diff --git "a/data_multi/ta/2018-22_ta_all_1189.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-22_ta_all_1189.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-22_ta_all_1189.json.gz.jsonl" @@ -0,0 +1,270 @@ +{"url": "http://lankasri.com/events/100453/", "date_download": "2018-05-26T07:41:55Z", "digest": "sha1:JN4IOFRWBWIGFNTUADR4BNGXIMDUM3JK", "length": 6269, "nlines": 203, "source_domain": "lankasri.com", "title": "லண்டன் சுவாமி ஐயப்பா ஆலய மஹா கும்பாபிஷேகம்", "raw_content": "\nலண்டன் சுவாமி ஐயப்பா ஆலய மஹா கும்பாபிஷேகம்\n14-01-2018 அன்று மகரஜோதி பூஜை நடைபெறும்\nமுருகானந்தா தமிழ் பாடசாலை அட்லிஸ்வில் திருவள்ளுவர் விழா- 2018\nஇலங்கெந்தால் குற்வில் ஒபர் ஆர்கவ் தமிழ்சங்கம் நடாத்தும் 24 வது ஆண்டினை முன்னிட்டு 16வது போட்டிப்பரீட்சைகள்\nLausanne, Bern இல் நடைபெறும் ஓம் ஸ்ரீ ஆஞ்சநேயப் பெருமானின் பூத்திருவிழா\nலுட்சேர்ன் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் ஆயத்தின் வைகாசி விசாக விஷேட பூசை\nடென்மார்க் வொயன்ஸ் நாகபூசணி அம்மன் ஆலயத்தின் மஹோற்சவ விஞ்ஞாபனம்\nவேல்முருகன் ஈழக்கந்தன் திருக்கோவில் கொவன்றி மஹோற்சவ விஞ்ஞாபனம்\nபுனித அந்தோனியார் திருவிழா 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2016/05/210.html", "date_download": "2018-05-26T08:17:08Z", "digest": "sha1:M2VACP6RMAGL2HGQBPTCC3CADDRF2IS6", "length": 13093, "nlines": 122, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் தளத்தில் +2,10 வகுப்பு தேர்வு முடிவுகளை பார்க்கலாம்! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » கல்வி » நமது வலைத்தளம் » வி.களத்தூர் செய்தி » VKR » வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் தளத்தில் +2,10 வகுப்பு தேர்வு முடிவுகளை பார்க்கலாம்\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் தளத்தில் +2,10 வகுப்பு தேர்வு முடிவுகளை பார்க்கலாம்\nTitle: வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் தளத்தில் +2,10 வகுப்பு தேர்வு முடிவுகளை பார்க்கலாம்\nதமிழகம் முழுவதும் வரும் (17.05.16 - 12 வகுப்பு) மற்றும் (25.5.16 - 10 வகுப்பு) தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது. வி.களத்தூர், லப்பைக்...\nதமிழகம் முழுவதும் வரும் (17.05.16 - 12 வகுப்பு) மற்றும் (25.5.16 - 10 வகுப்பு) தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது.\nவி.களத்தூர், லப்பைக்குடிக்காட்டில் +2, 10 வகுப்பு தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் ஆர்வத்துடன் இந்த தேர்வு முடிவுக்காக காத்துள்ளனர்.\nதேர்வு முடிவுகளை அறிய வேண்டிய அந்த பதட்டமான நேரத்தில் வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் இணையத்தளத்தில் உங்கள் தேர்வு முடிவுகளை பார்க்கலாம்.\nதேர்வு முடிவுக்காக காத்திருக்கும் அனைத்து 10,12 வகுப்பு மாணவர்களுக்கும் வி.களத்தூர் எக்ஸ்பிரஸ்.இன் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்...,\nLabels: கல்வி, நமது வலைத்தளம், வி.களத்தூர் செய்தி, VKR\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசவுதிக்கு பதிலடி கொடுத்த கத்தார்.. அனைத்து விமானங்களையும் நிறுத்தியது\nசவுதி அரேபியாவுக்கான அனைத்து விமானங்களையும் கத்தார் அரசு நிறுத்தியுள்ளது. சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு நாடுகள்...\nஅனுமதிக்கப்பட்ட உடலுறவு ஓர் இறைவழிபாடாகும்\n[ திருமண நோக்கத்தின் அடிப்படையே உடலுறவுதான். உடலுறவு இருந்தால்தான் சந்ததிகள் உருவாகும். சந்ததிகள் உருவானால்தான் இறைவன் படைத்த இந்த உலகம...\nஅல் ஜெஸீரா உள்ளிட்ட கத்தார் தொலைக்காட்சிகளை முடக்கிய சவுதி\nகத்தார் நாட்டுடனான தூதரக உறவுகளை முறித்துக்கொள்வதாக சவூதி பக்ரைன் எகிப்து ஆகிய நாடுகள் அறிவித்துள்ள நிலையில் கத்தார் நாட்டின் செய்தி தொலை...\nபயணத்தில் நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர்....\n(பயணத்தில்) நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர் விட்டுவிட்டவரையும் குறை கூறாதீர்... அல்லாஹ்வின் தூதர் \"ஸல்லல்லாஹு அலைஹி வ...\nநோன்பாளி ஒருவர் தன் மனைவியை முத்தமிடலாமா\nநோன்பாளி பகல் வேளைகளில் உடலுறவில் ஈடுபடுவது தான் தடுக்கப்பட்டுள்ளது. மனைவியை கட்டியணைப்பதிலோ, முத்தமிடுவதிலோ எந்தத் தடையுமில்லை. இதற்க...\nமனைவியை மகிழ்ச்சிப் படுத்த ஆண்கள் செய்ய வேண்டிய ஒரு சில விஷயங்கள்\nபெண்கள் உற்சாகமாக இருந்தாலே குடும்பம் நன்றாக இருக்கும் என மனோதத்துவ நிபுணர்கள் ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளனர். அதாவது பெண்களைப்பற்றி ...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகத்தார் - அரபு நாடுகள் இடையிலான பிளவை சரிசெய்ய குவைத் மத்தியஸ்தம் செய்கிறது\nகத்தார் பயங்கரவாதிகளுக்கு மறைமுகமாக நிதி உதவி அளித்து வருவதாக சமீப காலமாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. மேலும் ஈரானுடன் கத்தார் நெரு...\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nகத்தாரை அரபு நாடுகள் தள்ளி வைக்கும் முடிவின் பின்னணியில் இஸ்ரேல் லீக்கான இமெயில் தகவலால் அம்பலம்\nதோஹா: அமெரிக்காவுக்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரின் இ-மெயில் பரிமாற்றங்கள் சமீபத்தில் லீக் ஆகியிருந்தன. அதில், கத்தாரை தனிமைப்படுத்த ...\nஅஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்).. உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் நமது ஊர் மக்களுக்கு, நமதூரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக இந்த இணைய தளத்தினை அறிமுகபடுத்துகிறோம்... உங்களின் படைப்புகள், கட்டுரைகள், மற்றும் அன்மை செய்திகளை போன்றவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்ள expressvkalathur@gmail.com என்ற எமது முகவரிக்கு அனுப்புங்கள் இதில் நீங்கள் பார்வையாளர்கள் அல்ல பங்காளர்களே\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arurs.blogspot.com/2012/04/blog-post.html", "date_download": "2018-05-26T07:38:44Z", "digest": "sha1:76TDOMFWGKLIAHG2URJ4EVBQGWOBUP7T", "length": 32900, "nlines": 269, "source_domain": "arurs.blogspot.com", "title": "அன்புடன் ஆரூரன்...: நளவெண்பா", "raw_content": "\nசிறு வயதில், கோவில் விழாக்களில், நளன் தமயந்தி கதை என்னும் கூத்து நடத்தப் படும்போது பார்த்திருக்கின்றேன். அப்பொழுதெல்லாம் அது எனக்குப் புரியவும் இல்லை. நள வெண்பா, இராமயணம், பாரதம், பகவத்கீதை போன்றவற்றை வீட்டில் வைத்திருக்கக் கூடாது. படிக்கவும் கூடாது என்ற நம்பிக்கை கொங்கு மண்டலத்தில் ஒரு சாராரிடம் உண்டு. ,\nநளவெண்பாவில் நிறைந்திருக்கும் கவிதையுணர்ச்சி, மொழி ஆளுமை, காட்சிப் படுத்துதல், போன்ற பலவும் நம்மை வியப்பில் ஆழ்த்தியது உண்மை.\nமொத்த நளவெண்பாவுக்கு உரை எழுதும் அளவிற்கு நான் தமிழ் படித்த புலவனும் இல்லை, அதற்குண்டான பொறுமையும் எனக்கு இல்லை. எனவே நான் ரசித்த சிலபல பாடல்களை உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன்.\nதொண்டை நாட்டிலே பிறந்து, பாண்டியன் வரகுணன் அவையிலே இருந்தவர், சோழன் குலோத்துங்கன், பாண்டியன் வரகுணன் மகளை மணந்த போது இவரும் குலோத்துங்கன் அரசவைக்கு வந்து ஒட்டக் கூத்தருடன் பல இலக்கிய மோதல்களை நடத்தியவர்.\nஒட்டக் கூத்தரோடு மன வேறுபாடு கொண்டிருந்த காலத்தில் மள்ளுவ நாட்டைச் சார்ந்த குறுநில மன்னன் சந்திரன் சுவர்க்கியின் ஆதரவோடு வாழ்ந்து வந்தார். அவரின் வேண்டுகோளுக்கிணங்க நள வெண்பா இயற்றியதாக கூறப் படுகிறது.\nவிநாயகர், நம்மாழ்வார், திருமால், சிவபெருமான், முருகன் ஆகியோர் பெயரில் கடவுள் வணக்கம், எழுதி பின் அவையடக்கம் நூலாசிரியர் பற்றிய குறிப்போடு தொடங்குகிறது.\nஎன்ற மூன்று காண்டங்களை உள்ளடக்கி எழுதப் பட்டிருக்கிறது\nமகாபாரதக் கதையோடு பின்னப் பட்ட ஒரு கதையாகவே நளவெண்பா தொடர்கிறது. வனத்திலே தங்கியிருக்கும் தருமனைக் காணவருகிறார் வேத வியாசர். நாடாண்ட தான் இப்படி வனம் புகுந்தது குறித்து வருத்தப் படுகிறார் தருமர். இது போன்று நாடிழந்து வனமேகி வாழும் நிலை ஏன் ஏற்பட்டது, இது போன்ற துயர் வேறு யாருக்கும் வந்திருக்கிறதா இவ்வுலகத்திலே என்று தருமர் கேட்க, நளனின் கதையைச் சொல்லத் தொடங்குகிறார் வேத வியாசர்.\nநிடத நாட்டுச் சிறப்பைச் சொல்லி, மாவிந்த நகர்ச் சிறப்பைச் சொல்லித் தொடங்குகிறார். அதன் மன்னன் நளன்.\nஓடாத தானை நளனென்றுளன் ஒருவன்\nபீடாரும் செல்வப் பெடை வண்டோ- டூடா\nமுருகுடைய மாதர் முலை நனைக்கும் தண் தார்\nசீத மதிக்குடைக்கீழ்ச் செம்மை அறம்கிடைப்பத்\nதாதவிழ்பூ ந்தாரான் தனிக் காத்தான்- மாதர்\nஅருகூட்டும் பைங்கிளியும் ஆடற் பருந்தும்\nவேனிற்காலம் தொடங்கும் நாளில்,நளன் ஒருநாள் பூஞ்சோலைக்கு உலாவப் போகிறான், அங்கே ஒரு அன்னப் பறவையை காண்கிறான். அதைப் பிடித்து வரும்படிக்கு கூறுகிறான். அந்தப்புற சேடிப் பெண்களும் அதைப் பிடித்து வருகின்றனர். அன்னப் பறவையின் அழகைக் கண்டு வியந்து அதனோடு பேசுகிறான். அன்னப்பறவையும் பயம் நீங்கி நளனோடு அளவளாவுகிறது.\nஇவ்வாறு தொடரும்போது, தமயந்தியைப் பற்றி அன்னப் பறவை கூறுகிறது. ���ிதர்ப்ப நாட்டின் மன்னன் மகள் தமயந்தி அவள்தான் உனக்குப் பொருத்தமானவள் என்று கூறி தமயந்தியின் அழகைச் சொல்லுகிறது அன்னம். ரசனையான வரிகள்:\nநாற் குணமும் நாற்படையாம், ஐம்புலனும் நல் அமைச்சர்\nஆர்க்கும் சிலம்பே அணிமுரசாம், வேற்படையும்\nவாளுமே கண்ணாம் வதனமதிக் குடைக்கீழ்\nபுலம்பும் நூபுரங்கள் : (நூபுரம்-காற்சிலம்பு)\nமேட்டிளங் கொங்கை முடியச் சுமந்தேற\nமாட்டது இடை என்று வாய்விட்டு-நாட்டேன்\nஅலம்புவார் கோதை அடியணையில் வீழ்ந்து\nஎன்றும் நுடங்கும் இடையென்ப ஏழுலகம்\nநின்ற கவிகை நிழல் வேந்தே- ஒன்றி\nஅறுகால் சிறுபறவை அஞ்சிறகால் வீசும்\nசெந்தேன் மொழியாள் செறியளகப் பந்தியின் கீழ்\nபூவாளி வேந்தன் பொருவெஞ் சிலைசார்த்தி\nதமயந்தியின் அழகைக் கேட்டு வியந்த நளன் அன்னத்தை தூதாக அனுப்புகிறான்.\nவீமன் திருமடந்தை மென்முலையை உன்னுடைய\nவாம நெடும்புயத்தே வைகுவைப்பேன் என்று உறுதிகூறிப் பறக்கிறது அன்னம்.\nஇவ்வளவிற் காதல் இயம்புங்கொல் – இவ்வளவில்\nமீளுங்கொல் என்றுரையா விம்மினான் மும்மதம் நின்\nசேவல் குயிற்பேடைக்குப் பேசும் சிறுகுரல் கேட்டு\nஆவி உருகி அழிந்திட்டான் – பூவின்\nஇடையன்னம் செங்கால் இளவன்னம் சொன்ன\nகொங்கை இளநீரால், குளிர்ந்த இளஞ் சொற்கரும்பால்\nபொங்கு சுழி என்னும் பூந்தடத்தில் – மங்கை நறும்\nகொய்தாம வாசக் குழல்நிழற்கீழ் ஆறேனோ\nதூதாகச் சென்ற அன்னம் நளனின் அருமை பெருமைகளையெல்லாம் சொல்ல, தமயந்தியும் காதல் வசப் படுகின்றாள்.\nமன்னன் மனத்தெழுந்த மையல் நோய் அத்தனையும்\nஅன்னம் உரைக்க, அகமுருகி – முன்னம்\nமுயங்கினாள் போல் தன் முலை முகத்தைப் பாரா\nகாதல் வசப்பட்ட தன் நிலையை நளனுக்கு தெரிவித்து வருமாறு அன்னத்தை வேண்டுகிறாள் தமயந்தி.\nமன்னன் புயம் நின் வனமுலைக்கு கச்சாகும்\nஎன்று அன்னம் உறுதிகூறி நளனைக் காணப் புறப்பட்டது.\nதமயந்தியின் நிலை மாற்றத்தை உணர்ந்து தோழிகள் அவள் தாயிடம் கூற, அவளும் வீமராசனிடம் மகளுக்கு மணம் முடிக்க வேண்டிய அவசியத்தை உணர்த்த, அரசனும், சுயம்வரத்திற்காக முரசு அறிவிக்கிறார். பல நாட்டு மன்னர்களும், திரண்டு வருகின்றனர் சுயம்வரத்திற்காக.\nநளனைக் காண அன்னம் வருதல்:\nவழிமேல் விழிவைத்து வாள்நுதலால் நாம\nமொழிமேல் செவிவைத்து மோகச் – சுழிமேல்தன்\nநெஞ்சாட வைத்தயர்வான் கண்டான் நெடுவ��னில்\nதமயந்தியின் காதல் குறித்துக் கேட்ட நளன்\nகேட்ட செவிவழியே கேளாத உணர்வோட\nஓட்டை மனத்தோடு உயிர்தாங்கி – மீட்டும்\nகுழியிற் படுகரிபோல் கோமான் கிடந்தான்\nதழலிற் படுதளிர் போற் சாய்ந்து.\nவீமராசனின் தூதுவர் நளனிடம் வந்து சுயம்வரம் குறித்துக் கூறி அழைக்கின்றனர். நளனும் தேர் பூட்டிப் புறப்படுகின்றான்.\nஇந்த நேரத்திலே இந்திரனைக் காண வானுலகம் செல்லுகிறார் நாரதமுனி. அங்கே சென்றவர் தமந்தியின் சிறப்பையும், அவளின் சுயம்வரம் பற்றியும் கூறுகிறார்.\nஅழகு சுமந்திளைத்த ஆகத்தால் வண்டு\nபழகு கருங்கூந்தற் பாவை – மழ களிற்று\nவீமன் குலத்துக்கோர் மெய்த்தீபம் மற்றவளே\nதமயந்தியின் அழகில் மயங்கி, இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் சுயம்வரத்தில் கலந்து கொண்டு தமயந்தியை மணக்க விரும்பி வருகின்றனர்.\nPosted by ஆரூரன் விசுவநாதன் at 11:37 AM\nஆகா.... தொடருங்கள். சுவையான பகுதியாக தேர்ந்தெடுத்தல்லவோ கொடுத்திருக்கிறீர்கள்....ம்ம் ..\nமிந்தமிழ் மூலம் தங்கள் தளத்தைப் படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.\nநளவெண்பா பாடல்கள் தேர்ந்து தெள்ளிய அருமையான இணைப்புரையுடன் எழுதியுள்ளீர்கள்.\nமிந்தமிழ் மூலம் தங்கள் தளத்தைப் படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.\nநளவெண்பா பாடல்கள் தேர்ந்து தெள்ளிய அருமையான இணைப்புரையுடன் எழுதியுள்ளீர்கள்.\nசாயுங்காலம் வந்து நுகர்ந்து பயனுற வேண்டுமுங்க மாப்பு\nமக்கள் உரிமை மையம் என்ற நமது இயக்கம் மக்களுக்காக, மக்களின் அடிப்படை உரிமைகளைக் காப்பதற்காக தோற்றுவிக்கப்பட்ட ஓர் இயக்கம். உணவு, உடை, உறைவிடம், கல்வி மற்றும் மருத்துவம் இவைகளே ஒரு மனிதனின் வாழ்வாதாரமாக, அடிப்படை உரிமைகளாக இன்று அனைத்து உலக நாடுகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.\nமக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் இத்தகைய அடிப்படை உரிமைகள் இன்று அனைத்து தரப்பு மக்களுக்கும், அவர்கள் எந்த சாதி, மத, இன,மொழியினை சார்ந்தவர்களாயினும் மறுக்கப்படுகின்றது. மேலும் மக்களுக்கான அடிப்படை உரிமைகள் அனைத்தும் இன்று வர்த்தகமாக மாறி விட்ட சூழலில் அவை தரம் குன்றிய நிலையிலோ அல்லது பொருள் படைத்தவர்களுக்கு மட்டும் என்ற நிலையிலோ தான் அவர்களை சென்றடைகிறது.\nகலப்படம் மிகுந்த உணவுப்பொருட்கள், சுகாதரமற்ற சுற்றுப்புறம், எதிர்கால வாழ்விற்கு உதவாத கல்விமுறை, புதிய நோய்களை உர���வாக்கும் மருத்துவமுறை இவைகளாலும், இது தொடர்பான துறைகளில் ஈடுபட்டுப் பொருளீட்டுவதையே குறிக்கோளாகக் கொண்ட சுயநல கூட்டங்களாலும் மக்கள் இன்று பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.\nபல்வேறு வழிகளிலும், தங்களுக்குப் பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இத்தகைய சுயநலவாதிகளை எதிர்த்துப் போராட இயலாத வாழ்க்கைச் சூழ்நிலைகளிலும், போராட வேண்டும் என்ற எண்ணம் சிறிதும் இல்லாத நிலையிலும் தான் இன்று நம் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.\nமக்கள் தங்களுக்கு இருக்கும் அடிப்படை உரிமைகளைப் பற்றியும், அவற்றை தரமான வகையிலே பெறுவதற்கு வழிவகை செய்யும் சட்டங்கள் பற்றியும், அவற்றில் குறைகள் இருப்பின் அக்குறைகளைக் களைவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகள் பற்றியும் அறியாமலிருப்பதே இந்நிலை தொடர்ந்து கொண்டிருப்பதற்கான காரணங்களாகும்.\nமக்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளையும், அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்து தர வேண்டிய கடமையை மேற்கொண்டிருக்கும் அரசு நிர்வாகமும், ஆட்சி நிர்வாகமும் இந்த அவல நிலையை மாற்றுவதற்குப் பதிலாக, தம்மை மக்களின் எசமானர்களாகக் கருதிக்கொண்டு, அவர்கள் மீது தம்முடைய அதிகார பலத்தைப் பிரயோகப்படுத்துவதும், எங்கும் விதிமீறல் எதிலும் லஞ்சம் என மக்களைப் பெரும் துன்பத்திற்கு ஆளாக்குகின்றனர்.\nஇவ்வாறாக பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு, தங்களின் நிலையினைப் பற்றியும், தம் நாட்டின் நிலையினைப் பற்றியும் விளக்க வேண்டிய, விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய செய்தித்துறையும், ஊடகத்துறையும் செயலிழந்த நிலையில் உள்ளன.\nஒவ்வொரு நாளும் நடக்கும் நிகழ்வுகளை, ஒரு செய்தியாக தருவதோடு செய்தித்துறை தன்னுடைய வேலையை நிறுத்திக் கொள்கின்றது. மேலும் தனிநபருக்கோ, ஒரு அமைப்பிற்கோ அல்லது ஒரு அரசியல் கட்சித் தலைமைக்கோ ஆதரவாக செய்திகளை வெளியிட்டு, நிகழ்வுகளின் உண்மைத் தன்மையை சீர்குலைத்து ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்கின்றது.\nஇது போன்றே திரைத்துறையும், நல்ல பல முற்போக்கு கருத்துகளையும்,நம் முன்னோர்களின் நாகரிகம் மிகுந்த, பண்பு மிகுந்த வாழ்க்கை முறைகளையும் நம் கண் முன்னே காட்சிகளாக கொடுத்துக் கொண்டிருந்த தன் உயர்ந்த நிலையினின்று மாறி, இன்று வெறும் காதல், வன்முறை, ஆபா���ம் மற்றும் அர்த்தமற்ற நகைச்சுவை என இவற்றை மட்டும் கொண்டு, நம் இளைஞர் சமுதாயத்தை நல்ல சிந்தனைகளிலிருந்தும், நற் செயல்களிலிருந்தும் விலக்கி அவர்களுக்கு ஒரு தவறான பாதையைக் காட்டி கெடுத்துக் கொண்டிருக்கின்றது.\nசீரழிவான நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் நம் நாட்டைச் சீர்படுத்தவும், பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்டிருக்கும் நம் நாட்டு மக்களைப் பாதுகாக்கவும், அவர்களை அந்நிலையிலிருந்து மீட்டெடுக்கவும், அவர்களுக்குப் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நாம் அனைவரும் சாதி, மத, இன, மொழி என எந்த விதமான பாகுபாடுகளுமின்றி ஓரணியில் திரண்டு, பாதிக்கப்பட்டவர்க்குத் தகுந்த நியாயம் கிடைக்கவும், பாதிப்பை ஏற்படுத்தும் கயவர்களுக்குத் தகுந்த தண்டனை கிடைக்கவும் சட்டத்தை துணையாகக் கொண்டு, நியாயமான வழியில் செயல்படவேண்டியது அவசியமாகின்றது.\nஇத்தகைய அவசியமான சூழ்நிலையில், இதனையே தன்னுடைய உயரிய நோக்கமாகக் கொண்டு, மக்கள் உரிமை மையமும் அதனுடைய தோழமை இயக்கமான உட்டோபியன் சட்ட மையமும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.\nஇவ்விரு இயக்கங்களிலும் மருத்துவர்கள்,வழக்கறிஞர்கள்,மாணவர்கள்,இளைஞர்கள்,அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிபவர்கள் என சமுதாயத்தின் அனைத்து தரப்பினரும், தங்களால் இயன்ற வகையில், இணைந்து பணியாற்றி வருகின்றனர்.\nதோழமை இயக்கங்களான மக்கள் உரிமை மையமும், உட்டோபியன் சட்ட மையமும் தனித்துச் செயல்படுவதோடு நில்லாமல், மக்களுக்குத் தன்னலமற்ற வகையிலே சேவை செய்வதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படும் தொண்டு நிறுவனங்கள், அறக்கட்டளைகள் மற்றும் இதர அமைப்புகள் இவற்றோடு இணைந்தும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.\nபுகழேந்திப் புலவரின் மொத்த நளவெண்பாவுக்கு உரை எழுதும் அளவிற்கு உங்களுக்குத் தமிழ்ப் புலமை உள்ளது. அதற்குண்டான பொறுமையும் உங்களுக்கு உண்டு. எனவே நீங்கள் ரசித்த எல்லாப் பாடல்களையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.\nஅன்னை பூமி பாரதம் (1)\nஆண் பாவம்.....-1 புனைவு (1)\nஈரோடு பதிவர் சந்திப்பு (3)\nதமிழ் மண விருதுகள் (1)\nபடித்ததில் நொந்தது-பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் (1)\nபிறந்த நாள் வாழ்த்து (1)\nபொரி.... காவடி சிந்து (2)\nமழுங்கிப் போன தமிழனும்...... மறந்து போன தலைவனும்......அக��கப்போர் அரசியல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayadevdas.blogspot.com/2012/10/blog-post.html", "date_download": "2018-05-26T08:22:34Z", "digest": "sha1:M6F2KYJFZ3L7KCPLSX5OYVQ4F5LZJ6G3", "length": 40958, "nlines": 407, "source_domain": "jayadevdas.blogspot.com", "title": "ஜெயதேவ்: வண்டலூர் உயிரியல் பூங்காவில் வெள்ளைப் புலிகள்!!", "raw_content": "\nஅறிவியல் அல்லாத ஆன்மீகம் முடம், ஆன்மீகமல்லாத அறிவியல் குருடு.\nவண்டலூர் உயிரியல் பூங்காவில் வெள்ளைப் புலிகள்\nசில மாதங்களுக்கு முன்னர் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்க்குச் சென்றபோது என் கேமராவில் சிக்கிய படங்களில் சில\nதலைவர் என்னமோ ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்காரு\nகாட்டெருமை இருக்குமிடத்தில் வண்ண மயில் எப்படிய்யா வந்தது\nஅவரு வாக்கில தான் தலைவரு தண்ணீர் குடிக்க வந்தாரு......கேமராவின் முதல் ஃ பிளாஷ் அடிச்சது\nயார்ரா அவன் என்னை படம் புடிக்கிறான்னு நிமிர்ந்து வடிவேலு மாதிரி தலையை சாச்சி நக்கலா எங்களைப் பார்த்தாரு...........\nஎன்னங்கடா என்னை அப்படி பார்க்கிறீங்க............[லைட்டா கோபம் வந்தித்துச்சு..........]\nநான் யாரு தெரியுமில்ல.......... இன்னைக்கு மட்டும் என் கையில கையில சிக்கினீங்க.......\nஇதுக்கப்புறமும் நாங்க அங்க நின்னுகிட்டு இருந்திருப்போம்னு நினைக்கிறீங்க........\nஎன்ன வேலை செஞ்சாங்களோ தெரியலை....... எல்லோரும் அசந்து படுத்திருக்காங்க............\nவெள்ளை நிறத்தில் பருந்து ,அழகா இருக்கு.....\nநீர் நாய், வீட்டுக்குள்ள இருந்து யாரோ எட்டிப் பார்க்கிறாங்க . வீட்டுகாரம்மாவாத்தான் இருக்கணும்\nசென்னைக்கு வரும் வெளியூர்க்காரர்கள் தவறாமல், வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு சென்று வரவும்\nLabels: சுற்றுலா தளங்கள் , டூர் சுற்றுலா , பார்த்து ரசிக்க\nஅடிக்கடி போற இடம் தான் என்றாலும் நிறைய விஷயங்களை மிஸ் பண்ணிட்டேன்னு இப்பதான் தெரியுது.. கலர் கலரா கோழி.. நான் பாத்ததே இல்ல.. இப்பதான் பாக்குறேன்..\nமான் படம் செமையா இருக்கு... காண்டாமிருகத்திற்கு கொடுத்த கமென்ஸ் ரசிச்சேன்\nவிலங்குகள் எல்லாம் சந்தோஷமா இருந்தா சரிதான். மனித உயிரில பூங்கா ஒண்ணு ஆரம்பிச்சு விலங்கள் எல்லாம் ஒண்ணாச் சேர்ந்து நம்மள எல்லாம் அடச்சு வைச்சால் எப்படி இருக்கும்\nமனுஷன் தன்னோட கோண புத்தியை நம்புறான், அதுங்க இயற்கையை நம்புது, அதுங்க அப்படியே இருப்பதே சிறந்தது\nசில ஆண்டுகளுக்கு முன்பு நானும் இங்கு ஒரு ரவுண்டு குடும்பத்த���டு வந்துள்ளேன்.\nவெளியூர்ல இருந்து உறவினர்கள் வந்தா, அவங்க குழந்தைகளை அழைத்துச் செல்வது போல நீங்களும் விசிட் அடிங்க சுவனப் பிரியன்\nஏய் பிசாசு, ஓட்டுப் பட்டை சரி பண்ணிட்டியா ஏன் இன்ட்ரஸ்ட் இல்லியா ரொம்ப ஈசி. முதலில் அதைப் பண்ணு.\nஅனைத்து படங்களும் மிக அருமை. கல்லூரிக் காலங்களில் வண்டலூரை வட்டம் அடித்துக் கொண்டே இருப்போம், அந்த நாட்களின் நினைவூட்டலாக இப்பதிவு அமைந்தது. மிக்க நன்றிகள் \nசென்னையில் இருப்பவர்கள் இந்த மாதிரி இடங்களுக்குப் போவதே இல்லை, வெளியூர்க்காரர்கள் தான் அதிகம் வருகிறார்கள், அல்லவா IS\n//தலைவர் என்னமோ ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்காரு\nநம்ம வாரிசு அடுத்ததா என்ன பதிவு போடுவாருன்னு ஆராய்ச்சி பண்றாரு.\nசைலண்டா சிக்சர் அடிக்கிறீங்களே சார்\nபடங்களுக்கு கமெண்ட்ஸ் : கலக்கல்ஸ்...\nகமெண்ட்ஸ் தங்களுக்குப் பிடித்திருப்பது மகிழ்ச்சி தனபாலன்\nநேற்றுல இருந்து ஒரு புலி கறுப்பு சட்டை போட்டு அலையுதாமே அதை புடிச்சு போடலாயா\nஅலோ சென்னை வந்துட்டு சென்னை பதிவர்களை பாக்காமலே போனா எப்புடி அடுத்த தடவை இப்படி செய்ய கூடாது ஆமா \nஇது ரொம்ப பழசு மோகன், அப்போ நாம் அறிமுகமாயிருக்கவில்லை\nஜெய தேவ் படங்களுக்கு மிக நன்றி\nவெள்ளைப் பருந்தை ஈழத்தில் ஆலா என்போம். மற்றும் கோழிகள் என்பவை காட்டுக் கோழி வகைகள்\nஇப்படங்களில் காண்டாமிருகம் இல்லை. இதில் உள்ளது நீர்யானை , இது ஒரு குட்டியே, காண்டா மிருக முகம் சற்று நீளம், காதுகளும் பெரியவை, அத்துடன் அதன் வாய் மேல் சொண்டு சற்று கூர்வடிவானது.\nநன்றி யோகன்............ நான் கூட அதை காண்டா மிருகம்னுதான் நினைசுகிட்டு இருந்தேன்\nஎவ்வளவு பொறுமை வேண்டும், இந்த வடிவில் மரங்களை வளர்...\nகால மேலாண்மை[Time Management] : செயல் முன்னிலைப் ப...\nஆயிரம் கைகள்: காது கேளாத சீனப் பெண்களின் வியத்தகு ...\nபூமத்திய ரேகையில் நிகழும் அறிவியல் அற்புதம்.\nவாழ்க்கையில் மிஸ் பண்ணக்கூடாத சார்லி சாப்ளின் ஐம்ப...\nபெண் விடுதலை பற்றி சூப்பர் ஸ்டார்\n படமெடுத்தவரையா, படத்துக்கு போஸ் க...\nநிலவின் மறுபக்கத்தை ஏன் நம்மால் காண முடிவதில்லை\nபூமியின் மேலுள்ள ஐம்பெரும் துளைகள் [அஞ்சாவது ஒன்ன ...\nவிண்வெளியில் தனியாக பெண் தலைக் குளியல் சீன், கேமரா...\nஉங்க ரயில் எங்கேயிருக்குன்னு இனி கூகுல் மேப்பிலேயே...\nஎளிமையான ஒரு திருமணம்............ [பெண்கள் ஒன் ஸ்ட...\nசென்னை கோல்டன் பீச் அருகே பிரம்மாண்டமான அழகிய கோவி...\nமூன்றில் ஒரு பங்கு வைரத்தால் ஆன பெரிய கிரகம் கண்டு...\nஎதைச் சாதித்து 2012 இயற்பியலுக்கான நோபல் பரிசை இரு...\nகார்டூனிஸ்ட் RK லக்ஷ்மனை நேரில் பார்த்த அனுபவம் [1...\nவண்டலூர் உயிரியல் பூங்காவில் வெள்ளைப் புலிகள்\nZeroG: எடையற்ற நிலையை உணர பூமியில் இருந்து எவ்வளவ...\nகாதல் - காமம் : என்ன வேறுபாடு\nஇந்திய வரலாற்றில் 60 முக்கிய புகைப் படங்கள்.\nஇந்தியாவின் தேசியச் சின்னங்கள் மாறுகிறது\nஅசர வைக்கும் படங்கள்.........சான்சே இல்லை\nசர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் - ஒரு மாதத்தில்\nமுட்டைகோஸ் - மருத்துவ பலன்கள்\nவேலன்:-பிடிஎப் வாட்டர் மார்க்கினை நீக்கிட - PDF WATERMARK REMOVER. - சிலவகை பிடிஎப்பைல்களில் மற்றவர்கள் பயன்படுத்தாமல் இருக்க வாட்டர் மார்க் பயன்படுத்துவார்கள். அவ்வாறான வாட்டர்மார்க்கினை நீக்கிட இந்த சாப்ட்வேர் பயன்படுகின்ற...\nபுதிய பரிமாணம் – parimaanam.net - நண்பர்களே, நீண்ட நாட்களாக பரிமாணத்தின் கட்டுரைகளை வாசித்து பின்னூடங்களையும் எனக்கு எழுதும் உற்சாகத்தையும் தந்த உங்களுக்கு நன்றிகள். தற்போது பரிமாணத்தை வோர்...\nநாத்தீகம் நல்லதல்ல, ஆனால் போலி ஆன்மீகம் ஆபத்தானது.\nஇந்த மாதம் Top 10\nசிவன் மோகினியை விரட்டிய கதை, எந்த அளவுக்கு நம்பகமானது\nமுழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த வைரமுத்து\nமைதா-கோதுமை மாவு: புரியாத புதிர்\nமேலாடை அணியாத ஜராவா ஆதிவாசிகள், சுண்ணாம்பு கல் குகை, சேற்று எரிமலை- அந்தமான் டூர் பகுதி-3\nபூமத்திய ரேகையில் நிகழும் அறிவியல் அற்புதம்.\nஆதி சங்கரரின் அத்வைதக் கொள்கை இன்றைக்கும் ஏற்கத் தக்கவையா\nபுது தில்லி பயணம் - தங்க சுற்றி பார்க்க டிப்ஸ்\nபெங்களூரு பன்னாரகட்டா உயிரியல் பூங்கா \nவங்கி கொள்ளையர் கதையில் வாழ்க்கைத் தத்துவங்கள்.\nமிகவும் சுவையான பக்கோடா: எளிய முறையில்.\nஅதிகம் வாசிக்கப் பட்டவை Top 10 [All time ]\nசிவன் மோகினியை விரட்டிய கதை, எந்த அளவுக்கு நம்பகமானது\nமைதா-கோதுமை மாவு: புரியாத புதிர்\nமிகவும் சுவையான பக்கோடா: எளிய முறையில்.\nபாவாடை அணியாமல் ஷகிலா குளிக்கும் படம் பார்க்க ஆசையா\nஉலக நாயகன்: யோக்கியன் வருகிறான் சொம்பை எடுத்து உள்ளே வை\nஇணையத்தில் கிடைக்கும் படங்களை Download செய்து தொலைக்காட்சியில் பார்ப்பதெப்படி\nசபரிமலை - சில உண்மைகள்..\nகத்தி: மு���ுகதாஸு இன்னும் எத்தனை பேருக்கு மொட்டையடிப்பாரோ\nமேலாடை அணியாத ஜராவா ஆதிவாசிகள், சுண்ணாம்பு கல் குகை, சேற்று எரிமலை- அந்தமான் டூர் பகுதி-3\nஜெயதேவ் தாஸ் shared சரவணா ஸ்ரீ's post.\nவேர்க்கடலையில் கொழுப்புச் சத்து அதிகமாக இருக்கிறதே, அது எப்படி இரத்த அழுத்தத்தினை தடுக்கும்..\nவேர்க்கடலை, கடலை எண்ணெய் என்றதுமே முதலில் எல்லாருக்கும் ஞாபகத்துக்கு வருவது அதில் உள்ள கொழுப்புச் சத்துதான்.\nவேர்க்கடலை, கடலை எண்ணெயைப் பயன்படுத்தினால் இரத்த அழுத்த நோய் வரும், இதய நோய்கள் வரும் என்ற பயம் பரவலாக உள்ளது.\nஆனால் இந்தப் பயத்திற்கு எந்தவித ஆதாரமுமில்லை.\nவேர்க்கடலையில் கொழுப்புச் சத்து இருக்கிறது.\nஆனால் அது நல்ல கொழுப்பு, உடம்புக்குத் தேவையான கொழுப்பு.\nவேர்க்கடலையை ஏழைகளின் புரதம் என்று கூடச் சொல்லலாம்.\nஅந்த அளவுக்குப் புரதச் சத்து அதிகமாக உள்ளது.\nஅது மட்டுமல்ல, 30 விதமான ஊட்டச் சத்துகள் வேர்க்கடலையில் உள்ளன.\nசர்க்கரை வியாதிக்காரர்களுக்கு வேர்க்கடலை மிகவும் நல்ல உணவு.\nசர்க்கரை வியாதிகாரர்களுக்கு வேர்க்கடலை எப்படி நல்ல உணவாகிறது..\nநாம் சாப்பிடும் உணவுப் பொருட்கள் ஒவ்வொன்றிலும் இருந்து எந்த அளவுக்கு சர்க்கரை ரத்தத்தில் சேர்கிறது என்பதைக் கண்டறிந்து அளந்து வைத்திருக்கிறார்கள்.\nஅதை கிளைசெமிக் இண்டெக்ஸ் என்பார்கள்.\nவேர்க்கடலையின் கிளைசெமிக் இண்டெக்ஸ் குறைவு.\nஅதாவது, வேர்க்கடலை சாப்பிட்டால் அதில் இருந்து உடம்பில் சேரும் சர்க்கரையின் அளவு மிக மிகக் குறைவு.\nஎனவே சர்க்கரை வியாதிக்காரர்கள் வேர்க்கடலையை எந்தவிதப் பயமுமின்றித் தாராளமாகச் சாப்பிடலாம்.\nமேலும் வேர்க்கடலையில் உள்ள மெக்னீசியத்திற்கு இன்சுலினைச் சுரக்கும் ஹார்மோன்களைத் துரிதப்படுத்தும் தன்மையும் உள்ளது.\nஇதுவும் சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு நல்லது.\nவேறென்ன மருத்துவ குணங்கள் வேர்க்கடலையில் உள்ளன..\nரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும் தன்மை சோடியத்துக்கு உள்ளது.\nவேர்க்கடலையில் சோடியத்தின் அளவு குறைவு.\nஎனவே வேர்க்கடலை சாப்பிடுவதால் இரத்த அழுத்தம் அதிகரிக்காது. குறையும்.\nவேர்க்கடலை சாப்பிட்டால் மலச்சிக்கல் ஏற்படாது.\nஇன்னொரு விஷயம், வேர்க்கடலை சாப்பிட்டவுடன், “சாப்பிட்டது போதும்’ என்ற திருப்தி மிக விரைவில் வந்துவிடும்.\nஎனவ�� வேர்க்கடலையைச் சாப்பிட்டு முடித்தவுடன் அடுத்து எதையாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றாது.\nஇதனால் சாப்பிடும் இடைவெளி அதிகரிக்கும்.\nஅடிக்கடி எதையாவது சாப்பிட்டு, எதையாவது கொறித்து உடல் எடையை அதிகரித்துக் கொள்ளமாட்டீர்கள்.\nவேர்க்கடலையில் வைட்டமின் ஏ, நீரில் கரையக் கூடிய வைட்டமின் பி3 போன்றவை அதிகமாக உள்ளன.\nஇந்த வைட்டமின்கள் கர்ப்பிணிகளுக்கு மிகவும் அவசியமானது.\nஇந்தச் சத்துப் பொருட்கள் குறைந்தால் பிறக்கும் குழந்தை நரம்புக் கோளாறுகளுடன் பிறக்க வாய்ப்புள்ளது.\nஎனவே கர்ப்பிணிகள் வேர்க்கடலையை அதிகம் சாப்பிட வேண்டும்.\nவேர்க்கடலையில் சில உயிர் வேதிப் பொருட்கள் உள்ளன.\nஅவை மனித உடலில் புற்றுநோய் உருவாகக் காரணமாக உள்ள செல்களை அழித்துவிடுகின்றன.\nகுறிப்பாக மார்பகப் புற்றுநோய், மலக்குடல் புற்றுநோய், நிணநீர்ப் பை புற்றுநோய் போன்றவை உருவாகக் காரணமாகும் செல்களை வேர்க்கடலையில் உள்ள உயிர் வேதிப் பொருட்கள் அழித்துவிடுகின்றன.\nவேர்க்கடலையில் நைட்ரிக் அமிலம் உள்ளது.\nவேர்க்கடலையைச் சாப்பிடுவதன்மூலம் உடம்பில் உற்பத்தியாகும் நைட்ரேட் ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்கிறது.\nஇதனால் ரத்தம் சீராக ஓடும்.\nநாம் சாப்பிடும் உணவு உடலில் சேர்ந்து சக்தியாக வெளிப்படுதல், உடலின் வளர்ச்சியாக உருமாறுதல், கழிவுகள் அகற்றப்படுதல் போன்றவை நிகழ்கின்றன.\nஇந்த நிகழ்ச்சிகளை வளர்சிதை மாற்றம் என்பார்கள்.\nஇப்படி வளர்சிதை மாற்றம் நடைபெறும்போது சில தேவையில்லாத பொருட்கள் ரத்தத்தில் சுற்றிக் கொண்டிருக்கும்.\nபின்பு அவை உடலுக்குத் தேவையில்லாத கொழுப்பாக மாறிவிடும்.\nமேலும் நாம் அனாவசியமான ஆங்கில மருந்துகள், ஒவ்வாமை உணவுகள் சாப்பிட்டால் அதிலுள்ள உயிர் வேதிப் பொருள்கள் தேவையில்லாமல் ரத்தத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் பொருட்களை கல்லீரலுக்குள் தள்ளிவிட்டுவிடும்.\nஇது டாக்ஸின் என்று உடலில் தங்கி பல்வேறு நோய்களுக்கு வித்திடுகின்றன.\nவேகவைத்த வேர்கடலை சாப்பிடுவதனால் தேவையில்லாத அந்தப் பொருட்கள் கழிவாகி வெளியேறிவிடும்.\nவேர்க்கடலை சாப்பிட்டால் நரம்பு மண்டலத்துடன் தொடர்புடைய நோய்கள் குறைந்துவிடும்.\nபார்க்கின்ஸன், அல்ஸீமர் போன்ற ஞாபக மறதி நோய்கள் வராமல் தடுக்க வேர்க்கடலை உதவும்.\nவேர்க்கடலையில் ���ள்ள உயிர் வேதிப் பொருள்கள் நரம்பு செல்களை நன்றாகச் செயல்படத் தூண்டிவிடுகின்றன.\nஅதனால் நரம்புகள் நன்றாகக் செயல்படுகின்றன.\nஇதிலுள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்ஸ் உடம்பில் உள்ள தேவையற்ற கழிவுகளை நீக்கிவிடும்.\nவேர்க்கடலையில் நல்ல கொழுப்பு இருக்கின்றது.\nவேர்க்கடலையில் இருந்து தயாரிக்கப்படும் கடலை எண்ணெயில் கொழுப்புச் சத்து அதிகம்தானே..\nஅது உடலுக்குக் கெடுதி ஆகுமா..\nதண்ணீரைச் சுட வைத்தால் கொஞ்சம் கொஞ்சமாகச் சூடேறி 100 டிகிரி சென்டிகிரேடு வெப்ப நிலை வந்தவுடன் தண்ணீர் கொதிக்கத் தொடங்கிவிடும்.\nஇதை நீரின் கொதிநிலை என்பார்கள்.\nஅதைப் போல எண்ணெயின் கொதிநிலையை ஸ்மோக் பாயிண்ட் என்பார்கள்.\nஎண்ணெய் கொதிக்கத் தொடங்கினால் அதில் உடலுக்குத் தேவையற்ற கெட்ட கொழுப்புகள் உருவாகிவிடும்.\nகடலெண்ணெயின் ஸ்மோக் பாயிண்ட் பிற எண்ணெய்களை விட அதிகம்.\nபிற எண்ணெய்களின் ஸ்மோக் பாயிண்ட் 275 இலிருந்து 310 வரை இருக்கிறது.\nஆனால் கடலை எண்ணெயின் ஸ்மோக் பாயிண்ட் 320.\nஇதனால் கடலை எண்ணெய்யைச் சமையலுக்குப் பயன்படுத்தும் போது அது எளிதில் கொதி நிலையை அடையாது.\nஅதாவது கெட்ட கொழுப்புகள் உருவாகாது.\nஅதே சமயம் கடலை எண்ணெய்யில் உள்ள நல்ல கொழுப்பு அப்படியே இருக்கும்.\nஇப்போது சொல்லுங்கள், கடலை எண்ணெய்யை சமையலுக்குப் பயன்படுத்தினால் உடலுக்குக் கெடுதியா..\nஆனால் இதில் கவனிக்க வேண்டிய ஒன்று இருக்கிறது.\nசுத்திகரிக்கப்பட்ட கடலை எண்ணெயில் உடலுக்குக் கெடுதி தரும் கொழுப்பு இருப்பதற்கு வாய்ப்புள்ளது.\nஏனென்றால் எந்தவொரு எண்ணெய்யையும் சுத்திகரிப் பதற்காக பலமுறை அதிக வெப்பத்தில் கொதிக்க வைக்கிறார்கள்.\nஇதனால் உடலுக்குத் தீங்கு செய்யும் கெட்ட கொழுப்புகள் அதில் உருவாகக் கூடிய வாய்ப்பு உள்ளது.\nஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிடலாம்..\nவேர்க்கடலையைப் பச்சையாகச் சாப்பிடுவதைவிட, வேர்க்கடலையை அவித்தோ, வறுத்தோ சாப்பிடலாம்.\nஆனால் வேர்க்கடலையை எண்ணெயில் போட்டு வறுத்துச் சாப்பிடக் கூடாது.\nவேர்க்கடலையின் தோலை நீக்காமல் சாப்பிட வேண்டும். ஏனென்றால் அதில்தான் நிறையச் சத்துகள் உள்ளன.\nஒரு நாளைக்கு மாலை வேளைகளில் தின்கிற நொறுக்குத் தீனிகளுக்குப் பதிலாக 50 கிராம் வரை வேர்க்கடலை சாப்பிடலாம்.\nவேர்க்கடலையைச் சாப்பிடும்போது கசப்புச் சுவை வந்தால��� அந்த வேர்க்கடலையைச் சாப்பிடக் கூடாது.\nகசப்பேறிய வேர்க்கடலையில் அஃப்லோடாக்ஸின் என்ற பொருள் இருக்கிறது.\nஇது வயிற்றின் ஜீரணத்தைப் பாதிக்கக் கூடியது.\nஎனவே புத்தம்புதிதான வேர்க்கடலையையே சாப்பிட வேண்டும்.\nநமது ஆய கலைகள் 64\n5. இலைப்பொட்டுக் (பத்திர திலகம்) கத்தரிக்கை;\n6. பல்வகை யரிசி பூக்களாற் கோலம் வைத்தல்;\n8. ஆடையுடை பற்களுக்கு வண்ணமமைக்கை;\n9. பள்ளியறையிலும் குடிப்பறையிலும் மணி பதிக்கை;\n11. நீரலை அல்லது நீர்க்கிண்ண இசை (ஜலதரங்கம்);\n15. மாலை முதலியன் அணிகை;\n17. சங்கு முதலியவற்றாற் காதணியமக்கை;\n21. குசுமாரரின் காமநூல் நெறி (கௌசுமாரம்);\n23. மடைநூலறிவு (பாகசாத்திர வுணர்ச்சி);\n25. நூல்கொண்டு காட்டும் வேடிக்கை;\n26. வீணை யுடுக்கைப் பயிற்சி (வீணை டமருகப் பயிற்சி);\n28. ஈற்றெழுத்துப் பாப் பாடுகை;\n30. சுவைத்தோன்றப் பண்ணுடன் வசிக்கை;\n31. நாடகம் உரைநடை (வசனம்) யிவற்றினுணர்ச்சி;\n32. குறித்தபடி பாடுகை (ஸமஸ்யாபூரணம்);\n33. பிரம்பு முத்தலியவற்றாற் கட்டில் பின்னுதல்;\n34. கதிரில் நூல் சுற்றுகை;\n36. மனைநூல் (வாஸ்து வித்தை);\n37. காசு, மணி நோட்டம் (நாணய ரத்னங்களின் பரிசோதனை);\n39. மணிக்கு நிறமமைக்கையும் மணியின் பிறப்பிட மறிகையும்;\n41. தகர்ப்போர் சேவற்போர் முதலிய விலங்கு பறவைப்போர்;\n42. கிளி நாகணங்கட்குப் பேச்சுப் பயிற்றுவகை;\n43. உடம்பு பிடிக்கையும் எண்ணைய் தேய்க்கையும்;\n44. குழூவுக்குறி (சங்கேதாக்ஷரங்களமத்துப் பேசுகை);\n45. மருமமொழி (ரகசிய பாஷை);\n46. நாட்டுமொழி யறிவு (தெசபாஷை யுணர்ச்சி);\n47. பூத்தேர் (புஷ்பரதம்) அமக்கை;\n48. முற்குறி (நிமித்தம்) அமைக்கை;\n50. ஒருகாலிற் கொள்கை (ஏகசந்தக்கிராகித்வம்);\n51. இருகாலிற் கொள்கை (துவிசந்தக்கிராகித்வம்);\n52. பிதிர்ப்பா (கவி) விடுக்கை;\n53. வனப்பு (காவியம்) இயற்றுகை;\n58. ஆடையணியுந் திறமை (உடுத்தலிற் சாமர்த்தியம்);\n61. பாவை (பொம்மை), பந்து முதலியன வைத்தாடுகை;\n62. யானயேற்றம், குதிரையேற்றம் பயிற்சி;\n64. உடற் (தேகப்) பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cardekho.com/new-car/dealers/tata/maharashtra/buldhana", "date_download": "2018-05-26T07:59:16Z", "digest": "sha1:P5PNZUZAHS3LDH7WS34SYXOK3A4IVN7O", "length": 5384, "nlines": 90, "source_domain": "tamil.cardekho.com", "title": "2 டாடா டீலர்கள் மற்றும் ஷோரூம்கள் Buldhana | கார்பே", "raw_content": "விரைவு கருவிகள் : தேடவும் சாலை விலை|சலுகைகள்\nஉள்நுழைய|மொபைல் பயன்பாடுகள் | உங்கள் அன்பு காட்ட\nவிநியோகஸ்தர் மற்றும் சேவை மையங்கள்\nமுகப்பு » புதிய கார்கள் » புதிய கார் டீலர்கள் » டாடா கார்கள் விநியோகஸ்தர்கள் » வியாபாரிகள் உள்ள Buldhana\n2 டாடா விநியோகஸ்தர் Buldhana\n- பிராண்ட் தேர்ந்தெடு - மாருதி ஹூண்டாய் ஹோண்டா டொயோட்டா மஹிந்திரா டாடா ஃபோர்டு செவர்லே Jeep Lexus ஃபியட் ஃபெராரி அசோக்-லேலண்ட் ஆடி ஆஸ்டன் மார்ட்டின் இசுசு ஐசிஎம்எல் கீனிக்செக் கேடர்ஹாம் ஜாகுவார் டாட்சன் டிசி நிசான் நில-ரோவர் படை பிஎம்டபிள்யூ புகாட்டி பென்ட்லி போர்ஸ் ப்ரீமியர் மஹிந்திரா-சாங்யாங் மாசெராட்டி மிட்சுபிஷி மினி மெர்சிடீஸ்-பென்ஸ் ரெனால்ட் ரோல்ஸ்-ராய்ஸ் லம்போர்கினி வெற்றி வோல்வோ வோல்க்ஸ்வேகன் ஸ்கோடா\n2 டாடா விநியோகஸ்தர் Buldhana\n: மாநிலம்: பிராண்ட் கார் டீலர்கள்\nடவுன்லோட் கார் பே மொபைல் அப்ஸ்\nகார்பே ஆண்ட்ராய்ட் அப் கார்பே ஐஎஸ்ஓ பயன்பாட்டை\nபதிப்புரிமை © CarDekho 2014-2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/marxist-ex-mla-balabharathi-on-jayalalitha-death.html", "date_download": "2018-05-26T07:47:46Z", "digest": "sha1:EGEOPHAP4ECRUNHIWVVGT4YVJJJ2SB7T", "length": 6062, "nlines": 77, "source_domain": "www.news2.in", "title": "ஜெயலலிதா இறந்து ஒருமாதம் ஆகி இருக்கலாம் – EX.M.L.A. பகீர் பேட்டி! - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / எம்.எல்.ஏ / கம்யூனிசம் / கொலை / சசிகலா / தமிழகம் / பேட்டி / மரணம் / ஜெயலலிதா / ஜெயலலிதா இறந்து ஒருமாதம் ஆகி இருக்கலாம் – EX.M.L.A. பகீர் பேட்டி\nஜெயலலிதா இறந்து ஒருமாதம் ஆகி இருக்கலாம் – EX.M.L.A. பகீர் பேட்டி\nSunday, December 11, 2016 அரசியல் , எம்.எல்.ஏ , கம்யூனிசம் , கொலை , சசிகலா , தமிழகம் , பேட்டி , மரணம் , ஜெயலலிதா\nஅடித்தட்டு மக்களின் பிரச்சனைகளை சட்டமன்றத்தில் பேசக்கூடியவர் பாலபாரதி. திண்டுக்கல் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏவாக இருந்தவர்.\nஜெயலலிதா மரணத்தை மர்ம மரணம் என குறிப்பிடுகிறார். எப்போது பார்த்தாலும் நலம் விசாரிப்பார் ஜெயலலிதா என தொடங்கும் பாலபாரதி அவரது உடலை பார்க்கும் போது ஒரு நாளிற்கு முன்னதாக இறந்ததை போல் இல்லை என்கிறார்.\nசாதரண காய்ச்சல் என அப்பல்லோவில் சேர்த்ததற்கு பிறகு எல்லாம் மர்மமாக முடிந்தது என்கிறார்.\nராகுல் காந்தி வந்து சென்றதற்கு பிறகு ஜெயலலிதாவை காண அப்பல்லோ 2 ஆம் தளம் வரை சென்றதாகவும், அங்கு மூத்த அதிகாரி ஒருவர் அம்மா நலமாக இருக்கிறார் என கூறி அனுப்பி வைத்து ���ிட்டதாகவும் குறிப்பிடுகிறார் பாலபாரதி.\n“பெண்கள் அரசியலிற்கு வருவதற்கு தூண்டுகோலாய் இருந்தார் ஜெயலலிதா. ஆனால் அவரது இறப்பு அரசியலில் இருக்கும் பெண்களுக்கு பெரும் அச்சத்தை அளித்துள்ளதாக” முடிக்கிறார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஇந்துக்கள் இஸ்லாமியர் இறைச்சிகடைகளில் இறைச்சி வாங்குவதும், இஸ்லாமியர் ஹோட்டல்களில் அசைவம் சாப்பிடுவதும் பாவம்\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayadevdas.blogspot.com/2012/11/healer.html", "date_download": "2018-05-26T08:20:01Z", "digest": "sha1:DMYACZWGP7VKVX2Q2K4Y36NZHDNOUAY4", "length": 40774, "nlines": 324, "source_domain": "jayadevdas.blogspot.com", "title": "ஜெயதேவ்: மருத்துவர், மருந்துகள் இல்லா வைத்தியம், Healer பாஸ்கர் அவர்களின் மென்நூல், வீடியோக்கள் இலவசம்.", "raw_content": "\nஅறிவியல் அல்லாத ஆன்மீகம் முடம், ஆன்மீகமல்லாத அறிவியல் குருடு.\nமருத்துவர், மருந்துகள் இல்லா வைத்தியம், Healer பாஸ்கர் அவர்களின் மென்நூல், வீடியோக்கள் இலவசம்.\nதிரு பாஸ்கர் அவர்களைப் பற்றி நாம் முன்னரே ஒரு பதிவில் எழுதியிருந்தோம். சுட்டி. மருந்தில்லா மருத்துவம் என்று இயற்கை வைத்தியத்தைச் சொல்வார்கள். அதாவது சமைக்காத காய்கறிகள், பழங்கள், பருப்புகளை மட்டுமே உண்டு, யோகா, சேற்றுக் குளியல், வாழையிலைக் குளியல் போன்ற சில முறைகளை இவர்கள் பின்பற்றுகிறார்கள். \"உணவே மருந்து, மருந்தே உணவு\" என்பது இவர்களது தாரக மந்திரம். ஆனால், திரு பாஸ்கர்- இவரது மருத்துவமுறையில் மருந்து மட்டுமல்ல, வைத்தியரும் இல்லை தனது 6 மணி நேர பேச்சை ஒருத்தர் கேட்டாலே போதும் என்கிறார், இந்த முறைக்கு செவிவழி தொடு சிகிச்சை என்று பெயரிட்டிருக்கிறார். நம் உடலுக்கே எல்லாமும் தெரியும், எந்த வித சிக்கல் வந்தாலும் அதைச் சரி செய்யும் வழிமுறை ஏற்கனவே உடலில் உள்ளது, அதை விட சிறந்த மருத்துவர் யாரும் இல்லை என்கிறார். [அதே சமயம், விபத்து ஏற்ப்பட்டலோ , கத்தி போன்ற ஆயுதங்களால் தாக்கப் பட்டாலோ, பாம்பு கடித்தாலோ நவீன வைத்தியம் செய்து கொண்டு தான் ஆக வேண்டும் என்பதையும் கூறுகிறார்.]\nதனது 6 மணி நேரப் பேச்சை கேட்க நேரில் வர இயலாதவர்களுக்கு அவற்றை வீடியோக்களாக யூ-டியூபில் போட்டு அவற்றை தனது தளத்தில் கொடுத்துள்ளார். மேலும் தான் சொல்ல வேண்டிய அனைத்தையும் புத்தக வடிவத்திலும் வெளியிட்டுள்ளார். அந்தப் புத்தகத்தின் மென் நூலை இலவசமாக வழங்குகிறார். அதை பெற, அவர்கள் குறிப்பிட்ட மின்னஞ்சலுக்கு நமது தகவல்களைத் தெரிவித்தால், அனுப்புகிறார்கள், ஆனால் பத்து நாட்கள் ஆகும். எனக்கு அந்த வகையில் கிடைத்த மென்நூலை பகிர்ந்துள்ளேன், பதிவிறக்க சுட்டி. [இதைப் பகிர்ந்து கொள்ள அவர்கள் அனுமதி கொடுத்திருக்கிறார்கள்\nஅடுத்து அவர்கள் இணைய தளத்தில் உள்ள வீடியோக்களை நீங்கள் அங்கே சென்றும் பார்க்கலாம். ஒருவேளை அதை உங்கள் கணினியில் சேமித்து வைக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம். எனவே அவற்றை எவ்வாறு பதிவிறக்குவது என்பது பற்றி பார்ப்போம்.\nஇதற்க்கு Firefox இணைய உலவி தேவைப் படும். முதலில் Firefox ஐப் பதிவிறக்கி நிறுவிக் கொள்ளவும் பின்னர் அதனைத் திறந்து,\nTools ----> Add-ons ---->Get Add-ons செல்லவும். அதில் கிடைக்கும் Search box ல் Flashgot என்று உள்ளீடு செய்து Enter தட்டவும். அதில் Flashgot என்ற Add-on ஐத் தேடிப் பிடித்து Install பொத்தானைச் சொடுக்கவும். இது Flashgot Add-on ஐ நிறுவும், முடிந்த பின்னர், Restart செய்யவா என்ற செய்தி வந்ததும் Restart மீது சொடுக்கவும். இது உலவியை மூடி பின்னர் திறக்கும்.\nதற்போது வீடியோக்கள் உள்ள பக்கத்திற்க்குச் சென்று உங்களுக்குத் தேவையான வீயோவை இயக்கவும். அது இயங்க ஆரம்பித்ததும் உலவியின் Address Bar க்கு சற்று இடது புறத்தில் ஒரு Icon தோன்றும். [கீழே உள்ள படத்தில் சிகப்பு வட்டத்திற்குள் உள்ளதுபோல.] அதன் மேல் மவுசை கொண்டு சென்றால் நீங்கள் இயக்கிய வீடியோக்கள் அனைத்தின் பெயருடன் அது எவ்வளவு இடைத்தை வன்தட்டில் பிடிக்கும் என்ற விபரத்தோடு தோன்றும். நான் முதல் இரண்டு காணொளிகளை இயக்கினேன், படத்தில் உள்ளது போல 146 MB , 147 MB அளவில் இரண்டு File -கள் தோன்றுகிறது. அதை ஒவ்வொன்றாகத் தேர்ந்தெடுத்தால் [இடது Click செய்தால்] உங்கள் கணினியில் .flv வடிவில் காணொளிகள் சேமிக்கப் படும். இவற்றை VLC பிளேயர் மூலம் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் காணலாம்.\nஉங்கள் File வன்தட்டில் எங்���ே சேமிக்கப் படுகிறது என்பதை அறிய வேண்டுமானால் Tools ---->Downloads சென்று மவுஸ் வலது கிளிக் செய்து open containing Folder தேர்ந்தெடுக்கவும். Flashgot , YouTube மட்டுமல்லாது பல வெவ்வேறு தளங்களில் விதம் விதமான காணொளிகளையும் பதிவிறக்க வல்லது.\nதீக்குச்சியை கிழித்தால் நெருப்பு வரும்......... அ...\nநம்ம படத்தை இப்படியெல்லாம் நோண்டுவானுங்கன்னு டைரக்...\nஇந்தப் படங்களைப் பார்த்தா வேற மாதிரி தோணிச்சுன்னா,...\nஎன்பதுகளில் எப்படி இருந்த திரை நட்சத்திரங்கள்.......\nகல்யாணம் பண்ணிக்க வேற இடமே இல்லீங்க அதான்...... இங...\nசைவ உணவு பற்றி பேச உயர்ந்த சாதியில் பிறக்காத எனக்க...\nகாதல் சின்னமும், இந்தியாவின் பழைய அதிகார மையமும்.\nவிவாதத்தில் தோற்கடிக்கவே முடியாதவர் ஞாநி\nBox : 100 MB அளவிலான கோப்புகளை 5 GB வரை கட்டணமின்ற...\nஉலகிலேயே மிகவும் அழகான வண்ண மீன்கள் பத்து.\nமருத்துவர், மருந்துகள் இல்லா வைத்தியம், Healer பாஸ...\nஇறைநம்பிக்கையுள்ள பதிவர்களுக்கு ஓர் வேண்டுகோள்.\nசைவம் உண்போர்..... அசைவம் உண்போர்.... குணம் எப்...\nஇந்தப் படங்களைப் பார்த்துட்டு நீங்க சிரிக்காம இருக...\nகலப்புத் திருமணங்களால் மிகவும் பாதிக்கப் படுவது கு...\nபுகைப்படங்கள் கொட்டிக் கிடக்கும் அலிபாபா குகை\nமச்சு பிச்சு மலைப் பகுதி உயர் தரத்தில் பனோரமா படம்...\nசர்.சி.வி. இராமன் கையில் பரிசு வாங்கிய பெருந்தகை ந...\nகல்லூரி விடுதியில் நான் பார்த்த வித்தியாசமான தீபாவ...\nகல்லூரி மாணவனை அவன் வழியிலேயே மடக்கிய ஸ்வாமிஜி\nதமிழன் பேசும் ஆங்கிலம்.......... உங்கள் கவலைகளைப்...\nதோல் பைகள் தயாராவது எப்படி\nஆங்கில மருத்துவ முறைகளுக்கு சவால் விட வந்துட்டாரய்...\nரத்த அழுத்தம் சில தகவல்கள்............\nநாங்க மட்டும் ரோட்டை கிராஸ் பண்ணமாட்டோமா\n1,2,3,4.......... அரபு எண்கள் வடிவம் பெற்றது எப்பட...\nநான், எனது என்று நினைப்பதே குற்றமா\nஅமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர்கள் மனைவியரை பப்ள...\nஜோதிடம், வாஸ்து, ராசிக்கல், நியூமரலாஜி- கோடீஸ்வரனா...\nஇந்திய வரலாற்றில் 60 முக்கிய புகைப் படங்கள்.\nஇந்தியாவின் தேசியச் சின்னங்கள் மாறுகிறது\nஅசர வைக்கும் படங்கள்.........சான்சே இல்லை\nசர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் - ஒரு மாதத்தில்\nமுட்டைகோஸ் - மருத்துவ பலன்கள்\nவேலன்:-பிடிஎப் வாட்டர் மார்க்கினை நீக்கிட - PDF WATERMARK REMOVER. - சிலவகை பிடிஎப்பைல்களில் மற்றவர்கள் பயன்படுத்தாமல் இருக்க வாட்ட���் மார்க் பயன்படுத்துவார்கள். அவ்வாறான வாட்டர்மார்க்கினை நீக்கிட இந்த சாப்ட்வேர் பயன்படுகின்ற...\nபுதிய பரிமாணம் – parimaanam.net - நண்பர்களே, நீண்ட நாட்களாக பரிமாணத்தின் கட்டுரைகளை வாசித்து பின்னூடங்களையும் எனக்கு எழுதும் உற்சாகத்தையும் தந்த உங்களுக்கு நன்றிகள். தற்போது பரிமாணத்தை வோர்...\nநாத்தீகம் நல்லதல்ல, ஆனால் போலி ஆன்மீகம் ஆபத்தானது.\nஇந்த மாதம் Top 10\nசிவன் மோகினியை விரட்டிய கதை, எந்த அளவுக்கு நம்பகமானது\nமுழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த வைரமுத்து\nமைதா-கோதுமை மாவு: புரியாத புதிர்\nமேலாடை அணியாத ஜராவா ஆதிவாசிகள், சுண்ணாம்பு கல் குகை, சேற்று எரிமலை- அந்தமான் டூர் பகுதி-3\nபூமத்திய ரேகையில் நிகழும் அறிவியல் அற்புதம்.\nஆதி சங்கரரின் அத்வைதக் கொள்கை இன்றைக்கும் ஏற்கத் தக்கவையா\nபுது தில்லி பயணம் - தங்க சுற்றி பார்க்க டிப்ஸ்\nபெங்களூரு பன்னாரகட்டா உயிரியல் பூங்கா \nவங்கி கொள்ளையர் கதையில் வாழ்க்கைத் தத்துவங்கள்.\nமிகவும் சுவையான பக்கோடா: எளிய முறையில்.\nஅதிகம் வாசிக்கப் பட்டவை Top 10 [All time ]\nசிவன் மோகினியை விரட்டிய கதை, எந்த அளவுக்கு நம்பகமானது\nமைதா-கோதுமை மாவு: புரியாத புதிர்\nமிகவும் சுவையான பக்கோடா: எளிய முறையில்.\nபாவாடை அணியாமல் ஷகிலா குளிக்கும் படம் பார்க்க ஆசையா\nஉலக நாயகன்: யோக்கியன் வருகிறான் சொம்பை எடுத்து உள்ளே வை\nஇணையத்தில் கிடைக்கும் படங்களை Download செய்து தொலைக்காட்சியில் பார்ப்பதெப்படி\nசபரிமலை - சில உண்மைகள்..\nகத்தி: முருகதாஸு இன்னும் எத்தனை பேருக்கு மொட்டையடிப்பாரோ\nமேலாடை அணியாத ஜராவா ஆதிவாசிகள், சுண்ணாம்பு கல் குகை, சேற்று எரிமலை- அந்தமான் டூர் பகுதி-3\nஜெயதேவ் தாஸ் shared சரவணா ஸ்ரீ's post.\nவேர்க்கடலையில் கொழுப்புச் சத்து அதிகமாக இருக்கிறதே, அது எப்படி இரத்த அழுத்தத்தினை தடுக்கும்..\nவேர்க்கடலை, கடலை எண்ணெய் என்றதுமே முதலில் எல்லாருக்கும் ஞாபகத்துக்கு வருவது அதில் உள்ள கொழுப்புச் சத்துதான்.\nவேர்க்கடலை, கடலை எண்ணெயைப் பயன்படுத்தினால் இரத்த அழுத்த நோய் வரும், இதய நோய்கள் வரும் என்ற பயம் பரவலாக உள்ளது.\nஆனால் இந்தப் பயத்திற்கு எந்தவித ஆதாரமுமில்லை.\nவேர்க்கடலையில் கொழுப்புச் சத்து இருக்கிறது.\nஆனால் அது நல்ல கொழுப்பு, உடம்புக்குத் தேவையான கொழுப்பு.\nவேர்க்கடலையை ஏழைகளின் புரதம் என்று கூடச் சொல்லலாம்.\nஅந்த அளவுக்குப் புரதச் சத்து அதிகமாக உள்ளது.\nஅது மட்டுமல்ல, 30 விதமான ஊட்டச் சத்துகள் வேர்க்கடலையில் உள்ளன.\nசர்க்கரை வியாதிக்காரர்களுக்கு வேர்க்கடலை மிகவும் நல்ல உணவு.\nசர்க்கரை வியாதிகாரர்களுக்கு வேர்க்கடலை எப்படி நல்ல உணவாகிறது..\nநாம் சாப்பிடும் உணவுப் பொருட்கள் ஒவ்வொன்றிலும் இருந்து எந்த அளவுக்கு சர்க்கரை ரத்தத்தில் சேர்கிறது என்பதைக் கண்டறிந்து அளந்து வைத்திருக்கிறார்கள்.\nஅதை கிளைசெமிக் இண்டெக்ஸ் என்பார்கள்.\nவேர்க்கடலையின் கிளைசெமிக் இண்டெக்ஸ் குறைவு.\nஅதாவது, வேர்க்கடலை சாப்பிட்டால் அதில் இருந்து உடம்பில் சேரும் சர்க்கரையின் அளவு மிக மிகக் குறைவு.\nஎனவே சர்க்கரை வியாதிக்காரர்கள் வேர்க்கடலையை எந்தவிதப் பயமுமின்றித் தாராளமாகச் சாப்பிடலாம்.\nமேலும் வேர்க்கடலையில் உள்ள மெக்னீசியத்திற்கு இன்சுலினைச் சுரக்கும் ஹார்மோன்களைத் துரிதப்படுத்தும் தன்மையும் உள்ளது.\nஇதுவும் சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு நல்லது.\nவேறென்ன மருத்துவ குணங்கள் வேர்க்கடலையில் உள்ளன..\nரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும் தன்மை சோடியத்துக்கு உள்ளது.\nவேர்க்கடலையில் சோடியத்தின் அளவு குறைவு.\nஎனவே வேர்க்கடலை சாப்பிடுவதால் இரத்த அழுத்தம் அதிகரிக்காது. குறையும்.\nவேர்க்கடலை சாப்பிட்டால் மலச்சிக்கல் ஏற்படாது.\nஇன்னொரு விஷயம், வேர்க்கடலை சாப்பிட்டவுடன், “சாப்பிட்டது போதும்’ என்ற திருப்தி மிக விரைவில் வந்துவிடும்.\nஎனவே வேர்க்கடலையைச் சாப்பிட்டு முடித்தவுடன் அடுத்து எதையாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றாது.\nஇதனால் சாப்பிடும் இடைவெளி அதிகரிக்கும்.\nஅடிக்கடி எதையாவது சாப்பிட்டு, எதையாவது கொறித்து உடல் எடையை அதிகரித்துக் கொள்ளமாட்டீர்கள்.\nவேர்க்கடலையில் வைட்டமின் ஏ, நீரில் கரையக் கூடிய வைட்டமின் பி3 போன்றவை அதிகமாக உள்ளன.\nஇந்த வைட்டமின்கள் கர்ப்பிணிகளுக்கு மிகவும் அவசியமானது.\nஇந்தச் சத்துப் பொருட்கள் குறைந்தால் பிறக்கும் குழந்தை நரம்புக் கோளாறுகளுடன் பிறக்க வாய்ப்புள்ளது.\nஎனவே கர்ப்பிணிகள் வேர்க்கடலையை அதிகம் சாப்பிட வேண்டும்.\nவேர்க்கடலையில் சில உயிர் வேதிப் பொருட்கள் உள்ளன.\nஅவை மனித உடலில் புற்றுநோய் உருவாகக் காரணமாக உள்ள செல்களை அழித்துவிடுகின்றன.\nகுறிப்பாக மார்பகப் ப���ற்றுநோய், மலக்குடல் புற்றுநோய், நிணநீர்ப் பை புற்றுநோய் போன்றவை உருவாகக் காரணமாகும் செல்களை வேர்க்கடலையில் உள்ள உயிர் வேதிப் பொருட்கள் அழித்துவிடுகின்றன.\nவேர்க்கடலையில் நைட்ரிக் அமிலம் உள்ளது.\nவேர்க்கடலையைச் சாப்பிடுவதன்மூலம் உடம்பில் உற்பத்தியாகும் நைட்ரேட் ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்கிறது.\nஇதனால் ரத்தம் சீராக ஓடும்.\nநாம் சாப்பிடும் உணவு உடலில் சேர்ந்து சக்தியாக வெளிப்படுதல், உடலின் வளர்ச்சியாக உருமாறுதல், கழிவுகள் அகற்றப்படுதல் போன்றவை நிகழ்கின்றன.\nஇந்த நிகழ்ச்சிகளை வளர்சிதை மாற்றம் என்பார்கள்.\nஇப்படி வளர்சிதை மாற்றம் நடைபெறும்போது சில தேவையில்லாத பொருட்கள் ரத்தத்தில் சுற்றிக் கொண்டிருக்கும்.\nபின்பு அவை உடலுக்குத் தேவையில்லாத கொழுப்பாக மாறிவிடும்.\nமேலும் நாம் அனாவசியமான ஆங்கில மருந்துகள், ஒவ்வாமை உணவுகள் சாப்பிட்டால் அதிலுள்ள உயிர் வேதிப் பொருள்கள் தேவையில்லாமல் ரத்தத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் பொருட்களை கல்லீரலுக்குள் தள்ளிவிட்டுவிடும்.\nஇது டாக்ஸின் என்று உடலில் தங்கி பல்வேறு நோய்களுக்கு வித்திடுகின்றன.\nவேகவைத்த வேர்கடலை சாப்பிடுவதனால் தேவையில்லாத அந்தப் பொருட்கள் கழிவாகி வெளியேறிவிடும்.\nவேர்க்கடலை சாப்பிட்டால் நரம்பு மண்டலத்துடன் தொடர்புடைய நோய்கள் குறைந்துவிடும்.\nபார்க்கின்ஸன், அல்ஸீமர் போன்ற ஞாபக மறதி நோய்கள் வராமல் தடுக்க வேர்க்கடலை உதவும்.\nவேர்க்கடலையில் உள்ள உயிர் வேதிப் பொருள்கள் நரம்பு செல்களை நன்றாகச் செயல்படத் தூண்டிவிடுகின்றன.\nஅதனால் நரம்புகள் நன்றாகக் செயல்படுகின்றன.\nஇதிலுள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்ஸ் உடம்பில் உள்ள தேவையற்ற கழிவுகளை நீக்கிவிடும்.\nவேர்க்கடலையில் நல்ல கொழுப்பு இருக்கின்றது.\nவேர்க்கடலையில் இருந்து தயாரிக்கப்படும் கடலை எண்ணெயில் கொழுப்புச் சத்து அதிகம்தானே..\nஅது உடலுக்குக் கெடுதி ஆகுமா..\nதண்ணீரைச் சுட வைத்தால் கொஞ்சம் கொஞ்சமாகச் சூடேறி 100 டிகிரி சென்டிகிரேடு வெப்ப நிலை வந்தவுடன் தண்ணீர் கொதிக்கத் தொடங்கிவிடும்.\nஇதை நீரின் கொதிநிலை என்பார்கள்.\nஅதைப் போல எண்ணெயின் கொதிநிலையை ஸ்மோக் பாயிண்ட் என்பார்கள்.\nஎண்ணெய் கொதிக்கத் தொடங்கினால் அதில் உடலுக்குத் தேவையற்ற கெட்ட கொழுப்புகள் உருவாகிவிடும��.\nகடலெண்ணெயின் ஸ்மோக் பாயிண்ட் பிற எண்ணெய்களை விட அதிகம்.\nபிற எண்ணெய்களின் ஸ்மோக் பாயிண்ட் 275 இலிருந்து 310 வரை இருக்கிறது.\nஆனால் கடலை எண்ணெயின் ஸ்மோக் பாயிண்ட் 320.\nஇதனால் கடலை எண்ணெய்யைச் சமையலுக்குப் பயன்படுத்தும் போது அது எளிதில் கொதி நிலையை அடையாது.\nஅதாவது கெட்ட கொழுப்புகள் உருவாகாது.\nஅதே சமயம் கடலை எண்ணெய்யில் உள்ள நல்ல கொழுப்பு அப்படியே இருக்கும்.\nஇப்போது சொல்லுங்கள், கடலை எண்ணெய்யை சமையலுக்குப் பயன்படுத்தினால் உடலுக்குக் கெடுதியா..\nஆனால் இதில் கவனிக்க வேண்டிய ஒன்று இருக்கிறது.\nசுத்திகரிக்கப்பட்ட கடலை எண்ணெயில் உடலுக்குக் கெடுதி தரும் கொழுப்பு இருப்பதற்கு வாய்ப்புள்ளது.\nஏனென்றால் எந்தவொரு எண்ணெய்யையும் சுத்திகரிப் பதற்காக பலமுறை அதிக வெப்பத்தில் கொதிக்க வைக்கிறார்கள்.\nஇதனால் உடலுக்குத் தீங்கு செய்யும் கெட்ட கொழுப்புகள் அதில் உருவாகக் கூடிய வாய்ப்பு உள்ளது.\nஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிடலாம்..\nவேர்க்கடலையைப் பச்சையாகச் சாப்பிடுவதைவிட, வேர்க்கடலையை அவித்தோ, வறுத்தோ சாப்பிடலாம்.\nஆனால் வேர்க்கடலையை எண்ணெயில் போட்டு வறுத்துச் சாப்பிடக் கூடாது.\nவேர்க்கடலையின் தோலை நீக்காமல் சாப்பிட வேண்டும். ஏனென்றால் அதில்தான் நிறையச் சத்துகள் உள்ளன.\nஒரு நாளைக்கு மாலை வேளைகளில் தின்கிற நொறுக்குத் தீனிகளுக்குப் பதிலாக 50 கிராம் வரை வேர்க்கடலை சாப்பிடலாம்.\nவேர்க்கடலையைச் சாப்பிடும்போது கசப்புச் சுவை வந்தால் அந்த வேர்க்கடலையைச் சாப்பிடக் கூடாது.\nகசப்பேறிய வேர்க்கடலையில் அஃப்லோடாக்ஸின் என்ற பொருள் இருக்கிறது.\nஇது வயிற்றின் ஜீரணத்தைப் பாதிக்கக் கூடியது.\nஎனவே புத்தம்புதிதான வேர்க்கடலையையே சாப்பிட வேண்டும்.\nநமது ஆய கலைகள் 64\n5. இலைப்பொட்டுக் (பத்திர திலகம்) கத்தரிக்கை;\n6. பல்வகை யரிசி பூக்களாற் கோலம் வைத்தல்;\n8. ஆடையுடை பற்களுக்கு வண்ணமமைக்கை;\n9. பள்ளியறையிலும் குடிப்பறையிலும் மணி பதிக்கை;\n11. நீரலை அல்லது நீர்க்கிண்ண இசை (ஜலதரங்கம்);\n15. மாலை முதலியன் அணிகை;\n17. சங்கு முதலியவற்றாற் காதணியமக்கை;\n21. குசுமாரரின் காமநூல் நெறி (கௌசுமாரம்);\n23. மடைநூலறிவு (பாகசாத்திர வுணர்ச்சி);\n25. நூல்கொண்டு காட்டும் வேடிக்கை;\n26. வீணை யுடுக்கைப் பயிற்சி (வீணை டமருகப் பயிற்சி);\n28. ஈற்றெழுத்துப் பாப் பாடுகை;\n30. சு���ைத்தோன்றப் பண்ணுடன் வசிக்கை;\n31. நாடகம் உரைநடை (வசனம்) யிவற்றினுணர்ச்சி;\n32. குறித்தபடி பாடுகை (ஸமஸ்யாபூரணம்);\n33. பிரம்பு முத்தலியவற்றாற் கட்டில் பின்னுதல்;\n34. கதிரில் நூல் சுற்றுகை;\n36. மனைநூல் (வாஸ்து வித்தை);\n37. காசு, மணி நோட்டம் (நாணய ரத்னங்களின் பரிசோதனை);\n39. மணிக்கு நிறமமைக்கையும் மணியின் பிறப்பிட மறிகையும்;\n41. தகர்ப்போர் சேவற்போர் முதலிய விலங்கு பறவைப்போர்;\n42. கிளி நாகணங்கட்குப் பேச்சுப் பயிற்றுவகை;\n43. உடம்பு பிடிக்கையும் எண்ணைய் தேய்க்கையும்;\n44. குழூவுக்குறி (சங்கேதாக்ஷரங்களமத்துப் பேசுகை);\n45. மருமமொழி (ரகசிய பாஷை);\n46. நாட்டுமொழி யறிவு (தெசபாஷை யுணர்ச்சி);\n47. பூத்தேர் (புஷ்பரதம்) அமக்கை;\n48. முற்குறி (நிமித்தம்) அமைக்கை;\n50. ஒருகாலிற் கொள்கை (ஏகசந்தக்கிராகித்வம்);\n51. இருகாலிற் கொள்கை (துவிசந்தக்கிராகித்வம்);\n52. பிதிர்ப்பா (கவி) விடுக்கை;\n53. வனப்பு (காவியம்) இயற்றுகை;\n58. ஆடையணியுந் திறமை (உடுத்தலிற் சாமர்த்தியம்);\n61. பாவை (பொம்மை), பந்து முதலியன வைத்தாடுகை;\n62. யானயேற்றம், குதிரையேற்றம் பயிற்சி;\n64. உடற் (தேகப்) பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mohe.gov.lk/index.php/ta/component/university/?view=institute", "date_download": "2018-05-26T08:25:37Z", "digest": "sha1:DTSZZQ6KXMRE4EVFWTQ2TKS44HACT5D3", "length": 8873, "nlines": 114, "source_domain": "mohe.gov.lk", "title": "Ministry of Higher Education", "raw_content": "\nகௌரவ உயர் கல்வி அமைச்சரின் அலுவலகம்\nகௌரவ உயர் கல்வி பிரதி அமைச்சரின் அலுவலகம்\nதகவல் தொடர்பாடல் தொழிநுட்பப் பிரிவு\nஅரச சார்பற்ற பல்கலைக்கழக பிரிவு\nவெளிநாட்டு மாணவர்களுக்கான 100 புலமைப்பரிசில்கள்\nஇலங்கை உயர்தொழில்நுட்பக்கல் விநிறுவகம் உயர்தொழில்நுட்ப நிறுவகங்கள்\nபல்கலைக்கழகமானிய ஆணைக்குழுவின்கீழ் உள்ள பல்கலைக்கழகங்கள்\nஇலங்கை பல்கலைக் கழகங்கள் மற்றும் நிறுவனங்களின் உலகலாவிய தரப்படுத்தல் நிலை\nவழங்குனர்கள் விபரங்களின் பட்டியல் மற்றும் விலை\nபல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்கள்\nமருத்துவ பட்டப்பின் படிப்பு நிறுவகம்\nவிவசாய பட்டப்பின் படிப்பு நிறுவகம்\nபாலி, பௌத்த கற்கைகள் பட்டப்பின் படிப்பு நிறுவகம்\nதொல்பொருளியல் பட்டப்பின் படிப்பு நிறுவகம்\nமுகாமைத்துவ பட்டப்பின் படிப்பு நிறுவகம்\nவிஞ்ஞான பட்டப்பின் படிப்பு நிறுவகம்\nஆங்கில பட்டப்பின் படிப்பு நிறுவகம்\nமனித வள மேம்பாட்டு நிறுவகம்\n��ொழும்பு பல்கலைக்கழக கணனி பாடசாலை\nகம்பஹா விக்கிரமாராச்சி ஆயுர்வேத நிறுவகம்\nநூலக, தகவல் சேவை தேசிய நிறுவகம்\nமொறட்டுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப நிறுவகம்\nஉயர் இரசாயனவியல், அணுத்தின்மை உயிரியல், உயிர் தொழில்நுட்பவியல் நிறுவகம்\nமானுடவியல், சமூக விஞ்ஞானங்களில் உயர் கற்கைகளுக்கான தேசிய நிலையம்\nசுவாமி விபுலானந்த அழகுணர்ச்சிக் கலை நிறுவகம்\nவிவசாய தொழில்நுட்ப, கிராமிய விஞ்ஞானங்களுக்கான நிறுவகம்\nஅனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கான விடுதிகள் \"அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கான...\nமடிக்கணினிகள் வழங்கும் நிகழ்வு மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்வு - 2016,...\nஇல. 18, வாட் இடம், கொழும்பு 7,\nமின்னஞ்சல்: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nபதிப்புரிமை © 2012 உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சு. முழுப் பதிப்புரிமையுடையது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallinam.com.my/navin/?p=3030", "date_download": "2018-05-26T08:15:43Z", "digest": "sha1:JPZC356HAWLLQABNDO4XNLFHKZBE67DP", "length": 16135, "nlines": 86, "source_domain": "vallinam.com.my", "title": "மூதாதையர்களின் நாக்கு – 4: விஷ்ணுபுரம் விருதுவிழாவும் சில பயணங்களும் |", "raw_content": "\nமூதாதையர்களின் நாக்கு – 4: விஷ்ணுபுரம் விருதுவிழாவும் சில பயணங்களும்\nமத்திய கடல்மீன் ஆராய்ச்சி நிலையம், மண்டபம் எனும் ஊரில் அமைந்திருந்தது. முந்தையநாள் தோழர் தமிழ்மணி கூறிய மீன் அறுவடை செயல்திட்டத்தைப் பார்க்க ஆர்வமாக இருந்தோம். Cobia மற்றும் pompano ரக மீன்களைப் பராமரித்து அவை உற்பத்தி செய்யும் குஞ்சுகளைக் கூண்டுகளில் வளர்க்கும் தொழில்நுட்ப முறையை இந்த ஆராய்ச்சி நிலையத்தில் மேற்கொள்கின்றனர். 18 மீட்டர் சுற்றளவு கொண்ட மிதவைக்கூண்டுகள் பல்வேறு அளவு துவாரங்கள் கொண்ட வலைகளால் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றிற்கு முறையாக உணவிட்டு வளர்ச்சி அடைந்தவுடன் அதை அறுவடை செய்கின்றனர்.\nதோழர் தமிழமணி அங்கு இரண்டு விதமான நடவடிக்கை உள்ளதாகச் சொன்னார். முதலாவது, மீனை அறுவடை வரை வளர்த்து அதை உணவுக்காக விற்பது. மற்றது மீன் குஞ்சுகளை உற்பத்தி செய்து மீனவர்களிடம் விற்பனை செய்வது. மீனவர்களும் இம்முறையிலேயே கூண்டுகள் அமைத்து கடலில் மீன் குஞ்சுகளை வளர்த்துப் பலனடைகின்றனர். குறிப்பிட���ட காலத்திற்குப் பின் மீனுடைய வளர்ச்சி குறைவாகவும் அது உண்ணும் உணவின் அளவு அதிகமாகவும் இருக்கும் என்பதால் நட்டமடையாமல் இருக்க போதுமான விளக்கங்களும் ஆலோசனைகளும் இத்தொழிலை மேற்கொள்பவர்களுக்கு வழங்கப்படுகிறது.\nஎங்களை மீன்கள் உள்ள தொட்டிகளுக்கு அழைத்துச் சென்றார் தமிழ்மணி. மீன்களின் படிப்படியான வளர்ச்சியைக் காண முடிந்தது. மிகச்சிறியனவாக இருக்கும் குஞ்சுகள் இலக்கில்லாமல் புழுக்கள் போல நீரில் நீந்திக்கொண்டிருந்தன. மனித நிழல் நீரில் தெரிந்ததும் உணவுக்காக ஒரே இடத்தில் குழுமிவிடுகின்றன. அதன் குதூகல உலாத்தல் வளர வளர குறைகிறது. இறுதியில் 35 கிலோ வரை இருக்கும் தாய்மீனின் அசைவு ஈபானியர் நடனம் போல நளினமானது.\nகாலை பசியாறல் ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள விருந்தினர் வீட்டில் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டது. அமைதியான சூழலில் உருவாக்கப்பட்டிருந்த அவ்விடம் அக்காலை வேளையில் புத்துணர்ச்சியைக் கொடுத்தது. தமிழ்மணி தொடர்ந்து வல்லினம் வாசித்து வருகிறார் என்பது அவரை மேலும் நெருக்கமாக்கியது. மலேசிய இலக்கியச் சூழல் குறித்து அறிந்து வைத்திருந்தார். பேசிக்கொண்டிருந்த சுவாரசியத்தில் விடைபெற்றுப் புறப்பட தாமதமானது.\nபோகும் வழியில் ஆவுடையார் கோயில் செல்வதாகத் திட்டம். கோணங்கியின் பரிந்துரை அது. மாணிக்கவாசகர் திருவாசகம் இயற்றியதாகச் சொல்லப்படும் இக்கோயிலுக்குச் செல்ல அதன் கலைநுட்பங்களை அறிந்தவர் துணையிருந்தால் பயனாக இருந்திருக்கும். நாங்கள் அதை அறிந்தவர்கள் இல்லை. கோணங்கி சொன்னது முதலே அக்கோயில் குறித்து இணையத்தில் வாசிக்க ஆரம்பித்தேன். அதன்மூலம் பிறர் துணையில்லாமல் ஓரளவு கோயிலை உள்வாங்க முடியும் என நம்பினேன். நரியைப் பரியாக்கிய புராணங்களையெல்லாம் மீறி மூன்று விடயங்களை மனதில் இருத்திக்கொண்டேன். இக்கோயிலில் மாணிக்கவாசகர் திருவாசகம் இயற்றினார். இங்குள்ள தேர் தமிழகத்திலுள்ள பெரிய தேர்கள் சிலவற்றில் ஒன்று. ஒரே கல்லிலான கற்சங்கிலி செதுக்கப்பட்டு உயரத்தில் பொறுத்தித் தொங்க விடப்பட்டிருக்கும்.\nகோயிலில் கட்டுமானப்பணி நடந்துகொண்டிருந்தபடியால் பொழிவிழந்து காணப்பட்டது. அங்குதான் மாணிக்கவாசகர் திருவாசகம் இயற்றினார் என்ற எண்ணமே கிளர்ச்சியடையச் செய்தது. நூலின் துணையில்லாமல் முழுமையாக என்னால் திருவாசகத்தைப் பத்து வயதிலிருந்தே பாட முடிந்திருந்தது. வீட்டில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அம்மா என்னையும் அக்காவையும் அமர வைத்து சிவபுராணம் பாட நாங்கள் அவரைப் பின்பற்றிப் பாடுவோம். மொழியின் மீது பிடிப்பு வந்ததும் திருவாசகத்தின் அர்த்தத்தை ஆராயத் தொடங்கினேன். சரியாக ‘நாயிற் கடையாய் கிடந்த அடியேற்கு’ எனும்போது குரலில் ஒரு பணிவு தொற்றிக்கொள்ளும். நான் ஒன்றுமே இல்லை என்று சுயம் அறுந்துவிழும் ஒலி கேட்கும். கால ஓட்டத்தில் மரண வீடுகளில் நூலின் துணை இல்லாமல் சிவபுராணத்தைப் பாட என் உதவி பலருக்கும் தேவைப்பட்டது. எங்களுக்காக எழுத்தாளர் தூயன் காத்திருப்பார் என்பதாலும் விரைந்து மதுரைக்குச் சென்றுவிட வேண்டும் என்பதாலும் விரைவாகவே கோயிலை விட்டு வெளியேறினோம்.\nஆவுடையார் கோயிலுக்கு பொருத்தமான துணையில்லாமல் சென்றது ஓர் இழப்பாகவே உறுத்திக்கொண்டிருந்தது. பி.ஏ.கிருஷ்ணன் எழுதிய ‘மேற்கத்திய ஓவியம்’ நூலை வாசிக்கும்போது ரசனை மேம்பட வரலாற்று உணர்வும் படிமங்களின் தன்மைகளை அறியும் நுணுக்கமும் எவ்வளவு முக்கியம் என அறியமுடிந்தது. அவர் கொடுத்திருக்கும் குறிப்புகளை வாசிக்கும் வரை அவ்வோவியம் ஒருவிதமான ரசனையை வழங்கினாலும் குறிப்புகளை வாசித்து அதன் நுட்பங்களையும் அறிவியலையும் அறிந்தபின் வேறொன்றாக மனதில் விரிகிறது. கவிதைகளை வாசித்து வாசித்து ஒரு ரசனை மனநிலையை உருவாக்குவதுபோலதான் இதற்கும் ஒரு பயிற்சி தேவை. அப்பயிற்சி இல்லாவிட்டால் எப்படி ஓர் ஆரம்ப வாசகன் கவிதையை நெருங்குவானோ அப்படித்தான் நாங்களும் சிற்பங்களை நெருங்கினோம். அதன் நுண்ணிய வேலைப்பாடுகளும் பிருமாண்ட மதில்களையும் தொடுவதன் வழி காலத்திற்குப் பின்னோக்கி செல்ல முயன்றேன். மீண்டும் ஒருமுறை தகுந்த வழிகாட்டியோடு வரவேண்டும் என முடிவெடுத்துக்கொண்டேன்.\nதூயனைச் சந்திக்க நான் ஆவலாக இருந்தேன். அவரது சிறுகதை தொகுப்பு அவரைச் சந்திக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருந்தது. தூயன் வேலைக்கு அன்று அரைநாள் விடுப்புப் போட்டிருந்தார். காத்திருந்த அவரைப் பின் தொடர்ந்து சென்று வீடு அடைந்தோம். சிறிய தோட்டம் உள்ள மொட்டை மாடியும் வாசலில் வேப்ப மரமும் உள்ள அழகிய வீடு அது.\nமூதாதையர்களின் நாக்கு – 1\nமூதாதையர்களின் ��ாக்கு – 2\nமூதாதையர்களின் நாக்கு – 3\n← மூதாதையர்களின் நாக்கு – 3: விஷ்ணுபுரம் விருதுவிழாவும் சில பயணங்களும்\nமூதாதையர்களின் நாக்கு – 5: விஷ்ணுபுரம் விருதுவிழாவும் சில பயணங்களும் →\nகுறும்படம் :இறக்கை – ம.நவீன்\nகடிதம் 6: என்னுள் சுற்றும் கொடி மலரின் சிறகுகள்\nகடிதம் 5: வெள்ளை பாப்பாத்தி\nவெள்ளை பாப்பாத்தி: சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி\nவெள்ளை பாப்பாத்தி – கடலூர் சீனு\nதிற‌ந்தே கிட‌க்கும் டைரி (58)\nபுயலிலே ஒரு தோணி :…\nவல்லினம் – கலை, இலக்கிய இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/9/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2018-05-26T08:21:01Z", "digest": "sha1:K44F27TIHZ4UFLY4VJ6SVQIJ5TA5R5S5", "length": 12722, "nlines": 210, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam புளியோதரை", "raw_content": "\nசமையல் / சோறு வகை\nஅரிசி - மூன்று கோப்பை\nகாய்ந்த மிளகாய் - பத்து\nதனியா - மூன்று தேக்கரண்டி\nகடலைப்பருப்பு - மூன்று தேக்கரண்டி\nவெந்தயம் - முக்கால் தேக்கரண்டி\nமிளகு - அரை தேக்கரண்டி\nஎள்ளு - இரண்டு தேக்கரண்டி\nபெருங்காயத் தூள் - கால் தேக்கரண்டி\nகறிவேப்பிலை - ஆறு எண்ணிக்கைகள்\nஉப்பு - ஒரு தேக்கரண்டி.\nபுளி - ஆரஞ்சு பழமளவு\nகடுகு - ஒன்றரை தேக்கரண்டி\nமஞ்சத்தூள் - ஒரு தேக்கரண்டி\nகடலைப் பருப்பு - இரண்டு தேக்கரண்டி\nஉளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி\nகாய்ந்த மிளகாய் - நான்கு\nவேர்க்கடலை - ஒரு கைப்பிடி\nபெருங்காயம் - கால் தேக்கரண்டி\nகறிவேப்பிலை - ஒரு கொத்து\nஉப்பு - நான்கு தேக்கரண்டி\nமுதலில் அரிசியை வேக வைத்து உதிர் உதிராக வடித்து ஆற வைக்கவும். புளியை சுடுதண்ணீரில் ஊறவிடவும்.\nபொடிக்கு தேவையானப் பொருட்களை ஒரு தேக்கரண்டி எண்ணெயில் சிவக்க வறுத்து, கரகரப்பாக பொடித்து கொள்ளவும்.\nஊறிய புளியில் இரண்டு கோப்பை நீரைச் சேர்த்து கெட்டியாகக் கரைத்து, அதில் உப்பையும், மஞ்சள் தூளையும் போட்டு கலக்கி வைக்கவும்.\nசட்டியில் எண்ணெயைக் காய வைத்து கடுகைப் போடவும். அது பொரிந்தவுடன் முதலில் கடலைப்பருப்பை போடவும்.\nபிறகு உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலையைப் போட்டு வறுக்கவும்.\nஅதன் பிறகு வேர்க்கடலை மற்றும் பெருங்காயத்தையும் சேர்த்து வறுக்கவும்.\nபின்னர் அதில் கலக்கி வைத்துள்ள புளிக்கரைசலை ஊற்றி கலக்கி கொதிக்கவிடவும்.\nஎல்லாம் சேர்ந்து நன்கு கொதித்து எண்ணெய் மேலே மிதக்க ஆரம்பித்த பிறகு பொடித்து வைத்துள்ள பொடியை சேர்த்து கலக்கி, அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.\nபிறகு ஆறவைத்துள்ள சோற்றுடன் புளிக்காய்ச்சலை சிறிது சிறிதாக சேர்த்து, தேவையானால் இரண்டு தேக்கரண்டி எண்ணெயையும் சேர்த்து நன்கு கிளறவும்.\nஇப்போது சுவையான புளியோதரை தயார். அவரவர் விருப்பத்திற்கேற்றார்போல் புளியை கூட்டிக் குறைத்து கொள்ளலாம்.\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\nதேக்கரண்டி தேவையானப் காய்ந்த தனியாமூன்று எள்ளுஇரண்டு பொருட்கள்அரிசிமூன்று தேக்கரண்டி பொடி மிளகாய்பத்து தேக்கரண்டி மிளகுஅரை தேக்கரண்டி வெந்தயம்முக்கால் கோப்பை பெருங� தேக்கரண்டி புளியோதரை தயாரிக்க கடலைப்பருப்புமூன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/30741/news/30741.html", "date_download": "2018-05-26T07:48:55Z", "digest": "sha1:VUZFCMJT3I4J5CMVB5YVOMCFLRNBJHQI", "length": 5071, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "கல்கிஸ்ஸையில் விபச்சார விடுதி முற்றுகை இரு நடிகைகள் உட்பட 7பெண்கள் கைது! : நிதர்சனம்", "raw_content": "\nகல்கிஸ்ஸையில் விபச்சார விடுதி முற்றுகை இரு நடிகைகள் உட்பட 7பெண்கள் கைது\nகல்கிஸ்ஸையிலுள்ள விபச்சார விடுதியொன்றை முற்றுகையிட்ட பொலிஸார் அங்கு விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இருநடிகைகள் உட்பட 7பெண்களை கைது செய்துள்ளதாக குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவிக்கின்றனர். நுகேகொடை குற்றத்தடுப்பு பொ���ிஸாருக்கு கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில் ஹோட்டலொன்றில் முன்னெடுக்கப்பட்ட விஷேட சுற்றிவளைப்பின் போதே இந்த விபச்சார விடுதி முற்றுகையிடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட பெண்கள் அனைவரும் வெளிமாவட்டங்களை சேர்;ந்தவர்கள் என பொலிஸ் விசாரணையில் தெரியவருகிறது இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\n‘புலிப் பூச்சாண்டி’யை நம்பிய அரசியல்\nநடிக்க வருவதற்கு முன் தமிழ் நடிகர்களின் வேலைகள்\nஅரசு மீது இன்று நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு \nபோதைப்பொருள் கடத்திய பெண்ணுக்கு மரண தண்டனை \nவடகொரியாவின் முடிவுக்கு டிரம்ப் வரவேற்பு\nஆணுறுப்பு விஸ்வரூபம் எடுக்க, வயாகராவை போல் சக்தி வாய்ந்தது\nஎட்டு வகையில் இன்பம் எட்டலாம் வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி… எட்டாவது வழி (உடலுறவில் உச்சம்… எட்டாவது வழி (உடலுறவில் உச்சம்\nஅல்சரை விரட்ட தண்ணீர் குடிக்கலாம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/818/news/818.html", "date_download": "2018-05-26T08:17:36Z", "digest": "sha1:UJI3YAMYJ53JCUQPLDJEPPYG4ZNQYAPJ", "length": 5294, "nlines": 74, "source_domain": "www.nitharsanam.net", "title": "மோட்டார் வாகன திணைக்களத்திலும் குண்டுப் புரளியால் பெரும் பரபரப்பு : நிதர்சனம்", "raw_content": "\nமோட்டார் வாகன திணைக்களத்திலும் குண்டுப் புரளியால் பெரும் பரபரப்பு\nநாரஹேன்பிட்டிய மோட்டார் வாகன ஆணையாளர் திணைக்களத்தில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலை அடுத்து அங்கு நேற்றுமுன் தினம் பெரும் பதற்றம் ஏற்பட்டது. நேற்றுமுன்தினம் முற்பகல் 10 மணியளவில் குண்டு வைக்கப்பட் டுள்ளதாக அநாமதேய தொலைபேசி அழைப்பு ஒன்று கிடைத்துள்ளது. உட னடியாக பொதுமக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு தேடுதல்கள் நடத் தப்பட்டன. ஆயினும் சந்தேகத்திற்கிட மான பொருள்கள் எதுவும் கிடைக்க வில்லை எனத் தகவல்கள் தெரிவிக் கின்றன. இதேவேளை மோட்டார் வாகன ஆணையாளர் திணைக்களத்திற்கு அருகில் கையடக் கத் தொலைபேசி ஒன்றின் மூலம் படம்பிடித்த இளைஞர் ஒருவர் பொலீ ஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.\nகள்ளகதலளுடன் இருக்கும் அம்மாவை நேரில் பார்த்தா மகனுக்கு ஏறுப்பட விபரீதம்|\nபெண்கள் தங்களுடைய விருப்புங்களை சொல்லுவதற்கு ஆண்கள் நேரம் கொடுப்பதில்���ை.\n‘புலிப் பூச்சாண்டி’யை நம்பிய அரசியல்\nநடிக்க வருவதற்கு முன் தமிழ் நடிகர்களின் வேலைகள்\nஅரசு மீது இன்று நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு \nபோதைப்பொருள் கடத்திய பெண்ணுக்கு மரண தண்டனை \nவடகொரியாவின் முடிவுக்கு டிரம்ப் வரவேற்பு\nஆணுறுப்பு விஸ்வரூபம் எடுக்க, வயாகராவை போல் சக்தி வாய்ந்தது\nஎட்டு வகையில் இன்பம் எட்டலாம் வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி… எட்டாவது வழி (உடலுறவில் உச்சம்… எட்டாவது வழி (உடலுறவில் உச்சம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2017/02/10.html", "date_download": "2018-05-26T08:10:53Z", "digest": "sha1:GNLYK2UF6PXJIUG6YCBE6SQQY7ABBIHN", "length": 25292, "nlines": 117, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "குறிப்பிட்ட காலத்திற்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய தவறினால் ரூ.10 ஆயிரம் அபராதம்", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nகுறிப்பிட்ட காலத்திற்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய தவறினால் ரூ.10 ஆயிரம் அபராதம்\nகுறிப்பிட்ட காலத்திற்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய தவறினால் ரூ.10 ஆயிரம் அபராதம் | வருமானவரி கணக்கை குறிப்பிட்ட காலத்திற்குள் தாக்கல் செய்ய தவறினால் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. 2017-2018-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை நிதி மந்திரி அருண் ஜெட்லி நேற்றுமுன்தினம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். தனிநபர் வருமான வரி விலக்குக்கான உச்சவரம்பு தற்போது ரூ.2½ லட்சமாக இருப்பது உயர்த்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த உச்சவரம்பில் எந்த மாற்றமும் செய்யப்படாதது மாதச்சம்பளம் பெறுவோருக்கு ஏமாற்றம் அளிப்பதாக அமைந்தது. ஆனால் வரி விதிப்பு விகிதத்தில் அருண் ஜெட்லி சலுகை வழங்கி இருக்கிறார். தற்போது ரூ.2½ லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்துக்கு 10 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. இதை 5 சதவீதமாக குறைத்து இருக்கிறார். ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான வருமானத்துக்கு ஏற்கனவே உள்ளது போல் 20 சதவீத வரியும், ரூ.10 லட்சத்துக்கு மேல் உள்ள வருமானத்துக்கு 30 சதவீத வரியும் விதிக்கப்படும். 60 முதல் 80 வரையிலான மூத்த குடிமக்கள் என்றால் ரூ.3 லட்சம் வரையிலான வருமானத்��ுக்கு வரி கிடையாது. ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 5 சதவீதமும், ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 20 சதவீதமும், ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் இருந்தால் 30 சதவீதமும் வருமான வரியாக விதிக்கப்படும். 80 வயதுக்கு மேற்பட்ட மிக மூத்த குடிமக்கள் ரூ.5 லட்சம் வரையிலான வருமானத்துக்கு வரி செலுத்த வேண்டியது இல்லை. ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 20 சதவீதம் வரி செலுத்த வேண்டும். இந்த பட்ஜெட்டில் பணக்காரர்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டு இருக்கிறது. ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை வருமானம் உள்ளவர்களுக்கு ஏற்கனவே உள்ள 30 சதவீத வரியுடன் கூடுதலாக 10 சதவீத வரியும், ரூ.1 கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 15 சதவீத கூடுதல் வரியும் விதிக்கப்படும். ரூ.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு தற்போது 87ஏ பிரிவின் கீழ் ரூ.5 ஆயிரம் கழிவு சலுகை வழங்கப்படுகிறது. இந்த வருமான உச்சவரம்பு ரூ.3½ லட்சமாக குறைக்கப்பட்டு கழிவு தொகையும் ரூ.2,500 ஆக குறைக்கப்பட்டு இருக்கிறது. வருமான வரி சட்டம் 80 சி பிரிவின் கீழ் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி, ஆயுள் காப்பீடு, 2 குழந்தைகளுக்கான கல்வி கட்டணம், தேசிய சேமிப்பு பத்திரம், வீட்டுக்கடனுக்காக செலுத்தப்படும் அசல் தொகை போன்றவற்றுக்கான கழிவு உச்சவரம்பு தற்போது ரூ.1½ லட்சமாக இருக்கிறது. விலைவாசி உயர்வின் காரணமாக செலவினங்கள் அதிகரித்து இருப்பதால் இந்த கழிவு உச்சவரம்பை குறைந்தபட்சம் ரூ.2 லட்சமாக உயர்த்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மாதச்சம்பளம் பெறுவோரிடம் இருந்தது. ஆனால் இந்த உச்சவரம்பு பட்ஜெட்டில் உயர்த்தப்படாதது அவர்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாகவே அமைந்தது. வருமான வரி தாக்கல் செய்வதற்கான படிவமும் எளிமையாக்கப்பட்டு இருக்கிறது. ரூ.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் வருமான வரி தாக்கல் செய்வதற்கான படிவம் இனி ஒரு பக்கத்தை கொண்டதாக மட்டுமே இருக்கும் என்று அருண் ஜெட்லி அறிவித்து இருக்கிறார். ஒரு சொத்து வாங்கப்பட்ட 3 ஆண்டுகளில் விற்கப்பட்டால் அதன்மூலம் கிடைக்கும் லாபம் முதலீட்டு வருவாயாக கருதப்பட்டு அந்த தொகைக்கு வரி விதிக்கப்படுகிறது. இந்த 3 ஆண்டு காலவரையறை என்பது பட்ஜெட்டில் 2 ஆண்டுகளாக குறைக்கப்பட்டு இருக்கிறது. மாதம் ரூ.50 ஆயிரத���துக்கு மேல் வாடகை செலுத்துவோருக்கு 5 சதவீதம் வரி கழிவு உண்டு என்று அறிவித்துள்ள அருண் ஜெட்லி, தேசிய ஓய்வூதிய திட்டத்தில் இருந்து அவசர செலவுகளுக்காக 25 சதவீத தொகையை திருப்பி எடுத்தால் அதற்கு வரி கிடையாது என்றும் கூறி இருக்கிறார். 2-வது வீடு வாங்கியதற்காக செலுத்தப்படும் வீட்டுக் கடனுக்கான வட்டி தொகையில் 71-வது பிரிவின் கீழ் இனி ரூ.2 லட்சம் வரை மட்டுமே கழிவு சலுகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு முன் இந்த உச்சவரம்பு கிடையாது. வரி செலுத்துவோர் குறிப்பிட்ட காலவரையறைக்குள் தங்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய தவறினால் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும், இது 2018-2019-ம் ஆண்டில் இருந்து அமலுக்கு வரும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. வருமான வரி சோதனையின் போது கணக்கில் காட்டப்படாத வருவாய் மற்றும் சொத்தின் மதிப்பு ரூ.50 லட்சத்துக்கு மேல் இருந்தால், சம்பந்தப்பட்ட நபர் தாக்கல் செய்த 10 ஆண்டுகள் வரையிலான வருமான வரி கணக்குகளை வருமான வரி அதிகாரிகள் மறு ஆய்வு செய்ய முடியும் என்று அருண் ஜெட்லி அறிவித்து உள்ளார். இந்த காலவரையறை தற்போது 6 ஆண்டுகளாக உள்ளது.\n# பொது அறிவு தகவல்கள்\nTN NEW TEXTBOOKS DOWNLOAD | 1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட திட்ட புத்தகங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 4-ந் தேதி வெளியிடுகிறார்\n​ சி.பி.எஸ்.இ. கல்வி முறையை விட தரமானது: 1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட திட்ட புத்தகங்கள் எடப்பாடி பழனிசாமி 4-ந் தேதி வெளியிடுகிறார் | 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடத் திட்ட புத்தகங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 4-ந் தேதியன்று வெளியிடுகிறார். தமிழகத்தின் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக கே.ஏ.செங்கோட்டையன் பொறுப்பேற்ற பிறகு கல்வி முன்னேற்றத்துக்காக பல்வேறு நடவடிக்கைகளை துரிதமாக எடுத்து வருகிறார். இந்த சூழ்நிலையில், அகில இந்திய அளவில் நடக்கும் நீட் போன்ற போட்டித் தேர்வுகளில் தமிழக மாணவ, மாணவிகள் வெற்றி பெறுவது குறைவாகி வருவதாக பரவலாக கருத்து எழுந்தது. மேலும், தமிழகத்தின் மாநில கல்வித் திட்டத்தின் கீழ் வரும் பாடங்கள் பெரும்பாலும், மாணவர்களை போட்டித் தேர்வில் வெற்றி பெறச் செய்யும் அளவில் தரமானதாக இருக்கவில்லை என்றும் குறை கூறப்பட்டு வந்தது. இந்த குற்றச்சாட்டுகளை களையும் வகையில் அவற்றை சவாலாக எடுத்துக் கொண்டு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நடவடிக்கை எடுத்து வருகிறார். நிபுணர் குழு முதல் நடவடிக்கையாக, அகில இந்திய அளவில் நடக்கும் அனைத்து வகை போட்டித் தேர்வுகளிலும்…\nFTP PRIVATE SCHOOLS TEACHERS VACANT DETAILS | தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வெளியிடபட்டுள்ளது\n​ தனியார் பள்ளி தாளாளர்களே.. இதுவரை உங்கள் பள்ளிக்கான ஆசிரியர் தேவையை பூர்த்தி செய்ய இயலவில்லையா தனியார் பள்ளிகளில் வேலை தேடும் பட்டதாரி ஆசிரியர்களே... தமிழகத்தின் அனைத்து தனியார் பள்ளிகளின் காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வேண்டுமா தனியார் பள்ளிகளில் வேலை தேடும் பட்டதாரி ஆசிரியர்களே... தமிழகத்தின் அனைத்து தனியார் பள்ளிகளின் காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வேண்டுமா (தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வெளியிடபட்டுள்ளது) தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலை சி பி எஸ் சி பள்ளிகள் சங்கத்தின் பொது செயலாளர் திரு கே. ஆர். நந்தகுமாரின் வேண்டுகோளை படியுங்கள். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: | DOWNLOAD VACANT LIST\nTRB SPECIAL TEACHERS RESULT | கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற தையல், ஓவியம் உள்ளிட்ட சிறப்பாசிரியர் பணிக்கான தேர்வு ஓரிரு நாளில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என தகவல்\nஓரிரு நாளில் சிறப்பாசிரியர் தேர்வு முடிவு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற தையல், ஓவியம் உள்ளிட்ட சிறப்பாசிரியர் பணிக்கான தேர்வு முடிவுகளை வெளியிட கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்றம் அனு மதி வழங்கியது. இதைத் தொடர்ந்து ஓரிரு நாளில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். | DOWNLOAD\nபுதிய பாடத்திட்டத்தின்படி 1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் கே.பழனிசாமி வெளியிட்டார்.\n​ புதிய பாடத்திட்டத்தின்படி 1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் கே.பழனிசாமி வெளியிட��டார். பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டம் முதல் கட்டமாக 1,6,9,11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் அதைத்தொடர்ந்து, 2019-2020-ம் கல்வி ஆண் டில் 2,7,10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும் 2020-2021-ம் கல்வி ஆண்டில் 3,4,5,8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டது. புதிய பாடத்திட்டத்தை உருவாக்குவாக்க அண்ணா பல்கலைக்கழக முன் னாள் துணைவேந்தர் மு.அனந்த கிருஷ் ணன் தலைமையில் ஒரு குழுவை தமிழக அரசு கடந்த ஆண்டு மே மாதம் அமைத்தது. அதில் கல்வியாளர்கள், முன்னாள் துணைவேந்தர்கள், பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், ஓவியர்கள் இடம்பெற்றனர். அந்த குழுவினர், சிபிஎஸ்இ மற்றும் பல்வேறு மாநிலங்களின் பாடத்திட்டம், ஐசிஎஸ்இ உள்ளிட்ட சர்வதேச பாடத்திட்டங்களை ஆய்வு செய்து புதிய பாடத்திட்டத்தை உருவாக்கினர். இதற் கான வரைவு பாடத்திட்டம் கடந்த நவம்பரில் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டத…\nஅரசு பள்ளிகளை மூடும் நிலைக்கு யார் காரணம்\nஅரசு பள்ளிகளை மூடும் நிலைக்கு யார் காரணம் ஆசிரியர் க.தர்மராஜ் அன்றைய காலகட்டத்தில் ஒற்றை ஓட்டுக்கட்டிட தொடக்கப் பள்ளியில் 300 முதல் 400 மாணவர்கள் வரை படித்தனர். வகுப்புகளில் அவர்கள் படிக்கும் சத்தம் சாலையில் செல்வோருக்கும் கேட்கும். ஆனால் இன்று ஆயிரக்கணக்கான தொடக்கப்பள்ளிகளின் வகுப்பறைகள் ஒற்றை இலக்க மாணவர்களின் எண்ணிக்கையை கொண்டு செயல்படுகிறது. தமிழகத்தில் இன்று 35 ஆயிரம் தொடக்கப்பள்ளிகள் செயல்படுகின்றன. இங்கு கிட்டத்தட்ட 3½ லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். மூன்றாண்டுகள் முன்பு இந்த எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகமாக இருந்தது. தற்போது சட்டென்று குறைந்துவிட்டது. தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது. ஒரு அரசு தொடக்கப்பள்ளி மாணவனுக்கு ஆண்டொன்றுக்கு அரசு ரூ.25 ஆயிரம் செலவிடுகிறது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 14 வகையான விலையில்லா பொருட்கள் கொடுத்தும் ஏன் பெற்றோர் அரசு பள்ளிகளை புறக்கணிக்கிறார்கள் ஆசிரியர் க.தர்மராஜ் அன்றைய காலகட்டத்தில் ஒற்றை ஓட்டுக்கட்டிட தொடக்கப் பள்ளியில் 300 முதல் 400 மாணவர்கள் வரை படித்தனர். வகுப்புகளில் அவர்கள் படிக்கும் சத்தம் சாலையில் செல்வோருக்கும் கேட்கும். ஆனால் இன்று ஆயிரக்கணக்கான தொடக்கப்பள்ளிகளின் வகுப்பறைகள் ஒற்றை இலக்க மாணவர்களின் எண்ணிக்���ையை கொண்டு செயல்படுகிறது. தமிழகத்தில் இன்று 35 ஆயிரம் தொடக்கப்பள்ளிகள் செயல்படுகின்றன. இங்கு கிட்டத்தட்ட 3½ லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். மூன்றாண்டுகள் முன்பு இந்த எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகமாக இருந்தது. தற்போது சட்டென்று குறைந்துவிட்டது. தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது. ஒரு அரசு தொடக்கப்பள்ளி மாணவனுக்கு ஆண்டொன்றுக்கு அரசு ரூ.25 ஆயிரம் செலவிடுகிறது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 14 வகையான விலையில்லா பொருட்கள் கொடுத்தும் ஏன் பெற்றோர் அரசு பள்ளிகளை புறக்கணிக்கிறார்கள் ஏன் அவர்கள் ஆங்கிலவழிக் கல்விக் கூடங்களை நாடுகிறார்கள் ஏன் அவர்கள் ஆங்கிலவழிக் கல்விக் கூடங்களை நாடுகிறார்கள் என்பதும், இதற்கு அரசு பள்ளிகளின் தரம் முக்கிய காரணமாக இருப்பதையும் அரசு நன்றாக அறிந்திருக்கிறது. அரசு தொடக்கப்பள்ளிகளின் மாணவர்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajiyinkanavugal.blogspot.com/2013/12/blog-post_6.html", "date_download": "2018-05-26T08:14:16Z", "digest": "sha1:OZ56TDYJF727KANN4CI4KTBPTPTJR4T4", "length": 47054, "nlines": 252, "source_domain": "rajiyinkanavugal.blogspot.com", "title": "காணாமல் போன கனவுகள்: சொர்ணாகர்ஷண கிரிவலம்,திருவண்ணாமலை - புண்ணியம் தேடி ஒரு பயணம்", "raw_content": "\nசொர்ணாகர்ஷண கிரிவலம்,திருவண்ணாமலை - புண்ணியம் தேடி ஒரு பயணம்\nகார்த்திகைத் தீபம் போய் மாசமாச்சு இன்னிக்கு, பௌர்ணமியும் இல்ல. அப்புறம் என்ன திடீர்னு திருவண்ணாமலை கிரிவலம் பத்தி பதிவு எழுதுறேன்னு நினைகிறீங்களா இன்னிக்கு, பௌர்ணமியும் இல்ல. அப்புறம் என்ன திடீர்னு திருவண்ணாமலை கிரிவலம் பத்தி பதிவு எழுதுறேன்னு நினைகிறீங்களா இது சாதா கிரிவலம் இல்ல. என்னை மல்டி மில்லினியர் ஆக்கப்போற கிரிவலம். ஆமா கடந்த வாரம் சனிகிழமை 30 ம் தேதி திருவண்ணாமலைல நடந்த சொர்ணாகர்ஷண கிரிவலம் பத்திதான் ஒரு லைவ் விசிட் புண்ணியம் தேடி போற பயணத்துல இன்னிக்குப் பார்க்கபோறோம்.\nசரி கிரிவலம் கேள்விபட்டு இருக்கோம். அது என்ன சொர்ணாகர்ஷண கிரிவலம் ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதத்தில் தேய்பிறை சிவராத்திரியில் குபேரன் அருவ வடிவத்தில் அருணாச்சலேஸ்வரர் பெரிய கோவிலில் பிரதோஷ பூஜையில் (பெரிய நந்திக்கு அபிஷேகம் )வழிபட்டுவிட்டு கிரிவல பாதையில் உள்ள (தான் பிரதிக்ஷை செய்த சிவலிங்கத்தில் ) குபேர சன்னதியில் வழிபட்டு, கிரிவலம் வந்து அத���் பின்பு திருப்பதி செல்வதாக நம்பிக்கை.\nஇந்த நாளில் பெரியகோவிலில் பிரதோஷ பூஜையில் கலந்துக்கிட்டு, அருணாச்சலேஸ்வரரை வழிபட்டு குபேர சன்னதிக்கு வந்து குபேர லிங்கத்தை வணங்கி கிரிவலம் வருவது பொருளாதார ரீதியாக பெரிய அபிவிருத்தியை தரும் என்பது ஒரு நம்பிக்கை. அதற்காக எல்லோரும் சுத்தினா எல்லோருக்கும் எல்லாம் கிடைத்துவிடும்னு இல்லை தொண்டு உள்ளத்துடன் இறைவழிபாட்டை மேற்கொண்டால் மட்டுமே சுபிக்ஷம் கிட்டும்...\nஇந்த சொர்ணாகர்ஷண கிரிவலத்துக்கு திரளான பக்தர்கள் அண்ணாமலையை வந்திருந்தாங்க. நமக்கும் அழைப்பு வந்திருந்தது. பணக்க்காரியா மாற ஆசை ஒரு பக்கம் இருந்தாலும், பதிவு தேத்த ஆசைப்பட்டு போனதுதான் அதிகம்.\n சொர்ணாகர்ஷண கிரிவலத்துல கலந்துக்கிட்டு நீங்களும் செல்வம் பெறலாம். இப்ப, திருவண்ணாமலை ன்னு அழைக்கப்படும் இந்த மலை பல்வேறு காலங்களில் பலவிதமான உருவத்தில் இருந்ததாக வரலாறு கூறுகிறது. இந்த மலை கிருதாயுகத்தில் அக்னியாகவும், தீர்த்தயுகத்தில் மாணிக்கக் கல்லாகவும், துவாபரயுகத்தில் தங்கமாகவும், தற்பொழுது இக்கலியுகத்தில் வெறும் கல்லால் உருவெடுத்த மலையாகவும் விளங்குகிறது. மேலும், \"மலையே லிங்க வடிவமாக இருப்பதுனாலதான் மலையை சுற்றுவது இறைவனையே சுற்றுவதற்கு சமம்\" ன்னு நம்பபடுது.\nஇரட்டை பிள்ளையார் கோவிலிலிருந்து, காலையில் வரும் குரு சூட்சும ஓரையில், குரு அமிர்தாதி கணத்தில் கிரிவலம் கிளம்புறாங்க. ஏன்னா கிரிவலம் செல்வதற்கு ஒரு விதி முறை இருக்கு. எங்க வேணும்னாலும் தொடங்கி எங்க வேணும்னாலும் முடிக்கக் கூடாது. கோவிலின் புறத்தே இருக்கும் பூத நாராயணரிடம், மலையை சுற்றுவதற்கு அனுமதி வேண்டிகொள்ளவேண்டுமாம் அதன்பிறகு கிரிவல பயணம் வெற்றிகரமா அமைய இரட்டை பிள்ளையாரை வணங்கி, கோவில் சென்று அண்ணாமலையாரையும் உண்ணாமுலை அம்மனையும் தரிசித்து, அதன் பின் வெளியில் வந்து ராஜ கோபுரத்தை தரிசனம் செய்து கிரிவலத்தை ஆரம்பிக்கனும்.வாங்க எல்லோரும் இரட்டை பிள்ளையாரை வணங்கி கிரிவலம் ஆரம்பிக்க தயாராகிடாங்க நாமும் அவங்க கூட செல்வோம்\nசொர்ணகர்ஷண கிரிவலத்தின் பலன் என்னன்னு கூட வந்த பக்தரிடம் கேட்டகுக்கு,துவாதசி திதியும்,சனிப்பிரதோஷமும் சேர்ந்து வரும் சனிப்பிரதோஷம் அன்று அண்ணாமலை கிரிவலம் சென்றால்,ஐந்து ���ருடங்களுக்கு கிரிவலம் சென்றதற்கான பலன்கள் கிடைக்கும். மேலும், சனிப்பிரதோஷ நேரத்தில், பிரதோஷ அபிஷேகத்தில் கலந்து கொண்டு,பிரதோஷ நேரம் நிறைவடைந்த பின்னர் அண்ணாமலையாரை தரிசனம் செய்தால் ஐந்து வருடங்களுக்கு தினமும் அண்ணாமலையாரை தரிசனம் செய்த புண்ணியம் கிடைக்கும் என்பதை கும்பமுனி என்னும் சித்தர் தனது பாடல்களில் எழுதி இருக்கிறாராம்.\nசுவாதி நட்சத்திரமும், சனிப்பிரதோஷமும் சேர்ந்து வருவது பல ஆண்டுகளுக்கு ஒருமுறையே நடக்கும் அற்புத நிகழ்வு. அத்துடன் துவாதசி திதியும் சேர்ந்து வருவது சில நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை வருமாம். அதையே சொர்ணகர்ஷண கிரிவலநாள்ன்னு அண்ணாமலை ஏடு சொல்கிறது. இப்படியே, நாம பேசிக்கிட்டு இருந்தா நம்மோடு வந்தவங்க நம்மை விட்டு கூட்டத்துல காணாம போய்டுவாங்க. அவர்களுடன் அண்ணாமலையானே போற்றி ன்னு உச்சரித்துக்கிட்டே கிரிவலம் நடப்போம். வாங்க\nஇக்கோவிலின் சிறப்பம்சம் என்னன்னா, 66 அடி உயரம் கொண்ட கோவிலின் கோபுரம். இது பதிமூன்று அடுக்குகளை கொண்டு பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டிருக்கு. இத்துடன் ஏழு பிரகாரங்கள் மற்றும் ஒன்பது அழகான கோபுரங்கள் இருக்கு. பதினைந்தாம் நூற்றாண்டில் மன்னர் கிருஷ்ணதேவராயரால் கட்டப்பட்ட இக்கோபுரம் உயரத்தில் இரண்டாவது கோபுரமாகும். கிழக்குப்புறம் உள்ள கோபுரம் ராஜகோபுரம் என அழைக்கப்படுகிறது. அருணாசலேஸ்வரர் கோயில் 25 ஏக்கர் நிலப்பரப்பில் நிறுவப்பட்டுள்ளது.\nஅண்ணாமலையார் கோயிலில் உள்ள ஏழு பிரகாரத்தில் முதல் இரண்டு பிரகாரங்கள் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது. மற்ற ஐந்து பிரகாரங்கள் சோழ மன்னர்களால் கட்டப்பட்டது.இக்கோயிலில் இரண்டு தெப்பகுளங்கள் இருக்கு. இவை பிரம்ம தீர்த்தம் என்று சிவகங்கா தீர்த்தம் என்றும் அழைக்கப்படுது. மேலும், இங்கு ஓர் பிரம்மாண்டமான ஆயிரம் தூண்கள் கொண்ட அழகான மண்டபம் இருக்கு. இவை அக்காலத்தில் ஆட்சி செய்த மன்னர்களால் கட்டப்பட்டது. குறிப்பாக கர்நாடக மாநிலத்தில் ஆட்சி புரிந்த ஹோசலா மன்னர்களால் இங்கு இருக்கும் சில சன்னதிகள் மற்றும் பிரகாரங்கள் கட்டப்பட்டது.\nமேல பார்த்த படம் பழைய ஆல்பங்களில் இருந்து எடுக்கப்பட்டது இந்த கோபுரங்கள் எல்லாம் இப்ப இல்லை. சரி, நம் பயணத்திற்கு வருவோம். விஜய நகரை ஆண்ட மன்னர் கிருஷ்ணதேவராய���் திருவண்ணாமலை கோயில் வளர்ச்சிக்காக கோபுரங்கள், மண்டபங்கள் என பல கட்டிடங்களை கட்டிக்கொடுத்து உதவியுள்ளார்.இதில் 217 அடி கொண்ட ராஜகோபுரம் மன்னர் கிருஷ்ணதேவராயர் உதவியால் உருவாக்கப்பட்டது மேலும் சிவனடியார் இங்கு அக்னி வடிவத்தில் உருவான மற்றொரு வரலாறு உண்டு\nஇன்றைய அண்ணாமலைப் பகுதியில் அக்காலத்தில் போரூர் என்ற கிராமம் இருந்ததாம் ;இந்த கிராமத்தில் நெசவு சமுதாயத்தைச் சேர்ந்த சிவாச்சாரியார் தனகாந்தன்+பொன்னம்மாள் தம்பதியருக்கு சுபக்கிரகங்கள் சுபமான இடத்தில் வலுப்பெற்று நின்றபோது, சிவாம்சத்துடன் ஒரு ஆண் குழந்தை கி.பி.1403 ஆம் ஆண்டில் பிறந்ததாம். பெயர் தனகாந்தன் வயது அதிகரிக்க,அதிகரிக்க யாருடைய உபதேசமும் இல்லாமல் வேத மந்திரங்களைப் பாடத் தொடங்கினான் தனகாந்தன். தினமும் மந்தார இலையில் யாசகம் பெற்று, ஒவ்வொருவருக்குமே அண்ணாமலையின் பெருமைகளை விவரித்து, ஐந்து வயதில் அண்ணாமலையாரை எப்படி வழிபட்டால்,அவர்களின் அனைத்து பிரச்னைகளும்,கர்மவினைகளும் தீரும் என்று உரைக்கத் துவங்கினார்.\nஇந்த உலகத்தில் இருக்கும் அனைத்து செல்வ வளங்களையும் படைத்து, அதை காக்கும் சக்தி ஈஸ்வரனுக்கு மட்டுமே உண்டு என்று தனது தந்தைக்கு உபதேசித்திருக்கிறான். தனகாந்தன் ஐந்து வயது முதல் 16வயது வரையிலும் மாதத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் ஆறு வேளைகளிலும் ஆறுமுறை கிரிவலம் வந்திருக்கிறான். கூடவே,ஏராளமானவர்களை தன்னுடன் அழைத்துக் கொண்டு அந்த குறிப்பிட்ட நாளில் கிரிவலத்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறான்.\nஒரே ஒரு முறை கிரிவலம் வந்தவர்கள் கூட தமது துயரங்கள் நீங்கி, வளமான வாழ்வை அடைந்தனர். அவ்வாறு கிரிவலம் வரும்போது சிவசக்தி ஜீவ ஐக்கிய தரிசனம் செய்யும் இடத்தில் நின்று நீண்டநேர பிரார்த்தனை செய்து கி.பி.1419 ஆம் ஆண்டில் அதே இடத்தில் இருந்து அண்ணாமலையை நோக்கி ஒளி வடிவில் பயணித்து இரண்டற கலந்திருக்கிறான் தனகாந்தன். அந்த நாளே கார்த்திகை மாதம் வரும் சனிப்பிரதோஷமும்,அபிஜித் நேரமும் கூடிய சுபயோக சுபவேளை ஆகும். தனகாந்தன் என்ற சதாசிவ பரமேஸ்வர சித்தருக்கு ஜீவசமாதி கிடையாது . பேசிகிட்டே நாம இப்ப தெற்கு கோபுர வாசல் வந்துட்டோம்.\nஇந்த கிரிவலம் பத்தி மேலும் சில தகவல்கள் உண்டு. பார்வதி தேவியார் சிவனின் இடபாகம் பெற வேண்டி, தன் பரிவாரங்களுடன் கார்த்திகை மாதம், கிருத்திகை நட்சத்திரத்தில் மலை வலம் வந்தாராம். அப்பொழுது சிவன் காட்சி கொடுத்து உமையாளுக்கு தன் இடப்பாகம் கொடுத்தார் எனபது வரலாறு. கூடுதல் தகவலாக நம்முடைய மன செயல்களுக்கு அதிபதி சந்திரனாம். இந்த பௌணமி நாளில் சந்திரன் சூரியனிடமிருந்து அதிகபடியான சக்தியை கொடுப்பதால் பௌர்ணமியில் மலை வலம் வருவது நல்லது என்றும் அறிவியலாளர்கள் சொல்றாங்க.\nமலை சுற்றும் பாதையில் உள்ள நந்திகேஸ்வரர் சன்னதியை வணங்கி விட்டுதான் மலை சுற்ற வேண்டும். மலையின் எட்டு திசைகளிலும் அஷ்டதிக் பாலகர்கள் வழிபட்ட லிங்கங்களில், மலையை சுற்றும் போது முதலில் வருவது இந்திரலிங்கம். கிரிவலம் செல்லும் வழியில் முதன்முதலில் நாம் தரிசிக்க போவது இந்திரலிங்கம்.\nஇந்த லிங்கம் கிழக்கு திசையை பார்த்தவாறு அமைக்கப்பட்டுள்ளது. இது தேவர்களின் தலைவன் இந்திரதேவனால் நிறுவப்பட்டதா சொல்றாங்க. சூர்யன் மற்றும் சந்திரன் ஆட்சியில் இந்த லிங்கம் இருக்கு. தேவர்களின் தலைவனான இந்திரன் தன் பதவியை நிலை நிறுத்திக் கொள்ள திருவண்ணாமலையில் அங்கப் பிரதட்சனம் செய்துள்ளார். அப்படி வரும்போது கிழக்கு திசையில் ஒரு இடத்தில் வரும்போது ஒரு இடத்தில் மின்னல் வெட்டியுள்ளது அப்போது அண்ணாமலையாரின் திருஅருள் என்பதை அறிந்த இந்திரன் தனது பதவி நிலைக்க சிவனிடம் வேண்டினார்.\nஅப்போ, இந்திரனுக்கு சுயம்பு லிங்கமா சிவன் காட்சி அளிச்சிருக்கார். அதுதான் இப்போ நாம கும்பிடுற இந்திர லிங்கத்தின் வரலாறு. இந்திர லிங்கத்தை வழிப்பட்டா திருமகளின் அருள் கிடைக்கும். செல்வம் பெருகும், பதவி உயர்வு, பணி மாற்றம், பணிப் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்தும் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது இதன் எதிரே கிழக்கே இந்திர தீர்த்தமும் உள்ளது .\nஅடுத்து வருவது அக்னிலிங்கம். கிரிவலப்பாதையில் அமைந்திருக்கும் இரண்டாவது லிங்கம். இதைக் கடந்ததும், நகர்ப்பகுதி முடிவடைந்து மலையும், காடும் சூழ்ந்த பகுதி துவங்கும். கிரிவலம் வரும் வழியில் இரண்டாவது லிங்கம் அக்னிலிங்கம். கிரிவலப் பாதையில் ரெண்டாவதாகவும், இடதுப் புறத்திலயும் இருப்பதுதான் அக்னி லிங்கம். தென் கிழக்கு திசையை நோக்கி இருக்கு இந்த லிங்கம். பஞ்சப் பூதங்களில் அக்னி ஸ்தலமே திருவண்ணாமலைன்றதால இந்த லிங்���த்துக்கு தனி இடம்.\nகிரிவலப் பாதையில் 3 ருத்ர மூர்த்திகள் அங்கப் பிரதட்சணம் செய்தனர். அவர்க்ளின் திருமேனிகள் ஜோதியாய் மாறியது. ஒரு செவ்வாய்க்கிழமை மூவரும் கிரிவலம் வந்தப்போ ஒரு இடத்தில் பனிமலைப் போன்ற குளிர்ச்சியை உணர்ந்தனர். ஆச்சர்யத்துடன் சாஷ்டங்கமாய் ருத்ரமூர்த்திகள் பணிந்த இடமே இப்போதைய அக்னி லிங்கம். இதுவும் சுயம்பு லிங்கமே. இந்த லிங்கத்தை வழிப்பட்டால் நோய்கள் நீங்கும், பயம், எதிரிகள் தொல்லை நீங்கும். கற்பு, சத்தியம், தர்மம் அனைத்தையும் காக்கும் வல்லமை கொண்டது இந்த அக்னி லிங்கம். அக்னிலிங்கத்தை பிராத்தனை செய்யும் பக்தர்கள் நோயின்றி முழு ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள் என நம்பபடுகிறது. இந்த லிங்கத்தின் கிரகம் சந்திரன். மேலும் சந்திரகிரகம் என்பதால் வாழ்க்கையில் வரும் இடஞ்சல்களை அகற்றும் சக்தியுள்ளது என நம்புகிறார்கள்.\nஇங்கிருந்து எட்டாவது லிங்கமான(தற்போது ஒன்பதாவது சில ஆண்டுகளுக்கு முன்பு குபேர லிங்கத்திற்கு சற்று முன்பாக ஒரு வயல்வெளியில் சந்திர லிங்கம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது) ஈசான லிங்கம் வரையிலும் சாலையோரம் அமைந்திருக்கும் முட்புதர்களில் நவதானியங்களையும் கற்கண்டுகளையும் தூவி சென்றனர் பக்தர்கள். அதற்கான விளக்கம் கேட்டதற்கு, நவக்கிரகங்களின் கதிர்வீச்சுக்களை ஈர்க்கும் ஆற்றல் நவதானியங்களுக்கு இருக்கின்றது. நமது கைகள் பட்டு நவதானியங்களை அண்ணாமலை கிரிவலப் பாதையில் தூவுவதால் அவைகள் நமது ஜாதகப்படி இருக்கும் கிரக தோஷங்களுடன் கிரிவலப்பாதையின் ஓரங்களில் மழை பொழிந்ததும் முளைக்கத் துவங்கும். அவ்வாறு முளைக்கத் துவங்கியதுமே, நம்மைப் பிடித்திருந்த கிரகதோஷங்களை நாம் தூவியிருந்த நவதானியங்கள் வாங்கிக் கொள்ளும்; நம் தினசரி வாழ்வில் ஏற்படும் சிக்கல்கள் தீரும் என்றார். டயமண்ட் கற்கண்டு தூவுவதால் அதை எறும்புகள் எடுத்து சென்று பத்திரபடுத்தி சாப்பிடும்போது அது பல நாட்கள் அவற்றிக்கு உணவாக வருவதினால் தினசரி அன்னதானம் பண்ணுகிற பலனை பெறலாம்ன்னும் சொன்னார். அதை ஒரு சிறுவன் அக்னி லிங்க சன்னதிக்கு பின்னே இருக்கிற மரங்களில் தூவுகின்றான். இந்த லிங்கத்துக்கு தென் கிழக்கில் அக்னி தீர்த்தம் அருகே உள்ளது.\nஅடுத்து மூன்றாவதாக அமைந்துள்ள எமலிங்கம் செல்லும் வ��ியில் அமைந்து இருக்கிறது சத்குரு சேஷாத்ரி ஆஸ்ரமம். மகத்தான சக்தியுடன் கேட்டவர்க்கு கேட்டவரம் தரவல்லது. இங்கே 22க்கு மேற்பட்ட சித்தர்கள் ஜீவசமாதியடைந்துள்ளனர். .இவரது துணைவியார் அன்னை உமாதேவி இங்கே ஜீவசமாதியடைந்துள்ளார். இவர் 30 ஆண்டுகள் கடும் தவம் இயற்றியவராம். அதன் காரணமாக அண்ணாமலையார் தாயார் உண்ணாமலை அம்மன் அருள் பெற்றவர். இதனால் எல்லா கடவுள்களிடமும் மாகான்களிடமும் சூட்சுமமாக பேசும் ஆற்றல் கொண்டவராக இருந்தாராம். . இதனால் ஆயிரகணக்கான பக்தர்களுக்கு அருள்வாக்கு சொல்லி திருமணம் ஆகதவர்களுக்கும், தோஷ நிவாரணம் செய்பவர்களுக்கும் பரிகாரம் சொல்லி நிவர்த்தி செய்து அருளாட்சி செய்திருக்கிறார். இங்கு இன்னும் அருபமாக இருந்து அருள் பாலிக்கிறார். ஆகவே பக்தர்கள் தங்கள் கோரிக்கைகளை ஒரு பேப்பரில் எழுதி இங்கே இருக்கும் மரத்தில் கட்டிவிட்டு செல்கின்றனர்.\nஅடுத்து கிரிவலபாதையில் வருவது எல்லை காளியம்மன். இங்க பலரும் சூடம் ஏற்றியும், எலுமிச்சை பழம் சாத்தியும் வழிபாடு செயதனர் அருகே ஒரு நவகிரக பீடமும் இருக்கு.\nஅதே வரிசையில் அடுத்து வருவது ரமணாஷ்ரமம். இங்க ரமணர் ஜீவசமாதியடைந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். அருகே அவரது புகைப்படங்கள் சொற்பொழிவுகள், அவரது தத்துவங்கள், அவர் உபயோகித பொருட்கள்லாம் காட்சிக்கு வச்சு இருக்காங்க. அங்க ஒரு கோவில் இருக்கு. அதன் உள் பிரகாரத்தில் ரமணருடைய பெரிய சிலை உட்கார்ந்த நிலையில் வச்சு இருக்காங்க. அதையும் தாண்டி போனா அவருடைய ஜீவ சமாதி இருக்கு. ரஜினியும், இளையராஜாவும் ரமணர் அவர்களின் சீடர்கள். நேரம் கிடைக்கும்போது மாறுவேடத்தில் கிரிவலம் வர்றாங்க.\nநாங்க போன நேரம் பூஜைகளும், பிரார்தனைகளும் நடைபெற்றன கிரிவலம் சென்றவங்களும் ஏற்கனவே அங்கே தங்கி இருந்த பக்தர்களும் அந்த மண்டபத்தில் உட்கார்ந்து அமைதியா பிரார்த்தனை செய்துட்டு இருந்தாங்க. வாங்க நாமளும் கொஞ்ச நேரம் மன அமைதிக்காக அங்க பிரார்த்தனை செய்வோம்.\nஅடுத்து வருவது திரௌபதி அம்மன் கோவில். தூரத்திலிருந்து பார்பதற்கு அழகாக இருக்கு. ஆனா அங்கே செல்லும் பாதைலாம் நம்ம மக்கள் கெடுத்து வச்சு இருக்காங்க. அதனால அங்கேயும் நல்லது நடக்கட்டும் என்று கிவலம் சென்றவர்கள் நவதானியங்களையும் கற்கண்டுகளையும் தூவிவிட்டு சென்றனர்..நாமும் அவர்கள் பின்னே போலாம் வாங்க.\nஅடுத்து போகிற வழியில ஒரு சிம்ம தீர்த்தம் இருக்கு நிறைய சாதுக்கள் அதில குளிச்சுகிட்டு இருந்தாங்க. அங்க கரையில் இருக்குற சிம்மத்தின் உருவம் கம்பீரமா இருந்துச்சு மலையில் இருந்து தண்ணீர் இந்த தீர்த்திற்கு வரது மாதிரி அமைப்பு செஞ்சு இருக்காங்க.\nதீர்த்தத்திற்கு அருகில் தட்சிணாமூர்த்தி உருவ சிலை பிரம்மாண்டம்மா இருக்கு. எல்லோரும் அதில் சூடம் ஏற்றி வழிபட்டு, கிரிவலத்தை தொடர்ந்தனர். அடுத்து நாம பார்க்க போறது எமலிங்கம்.\nகேக்கவே பயமா இருக்கும் எமலிங்கத்தைப் பத்தி அடுத்த வாரம் புண்ணியம் தேடிப் போற பயணத்துல பார்ப்போம்.\nLabels: கிரிவலம், சிவன், சொர்ணாகரண கிரிவலம், திருவண்ணாமலை, புண்ணியம் தேடி ஒரு பயணம்\nநாங்க எல்லாம் பெரும்பாலும் ராத்திரி நேரம் கிவலம் செல்வதால் சில இடங்கள் பார்க்க முடிவதில்லை ஆனா உங்க போடோக்கள் பிரமாதம் வர்ணனைகளும் அருமை ..\nமால மூணு மணிக்கு கிரிவலம் தொடங்குனா முக்கியமான இடங்களை நல்ல வெளிச்சத்துல பார்த்துடலாம்ங்க அமிர்தா. இப்ப பனிக்காலம்ங்குறதால பகல் நேரத்துலயும் அதிகமா வெயில் உறைக்காது. அடுத்த பௌர்ணமிக்கு பகல் நேரத்துல கிரிவலம் வர முயற்சி செய்து பாருங்க\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ\n2011,2012 இரண்டு வருடமும் இந்த கிரிவலம் போய்ட்டு வந்தாச்சு. பணக்காரி ஆகியாச்சான்னு கேக்க கூடாது.அது ரகசியம்..\nதிண்டுக்கல் தனபாலன் 12/06/2013 5:22 PM\nஇவ்வளவு விரிவான விளக்கமான தகவலுக்கு நன்றி... படங்களும் அருமை...\n// தொண்டு உள்ளத்துடன் இறைவழிபாட்டை மேற்கொண்டால் மட்டுமே சுபிக்ஷம் கிட்டும்... //\nநல்ல பகிர்வு. கிரிவலம் வருகின்றோம். அழகிய படங்கள் .\nஅண்ணாமலையார்,ரமண ஆச்சிரமம் தர்சித்திருக்கிறேன். கிரிவலம் செல்லவில்லை.\nதிருவண்ணாமலை சென்றிருக்கிறேன். ஆனால் கிரிவலம் செய்ததில்லை.\nஅதுவும் இந்த சொர்ணாஷன கிரிவலம் பற்றிய செய்தி உங்கள் பதிவின் மூலம் அறிந்து கொண்டேன். நன்றி .\nஅருமையான விளக்கப்பகிர்வு நன்றி பகிர்வுக்கு கிரிவலம் பார்க்கஆசை அண்ணாமையார் அருளட்டும்.\nதங்கள் பதிவு நல்ல வழிகாட்டுப் பதிவாக உள்ளது\nவெங்கட் நாகராஜ் 12/07/2013 11:42 AM\nஇரு முறை கிரிவலம் வந்திருக்கிறேன் - ஒரு முறை சைக்கிளில், இன்னுமொரு முறை அலுவலக வாகனத்தில் - ஒரு முறை சைக்கிளில், இன்னுமொரு ��ுறை அலுவலக வாகனத்தில்\nசித்தர்களின் நேரடி தரிசனம் கிடைக்கும.\nதிண்டுக்கல் தனபாலன் 12/22/2013 11:42 AM\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nமேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_22.html சென்று பார்க்கவும்... நன்றி...\nஇப்போ கனவை வாசிக்கிறவருக்கு நன்றி...\nஅன்பு தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...,\nபெண்ணின் பெருமை- மகளிர் தின ஸ்பெஷல்\nஇராமர் பாலத்தைப் பற்றிய ஆச்சர்யமூட்டும் தகவல்கள் - தெரிந்த கதை தெரியாத உண்மை\nதெரிந்த கதை தெரியாத உண்மை - ராமாயண காலத்திற்கு பிறகு வானர படைகளின் நிலைமை\nகொத்தவரங்காய் பொரியல் - கிச்சன் கார்னர்\nமாலை நேர நொறுக்கு இந்த முறுக்கு - கிச்சன் கார்னர்\nஞானபுரீஸ்வரர், திருவடிசூலம் - புண்ணியம் தேடி ஒரு பயணம்\nதெரிந்த கதை தெரியாத உண்மை -லக்ஷ்மணனுக்கு ஏன் ராமபிரான் மரண தண்டனை விதித்தார்\nகனவு உங்களை நாடி வர\nஇங்கயும் நம்ம கனவு விரியும்\nஅட, நம்ம கனவுக்கான ரேங்க்\nசத்து மாவு கஞ்சி - கிச்சன் கார்னர்\nசுடுதண்ணி, டீ போட்டு சாப்பிட்டு கழுவிய பாத்திரத்த...\nராஜ் டிவி தன் நிலைப்பாட்டை மாத்திக்குமா\nசனிப் பிரதோசம் - புண்ணியம் தேடி ஒரு பயணம்\nகோல்ட் சமிக்கி மாலை - கிராஃப்ட்\nமதராசப்பட்டினத்திலிருந்து சென்னைக்கு ஒரு பயணம் -...\nமுந்திரி, கோழிக்கறி வறுவல் - கிச்சன் கார்னர்\nசொர்ணாகர்ஷன கிரிவலம் 3- புண்ணியம் தேடி ஒரு பயணம்\nதிரும்பிப் பார்க்கிறேன் - தொடர்பதிவு\nதீக்குள் விரலை விட்டால்...., பாரதியார் இல்லம் - மௌ...\nவேர்க்கடலை, கத்திரிக்காய் காரக்குழம்பு -கிச்சன் கா...\nசொர்ணாகர்ஷன கிரிவலம் 2 - புண்ணியம் தேடி ஒரு பயணம்\nஅண்ணா சமாதி - மௌனச்சாட்சிகள்\nகொள்ளு துவையல் - கிச்சன் கார்னர்\nசொர்ணாகர்ஷண கிரிவலம்,திருவண்ணாமலை - புண்ணியம் தேடி...\n நோய் நொடி இல்லாம வளர்க\nகடலோரம் வாங்கிய காத்து, எம்.ஜி.ஆர் சமாதி - மௌனச்சா...\nகதம்பச் சட்னி - கிச்சன் கார்னர்\nஇப்படிப்பட்ட மாணவர்களை என்ன செய்யலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isha.sadhguru.org/blog/ta/baalbek-lebanonil-ulla-yoga-kovil/", "date_download": "2018-05-26T08:24:33Z", "digest": "sha1:5NHX3E5FYIAOBKN2JRJWXECY3VSRHOST", "length": 16269, "nlines": 106, "source_domain": "isha.sadhguru.org", "title": "பால்பெக் - லெபனானில் உள்ள யோகக் கோவில் | Isha Tamil Blog", "raw_content": "\nகோடை மழைக்கு இதமாக சூப் ரெடி\nநினைத்ததெல்லாம் நடப்பதற்கு என்ன செய்ய வேண்டும்\nகனவுகண்ட ராஜனும் பலன் சொன்ன ஜோசியரும்\nபயிற்சிகளை புதிய நிலைக்கு எப்படி எடுத்துச்செல்வது\nயோகப் பயிற்சியும் முதுகுத்தண்டும்… சில சூட்சுமங்கள்\nதினமும் யோகா செய்ய போராட்டமா\nஎன்ன நிகழ்ந்துள்ளது Oct – Dec 2017 வரை\n2018 மஹாசிவராத்திரி தருணங்கள் குறித்து சத்குரு பகிர்கிறார்\nஅமைதி ஆனந்தம்… உங்களுக்கு போதுமா\nதியானலிங்கம் – ஆண்தன்மையும் பெண்தன்மையும் சரிசம நிலையில்\nஆதியோகிக்கு முன்னதாக எவருமே உண்மையை உணரவில்லையா\nகோடை விடுமுறையில் ஈஷா வித்யா மாணவர்கள் செய்தது\nமத்திய பிரதேச அரசு அதிகாரிகளுக்கு ஈஷாவில் வழங்கப்பட்ட பயிற்சி\nஈஷாவில் குழந்தைகளுக்கான சிறப்பு முகாம்\nபூச்சிக்கொல்லியை புறந்தள்ளி புரட்சி செய்யும் விவசாயி\nகுழந்தைகள் கற்றுக்கொள்ளும் குப்பை மேலாண்மை\nதினமும் என்னை கவனி என்கிறது மரம் – ஏன்\nஞானியின் பார்வையில் June 17, 2015\nபால்பெக் – லெபனானில் உள்ள யோகக் கோவில்\nலெபனானில் உள்ள பால்பெக் நினைவுச் சின்னத்தை சென்று பார்த்ததையும், ஒரு காலத்தில் அக்கோவில் யோகிகளால் கட்டப்பட்டது உண்மை என்று தான் உணர்ந்ததையும், ஈஷா தியான அன்பர் ஒருவர் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.\nபால்பெக் என்ற உன்னதமான நினைவு சின்னம் லெபனானில் உள்ள பேகா என்ற பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. மூன்றாயிரம் அல்லது நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், இந்த விஸ்தாரமான கோவிலின் கட்டுமானம் ஃபொனீசியர்களால் ஆரம்பிக்கப்பட்டது. பிறகு கிரேக்கர்களால் ஓரளவும், அதன் பிறகு ரோமானியர்களால் ஓரளவும், வெகுநாளைக்குப் பின்னால் அரேபியர்களாலும் அது கட்டி முடிக்கப்பட்டது. கிழக்கிலிருந்து மக்கள் வந்து இக்கோவிலைக் கட்டியதாக உள்ளூர் புராணம் குறிப்பிடுகிறது. இதைத்தாண்டி வேறு எதுவும் இதைப்பற்றி தெரியவில்லை. நான் பலமுறை அந்த இடிபாடுகளுக்கிடையில் நடந்து சென்று மகிழ்ச்சியாக இருந்திருக்கிறேன், ஆனால் யோகாவில் ஈடுபாடு வந்த பின்புதான் எப்படி வேறு நாகரீகங்களுடன் இது தொடர்பு கொண்டுள்ளது என்று புரிந்தது.\nதாமரை இல்லாத இந்தியக் கோவில்களே இல்லை.\nபால்பெக் கோவில் பற்றி சில அரிய உண்மைகள் என்னவென்றால் கோவில் கூரையின் உள் பக்கத்தில், கல்லில் செதுக்கிய தாமரைகள் காணப்படுகின்றன. இது மிக ஆச்சரியமான விஷயம், ஏனென்றால் லெபனானில் தாமரைகள் கிடையாது. ஆனால் பின்னர��� நான் இந்தியா வந்தபொழுதுதான் அங்கு தாமரை என்பது ஒரு முக்கியமான ஆன்மீக சின்னம் என்று புரிந்தது. தாமரை இல்லாத இந்தியக் கோவில்களே இல்லை. இரண்டாவது, அடித்தளத்தில் பதித்திருக்கும் பாறைகளின் எடை, சுமாராக ஒவ்வொன்றும் எண்ணூறு டன்கள் இருக்கும். அக்காலத்தில் இந்த மாபெரும் பாறைகளைக் கொண்டுவந்ததோடு, பெரிய பெரிய தூண்கள் – பத்து அடி உயரமும் ஐம்பது அடி அகலமும் உள்ள தூண்களை நிறுவியிருக்கின்றனர். இப்பாறைகளைக் கொண்டுவர யானைகளை உபயோகப்படுத்தினர் என்று சொல்லப்படுகிறது. ஆனால் வட ஆசியாவில் யானைகள் இல்லாததால் மக்கள் இதை நம்ப மறுக்கின்றனர்.\nநான் ஈஷா யோக மையத்தில் குருபூஜை செய்ய கற்றுக்கொள்ளும் போது, இந்த புதிர்கள் அனைத்திற்குமான விடை அதிசயமாக கிடைத்தது. அந்தக் கலாச்சாரத்தில் வழி வழியாக ஒரு குருவிற்கு மரியாதை செலுத்தும் முறையை “ஷோடஷ உபசாரம்” என்று அழைக்கின்றனர். அதாவது பதினாறு விதங்களில் குருவை உபசரிப்பது. குருபூஜை கல் என்று பதினாறு மூலைகள் உள்ள கல்லை இதற்காக உபயோகித்தனர். இதைப் பார்த்தவுடன் எனக்கு பால்பெக்கின் இடிபாடுகளுக்கிடையில் கிடந்த அந்த பெரிய கல் நினைவிற்கு வந்தது. எனக்கு இதெல்லாம் – தாமரைகள், யானைகள், பதினாறுமூலை கல் – எல்லாவற்றையும் யோசிக்கையில் ஒன்று புரிந்தது. நான் திடீரென இந்தியா வருவது ஒன்றும் புதிதோ அல்ல முதலாவதோ அல்ல. ஆயிரமாயிரம் காலமாக கலாச்சார பரிமாற்றம் நடந்து கொண்டுதான் இருந்தன.\nபால்பெக் ஒரு ஈடு இணையற்ற நினைவுச்சின்னம். ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய ஒன்று. சில கற்கள் எண்ணூறு டன்கள் எடை உள்ளது. நீங்கள் ஒரு விஷயம் புரிந்துகொள்ள வேண்டும், கருவிகள் இல்லாமல், பளுதூக்கிகள் இல்லாமல், வாகனங்கள் இல்லாமல், எந்த ஒரு பெரிய கப்பல்களும் இல்லாமல், இதை உருவாக்க எந்த மாதிரியான மனித சிந்தனை இருந்திருக்க வேண்டும் நிச்சயமாக பணத்தைப் பற்றியோ உணவைப் பற்றியோ சிந்திக்கும் மனிதர்களாக இவர்கள் இருந்திருக்க மாட்டார்கள்.\nபால்பெக்கில் உள்ள மியூசியத்தில், 16 மூலைகள் கொண்ட குரு பூஜை கல் ஒன்று உள்ளது.\nகூரை மேல் துல்லியமாக, ஆறு இதழ்களும் ஊடே பிணைந்த இரு முக்கோண சின்னங்களும் உள்ள அனாஹத குறி உள்ளது, அனைத்திற்கும் மேலாக, பால்பெக்கில் உள்ள மியூசியத்தில், 16 மூலைகள் கொண்ட குரு பூஜை கல் ஒன்று உள்ளது.\nகுரு பூஜை, உணர்வு பூர்வமானது மட்டுமல்ல, உங்களைச் சுற்றி ஒரு சக்தி அலையை உருவாக்கி சுற்றி இருப்பவர்களின் ஏற்புத்திறனை அதனால் அதிகரிக்க ஓர் சாத்தியகூறு. அதை ஷோடச உபச்சாரம் என்று கூறுவார்கள். அப்படியென்றால் குருவை பதினாறு விதமாக உபசரிக்கலாம். இதற்காக நமது யோகக் கலாச்சாரத்தில் பதினாறு முனைகள் உள்ள குரு பூஜை பீடத்தை உருவாக்கினார்கள். இப்பதினாறு முனைகள் கொண்ட குரு பூஜை கல், ஆதியோகி உருவாக்கிய ஞானத்தால் மட்டுமே, எல்லா பகுதிகளுக்கும் சென்றிருக்க வாய்ப்புள்ளது. உலகத்தில் பால்பெக்கைத் தவிர வேறு எங்கும் ஆயிரம் ஆண்டு புராதனமான குரு பூஜை கல் தென்படவில்லை. இதனால், இவ்விரு நாடுகளுக்கிடையில் தீவிர வர்த்தக, ஆன்மீக தொடர்பு இருந்திருக்கிறது என்று ஊர்ஜிதமாகிறது.\nPrevious articleவாழ்க்கையின் ஆழத்தை அறிந்துகொள்ள என்ன செய்ய வேண்டும்\nNext articleநமஸ்காரம்- அனைவருக்கும் யோகா\n’ என்ற பயத்திலிருந்து வெளிவருவது எப்படி\nபெரும்பாலான மனிதர்கள் ஒருவித பய உணர்விலேயே வாழ்க்கையை நடத்திக்கொண்டிருப்பதைப் பார்க்கமுடிகிறது. எனக்கு என்னாகுமோ என்ற பயம் அவர்களை ஆட்டிப் படைக்கிறது. இந்த பய உணர்விலிருந்து எப்படி வெளிவருவது என்று சத்குருவிடம் கேட்டபோது, சத்குரு அளித்த பதில் வீடியோவில்\nஒரே கிளிக்கில் அமைதி, ஆனந்தம், ஆரோக்கியம்\nஇந்தக் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்ததா\nவாரம் ஒருமுறை உங்கள் மெயிலை தேடி வரும் ஈஷாவின் கருத்தாழமிக்க கட்டுரைகள் உங்கள் மனத்திற்கு புத்துணர்வூட்டி, உடலுக்கும், உயிருக்கும் உற்சாகத்தை அளித்திடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.devireddiar.com/index.php", "date_download": "2018-05-26T07:39:41Z", "digest": "sha1:YIOFZW5D2MQJ5DCUPAHVTGKX7A6G3KFR", "length": 9538, "nlines": 270, "source_domain": "www.devireddiar.com", "title": "Reddiar Matrimony Reddiar Brides & Reddiar Grooms - Matrimonial", "raw_content": "தேவி ரெட்டியார் திருமண தகவல் மையம் - Devireddiar.com\nரெட்டியார் திருமண தகவல் மையம் - Reddiar Matrimony Coimbatore\nரெட்டியார் இனத்தவருக்கான இந்த திருமண தகவல் மையத்தில் இன்றைய தேதியில் 26-05-2018 எங்களிடம் உள்ள பதிவு எண்ணிக்கை விபரங்களை கீழே கொடுத்துள்ளோம்.\nஇப்பொழுதே தங்கள் வரனை இலவசமாக பதிவு செய்யவும்.\n- Select - திருமணம் ஆகாதவர் விவாகரத்து ஆனவர் துணையை இழந்தவர் பிரிந்து வாழ்பவர்\nஇலவசமாக ID & பாஸ்வேர்டு உடனடியாக பெற்றுக் கொள்ளவும்\nவாட்ஸ் அப் 6380383842 மூலமாக உங்கள் போட்டோ & பயோடேட்டாவை அனுப்பலாம்\nபெயர் : R.வெங்கடேஷ் குமார்\nபெயர் : L.சுரேஷ் குமார்\nபெயர் : S. சரண்யா\nகல்வி : டிப்ளோமா (நர்சிங் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2017/02/tntet-2017-2017-2017-2-50-2822017.html", "date_download": "2018-05-26T08:10:38Z", "digest": "sha1:ETCTTIIXGPL7KAG5DRJK2GDBQYFHJ5P7", "length": 23021, "nlines": 117, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "TNTET-2017-ஆசிரியர் தகுதித் தேர்வு–2017 | போட்டி எழுத்துத்தேர்வு 2017 ஏப்ரல் மாத இறுதியில் அல்லது மே முதல் வாரத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிக்கை விரைவில் வெளியிடப்படவுள்ளது. பிப்ரவரி 2வது வாரத்தில் விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட மேல்நிலைப்பள்ளிகளில் விண்ணப்பங்கள் கிடைக்கும். விண்ணப்ப கட்டணம் ரூபாய் 50. விண்ணப்பிக்க கடைசி தேதி 28.2.2017. பூர்த்தி செய்த விண்", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nTNTET-2017-ஆசிரியர் தகுதித் தேர்வு–2017 | போட்டி எழுத்துத்தேர்வு 2017 ஏப்ரல் மாத இறுதியில் அல்லது மே முதல் வாரத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிக்கை விரைவில் வெளியிடப்படவுள்ளது. பிப்ரவரி 2வது வாரத்தில் விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட மேல்நிலைப்பள்ளிகளில் விண்ணப்பங்கள் கிடைக்கும். விண்ணப்ப கட்டணம் ரூபாய் 50. விண்ணப்பிக்க கடைசி தேதி 28.2.2017. பூர்த்தி செய்த விண்\nTNTET-2017-ஆசிரியர் தகுதித் தேர்வு–2017 | போட்டி எழுத்துத்தேர்வு 2017 ஏப்ரல் மாத இறுதியில் அல்லது மே முதல் வாரத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிக்கை விரைவில் வெளியிடப்படவுள்ளது. பிப்ரவரி 2வது வாரத்தில் விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட மேல்நிலைப்பள்ளிகளில் விண்ணப்பங்கள் கிடைக்கும். விண்ணப்ப கட்டணம் ரூபாய் 50. விண்ணப்பிக்க கடைசி தேதி 28.2.2017. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்டக் கல்வி அலுவலகங்களில் சமர்பிக்க வேண்டும் இது குறித்த முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான கூட்டம் வீடியோகான்பரன்சிங்' மூலம் 03.02.2017 நடைபெற உள்ளது. சென்னையில் ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) சார்பில் பிப்.,3 ல் நடக்க இருந்த அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் (சி.இ.ஓ.,க்கள்) கூட்டம், திடீரென ரத்து செய்யப்பட்டது.இதற்கு மாற்று நடவடிக்கையாக, 'வீடியோகான்பரன்சிங்' மூலம் சி.இ.ஓ.,க்களிடம் ஆலோசனை நடத்த, டி.ஆர்.பி., முடிவ��� செய்துள்ளது.தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. இதுகுறித்து கடும் சர்ச்சை ஏற்பட்ட நிலையில், ஏப்.,29 மற்றும் 30ல் டி.இ.டி., தேர்வு நடத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. கல்வி அமைச்சர் பாண்டியராஜனும், \"ஏப்., கடைசியில் தேர்வு நடத்தப்படும்,\" என தெரிவித்துள்ளார். இந்நிலையில், பிப்.,20 முதல் இதற்கான விண்ணப்பங்களை வழங்க டி.ஆர்.பி., நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் இத்தேர்வு குறித்து ஆலோசனை நடத்த சென்னையில், பிப்.,3ல் மாவட்ட சி.இ.ஓ.,க்கள் கூட்டத்திற்கு டி.ஆர்.பி., ஏற்பாடு செய்தது. ஆனால், 'தற்போது பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் நடந்து வருவதால் மாவட்டத்தில் இருந்து யாரும் சென்னையில் டி.ஆர்.பி., கூட்டத்திற்கு செல்லக் கூடாது,' என சி.இ.ஓ.,க்களுக்கு வாய்மொழி உத்தரவிடப்பட்டள்ளது. இதனால் வேறு வழியில்லாமல் அந்தந்த மாவட்டத்தில் இருந்தே 'வீடியோகான்பரன்ஸ்' மூலம் சி.இ.ஓ.,க்கள் கூட்டம் நடத்த டி.ஆர்.பி., ஏற்பாடு செய்துள்ளது. இப்பிரச்னை குறித்து கல்வி அதிகாரிகள் கூறியதாவது:கல்வித் துறையில் பல்வேறு பிரிவுகள் உள்ளன. மாவட்ட அதிகாரிகளுக்கு பிறப்பிக்கப்படும் எந்தவொரு உத்தரவும் செயலர், இயக்குனர் (புரொட்டாகால்) வழியாகத்தான் செல்ல வேண்டும். ஆனால் டி.ஆர்.பி.,யின் உத்தரவுகள் நேரடியாக முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பிறப்பிக்கப்படுவதாக சர்ச்சை எழுந்தது. இதையடுத்து 'வீடியோகான்பரன்ஸ்' மூலம் சி.இ.ஓ.,க்கள் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது, என்றனர். டி.இ.டி., தேர்வு ஏப்.,29, 30ல் நடக்க வாய்ப்புள்ள நிலையில், அதே நாட்களில் டி.என்.பி.எஸ்.சி., 'குரூப் 7பி' மற்றும் 'குரூப் 8' பிரிவு தேர்வுகள் நடக்கின்றன.இதில் பங்கேற்க 60 ஆயிரத்திற்கும் மேல் பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர். மேலும் டி.இ.டி., 2ம் தாள் தேர்வுக்கு பி.எட்., இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். ஏப்., கடைசி வாரத்தில் அப்போது பி.எட்., செய்முறை தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தேர்வர்கள் குழப்பத்தில் உள்ளனர்.\n# பொது அறிவு தகவல்கள்\nTN NEW TEXTBOOKS DOWNLOAD | 1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட திட்ட புத்தகங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 4-ந் தேதி வெளியிடுகிறார்\n​ சி.பி.எஸ்.இ. கல்வி முறையை விட தரமானது: 1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட திட்ட புத்தகங்கள் எடப்பாடி பழனிசாமி 4-ந் தேதி வெளியிடுகிறார் | 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடத் திட்ட புத்தகங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 4-ந் தேதியன்று வெளியிடுகிறார். தமிழகத்தின் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக கே.ஏ.செங்கோட்டையன் பொறுப்பேற்ற பிறகு கல்வி முன்னேற்றத்துக்காக பல்வேறு நடவடிக்கைகளை துரிதமாக எடுத்து வருகிறார். இந்த சூழ்நிலையில், அகில இந்திய அளவில் நடக்கும் நீட் போன்ற போட்டித் தேர்வுகளில் தமிழக மாணவ, மாணவிகள் வெற்றி பெறுவது குறைவாகி வருவதாக பரவலாக கருத்து எழுந்தது. மேலும், தமிழகத்தின் மாநில கல்வித் திட்டத்தின் கீழ் வரும் பாடங்கள் பெரும்பாலும், மாணவர்களை போட்டித் தேர்வில் வெற்றி பெறச் செய்யும் அளவில் தரமானதாக இருக்கவில்லை என்றும் குறை கூறப்பட்டு வந்தது. இந்த குற்றச்சாட்டுகளை களையும் வகையில் அவற்றை சவாலாக எடுத்துக் கொண்டு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நடவடிக்கை எடுத்து வருகிறார். நிபுணர் குழு முதல் நடவடிக்கையாக, அகில இந்திய அளவில் நடக்கும் அனைத்து வகை போட்டித் தேர்வுகளிலும்…\nFTP PRIVATE SCHOOLS TEACHERS VACANT DETAILS | தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வெளியிடபட்டுள்ளது\n​ தனியார் பள்ளி தாளாளர்களே.. இதுவரை உங்கள் பள்ளிக்கான ஆசிரியர் தேவையை பூர்த்தி செய்ய இயலவில்லையா தனியார் பள்ளிகளில் வேலை தேடும் பட்டதாரி ஆசிரியர்களே... தமிழகத்தின் அனைத்து தனியார் பள்ளிகளின் காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வேண்டுமா தனியார் பள்ளிகளில் வேலை தேடும் பட்டதாரி ஆசிரியர்களே... தமிழகத்தின் அனைத்து தனியார் பள்ளிகளின் காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வேண்டுமா (தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வெளியிடபட்டுள்ளது) தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலை சி பி எஸ் சி பள்ளிகள் சங்கத்தின் பொது செயலாளர் திரு கே. ஆர். நந்தகுமாரின் வேண்டுகோளை படியுங்கள். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: | DOWNLOAD VACANT LIST\nTRB SPECIAL TEACHERS RESULT | கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற தையல், ஓவியம் உள்ளிட்ட சிறப்பாசிரியர் பணிக்கான தேர்வு ஓரிரு நாளில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என தகவல்\nஓரிரு நாளில் சிறப்பாசிரியர் தேர்வு முடிவு கடந்த ��ண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற தையல், ஓவியம் உள்ளிட்ட சிறப்பாசிரியர் பணிக்கான தேர்வு முடிவுகளை வெளியிட கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்றம் அனு மதி வழங்கியது. இதைத் தொடர்ந்து ஓரிரு நாளில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். | DOWNLOAD\nபுதிய பாடத்திட்டத்தின்படி 1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் கே.பழனிசாமி வெளியிட்டார்.\n​ புதிய பாடத்திட்டத்தின்படி 1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் கே.பழனிசாமி வெளியிட்டார். பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டம் முதல் கட்டமாக 1,6,9,11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் அதைத்தொடர்ந்து, 2019-2020-ம் கல்வி ஆண் டில் 2,7,10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும் 2020-2021-ம் கல்வி ஆண்டில் 3,4,5,8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டது. புதிய பாடத்திட்டத்தை உருவாக்குவாக்க அண்ணா பல்கலைக்கழக முன் னாள் துணைவேந்தர் மு.அனந்த கிருஷ் ணன் தலைமையில் ஒரு குழுவை தமிழக அரசு கடந்த ஆண்டு மே மாதம் அமைத்தது. அதில் கல்வியாளர்கள், முன்னாள் துணைவேந்தர்கள், பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், ஓவியர்கள் இடம்பெற்றனர். அந்த குழுவினர், சிபிஎஸ்இ மற்றும் பல்வேறு மாநிலங்களின் பாடத்திட்டம், ஐசிஎஸ்இ உள்ளிட்ட சர்வதேச பாடத்திட்டங்களை ஆய்வு செய்து புதிய பாடத்திட்டத்தை உருவாக்கினர். இதற் கான வரைவு பாடத்திட்டம் கடந்த நவம்பரில் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டத…\nஅரசு பள்ளிகளை மூடும் நிலைக்கு யார் காரணம்\nஅரசு பள்ளிகளை மூடும் நிலைக்கு யார் காரணம் ஆசிரியர் க.தர்மராஜ் அன்றைய காலகட்டத்தில் ஒற்றை ஓட்டுக்கட்டிட தொடக்கப் பள்ளியில் 300 முதல் 400 மாணவர்கள் வரை படித்தனர். வகுப்புகளில் அவர்கள் படிக்கும் சத்தம் சாலையில் செல்வோருக்கும் கேட்கும். ஆனால் இன்று ஆயிரக்கணக்கான தொடக்கப்பள்ளிகளின் வகுப்பறைகள் ஒற்றை இலக்க மாணவர்களின் எண்ணிக்கையை கொண்டு செயல்படுகிறது. தமிழகத்தில் இன்று 35 ஆயிரம் தொடக்கப்பள்ளிகள் செயல்படுகின்றன. இங்கு கிட்டத்தட்ட 3½ லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். மூன்றாண்டுகள் முன்பு இந்த எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகமாக இருந்தது. தற்போது சட்டென்று குறைந்துவிட்டது. தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது. ஒரு அரசு தொடக்கப்பள்ளி மாணவனுக்கு ஆண்டொன்றுக்கு அரசு ரூ.25 ஆயிரம் செலவிடுகிறது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 14 வகையான விலையில்லா பொருட்கள் கொடுத்தும் ஏன் பெற்றோர் அரசு பள்ளிகளை புறக்கணிக்கிறார்கள் ஆசிரியர் க.தர்மராஜ் அன்றைய காலகட்டத்தில் ஒற்றை ஓட்டுக்கட்டிட தொடக்கப் பள்ளியில் 300 முதல் 400 மாணவர்கள் வரை படித்தனர். வகுப்புகளில் அவர்கள் படிக்கும் சத்தம் சாலையில் செல்வோருக்கும் கேட்கும். ஆனால் இன்று ஆயிரக்கணக்கான தொடக்கப்பள்ளிகளின் வகுப்பறைகள் ஒற்றை இலக்க மாணவர்களின் எண்ணிக்கையை கொண்டு செயல்படுகிறது. தமிழகத்தில் இன்று 35 ஆயிரம் தொடக்கப்பள்ளிகள் செயல்படுகின்றன. இங்கு கிட்டத்தட்ட 3½ லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். மூன்றாண்டுகள் முன்பு இந்த எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகமாக இருந்தது. தற்போது சட்டென்று குறைந்துவிட்டது. தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது. ஒரு அரசு தொடக்கப்பள்ளி மாணவனுக்கு ஆண்டொன்றுக்கு அரசு ரூ.25 ஆயிரம் செலவிடுகிறது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 14 வகையான விலையில்லா பொருட்கள் கொடுத்தும் ஏன் பெற்றோர் அரசு பள்ளிகளை புறக்கணிக்கிறார்கள் ஏன் அவர்கள் ஆங்கிலவழிக் கல்விக் கூடங்களை நாடுகிறார்கள் ஏன் அவர்கள் ஆங்கிலவழிக் கல்விக் கூடங்களை நாடுகிறார்கள் என்பதும், இதற்கு அரசு பள்ளிகளின் தரம் முக்கிய காரணமாக இருப்பதையும் அரசு நன்றாக அறிந்திருக்கிறது. அரசு தொடக்கப்பள்ளிகளின் மாணவர்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilthottam.in/t30365-topic", "date_download": "2018-05-26T08:20:07Z", "digest": "sha1:SUZ7ORHOO7I43DKZTK5ZPJHT3MTKGADH", "length": 21176, "nlines": 211, "source_domain": "www.tamilthottam.in", "title": "ஜேசுதாசுக்கு \"அரிவராசனம்' விருது", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» கம்ப்யூட்டரையும் தொலைபேசியையும் இணைக்கும் கருவி....(பொது அறிவு தகவல்)\n» தூரப்பார்வை உடைய சிறப்பான பூச்��ி ....(பொது அறிவு தகவல்)\n» ஜூன் 30 முதல் ஒரே இணையதளத்தில் மொபைல் கட்டண விவரம் வெளியிட டிராய் உத்தரவு\n» ‘விசுவாசம்’ அப்டேட்: அஜித்தின் தாய்மாமனாக நடிக்கிறார் தம்பி ராமையா\n» சினிமா -முதல் பார்வை: செம\n» மீண்டும் பா.ஜ., ஆட்சி: கருத்துகணிப்பில் தகவல்\n» புறாக்களின் பாலின சமத்துவம்\n» குதிரை பேர வரலாறு\n» தமிழகத்தில் 'நிபா' பாதிப்பில்லை\n» சாதாரண வார்டுக்கு அருண் ஜெட்லி மாற்றம்\n» ஒரு பெண் எப்போது அழகாக இருக்கிறாள் - பா.விஜய்\n» பட்ட காலிலேயே படும்....\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» பழத்துக்குள் மாட்டிக்கொண்ட புழு....\n» டயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்\n» மருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை\n» எளிய மருத்துவக் குறிப்புகள்\n» ஜி.வி. பிரகாஷ் ஜோடியாக நடிக்கும் அபர்னதி\n» திருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 28-ந்தேதி நடக்கிறது\n» பலவித முருகன் உருவங்கள்\n» இந்தியாவின் முதல் பெண்கள் கால்பந்து பயிற்சியாளர்\n» பி.வி. சிந்துவும் இறக்கையும்\n» தமிழுக்கு வரும் ஸ்பானிஷ் படம்\n» தூதரக அதிகாரிகள் மீது சீனா ஒலியலைத் தாக்குதல்\n» சட்டப் பேரவை: மே 29-இல் தொடங்கி 23 நாள்கள் நடைபெறும்: பி.தனபால்\n» உலகின் முதல் உறவு\n» உலக தைராய்டு தினம்\n» சென்னையில் புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை\n» ஸ்ரீநகரில் பிச்சை எடுக்க தடை\n» வங்கி ஊழியர்கள் 30, 31ல், 'ஸ்டிரைக்'\n» அலகாபாத் பெயரை மாற்ற முடிவு\n» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு\n» முக்கியமான மூன்று விஷயங்கள்\n» வாழும் வரை வாழ்க்கை.. வாழ்ந்து காட்டுவோம்..\n» உரைவேந்தர் ஔவை துரைசாமி நூல் ஆசிரியர் : பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் நூல் ஆசிரியர் : பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n» அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் குஜராத் மின் உற்பத்தி ஆலைக்கு எதிராக வழக்கு: விசாரணைக்கு ஏற்பு\n» வாவ் பாப்... பைனலுக்கு முன்னேறியது சென்னை\n» ஒரே நாளில் 11 படங்களா: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு\n» ‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு\n» நெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா\n» கொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்\n» அசத்தல் சாதனைப் படைக்க சுரேஷ் ���ெய்னாவுக்கு அரிய வாய்ப்பு\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nபிரபல கர்நாடக இசைக் கலைஞர் ஜேசுதாசுக்கு\n\"அரிவராசனம்' விருது வழங்கி, திருவிதாங்கூர்\nசபரிமலை அய்யப்பன் பாடல்களில் ஜேசுதாஸ்\nபாடல்கள் மிகவும் பிரபலமானவை. காலையில்\nஇவரது \"சுப்ரபாதம்' பாடல் கேட்டே துயில் எழும்\nஇரவில் \"அரிவராசனம்' பாடல் கேட்டுத் தான்\nஇதுபோல குருவாயூரப்பன் பற்றியும் பல பாடல்ளை\nஜேசுதாஸ் பாடியுள்ளார். அவரது 50 ஆண்டு கால\nஇசைத்துறை சேவை நிறைவையொட்டி, அவருக்கு\nதிருவிதாங்கூர் தேவசம்போர்டு சார்பில் சபரிமலையில்\nஇதில் அவருக்கு \"அரிவராசனம்' விருதை, கேரள\nமாநில தேவசம்போர்டு அமைச்சர் சிவக்குமார் வழங்கி\nகவுரவித்தார். தேவசம்போர்டு தலைவர் ராஜகோபாலன்\nநாயர், சபரிமலை ஸ்பெஷல் கமிஷனர் ஜெயக்குமார்\nஉள்ளிட்டோர் விழாவில் கலந்து கலந்து கொண்டனர்.\nRe: ஜேசுதாசுக்கு \"அரிவராசனம்' விருது\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: ஜேசுதாசுக்கு \"அரிவராசனம்' விருது\nஎன்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க\nRe: ஜேசுதாசுக்கு \"அரிவராசனம்' விருது\nபாடகருக்கு என் அன்பு வாழ்த்துகளும் பாராட்டுகளும்\nRe: ஜேசுதாசுக்கு \"அரிவராசனம்' விருது\nRe: ஜேசுதாசுக்கு \"அரிவராசனம்' விருது\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/exams/exam-time-jokes-001616.html", "date_download": "2018-05-26T08:09:43Z", "digest": "sha1:ZTHWOL3IG3PCNAORNSKMBRO6DBKMBBYP", "length": 4907, "nlines": 61, "source_domain": "tamil.careerindia.com", "title": "நாங்கெல்லாம் புக்கையே தொட மாட்டோம்! | Exam time jokes - Tamil Careerindia", "raw_content": "\n» நாங்கெல்லாம் புக்கையே தொட மாட்டோம்\nநாங்கெல்லாம் புக்கையே தொட மாட்டோம்\nசென்னை : தினமும் ஒரு திருக்குறள் மாதிரி தினமும் 2 ஜோக்காவது கேட்டு சந்தோசப்படுங்க. வாய்விட்டு சிரிங்கப்பா நோய் இல்லாம வாழுங்கப்பா.\nமாணவி - எக்சாம் டைம்ல நாங்க டிவி ரேடியோ செல்போன் கம்ப்யூட்டர் இதெல்லாம் தொடவே மாட்டோம்.\nமாணவன் - இவ்வளவு தானா\nஉறவினர் - தம்பி நீ என்ன படிச்சுருக்க\nஉறவினர் - அடப்பாவி படிச்சதே இரண்டு எழுத்துதான் அதையும் தலைகீழா படிச்சுருக்க\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திருவனந்தபுரம் முதலிடம்\nராஷ்ட்ரிய இஸ்பத் நிஹாம் லிமிடெட் நிறுவனத்தில் வேலை\nஎஸ்பிஐ வங்கியில் சிறப்பு அதிகாரி வேலை\n'பல் போனால் சொல் போ��்சு' முதலைக்கு எத்தனை பற்கள் தெரியுமா\n'வாலிபர் தினம் (அடல்ட்ஸ் டே)' கொண்டாடும் நாடு எது தெரியுமா\nபாம்புகளே இல்லாத 'கடல்' எது தெரியுமா\nதிருச்சி என்ஐடியில் ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் பணி\nரஷ்யாவில் வேலைக்கு ஆள் எடுக்கும் ரோபோ\nதூத்துக்குடி துறைமுகத்தில் வேலை: மே-31க்குள் விண்ணப்பிக்க அழைப்பு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/chennai-rowdies-crime-history-part-two-310882.html", "date_download": "2018-05-26T07:59:27Z", "digest": "sha1:6QD4BNKWY5TCSSBABKWYHG4CD57NXAWZ", "length": 23250, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "'பங்க் குமார் முதல் 'பர்த் டே' பினு வரை...!' மயிலை சிவாவின் மெர்சல் ஆட்டம்!! பகுதி- 2 | Chennai rowdies crime history part two - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» பங்க் குமார் முதல் பர்த் டே பினு வரை... மயிலை சிவாவின் மெர்சல் ஆட்டம் மயிலை சிவாவின் மெர்சல் ஆட்டம்\nபங்க் குமார் முதல் பர்த் டே பினு வரை... மயிலை சிவாவின் மெர்சல் ஆட்டம் மயிலை சிவாவின் மெர்சல் ஆட்டம்\nதென் மேற்கு பருவமழை தொடங்கியது.. வானிலை மையம் தகவல்\nவேலையை விட்டு தூக்க முடிவு.. கடற்படை வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மூத்த அதிகாரி\nசென்னையில் 2 புதிய மெட்ரோ ரயில் சேவை.. முதலமைச்சர் பழனிசாமி துவக்கி வைத்தார்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு.. சென்னையில் போராட்டத்தில் இறங்கிய ஐடி பணியாளர்கள்\nஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி புழல் சிறையில் இயக்குனர் கவுதமன் உண்ணாவிரதம்\nரத்த புற்றுநோயுடன் போராடும் 3 வயது முகமது ஜாஹிமை காப்பாற்ற உதவுங்கள்\nசினிமா பாணியில் கொலை செய்யும் பினு...அதிரவைக்கும் கொடூர தகவல்கள்\nதமிழகம் முழுவதும் 16 ஆயிரத்து 502 ரவுடிகள் உள்ளனர். அதில், தலைநகர் சென்னை முதலிடத்தில் இருக்கிறது. இரண்டாவது இடத்தில் நெல்லையும் மூன்றாவது இடத்தில் மதுரையும் கடைசி வரிசையில் நீலகிரியும் இருக்கிறது' என மதுரை உயர் நீதிமன்றத்தில் அப்போது டி.ஜி.பியாக இருந்த ராமானுஜம் தாக்கல் செய்த தகவல் இது. 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அவர் தாக்கல��� செய்த இந்தத் தகவலுக்கும் தற்போதுள்ள நிலவரத்துக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை. அவர் அளித்த பட்டியலில், ' மாநிலம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் 16 ஆயிரத்து 502 ரவுடிகளின் பெயர்கள் தொடர்ந்து பராமரிக்கப்பட்டுவருகிறது. சென்னையில் மட்டும் 3,175 ரவுடிகள் உள்ளனர். நெல்லை நகர்ப்புறத்தில் 334 ரவுடிகளும் நெல்லை புறநகர் பகுதிகளில் 1,214 ரவுடிகளும் மதுரை மாவட்டத்தில் 888 ரவுடிகளும் மதுரை புறநகரில் 484 ரவுடிகளும் கன்னியாகுமரியில் 748 ரவுடிகளும் இருக்கின்றனர்' என விரிவான பட்டியலையும் கொடுத்திருந்தார்.\nஇந்தப் பட்டியலில் 16 ஆயிரம் பேர் இருந்தாலும் ஒவ்வொரு மாவட்டத்திலும், 'யார் தல' என்பதில் காலம்காலமாக போட்டி நிலவிக் கொண்டுதான் இருக்கிறது. இதற்காக, ரத்த ஆறுகளை டி.எம்.சி கணக்கில் தெறிக்கவிட்ட ரவுடிகளும் உண்டு. அந்தவரிசையில் பிரதான இடத்தில் இருப்பவர் மயிலாப்பூர் சிவக்குமார்.\n2011-ம் ஆண்டு பிப்வரி மாதம் 10-ம் தேதி. மயிலாப்பூர், சிலேட்டர்புரம் பகுதி. நள்ளிரவில் 15 பேர் கொண்ட ரவுடி கும்பல் இரண்டு பேரைக் குறிவைத்துக் களமிறங்கியது. வீட்டின் ஓடுகளைப் பிரித்துக் கொண்டு உள்ளே நுழைந்து, பில்லா சுரேஷையும் விஜயகுமாரையும் சராமாரியாக வெட்டிக் கொன்றுவிட்டு சாவகாசமாக அந்த இடத்தைவிட்டு அகன்றது. இதில், பில்லா சுரேஷ் என்பவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இந்தக் கொலைக்கான மாஸ்டர் மைண்டாக செயல்பட்டவர் என போலீஸாரால் சொல்லப்பட்டவர் நிர்மல். அவரது சொந்த அக்கா மகன்தான் விஜயகுமார்.\nதிண்டுக்கல் பாண்டி கூட்டாளி மகேஷ்\nசம்பவம் செய்தால் பணம் கொட்டும்' என்பதற்காக ஊர் ஊராகச் சுற்றிக் கொண்டே வீழ்ந்து போன 'ஐஸ் ஹவுஸ் குண்டு திருநா' போல் இல்லாமல், உள்ளூரிலேயே செல்வாக்கை வளர்த்துக் கொண்ட பிரதானமான ரவுடி மயிலாப்பூர் சிவக்குமார். ' காதல் விவகாரம் ஒன்றில் தலையிட்டதைத் தாங்க முடியாமல்தான் பில்லா சுரேஷை மட்டையாக்கினார்கள்' என்ற தகவல் பரவ, 'அரசியல்வாதிகள் சிலரது தூண்டுதலால்தான் இந்தப் படுகொலைகள் நடந்தன என்ற பேச்சும் அப்போது அடிபட்டது. திண்டுக்கல் பாண்டியின் பிரதான கூட்டாளியாக இருந்த மகேஷ் என்கிற பெரிய மகேஷைப் போட்டதில் இருந்து சிவக்குமாரின் புகழ் பரவத் தொடங்கு���ிறது. 1993ம் ஆண்டு ராயப்பேட்டையில் நடந்த ஒரு கொலை, 2001ம் ஆண்டு நடந்த சிவக்குமார் கொலை, சூணாம்பேட்டில் நடந்த ராட்டினம் குமார் கொலை, திருவேற்காட்டில் நடந்த வெடிகுண்டு சம்பவம் என 23 வழக்குகளுக்குச் சொந்தக்காரராகவும் மூன்று முறை குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட பெருமைக்குரியவராகவும் இருந்த மயிலாப்பூர் மகேஷை, காஞ்சிபுரத்தில் வைத்துக் கொன்றார் சிவக்குமார். இதன்பிறகு மயிலாப்பூர் ரவுடிகள் வட்டாரத்தில் சிவக்குமாரைத் தவிர வேறு யார் பெயரையும் எழுத முடியாத அளவுக்கு மாறிப் போய்விட்டது.\nநிர்மல் கும்பலுக்கும் பெரிய மகேஷ் கும்பலுக்கும் இருந்த கட்டப் பஞ்சாயத்து தகராறுதான், நீயா நானா...பிரச்னையாக வளர்ந்தது என்றாலும், ஒரு உறைக்குள் இரண்டு கத்திகள் எதற்கு என்ற கேள்விதான் மகேஷை மரணப் பாதைக்குக் கொண்டு சென்றது. தேனாம்பேட்டை சிடி மணியின் அரசியல் பாணிக்கும் சிவக்குமாரின் கிரிமினல் பாதைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ஆடி கார், அரசியல்வாதிகளின் நட்பு, காவல்துறையின் தொடர்புகள் என இருவரையுமே சம அந்தஸ்தில் வைத்துப் பார்க்கிறார்கள் காவல்துறை அதிகாரிகள். போதைக் கடத்தல் மன்னன் பினுவோடு சிவக்குமாருக்கும் பழக்கம் உண்டு. பிறந்தநாள் பார்ட்டியில் இவரும் கலந்து கொள்வதாகத்தான் இருந்தது. கடைசிநேரத்தில் வந்த எச்சரிக்கை மணி, சிவக்குமாரையும் மணியையும் தப்பவைத்துவிட்டது.\nஅரசியல்வாதிகளின் செல்லப் பிள்ளையாகவும் ரியல் எஸ்டேட், வீட்டைக் காலி செய்வது; கடைகளைக் காலி செய்வது எனக் கட்டப் பஞ்சாயத்துகளில் சிவா ரொம்பவே பிஸி. ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, சேப்பாக்கம் என எந்தப் பகுதிக்குள் கால் வைக்க நினைத்தாலும் அந்தந்த பகுதிகளில் செல்வாக்காக வலம் வரும் அரசியல் புள்ளிகளுக்கு சிவக்குமார் தரப்பில் இருந்து அழைப்பு போகும். ' அண்ணே...உங்க ஏரியாவுல முக்கிய வேலை ஒன்னு வந்திருக்கு. உங்களை சந்திச்சுப் பேசனும்' என்பார்கள். எதிர்முனையில் போனை எடுப்பவர்களும், ' நம்மைக் கேட்டுத்தான் நம்ம ஏரியாவுக்குள்ளயே கால் வைக்கறான். தாராளமாக வந்து போகட்டும்' என சிவக்குமாருக்கு இடம் அளிப்பார்கள். பஞ்சாயத்து முடிந்த பிறகு, அதில் சம்பந்தப்படாத லோக்கல் புள்ளிக்கும் உரிய பங்கு சென்று சேர்ந்துவிடும். இந்த அணுகுமுறைதான் அரசியல் கடந்து ஏராளமான நட்புகளை சிவாவுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.\nகாவல்துறையில் இருந்து வரும் நிலப் பஞ்சாயத்து, பெரிய இடத்து வில்லங்கம் போன்றவற்றையும் எந்தச் சுவடும் இல்லாமல் முடித்துக் கொடுத்துவிடுவார். இதன் காரணமாகவே சிவாவைத் தேடி வரும் காவல்துறையினரும் அதிகம். இதன் காரணமாக கடந்த சில வருடங்களில் சிவாவுன் சொத்து மதிப்பும் தாறுமாறாக எகிறிக் கொண்டிருக்கிறது.\nஎதிராளி என முடிவு செய்துவிட்டால், கொலை செய்யும் முடிவோடுதான் கத்திகளைக் கையில் எடுக்கிறார்கள் ரவுடிகள். அங்கொன்றும் இங்கொன்றுமாக வெட்டுப்பட்டு உயிர்பிழைக்கும் வாய்ப்பைக்கூட எதிராளிகளுக்கு இவர்கள் கொடுப்பதில்லை. அரசியல் அசைன்மெண்டுகளுக்குப் பெயர் போன மயிலாப்பூர் சிவக்குமாரின் கிரைம் ரிக்கார்டுகளால் சற்று ஒதுங்கியிருக்கிறார்கள் அவருடைய தொழில்முறை எதிராளிகள்.\nமேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நில ஆக்ரமிப்புப் புகார்களில் தொடர்ந்து அடிபட்டு வரும் ஆன்மிகத் தலைவர் ஒருவரின் அமைப்பு, சென்னையில் பிணங்களை எரிக்கும் முக்கிய வேலைகளை எடுத்துச் செய்து வருகிறது. இந்தப் பணியை வேலு என்பவரிடம் ஒப்படைத்திருக்கிறது. இதனால் கிடைக்கும் வருமானத்தில் பெரும் பங்கு சிவக்குமாருக்குச செல்கிறது. இதில், தன்னை சின்ன சிவாவாக அறிமுகப்படுத்திக் கொண்டு வலம் வருகிறார் வேலு. இதன்மூலம் ஆன்மிக வட்டாரத்துத் தொடர்புகளையும் அதிகப்படுத்தியிருக்கிறார் சிவா. அவர்கள் மூலமாக அரசியல் புள்ளிகள் சிலரின் அருகாமையும் சிவக்குமாருக்குக் கிடைத்திருக்கிறது. இதன் பலனாக பல நூறு கோடி ரூபாய் சொத்துக்களோடு வலம் வருகிறார் சிவக்குமார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nபுழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இயக்குநர் கவுதமன் நிபந்தனை ஜாமீனில் விடுவிப்பு\nசட்ட உதவி மைய வழக்கறிஞர்கள் தூத்துக்குடிக்கு சென்று விசாரிக்க வேண்டும்.. ஹைகோர்ட் உத்தரவு\nமின்கம்பி அறுந்து விழுந்து சேலம் பயணிகள் ரயில் படிக்கட்டில் நின்றவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamizh-review/neruppuda-movie-review/54768/", "date_download": "2018-05-26T08:12:31Z", "digest": "sha1:BBWAI5LJ5PBBGLQY6CPTHJIYL7RUGP2E", "length": 8824, "nlines": 85, "source_domain": "cinesnacks.net", "title": "நெர���ப்புடா – விமர்சனம் | Cinesnacks.net", "raw_content": "\nதீயணைப்பு துறையில் சேரவேண்டும் என்கிற லட்சிய வெறிகொண்ட விக்ரம் பிரபு உள்ளிட்ட நண்பர்கள் ஐந்து பேர்.. அரசுவேலை கூடிவரும் நேரத்தில் எதிர்பாராத விதமாக தாதா ஒருவனின் வலதுகையான ரவுடி ஒருவனின் சாவுக்கு காரணமாக ஆகின்றனர்.. விஷயம் தெரிந்து இவர்களை வேட்டையாட துவங்குகிறான் தாதா. நண்பர்களின் கதி என்ன ஆனது என்பது மீதிப்படம்.\nதீயணைப்பு வீரருக்கான துடிப்பும் வேகமுமாக செயல்படுகிறார் விக்ரம் பிரபு.. தனது நண்பனை காப்பாற்ற அவர் எடுக்கும் ரிஸ்க்கும், அதிலிருந்து ஒவ்வொரு முறை அவரும் நண்பர்களும் தப்பிப்பது விறுவிறுப்பு.. காதலனை தேடிவந்து காதலிக்கும், காதலுக்கு சிக்கல்கள் இல்லாத கேரக்டரை ஜஸ்ட் லைக் தட் பண்ணிவிட்டு போகிறார் நிக்கி கல்ராணி.\nநண்பர்களாக நடித்துள்ள வருண் உள்ளிட்ட நண்பர்களும் துடிப்பாகவே தங்களது நடிப்பை வெளிபடுத்தியுள்ளார்கள்.. அவர்களில் இருவர் எதிர்பாரதவிதமாக மதுசூதனை தூக்கியதும் கதை சூடு பிடிப்பது உண்மை.\nநல்ல போலீஸ் அதிகாரிகளாக நாகிநீடு, ஆடுகளம் நரேன், விக்ரம் பிரபு அப்பாவாக பாந்தமான கேரக்டரில் பொன்வண்ணன் ஆகியோர் குணச்சித்திர நடிப்பில் மிளிர்கின்றனர். மொட்ட ராஜேந்திரன் சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். ஆமாம் அவருக்கு எதற்காக கபாலி என பெயர் வைத்தார்கள்.. ரவுடி மதுசூதன் வழக்கம்போல மிரட்டல்..\nக்ளைமாக்ஸில் சஸ்பென்ஸ் என்ட்ரி கொடுத்திருக்கும் சங்கீதாவின் கேரக்டர் உண்மையிலேயே ஆச்சர்யம் தான். ஆனால் வலுவான க்ளைமாக்ஸ் அவரால் பலவீனப்பட்டது போன்ற உணர்வு ஏற்பட்டதை தவிர்க்க முடியவில்லை. ஷான் ரோல்டனின் இசையில் ‘ஆலங்கிளியே’ பாடல் காதுகளுக்குள் ரீங்காரமிடுகிறது. நெருப்பு சம்பந்தப்பட்ட காட்சிகளில் புகுந்து விளையாடி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர்..\nஇடைவேளைவிட்டு கால்மணி நேரத்துக்குள் க்ளைமாக்ஸ் வந்துவிட்ட உணர்வை ஏற்படுத்தியதாலோ என்னவோ, அடுத்தடுத்து நீளும் காட்சிகள் நம்மை ரொம்பவே யோசிக்க வைத்து தெறிக்க விடுகின்றன.. திரைக்கதையை கொஞ்சம் கவனித்திருக்கலாம். அறிமுக இயக்குனர் அசோக் குமார் தீயணைப்பு வீரர்களின் பின்னணியில் கதையை யோசித்திருப்பது வித்தியாசமானது தான்.. என்றாலும் அவர்களின் தொழில் சார்ந்த பிரச்சனைகளை விட்டு தடம��� மாறி, வீரர்களின் பெர்சனல் விஷயங்கள், அதுசார்ந்த பிரச்சனைகள் என திரைக்கதையை தடுமாறி பயணிக்க விட்டதில் சற்று ஏமாற்றமே..\nPrevious article கதாநாயகன் – விமர்சனம் →\nNext article காதல் கசக்குதய்யா – விமர்சனம் →\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் ; விமர்சனம்\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் ; விமர்சனம்\nநடிகையர் திலகம் ; விமர்சனம்\nஎன் பேரு சூர்யா என் வீடு இந்தியா ; விமர்சனம்\nஆர்யாவால் ஏமாற்றப்பட்ட பெண்ணுக்கு அடைக்கலம் தந்த ஜி.வி.பிரகாஷ்..\nரஜினி, விஜய் படங்களில் நடித்தபோது ஸ்ரேயாவுக்கு அந்த விஷயம் உறைக்கவில்லையா..\nமக்களை பலி கொடுத்து யாரை வாழவைக்க திட்டம் போடுகிறீர்கள் ; தமிழக அரசை வறுத்தெடுத்த சூர்யா\nமிருகத்தனமான செயல் ; காவல்துறைக்கு ரஜினி கண்டனம்\nரஜினி படத்தில் இருந்து சந்தோஷ் நாராயணனை ஒதுக்கியது இதற்காகத்தான்...\nஎப்போ கல்யாணம் பண்ணிக்கலாம் ; வாய்விட்டே கேட்டுவிட்ட விக்னேஷ் சிவன்..\nசந்திரமுகியில் கோட்டை விட்டதை இப்போது பிடிக்கப்போகிறார் சிம்ரன்\n“விஷாலை எதிர்த்துக்கொண்டே இருக்கவேண்டிய அவசியமில்லை” ; சிம்பு அதிரடி..\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் ; விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/election-commission-send-notice-to-sasikala-about-general-secretary-selection-117020400029_1.html", "date_download": "2018-05-26T08:23:54Z", "digest": "sha1:F54F4AHD5YRVI4LPLOZG6QXMB7DZFYGE", "length": 14932, "nlines": 166, "source_domain": "tamil.webdunia.com", "title": "சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்: முதல்வர் கனவுக்கு புதிய சிக்கல்! | Webdunia Tamil", "raw_content": "\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்: முதல்வர் கனவுக்கு புதிய சிக்கல்\nசசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்: முதல்வர் கனவுக்கு புதிய சிக்கல்\nதமிழக முதல்வராகவும், அதிமுக பொதுச்செயலாளருமாக இருந்த ஜெயலலிதா மரணமடைந்ததை அடுத்து அவரது தோழி சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளராக உள்ளார். இந்நிலையில் அவர் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறித்து விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nஜெயலலிதா மரணத்திற்கு பின்னர் அதிமுக பொதுச்செயலாளராக அவரது தோழி சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் இவர் நிரந்தர பொதுச்செயலாளர் அல்ல தற்காலிகமாக தான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனால் சில சிக்கல்கள் அவருக்கு வரும் என முன்னரே கூறப்பட்டது.\nஅதிமுக கட்சி விதிப்படி அந்த கட்சியில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் உறுப்பினராக இருந்தவர் தான் பொதுச்செயலாளர் ஆக முடியும் என்ற சட்டம் உள்ளது. ஆனால் கட்சியில் இருந்து ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட சசிகலா மீண்டும் கட்சியில் இணைந்து 5 ஆண்டுகள் நிறைவடையவில்லை.\nஇதனால் அவர் பொதுச்செயலாளர் ஆவதில் சட்ட சிக்கல் இருந்தது. இதனை வைத்து அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா தேர்தல் ஆணையத்தில் புகார் மனு கொடுத்திருந்தார்.\nபொதுக்குழு கூடி தேர்தல் நடத்தி உறுப்பினர்கள் வாக்களித்து தான் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க முடியும். அப்படி தேர்ந்தெடுத்தால் தான் அவர் நிரந்தர பொதுச்செயலாளர். அவருக்கு தான் கட்சியில் சர்வ அதிகாரமும் உண்டு.\nஆனால் அப்படி சசிகலாவை தேர்ந்தெடுப்பதில் சட்டசிக்கல் இருப்பதால் அதிமுக முன்னணி தலைவர்கள் பொதுக்குழுவை கூட்டி தற்காலிக பொதுச்செயலாளராக சசிகலாவை அறிவித்தார்கள்.\nஆனால் தற்காலிக ஏற்பட்டாக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா தேர்தல் ஆணையத்திடம் தாம் பொது செயலராகிவிட்டதாக கடிதம் கொடுத்திருந்தார். இந்த கடிதத்தை நிராகரிக்க வேண்டும் என சசிகலா புஷ்பா தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்திருந்தார்.\nஅவரது மனுவில் அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் ஓட்டுப் போட்டு சசிகலாவை பொதுச்செயலராக தேர்வு செய்யவில்லை. எனவே அந்த நியமனத்தை தேர்தல் ஆணையம் ஏற்க கூடாது. தேர்தல் ஆணையமே தேர்தலை நடத்தி அதிமுக பொது செயலாளரை தேர்ந்தெடுக்க உதவ வேண்டும் என கூறியிருந்தார்.\nஇதனையடுத்து தற்போது இப்புகாரின் அடிப்படையில் சசிகலாவிடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வரும் திங்கள் கிழமை தமிழக முதல்வராக பதவியேற்க வியூகங்களை வகுத்து வரும் சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள நோட்டீஸ் புதிய சிக்கலை உருவாக்கியுள்ளது.\nமுதல்வரானதும் சசிகலாவின் நடவடிக்கை இவர்கள் மீது தான்: சுப்பிரமணியன் சுவாமியின் ‘பொறுக்கி’ டுவீட்\nஆட்சியை நடத்துவது ஓ.பி.எஸ் இல்லை.. ஜெ.வின் திட்டங்களே - தம்பிதுரை பேச்சு\n’தினம் 10 திருக்குறள்களை ஒப்புவித்தால் ஜாமீன்’: நீதிபதி விநோத உத்தரவு\nசசிகலாவின் முகம் நாடாளும் முகம்; ஜோதிட ஜாம்பவான் கணிப்பு: அர்ஜூன் சம்பத் ஆர்ப்பரிப்பு\nசசிகலாவோடு சேர மாட்டேன் - சத்தியம் செய்த தீபா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/bigg-boss-enter-into-the-house-whining-actress-bindu-madhavi-117073100032_1.html", "date_download": "2018-05-26T08:24:39Z", "digest": "sha1:GD6FMYWXGBLLT45IQTXAVBT2VXVT3SEB", "length": 11665, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "பிக்பாஸ் வீட்டில் நுழைந்து தப்பு செய்துவிட்டேனா; புலம்பிய நடிகை பிந்து மாதவி! | Webdunia Tamil", "raw_content": "\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபிக்பாஸ் வீட்டில் நுழைந்து தப்பு செய்துவிட்டேனா; புலம்பிய நடிகை பிந்து மாதவி\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் புதிய போட்டியாளராக நடிகை பிந்து மாதவி நுழைந்துள்ளார். இவரது எண்ட்ரியே அதிரடியாக இருந்தது. பிக் பாஸ் வீட்டிற்குப் போவதற்கு முன், நடிகர் கமல், பிந்து மாதவியிடம், வெளியே நடந்த விஷயங்கள் குறித்து எதுவும் உள்ளே பேசக் கூடாது என்று கூறினார். உறுதி கூறி உள்ளே சென்றிருக்கிறார் பிந்து மாதவி.\nபிக்பாஸ் வீட்டிற்குள் பல்லக்கில் இருந்து இறங்கிய உடன் அனைவரும் அவரை வரவேற்றனர். காயத்திரி, ஓவியா உள்ளிட்டவர்களைக் கட்டியணைத்து வரவேற்றனர். நடிகை பிக்பாஸ் வீட்டில் நுழையும்போதே தப்பு செய்���ுவிட்டனோ என்ற கேல்வியுடன் நுழைந்தார். நடிகை பிந்து மாதவியிடம் பிக்பாஸ் ஒரு டாஸ்கை கூறுகிறார். அதன்பிறகு ஜூலியுடன் சேர்ந்து ஓவியா நடனம் ஆடுவதுபோல் காட்டப்பட்டது அதில் ஜூலி தடுமாறி கீழே விழுகிறார்.\nபிக்பாஸ் நிகழ்ச்சியும் களை கட்ட ஆரம்பித்து விட்டது. பிக்பாஸ் வீட்டிற்கு வெளியில் இருந்து நிகழ்ச்சியை பார்த்த நடிகை பிந்து மாதவி, பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றவுடன் சுதாகரித்து கொள்வாரா என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம்.\nபிக்பாஸ் வீட்டிக்கு வரவங்க உண்மையிலேயே சோறுதான் சாப்பிடறாங்களா தெரியல: வையாபுரி பேச்சு\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் சமையல் போட்டி நடுவர் ஜூலியை கலாய்த்த சிநேகன்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கார்பெட்டை இழுத்து ஜூலியை கீழே தள்ளிய ஓவியா\nதற்கொலை மிரட்டல் ; பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நடிகர் வெளியேற்றம்\nபிக்பாஸ் நிகழ்ச்சியால் பட வாய்ப்பை இழந்த ஓவியா....\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcanadian.com/tamil/index.php?cat1=8", "date_download": "2018-05-26T08:08:54Z", "digest": "sha1:SWCMDGGUFTICX7B4LSXFYSIWWCOV6S4H", "length": 9554, "nlines": 132, "source_domain": "tamilcanadian.com", "title": "", "raw_content": "\nயாழ்ப்பாணத்தின் வரலாறு, பாதுகாப்பு, பொருளாதாரம், நாட்டாரியல் இப்படிப் பல விடயங்களுடனும் பின்னிப் பிணைந்த சிறப்புடையது, ஹம்மன் ஹீல் என்றும் பூதத்தம்பி கேட்டை என்றும் வழங்கப்படும் கடற்கோட்டை பாக்கு நீரிணையூடாகச் சென்ற பன்நாட்டுக் கடற்பாதையில் இருந்து யாழ்ப்பாணப் பரவைக் கடலுள் நுழையும் வழியை அரண்செய்தது இக்கோட்டை...\nஅண்மையில் அறிவிக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத் தடையின் பின்னர் தமிழ்மக்களிடையே போருக்கான ஒரு எதிர்பார்ப்பும் தமிழரின் சேனைகளில், அதிலும் குறிப்பாக தமிழீழத் ...\nஇந்தியாவின் இரட்டை வேடம் அம்பலம்\nபெப்ரவரி 22 அன்று இந்திய நாடாளுமன்ற வரவு செலவுக் கூட்டத் தொடர் இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் உரையுடன் தொடங்கியது. பிரதிபா பாட்டீல் இந்தியில் நிகழ்த்திய அவரது உரையில் கூறியிருப்பதாவது....\nதமிழ்ப் பத்திரிகைகளில் ஆங்கில சொற்களை பார்க்கும் ஒவ்வொரு தடவையும் உங்களுக்கு குமட்டிக்கொண்டு வரும் உணர்வு ஏற்படுகின்றதா அந்த மாதிரியான தினசரிகளை நீங்கள் அடிக்கடி நிராகரித்து கண்டிப்பதுண்டா\nஇலவச இன அழிப்புத் திருமணங்கள்\nஇலங்கை ராணுவ முகாம்களில் அடைபட்டுக் கிடக்கும் விடுதலைப் புலிகளில் 53 ஜோடிகளுக்கு சமீபத்தில் திருமணம் செய்துவைத்த அதிபர் ராஜபக்ஷே...\nஉலகெங்கும் புலம்பெயர்ந்து வாழுகின்ற தமிழீழ மக்கள், தமது தாய்நாட்டின் விடுதலைப் போராட்டத்தின் வெற்றிக்காக, அளித்து வருகின்ற ஆதரவின் சக்தி மிகப்பலம் வாய்ந்த ஒன்றாகும்.\nதங்களது தார்மீகக் கடமையின் அவசியம் குறித்தும், முக்கியத்துவம் குறித்தும் அவர்கள் மிக நன்றாகவே அறிந்தும், புரிந்தும், தெளிந்தும் உள்ளார்கள்.\nஆகவே, புலம் பெயர்ந்த தமிழீழ மக்களின் தார்மீகக் கடமையின் அவசியம் குறித்தும், முக்கியத்துவம் குறித்தும் நாம் இன்றைய தினம் தர்க்கிக்க முன் வரவில்லை\nமாறாக, புலம்பெயர்ந்து வாழுகின்ற, தமிழீழ மக்கள் கொண்டுள்ள வலிமையின் பரிமாணத்தை வேறொரு தளத்தில் நின்று தர்க்கிப்பதுவே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்\nகப்பலில் வந்துகொண்டிருக்கும் தமிழ் அகதிகளை வரவேற்பதற்கான ஆயத்தங்களைச் செய்துகொண்டிருக்கும் கனடியத் தமிழ் மக்கள்\n200க்கும் அதிகமான தமிழ் அகதிகள் சிறிலங்கா அரசாங்கத்தின் பழிவாங்கல் நடவடிக்கையில் இருந்து தப்பி ஓடுகின்றனர் ஜனநாயக முறைப்படி கனடாவாழ் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்பட்ட கனடியத் தமிழ் தேசிய அவை உறுப்பினர்களும் பல கனடியத் தமிழ் அமைப்புகளும் ஒன்றிணைந்து கப்பலில் கனடாவை நோக்கி வந்து கொண்டிருக்கும் தமிழ் அகதிகளுக்கு உதவி செய்வது தொடர்பாக 2010ம் ஆண்டு ஓகஸ்ட் 4ம் திகதி ஒரு கலந்துரையாடலை நடத்தினர். more\nகலாசார மாற்றத்தில் இலங்கை அகதிகள்\nஇலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டுப் போரின் விளைவாக அங்கிருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்த அகதிகளின் வாழ்க்கை முறை மாற்றம் கண்டுள்ளது. அவர்களிடம் கலாசார மாற்றமும் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக தமிழகத்தின் \"தினமணி' பத்திரிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையொன்றில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallinam.com.my/version2/?p=4653", "date_download": "2018-05-26T08:09:14Z", "digest": "sha1:NA2TVACRH7GOSPBQNKF6BQBMEANVYMSN", "length": 3315, "nlines": 47, "source_domain": "vallinam.com.my", "title": "வல்லினம் 100 ஒரு முன்னோட்டம் : காணொளி – வல்லினம்", "raw_content": "\nவல்லினம் 100 ஒரு முன்னோட்டம் : காணொளி\n← மலேசியாவில் நடந்தது என்ன\nவல்லினம் போட்டி படைப்பு முடிவுகள் →\n1 comment for “வல்லினம் 100 ஒரு முன்னோட்டம் : காணொளி”\nமாற்று சிந்தனைகளைக் கொண்ட இதழ், இப்படியும் சிந்திக்கலாம் என்ற தோற்றத்தை உருவாக்கிய இதழ், அச்சில் மலேசியாவை மட்டும் அடைந்த இவ்விதழ் இன்று உலக தரத்தை எட்டியுள்ளது பிரமிக்க வைக்கிறது.\nஉங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்... Cancel reply\nஜூன் 2007 - ஏப்ரல் 2013\nவல்லினம் பதிவேற்றம் காணும்போது மின்னஞ்சல் வழி தகவலைப் பெற கீழே உங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/actors/06/152158", "date_download": "2018-05-26T07:43:31Z", "digest": "sha1:DTE22R2MJTBEGIGEOG76GX7EVUXS2CGC", "length": 6281, "nlines": 83, "source_domain": "www.cineulagam.com", "title": "விஜய்யின் முதல் படமான நாளைய தீர்ப்பு படத்தின் ஒரு ஸ்பெஷல் புகைப்படம்- இதுவரை ரசிகர்கள் பார்த்திராத ஒன்று - Cineulagam", "raw_content": "\nஇந்த ராசியில் மட்டும் சனிபகவான் இருந்தால் வாழ்க்கையே கஷ்டம் தானாம்\nமக்களை திரும்பி பார்க்க வைத்த சிறுவனின் அதிரடி பலரை நடுநடுங்க வைத்த காட்சி..\nஉங்கள் பிறந்த திகதி போதுமே உங்கள் வாழ்க்கை துணையைப் பற்றி தெரிந்து கொள்ள..\nகோடி கணக்கான பணத்திற்காக நடிகை ஸ்ரீதேவி கொலை திடுக்கிடும் தகவலினால் வெடிக்கும் புதிய சர்ச்சை\nசமயபுரம் கோயில் யானை மசினி மதம்பிடித்து பாகனை கொன்றது ஏன்\nடிடியின் அக்கா ப்ரியதர்ஷினிக்கு இவ்வளவு பெரிய மகனா, ஷாக் ஆன ரசிகர்கள்- புகைப்படம் உள்ளே\nகவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட VJ ரம்யா\nவிஜய் 62வது படத்தில் இந்த சீரியல் நடிகை நடிக்கிறாரா\nமகளின் மோசமான காரியத்தினால் தந்தைக்கு நேர்ந்த கதி ஆபத்தான நிலையில் இளம் பெண்\nயானையின் மீது சம்மர் சால்ட் அடிக்கும் இளைஞர் இணையத்தில் தீயாக பரவும் வீடியோ\nதிருமணம் முடிந்து சோனம் கபூர் நடத்திய ஹாட் போட்டோஷுட் புகைப்படத்தொகுப்பு இதோ\nகாலா படத்தின் புதிய புகைப்படங்கள் இதோ\nபிரபலங்கள் கலந்துகொண்ட நடிகர் சௌந்தரராஜன்-தமன்னா திருமண புகைப்படங்கள்\nபிகினியில் அனேகன் பட ஹீரோயின் அமைரா டஸ்டுர்\nகவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட VJ ரம்யா\nவிஜய்யின் முதல் படமான நாளைய தீர்ப்பு படத்தின் ஒரு ஸ்பெஷல் புகைப்படம��- இதுவரை ரசிகர்கள் பார்த்திராத ஒன்று\nநடிகர் விஜய்-முருகதாஸ் இயக்கத்தில் தன்னுடைய 62வது படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். படத்தை பற்றிய விஷயங்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது, ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.\nதற்போது விஜய்யின் ஒரு ஸ்பெஷல் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அது என்னவென்றால் நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் விஜய் நாயகனாக அறிமுகமானார். அந்த முதல் படத்தின் பூஜை போட்டபோது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது.\nஅந்த படத்தையும் ரசிகர்கள் தங்களது பக்கங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Main.asp?Id=24", "date_download": "2018-05-26T07:43:40Z", "digest": "sha1:CAN6LWP4WFNSSX6XBGUEKW4CO4U5BZF4", "length": 7907, "nlines": 109, "source_domain": "www.dinakaran.com", "title": "Dinakaran Tamil daily latest breaking news,Tamil Nadu and Pondichery District News - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > மதுரை\nதமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்\nமோடியின் நான்காண்டு ஆட்சியில் அனைத்து துறைகளிலும் தோல்வி : ராகுல் காந்தி\nசிபிஎஸ்இ +2 தேர்வில் காஸியாபாத் மாணவி முதலிடம்\nபச்சை பட்டாணி விலை விர்ர்ர்.. கிலோ ரூ.200க்கு விற்பனை\nதிருப்பரங்குன்றத்தில் பழைய பஸ் ஸ்டாப்பால் மீண்டும் ரயில் விபத்து பொதுமக்கள் புகார்\nநான்குவழி சாலைக்காக நெல்விளையும் பூமியை அழிக்காதீர் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் குமுறல்\nஅரசு பஸ் மீது கல்வீச்சு\nஉருவ படம் எரிக்க முயன்ற 23 பேர் கைது\nதுப்பாக்கி சூட்டை கண்டித்து 85 % கடையடைப்பு : சாலைகள் வெறிச்சோடின\nதிருமங்கலம் ஊராட்சிகளில் 100 சதவீதம் வரிவசூல்\nநெரிசலை குறைக்க சோழவந்தானில் ஒன்- வே\nசர்க்கரை நோயாளிகளுக்கு ஆவினில் ஐஸ்கிரீம், குல்பி அறிமுகம்\nதுப்பாக்கி சூட்டில் இறந்தவரின் சகோதரரை வலுக்கட்டாயமாக அழைத்து சென்ற போலீசார்\nதிருப்பரங்குன்றம் ஜிஎஸ்டியில் ‘108’ செல்ல கூட திணறல்\nவரத்து அதிகரிப்பால் மலிந்தது மல்லிகை கிலோ ரூ.250க்கு விற்பனை\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் பஸ் துண்டிப்பால் ரயிலில் அலைமோதும் கூட்டம்\nபஞ்சமி நிலங்களை மீட்க கோரிக்கை\n24 மணிநேர���் மின்தடை அரசு பஸ் சிறைபிடிப்பு\nபுதர்மண்டி கிடக்கும் நிலையூர் கால்வாயை தூர்வார கோரிக்கை\nவீட்டை உடைத்து ரூ.10 பவுன் திருட்டு\nஅலங்காநல்லூர் ஊராட்சிகளில் சாலை, குடிநீர் வசதி கோரி மனு\nவேலைவாய்ப்பு முகாமில் இளைஞர்கள், நிறுவனங்கள் பங்கேற்பு குறைந்தது\nசுதந்திரப் போராட்டத் தியாகிகள், வாரிசுகளுக்கு இலவச பஸ் பாஸ்\nலிபியாவில் நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு\n26-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான படுகொலையை கண்டித்து பிணம் போல் படுத்து திருநங்கைகள் நூதன போராட்டம்\nநேரு பூங்கா - சென்ட்ரல் மற்றும் சின்னமலை - டிஎம்எஸ் இடையிலான மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக கூட்டணி கட்சிகள் சாலை மறியல்\nதமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்\nமோடியின் நான்காண்டு ஆட்சியில் அனைத்து துறைகளிலும் தோல்வி : ராகுல் காந்தி\nசிபிஎஸ்இ +2 தேர்வில் காஸியாபாத் மாணவி முதலிடம்\nபாம்பன் பாலத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது மனநலம் பாதித்த சிறுவன்\nசிபிஎஸ்இ தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 83.01%: திருவனந்தபுரம் முதலிடம்\nஆந்திரா அருகே தனியார் பேருந்தும், வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து : 4 பேர் உயிரிழப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/suriya-s-kids-too-support-jallikattu-044350.html", "date_download": "2018-05-26T07:57:38Z", "digest": "sha1:UWZXJEIIUUMSLAVRDXRJDNL2I5NMJFQ3", "length": 8973, "nlines": 143, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஜல்லிக்கட்டு: படம் போட்டு ஆதரவு தெரிவித்த சூர்யாவின் செல்லங்கள் | Suriya's kids too support #Jallikattu - Tamil Filmibeat", "raw_content": "\n» ஜல்லிக்கட்டு: படம் போட்டு ஆதரவு தெரிவித்த சூர்யாவின் செல்லங்கள்\nஜல்லிக்கட்டு: படம் போட்டு ஆதரவு தெரிவித்த சூர்யாவின் செல்லங்கள்\nசென்னை: நடிகர் சூர்யாவின் குழந்தைகள் ஜல்லிக்கட்டை ஆதரித்து காளையின் படத்தை வரைந்துள்ளனர்.\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டார். இதை பார்த்த ஜல்லிக்கட்டுக்கு எதிரான பீட்டா அமைப்போ அவர் தனது சி3 படத்தின் விளம்பரத்திற்காக அறிக்கை வெளியிட்டதாக திமிர் பேச்சு பேசியது.\nஜல்லிக்கட்டுக்காக ப���ராடுபவர்களின் உணர்ச்சிக்கு மதிப்பு அளித்து சூர்யா தனது சி3 படத்தின் மதுரை மற்றும் நெல்லை விளம்பர நிகழ்ச்சிகளை ரத்து செய்தார்.\nஜல்லிக்கட்டை ஆதரித்து நடிகர் சங்கம் சார்பில் இன்று சென்னையில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்திலும் சூர்யா கலந்து கொண்டார். இந்நிலையில் சூர்யாவின் மகன் தேவ் மற்றும் மகள் தியா ஆகியோர் ஜல்லிக்கட்டை ஆதரித்து காளையின் படத்தை வரைந்துள்ளனர்.\nஅந்த படங்களை சூர்யா ரசிகர்கள் ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஎம்.ஜி.ஆர் பேரன் நடிக்கும் படமா.. டைட்டிலே ட்ரெண்டியா இருக்கே மனோகரா\nவிஜய் 'அந்த' அமைப்பை வீட்டுக்கு அனுப்பச் சொன்னதற்கு பழி வாங்குகிறதா விலங்குகள் நல வாரியம்\nதென்னிந்திய சினிமா வரலாற்றில் முதல்முறையாக கென்யாவில் உருவான ஜல்லிக்கட்டு திரைப்படம்\nவீழ்வானோ வீரத் தமிழன்.. வைரலாகிறது நாடி நரம்பை முறுக்கேற்றும் ஜல்லிக்கட்டு பாடல்\nதமிழனின் நெஞ்சை நிமிர்த்தும் 'வீரத்தமிழன்\" பாடல்\nதலைவன் இல்லாத இயக்கமே நேர்மையான இயக்கம் - நடிகர் கமல்ஹாசன்\nRead more about: jallikattu suriya kids ஜல்லிக்கட்டு சூர்யா குழந்தைகள்\n'கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா'... தியேட்டர் கிடைக்காததால உண்மையிலேயே கிளம்பிட்டாங்க\n: புளூ சட்டையை விளாசிய கிருத்திகா உதயநிதி\nபிரபாஸும், அனுஷ்காவும் ஆசைப்பட்டாலும் திருமணம் செய்ய முடியாது: ஏனென்றால்...\nஉலகநாயகன் கமல் ஹாசனை சந்தித்த பிரியா வாரியர்\nபிள்ளையின் புகைப்படத்தை வெளியிட்ட டைவர்ஸ் நடிகை வீடியோ\nபப்லிசிட்டிக்காக இயக்குனரும் விமர்சகரும் செஞ்ச வேலைய பாருங்களேன்-வீடியோ\nவித்யுலேகா ராமனுக்கு ஆசைய பாருங்களேன்\nகாலக்கூத்து படம் விமர்சனம் -வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://goodpage.blogspot.com/2004/12/blog-post_110438812423560505.html", "date_download": "2018-05-26T07:57:13Z", "digest": "sha1:K56UZ7PHJV4BMWMW2PV5W7JC25WQP2AH", "length": 7991, "nlines": 30, "source_domain": "goodpage.blogspot.com", "title": "இறுதி இறை வேதம்!: இறை தூதர் ஸாலிஹ்!", "raw_content": "\n11:61. இன்னும், ஸமூது (கூட்டத்தினர்) பால் அவர்கள் சகோதரர் ஸாலிஹை (நம் தூதராக அனுப்பினோம்). அவர் சொன்னார்: \"என் சமூகத்தாரே அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள். அவனைத் தவிர உங்களுக்கு வேறு நாயன் இல்லை. அ��னே உங்களைப் பூமியிலிருந்து உண்டாக்கி, அதிலேயே உங்களை வசிக்கவும் வைத்தான். எனவே அவனிடமே பிழை பொறுக்கத் தேடுங்கள்; இன்னும் தவ்பா (பாவ மன்னிப்பு) செய்து அவன் பக்கமே மீளுங்கள். நிச்சயமாக என் இறைவன் (உங்களுக்கு) மிக அருகில் இருக்கின்றான்; (நம் பிரார்த்தனைகளை) ஏற்பவனாகவும் இருக்கின்றான்.\"\n11:62. அதற்கு அவர்கள், ஸாலிஹே இதற்கு முன்னெரெல்லாம் நீர் எங்களிடையே நம்பிக்கைக்குரியவராக இருந்தீர்; எங்களுடைய மூதாதையர்கள் எதை வணங்கினார்களோ அதை வணங்குவதை விட்டு எங்களை விலக்குகின்றீரா இதற்கு முன்னெரெல்லாம் நீர் எங்களிடையே நம்பிக்கைக்குரியவராக இருந்தீர்; எங்களுடைய மூதாதையர்கள் எதை வணங்கினார்களோ அதை வணங்குவதை விட்டு எங்களை விலக்குகின்றீரா மேலும் நீர் எங்களை எதன் பக்கம் அழைக்கிறீரோ அதைப்பற்றி நிச்சயமாக நாங்கள் பெருஞ் சந்தேகத்திலிருக்கிறோம்\" என்று கூறினார்கள்.\n நான் என் இறைவனிடமிருந்து தெளிவான அத்தாட்சியைப் பெற்றிருக்க, அவன் தன்னிடமிருந்து எனக்கு ரஹ்மத்தும் (அருளும்) வழங்கியிருக்க நான் அவனுக்கு மாறு செய்தால், அல்லாஹ்வை விட்டும் எனக்கு உதவி செய்பவர் யார் நீங்களோ, எனக்கு இழப்பைத் தவிர வேறு எதையும் அதிகமாக்கி விட மாட்டீர்கள்\" என்று கூறினார்.\n11:64. \"அன்றியும், என் சமூகத்தாரே உங்களுக்கு ஓர் அத்தாட்சியாக, இதோ இது அல்லாஹ்வுடைய (ஒரு) பெண் ஒட்டகம்; ஆகவே, அல்லாஹ்வின் பூமியில் (எதேச்சையாக) அதை மேய விட்டு விடுங்கள்; எந்த விதமான தீங்கும் செய்யக் கருதி அதைத் தீண்டாதீர்கள்; (அப்படி நீங்கள் செய்தால்) அதிசீக்கிரத்தில் உங்களை வேதனை பிடித்துக் கொள்ளும்\"(என்றும் கூறினார்).\n11:65. ஆனால் அவர்கள் அதனை கொன்று விட்டார்கள்; ஆகவே அவர் (அம்மக்களிடம்): \"நீங்கள் உங்களுடைய வீடுகளில் மூன்று நாள்களுக்கு சுகமனுபவியுங்கள்; (பின்னர் உங்களுக்கு அழிவு வந்து விடும்.) இது பொய்ப்பிக்க முடியாத வாக்குறுதியாகும் என்று கூறினார்.\n11:66. நமது கட்டளை வந்த போது ஸாலிஹையும் அவரோடு ஈமான் (நம்பிக்கை) கொண்டவர்களையும் நமது அருளால் காப்பாற்றினோம். மேலும் அன்றைய நாளின் இழிவிலிருந்தும் (காப்பாற்றினோம்.) நிச்சயமாக உமது இறைவன் வல்லமை மிக்கவன்; மிகைத்தவன்.\n11:67. அநியாயம் செய்து கொண்டிருந்தவர்களை (பயங்கரமான) பேரிடி முழக்கம் பிடித்துக் கொண்டது. அதனால் அவர்���ள் தங்கள் வீடுகளிலேயே அழிந்து போய்க் கிடந்தனர்.\n11:68. (அதற்கு முன்) அவர்கள் அவற்றில் (ஒரு காலத்திலும்) வசித்திருக்காததைப் போல் (அழிக்கப்பட்டனர்). நிச்சயமாக ஸமூது கூட்டத்தினர் தங்கள் இறைவனை நிராகரித்தனர். அறிந்து கொள்வீர்களாக\nஅல் குர்ஆன்: சூரா - ஹூத்.\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஉலகின் இறுதியான இறைவேதத்திலிருந்து உண்மையின்பால் அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayadevdas.blogspot.com/2013/05/blog-post_6.html", "date_download": "2018-05-26T08:18:47Z", "digest": "sha1:7H5IB75DNT6QMOFWRWD2CWXVLD7RAVRN", "length": 58978, "nlines": 414, "source_domain": "jayadevdas.blogspot.com", "title": "ஜெயதேவ்: கட்டாயம் தவிர்க்க வேண்டிய வெள்ளை நிற உணவுகள்.", "raw_content": "\nஅறிவியல் அல்லாத ஆன்மீகம் முடம், ஆன்மீகமல்லாத அறிவியல் குருடு.\nகட்டாயம் தவிர்க்க வேண்டிய வெள்ளை நிற உணவுகள்.\nஎங்க அலுவலகத்தில் ஒரு மலையாளி. தினமும் காலையில் வீட்டிலேயே சிற்றூண்டியை முடித்துவிடுவான். போதுமான அளவுக்கு உண்டாலும், அலுவலகத்திற்கு வந்து கேண்டீனில் அன்றைக்கு பரோட்டாவும், கொண்டைக்கடலை குருமாவும் இருக்கிறது என்றால் போதும், அவனால் நண்பர்கள் சாப்பிடுவதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது, அதையும் ஒரு பிளேட் வாங்கி வெட்டுவான். பசிக்காக அல்ல, ருசிக்காக மைதாவில் செய்யப்படும் இந்த பரோட்டாவின் ருசிக்காக நம்மில் பலர் அடிமையாகத்தான் இருக்கிறோம் என்பது கசப்பான உண்மையாகும். இது மட்டுமல்ல, பேக்கரியில் தயாராகும் கேக்குகள், ப்ரெட், பிஸ்கட்டுகள் முதலான பல எண்ணற்ற அயிட்டங்களில் மைதாவே முதலிடம் வகிக்கறது.\nநாட்டில் அதிக அளவு பரோட்டா சாப்பிடும் கேரளத்தில் நீரிழிவு நோயும் கோரத் தாண்டவமாடுகிறது. இதை உணர்ந்த அவர்கள் தற்போது மைதா எதிர்ப்பு பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளனர். ஐரோப்பிய கூட்டமைப்பு, சீனா, ஜப்பான் போன்ற இடங்களில் மைதா தடை செய்யப் பட்டுள்ளது.\nகோதுமையை அரைத்து கிடைக்கும் மாவில் செய்யும் சப்பாத்தி உடலுக்கு நல்லது, ஆனால், அதே கோதுமையில் இருந்து கிடைக்கும் மைதாவில் அப்படி என்னதான் பிரச்சினை முழு கோதுமையை அரைத்து மாவாக்கும் போது அதன் உமியில் உள்ள நார்ச்சத்து முழுமையாகக் கிடைக்கிறது, கோதுமையின் உள்ளே இருக்கும் மாவு மேலே உமியில் உள்ள நார்ச்சத்து இரண்டும் நமக்குத் தேவை, அதுவே முழுமையான [wholesome food] ஆகும். கோதுமை உமி ஜீரணத்துக்கு நல்லது, உடல் எடை உயர அனுமதிக்காது, இன்சுலினை சுரக்க வைத்து நீரிழிவைத் தடுக்கும், குழந்தைகளுக்கு ஆஸ்த்மா வராமல் காக்கும், மிகவும் நல்லது. உமியின் நார்ச்சத்தை நீக்கிவிட்டு உள்ளே இருக்கும் மாவு மாத்திரம் உண்பது முழுமையாகாது. அதுமட்டுமல்ல, உமியை நீக்கினாலும் கோதுமை மாவின் நிறம் வெண்மையாகவும், மிருதுவாகவும் இருக்காது. அவ்வாறு வெண்மையாக்க, Benzoyl peroxide என்னும் இரசாயனம் பயன்படுத்தப் படுகிறது. இது தலைமுடிக்கு அடிக்கப் படும் ஹேர் டை யில் கலக்கப் படும் விஷமாகும். அடுத்து மாவை மிருதுவாக்க Artificial colors, Mineral oils, Taste Makers, Preservatives , Sugar, Saccarine , Ajinomotto ஆகியனவற்றைப் பயன்படுத்துகின்றனர். இதன் விளைவு என்ன முழு கோதுமையை அரைத்து மாவாக்கும் போது அதன் உமியில் உள்ள நார்ச்சத்து முழுமையாகக் கிடைக்கிறது, கோதுமையின் உள்ளே இருக்கும் மாவு மேலே உமியில் உள்ள நார்ச்சத்து இரண்டும் நமக்குத் தேவை, அதுவே முழுமையான [wholesome food] ஆகும். கோதுமை உமி ஜீரணத்துக்கு நல்லது, உடல் எடை உயர அனுமதிக்காது, இன்சுலினை சுரக்க வைத்து நீரிழிவைத் தடுக்கும், குழந்தைகளுக்கு ஆஸ்த்மா வராமல் காக்கும், மிகவும் நல்லது. உமியின் நார்ச்சத்தை நீக்கிவிட்டு உள்ளே இருக்கும் மாவு மாத்திரம் உண்பது முழுமையாகாது. அதுமட்டுமல்ல, உமியை நீக்கினாலும் கோதுமை மாவின் நிறம் வெண்மையாகவும், மிருதுவாகவும் இருக்காது. அவ்வாறு வெண்மையாக்க, Benzoyl peroxide என்னும் இரசாயனம் பயன்படுத்தப் படுகிறது. இது தலைமுடிக்கு அடிக்கப் படும் ஹேர் டை யில் கலக்கப் படும் விஷமாகும். அடுத்து மாவை மிருதுவாக்க Artificial colors, Mineral oils, Taste Makers, Preservatives , Sugar, Saccarine , Ajinomotto ஆகியனவற்றைப் பயன்படுத்துகின்றனர். இதன் விளைவு என்ன கிட்னி அடிவாங்கும், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இதய நோய்கள் வரும். எனவே மைதா, அது சம்பத்தப் பட்ட பொருட்களை அறவே நீக்குவது நலம் முழு கோதுமை உணவுகளைச் சேர்த்துக் கொள்வது சிறந்தது.\nதினகரன் செய்தி: பரோட்டாவுக்கு எதிராக பிரச்சாரம். மைதாவுக்கு மயங்காதீர்கள்.\nதினகரன் செய்தி: பரோட்டா சாப்பிட்டால் சர்க்கரை நோய் வரும்\nபரோட்டாவின் கதை என்ன தெரியுமா\nஇதற்கடுத்து நாம் தினமும் உண்ணும் அரிசியைப் பற்றி பார்க்க வேண்டியிருக்கிறது. நாம் நாவை மட்டுமல்ல கண்ணையும் திருப்திப் படுத்த உணவு உன்ன நினைக்கிறோம் விளைவு வெள்ளை வெளேர் என்ற நிறத்தில் அரிசி இருக்க வேண்டும் என நினைத்து அதை நன்றாகப் பாலிஷ் செய்து வாங்கி உண்கிறோம். உண்மையில் பிரவுன் அரிசி எனப்படும், சிவப்பு நிறத்தில் உள்ள கைக்குத்தல் அரிசியே நமக்கு நல்லது. தற்போது மெஷீனில் அரைத்தாலும், கைக்குத்தல் அரிசியைப் போலவே சிவப்பரிசி கிடைக்கிறது. ஆனால் ருசிக்கு மயங்கிய நாம் அதற்க்கு மாறுவதில்லை. பாலிஷ் செய்த அரிசியும் மேலே சொன்னபடி முழுமையான உணவு இல்லை. வெள்ளை அரிசியையே உண்டு பழகிய நமக்கு சிவப்பரிசிக்கு மாறும் போது ஜீரணப் பிரச்சினைகள் ஏற்படலாம், ஆனால் பழக்கிக் கொள்வது நல்லது.\nபிரவுன் ரைஸ் எனப்படும் சிவப்பு அரிசி\nஎல்லாவற்றுக்கும் மேலாக மேற்ச்சொன்ன பிரச்சினைகள் எல்லாம் ஜுஜுபி என்று சொல்லுமளவுக்கு நம் உடல் நலத்தை அழிக்கும் ஒரு அரக்கன் இருக்கிறான். நம்மில் பலருக்கும் இவன் அரக்கன் தான் என்றே தெரியாமல் இன்னமும் இருக்கிறோம். உங்களால் கற்பனையும் பண்ணிப் பார்க்க முடியாது, அவன் பெயர்: வெள்ளைச் சர்க்கரை இதை மட்டும் அறவே உங்கள் உணவில் இருந்து நீக்கிவிட்டால் போதும் உங்களுக்கு வயதான காலாத்தில் வரும் பெரும்பாலான வியாதிகளைத் தவிர்க்க முடியும். எல்லா வயதினர் ஆரோக்கியத்துக்கும் ஊரு விளைவிக்கும் கொடிய அரக்கன் இவன். எப்படி இதை மட்டும் அறவே உங்கள் உணவில் இருந்து நீக்கிவிட்டால் போதும் உங்களுக்கு வயதான காலாத்தில் வரும் பெரும்பாலான வியாதிகளைத் தவிர்க்க முடியும். எல்லா வயதினர் ஆரோக்கியத்துக்கும் ஊரு விளைவிக்கும் கொடிய அரக்கன் இவன். எப்படி அச்சு வெல்லத்தில், சர்க்கரையும் அதை ஜீரணிக்க உதவும் விட்டமின்களும் மினரல்களும் சேர்த்து கிடைக்கின்றன. ஆனால், வெள்ளைச் சர்க்கரையில் சர்க்கரை மட்டுமே உள்ளது, அதைச் சீரணிக்க உதவும் விட்டமின்களும் மினரல்களும் சர்க்கரை ஆலையில் மொலாசஸ் ஆகப் பிரிக்கப் பட்டு சாராயம் காய்ச்சப் போய்விடுகிறது. நாம் சர்க்கரையை உண்ணும் பொது அதைச் சீரணிக்க நம் உடலின் தேவைக்காக சேமித்து வைத்திருக்கும் ரிசர்வில் இருந்து சரக்கரையைச் சீரணிக்க செலவிடப் படுகிறது. இவ்வாறு நாளடைவில் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க தேவையான விட்டமின்களும், மினரல்களும் தொடர்ந்து இழந்த பின்னர் உடல் ஆரோக்கியம் படிப்படியாகச் சரிய ஆரம்பிக்கறது, இது எல்லா உறுப்புகளையும் தாக்குகிறது. சர்க்கரை வியாதி உட்பட எல்லாம் எளிதில் வந்து விடும். சர்க்கரை வியாதிக்கு சர்க்கரை உண்ணுதல் நேரடியாக காரணமாகா விட்டாலும் மறைமுகமாக காரணமாகிறது.\nஅப்படியென்றால் இனிப்பே இல்லாத வாழ்க்கையா அது தான் இல்லை, கரும்பு வெல்லம் பனை வெல்லம், தேன் போன்றவற்றை இஷ்டத்துக்கும் வெட்டலாம். தேநீர் காபி இவற்றில் பால் சேர்க்காமல் டிகாஷனுடன் வெல்லைத்தைச் சேர்த்துக் கொள்ளலாம். ஆரம்பத்தில் இது கஷ்டம் தான், ஆனால் சர்க்கரையை இன்றைக்குத் தின்றுவிட்டு வாழ்நாள் முழுவதும் வாயைப் பூட்ட வேண்டுமா அது தான் இல்லை, கரும்பு வெல்லம் பனை வெல்லம், தேன் போன்றவற்றை இஷ்டத்துக்கும் வெட்டலாம். தேநீர் காபி இவற்றில் பால் சேர்க்காமல் டிகாஷனுடன் வெல்லைத்தைச் சேர்த்துக் கொள்ளலாம். ஆரம்பத்தில் இது கஷ்டம் தான், ஆனால் சர்க்கரையை இன்றைக்குத் தின்றுவிட்டு வாழ்நாள் முழுவதும் வாயைப் பூட்ட வேண்டுமா மேலும், சீசனில் வரும், மாம்பழம், சப்போட்டா, பலா, பேரீச்சம் பழம் போன்றவற்றில் உள்ள இனிப்புக்கு இந்த வெள்ளைச் சர்க்கரை ஈடாகுமா என்ன மேலும், சீசனில் வரும், மாம்பழம், சப்போட்டா, பலா, பேரீச்சம் பழம் போன்றவற்றில் உள்ள இனிப்புக்கு இந்த வெள்ளைச் சர்க்கரை ஈடாகுமா என்ன இந்த வெள்ளை சர்க்கரை கருமத்தை நீக்கி விட்டால் மேற்கண்ட உடல் நலத்துக்குத் தேவையான பழங்களை வாழ்நாள் முழுவதும் உண்ணலாம் இல்லாவிட்டால், ஆங்கில மருத்துவன் வருவான் மேற்கண்ட பழங்களை உண்ணாதே என்பான் அந்த கூமுட்டையனுக்குத் தெரியாது இவை நமக்காகவே படைக்கப் பட்டவை என்று, அப்புறம் சர்க்கரை மாத்திரையைத் தின்னச் சொல்லுவான் அதுவும் போதாதுன்னு பென்சிலீனை ஊசியால் ஏற்றுவான், கடைசியாக கை, கால் விரல்களை வெட்டிப் போடுவான், குஷ்ட ரோகியைப் போல ஆக வேண்டும். தேவையா இது\nவெள்ளை சீனியும் அதன் நச்சுத் தன்மையும்\nஇந்த வெள்ளை அரக்கனுங்களை ஒழியுங்கள் உடல்நலம் காத்துக் கொள்ளுங்கள்.\nLabels: அதிக வரவேற்ப்பு பெற்றவை , ஆரோக்கியம்\nசர்கரையை வெண்மையாகவும் படிகங்களாகவும் மாற்ற சல்ப்பர் சேர்க்கப்படுகிறது சர்க்கரை ஆலையில் இருந்து வெளிவ்ரும் சர்க்கரை மூட்டைகளில் sulphitation என்றுதான் எழுதியிருக்கும்.\nசர்க்கரை,அரிசி, உப்பு வெள்ளை நிறமே கொஞ்சம் டேஞ்சர்தான். நிச்சயம் குறைக்கனும். எவ்வளோ எச்சரிக்க ��ெஞ்சி என்ன\nதிண்டுக்கல் தனபாலன் May 6, 2013 at 5:42 PM\nஇவைகள் எல்லாம் நாம் அறிவதோடு வீட்டிலும் சொல்ல வேண்டும் - குழந்தைகளுக்காவது....\n/// அதுவும் போதாதுன்னு இன்சுலினை ஊசியால்...///\n மைதா நாங்கள் பயன்படுத்துவது இல்லை அரிசி சர்க்கரை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க முயல்கிறேன் அரிசி சர்க்கரை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க முயல்கிறேன்\nஅப்படியே வெள்ளைத்தோலையும் தவிர்த்தால் இன்னும் நல்லது...\nகவியாழி கண்ணதாசன் May 6, 2013 at 5:58 PM\nஉண்மைதான் வெள்ளையே வேண்டாமென இருக்க வேண்டும்.இன்னும் நெடுநாள் வாழ வேண்டுமானால்\nமின் கட்டண உயர்வுக்கு வழி வகுக்குது அரசு உஷார் மக்களே; கருத்துக்களை பதிவு செய்ய உள்ள வாய்ப்பை பயன்படுத்துங்கள்\nஅத்தியாவசியமாக நாட்டு நலன் கருதி தாங்கள் அனைத்து நண்பர்களுக்கும் தெரியப்படுத்திட அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் வந்த பின் கூச்சல் இடுவதை விட வரும் முன் காப்பதே சிறப்பு அந்த வகையில் பெரும்பான்மையான மக்களின் நலன் கருதியும் மே 8,10,17 ஆகிய தேதிகளில் முறையே திருச்சி மதுரை கோவை நகரங்களில் நடைபெறும் தமிழ் நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் மின் கட்டண உயர்வு குறித்த மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டங்களில் பங்குபெற வேண்டியும் அதன் விபரங்களை www.vitrustu.blogspot.com\nஅதன் விபரங்களை முழுமையாக அளித்துள்ளேன் மேலும் தகவல் தேவைப் படினும் சந்தேகங்களுக்கு விளக்கம் பெறவும் தொடர்பு கொள்ளவும் 9444305581 பாலசுபரமனியன் அல்லது இந்தியன் குரல் உதவிமையங்களில் நேரில் வந்தும் விளக்கம் பெறலாம் நட்புடன் பாலசுப்ரமணியன் இந்தியன் குரல்\nஅரிசி உணவை குறைக்கறது ரொம்ப நல்லது. ஆனா நிறைய பேர் சாதம் நிறைய வச்சிகிட்டு காயை கொஞ்சமா சாப்பிடுவாங்க. அரிசி உணவுதான் உடல் எடைக்கு முக்கிய காரணம். அரிசி சாதம் நான் கொஞ்சமே கொஞ்சம்தான் சாப்பிடுவேன். கோதுமை சப்பாத்திதான் என் சாய்ஸ் (அது மட்டும்தான் எனக்கு நல்லா சமைக்கவும் வரும்.... (அது மட்டும்தான் எனக்கு நல்லா சமைக்கவும் வரும்....) சர்க்கரை... யூஸ் பண்ணாமலே பழகிட்டேன். வீட்லயும் மத்தவங்களுக்கும் போடவே மாட்டேன்.\nஇளமையிலிருந்தே வெள்ளை பொருட்களை குறைவா உபயோகிச்சா வயசான பின்னாடி நிறைய தொந்தரவை தவிர்க்கலாம்.\n ஆமா நீங்க குறைவா சாப்பிடறிங்களா..\nவெள்ளைச் சர்க்கரை சேர்த்த எதையும் நான் தொடுவதில்லை, மைதாவும் Total Ban. அரிசி ஒர�� வேலை என்றால் சப்பாத்தி கோதுமை ரவை, கேழ்வரகு இப்படி எதாவது ஒன்று ஒருவேளை, காலை இட்லி தோசை, பொங்கல் என ஒரு வேலை டிபன்\n//அரிசி உணவுதான் உடல் எடைக்கு முக்கிய காரணம்//\nஅரிசி உணவு சாப்பிடாதவங்களிலேயும் எடை போட்டவங்க இருக்கிறாங்களே\nபாலிஷ் செய்த அரிசியைத்தான் அவர்கள் சொல்ல வருகிறார்கள் என நினைக்கிறேன்.\nமிகவும் அருமையான பதிவு, வெள்ளை உணவுகள் தீதானவை, அவற்றில் உள்ள நார்ச்சத்துக்கள் நீக்கப்படுவதால் தான் பல நோய்களும் வருகின்றன, கூடுமான வரை முழுமையான தானியங்களை உட்கொள்ள வேண்டும், சீனிச் சர்க்கரையை பயன்படுத்துவதை விட கருப்பட்டி, வெல்லம் போன்றவை சிறந்தது, அவற்றிலும் அளவு கூடினால் பிரச்சனையே. அதே போல எண்ணெய்யில் தாளிப்பதை விடவும், வயின் அல்லது வினிகரில் தாளிக்கலாம், பொரியல்களை விட கூட்டு, பச்சைக்காய் கறி சலாடைகள் சிறந்தவை.. அரிசி, கோதுமை இரண்டும் கூட முழுத் தானியங்களில் இருப்பின் சிறந்தவை. \nதெற்காசியர்கள் மத்தியில் அதிகம் இதய நோய், நீரிழிவு நோய், உடற்பருமன் போன்றவற்றுக்கு முக்கியக் காரணமே நமது உணவுப் பழக்க வழக்கங்களில் பகுத்தறிவு குறைந்தமையே.. புரிந்துக் கொண்டு மாற்றிக் கொண்டால் நலம் \nஇந்த வெள்ளை எப்ப வந்ததோ அப்பவே அத்தனை பணக்கார/ஏழை வியாதிகளும் உலகுக்கு அறிமுகமாச்சு...\nபடிக்கும் போது பயமாகத்தான உள்ளது ஆனால் நடைமுறையில் பின்பற்றுவது கடினம் பதிவு நல்லவிழிப்புணர்வு நன்றி\nவிந்தைமனிதன் ராஜாராமன் May 7, 2013 at 9:08 AM\n எனக்கும் கொஞ்சநாளாகவே சிவப்பரிசி உணவுக்கு மாறிவிடலாம் என்ற எண்ணம் உண்டு. அரிசித் தவிட்டில் இருக்கும் ஒமேகா 3 ஆசிட் மிகப்பல நற்பலன்களைக் கொடுக்கவல்லது. சர்க்கரை வியாதிக்கு நன்மருந்து\nபெரியவர் விந்தைமனிதன் ராஜாராமன் சார்,\nஅந்த படத்தை கொஞ்சம் நீங்கின்னா ரொம்ப உதவியாயிருக்கும்.\nநீங்க இப்போ அரோக்கியமான பதிவுகளை எழுதி அரோக்கியமான குடிமக்களை நாட்டில் உருவாக்க முயற்ச்சிக்கிறிங்க நல்லது.\nநான் பெரிய சமுதாய மாற்றத்தை ஏற்ப்படுத்தனும்னோ, சமூகத்தை சீர் திருத்தனும்னோ பதிவுலகிற்கு வரவில்லை. மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கும் சில விஷயங்களை பதியவே எழுதுகிறேன்.\nசர்க்கரை விஷத்தை விட மோசமான விளைவுகளை ஏற்ப்படுத்தும் என்பதை எங்கோ படித்தேன், அன்றைக்கே சர்க்கரை பயன்படுத்துவதை நிறுத்தினேன். என் வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை இது ஏற்ப்படுத்தியிருக்கிறது.\nநாம் எழுதுவத்தால் புரட்சி நடக்கப் போகிறதா தமிழகத்தில் மின்பற்றாக்குறை தீர்ந்துவிடப் போகிறதா தமிழகத்தில் மின்பற்றாக்குறை தீர்ந்துவிடப் போகிறதா இலங்கை பிரச்சினை தீர்ந்துவிடப் போகிறதா இலங்கை பிரச்சினை தீர்ந்துவிடப் போகிறதா நாம் எழுதாவிட்டால் உலகமே இருண்டு விடுமா நாம் எழுதாவிட்டால் உலகமே இருண்டு விடுமா இதெல்லாம் எதுவும் இல்லை. இருப்பினும் இதைப் படித்து அதன் மூலமாக ஒருவர் பயனடைந்தாலும் அதுவே மிகப் பெரிய வெற்றி.\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.\nஉணவைப் பற்றிய நல்ல அறிவுறுத்தல் அவுல் நல்லதா \nகார் அரிசி சிவப்பு அவலும் கிடைக்கிறது...........\nஎங்கள் வீட்டில் நாங்கள் முதல் வேலையாக சர்க்கரையை குறைத்துக் கொண்டு வருகிறோம்.\nநன்றி ஜெயதேவ் சார் ஒரு விழிப்புணர்வு பதிவு பகிர்ந்துகொண்டதற்கு.\nகிரிக்கெட் சூதாட்டம்: சிக்கியதன் பின்னணி என்ன\nஇந்த கேள்விகளுக்கு யாரவது பதில் சொல்லுங்களேன்\nஇந்திய கிரிக்கட் ரசிகன்: எவ்வளவு அடிச்சாலும் தாங்க...\nஇனி எக்ஸாம் வைத்து கேள்வி கேட்பீங்க\nபெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி ..பெருங்காயம் -ப...\nஎதையாச்சும் மூணு வரி எழுதிட்டா அது ஹைக்கூ ஆயிடுமா\nகட்டாயம் தவிர்க்க வேண்டிய வெள்ளை நிற உணவுகள்.\nபகுத்தறிவு வாதிகள் என சொல்லிக் கொள்ளும் பகுத்தறியா...\nஇந்திய வரலாற்றில் 60 முக்கிய புகைப் படங்கள்.\nஇந்தியாவின் தேசியச் சின்னங்கள் மாறுகிறது\nஅசர வைக்கும் படங்கள்.........சான்சே இல்லை\nசர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் - ஒரு மாதத்தில்\nமுட்டைகோஸ் - மருத்துவ பலன்கள்\nவேலன்:-பிடிஎப் வாட்டர் மார்க்கினை நீக்கிட - PDF WATERMARK REMOVER. - சிலவகை பிடிஎப்பைல்களில் மற்றவர்கள் பயன்படுத்தாமல் இருக்க வாட்டர் மார்க் பயன்படுத்துவார்கள். அவ்வாறான வாட்டர்மார்க்கினை நீக்கிட இந்த சாப்ட்வேர் பயன்படுகின்ற...\nபுதிய பரிமாணம் – parimaanam.net - நண்பர்களே, நீண்ட நாட்களாக பரிமாணத்தின் கட்டுரைகளை வாசித்து பின்னூடங்களையும் எனக்கு எழுதும் உற்சாகத்தையும் தந்த உங்களுக்கு நன்றிகள். தற்போது பரிமாணத்தை வோர்...\nநாத்தீகம் நல்லதல்ல, ஆனால் போலி ஆன்மீகம் ஆபத்தானது.\nஇந்த மாதம் Top 10\nசிவன் மோகினியை விரட்டிய கதை, எந்த அளவுக்கு நம்பகமானது\n���ுழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த வைரமுத்து\nமைதா-கோதுமை மாவு: புரியாத புதிர்\nமேலாடை அணியாத ஜராவா ஆதிவாசிகள், சுண்ணாம்பு கல் குகை, சேற்று எரிமலை- அந்தமான் டூர் பகுதி-3\nபூமத்திய ரேகையில் நிகழும் அறிவியல் அற்புதம்.\nஆதி சங்கரரின் அத்வைதக் கொள்கை இன்றைக்கும் ஏற்கத் தக்கவையா\nபுது தில்லி பயணம் - தங்க சுற்றி பார்க்க டிப்ஸ்\nபெங்களூரு பன்னாரகட்டா உயிரியல் பூங்கா \nவங்கி கொள்ளையர் கதையில் வாழ்க்கைத் தத்துவங்கள்.\nமிகவும் சுவையான பக்கோடா: எளிய முறையில்.\nஅதிகம் வாசிக்கப் பட்டவை Top 10 [All time ]\nசிவன் மோகினியை விரட்டிய கதை, எந்த அளவுக்கு நம்பகமானது\nமைதா-கோதுமை மாவு: புரியாத புதிர்\nமிகவும் சுவையான பக்கோடா: எளிய முறையில்.\nபாவாடை அணியாமல் ஷகிலா குளிக்கும் படம் பார்க்க ஆசையா\nஉலக நாயகன்: யோக்கியன் வருகிறான் சொம்பை எடுத்து உள்ளே வை\nஇணையத்தில் கிடைக்கும் படங்களை Download செய்து தொலைக்காட்சியில் பார்ப்பதெப்படி\nசபரிமலை - சில உண்மைகள்..\nகத்தி: முருகதாஸு இன்னும் எத்தனை பேருக்கு மொட்டையடிப்பாரோ\nமேலாடை அணியாத ஜராவா ஆதிவாசிகள், சுண்ணாம்பு கல் குகை, சேற்று எரிமலை- அந்தமான் டூர் பகுதி-3\nஜெயதேவ் தாஸ் shared சரவணா ஸ்ரீ's post.\nவேர்க்கடலையில் கொழுப்புச் சத்து அதிகமாக இருக்கிறதே, அது எப்படி இரத்த அழுத்தத்தினை தடுக்கும்..\nவேர்க்கடலை, கடலை எண்ணெய் என்றதுமே முதலில் எல்லாருக்கும் ஞாபகத்துக்கு வருவது அதில் உள்ள கொழுப்புச் சத்துதான்.\nவேர்க்கடலை, கடலை எண்ணெயைப் பயன்படுத்தினால் இரத்த அழுத்த நோய் வரும், இதய நோய்கள் வரும் என்ற பயம் பரவலாக உள்ளது.\nஆனால் இந்தப் பயத்திற்கு எந்தவித ஆதாரமுமில்லை.\nவேர்க்கடலையில் கொழுப்புச் சத்து இருக்கிறது.\nஆனால் அது நல்ல கொழுப்பு, உடம்புக்குத் தேவையான கொழுப்பு.\nவேர்க்கடலையை ஏழைகளின் புரதம் என்று கூடச் சொல்லலாம்.\nஅந்த அளவுக்குப் புரதச் சத்து அதிகமாக உள்ளது.\nஅது மட்டுமல்ல, 30 விதமான ஊட்டச் சத்துகள் வேர்க்கடலையில் உள்ளன.\nசர்க்கரை வியாதிக்காரர்களுக்கு வேர்க்கடலை மிகவும் நல்ல உணவு.\nசர்க்கரை வியாதிகாரர்களுக்கு வேர்க்கடலை எப்படி நல்ல உணவாகிறது..\nநாம் சாப்பிடும் உணவுப் பொருட்கள் ஒவ்வொன்றிலும் இருந்து எந்த அளவுக்கு சர்க்கரை ரத்தத்தில் சேர்கிறது என்பதைக் கண்டறிந்து அளந்து வைத்திருக்கிறார்கள்.\nஅதை கி���ைசெமிக் இண்டெக்ஸ் என்பார்கள்.\nவேர்க்கடலையின் கிளைசெமிக் இண்டெக்ஸ் குறைவு.\nஅதாவது, வேர்க்கடலை சாப்பிட்டால் அதில் இருந்து உடம்பில் சேரும் சர்க்கரையின் அளவு மிக மிகக் குறைவு.\nஎனவே சர்க்கரை வியாதிக்காரர்கள் வேர்க்கடலையை எந்தவிதப் பயமுமின்றித் தாராளமாகச் சாப்பிடலாம்.\nமேலும் வேர்க்கடலையில் உள்ள மெக்னீசியத்திற்கு இன்சுலினைச் சுரக்கும் ஹார்மோன்களைத் துரிதப்படுத்தும் தன்மையும் உள்ளது.\nஇதுவும் சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு நல்லது.\nவேறென்ன மருத்துவ குணங்கள் வேர்க்கடலையில் உள்ளன..\nரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும் தன்மை சோடியத்துக்கு உள்ளது.\nவேர்க்கடலையில் சோடியத்தின் அளவு குறைவு.\nஎனவே வேர்க்கடலை சாப்பிடுவதால் இரத்த அழுத்தம் அதிகரிக்காது. குறையும்.\nவேர்க்கடலை சாப்பிட்டால் மலச்சிக்கல் ஏற்படாது.\nஇன்னொரு விஷயம், வேர்க்கடலை சாப்பிட்டவுடன், “சாப்பிட்டது போதும்’ என்ற திருப்தி மிக விரைவில் வந்துவிடும்.\nஎனவே வேர்க்கடலையைச் சாப்பிட்டு முடித்தவுடன் அடுத்து எதையாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றாது.\nஇதனால் சாப்பிடும் இடைவெளி அதிகரிக்கும்.\nஅடிக்கடி எதையாவது சாப்பிட்டு, எதையாவது கொறித்து உடல் எடையை அதிகரித்துக் கொள்ளமாட்டீர்கள்.\nவேர்க்கடலையில் வைட்டமின் ஏ, நீரில் கரையக் கூடிய வைட்டமின் பி3 போன்றவை அதிகமாக உள்ளன.\nஇந்த வைட்டமின்கள் கர்ப்பிணிகளுக்கு மிகவும் அவசியமானது.\nஇந்தச் சத்துப் பொருட்கள் குறைந்தால் பிறக்கும் குழந்தை நரம்புக் கோளாறுகளுடன் பிறக்க வாய்ப்புள்ளது.\nஎனவே கர்ப்பிணிகள் வேர்க்கடலையை அதிகம் சாப்பிட வேண்டும்.\nவேர்க்கடலையில் சில உயிர் வேதிப் பொருட்கள் உள்ளன.\nஅவை மனித உடலில் புற்றுநோய் உருவாகக் காரணமாக உள்ள செல்களை அழித்துவிடுகின்றன.\nகுறிப்பாக மார்பகப் புற்றுநோய், மலக்குடல் புற்றுநோய், நிணநீர்ப் பை புற்றுநோய் போன்றவை உருவாகக் காரணமாகும் செல்களை வேர்க்கடலையில் உள்ள உயிர் வேதிப் பொருட்கள் அழித்துவிடுகின்றன.\nவேர்க்கடலையில் நைட்ரிக் அமிலம் உள்ளது.\nவேர்க்கடலையைச் சாப்பிடுவதன்மூலம் உடம்பில் உற்பத்தியாகும் நைட்ரேட் ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்கிறது.\nஇதனால் ரத்தம் சீராக ஓடும்.\nநாம் சாப்பிடும் உணவு உடலில் சேர்ந்து சக்தியாக வெளிப்படுதல், உடலின் வளர்ச்சியாக உருமாறுதல், கழிவுகள் அகற்றப்படுதல் போன்றவை நிகழ்கின்றன.\nஇந்த நிகழ்ச்சிகளை வளர்சிதை மாற்றம் என்பார்கள்.\nஇப்படி வளர்சிதை மாற்றம் நடைபெறும்போது சில தேவையில்லாத பொருட்கள் ரத்தத்தில் சுற்றிக் கொண்டிருக்கும்.\nபின்பு அவை உடலுக்குத் தேவையில்லாத கொழுப்பாக மாறிவிடும்.\nமேலும் நாம் அனாவசியமான ஆங்கில மருந்துகள், ஒவ்வாமை உணவுகள் சாப்பிட்டால் அதிலுள்ள உயிர் வேதிப் பொருள்கள் தேவையில்லாமல் ரத்தத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் பொருட்களை கல்லீரலுக்குள் தள்ளிவிட்டுவிடும்.\nஇது டாக்ஸின் என்று உடலில் தங்கி பல்வேறு நோய்களுக்கு வித்திடுகின்றன.\nவேகவைத்த வேர்கடலை சாப்பிடுவதனால் தேவையில்லாத அந்தப் பொருட்கள் கழிவாகி வெளியேறிவிடும்.\nவேர்க்கடலை சாப்பிட்டால் நரம்பு மண்டலத்துடன் தொடர்புடைய நோய்கள் குறைந்துவிடும்.\nபார்க்கின்ஸன், அல்ஸீமர் போன்ற ஞாபக மறதி நோய்கள் வராமல் தடுக்க வேர்க்கடலை உதவும்.\nவேர்க்கடலையில் உள்ள உயிர் வேதிப் பொருள்கள் நரம்பு செல்களை நன்றாகச் செயல்படத் தூண்டிவிடுகின்றன.\nஅதனால் நரம்புகள் நன்றாகக் செயல்படுகின்றன.\nஇதிலுள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்ஸ் உடம்பில் உள்ள தேவையற்ற கழிவுகளை நீக்கிவிடும்.\nவேர்க்கடலையில் நல்ல கொழுப்பு இருக்கின்றது.\nவேர்க்கடலையில் இருந்து தயாரிக்கப்படும் கடலை எண்ணெயில் கொழுப்புச் சத்து அதிகம்தானே..\nஅது உடலுக்குக் கெடுதி ஆகுமா..\nதண்ணீரைச் சுட வைத்தால் கொஞ்சம் கொஞ்சமாகச் சூடேறி 100 டிகிரி சென்டிகிரேடு வெப்ப நிலை வந்தவுடன் தண்ணீர் கொதிக்கத் தொடங்கிவிடும்.\nஇதை நீரின் கொதிநிலை என்பார்கள்.\nஅதைப் போல எண்ணெயின் கொதிநிலையை ஸ்மோக் பாயிண்ட் என்பார்கள்.\nஎண்ணெய் கொதிக்கத் தொடங்கினால் அதில் உடலுக்குத் தேவையற்ற கெட்ட கொழுப்புகள் உருவாகிவிடும்.\nகடலெண்ணெயின் ஸ்மோக் பாயிண்ட் பிற எண்ணெய்களை விட அதிகம்.\nபிற எண்ணெய்களின் ஸ்மோக் பாயிண்ட் 275 இலிருந்து 310 வரை இருக்கிறது.\nஆனால் கடலை எண்ணெயின் ஸ்மோக் பாயிண்ட் 320.\nஇதனால் கடலை எண்ணெய்யைச் சமையலுக்குப் பயன்படுத்தும் போது அது எளிதில் கொதி நிலையை அடையாது.\nஅதாவது கெட்ட கொழுப்புகள் உருவாகாது.\nஅதே சமயம் கடலை எண்ணெய்யில் உள்ள நல்ல கொழுப்பு அப்படியே இருக்கும்.\nஇப்போது சொல்லுங்கள், கடலை எண்ணெய்யை சமையலுக்கு��் பயன்படுத்தினால் உடலுக்குக் கெடுதியா..\nஆனால் இதில் கவனிக்க வேண்டிய ஒன்று இருக்கிறது.\nசுத்திகரிக்கப்பட்ட கடலை எண்ணெயில் உடலுக்குக் கெடுதி தரும் கொழுப்பு இருப்பதற்கு வாய்ப்புள்ளது.\nஏனென்றால் எந்தவொரு எண்ணெய்யையும் சுத்திகரிப் பதற்காக பலமுறை அதிக வெப்பத்தில் கொதிக்க வைக்கிறார்கள்.\nஇதனால் உடலுக்குத் தீங்கு செய்யும் கெட்ட கொழுப்புகள் அதில் உருவாகக் கூடிய வாய்ப்பு உள்ளது.\nஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிடலாம்..\nவேர்க்கடலையைப் பச்சையாகச் சாப்பிடுவதைவிட, வேர்க்கடலையை அவித்தோ, வறுத்தோ சாப்பிடலாம்.\nஆனால் வேர்க்கடலையை எண்ணெயில் போட்டு வறுத்துச் சாப்பிடக் கூடாது.\nவேர்க்கடலையின் தோலை நீக்காமல் சாப்பிட வேண்டும். ஏனென்றால் அதில்தான் நிறையச் சத்துகள் உள்ளன.\nஒரு நாளைக்கு மாலை வேளைகளில் தின்கிற நொறுக்குத் தீனிகளுக்குப் பதிலாக 50 கிராம் வரை வேர்க்கடலை சாப்பிடலாம்.\nவேர்க்கடலையைச் சாப்பிடும்போது கசப்புச் சுவை வந்தால் அந்த வேர்க்கடலையைச் சாப்பிடக் கூடாது.\nகசப்பேறிய வேர்க்கடலையில் அஃப்லோடாக்ஸின் என்ற பொருள் இருக்கிறது.\nஇது வயிற்றின் ஜீரணத்தைப் பாதிக்கக் கூடியது.\nஎனவே புத்தம்புதிதான வேர்க்கடலையையே சாப்பிட வேண்டும்.\nநமது ஆய கலைகள் 64\n5. இலைப்பொட்டுக் (பத்திர திலகம்) கத்தரிக்கை;\n6. பல்வகை யரிசி பூக்களாற் கோலம் வைத்தல்;\n8. ஆடையுடை பற்களுக்கு வண்ணமமைக்கை;\n9. பள்ளியறையிலும் குடிப்பறையிலும் மணி பதிக்கை;\n11. நீரலை அல்லது நீர்க்கிண்ண இசை (ஜலதரங்கம்);\n15. மாலை முதலியன் அணிகை;\n17. சங்கு முதலியவற்றாற் காதணியமக்கை;\n21. குசுமாரரின் காமநூல் நெறி (கௌசுமாரம்);\n23. மடைநூலறிவு (பாகசாத்திர வுணர்ச்சி);\n25. நூல்கொண்டு காட்டும் வேடிக்கை;\n26. வீணை யுடுக்கைப் பயிற்சி (வீணை டமருகப் பயிற்சி);\n28. ஈற்றெழுத்துப் பாப் பாடுகை;\n30. சுவைத்தோன்றப் பண்ணுடன் வசிக்கை;\n31. நாடகம் உரைநடை (வசனம்) யிவற்றினுணர்ச்சி;\n32. குறித்தபடி பாடுகை (ஸமஸ்யாபூரணம்);\n33. பிரம்பு முத்தலியவற்றாற் கட்டில் பின்னுதல்;\n34. கதிரில் நூல் சுற்றுகை;\n36. மனைநூல் (வாஸ்து வித்தை);\n37. காசு, மணி நோட்டம் (நாணய ரத்னங்களின் பரிசோதனை);\n39. மணிக்கு நிறமமைக்கையும் மணியின் பிறப்பிட மறிகையும்;\n41. தகர்ப்போர் சேவற்போர் முதலிய விலங்கு பறவைப்போர்;\n42. கிளி நாகணங்கட்குப் பேச்சுப் பயிற்றுவகை;\n43. உடம்பு பிடிக்கையும் எண்ணைய் தேய்க்கையும்;\n44. குழூவுக்குறி (சங்கேதாக்ஷரங்களமத்துப் பேசுகை);\n45. மருமமொழி (ரகசிய பாஷை);\n46. நாட்டுமொழி யறிவு (தெசபாஷை யுணர்ச்சி);\n47. பூத்தேர் (புஷ்பரதம்) அமக்கை;\n48. முற்குறி (நிமித்தம்) அமைக்கை;\n50. ஒருகாலிற் கொள்கை (ஏகசந்தக்கிராகித்வம்);\n51. இருகாலிற் கொள்கை (துவிசந்தக்கிராகித்வம்);\n52. பிதிர்ப்பா (கவி) விடுக்கை;\n53. வனப்பு (காவியம்) இயற்றுகை;\n58. ஆடையணியுந் திறமை (உடுத்தலிற் சாமர்த்தியம்);\n61. பாவை (பொம்மை), பந்து முதலியன வைத்தாடுகை;\n62. யானயேற்றம், குதிரையேற்றம் பயிற்சி;\n64. உடற் (தேகப்) பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcanadian.com/tamil/index.php?cat1=9", "date_download": "2018-05-26T08:15:03Z", "digest": "sha1:BWPE57N2Q5X7KFDUWAW4OFFUBPYKU45I", "length": 9522, "nlines": 130, "source_domain": "tamilcanadian.com", "title": "", "raw_content": "\nயாழ்ப்பாணத்தின் வரலாறு, பாதுகாப்பு, பொருளாதாரம், நாட்டாரியல் இப்படிப் பல விடயங்களுடனும் பின்னிப் பிணைந்த சிறப்புடையது, ஹம்மன் ஹீல் என்றும் பூதத்தம்பி கேட்டை என்றும் வழங்கப்படும் கடற்கோட்டை பாக்கு நீரிணையூடாகச் சென்ற பன்நாட்டுக் கடற்பாதையில் இருந்து யாழ்ப்பாணப் பரவைக் கடலுள் நுழையும் வழியை அரண்செய்தது இக்கோட்டை...\nஅண்மையில் அறிவிக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத் தடையின் பின்னர் தமிழ்மக்களிடையே போருக்கான ஒரு எதிர்பார்ப்பும் தமிழரின் சேனைகளில், அதிலும் குறிப்பாக தமிழீழத் ...\nஇந்தியாவின் இரட்டை வேடம் அம்பலம்\nபெப்ரவரி 22 அன்று இந்திய நாடாளுமன்ற வரவு செலவுக் கூட்டத் தொடர் இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் உரையுடன் தொடங்கியது. பிரதிபா பாட்டீல் இந்தியில் நிகழ்த்திய அவரது உரையில் கூறியிருப்பதாவது....\nதமிழ்ப் பத்திரிகைகளில் ஆங்கில சொற்களை பார்க்கும் ஒவ்வொரு தடவையும் உங்களுக்கு குமட்டிக்கொண்டு வரும் உணர்வு ஏற்படுகின்றதா அந்த மாதிரியான தினசரிகளை நீங்கள் அடிக்கடி நிராகரித்து கண்டிப்பதுண்டா\nஇலவச இன அழிப்புத் திருமணங்கள்\nஇலங்கை ராணுவ முகாம்களில் அடைபட்டுக் கிடக்கும் விடுதலைப் புலிகளில் 53 ஜோடிகளுக்கு சமீபத்தில் திருமணம் செய்துவைத்த அதிபர் ராஜபக்ஷே...\nஉலகெங்கும் புலம்பெயர்ந்து வாழுகின்ற தமிழீழ மக்கள், தமது தாய்நாட்டின் விடுதலைப் போராட்டத்தின் வெற்றிக்காக, அளித்து வருகின்ற ஆதரவின் சக்தி மிகப்பலம் வாய்ந்த ஒன்றாகும்.\nதங்களது தார்மீகக் கடமையின் அவசியம் குறித்தும், முக்கியத்துவம் குறித்தும் அவர்கள் மிக நன்றாகவே அறிந்தும், புரிந்தும், தெளிந்தும் உள்ளார்கள்.\nஆகவே, புலம் பெயர்ந்த தமிழீழ மக்களின் தார்மீகக் கடமையின் அவசியம் குறித்தும், முக்கியத்துவம் குறித்தும் நாம் இன்றைய தினம் தர்க்கிக்க முன் வரவில்லை\nமாறாக, புலம்பெயர்ந்து வாழுகின்ற, தமிழீழ மக்கள் கொண்டுள்ள வலிமையின் பரிமாணத்தை வேறொரு தளத்தில் நின்று தர்க்கிப்பதுவே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்\nகப்பலில் வந்துகொண்டிருக்கும் தமிழ் அகதிகளை வரவேற்பதற்கான ஆயத்தங்களைச் செய்துகொண்டிருக்கும் கனடியத் தமிழ் மக்கள்\n200க்கும் அதிகமான தமிழ் அகதிகள் சிறிலங்கா அரசாங்கத்தின் பழிவாங்கல் நடவடிக்கையில் இருந்து தப்பி ஓடுகின்றனர் ஜனநாயக முறைப்படி கனடாவாழ் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்பட்ட கனடியத் தமிழ் தேசிய அவை உறுப்பினர்களும் பல கனடியத் தமிழ் அமைப்புகளும் ஒன்றிணைந்து கப்பலில் கனடாவை நோக்கி வந்து கொண்டிருக்கும் தமிழ் அகதிகளுக்கு உதவி செய்வது தொடர்பாக 2010ம் ஆண்டு ஓகஸ்ட் 4ம் திகதி ஒரு கலந்துரையாடலை நடத்தினர். more\nகலாசார மாற்றத்தில் இலங்கை அகதிகள்\nஇலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டுப் போரின் விளைவாக அங்கிருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்த அகதிகளின் வாழ்க்கை முறை மாற்றம் கண்டுள்ளது. அவர்களிடம் கலாசார மாற்றமும் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக தமிழகத்தின் \"தினமணி' பத்திரிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையொன்றில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ishayoga.org/program/tamil-isha-yoga-program/index?utm_source=tamilblog&utm_medium=banner_footer_473x292&utm_campaign=shambavi_pgm_promo_25thFeb2014", "date_download": "2018-05-26T08:03:08Z", "digest": "sha1:KIIT25L6XBJQHXJIZ4OMWO2IWQWUFB26", "length": 2878, "nlines": 38, "source_domain": "www.ishayoga.org", "title": "Yoga and Meditation Classes in Tamil-isha-yoga-program : What is Inner Engineering?", "raw_content": "\nஈஷா யோக மையம், கோவை\nதமிழ் நாட்டில் யோகா மற்றும் தியான வகுப்புகள்\nஉங்களுள் மலர்ந்து வளம் பெற ஒர் அற்புத வாய்ப்பை நீங்கள் உருவாக்கிக் கொள்ளுங்கள். இந்நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் உங்கள் வாழ்வை, உங்கள் பணியை, இந்த உலகை காணும் விதமே மாறிப்போகும் என்பது மட்டும் நிச்சயம்.\nஈஷா யோகா என்பது தொன்மையான யோக அறிவியலின் சாரமாய் வழங்கப்படுகிறது. தனியொரு மனிதரின் வளர்ச்சிக்கும், சுய முன்னேற்றத்திற்கும் மிக உறுதுணையாய் இந்த நிகழ்ச்சி விளங்கும். அவை எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு மனிதன் தன் முழு ஆற்றலுக்கு வாழும் திறன் பெறவும் இந்த பயிற்சி மிக்க துணையாய் இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkovil.in/2016/06/TiruvettakudiSundareswarar.html", "date_download": "2018-05-26T07:47:38Z", "digest": "sha1:WNDTC35ESFQHBSJJBINFYRHEZUVLYA3U", "length": 11812, "nlines": 77, "source_domain": "www.tamilkovil.in", "title": "அருள்மிகு சுந்தரேஸ்வர திருக்கோவில் (திருவேட்டக்குடி) - Tamilkovil.in", "raw_content": "\nHome சிவன் கோவில்கள் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம் அருள்மிகு சுந்தரேஸ்வர திருக்கோவில் (திருவேட்டக்குடி)\nஅருள்மிகு சுந்தரேஸ்வர திருக்கோவில் (திருவேட்டக்குடி)\nசிவன் கோவில்கள் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nகோவில் பெயர் : அருள்மிகு சுந்தரேஸ்வர திருக்கோவில்\nசிவனின் பெயர் : சுந்தரேஸ்வரர்\nஅம்மனின் பெயர் : சாந்தநாயகி\nதல விருட்சம் : புன்னை\nகோவில் திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 12 மணி வரை,\nமாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை.\nமுகவரி : அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோவில்,\n* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.\n* சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.\n* இது 112 வது தேவாரத்தலம் ஆகும்.\n* வில் ஏந்திய வேலவர்: இங்கு உற்சவர் வேடமூர்த்தி கையில் வில் மற்றும் சூலம் ஏந்தியும், அம்பாள் தலையில் பானையை வைத்தபடி வேடன் மனைவி போலவும் காட்சி தருவது வித்தியாசமான தரிசனம்.\n* சிவன் வேடராக வந்தபோது, அவருடன் முருகனையும் அழைத்து வந்தாராம். இதன் அடிப்படையில் இங்கு முருகனும் கையில் வில்லுடன் காட்சியளிக்கிறார். இவர் நான்கு கரங்களுடன் வள்ளி, தெய்வானையுடன் இருக்கிறார். ஒரே தலத்தில் சிவன், முருகன் இருவரையும் வில்லுடன் தரிசனம் செய்வது அபூர்வம்.\n* திருஞானசம்மந்தர் பதிகம் பாடிய சிவன், பிரகாரத்தில் தனிச்சன்னதியில் \"புன்னைவனநாதராக' அருளுகிறார். இவரது சன்னதியின் முன்புறம் சனீஸ்வரர், சம்மந்தர் இருவரும் இருக்கின்றனர். கிரக தோஷம் உள்ளவர்கள் இங்கு சிறப்பு பூஜைகள் செய்து வேண்டிக்கொள்கிறார்கள்.\n* பஞ்ச பாண்டவர்களில் ஒருவனான அர்ஜூனன் தனக்கு பசுபதாஸ்திரம் என்றும் ஆயுதம் வேண்டி கடுந்தவம் புரிந்தார். அவருடைய தவத்தினை பன்றி வடிவில் வந்த அரக்கன் கலைத்தார். அதனால் அரக்கனை ��ர்ஜூனன் தன்னுடைய வில் அம்பினால் வதம் செய்தார். அந்நேரத்தில் வேறொரு வேடன் தானே பன்றியைக் கொன்றதாகக் கூறி உரிமைக் கொண்டாடினார். இறுதியில் வேடனாக வந்தது சிவபெருமான் என்பதை அர்ஜூனன் உணர்ந்தார். சிவபெருமான் அர்ஜூனனுக்கு ஆயுதங்களில் உயரியதான பசுபதாஸ்திரத்தினை அளித்தார். இத்தலத்தில் முருகனும் வேடன் வடிவத்தில் வில்லேந்தி காட்சிதருகிறார். சிவபெருமானின் மகனான ஐயப்பன் தனது இரு மனைவியர்களுடன் காட்சியளிக்கின்றார்.\n* நல்ல நண்பர்கள் கிடைக்க, எதிரிகள் தொல்லை, ஆணவம் நீங்க இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.\nநாகரத்தினம் அரிய வீடியோ காட்சி\nஅருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில்,கோயம்புத்தூர்\nகோவில் பெயர் : அருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில் முருகன் பெயர் : உத்தண்ட வேலாயுத சுவாமி கோவில் திறக்கும் நேரம...\nஅருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில் முருகன் பெயர் : கனகாசல குமரன் கோவில் திறக்கும் நேரம் : காலை 5 மணி முதல் 8...\nஅருள்மிகு முருகன் திருக்கோவில் ,மருதமலை\nகோவில் பெயர் : அருள்மிகு முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : முருகனின் வேல் கோவில் திறக்கும் நேரம் : காலை 9 மணி 12 முதல் மணி வர...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், பச்சைமலை.\nகோவில் பெயர்: அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் , பச்சைமலை. முருகன் பெயர் : சுப்பிரமணிய சுவாமி கோவில் திறக்கும் நேர...\nஅருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில் பெருமாள் பெயர் : ரங்கநாத பெருமாள் அம்மனின் பெயர் : ரங்க...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை\nகோவில் பெயர் : அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை முருகன் பெயர் : சுப்ரமணியசுவாமி ( தண்டாயுதபாணி), ஸ்ரீ சிரகிரிவேலவன் ...\nஅருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில் முருகன் பெயர் : குக்கி சுப்ரமண்யர் திருக்கோவில் கோவில் திறக்கும் நேரம் : க...\nகோவில் பெயர் : அருள்மிகு அசலதீபேஸ்வரர் திருக்கோவில் சிவனின் பெயர் : அசலதீபேஸ்வரர் ( குமரீஸ்வரர்) அம்மனின் பெயர் : மது...\nகோவில் பெயர் : அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோ��ில். சிவனின் பெயர் : கபாலீஸ்வரர் அம்மனின் பெயர் : கற்பகாம்பாள் தல விருட்சம் : புன்...\nகோவில் பெயர் : அருள்மிகு ஆதிகேசவப்பெருமாள் திருக்கோவில் பெருமாள் பெயர் : ஆதிகேசவப்பெருமாள் அம்மனின் பெயர் : சவுந்திரவல்...\nதேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nவாசகர்கள் அனுப்பும் படங்கள் மற்றும் தகவல்கள் வெளியீடப்படுகின்றன.| காப்புரிமை பெற்ற படங்கள் இருந்தால் தெரியப்படுத்தவும் நீக்கிக் கொள்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isha.sadhguru.org/blog/ta/uyirthanmai-patri-aduthavar-solvathai-nambalama/", "date_download": "2018-05-26T08:22:24Z", "digest": "sha1:TRVJGQCCN6GBT3ASJLHQBXCVT5PSBVT2", "length": 7428, "nlines": 98, "source_domain": "isha.sadhguru.org", "title": "உயிர்த்தன்மை பற்றி அடுத்தவர் சொல்வதை நம்பலாமா? | Isha Tamil Blog", "raw_content": "\nகோடை மழைக்கு இதமாக சூப் ரெடி\nநினைத்ததெல்லாம் நடப்பதற்கு என்ன செய்ய வேண்டும்\nகனவுகண்ட ராஜனும் பலன் சொன்ன ஜோசியரும்\nபயிற்சிகளை புதிய நிலைக்கு எப்படி எடுத்துச்செல்வது\nயோகப் பயிற்சியும் முதுகுத்தண்டும்… சில சூட்சுமங்கள்\nதினமும் யோகா செய்ய போராட்டமா\nஎன்ன நிகழ்ந்துள்ளது Oct – Dec 2017 வரை\n2018 மஹாசிவராத்திரி தருணங்கள் குறித்து சத்குரு பகிர்கிறார்\nஅமைதி ஆனந்தம்… உங்களுக்கு போதுமா\nதியானலிங்கம் – ஆண்தன்மையும் பெண்தன்மையும் சரிசம நிலையில்\nஆதியோகிக்கு முன்னதாக எவருமே உண்மையை உணரவில்லையா\nகோடை விடுமுறையில் ஈஷா வித்யா மாணவர்கள் செய்தது\nமத்திய பிரதேச அரசு அதிகாரிகளுக்கு ஈஷாவில் வழங்கப்பட்ட பயிற்சி\nஈஷாவில் குழந்தைகளுக்கான சிறப்பு முகாம்\nபூச்சிக்கொல்லியை புறந்தள்ளி புரட்சி செய்யும் விவசாயி\nகுழந்தைகள் கற்றுக்கொள்ளும் குப்பை மேலாண்மை\nதினமும் என்னை கவனி என்கிறது மரம் – ஏன்\nஞானியின் பார்வையில், வீடியோ August 15, 2016\nஉயிர்த்தன்மை பற்றி அடுத்தவர் சொல்வதை நம்பலாமா\nஉயிரின் அடிப்படை என்னவென்று அறிந்துகொள்ளும் ஆர்வம் ஒருவருக்கு வந்துவிட்டால் அதுவே ஆன்மீக தேடுதலுக்கு வித்தாக அமையும் ஆனால், இதில் அடுத்தவர் சொல்லும் வார்த்தைகளை நம்பத்துவங்கினால், தேடல் முடிந்துவிடுகிறது. தற்போது சத்குரு சொல்லும் வார்த்தைகளை சிலர் தங்கள் அனுபவம் ஏதுமில்லாமல் அப்படியே நம்பத் துவங்குகின்றனர். இது எவ்வளவு அபத்தமென்று சத்குரு கூறுகிறார் ஆனால், இதில் அடுத்தவர் சொல்லும் வார்த்தைகளை நம்பத்துவங்கினால், தேடல் முடிந்துவிடுகிறது. தற்போது சத்குரு சொல்லும் வார்த்தைகளை சிலர் தங்கள் அனுபவம் ஏதுமில்லாமல் அப்படியே நம்பத் துவங்குகின்றனர். இது எவ்வளவு அபத்தமென்று சத்குரு கூறுகிறார் வீடியோவைக் காணுங்கள்\nஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ‘சத்குரு தமிழ்’ YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.\nPrevious articleகடவுள் மேலே இருக்கிறார் என்பது உண்மையா\nNext articleசுதந்திர தினத்தில் எல்லையற்ற சுதந்திரம் நோக்கி…\n“ஹோல்னெஸ் பயிற்சியில் கலந்து கொண்டது எனது வாழ்வில் ஒரு புதிய அனுபவம். இயற்கை விதிகளை உணர்ந்து மனிதன் தன்னை உணர்கிற போதுதான் முழுமை பெறுகிறான் என்பதை உணரவைக்கக்கூடிய ஒரு நிகழ்ச்சி. அதிலும் மிக அற்புதமானவை சத்குருவின் சத்சங்க உரைகள்” என்கிறார் தொல்.திருமாவளவன்… தொடர்ந்து படியுங்கள்\nஒரே கிளிக்கில் அமைதி, ஆனந்தம், ஆரோக்கியம்\nஇந்தக் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்ததா\nவாரம் ஒருமுறை உங்கள் மெயிலை தேடி வரும் ஈஷாவின் கருத்தாழமிக்க கட்டுரைகள் உங்கள் மனத்திற்கு புத்துணர்வூட்டி, உடலுக்கும், உயிருக்கும் உற்சாகத்தை அளித்திடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathirka.blogspot.com/2010/10/blog-post_21.html?showComment=1287736390961", "date_download": "2018-05-26T07:58:02Z", "digest": "sha1:HMHU4QTG7O343L4K7OJHXWN6QEUNF2O2", "length": 28541, "nlines": 97, "source_domain": "kathirka.blogspot.com", "title": "கதிர்கா: ரஜினி பூகம்பமா? கேலிச்சித்தரமா? அமெரிக்க பத்திரிக்கை அலசல்", "raw_content": "\nஎந்திரன் வெளியாவதற்கு சில தினங்களுக்கு முன் ஸ்லேட் என்ற அமெரிக்க இணையத்தளத்தில் ரஜினிகாந்த் பற்றிய ஒரு கட்டுரை வெளியானது. அதை எழுதியவர் Grady Hendrix என்ற ஆங்கிலேய எழுத்தாளர்.\nஅவருக்கு எந்தளவுக்கு இந்திய திரைப்படங்களின் குறிப்பாக தமிழ் திரைப்படங்களின் பாரம்பரியம் தெரிந்திருக்கும் என்று அவரின் இந்த கட்டுரை மூலம் உணர முடியவில்லை. ஆதலால் இந்த கட்டுரை ரஜினி என்ற பிம்பத்தை வானாளவ புகழ்கிறதா அல்லது வஞ்சப்புகழ்ச்சியில் புகழ்கிறதா என்பதை இதை வாசிக்கும் உங்களிடமே விட்டுவிடுகிறேன்.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - நீங்கள் அறியாத மிகப்பிரபலமான நடிகர்\nஜாக்கிச்சான் ஆசியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருப்பதில் ஆச்சரியம் இல்லை. ஏனெனில் எண்பதுகளிலிருந்து நடிப்பதுடன் இல்லாமல், தயாரிப்பாளாரகவும், இயக்குனராக��ும் இருந்துவந்தாலும், ரஷ் ஹவர், கராத்தே கிட் என பல ஹாலிவுட் படங்களின் மூலமும் கோடிக்கணக்கில் சம்பாதிப்பவராக இருக்கிறார். ஆனால் ஆசியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகரில் இரண்டாவது இடம் யாருக்கு என்று கண்டிப்பாக உங்களால் கண்டிப்பாக யூகிக்க முடியாது. வழுக்கை தலையுடன் நடுத்தர வயது தொப்பையுடன் இந்தியாவில் தமிழ்நாடு என்ற இடத்திலிருந்து, எண்பதுகளில் காலாவதியான மீசையுடன் இருப்பாரென்று கண்டிப்பாக யூகித்திருக்க மாட்டீர்கள்.\nரஜின்காந்த் என்ற அவர் சாதாரண நடிகர் மட்டுமல்ல, யாருடைய கட்டுப்பாட்டுக்கும் அடங்காதவர். அவரை வர்ணிக்க வேண்டுமெனில், புலிக்கும் புயலுக்கும் பிறந்த ஒருவர் நிலநடுக்கத்தை மணம் செய்தால் அவருக்கு பிறப்பது ரஜின்காந்தாக இருக்கும். அதாவது அவர் படங்களில் கூறப்படுவது போல் சூப்பர் ஸ்டார் ரஜின்காந்தாக இருக்கும்.\nநீங்கள் இதுவரை ரஜின்காந்தை பற்றி கேள்விப்படவில்லை என்றால் அக்டோபர் ஒன்று அன்று அறிந்து கொள்வீர்கள். அன்று தான் அவரின் எந்திரன் என்ற திரைப்படம் உலகம் முழுதும் வெளியாகிறது. அந்த படமே இந்தயாவில் இதுவரை தயாரிக்கப்பட்ட படங்களில் அதிக செலவில் தயாரானது ஆகும். உலக அரங்குகளில் இரண்டாயிரம் பிரிண்டுகளுக்கு மேல் ஒரே நேரத்தில் வெளியாகிறது. இந்தளவு அதிக செலவுக்கு காரணம், சண்டைக்கு யூவான் வோ-பிங் (The Matrix), அனிமேஷனுக்கு ஸ்டான் வின்ஸ்டன் ஸ்டூடியோ (Jurrassic Park), ஸ்பெசல் எபக்ட்ஸூக்கு ஜியார்ஜ் லூகாஸ், இசைக்கு ஏ.ஆர். ரகுமான் (Slumdlog Millionaire) என பல ஹாலிவுட் கலைஞர்கள் பணியாற்றி இருக்கிறார்கள். இருந்த போதும் இவ்வளவு செலவையும் மீறி இந்த படம் வணிக ரீதியாக வெற்றி பெறும் என அதன் தயாரிப்பாளர்கள் நம்ப காரணம் இது ரஜின்காந்த் என்ற நடிகரின் படம் என்பதால்.\nஅறுபத்தி ஒன்று வயதில் இதுவரை நூற்றி ஐம்பது படங்களுக்கு மேல் நடித்திருந்தாலும் அவர் முழுமையான பாலிவுட் நடிகரல்ல. அவர் பாலிவுட்டைவிட சிறிய எல்லையில் வியாபாரமாகும் தமிழ் மொழியின் நடிகர் மட்டுமே. தமிழ் திரையுலகம் ஒளிப்பதிவாளர்களுக்கும் பரபரப்பான கதைக்களங்களுக்கும் பிரபலமானதாகும். ஆனால் இவரை விமர்சனங்களுக்கு (அவை நல்லவையாக இருந்தாலும்) அப்பாற்பட்டவராக நம்புவதே மற்ற பாலிவுட் நடிகர்களின் ரசிகர்களுக்கும் இவரது ரசிகர்களுக்கும் உள்ள வேறுபாடு. மற்ற பாலிவுட் நடிகர்களின் ரசிகர்களை கேட்டால் அந்த நடிகர்களின் குறைகளையும் சொல்வார்கள். உதாரணத்துக்கு ஹிருத்திக் சின்ன பையன் போல் இருக்கிறார், ஷாருக்கான் தவறுகள் புரிகிறார், அமிதாப் பச்சன் தொப்பி அணிகிறார் என்று ஏதாவது சொல்வார்கள், ஆனால் ரஜின்காந்தை பற்றிக் கேட்டால் அவர்கள் சொல்வது அவரின் பெருமைகளாகத்தான் இருக்கும். அவர்களை பொறுத்தவரை ரஜின்காந்த் என்பவர் சாதாரண நடிகர் அல்ல, அவர் ஒரு மாமனிதர்.\nஇந்திய இணையத்தளங்கில் அவரைப் பற்றிய பல நகைச்சுவைத் துணுக்குகள் உண்டு (உ.ம்: ரஜின்காந்தை ஒருமுறை பாம்பு கடித்துவிட்டது. நான்கு நாட்கள் கழித்து அந்த பாம்பு இறந்தே விட்டது என்று அவரது தீரத்தைப்பற்றி பல துணுக்குகள் காணலாம்). திரையில் அவர் விரலை நீட்டி பேசினால் பிண்ணனியில் சாட்டை சுழலும் சத்தம் வருமளவுக்கு அவரது பலத்தின் பிம்பம் காட்டப்படுகிறது. அதுமட்டுமல்ல திரையில் அவர் கோபபட்டால், கட்டுக்குள் வைக்க முடியாத மனிதக்குரங்கு நெஞ்சில் அடித்து தன் கோபத்தை தெரிவப்பது போலவும், புலி கர்ஜிப்பது போலவும் காட்டப்பட்டு அவரத் கோபத்தின் அளவுகோல் அத்தகையது என்று காட்டப்படுகிறது. திரையில் அவர் பஞ்ச் டயலாக்குகள் பேசும் நேரங்களில் ரசிகர்களை கவரும் வண்ணம் பிண்ணனி இசை ஆழப்படுத்தபடுகிறது. 'நான் எப்படி வருவேன் எப்படி வருவேன் என் தெரியாது. ஆனா வரவேண்டி நேரத்துல கட்டாயம் வருவேன்', 'சொல்றத மட்டமில்ல சொல்லாததயும் செய்வேன்' என்பதெல்லாம் அவரது குழப்பமான பஞ்ச் டயலாக்களுக்கு சில உதாரணங்கள். அவரது சண்டைக்காட்சிகளில் அடி வாங்குபவர்கள் மினிவேனில் முன் கண்ணாடி வழியாகவும் பிண் கண்ணாடி வழியாகவும் பறப்பதும் சர்வசாதாரணம்.\nஅவரது படங்களில் நகைச்சுவை, சண்டை, இசை (பெரும்பாலும் ஏ.ஆர். ரகுமான்) ஆகியவை சற்று தூக்கலாக இருக்கும். சந்திரமுகி (2005) என்ற படத்தில் மனநல மருத்துவராக வந்து பிறரின் முகத்தை வைத்தே மனதை அறிபவராக நடித்திருப்பார். அந்த படம் கல்யாணத்தில் ஆரம்பித்து, பின்னர் பேய் பங்களா என்ற பயணித்து நூற்றுக்கணக்கான பட்டங்களின் மூலம் வானத்தில் சூப்பர் ஸ்டார் என எழுத வைத்தப்பதாக படம் தொடங்கும். முடிவில் பட்டாசுகளுக்கு மத்தியில் நூற்றுக்கணக்கான புறாக்கள் பறக்க, அரைகுறை ஆடையணிந்த ஒரு கராத்தே வீரனை அவர் மேலிருந்து அடித்து வீசுவதாக படம் முடியும். அந்த படம் அதுவரை வந்த ஏனைய தமிழ் படங்களைவிட வணிக ரீதியாக வெற்றி பெற்றதோடு, அவற்றைவிட அதிகமாக, கிட்டதட்ட எண்ணூறு நாட்கள் ஓடியது. அதுமட்டுமல்ல அந்த படம் ஜெர்மணியில் Der Geisterjäger என்ற பெயரில் வெளிவந்து குறிப்பிட்ட அளவில் வெற்றியும் பெற்றது.\nரஜின்காந்த் இருந்தால் திரையில் காமிரா மேலே கீழே அங்கே இங்கே என சுழன்று கொண்டே இருக்கும். படத்தொகுப்பும் அவர் மற்றவர்களை எவ்வளவு வேகமாக அடிக்கிறார் என்று உணர முடியாத அளவுக்கு வேகமாக ஈடு கொடுக்கும். அவரது எல்லா படங்களிலும், படத்தின் அவரது பெயரென்னவோ அதுவே அந்த படத்தின் பெயராக இருக்கும். அதுமட்டுமல்ல, எந்த படத்திலும் அவர் தோன்றும் முதல் காட்சியில் அந்த படத்தின் தலைப்பைக் கொண்டு ஆரம்பிக்கப்படும் பாட்டு மட்டுமல்ல, அவர் தோன்றும் விதமே பார்க்கும் நமக்கு மடத்தனமாகத்தான் இருக்கும்.\nபடையப்பா (1999) என்ற படத்தில் அவரிடம் ஒருவன் யார் நீ என்று கேட்க அதற்கு நான்கு நிமிடப்பாடலுடன் ஹார்மோனிக்காவில் இசைப்பது, காற்றில் விளையாடுவது, பிரமாண்டமான கராத்தே காட்சிகளை மேற்பார்வை இடுவது, இறுதியில் குழந்தையாக மாறுவது என அவர் செய்யும் கேலிக்கைகள் அப்பப்பா அத்துடன் அந்த பாடல் முடியவில்லை, அதற்கு பிறகு அந்த கிராமத்து தலைவன் அவரின் பாட்டு திறமையை பாராட்ட, முப்பதடி உயரம் நிற்கும் மனிதர்களான கோபுரத்தில் ஏறி, மண் குடத்தை உடைக்க, பட்டாசுகள் வெடிக்க, மறுபடி அவரது கேலிக்கைகள் தொடரும்.\nஎன்னதான் கேலிக்கையாக இருந்தாலும் அதில் உள்ள நம்ப முடியாத செயல்கள் கண்டிப்பாக முட்டாள்தனம்தான். சிவாஜி(2007) என்ற படத்தில் கணிப்பொறி வல்லுனராக வந்து அரசியல் மற்றும் வணிகத்துறையில் ஏமாற்றும் பணக்காரர்களை பழிவாங்குவார். Matrix படத்தில் உள்ளது போல் துப்பாக்கி தோட்டாக்கள் பறக்க, கிட்டார் துணை கொண்டு அவர்களை அடிப்பதும். ஸ்பெயினிலுள்ள Guggenheim Bilbao மியூசியம் முன் நின்று 'அப்பத்தா வைச்ச கருப்பே, இப்பத்தான் செக்கச்சிவப்பே' என்று பாடவதும் அந்த மொத்த படமும் அடிதடியுடன் ரசிகர்களை உசுப்பேத்தும் வகையிலேயே அமைந்திருக்கும்.\nகேலிக்கைகளாக உணரப்பட்டாலும் ,அத்தகைய செயல்களே அவரின் அடையாளம். அவர் தலையில் துண்டு கட்டினால் கூட காளையை அடக்கப்போவது போல் ஸ்டைலாக செய்வதும், க���லிங் கிளாஸ் அணிவது ஏதோ லாஸ் வேகாஸில் நடக்கும் கண்காட்சிபோல் பார்க்கப்படுவதும் அவரது அடையாங்களே. அவரது நடிப்பே ஏதோ புதிய வகை ஜப்பானிய கபூக்கி நடனம் போன்று ஸ்டைலுடனே அடையாளப்படுத்தபடுகிறது. அவரது இந்த பாடலைப்போல 'நீ நடந்தால் நடை அழகு, நீ சிரிக்கும் சிரிப்பு அழகு' என்று அவரது எல்லா அசைவுகளையுமே ஸ்டைலாக அர்த்தம் செய்யப்படுகிறது. பாலிவுட் படங்கள் பெரும்பாலும் ஹாலிவுட் படங்களை காப்பி அடித்து கொண்டிருக்க, இவரது படங்கள் இன்னமும் அம்மா சென்டிமென்ட், பெண்களுடன் மோதல், ஏழைக்கு உதவுதல் என்ற வட்டத்திலேயே இருக்கிறது.\nபாலிவுட் படங்களில் MTV வகை பாடல்களின் ஆதிக்கத்தால் தவிர்க்கபட்டுவரும் மசாலா வகை நடனங்கள் இன்னும் இவர் படங்களில் உயிர் வாழ்கின்றன். அவரது படப்பாட்டுகளில் கூறப்படுவதுபோல் அவரிடம் மற்றவர்களை வசிக்கும் காந்த சக்தி இருக்கிறது. அது மட்டுமல்ல, அவர் இந்திய எல்லைக்குள்ளேயே வளர்ந்து விருட்சமாய் வேரூன்றி இருக்கும், ஹாலிவுட் தேவைப்படாத, கதாநாயகன். சூப்பர் ஸ்டார் என்ற அடைமொழியுடன் ஆரம்பிக்காத, அவர் முதல்முறை தோன்றும்போது அவரது புகழ்பாடும் பாட்டில்லாத, மிகவும் கடினமான திரைக்கதை இல்லாத, ஒரு அடியில் எதிராளி மின்கம்பத்தை உடைத்துக்கொண்டு விழும் சண்டை இல்லாத படம் கண்டிப்பாக அவர் படமாக இருக்காது.\nஅவருடைய இத்தகைய கேலிக்கை ஷேஷ்டைகள் சிரிப்புக்குள்ளவையாக இருக்கலாம். ஆனால், இந்த அக்டோபர் ஒன்றாம் தேதி வெளியாகும், அவர் எந்திர மனிதனாக நடித்திருக்கும் எந்திரன் என்ற படம் கண்டிப்பாக சரித்திரம் படைக்கும். ஏனெனில் பிரஞ்சில் புகழ்பெற்ற நடிகரான Cyrano de Bergerac போல் இந்தியாவின் ஸ்டைல் மன்னர் அவர். அவருக்கு பின்னரும் அவரது புகழும் ஸ்டைலும் கண்டிப்பாக மக்களின் நினைவில் இருக்கும்.\nடிஸ்கி 1 - இங்கே இவர் ரஜினிய பாராட்டியிருக்காரா இல்ல பந்தாடியிருக்காரா\nடிஸ்கி 2 - இந்த கட்டுரையுடன் இந்த செய்தி முடியவில்லை. இதற்கு சம்பந்தப்பட்ட இன்னொரு பக்கமும் உண்டு. மீண்டும் சந்திப்போம்.\nடிஸ்கி 3 - ரொம்ப கஷ்டப்பட்டு தமிழாக்கம் செய்திருக்கேனுங்க. கொஞ்சம் Tamil10, TamilVeli, Indly எல்லாத்துலேயும் ஓட்ட பார்த்து போடுங்க.\nகண்டிப்பாக ரஜினியை பந்தாடவில்லை. ரஜினியை பற்றி எதுவுமே தெரியாத ஒருவர் முதன் முதலாக, ஒட்டுமொத்தமாக ரஜினியின் ப���ங்களை பார்த்தபின் ஒரு கட்டுரை எழுதினால் எப்படி இருக்குமோ அப்படித்தான் உள்ளது. தமிழாக்கத்துக்கு நன்றி\nபுலிக்கும் புயலுக்கும் பிறந்த ஒருவர் நிலநடுக்கத்தை மணம் செய்தால் அவருக்கு பிறப்பது ரஜின்காந்தாக இருக்கும்.\nகட்டாயம் புகழவில்லை, கலாய்த்திருக்கிறார் என்பதில் உங்களுக்கு என்ன சந்தேகம்\nஅவர் கலாய்த்ததை விட நீங்கள் (மொழிபெயர்ப்பில்) செ(ம்)மையாக கலாய்த்திருக்கிறீர்கள்.\nஉ_ம்: // கேலிக்கைகளாக உணரப்பட்டாலும்//\n'சன்'னிடம் கூலி வாங்கிய ஒருவர் மனசாட்சி உறுத்தலில் உண்மையை எழுதியிருக்கிறார்.\nஇலங்கைக்கும் இந்த ஆட்டுக்குட்டிங்களுக்கும் சம்பந்த...\nரஜினி: ஏமாற்றியதா இந்தியா டுடே\nபி.ஹச்.டி படித்துவிட்டு தரை கூட்டும் 5000 பேர்\nபரிசல்காரனின் சவால் சிறுகதை தொகுப்பு\nகாமினியின் கென்னல் டைமண்ட் (சவால் சிறுகதை)\nரொம்ப அர்ஜென்டு - சிறுகதை\nஒரு பஸ்ஸும் பாவனாவும் பின்ன அந்த கிழவியும் - சிறுக...\nஎந்திரன் பார்த்திட்டேங்க - சிறுகதை\nபிட் நோட்டீஸ் - 10/01/10\nரஜினி: ஏமாற்றியதா இந்தியா டுடே\nஎந்திரன் பார்க்கலையோ - சிறுகதை\nபி.ஹச்.டி படித்துவிட்டு தரை கூட்டும் 5000 பேர்\nதீபாவளி மலர் - மின்னிதழ்\nஒரு பஸ்ஸும் பாவனாவும் பின்ன அந்த கிழவியும் - சிறுகதை\nஎந்திரன் பார்த்திட்டேங்க - சிறுகதை\nபரிசல்காரனின் சவால் சிறுகதை தொகுப்பு\nஇலங்கைக்கும் இந்த ஆட்டுக்குட்டிங்களுக்கும் சம்பந்தம் இல்லை - சிறுகதை\nஎந்திரன் அமெரிக்காவில் நாளை ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/print_post.php?f=47&p=6296", "date_download": "2018-05-26T08:25:53Z", "digest": "sha1:RGHE665RIEH5E3BJ45NHBOOF76LJ6FUU", "length": 3106, "nlines": 16, "source_domain": "poocharam.net", "title": "பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum • Post Print View", "raw_content": "பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nகாளிபிளவரை சமைக்கும் முன் அவற்றை கொஞ்சம் கொதிக்க வைத்த உப்பு நீரில் சிறிது நேரத்திற்கு முக்கி எடுக்கவும். அதனால் அந்த பூக்களுக்குள் உள்ள கண்ணுக்குத் தெரியாத சிறு பூச்சிகள் விலகிவிடும்.\nகுக்கரில் பருப்பை சமைக்கும் போது, ஒரு சிறுபிடி மஞ்சள் தூளையும், ஒரு ஸ்பூன் நிறைய நெய்யையும் அதற்குள் சேர்த்து விடுங்கள். அதிலிருந்து வரும் மனத்திற்கே, அனைவரும் ஒரு பிடி பிடித்துவிடுவார்கள்.\nநன்றாக காய்ந்து போன பிரட், பன் போன்றவைகளை எடுத்து தண்ணீர் கலந்து பிசைந்து விடுங்கள். நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம், பூண்டு போன்றவற்றுடன் கொஞ்சம் உப்பை சேர்த்து மாவாக ஆக்கி விடுங்கள்.\nகொஞ்சம் எண்ணெயை சுட வைத்து இந்த கலவையை வடை சுடுவது போல் போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து விடுங்கள். பஜ்ஜிகளுக்கு போட்டியாக சூப்பர் சுவையாக இருக்கும்.\nசப்பாத்திக்கு மாவு உருட்டும் போது அந்த உருட்டு பலகையின் கீழ் ஒரு சமையலறை துணியை போட்டுக் கொள்ளுங்கள். இதனால் அந்த பலகை ஆடாமலும் விலகாமலும் இருக்கும், நீங்களும் வேகமாக மாவை தேய்க்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/actress-kasthuri-tweets-about-lpg-cylinder-issue-117080100038_1.html", "date_download": "2018-05-26T08:25:49Z", "digest": "sha1:JHUF3BS2CU7XUPPU7SBHXIUD3HBC2F7I", "length": 12629, "nlines": 166, "source_domain": "tamil.webdunia.com", "title": "மக்களை கட்டு கட்டா கட்டிப்புட்டு, மந்திரிங்க கட்டு கட்டா கட்டுறாங்க: டுவிட்டரில் கொந்தளிக்கும் கஸ்தூரி! | Webdunia Tamil", "raw_content": "\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமக்களை கட்டு கட்டா கட்டிப்புட்டு, மந்திரிங்க கட்டு கட்டா கட்டுறாங்க: டுவிட்டரில் கொந்தளிக்கும் கஸ்தூரி\nமக்களை கட்டு கட்டா கட்டிப்புட்டு, மந்திரிங்க கட்டு கட்டா கட்டுறாங்க: டுவிட்டரில் கொந்தளிக்கும் கஸ்தூரி\nசமையல் எரிவாயு மானியம் ரத்த செய்யப்படுவதாக சமீபத்தில் தகவல் பரவி வந்தது. இதனையடுத்து இந்த ரத்து தொடர்பாக நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து கூறியுள்ளார்.\nசமீப காலமாக நடிகை கஸ்தூரி டுவிட்டரில் ஆக்டிவாக செயல்படுகிறார். குறிப்பாக அரசியல் தொடர்பாக பல கருத்துக்கள் கூறி வருகிறார். அவை வைரலாகவும் பரவுகிறது. இந்நிலையில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் சமையல் எரிவாயு மானியம் முழுவதும் ரத்து செய்யப்படுவதாக பரவிய தகவல் தொடர்பாக கருத்து கூறியுள்ளார்.\nகாஸ் மானியத்தை ரத்து செய���துவிட்டு, மாதந்தோறும் சிலிண்டருக்கு 4 ரூபாய் உயர்த்தவும் அரசு முடிவு செய்ததாக கூறப்பட்டது. மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இது கஸ்தூரியை கொந்தளிக்க வைத்துள்ளது.\nரேஷன் கட்டு காஸ் கட்டு பவர்கட்டு தண்ணீர் கட்டு.\nமக்களை கட்டு கட்டா கட்டிப்புட்டு\nமந்திரிங்க கட்டு கட்டா கட்டுறாங்க.#விளங்கும்.#இம்சைஅரசன்\nஇது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டுவிட்டில், ரேஷன் கட்டு காஸ் கட்டு பவர்கட்டு தண்ணீர் கட்டு. மக்களை கட்டு கட்டா கட்டிப்புட்டு மந்திரிங்க கட்டு கட்டா கட்டுறாங்க. #விளங்கும் #இம்சைஅரசன் என அவர் கூறியுள்ளார்.\nமேலும் எம்பி, எம்எல்ஏக்களின் சலுகைகளை குறைப்பதற்கு பதிலாக ஏன் ஏழை நடுத்தர மக்களை அடிக்கிறீர்கள் என அவர் சாடியுள்ளார்.\nமுட்டை ஊழல் அம்பலம் ; களத்தில் குதித்த ரசிகர்கள் : அறிவுரை வழங்கிய கமல்ஹாசன்\nஜெயலலிதா சமாதி என்பது புத்தருக்கு ஞானோதயம் கொடுத்த போதிமரமா\nஅண்ணா சாலையில் ஆபாச நடனம் - கண்டு கொள்ளாத போலீசார் (வீடியோ)\nஉங்கள் ஓட்டு ஓவியாவிற்கே ; வாக்கு சேகரிக்கும் ரசிகர்கள் : இது என்னடா அக்கப்போர்\nகமல்ஹாசன் முதல்வராகலாம்; ரஜினிக்கு வாய்ப்பு இல்லை: பிரபல ஜோதிடர் கணிப்பு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tn-tourguide.blogspot.com/2010_02_01_archive.html", "date_download": "2018-05-26T08:17:03Z", "digest": "sha1:EYSN6DIP5DSO6H4SPX3XJXY7TGDF4EJY", "length": 59441, "nlines": 242, "source_domain": "tn-tourguide.blogspot.com", "title": "\"தமிழக சுற்றுலா\": February 2010", "raw_content": "\nசெட்டிநாட்டு வீடுகள் - பாகம் 2 - Chettinad Houses part 2\nசெட்டிநாட்டு வீடுகளை பற்றி போன பதிவில் கூறியிருந்தேன்.. இன்றும் செட்டிநாட்டு வீடுகளைப் பற்றிப் பார்க்கலாம். இந்த வீடுகளின் சுவர்கள் முழுவதும் சிறப்பான கலவை கொண்டு பூசப்பட்டுள்ளது. இந்த கலவை முட்டை ஓடுகள், எலுமிச்சை சாறு, வாசனை பொருட்கள் போன்ற பலவற்றை கொண்டு செய்யப்படுகிறது. இந்த கலவை கொண்டு சுவர்கள் பூசப்படுவதால் வீடு வெயில் காலங்களில் கூட குளிர்ச்சியாக இருக்கும். இந்த கலவையை குளிர்சாதனப் பெட்டிக்கு ஒப்புமைப் படுத்தலாம். இந்த கலவையைப் பயன்படுத்துவதால் சுவர்கள் பொலிவுடன் விளங்குவதோடு சுத்தப்படுத்துவதற்கு எளிதாகவும் இருக்க��றது. இந்த வீடுகள் மிக உயரமாகவும் , காற்றோட்டம் நிறைந்ததாகவும் இருக்கின்றன. இந்த வீடுகளின் தரைகள் சிமெண்டால் பூசப்பட்டு பின்னர் வண்ணமாக்கப்பட்டுள்ளன. சில வீடுகளின் தரைகள் ஆத்தங்குடி கற்களால் கட்டப்பட்டவை.\nஇந்த வீடுகளின் நடுவில் இருக்கும் வெட்டவெளியான இடம் வெளிச்சத்தையும் காற்றோட்டத்தையும் வழங்குகிறது. இந்த இடம் மூலம் மழை நீரை சேமிக்கலாம். அதாவது மழை பெய்யும் போது தண்ணீர் இந்த இடத்தில் விழுந்து கொடுக்கப்பட்டிருக்கும் வழியே சென்று சேமிக்கப்படுகிறது. இந்த வழியை மழை பெய்யாத காலங்களில் அடைக்க அதெற்கென்று செதுக்கப்பட்ட கல் உபயோகப்படுத்தப்படுகிறது. பல வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் பெல்ஜியம் கண்ணாடிகளால் ஆனவை.\nவீடுகளைப் பற்றி சில தகவல்களைத் தெரிந்து கொண்டீர்கள்.. இப்போது இங்கு இருக்கும் மேலும் பல விஷயங்களை தெரிந்துகொள்ளலாம். அப்படி என்ன இந்த வீடுகளுக்குள் இருக்கும் அரிய மரச்சாமான்கள், பித்தளைச் சாமான்கள், ஓலைகளால் ஆன கலைப் பொருட்கள் போன்றவை இருக்கும்.. அதற்கும் மேலாக செட்டிநாட்டு உணவு வகைகளை ஒரு கை பிடிக்கலாம். உணவு வகைகளை பற்றி குறிப்பிடும் போது நொருக்குத் தீனிகளைப் பற்றியும் சொல்ல வேண்டும்.. செட்டிநாட்டுக்கு என்றே நொருக்குத்தீனிகள் இருக்கின்றன, உதாரணமாக சிலவற்றைக் குறிப்பிடுகிறேன். உக்காரை , கந்தரப்பம், கருப்பட்டி பணியாரம், வெள்ளைப் பணியாரம் , கவுனியரிசி , பால் பணியாரம் , தேன்குழல் , சீப்பு சீடை, மனகோலம் போன்ற என்னற்றவை இங்கு பிரபலம். சிலவற்றை நாம் அறிந்திருக்கக்கூட முடியாது. இந்த உணவு வகைகள் அனைத்தும் சுவையுடன் இருப்பது மட்டுமல்லாமல் நம்மை சாப்பிடத் தூண்டுபவை.\nபனை ஓலைகளைக் கொண்டு பல வடிவங்களில் பெட்டிகளை கையால் செய்து உபயோகப்படுத்துகின்றனர். இந்த பெட்டிகள் பல வண்ணங்களில் பல வடிவங்களை இருக்கின்றன. ஒய்வு நேரங்களில் இவர்கள் செய்த எம்ப்ராயடரி இன்று வீடுகளில் காட்சிப் பொருட்களாக விளங்குகிறது. எம்ப்ராயடரி என்றால் தற்போது உள்ளது போல அல்ல வெறும் x வடிவத்தில் துணி முழுவதையும் வண்ண நூல்களால் நிறப்பி உருவாக்கியுள்ளனர். பித்தளைப் பாத்திரங்கள் எல்லாம் பெரிது பெரிதாய் நிற்கின்றன் இந்த வீடுகளில்.. மரச் சாமாண்கள் கலை நயத்தோடு சிறிதும் பெரிதுமாக இருக்கின்றன. அனைத்து���் அழகாக செதுக்கப்பட்டுள்ளன. முன்னாட்களில் செட்டிநாட்டுத் திருமணங்கள் திருவிழா போல் ஒரு வாரம் நடைபெற்றன என்று கூறுவர், ஆனால் இப்போது வெறும் மூன்று நாட்களே நடைபெறுகின்றன. கீழுள்ள வீடியோவைப் பார்த்து செட்டிநாட்டுத் திருமணங்களைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளுங்கள்.\nவீடுகள் என்று தலைப்பில் கூறிவிட்டு இதை எல்லாம் எதற்கு கூறுகிறேன் எனக் கேட்கலாம்.. இவை அனைத்தும் இந்த வீடுகளின் பாரம்பரியத்தையும் கலைநயத்தையும் கூற இந்த வீடுகளில் இருப்பவை. என்னைக் கேட்டால் செட்டிநாட்டு மக்கள் இவற்றைப் பாதுகாக்கவும் அடுத்த தலைமுறையினருக்கு கற்றுக் கொடுக்கவும் மறந்துவிட்டார்கள்.. ஆனால் உணவுப் பொருட்கள் மட்டும் இன்றுவரை நடைமுறையில் உள்ளன.\nஇந்த வீடுகளில் சில வீடுகள் மற்றுமே சுற்றுலாத் தளமாக விளங்குகிறது. நீங்கள் மற்ற வீடுகளை காண வேண்டும் என்றால் அனுமதி பெற வேண்டும். மேலும் சிலவற்றை சுற்றுலாத் தளமாக ஆக்க சுற்றுலாத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.\nசுற்றுலாத் தளமாக்கப்பட்ட சில வீடுகள்:\nமீண்டும் உங்களுக்காக இங்கு எப்படி செல்வது\nகுறிப்பு : இந்த வீடுகள் சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, தேவகோட்டை, கானடுகாத்தான், பள்ளத்தூர், ஆத்தங்குடி, சிவகங்கை, நாட்டரசன்கோட்டை போன்ற ஊர்களில் அமைந்துள்ளது. குறிப்பாக இந்த இடம் என கூறமுடியாது. இந்த ஊர்களுக்கு சென்றால் நிச்சயம் செட்டிநாட்டின் வீடுகளை காணலாம்.\n1)சென்னை மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து இந்த ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.\n2)காரைக்குடி, தேவகோட்டை, சிவகங்கையில் ரயில் நிலையம் உள்ளது. அங்கிருந்து மற்ற இடங்களுக்கு பேருந்துகளில் செல்லலாம்.\n3)அருகில் உள்ள விமான நிலையம் - மதுரை 90 கி.மீ தொலைவில்.\nபோன பதிவில் நமது நண்பர் டெக் ஷங்கர் பின்னூட்டத்தில் செட்டிநாட்டு வீடுகளின் புகைப்படத் தொகுப்பை அனுப்பியிருந்தார். அவை உங்கள் பார்வைக்காக\nஇங்கு செல்ல முடியவில்லை என்றால் சென்னையில் ECR ரோட்டில் முத்துக்காடு அருகில் இருக்கும் தக்ஸின் சித்ரா எனும் இடத்துக்கு சென்று வாருங்கள், செட்டிநாட்டு வீடுகளைப் போல் இங்கும் ஒரு வீடு இருக்கிறது.\nசெட்டிநாட்டு வீடுகள் - Chettinad Houses\nஎப்போதும் கோவில்கள், சரணாலயங்கள், அரண்மனைகள் பற்றியே சொல்லிக்கொண்டிருக்கிறோமே வித்��ியாசமான எதைப் பற்றியாவது சொல்லலாம் என்று தேடியபோது என் கண்ணில் பட்டது செட்டிநாட்டின் பாரம்பரியமிக்க கலைநயமுடன் கூடிய வீடுகள். சரி வித்தியாசமான எதைப் பற்றியாவது சொல்லலாம் என்று தேடியபோது என் கண்ணில் பட்டது செட்டிநாட்டின் பாரம்பரியமிக்க கலைநயமுடன் கூடிய வீடுகள். சரி இன்று சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அமைந்திருக்கும் செட்டிநாட்டின் பெருமையைக் கூறும் வீடுகளை பற்றி பார்க்கலாம்.\nநாட்டுக்கோட்டை நகரத்தார்களே செட்டியார்கள் எனப்படுவர். அவர்கள் கட்டிய வீடுகளே இன்று சிவகங்கை மாவட்டத்தை அலங்கரித்துக்கொண்டிருக்கின்றன. இந்த செட்டிநாட்டு வீடுகள் பெரும்பாலும் பர்மா தேக்குகளாலும், ஆத்தங்குடி கற்களாலும் கட்டப்பட்டவை. இவர்கள் பர்மாவில் வணிகம் செய்துவந்த காரணத்தால் பர்மாவில் இருந்து தேக்குகள் இறக்குமதி செய்யப்பட்டு கட்டப்பட்டவை. இந்த வீடுகள் அனைத்தும் 1980 ஆம் ஆண்டுக்கு முன்னரே கட்டபட்டவை. இப்போதெல்லாம் இந்த வீடுகளை போல கட்ட நினைத்தால் கோடிக்கணக்கில் செலவாகும். அந்தக் கால்த்தில் சில ஆயிரம் ரூபாய் செலவில் கட்டி முடித்துவிட்டார்கள் நகரத்தார்கள், இன்று இந்த வீடுகளின் மதிப்பு கோடிகளில்.....\nஇந்த வீடுகளின் அமைப்பை பற்றி சொல்ல வேண்டும் என்றால், இவை அனைத்தும் செவ்வக வடிவில் கட்டப்பட்டுள்ளன. நீங்கள் வீட்டின் முன் கதவில் நின்று பார்த்தால் வீட்டின் கடைசிவரை தெரியும். சில வீடுகளின் முன் வாசல் ஒரு தெருவில் இருக்கும் பின் வாசல் இன்னொரு தெருவில் இருக்கும். புரியும் படியாக சொல்லவேண்டும் என்றால் parallel streets இன் நடுவே இந்த வீடுகள் அமைந்திருக்கும்.\nவீட்டின் முகப்பில் வாசலுக்கு இருபுறமும் திண்ணை இருக்கும். இந்தக் காலத்துக்கேற்ப சொல்லவேண்டும் என்றால் திண்ணை = வரவேற்பரை. இருபுறத்திலும் உள்ள திண்ணைகளில் ஒருபுறத்தில் சேமிப்பு அறை, இன்னொரு புறத்தில் கணக்குப்பிள்ளையின் அறை, வீட்டிற்கு முன்னால் கேணிகள் ,திண்ணையின் அருகே கலைநயமிக்க சிற்பங்களுடன் கூடிய மரத்தால் ஆன கதவுகள் என கலை மிகுந்த கட்டிடமாக விளங்குகின்றன இந்த வீடுக்ள்.\nஇந்த கதவுகளிலின் மேற்புறத்தில் பெரும்பாலும் லஷ்மியின் உருவம் அல்லது கும்பம் போன்றவை பதிக்கப்பட்டிருக்கும். இந்த கதவை தாண்டிச் சென்றால் வெட்டவெளியான இட���் இருக்கும். இந்த இடத்தைச் சுற்றிலும் பல அறைகள் இருக்கும். இந்த அறைகளை தனது பிள்ளைகளுக்கு திருமணம் நடந்தவுடன் பரிசாக கொடுத்துவிடுவார்கள். இப்போது வீட்டையே பரிசாக கொடுக்கின்றனர். இதையும் தாண்டிச் சென்றால் இரண்டாம் கட்டு என்ற அமைப்பு உள்ளது - உணவு உண்ணும் அறை. இதையும் தாண்டினால் மூன்றாம் கட்டு மற்றும் நாலாம் கட்டும் அதற்கு பின்னர் தோட்டமும் இருக்கும். இதில் மூன்றாம் கட்டு பெண்கள் ஒய்வெடுப்பதற்காக பயன்படுத்தபடுகிறது. நாலாம் கட்டு - சமையலறை. தோட்டத்தில் கிணறும் ஆட்டுக்கல்லும் இருக்கும். அதாம்பா க்ரைண்டர். பல வீடுகள் மாடியுடன் கட்டப்பட்டிருக்கும். மாடி முழுவதும் அறைகள் இருக்கும். சாமான்களை சேமிப்பதற்காக வீடு முழுவதும் சன்னல்களும் தூண்களும் நிறைந்திருக்கும்.\nபோன பதிவில் ஒரு திரைப்படத்தைப் பார்த்து தகவல்களை அறிந்து கொள்வதை விட நேரே சென்றுவாருங்கள் என்று கூறியிருந்தேன். இப்போது ஒரு திரைப்படத்தைப் பாருங்கள் எனக் கூறுகிறேன்(மன்னிக்கவும்). இந்த வீடுகளைப் பற்றி மேலும் அறிய பிரிவோம் சந்திப்போம் என்ற படத்தைப் பாருங்கள், இப்படத்தின் முதல் பாதி நகரத்தார்களின் வாழ்க்கை முறையைச் சித்தரித்துள்ளது.\nகுறிப்பு : இந்த வீடுகள் சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, தேவகோட்டை, கானடுகாத்தான், பள்ளத்தூர், ஆத்தங்குடி, சிவகங்கை, நாட்டரசன்கோட்டை போன்ற ஊர்களில் அமைந்துள்ளது. குறிப்பாக இந்த இடம் என கூறமுடியாது. இந்த ஊர்களுக்கு சென்றால் நிச்சயம் செட்டிநாட்டின் வீடுகளை காணலாம்.\n1)சென்னை மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து இந்த ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.\n2)காரைக்குடி, தேவகோட்டை, சிவகங்கையில் ரயில் நிலையம் உள்ளது. அங்கிருந்து மற்ற இடங்களுக்கு பேருந்துகளில் செல்லலாம்.\n3)அருகில் உள்ள விமான நிலையம் - மதுரை 90 கி.மீ தொலைவில்.\nமேலும் விபரங்களுக்கு படத்தைப் பார்க்கவும்.(A என்பது நாட்டரசன்கோட்டை)\nஇந்த வீடுகளைப் பற்றி இன்னும் சொல்லவேண்டியிருக்கிறது, செட்டிநாட்டு வீடுகள் அடுத்த பதிவிலும் இடம்பெறும், அடுத்த பதிவுக்காக காத்திருங்கள்.\nஇன்று நாம் சோழர்கள் எழுப்பிய கங்கை கொண்ட சோழபுரத்தைப் பற்றி பார்க்கப் போகிறோம். கங்கை கொண்ட சோழபுரம் தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பதினொன்றாம் நூற்றாண்டில் முதலாம் ராஜேந்திர சோழன் இதை தனது தலைநகரமாக ஆக்கினார்.\nதஞ்சைப் பெரிய கோயில் கட்டி முடிக்கப்பட்டு இருபது ஆண்டுகளில் இந்தக் கோயிலும் கட்டி முடிக்கப்பட்டது. தஞ்சைப் பெரிய கோவிலை பற்றி மேலும் அறிந்து கொள்ள எனது முந்தைய இடுகையைப் பார்க்கவும்.\nதஞ்சையில் ஆண்மையின் வீரம் தெரிவது போல கங்கை கொண்ட சோழபுரத்தில் பெண்மையின் அழகும் மென்மையும் வெளிப்படுகிறது என்றே கூறலாம். ஒரு பெண் எப்படி மற்றவர்களை கவர்கிறாளோ அது போலவே இந்தக் கோவிலும் அமைக்கப்பட்டிருக்கிறது. அது எப்படி என நீங்கள் கேட்கலாம். அதாவது கோயில் விமான அமைப்பில் நேர் கோடுகள் இல்லாமல் நெளிவுகள் இருக்கின்றன. தஞ்சையை விட இந்தக் கோவில் மிகவும் பொலிவுடன் விளங்குகிறது என்பதும் இதற்கு ஒரு காரணம்.\nஇந்தக் கோயிலின் முகப்பு பகுதி மஹாதுவார் என்று அழைக்கப்படுகிறது. விமானத்தின் உயரம் 182 அடி. ஆனால் தஞ்சை விமானத்தைவிட சிறியது. விமானத்தில் எட்டு நிலைகள் இருக்கின்றன. கோபுரத்தின் பல இடங்களில் நெளிவுக் கோடுகள் போடப்பட்டிருப்பது இந்தக் கோவிலின் பெண்மையை குறிக்கிறது. இந்தக் கோவிலின் மூலம் பருவம் அடைந்த பெண்ணின் அழகை சோழர்களின் கலைத்திறமையின் மூலம் அறியலாம்.\nஇன்னும் சொல்ல வேண்டும் என்றால் தஞ்சை பெரிய கோவிலைப் போல் கட்ட எண்ணி உருவாக்கப்பட்டதுதான் இந்தக் கோவில். கடைசியில் பல மாற்றங்களோடும் பெண்மையோடும் உருவானதே இந்தக் கலைக் கோவில். கற்சிலைகளே இந்தக் கோவிலின் பொக்கிஷமாகும். பல பேர் இந்தக் கோவிலைக் கொள்ளையடித்ததாக கூறினாலும் சோழர்களின் பெருமையை நிலைநாட்ட கற்சிலைகள் கோவிலில் அணிவகுத்து நிற்கின்றன. இதில் குறிப்பிட்டு கூறவேண்டியது சிங்க கேணியும், ராஜராஜ சோழனுக்கு சிவனும் பார்வதியும் முடிசூட்டுவதும், நாட்டியமாடும் விநாயகரும், அர்த்தநாரிஸ்வரரும் ஆகும். இங்கு இருக்கும் கேணியின் மேல் பகுதி சிங்க வடிவில் அமைக்கப்பட்டுள்ளது அதுவே சிங்க கேணியாகும். தஞ்சையைப் போன்று பெரிய நந்தியும் இங்கு உண்டு.\nஇந்தக் கோவிலின் சிவலிங்கம் 4 மீ உயரம் உள்ளது. அரச குடும்பத்தினர் வழிபடுவதற்காக தனி வழியும் உருவாக்கப்பட்டுள்ளது. சோழர்களின் வாழ்க்கை வரலாறே இந்தக் கோவிலில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்று கூறலாம். கோவிலில் பல இடங்களி��் சோழர்களைப் பற்றிய அறிய தகவல்கள் இங்கு பொறிக்கப்பட்டிருக்கின்றன. ஆயிரத்தில் ஒருவன் படத்தைப் பார்த்து சோழர்களைப் பற்றி அறிவதற்கு பதிலாக இங்கு சென்று அறிந்துகொள்ளுங்கள், அந்தப் படத்தில் இருப்பதை விட அதிக தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.\nகட்டிடக்கலையும் சிற்பக்கலையும் பிரம்மாண்டமுமே இந்தக் கோவிலின் சிறப்பம்சம். அதை பாதுகாப்பது நமது கடமையும் கூட. முடிந்தால் இங்கு சென்று வாருங்கள், கோவிலை தூய்மையாக வைத்திருக்க உதவுங்கள்.\nஇங்கு செல்ல முடியவில்லை என்றால் பரவாயில்லை. பல பேருக்கு இந்த இடுகையைப் பற்றி தெரியப்படுத்துங்கள், அவர்கள் செல்லட்டும். கடைசியாக ஒன்று தஞ்சை ஆண்மைக்கு அடையாளம் கங்கை கொண்ட சோழபுரம் பெண்மைக்கு அடையாளம்.\n1)தமிழகத்தின் பல இடங்களில் இருந்து அரியலூருக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன\n2)அரியலூரில் ரயில் நிலையமும் உள்ளது மேலும் விபரங்கள்\n3)அருகில் உள்ள விமான நிலையம் - திருச்சி 64 கி.மீ தொலைவில்.\nவாசகர் விருப்பம் பகுதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய இடத்தைப் பற்றி என்னிடம் கேளுங்கள்.\nதிருமலை நாயக்கர் மஹால் - Thirumalai Nayakar Mahal\nமதுரையில் உள்ள திருமலை நாயக்கர் மஹாலைப் பற்றி இன்று பார்க்கலாம். மதுரை, மீனாட்சிக்கு மட்டும் பெயர் போனதல்ல நாயக்கர் மஹாலுக்கும் பெயர் போனதுதான். 17ஆம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட நாயக்கர் மன்னரால் கி.பி.1636 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. ஒரு இத்தாலிய கட்டிடக் கலைஞரால் இஸ்லாமிய, திராவிட, ஐரோப்பிய கட்டிடக் கலைகளை பின்பற்றி கட்டப்பட்டுள்ளது.\nமதுரை மீனாட்சி அம்மன் கோவிலை அறிந்திராதவர் எவரும் இல்லை என நினைக்கிறேன். அக்கோவிலில் இருந்து 1.5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த மஹால். உள்ளே செல்லும்போது நீங்கள் 3700 சதுர கி.மீ பரப்பளவுடன் கூடிய மஹாலின் மத்தியில் அமைந்துள்ள மைதானம் போன்ற அமைப்பை காண முடியும். அதை சுற்றிலும் வட்ட வடிவில் பிரமாண்டமான தூண்கள் மஹாலை தூக்கி நிறுத்துகின்றன. தற்போது அந்த இடம் பூங்காவாக மாறியுள்ளது.\nஇந்த மஹால் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று சொர்க்க விலாசம் மற்றொன்று ரங்க விலாசம். இதில் சொர்க்க விலாசம் அரசவையாக பயன்படுத்தப்பட்டது. அனைத்து கட்டிடங்களும் இந்த இரண்டு பகுதிகளுக்குள் அடங்கிவிடும். மஹால���ன் சிறப்பம்சமே அங்கு இருக்கும் பிரமாண்ட தூண்கள். பல தூண்களை நீங்கள் என்ன நினைத்தாலும் கட்டிப்பிடிக்க முடியாது, அவ்வளவு பெரிய தூண்கள். (என்னே நாயக்கரின் கட்டிடக்கலை). அந்த காலங்களில் வசதிகள் இல்லாத நிலையிலும் நமது மன்னர்கள் பிரமாண்டத்தையே விரும்பினர் என்பதற்கு இதுவே நல்ல எடுத்துக்காட்டாகும். ஆனால் நாமோ இன்று வசதிகள் இருந்தும் சிறிய கட்டிடங்களை எழுப்பிவருகிறோம்.\nஇந்த மஹால் முழுவதும் செங்கல் போன்ற கற்கலால் கட்டப்பட்டது. மொத்த மஹாலும் சுண்ணாம்பு மற்றும் முட்டையின் வெள்ளைக் கருவை கலந்து பூசப்பட்டுள்ளது. இந்த மஹாலில் மொத்தம் 248 தூண்கள் உள்ளன. ஒவ்வொன்றொன்றும் 58 அடி நீளமும் 5 அடி விட்டமும் கொண்டது. தற்போது உள்ள கட்டிடத்தை விட 4 மடங்கு பெரிதாக கட்டபட்டது இந்த மஹால் என்று ஆராய்ச்சி கூறுகிறது.\nதற்போது தமிழக அரசின் தொல்பொருள் ஆராய்ச்சி துறையின் கீழ் இந்த மஹால் இயங்குகிறது. தினமும் கண்கவர் ஒளி மற்றும் ஒலிக் காட்சிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நடைபெறுகிறது. முக்கியமாக சிலப்பதிகாரத்தை பற்றி இந்த காட்சிகள் நடத்தப்படுகின்றன. இந்த மஹாலைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள மஹாலுக்கே சென்று வாருங்கள்.\nஎப்படி செல்வது என்றுதானே கேட்கீறீர்கள்\nமதுரைக்கு செல்ல வழி சொல்ல வேண்டுமா என்ன\n1) தமிழகத்தின் பல இடங்களில் இருந்து மதுரைக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.\n2)மதுரையில் ரயில் நிலையம் உள்ளது. மேலும் விபரங்கள்\n3)மதுரையில் விமான நிலையமும் உள்ளது.\nகுறிப்பு: மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து 1.5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.\nஒளி மற்றும் ஒலிக் காட்சி.\nகாலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மற்றும்\nமதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை.\nஒளி மற்றும் ஒலிக் காட்சி.\nதமிழில் இரவு 8.15 மணிக்கு\nஆங்கிலத்தில் இரவு 6.45 மணிக்கு\nவைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையே வைகை அணை. பல பேர் வைகை அணை மதுரையில் உள்ளது என எண்ணிக்கொண்டிருப்பீர்கள் ஆனால் வைகை அணை தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி அருகே அமைந்துள்ளது. 111அடி உயரம் உள்ள இந்த அணையில் 71அடி நீரை சேமிக்க முடியும்.\nஜனவரி மாதம் 1959 ஆம் ஆண்டு இந்த அணை திறக்கப்பட்டது. அணையை சுற்றிலும் சுற்றுலாப் பயணிகளுக்காக பூங்காக்களும், விளையாட்டுத் திடல்களும் அமைந்துள்ளன. உல்லாச ரயிலும் இங்கு உ���்டு. அணையின் முன்னால் ஒரு சிறிய பாலம் உள்ளது. அதில் நின்று அணையின் அழகை ரசிக்கலாம், உங்கள் காலடியில் தண்ணீர் போவதையும் கண்டு மகிழலாம். பூங்காக்கள் முழுவதும் அழகிய பூக்களால் அலங்கரிப்பட்டுள்ளது.\nஒரு பூங்காவில் தண்ணீர் ஆறு போல் மேலிருந்து கீழ் வரை வரும்படி செயற்கை அமைப்பும் செய்யப்பட்டுள்ளது. அந்த தண்ணீர் சில மீட்டர் தூரம் வரை பாய்ந்து இறுதியில் சின்ன அணை போன்ற அமைப்பின் வழியாக வெளிவந்து குண்டோதரன் வாயில் விழுகிறது. ஆனால் இந்த தண்ணீர் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே பாய்கிறது. இந்த பூங்கா \"little brindavan\" என்றே அழைக்கப்படுகிறது.\nஇந்த அணையின் நீர் திண்டுக்கல் மற்றும் மதுரையைச் சார்ந்த விவசாயிகளுக்கு பாசனத்திற்காகவும், மதுரை மக்களுக்கு குடிநீராகவும் பயன்படுகிறது. இந்த அணையின் அருகே தமிழ்நாடு அரசின் விவசாய ஆராய்ச்சி மையமும் அமைந்துள்ளது. அணையின் மிக அருகே அமைந்துள்ள தமிழ்நாடு மின்சாரத் துறையின் மின் உற்பத்தி நிலையம் மூலம் மின்சாரமும் தயாரிக்கப்படுகிறது. (ஒரு அணையினால எவ்வளவு பயன்)\nசுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அணை முழுவதும் வண்ண மயமான மின்சார விளக்குகளால் ஜொலிக்கிறது.\nஇங்கு செல்ல உகந்த நேரம் என்று எதுவுமில்லை. எப்போதெல்லாம் அணை நிரம்புகிறதோ அதுவே சரியான நேரம். எனவே இங்கு செல்ல உகந்த நேரத்தை வருண பகவானே முடிவு செய்கிறார் நீங்களும் முடிவு செய்யலாம், பத்திரிக்கைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் அணை நிரம்புகிறது என்று கூறினால் அப்போது வைகை அணைக்கு செல்லலாம்.\n1)தேனி மற்றும் ஆண்டிப்பட்டியில் இருந்து பல பேருந்துகள் இயக்கப் படுகின்றன.\n2)அருகில் உள்ள ரயில் நிலையம் - திண்டுக்கல் மற்றும் மதுரை\n3)அருகில் உள்ள விமான நிலையம் - மதுரை\nஉல்லாச ரயில் - ரூ.10\nநேரம்: காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை.\nகுறிப்பு : உல்லாச ரயில் நிலையம், மின் விளக்கு ஜொலிப்பது, தண்ணீர் பாய்வது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே.\nஅணையில் நீர் இருக்கும்போது படகு போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்யலாம், சுற்றுலாத் துறை செயல்படுத்துமா\nஉங்கள் கருத்துகளை பதிவு செய்ய மறந்துவிடாதீர்கள். ஏதேனும் தவறு இருந்தாலும் தெரிவிக்கவும்.\nஆனைமலை வனவிலங்கு சரணாலயம் - Anaimalai Sanctuary\nஇந்திரா காந்��ி வனவிலங்கு சரணாலயம் அல்லது ஆனைமலை வனவிலங்கு சரணாலயத்தைப் பற்றித்தான் சொல்லப்போகிறேன்.\nதமிழகத்தின் பிரபலாமான கோவை மாநகரத்தில் அமைந்துள்ளது இந்த சரணாலாயம்.\n958 சதுர கி.மீ பரப்பளவில் பல்வேறு வகையான விலங்குகளை பாதுகாத்து வருகிறது இந்த சரணாலயம். UNESCOவின் உலக பாரம்பரிய சின்னத்திற்காக பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. கடல் மட்டத்தில் இருந்து 340 முதல் 2513 மீ உயரத்தில் இருக்கிறது. (ரொம்ப குளிருது.) பன்னிரெண்டு முக்கியமான மலைகளும் இதில் அடக்கம்.\n2000 வகையான மரங்களும் செடிகளும் இங்கு உள்ளன. இதில் 400க்கும் மேற்பட்டவை ம்ருத்துவ குணம் வாய்ந்தவை. இங்கு உள்ள கரிசன் சோழா என்னும் பகுதி மருத்துவ குணமுடைய செடிகளின் இருப்பிடமாக உள்ளது. ஒரு சின்ன மருத்துவமனையே இங்கு இருக்கிறது என்று கூட கூறலாம்.\nஇந்த வனவிலங்கு சரணாயத்தில் யானைகள், மான்கள், நீலகிரி தார், நரி, புலி, பல வகையான அணில்கள், கரடிகள் போன்றவை பாதுகாக்கப்பட்டு வருகிறது. உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் நாம் இதுவரை பார்த்திறாத பல வகையான விலங்குகளும், பறவைகளும் இங்கு அணிவகுத்து நிற்கின்றன. இதுவரை 300க்கும் மேற்பட்ட வகையான பறவைகள் இங்கு வந்து சென்றுள்ளன.\nஉங்களின் யானை சவாரி ஆசையை இங்கு நிறைவேற்றிகொள்ளலாம். யானை என்றாலே பயம் என்றால் உங்களுக்காக வேன்களும் உள்ளன.\nஇங்கு செல்ல நல்ல நேரம் திசம்பர் முதல் ஏப்ரல் வரை. மழை காலங்களில் செல்லாதீர்கள். குறிப்பு: விலங்குகளை துன்புறுத்தாதீர்கள்.\nஇங்கு தங்குவதற்கு குடில்களும் உள்ளன ஆனால் முன்பதிவு செய்யவேண்டும். பல வகையான குடில்கள் உங்கள் வசதிக்கேற்ப உள்ளன. சாப்பாடும் இங்கு தரப்படும், அதற்கும் முன்பதிவு செய்யவேண்டும்.\n1) பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் இருந்து 35 கி.மீ பயணம் செய்தால் இங்கு வந்தடையலாம்.\n2) அருகில் உள்ள ரயில் நிலையம் - கோவை ,87 கி.மீ தொலைவில்\n3) அருகில் உள்ள விமான நிலையம் - கோவை, 87 கி.மீ தொலைவில்.\nகோவை வழியாக செல்லும் ரயில்கள்:\nஉள் நுழைய - ரூ.50\nபுகைபடக் கருவி - ரூ.25\nநிழல்படக் கருவி - ரூ.50\nநேரம் - காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை.\nஉணவு மற்றும் குடில்களை முன்பதிவு செய்ய தொடர்புகொள்ளுங்கள்:\nஉங்கள் நேரத்தைக் கழிக்க நல்ல இடம். சென்று வாருங்களேன்.\nஇந்த பதிவு யூத்பூல் விகடனில் குட் பிளாக்ஸாக தேர்ந்தெட���க்கப்பட்டுள்ளது. விகடனுக்கு நன்றி.\nபத்மநாபபுரம் அரண்மனை - Padmanabapuram palace\nகன்னியாகுமரியில் உள்ள பிரபலமான பத்மநாபபுரம் அரண்மனையை பற்றி இந்த பதிவில் விரிவாக காண்போம். கன்னியாகுமரி மாவட்டத்தில், நாகர்கோவிலில் இருந்து 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த பிரம்மாண்டமான அரண்மனை. 1798 ஆம் ஆண்டு வரை இந்த அரண்மணை டிரவண்கோர் ஆட்சியாளர்களின் தலை நகரமாக இருந்தது.\nஇந்த அரண்மனை 1601 ஆம் ஆண்டு இரவிப்பிள்ளை இரவிவர்ம குலசேகர பெருமாள் என்பவரால் கட்டப்பட்டது. மந்திர சாலை, தை கொட்டாரம், நாடக சாலை, நான்கு மாடி கட்டிடம், தெற்கு கொட்டாரம் ஆகிய அமைப்புகளை உள்ளடக்கியுள்ளது. அரசவையே மந்திர சாலை என்று அழைக்கப்பட்டது.\nமந்திர சாலையின் ஜன்னல்கள் அழகிய வண்ணமயமான மைகாவால் கட்டப்பட்டது. மைகா வெயிலின் அளவை குறைக்கிறது. தரை தேங்காய் மூடிகளாலும், முட்டைகளாலும் ஆனது. தமிழகத்தில் இருந்தாலும் அரண்மனை கேரள கட்டிடக் கலையின் பாணியிலே அமைக்கப்பட்டுள்ளது.\nதை கொட்டாரம் பழமையான கட்டிடம் என்றே சொல்லப்படுகிறது. இந்த கொட்டாரத்தில் நாலுகட்டு, ஏகாந்த மண்டபம் போன்ற அமைப்புகளும் உள்ளன. சில தூண்கள் ஒரே பலா மரத்தால் மிகுந்த கலை வேலைப்பாட்டுடன பிரமாண்டமாய் நிமிர்ந்து நிற்கிறது. தெற்கு கொட்டாரம் 400 ஆண்டுகள் பழமையானது. இப்போது அருங்காட்சியமாக காணப்படுகிறது. நான்கு அடுக்கு கட்டிடத்தின் நான்காவது மாடி உப்பரிக்க மளிகா என்றழைக்கப்படுகிறது.\nநீங்களும் பத்மநாபபுரம் அரண்மனைக்குச் சென்று நமது முன்னோர்களின் கலைத் திறமையையும், கட்டிடக்கலையையும், பாரம்பரியத்தையும் , பிரம்மாண்டத்தையும் கண்டு களிக்கலாமெ\nஎப்படி செல்வது என கேட்கிறீர்களா\n1)மிக அருகில் திருவனந்தபுரம் விமான நிலையம் உள்ளது. அங்கு சென்று அங்கிருந்து 87 கி.மீ பயணம் செய்தால் அரண்மனை உங்கள் முன்னே\n2)கேரளா மற்றும் தமிழகத்தின பல பகுதிகளில் இருந்து ஏராளாமான பேருந்துகள் கன்னியாகுமரிக்கு இயக்கப் படுகின்றன. அதன் மூலம் இங்கு செல்லலாம்.\n3)கன்னியாகுமரி ரயில் நிலையத்துக்கு இயக்கப்படும் பல ரயில்கள்\nபெரியவர் - ரூ.10 சிறுவர் - ரூ.2\nபுதிய பதிவுகளை உடனுக்குடன் பெற\nஇந்த வலைப்பதிவு எப்படி உள்ளது\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் - Madurai Meenakshi Amman Temple\nஏழு உலக அதிசயங்களுள் ஒன்றாக தேர்வு செய்யப்படவிருந்த கோவி���் இது. அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோவில் தமிழகத்தின் தூங்காநகரமான மதுரை மாநகரி...\nதமிழகத்தில் உள்ள மலைக்கோவில்களில் பழநி முருகன் கோவிலும் ஒன்று. பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவில் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள...\nதிருவெண்காடு புதன் கோவில் - Thiruvenkadu Boothan Temple.\nகல்விக்கு அதிபதியான புதன் அமைந்துள்ள திருக்கோவிலே திருவெண்காடு. இக்கோவிலின் மூலவராக சுவேதாரண்யேஸ்வரரும் - பிரம்ம வித்யாம்பிகையும் வீற்றிருக...\nஏற்காடு, சேலம் மாவட்டத்தில் கிழக்குத் தொடர்ச்சி மலையில் சேர்வராயன் மலைப் பகுதியில் அமைந்துள்ளது. இயற்கை அழகை ரசிக்க ஏற்ற இடம் ஏற்காடு. கடல்...\nசெட்டிநாட்டு வீடுகள் - பாகம் 2 - Chettinad Houses ...\nசெட்டிநாட்டு வீடுகள் - Chettinad Houses\nதிருமலை நாயக்கர் மஹால் - Thirumalai Nayakar Mahal\nஆனைமலை வனவிலங்கு சரணாலயம் - Anaimalai Sanctuary\nபத்மநாபபுரம் அரண்மனை - Padmanabapuram palace\nlogo அணைத்தும் அரண்மனை அரியலூர் இராமநாதபுரம் கடலூர் கட்டுமானம் கன்னியாகுமரி காஞ்சிபுரம் கோட்டை கோயம்புத்தூர் கோவில்கள் சிவகங்கை சிற்பக்கலை சுற்றுலாவைப் பற்றி செய்தி சென்னை சேலம் தஞ்சாவூர் தண்ணீர் தர்மபுரி திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருவண்ணாமலை தூத்துக்குடி தேவாலயம் தேனி நவக்கிரகம் நாகப்பட்டினம் நீலகிரி புகைப்படம் மசூதிகள் மதுரை மலை வாசகர்கள் விருதுநகர் விலங்கு வீடியோ வேலூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://travel.unseentourthailand.com/ta/ban-ing-nam-health-resort-spa/", "date_download": "2018-05-26T07:47:31Z", "digest": "sha1:C3GLO52I7U6PXOLAUFGKMXEZQ4U2NWYR", "length": 5407, "nlines": 55, "source_domain": "travel.unseentourthailand.com", "title": "பான் என்கிறார் இருக்கும் Nam சுகாதார ரிசார்ட் & ஸ்பா | மறைவான டூர் தாய்லாந்து", "raw_content": "\nதாய்லாந்து சுற்றுலா கையேடு டூர்\nபான் என்கிறார் இருக்கும் Nam சுகாதார ரிசார்ட் & ஸ்பா\nஇடம் & அறை வகைகள்…\nஎன் தளத்தில் இருந்து மேலும்\nBaan தேவா Montra ரிசார்ட் & ஸ்பா\nதேக்கு கார்டன் ஸ்பா ரிசார்ட் & ஹோட்டல்\nமே ஹாங் மகன் ஹோட்டல்\nBaandum அருங்காட்சியகத்தில் கருப்பு கலை ஒரு தொகுப்பு\nBATCAT மியூசியம் & TOYS தாய்லாந்து\nபான் என்கிறார் இருக்கும் Nam சுகாதார ரிசார்ட் & ஸ்பா\nAyutthaya பாங்காக் மை ராய் காஞ்சனபுரி கிராபி பயண Loei மே ஹாங் மகன் Nakhon Ratchasima உள்ள Nonthaburi Phrae சுக்கோத்தை எனவே தாய்லாந்து உணவு தாய்லாந்து ஹோட்டல் உபோன் ராட்சத்தனி\n© 2018 மறைவான டூர் தாய்லாந்து\nமூலம��� பெற்ற CTR தீம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.nambalki.com/2018/04/blog-post_27.html?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+nambalki%2FUDdT+%28%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%21%29", "date_download": "2018-05-26T08:23:28Z", "digest": "sha1:QH5YPY3Q4LA6VOBFE22G5AQUKGPV3KQ3", "length": 2982, "nlines": 34, "source_domain": "www.nambalki.com", "title": "என் வாழ்க்கை அனுபவங்கள்!: கொஞ்சி விளையாடு தாத்தா..!?", "raw_content": "\nஇது ஒரு தொடர்பதிவு:: எனக்கு முதல் நினைவு தெரிந்த மூன்று வயதில் இருந்து, இன்று வரை நான் கற்ற ஆன்மீக, வாழ்க்கை அனுபவங்கள், நன்மைகள், பாடங்கள் இவைகளை பற்றி எழுதுவேன்\nதமிழ் ஒரு அழகான மொழி. நிர்மலாதேவி \"கவர்னர் தாத்தா இல்லை,\" என்று சொன்னதை இப்படி படிங்க; கவர்னர் [ஒன்றும்] தாத்தா இல்லை என்று கவர்னர் என்ற சொல்லுக்கு அப்புறம் 'ஒரு இடை வெளி கொடுத்து' கவர்னர்....தாத்தா இல்லை என்று படித்தது பாருங்கள்\nஇப்ப ஒத்துக்கொள்கிறீர்களா...தமிழ் ஒரு அழகான மொழி என்று...\nபின்குறிப்பு: இந்த இடுகை தமிழ் ஒரு அழகான மொழி என்பதை எடுத்துக்காட்ட மட்டுமே..\nLabels: அரசியல், அனுபவம், ஆன்மிகம், இந்திய கலசாரம், சமையல், புனைவுகள்\nதமிழின் அழகை, சுவையை எடுத்துக்காட்ட இந்த உதாரணம்தானா கிடைச்சது\nஎனக்கு தெரிஞ்ச தமிழ் அவ்வளவு தான்\nஎன்னே தமிழ் மொழியின் பெருமை.\n தமிழ் மொழியின் பெருமை அளவிடமுடியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/exams/current-events-for-competitive-exams-002957.html", "date_download": "2018-05-26T07:53:29Z", "digest": "sha1:JGDIOKFKQBL6E5WVB7XW5XJ2PFS2HOQ7", "length": 8551, "nlines": 83, "source_domain": "tamil.careerindia.com", "title": "நடப்பு நிகழ்வுகளின் முக்கியத்துவத்தில் தேர்வை எளிதாக எதிர்கொள்ளலாம் | current events for competitive exams - Tamil Careerindia", "raw_content": "\n» நடப்பு நிகழ்வுகளின் முக்கியத்துவத்தில் தேர்வை எளிதாக எதிர்கொள்ளலாம்\nநடப்பு நிகழ்வுகளின் முக்கியத்துவத்தில் தேர்வை எளிதாக எதிர்கொள்ளலாம்\nடிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான கேள்வி பதில்களின் தொகுப்பு படிங்க தேர்வை வெல்ல நன்றாக படிப்பதுடன், படித்தவற்றை தொடர்ந்து ரிவைஸ் செய்ய வேண்டும். ரிவைஸ் செய்வதுடம் ஒருமுறை படித்தவற்றை டெஸ்ட் செய்து பார்க்கும் போது தேர்வர்கள் எளிதாக அனைத்து தவறுகளை எளிதில் புரிந்து கொள்ளலாம்.\n1 ஜம்முகாஷ்மீர் எந்த ஆற்றின் குறுக்கே இந்தியாவின் மிக உயரமான ரயில் பாலம்\n2 அந்தியோதயா அண்ணா யோஜனா என்றால் என்ன\nவிடை: தமிழகத்தின் அண்ணா உணவகம் போன்று ஹரியானா மாநில அரசால் ஏற்படுத்தப்பட்ட புதிய திட்டம்\n3 வங்காள விரிகுடா கடலில் உருவாக்கியுள்ள புதிய புயல் சின்னத்தின் பெயர்\n4 நாட்டிலேயே இரண்டாவது பெரிய தேசியக் கொடிக் கம்பம் மாகராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் திறப்பு.\nவிடை: முதலாவது கொடி கம்பம் - பஞ்சாப் மாநிலம் அட்டாரி\n5 எந்த மாநிலம் அரசின் பல்வேறு திட்டங்களுக்கான டெண்டர்கள் இணைய வழியில் ஒதுக்கீடு\nவிடை: உத்திர பிரதேச அரசு அறிவிப்பு\n6 பெங்காலி மொழியை பள்ளிகளில் கட்டாய பாடமாக அறிவித்த மாநிலம் எது\n7 தேசிய புவியியல் தேனீ போட்டியல் கௌரவிக்கப்பட்ட இந்திய அமெரிக்க மாணவர்\n8 நிலக்கரி சேவையின் பயன்பாடுகளை கண்காணிப்பதற்காக எந்த மொபைல் செயலி ஆரம்பிக்கப்பட்டது\nவிடை: சேவா என்னும் செயலி\n9 இந்தியாவின் மிகப்பெரிய அதிவேக ரயிலின் பெயர் என்ன\n10 இந்திய அளவில் சுற்றுலாத் துறையில் தமிழகம் எத்தனையாவது இடம்\n11 தமிழகத்திலேயே பிளஸ் 2 தேர்வு எழுதிய திருநங்கை பெயர் என்ன\n12 சென்னையின் முதல் சுரங்க வழி மெட்ரோ ரயில் சேவை திருமங்கலம் மற்றும் எந்த பகுதிக்கு இடையே தொடங்கப்பட்டது\nபோட்டி தேர்வில் முக்கிய வழிகாட்டியாக இருப்பது பொது அறிவு \nடிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள் படிங்க தேர்வை வெல்லுங்க\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திருவனந்தபுரம் முதலிடம்\nராஷ்ட்ரிய இஸ்பத் நிஹாம் லிமிடெட் நிறுவனத்தில் வேலை\nஎஸ்பிஐ வங்கியில் சிறப்பு அதிகாரி வேலை\n'பல் போனால் சொல் போச்சு' முதலைக்கு எத்தனை பற்கள் தெரியுமா\n'வாலிபர் தினம் (அடல்ட்ஸ் டே)' கொண்டாடும் நாடு எது தெரியுமா\nபாம்புகளே இல்லாத 'கடல்' எது தெரியுமா\nவிளையாட்டு வீரர்களுக்கு வருமான வரித்துறையில் வேலை\nமத்திய அரசில் உதவி ஆய்வாளர், ஆய்வாளர் வேலை: எஸ்எஸ்சி அறிவிப்பு\nரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகையுடன் சென்னை அருங்காட்சியகத்தில் இன்டர்ன்ஷிப்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/9-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.105105/", "date_download": "2018-05-26T08:26:40Z", "digest": "sha1:KJ4C3PIAOEUMMHXPG3OKAI3FDUO4R4OS", "length": 20752, "nlines": 226, "source_domain": "www.penmai.com", "title": "9 மாதங்கள் வரை குழந்தை பராமரிப்பு | Penmai Community Forum", "raw_content": "\n9 மாதங்கள் வரை குழந்தை பராமரிப்பு\n9 மாதங்கள் வரை குழந்தை பராமரிப்பு\nBy டாக்டர் என். கங்கா\n குழந்தைக்கு 6 மாதங்கள் முடிந்து விட்டது. கீழ்ப் பல்லும் லேசாக வெளியே தெரிய ஆரம்பித்துவிட்டது. எல்லாத்தையும் கடிக்கிறாள் என்ன சாப்பாடு ஊட்டலாம் என்கிறாள் பூமா. 24 வயதாகும் IT நிறுவன அடிமை\n அடிமைன்னு சொன்னதற்கு தப்பா நினைக்காதேம்மா ஐடி தொழிலில் இருக்கும் ஒருவர் எழுதிய புத்தகத்தின் தலைப்பு என்ன தெரியுமா\n‘ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்’ என்பது தான். என்னமோ இது மனதில் ஓடியது அவ்வளவுதான். நீ இத்தனை நாளும் ஆபிஸையும் குழந்தையையும் போராடி சமாளித்து தாய்ப்பால் மட்டும் (Exclusive breast feeding) கொடுத்தாயே\nபெரிய சாதனை தான் புதுமைப் பெண்ணே சரி சரி தாய்ப்பாலை நிறுத்தலாமா என்று கேட்டுவிடாதே. தாய்ப்பாலுடன் சேர்த்து இணை உணவுகள் தரலாம். விளக்கமாகச் சொல்கிறேன். கேட்டுக் கொள்’ என்றாள் மருத்துவரான அம்மா.\nதாய் வீட்டில் இருக்கும்நேரங்களில் தாய்ப்பால் தரலாம். கட்டுப்பால் புளித்திருக்கும், குழந்தைக்கு ஜீரணம் ஆகாது என்பதெல்லாம் கட்டுக்கதை தான் குழந்தை உறிஞ்சிக் குடிக்கும் போதுதான் பால் சுரக்குமே தவிர மார்பகத்தில் பால் சேமித்து வைக்கப்படுவதில்லை. மார்பகத்தில் அதிகபட்சம் 20 மில்லி தான் Lactoferous duet என்ற ட்யூப்களில் தங்கி இருக்கும். அது புளித்துப் போகாது. 1-2 மாதங்கள் தராமல் இருந்துவிட்டு பிறகு கூட தாய்ப்பால்தரலாம். மார்பகக் காம்புகளை நன்கு சுத்தம் செய்து சிறிதளவு கறந்து எடுத்துவிட்டு பிறகு குழந்தையைக் குடிக்க வைக்கலாம்.\nஏன் 6 மாதங்களுக்குப் பிறகுதான் இணை உணவு தரவேண்டும்\nபிறந்த முதல் 6 மாதங்கள் குழந்தைக்குத் தாய்ப் பால் மட்டும் போதும். அதன் பிறகு குழந்தையின் வளர்ச்சிக்கு அதிகமான ஊட்டச் சத்துத் தேவைப்படுகிறது. அதனால் தாய்ப்பால் மட்டும் போதாது.\nஇணை உணவுகளின் முக்கிய ஊட்டச் சத்து Carbohydrate எனப்படும் மாவுப்பொருள். இதை ஜீரணிக்க தேவையான டயலின், ஒரு வகை அமிலேஸ் போன்றவை குழந்தையின் உமிழ்நீரில் சுரக்கின்றன. ஆமாம் கார்போ ஹைடிரேட்டின் ஜீரணம் வாயிலிருந்து ஆரம்பிக்கிறது. உமிழ்நீர் அமிலேஸ் 6 மாதங்களில் ��ான் சுரக்க ஆரம்பிக்கிறது. அதற்கு முன் இட்லி, சாதம் போன்றவை கொடுத்தால் வாயில் நடைபெற வேண்டிய முதல் ஸ்டெப் ஜீரணம் நடக்காமல் உணவு வயிற்றை சென்றடையும். முழுவதும் வளர்ந்து முதிர்ச்சி அடையாத உணவுப் பாதைக்கு இது அதிக லோடு தான் கார்போ ஹைடிரேட்டின் ஜீரணம் வாயிலிருந்து ஆரம்பிக்கிறது. உமிழ்நீர் அமிலேஸ் 6 மாதங்களில் தான் சுரக்க ஆரம்பிக்கிறது. அதற்கு முன் இட்லி, சாதம் போன்றவை கொடுத்தால் வாயில் நடைபெற வேண்டிய முதல் ஸ்டெப் ஜீரணம் நடக்காமல் உணவு வயிற்றை சென்றடையும். முழுவதும் வளர்ந்து முதிர்ச்சி அடையாத உணவுப் பாதைக்கு இது அதிக லோடு தான்\n6 மாதங்கள் வரை நாக்கு, தொண்டை, விழுங்கும் திறன் ஆகியவை போதுமான வளர்ச்சி அடைந்திருக்காது. திரவ உணவை விழுங்குவது எளிது திட உணவை வாயிலிருந்து தொண்டைக்கு கொண்டு சென்று விழுங்குவது குழந்தையின் வாய், நாக்கு, தொண்டை, மூச்சுப்பாதை மூளை நரம்பு மண்டலம் ஆகியவற்றின் ஒன்று சேர்ந்த ஒத்துழைப்பால் நடைபெறுகிறது (Swallowing is a highly co-ordinated activity) குழந்தைக்கு 6 மாதங்களிலிருந்து தான் இந்த நிகழ்வு லேசாக ஆரம்பிக்கிறது. இது முழுமையாக முதிர்ச்சி அடைய சுமார் 1-வது ஆகும். அதனால் நன்கு மசித்த Semi solid உணவு சிறிது சிறிதாக தரப்பட வேண்டும். இல்லையெனில் குழந்தைக்கு புரையேறும். அதாவது உணவு மூச்சுப் பாதைக்கு சென்றுவிடும். புரையேறுவது இயற்கையான சாதாரண நிகழ்வு என்றாலும் சில சமயம் சிறு குழந்தைக்கு உயிருக்கு ஆபத்தாக முடியலாம். கவனம் தேவை.\n6 மாதங்களில் தான் குழந்தைக்கு உமிழ்நீர் சுரப்பதும் படிப்படியாக அதிகரிக்கும். வாயில் ஈரம் இருந்தால் உணவை விழுங்குவது எளிது.\nகுழந்தைக்கு பல் முளைத்த பிறகு திட உணவு சாப்பிட ஆர்வம் ஏற்படும்.\nஇந்த காரணங்களால்தான் 6 மாதம் முடிந்த பிறகு திடமான உணவு தேவை.\nஎன்ன வகையான இணை உணவுகள் தரலாம்\nவீட்டில் தயாரிக்கப்பட்ட, அவரவர் குடும்ப சூழலுக்கும் கலாச்சாரத்துக்கும் ஏற்ற உணவுகளை மட்டும் தர வேண்டும். கடைகளில் கிடைக்கும் எந்த மாவு வகைகளும் குழந்தைக்குத் தரக் கூடாது. குழந்தை கை கால்களை உதைத்து விளையாடி, நீந்த, தவழ ஆரம்பிப்பதால் தண்ணீரும் அதிகம் தேவை.\nஉப்பு கலந்த ஆகாரம் உட்கொள்ள ஆரம்பிப்பதால் தாகம் அதிகரிக்கும். எனவே கொதிக்க வைத்த, ஆற வைத்த தண்ணீர் ஸ்பூன் மூலம் தரலாம். பாட்டில், உறிஞ்சும் டம்ளர் (Straw tumbler) சிப்பர் போன்றவை கூடாது.\nஇயற்கைப் பழச் சாறுகள், காரமில்லாத சூப் வகைகள், இளநீர் ஆகியவற்றையும் தரலாம்.\nஎன்ன வகையான இணை உணவு\nஉணவு ஆரம்பிப்பதற்கு முதல் வோட்டு இட்லிக்குத்தான். நிறைய குழந்தைகளுக்கு, ஏன் பெரியவர்களுக்குக் கூட இட்லி பிடிக்காது. உண்மை தானே ஆனால் இட்லி போன்ற அருமையான உணவு எதுவுமே இல்லை. நமது கலாச்சாரத்திற்கு உட்பட்டது. எல்லா குடும்பத்துக்கும் பொருந்தக் கூடியது. எளிமையான அதிக செலவு இல்லாதது.\nநமது உணவில் 12 முக்கியமான அமினோ அமிலங்கள் (Essential Amino acids) சேர்க்கப்பட வேண்டும். ஏனெனில் இந்த 12-ம் உடலில் தானாக தயாரிக்கப்படுவதில்லை. உணவின் மூலம் தான் உடலில் சேரும். அரிசியில் லைசின் என்ற அமினோ அமிலம் குறைவு. உளுந்தில் மெதியோனின் (Methionine) என்ற அமினோ அமிலம் குறைவு அரிசி உளுந்து இரண்டையும் சேர்த்து உணவுப் பொருளைத் தயாரிக்கும் போது ஒன்றில் இல்லாததை மற்றொன்று ஈடு கொடுக்கிறது. இது mutual supplementation எனப்படுகிறது. எனவே இட்லி எல்லா முக்கிய அமினோ அமிலங்களையும் கொண்ட உணவாக பரிமளிக்கிறது.\nமாவைப் புளிக்க வைக்கும் போது அதில் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் (2-ம்) Lacto bacillus, bifidus factor போன்றவையும், சில ஈஸ்ட் வகைகளும் நன்கு வளர்கின்றன. அதனால் தான் fermentation நடந்து மாவு புளிக்கிறது. இந்த பாக்டீரியாக்கள் நமது குடலுக்குத் தேவை. இவை ஜீரணத்திற்கு உதவுகின்றன.\nஇந்த நுண் உயிர்களின் வளர்ச்சியால் (complex carbohydrate and protein molecules) மாவுச் சத்து மற்றும் புரதச் சத்து மூலக் கூறுகள் உடைக்கப்பட்டு எளிதில் செரிக்கக் கூடிய கூறுகளாக மாறுகின்றன. அதாவது மாவிலேயே pre digest ஆகிவிடுகின்றன. எனவே குழந்தையின் வளர்ந்து வரும் குடலுக்கு லோடு குறைவு.\nஇட்லியை ஆவியில் வேக வைப்பதால் இந்த நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் அழிவதில்லை.\nஆவியில் வேகும் போது எந்த ஊட்டச்சத்தும், முக்கியமாக வைட்டமின்கள் B,C போன்றவை வீணாவதில்லை.\nமிருதுவாக இருப்பதால் சிறிது வெந்நீர் கலந்து குழந்தைக்கு ஊட்டுவதும் எளிது\n ஆனால் உளுந்து இல்லாததால் இதில் புரதச் சத்து கம்மி தான். மசிப்பதற்கு பருப்பு கலந்த நீரை உபயோகித்தால் புரதம் கிடைத்துவிடும்.\n’சரிம்மா. போதும் இட்லி, இடியாப்பாம் புராணம். என் ப்ரெண்ட் ஆஞ்சல் முகர்ஜி தில்லிக்காரி. அவளால் இட்லி செய்ய முடியாது. அவள் குழந்தைக்கும் 6 மாதங்கள் ம���டிந்துவிட்டது. என்ன செய்யலாம்\nமிருதுவாக மெல்லிய சப்பாத்தி செய்து அதை நீர்த்த பருப்பு மசியலில் ஊற வைத்து மசித்துத் தரலாம். சன்னா எனப்படும் பெரிய கொண்டைக்கடலை அல்லது பட்டாணி 6 மணி நேரம் ஊற வைத்து, நன்கு வேக வைத்து, மசித்து பருப்புடன் சேர்த்து தரலாம். தேவையான புரதம் குழந்தைக்குக் கிடைக்கும்.\nதொடர்புக்கு - டாக்டர் என். கங்கா : 9443123313\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nவீடு கட்ட உகந்த மாதங்கள் \nஒன்பது மாதங்கள் முதல் 12 மாதங்கள் வரை Newborn and Infants 0 Dec 16, 2015\n3 லிருந்து 6 மாதங்கள் வரை குழந்தை பாதுகாப்& Newborn and Infants 0 Nov 12, 2015\nவீடு கட்ட உகந்த மாதங்கள் \nஒன்பது மாதங்கள் முதல் 12 மாதங்கள் வரை\n3 லிருந்து 6 மாதங்கள் வரை குழந்தை பாதுகாப்&\nநமது உள் உடலுறுப்புகள் எதைக் கண்டு அஞ்சுகின்றன \n2036ல் என்னென்ன தொழில்கள் இருக்கும்,இருக்காது \nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\nMahalakshmi -ஓம் இலட்சுமியே போற்றி\nஓம் நமோ நாராயணாய நம என்று சொல்வது ஏன்\nTamizhl Serial Words - தமிழ் தொடர் வார்த்தைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?tag=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-26T07:35:44Z", "digest": "sha1:T3FF72BHFZN2YAILH52UK55B2K44DX3T", "length": 26508, "nlines": 298, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | திருமணம்", "raw_content": "\nதூத்துக்குடி விவகாரத்துக்கு எதிராக மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டம்\nஅதிகரிக்கும் கடன்சுமை: சீனாவிடமிருந்து மேலும் கடன் பெறும் இலங்கை\nயாழில் அதிகரிக்கும் கழிவுகளால் மக்கள் அவதி\nஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வெற்றி உறுதி: செஹான் சோமசிங்க\nகோண்டாவில் விபத்தில் ஒருவர் படுகாயம்\nத நியு இன்டியன் எக்ஸ்பிரஸ்\nஒரே நேரத்தில் இரு பெண்களை மணப்பதா\nஇரண்டு பெண்களை ஒரே நேரத்தில் மணக்கப்போவதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என பிரேஸில் கால்பந்து அணியின் முன்னாள் வீரரான ரொனால்டினோ தெரிவித்துள்ளார். பிரிசிலா, பெட்ரிஸ் சவுசா ஆகிய இரண்டு பெண்களை காதலித்து வந்த ரொனால்டினோ, கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து இவர்களுடன் ஒன்றாக வசித்து வந்தார். இந்நிலை...\nமம்முட்டிக்கு மகளான நடிக்கும் பூமிகா\nராஜசேகர ரெட்டி வாழ்க்கை வரலாறு படத்தில் மம்முட்டிக்கு மகளாக பூமிகா நடிக்கவுள்ளார். நடிகை பூமிகா,திருமணத்திற்குப்பின் படங்களில் நடிப்பதை பெருமளவு குறைத்துக் கொண்டார். தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க களமிறங்கிவிட்டார். கதாநாயகி கேரக்டர் இல்லாவிட்டாலும் கதையின் நாயகியாக உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நட...\nஹரி-மார்கில் ஜோடியை வரவேற்க வீதியில் காத்திருக்கும் விண்ட்ஸர் மக்கள்\nபிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்கில் திருமணத்தை பார்வையிடும் ஆர்வத்தில், விண்ட்ஸர் நகரத் தெருக்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வரிசையாகக் காத்திருப்பதை காணக்கூடியதாக உள்ளது. புதிய அரச தம்பதியரை வரவேற்பதற்காக பிரித்தானிய மற்றும் அமெரிக்க கொடிகளை ஏந்தியவாறு மக்கள் காத்திருக்கும் அதேவேளை, பாதுகாப்ப...\nஉலகமே எதிர்பார்த்திருக்கும் ஹரி-மார்கில் திருமணம்: பரபரப்படைந்துள்ள பிரித்தானியா\nஉலகமே எதிர்ப்பார்திதிருந்த, பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்கில் திருமண நிகழ்வு வின்ட்ஸர் தேவாலயத்தில் இன்று (சனிக்கிழமை) மிகச்சிறப்பாக நடைபெறவுள்ள நிலையில், பிரத்தானியாவே பரபரப்படைந்துள்ளது. திருமணத்திற்காக அரச குடும்பத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்துள்ள நிலையில், பக்கிங்ஹம் அ...\nநடிகரை காதலிக்கும் சூப்பர் சிங்கர் பிரகதி\nசூப்பர் சிங்கர் என்ற பாடல் நிகழ்ச்சி மூலம் பிரபலமான பிரகதியை சூது கவ்வும்’ ‘தெகிடி’ ஆகிய படங்களில் நடித்து பிரபலமான நடிகர் அசோக் செல்வன் காதலித்து வருவதாகவும், விரைவில் இவர்களது திருமணம் நடைபெறவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றும் சமூக வலை...\nபிக்பொஸ் நாயகியுடன் காதல் வலையில் சிக்கிய நாயகன்\nதனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்திய பெரிய வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற நாயகிக்கும், வாரிசு நாயகன் ஒருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க இருக்கிறதாம். பிரபல தொலைக்காட்சி ஒன்று சமீபத்தில் நடத்திய பெரிய வீட்டு நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற மிளகாய் நாயகிக்கு, சினிமாவில் அவ்வளவாக வாய்ப்பு இல்லையாம். ...\nபிரபுதேவாவைத் திருமணம் செய்துகொள்ளத் தயார்: நிகேஷா பட்டேல்\nபிரபுதேவாவைத் திருமணம் செய்து கொள்ளத் தனக்கு விருப்பம் இருப்பதாக நடிகை நிகேஷா பட்டேல் தெரிவித்துள்ளார். கஸ்தூரி ராஜாவின் இயக்கத்தில் உருவாகும் ‘பாண்டி முன்னி’ படத்தின் ஊடகவியலாளர் சந்த���ப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரி...\nகனேடியர்களுக்கு திருமணத்தில் ஆர்வம் இல்லை: ஆய்வில் தகவல்\nகனேடியர்களில் பெரும்பாலானவர்கள் திருமணம் செய்துக் கொள்வதில் ஆர்வம் இல்லாதவர்களாக இருப்பதாக, ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. அங்கஸ் ரெய்ட் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வு ஒன்றிலேயே குறித்த விடயம் தெரியவந்துள்ளது. திருமணம் குறித்து கனடியர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிவதற்காக 1,520 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப...\nஇளவரசர் ஹரி –மாக்கில் திருமணம்: இலவச ஒளிபரப்புச்சேவை\nபிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் அமெரிக்க நடிகையான மேகன் மாக்கிலின் திருமண வைபவத்தைப் பார்வையிட விரும்பும் பொதுமக்களுக்கு இலவச ஒளிபரப்புச் சேவையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இளவரசர் ஹரி –மேகன் மாக்கிலின் திருமண வைபவத்தை விசேட நிகழ்வாகக் கருதி ஒலி, ஒளிபரப்புச் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையி...\nகாதலரைப் பிரிவது வேதனையளிக்கிறது: சுருதிஹாசன் பரபரப்புத் தகவல்\nசுருதிஹாசனும், லண்டனை சேர்ந்த மைக்கேல் கார்சேல் என்பவரும் காதலித்து வரும் நிலையில், காதலரைப் பிரிவது வருத்தத்தை ஏற்படுத்துவதாக சுருதிஹாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து சுருதிஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘ஒருவர் நம்முடனேயே இருக்க வேண்டும் என்று நினைக்கும் போது, அவருக்கு விமானநிலையத்தில் கு...\nஇளவரசர் ஹரியின் திருமணம்: பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்\nபிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் அமெரிக்க நடிகையான மேகன் மாக்கிலின் திருமணத்தை முன்னிட்டு, வின்ஸ்டர் கோட்டையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுக்கத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், தேம்ஸ் பள்ளத்தாக்கில் மோப்ப நாய்களின் சகிதம் பொலிஸார் நேற்று (வியாழக்கிழமை) தேடுதல் நடத்தியுள்ளனர். மேலும் பொதுவி...\nமகளை பலாத்காரம் செய்த தந்தை: நண்பர்களையும் அழைத்த கொடுமை\nஉத்தரப் பிரதேச மாநிலத்தில் தந்தையொருவர் தனது 35 வயது மகளை பலாத்காரம் செய்ததுடன், அதற்கு உடந்தையாகத் தனது 2 நண்பர்களையும் அழைத்த அதிர்ச்சிச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் சீதாப்பூரில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட முறைப��பாட்டினையடுத்து சீதாபூர் பொலிஸார் தந்தை மற்றும...\nதிருமணத்திற்கு சென்ற வாகனம் விபத்து: 21 பேர் உயிரிழப்பு\nமத்திய பிரதேசத்தில் திருமண வைபவத்திற்காக, 45பேருடன் பயணித்துக் கொண்டிருந்த சிறிய லொறி ரக வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 21பேர் உயிரிழந்துள்ளனர். சித்தி மாவட்டத்தில் உள்ள சோனா ஆற்றுப்பகுதியில், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு குறித்த விபத்து சம்பவித்துள்ளது. விபத்தை தொட...\nதிருமணத்திற்கு தயாராகும் தீபிகா-ரன்வீர் ஜோடி\nநடிகர் ரன்வீர் சிங்கிற்கும் நடிகை தீபிகா படுகோனுக்கும் இந்த வருடம் திருமணம் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களுடைய திருமணம் சுவிட்சர்லாந்தில் இடம்பெறவுள்ளதாகவும், செம்டரம் தொடங்கி டிசெம்பர் வரையில் நான்கு திகதிகள் குறிக்கப்பட்டுள்ளதாகவும் சினித்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. ரன்வீர் சிங் ...\nபொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஸ்டாலின் காதல் ஜோடிக்கு திருமணம் செய்து வைத்தார்\nகாவிரிக்காக போராடி கைதாகிய நிலையில் திருமண மண்டபத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு காதல் ஜோடிக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். இன்று (வியாழக்கிழமை) ஸ்டாலின் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆகியோர் தடுத்து வைக்கப்பட்டுள்ள திருமண மண்டபத்திற்கு ...\nஇளவரசர் ஹரியின் திருமண ஏற்பாடுகள் மும்முரம்\nதிருமண பந்தத்தில் இணையவுள்ள பிரித்தானிய இளவரசர் ஹரியும், அவரது வருங்கால மனைவியான மேகன் மாக்கிலும் தமது திருமண வைபவத்துக்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். எதிர்வரும் மே மாதம் 19ஆம் திகதி, வின்ஸ்டர் கோட்டையிலுள்ள சென். ஜோர்ஜ் தேவாலயத்தில் இவர்கள் கைப்பிடிக்கவுள்ள நிலையில், தேவாலயம் உள்ளிட்ட பகுதிகளி...\nசார்மியின் முடிவால் இரசிகர்கள் அதிர்ச்சி\nதமிழ் சினிமா படங்களில் ‘காதல் அழிவதில்லை’, ‘லாடம்’, ’10 எண்றதுக்குள்ள’ படங்களில் நடித்த சார்மி, இனிமேல் திருமணமே செய்துக்கொள்ளப் போவதில்லை எனக்கூறி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். தெலுங்கில் முன்னணி கதாநாயகியாகவும், கவர்ச்சி வேடங்களில் அதிகம் பேசப்பட்டவரு...\n – மனம் திறந்தார் விக்னேஷ் சிவன்\nதனது காதலியான நடிகை நயன்தாரா���ை எதற்காகப் பிடிக்கும் என்பதை மனம் திறந்து கூறியிருக்கின்றார். அண்மையில் சென்னையில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் விருந்தினராக கலந்து கொண்ட விக்னேஷ் சிவன், ‘நயன்தாரா எனக்குப் மிகவும் பிடித்தமான நடிகை. அதற்கெல்லாம் மேலாக எதையும் எதிர்கொள்ளும் ஆற்றல் கொண்ட இரும்பு பெண்ம...\n‘முண்டாசுப்பட்டி’ திரைப்படம் மூலம் அனைவர் மனதிலும் இடம்பிடித்தவர் முனிஷ்காந்த். இவர் இன்று (திங்கட்கிழமை) திருமண பந்தத்தில் இணைந்துகொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இவருடைய இயற்பெயர் ராம்தாஸ். ஆனால் இவரை முனிஷ்காந்த் என்று கூறினாலே அனைவரும் அடையாளம் கண்டுகொள்வார்கள். தமிழ் சினிமாவில் வி...\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2014/06/blog-post_3444.html", "date_download": "2018-05-26T08:14:34Z", "digest": "sha1:EPUM7QU4LZSOJVATPEQIP4POJGSKM2OV", "length": 27633, "nlines": 181, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: தற்கொலை வாழ்க்கையின் முடிவல்ல?", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nமலையக சிறுவர்கள் மத்தியிலும், பெரியவர்கள் மத்தியி லும் தற்கொலை முயற்சிகள், உயிரிழப்பு போன்ற சம்ப வங்கள் அண்மைக்காலமாக ஆக்கிரமித்துவருகின்றது. குடு ம்பத்தில் சிலசில முரண்பாடுகளாலும்,குடும்ப அங்கத் தினர்கள் மத்தியில் பரஸ்பர உறவின்மையாலும் இவ் வாரான சம்பவங்கள் இடம்பெறுகின்றமை பொலிஸ் விசாரனைகள் மூலம் தெரியவருகின்றது. கடந்த ஜனவரி முதல் ஜீன் மாதம் வரை சில சம்பவங்களை விபரிக்கலாம்.\nடயகம பிரதேச பொலிஸ் பிரிவிற்குட்பட்டபகுதியில் 17 வயதுமதிக்கதக்க யுவதி ஒருவர் கொழும்பில் தொழில் செய்த வீடொன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியது. அக்கரப்பத்தனை பிரதேச பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோட்டம் ஒ��்றில் தந்தையும், மகனும் வீட்டில் தூக்கிட்டு பரிதாபகரமாக நிலையில் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திஸ்பணை தோட்டத்தில் பாடசாலை மாணவி ஒருவர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டமை அப்பிரதேச மக்களையும் பாடசாலை மாணவர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொகவந்தலாவை பிரதேசபொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோட்டமொன்றில் 04 பிள்ளைகளின் தந்தை தூக்கிட்டு இறந்தமை சுட்டிக்காட்டவேண்டிய அதேவேளை பாடசாலை மாணவி ஒருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டமையும் சுட்டிக்காட்டலாம்.\nஇது இவ்வாறு இருக்கையில் சிறுவர்கள் தற்கொலைக்கு முயற்சிக்கும் செயற் பாடுகள் அண்மைக்காலமாக அதிகரித்துவருகின்றது. டுயகம வைத்தியசாலைக்கு அண்மித்த தோட்டபகுதியில் யுவதி ஒருவர் அதிகமான பெனடோல் வில்லைகளை குடித்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இடம் பெற்றுள்ளது. அக்கரப்பத்தனை வைத்திய சாலையை அண்மித்த பகுதியில் கடந்தமாதம் மூன்று சம்பவங்கள் இதேபோன்று இடம்பெற்றுள்ளது. 13 வயதுடைய சிறுவர் ஒருவர் விசமருந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இன்னும் இரு சிறுவயது சிறுமிகள் தூக்க வில்லைகளையும், பெனடோல் வில்லைகளையும் குடித்து அனுமதிக்ப்பட்டதோடு மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு இட மாற்றம் செய்யப்பட்டது.\nதற்போது இவ்வாறான சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கப்படுவதால் மலையக சமூகம் பாரியஅழிவை எதிர்நோக்க வேண்டிய நிலைமை காணப்படுகின்றது. இவ்வாறான நிலையில் இருந்து இவர்களை காப்பாற்றும் பொருட்டு விழிப்புணர்பு செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான தேவைப்பாடு ஏற்பட்டுள்ளது.\nஅதுமட்டுமல்லாமல் குடும்பத்தில் உள்ளவர்களின் மத்தியில் மாலைநேரங்களில் தொலைகாட்சி தொடர்களை பார்வையிடுவதால் ஏற்படும் விளைவுகளின் விபரீதங்களே இதற்குகாரணமாக அமைகின்றது. அத்தோடு குடும்பங்களில் ஏற்படும் சிறுசிறு சச்சரவுகளின்போது தகாத வார்தைகளை பெற்றோர்கள் உபயோகிக்கும் போது அதிகமான சிறுவர்கள் தற்கொலை செய்துகொள்வதாவும், விசமருந்திசாவதாகவும், தூக்கிட்டுசாவதாகவும் பகிரங்கமாக சிறுவர்கள் தங்களது கோபங்களை வெளிப்படுத்துகின்றனர். ஆதனை சிலர் பின்பற்று வோர்களின் அத��கமானோர் இறப்பை நாடுகின்றனர். எனவே எமது சமூகத்தில் இவ்வாறான சிந்தனை உள்ளவர்களை விடுவிக்கும் வகையில் உளவியல் தொடர்பான பயிற்சிகளை தொடர்சியாக வழங்கவேண்டிய நிலைமை இருப்பதால் எமது சமூகத்தின் மேல் அக்கறைகொண்டவர்கள் சமூகத்தின் விழிர்ப்புக்காக செயல்படுவது காலத்தின் தேவையாகும். இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதற்கான காரணங்கள் என்ன என்பதினை சமூகசேவையாளரும், சமாதான நீதவானுமாகிய திரு ஐ.கிருஸ்ணராஜா அவர்களை வினாவிய போது:\nஇன்று மாணவர்கள் மத்தியில் முழுமையாக கல்வியை நோக்காக கருதுவது அவர்களின் கட்டாயதேவையாக இருக்கின்றது. பெற்றோர்களுக்கும், சிறுவர்களுக் கிடையில் நல்ல பரஸ்பர உறவோடு நண்பர்களைபோல் பிள்ளைகளின் மத்தியில் பழகுவதன் ஊடாக ஒளிவு மறைவற்ற கருத்து பரிமாற்றங்கள் இடம்பெறும். இதனூடாக தற்கொலைகளை குறைப்பதற்கு ஒருகாரணமாக அமையும், சிறார்கள் மத்தியில் தேவையற்ற வார்த்தை பிரயோகங்களை தவிர்த்துக் கொள்வது மிகதேவையான ஒருவிடயமாகும். பெரியோர்கள், மற்றும் சமூகத்தினர் இன்று ஏதோ ஒருவகையில் சிறுவர்களின் தீயசெயல்களுக்கு காரணமாக அமைகின்றார்கள். பெரியோர்கள் மத்தியில் குடும்பத்தில் ஏற்படும் சிறுசிறு சச்சரவுக்காகசவுதான் அதற்கான தீர்வாக அமையும் என்று கருதுகின்றார்கள்.\nஒருவர் இறந்தால் அவரோடு முடிவதில்லை, அவருடைய பிள்ளைகள், மனைவி, உறவினர்கள் உட்பட ஒரு சமூகமே பாதிக்கப்படுகின்றது. இவ்வாறான நிலைக்கு சமய விழுமியங்களுடன் ஒன்றிணைந்து செயல்படாமையும் காரணமாகும். எதிர்காலத்தில் பிரச்சனைகளுக்கு மரணம் தான் தீர்வு என்று எண்ணாமல் வாழ்க்கையில் பலசவால்களை சந்திக்க கூடிய நபர்களாக உருவெடுப்பது ஒவ்வொரு தனிமனிதனின் சிந்தனை ரீதியாகமாற்றம் பெறவேண்டும். ஏன இவர் கூறினார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nபுலிகளின் இருபிரிவுகளான அனைத்துலக தொடர்பகம் மற்றும் தலைமைச் செயலகம் என்பவற்றுக்கான ஐரோப்பியக் கிளைகளில் விபச்சாரத்தை ஒத்த விடயங்கள் நடந்தேறி...\nஅது மார்ச் 30ம் தேதி, 1987ம் ஆண்டு இந்திய அமைதிபடை இலங்கை செல்வதற்கு முன்பாக சக இயக��கங்களை புலிகள் கொன்றுகொண்டிருந்த காலம். அன்று ஈழத்தில் எ...\nயாழ்மதிக்கு கம்பி நீட்டினான் சீமான்.\nபுலம்பெயர் புலிகளின் தமிழ் நாட்டு நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வருகின்றான் சீமான். புலிகளின் பிரச்சார நடவடிக்கைகளுக்கான கதாநாயகனாகவும் சீமான்...\nஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கான ம வி மு இன் பிரேரணை. வை எல் எஸ் ஹமீட்\nம வி மு ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கான பிரேரணையை முன்வைத்துள்ளது. ஐ தே கட்சியைப் பொறுத்தவரை ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி...\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\nகுறைந்த வேலை நேரத்திற்காக நடாத்தப்பட்ட தொழிலாளர்களின் போராட்டம், மே தினம் உருவாவதற்கு முக்கிய காரணமாய் அமைந்தது. தொழிலாளர்களின் இந்தக் கோரிக...\nஅம்பலத்திற்கு வரும் புலிகளின் அராஜகம். (வீடியோ ஆதாரம்)\nகீழே உள்ள மனதை பிளக்கும் வீடியோ காட்சி, புலிகள் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட அராஜகங்களில் ஒன்றாக அமைகின்றது. 15 வயது இளைஞன் ஒருவன் தனது குடும...\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nபிரபாகரனின் நிலக்கீழ் மாளிகைக் கட்டுமானப் பணிகளுக்காக அமர்த்தப்பட்ட தொழிலாளர்களான சிறைக்கைதிகளுக்கும், போராளிகளுக்கும் என்ன நடந்தது\nடாக்டர் ஷாலினி நோயை பகிரங்கமாக கூறியதால் தமிழீழ மாத்திரை காலாவதியாகும் அபாயத்தில்\nஉளவியல் நிபுணர், சமூகசேவையாளர், பெண்ணியவாதி, வரலாற்ராய்வாளர், தமிழ் ஆர்வலர் என பல்வேறுவிதமாக டாக்டர் ஷாலினி அறியப்படுகின்றார். இவர் அண்மையில...\nநம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்.\nதோழர் பரமதேவாவின் மருமகன் எஸ். எஸ். கணேந்திரன் காசி அண்ணா உங்களின் உணர்ச்சிகரமான வசனங்களால் கவரப்பட்டவர்களில் வாழ்க்கையில் சில காலத்தை வீ...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nBBC தமிழ் தலைப்புச் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yazhsample.blogspot.com/2011/05/blog-post_3401.html", "date_download": "2018-05-26T08:13:34Z", "digest": "sha1:JYKLEFCQ4L7JKPYSCSQCG62RM62URDR7", "length": 8359, "nlines": 150, "source_domain": "yazhsample.blogspot.com", "title": "சோளப்பொறி பேல் ~ Sample", "raw_content": "\nகாய்கறி மற்றும் பழங்களுடன் புதுமையான இந்த பேல், சத்து மிகுந்த ஒரு மாலை நேர சிற்றுண்டியாகும்.\n1 கப் சோளப்பொரி முத்துக்கள்\n½ கப் நறுக்கிய வெங்காயம்\n½ கப் நறுக்கிய குடைமிளகாய்\n½ கப் நறுக்கிய தக்காளி\n½ கப் தோலுடன் சேர்ந்த ஆப்பிள்\n½ கப் ஆறஞ்சு துண்டுகள் ( தேவையிருந்தால் )\n½ கப் பொடித்த கொத்தமல்லி\n1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு\nபரிமாறும் சமயம் தேவை :\n1) ஒரு எண்ணெய் ஒட்டாத வாணலியில் (நான் ஸ்டிக் பான் ) எண்ணெய்யை ஊற்றி சுடவைத்து அதனுடன் வெங்காயத்தை சேர்த்து பொன் நிறமாகும் வரை வறுக்கவும்.\n2) பின்பு குடைமிளகாய் மற்றும் சோளப்பொறியை சேர்த்து இன்னும் 1 நிமிடத்திற்கு வறுக்கவும்.\n3) அடுப்பிலிருந்து எடுத்து மற்ற துணைப்பொருள்களை சேர்த்து நன்றாக கலக்கவும்.\n4) பரிமாறும் பாத்திரத்தில் பேலை பரப்பி விட்டு அதன் மீது ஒமப்பொடியை தூவி விடவும்.\nPosted in: சுவை அரும்பு,சைவம் - நொறுவை\nஹை ஹீல் காலணி அணிபவரா நீங்கள் \n ஒருவர் தன் வீட்டில் வளர்க்க கிளி வாங்க விரும்பினார் . தன் வெகு நாள் ஆசையை பூர்த்தி செய்ய கிளிகள் விற்கும் க...\nசுதந்திர தின கவிதை ......\n சிப்பாய் கலவரம் மூலம்...... இந்திய தாய் தன் இதய கருவரையில் சுதந்திர தாகம் எனுமோர் சூள் கொண்டாள் \nபொய்மையும் வாய்மையிடத்து ....... அக்பரின் மந்திரியும் மதியூகியுமான பீர்பால் ஒரு முறை தன் நண்பருடன் உலா வந்துகொண்டிருந்தார் . அப்ப...\n ஆங்கிலத்தில் \" எஜுகேஷன் \" என கூறப்படும் கல்வியின் சரித்தி...\nஅழகான மீன்களை வளர்ப்பது எப்படி \nஅழகான மீன்களை வளர்ப்பது எப்படி Tips on Aquarium Maintenance தூய்மை காத்தல் மீன் வளர்ப்பில் மீன் தொட்டியை சுத்தமாக வைத்திருப்பது இன்றியமையா...\nஇங்கு கொடுக்கப் பட்டுள்ள இணைப்பிற்கு சென்று எங்களுக்காக சில மணித்துளிகள் செலவு செய்து உங்கள் கருத்துக்களை பதியுங்கள். கருத்து கணிப்பு தளத்திற்கு செல்ல இங்கே சொடுக்கவும். உங்கள் கருத்துகளின் அடிப்படையில் யாழ் இனிது மேலும் திடமாக வளர உதவுங்கள். நன்றி \nஅசைவம் - குழம்பு (3)\nஅசைவம் - துணைக்கறி (2)\nஅசைவம் - நொறுவை (4)\nஅசைவம் - பிரியாணி (2)\nசைவம் - குழம்பு (5)\nசைவம் - சாதம்/ரொட்டி (4)\nசைவம் - துணைக்கறி (7)\nசைவம் - நொறுவை (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aarurbass.blogspot.com/2016/12/2.html", "date_download": "2018-05-26T07:55:07Z", "digest": "sha1:IQJAWWKZCFQRKUQCL3JBFFRVMDEI7WHG", "length": 11964, "nlines": 132, "source_domain": "aarurbass.blogspot.com", "title": "கலையும் மௌனம்: சினிமா டைரி-2", "raw_content": "\nஎனது எண்ணங்களும் அனுபவங்‌களும் இங்கே..\nநண்பர்களே, சினிமா டைரி தொடர்கிறது.\nமுதல் பகுதியை வாசிக்காதவர்கள் இங்கே சொடுக்குக.\n\"நிழல் நிஜமாகிறது\" படத்தில் வரும் அருமையான பாடல் \"கம்பன் ஏமாந்தான்\". நடிகர் கமல் உதட்டசைக்க பாடகர் பாலு ரசித்து \"பாவமாக\" பாடியிருப்பார். \"ஏமாந்தான்\" எனும் அந்த வார்த்தையைப் பற்றி நீங்கள் நினைத்துப் பார்த்தது உண்டா \"ஏமாற்றுதல்\" நாம் அறிந்தது -வஞ்சித்தல் அல்லது நம்பிக்கையை கெடுத்தல். \"ஏமாற்றப்படுதல்\" என்பதற்கு \"ஏமாற்றுதல்\" நாம் அறிந்தது -வஞ்சித்தல் அல்லது நம்பிக்கையை கெடுத்தல். \"ஏமாற்றப்படுதல்\" என்பதற்கு -\"ஏமாற்றப்பட்டான்\", \"ஏமாறினான்\" என எழுதலாம். \"ஏமாந்தான்\" பிழையான சொல். வேண்டுமானால் அதை பேச்சு வழக்காக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் \"ஏமாந்தான்\" சரியான சொல் அல்ல. அதனால் இனிமேல் ஏமாறவேண்டாம். ;)\nஇயக்கத்தில் வந்த திரைப்படம் \"ராமன் அப்துல்லா\".\n \" எனும் நாகூர் ஹனிபாவின் புகழ்பெற்ற பாடல் இடம் பெற்றிருந்த படம்.\nஅது மட்டுமில்லாமல் படம் வந்த புதிதில் அந்தத் தலைப்பிற்காகவே பெரிதும் பேசப்பட்டது. அந்தத் தலைப்பை \"இராமன் அப்துல்லா\" என எழுதுவது சரியாக இருக்கும். ஏனென்றால், தமிழில் \"ல,ள,ர,ற\" போன்ற எழுத்துகள் சொல்லின் முதலில் வராது. அப்படி என்றால் ராமனையும்,ராகவியை யும் எப்படி எழுதுவதாம் . அவற்றை அ,இ,உ சேர்ந்து எழுதவேண்டும். (இ)ராமன், (அ)ரங்கன், (இ)லங்கை என்பது சரி.\nஅது சரி, நீங்கள் பாலுமகேந்ராவுக்கு ரசிகரா இரசிகரா \n\"என் ராசாவின் மனசிலே \" ராஜ்கிரண் நடிப்பில் கஸ்தூரி ராசாவின் இயக்கத்தில் வெளியான மிகப்பெரிய வெற்றித்திரைப்படம். நகைச்சுவை நடிகர் வடிவேலு அறிமுகமான படமும் கூட. அருமையான பாடல்கள்.\nஅது இளையராஜா உச்சத்தில் இருந்த காலகட்டம். அவரை முன்னிறுத்தியே படத்திற்கு அந்தத் தலைப்பு வைக்கப்பட்டதாக கூட அப்போது பரவலாகப் பேசப்பட்டது.\n\"என் ராசாவின்.. \" எனும் அந்தத் தலைப்பை ஒட்டி ஒரு சிறிய தகவல். எனது சட்டை, எனது ஜன்னல் என உடைமைப்பொருட்களை \"எனது\" எனலாம்.\nஆனால், உறவுப் பெயர்களை என் மகள், என் மகன், என் நண்பன் என்றே குறிப்பிடவேண்டும். அந்தக் காலகட்டத்தில் வெளியான பாரதிராஜாவின் \"என் உயிர்த் தோழன்\" நினைவுக்கு வருகிறதா \nLabels: #aarurbaskar, #ஆரூர் பாஸ்கர், #இலக்கணம், #சினிமா டைரி-2\nவனநாயகன்-மலேசிய நாட்கள் (கிழக்கு பதிப்பகம்)\nஅமெசான் கிண்டில் வடிவில் வாங்க\nஎனது நாவல்- பங்களா கொட்டா (அகநாழிகை வெளியீடு)\nஎனது நாவல்- பங்களா கொட்டா\nஎனது நாவல்- பங்களா கொட்டா\nUSAவில் நூல்களை வாங்க (PayPal)\n2016ல் வாசித்தவை - ஒரு பார்வை\nஎனக்கு நோ சொன்ன அந்த நடிகை (தொடர்ச்சி)\nஎனது கடந்தமாத சென்னை பயண அனுபவங்களை தொடர்ந்து வாசிக்காதவர்களுக்காக. பதிவு-1 மற்றும் பதிவு-2 . கடந்த பதிவில் என்னுடன் புகைப்படம் எடுக்க மற...\nஅமேரிக்காவில் கபாலியும் எட்டு பேர்களும்\nநண்பர்களே, 'கபாலி' யை இப்போது தான் பார்த்துவிட்டு திருப்பினேன். தியேட்டரில் என்னையும் சேர்த்து மொத்தமாக 8 பேர்தான் இருந்தோம். ...\nஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள்\nசாஹித்திய அகாடமி விருது பெற்ற அமரர் ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் நாவலை சமிபத்தில் படித்து முடித்தேன். இதுவே எனக்கு ஜெயகாந்...\nஅந்த இளம் பெண் செய்தது சரியா\nகடந்த டிசம்பர் முதல் வாரத்தில் திட்டமிட்டிருந்த சென்னை பயணத்தை மழையின் காரணமாக ரத்து செய்திருந்தேன். அதற்கு பின்பு கடந்த மாதம் செ...\n'நோ' சொன்ன அந்த நடிகை\nசென்னை பயணக் கட்டுரையின் முதல் பதிவை நீங்கள் இங்கே படிக்கலாம். சென்னை விமானத்தின் உள்ளே பல சுவாரஸ்யங்களைக் கவனித்துக் கொண்டிருந்தாலும், அந...\nகவிஞர் வைரமுத்து - சர்ச்சை\nகவிஞர் வைரமுத்துவைப் பற்றி பல விமர்சனகள் JayMo சமூக வலைதலஙளில் வைக்கப்படும் இந்த தருணத்தில் வைரமுத்து பற்றிய என்னுடைய மீள்பதிவு. கவி...\nஅணிலாடும் முன்றில் - பாட்டி\nசமிபத்தில் பாடலாசிர் நா.முத்துக்குமார் எழுதிய ' அணிலாடும் முன்றில் ' புத்தகம் படித்து முடித்தேன் (முன்றில் என்றால் முற்றம்). இது கவி...\n'எம்ஜிஆரின் இறுதிஊர்வலத்தை பார்க்க தியேட்டருக்கு போனேன் ' என இப்போது சொன்னால் சிலருக்கு அது சிரிப்பாக இருக்கலாம். ஆனால் அது உண்...\nஉங்கள் பெயரை சொல்லுங்கள், நான் உங்கள் ஜாதகத்தை சொல்கிறேன் என்று யாராவது சொன்னால் நம்புவீர்களா ஆனால் உங்கள் உங்கள் பெயரை சொல்லுங்கள், நா...\nகமலின் பாபநாசம் - விமர்சனம்\nஜூலை 4ல் வானவேடிக்கை, அணிவகுப்புடன் அமெரிக்கா தனது சுதந்திர தினத்தை கொண்டாடியது. இந்த லாங் விக் என்ட் (long week end) என சொல்லப்படும் தொட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=22295", "date_download": "2018-05-26T07:52:24Z", "digest": "sha1:6RHB6XYJIT37NFO5OUI2QEMKMCNKDM4H", "length": 7176, "nlines": 81, "source_domain": "tamil24news.com", "title": "மட்டக்களப்பில் கட்சித்", "raw_content": "\nமட்டக்களப்பில் கட்சித் தலைமையகம் மீது குண்டுத் தாக்குதல்\nமட்டக்களப்பு - காத்தான்குடி பகுதியில் உள்ள நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமை அலுவலகம் மீது இன்று அதிகாலையில் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.\nநேர கணிப்பு குண்டு மூலமே குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு குற்றத்தடவியல் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி கே.ரவிச்சந்திரன் தெரிவித்தார்.\nகுறித்த பகுதிக்கு சென்ற காத்தான்குடி பொலிஸார் விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கச்செய்யும் பிரிவினர் மட்டக்களப்பு குற்றத்தடவியல் பிரிவினர் இது தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.குறித்த குண்டு வெடித்திருந்தால் அப்பகுதியில் பாரிய சேதங்களை ஏற்படுத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கும் என பொலிஸார் தெரிவித்தனர்.\nதேர்தல் முடிவுற்ற நிலையில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமை அலுவலகம் மீது இலக்கு வைத்து தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்து.\nபெண்களை வாழ்வாதாரத்தில் முன்னேற்றுவதற்காக பல திட்டங்களை முன்னெடுத்து......\nபுதிய வகை கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணியின் முன்னணி......\nமனித குலத்தின் வாழ்வாதாரத்துக்கு அடிப்படையாக விளங்கும் தேனீக்கள்\nமலேசியாவின் முன்னாள் பிரதமர் வீட்டில் இருந்து 35 மூட்டைகளில் 204 கோடி......\nகனடாவில் உள்ள இந்திய உணவகத்தில் குண்டுவெடிப்பு\nவிலை போகாத தலைவன் பிரபாகரன்...\nதேசியத் தலைவரும் பெண்ணியமும் – அண்ணையும் அன்னையுமாய்….....\n“சாள்ஸ் அன்ரனி சிறப்புத் தளபதி” லெப்கேணல் வீரமணி 12ம்ஆண்டு வீரவணக்க நாள்...\nஆசியாக் கண்டத்தின் உச்சத்தில் உதித்த ஈழத்துச் சூரியன்\nபாலச்சந்திரன் ஒரு சுட்டிப்பையன்’ – ஒரு போராளி கூறும் உண்மை கதை...\nதிருமதி மரியாம்பிள்ளை அல்வின் அம்மாதேவி\nதிருமதி நகுலேஸ்வரி பரமசிவம் (இளைப்பாறிய தபால் அதிபர்- உடையார்கட்டு)\nதிரு இளையதம்பி கனகசபாபதி (முருகா- மரக்கூட்டுத்தாபன உத்தியோகத்தர்)\nஉலகத் தமிழ்ப் பண்பாட்ட�� இயக்கம் நடாத்தும் உலக குழந்தைகள் இலக்கிய மாநாடு...\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்......\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallinam.com.my/navin/?p=3036", "date_download": "2018-05-26T08:16:45Z", "digest": "sha1:XVJ7ABQMUDE2PXPWIHO56QZAOLBQILGD", "length": 19554, "nlines": 86, "source_domain": "vallinam.com.my", "title": "மூதாதையர்களின் நாக்கு – 5: விஷ்ணுபுரம் விருதுவிழாவும் சில பயணங்களும் |", "raw_content": "\nமூதாதையர்களின் நாக்கு – 5: விஷ்ணுபுரம் விருதுவிழாவும் சில பயணங்களும்\nஅழகான குடும்பம் எழுத்தாளர் தூயனது. சற்று நேரம் வரவேற்பறையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். விஷ்ணுபுரம் கலந்துரையாடலில் இளம் படைப்பாளிகளை நோக்கி ‘இப்படி எழுதக் காரணம் என்ன’ எனும் அர்த்தத்தில் கேள்விகள் தொடர்ந்து எழுவதைக் காண முடிந்தது. தூயனை நோக்கி அவ்வாறான கேள்விகள் அதிகமே எழுந்தன. உண்மையில் அதுபோன்ற கேள்விகளுக்குப் பதில்கள் கிடைப்பதில்லை. அல்லது படைப்பாளிகளும் அப்போதைக்கு ஏதோ சொல்லி சமாளிக்கின்றனர்.\nஉளவியல் நிபுணர் முன் அமர்ந்திருப்பவர்கள்கூட தங்களுக்குள் இயங்கும் அந்தரங்க மனதை திறந்து காட்டுவது அவ்வளவு எளிதல்ல. அவர்கள் சொல்வது அவ்வறையை விட்டு வெளியே போகாது என்ற உத்தரவாதம் இருந்தாலும் இறுக்கத்தைத் தளர்த்துவது எளிதல்ல. பல சமயங்களில் அந்த இருட்டறையில் இயங்கும் நமது அந்தரங்க மனதை எதிர்கொள்ள நாமேகூடத் தயங்குகிறோம். படைப்பாளி அவ்விருளில் கொஞ்சம் துளாவி அள்ளியே படைப்புக்கான அக்கணத்தைக் கொண்டு வருகிறார். கோபம், அச்சம், காமம் என ஆதி உணர்வுகள் உள்ள அவ்விருளுக்குள் அவன் பிரக்ஞையுடன் இருக்கும்போது அழைத்துச்செல்வது சாத்தியமற்றது. அரங்கு அதைதான் செய்ய விரும்பியது. வைரமுத்து, ராஜேஸ்குமார், சிவசங்கரி, சுஜாதா போன்றவர்களால் மிகத்தெளிவாக அவர்கள் கதைகள் உருவான விதம் குறித்துப் பேச முடியும். அவர்கள் அதைத் திட்டமிடுகிறார்கள். வாசகனை மையப்படுத்திய பிரதிகள் அவை. தூயனைப்போல உள்நோக்கிப் பயணிக்கும் ஒருவரை அக்கேள்விகள் வதைக்கவே செய்திருக்கும்.\nதூயனிடம் நான் கதைகள் பற்றி அதிகம் விவாதிக்கவில்லை. ஒரு மனிதம் முற்றிலும் மனச்சோர்வில் இருக்கும்போதும் காமத்தின் சிறு துணுக்கு அவனைத் தீண்டியபடி இருப்பதாக உள்ள அவரது சிறு���தைப் பகுதிகள் கவர்வதாகச் சொன்னேன். பொதுவாகப் பேசிக்கொண்டிருந்தோம். அவர் அப்பாவைச் சந்தித்தோம். அதற்கு முன்பே அவரது இளமைகாலப் படத்தைப் பார்த்தேன். ஆண்கள் வயது முதிர முதிர அழகாவது மனதுக்கு புத்துணர்ச்சியையும் வருங்காலம் குறித்த நம்பிக்கையையும் கொடுத்தது. மதுரைக்குச் செல்ல நேரமாகிவிட்டதால் காலம் தாழ்த்தாது சித்தன்னவாசல் நோக்கி புறப்பட்டோம்.\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கி.பி 7, 8ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த சித்தன்னவாசல் ஓவியங்கள் சமணர் காலத்தவை. குடைவரைக் கோயிலினுள் இருக்கும் இவ்வோயிங்களைக் காணச்சென்றபோது பாதுகாப்பாளர் ஒருவர் இருந்தார். தூயன், கோணங்கியின் நண்பர்கள் என எங்களை அறிமுகம் செய்து வைத்தார். கோணங்கி அடிக்கடி சென்று தனது படைப்பூக்கத்தைப் புதுப்பித்துகொள்ளும் இடம் அது. சமணர்கள் மூலிகையால் தயாரிக்கப்பட்ட வர்ணங்களை கொண்டு வரையப்பட்ட ஓவியங்களை பாதுகாப்பாளர் காட்டினார்.\nதாமரைக்குளத்தின் ஓவியத்தைக் கண்டவுடன் அசந்துவிட்டேன். வரையப்பட்ட காலத்தில் அதன் கவர்ச்சியைக் கற்பனை செய்யும்போது பிரமிப்பாக இருந்தது. தாமரைக்குளத்தில் நீந்தும் அன்னப் பறவை சிறகை விரித்து அச்சம் பதிந்த பார்வையுடன் இருப்பதைப் படம்பிடித்துக்கொண்டேன். அதன் கண்களில் அச்சத்தைக் காட்டும் துல்லியம். அதே துல்லியத்தோடு வஞ்சனைக் கண்களோடு முதலை ஒன்று அக்குளத்திலேயே இருந்தது. அதன் அருகிலேயே மீன்கள் நீந்திக்கொண்டிருந்தன. இவையெல்லாம் இருக்கும் அதே தடாகத்தில் கோவணம் அணிந்த சமணத்துறவிகள் மலர்களைக் கொய்தபடியும் சுமந்தபடியும் சாந்தமாக இருந்தனர்.\nகுகையின் உள்ளே சமணதீர்த்தங்கரர்களின் மூன்று சிலைகள் இருந்தன. அங்கு செல்வதற்கு முன் வலது புறம் சிரிப்பும் இடது புறம் நமட்டுச்சிரிப்புமாக துவாரபாலகர்கள். நமட்டுச்சிரிப்பு அவ்வளவு துல்லியமாக வடிக்கப்பட்டிருந்தது. உள்ளே சுவர்புடைப்புச் சிற்பங்களைவிட மேல் கூரையில் இருந்த ஓவியம் ஆச்சரியப்பட வைத்தது. ஒரு சேலையில் எப்படி ஒரே மாதிரியான வடிவமைப்பு இருக்குமோ அதேபோல ஒரே மாதிரியான சின்ன சின்ன ஓவியங்களினால் கூரை விரிந்திருந்தது. அதில் நுணுக்கமான மனித முகங்கள்.\nதூயன் அடுத்து எங்களை குடுமிநாதர் கோவிலுக்கு அழைத்துச் சென்றார். அங்குள்ள சிற்பங்களை மிக���ந்த பரவசத்துடன் காட்டினார். அதன் நுட்பமான பகுதிகளை விளக்கினார். ஒவ்வொரு சிற்பத்தின் நுணுக்கமான பகுதிகளையும் நாங்கள் தவறவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார். கங்கா முழுக்க சந்திரமுகியாவது போல தூயன் கொஞ்சம் கொஞ்சமாக வேதசாதகராகிக்கொண்டிருந்தார். உண்மையில் அற்புதமான சிற்பங்கள் அவை. நுண்மையின் கவனம் கிளர்ச்சியுற வைத்தது. அந்தக் கோயிலின் சிற்பங்களை மையமாக வைத்து தான் எழுதிய கதை ‘பேராழத்தில்’ என்றார். சிற்பி (வேதசாதகரார்) கைவிளக்கின் வெளிச்சத்தில் தன்னால் வடிக்கப்பட்ட ரதியின் யோனியைப் பார்த்தபோது அவ்வொளியின் வெளிச்சத்தில் அது காந்தல் மொட்டினை அவிழ்த்த சிவப்பில் இருந்த வரியை நினைவுகூர்ந்தேன். “வாசித்துள்ளீர்களா” என்றார் ஆச்சரியமாக. அவரின் பரவசத்தை நான் புரிந்துகொண்டது மகிழ்ச்சியாக இருந்திருக்கக்கூடும்.\nஇவ்வளாகம் அருகில் காணப்படும் இசைத் தகவல்களைக்கொண்ட கல்வெட்டைப் பார்க்கும் வாய்ப்பும் கிடைத்தது. இவைதான் தமிழ் இசைமரபுக்கு ஆதாரம் என விளக்கினர் தூயன். தூயனின் துணை இல்லாதிருந்தால் ஆவுடையார் கோயிலைப் போலவே பல அரிய பகுதிகளைத் தவறவிட்டிருப்போம். இசைக்குறிப்புகளை அருகில் சென்று பார்க்க முடியாதபடிக்கு தேனீக்கள் கூடு கட்டியிருந்தன. அதன் ரீங்காரம் திகிலை ஏற்படுத்தியது.\nதூயனிடம் விடைபெற்றுப் புறப்பட்டோம். அடுத்தமுறை அவர் வீட்டில் தங்கி ஊர் சுற்ற வேண்டும் என நினைத்துக்கொண்டேன். பயணம் நெடுகிலும் வீதியோரங்களை வேடிக்கை பார்த்தபடி சென்றோம். விஷ்ணுபுர விழாவில் கிருஷ்ணனிடம் பேசிக்கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது. மலேசியாவில் இருந்து தமிழகத்தில் நுழையும்போது அடிப்படையான என்ன வித்தியாசத்தைப் பார்க்கிறீர்கள் எனக்கேட்டிருந்தார். நான், “வண்ணம்” என்றேன். என் கண்களுக்கு எங்குமே பழுப்புக் கவிந்ததுபோல இருக்கிறது என்றேன். கிருஷ்ணன் அப்படி இருக்கமுடியாது எனக்கூறி சில விளக்கங்களை அளித்தார். அவர் சொன்ன விளக்கங்கள் நியாயமாக இருந்தன. உடைகள், பேரங்காடிகள் என எல்லாமே வண்ணமயமாகவே இருந்தன. ஆனால் முதலில் தோன்றும் அபிப்பிராயத்தில் பிழை இருக்க முடியாது எனத் தோன்றியது. எனவே எது என் கண்கள் முழுமைக்கு பழுப்பை அப்பிச்செல்கிறது என ஆராய்ந்தேன்.\nஅப்போதுதான் புலப்பட்டது. சாலை���ோர மரங்கள் எங்கும் புழுதி படிந்து பசுமைத்தன்மையைக் கெடுத்திருந்தன. இலைகள் எங்கும் பழுப்பு நிறம். அதை மீறியே பச்சை வெளிபட்டது. இன்னும் கொஞ்சம் அகல பார்த்தால் பொருந்தாத இடங்களில் ஓலைகள் தடுப்பாக இருந்தன. பெரும்பாலும் அரசு அலுவலகங்கள், அரசு பேருந்துகள், அவர்கள் உடைகள், அதன் அறிவிப்புப் பலகைகள் என எல்லாமே மங்கிய நிறத்தில் இருந்தன. வேட்டி, சட்டைகள் இன்னமும் அதிகமாகப் புலக்கத்தில் இருந்தன. இதற்கு எதிராக தனியார் கடைகளும் அலுவலகங்களும் எவ்வளவு வண்ணத்தை அள்ளி தெளித்திருந்தாலும் பெண்கள் சேலையில் எவ்வளவு ஜொலித்தாலும் அவையெல்லாவற்றையும் இந்த பழுப்பு அலை மூழ்கடிக்கிறது.\nமெல்ல இருள் படரத்தொடங்கியது. இருளில் நிறம் என்பதற்கு பொருள் இல்லை என நினைத்துக்கொண்டேன்.\n← மூதாதையர்களின் நாக்கு – 4: விஷ்ணுபுரம் விருதுவிழாவும் சில பயணங்களும்\nபனை மட்டையும் பத்திரிகையும் – கடலூர் சீனு →\nகுறும்படம் :இறக்கை – ம.நவீன்\nகடிதம் 6: என்னுள் சுற்றும் கொடி மலரின் சிறகுகள்\nகடிதம் 5: வெள்ளை பாப்பாத்தி\nவெள்ளை பாப்பாத்தி: சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி\nவெள்ளை பாப்பாத்தி – கடலூர் சீனு\nதிற‌ந்தே கிட‌க்கும் டைரி (58)\nபுயலிலே ஒரு தோணி :…\nவல்லினம் – கலை, இலக்கிய இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilanguide.in/2018/04/rrb-tamil-current-affairs21st-april-2018.html", "date_download": "2018-05-26T08:23:17Z", "digest": "sha1:7I6VP7RSKDYRU5UY33NKQGH2W4I53LPF", "length": 6287, "nlines": 85, "source_domain": "www.tamilanguide.in", "title": "RRB Tamil Current Affairs21st April 2018 | Latest Govt Jobs 2017 2018 | Govt Jobs 2017 2018", "raw_content": "\nஉலகின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பை விடக் கடன் மதிப்பு 225விழுக்காடாக அதிகரித்துள்ளதால் மீண்டும் ஒரு பொருளாதார மந்த நிலை ஏற்படும் எனப் பன்னாட்டுப் பண நிதியம் எச்சரித்துள்ளது.\nபிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் வசிக்கும் 104 வயதான மூதாட்டி கோலெட் மேசின் பியானோவில் நளினமாய் இசைகின்றார்\nமெக்சிக்கோ நாட்டில் புகைப்பிடிக்கும் விழா கோலகலமாக நடைபெற்றது.\nமாநில அரசு பணிகளில் விளையாட்டு வீரர்களுக்கு, 2 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று, தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார்.\nநிதி மோசடிகளை தடுக்க ரிசர்வ் வங்கி வாடிக்கையாளர் விவரம் சரிபார்ப்புக்கு இனி ஆதார் கட்டாயம் என தெரிவித்துள்ளது\nகுஜராத் மாநிலத்தில் 100 கோடி ரூபாய் சொத்தைத் த��றந்து 24 வயது இளைஞர் மோகேஷ் சேத் ((Mokshesh Sheth)) ஜைன துறவியாகியிருக்கிறார்.\nசீனா ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் சுஷ்மா ஸ்வராஜ் பங்கேற்கிறார்\nதெலுங்கானாவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.\nகூட்டுச் சேர்ந்து கொண்டு பேட்டரி செல் விலையைத் தீர்மானித்த குற்றச்சாட்டில் எவரெடி, நிப்போ நிறுவனங்களுக்கு மொத்தம் 213கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\nசந்தை மதிப்பு அடிப்படையில் இந்தியாவின் முதல் 100 பில்லியன் டாலர் நிறுவனம் என்னும் இலக்கை டிசிஎஸ் நெருங்கி வருகிறது.\nமுன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸின் மார்ச் காலாண்டு நிகர லாபம்5 சதவீதம் உயர்ந்து ரூ.6,904 கோடியாக இருக்கிறது\nசூப்பர் கோப்பை கால்பந்து போட்டியில் பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றது.\nகாமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் மணிகா.\nகாமன் வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மணிகா பத்ரா மற்றும் ஹர்மீத் தேசாய் ஆகியோருக்கு அர்ஜூனா விருது வழங்க இந்திய டேபிள் டென்னிஸ் அமைப்பு மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.\n28 வயதே நிரம்பிய ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்தவரான பிரபல இசைப்பாடகரான அவிக்கி (Avicci) உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anbudanbuhari.blogspot.com/2008/02/blog-post_4744.html", "date_download": "2018-05-26T07:56:36Z", "digest": "sha1:BR4K2TJ2TTPYLFH35TRGVG2AHEUPL2HB", "length": 36093, "nlines": 516, "source_domain": "anbudanbuhari.blogspot.com", "title": "4 அறத்துப்பால் - பாயிரவியல் - அறன் வலியுறுத்தல்", "raw_content": "\n4 அறத்துப்பால் - பாயிரவியல் - அறன் வலியுறுத்தல்\nஉன் நிழலாகவே ஆகிப் போகும\nநீதிநெறி காக்கும் நற்சேவைகள் செய்\nஅது உன் இறப்புக் காலத்திலும்\nநல்ல நீதிநெறி காத்து வா\nசிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு\nஅறத்தினூஉங் காக்கமும் இல்லை அதனை\nஒல்லும் வகையான் அறவினை ஓவாதே\nமனத்துக்கண் மாசுஇலன் ஆதல் அனைத்துஅறன்\nஅழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்\nஅன்றுஅறிவாம் என்னாது அறம்செய்க மற்றுஅது\nஅறத்தாறு இதுஎன வேண்டா சிவிகை\nவீழ்நாள் படாஅமை நன்றுஆற்றின் அஃதுஒருவன்\nஅறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்\nசெயற்பால தோரும் அறனே ஒருவற்கு\n* * 12 புதுக்கவிக்குறள்\nகுறள் அழகு - குறளின் பொருள் ஆழம் அதனினும் அழகு - உரை - கவிதை நடையில் அழகினும் அழகு. கவிதை கை வந்த கலை- அதனால் எழுதுவது அத்தனையும் கவிதை ஆகிறது. நல் வாழ்த்துகள்.\nநன்றி சீனா, இதற்கு வரும் பாராட்டைத்தான் நான் பெரிதாய் நினைக்கிறேன்.\nஎளிமையாக இருப்பதாக என் புதுக்கவிதையைக் காண்பீர்கள். ஆனால் இதன் பின்னணியில் நிறைய உழைப்பு இருக்கிறது.\nநான் கற்றுக்கொள்கிறேன் முதலில். பின் கற்றதை அலசுகிறேன். அலசியபின் ஒரு முடிவுக்கு வருகிறேன். வந்ததையே புதுக்கவிதையாய் எழுதுகிறேன்.\nஇதற்காக நான் புறட்டும் உரைகள் பல வேறுபட்ட அறிஞர்களுக்குச் சொந்தமானவை. பலரின் உரைகளையும் அலசி நான் என் விழியால் மெய்ப்பொருள் கண்டு எழுதுகிறேன்.\nமுதலில் இதற்காக என்னைச் சிலிர்க்க வைத்துப் பாராட்டியது அன்பு மாலன்தான். மாலனிடமிருந்து பாராட்டுப்பெறுவது எளிதல்ல.\nநான் தமிலுகத்தின் (இணையகுழுமம்) ஆஸ்தான கவியாக அறிவிக்கப் பட்டபோது இதைத் தொடங்கினேன் என்று ஞாபகம்.\n2002ல் தொடங்கியது இப்பணி, இன்னும் முடிவடையவில்லை. என் சோம்பேறித்தனம் என்று சொல்வதா அல்லது சுதந்திரமான என் விரல்கள் மொழியாக்கத்தில் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ளமுடியாமல் மிரள்கின்றன என்று சொல்வதா அல்லது என் பணிச்சுமை 2003க்குப் பிறகு ஒப்பந்தப்பணி காரணமாகக் கொடுமை என்பதைச் சொல்வதா தெரியவில்லை.\nஎதுவானாலும், நான் செய்துமுடித்தே ஆகவேண்டும்.\nவல்லோன் வள்ளுவனுக்கு என் புதுக்கவிதைப் பூமாலை மெல்ல மெல்லத்தான் வரும் என்றாலும் வந்துகொண்டே இருக்கும்.\nஇன்று நான் கனடாவில் வாழ்கிறேன். ஆனால் நான் பிறந்ததும் விடலைப் பருவம் முடியும்வரை வளர்ந்ததும் தமிழ் நாட்டில்தான். கிராமங்களால் மட்டுமே சூழப்பட்ட இந்த ஒரத்தநாட்டுக்காரனின் ஒரு கவிதை. பசுமையாய் என் நெஞ்ச வெளிகளில் மிதந்துகொண்டிருக்கும் தை மாதக் கதை.\nஅன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது\nஉலகின் முதல் யுனித்தமிழ்க் குழுமமான அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது.\nஇதய நிழலில் இதயம் கிடத்தி\nஇதுதான் அன்புடனின் மூச்சும் பேச்சும்.\nஇது தமிழர்களுக்கான குழுமம், யுனித்தமிழில் மட்டுமே இது இயங்கும். இங்கே கௌரவமான விசயங்கள் மட்டுமே பரிமாறிக்கொள்ளப்படும். விளம்பரங்கள், ஆபாசங்கள் போன்றவற்றுக்கு இங்கே அனுமதி இல்லை.\nதமிழ்க் கவிதைகள், கட்டுரைக��், கதைகள், தமிழ் வளர்ச்சி, தமிழ் உறவுகள் பற்றிய எண்ணங்கள், தமிழ் கற்கும் பயிற்சிகள் போன்று ஆக்கப்பூர்வமான தலைப்புகளிலேயே இங்கே மடலாடல்கள் நிகழும். இவற்றை அனுசரிப்போர் மட்டும் இக்குழுமத்தில் சேரும்படி அன்புடன் பணிகிறோம்.\n(புகைப்படம்: 2007 சென்னை அன்புடன் சந்திப்பு)\nஅன்புடன், 2005ம் ஆண்டு மார்ச் மாதம் ஏழாம் தேதி திங்கட்கிழமை தொடங்கப்பட்டது. தொடங்கிய 16 மாதங்களுக்குள் நானூறுக்கும் மேற்பட்ட அன்பர்கள் அறுபதாயிரத்து ஐந்நூறு மடல்களைத் தாண்டி அன்பையே அச்சாணியாகக்கொண்டு கருத்தாடல்கள் நடந்தி வருகிறார்கள். இது தமிழ்க்குழும உலகில் இதுவரை தொட்டிராத எ…\nநீரும் தனித்தே பொழிகிறது - அதன்\nநிலமும் தனித்தே சுழல்கிறது - அதன்\nகாற்றும் தனித்தே அலைகிறது - அதன்\nநெருப்பும் தனித்தே எரிகிறது - அதன்\nவானம் தனித்தே விரிகிறது - அதன்\nதமிழனும் தனித்தே நின்றாலும் - அவன்\nஆம்... தமிழன் ஆறாவது பூதம்தான்\nஎன் அன்பினிய ஆறாவது பூதங்களே\nஉங்களுக்கெல்லாம் எப்படியோ எனக்குத் தெரியாது\nஎனக்கு இது தேவலோகத்தில் நடக்கும்\nஇந்திரன் விழா சந்திரன்விழா வென்றெல்லாம் சொல்வார்களே\nஅவற்றையெல்லாம் விட பலமடங்கு உயர்ந்தது\nநான் இந்த விழாவை மறப்பதற்கில்லை\nஇனி எத்தனையோ விழாக்கள் வரலாம்\nஆனால் முதல் காதல் முதல் முத்தம்போல்\nஇது என் இதயம் கீறி என்றும் வாழும்\nயூனியன் சப்வே ரயிலைவிட்டு இறங்கி ராஜர்ஸ் செண்டரை நோக்கி நான் நடக்கும்போது மணி ஐந்தைக் கடந்து சென்றுகொண்டிருந்தது. என்னோடு பெண்கள் தங்களின் அழகழகு கூந்தலுடன் நடந்துவந்தார்கள். ஈழப் பெண்களுக்குக் கூந்தல் அழகுதான். கார்மேகக் கூந்தல் என்று வர்ணிப்பார்களே அதனினினும் அடர்த்தியான கூந்தல்.\nஆனால் ஒருவர் தலையிலும் மல்லிகைப்பூ இல்லை. அது எனக்குச் சற்றே வருத்தமாக இருந்தது. ஆனால் என் வருத்தத்தைக் கண்ட கனடாவின் பனிப்புயல் சும்மா இருக்குமா அப்படியே வெள்ளை வெள்ளையாய்ப் பனிப்பூக்களைச் சூடிவிட்டது அவர்கள் தலையில். எனக்கு அப்போதே மகிழ்ச்சி என்ற ஒரு எழுச்சி உள்ளுக்குள்ளிருந்து புறப்பட்டுவிட்டது.\nநான் பெரும்பாலும் என் வேனில்தான் எங்கும் செல்வேன். ஆனால் (பார்க்கிங்) தரிப்பிடத் தகறாறு காரணமாக வாகனத்தைப் பாதியில் விட்டுவிட்டு மீதிதூரத்தை, அதாவது கென்னடி சப்வேயிலிர்ந்து யூனியன் சப்���ேவரை ரயிலில் பயணப்பட்டேன். வெகு காலங்களுக்குப் பிறகு சப்வே ரயில் பயணம் நன்றாகவே இருந்தது.\nஒருவழியாய் உள்ளே வந்தாச்சு. வந்தால் அங்கே இளையராஜாவைக் காணவில்லை. நீயா நானா கோபிநாத் கூட்டத்தைக் கட்டுக்குள் வைக்க கண்டதையும் செய்துகொண்டிரு…\nகண்ணீர் வரிகள் இதய வரிகளை மறைக்கின்றன\nநான் கனடா வந்து டொராண்டோவில் சந்தித்த மிக உன்னத மனிதர்களுள் திரு அ. பொ. செல்லையாவும் ஒருவர். இலங்கையில் தலைமை ஆசிரியராய் பணியாற்றியவர். இந்தியாவில் படித்தவர். பேச்சிலும் மூச்சிலும் எப்போது திராவிட மணம் கமழும். திருக்குறளை அருமையாக விளக்கி நாள்தோறும் வானொலிகளில் உரையாற்றுவார். ஏராளமான தமிழ் வரலாறு கட்டுரைகளை நாளேடுகளில் எழுதுவார். அன்பானவர் மிகுந்த பண்பானவர். என்மீதும் என் கவிதைகள் மீதும் தனியன்பு கொண்டிருந்த அவருக்கு புற்றுநோய் வந்ததை நானறியேன். அறிய நேர்ந்தபோது அவர் அரைமேனியாய் இருந்தார், என்னைக் கால் உயிராய்த் துடிக்கவைத்தார். பின்னொருநாள் அது நடந்தே விட்டது. அந்த கறுப்புநாளில் நான் அவருக்கு அஞ்சலி செலுத்த சென்று வாசித்த கண்ணீர் மணிகள்தாம் இவை. அவரின் அஞ்சலி நாளில் நான் அவசியம் மேடையேறவேண்டும் என்று தம்பி செந்தியிடம் சொன்னாராம். செந்தி அதை நான் மேடையை விட்டு கீழிறங்கி வந்ததும் சொன்னபோது மீண்டும் செத்துப்போனேன்\nகண்ணீர் வரிகள்... என் இதய வரிகளை மறைக்கின்றன\nஎஞ்சி இருக்கும் வேர் என்ற மூல உயிரோடு மட்டுமே\nமொட்டையாய் நிற்கும் பனிக்கால மரத்தைப் போல\nநிற்கிறேன் நான் இந்த ம…\nஉடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்\n1. குளிர்பானம் கூடவே கூடாது\n2.. உணவிற்கும் உறக்கத்திற்கும் 3 மணிநேர இடைவெளி வேண்டும்\n3. பகல் தூக்கம் கூடாது\n4 .அரிசி சார்ந்த உணவுகளை முடிந்த மட்டில் நிறுத்த வேண்டும்\n5. உண்ணும்போது வெதுவெதுப்பான நீர் அருந்த வேண்டும்\n6. எப்போதும் பனிக்கட்டி நீர் பருகவே கூடாது\n7. வாரம் ஒரு முறையாவது வெறும் பழங்களை மட்டும் உண்ணவேண்டும்\n8. வாழைப்பழம் உண்ணக் கூடாது\n9. சைவ உணவிற்கு மாறிவிட வேண்டும்\n10. அசைவம் வேண்டுமானால் பொரிக்காத மீன் மட்டும் சாப்பிடலாம்\n11. எண்ணையில் பொரித்த உணவுகளை நிறுத்தவேண்டும்\n12. சைனீஸ் உணவுகளை நிறுத்தவேண்டும்\n13. உணவில் உப்பு குறைவாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும்\n14. இனிப்பு வகைகளைத் தவிர்க���க வேண்டும்\n15. சிவப்பு மிளகாய்த்தூள் சேர்க்கக்கூடாது\n16. புளி சேர்க்கக் கூடாது\n17. உருளைக் கிழங்கு சாப்பிடக் கூடாது\n18. நிறைய நீர் அருந்த வேண்டும்\n19. காப்பி தேநீர் அருந்துவதை தவிர்க்க வேண்டும்\n20. மது அருந்தக் கூடாது\n21. தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே உண்ணக்கூடாது\n22. சாப்பிடும்போது உரையாடுதல் கூடாது\n23. தினமும் குறைந்தது ஒரு மணி நேரம் நடைப்பயிற்சி வேண்டும்\n24. கணினிமுன் அதிக நேரம் செலவிட…\n4 பச்சை மிளகாய் இளவரசி\n2. உங்களுடைய வாழ்க்கைப் பயணம், இலக்கியப் பயணம் இவை...\n4 அறத்துப்பால் - பாயிரவியல் - அறன் வலியுறுத்தல்\n1. கவிதை எழுத வேண்டும் எனும் ஆர்வம் எத்தகைய உந்துத...\nஅன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது\nஇந்த மனதாலும் இவர் பேரரசர்தான்\nமுத்த இதழ் வெளுத்தால் தப்பா\nஅன்புடன் இதயம் நூல் வெளியீடு - பிரகாஷ் விமரிசனம்\nவளைகுடா முத்திரை குத்தப்பட்ட வாழ்த்து\nஉலகமுதல் இணையநூல் வெளியீடு 16\nஉலகமுதல் இணையநூல் வெளியீடு 15\nஉலகமுதல் இணையநூல் வெளியீடு 14\nஉலகமுதல் இணையநூல் வெளியீடு 13\nஉலகமுதல் இணையநூல் வெளியீடு 12\nஉலகமுதல் இணையநூல் வெளியீடு 11\nஉலகமுதல் இணையநூல் வெளியீடு 10\nஉலகமுதல் இணையநூல் வெளியீடு 9\nஉலகமுதல் இணையநூல் வெளியீடு 8\nஉலகமுதல் இணையநூல் வெளியீடு 7\nஉலகமுதல் இணையநூல் வெளியீடு 6\nஉலகமுதல் இணையநூல் வெளியீடு 5\nஉலகமுதல் இணையநூல் வெளியீடு 4\nஉலகமுதல் இணையநூல் வெளியீடு 3\n3 அறத்துப்பால் - பாயிரவியல் - நீத்தார் பெருமை\n* 29 நிற்காமல் நடனமாடும் உன் நினைவுகள் எனும் புது...\nவிமரிசனம் - மதுமிதா - பச்சைமிளகாய் இளவரசி\nவிமரிசனம் - மதுமிதா - சரணமென்றேன்\nகவிதை பிறந்த கதை - எங்கள் கலைக்கூடம் கலைந்தது\n2 அறத்துப்பால் - பாயிரவியல் - வான் சிறப்பு\nஉலகமுதல் இணையநூல் வெளியீடு 2\nஉலகமுதல் இணையநூல் வெளியீடு 1\nஅன்புடன் புகாரியின் கவிதை நூல்கள்\nஉலக முதல் இணைய நூல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://freetamilebooks.com/", "date_download": "2018-05-26T08:08:02Z", "digest": "sha1:EVKM7GHCSTVI423VUADPLAJKL2CHZ3VC", "length": 3068, "nlines": 45, "source_domain": "freetamilebooks.com", "title": "Free Tamil Ebooks: For Android, iOS, Kindle and PDF readers.", "raw_content": "\nஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம் – கட்டுரைகள் – ப.மருதநாயகம்\nபைனரி உரையாடல் – கவிதைகள் – விக்னேஷ்\nவேர்களை இழக்காதீர் – கட்டுரைகள் – பெ. கோபாலன்\nநான் – கவிதைகள் – கி.பிரேமாமோனி\nஎழுதுகோல் கவிதைகள் – ச. ரவிச்சந்த���ரன்\nசில ரகசியங்கள் – சிறுகதைகள் – மெலட்டூர் இரா.நடராஜன்\nசுதந்திரம் பிறந்த கதை – அழ. வள்ளியப்பா\nமின் மினி – ஹைக்கூ – விக்னேஷ்\nநியூசிலாந்து பயண நினைவுகள் – கோ.ந. முத்துக்குமார சுவாமி\nகம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை – கார்ல் மார்க்ஸ், ஃபிரெடெரிக் ஏங்கெல்ஸ் – மு.சிவலிங்கம்\nதீராக் கனா – நெடுங்கதை – தமிழ்\nசதுரங்கம் (கவிதைகள்) – ப.மதியழகன்\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n57 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/109437-chances-for-heavy-rain-in-southern-districts.html", "date_download": "2018-05-26T08:15:02Z", "digest": "sha1:T7HJRFMYUTGP3RSURXMJZA6GZ4YMWSKY", "length": 18930, "nlines": 358, "source_domain": "www.vikatan.com", "title": "தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை | Chances For Heavy Rain in Southern Districts", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nதென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nதென் மாவட்டங்களில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.\nவங்கக்கடலில் தோன்றிய ஒகி புயல் நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தைத் தாக்கியது. இதில் அந்த மாவட்டத்தில் பலத்த சேதம் ஏற்பட்டது. ஏராளமான மரங்கள் சாய்ந்தன. 4 பேர் உயிரிழந்தனர். மின்கம்பங்கள் விழுந்ததால் மின்சாரம் தடைபட்டது. நேற்றிரவும் குமரியில் மழை தொடர்ந்தது. இன்றும் பல இடங்களில் செல்போன் இணைப்புகள் சரியாகவில்லை. இந்நிலையில், புயல் லட்சத்தீவு நோக்கி நகர்ந்துள்ளது. ஆகவே, தென் மாவட்டங்களுக்கு இனி புயல்பாதிப்பு இல்லை.\nஆனால், அடுத்த 12 மணிநேரத்துக்கு தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே, மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nநெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலும் நேற்று கனமழை கொட்டியது. இந்த மாவட்டங்களில் இன்றும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் இன்று மழை பெய்துவருகிறது. ஆனால், கன்னியாகுமரி, நெல்லையில் இன்று காலை மழை ஓய்ந்துள்ளது. இதற்கிடையே, சென்னையில் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட கலெக்டர் அன்புச்���ெல்வன் அறிவித்துள்ளார். தேனி மாவட்டப் பள்ளிகளுக்கும் இன்று காலை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரியில் குந்தா, கோத்தகிரி, உதகை, குன்னூர் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு மரணம்\nயார் இந்த காடுவெட்டி குரு..\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nமூதாட்டி பெலிக்கானா, போலீஸ் தடியடியில் ரத்தக் காயங்களுடன் வீங்கிப்போயிருந்த தன் கைகளை மார்பில் அடித்துக்கொண்டு அரற்றிக் கொண்டிருக்கும்போதே, நம் கைகளைப் பிடித்து அழைத்துப் போனான் அந்தச் சிறுவன்.\nதன்னிச்சையான சில முடிவுகளை எடுத்து, கட்சிப் பிரமுகர்களை அரவணைத்துச் செல்லாமல் இருந்தார் காங்கிரஸ் முதலமைச்சர் சித்தராமையா. அதுவே அவருக்குத் தோல்வியைக் கொடுத்தது. ஆளும்கட்சிக்கு எதிரான அதிருப்தியே தங்களை ஆட்சியில் அமர்த்திவிடும்\nதிருப்பதி கோயிலில்... காணாமல் போனதா ரூ.500 கோடி வைரக்கல்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில்... 365 நாள்களில் 450 விழாக்கள் நடக்கின்றன. 2017-ல், சுமார் மூன்று கோடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்; உண்டியல் வருமானம் மட்டும் ரூ.995.89 கோடி. இவை தவிர சிறப்பு தரிசனம்\n“எங்கள் கட்சி தமிழர்களுக்கான கட்சிதான்\nவிகடன் பிரஸ்மீட்: “நடிகர் என்பதற்காக யாருக்கும் ஓட்டு போடக்கூடாது” - அர்வ��ந்த் சுவாமி\nமிஸ்டர் கழுகு: மரண பயத்தைக் காட்டிய மத்திய உள்துறை\n“என் மகள் செத்துக்கிட்டிருக்கா... எப்படியாவது காப்பாத்துங்க\nஇவன் ரன்களால் ஆனவன் அல்ல... அசாத்தியங்களால் அசத்தியவன்..\nஅம்மா உணவகத்தில் 3 நாள் இலவச சாப்பாடு... இயல்பு நிலைக்குத் திரும்பும் தூத்துக்குடி\nஅதே வேதாந்தா, அதே கழிவுகள், அதே வலி... ஜாம்பியாவும் தூத்துக்குடியும்\n`குற்றச்சாட்டை நிரூபித்தால் ஒரு மணி நேரத்தில் பதவியை ராஜினாமா செய்வேன்' - ஜெயக்குமாருக்குச் சவால்விடும் கீதாஜீவன்\nவன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு மரணம்\nயார் இந்த காடுவெட்டி குரு..\nமனிதர்களின் அதே பிரச்னைதான் சமயபுரம் கோயில் யானைக்கு மதம் பிடிக்கக் காரணம்\nஇன்றைய ஆட்சி ‘ஜே ஜே’வா... ‘ச்சே’வா\nஒகி புயல் பாதிப்பு; பள்ளிகளுக்கு விடுமுறை-நாகர்கோவிலில் ரயில் சேவை நிறுத்தம்\nஉங்களுக்குச் சேரவேண்டியது கிடைத்தே தீரும் - உண்மை உணர்த்தும் கதை #MotivationStory", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arulscott.blogspot.in/2016/10/blog-post_19.html", "date_download": "2018-05-26T07:42:23Z", "digest": "sha1:6IOMHSXA7YGCPSMS37EKRWOZE6HFWDW3", "length": 19096, "nlines": 106, "source_domain": "arulscott.blogspot.in", "title": "கதைக்கதையாம் காரணமாம் - NOTES FROM PANDEMONIUM", "raw_content": "\nHome > பிதற்றல்கள் > கதைக்கதையாம் காரணமாம்\nகருத்துக்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மொழி எந்த அளவிற்கு போதாமைத் தன்மையை கொண்டிருக்கிறது என்பதை விளக்க மொழியியலாளரோ மானுடவியலாளரோ நமக்கு வேண்டியதில்லை. அன்றாடம் நம்மைச் சுற்றி நடக்கும் உரயாடல்களை கவனித்தாலே போதும். அவைகளில் பாதி மொழியற்று இயங்கும் பரிமாற்றங்கள் என்பதை கண்டு பிடித்துவிடுவோம். மொழி என்பது தன்னுடைய நிலையில் பாதி அளவில் தான் உரையாடலை தொடர அனுமதிக்கும். அதற்கு மேல் நம்மால் கருத்துக்களை மற்றவர்களுடன் தொடர முடியாமல் போகிறது. மௌனங்களும் திக்கல்களும் ஒருவழியாக நம்மை காடைசியில் சொல்ல முற்படுவதை சொல்ல வைத்து விடுகின்றன. இதற்கும் மீறி ஒருவன் சரலமாக மொழியை மிக நீண்ட நேரம் கையாள்பவன் என்றால் நிச்சயம் அவன் அசாதாரண மனிதனாகத்தான் இருக்க முடியும்.\nஅது போன்ற மனிதர்கள் மொழியை சரலமாக கொண்டு செல்லும் திறமையில் அசாதாரணசாலிகளாக இருந்தாலும் ஏதோ ஒரு விதத்தில் சற்று இயல்புக்கு மீறினவர்களாகவே இருக்க செய்கிறார்கள். அருகில் சென்று குறைந்தது பதினைந்த�� நிமிடத்திற்கு மேல் நேரம் செலவிட்டால் அவர்கள் இயல்புக்கு மிறின ஒரு பைத்திய நிலையில் இருப்பவர்கள் என்பது மிகத்தெளிவாகி விடும். டிரைடன் இதனை தன்னுடைய அப்சலோம் அகித்தோஃபேல் என்ற வீர காவியத்தில் ”சொல்லாற்றலுக்கும் பைத்தியத்தின் நிலைக்கும் இடையில் மயிரிழை இடைவெளிதான்” என்று மிக அழகாக விளக்குவார். மிதமிஞ்சிய சொல்லாற்றலின் நிலையை அதாவது கட்டுக்கடங்காத நிலையை பயித்தியத்தின் நிலை எனலாம். அது எப்போது வேண்டுமானாலும் இந்த மையிரிழை இடைவெளியில் இருந்து மீறி செல்லக்கூடும். எனினும் அதிகம் கொண்டாடப்படுவது அந்த நிலைதான். அதுவாகவே மாறவேண்டும் என்ற ஆவல் எப்போதும் மனிதர்களுக்குள் இருந்து கொண்டே இருக்கிறது. அது மிகவும் ஆபத்தான நிலை.\nஇயல்பு நிலை என்பது மந்த நிலை. யார் அதிகம் மந்தமாக காரியக்களை மிகத் தாமதமாக உள்வாங்குகிறார்களோ வெளிக்கொணர்கிறார்களோ அவர்களே அரோக்கியக்கியமானவர்கள். அதற்காக அது உணர்வுகள் அற்ற மனம் என்பதல்ல. சொல்லாற்றலின் நிலைக்கு எதிர் நிலை உணர்வுகளே இல்லாத மனம், பேதமையின் நிலை. சொல்லப்போனால் மக்கு சூன்யத்தின் நிலை. அப்படிப்பட்டவர்கள் உணர்வுகளை சவுக்கடிதான் உயிர்ப்பிக்கும். அவர்களுக்கு சொரனை பிறப்பதே சௌக்கடியின் மூலம் தான். இருப்பினும் மந்தத்தின் நிலைமை மிக இயல்பாக யாவருக்கும் அமையக்கூடிய ஒன்றாகும். இதில் இயல்பிலிருந்து வித்தியாசப்பட்டவர்கள் பேச்சாற்றல் காரர்களும் பேதைகளுமே.\nஇயல்பு நிலை மனிதர்களின் மொழிதான் மிகவும் முக்கியமானது அதுவும் கவனிக்கத்தக்கது. இந்த மொழி முழுவதும் சொல்லாற்றலைக் கொண்டு செயல்படுவது அல்ல. இது முற்றிலும் வித்தியாசப்பட்ட ஒன்றாகும். கருத்துக்கள் தாம் இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. கருத்துக்களுக்கு வார்த்தைகளை உருவாக்குவதுதான் இவர்களின் மிகப்பெறிய போராட்டம். வார்த்தைகளின் நிலை இரண்டாம் பட்சமாக போய்விடுகிறது. உதாரணத்திற்கு கடைதெருவில் சற்று நேரம் அமைதியாக மனிதர்களின் உரையாடல் சத்ததை கேட்டால் அதில் குறைந்தது பத்து பதினைந்து கதைகளும் மேற்கோள்களும் இடம் பெற்றுவிடும். அவர்கள் மொழியற்றவர்கள் எனினும் கருத்தாக்கத்தில் மிகப் பெறிய படைப்பாளிகளுக்கு இணையானவர்கள். அப்படிப்பட்டவர்களின் மத்தியில் இருந்து தப்பி சென்று நாடகக் அரங்க குதிரை லாயத்தில் ‘எடுபுடி’ வேலைப் பார்த்தவன்தான் இன்று உலகம் அறிந்த மேதை ஷேக்‌ஸ்பியர். நம்ம ஊர் குப்பன் சுப்பனைக் கேட்டால் கூட சொல்லிவிடுவார்கள் ஷேக்‌ஸ்பியர் யார் என்று. ஏன் அவரது கதைகளை கூட மிக அத்துப்படியாக அறிந்திருப்பார்கள். கதைகளை அவர்கள் அறிந்திருப்பது வெறுமனே அதன் சுவாரசியத்திற்காக மாத்திரம் அல்ல. மாறாக ஒரு கருத்தை மற்றவர்களுக்கு மிகத்தெளிவாக பரிமாறிக்கொள்ள பயன்படுத்துகிறவர்கள். இவர்களே மிகப் பெரிய ஞானிகள். ஷேக்‌ஸ்பியரின் கதைகளை அதன் பிரதியில் படித்து அறிந்தவர்கள் அல்ல இவர்கள். வெறும் வாய் வழிக் கதைகள் தாம் அவைகள்.\nபிரதிவழிக்கதைகள் உருவம் மாறாமல் இருப்பவைகள். அதுவே வாய்வழி வழக்கில் செல்லும் போது அது தன் ஆதி வடிவத்தில் தன்னை வைத்துக் கொள்ளாமல் தொடந்து தன்னை உருமாற்றிக் கொண்டே செல்கிறது. இதற்கு முக்கிய காரணம் கதைகள் அவைகளின் சுவாரசியத்திற்காக பரிமாற்றிக் கொள்ளபடுவதில்லை. மாறாக அவைகள் கருத்தாக்கங்களின் தெவைக்கேற்ப தங்களை புதுப்பித்துக் கொள்கின்றன.\nஉதாரணத்திற்கு ஜூலியஸ் சீசர் கதையில் வரும் முக்கிய பகுதி அதிகம் பொதுமக்கள் மத்தியில் புழக்கத்தில் இடம் பெறும் பகுதி. சீசரை கொல்ல செனட்டிற்கு அழைத்து வர ஆள் அனுப்புவார்கள். சீசரின் மனைவி தான் ஒரு கெட்ட கனவு கண்டதாகவும் சீசர் செனட்டிற்கு போகக் கூடாது என்றும் கெஞ்சுவாள். இந்த ஒரு பகுதி பேச்சு பரப்பில் அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு பகுதி. இதனை அநேகர் தேவைக்கேற்ப மாற்றி அமைத்துக் கொள்வார்கள். சில இடங்களில் சீசரை செனட்டிற்கு அவனுடைய மனைவியின் கெஞ்சல்களுக்கும் மீறி அழைத்து செல்ல அவர்கள் அவனை பெண்ணிற்கு பின்னால் ஒளிந்து கொள்பவன் என்று சீண்டி பார்த்து அழைத்து செல்வார்கள் என்றும். சில இடக்களில் சீசர் இன்னும் ஒரு நல்ல கனவுக்காக பல நாட்கள் காத்திருக்க வேண்டும் என்றும் சொல்லியும் அவனை செனட்டிற்கு அழைக்க தூண்டிவிடுவார்கள் என்றும் சொல்லப்படும். ஒரு கருத்தை விளக்க அதன் தன்மைக்கேற்றவாறு கதைகள் தங்களை மாற்றியமைத்துக் கொள்கின்றன. இருப்பினும் ஒரு கதை தேவைக்கேற்ப மீண்டும் மீண்டும் தன்னில் இருந்து மக்களால் இன்னுமொரு முறை கதை கட்டப்படுகின்றது எனபதுதான் மிக ஆச்சரியமான காரியம். சில இடங்களில் இலக்கியத் துரையே அல்லாத மாணவர்கள் கூட “அவன் செல்பிஷ் ஜெயன்ட்டுட” என்று சொல்வார்கள். அதனை சொல்வதற்கு முன்பதாக அவர்களுக்கு அந்தக் கதையின் ஆழ்ந்த உள்ளர்த்தம் நன்றாக தெரிந்திருக்கிறது. இந்த விதத்தில் எத்தனை பழமொழிகள் மரபுத்தொடர்கள் அன்றாட புழக்கத்தில் இடம் பெறுகின்றன என்பதை அந்த சூழலில் இருந்து சற்று கூர்மையாக கவனிக்கும் போதுதான் நமக்கு அறியவருகின்றன். இவைகளின் உதவியே இல்லாமல் ஒருவன் மொழியை பயன்படுத்தினால் நிச்சயம் அவன் பைத்தியத்திற்கு மிக அருகில் இருப்பவன்தான். எனினும் பெரும்பான்மையில் மொழி சாத்தியப்படுவது கதைகளின் உதவிக்கொண்டே ஆகும். மொழி தன்னில் தானே இயக்குவதற்கு திறன் அற்றது. கதைகளே இன்னும் சொல்லப்போனால் கதைகளை சொல்ல துடிக்கும் பேராவலே மொழியை இருந்தலின் நிலைக்கு சாத்தியப்படுத்துகிறது.\nகதைக்கதையாம் காரணமாம் Reviewed by Arul Scott on 2:50 AM Rating: 5 கதைக்கதையாம் காரணமாம் கருத்துக்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மொழி எந்த அளவிற்கு போதாமைத் தன்மையை கொண்டிருக்கிறது என்பதை விளக்க...\nஉலகப் புகழ் பெற்ற பேனா\nஉலகப் புகழ் பெற்ற பேனா என்னுடைய பௌண்டன் பேனா ஆயிரம் ரூபாய். வாங்கியபோது அதிகம் விலை கொடுத்து ஏமாந்து விட்டேனோ என்ற குற்ற உணர்வு ...\nஒழுக்கம் என்னும் ஒற்றைக் கோடு\nசாராயம் அருந்தாத ஐந்து பேரை கிராமங்களில் பார்ப்பது அரிது. மதுவுக்கு அடிமையானவர்கள்/ஆகாதவர்கள் என்று வேறு பிரித்து வைத்து பார்க்கிறோம்....\nஇஞ்சி குஞ்சி இடியாப்பங்கள்: டர்ர்ர்ர் புர்ர்ர்ர் டமால்\nPhoto: Greenhouse gases புரட்சியாகட்டும், கலகமாகட்டும் அது தனிமனிதன் சார்ந்த காரியம் அல்ல. ஒரு குழு கூடும்போது அதில் இருக்கும் ஒன்று அ...\nஇமையத்தின் வீணடிக்கப்படாத போலச்(imitate) செய்யும் ...\nபாப் டிலன்: சில நேரங்களில் சில பரிசுகள்\nவீடுபேறு கிட்ட நண்பர்களை சம்பாதியுங்கள்\nபோரும் வாழ்வும்: சில குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamil/a-p-sreethar-from-paint-brush-to-production/40969/", "date_download": "2018-05-26T08:10:26Z", "digest": "sha1:SXDL2HPY534X5ZT4EHY6NG664E77DIR7", "length": 3720, "nlines": 75, "source_domain": "cinesnacks.net", "title": "A P Sreethar: From paint brush to production | Cinesnacks.net", "raw_content": "\nNext article ‘சவாலே சமாளி’ எனக்கு புதிய பரிணாமத்தை தரும் – அசோக் செல்வன்\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் ; விமர்சனம்\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் ; விமர்சனம்\nநடிகையர் திலகம் ; விமர்சனம்\nஎ��் பேரு சூர்யா என் வீடு இந்தியா ; விமர்சனம்\nஆர்யாவால் ஏமாற்றப்பட்ட பெண்ணுக்கு அடைக்கலம் தந்த ஜி.வி.பிரகாஷ்..\nரஜினி, விஜய் படங்களில் நடித்தபோது ஸ்ரேயாவுக்கு அந்த விஷயம் உறைக்கவில்லையா..\nமக்களை பலி கொடுத்து யாரை வாழவைக்க திட்டம் போடுகிறீர்கள் ; தமிழக அரசை வறுத்தெடுத்த சூர்யா\nமிருகத்தனமான செயல் ; காவல்துறைக்கு ரஜினி கண்டனம்\nரஜினி படத்தில் இருந்து சந்தோஷ் நாராயணனை ஒதுக்கியது இதற்காகத்தான்...\nஎப்போ கல்யாணம் பண்ணிக்கலாம் ; வாய்விட்டே கேட்டுவிட்ட விக்னேஷ் சிவன்..\nசந்திரமுகியில் கோட்டை விட்டதை இப்போது பிடிக்கப்போகிறார் சிம்ரன்\n“விஷாலை எதிர்த்துக்கொண்டே இருக்கவேண்டிய அவசியமில்லை” ; சிம்பு அதிரடி..\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் ; விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://maiththuli.blogspot.com/2011/02/blog-post_08.html", "date_download": "2018-05-26T08:12:53Z", "digest": "sha1:7QNQQN5434JIWITGT7R2PFO4ZLKF3WHY", "length": 19799, "nlines": 277, "source_domain": "maiththuli.blogspot.com", "title": "மைத்துளிகள் ...: ஜாடி", "raw_content": "\nபச்சை இலைகளின் மத்தியில் ஆங்காங்கு மறைந்து கொண்டிருக்கும் மஞ்சள் இலைகள்- கிளைகளைப் பற்றிக்கொண்டு வாழ முடியாத முதிர்ச்சியால்- பற்றியிருக்கும் கிளைகளை விட்டுப் பிரிந்து கொண்டிருந்தன. சரகுகளாய் கீழே படர்ந்திருந்த அந்த இலைகளுக்கு மற்றும் ஒரு வாழ்கை. பூமியின் மீது. இங்கே இன்னும் அவைகள் குழந்தைகளே மக்கிப் போக நாட்கள் உள்ளன. அதுவரை இளமை உண்டு. வாழ்வு உண்டு. சரகு- என்ற பெயர் உண்டு.\nசிந்தனை மனதில் தோன்றி வார்த்தையாக உருவெடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் தருணம். வார்த்தை தேடி அலையும் அந்த சிந்தனைகள், மனதினுள் ஏற்படும் எண்ணச் சிதரல்களுக்கு மத்தியில் தவித்துக் கொண்டிருக்க- அதனுள் அத்தனை மாற்றங்கள் நாம் ஏன் உதித்தோம் நமக்கு வடிவம் கிட்டாமல் இப்படி மூலையில் ஒடுங்கிப் போய் விடுவதற்கு நாம் உதிக்காமலேயே இருந்திருக்கலாமோ என்றெல்லாம் அது வேதனைப் படும். 'எத்தனையோ ஜீவராசிகளின் உருயில்லா சிந்தனைகளுக்கு ஒரு தனி இடம் கட்டலாமா' என்றெல்லாம் அது வேதனைப் படும். 'எத்தனையோ ஜீவராசிகளின் உருயில்லா சிந்தனைகளுக்கு ஒரு தனி இடம் கட்டலாமா' என்று சிந்தித்துக் கொண்டிருந்தேன். அந்த சிந்தனைகள் என்னிடம் கூறியது- 'இந்த அறிவின்மையும் அந்த கூட்டத்தில் தான் சேரப்போகிறது' , என்று\nஒரு ஜீவராசியின் சிந்தனை- அதனுடையது. உரு இல்லாது போனால்- அது வெளி வர வேறு வழி இல்லை. உடைந்த சாமான்கள், தூசு படிந்த தரையினில் சீரின்றி படர்ந்து இருந்த அந்த அறையினுள்- வருடங்கள் பல கழிந்தும் உருவம் மாறாது, இடம் தவறாது அமர்ந்திருந்தது அந்த ஜாடி. கழுத்தை உயர்த்தி, அது வலித்து உடைந்து போகும் வரையில் அந்த ஜாடியை பார்த்துக் கொண்டிருந்த நாட்களும் உண்டு. சிலந்தி வலைகளின் திரையின் மறைவில், எழிலாய் ஒளிந்து கொண்டு, களவாய் நம்மை அழைத்திருந்தது- பழமை தட்டிப் போன அந்த பீங்கான் ஜாடி.\nஅதனுள் என்ன இருக்கக் கூடும் இளம் பிராயத்தில் யாரோ சொல்லியிருக்கிறார்- நான் அதைத் தொட முயற்ச்சித்தால் அதனுள் விழுந்து விடுவேன் என்று. அதனுள் விழுந்தால் என்ன இளம் பிராயத்தில் யாரோ சொல்லியிருக்கிறார்- நான் அதைத் தொட முயற்ச்சித்தால் அதனுள் விழுந்து விடுவேன் என்று. அதனுள் விழுந்தால் என்ன \"இருட்டு\" என்றார்கள். உருவில்லா சிந்தனைகள். இருட்டு ஜாடியினுள் சிக்கிக் கொண்டிருக்கும் என்னை- அந்த ஜாடி வான மார்கமாக பறந்து சென்று, பின்பு பூமியைத் துளைத்துச் சென்று- நாகலோகத்தில் விட்டு விடுவது போன்ற உருவில்லா சிந்தனைகள்\nஅலாவுதீனின் பூதம் போன்றதொரு பூதம் கிளம்பியதாம்- ஜாடியின் உள்ளிருந்து மூன்று வரங்கள் கேட்டே ஆகவேண்டும் என்றதாம். என்ன கேட்பது மூன்று வரங்கள் கேட்டே ஆகவேண்டும் என்றதாம். என்ன கேட்பது இனிப்பும், பொம்மைகளும் கேட்கும் பிராயம் தாண்டி விட்டதே இனிப்பும், பொம்மைகளும் கேட்கும் பிராயம் தாண்டி விட்டதே இப்போது கேட்க என்ன இருக்கிறது இப்போது கேட்க என்ன இருக்கிறது அந்த மூன்று ஆசைகள் என்ன என்று தேடி இன்னும் அலைந்திருக்கிறது என் உருவில்லா சிந்தனைகள்.\nசிந்தனையின் திரையை விலக்க மனமில்லை ஜாடியின் மூடி இன்றும் திறக்கப் படாமல், அதன் தன்மை மாறாது இருந்தது. சரகு போல- அந்த உருயில்லா சிந்தனைகள்- முதுமை தட்டும் முன் மீண்டும் இளமை கிட்டியது போல், ஜாடியினுள் ஜீவித்திருக்கின்றன. அந்த மூன்று ஆசைகளைத் தேடிக்கொண்டிருக்கின்றன...\n//சரகுகளாய் கீழே படர்ந்திருந்த அந்த இலைகளுக்கு மற்றும் ஒரு வாழ்கை. பூமியின் மீது. இங்கே இன்னும் அவைகள் குழந்தைகளே மக்கிப் போக நாட்கள் உள்ளன. அதுவரை இளமை உண்டு. வாழ்வு உண்டு. சரகு- என்ற பெயர் உண்டு.//\nஉருக்கம் மனதை உருக்குவதாக இருந்தது, மாதங்கி\nமரத்தைப் பற்றிப் பேசுகிறோம்; அதன் கிளைகளைப் பற்றிப் பேசுகிறோம்; கிளைகளைப் பற்றியிருக்கும் இலைகளைப் பற்றி பேசுகிறோம். ஆனால், சருகுகளைப் பற்றி நினைத்துக் கூடப் பார்ப்பதில்லை..\nஏனென்றால், தனக்கு இருந்த ஒரே பற்றுக்கோடை நழுவ விட்ட, சூரியச் சுடலில் பழுப்பு பழுதாய்ப் போன சருகுகள் அவை.. எதற்கும் பயனற்ற குப்பைக் கூளங்கள்\nஆனால் அதன் வாழ்க்கை இன்னும் முற்றுப் பெறவில்லை, இத்தனை நாட்கள் மரத்தில் இருந்த வாழ்வு, மற்றொரு வாழ்க்கையாய் பூமிக்கு மாறியிருக்கிறது-- என்று நீங்கள் எழுதியிருப்பதைப் பார்த்து புதிதாக ஒரு செய்தியைப் படித்த பரவசம் கொண்டது என் மனம்.\nமேலும் எவ்வளவு விஷயங்கள் சொல்கிறீர்கள்.. 'இங்கே இன்னும் அவை குழந்தைகளே; மக்கிப் போக நாட்கள் உள்ளன; அதுவரை இளமை உண்டு; வாழ்வு உண்டு; சருகு என்னும் பெயரும் உண்டு..' என்று படித்த பொழுது நெஞ்சம் விம்மியது.\nசருகுகளை தாங்கள் ஆதுரத்துடன் பார்த்த பார்வை, அற்புதம், மாதங்கி\nஜாடியின் மூடி இன்றும் திறக்கப் படாமல், அதன் தன்மை மாறாது இருந்தது. சரகு போல- அந்த உருயில்லா சிந்தனைகள்- முதுமை தட்டும் முன் மீண்டும் இளமை கிட்டியது போல், ஜாடியினுள் ஜீவித்திருக்கின்றன. அந்த மூன்று ஆசைகளைத் தேடிக்கொண்டிருக்கின்றன...\n மெருகேறி விட்ட எழுத்து நடையுடன், இந்த பதிவு ஜொலிக்கிறது\nபடித்தேன்.நன்றாக உள்ளது.ஆனால் ஒன்றும் எழுத தோன்றவில்லை. உங்கள் எழுத்தின் தாக்கமோ என்னவோ\nதங்கள் பதிவுக்கு பின்னூட்டம் இடும் அளவுக்கு இன்னும் அறிவு முதிர்ச்சியை நான் அடையவில்லை என்பதால் ஆச்சர்யம் கலந்த கண்களோடு வாசித்து நகரும் ஒரு சாதாரண வாசகானாய் இருப்பதிலும் தனி சுகமே\nகிளைகளைப் பற்றியிருந்த சருகுகள் அவற்றிலிருந்து மண்ணிலும் ஒரு வாழ்க்கை வாழ்ந்து மக்குதல் போல் உறவுகளில் பகிர யாருமற்று தன் பொறுப்புக்கள் கழிந்து மூலையில் செல்லாக் காசாக மனதில் காயங்களும் ரணங்களும் அவை விட்டு சென்ற வடுக்களும் கூட மறைந்து தானே மறைய இன்னும் எத்தனை காலமென்று தவிக்கும் உயிர்களின் தவிப்பை எழுதாத உங்கள் எழுத்தினில் கண்டேன் மாதங்கி.\nசருகுகளாய் உலர்ந்த மனம் மீண்டும் உயிர்த்தெழுமானால் மூன்று வரங்கள் கிடைக்குமா என்ன கேட்பது இமாலயக் கேள்வி. ரெண்டு மூணு தடவை படித்தால் வெவ்வேறு விதமாக புரிகிறது. இவ்வளவு கனமான பதிவா\nநல்ல பதிவு .,வித்தியாசமான பார்வை\nவாழ்க்கையின் நோக்கம் மனநிறைவு .,மன மகிழ்ச்சி இதையே கூட வரமாக கிடைத்தாலும் நல்லது அல்லது முயற்சித்தும் பெறலாம்\n//சரகுகளாய் கீழே படர்ந்திருந்த அந்த இலைகளுக்கு மற்றும் ஒரு வாழ்க்கை.//\nஉறவுகள் என்ற மரத்திலிருந்து பிரிந்த சரகுகள் போன்ற ஒரு சில முதியோர்களின் இன்றைய நிலை போல எனக்குத் தோன்றுகிறது.\n// பூமியின் மீது. இங்கே இன்னும் அவைகள் குழந்தைகளே மக்கிப் போக நாட்கள் உள்ளன. அதுவரை இளமை உண்டு. வாழ்வு உண்டு. சரகு- என்ற பெயர் உண்டு//\nமுதியோர் இல்லங்களில் இந்தச் சரகுகளுக்கு இனி ஏதோ ஒரு வாழ்வு உண்டு என்று சொல்வது போலவும் எனக்குத் தோன்றுகிறது.\nமொத்தத்தில் இந்தப் பதிவு நன்றாக் உள்ளது. இன்று தான், நான் முதன் முதலாக உங்களின் [ஒரு லேட்டஸ்ட் படைப்பை] ஜாடியைத் திறக்க முடிந்தது.\nஅதுவும் தாங்கள் என் படைப்பாகிய “நகரப் பேருந்தில் ஒரு கிழவி” க்கு கருத்துக் கூறியுள்ளதால்.\nதங்களின் எழுத்துக்களுக்கு என் பாராட்டுக்கள்.\nஜாடி திறக்கப் படும் போது நாம் நாமாக இருப்போமா\nஇது என் எழுத்து. இது என் கருத்து. இவை என் மைத்துளிகள்...\nமி மராத்தி - Degree காபி 2\nதுப்பாண்டியார் - Episode 4\nசிறந்த புதுமுகம் -- நன்றி LK\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cardekho.com/new-car/dealers/tata/tamil-nadu/ooty", "date_download": "2018-05-26T08:03:15Z", "digest": "sha1:OX7YIMKYPFJNA74UFRHTNL6HZUL6OYK2", "length": 5104, "nlines": 82, "source_domain": "tamil.cardekho.com", "title": "1 டாடா டீலர்கள் மற்றும் ஷோரூம்கள் ஊட்டி | கார்பே", "raw_content": "விரைவு கருவிகள் : தேடவும் சாலை விலை|சலுகைகள்\nஉள்நுழைய|மொபைல் பயன்பாடுகள் | உங்கள் அன்பு காட்ட\nவிநியோகஸ்தர் மற்றும் சேவை மையங்கள்\nமுகப்பு » புதிய கார்கள் » புதிய கார் டீலர்கள் » டாடா கார்கள் விநியோகஸ்தர்கள் » வியாபாரிகள் உள்ள ஊட்டி\n1 டாடா விநியோகஸ்தர் ஊட்டி\n- பிராண்ட் தேர்ந்தெடு - மாருதி ஹூண்டாய் ஹோண்டா டொயோட்டா மஹிந்திரா டாடா ஃபோர்டு செவர்லே Jeep Lexus ஃபியட் ஃபெராரி அசோக்-லேலண்ட் ஆடி ஆஸ்டன் மார்ட்டின் இசுசு ஐசிஎம்எல் கீனிக்செக் கேடர்ஹாம் ஜாகுவார் டாட்சன் டிசி நிசான் நில-ரோவர் படை பிஎம்டபிள்யூ புகாட்டி பென்ட்லி போர்ஸ் ப்ரீமியர் மஹிந்திரா-சாங்யாங் மாசெராட்டி மிட்சுபிஷி மினி மெர்சிடீஸ்-பென்ஸ் ரெனால்ட் ரோல்ஸ்-ராய்ஸ் லம்போர்கினி வெற்றி வோல்வோ வோல்க்ஸ்வேகன் ஸ்கோடா\n1 டாடா விநியோகஸ்தர் ஊட்டி\n: மாநிலம்: பிராண்ட் கார் டீலர்கள்\nடவுன்லோட் கார் பே மொபைல் அப்ஸ்\nகார்பே ஆண்ட்ராய்ட் அப் கார்பே ஐஎஸ்ஓ பயன்பாட்டை\nபதிப்புரிமை © CarDekho 2014-2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2014/09/7_10.html", "date_download": "2018-05-26T08:46:21Z", "digest": "sha1:J7OJHNQU3R5LEGB4HZOTBJRVA6236JTE", "length": 8614, "nlines": 154, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: தமிழக மாணவர்கள் 7 பேர் ஜப்பானுக்குச் செல்ல தேர்வு", "raw_content": "\nதமிழக மாணவர்கள் 7 பேர் ஜப்பானுக்குச் செல்ல தேர்வு\nமாணவர்கள் பரிவர்த்தனை திட்டத்தின் கீழ், தமிழகத்தைச் சேர்ந்த 7 மாணவர்கள் ஜப்பான் நாட்டுக்குச் செல்ல தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஜப்பான்-கிழக்கு ஆசியா இடையே மாணவர்கள், இளைஞர்கள் பரிவர்த்தனை திட்டத்தின் (ஜெனிசிஸ்) கீழ் இந்தியாவிலிருந்து ஆண்டுதோறும் பள்ளி மாணவர்கள் ஜப்பான் நாட்டுக்குச் செல்கின்றனர்.\nகல்வி, விளையாட்டில் சிறந்து விளங்கும் இந்த மாணவர்கள் ஜப்பான் நாட்டில் 10 நாள்கள் தங்கியிருந்து அந்த நாட்டின் கலாசாரம், விளையாட்டுத் திறமை போன்றவற்றை வளர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள்.\nஇதற்காக பள்ளிக் கல்வித் துறை சார்பில் அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு மாணவர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் பெறப்பட்டன. இந்த விவரங்கள் மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டு அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டன.\nஅதிலிருந்து கீழ்க்கண்ட 7 மாணவர்கள் ஜப்பான் செல்வதற்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மூன்று பேர் படிப்புக்காகவும், 4 பேர் விளையாட்டுப் பிரிவிலும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.\n1.எஸ். பிரபாகரன் - பி.வி.கே.என். மேல்நிலைப் பள்ளி, பொங்கலூர்.\n2. எஸ்.சில்வியா - எஸ்.பி.எம். மேல்நிலைப் பள்ளி, அம்பத்தூர், சென்னை.\n3. டி.யோகேஸ்வரி - அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, குன்னத்தூர், திருப்பத்தூர்.\n4. வி.ரோஹித் (கூடைப்பந்து) - செயின்ட் பீட்டர் மேல்நிலைப் பள்ளி, ராயபுரம், சென்னை.\n5. ஆர்.ராமகிருஷ்ணன் (டென்னிஸ்) - கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஏற்காடு.\n6. கே.அருண் வெங்கடேஷ் (டென்னிஸ்) - எஸ்.எம்.ஆர்.வி. மேல்நிலைப் பள்ளி, வடசேரி, நாகர்கோவில்.\n7. எம்.காயத்ரி (வாலிபால்) - செயின்ட் மேரிஸ் மேல்நிலைப் பள்ளி, ஏ.என்.மங்கலம், சேலம்.\nஇவர்களுடன் மேற்பார்வையாளராக வேலப்பஞ்சாவடி அரசு உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் எஸ்.ரவி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nஇவர்கள் ஜப்பான் செல்லும் தேதி உள்ளிட்ட விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sugadevnarayanan.blogspot.com/2011/10/", "date_download": "2018-05-26T07:52:52Z", "digest": "sha1:KS2H3UVFCEOAX6MQTWT43DV6TCI6AEVZ", "length": 15429, "nlines": 143, "source_domain": "sugadevnarayanan.blogspot.com", "title": "அழகிய நாட்கள்: October 2011", "raw_content": "\nஅண்ணா மறு மலர்ச்சித்திட்டத்தில் சுடுகாடுகள் காண்ட்ராக்டர்கள் மூலம் கட்டப்பட்டு விட்டன.\nஅது என்ன மறுமலர்ச்சி என்று புரிபடவில்லை ஆமத்தூரில் நாடார் சுடுகாடு இருக்கிறது பக்கத்தில் BC சுடுகாடு இருக்கிறது ( எரிப்பதற்கான கான் கிரீட் கொட்டகைதான் ) .\nஆனால் SC (தலித்துகள்) க்கென்று தட்டுப்படவில்லை; கட்டப்படவே இல்லையோ என்னவோ \nபல கிராமங்களில் ஒரே சாதியினர் இருந்தால் அவர்களுக்கென்று சுடுகாடு அமைந்து விடுகிறது எந்தச்சிரமமும் இல்லாமலேயே.\nஆனால் தலித்துகள் வசிக்கும் கிராமங்களில் ஒன்று உயர் சாதியினருக்கும் மற்றொன்று தலித்துகளுக்கும் என்று ஆகிப்போகிறது.\nசாத்தூருக்குப்பக்கத்தில் தலித்துகளிலேயே ஒரு பிரிவினரான பள்ளர்களுக்கு ஒன்றும் அருந்ததியினருக்கு ஒன்றுமாக சுடுகாடு இருக்கிறது.\nஒரு சிக்கல் வருகிறது என்ன சாதியென்றே தெரியாத ஒரு அனாதைப்பிணத்தை எங்கே எரிப்பது என்று.\nரொம்ப சிம்பிள் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமான சுடுகாட்டில் இறந்து போன அப்படிப்பட்டவரை அவர் தலித்தாக இருந்தாலும் கூட BC மயானத்தில் எரித்து விடலாம்.\nஎரிக்கும் நேரத்தில் BC மக்கள் யாரும் சுடுகாட்டுக்கு வந்து செக்கிங் செய்யப்போகிறார்களா என்ன\nவாழும் நாட்களிலேயே சாதி ஒழியப்பாடுபட்டவர்கள் பெரியார், அம்பேத்கர் போன்றோர்கள்.\nஒரு பக்கம் மனுவைக்கையில் வைத்துக்கொண்டே சாதியை ஒழித்து விட நினைத்த மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி என்றுவாழ்ந்த பூமியில் இன்னுமின்னும் அதாவது\nஇறப்பிற்குப்பிறகும் சாதியைத்தூக்கிக்கொண்டாடி என்ன ஆகப்போகிறது.\n4 comments: இந்த இடுகையின் இணைப்புகள்\nபதின் வயது நினைவுகள் 1\nகாமராஜர் மரணம்... ஒரு நினைவு...\nஇடு காட்டிலிருந்து இன்று வரை...\nதோல் தொழில் நுட்பத்தில் தேர்ச்சி அடைந்த அருந்ததியர் குலத்தில் விருதுநகரில் அர்ஜூனன் அழகம்மாள் தம்பதியினருக்கு 1958ஆம் வருடம் அக்டோபர் மாதம் 6ஆம் தேதி முதல் குழந்தையாகப் பிறந்தேன். குரு ரவிதாஸ்(பஞ்சாப்),ஆபிரஹாம் லிங்கன்(அமெரிக்கா), ஜோசப் ஸ்டாலின்(ரஷ்யா) சார்லி சாப்ளின் ( UK) ஆகியோரைப் போன்று ஒரு செருப்புத்தைக்கும் தொழிலாளியின் வாரிசு.பள்ளியில் (குலத்தொழிலையும் சேர்த்துதான்) படித்தேன்.\n1976-புகுமுக வகுப்பில் 582/1000 மதிப்பெண்கள். எம் பி பி எஸ் இன்டர்வியூ வரை சென்றேன். இடம் கிடைக்க வில்லை\nமுதல் தலைமுறையாளனாகக் கல்லூரி நுழைந்து இளமறிவியல் தாவரவியல் பாடத்தில் முதல் வகுப்பில் தேர்வானேன் (1980- 69.4% மதிப்பெண்கள்).\nஅப்போதும் எம் பி பி எஸ் மனுச்செய்தேன். இன்டர்வியூ வரை சென்றேன். பட்டதாரிகளுக்கான 10% ஒதுக்கீடு இல்லை என அன்றைய அரசியல் (1980) சொன்னது. மறு வருடம் 1981 இல் மீண்டும் வந்தது.அதற்குள் ஒரு மாதத்திற்கு ரூ 450/- என வேலை கிடைத்தது.\nமுது நிலை அறிவியல் படிக்க மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரியில் இடம் கிடைத்தது. ரூ.411/- கட்டச்சொல்லி அழைப்பு வந்தது. ஒரு 250/- ரூபாய் வரை புரட்டினார்கள் என் அம்மா. ஏழ்மை என் படிப்பைத் தொடர அனுமதிக்கவில்லை.\nமுத்துராமன் பட்டி ஸ்டாண்டில் சைக்கிள் ரிக்க்ஷா ஓட்டும் வேலையை ஒருவருடகாலத்திற்கு எனது நண்பர்களுடன் மேற்கொண்டேன். இடையில் மண விழாக்களில் சமையல் வேலை உதவியாளராகவும் பணி புரிந்தேன்.\nதபால் தந்தி இலாகாவில் 1981 ஆம் ஆண்டு எழுத்தராகப்பணி நியமனம் ஆனேன். துறைவாரித்தேர்வு எழுதி இள நிலைக் கணக்கு அதிகாரியாகத் தேர்வாகி மூன்று மாதப்பயிற்சி (ஜபல்பூர் ம.பி) முடித்து மும்பய் எம்.டி.என்.எல் நிறுவனத்தில் 1995 ஜனவரியில் பணியில் சேர்ந்தேன். மாற்றலில் சென்னை வந்தேன் (செப் 1995 முதல் செப் 1996 வரை).பிறகு விருதுநகர் மாற்றல் செப் 1996 முதல் ஏப்ரல் 2001 வரை பணி.(இதற்கிடையில் தொலைத்தொடர்புத்துறை என்பது அரசு நிறுவனமாக 01/10/2000 முதல் மாற்றம் பெற்றது)\nகணக்கு அதிகாரியாகப்பதவி உயர்வு பெற்று குஜராத் மாநிலம் கோத்ராவில் மே 2001 முதல் நவம்பர் 2003 வரை பணியாற்றினேன்.(அப்போது தான் நாட்டையே உலுக்கிய மோடியின் குஜராத் மதக்கலவரம் நடந்தது 27/02/2002)\nமாற்றலில் மீண்டும் விருதுநகர் நவம்பர் 2003 முதல் ஜூலை 2012 வரை. மற்றும் ஒரு மாற்றலில் முது நிலைக்கணக்கு அதிகாரியாக கர்நாடகா மாநிலம், பெல்லாரியில் பணி 15/10/2012 முதல் 09/01/2015 வரை.\nஇரண்டு வருடங்களுக்குப்பிறகு விருப்ப மாற்றல் .கேட்டது சென்னை கிடைத்தது பாண்டிச்சேரி.12/01/2015 முதலாக 30/05/2015 வரை பாண்டிச்சேரியில் பணி.\nஇடைப்பட்ட காலத்தில் குழந்தைகள் இருவரும் சென்னையில் பணி சேர்ந்தனர். அவர்களோடு இருக்க வேண்டி விருப்ப மாற்றல் கேட்டேன். தலை நகரைக்கைப்பற்றுங்கள் என்பார் மார்டின் லூதர் கிங்... தலை நகரிலோ திசைகளெங்கும் மனிதர்கள் வேலை நிமித்தம் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். பட்டணத்தின் பலதரப்பட்ட மனிதர்களில் ஒருவனாக கூடவே நானும் 01/06/2015 முதல் ஓடினேன்.சென்னை நமக்கு லாயக்கு இல்லை என முடிவெடுத்து சொந்த ஊருக்கு மாற்றல் பெற்று சென்னையை விட்டு விடை பெற்ற நாள் 30/09/2015\n01/10/2015 முதல் பணி மாற்றல் பெற்று இப்போது விருதுநகரில்...\nசமூக விடுதலை என்பது தலித் விடுதலையை உள்ளடக்கியதாகவே இருக்க முடியும் என்ற அறிவர் அம்பேத்காரின் பொன் மொழி நடைமுறையாக வேண்டும்...\nஉனக்குத்தெரிந்தால் கற்றுக்கொடு; இல்லையென்றால் கற்றுக்கொள்\n- உலகப்புரட்சியாளர் சே குவேரா.\nமதுரை-தமிழ் தி இந்து வாசகர் திருவிழா- ஒரு பார்வை\nஒரு சவரக்காரனின் மீசை மயிருகள்\nபந்திச் சோறும் எச்சில் இலையும்\nநான் பின் தொடரும் நட்புகள்\nதர்மபுரி தமிழ் சங்கத்திற்கு ...\nநிறை சப்தத்தின் மென் பொழுதுகள்,,,,\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nநமது முயற்சியில் ஒரு மாற்று ஊடகம் …\nமதுரை-தமிழ் தி இந்து வாசகர் திருவிழா- ஒரு பார்வை\nஒரு சவரக்காரனின் மீசை மயிருகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallinam.com.my/navin/?p=1454", "date_download": "2018-05-26T08:19:40Z", "digest": "sha1:TFU6HVQJI2GLBYAH2PASNMUHMVHY6WZW", "length": 65672, "nlines": 115, "source_domain": "vallinam.com.my", "title": "மண்டை ஓடி |", "raw_content": "\nசதா சண்டித்தனம் செய்யும் ஒருவனை வீட்டில் பூட்டி வைக்கலாம். நான்கு அடி கொடுத்து அடக்கப் பார்க்கலாம். பேசாமல் முறைத்துக்கொண்டு மௌன வதை செய்யலாம். அதிக பட்சம் சோறு போடாமல் கூட இருக்கலாம். யாராவது உணவகத்தில் வேலைக்குச் சேர்த்து விடுவார்களா என் அம்மாவுக்கு இதுபோன்ற திட்டமெல்லாம் எங்கிருந்துதான் வருமோ. சபா மாமாதான் இனி உன்னை மேய்க்க லாயக்கு என கழுத்தைப் பிடித்து தள்ளாதக் குறையாக அனுப்பியே விட்டார்.\nசபா மாமா என்றாலே எனக்கு நடுங்கும். சபா மாநிலத்தில் போலிஸ் வேலை செய்யப்போனவர், மேலதிகாரி ஏதோ திட்டினான் என்பதால் நான்கு அறையும் கூடவே வேலையையும் திரும்ப கொடுத்துவிட்டு தீபகற்பத்திற்கு வந்து சேர்ந்துவிட்டார். சபாவில் குறிப்பிட்ட ஒரு இன பெண்களுக்குக் கறுத்த கட்டை என்றால் கொள்ளை விருப்பமாம். வெள்ளை நிறமான அவர்களுக்கு கறுப்பு நிற ஆண்கள் மூலம் பிறக்கும் குழந்தைகள் வித்தியாசமான அழகுடன் திகழ்வார்கள் என்பதால் தமிழர்களை வசியம் வைத்து மணக்கக் கூடத் தயாராக இருப்பார்களாம். அப்படித்தான் என் மாமா சபா மாநிலத்து பெண்ணை மணந்து கொண்ட கதையை ரத்தினச் சுருக்கமாக வீட்டில் சொல்லியிருந்தார். குழந்தைதான் வேண்டுமென்றால் ஏன் வசியம் வரை போக வேண்டும் என எனக்கு கடைசி வரை விளங்கவே இல்லை. இதெல்லாம் ஒருவருக்கொருவர் செய்துகொள்ளும் உதவிதானே.\nசபா அத்தைக்கு தமிழ் தெரியாது. ஆனால் பேசுவது புரியும். எல்லாவற்றையும்விட நன்றாகச் சமைக்கத் தெரிந்திருந்தது. மாமா அத்தையை நம்பித்தான் முதலில் ஒட்டுக்கடையையே ஆரம்பித்தார். வியாபாரம் பிய்த்துக்கொண்டு போனது. அத்தை மலாய்க்கார ஜாடையில் இருந்ததால் ‘ஹலால்’ என அவர்களாகவே நம்பி வந்தனர். அவர்களாக ஏமாறுவதற்கு மாமா என்ன செய்வார் பாவம். யாரின் நம்பிக்கையையும் கெடுக்க விரும்பாத அவர், தலையில் மட்டும் ஒரு குல்லாய் போட்டுக்கொண்டார். விளைவாக, வியாபாரம் படு சூடாக நடந்து குறுகிய காலத்திலேயே உணவகம் திறக்கும் நிலைக்கு உயர்ந்துவிட்டார். உணவகம் திறந்தபின் மாமா குல்லாய் போடுவதில்லை. அது முழு இந்திய உணவகமாக மாறியிருந்தது.\nஇந்த நிலையில்தான் அந்த அற்புதம் நிகழ்ந்தது. ஆமாம் அத்தை கர்பமானாள். இது அவர்களுக்கு எட்டாவது அற்புதம். மாமா ஒவ்வொரு வருடத்தின் போதும் இந்த அற்புதத்தை நிகழ்த்திக்காட்ட தவறுவதே இல்லை. அந்த வருடமும் அத்தைக்கு ஓய்வு தேவைப்பட்டதால் சமையலுக்கு வெளியிலிருந்து ஆளெடுக்கலாம் என முடிவானது. யாரோ சினேகிதர்கள் மூலம் பேசி நல்ல சமையல்காரராகப் பிடித்துவிட்டதாக மாமா சொன்னபோது அத்தை ஏதோ புரிந்தவராகச் சலிப்போடு தலையில் அடித்துக்கொண்டார். கூடமாட உதவவும் சமையல்காரரை கண்காணிக்கவும் நம்பிக்கையான ஆளைத் தேடுவதாக எப்போதோ மாமா அம்மாவிடம் சொல்லியிருக்கிறார். ஐந்து வெள்ளியைக்கூட என் கண்ணில் படாமல் ஒளித்துவைக்கும் அம்மாவுக்கு அப்போது மட்டும் நான் நம்பிக்கையின் சின்னமாக எப்படியோ தெரிந்து தொலைத்துவிட்டேன். “ரெண்டு மாசம் ஸ்கூல் லீவுல்ல சும்மாதான் திரியுறான். கூட்டிப்போ அவங்க அப்பாகிட்ட நான் சொல்லிக்கிறேன்…” என பலி கொடுத்தார்.\nமாமாவின் ரெஸ்டாரன்ட் தாமான் கங்கோங்கில் இருந்தது. லுனாஸ் முழுவதும் பல குடியிருப்புகளுக்குக் கீரைகளின் பெயர்களைத்தான் வைத்திருப்பார்கள். மாமா வேறு ஒரு குத்தகையையும் எடுத்து நடத்துவதால் ஒவ்வொரு நாளும் போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்ய முடியாது என்றும் உணவகத்தின் மேல் மாடியில் உள்ள அறையில்தான் நான் தங்க வேண்டி வரும் எனவும் கடைசி நிமிடத்தில் கூற அம்மாவை அனல் பறக்கப் பார்த்தேன். “அங்கனயே வச்சிக்கோ…” என வெளிப்படுத்திய ஒரு நமட்டுச் சிரிப்பில், அம்மா அனலில் குளிர் காய்கிறாள் எனப் புரிந்தது. துணி மூட்டையை எடுத்துக்கொண்டு மாமாவின் காரில் ஏறும்போது, “உள்ளுசிலுவார எடுத்துட்டியாடா அப்புறம் அது இல்ல இது இல்லன்னு அடிக்கடி வீட்டுக்கு வராத. மாமா சொல்ற மாதிரி…” அதற்கு பிறகு அம்மாவின் வாயசைப்புதான் கேட்டது. கார் கதவை சாத்தியபின்பும் அம்மா வாயை அசைத்துக்கொண்டே இருந்தாள்.\nஏதோ உணவகத்தையே நான்தான் கட்டி ஆள வேண்டும் என்பதுபோலதான் மாமாவின் பேச்செல்லாம் இருந்தது. நான் மாமாவின் பேச்சுக்கு பதில் பேசவே இல்லை. அவரின் பிரமாண்டமான உருவத்துக்குப் பக்கத்தில் நானொரு சுண்டெலி. பள்ளியைப் பொறுத்தவரை நானும் ஒரு ரௌடிதான். வேறெந்த தனித்த திறனும் இல்லாத எனக்கு தாறுமாறாக கட்டிப்புரண்டு சண்டையிட நன்றாகவே வருகிறது என ந��்பர்கள்தான் சொன்னார்கள். அதெல்லாம் என் ஒத்த வயது உள்ளவர்களிடம் மட்டும்தான்.\nகரகரத்த விளக்கங்களுக்கு நடுவே அவ்வப்போது வாகனமோட்டிகளை தாறுமாறாக கெட்டவார்த்தையில் திட்டிக்கொண்டே வந்தார் மாமா. வேகமாக ஹாரண் அடித்தார். முறைப்பவர்களிடம் நடுவிரல் காட்டினார். யாரும் மாமாவை எதிர்க்க வர மாட்டார்கள். எதற்கும் துணிந்தவனின் முக சாயலையும் கண்களையும் உலகம் அறிந்தே வைத்திருக்கிறது. அதற்கான அத்தனை அங்க லட்சணமும் மாமாவிடம் இருந்தது. இன்னும் தெளிவாகச் சொல்வதானால் மாமா கொஞ்சம் மண்டை ஓடி.\nமண்டை ஓடிகளுக்கென்று பொது குணம் சில இருக்கும். மண்டை ஓடிகள் அதிகம் சிரிப்பதுபோல அதிகம் கோவப்படுவார்கள். இரண்டிலுமே அவர்கள் எந்த எல்லையையும் தொடுவார்கள். பின்விளைவுகள் குறித்து மண்டை ஓடிகளுக்கு அதிக அக்கறை இருக்காது. எதிலும் ஒரு அலட்சியம் இருக்கும். தங்கள் உடல் ஏதோ கடினமான மூலப்பொருளால் செய்யப்பட்டது போலவே அதை உபயோகிக்கும் போது தீவிரம் காட்டுவர். குறிப்பாக வலிக்கு அஞ்சாதவர்கள். வலியை விளைவிக்கவும் தயங்காதவர்கள். எனவே பள்ளியில் நானொரு ரௌடி என்பதை மாமாவிடம் சொல்லி அவமானப்படாமல் மறைத்தே வைத்தேன்.\nஅதிகமான குண்டர்கள் இருந்த தாமான் கங்கோங்கில் மாமா போன்றவர்கள்தான் உணவகம் நடத்த முடியும். கடைக்கு பாதுகாப்பு வேண்டுமென்றால் தங்கள் நம்பருக்கு காசு கட்டச் சொல்லி குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்கள் தொல்லைக் கொடுப்பது லுனாஸ் வணிக வீதிகளில் சாதாரணம்தான். நம்பருக்குப் பணம் கட்டாவிட்டால் அவர்களே ஆட்களை ஏவி அடாவடி செய்து எப்படியும் நம்பருக்குக் காசை கறந்துவிடுவார்கள். அப்புறம் மாதா மாதம் ஒரு தொகையைப் படியளக்க வேண்டும். மாமாவிடம் அதெல்லாம் செல்லாது. ஒரு கையில் மீ கோரிங் பிரட்டிக்கொண்டே மறுகையால் கழுத்தை எலுமிச்சை ஜூஸ் போடுவது போல பிழிந்துவிடுவார். அதைவிட, அதிகமாகச் சீனர்கள் மட்டுமே நடத்தும் பியர் வியாபாரத்தையும் மாமா உணவகத்தில் இணைத்துக்கொண்டார்.\nசீனர்களுக்கு தங்கள் தொழிலில் ஒரு தமிழன் நுழைந்தால் பொறுக்காது. அவர்களின் குண்டர் கும்பல் கலாச்சாரம் இன்னும் விரிவானது; ஆபத்தானதும்கூட. தமிழர்கள் பாராங்கை வைத்து மிரட்டிக்கொண்டிருந்த சமயத்தில் அவர்கள் துப்பாக்கியைப் பயன்படுத்தத் தொடங்கியிருந்தனர். துப்பாக்கிகள் தாய்லாந்திலிருந்து மலிவாக அவர்களுக்குக் கிடைத்தன. இதனாலேயே தமிழர்கள் சீனர்களின் வணிகத்தில் நுழைய பயந்த சூழலில், மாமா தனக்கிருந்த பழைய செல்வாக்கைப் பயன்படுத்தி லைசன்ஸ் எடுத்து பியர் வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்தியும் வந்தார். தொடக்கத்தில் சீனர்களிடம் சிற்சில மிரட்டல்கள் இருந்தாலும், மாமாவுக்குத் தமிழைப் போலவே சீனத்திலும் கொச்சை வார்த்தை பேசும் புலமை இருந்ததால் நக்கீரரிடம் அகப்பட்ட தருமி போல சீனர்கள் ஒடிந்து ஓடிவிடுவர். மாமா எதற்கும் விட்டுக்கொடுக்காதவர். அஞ்சாதவர்.\nஅப்படிப்பட்டவர், ஒருவரை வேலைக்கு எடுக்கிறார் என்றால் சும்மாவா விச்சுவைப் பற்றி சொல்வதற்கு முன் கடையின் பூகோளம், வரலாறு, அறிவியல் , கணிதம் போன்றவற்றை தெளிவுபடுத்துவதுதான் உத்தமம்.\nகடை சிறியதுதான். ஆறு பேர் அமரும் ஐந்து மேசைகள் போட்டாலே கடை நிறைந்துவிடும். தண்ணீர் கலக்க ஓர் இந்தோனேசியப் பெண் இருந்தாள். அவள் தினக்கூலி. உணவெல்லாம் கொடுத்து நாளைக்கு ஐந்து ரிங்கிட் சம்பளம். காலை, மதியம், இரவு என மூன்று வேளை கடையைச் சுத்தம் செய்ய ஒரு வங்காள தேச இளைஞன் வந்து செல்வான். அவனுக்குக் கூலியெல்லாம் இல்லை. வேலையை முடித்துவிட்டு, எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிட்டுச் செல்லலாம். சமையலுக்குத் துணையாகக் காசி எனும் ஒருவர் வருவார். அவர் யாரிடமும் பேச மாட்டார். வாய் திக்கும். ஏதாவது கேட்டுவிட்டால் வேலையை வைத்துவிட்டு ஒரு மணி நேரமாவது பதில் சொல்ல திணறுவார். வேலை கெடும் என்பதால் யாரும் அவரிடம் ஒன்றும் கேட்பதில்லை. அவரும் சொல்வதில்லை. ஒரு மணியோடு மதிய சமையலுக்கு உதவி செய்துவிட்டு, வயிறார உண்டு ஒரு பொட்டலமும் கட்டிக்கொண்டு கிளம்பிவிடுவார். மதிய உணவுக்குப் பின் அதிகமாகக் கூட்டம் வராது. அதோடு வெயில் அமர்ந்தபின் மீ கோரிங், நாசி கோரிங் போன்ற பிரட்டல் வகைகளைச் சாப்பிட கூட்டம் கூடும். மாலை தோய்ந்து இரவு நெருங்கும் நேரம் பியர் வாடிக்கையாளர்கள் முற்றுகையிடுவார்கள்.\nபெரும்பாலும் மாமா மாலை நெருங்குவதற்குள் வந்துவிடுவார். மீ கோரிங் பிரட்டுவதில் அவர் மாஸ்டர். இரவில் கடை முழுமையாக அவர் ஆளுகைக்குள் வந்துவிடும். நெருக்கமான வாடிக்கையாளர்களோடு அமர்ந்து அவரும் பீர் குடிப்பார்; சிரிப்பார்; அடிப்பார். மாமா இல்லாத நே��ங்களில் எல்லாம், கடையின் முழு கட்டுப்பாடும் விச்சுவிடம்தான் இருந்தது.\nநான் கடையில் இறங்கியபோது சரியாக மதியம் சுட்டெரிக்கும் நேரம். சமையல் தடபுடலாக நடந்துகொண்டிருந்தது. பொதுவாகப் பள்ளியில் ஒவ்வொரு வருட தொடக்கத்திலும் நமது பெயர், ஊர் இன்னும் சில இத்தியாதிகளைச் சொல்லிய பின்பே பாடங்கள் கற்பிக்கப்படும். உணவகத்தின் ஒரு புதிய அங்கத்தினரான என்னை எப்படி அறிமுகம் செய்துகொண்டு எங்கிருந்து வேலையைத் தொடங்கலாம் என பல கற்பனைகளுடனும் முன்னேற்பாடுகளுடனும் சென்ற என்னை “டேய் கறுப்பட்டி இந்த வெங்காயத்த உரி” என விச்சு ஒரு பேசினை கையில் திணித்துவிட்டுப் போனார். யாரும் எதையும் கண்டுகொள்ளவில்லை. மாமா எதையும் காதில் வாங்காதது போல கல்லாவில் சில்லறையை மாற்றி கொட்டிவிட்டு கிளம்பினார். கண்ணீர் வெங்காயத்தால் வருவதாக அவர் அப்போது நம்பியிருக்கலாம்.\nவெங்காயம் உரித்து எனக்கு பழக்கமில்லாத படியால் அதிகமாகவே காயப்பட்டிருந்தது. விச்சு வெங்காயத்தை எடுத்து பார்த்துவிட்டு “உம் மூஞ்சவா செதுக்கச் சொன்னேன்…” என நறுக்கி சட்டியில் போட்டார். காய்ந்த சட்டி உஷ்ஷ்ஷ் என வேகமாகவே சத்தமிட்டது. அந்தச் சத்தத்தினுள்ளே விச்சு என்னைப் பார்த்து ஏதோ சொல்ல உதவி சமையல்காரன் திக்குவது போலவே விக்கி விக்கி சிரித்தார். அவ்வாறு சிரிக்கும்போது என் முகத்தை ஆழ்ந்து பார்ப்பது என்னவோ போல் இருந்தது. கொஞ்ச நேரம் வேறெங்காவது திரும்பி பின் அவரை மீண்டும் பார்த்தேன் இன்னமும் என்னைப் பார்த்து காசி சிரித்துக்கொண்டிருக்கவே உணவகத்தின் முன்புறம் சென்றேன். மாமா காரில் வரும்போது சொன்ன சில வேலைகளை மீட்டுணர்ந்து மேசைகளைத் துடைக்கத் தொடங்கினேன். ஈக்கள் அண்டாமல் இருக்க டெத்தோலை இணைத்தேன். கூட்டம் வரத்தொடங்கியபோதுதான் நான் அதுவரை அனுமானிக்காத புதிய பிரச்னை தலைகாட்டியது.\nபள்ளியில் நானொரு ஹீரோவாகும் தகுதி கொண்டவன்தான். எந்த நேரமும் முறைத்த முகத்துடன் இருக்கும் என்னிடம் பேச பொதுவாகவே சில தோழிகள் தயங்குவார்கள். ஆனால் நான் உண்மையில் கோபமாக இருப்பதில்லை. அப்படி முகத்தை வைத்துக்கொள்ளாவிட்டால் எதிரிகள் எளிதாக நெருங்கி தாக்கிவிடுவார்களோ என்ற பயம்தான் அப்படி இருக்கவைத்தது. உண்மையில் எனக்குள் எப்போதுமே மைக் மோகனின் ஏதாவது ஒர��� பாடல் உற்சாகத்தோடு ஒலித்துக்கொண்டே இருக்கும். எல்லாமே மெல்லிசைப் பாடல்கள்தான். இப்படி மல்டிப்பல் பர்சனாலிட்டி டிசோடர் மனநிலையோடு வாழ்ந்த எனக்கு கனகாவைப் பார்த்தால் மட்டும் தாடி வளர்த்த மோகன் காதல் ஏக்கத்தோடு பாடும் பாடல் இசையோடு கேட்கும்.\nகனகாவைப்பற்றி எந்தத் தகவலும் திரட்ட முடியாமல் திணறிய எனக்கு, அவளுக்கு இரண்டு அண்ணன்கள், அப்பா வலுக்கை, அவள் அப்படியே அம்மா ஜாடை என பல சங்கதிகள் அந்த ரெஸ்டாரன்டில் வேலைக்குச் சேர்ந்த முதல் நாளே கை நுனிக்கு வந்தன. ரெஸ்டாரன்டில் என்னைப் பார்த்த கனகா ஒரு வினாடி மட்டும் ஆச்சரியத்தை காண்பித்து பின்னர் அவள் அண்ணனின் கைத்தொலைபேசியை பலவந்தமாக வாங்கி அதற்குள்ளேயே முகம் புதைத்தாள். பதற்றத்தில் முகத்தை எங்கே வைப்பது எனத் தெரியாதவர்களுக்கு இதெல்லாம் ஒரு உத்திதான் என பல வருட ஆய்வுக்குப் பின் நான் அறிந்து வைத்திருந்த படியால் அவளது அன்றைய தடுமாற்றம் உவப்பானதாகவே இருந்தது. நான் இந்த ரெஸ்டாரன் உரிமையாளரின் மச்சான், எனக்கு சகல விதத்திலும் இங்கே அதிகாரம் உள்ளது, மற்றவர்களை போல நான் ஒரு சாதாரண தொழிலாளியல்ல எனும் தகவல்களை அவளிடம் எப்படித் தெரிவிப்பது என யோசித்துக்கொண்டிருந்தபோதுதான் “டேய் கறுப்பட்டி… என்னாடா நிக்கிர… ஆர்டர் எடுக்கத் தெரியாதா” என உள்ளிருந்து விச்சு கத்தினார். கனகா குடும்பத்தில் எல்லோரும் கொஞ்சமாகச் சிரித்து வைத்தார்கள். கனகா மட்டும் உதடுகளை வாய்க்குள் முழுசாகத்தள்ளி சிரிப்பை அடக்கினாள். அவள் கண்கள் கைத்தொலைபேசியை விட்டு அகலவில்லை.\nஎனக்கு உடம்பெல்லாம் கூசியது. ஒரு பெரும் கூட்டத்தின் முன் நிர்வாணமாக நிற்பது போன்ற அவமானம். இது போன்ற சமயங்களில் என்ன செய்வதென எனக்குத் தெரியும். சட்டென முகத்தை சீரியஸாக்கிவிட வேண்டும். நான் பிறந்ததிலிருந்தே சிரிப்பதில்லை என்பது போலவும் இதெல்லாம் எனக்குச் சகஜம் என்பது போலவும் பாவனை செய்ய வேண்டும். கொஞ்சம் தளர்ந்தாலும் அசடு வழிவது அம்பலமாகிவிடும். யார் முகத்தையும் பார்க்காமல் விறுவிறுவென ஆர்டர் எடுத்து உடனே மேலே சென்றுவிட நினைத்தேன். கொஞ்ச நேரம் தனிமையில் இருந்தால் தேவலாம் எனப்பட்டது. விச்சு என்னைக் கறுப்பட்டி என அழைக்கும்போது மேசையில் இருந்த ஒவ்வொருவரும் எப்படி சிரித்தார்கள் என்றும் அவ்வாறு சிரிக்கும் போது அவர்கள் என்னென்ன நினைத்திருப்பார்கள் என்றும் மனதில் ஒருதரம் ஓட்டிப் பார்க்க வேண்டும். முகத்தை நன்றாக கழுவி அவமானத்தை தண்ணீர் ஊற்றி அடித்துவிடவேண்டும். எங்கிருந்தோ வந்த கூட்டம் அவமானத்தை உணரக்கூட அவகாசம் இல்லாமல் செய்தது.\nவாடிக்கையாளர்கள் இலையில் சோற்றைப் பரிமாறக்கேட்டதால் தப்பித்தேன். உண்டு முடிந்ததும் அப்படியே சுருட்டி குப்பைத்தொட்டியில் வீசி விடலாம். தட்டில் சாப்பிட்டால் எச்சில் மங்கை கழுவும் பொறுப்பு எனக்கு வந்து சேரும். முதலில் நான் அந்த வேலையை மறுக்கவே செய்தேன். அதை செய்யாவிட்டால் நான் உணவகத்தின் முன்புறம் நின்று வாடிக்கையாளர்களிடம் ஆர்டர் எடுத்தாக வேண்டும். அதில் பிசகு ஏற்பட்டால் வசை விழும். கூடவே விச்சு வேறு ‘கறுப்பட்டி’ என அழைத்து மானத்தை வாங்குவார். இப்படி அவமானப்படுவதைவிட யார் கண்ணிலும் படாமல் மங்குகளைக் கழுவி தொலைவது மேலென பட்டதால் குசினியிலேயே இருந்துவிட்டேன். தொடக்கத்தில் எச்சில் மங்கை கழுவுவது அருவருப்பாகதான் இருந்தது. பின்னர் அதுவே ஒவ்வொரு வாடிக்கையாளர்களின் மனநிலையும் அறிந்துகொள்ளும்படி செய்தது.\nசில பிளேட்டுகள் நாக்கால் நக்கி எடுத்ததுபோல கழுவாமலேயே பளபளவென இருக்கும். சிலவற்றில் மீன் முள் முழு தலையுடன் இருக்கும். சில மீன்களுக்குத் தலையே இருக்காது. வயதானவர்களின் பிளேட்டுகளில் மிஞ்சும் கோழித்துண்டுகள் பாதியில் பிரேத பரிசோதனையை முடித்துவிட்டு வந்த பிணம் போல காட்சியளிக்கும். குழந்தைகளின் தட்டுகளில் பெரும்பாலும் காய்கறிகள் மீந்திருக்கும். இள வயது பெண்கள் பிளேட்டில் சோற்றை கொஞ்சம் மிச்சம் வைப்பதை கௌரமாகக் கருதினார்கள் என்றே தோன்றியது. இளைஞர்களின் பிளேட்டுகளில் பெரும்பாலும் சிகரெட் சாம்பல் இருக்கும். இப்படி எச்சில் பிளேட்டிலேயே சமூக ஆய்வை மேற்கொள்ளும் அளவுக்கு மாலை வருவதற்குள் அந்த வேலை எனக்கு நெருக்கமாகியது.\nஉடல், மனம் இரண்டும் சோர்ந்த நிலையில்தான் படுத்ததாக ஞாபகம். திடீரென முகத்துக்கு நேராக ஒளியின் அசூயை தெரிய மெல்லியதாகக் கண்களைத் திறந்தேன். விச்சு தன் கைத்தொலைபேசியால் என் முகத்தை பார்த்துவிட்டு பின்னர் ஏதோ தனக்குள்ளாகப் பேசிக்கொண்டு என் பக்கத்தில் படுத்துவிட்டார். அவரும் இதே அறையில்��ான் தங்குகிறார் என்பதே அப்போதுதான் தெரிந்தது. அறையை முதலிலேயே ஆராயாமல் விட்ட எரிச்சலுடன் மெல்ல போர்வைக்குள்ளிருந்து தலையை நீட்டிப் பார்த்தேன். தலையணை, போர்வை, என ஒன்றும் இல்லை. வெறும் உள்ளுசிலுவாருடன் மல்லாக்காப் படுத்திருந்தார். கைகள் தலையணையாகி இருந்தன. அன்றைக்குப் பயன்படுத்திய உடைகள் கம்பியில் காய்ந்துகொண்டிருந்தன. எனக்கு அவர் பக்கத்தில் படுக்கவே அருவருப்பாக இருந்தது. இரவு முழுவதும் ஏதோ உளறிக்கொண்டே இருந்தார். நல்ல போதையில் இருக்கிறார் என வாடையில் தெரிந்தது. என்னை ஏதும் செய்துவிடுவாரோ என தேவையில்லாத சந்தேகம் வந்து நான் சற்று நகர்ந்தே படுத்தேன். கால்சட்டைக் கயிறை இன்னும் இறுக்கிக்கொண்டேன்.\nவிச்சு இரண்டே ஜோடி உடைகள்தான் வைத்திருந்தார். அவருக்கென எந்த உடமையும் இல்லாதது ஆச்சரியமாக இருந்தது. ஒவ்வொரு நாளும் இரவில் தாமதித்துதான் படுக்க வருபவர் அதிகாலையில் எனக்கு முன்பாகவே எழுந்து கடைக்குள் செல்வார் . அதிகாலையில் கடையில் என்ன வேலை என சென்று பார்த்த போதுதான் திடுக்கிட்டேன். ரொட்டி சானாய்க்கு மாவு பிசைந்துகொண்டிருந்தார். நூற்றுக்கும் மேற்பட்ட ரொட்டிக்கு மாவு பிசைவதால் தரையில் பழைய பேப்பரை அகல விரித்து அதில் வேலைகள் நடந்தன. அப்போதும் அவர் உள்சிலுவாருடன்தான் இருந்தார். தீவிரமாக மாவு பிணையும் போது அவர் உடலிலிருந்து வெளிப்பட்ட வியர்வை மாவில் விழுந்து கலந்தது. கடந்த சில நாள்களாக காலை ஆகாரமாக நான் சாப்பிட்ட ஒட்டுமொத்த ரொட்டி சானாயையும் எப்படி ஒரே இரவில் வாந்தியெடுப்பது என தெரியாமல் தவித்தேன்.\nவியாபாரம் செய்வதிலும் விச்சு சில நுட்பங்களைக் கையாண்டார். பழைய மீன் கறியுடன் புதிய கறியைக் கலந்துவிடுவார். யார் எப்போது கேட்டாலும் காலையில் போட்ட வடையை இப்போதுதான் சுட்டது எனவும் சூடு ஆறிவிட்டதாகவும் கூசாமல் கூறுவார். வாடிக்கையாளர்கள் தொட்டு சாப்பிடாமல் வைத்துவிட்டுச் செல்லும் சட்டினியையோ கறியையோ மீண்டும் பானைக்குள் கவிழ்த்துவிடுவார். உணவகத்தின் உணவுகள் ஒவ்வொன்றும் விச்சுவால் எனக்கு அந்நியமாகிக்கொண்டே வந்தன. எதையும் எடுத்து வாயில் வைப்பதற்கு முன்னர் அதன் அறிவியல் கூறுகளையும் வரலாற்றுப் பின்னணியையும் ஆராய வேண்டிய நிதானம் ஏற்படத்தொடங்கியது.\nசபா மாமாவுக்க��� விச்சுவின் சமையலும் வியாபார உக்தியும் உற்சாகம் கொடுப்பதாகவே இருந்தது. சில சமயங்களில் அவரை கொஞ்சம் அதிகமாகவே புகழ்வது எனக்கு எரிச்சலை மூட்டும். விச்சு, மாமாவிடம் அதிகம் பேசுவதில்லை. கொஞ்சம் அடக்கிதான் வாசிப்பார். ஆனால், மாமா இல்லாத சமயங்களில் அவர் கிண்டல் பேச்சு கடையையே அதிரவைக்கும்.\nகாசி அவரைவிட அதிக வயதானவராகத் தெரிந்தாலும், விச்சு அவரைப் பெயர் சொல்லிதான் அழைப்பார். சில சமயம் மிரட்டுவார். அவரது திக்குவாயைக் கிண்டல் செய்வார். காசிக்கும் பேச வேறு நாதியில்லை. சமையல் எல்லாம் முடிந்து இருவரும் ஒன்றாகத்தான் சாப்பிடுவார்கள். காசி திக்கித் திணறி தன் மனைவியின் நோய்மை பற்றி சொல்லிக்கொண்டிருப்பார். அவர் சொற்களைப் பேசி முடிப்பதற்குள் என்ன சொல்லவருகிறார் என விச்சு உணர்ந்து தகவலைச் சொல்லி சரிபார்த்துக்கொள்வார். சில சமயம் காசியுடன் சேர்ந்து திக்குவது போல பாவனை செய்வார். திக்கும் போது காசியின் முகம் அஷ்டக்கோணலாகிவிடும். விச்சுவின் ஆர்ப்பாட்டத்தில் அவர் இன்னும் அதிகம் தடுமாறிப்போவார். ஆனால் விச்சு தன்னைப் பற்றி ஒன்றுமே கூறி நான் கேட்டதில்லை. காசியை வீட்டிலிருந்து துரத்திவிட்ட இரண்டு மகன்களையும் தட்ட வேண்டுமா எனமட்டும் ஒரு சில முறை அவரிடமே அனுமதி கேட்டு, காசியின் பதற்ற பார்வைக்குப் பின் எரிச்சலாக ஏதாவது சொல்வார். நோய்மையில் இருக்கும் அவர் மனைவிக்கு ஒவ்வொரு நாளும் உணவகத்தின் எல்லா உணவுகளையும் பொட்டலம் கட்டிக்கொடுப்பார். கல்லாவில் அமர்ந்து வேவு பார்க்கும் என்னிடம், “என்னாடா… உங்க மாமா கிங்காங்கிட்ட சொல்லப்போறியா… சொல்லிக்கடா… போனா மசிரு” என்பார். நான் மாமாவிடம் இதையெல்லாம் சொல்ல நினைத்ததே இல்லை.\nமாமாவுக்கு கிங்காங் என்ற பெயர் பொறுத்தமாக இருப்பதாகவே பட்டது. விச்சு எல்லாருக்குமே புனைப்பெயர் வைத்திருந்தார். காசியை டைப்பரேட்டர் எனதான் அழைப்பார். வாடிக்கையாளர்கள் முன் அவரை அவமானப்படுத்துவதில் விச்சுவுக்கு ஏக சந்தோஷம். அதேபோல அவர் மனைவி குறித்து விசாரிக்கும் போது ‘சட்னி’ என அழைப்பது முதலில் குழப்பமாக இருந்தது. பின்னர் ஒருநாள் அவரது இரண்டு கிட்னிகளும் செயலிழந்துவிட்டதால் கிட்னி சட்டினியாகிவிட்டதாகக் கூறி விச்சு அப்பெயரை அவருக்கு வைத்தார் எனத் தெரிந்தபோது விச்சுவின் மீது கோபம் அதிகரிக்கவே செய்தது. விச்சுவின் கிண்டல் சிரிப்பினூடே காசியும் ஒவ்வொரு தடவையும் வானத்தைப் பார்த்து “கூகூகூகூப்புட மாட்டுறான்” என அழுவார். அப்போதும் விச்சு அடங்காமல் “என்னா காசி குயிலு மாதிரி கூவுற… வியாபாரம் நடக்குற எடத்துல குயிலு வந்து கிந்து தொலைஞ்சிடப்போவுது… அப்புறம் கிங்காங் அதையும் சமைக்கச் சொல்லும்,” எனக் கிண்டலைத் தொடர்வார். மண்டை ஓடிகளுக்கு நிதானம்தான் இருக்காது; இரக்கம் கூடவா இருக்காது என கடுப்பாக இருக்கும். என்னிடம் இந்த அளவுக்கு அவர் குசும்புகள் அணுகாதது மட்டும் தற்காலிக நிம்மதியைத் தரும். அந்தச் சின்னசிறிய உணவத்தில் விச்சுவின் கண்களில் அதிகம் படாமல் இருக்கும் உக்தியை ஒருவாரத்திற்குள்ளாகப் பழகிக்கொண்டேன். ஆனால் விச்சு கிண்டல் பேச்சு பேசாமல் இருப்பதும் ஆபத்துதான்.\nமதிய உணவுக்குப் பின்பான நேரங்களில் இளைஞர்கள் கூட்டம் டீ, காப்பி சாப்பிட கடைக்கு வருவது வழக்கம். பணச்செழிப்பு அவர்கள் பேச்சிலும் தோற்றத்திலும் இருக்கும். பெரும்பாலும் ஆங்கிலம் அதட்டல் தொணியில் வந்து விழும். விச்சுவுக்கு அவர்களைப் பிடிக்காது. இயல்பாக அவர்களிடமிருந்து வந்துவிழும் அதிகாரத்தொணியால் எரிச்சலாகி விடுவார். ஆனால், ஒருவார்த்தைக் கூட அவர்களிடம் சொற்களைச் செலவளிக்காமல், தண்ணீர் கலக்கித் தர முன்வருவார். நுரை பொங்க டீ கலக்கி, அதில் எச்சிலைத் துப்புவார். சுவைத்து பருகி காலியாக வைக்கப்படும் கிளாஸைப் பார்க்க எனக்குப் பாவமாக இருக்கும். விச்சு மேசை ஓரம் அமர்ந்துகொண்டு காட்சியை ரசித்துக்கொண்டிருப்பார். இப்படி விச்சுவின் எச்சிலைக் குடித்து வளர்ந்த இளைஞர்கள் நிறையபேர் லுனாஸில் உலாவிக்கொண்டிருந்தனர்.\nவிச்சுவை நேரடியாகப் பகைத்துக்கொள்வதால் இதுபோன்ற அணுவாயுத தாக்குதலுக்குள் சிக்கலாம் என்பதால் அவரைப் பொறுத்துப்போவதை தவிர என்னிடம் வேறு வழி இருக்கவில்லை.\nநான் கொஞ்ச கொஞ்சமாக ரெஸ்டாரன்டின் நடைமுறைக்கு பழக்கமாகி இருந்தேன். வெள்ளை துணியை ஈரம் செய்து விசிர கொடுத்த பயிற்சியின் அடிப்படையில் ரொட்டிச்சானாயை விசிர பழகியிருந்தேன். கொஞ்சம் காப்பித்தூளைச் சேர்த்தால் தே தாரேக் ருசி கூடும் என்பது தொடங்கி, மீ கோரிங்கில் கொஞ்சம் பழைய மீன் கறி சேர்த்தால் வாடிக்கையாளர்களின் நாக்கு நமக்கு அடிமையாகிவிடும் என்பது வரை தொழில் ரகசியங்கள் புரிந்தன. இருந்தாலும் விச்சுவிடம் விலகி இருப்பது மட்டுமே எனக்கு பாதுகாப்பானதாக இருந்தது. இரவில் அவர் வருவதற்கு முன்பாகவே கண்களை மூடிவிடுவதால் போதையில் அவர் என்னிடம் பேச முயன்ற தருணங்களை நாசுக்காகத் தவிர்க்க முடிந்தது. காலையில் ரொட்டிச்சானாய்க்கு மாவு பிசைந்து வைத்தபின்தான் குளிக்க வருவார். நான் கண் விழிக்கும்போது அவர் குளித்துவிட்டு துண்டுடன் பிரசன்னமாவார். வெட்கமே இல்லாமல் முழு அம்மணமாக என் முன்னே ஏதாவது பேசிக்கொண்டு உடை மாற்றுவார். காலையில் அந்த தரிசனம் கிடைத்தபின்தான் என் பொழுதுகள் தொடங்கும்.\nஒருமுறை அவர் குளித்து வருவதற்குத் தாமதம் ஆகியதால், காத்திருக்கும் இடைவேளையை நிறைக்க அறையில் மூலையில் விழுந்துகிடந்த பலூனை எடுத்து ஊதினேன். பலூன் வண்ணமிழந்திருந்தது. கழிவறையிலிருந்து வெளிவந்த விச்சு, “இது ஏது” என்றார் வழக்கம் போல. அறையின் மூலையில் கிடந்ததைச் சொன்னேன். “ஓ… என்னோட கொண்டோம்தான்… அதெல்லாம் நீ வரரதுக்கு முன்ன… இப்பதான் நந்தி மாதிரி நிக்கிறியே,” என பலூனை கால்களால் தட்டி பறக்க விட்டார். எனக்கு வாந்தி வந்தது. கழிவறைக்குள் சென்று நன்றாக வாயைக் கழுவினேன். அன்று முழுவதும் வாயின் அருவருப்பு போகவே இல்லை. எதையுமே சாப்பிடாமல் எச்சிலைத் துப்பிக்கொண்டே இருந்தேன். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கண்ணாடியைப் பார்த்துக்கொண்டேன். கண்ணாடியைப் பார்த்தே பல நாள்கள் ஆனதுபோல இருந்தது. கறைகளுக்கு நடுவே என் கறுத்த முகம் தெரிந்தது. கன்னங்கள் ஒட்டிப்போயிருந்தன. அம்மா பார்த்தாள் அழுவாள்.\nஅம்மா நினைவு வந்ததும் பெரிதாக வேலை ஓடவில்லை. நாம் நம்மை நினைத்து கவலைப்படுவதை விட பிறர் எப்படியெல்லாம் நம்மைப் பார்த்துக் கவலையடைவார்கள் என்ற எண்ணமே அத்தனை சக்தியையும் அழித்துவிடுகிறது. அன்று இரவு முழுவதும் காலண்டரையே பார்த்துக்கொண்டிருந்தேன். ஏதாவது ஒன்றைச் செய்து உணவகத்தில் இருந்து ஓடிவிட வேண்டும் என்பதுதான் திட்டம். அடுத்த வருடம் படிவம் ஐந்து என்பதால் கொஞ்சம் முன்னேற்பாடு இருப்பதாகக் கூறி வீட்டுக்குச் சென்றுவிட்டால் அதற்குப் பின் இந்தப் பக்கம் தலையைக் காட்டத் தேவையே இல்லை. அன்று மாலை மாமா வந்தவுடன் நயமாக எ��் தேவையைச் சொல்லி வைத்தேன். மாதம் முடிய ஐந்து நாள்கள் இருப்பதாகவும் சம்பளம் வாங்கிக்கொண்டு செல்லும்படியும் கூறினார். எனக்கு உற்சாகம் பிடிபடவில்லை. விடுதலையோடு பணமும் கிடைப்பது எவ்வளவு குதூகலம். நான் நாள்களை எண்ணிக்கொண்டிருந்தேன்.\nஅதற்குப் பின் விச்சுவின் அடாவடிகள் என்னைப் பெரிதாக பாதிக்கவில்லை. டைப்பரேட்டர், சட்னி என அவர் கிண்டல்கள் தொடர்ந்து கொண்டிருந்தன. என் பெயரை வாடிக்கையாளர்கள் உட்பட கறுப்பட்டி என்றே அறியும் வகை செய்தார். பலர் எச்சில் டீயைக் குடித்து வியர்வை கலந்த ரொட்டிச்சானாயைச் சாப்பிட்டு மகிழ்ந்தனர். ஆறிப்போன பழைய வடையை புதுசென நம்பி சாப்பிடும் அப்பாவிக்கூட்டம் குறைந்தபாடில்லை. என்னை எதுவும் பாதிக்கவே இல்லை. நான் விடுதலைக்குத் தயாராகிக் கொண்டிருந்தேன். அதற்கான அவகாசம் இன்னும் இரண்டு நாள்கள் இருக்கும் போதுதான் விச்சு காணாமல் போனார்.\nஅதிகாலையில் வந்து அறையின் கதவை உடைப்பது போல மாமா தட்டியபோதுதான் விச்சு பக்கத்தில் இல்லாததை உணர்ந்தேன். அவர் படுக்கும் இடத்தில் கைப்பேசி மட்டும் கிடந்தது. கதவை திறப்பதற்குள்ளாகவே ஏதோ நடந்திருப்பதை அறிய முடிந்தது. மாமா அறையில் புகுந்து ஒரு தரம் எட்டிப்பார்த்தார். கைப்பேசியை எடுத்து பாக்கெட்டில் செறுகிக்கொண்டார். பின்னர் படிக்கட்டில் சாய்ந்துகொண்டு இந்தோனேசிய பெண்மணியை அழைத்து வேலைக்கு வர வேண்டாம் என கட்டளையிட்டார். அதேபோல கடை கழுவ வருபவனிடமும் சொன்னார். காசியை தொலைப்பேசியில் அழைத்தபோது, வேறு யாரோ எடுத்திருக்க வேண்டும். பெண்ணின் குரல் தெளிவாகக் கேட்டது. “அப்படியா… அப்படியா” என்று மட்டும் பத்து பதினைந்து முறை கேட்டிருப்பார். பின்னர், “இல்ல… எதையும் எடுக்கல… நான் கொடுத்த ஹெண்ட்போனையும் வச்சிட்டு போய்டான்” என்றார் நிதானமாக. பின்னர் ஒன்றும் பேசாமல் என்னிடம் ‘கிழம்பு’ என்றார். நான் வந்ததுபோலவே எல்லா உடைகளையும் மூட்டையில் கட்டிக்கொண்டேன். மாமாவின் பதற்றத்தில் பல் துலக்கக் கூட அவகாசம் இல்லை.\nகாரில் ஏறியபோது மாமாவின் முகத்தைப் பார்த்துகொண்டே இருந்தேன். அதில் எந்த சலனமும் இல்லை. மனதில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு விச்சுவை விசாரித்தேன். “தெரியல… நேத்து அவன் கணக்குல போட்டு வச்சிருந்த அஞ்சி மாச சம்பளத்த மொத்தமா கேட்டு வாங்கினப்பவே சந்தேகம் வந்துச்சி… ”\n“ஊருக்கே பொய் பேரு வைக்கிறவன்… அவனுக்கு வச்சிருக்க மாட்டானா என்னான்னு தேடுறது… அது கிடக்கட்டும் ஏன் அவன தேடனும் என்னான்னு தேடுறது… அது கிடக்கட்டும் ஏன் அவன தேடனும் இனி அவனால புண்ணியமில்ல… காசி பொண்டாட்டிக்கு ஒரு கிட்னிய கொடுத்திருக்கான். அதுவும் அவன் செலவுலேயே. கண்ணு முன்னுக்கே உலாவிக்கிட்டு எப்படிதான் இந்த ஏற்பாடெல்லாம் செஞ்சானோ”\nஎனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. மாமாவை அதற்கு மேல் பார்க்க முடியாமல் சாலையை நோக்கினேன்…\n“அவனெல்லாம் மண்டை ஓடிடா… மண்டை ஓடிங்கள புரிஞ்சிக்கவே முடியாது”, சாலையில் குறுக்காகப் புகுந்த ஒரு மோட்டார் ஓட்டியிடம் மாமா நடுவிரலைக் காட்டினார்.\nகுறும்படம் :இறக்கை – ம.நவீன்\nகடிதம் 6: என்னுள் சுற்றும் கொடி மலரின் சிறகுகள்\nகடிதம் 5: வெள்ளை பாப்பாத்தி\nவெள்ளை பாப்பாத்தி: சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி\nவெள்ளை பாப்பாத்தி – கடலூர் சீனு\nதிற‌ந்தே கிட‌க்கும் டைரி (58)\nபுயலிலே ஒரு தோணி :…\nவல்லினம் – கலை, இலக்கிய இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/2014/08/05/168282/", "date_download": "2018-05-26T07:53:43Z", "digest": "sha1:NI3CA5TY4BM4QDRMD4DDJ4JUPQIXP5NF", "length": 19881, "nlines": 257, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » அழிந்த ஜமீன்களும் – அழியாத கல்வெட்டுக்களும் ஆய்வு நூல்", "raw_content": "\nஅழிந்த ஜமீன்களும் – அழியாத கல்வெட்டுக்களும் ஆய்வு நூல்\nநீண்ட நெடிய பாரம்பரிய பண்பாட்டை கொண்டது தமிழ் மரபு. அதை ஆய்வு நோக்கில் பயணிக்கிறது. ~~அழிந்த ஜமீன்களும்-அழியாத கல்வெட்டுக்களும்\nபண்டைய காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்வாதாரங்கள், நீர்நிலைகள், நாணயங்கள், செப்பேடுகள், போர்முறைகள், இறந்த ஊர்களின் நினைவைப் போற்றும் நடுகற்கள், அவர்களின் பெயர்களும் பெருமைகளும் பேசுகிறது இந்நூல்.\nதிண்டுக்கல், தேனி மாவட்டங்களை சார்ந்த ஆய்வை நூலாசிரியர் மேற்கொண்டு பல அறிய செய்திகளையும் ஆதாரங்களையும், கல்வெட்டுக்கள் கொண்ட புகைப்படங்களும் இதில் தெளிவாகவும், அழுத்தமாகவும் பதிவு செய்திருக்கிறார். பொதுவாக வரலாற்றின் வெளிச்சத்திற்கு வராமல் போன பல செய்திகளை ஆதாரங்களுடன் கொண்டுள்ளது இந்நூல்.\nபாண்டிய நாடும் 100 நாடுகளும், பாளையக்காரர்களும் பாண்டியனின் மீன் கொடி உருவாக்கம், 73 பாளையங்களின் பெயர்கள் ஆ��ியவை இடம் பெற்றுள்ளது. ஜமீன்களின் எல்லைகள், ஊர்பெயர்களின் அர்த்தங்கள், உதாரணமாக: புரம் என்ற சொல்லும் சிறந்த ஊர்களை குறிக்கும். ஆதலால் காஞ்சிபுரம், சோழபுரம், பல்லாவரம், குள்ளப்புரம் போன்ற தகவல்களும், கூடல் என்றால் ஆறுகள் கூடிடும் துறைகளைப் பனிதமான இடங்களாகக் கருதிப் பண்டைய தமிழர்கள் கொண்டாடினார்கள் அவற்றை கூடல் என்று அழைத்துள்ளார்கள்.\nகி.பி.1290-1296 வரை டில்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜி ஆட்சி செய்தார். அலாவுதீனின் படைத்தளபதி மாலிக்கப+ர். சந்த்ராம் என்ற திருநங்கை மதம் மாறி மாலிக்கப+ர் ஆனார் என்ற செய்தி ஆச்சரியத்தை தரும் செய்தியாக இருக்கிறது. இந்த செய்தியை வெளிக் கொணர நூலாசிரியர் எவ்வளவு மெனக்கிட்டுப்பார் என்பதனையும் உணரமுடிகிறது.\nதிண்டுக்கல் மாவட்டத்தில் 20க்கும் மேற்பட்ட பாளையங்கள் இருந்திருக்கின்றன என்பதும், கி.பி.1760 ஆம் ஆண்டு திண்டுக்கல்லிருந்து ஹைதர் அலியின் படைக்கும் மதுரையிலிருந்து வந்த முகமது ய+சுப் கானின் கம்பெனிப் படைக்குமிடையே வத்தலக்குண்டில் போர் நடைபெற்றது. இறுதியில் திண்டுக்கல் படையைப் புறமுதுகிட்டோடச் செய்து, வத்தலக்குண்டை முகமது ய+சுப் கான் வென்றுள்ளார் போன்ற வியப்ப+ட்டும் செய்திகளும் இடம் பெற்றுள்ளன இந்த நூலில்.\nபண்டைய தமிழர்களின் சமூக நல்லிணக்கத்திற்கு இந்த நூலில் குறிப்பிட்டுள்ள செப்பேடுகள் ஒரு நற்சான்றாக விளங்குகிறது. பெரியகுளம் பள்ளிவாசல், மதுரை சம்மட்டிபுரம் பள்ளிவாசலும் வெள்ளைக்காரனால் துண்டு துண்டாக வெட்டப்பட்ட முகமது ய+சுப்கான் சாகிப் (மருதநாயகம்) அவர்களின் உடலின் ஒரு பகுதி இங்கு அடக்கம் செய்யப்பட்ட செய்திகளும் பெற்றுள்ளது இந்தநூல். இதுபோன்ற அரிய செய்திகளை தனது தீராத தேடலுக்கு கிடையில் வைகைஅனிஷ் அழிந்த ஜமீன்களும் அழியாத கல்வெட்டுக்களும் என்ற நூல் நமது மனதில் கல்வெட்டாக பதியும் அளவிற்கு எளிமையான மொழிநடையில் களஆய்வில் தன்னை முழுவதுமாய் கறைத்து செய்திருக்கிறார்.\nஇந்நூலுக்கு முனைவர் பானுமதி அணிந்துரை எழுதியுள்ளார். படிக்கமட்டுமல்ல. பாதுகாக்கவும் செய்யவேண்டிய நூல் இது.\nநூலின் விலை: 30 ரூ.\nநீதிபதி சந்துரு எழுதிய `அம்பேத்கர் ஒளி யில் எனது தீர்ப்புகள்` என்ற புத்தக வெளியீட்டு விழா\nஇறுதி சுவாசம் – லூயி புனுவல்\n”பிரபாகரனுக்கு ராஜீவ் பற்றி பயம் இல்லை\nஅரிசி மூட்டையில் ஓரிரு கற்கள் கலந்திருந்தால் அதைப் பிரித்தெடுக்கலாம். ஆனால், ஒரு மூட்டை மணலில் கைப்பிடி அரிசியைப் பொறுக்குவது ராஜீவ் சர்மா எழுதிய ‘விடுதலைப் புலிகளுக்கு அப்பால் -‍ ராஜீவ் கொலைப் பின்னணி’ நூலிலிருந்து நமக்கு சாதகமான செய்திகளைப் பெறுவதும் அப்படி அரிசி பொறுக்குகிற வேலைதான். – நூல் விமர்சனம்\nவெ.சா என்னும் சத்திய தரிசி\nபுது யுகக் கவிஞன் பாரதி\nஇந்த பதிவுக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nManivasagam Kumarasamy இந்த புத்தகம் படிக்க எனக்கு 4நாள் ஆயிற்று....ஷேர் பற்றி அறிவுரை நிறைய கூறியுள்ளார்..... உண்மையாகவே A to Z ...அதிக எடுத்துக் காட்டு கூறி bore அடிக்காமல் …\nKrishna moorthy எஸ்.ராவின் - உப பாண்டவம் சுமார் எட்டு அண்டுகளுக்கும் முன் என் ஆர்வம் மிகுதியில் திரு.ஜெயமோகனுக்கு ஒரு மெயில் (20/07/2011) செய்து ,உங்கள் எழுத்துக்களை இதுவரை வாசித்ததில்லை.எந்த வரிசையில் …\nஸ்ரீலேகா லோகநாதன் இந்த ஒரு புத்தகத்தில் அணைத்து பாகங்களும் இருக்கின்றதா இல்லையெனில் மற்ற பாகங்கள் எப்படி வாங்குவது \nசெல்வா kumar புக் எப்படி ஆர்டர் பண்றது\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nராமகிருஷ்ணர், காசும், சுத்த, ஆரிய, திக்கு வாய், அம்பேத்கா, புற, பசுமைக்கு, Ranganathan, உடையா, பாவாணர், irungal, நவாம்சம், தி little, சந்தச்\nபுயலின் மையம் - Puyalin Maiyam\nISO 9001 தரமாக வாழுங்கள்\n10 எளிய வேதியியல் சோதனைகள் -\nசிவகாமியின் சபதம் (பாகம் 2) -\nஎல்லோரும் வல்லவரே - Ellorum Vallavare\nபிரிட்டானிகா தகவல் களஞ்சியம் (3 பாகங்களும்) என்சைக்ளோபீடியா - Britanica Thagaval Kalnjiyam (3 Parts)Encyclopodea\nஇதயத்தில் இடம் கொடு - Idhayathil Idam Kodu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2017/01/blog-post_35.html", "date_download": "2018-05-26T08:06:06Z", "digest": "sha1:WDH4ILSJIPCKIDVURQWZV45CI2KADC7I", "length": 22472, "nlines": 117, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "வங்கிகளில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு பிப்ரவரி இறுதியில் முற்றிலும் நீங்கும் வங்கி மூத்த அதிகாரி தகவல்", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nவங்கிகளில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு பிப்ரவரி இறுதியில் முற்றிலும் நீங்கும் வங்கி மூத்த அதிகாரி தகவல்\nவங்கிகளில் பணம் எடுப்பதற்கான கட்டு���்பாடு பிப்ரவரி இறுதியில் முற்றிலும் நீங்கும் வங்கி மூத்த அதிகாரி தகவல் | பண மதிப்பு நீக்க நடவடிக்கை யைத் தொடர்ந்து வங்கிகளில் பணம் எடுப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. சேமிப்புக் கணக்கு மற்றும் நடப்புக் கணக்கி லிருந்து பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் இன்னமும் தொடர் கின்றன. தற்போது பணப் புழக்கம் குறை வாக இருப்பதால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்தக் கட்டுப்பாடுகள் பிப்ரவரி மாத இறுதி யில் முற்றிலுமாக நீக்கிவிடும் என்று வங்கி அதிகாரி தெரிவித்தார். ஏடிஎம்களில் பணம் எடுப் பதற்கான அளவு ரூ. 10 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும் வாராந்திர அளவு ரூ. 24 ஆயிரம் என்ற நிலையில் எவ்வித மாற்ற மும் செய்யப்டபவில்லை. நடப்புக் கணக்கு வைத்திருப் பவர்களுக்கு வாரத்துக்கு ரூ.1 லட்சம் வரை எடுக்க அனுமதிக்கப் பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் அனைத் தும் பிப்ரவரி இறுதியிலோ அல்லது மார்ச் முதல் வாரத்திலோ முற்றிலு மாக ரிசர்வ் வங்கி தளர்த்திவிடும் என்று நம்புவதாக பாங்க் ஆப் மகா ராஷ்டிராவின் செயல் இயக்குநர் ஆர்.கே. குப்தா தெரிவித்தார். இது முழுக்க முழுக்க ரிசர்வ் வங்கி எடுக்கும் முடிவின் அடிப் படையிலானது. இப்போதுள்ள நிலைமை மற்றும் அடுத்து வரும் மாற்றங்களை பரிசீலித்து உரிய முடிவை ஆர்பிஐ எடுக்கும் என நம்புவதாக குப்தா தெரிவித்தார். பிப்ரவரி மாத இறுதிக்குள் 78% முதல் 88% பணம் புழக்கத்துக்கு வந்துவிடும் என எஸ்பிஐ நடத்திய கணிப்பில் தெரிய வந்துள்ளது. அடுத்த இரண்டு மாதங்களில் நிலைமை சீரடைந்து விடும் என்று கணித்துள்ளது. இதுகுறித்து மற்றொரு பொதுத் துறை வங்கியின் உயர் அதிகாரி கருத்து தெரிவிக்கும்போது இன் னும் ஓரிரு வாரங்களில் நிலைமை சீரடையும் என்று தெரிவித்துள்ளார். நடப்பு நிதி ஆண்டின் இறுதிக் குள்ளாக நிலைமை முற்றிலுமாக சீரடைந்துவிடும் என்றும் ரிசர்வ் வங்கி படிப்படியாக பணம் எடுக்கும் வரம்பை உயர்த்தும் என எதிர்பார்ப்பதாக மற்றொரு வங்கி அதிகாரி தெரிவித்தார். வங்கிகளின் ஏடிஎம்களில் வாரம் ரூ. 2,500 எடுக்க முடியும் என்றிருந்த வரம்பை ஜனவரி 1 முதல் ரூ. 4,500 ஆக உயர்த்தியது. பண மதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட பிறகு 50 நாளில் இது மேற்கொள்ளப்பட்டது. இதனிடையே நாடாளுமன்றத் தின் நிதித��துறைக்கான நிலைக்குழு வின் முன் பதிலளித்த ஆர்பிஐ கவர்னர் உர்ஜித் படேல், எவ்வளவு காலத்தில் நிலைமை சீரடையும் என்ற தகவலை உறுதிபட தெரி விக்கவில்லை. ஆனாலும் பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட தொகையில் 60% அல்லது ரூ.9.2 லட்சம் கோடி தொகை புழக்கத் துக்கு விடப்பட்டுள்ளதாக தெரிவித் துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திடீரென பண மதிப்பு நீக்க நட வடிக்கையை அறிவித்தார். இதன் படி பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அன்றைய தினம் அறிவிக்கப் பட்டது. இதையடுத்து வங்கிகளில் சேமிப்புக் கணக்கில் பணம் எடுப் பதற்கான கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதித்தது. ஏடிஎம்களில் புதிய பணத்தை விநியோகிக்க முடி யாத சூழல் உருவானது. இதனால் ஏடிஎம்களில் மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க நேர்ந்தது. இது தவிர மக்கள் தங்கள் கை வசம் இருந்த பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்று வதற்காக வங்கிகளில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதா யிற்று. பழைய நோட்டுகளை மாற்றுவதற்கு டிசம்பர் 30 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.\n# பொது அறிவு தகவல்கள்\nTN NEW TEXTBOOKS DOWNLOAD | 1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட திட்ட புத்தகங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 4-ந் தேதி வெளியிடுகிறார்\n​ சி.பி.எஸ்.இ. கல்வி முறையை விட தரமானது: 1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட திட்ட புத்தகங்கள் எடப்பாடி பழனிசாமி 4-ந் தேதி வெளியிடுகிறார் | 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடத் திட்ட புத்தகங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 4-ந் தேதியன்று வெளியிடுகிறார். தமிழகத்தின் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக கே.ஏ.செங்கோட்டையன் பொறுப்பேற்ற பிறகு கல்வி முன்னேற்றத்துக்காக பல்வேறு நடவடிக்கைகளை துரிதமாக எடுத்து வருகிறார். இந்த சூழ்நிலையில், அகில இந்திய அளவில் நடக்கும் நீட் போன்ற போட்டித் தேர்வுகளில் தமிழக மாணவ, மாணவிகள் வெற்றி பெறுவது குறைவாகி வருவதாக பரவலாக கருத்து எழுந்தது. மேலும், தமிழகத்தின் மாநில கல்வித் திட்டத்தின் கீழ் வரும் பாடங்கள் பெரும்பாலும், மாணவர்களை போட்டித் தேர்வில் வெற்றி பெறச் செய்யும் அளவில் தரமானதாக இருக்கவில்லை என்றும் குறை கூறப்பட்டு வந்தது. இந்த குற்றச்சாட்டுகளை களையும் வகையில் அவற்றை சவாலாக எடுத்துக் கொண்டு அமைச்சர் கே.ஏ.ச��ங்கோட்டையன் நடவடிக்கை எடுத்து வருகிறார். நிபுணர் குழு முதல் நடவடிக்கையாக, அகில இந்திய அளவில் நடக்கும் அனைத்து வகை போட்டித் தேர்வுகளிலும்…\nFTP PRIVATE SCHOOLS TEACHERS VACANT DETAILS | தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வெளியிடபட்டுள்ளது\n​ தனியார் பள்ளி தாளாளர்களே.. இதுவரை உங்கள் பள்ளிக்கான ஆசிரியர் தேவையை பூர்த்தி செய்ய இயலவில்லையா தனியார் பள்ளிகளில் வேலை தேடும் பட்டதாரி ஆசிரியர்களே... தமிழகத்தின் அனைத்து தனியார் பள்ளிகளின் காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வேண்டுமா தனியார் பள்ளிகளில் வேலை தேடும் பட்டதாரி ஆசிரியர்களே... தமிழகத்தின் அனைத்து தனியார் பள்ளிகளின் காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வேண்டுமா (தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வெளியிடபட்டுள்ளது) தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலை சி பி எஸ் சி பள்ளிகள் சங்கத்தின் பொது செயலாளர் திரு கே. ஆர். நந்தகுமாரின் வேண்டுகோளை படியுங்கள். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: | DOWNLOAD VACANT LIST\nTRB SPECIAL TEACHERS RESULT | கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற தையல், ஓவியம் உள்ளிட்ட சிறப்பாசிரியர் பணிக்கான தேர்வு ஓரிரு நாளில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என தகவல்\nஓரிரு நாளில் சிறப்பாசிரியர் தேர்வு முடிவு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற தையல், ஓவியம் உள்ளிட்ட சிறப்பாசிரியர் பணிக்கான தேர்வு முடிவுகளை வெளியிட கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்றம் அனு மதி வழங்கியது. இதைத் தொடர்ந்து ஓரிரு நாளில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். | DOWNLOAD\nபுதிய பாடத்திட்டத்தின்படி 1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் கே.பழனிசாமி வெளியிட்டார்.\n​ புதிய பாடத்திட்டத்தின்படி 1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் கே.பழனிசாமி வெளியிட்டார். பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டம் முதல் கட்டமாக 1,6,9,11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் அதைத்தொடர்ந்து, 2019-2020-ம் கல்வி ஆண் டில் 2,7,10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும் 2020-2021-ம் கல்வி ஆண்டில் 3,4,5,8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டது. புதிய பாடத்திட்டத்தை உருவாக்குவாக்க அண்ணா பல்கலைக்கழக முன் னாள் துணைவேந்தர் மு.அனந்த கிருஷ் ணன் தலைமையில் ஒரு குழுவை தமிழக அரசு கடந்த ஆண்டு மே மாதம் அமைத்தது. அதில் கல்வியாளர்கள், முன்னாள் துணைவேந்தர்கள், பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், ஓவியர்கள் இடம்பெற்றனர். அந்த குழுவினர், சிபிஎஸ்இ மற்றும் பல்வேறு மாநிலங்களின் பாடத்திட்டம், ஐசிஎஸ்இ உள்ளிட்ட சர்வதேச பாடத்திட்டங்களை ஆய்வு செய்து புதிய பாடத்திட்டத்தை உருவாக்கினர். இதற் கான வரைவு பாடத்திட்டம் கடந்த நவம்பரில் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டத…\nஅரசு பள்ளிகளை மூடும் நிலைக்கு யார் காரணம்\nஅரசு பள்ளிகளை மூடும் நிலைக்கு யார் காரணம் ஆசிரியர் க.தர்மராஜ் அன்றைய காலகட்டத்தில் ஒற்றை ஓட்டுக்கட்டிட தொடக்கப் பள்ளியில் 300 முதல் 400 மாணவர்கள் வரை படித்தனர். வகுப்புகளில் அவர்கள் படிக்கும் சத்தம் சாலையில் செல்வோருக்கும் கேட்கும். ஆனால் இன்று ஆயிரக்கணக்கான தொடக்கப்பள்ளிகளின் வகுப்பறைகள் ஒற்றை இலக்க மாணவர்களின் எண்ணிக்கையை கொண்டு செயல்படுகிறது. தமிழகத்தில் இன்று 35 ஆயிரம் தொடக்கப்பள்ளிகள் செயல்படுகின்றன. இங்கு கிட்டத்தட்ட 3½ லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். மூன்றாண்டுகள் முன்பு இந்த எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகமாக இருந்தது. தற்போது சட்டென்று குறைந்துவிட்டது. தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது. ஒரு அரசு தொடக்கப்பள்ளி மாணவனுக்கு ஆண்டொன்றுக்கு அரசு ரூ.25 ஆயிரம் செலவிடுகிறது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 14 வகையான விலையில்லா பொருட்கள் கொடுத்தும் ஏன் பெற்றோர் அரசு பள்ளிகளை புறக்கணிக்கிறார்கள் ஆசிரியர் க.தர்மராஜ் அன்றைய காலகட்டத்தில் ஒற்றை ஓட்டுக்கட்டிட தொடக்கப் பள்ளியில் 300 முதல் 400 மாணவர்கள் வரை படித்தனர். வகுப்புகளில் அவர்கள் படிக்கும் சத்தம் சாலையில் செல்வோருக்கும் கேட்கும். ஆனால் இன்று ஆயிரக்கணக்கான தொடக்கப்பள்ளிகளின் வகுப்பறைகள் ஒற்றை இலக்க மாணவர்களின் எண்ணிக்கையை கொண்டு செயல்படுகிறது. தமிழகத்தில் இன்று 35 ஆயிரம் தொடக்கப்பள்ளிகள் செயல்படுகின்ற���. இங்கு கிட்டத்தட்ட 3½ லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். மூன்றாண்டுகள் முன்பு இந்த எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகமாக இருந்தது. தற்போது சட்டென்று குறைந்துவிட்டது. தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது. ஒரு அரசு தொடக்கப்பள்ளி மாணவனுக்கு ஆண்டொன்றுக்கு அரசு ரூ.25 ஆயிரம் செலவிடுகிறது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 14 வகையான விலையில்லா பொருட்கள் கொடுத்தும் ஏன் பெற்றோர் அரசு பள்ளிகளை புறக்கணிக்கிறார்கள் ஏன் அவர்கள் ஆங்கிலவழிக் கல்விக் கூடங்களை நாடுகிறார்கள் ஏன் அவர்கள் ஆங்கிலவழிக் கல்விக் கூடங்களை நாடுகிறார்கள் என்பதும், இதற்கு அரசு பள்ளிகளின் தரம் முக்கிய காரணமாக இருப்பதையும் அரசு நன்றாக அறிந்திருக்கிறது. அரசு தொடக்கப்பள்ளிகளின் மாணவர்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yazhsample.blogspot.com/2011/07/2_19.html", "date_download": "2018-05-26T08:13:53Z", "digest": "sha1:NX2RHJFFRW236SHNODE6SKM2K4CJ23SF", "length": 20910, "nlines": 170, "source_domain": "yazhsample.blogspot.com", "title": "டைனாசர் 2 -உணவு பழக்கங்கள் ~ Sample", "raw_content": "\nடைனாசர் 2 -உணவு பழக்கங்கள்\n65 கோடி ஆண்டுகளுக்கு முன்னமே டைனாசர் இனம் அழிந்துவிட்டதால், விஞ்ஞானிகளால் அவைகளின் உணவு பழக்கங்களை சரியாக கணிக்க இயலவில்லை என்றே சொல்லவேண்டும். ஆயினும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் டைனாசர்களின் உயிர் எச்ச சுவடுகளை கொண்டு சில உணவு தடயங்களை யூகித்து இருக்கிறார்கள்.\nஉணவு பழக்கங்களின் அடிப்படையில், டைனாசர்கள் பெரும்பாலும் தாவர உண்ணிகள் மற்றும் மாமிச உண்ணிகள் என்று இரு வகையாக பிரிக்கப்படுகின்றன. பல டைனாசர்கள் தாவர உண்ணிகளாக இருந்தாலும், அவற்றின் உணவில் புற்கள் இருக்கவில்லை ( ஏனென்றால் அந்த காலகட்டத்தில் புற்கள் தோன்றி இருக்கவில்லை). பாறைகளில் படிந்து காணப்பட்ட டைனாசர்களின் எலும்பு மிச்சங்களிலும், அதன் துவாரங்களிலும் காணப்பட்ட தாவர எச்சங்கள் \"மெசொஸாயிக் காலம்\" என்று அழைக்கப்பட்ட அந்த காலத்தில் ஆயிரக்கணக்கான செடிகள் இருந்து வந்தன என்பதற்கு சாட்சியாக திகழ்கின்றன.\nசெம்மரம், பைன் மரம் போன்ற மரங்களின் இலைகள் உண்ணத்தகுந்ததாகவே இருந்தன எனவும் நிரூபணம் ஆகிறது. பின்பு வந்த காலத்தில் பழங்கள் தோன்றியதால் ( பழங்கள் எப்போது தோன்ற தொடங்கின என்பது சரியாக அறிந்துகொள்ள முடியாவிட்டாலும் ) டைனாசர்கள் பழங்களும் உண்டன என்பதும் அவைகளின் எச்சங்கள் மீது நடந்த ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.\n\"பிளாட்டியோசாரஸ்\" வகை தாவர உண்ணிகள் 8 மீட்டர் அளவுக்கு வளர்ந்தன, குறிப்பாக அவைகளின் கழுத்து உயரத்தில் உள்ள இலைகளை பறித்து உண்ண ஏதுவாக நீண்டு காணப்பட்டன. கட்டைவிரலில் உள்ள கொக்கிகளின் உதவியோடு, கிளைகளை வளைத்து அவற்றில் உள்ள சுவையான இலைகளை பறித்து உண்ண இவ்வகை டைனாசர்கள் பழகி கொண்டன. \"ஸ்டீகோசாரஸ்\" மற்றும் \"ட்ரைசெராடாப்\" டைனாசர்களும் தாவர உண்ணிகளாகவே திகழ்ந்தன.\nமாமிச உண்ணிகள் பெரும்பாலும் மற்ற டைனாசர்கள் அல்லது அக்காலத்தில் வாழ்ந்துவந்த உயிரினங்களை உண்டு வாழ்ந்தன. பல்லிகள், ஆமைகள், மற்றும் ஆதி காலத்தில் தோன்றிய பாலூட்டிகளும் மாமிச உண்ணி டைனாசர்களுக்கு இரையாகின. இறந்து போன விலங்குகளையும் அவைகள் உண்டு வந்தன. சில டைனாசர்கள் குழுவோடும், பல டைனாசர்கள் தனியாகவும் வேட்டையாடின என்று சான்றுகள் தெரிவிக்கின்றன. \"டைரானோசாரஸ் ரெக்ஸ்\" மற்றும் \"வெலாசிராப்டர்\" நாம் நன்கு அறிந்த சில மாமிச உண்ணி டைனாசர்களாகும்.\nவிஞ்ஞானிகள் சில டைனாசர்கள் தாவரம் மாமிசம் இரண்டும் உண்டு வாழ்ந்தன என்று கண்டறிந்திருக்கிறார்கள். இவைகளை \"சர்வ பட்சிணிகள்\" என்று அழைப்போமாக.\n\"ஸ்டீகோசாரஸ்\" பற்றி அறிந்துக்கொள்வோம் :\nதன் முதுகுப்பகுதியில் இரண்டு நீண்ட அழகான எலும்பு பட்டைகள் கொண்டவை \"ஸ்டீகோசாரஸ்”. இலை போன்ற வடிவம் கொண்ட இந்த பட்டைகள் 3 அடி நீளம் கொண்டவையாக இருந்தன. ஒரு குளிர்சாதனம் போல் இப்பட்டைகள் இயங்கின என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.\nஅந்த பட்டைகளுடன் அவைகள் சூரிய ஒளியை நோக்கி எழுந்து நிற்கையில், பட்டைகள் வெப்பம் பெற்று, அவ்வெப்பம் அதன் உடல் முழுதும் பரவி வெப்பம் ஏற்படுத்தும். அதே சமயம் சூரிய ஒளி பட்டையின் மீது படாதவண்ணம் நிற்கும் பட்சத்தில் உடல் குளுமைக்கு உதவின.\n\"ஸ்டீகோசாரஸ்\" வகை டைனாசர்கள் விரைவாக இயங்க முடியாவிட்டாலும், அவற்றின் வாலில் உள்ள சிறிய முட்களை கொண்டு மற்ற டைனாசரஸ்களிடமிருந்து தன்னை அவைகள் பாதுகாத்து கொண்டன.\n\"ப்ராக்கியொசாரஸ்\"-பற்றி தெரிந்து கொள்வோம் :\nபூமிக்கண்டத்தின் மிக பெரிய டைனாசரானது இதுதான். இதன் கழுத்து மட்டுமே 30 அடி நீளம் கொண்டது (கிட்டதட்ட 2 மாடி கட்டடம் அளவு). நீண்ட முன்னங்கால்களும் கொண்டவை \"ப்ராக்கி���ொசாரஸ்\". ஒட்டகசிவிங்கி போல் தோற்றம் அளிக்கும் முன்னங்கால்களை கொண்ட இவ்வகை டைனாசர்கள் எடையில் 6 யானைகளுக்கு சமமாக இருந்தன. இவைகள் தாவர உண்ணிகளாக இருந்ததால், மற்ற உயிரினங்கள் இவைகளுக்கு இரையாகாமல் தப்பித்தன எனவும் வேடிக்கையாக கூறலாம். தன்னை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள இவைகள் தினமும் சுமார் 440 பவுண்டு தாவரங்களை உண்டன என்று ஆராய்ச்சியாளர்கள் அனுமானிக்கிறார்கள். அதன் நீளமான கழுத்து மர உச்சியிலிருக்கும் இலைகளை வளைத்து உண்ண ஏதுவாக அமைந்திருந்தன.\n\"டைரானோசாரஸ் ரெக்ஸ்\" பற்றி அறிந்துக்கொள்வோம் :\nநாம் எல்லோரும் டி.வி, புத்தகங்கள் மற்றும் திரைப்படங்களில் இருந்து அறிந்து கொண்ட கொடிய டைனாசர் இது தான். \"டைரானோசாரஸ் ரெக்ஸ்\" என்பதற்கு பொருள் \"கொடிய ஆட்சியாளர்களின் அரசன்\". பின்னர் கண்டறியப்பட்ட மேலும் கொடிய டைனாசர்களை பற்றி அறிந்துக்கொள்ளும்போது, இந்த பெயர் சற்று நியாயமில்லாத ஒன்று என்றும் நாம் அறியலாம். மாமிசபட்சிணிகளிலேயே மிக கொடியதாக கருதப்படுவது \"ஸ்பைனோசாரஸ்\" வகை ஆகும்.\nஆயினும் \"டைரானோசாரஸ் ரெக்ஸ்\" மற்றும் \"ஸ்பைனோசாரஸ்\" வாழ்ந்த காலகட்டம் பல கோடி நூற்றண்டுகளால் வேறுபட்டவை என தெரிந்துகொள்ளுங்கள். \"டைரானோசாரஸ் ரெக்ஸ்\" அமெரிக்கா, ஆசியா மற்றும் கனடாவிலும், \"ஸ்பைனோசாரஸ்\" வட அப்பிரிக்காவிலும் வாழ்ந்து வந்தன. இவ்வாறு இவை இரண்டும் பூகோளத்தாலும் பிரிந்து வாழ்ந்ததால், ஒன்றை ஒன்று சந்தித்ததும் இல்லை என்பதே உண்மையாகும். \"டைரானோசாரஸ் ரெக்ஸ்\" 45 அடி நீளமாகவும், \"ஸ்பைனோசாரஸ்\" 60 அடி நீளமாகவும் (2 பள்ளி பேருந்து அளவு ) இருந்தன. ஆக, அச்சம் ஏற்படுத்தும் \"டீ-ரெக்ஸ்\" டைனாசர்களில் பெரியதாக இருந்திருக்கவில்லை. ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு வகையாக அவைகள் மற்ற உயிரினங்களை வேட்டையாடி வந்தன என்பது தான் மெய்யாகும்.\nடைனாசர் 1 - முதல் பகுதிக்கு செல்ல இங்கே சொடுக்கவும் \nடைனாசர் 3 - மூன்றாம் பகுதிக்கு செல்ல இங்கே சொடுக்கவும் \nடைனாசர் 4 - நான்காம் பகுதிக்கு செல்ல இங்கே சொடுக்கவும் \nடைனாசர் 5 - ஐந்தாம் பகுதிக்கு செல்ல இங்கே சொடுக்கவும் \nடைனாசர் 6 - இறுதி பகுதிக்கு செல்ல இங்கே சொடுக்கவும் \nஇந்த பதிவை பார்த்தா ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் வந்து உங்கே கிட்டே டினோசர் பத்தி டவுட் கேட்டு போவர் போல. ஹா ஹா.\nதகவல் சேர்க்க நல்ல உழைப��பு . அடுத்த பகுதியை ஆவலா எதிர் பார்கிறேன்.\nஜுராசிக் பார்க் படம் எடுத்தவருக்கு நீங்க என்ன உறவு\nசிவா, ஆமினா, எங்கள் உழைப்பிற்கு ஊக்கம் அளிக்கும் உங்கள் நல்லுள்ளதிற்கு டைனாசரின் நன்றி.\nஆம், தன் திரைப்படத்தின் மூலம் எங்களை இத்தொடரை எழுத தூண்டிய \"ஸ்டீவன் ஸ்பில்பெர்க்\" உறவில் ஒரு குரு ஸ்தானத்தை பெறுகிறார்.\nடைனாசர் 3 - வாழ்கை ரகசியங்கள்\nஉடற்பயிற்சி - நம்பிக்கைகளின் மறுபக்கம்\nடைனாசர் 2 -உணவு பழக்கங்கள்\n ஓர் ஆய்வு ( பகுதி 2 )\nடைனாசர் - பெரிய விலங்கு அரிய தகவல்கள்\nவெண்ணெய் கோழி ( பட்டர் சிக்கன் )\nமனிதா, நீ எப்போது மனிதனாவாய் \nஎந்த கடையிலே நீ அரிசி வாங்குறே \nநெஞ்செலும்பு சூப் ( எளிய செய்முறை )\n ஒருவர் தன் வீட்டில் வளர்க்க கிளி வாங்க விரும்பினார் . தன் வெகு நாள் ஆசையை பூர்த்தி செய்ய கிளிகள் விற்கும் க...\nசுதந்திர தின கவிதை ......\n சிப்பாய் கலவரம் மூலம்...... இந்திய தாய் தன் இதய கருவரையில் சுதந்திர தாகம் எனுமோர் சூள் கொண்டாள் \nபொய்மையும் வாய்மையிடத்து ....... அக்பரின் மந்திரியும் மதியூகியுமான பீர்பால் ஒரு முறை தன் நண்பருடன் உலா வந்துகொண்டிருந்தார் . அப்ப...\n ஆங்கிலத்தில் \" எஜுகேஷன் \" என கூறப்படும் கல்வியின் சரித்தி...\nஅழகான மீன்களை வளர்ப்பது எப்படி \nஅழகான மீன்களை வளர்ப்பது எப்படி Tips on Aquarium Maintenance தூய்மை காத்தல் மீன் வளர்ப்பில் மீன் தொட்டியை சுத்தமாக வைத்திருப்பது இன்றியமையா...\nஇங்கு கொடுக்கப் பட்டுள்ள இணைப்பிற்கு சென்று எங்களுக்காக சில மணித்துளிகள் செலவு செய்து உங்கள் கருத்துக்களை பதியுங்கள். கருத்து கணிப்பு தளத்திற்கு செல்ல இங்கே சொடுக்கவும். உங்கள் கருத்துகளின் அடிப்படையில் யாழ் இனிது மேலும் திடமாக வளர உதவுங்கள். நன்றி \nஅசைவம் - குழம்பு (3)\nஅசைவம் - துணைக்கறி (2)\nஅசைவம் - நொறுவை (4)\nஅசைவம் - பிரியாணி (2)\nசைவம் - குழம்பு (5)\nசைவம் - சாதம்/ரொட்டி (4)\nசைவம் - துணைக்கறி (7)\nசைவம் - நொறுவை (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lightink.wordpress.com/2012/06/13/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2018-05-26T08:04:44Z", "digest": "sha1:M2YUS4JSVNXEPUX6LX2SPW76LLVDMB2K", "length": 11729, "nlines": 103, "source_domain": "lightink.wordpress.com", "title": "இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 2 விவசாயிகள் தற்கொலை | கல்வித் துறையிலும் அந்நியர் நுழைவு", "raw_content": "கல்வித் துற��யிலும் அந்நியர் நுழைவு\n← மின் கட்டனமும் இனி சர்வதேச சந்தை விலையில்\nஇந்தியாவில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 2 விவசாயிகள் தற்கொலை\nகடந்த இருபது ஆண்டு காலமாக ஆட்சியாளர்கள் கடைப்பிடித்து வரும் நவீன தாராளமயக் கொள்கைகள் கடும் விவசாய நெருக்கடியை உருவாக்கியுள் ளன. 11ஆவது ஐந்தாண்டுத் திட்டக் காலமான2007-12இல் விவசாய வளர்ச்சி விகிதத்திற்கு 4 விழுக்காடு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அது சுமார் 3 விழுக்காடு அளவிற்குத்தான் இருந்திருக்கிறது. முந்தைய எட்டு ஆண்டுகளில் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதைவிட, கடந்த எட்டு ஆண்டுகளில் விவசாயிகள் தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய குற்றப் பதிவுறுக்கள் பீரோ பதிவு செய்திருக்கிறது. 2003-10ஆம் ஆண்டுகளில் சுமார் 1 லட்சத்து 35 ஆயிரத்து 756 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 1995-2002இல் 1 லட்சத்து 21 ஆயிரத்து 157 பேர் தற் கொலை செய்து கொண்டுள்ளனர். அதாவது ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 2 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.\nமேற்குவங்கம், கேரளம் ஆகிய மாநிலங்களில் இடது முன்னணி ஆட்சிகள் இல்லாத நிலையில், அங்கேயும் விவசாய நெருக்கடியின் காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது என்பது தொடங்கியிருக்கிறது. கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சிக்காலத்தில், விவசாயிகள் தற்கொலை என்பதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருந்தது. இப்போது ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சிக்கு வந்தபின் கடந்த ஓராண்டில் சுமார் 50 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபின் இதுவரை 54 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். ஆட்சியாளர்கள், விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லை வாங்க மறுத்ததன் காரணமாகவும், புதிய கடன் வலைகளில் அவர்கள் சிக்கியுள்ளதன் காரணமாகவும் தற்கொலைகள் நடைபெற்றுள்ளன. ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது என்பது தொடர்வதுடன், அதிகரித்தும் உள்ளது.\nஐ.மு.கூட்டணி-2 அரசாங்கத்தின் இந்த ஆண்டு பட்ஜெட், விவசாயிகளைக் கடுமையாகத் தாக்கியுள்ளது. அதிலும் குறிப்பாக ஏழை மற்றும் நடுத்தர விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மிகவும் கொடூரமான முறையில் தாக்கப்பட��டுள்ளனர். எரிபொருள்களுக்கு அளித்து வந்த மானியத்தில் சுமார் 25 ஆயிரம் கோடி ரூபாய் மற்றும் ரசாயன உரங்களுக்கு அளித்து வந்த மானியத்தில் சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் வெட்டப்பட்டிருக்கிறது. இதனுடன் பெட்ரோலியப் பொருட்களின் விலை தொடர்பாக இருந்து வந்த கட்டுப்பாடுகளை நீக்கியதன் காரணமாக, வெளிச்சந்தையில் எரி பொருள்கள் மற்றும் ரசாயன உரங்களின் விலைகள் விண்ணை எட்டியுள்ளன. இதனால் விவசாயிகள் மேலும் கடுமையான முறையில் வறிய நிலைக்குத் தள்ளப் பட்டிருப்பதுடன், விவசாயத்திற்காக வாங்கிய கடன்களைக் கட்ட முடியாமல் கடன்வலையிலும் அவர்களைத் தள்ளி விட்டுள்ளது. விவசாயத் தொழிலாளர்களுக்கு ஓரளவுக்கு நிவாரணம் அளித்து வந்த மகாத்மா காந்தி கிராமப்புற வேலை வாய்ப்பு உத்தரவாதத் திட்டச் செலவினத்தில் ஒன்பதாயிரம் கோடி ரூபாய் வரையிலும் குறைத்திருப்பதன் காரணமாக, விவசாயத் தொழிலாளர் மற்றும் கிராமப்புற ஏழைகளுக்கு வேலைகளும் குறைக்கப்பட்டுவிட்டது.\nஆனால் அதே சமயத்தில் ஐ.மு.கூட் டணி-2 அரசாங்கமோ, கார்ப்பரேட்டுகளுக்கு பல்வேறு சலுகைகளை வாரி வழங்கியுள்ளது. கார்ப்பரேட்டுகளுக்கு 5 லட்சத்து 29 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வரிச்சலுகைகளை வழங்கியிருக்கிறது. 2004இலிருந்து இதுவரை அவர்களுக்கு அளித்துள்ள வரிச்சலுகைகள் 26 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாகும்.\nPosted by lightink மேல் ஜூன் 13, 2012 in டாலர், பகுக்கப்படாதது\n← மின் கட்டனமும் இனி சர்வதேச சந்தை விலையில்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமார்க்ஸ் – ஏங்கெல்ஸ் (16)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/109269-dms-nurse-protest-issue-and-what-exactly-happened.html", "date_download": "2018-05-26T08:09:55Z", "digest": "sha1:DWY2CQO2QI2ATD4LSZXSK3IN6FWAVKAU", "length": 32552, "nlines": 369, "source_domain": "www.vikatan.com", "title": "தீவிரமாகும் செவிலியர்கள் போராட்டம்...நேற்றிரவு நடந்தது என்ன? | DMS nurse protest issue and what exactly happened?", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nதீவிரமாகும் செவிலியர்கள் போராட்டம்...நேற்றிரவு நடந்தது என்ன\n'பணி நிரந்தரம்' செய்யக்கோரி, கடந்த 16 ஆம் (16-11-2017) தேதி சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில், ஆர்ப்பாட்டம் செய்த செவிலியர்களை சமாதானம் செய்து கலைந்துபோகச் சொன்னது அரசுத் தரப்பு. ''உடனடியாக எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், இது மாபெரும் போராட்டமா�� வலுப்பெறும்'' என்று எச்சரித்துவிட்டு கலைந்து சென்றனர் செவிலியர்கள். அப்போது அரசுத் தரப்பு நினைத்துப் பார்த்திருக்காது, 'இவர்கள் போராட்டமெல்லாம் செய்வார்கள்' என்று. ஆனால், இப்போது மருத்துவத்துறையும், அரசுத்தரப்பும் ஸ்தம்பித்து நிற்கின்றன; காரணம், சென்னையில் நடைபெற்றுவரும் செவிலியர்கள் போராட்டம்\nகோரிக்கைகளை நிறைவேற்றத் தவறியதால், தமிழகம் முழுவதிலுமிருந்து 4,000-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் சென்னை வந்து தங்களின் உரிமைக்கான மாபெரும் போராட்டத்தினை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.\nமருத்துவத் தேர்வாணையத்தின் (MRB - MEDICAL SERVICES RECRUITMENT BOARD) மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 11,000 செவிலியர்கள் இன்னும் பணிநிரந்தரம் செய்யப்படாமல் இருக்கிறார்கள். கடந்த 2015 ஆம் ஆண்டு தேர்வு எழுதி பணியில் அமர்த்தப்படும்போது 'இரண்டு ஆண்டு முடிவுக்குள் அனைவருக்கும் பணி நிரந்தரம் செய்யப்படும்' என்று தேர்வாணையம் கூறியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தோடு இரண்டு ஆண்டுகள் முடிவடைந்துவிட்ட நிலையிலும் அவர்களுக்கு பணிநிரந்தரம் செய்யப்படவில்லை.\nஇதையடுத்து கடந்த திங்கள் கிழமை (27-11-2017) முதல் சென்னையில் உள்ள டி.எம்.எஸ். வளாகத்தில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர் செவிலியர்கள். ''ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பணியில் சேர்ந்தவர்களுக்கே இன்னும் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. உடனடியாகப் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும். அதுமட்டுமல்லாமல், தேர்வின்போது, 'அவரவர் சொந்த மாவட்டங்களுக்குள் விருப்பப்பட்ட இடங்களில் பணி வழங்கப்படும்' என்று சொல்லிவிட்டு வெளி மாவட்டங்களில் போஸ்டிங் போட்டுள்ளனர். இதையும் மாற்றி எங்கள் சொந்த மாவட்டம் அல்லது பக்கத்து மாவட்டங்களில் பணி வழங்கவேண்டும்'' என்று குமுறுகின்றனர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்கள்.\nசெவிலியர்களில் பலரும் தங்களின் கைக்குழந்தைகளோடு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களைக் கலைப்பதற்காக டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள கழிவறைகளை கடந்த திங்கள் கிழமை மாலை முதலே பூட்டி வைத்துவிட்டது நிர்வாகம். மேலும், செவிலியர்களின் உறவினர்கள், பத்திரிகையாளர்கள் என யாரையும் போராட்டக்களத்தினுள் அனுமதிக்கவில்லை போலீஸார். இந்தநிலையில், செவ்வாய்க்கிழமை மாலை (28-11-2017) சுகாதாரத்துறை அமைச்சர் விஜயப���ஸ்கர், செவிலியர்களுடனான பேச்சுவாரத்தைக்குப் பின்னர், \"செவிலியர்களின் 90 விழுக்காடு கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளன. அவர்களைப் பணி நிரந்தரம் செய்ய காலஅவகாசம் தேவைப்படும்'' என்றார்.\nஇதனிடையே, சுகாதாரத்துறை சார்பில் விளக்கம் கேட்டு, போராட்டக்காரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், ‘நாளைக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும். அவ்வாறு பணிக்குத் திரும்பாதவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து நூற்றுக்கணக்கான ஆண் - பெண் காவலர்கள் டி.எம்.எஸ். வளாகத்தினுள் குவிக்கப்பட்டுள்ளனர். 'அடுத்து என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்...' என்ற பதற்ற சூழ்நிலை அங்கு உருவாகியுள்ளது. செய்தி சேகரிப்பு பணிக்காக டி.எம்.எஸ். வளாகத்தினுள் நுழைய முயன்ற செய்தியாளர்களிடம், '' பத்திரிகையாளர்கள் யாரையும் உள்ளே விடமுடியாது. மீறி நுழைபவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று காவல்துறை உயரதிகாரிகள் மிரட்டினர்.\nஇந்தநிலையில், காவலர்களின் கண்காணிப்புகளைத் தாண்டி செவிலியர்கள் போராடும் இடத்துக்கு நாம் சென்றோம். அங்கே செவிலியர்களைச் சுற்றி பெண் காவலர்கள் பல நூறு பேர் நின்றிருந்தனர். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் பேச்சுவார்த்தைக்குச் சென்றிருந்த சுமார் 20-க்கும் மேற்பட்ட செவிலியர்கள், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மற்ற செவிலியர்களிடம் போராட்டத்தை வாபஸ் பெறுவது குறித்துப் பேசிக்கொண்டிருந்தனர். ஆனால், இந்தப் பேச்சுவார்த்தையின்போது அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு எழுந்தது. இதையடுத்து பெரும்பான்மையான செவிலியர்கள் கூச்சலிட ஆரம்பித்தனர்.\nபோராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த செவிலியர்களிடம் நாம் பேச்சுக் கொடுத்தபோது, \"எங்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும். நாங்களும் எவ்வளவு முறைதான் அரசுக்கு கோரிக்கை வைக்கிறது அரசு எங்கள் கோரிக்கைகளை காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை. அதனால்தான் இந்தப் போராட்டம். எங்கள் போராட்டத்தை வாபஸ் வாங்கச் செய்வதற்காக அமைச்சர் விஜயபாஸ்கர் எங்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். 20-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பேச்சுவார்த்தைக்குச் சென்றனர். அங்கே, 'போராட்டத்தை வாபஸ் வாங்குங்கள். இல்லையென்றால் வேலை பறிபோய்விடும்' என���று மிரட்டியுள்ளனர். இதனால் அங்கு சென்ற செவிலியர்கள் மட்டும் போராட்டத்தை வாபஸ் வாங்குவதாகச் சொல்லியுள்ளார்கள். அதனால்தான் செவிலியர்களுக்குள் கருத்து வேறுபாடு எழுந்துள்ளது\" என்றனர். தொடர்ந்து பேசியவர்கள், \"எங்கள் போராட்டத்தைக் கலைக்க டி.எம்.எஸ். நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறது. இங்குள்ள கழிவறைகளை திங்கள் கிழமை மாலையிலிருந்தே பூட்டி வைத்துவிட்டனர். அதனால் அனைவரும் மிகுந்த சிரமப்படுகிறார்கள். வெளியில் எழுந்து செல்லவோ அல்லது வெளியே சென்ற செவிலியர்கள் உள்ளே வரவோ காவலர்கள் அனுமதி அளிக்கவில்லை. இதனை எதிர்த்து நாங்கள் குரல் எழுப்பியதும், இன்று (28-11-2017) மாலை 5 மணிக்கு ஒரே ஒரு கழிப்பறையையை மட்டும் திறந்து வைத்துள்ளார்கள். இதனால், பெண்களும், அவர்களின் குழந்தைகளும் கழிவறை முன்பு நீண்ட வரிசையில், காத்துக்கிடக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. மேலும், கழிவறையில் தண்ணீரும் வரவில்லை.\nநான்கு சுவற்றுக்குள் அமைச்சர் நடத்திய பேச்சுவார்த்தையை நாங்கள் ஏற்பதாக இல்லை. அவர் இங்கு வந்து எங்கள் அனைவரின் முன்னிலையிலும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அதுவும் உடனடியாகப் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும். அப்போதுதான் இந்தப் போராட்டத்தைக் கைவிடுவோம். இல்லை என்றால், எத்தனை நாட்களானாலும் எங்கள் போராட்டத்தை யாராலும் தடுக்க முடியாது. கழிவறைகளைப் பூட்டி வைப்பதாலும், டி.எம்.எஸ் வளாகத்தை விட்டு வெளியே செல்ல, உள்ளே வர அனுமதி மறுப்பதாலோ எங்கள் போராட்டத்தை நிறுத்திவிடமுடியாது\" என்று ஆவேசமாகினர்.\nபோராட்டக்காரர்களிடம் நாம் பேசிக்கொண்டிருப்பதைக் கவனித்த காவல்துறை உயரதிகாரி ஒருவர், ''பத்திரிகையாளருக்கு உள்ளே வர அனுமதியில்லையே... எப்படி உள்ளே வந்தீர்கள் உடனடியாக வெளியேறுங்கள்... இல்லையெனில், உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று எச்சரித்தார்.\n''செய்தியாளர்களை உள்ளே அனுமதிக்க மறுப்பது ஏன் சார் இங்குள்ள அனைத்துக் கழிவறைகளையும் பூட்டி வைத்திருப்பது ஏன் இங்குள்ள அனைத்துக் கழிவறைகளையும் பூட்டி வைத்திருப்பது ஏன்'' என்று நாம் அந்த அதிகாரியிடம் விளக்கம் கேட்க, \"அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. மேலிடம் என்ன சொல்கிறதோ அதைத்தான் நாங்கள் செய்கிறோம். கழிவறைகளைப் பூட்டி வைத்தது நாங்கள் அல்ல. அதைப்பற்றி நீங்கள் டி.எம்.எஸ் நிர்வாகத்திடம் கேளுங்கள்\" என்று பதில் கொடுத்த அந்த அதிகாரி, நம்மை வலுக்கட்டாயமாக டி.எம்.எஸ். வளாகத்தை விட்டு வெளியே அனுப்பிவிட்டு, அங்கே காவலுக்கிருந்த மற்ற காவலர்களையும் கடிந்துகொண்டார்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\n’ - எச்சரிக்கும் அரசு, அசராத செவிலியர்கள்\nசென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில், போராட்டத்தில் ஈடுபடும் செவிலியர்களுக்கு எச்சரிக்கை விடுத்து, பலகை வைக்கப்பட்டுள்ளது. Nurses protest : Government issues warning notice\nசெவிலியர்களின் உரிமைக்குரல் போராட்டம் இன்னும் வீரியத்துடன் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு மரணம்\nயார் இந்த காடுவெட்டி குரு..\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nமூதாட்டி பெலிக்கானா, போலீஸ் தடியடியில் ரத்தக் காயங்களுடன் வீங்கிப்போயிருந்த தன் கைகளை மார்பில் அடித்துக்கொண்டு அரற்றிக் கொண்டிருக்கும்போதே, நம் கைகளைப் பிடித்து அழைத்துப் போனான் அந்தச் சிறுவன்.\nதன்னிச்சையான சில முடிவுகளை எடுத்து, கட்சிப் பிரமுகர்களை அரவணைத்துச் செல்லாமல் இருந்தார் காங்கிரஸ் முதலமைச்சர் சித்தராமையா. அதுவே அவருக்குத் தோல்வியைக் கொடுத்தது. ஆளும்கட்சிக்கு எதிரான அதிருப்தியே தங்களை ஆட்சியில் அமர்த்திவிடும்\nதிருப்பதி கோயிலில்... காணாமல் போனதா ரூ.500 கோடி வைரக்கல்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில்... 365 நாள்களில் 450 விழாக்கள் நடக்கின்றன. 2017-ல், சுமார் மூன்று கோடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்; உண்டியல் வருமானம் மட்டும் ரூ.995.89 கோடி. இவை தவிர சிறப்பு தரிசனம்\n“எங்கள் கட்சி தமிழர்களுக்கான கட்சிதான்\n” - 10 - ஹாஸ்டல் பக்கத்தில் கெஸ்ட்ஹவுஸ்\nஇவன் ரன்களால் ஆனவன் அல்ல... அசாத்தியங்களால் அசத்தியவன்..\nஅம்மா உணவகத்தில் 3 நாள் இலவச சாப்பாடு... இயல்பு நிலைக்குத் திரும்பும் தூத்துக்குடி\nஅதே வேதாந்தா, அதே கழிவுகள், அதே வலி... ஜாம்பியாவும் தூத்துக்குடியும்\n`குற்றச்சாட்டை நிரூபித்தால் ஒரு மணி நேரத்தில் பதவியை ராஜினாமா செய்வேன்' - ஜெயக்குமாருக்குச் சவால்விடும் கீதாஜீவன்\nவன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு மரணம்\nயார் இந்த காடுவெட்டி குரு..\nமனிதர்களின் அதே பிரச்னைதான் சமயபுரம் கோயில் யானைக்கு மதம் பிடிக்கக் காரணம்\nஇன்றைய ஆட்சி ‘ஜே ஜே’வா... ‘ச்சே’வா\nநெல்லையப்பர் கோயிலில் கும்பாபிஷேகம் பணிகள் தொடக்கம்\n''டெலிவரி லீவு கிடையாது, 7,000 சம்பளம், பெர்மனன்ட் கிடையாது... நிரந்தரமாக்கச் சொல்றது தப்பா'' - செவிலியர்களின் வேதனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akkul.blogspot.com/2009/12/akkul_2934.html", "date_download": "2018-05-26T08:13:48Z", "digest": "sha1:YCBBCBVUAPT7WY3OI57FULLYHDRVWPES", "length": 1653, "nlines": 41, "source_domain": "akkul.blogspot.com", "title": "akkul vasam: akkul", "raw_content": "\nஇது பெண்களின் அக்குள் வாசம் செக்ஸ்யில் ஒரு முக்கியமான அம்சம் என்பதை பற்றி பேசும் வலை தளம்\nபுதன், 9 டிசம்பர், 2009\nஇடுகையிட்டது sundhar நேரம் முற்பகல் 1:53\nkrish 17 ஜூன், 2011 ’அன்று’ பிற்பகல் 12:58\ndinesh 4 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 3:12\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karanthaijayakumar.blogspot.com/2016/03/blog-post_18.html", "date_download": "2018-05-26T07:48:49Z", "digest": "sha1:XMNRHMY65ENKCFJNYJWGXQ4JMYD5PBIV", "length": 57078, "nlines": 838, "source_domain": "karanthaijayakumar.blogspot.com", "title": "கரந்தை ஜெயக்குமார்: பங்களா கொட்டா", "raw_content": "\nஅது ஒரு தனி உலகம். பூமிப் பந்தில், இந்திய வரைபடத்தில், தனியே புள்ளி வைத்துக் காட்ட அவசியப்படாத ஊர்.\nஅன்றைய கீழத் தஞ்சை மாவட்டம்.\nமேலே அண்ணாந்து சூரியனைப் பார்த்து சரியாக மணி சொல்லும் மனிதர்கள். வேட்டி துண்டைத் தாண்டி, மேல் சட்டை போடுவதையே ஆடம்பரமாக நினைப்பவர்கள்.\nமரம், சொடி, கொடிகளைத் தாண்டி, மண்ணோடும் மாடுகளோடும் பிழைப்பவர்கள். அது வயலுக்கு உரமாக சாணமும், சாம்பலும், எருவும் தழையும் கலந்து போட்ட காலம்.\nஇயந்திரங்கள் இல்லாத இயற்கையோடு கலந்த விவசாயம். பருவம் தவறாமல் மழையும், பனியும் செய்து விவசாயம் செழித்திருந்த நாட்கள் ….\nநண்பர்களே, நமது பதிவுலக நண்பர், இப்படித்தான் தொடங்குகிறார் கதையை.\nஇது இவருக்கு முதல் நாவலாம்.\nஒரு தேர்ந்த எழுத்தாளரின், கிராமிய மணம் வீசும் எழுத்து நடை. கிராமத்துத் தெருக்களில், புகுதி படிந்த மண்ணில், நெஞ்சில் ஈரம் மிகுந்த மனிதர்களோடு, தோளில் கைபோட்டபடி, நடைபோடும் ஓர் உணர்வு.\nஅமெரிக்க மண்ணில் காலடி பதித்து, வருடங்கள் பலப் பல கடந்துவிட்ட போதிலும், தன் சொந்த மண்ணின் மொழியை, சொந்த கிராமத்து மண்ணின் நறுமனம் வீசும் மொழியை, தன்னுள் உயிர்ப்போடு, அடைகாத்து, இவர் போற்றிப் புரந்து வருவது புரிகிறது.\nஒரு மாபெரும் கனவை நனவாக்கிடத் துடித்துத் துடித்து, அதற்காகத் தன் வாழ்க்கையினையே அடகு வைப்பவனின் கதை.\nநகமும் சதையுமாய் இருந்த உறவுகள் கூட பங்காளியாகும் போது, கோர்ட் கேசு என அலைந்து கொண்டிருப்பதை தினமும் பார்க்கிறார். எவ்வளவோ குடும்பப் பிரச்சனைகளுக்குப் பொண்ணும், மண்ணுமே அடிநாதமாய் இருப்பதென்பதே நிதர்சனம்.\nஇன்றைய வாழ்வியலை, இன்றைய வாழ்வியல் யதார்த்தத்தை நூலின் ஒவ்வொரு பக்கமும் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.\nஒவ்வொரு ஷெட்யூல்தாரரும் விவசாயம் செய்ய, ஒருவருக்கொருவர் தண்ணீர் பாய்ச்சிக் கொள்ள தண்ணீர் விட வேண்டியது. ஜல பாகத்தை எந்த காரணத்தைக் கொண்டும் தடுக்கவோ, மறைக்கவோ கூடாது.\nபெரியவரின் உயிர் பிரிந்தபின், உயிர் பெற்ற உயிலின் வாசகங்கள் நம்மை நெகிழச் செய்கின்றன.\nவயலினைப் பிரித்துக் கொடுத்த போதும், வாய்க்கால் வழி வழிந்தோடும் நீரைப் பொதுவில் வைக்கும் பாங்கு நம்மை வியப்படையச் செய்கிறது.\nநாவலின் ஒவ்வொரு பக்கமும், தெளிந்த நீரோடை போல், தங்கு தடையின்றி, இயல்பாக, வெகு இயல்பாக நகர்ந்தோடுகிறது.\nஎதற்காக வாழறோம் என்னும் கேள்வியையே பல பேர் கேட்பதில்லை. அப்படியே கேட்டாலும் எத்தனை பேருக்கு பதில் தெரியும்….. லட்சியமில்லாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையா அது இல்லாமல் மனிதனாகப் பிறந்ததற்கே அர்த்தம் இல்லையே.\nஇலட்சியத்தோடு ��ாழும் ஒரு மனிதனின் கதை.\nஉயிர்ப்பின்மையோடு இயங்கும் உலகில், விவேகத்தோடும், முதிர்ச்சியோடும், தன் சுயத்தை தக்க வைத்துக் கொள்ளப் போராடும் ஒரு மனிதனின் கதை.\nஇதை எழுதியர் யார் தெரியுமா\nவலைப் பூவில் வலம் வருபவர்.\nநானும் என் முன்னோர்களும் நூறாண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்த வாழ்க்கையின் மௌன சாட்சி எங்கள் கிராமம்.\nஅந்த கிராமம் என் கண் முன்னே மாறிக் கொண்டிருக்கிறது.\nவெகுவேகமாய் நகரமயமான இலட்சக் கணக்கான இந்திய கிராமங்களில் எங்கள் கிராமமும் ஒன்று என்று சொல்லிக் கொள்வதில், எனக்குப் பெருமை ஒனறுமில்லை.\nநகரமயமாதல் என்னும் சூறாவளியில் சிக்கி, கிராமங்கள் தன் சுய அடையாளங்களை இழந்து, சிதிலங்களுடன் இன்று உள்ளன.\nஅங்கே வாழ்ந்த மனிதர்களின் தடயங்கள் முற்றிலும் அழிந்துவிடும் முன், கொஞ்சமேனும் மிச்சம் இருக்கும், கிராமிய மணம் காற்றில் கரைந்து போகும் முன், அந்த நினைவுகள் நிறமிழந்து போகும்முன், என் இழந்த வாழ்க்கையை மீட்டெடுக்கும் முயற்சி இந்நூல்.\nஇவ்வாறுதான் தன் முதல் நாவலை அறிமுகப் படுத்துகிறார் இவர்.\nசுட்டெரிக்கும் வெயிலில் நாள் முழுதும் அலைந்து, களைத்து வீடு திரும்பும் பொழுது, ஒரு குவளை குளிர்ச்சியான மோர் குடித்தால் எப்படியிருக்கும், அப்படி ஒரு மன நிறைவைத் தருகிறது இவரது நூல்.\nஅன்பு நண்பர் ஆரூர் பாஸ்கர் அவர்களுக்கு ஓர் வேண்டுகோள், ஒரு அன்பு வேண்டுகோள்.\nமீதமிருக்கும் கிராமத்து நினைவுகளை எல்லாம், நினைவிருக்கும் பொழுதே, நேரமிருக்கும் பொழுதெல்லாம், கொஞ்சம் கொஞ்சமாய், வெள்ளைத் தாளில் இறக்கி வையுங்கள்.\nதிரு ஆரூர் வரும் பொழுது\n26,ஜெயராமன் தெரு, கோகுலபுரம், செங்கல்பட்டு -613001.\nகே.கே.நகர் ( மேற்கு) சென்னை-78\nPosted by கரந்தை ஜெயக்குமார் at வெள்ளி, மார்ச் 18, 2016\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஸ்ரீராம். 18 மார்ச், 2016\nகரந்தை ஜெயக்குமார் 19 மார்ச், 2016\nகரந்தை ஜெயக்குமார் 19 மார்ச், 2016\nதிண்டுக்கல் தனபாலன் 18 மார்ச், 2016\nவிவரித்த விதம் வழக்கம் போல் ரசனை...\nஅன்பு நண்பர் ஆரூர் பாஸ்கர் அவர்களுக்கு வாழ்த்துகள்.....\nகரந்தை ஜெயக்குமார் 19 மார்ச், 2016\nமீரா செல்வக்குமார் 18 மார்ச், 2016\nஉங்கள் பார்வை படும் போது கல்லும் கனியாகிறது..\nகரந்தை ஜெயக்குமார் 19 மார்ச், 2016\nமீரா செல்வக்குமார் 18 மார்ச், 2016\nஉங்கள் பார்வை படும் போது கல்லும் கனியாகிறது..\nகர���்தை ஜெயக்குமார் 19 மார்ச், 2016\nஐயா, நீங்கள் சொல்லும்போதே சுகமாக இருக்கிறது\nகரந்தை ஜெயக்குமார் 19 மார்ச், 2016\nதி.தமிழ் இளங்கோ 18 மார்ச், 2016\nநாவலின் தலைப்பும, படங்களும், உங்களது விமர்சனமும் இந்த நூலை வாங்கும் ஆர்வத்தை தூண்டி விட்டன. நன்றி\nகரந்தை ஜெயக்குமார் 19 மார்ச், 2016\nகிராமத்து மண்வாசனையோடான புதினங்களின் வரவுகளின் குறைவுகள் இவர்போன்ற படைப்பாளிகளால் நிறைவு பெற வேண்டும்.\nகரந்தை ஜெயக்குமார் 19 மார்ச், 2016\nநிச்சயம் தங்களின் எண்ணம் நிறைவேறும் ஐயா\nதங்களது நடையில் விவரித்த விதம் அழகு நண்பரே\nகரந்தை ஜெயக்குமார் 19 மார்ச், 2016\nஆருரின் தேர் அழகை கண்டேன் ,ஆரூர் பாஸ்கரின் எழுத்து நடையில் :)\nகரந்தை ஜெயக்குமார் 19 மார்ச், 2016\nநல்ல பகிர்வு.மிக்க நன்றி. உங்கள் பார்வை படும் போது கல்லும் கனியாகிறது..\nகரந்தை ஜெயக்குமார் 19 மார்ச், 2016\nவெங்கட் நாகராஜ் 19 மார்ச், 2016\nநல்லதோர் நூல் அறிமுகம். நன்றி ஐயா.\nகரந்தை ஜெயக்குமார் 21 மார்ச், 2016\nஅருமையான விமர்சனம். ஆரூர் பாஸ்கர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்\nகரந்தை ஜெயக்குமார் 21 மார்ச், 2016\nதுரை செல்வராஜூ 19 மார்ச், 2016\nஇனிய நடையில் நல்லதொரு நூலின் அறிமுகம்..\nகரந்தை ஜெயக்குமார் 21 மார்ச், 2016\nகரந்தை ஜெயக்குமார் 21 மார்ச், 2016\nஅருமையான விமரிசனம் நாவல் படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது.\nகரந்தை ஜெயக்குமார் 21 மார்ச், 2016\nஇந்த நூல் எப்படி இருந்தாலும் அதுபற்றி நீங்கள் சொல்லிச் செல்லும் விதம் நன்று வாழ்த்துக்கள்\nகரந்தை ஜெயக்குமார் 21 மார்ச், 2016\nபரிவை சே.குமார் 19 மார்ச், 2016\nகரந்தை ஜெயக்குமார் 21 மார்ச், 2016\nஅபயாஅருணா 19 மார்ச், 2016\nதிரு .ஆரூர் பாஸ்கர் அவர்களுக்கு வாழ்த்துகள்.....\nகரந்தை ஜெயக்குமார் 21 மார்ச், 2016\nகோமதி அரசு 19 மார்ச், 2016\nஅருமையான நூல் விமர்சனம் படிக்கும் ஆவலை ஏற்படுத்துகிறது.\nநூல் ஆசிரியருக்கும், உங்களுக்கும் வாழ்த்துக்கள்.\nகரந்தை ஜெயக்குமார் 21 மார்ச், 2016\nகோமதி அரசு 19 மார்ச், 2016\nதமிழ்மணம் வேலை செய்யவில்லை ஓட்டளிக்க\nகரந்தை ஜெயக்குமார் 21 மார்ச், 2016\nதற்பொழுதெல்லாம் தமிழ் மணம் சுற்றிக் கொண்டேஇருக்கிறது சகோதரியாரே\nநூலாசிரியருக்கு பாராட்டுகள். நல்ல ஒரு நூலைப் பற்றிய பகிர்வுக்காக தங்களுக்கு மனமார்ந்த நன்றி.\nகரந்தை ஜெயக்குமார் 21 மார்ச், 2016\nகரந்தை ஜெயக்குமார் 21 மார்ச், 2016\nஞா. கலையரசி 19 மார்ச், 2016\nசுட்டெரிக்கும் வெயிலில் ��லைந்து திரிந்து வீடு திரும்பும் போது ஒரு குவளை நீர்மோர் அருந்துவது போல நாவல் இருக்கிறது என்று அருமையாக கிராமிய நாவலை அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள். படிக்கத் தூண்டும் நூல் அறிமுகம். பங்களா கொட்டா என்றால் என்னவென்று எனக்குத் தெரியவில்லை. இது கிராமத்து வழக்கு என்று நினைக்கிறேன். தெரிவித்தால் மகிழ்வேன்.\nஆரூர் பாஸ்கர் 20 மார்ச், 2016\n'பங்களா கொட்டா' என்பது 'பங்களா கொட்டகை' என்பதன் பேச்சுவழக்கு\nஞா. கலையரசி 20 மார்ச், 2016\nஎங்களூரில் கொட்டகையைக் கொட்டாய் என்று கூறுவார்கள். கிராமிய பண்பாட்டு விழுமியங்களை ஆவணப்படுத்தும் முயற்சியாக உங்கள் புத்தகம் அமைந்திருக்கிறது என்பது சகோதரர் கரந்தை ஜெயக்குமார் அவர்கள் அறிமுகத்திலிருந்து தெரிகிறது. அவசியம் உங்கள் நூலை வாசித்து என் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வேன்.உங்கள் பதிலுக்கு என் அன்பான நன்றி\nகரந்தை ஜெயக்குமார் 21 மார்ச், 2016\nஆரூர் பாஸ்கர் 20 மார்ச், 2016\nவணக்கம், மிக அருமையான நூல் அறிமுகம் செய்த நண்பர் கரந்தை ஜெயக்குமாருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.\nஇழந்த சொர்கம் என்பது போல இன்றைய தலைமுறை கிராமிய மற்றும் பண்பாட்டு விழுமியங்களை இழந்து விட்டது. இந்த சூழலில், முந்தைய தலைமுறையின் செழுமையையும், வளங்களையும், மக்களின் வாழ்வியலையும் நிறுவுவது எழுத்தாளர்களின் கடைமையாகிறது. அதில் எனது சிறு முயற்சி இது.\nநாவல் படைப்பு என்பது மிக அதிக உழைப்பு தேவைப்படும் ஓரு பணியாக இருக்கிறது. ஆனாலும் உங்கள் அன்பு வேண்டுகோளின்படி ஏதோ ஓரு வடிவத்தில் அதை கடத்த முயற்சி செய்கிறேன்.\nபதிவைப் படித்து பின்னூட்டமிட்ட நல்ல உள்ளங்களுக்கு நன்றி. புத்தகத்தின் பேஸ்புக் தளத்தையும் பார்வையிடுங்கள்\nகரந்தை ஜெயக்குமார் 21 மார்ச், 2016\nராமலக்ஷ்மி 21 மார்ச், 2016\nகரந்தை ஜெயக்குமார் 21 மார்ச், 2016\nகீத மஞ்சரி 21 மார்ச், 2016\nநண்பர் ஆரூர் பாஸ்கர் அவர்களின் பங்களா கொட்டா நூலறிமுகம் வெகு சிறப்பு. அவசியம் வாசிக்கத்தூண்டும் வண்ணம் சிறப்பான அறிமுகம். நன்றி ஐயா. பங்களா கொட்டா என்பதன் பொருள் என்னவாக இருக்கும் என்று நானும் யோசித்திருந்தேன். கன்னட வார்த்தையாக இருக்குமோ என்றுகூட நினைத்தேன். கலையரசி அக்காவின் வாயிலாக என் சந்தேகமும் தீர்ந்துபோனது. கிராமிய வாழ்வினை ஆவணப்படுத்தியதொரு அற்புத முயற்சிக்காக நூலாச���ரியருக்கு இனிய வாழ்த்துகள்.\nகரந்தை ஜெயக்குமார் 21 மார்ச், 2016\nஅருமையான நூல் விமர்சனம். நாவலைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டி விட்டுள்ளீர்கள். நூலை அறிமுகம் செய்த தங்களுக்கும் நூலாசிரியர் ஆரூர் பாஸ்கர் அவர்களுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்\nகரந்தை ஜெயக்குமார் 21 மார்ச், 2016\nகரந்தை ஜெயக்குமார் 21 மார்ச், 2016\nகரந்தை ஜெயக்குமார் 22 மார்ச், 2016\nபடிக்க தூண்டும் அழகிய விமர்சனம் ...அருமை\nகரந்தை ஜெயக்குமார் 22 மார்ச், 2016\nதங்கள் நடையே தனிதான்,, படிக்கனும்,\nகரந்தை ஜெயக்குமார் 22 மார்ச், 2016\nகரந்தைசரவணன் 22 மார்ச், 2016\nகரந்தை ஜெயக்குமார் 23 மார்ச், 2016\nகரந்தை ஜெயக்குமார் 23 மார்ச், 2016\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 24 மார்ச், 2016\nநல்ல நூலை அறிமுகம் செய்துள்ளீர்கள்.நிச்சயம் படிப்பேன்\nபுத்தகத்தை வரவழைத்து படித்து விடுகிறேன்/\nஅருமையான விமர்சனம். நல்ல நூல் அறிமுகம். நண்பர் ஆரூர்பாஸ்கர் அவர்களுக்கு வாழ்த்துகள்\nஅருமையான விமர்சனம். ந்ல்லதொரு நூல் அறிமுகம். நண்பர் ஆரூர் பாஸ்கர் அவர்களுக்கு வாழ்த்துகள்\nஅறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல்\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின்நூல்\nபுஸ்தகாவில் எனது மூன்றாவது மின் நூல்\nபுஸ்தகாவில் எனது இரண்டாம் மின்நூல்\nதரவிறக்கம் செய்ய படத்தைச் சொடுக்கவும்\nஉமாமகேசுவரம் நூலுடன் திராவிடர் கழகத் தலைவர்\nகரந்தை மாமனிதர்கள் வெளியீட்டு விழா\nஎனது முதல் மின் நூல்\nதரவிறக்கம் செய்ய நூலின் மேல் சொடுக்கவும்\n13வது உலகத் தமிழ் இணைய மாநாடு வலைப் பதிவு உருவாக்கும் போட்டியில் மூன்றாம் பரிசு சான்றிதழ்\nமண்ணின் சிறந்த படைப்பாளி விருது\nநட்புடன் பார்வையிட்ட நல் உள்ளங்கள்...\nநட்புக் கரம் நீட்டி ...\nஅலைபேசி எண் 94434 76716 கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்வி நிலையங்களுள் ஒன்றான, உமாமகேசுர மேனிலைப் பள்ளியில் பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றேன்.கரந்தை வரலாற்றில் சில செப்பேடுகள்,விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம், கணித மேதை சீனிவாச இராமானுஜன்,கரந்தை ஜெயக்குமார் வலைப்பூக்கள், கரந்தை ம���மனிதர்கள், வித்தகர்கள், உமாமகேசுவரம்,இராமநாதம் முதலிய எட்டு நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளேன். கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்களிதழாகிய தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்.கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் இராதாகிருட்டின விருதினையும் பெற்றுள்ளேன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகல்விச்சோலை - ஒரு முழுமையான தகவல் களஞ்சியம்\nCBSE Class 12 Result On 26/05/2018 | சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது.\nபிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவு மே 30ல் வெளியாகிறது... தேர்ச்சி பெறாவிட்டாலும்‌ பிளஸ் 2க்கு போய்விடலாம்\nகதம்பம் – சொர்க்கமே என்றாலும் – பள்ளி பருவ நட்புகளுடன் சந்திப்பு\nஅலைச்சறுக்கின் மணிமகுடம் மகாபலிபுரம் : கார்டியன்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nமரணத்தின் வலி அந்த அன்னைக்கு புரியும் . . .\nநல்லவரான திரு.இல.கணேசன் இவ்வளவு புத்திசாலியா\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -1\nகாலம் செய்த கோலமடி - எனது புதினம் - அறிமுகம்\nமுனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\nகடலூர் மாவட்டத் தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் திரையீடு\nசாமிக்கு மொட்டை போட்டா தப்பா...\nஹ்யூஸ்டனில் கம்பர் விழா - சிங்கைக் கவிஞர் அ.கி. வரதராசன் வருகை\nஜேர்மனி ஹம் காமாட்சி அம்பாள் ஆலயத்தில் நடை பெற்ற நூல் வெளியீடு\nஇந்துத்துவம் சில புரிதல் இற்றைகள்\nநிறை சப்தத்தின் மென் பொழுதுகள்,,,,\n65/66 காக்கைச் சிறகினிலே மே 2018\nஆறாவது தமிழ்ப்பாடநூல் தயாரிப்பு பணி 10.5.18\nஉலகப் புத்தக தின விழா - எனது உரை – காணொலி இணைப்பு\nசமண சுவட்டைத் தேடி : அடஞ்சூர்\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதனிமை.. ஒரு கொடுமை.. ( வாட்ஸ்அப் (Whatsapp) பகிர்வு)\nமோடி அரசு. - ஒரு அலசல்\nசமூக ஊடாட்டம் மறதிக் கோளாறு நோய் (Dementia) உள்ளவர்களை ஆற்றுப்படுத்த உதவும்\n*கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் அறிவிப்பு*\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇந்தியத் தேர்தல்களும் ஓட்டு இயந்திரமும்\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\n\"அழிவின் விளிம்பில் நம் சுதந்திரம்\"\n\"ஆரண்ய நிவாஸ்\" ��ர். ராமமூர்த்தி\nவிபத்து தரும் பாடம் - தோழன் மபா\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nகடவுள் இருப்பதாக நம்பியே ஒவ்வொரு சமயத்திலும் நம்பிகை வளரத்தொடங்கியது.... உடுவை.தில்லைநடராஜா\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-2016\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசித்திரையில் ஒரு முத்திரை விழா\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nமதுரையில் வலைப்பதிவர் திருவிழா- 26.10.2014 - ஞாயிற்றுக் கிழமை\nஎனக்குனு ஒரு ப்லாக்: நட்பு\nமுதன் முதலாக காதல் டூயட் ....\nதன் பெயரில் ஒரு தெரு உலகை வென்ற ஆஸ்கார் நாயகன்\nஅமெரிக்க முன்னாள் ஜனாதிபதி கென்னடி கொலையாளியின் மோதிரம் ஏலம்\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nஆவிகளுடன் சில அனுபவங்கள் (4)\nபிப்ரவரி மாத ராசி பலன்கள் மற்றும் பல்சுவை பி.டி.எப் -EBOOKS தமிழில் இலவசமாக டவுன்லோட் செய்ய..\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/index.html", "date_download": "2018-05-26T08:14:02Z", "digest": "sha1:3AG2GB4KCATYO4TON554A3YUM3NVFEQP", "length": 28880, "nlines": 305, "source_domain": "tamilmanam.net", "title": "tamilmaNam.NET : Tamil Blogs Aggregator", "raw_content": "\nபுதுப்பிக்கப்பட்ட நேரம் : May 26, 2018, 4:10 am\nவாசகர்களால் அதிகம் பார்வையிடப்பட்ட இடுகைகள்\nநான் எல்லாம் இந்தியாவில் சர்வைவ் ஆகிறது கஷ்டம்\nஇப்படியாகத்தானே – துப்பாக்கிச்சூட்டை எதிர்த்து, மாபெரும் போராட்டம்… இனிதே நடந்தது….\nநாம் எடுத்துக் கொள்ள வேண்டிய குறிக்கோள்கள்\nஆபாச படத்தால் அப்பாவியாக மரணித்த மாணவி..\nகனடாவில் அடுத்த தலைமுறைத் தமிழரும் தமிழும்\nவிக்டர் - முஹம்மத் - ராஜேந்திரன்\nகதம்பம் – சொர்க்கமே என்றாலும் – பள்ளி பருவ நட்புகளுடன் ...\nஇல.கணேசன்-ஜி, பதில் சொல்ல முடியாமல் திணறுவது, தவிப்பது, திசைதிருப்புவது ...\nநல்லவரான திரு.இல.கணேசன் இவ்வளவு புத்திசாலியா\nவிசா பிரச்சினையில் சிக்கிக் கொண்ட சிங்கம்\nகட்சி நிர்வாகி மகளின் பூப்புனித விழாவை கொண்டாடிய ஓபிஎஸ்--தூத்தேறி\nஸ்டெர்லைட��: திட்டமிட்ட படுகொலையும் ஆப்பரேஷன் இராவணனும்\nநான் எல்லாம் இந்தியாவில் சர்வைவ் ஆகிறது கஷ்டம்\nஸ்டெர்லைட் போராட்டம் திசை திரும்பிய கதை…\nகடந்த 2 நாட்களில் அதிக வாசகர்கள் பரிந்துரைத்த இடுகை\nபதில் சொல்லத் திணறும் திரு.இல.கணேசனும் – பிய்த்து உதறும் தந்தி ...\n240 கோடி பணத்திற்காக துபாயில் கொலை செய்யப்பட்ட நடிகை ஸ்ரீதேவி ...\nபிரபல நடிகர் மாரடைப்பால் இன்று திடீர் மரணம்..\nகாளி விமர்சனம் -பெண் இயக்குனர்கள் வதவதவென வருகிறார்கள். ஆனால், இறுதிச்சுற்றும், ...\nஇனி மாடு வெட்டவும் மாட்டிறைச்சிக்கும் தடை \nஎம்பிலிபிட்டிய ஸ்ரீ போதிராஜாராம விகாரையில், நேற்று முன்தினம்(24) மாலை இடம்பெற்ற விசேட பூஜை வழிபாட்டில் இனி எம்பிலிபிட்டிய நகர சபைக்கு உட்பட்ட பகுதியில் மாட்டிறைச்சிக்குக்கும் மாடு ...\nபுற்றுநோயைத் தடுக்க உதவும் பப்பாளி\nதுப்பாக்கி குண்டுகள் தீரும் வரை சுடுங்கள் | முகிலன்\nவினவு | கவிதை | தலைப்புச் செய்தி | #bansterlite\nஎங்களுக்கு எதிரான சிந்தனை, உங்களிடம் சென்டிமீட்டர் கணக்கில், இருந்தால் கூட....அந்த மூளையை, லட்சம் துண்டுகளாய் சிதைத்துவிடுவோம் - தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து ஓவியர் முகிலன் கவிதை. The post... ...\nஅவசரச் செய்தி : மக்கள் அதிகாரம் தோழர்களைக் கடத்திக் கைது ...\n அடுத்தவன் அழிவென்று விரட்டியதை, அரவணைத்தாய் ஆரம்பித்து வைத்தாய் ஆளுமை செய்தாய், நன்கொடை நிரந்தரம் ஆக்கினாய், ...\nராஜா சந்திரசேகர் | கவிதை\nAstrology: ஜோதிடம்: 25-5-2018ம் தேதி புதிருக்கான விடை\nAstrology: ஜோதிடம்: 25-5-2018ம் தேதி புதிருக்கான விடை\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் சந்திராவுக்கு வக்கீல் வீட்டில் இருப்புக் கொள்ளவில்லை. ...\nmuthukamalam | இணைய இதழ் | புதுப்பித்தல் | முத்துக்கமலம்\nஅன்புடையீர், வணக்கம். மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் ...\nComputer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) | அறிவுரைகள்(Tips) | செயல்முறை பயிற்சி(Tutorial)\nபிட்காயின் எனும் மின்னனு பணம் தற்போது மிகவும் பிரபலமானதாக விளங்குவது அனைவரும் அறிந்ததே ஆயினும் இந்த வசதியில் நம்மிடம் கட்டாயபடுத்தி ...\nஐஃபோன் எமோஜியை ஆண்ட்ராய்டு கைபேசியில் காட்சியாக கொண்டுவருவ-தெவ்வாறு\nகதம்பம் – சொர்க்கமே என்றாலும் – பள்ளி பருவ நட்புகளுடன் ...\nவெங்கட் நாகராஜ் | அனுபவம் | ஆதி வெங்கட் | கதம்பம்\nசமீபத்தில் ��ோவைக்கு ஒரு பயணம் – பள்ளிப் பருவ நட்புகளை சந்திக்க ஒரு வாய்ப்பு அமைந்தது. அதற்குச் சென்ற போது கிடைத்த ...\nசமீபத்தில் வெளியான சு.வேணுகோபாலின் தமிழ்ச் சிறுகதையின் பெருவெளி புத்தகத்தைப் பற்றி எழுத்தாளர் கெ.என்.செந்திலின் உரையைக் கேட்டேன் . யப்பாடி எனத்தோன்றியது. அந்த புத்தகத்தை ...\nலினி - தெய்வம் இனி...\nஸ்ரீராம். | எங்கள் கண்ணில் பட்டவரை கடந்த வார பாஸிட்டிவ் செய்திகள்\nஉயிருக்கு போராடிக் கொண்டிருந்த இந்து சிறுவன்\nபீகாரில் முஸ்லிம் ஊழியர் ஒருவர் ரமழான் நோன்பை பாதியில் முடித்து இந்து சிறுவனுக்கு ரத்த தானம் வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது பீகார் மாநிலம் கோபால் ...\nஒரே நேரத்தில் இரு பெண்களை மணக்கும் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டினோ\nஅலைச்சறுக்கின் மணிமகுடம் மகாபலிபுரம் : கார்டியன்\nமகாபலிபுரம் (மாமல்லபுரம்) இந்தியாவின் தென்கிழக்குக் கடற்கரைப் பகுதியில், தமிழ்நாட்டில் சென்னையிலிருந்து 50 கிமீ தொலைவில் அமைந்துள்ள பண்டைய ...\n - சாந்திபர்வம் பகுதி – 191\nArul Selva Perarasan | சாந்தி பர்வம் | பரத்வாஜர் | பிருகு\nபயணங்கள் பலவிதம் - 04\nசிகரம் பாரதி | அனுபவம் | பயணம்\n மகிழ்ச்சி மனதிற்கு உள்ளேயா அல்லது வெளியேவா இருக்கிறது அதை எப்படி அடைவது\nRamani S | ஆன்மீகம்\nமன அமைதியை இரசிப்போம் மன அமைதியில் இலயிப்போம் மன அமைதியில் நிலைப்போம் மன அமைதியே பேரானந்தத்தின் ஊற்று மன அமைதியே கலைகளுக்கு ஆசான் மன ...\nஜே.பி. ப்ரீஸ்ட்லி எழுதிய நாடகம்: ‘An Inspector Calls’\nAn Inspector Calls திறமையாக எழுதப்பட்ட நாடகம். கச்சிதமாக இருக்க வேண்டும், நாடகத்தில் எந்த இடத்திலும் தொய்வு இருக்கக் ...\nஎனது குரலில் “களமாட புறப்பட்டு வாடா”\n\"கருவெளி\" ராச.மகேந்திரன் | கருவெளி ராச.மகேந்திரன்\nதூத்துக்குடி போராட்டத்தில் சுட்டு படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு சமர்ப்பணம் என் குரலில் “களமாட புறப்பட்டு வாடா” விரைவில் காணொளியிலும் வெளியிடப்படும் Advertisements\nநான் எல்லாம் இந்தியாவில் சர்வைவ் ஆகிறது கஷ்டம்\nவருண் | அனுபவம் | இந்தியா | சமூகம்\nஅம்மா சொல்லுவாங்க, \"என்னப்பா இப்போல்லாம் எங்கே பார்த்தாலும் \"கேன்சர்' ங்கிறாங்க. இந்தியாவிலே மட்டும் ஏன் இத்தனை பேருக்கு கேன்சர் வருது\" நான் சொல்லும் பதில் ...\nகனடாவில் அடுத்த தலைமுறைத் தமிழரும் தமிழும்\nவந்தாரை வாழவைத்தல் தமிழரின் மரபாகும். அந்தத் தமிழரே ஏதிலிகளாக, அகதிகளாக அலைந்து திரிந்த போதினில், அவர்களைத் தன்மண்ணில் குடியேற அனுமதித்து வாழவைத்துக் கொண்டிருக்கும் கனடாவில், எமது அடுத்த சந்ததியினரிடம் தமிழ்மொழி நிலைக்குமா என்பது ...\nஇந்தியப் பொருளாதர அடியாட்கள் யார் இவர்கள் இவர்களை உங்களுக்கும் எனக்கும் தெரியும். இவர்கள் அதிகாரத்தின் உச்சத்தில் இருப்பவர்கள் மட்டுமல்ல் இவர்கள் இந்திய பொருளாதாரத்தை சீர்திருத்த வந்தச் செம்மல்கள் அப்படித்தான் அவர்களை எல்லாம் ஊடகங்கள் ஊதித்தள்ளிய போது அந்தப் ...\nவலைப்பதிவுகள் - ஒரு அறிமுகம்\nஉங்கள் பதிவை தமிழ்மணத்தில் இணைக்க - Join Tamilmanam\nப்ளாகருக்கான தமிழ்மணம் பதிவுப்பட்டை (Tamilmanam Toolbar for blogger)\nதமிழ்மணத்தில் புகைப்படங்களை மாற்றும் செய்முறை\nஇப்படியாகத்தானே – துப்பாக்கிச்சூட்டை எதிர்த்து, மாபெரும் போராட்டம்… இனிதே நடந்தது….\nஜே.பி. ப்ரீஸ்ட்லி எழுதிய நாடகம்: ‘An Inspector Calls’ (1)\nதலைவர் ஷூட்டிங்’கில் ரொம்ப ” BUSY “…..\nஇப்படியும் ஒரு புயல் ….. …\nஇப்படியாகத்தானே – துப்பாக்கிச்சூட்டை எதிர்த்து, மாபெரும் போராட்டம்… இனிதே நடந்தது….\nஜே.பி. ப்ரீஸ்ட்லி எழுதிய நாடகம்: ‘An Inspector Calls’ (1)\nதலைவர் ஷூட்டிங்’கில் ரொம்ப ” BUSY “…..\nஇப்படியும் ஒரு புயல் ….. …\nமொத்தப் பதிவுகள் : 12300\nஒரு நாளில் சராசரியாக எழுதப்படும் இடுகைகள் : 174\nஒரு நாளில் சராசரியாக இடப்படும் பின்னூட்டங்கள் : 19\nஉங்கள் பதிவை தமிழ்மணத்தில் இணைக்க - Join Tamilmanam\nBVS Jeeva valipokken vimarisanam - kavirimainthan அப்பா-மகன் உறவு… – TamilBlogs அறிவழகு இப்படியாகத்தானே – துப்பாக்கிச்சூட்டை எதிர்த்து, மாபெரும் போராட்டம்… இனிதே நடந்தது…. – TamilBlogs இப்படியும் ஒரு புயல் ….. …\nநான் எல்லாம் இந்தியாவில் சர்வைவ் ஆகிறது கஷ்டம்\nநான் எல்லாம் இந்தியாவில் சர்வைவ் ஆகிறது கஷ்டம்\nவிக்டர் - முஹம்மத் - ராஜேந்திரன்\nஇப்படியாகத்தானே – துப்பாக்கிச்சூட்டை எதிர்த்து, மாபெரும் போராட்டம்… இனிதே ந\nஇப்படியும் ஒரு புயல் ….. …\nகதம்பம் – சொர்க்கமே என்றாலும் – பள்ளி பருவ நட்புகளுடன் சந்திப்பு\nபயணங்கள் பலவிதம் - 04\nநான் எல்லாம் இந்தியாவில் சர்வைவ் ஆகிறது கஷ்டம்\nவிக்டர் - முஹம்மத் - ராஜேந்திரன்\nதுப்பாக்கி குண்டுகள் தீரும் வரை சுடுங்கள் | முகிலன்\nபூரிகட்டையால் அடித்து என் கணவரின் மண்டையை உடைப்பேன்..\nசெம - திரைப்பட விமர்சனம்\nநடிகை சீதாவின் இன்னொரு மகள��� அபிநயாவை பார்த்திருக்கிறீர்களா\nஉடையில் புது டிரண்ட்டை உருவாக்கிய டிடி- கவர்ச்சியா கலையா\nசமையல் குறிப்பு | சமையல்\nகட்சி நிர்வாகி மகளின் பூப்புனித விழாவை கொண்டாடிய ஓபிஎஸ்--தூத்தேறி\nகொத்தவரங்காய் பொரியல் - கிச்சன் கார்னர்\nஅழகான தொண்டியை அலங்கோலப்படுத்திய 18+ கருங்காலிகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gnations.net/2016/10/20/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2018-05-26T08:03:28Z", "digest": "sha1:76WLXWJ3L5UH4BYDIJLG6RCV6B3WXRZC", "length": 25687, "nlines": 303, "source_domain": "gnations.net", "title": "பெண்களா…?? சதைப்பிண்டங்களா..?? – இந்திரா | GLOBAL NATIONS", "raw_content": "\nசமுதாயக் கண்ணோட்டம், Tamil Articles\nஎன் அலுவலகத்தில் இரண்டு நாளைக்கு முன் ஆடிட் நடந்தது. சென்னையிலிருந்து மூன்று பேர் கொண்ட குழு வந்திருந்தனர். அதில் ஒரு பெண்ணும் இருந்தார். நடுத்தர வயதுடைய, மதிக்கத்தக்க தோற்றத்துடையவராய் தெரிந்தார். அன்று அலுவலகம் முழுவதுமே காலையிலிருந்தே பரபரப்பாய் இருந்தது. எல்லா ஃபைல்களையும் பரிசோதித்து ஒவ்வொன்றாக சரிபார்த்தனர். அதிலிருந்த சிறு சிறு தவறுகளை சுட்டிக்காட்டவும் செய்தனர். அந்தப் பெண்மணி கொஞ்சம் கோபப்படுபவர் போல.. தாள்களில் இருந்த தவறுகளை எடுத்துக்காட்டி திட்டிக்கொண்டிருந்தார். பின் ஒருவழியாக ஆடிட் முடிந்து ரிப்போர்ட் கொடுத்தாயிற்று.\nஇதெல்லாம் எல்லா அலுவலகத்துலயும் நடக்குறது தானே”னு நெனைக்கலாம். நான் சொல்ல வந்தது அன்று நடந்தது பற்றியல்ல.. அவர்கள் சென்றபின் வந்த அடுத்தநாள் பற்றியது. ஆடிட் முடிந்த மறுநாள் மதியம் எல்லா பணியாளர்களும் அவரவர் கேபின்களில் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். அப்போது ஒரு ஆண் பணியாளர் மெதுவாக ஆடிட் பற்றி பேச்செடுக்க, பின் அதுபற்றி உரையாடல் தொடர்ந்தது. நானும் இன்னொரு மேடமும் பக்கத்து கேபினில் அமர்ந்திருந்த்தை அவர்கள் கவனிக்கவில்லையா அல்லது சட்டை செய்யவில்லையா என்பது தெரியாது. அவர்கள் பேசியதிலிருந்த முக்கியமான பேச்சுகள் இது தான்…\n“நேத்து ஆடிட்ல பயங்கர தீணி போல.. அந்த நீலாம்பரி செம கட்டையா இருக்காளே..”\n“ஆம்பளைங்க நாம இருக்கும்போது அவ என்னமா கத்துறா பார்த்தியா\n“திமிர விடுடா.. அவ ஸ்ட்ரக்ச்சர் சூப்பர்ல.. இந்த வயசுலயும் சிக்கு”னு இருக்கால்ல.. இத்தனை நாள்ல எத்தன பேரு மடங்குனாய்ங்களோ.. ம்ம்ம்..”\n“அடப்போடா.. இவ இப்டி கோவமா கத்திகிட்டே இருந்தா புருஷன் கூட பயப்புடுவான்”\n“அட நீ வேற.. இந்த மாதிரி பொம்பளைங்க தான்டா சீக்கிரம் மசிஞ்சிடுவாளுக.. நீ வேணும்னா பாரு.. ரெண்டு தடவை பேசினா போதும்.. ஈசியா முடிச்சிடலாம். எழுதி வச்சுக்க..”\nஇன்னும் சிரிப்பொலியும் கேவலமான பேச்சுக்களும் நீண்டுகொண்டே போனது. எல்லாமே அந்தப் பெண்ணைப் பற்றியது தான். நான் பொறுக்க முடியாமல் அவர்களைத் திட்டுவதற்கு எழுந்தேன். உடனே என் பக்கத்தல் அமர்ந்திருந்த ஒரு மேடம், என் கையைப் பிடித்து “இப்ப நீ திட்டிடலாம், அவங்களும் அமைதியாயிடுவாங்க. ஆனா கொஞ்ச நேரம் கழிச்சு உன்னைப் பத்தி இதே மாதிரி பேச ஆரம்பிச்சிடுவாங்க.. நா நிறைய அனுபவப்பட்ருக்கேன். பேசாம இரு. அது தான் நல்லது”னு குரல் தாழ்த்தி சொன்னாங்க. இதைக் கேட்டதும் நான் என்ன செய்ய முடியும் எழுந்து வெளிய போய் விட்டேன்.\nபெரும்பாலும் பெண்கள் பற்றி, வெளியுலகத்தில் ஆண்கள் பேசுவது இப்படித்தான். ஒரு சிலர் வேண்டுமானால் “நான் ரொம்ப ஜென்டில் மேன்”னு காலரைத் தூக்கி விட்டுக்கலாம். ஆனா நாலைந்து ஆண்கள் சேர்ந்துட்டா அவங்களோட பொழுதுபோக்கு பேச்சுக்கள் இப்படித்தான் இருக்கு. பொழுதுபோக்காக, விளையாட்டாக, சும்மா, சகஜம்.. என்று ஆயிரம் அர்த்தங்கள் சொன்னாலும் இது போன்ற பேச்சுக்கள் ஆண்களோட வக்கிரத்தனத்தையும் ஆணாதிக்கத்தையும் காட்டுவதோட மட்டுமில்லாம குறிப்பிட்ட பெண் மீது அவர்களுக்கு இருக்கிற பொறாமை குணத்தையும் அப்பட்டமா காட்டுது.\nபொதுவாகவே பெண்கள் என்றாலே வெறும் சதைப்பிண்டங்களா தான் பார்க்கப்பட்றாங்க. ஒரு பெண்ணைப் பார்க்கிற ஆணோட பார்வையே இதை சொல்லிடும். “ஏற இறங்கப்” பார்க்கும் கீழ்த்தரமான பார்வைக்கும் முகத்தை மட்டும் பார்க்கும் பார்வைக்கும் நிறைய வேறுபாடு உண்டு. இவர்கள் “ஸ்ட்ரக்ச்சர்” என்ற வார்த்தைக்கு தவறான அர்த்தமே கொண்டுவந்துவிட்டனர். பொதுவாய் அலுவலகத்தில் பணிபுரியும் பெண்கள் என்னதான் இழுத்துப்போர்த்திக்கொண்டு வந்தாலும் ஆண்களின் பார்வைகள் தவறான இடங்களைத் துலாவுவதை தவிர்க்க முடிவதில்லை.\nநண்பர் ஒருத்தரோட வலைப்பூவில் பெண்களுக்கு இணையத்தில் கொடுக்கப்படும் மதிப்பைப் பற்றிய விவாதம் நடந்தது. அதிலும் கூட, நிறைய ஆண்கள் தங்களோட அதிகார குணத்தை வெளிப்படுத்தியிருந்தார்கள். இணையத்தில் பெண்களின் பங்களிப்பு ஆண்களுக்கு நிகராக இருப்பதில்லை என்ற பேச்சில் தொடங்கி, எங்கெங்கோ வாதம் சென்றுவிட்டது. அதிலும் ஒரு சிலரோ “பொண்ணுங்களுக்கு ஒண்ணுமே தெரியாது, கத்துக்குட்டிங்க.. உடல்லயே ஆணுக்கு சமமா இருக்குறது கிடையாது. இதுல எங்க சமுதாயத்துல சமமா இருக்கப்போகுதுங்க..” என்று சம்மந்தமில்லாமல் என்னென்னவோ பினாத்தினார்கள். சமூகத்தில் சமநிலை என்பதும் உடலில் சமநிலை என்பதும் ஒன்றில்லையே.. மட்டப்படுத்துவதே நோக்கமாக கொண்டிருப்பதால் எதுவேண்டுமானாலும் பேசலாம் போல.\nஎன்னதான் நட்பாகப் பேசினாலும், குறிப்பிட்ட பெண்ணின் போன் நம்பர் கிடைத்துவிட்டதைப் பெருமையாக தம்பட்டம் அடிக்கும் ஆண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அதைவிட, அந்த நம்பரை தனக்கும் தரும்படி கெஞ்சும் ஆண்களும் இருக்கிறார்கள். தினமும் அந்தப் பெண்ணிடம் என்ன பேசப்பட்டது என்று பகிரப்படுவதும் பெரும்பாலான ஆண்களின் நட்பு வட்டாரத்தில் வழக்கமாக இருப்பதுண்டு.\nஆண்களின் நோக்கங்களுக்கேற்ப நடக்கும் பெண்களை மட்டும் இவர்கள் குறிவைப்பதில்லை. கண்ணியமான, சாதாரண நட்புடன் பழகும் பெண்களையும் கூட இந்த நோக்கத்தில் தான் பெரும்பாலும் பார்க்கின்றனர்.\nஅது போன்ற ஆட்களிடம் “உன் தாயும் பெண்தானே” என்று பழைய்ய்ய்ய வசனமெல்லாம் பேசமுடியாது. தண்ணி தெளித்து, தவிர்த்து தான் விடமுடியும்.\nபெண்பால் மீதான ஆணின் இனக்க்வர்ச்சி இயற்கையின் ஏற்பாடாயினும் அது அவ்விதமாக இல்லாமல் தனக்குக் கிடைக்கவில்லை என்ற ஆற்றாமையின் வெளிப்பாடாக, வக்கிரமாக, விரசமான வார்த்தைகளாக, வந்து விழுவதுதான் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது\nபெண்கள் என்பவர்கள் வெறும் சதைகள் மட்டுமல்ல. ஆண்களைக் கவரும் வஸ்த்திரமும் அல்ல. தங்களுடைய வக்கிரங்களையும் அதிகாரங்களையும் திணிக்க ஏதுவாக இருக்கும் பிராணிகளும் அல்ல. அவர்களும் உணர்வுகள் இருக்கும் சாதாரண மனிதர்கள் என்ற பார்வை நம் சமூகத்தில் இருப்பதேயில்லை. இந்த நிலை என்று தான் மாறுமோ தெரியவில்லை.\n(“கழுகு” வலைதளத்தில் வெளியான என்னுடைய பதிவு.. – இந்திரா)\nஇன்று காலையில் நாளிதழில் முக்கிய செய்திகளில் ஒன்று…\nசென்னை, சவுகார்பேட்டையில், 37 வயது – திருமணமான – தான் குருவாய் இருந்து கல்வி கற்றுதரவேண்டிய பள்ளி ஆசிர���யை ஒருவர் , தன்னிடம் இந்தி பயிலும் +1 மாணவனை காமித்து sorry …. காதலித்து (), இழுத்துக் கொண்டு பாண்டிச்சேரி, கோவை,சேலம், நாக்பூர், டெல்லி, சிம்லா என ஊர் சுற்றி வந்து, இறுதியில், ஊர்சுற்ற காசில்லாமல் சென்னை வந்து போலீசில் மாட்டிக்கொண்டு, “அந்த சிறுவனைத்தான் திருமணம் செய்துகொள்வேன், அவனுக்கு 21 வயது ஆகும்வரை காத்திருப்பேன் என போலீசில் வாக்குமூலம் அளித்து சென்னை புழல் சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருப்பது….\nஇப்போது தங்கள் பதிவின் தலைப்பை படியுங்கள்\nஇந்நிகழ்வை நான் ஏன் சொல்கிறேன் என்றால் பெண்கள்மீது குற்றம்சாட்டுவதற்காக அல்ல…\n“மனிதர்களின் (அது ஆணாய், பெண்ணாய் இருந்தாலும்) ஆழ்மனதில் இன்னும் “மிருகம்” ஒளிந்துகொண்டுதான் இருக்கிறது… அது அவ்வப்போது சிந்தனையாய்… வார்த்தைகளாய்… செயலாய்…வெளிப்பட்டு… வெளிபடுத்திவிட்டு… மீண்டும் ஆழ்மனதில் உறங்கச் சென்றுவிடும்… அது அவ்வப்போது சிந்தனையாய்… வார்த்தைகளாய்… செயலாய்…வெளிப்பட்டு… வெளிபடுத்திவிட்டு… மீண்டும் ஆழ்மனதில் உறங்கச் சென்றுவிடும்…\nஅந்த “மிருகம்” எல்லோர் ஆழ்மனதிலும் உண்டு…\nஉறவு, பகை, என்று எதுவும் அது அறியாது…\nஅறியாமேலே சொல்லிவிட்டு, செயலை செய்துவிட்டு\nமீண்டும் எழும்… அந்த மிருகம் எழும்போது…\nஅதன் சொல்லுக்கு, செயலுக்கு அடிபணியாமல், நிதானித்து செயல்படுபவன்தான்(பவள்தான்)”மனிதமுள்ள மனிதன்”….\nஎனவேதான் இஸ்லாம் ஆண் பெண் நட்புறவை தடை செய்கிறது. காரணம் ஆணும் பெண்ணும் பஞ்சும் நெருப்பும் போல… ஆண் பெண்ணின் நட்பு எனும் தொடர்பின் பரிணாமம் பெரும்பாலும் செக்ஸ் ஆகத்தான் இருக்கும். எனவே ஆண் பெண் நட்புறைவை விட்டு விலகியிருக்கச்சொல்கிறது இஸ்லாம். திருமணம் முடித்த பின் மனைவியுடன் நட்புறவு கொள்ளுங்கள் அதுவே சிறந்தது, உயர்வானது, உன்னதமானதும் கூட.\nதாலிபான்களிடம் சிக்கி இஸ்லாத்தின் மீது ஆர்வம் கொண்ட ஆங்கிலேய பெண் பத்திரிகையளர் ” சகோதரி யுவான் ரிட்லி “\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=607080", "date_download": "2018-05-26T08:01:00Z", "digest": "sha1:4JC3ZHKEKVRJIKC5OCPBU363VPCS5N6F", "length": 6663, "nlines": 74, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | கல்குடா கல்வி வலயத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட தைப்பொங்கல் விழா", "raw_content": "\nமட்டுவில் ‘சிகரத்தினை நோக்கி’ கிர���க்கட் சமர் ஆரம்பம்\nதூத்துக்குடி விவகாரத்துக்கு எதிராக மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டம்\nஅதிகரிக்கும் கடன்சுமை: சீனாவிடமிருந்து மேலும் கடன் பெறும் இலங்கை\nயாழில் அதிகரிக்கும் கழிவுகளால் மக்கள் அவதி\nஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வெற்றி உறுதி: செஹான் சோமசிங்க\nகல்குடா கல்வி வலயத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட தைப்பொங்கல் விழா\nமட்டக்களப்பில் கல்குடா கல்வி வலயத்தினால் “மதங்களுக்கிடையிலும் கலாசாரங்களுக்கிடையிலுமான விழாக்களைக் கூட்டாகக் கொண்டாடுதல்” திட்டத்தின் கீழ் ஒழுங்கு செய்யப்பட்ட தைப்பொங்கல் விழா செங்கலடி மத்திய கல்லூரி வளாகத்தில் இன்று(வியாழக்கிழமை) நடைபெற்றது.\nதேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் அனுசரணையுடன் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி சாமினி ரவிராஜ் தலைமையில் இவ்விழா நடைபெற்றது.\nநான்கு மதப் பெரியார்களின் ஆசியுரையுடன் நடைபெற்ற இந்த நிகழ்வில் இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மாணவர்கள் பங்கேற்றதுடன் கலை நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டமை சிறப்பம்சமாகும்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nபொதுமயானம் சிரமதானத்தின் மூலம் துப்புரவு\nஅரசியல் திருத்தம் தொடர்பாக தமிழ்த் தலைவர்களுக்குள் முரண்பாடு கூடாது: பிரதி தவிசாளர்\nதேசிய சகவாழ்வு அமைச்சினது நடமாடும் சேவை\nஇனவாதத்தைத் தூண்டும் கிழக்குப் பல்கலை நிர்வாகம்: மாணவர்கள் குற்றச்சாட்டு\nமட்டுவில் ‘சிகரத்தினை நோக்கி’ கிரிக்கட் சமர் ஆரம்பம்\nகாஷ்மீரில் மோதல்: 5 போராளிகள் உயிரிழப்பு\nஜம்மு- காஷ்மீரில் பனியை உருக்கும் காட்டுத் தீ\nவடகொரியாவின் நடவடிக்கைக்கு சீனா வரவேற்பு\nதூத்துக்குடி விவகாரத்துக்கு எதிராக மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டம்\nஅதிகரிக்கும் கடன்சுமை: சீனாவிடமிருந்து மேலும் கடன் பெறும் இலங்கை\nகாந்தியின் கனவிற்கமைய மோடியின் ஆட்சி: ராதாகிருஷ்ணன் புகழாரம்\nயாழில் அதிகரிக்கும் கழிவுகளால் மக்கள் அவதி\nஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வெற்றி உறுதி: செஹான் சோமசிங்க\nபூட்டப்பட்ட வீடுகளை உடைத்து பொலிஸார் தாக்குதல் : திருமாவளவன்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?tag=mexico", "date_download": "2018-05-26T08:00:45Z", "digest": "sha1:7HDKE7CQQUQPILPZSHKW4IV5LPVFJNRK", "length": 26681, "nlines": 298, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | Mexico", "raw_content": "\nமட்டுவில் ‘சிகரத்தினை நோக்கி’ கிரிக்கட் சமர் ஆரம்பம்\nதூத்துக்குடி விவகாரத்துக்கு எதிராக மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டம்\nஅதிகரிக்கும் கடன்சுமை: சீனாவிடமிருந்து மேலும் கடன் பெறும் இலங்கை\nயாழில் அதிகரிக்கும் கழிவுகளால் மக்கள் அவதி\nஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வெற்றி உறுதி: செஹான் சோமசிங்க\nத நியு இன்டியன் எக்ஸ்பிரஸ்\nNAFTA பேச்சுவார்த்தையில் தாமே வெற்றி பெறுவோம்: ட்ரம்ப் நம்பிக்கை\nவட அமெரிக்க தடையற்ற வர்த்தக உடன்பாடான NAFTA தொடர்பிலான பேச்சுவார்த்தையில், தாமே வெற்றி பெறுவோம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். வட அமெரிக்க தடையற்ற வர்த்தக உடன்பாடான NAFTA தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் அதன் உறுப்பு நாடுகளான அமெரிக்கா, கனடா, மெக்சிக்கோவிடையே முன்னெடுக்...\nNAFTA பேச்சுவார்த்தைகளுக்கு விரைவில் தீர்வு: ஃபிறீலான்ட் நம்பிக்கை\nகனடா, அமெரிக்கா மற்றும் மெக்சிக்கோ ஆகிய நாடுகளுக்கிடையிலான NAFTA எனப்படும் வட அமெரிக்க தடையற்ற வர்த்தக உடன்பாட்டினை மீள அமைப்பது குறித்த பேச்சுவார்த்தைகள், முடிவுக்கு வருவதற்கு சிறிது காலம் செல்லும் என கனேடிய வெளியுறவு அமைச்சர் கிறிஸ்டியா ஃபிறீலான்ட் தெரிவித்துள்ளார். குறித்த பேச்சுவார்த்தைகள் கட்டம்...\nNAFTA பேச்சுவார்த்தைகள் முடிவுக்குவரும் சாத்தியப்பாடுகள் அரிது\nகனடா, அமெரிக்கா மற்றும் மெக்சிக்கோ ஆகிய நாடுகளுக்கிடையிலான NAFTA எனப்படும் வட அமெரிக்க தடையற்ற வர்த்தக உடன்பாட்டினை மீள அமைப்பது குறித்த பேச்சுவார்த்தைகள், முடிவுக்கு வரும் சாத்தியப்பாடுகள் அரிதாகவே காணப்படுவதாக கூறப்படுகின்றது. குறித்த உடன்பாடு தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் அமெரிக்காவின் வோஷிங்டனில் ...\nஇறக்குமதி வரிவிதிப்பு: பேச்சுவார்த்தையை தாமதப்படுத்தியது அமெரிக்கா\nகனடா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் மெக்ஸிகோ நாடுகள் மீதான உருக்கு மற்றும் அலுமினிய இறக்குமதி வரிவிதிப்பு குறித்த பேச்சுவார்த்தைகளை ட்ரம்ப் நிர்வாகம் நீடித்துள்ளது. இந்த பேச்சுவார்த்தையின் மூலம் இறக்குமதிகளை கட்டுப��படுத்தல், கப்பல்கள் இடைமறிக்கப்படுவதை தடுத்தல் மற்றும் தேசிய பாதுகாப்பை உறுதிபடுத்தல் போன்...\nஐரோப்பிய ஒன்றிய –மெக்சிக்கோ வர்த்தக ஒப்பந்தத்துக்கு ஜேர்மன் வரவேற்பு\nஐரோப்பிய ஒன்றியத்துக்கும் மெக்சிக்கோவுக்குமிடையில் ஏற்படுத்தப்பட்டுள்ள இலவச வர்த்தக உடன்படிக்கைக்கு, ஜேர்மன் அதிபர் அங்கேலா மெர்கல் வரவேற்புத் தெரிவித்துள்ளார். ஜேர்மனியின் ஹனோவர் நகரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற வர்த்தகக் கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றியபோது, மேற்படி உடன்படிக்கையின் ...\nமெக்சிகோ எல்லையில் டெக்சாஸின் பாதுகாப்பு படை\nபாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் மெக்ஸிகோ எல்லையில் தேசிய பாதுகாப்பு படை அதிகாரிகளை நிலைநிறுத்துவதற்கான நடவடிக்கைகளை அமெரிக்க டெக்சாஸ் மாநிலம் முன்னெடுத்துவருகிறது. தொலைப்பேசி அழைப்பின் மூலம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்த உத்தரவிற்கமைய இப்பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்nனுடுக்கப்பட்டு வருக...\nமத்திய அமெரிக்கக் குடியேற்றவாசிகளுக்கு விசேட விஸா\nமத்திய அமெரிக்காவைச் சேர்ந்த சட்டவிரோதக் குடியேற்றவாசிகளுக்கு மனிதாபிமான விஸா வழங்கும் நடவடிக்கையை, மெக்சிக்கோ அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர். மெக்சிக்கோவில் சட்டவிரோதமாகக் குடியேறியுள்ள மத்திய அமெரிக்கக் குடியேற்றவாசிகளுக்கே, விசேட மற்றும் தற்காலிக விஸா வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இவர...\nஎல்லை பாதுகாப்பு: விமர்சனங்களை கிளறிவிட்ட ட்ரம்பின் அதிரடி செயற்பாடு\nஎல்லைச் சுவர் அமைக்கப்பட்டு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரை தெற்கு எல்லையான மெக்ஸிகோவை பாதுகாக்க இராணுவத்தை ஈடுபடுத்தவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தமது நாட...\nமெக்சிக்கோ சிறையில் கலவரம்: 7 பொலிஸார் உயிரிழப்பு\nமெக்சிக்கோவிலுள்ள சிறைச்சாலையொன்றில் ஏற்பட்ட கலவரத்தில், 7 பொலிஸார் உயிரிழந்ததுடன், 15 பொலிஸார் உட்பட 22 பேர் காயமடைந்ததாகவும், அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெரகுரூஸ் மாகாணத்தின் லா டோமா (La Toma) பகுதியிலுள்ள சிறைச்சாலையிலேயே, நேற்று (ஞாயிற்றுக்க���ழமை) கலவரம் வெடித்தது. சிறைச்சாலையிலிருந்த ...\nமெக்சிக்கோவில் துப்பாக்கிச்சூடு: இருவர் உயிரிழப்பு\nமெக்சிக்கோவின் அகபுல்கோ (Acapulco) பகுதியில் பெரிய வெள்ளியன்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில், இருவர் உயிரிழந்ததாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே காரொன்று திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக, பொலிஸாருக்கும் ஆயுதம் தாங்கிய இருவருக்குமிடையில் மோதல் இடம்பெற்றது. இதன்போது, பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட...\nகொலம்பியாவில் ஒருதொகை கொக்ஹெய்ன் மீட்பு\nகொலம்பியாவில் ஒருதொகை கொக்ஹெய்ன் போதைப்பொருளை, அந்நாட்டுப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கரிபியன் கரையோரத்திலுள்ள சன்டா மார்தா (Santa Marta) துறைமுகத்திலிருந்து புறப்படத் தயாராகவிருந்த கப்பலில், போதைப்பொருள் இருந்தமை நேற்று (புதன்கிழமை) கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், அக்கப்பலிலிருந்து சுமார் 2 ஆயிர...\nமெக்சிக்கோவின் தென் மாநிலமான வெரகுருஸ் (Veracruz) மாநிலத்தில் ஊடகவியலாளரொருவர் இனந்தெரியாதோரினால் சுட்டுக் கொல்லப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். Enlace எனும் பத்திரிகையில் பணியாற்றிவந்த மேற்படி ஊடகவியலாளர், அவரது வீட்டில் நேற்றுமுன்தினம் (புதன்கிழமை) இரவு சுடப்பட்டார். இவ்வாறிருக்க, வெரகுருஸில் ...\nகனடா எல்லையின் ஊடாக மெக்சிகோ நாட்டவர்களை கடத்த முற்பட்ட பெண் கைது\nகனேடிய எல்லை வழியாக ஆறு மெக்சிகோ நாட்டவர்களை அமெரிக்க நாட்டிற்குள் கடத்த முற்பட்ட அமெரிக்க பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் வட கரோலினா சேர்ந்த கார்மென் மெலரி ஃபெருபுரோனோ பெர்மாமோ என்ற 31வயது பெண் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் ஆறு மெக்சிகோ நாட்டவர்களுடனும் கனடா எ...\nமெக்சிக்கோவில் வன்முறைக்கு முற்றுப்புள்ளி: சட்டவிரோத ஆயுதங்கள் அழிப்பு\nமெக்சிக்கோவில் வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவரும் ஒரு நடவடிக்கையாக, நூற்றுக்கணக்கான சட்டவிரோத ஆயுதங்களை அழிக்கும் நடவடிக்கையை அந்நாட்டு ராணுவத்தினர் முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில், சட்டவிரோத ஆயுதங்களை அழிக்கும் நடவடிக்கையில் நேற்று (வெள்ளிக்கிழமை) ராணுவத்தினர் ஈடுபட்டனர். இதன்போது, சுமார் ஆயிரத்து ...\nNAFTA உடன்பாடு செயலிழக்குமாயின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும்\nNAFTA எனப்படும் வட அமெரிக்க தட���யற்ற வர்த்தக உடன்பாடு செயலிழக்குமாக இருந்தால், கனடாவின் பொருளாதாரம் 0.5 சதவீத வீழ்ச்சியைக் காணும் என கனடாவின் சிந்தனையாளர் சபை தெரிவித்துள்ளது. அமெரிக்கா, கனடா, மெக்சிக்கோ ஆகிய நாடுகளுக்கிடையிலான குறித்த வர்த்தக உடன்பாடு, எதிர்வரும் கிழமைகளில் எட்டாவது சுற்று பேச்சுவார்...\nசர்ச்சைக்குரிய உலோகப் பொருட்களுக்கான புதிய வரிவிதிப்பிலிருந்து கனடாவுக்கு விலக்கு\nசர்ச்சைக்குரிய உலோகப் பொருட்களுக்கான புதிய வரிவிதிப்பிலிருந்து கனடா மற்றும் மெக்சிக்கோவுக்கு இறுதி தருணத்தில் கால வரையறை இன்றி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, உருக்குக்கு 25 சதவீதமும், அலுமினியத்திற்கு 10 சதவீதமும் வரிவிதிக்க வகை செய்யும் இந்த புதிய சட்டத்திற்கான ஆணையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால...\nதுப்பாக்கி சுடுதல் போட்டியில் இரட்டையர் பிரிவிலும் தங்கம் வென்றது இந்தியா\nஉலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியின் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மானு பேக்கர், ஓம் பிரகாஷ் மிதர்வால் ஆகியோர் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். மெக்சிக்கோவில் நடைபெற்றுவரும் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற 10 மீட்டர் ஏயர் பிஸ்டல் பிரிவில் நடைபெற்ற போட...\nமெக்ஸிகோ பகிரங்க டென்னிஸ் தொடரிலிருந்து நடால் விலகல்\nமெக்ஸிகோவில் நடைபெற்றுவரும் பகிரங்க டென்னிஸ் போட்டித் தொடரில் இருந்து, உலகின் இரண்டாம் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால் விலகியுள்ளார். பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, ஏற்பட்ட காயம் காரணமாக, இந்த தொடரில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். இவரது விலகல் இரசிகர்கர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படு...\nஅமெரிக்காவுக்கான மெக்சிக்கோ ஜனாதிபதியின் விஜயம் ரத்து\nமெக்சிக்கோ ஜனாதிபதி என்ரிக் பெனா நீட்டோ Nlh ( Enrique Pena Nieto ), அமெரிக்காவுக்கு எதிர்வரும் மார்ச்சில் செய்யவிருந்த விஜயம் ரத்தாகியதாக, அமெரிக்காவின் சிரேஷ்ட அதிகாரியொருவர் நேற்று (சனிக்கிழமை) தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் மெக்சிக்கோ ஜனாதிபதி என்ரிக் பெனா நீட்டோ ஆகிய...\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blogintamil.blogspot.com/2012/02/blog-post_10.html", "date_download": "2018-05-26T08:16:39Z", "digest": "sha1:2MHLA7UH4EMSBQ4NPY4TWWCEQ6CS234L", "length": 59880, "nlines": 367, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: கட்டுரைகளின் கட்டவிழ்க்கலாம்", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்ய‌து அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆ���ுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்���ப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாச�� க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபு���ாணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ர���்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 ப��்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரம���ஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்ச�� விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\nமொழி,இனம்,பண்பாடு,நாகரிகம், மனிதம், கலாச்சாரம் என்று பல்வகை தலைப்புகளில் இறந்த காலத்தில் மனிதன் வாழ்ந்த வாழ்க்கையை நமக்கு எடுத்துக்காட்டுவது பண்டைய நூல்கள் தான். அவை இன்றைய மனிதன் புரிந்து கொள்ள முடியாதபடி செய்யுள் வடிவிலே இருந்த காரணத்தினால் அவற்றிற்கெல்லாம் பிற்பாடு வந்த பல அறிஞர்கள் பொறுமையாகவும் ஆழ்ந்தும் வாசித்து பொருளுணர்ந்து வரும் சந்ததியினர் தெரிந்துகொள்ள உதவும் என்ற நோக்கோடு உரை எழுதி வைத்து மாண்டார்கள் என்பது நாம் அறிந்ததே.உதாரணத்திற்கு வள்ளுவப் பெருந்தகை ஈரடியில் சொன்ன செய்தி பரிமேலழகர் உரையின் வாயிலாகத்தான் அறிந்து கொள்ள முடிந்தது. நாளடைவில் மனிதன் மனிதனுக்குச் சொல்லும் செய்திகளை இலக்கண விதிகளுக்கு உட்படாமல் அதே சமயம் இலக்கண பிழைகளும் ஏற்பட்டு விடாமல் பண்டைய தமிழ் வார்த்தைகளுக்கு இனமான தமிழ் வார்த்தைகளைப் பயன்படுத்தி சொல்ல வந்ததை எளிய நடையில் சொல்ல ஆரம்பித்தான். சுருக்க���ாக சொல்ல வந்ததை கற்பனை கலந்து சொற்ப வரிகளில் சொல்வதை கவிதை என்கிறோம்.அதைபோல சொல்ல வந்ததில் சிறிதும் கற்பனை கலக்காது உள்ளது உள்ளபடி சொல்வதை கட்டுரை என்கிறோம். மனிதன் இறந்த காலத்தையோ எதிர்காலத்தையோ நிகழ்காலத்தையோ கட்டுரை வடிவில் சொன்னால் மட்டுமே வாசிப்போருக்கு சரியாய் விளங்கும். செய்திகளுக்கு ஆதாரமாக கதைகளோ கவிதைகளோ திகழாது கட்டுரைகளே திகழும்.வலைப்பதிவுகளில் பொதுவாக கட்டுரைகள் எழுதுவது பிரபலமான எழுத்தாளர்களே..ஏனென்றால் செய்திகளைச் சேகரித்து வார்த்தைகளை வரிசையாய் வைத்து கட்டும்போது பொருள் சிதறிவிடுமோ என்ற அச்சம் தான்..சொல்ல வந்ததை நேர்த்தியாக சொன்னாலே போதும்.ஏனோ நம்மில் ஒரு சிலரைத் தவிர மற்றவர் கதை கவிதைகளிலே ஆர்வம் செலுத்துகின்றனர். நாமும் கட்டுரை எழுத முயற்சிப்போம்.சரி தோழர்களே இன்று நான் சுட்டிக் காட்டப்போவது நம் வலைப்பதிவர்கள் எழுதிய கட்டுரைகளில் என் கண்ணில் பட்ட சில கட்டுரைகள்தான்..வாருங்கள் அந்த கட்டுரைகளின் கட்டவிழ்க்கலாம்.\nஒரு விசயத்தைக் கற்றுக் கொண்டாலே அது கல்வியாகி விடுகிறது.ஆனால் கல்வியென்றாலே பெரும்பான்மையாய் நாம் பொருள்படுத்திக் கொள்வது பள்ளிக் கல்வி மற்றும் கல்லூரிக் கல்வி என்றுதான்.ஒருவனின் கல்வியென்பது அவனுக்கு மட்டும் சொந்தமாகி விடுவதில்லை.அது அவன் பிறந்த நாட்டுக்கும் சொந்தம் தான்.அக் கல்வியால் அவன் பயன்படுவதோடு மட்டும் இல்லாமல் நாடும் பயன் பெற வேண்டும்.அப்படியானால் அவன் தரமானதொரு கல்வியை கற்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.\nஇந்த நிலையில் எது விழுமியம் தரும் கல்வி என்று தான் எழுதிய கட்டுரையின் மூலம் கேள்வி எழுப்புகிறார் கல்விக்கான சிறப்பு வலையின் மூலம் மதுரை சரவணன்.\nஉலகின் பெரிய ஜனநாயக நாடு ..உலக மக்கள் தொகையில் இரண்டாவது பெரிய நாடு.. வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடு.. வளர்ந்து வரும் வல்லரசு நாடுகளில் ஒன்று என்று நாம் நம் நாட்டை பெருமை படுத்தி பேசுகிறோம் ஆனால் நாட்டின் முக்கிய வாழ்வாதாரமே வேளாண்மை என்பதை நாம் பெருமையாக சொல்ல மறுக்கிறோம்.. வேளாண்துறையை அழிக்கும் தொழிற்துறைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை அரசு வேளாண்துறைக்கு கொடுக்கிறதா என்று யோசித்தும் பார்க்க வேண்டும். இதையெல்லாம் யோசித்துதான்..முன்னாள் ஊழல் ஒழிப்பு ,கண்காணிப்பு ஆணையர் வேளாண்மையும் பெருந்தொழிலாக வேண்டும் என்கிறார்.\nமரங்கள் வளர்ப்போம் மழை பெறுவோம் என்று நாமும் சொல்லிக் கொண்டும் கேட்டுக்கொண்டும் தான் இருக்கிறோம்..ஆனால் சொல்பவனும் மரம் வளர்ப்பதாய்த் தெரியவில்லை.அதைக் கேட்பவனும் மரம் வளர்ப்பதாய்த் தெரியவில்லை.ஆனால் முற்றிலும் இல்லையென்று சொல்லமுடியாது சிலர் மரங்களை வெட்டிக் கொண்டிருந்தாலும் சிலர் ஆங்காங்கே நட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.சரி அது இருக்கட்டும் மரங்களை வெட்டுங்கள் அவற்றை வளர விடவேண்டாம் என்கிறாரே மனதோடு மட்டும் கௌசல்யா..ஏன் எதற்கு வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.\nஒரு இனத்தைத் தாங்கிப் பிடிப்பதே கலாச்சாரமும் பண்பாடுதான் அப்படி அவை இரண்டும் சீரழியும்போது அந்த இனமும் சீரழியும் என்பதற்கு மாற்றுக் கருத்து இருப்பதாய் எனக்குத்தோன்றவில்லை..\nகண்ணுக்கு புலப்படாத கலாச்சாரம் பண்பாடு ஏன் இப்படி என்று கேட்கிறார் தோழர் தெக்கிக் காட்டான்.\nஒரு இனம் தோன்றவேண்டுமென்றால் அதற்கு மொழிதான் அடித்தளமாக இருக்கும் அந்த இனம் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறதென்றால் சொல்லவே தேவையில்லை மொழியும் அழிவை நோக்கியே சென்று கொண்டிருக்கிறது என்று தான் அர்த்தம்.எவன் ஒருவன் தாய்நாட்டில் தாய்மொழி பேசுகிறானோ அவன் மொழிக்கு அழிவில்லை.\nசந்தித்துக் கொள்ளும் இரு இந்தியர்களில், வலிந்து ஆங்கிலத்தில் பேசிக் கொள்ள முயற்சித்தால் அவர்கள் இருவரும் தமிழர்கள் என அடையாளம் கண்டுகொள்ளலாம் என்ற அளவில் தாய்மொழி புறந்தள்ளப்பட்டு வரும் அவலமும் மறுக்கமுடியாத ஒன்று .\nஎன்று கோபப்பட்ட ஈரோடு கதிர் இனம் காக்க மொழி காப்போம் வாருங்கள் தமிழர்களே என்கிறார்\nதமிழ்மொழியின் சிறப்பைப் பற்றி பல தமிழர்களுக்கு தெரிவதில்லை என்பது தெரிந்துதான் தமிழ் நண்பர்கள் தமிழ்மொழியின் சிறப்பு என்ற கட்டுரையை பகிர்ந்திருக்கிறார்கள்.தெரியாதவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய கட்டுரை.\nநாகரிகம் என்றாலே சிந்து சமவெளிதான் நினைவுக்கு வரும் அதைப் பற்றி எத்தனைப்பேருக்கு தெரியும் ..அதை நாம் தெரிந்து கொள்வது அவசியம் அல்லவா..அப்படியானால் சிந்து சமவெளி வரலாறு அறிந்து கொள்ள வழிப்போக்கனது உலகத்திற்கு செல்லுங்கள்.\nஉலகில் முதலாவதாக உருவான நூலகம் எதுவென்று தெரியுமா அதன் பின்��னி என்னவென்று தெரியுமா..தெரியாதவர்கள் உடனே வரலாற்று சுவடுகள் வாசியுங்கள்.வேலைக்காக கலந்துகொள்ளும் நேர்முகத்தேர்வில் இக்கேள்வியைக் கேட்டாலும் கேட்கலாம்.\nஇந்த ஆண்டு கணித ஆண்டு என்று சொன்னதோடு விட்டு விடாமல் கணித மேதை ராமானுசரைப் பற்றியும் சுவையான சில தகவல்களையும் தன் கட்டுரையில் பகிர்ந்து கொள்கிறார் தோழர் முத்தரசு..\nகட்டுரைத்த அத்தனை பகிர்வுகளும் அமர்க்களம்.. பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்...\nநல்ல அறிமுகங்கள். அனைவருக்கும் வாழ்த்துகள்.\nஅத்தனை பகிர்வுகளும் அருமை. பாராட்டுக்கள்.வாழ்த்துகள்.\nசில புதியவர்களின் அறிமுகம் கிடைத்துள்ளது.\nஉங்களின் முதல் வருகைக்கு நன்றி..\nகட்டுரை தொகுப்புகள் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.வழிப்போக்கனது உலகம் நிறைய வரலாற்று செய்திகளைக்கொண்ட பதிவு.அதனை அறிமுகப்படுத்திய மதுமதிக்கு நன்றி.\nமிக மிக அருமையான அறிமுகமான அறிமுகங்கள்.வாழ்த்துகள் மதி \nநல்ல பகிர்வு பாஸ் பல பதிவர்களை அறிமுகம் செய்து இருக்கின்றீர்கள். நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக இவர்களின் தளங்களுக்கு சென்று பார்க்கின்றேன்.\nநல்ல விடயங்களைச் சொல்லியிருப்போரை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி சகோ\nபுலவர் சா இராமாநுசம் Fri Feb 10, 07:29:00 PM\nஅனைத்துப் பதிவர்களுக்கும் அவர்களை அழகாக அறைமுகம்\nஎமது வலைத்தளத்தை இங்கு அறிமுகம் செய்த ஆசிரியருக்கு எனது தாழ்மையான வணக்கங்கள்...,\nஇங்கு அறிமுகம் செய்யப்பட்ட அனைத்து பதிவர்களுக்கும் எனது உளம் கனிந்த பாராட்டுக்கள்...\nகவிதை , கதை , கட்டுரை அடுத்த உங்கள் பதிவிர்க்காய் காத்திருக்கிறேன் . தவறாமல் ஆறுமுக நண்பர்களை சென்று பார்த்து வருகிறேன் .\nஇத்தகைய அறிமுகம் அந்த பதிவுக்கு மிக பெரிய அங்கீகாரத்தை கொடுக்கும் என்பதை எண்ணி மிக மகிழ்கிறேன்...\nமரங்களை வெட்டுங்கள் என்பதை சொல்வது நிற்காமல் தற்போது செயலிலும் இறங்கிவிட்டோம் என்பதை இங்கே சொல்லிக்கொள்வதில் பெருமிதம் அடைகிறேன்...இதற்க்கு பெரும் உதவி செய்வது இந்த பதிவுலகம் என்பது ஒரு சிறப்பு.\nநீங்கள் அறிமுகபடுத்தி இருக்கும் பதிவுகளில் சில படித்திருக்கிறேன், பிறவற்றையும் பார்கிறேன்...\nமீண்டும் என் பாராட்டுகளும் என் நன்றிகளும்\nபிற அறிமுகங்களுக்கு என் வாழ்த்துக்கள்.\nகட்டுரைப் பெட்டகங்கள் தந்த���ர்கள் .தங்களிற்கும், கட்டுரையாளர்களிற்கும் வாழ்த்துகள்.\nசார். கடந்த சில நாட்களாக கமெண்ட்கள் எதுவும் இடவில்லை. கடின வேலைப்பளுவின் நடுவிலே பதிவு இடவே கஷ்டமாக இருக்கீறது. தினமும் தங்கள் தளத்துக்கு வரவேண்டும் என்று நினைத்தாலும் நேரம் கிடைப்பதில்லை. மற்றொரு முக்கிய காரணம் இந்த மின்சார வெட்டு.\nசரி. போகட்டும். அட்டகாசமான அறிமுகங்கள். வலைச்சரத்தில் அருமையாக பணீயாற்றுகிறீர்கள்.வாழ்த்துக்கள் சார்.\n// ஏனோ நம்மில் ஒரு சிலரைத் தவிர மற்றவர் கதை கவிதைகளிலே ஆர்வம் செலுத்துகின்றனர்.//\nஉண்மைதான்.அதற்கு காரணம் கட்டுரை எழுதுவோரில் சிலர் அதை சுவைபட எழுதாததுதான்.\nநல்ல கட்டுரைகள் உள்ள வலைப்பதிவுகளை தெரியப்படுத்தியதற்கு நன்றி\nஅறிமுகம் செய்த / சொன்ன விதம் பிடிச்சிருக்கு\nஅத்தனை பகிர்வுகளும் அருமை. பாராட்டுக்கள்.வாழ்த்துகள்.\nபகிர்வு அருமை. நல்ல கட்டுரைகள். வாழ்த்துகள் மதுமதி சார்.\nபகிர்வுக்கு நன்றி...பல கட்டுரைகள் படிக்கும் வாய்புகள் கிடைத்தது ...\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nமனிதனைக் கண்டு பிடித்தது பைங்கிளி\nதேடித் திரிந்தவனைத் தேடிப் பிடித்தது பைங்கிளி\nபனியில் பணியைத் தொடங்கும் பைங்கிளி\nசம்பத் குமார் விடை பெறுகிறார் - தென்காசித் தமிழ்ப்...\nபேஸ்புக் டிப்ஸ் கூகுள் ப்ளஸ் டிப்ஸ்\nவிச்சு - சம்பத்குமாருக்கு ஆசிரியர் பொறுப்பைத் தருக...\nவிச்சு - மதுமதியிடம் இருந்து பொறுப்பேற்கிறார்,.\nசுரேஷிடம் இருந்து பொறுப்பேற்கிறார் மதுமதி\nகதை பேசி விடை பெறுகிறேன்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cumbumvellimetai.blogspot.com/2011/08/mehraj.html", "date_download": "2018-05-26T07:42:49Z", "digest": "sha1:AAL74OC4P6TK35XHYGKWSTWI4S5DRUWS", "length": 39397, "nlines": 140, "source_domain": "cumbumvellimetai.blogspot.com", "title": "கம்பம்வெள்ளிமேடை: mehraj..", "raw_content": "\nவியாழன், 4 ஆகஸ்ட், 2011\nதன் அடியாரை (கஃபாவாகிய) சிறப்பு பள்ளியிலிருந்து (பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு, இரவின் ஒரு பகுதியில் பயணம் செய்வித்தானே அத்தகையவன் மிகவும் பரிசுத்தமானவன், (மஸ்ஜிதுல் அக்ஸாவாகிய) அது எத்தகையெதென்றால் நாம் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளை அபிவிருத்தியடையச் செய்திருக்கின்றோம், நம்முடைய அத்தாட்சிகளை அவருக்கு காண்பிப் பதற்காகவே (அழைத்துச் சென்றோம்) நிச்சயமாக உமது இரட்சகனாகிய அவனே செவியேற்கிறவன் ���ார்க்கிறவன். (அல் குர்ஆன் – 17.1)\nநான் மக்காவில் (என்னுடைய வீட்டில்) இருக்கும் போது என்னுடைய வீட்டின் முகடு திறக்கப்பட்டது, ஜிப்ரஈல் (அலை) அவர்கள் அதன்வழியாக இறங்கி என் நெஞ்சைப் பிளந்து ஸம்ஸம் தண்ணீரால் அதைக்கழுவினார்கள். ஈமானும் அறிவும் நிரம்பிய ஒரு தங்கப்பாத்திரத்தைக் கொண்டு வந்து (அதிலுள்ள ஈமானையும், அறிவையும்) என் உள்ளத்தில் வைத்து பின்பு மூடிவிட்டார்கள். (புகாரி)\nநீண்ட அறிவிப்பும் நிறைந்த நன்மைகளும்\nபுராக்கை என்னிடத்தில் கொண்டு வரப்பட்டது – அது நீளமான வெள்ளை நிறமுள்ளது, (அதன் உயரம்) கழுதையை விட உயரமானதும் கோவேறு கழுதையை விட சிறியதுமான ஒரு மிருகமாகும், அதனுடைய பார்வை படும் தூரத்திற்கு அது காலடி வைக்கும் – பைத்துல் முகத்தஸ் வரைக்கும் அதில் நான் ஏறிச்சென்றேன். நபிமார்கள்; (ஏறிச்செல்லும்) வாகனங்களைக் கட்டும் கதவின் துவாரத்தில் அதைக்கட்டிவிட்டு பள்ளிக்குள் நுழைந்து இரண்டு ரக்அத்துகள் தொழுதேன். (தொழுது முடிந்ததும்) ஜிப்ரஈல் (அலை) அவர்கள் மது உள்ள பாத்திரத்தையும் பாலுள்ள பாத்திரத்தையும் என்னிடம் கொண்டு வந்து (அவ்விரண்டில் ஒன்றை) தேர்ந்தெடுக்கும்படி கூறினார்கள், நான் பாலுள்ள பாத்திரத்தைத் தேர்ந்தெடுத்தேன், இயற்கையை (இஸ்லாத்தையும் உறுதிப்பாட்டையும்) தேர்ந்தெடுத்து விட்டீர்கள் என ஜிப்ரஈல் (அலை) அவர்கள் (எனக்கு) கூறினார்கள்.\nஆதி பிதாவும் ஆரம்ப வானமும்\nபின்பு என்னை வானத்தின் பக்கம் அழைத்துச்சென்று (முதல்) வானத்தின் கதவைத் தட்டினார்கள். (தட்டுபவர்) யார் எனக்கேட்கப்பட்டது. ஜிப்ரஈல் எனக்கூறினார்கள். உங்களிடம் இருப்பவர் யார் எனக்கேட்கப்பட்டது. ஜிப்ரஈல் எனக்கூறினார்கள். உங்களிடம் இருப்பவர் யார் எனக் கேட்கப்பட்டது. முஹம்மது எனக்கூறினார்கள். அவருக்கு வானத்தின்பக்கம் ஏறிவருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுவிட்டதா எனக் கேட்கப்பட்டது. முஹம்மது எனக்கூறினார்கள். அவருக்கு வானத்தின்பக்கம் ஏறிவருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுவிட்டதா என (அம்மலக்கு) கேட்டார். ஆம் அனுமதி வழங்கப்பட்டுவிட்டது என ஜிப்ரஈல் (அலை) அவர்கள் கூறினார்கள். அப்போது எங்களுக்கு வானத்தின் கதவு திறக்கப்பட்டது. அங்கே ஆதம் (அலை) அவர்களை நான் பார்த்தேன். அவர்கள் எனக்கு வாழ்த்துக்கூறி, நல்லதைக்கொண்டு பிரார்த்தனையும் செ��்தார்கள்.\nஇரண்டாம் வானமும் இறைதூதர் இருவரும்\nபின்பு இரண்டாவது வானத்தின் பக்கம் என்னை அழைத்துச்சென்று (இரண்டாம்) வானத்தின் கதவைத் தட்டினார்கள். (முதல் வானத்தில் நிகழ்ந்தது போன்றே கேள்விகளும் பதில்களுமாய் உரையாடல் முடிந்தது) அப்போது எங்களுக்கு இரண்டாம் வானத்தின் கதவு திறக்கப்பட்டது, அங்கே என் பெரியம்மாவின் (தாயின் சகோதரி) இரு மக்களாகிய மர்யம் (அலை) அவர்களின் மகன் ஈஸா (அலை) அவர்களையும், ஸகரிய்யா (அலை) அவர்களின் மகன் யஹ்யா (அலை) அவர்களையும் நான் பார்த்தேன். அவ்விருவரும் எனக்கு வாழ்த்துக்கூறி, நல்லதைக்கொண்டு பிரார்த்தனையும் செய்தார்கள்.\nமூன்றாம் வானமும் அழகு நபிச்சிகரமும்\nபின்பு மூன்றாவது வானத்தின் பக்கம் என்னை அழைத்துச்சென்று (மூன்றாம்) வானத்தின் கதவைத் தட்டினார்கள். (முதல் வானத்தில் நிகழ்ந்தது போன்றே கேள்விகளும் பதில்களுமாய் உரையாடல் முடிந்தது) அப்போது எங்களுக்கு மூன்றாம் வானத்தின் கதவு திறக்கப்பட்டது. அங்கே யூசுஃப் (அலை) அவர்களை பார்த்தேன் அவருக்கு அழகின் அரைவாசி கொடுக்கப் பட்டிருந்தது. அவர் எனக்கு வாழ்த்துக்கூறி, நல்லதைக் கொண்டு பிரார்த்தனையும் செய்தார்கள்.\nநான்காம் வானமும் இத்ரீஸ் (அலை)\nபின்பு நான்காவது வானத்தின் பக்கம் என்னை அழைத்துச்சென்று (நான்காவது) வானத்தின் கதவைத் தட்டினார்கள் (முதல் வானத்தில் நிகழ்ந்தது போன்றே கேள்விகளும் பதில்களுமாய் உரையாடல் முடிந்தது) அப்போது எங்களுக்கு (நான்காம்) வானத்தின் கதவு திறக்கப்பட்டது. அங்கே இத்ரீஸ் (அலை) அவர்களை நான் பார்த்தேன். அவர்கள் எனக்கு வாழ்த்துக்கூறி, நல்லதைக் கொண்டு பிரார்த்தனையும் செய்தார்கள்.\nஐந்தாம் வானமும் ஹாரூன் (அலை)\nபின்பு ஐந்தாம் வானத்தின் பக்கம் என்னை அழைத்துச்சென்று (ஐந்தாவது) வானத்தின் கதவைத் தட்டினார்கள்;. (முதல் வானத்தில் நிகழ்ந்தது போன்றே கேள்விகளும் பதில்களுமாய் உரையாடல் முடிந்தது) அப்போது எங்களுக்கு (ஐந்தாம்) வானத்தின் கதவு திறக்கப்பட்டது. அங்கே ஹாரூன் (அலை) அவர்களை நான் பார்த்தேன். அவர்கள் எனக்கு வாழ்த்துக்கூறி, நல்லதைக்கொண்டு பிரார்த்தனையும் செய்தார்கள்.\nஆறாம் வானத்தில் அருமை மூஸா (அலை)\nபின்பு ஆறாம் வானத்தின் பக்கம் என்னை அழைத்துச்சென்று (ஆறாம்) வானத்தின் கதவைத் தட்டினார்கள்;. அப்போது எ��்களுக்கு (ஆறாம்) வானத்தின் கதவு திறக்கப்பட்டது. அங்கே மூஸா (அலை) அவர்களை நான் பார்த்தேன். அவர்கள் எனக்கு வாழ்த்துக்கூறி நல்லதைக்கொண்டு பிரார்த்தனையும் செய்தார்கள்.\nஏழாம் வானத்தில் நபி இப்றாஹீம் (அலை)\nபின்பு ஏழாம் வானத்தின் பக்கம் என்னை அழைத்துச்சென்று (ஏழாம்) வானத்தின் கதவைத் தட்டினார்கள். அப்போது எங்களுக்கு (ஏழாம்;) வானத்தின் கதவு திறக்கப்பட்டது. அங்கே இப்ராஹீம்(அலை) அவர்கள் தன் முதுகை பைத்துல் மஃமூரின் பக்கம் சாய்த்தவர்களாக வைத்திருப்பதை நான் பார்த்தேன். அதில் ஒரு நாளைக்கு எழுபது ஆயிரம் மலக்குகள் நுழைகின்றார்கள் அவர்கள் மீண்டும் அங்கே வருவதில்லை.\nசீரழகுச் சூழலாய் சித்ரத்துல் முன்தஹா\nபின்பு சித்ரத்துல் முன்தஹா என்னும் இடத்திற்கு என்னைக் கொண்டு சென்றார்கள், அந்த (மரத்தின்) இலைகள் யானையின் காதுகளைப்போன்றும் அதனுடைய பழங்கள் பெரும் குடமுட்டிகளைப்போன்றும் இருந்தது. அல்லாஹ்வின் அருள் அதனைச் சூழ்ந்திருந்த காரணத்தினால் அதன் நிறமே மாறியிருந்தது. அல்லாஹ்வின் படைப்புகளில் யாரும் அதன் அழகை வர்ணிக்கமுடியாது.\nஇறைத்தூதுச் செய்தியும் கண்குளிர்ச்சித் தொழுகையும்\nஅல்லாஹ் எனக்கு வஹீ அறிவிக்க நாடியதையெல்லாம் வஹீ அறிவித்து ஒவ்வொரு நாளும் எனக்கு ஐம்பது நேரத் தொழுகையைக் கடமையாக்கினான்.\n(அதன்பிறகு) மூஸா (அலை) அவர்கள் இருக்கும் (வானம்) வரை நான் இறங்கி வந்தேன், உமது உம்மத்துக்கு உமது இறைவன் எதனைக்கடமையாக்கினான் என மூஸா (அலை) அவர்கள் (என்னிடம்) கேட்டார்கள். ஐம்பது நேரத்தொழுகையை என நான் கூறினேன். இதை உமது உம்மத்தவர்கள் சுமக்கமாட்டார்கள் நானும் எனது உம்மத்தவர்களைச் சோதித்துவிட்டேன், ஆகவே உமது இரட்சகனிடம் திரும்பிச்சென்று இதனைக் குறைத்து வாருங்கள் எனக்கூறினார்கள். நான் என் இரட்சகனிடம் திரும்பிச்சென்று என் இரட்சகனே என மூஸா (அலை) அவர்கள் (என்னிடம்) கேட்டார்கள். ஐம்பது நேரத்தொழுகையை என நான் கூறினேன். இதை உமது உம்மத்தவர்கள் சுமக்கமாட்டார்கள் நானும் எனது உம்மத்தவர்களைச் சோதித்துவிட்டேன், ஆகவே உமது இரட்சகனிடம் திரும்பிச்சென்று இதனைக் குறைத்து வாருங்கள் எனக்கூறினார்கள். நான் என் இரட்சகனிடம் திரும்பிச்சென்று என் இரட்சகனே தொழுகையின் எண்ணிக்கையை என் உம்மத்துக்குக் குறைத்துவிடுவ��யாக என நான் கேட்டேன். ஐந்து நேரத் தொழுகையை அல்லாஹ் குறைத்தான். மூஸா (அலை) அவர்களிடம் நான் மீண்டும் வந்து ஐந்து நேரத் தொழுகையை அல்லாஹ் குறைத்துவிட்டான் எனக்கூறினேன். இதையும் உமது உம்மத்தவர்கள் சுமக்கமாட்டார்கள்; ஆகவே உமது இரட்சகனிடம் திரும்பிச்சென்று இதையும் குறைத்து வாருங்கள் எனக்கூறினார்கள். முஹம்மதே தொழுகையின் எண்ணிக்கையை என் உம்மத்துக்குக் குறைத்துவிடுவாயாக என நான் கேட்டேன். ஐந்து நேரத் தொழுகையை அல்லாஹ் குறைத்தான். மூஸா (அலை) அவர்களிடம் நான் மீண்டும் வந்து ஐந்து நேரத் தொழுகையை அல்லாஹ் குறைத்துவிட்டான் எனக்கூறினேன். இதையும் உமது உம்மத்தவர்கள் சுமக்கமாட்டார்கள்; ஆகவே உமது இரட்சகனிடம் திரும்பிச்சென்று இதையும் குறைத்து வாருங்கள் எனக்கூறினார்கள். முஹம்மதே ஒரு நாளைக்கு ஐந்து நேரத் தொழுகைகள் தொழ வேண்டும், ஒரு நேரத் தொழுகைக்கு பத்து நேரத் தொழுகை தொழுத நன்மைகள் கிடைக்கும். ஐந்து தொழுகைக்கும் ஐம்பது தொழுகையின் நன்மை கிடைக்கும் என அல்லாஹ் (எனக்கு) சொல்லும் வரை உயர்ந்தவனாகிய எனது இரட்சகனுக்கும் மூஸா (அலை) அவர்களுக்கும் மத்தியில் ஏறி இறங்கிக் கொண்டிருந்தேன். யார் ஒரு நன்மையான காரியத்தை செய்ய நினைத்து அதை செய்யவில்லையென்றால் அவருக்கு ஒரு நன்மையும், யார் அதைச் செய்கின்றாரோ அவருக்கு பத்து நன்மைகளும் கிடைக்கும், யார் ஒரு பாவம் செய்ய நினைத்து அதை செய்யவில்லையென்றால் அவர் குற்றம் செய்ததாக எழுதப்படமாட்டாது, யார் அதைச் செய்கின்றாரோ அவருக்கு ஒரு குற்றம் மாத்திரமே எழுதப்படும். மூஸா (அலை) அவர்கள் (இருக்கும் வானம்) வரை நான் இறங்கி வந்து நடந்ததைக் கூறினேன். உமது இரட்சகனிடம் திரும்பிச்சென்று இதையும் குறைத்து வாருங்கள் எனக்கூறினார்கள். என் இரட்சகனிடம் மீண்டும் திரும்பிச் செல்வதற்கு நான் வெட்கப்படுகின்றேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(முஸ்லிம்)\nநபியவர்கள் விண் வெளிக்கு சென்றது நபித்துவத்திற்கு ஒரு பெரும் அத்தாட்சி\nவிண்ணை முட்டிடும் விஞ்ஞான முன்னேற்றங்களை இன்றைய அறிவியல் எட்டினாலும் வானத்தை எட்டிப்பார்க்க முடிந்ததே தவிர தொட்டுப்பார்க்க முடியவில்லை, ஆனால் விஞ்ஞானத்தைப்பற்றி நினைத்துப் பார்க்கவே முடியாத காலத்தில் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அருளால் இரவின் ஒரு ச��று பகுதியில் ஏழு வானங்களையும் கடந்து சென்று வந்தது அவர்கள் இறைத்தூதர் என்பதற்கு மிகப்பெரும் அத்தாட்சியாகும்.\nஆதாரமற்ற செய்திகளும் சேதாரமற்ற சன்மார்க்கமும்\nஇதுவரைக்கும் இஸ்ரா-மிஃராஜ் பற்றி குர்ஆன் மற்றும் ஹதீது கூறும் செய்திகளைப் படித்தீர்கள். இஸ்ரா என்பது இரவில் பிரயாணம் செய்தல் என்பதாகும், அதாவது நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து பைத்துல் மக்திசுக்கு புராக்கில் சென்ற பிரயாணத்திற்கு சொல்லப்படும். மிஃராஐ; என்பது ஏழு வானங்களை கடந்து சென்றதற்கு சொல்லப்படும். இஸ்ரா குர்ஆனிலும் ஹதீதிலும் கூறப்பட்டிருக்கின்றது, மிஃராஐ; என்பது ஹதீதில் மாத்திரம் கூறப்பட்டிருக்கின்றது. இவ்விரண்டும் குர்ஆன் ஹதீதின் மூலம் கூறப்பட்ட செய்தி என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் அது எந்த மாதம் எத்தனையாம் தேதி நிகழ்ந்தது என்பது பற்றி குர்ஆனிலோ ஹதீதிலோ கூறப்படவில்லை. அது எப்போது நிகழ்ந்தது என்பது பற்றி அறிஞர்கள் பல கருத்துக்கணிப்புகளைக் கூறுகின்றார்கள். அவைகள் பின்வருமாறு.\n1- நபி (ஸல்) அவர்களுக்கு நபித்துவம் கிடைத்த வருடம். (இதை தப்ரி இமாம் கூறுகின்றார்கள்)\n2- நபித்துவம் கிடைத்து ஐந்து வருடத்திற்கு பின். (இதை நவவி , தப்ரி இமாம்கள் கூறுகின்றார்கள்)\n3- நபித்துவம் கிடைத்து பத்து ஆண்டுகளுக்கு பின் ரஜப் மாதம் பிறை 27ல். (இதை அல்லாமா மன்சூர் பூரி அவர்கள் கூறுகின்றார்கள்)\n4- நபித்துவம் கிடைத்து 12ம் ஆண்டு ரமழான் மாதத்தில். (ஹிஜ்ரத் செல்வதற்கு 16 மாதங்களுக்கு முன்)\n5- நபித்துவம் கிடைத்து 13ம் ஆண்டு முஹர்ரம் மாதத்தில். (ஹிஜ்ரத் செல்வதற்கு 14 மாதங்களுக்கு முன்)\n6- நபித்துவம் கிடைத்து 13ம் ஆண்டு ரபீஉல் அவ்வல் மாதத்தில். (ஹிஜ்ரத் செல்வதற்கு ஒரு வருடத்திற்கு முன்)\nஇஸ்ரா, மிஃராஜ் என்பது எப்போது நடந்தது என்பது பற்றி அறிஞர்கள் தற்போது கூறிய கருத்துக்கள் ஒரு கணிப்பே தவிர எந்த ஆதாரத்தின் அடிப்படையிலும் சொல்லப்பட்டதல்ல. அது எப்போது நடந்தது என்பதை நாம் அறிந்திருந்தாலும் கூட அந்த நாளை சிறப்புக்குரிய நாளாக கொண்டாடுவதற்கு இஸ்லாத்தில் அனுமதியில்லை, காரணம் ஒரு நாளை அல்லது ஒரு மாதத்தை சிறப்புக்குரிய நாளாக அல்லது சிறப்புக்குரிய மாதமாக கருதுவதாக இருந்தால் அது அல்லாஹ்வின் மூலமாக அல்லது நபி (ஸல்) அவர்கள் மூலமாக சொல்லப்பட்டிருக்க வேண்டும், நபி (ஸல்) அவர்கள் இஸ்ரா, மிஃராஜ் சென்று வந்ததர்க்குப்பிறகு குறைந்தது பத்து ஆண்டாவது உயிருடன் வாழ்ந்திருக்கின்றார்கள். நபி (ஸல்) அவர்கள் அவர்களின் வாழ்க்கையில் ஒரு தடவையாவது மிஃராஜுக்கு விழா நடத்தியதாக அல்லது அந்த நாளை சிறப்புக்குரிய நாளாகக் கருதியதாக நாம் பார்க்கவே முடியாது. நபி (ஸல்) அவர்கள் செய்யாத ஒன்று எப்படி நம்மிடம்; மார்க்கமாக முடியும் இன்று முஸ்லிம்களில் பலர் ரஜப் மாதத்தின் 27ம் இரவை மிஃராஜ் இரவாக எண்ணி அந்த இரவில் அமல்கள் செய்தால் மற்ற நாட்களில் கிடைக்கும் நன்மைகளை விட அதிக நன்மைகள் கிடைக்கும் என நினைத்து தொழுகை, குர்ஆன் ஓதுவது, உம்ரா, நோன்பு, தர்மம் போன்ற அமல்களை அதிகம் செய்கின்றார்கள். இன்னும் சிலர் குறிப்பிட்ட உணவுகளை சமைத்து தர்மமும் செய்கின்றார்கள். இப்படிச்செய்வது இஸ்லாத்தில் புதிதாக ஒன்றை உருவாக்கிய பித்அத் என்னும் பெரும் பாவமாகும்.\nமார்க்கம் என்கிற பெயரில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட அனைத்தும் பித்அத்தாகும். பித்அத்தில் நல்லது கெட்டது என்று பிரிக்க முடியாது. அனைத்து பித்அத்துக்களும் வழிகேடுதான். பின்வரும் ஹதீது அதை தெளிவு படுத்துகின்றது.\nஹதீதின் பகுதி : இஸ்லாத்தில் புததிதாக ஒன்றை உருவாக்குவதை விட்டும் உங்களை நான் எச்சரிக்கை செய்கின்றேன், புதிதாக உருவாக்கப்பட்ட அனைத்தும் பித்அத்தாகும், ஒவ்வொரு பித்அத்தும் வழகேடாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸில்ஸிலா ஸஹீஹா)\nநஸாயியின் அறிவிப்பில்: ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் இட்டுச் செல்லும். என்று வந்திருக்கின்றது.\nகாரியங்களில் மிகக்கெட்டது இஸ்லாத்தில் புதிதாக உருவாக்கப்பட்டதாகும். புதிதாக உருவாக்கப்பட்ட அனைத்தும் பித்அத்ததகும், ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும், ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் இட்டுச் செல்லும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹ் நஸாயி)\nயார் எமது மார்க்த்தில் இல்லாத ஒன்றைப் புதிதாக ஆரம்பிக்கின்றாரோ அது ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)\nஇன்னும் ஒரு அறிவிப்பில் :-\nயார் எமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றைச் செய்கின்றாரோ அது ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)\nநமது ஒவ்வொரு வணக்கமும் ஏற்றுக்கொ��்ளப்படுவதற்கு இரண்டு நிபந்தனைகள் அவசியம்.\n1-அல்லாஹ்வுக்காக அந்த வணக்;கம் செய்யப்பட வேண்டும்.\n2-நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த முறைப்படி செய்யப்பட வேண்டும்.\nஇந்த நிபந்தனைகளின்படி ரஜப் மாதத்தின் 27ம் இரவை மிஃராஜின் இரவாக கொண்டாடுவது பித்அத்தாகும். காரணம் அது நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த ஒன்றல்ல. ஆகவே ரஜப் மாதத்தின் 27ம் நாளை சிறப்புக்குரிய நாளாகக் கருதாமல் மற்ற சாதாரண நாட்களைப்போன்றே கருத வேண்டும்.\nமிஃராஜ் மூலமாக தொழுகை மிக முக்கியமான வணக்கம் என்பதை நாம் தெரிந்து அதை சரிவர நிறைவேற்ற வேண்டும். அதாவது அல்லாஹ் எல்லா வணக்கங்களையும் நபி (ஸல்) அவர்கள் பூமியில் இருக்கும் போது வஹீ மூலமாக கடமையாக்கினான், ஆனால் தொழுகையை ஏழு வானங்களுக்கும் மேல் தன் நபியை அழைத்து அங்கே ஐம்பது நேரத் தொழுகையாக கடமையாக்கி பின்பு அதை ஐந்தாக குறைத்து இந்த ஐந்துக்கும் ஐம்பது நேரத் தொழுகையின் நன்மைகளை வாரி வழங்கி நம்மீது கருணை காட்டியிருக்கின்றான். இந்த ஐந்து நேரத் தொழுகைகளைச் சரிவர நிறைவேற்றும் மக்கள் மிகவும் குறைவானவர்களே. ஆகவே ஜங்காலத் தொழுகைகளை சரிவர நிறைவேற்றி பித்அத்துக்கள், தடுக்கப்பட்டவைகள் போன்ற எல்லாத் தவறுகளையும் தவிர்ந்து நடந்து அல்லாஹ்வுக்கும் அவனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கும் முற்றாகக் கட்டுப்பட்டு ஈருலக வெற்றி பெற நம் அனைவருக்கும் அல்லாஹ் வாய்ப்பளிப்பானாக…\nஇடுகையிட்டது V.S.M. SAMSUL ALAM.USMANI நேரம் பிற்பகல் 9:49\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஹாஜிகள் பேண வேண்டிய விரும்பத்தக்க அம்சங்கள்\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nவெள்ளிமேடை منبر الجمعة தமிழ் பேசும் நிலமெங்கும் தரமான ஜும்ஆ உரைகள் வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan...\nநபிமார்கள் வரலாறு தொகுப்பாளரின் முன்னுரை மனிதனின் சிறப்பு மேலும், ஆதமுடைய மக்களைத் திட்டமாக நாம் கண்ணியப்படுத்தினோம்: கரையிலும், கடலி...\nஇஸ்லாமும் இந்துமதமும் ஓர் ஒப்பீடு வேதங்களில் இறைக்கோட்பாடு ரிக் , யஜூர் , சாம , அதர்வண வேதங்கள் இந்து மதத்தின் மிகப் புனித ...\nmuslim பாகப்பிரிவினை சட்டம் பாகப்பிரிவினைச் சட்டம் ஓர் ஒப்புநோக்கு இங்கிலாந்து நாட்டில் கி.பி. 1871 ம் ஆண்டில் தான் பெண்களுக்கு சொத்துரிமை...\nமாவீரன் மருத நாயகம் வரலாறு 01........\nஅமீரகத்தில் தற்கொலைக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் by கூத்தாநல்லூர் முஸ்லீம் under EIFF , IFF , pfi , SDPI வெளிநாட்டு வாழ் இந்த...\nஇந்திய சுதந்திர போராட்டம்: காந்திஜி & முஸ்லிம்கள் & பாசிச ஹிந்துத்துவா ஒரு வரலாற்று பார்வை.\nஇந்திய சுதந்திர போராட்டம்: காந்திஜி & முஸ்லிம்கள் & பாசிச ஹிந்துத்துவா ஒரு வரலாற்று பார்வை. காந்திஜி நடத்திய இந்திய சுதந்திர போர...\nபைசா நகரின் சாய்ந்த கோபுரம்.........\nபைசா நகரின் சாய்ந்த கோபுரம் ...\nகர்ப்பத்திற்கான அறிகுறிகள் எழுதியது: உலகத்தழிழ் இணையச் செய்தியாளர் on பங்குனி 7th, 2010 . . ...\nபெற்றோர்களே உஷாராக இருங்கள்... 7 வயது சிறுவன் விவேக் அவனது அப்பா மின்சார வாரியத்தில் பெரிய பதவியில் பணியாற்றிக்கொண்டு இருந்தார்....\nநேரம் குறித்து எழுதுவது என்பது வாழ்க்கை குறித்து எழுதுவதாகும். ஆகவே இந்தத் தலைப்பு ஒரு பரந்து விரிந்த பொருள் கொண்டதாகும். இரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayadevdas.blogspot.com/2012/10/your-copy-of-windows-is-not-genuine.html", "date_download": "2018-05-26T08:21:43Z", "digest": "sha1:PO6M72HLTA7Q6GSBGOXKWKEBCY2SCD7S", "length": 41869, "nlines": 357, "source_domain": "jayadevdas.blogspot.com", "title": "ஜெயதேவ்: Your copy of Windows is not Genuine செய்திக்கு தீர்வு என்ன?", "raw_content": "\nஅறிவியல் அல்லாத ஆன்மீகம் முடம், ஆன்மீகமல்லாத அறிவியல் குருடு.\nவிண்டோஸ் xp மற்றும் விண்டோஸ் 7 பயன்படுத்தும் போது சில சமயம், \"நீங்க பயன்படுத்தும் மென்பொருள் போலியானது\" என்ற செய்தி டெஸ்க் டாப்பில் வருவதோடு கணினித் திரையும் இருட்டகிவிடும். எந்த வால்பேப்பர் போட்டாலும் நிற்காது. இந்த செம்பு ஓட்டல் சரவண பவனில் திருடியது என்று எழுதப் பட்ட பாத்திரம் வீட்டில் இருப்பது போல ஒரு குறு குறு ஃபீலிங் நமக்குள் ஓடும். இதற்க்கு தீர்வு உண்டா இருக்கிறது\n1. முதலில் மற்ற எல்லா பயணர் கணக்கையும் Logout செய்து விட்டு Administrator ஆக நுழையவும்.\n2. Windows Task Manager ஐக் கொண்டுவந்து Processes -ல் வைக்கவும். அது அப்படியே இருக்கட்டும்.\n3. C:\\Windows\\System32 -க்குச் சென்று WgaTray.exe என்ற ஃபைலை கண்டுபிடிக்கவும்.\n4. WgaTray.exe ஐ செலக்ட் செய்து Delete தேர்ந்தெடுக்கவும். Delete செய்யவா என்று உறுதிபடுத்தச் சொல்லி வரும் பெட்டியை எதுவும் செய்யாமல் அப்படியே வைக்கவும்.\n6. End Process என்பதன் மேல் கிளிக் செய்யவும். இங்கும் உறுதிப் படுத்த ஒரு பெட்டி வரும், அந்தப் பெட்ட���யையும் 4 -ல் Delete செய்யவா என்று வரும் பெட்டியையும் பக்கத்து பக்கத்திலேயே வைத்துக் கொள்ளவும். 2 or 3 seconds க்கு உள்ளாக நீங்க இரண்டு வேலைகளை குயிக்கா செய்ய வேண்டும். அதுக்குத்தான் இந்த ஏற்ப்பாடு.\n7. முதலில் Task Manager -ல் (to “end the process”) ஐ அழுத்தி விட்டு, உடனடியாக 4-ல் வந்த பெட்டியில் உள்ள Delete ஐயும் உறுதி செய்யவும். இதை இரண்டு அல்லது மூன்று வினாடிக்குள் செய்து முடிக்க வேண்டும். முதல் முறை முடியாவிட்டாலும் மீண்டும் முயற்சி செய்யவும்.\n8. Start -->Run சென்று regedit என்று போட்டு Enter தட்டவும்.Registry Editor திறக்கும்.\n10. WgaLogon என்ற folder ஐ அதிலுள்ள பைல்களோடு சேர்த்து delete செய்யவும்.\n11. Windows XP ஐ Reboot செய்யவும், இப்போ எல்லா Notification ம் போயிருக்கும் வால் பேப்பர் வேண்டியதை போட்டுக் கொள்ளலாம்\n12. மீண்டும் இதே பிரச்சினை வராமல் இருக்க:\nஅடுத்த முறை “Windows Updates” ஐகான் system tray யில் வந்தால், அதன் மேல் கிளிக் செய்து என்னென்ன அப்டேட்கள் உள்ள எனப் பார்க்கவும்.\n“Windows Genuine Advantage Notification Tool” என்று இருந்தால், அதை மட்டும் தவிர்த்து விட்டு [டிக் மார்க்கை நீக்க வேண்டும்], மற்ற அப்டேட்களை வேண்டுமென்றால் பதிவிறக்கி நிறுவிக் கொள்ளலாம். உங்களுக்கு வேண்டாத அப்டேட்கள் மீது ரைட் கிளிக் செய்தது \"Hide these updates\" ஐ தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.\nஅல்லது “Don’t notify me about these updates again”ஐத் தேர்ந்தெடுத்தால் இனி ஒருபோதும் அவை டவுன்லோடு ஆகாது.\nஒரு வேலை மைக்ரோசாப்ட் காரன் இதே ஐட்டத்தை வேற பேர்ல கூட விடுவான், ஒவ்வொரு முறையும் அப்டேட் டவுன்லோடு செய்யும்போது சூதனாமா இருங்க\nRemoveWAT என்ற .zip அல்லது .rar ஃபைலை கூகுள் செய்து ஏதாவது ஒரு தளத்தில் [Click here] இருந்து தரவிறக்கி, Extract செய்து கொள்ளவும். அதிலுள்ள .exe ஃபைலை டபுள் கிளிக் செய்தால் போதும், பிரச்சினை ஓவர்\nஇந்த வம்பை சில தடவைகள் அனுபவித்து விட்டுத்தான் 5200 ரூ. தண்டத்திற்கு Win 7 Home Basic வாங்கினேன். கூட 3000 ரூ. தண்டம் அழுது MS office Home and Student Edition வாங்கினேன்.\nஇப்போது Windows 8 pro ஆன் லைனில் 40 டாலருக்கு மைக்ரோசாஃப்ட் காரன் கொடுக்கிறதாச் சொல்லியிருக்கிறான். கழுதை, அதையும் வாங்கி ஒரு ஓரமாக் கட்டி வச்சுடலாம்னு இருக்கேன்.\nஎத்தனை நாளைக்குத்தான் காசையும் குடுத்திட்டு கழுதைங்கலாவே வாங்கிகிட்டு இருப்பீங்க இலவசமா லினக்சுன்னு அரேபியா குதிரை கிடைக்குது, வாங்கி கட்டிப் போடாதீங்க, சவாரி பண்ணுங்க இலவசமா லினக்சுன்னு அரேபியா குதிரை கி���ைக்குது, வாங்கி கட்டிப் போடாதீங்க, சவாரி பண்ணுங்க உங்க கழுதைமாதிரியேதான் இருக்கும், அதனால பழைசை இழக்கிரோமேன்னு நினைக்க வேண்டாம். ஆனா, குதிரை மாதிரி ஓடும், எப்பூடி...........\nபயனுள்ள பதிவு, கூடுமான வரை ஒரிஜினலை வாங்கிப் பயன்படுத்துவதே சாலச் சிறந்தது ... \nஎனக்கு ரொம்ப பயனுள்ள பதிவு சார். இதன் பிறகு win8 அப்டேட் செய்து கொள்ள முடியுமா ஏன்னா win7 இருந்தால் சீப்பா win8 தருகிறாராம் பில்.\n இது இப்போதைய பிரச்சினையை தீர்க்க மட்டும்தான் அதுசரி, சந்தானம் நீங்க இதை டிரை பண்ணி பார்த்தீங்களா அதுசரி, சந்தானம் நீங்க இதை டிரை பண்ணி பார்த்தீங்களா வொர்க் ஆச்சான்னு சொல்லுங்க. இங்க நாங்க ரெண்டு மூனுபேரு சரி பார்த்தோம், வேலை செய்தது.\nஜெயவேல்: எனக்கு என்ன புரியலைனா, இந்த பிரச்சினை வரும் கம்யூட்டரில் அந்த விண்டோஸ் \"genuine\"னா இல்லையா\n\"genuine\"னா இருந்தால் ஏன் இப்படி ஒரு \"மெசேஜ்\" வருது\nகடைக்காரன் காசை வாங்கிகிட்டு போலியைக் குடுத்து ஏமாத்தியிருப்பான்...............\nஎங்க ஊர்ல இதெல்லாம் ரொம்ப கம்மிங்க. இதுபோல் செய்தால், கடைக்காரனை உடனே பிடிச்சு உள்ள போட்டுடுவானுக\nநம்ம ஊரில் பெரும்பாலும் pirated தான்,\nஎவ்வளவு பொறுமை வேண்டும், இந்த வடிவில் மரங்களை வளர்...\nகால மேலாண்மை[Time Management] : செயல் முன்னிலைப் ப...\nஆயிரம் கைகள்: காது கேளாத சீனப் பெண்களின் வியத்தகு ...\nபூமத்திய ரேகையில் நிகழும் அறிவியல் அற்புதம்.\nவாழ்க்கையில் மிஸ் பண்ணக்கூடாத சார்லி சாப்ளின் ஐம்ப...\nபெண் விடுதலை பற்றி சூப்பர் ஸ்டார்\n படமெடுத்தவரையா, படத்துக்கு போஸ் க...\nநிலவின் மறுபக்கத்தை ஏன் நம்மால் காண முடிவதில்லை\nபூமியின் மேலுள்ள ஐம்பெரும் துளைகள் [அஞ்சாவது ஒன்ன ...\nவிண்வெளியில் தனியாக பெண் தலைக் குளியல் சீன், கேமரா...\nஉங்க ரயில் எங்கேயிருக்குன்னு இனி கூகுல் மேப்பிலேயே...\nஎளிமையான ஒரு திருமணம்............ [பெண்கள் ஒன் ஸ்ட...\nசென்னை கோல்டன் பீச் அருகே பிரம்மாண்டமான அழகிய கோவி...\nமூன்றில் ஒரு பங்கு வைரத்தால் ஆன பெரிய கிரகம் கண்டு...\nஎதைச் சாதித்து 2012 இயற்பியலுக்கான நோபல் பரிசை இரு...\nகார்டூனிஸ்ட் RK லக்ஷ்மனை நேரில் பார்த்த அனுபவம் [1...\nவண்டலூர் உயிரியல் பூங்காவில் வெள்ளைப் புலிகள்\nZeroG: எடையற்ற நிலையை உணர பூமியில் இருந்து எவ்வளவ...\nகாதல் - காமம் : என்ன வேறுபாடு\nஇந்திய வரலாற்றில் 60 முக்கிய புகைப் படங்கள்.\nஇந்தியாவி��் தேசியச் சின்னங்கள் மாறுகிறது\nஅசர வைக்கும் படங்கள்.........சான்சே இல்லை\nசர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் - ஒரு மாதத்தில்\nமுட்டைகோஸ் - மருத்துவ பலன்கள்\nவேலன்:-பிடிஎப் வாட்டர் மார்க்கினை நீக்கிட - PDF WATERMARK REMOVER. - சிலவகை பிடிஎப்பைல்களில் மற்றவர்கள் பயன்படுத்தாமல் இருக்க வாட்டர் மார்க் பயன்படுத்துவார்கள். அவ்வாறான வாட்டர்மார்க்கினை நீக்கிட இந்த சாப்ட்வேர் பயன்படுகின்ற...\nபுதிய பரிமாணம் – parimaanam.net - நண்பர்களே, நீண்ட நாட்களாக பரிமாணத்தின் கட்டுரைகளை வாசித்து பின்னூடங்களையும் எனக்கு எழுதும் உற்சாகத்தையும் தந்த உங்களுக்கு நன்றிகள். தற்போது பரிமாணத்தை வோர்...\nநாத்தீகம் நல்லதல்ல, ஆனால் போலி ஆன்மீகம் ஆபத்தானது.\nஇந்த மாதம் Top 10\nசிவன் மோகினியை விரட்டிய கதை, எந்த அளவுக்கு நம்பகமானது\nமுழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த வைரமுத்து\nமைதா-கோதுமை மாவு: புரியாத புதிர்\nமேலாடை அணியாத ஜராவா ஆதிவாசிகள், சுண்ணாம்பு கல் குகை, சேற்று எரிமலை- அந்தமான் டூர் பகுதி-3\nபூமத்திய ரேகையில் நிகழும் அறிவியல் அற்புதம்.\nஆதி சங்கரரின் அத்வைதக் கொள்கை இன்றைக்கும் ஏற்கத் தக்கவையா\nபுது தில்லி பயணம் - தங்க சுற்றி பார்க்க டிப்ஸ்\nபெங்களூரு பன்னாரகட்டா உயிரியல் பூங்கா \nவங்கி கொள்ளையர் கதையில் வாழ்க்கைத் தத்துவங்கள்.\nமிகவும் சுவையான பக்கோடா: எளிய முறையில்.\nஅதிகம் வாசிக்கப் பட்டவை Top 10 [All time ]\nசிவன் மோகினியை விரட்டிய கதை, எந்த அளவுக்கு நம்பகமானது\nமைதா-கோதுமை மாவு: புரியாத புதிர்\nமிகவும் சுவையான பக்கோடா: எளிய முறையில்.\nபாவாடை அணியாமல் ஷகிலா குளிக்கும் படம் பார்க்க ஆசையா\nஉலக நாயகன்: யோக்கியன் வருகிறான் சொம்பை எடுத்து உள்ளே வை\nஇணையத்தில் கிடைக்கும் படங்களை Download செய்து தொலைக்காட்சியில் பார்ப்பதெப்படி\nசபரிமலை - சில உண்மைகள்..\nகத்தி: முருகதாஸு இன்னும் எத்தனை பேருக்கு மொட்டையடிப்பாரோ\nமேலாடை அணியாத ஜராவா ஆதிவாசிகள், சுண்ணாம்பு கல் குகை, சேற்று எரிமலை- அந்தமான் டூர் பகுதி-3\nஜெயதேவ் தாஸ் shared சரவணா ஸ்ரீ's post.\nவேர்க்கடலையில் கொழுப்புச் சத்து அதிகமாக இருக்கிறதே, அது எப்படி இரத்த அழுத்தத்தினை தடுக்கும்..\nவேர்க்கடலை, கடலை எண்ணெய் என்றதுமே முதலில் எல்லாருக்கும் ஞாபகத்துக்கு வருவது அதில் உள்ள கொழுப்புச் சத்துதான்.\nவேர்க்கடலை, கடலை எண்ணெயைப் பய���்படுத்தினால் இரத்த அழுத்த நோய் வரும், இதய நோய்கள் வரும் என்ற பயம் பரவலாக உள்ளது.\nஆனால் இந்தப் பயத்திற்கு எந்தவித ஆதாரமுமில்லை.\nவேர்க்கடலையில் கொழுப்புச் சத்து இருக்கிறது.\nஆனால் அது நல்ல கொழுப்பு, உடம்புக்குத் தேவையான கொழுப்பு.\nவேர்க்கடலையை ஏழைகளின் புரதம் என்று கூடச் சொல்லலாம்.\nஅந்த அளவுக்குப் புரதச் சத்து அதிகமாக உள்ளது.\nஅது மட்டுமல்ல, 30 விதமான ஊட்டச் சத்துகள் வேர்க்கடலையில் உள்ளன.\nசர்க்கரை வியாதிக்காரர்களுக்கு வேர்க்கடலை மிகவும் நல்ல உணவு.\nசர்க்கரை வியாதிகாரர்களுக்கு வேர்க்கடலை எப்படி நல்ல உணவாகிறது..\nநாம் சாப்பிடும் உணவுப் பொருட்கள் ஒவ்வொன்றிலும் இருந்து எந்த அளவுக்கு சர்க்கரை ரத்தத்தில் சேர்கிறது என்பதைக் கண்டறிந்து அளந்து வைத்திருக்கிறார்கள்.\nஅதை கிளைசெமிக் இண்டெக்ஸ் என்பார்கள்.\nவேர்க்கடலையின் கிளைசெமிக் இண்டெக்ஸ் குறைவு.\nஅதாவது, வேர்க்கடலை சாப்பிட்டால் அதில் இருந்து உடம்பில் சேரும் சர்க்கரையின் அளவு மிக மிகக் குறைவு.\nஎனவே சர்க்கரை வியாதிக்காரர்கள் வேர்க்கடலையை எந்தவிதப் பயமுமின்றித் தாராளமாகச் சாப்பிடலாம்.\nமேலும் வேர்க்கடலையில் உள்ள மெக்னீசியத்திற்கு இன்சுலினைச் சுரக்கும் ஹார்மோன்களைத் துரிதப்படுத்தும் தன்மையும் உள்ளது.\nஇதுவும் சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு நல்லது.\nவேறென்ன மருத்துவ குணங்கள் வேர்க்கடலையில் உள்ளன..\nரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும் தன்மை சோடியத்துக்கு உள்ளது.\nவேர்க்கடலையில் சோடியத்தின் அளவு குறைவு.\nஎனவே வேர்க்கடலை சாப்பிடுவதால் இரத்த அழுத்தம் அதிகரிக்காது. குறையும்.\nவேர்க்கடலை சாப்பிட்டால் மலச்சிக்கல் ஏற்படாது.\nஇன்னொரு விஷயம், வேர்க்கடலை சாப்பிட்டவுடன், “சாப்பிட்டது போதும்’ என்ற திருப்தி மிக விரைவில் வந்துவிடும்.\nஎனவே வேர்க்கடலையைச் சாப்பிட்டு முடித்தவுடன் அடுத்து எதையாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றாது.\nஇதனால் சாப்பிடும் இடைவெளி அதிகரிக்கும்.\nஅடிக்கடி எதையாவது சாப்பிட்டு, எதையாவது கொறித்து உடல் எடையை அதிகரித்துக் கொள்ளமாட்டீர்கள்.\nவேர்க்கடலையில் வைட்டமின் ஏ, நீரில் கரையக் கூடிய வைட்டமின் பி3 போன்றவை அதிகமாக உள்ளன.\nஇந்த வைட்டமின்கள் கர்ப்பிணிகளுக்கு மிகவும் அவசியமானது.\nஇந்தச் சத்துப் பொருட்கள் குறைந்தால் பிறக்கும் குழந்தை நரம்புக் கோளாறுகளுடன் பிறக்க வாய்ப்புள்ளது.\nஎனவே கர்ப்பிணிகள் வேர்க்கடலையை அதிகம் சாப்பிட வேண்டும்.\nவேர்க்கடலையில் சில உயிர் வேதிப் பொருட்கள் உள்ளன.\nஅவை மனித உடலில் புற்றுநோய் உருவாகக் காரணமாக உள்ள செல்களை அழித்துவிடுகின்றன.\nகுறிப்பாக மார்பகப் புற்றுநோய், மலக்குடல் புற்றுநோய், நிணநீர்ப் பை புற்றுநோய் போன்றவை உருவாகக் காரணமாகும் செல்களை வேர்க்கடலையில் உள்ள உயிர் வேதிப் பொருட்கள் அழித்துவிடுகின்றன.\nவேர்க்கடலையில் நைட்ரிக் அமிலம் உள்ளது.\nவேர்க்கடலையைச் சாப்பிடுவதன்மூலம் உடம்பில் உற்பத்தியாகும் நைட்ரேட் ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்கிறது.\nஇதனால் ரத்தம் சீராக ஓடும்.\nநாம் சாப்பிடும் உணவு உடலில் சேர்ந்து சக்தியாக வெளிப்படுதல், உடலின் வளர்ச்சியாக உருமாறுதல், கழிவுகள் அகற்றப்படுதல் போன்றவை நிகழ்கின்றன.\nஇந்த நிகழ்ச்சிகளை வளர்சிதை மாற்றம் என்பார்கள்.\nஇப்படி வளர்சிதை மாற்றம் நடைபெறும்போது சில தேவையில்லாத பொருட்கள் ரத்தத்தில் சுற்றிக் கொண்டிருக்கும்.\nபின்பு அவை உடலுக்குத் தேவையில்லாத கொழுப்பாக மாறிவிடும்.\nமேலும் நாம் அனாவசியமான ஆங்கில மருந்துகள், ஒவ்வாமை உணவுகள் சாப்பிட்டால் அதிலுள்ள உயிர் வேதிப் பொருள்கள் தேவையில்லாமல் ரத்தத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் பொருட்களை கல்லீரலுக்குள் தள்ளிவிட்டுவிடும்.\nஇது டாக்ஸின் என்று உடலில் தங்கி பல்வேறு நோய்களுக்கு வித்திடுகின்றன.\nவேகவைத்த வேர்கடலை சாப்பிடுவதனால் தேவையில்லாத அந்தப் பொருட்கள் கழிவாகி வெளியேறிவிடும்.\nவேர்க்கடலை சாப்பிட்டால் நரம்பு மண்டலத்துடன் தொடர்புடைய நோய்கள் குறைந்துவிடும்.\nபார்க்கின்ஸன், அல்ஸீமர் போன்ற ஞாபக மறதி நோய்கள் வராமல் தடுக்க வேர்க்கடலை உதவும்.\nவேர்க்கடலையில் உள்ள உயிர் வேதிப் பொருள்கள் நரம்பு செல்களை நன்றாகச் செயல்படத் தூண்டிவிடுகின்றன.\nஅதனால் நரம்புகள் நன்றாகக் செயல்படுகின்றன.\nஇதிலுள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்ஸ் உடம்பில் உள்ள தேவையற்ற கழிவுகளை நீக்கிவிடும்.\nவேர்க்கடலையில் நல்ல கொழுப்பு இருக்கின்றது.\nவேர்க்கடலையில் இருந்து தயாரிக்கப்படும் கடலை எண்ணெயில் கொழுப்புச் சத்து அதிகம்தானே..\nஅது உடலுக்குக் கெடுதி ஆகுமா..\nதண்ணீரைச் சுட வைத்தால் கொஞ்சம் கொஞ்சம��கச் சூடேறி 100 டிகிரி சென்டிகிரேடு வெப்ப நிலை வந்தவுடன் தண்ணீர் கொதிக்கத் தொடங்கிவிடும்.\nஇதை நீரின் கொதிநிலை என்பார்கள்.\nஅதைப் போல எண்ணெயின் கொதிநிலையை ஸ்மோக் பாயிண்ட் என்பார்கள்.\nஎண்ணெய் கொதிக்கத் தொடங்கினால் அதில் உடலுக்குத் தேவையற்ற கெட்ட கொழுப்புகள் உருவாகிவிடும்.\nகடலெண்ணெயின் ஸ்மோக் பாயிண்ட் பிற எண்ணெய்களை விட அதிகம்.\nபிற எண்ணெய்களின் ஸ்மோக் பாயிண்ட் 275 இலிருந்து 310 வரை இருக்கிறது.\nஆனால் கடலை எண்ணெயின் ஸ்மோக் பாயிண்ட் 320.\nஇதனால் கடலை எண்ணெய்யைச் சமையலுக்குப் பயன்படுத்தும் போது அது எளிதில் கொதி நிலையை அடையாது.\nஅதாவது கெட்ட கொழுப்புகள் உருவாகாது.\nஅதே சமயம் கடலை எண்ணெய்யில் உள்ள நல்ல கொழுப்பு அப்படியே இருக்கும்.\nஇப்போது சொல்லுங்கள், கடலை எண்ணெய்யை சமையலுக்குப் பயன்படுத்தினால் உடலுக்குக் கெடுதியா..\nஆனால் இதில் கவனிக்க வேண்டிய ஒன்று இருக்கிறது.\nசுத்திகரிக்கப்பட்ட கடலை எண்ணெயில் உடலுக்குக் கெடுதி தரும் கொழுப்பு இருப்பதற்கு வாய்ப்புள்ளது.\nஏனென்றால் எந்தவொரு எண்ணெய்யையும் சுத்திகரிப் பதற்காக பலமுறை அதிக வெப்பத்தில் கொதிக்க வைக்கிறார்கள்.\nஇதனால் உடலுக்குத் தீங்கு செய்யும் கெட்ட கொழுப்புகள் அதில் உருவாகக் கூடிய வாய்ப்பு உள்ளது.\nஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிடலாம்..\nவேர்க்கடலையைப் பச்சையாகச் சாப்பிடுவதைவிட, வேர்க்கடலையை அவித்தோ, வறுத்தோ சாப்பிடலாம்.\nஆனால் வேர்க்கடலையை எண்ணெயில் போட்டு வறுத்துச் சாப்பிடக் கூடாது.\nவேர்க்கடலையின் தோலை நீக்காமல் சாப்பிட வேண்டும். ஏனென்றால் அதில்தான் நிறையச் சத்துகள் உள்ளன.\nஒரு நாளைக்கு மாலை வேளைகளில் தின்கிற நொறுக்குத் தீனிகளுக்குப் பதிலாக 50 கிராம் வரை வேர்க்கடலை சாப்பிடலாம்.\nவேர்க்கடலையைச் சாப்பிடும்போது கசப்புச் சுவை வந்தால் அந்த வேர்க்கடலையைச் சாப்பிடக் கூடாது.\nகசப்பேறிய வேர்க்கடலையில் அஃப்லோடாக்ஸின் என்ற பொருள் இருக்கிறது.\nஇது வயிற்றின் ஜீரணத்தைப் பாதிக்கக் கூடியது.\nஎனவே புத்தம்புதிதான வேர்க்கடலையையே சாப்பிட வேண்டும்.\nநமது ஆய கலைகள் 64\n5. இலைப்பொட்டுக் (பத்திர திலகம்) கத்தரிக்கை;\n6. பல்வகை யரிசி பூக்களாற் கோலம் வைத்தல்;\n8. ஆடையுடை பற்களுக்கு வண்ணமமைக்கை;\n9. பள்ளியறையிலும் குடிப்பறையிலும் மணி பதிக்கை;\n11. நீரலை அல்லது நீர���க்கிண்ண இசை (ஜலதரங்கம்);\n15. மாலை முதலியன் அணிகை;\n17. சங்கு முதலியவற்றாற் காதணியமக்கை;\n21. குசுமாரரின் காமநூல் நெறி (கௌசுமாரம்);\n23. மடைநூலறிவு (பாகசாத்திர வுணர்ச்சி);\n25. நூல்கொண்டு காட்டும் வேடிக்கை;\n26. வீணை யுடுக்கைப் பயிற்சி (வீணை டமருகப் பயிற்சி);\n28. ஈற்றெழுத்துப் பாப் பாடுகை;\n30. சுவைத்தோன்றப் பண்ணுடன் வசிக்கை;\n31. நாடகம் உரைநடை (வசனம்) யிவற்றினுணர்ச்சி;\n32. குறித்தபடி பாடுகை (ஸமஸ்யாபூரணம்);\n33. பிரம்பு முத்தலியவற்றாற் கட்டில் பின்னுதல்;\n34. கதிரில் நூல் சுற்றுகை;\n36. மனைநூல் (வாஸ்து வித்தை);\n37. காசு, மணி நோட்டம் (நாணய ரத்னங்களின் பரிசோதனை);\n39. மணிக்கு நிறமமைக்கையும் மணியின் பிறப்பிட மறிகையும்;\n41. தகர்ப்போர் சேவற்போர் முதலிய விலங்கு பறவைப்போர்;\n42. கிளி நாகணங்கட்குப் பேச்சுப் பயிற்றுவகை;\n43. உடம்பு பிடிக்கையும் எண்ணைய் தேய்க்கையும்;\n44. குழூவுக்குறி (சங்கேதாக்ஷரங்களமத்துப் பேசுகை);\n45. மருமமொழி (ரகசிய பாஷை);\n46. நாட்டுமொழி யறிவு (தெசபாஷை யுணர்ச்சி);\n47. பூத்தேர் (புஷ்பரதம்) அமக்கை;\n48. முற்குறி (நிமித்தம்) அமைக்கை;\n50. ஒருகாலிற் கொள்கை (ஏகசந்தக்கிராகித்வம்);\n51. இருகாலிற் கொள்கை (துவிசந்தக்கிராகித்வம்);\n52. பிதிர்ப்பா (கவி) விடுக்கை;\n53. வனப்பு (காவியம்) இயற்றுகை;\n58. ஆடையணியுந் திறமை (உடுத்தலிற் சாமர்த்தியம்);\n61. பாவை (பொம்மை), பந்து முதலியன வைத்தாடுகை;\n62. யானயேற்றம், குதிரையேற்றம் பயிற்சி;\n64. உடற் (தேகப்) பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siddharth.ru/kuchi-mittai/", "date_download": "2018-05-26T08:00:25Z", "digest": "sha1:TQC2ZKX2BLHH4FFT3QRWERTAY6IEB4HJ", "length": 10734, "nlines": 228, "source_domain": "siddharth.ru", "title": "Kuchi Mittai (Tamil) / Kanchi Mittai (Telugu) - перевод + rus sub, текст (Tamil)", "raw_content": "\nவாங்கித் தாரன்டி என் செல்லக்குட்டி\nமியாவ் மியாவ் மியாவ் மியாவ் மியாவ் மியாவ் மியாவ்\nமியாவ் மியாவ் மியாவ் மியாவ் மியாவ் மியாவ் மியாவ்\nவாங்கித் தாரன்டி என் செல்லக்குட்டி\nகாச வாறி நான் இறைக்கிறேன்டி\nநம்ம அண்ணாமலை ரஜினியப் போல\nகாச வாறி நான் இறைக்கிறேன்டி\nஊட்டி மலைக்கே ஐச வைக்கிற\nஎன் காதல் சுத்தமான கோல்டு\nஎன்னோட தலைவலி கனவில் வந்து\nஏய்… என்னோட தலைவிதி நீ\nகாதலையும் தொந்தரவா எண்ணாத நீ\nவாங்கித் தாரன்டி என் செல்லக்குட்டி\nமியாவ் மியாவ் மியாவ் மியாவ் மியாவ் மியாவ் மியாவ்\nமியாவ் மியாவ் மியாவ் மியாவ் மியாவ் மியாவ் மியாவ்\nஎன் மினுமினு���்கும் சித்திரம் நீ\nகமல போல நான் கதறுரன்டி\nகொஞ்சம் பாத்து சொல்லடி சிவகாமி\nவாங்கித் தாரன்டி என் செல்லக்குட்டி\nமியாவ் மியாவ் மியாவ் மியாவ் மியாவ் மியாவ் மியாவ்\nமியாவ் மியாவ் மியாவ் மியாவ் மியாவ் மியாவ் மியாவ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=22299", "date_download": "2018-05-26T07:44:34Z", "digest": "sha1:Y5YQTIUFCEDXLIUCH3AFFTYTXR5KK546", "length": 8435, "nlines": 84, "source_domain": "tamil24news.com", "title": "அரசாங்கம் பதவி விலக வேண�", "raw_content": "\nஅரசாங்கம் பதவி விலக வேண்டிய தேவை இல்லை – மக்கள் வழங்கிய ஆணையை நிறைவேற்றும் போராட்டத்தில் அரசாங்கம்\nபிரதமரை மாற்றுவதோ அல்லது அரசாங்கம் இராஜினமா செய்வதற்கோ எந்தவித தேவையும் ஏற்படவில்லை என்று சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.\nசில தரப்பினர் உள்ளுராட்சி மன்ற தேர்தலை அடுத்து அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்று தெரிவித்தமைக்கு அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளதாவது,\nஉள்ளுராட்சி மன்ற தேர்தல் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தி அரசாங்கத்தின் குறைகளை சரிசெய்து முன்னோக்கி பயணிப்பதற்கு பிரதமரும் ஜனாதிபதியும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.\nஉள்;ளுராட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்று பிரதமர் ஆகும் கனவு அல்லது பொதுத்தேர்தலை நடத்துவதற்கு கனவு காணுவோரின் கனவுகள் நிறைவேறாது என்றும் சுட்டிக்காட்டினார்.\nமுன்னாள் ஜனாதிபதிக்கு பிரதமர் பதிவியை வழங்குவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியோ ஐக்கிய தேசியக்கட்சியோ இதுவரையில் ஆலோசனை முன்வைக்கவில்லை.\n2015 ஆம் ஆண்டில் தற்போதைய அரசாங்கத்திற்கு மக்கள் ஆணை வழங்கியுள்ளமை, ஊழல் மற்றும் மோசடிகளை இல்லாதொழிப்பதற்கே ஆகும். இதனை தொடர்ந்து முன்னெடுப்பதில் சமகால நல்லாட்சி அரசாங்கத்தின் தலைவர்கள் உடன்பாட்டுக்கு வந்துள்ளனர்.\nமக்கள் ஆணைக்கு அமைவாக மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் போராட்டத்தில் தொடர்ந்தும் ஈடுபட்டிருப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.\nபெண்களை வாழ்வாதாரத்தில் முன்னேற்றுவதற்காக பல திட்டங்களை முன்னெடுத்து......\nபுதிய வகை கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணியின் முன்னணி......\nமனித குலத்தின் வாழ்வாதாரத்துக்கு அடிப்படையாக விளங்கும் தேனீக்கள்\nமலேசியாவின் முன்னாள் பிரதமர் வீட்டில் இருந்து 35 மூட்டைகளில் 204 கோடி......\nகனடாவில் உள்ள இந்திய உணவகத்தில் குண்டுவெடிப்பு\nவிலை போகாத தலைவன் பிரபாகரன்...\nதேசியத் தலைவரும் பெண்ணியமும் – அண்ணையும் அன்னையுமாய்….....\n“சாள்ஸ் அன்ரனி சிறப்புத் தளபதி” லெப்கேணல் வீரமணி 12ம்ஆண்டு வீரவணக்க நாள்...\nஆசியாக் கண்டத்தின் உச்சத்தில் உதித்த ஈழத்துச் சூரியன்\nபாலச்சந்திரன் ஒரு சுட்டிப்பையன்’ – ஒரு போராளி கூறும் உண்மை கதை...\nதிருமதி மரியாம்பிள்ளை அல்வின் அம்மாதேவி\nதிருமதி நகுலேஸ்வரி பரமசிவம் (இளைப்பாறிய தபால் அதிபர்- உடையார்கட்டு)\nதிரு இளையதம்பி கனகசபாபதி (முருகா- மரக்கூட்டுத்தாபன உத்தியோகத்தர்)\nஉலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் நடாத்தும் உலக குழந்தைகள் இலக்கிய மாநாடு...\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்......\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://usetamil.forumta.net/t41462-topic", "date_download": "2018-05-26T07:42:34Z", "digest": "sha1:C3V43ECJ5KAJLSN7PPLROLRINQT5LTTQ", "length": 18855, "nlines": 135, "source_domain": "usetamil.forumta.net", "title": "அனைவருக்கும் புதியதமிழ் தளத்தின் சார்பாக தீபாவளி வாழ்த்துக்கள்", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழில் அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கும்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» அகராதியில் காதல் செய்கிறேன்\n» தாய் தந்தை கவிதைகள்\n» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\n» ஏனடி காதலால் கொல்லுகிறாய்\n» நீ இல்லையேல் கவிதையில்லை\n» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க\n» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\n» தொழிலாளர் தினக் கவிதை\n» காதல் சோகத்திலும் சுகம் தரும்\n» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க\n» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட\n» என் இதயம் பேசுகிறது\n» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\n» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.\n» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு\n» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.\n» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க\n» அவள் மனித தேவதை\n» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்\n» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர\n» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க\n» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க\n» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட\n» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\n» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\n» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய\n» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட\n» பஞ்ச வர்ணக்காதல் கவிதை\n» இறந்தும் துடிக்கும் இதயம்\n» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட\n» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட\n» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட\n» வேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட\n» உயிர் காக்கும் விவசாயின் உயிர்\n» ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு\nபதிவுகளை EMAIL மூலம் பெற:\nஅனைவருக்கும் புதியதமிழ் தளத்தின் சார்பாக தீபாவளி வாழ்த்துக்கள்\nTamilYes :: இது உங்கள் பகுதி :: வாழ்த்தலாம் வாங்க\nஅனைவருக்கும் புதியதமிழ் தளத்தின் சார்பாக தீபாவளி வாழ்த்துக்கள்\nஅனைவருக்கும் புதியதமிழ் தளத்தின் சார்பாக தீபாவளி வாழ்த்துக்கள்\nRe: அனைவருக்கும் புதியதமிழ் தளத்தின் சார்பாக தீபாவளி வாழ்த்துக்கள்\nஎந்தன் அன்பு தோழர்களே,தோழிகளே,சகோதர்களே,சகோதிரிகளே,தித்திக்கும் தீபாவளி வந்துவிட்டது.அங்கங்கே பட்டாசு வெடி சத்தம் கேட்க தொடங்கிவிட்டது .இந்த இனிய தருணத்தில் உங்களிடம் ஒர் அன்பு வேண்டுகோள்.உங்கள் விடுகளின் அருகில் வயதான பெரியவர்கள் இருக்கலாம் அல்லது மருத்துவமனை இருக்கலாம் அங்கு அவர்களுக்கு உங்கள் வெடிசத்தம் இடையூர் செய்யாமல் பார்த்துக்கொள்ளவும். பண்டிகைகள் கொண்டாடுவது நாம் அனைவருடைய மகிழ்ச்சிக்காக தான் அதுவே பிறர் மனம் வருந்தும்படி அகிவிடகூடாது .தீயுடன் விளையாடும் இந்த தீபாவளி திருநாளே பாதுகாப்பாக கொண்டாடுவோம் ...ஓ...கே... உங���கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்...\nRe: அனைவருக்கும் புதியதமிழ் தளத்தின் சார்பாக தீபாவளி வாழ்த்துக்கள்\nஎந்தன் அன்பு தோழர்களே,தோழிகளே,சகோதர்களே,சகோதிரிகளே,தித்திக்கும் தீபாவளி வந்துவிட்டது.அங்கங்கே பட்டாசு வெடி சத்தம் கேட்க தொடங்கிவிட்டது .இந்த இனிய தருணத்தில் உங்களிடம் ஒர் அன்பு வேண்டுகோள்.உங்கள் விடுகளின் அருகில் வயதான பெரியவர்கள் இருக்கலாம் அல்லது மருத்துவமனை இருக்கலாம் அங்கு அவர்களுக்கு உங்கள் வெடிசத்தம் இடையூர் செய்யாமல் பார்த்துக்கொள்ளவும். பண்டிகைகள் கொண்டாடுவது நாம் அனைவருடைய மகிழ்ச்சிக்காக தான் அதுவே பிறர் மனம் வருந்தும்படி அகிவிடகூடாது .தீயுடன் விளையாடும் இந்த தீபாவளி திருநாளே பாதுகாப்பாக கொண்டாடுவோம் ...ஓ...கே... உங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்...\nRe: அனைவருக்கும் புதியதமிழ் தளத்தின் சார்பாக தீபாவளி வாழ்த்துக்கள்\nTamilYes :: இது உங்கள் பகுதி :: வாழ்த்தலாம் வாங்க\nJump to: Select a forum||--LATEST ENGINEERING TECHNOLOGY|--நல்வரவு| |--முதல் அறிமுகம்| |--திருக்குறள் விளக்கம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--விளம்பரம்| |--இணையத்தில் நான் ரசித்தவை| |--முகநூலில் நாம் ரசித்தவை| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--காணொளிப்பதிவு| |--அரிய புகைப்படங்களின் தொகுப்பு (RARE PHOTOS)| |--YOUTUBE VIDEOS| |--காணொளிப்பதிவு| |--ஒலி மற்றும்ஒளி| |--நடிகைகள் ,நடிகர்கள் புகைப்படங்கள்| |--Good Tv Programes| |--Vijay tv| |--செய்திக் களம்| |--உடனடி செய்திகள்| |--உலகச் செய்திகள்| | |--இலங்கை sri lanka tamil news| | | |--விவசாய செய்தி| |--கல்வி களம்| |--விளையாட்டு செய்திகள்| |--IPL NEWS| |--சிறப்பு நேர் காணல்| |--உலக சாதனைகள்| |--வினோதம்| |--பங்கு வர்த்தகம்| |--பங்கு வர்த்தகம்| |--பொதுஅறிவு களம்| |--அறிவுக்களஞ்சியம்| |--பொதுஅறிவு களம்| | |--பொதுஅறிவு| | | |--அறிவுக்களஞ்சியம்| |--மாவீரர்கள்| |--தமிழீழத்தின் அழகு| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--போர்குற்றம்| |--போர்குற்றம் தொடர்பான பதிவு| |--தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--கணினிதொடர்பான தகவல்கள்| |--கணனி கல்வி| |--அலைபேசி உலகம்| | |--MOBILE APPLICATIONS| | |--Nokia Hardware & Hardware-Repair Area| | | |--AUTOMOBILES| |--அதிகம் பயன்படுத்தும் மென்பொருட்கள்| |--இது உங்கள் பகுதி| |--குழந்தை வளர்ப்பு| |--வாழ்த்தலாம் வாங்க| |--விவாதக் களம்| |--சுற்றுலா| |--சுற்றுப்புறச் சூழல்| |--வேலை வாய்ப்பு| |--சினிமா பக்கம்| |--மகளிர் மட��டும்| |--புகழ் பெற்றவர்கள்| |--விஞ்ஞானம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--குடும்ப சட்டங்கள்| |--அரட்டை அடிக்கலாம் வாங்க| |--நகைச்சுவை| |--கட்டுரைகள்| |--அரசியல் கட்டுரைகள்| |--கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | | |--கவிதைகள்| |--வித்யாசாகரின் பக்கங்கள்| | |--வித்யாசாகரின் பக்கங்கள்| | | |--வனிதாவின் படைப்புகள்| |--அரட்டை அடிக்கலாம்| |--வணிக வளாகம்| |--வணிக வளாகம்| |--வரலாற்றில் இன்று| |--தினம் ஒரு தகவல்| |--வேலைவாய்ப்பு| |--சுயதொழில் வேலைவாய்ப்பு| |--சிறுவர் பூங்கா| |--கதைகள்| |--சர்வ மதம்| |--இந்து சமயம்| | |--ஜோதிடம்| | | |--கிறிஸ்தவ சமயம்| |--இஸ்லாமிய சமயம்| |--மகளிரின் அஞ்சரை பெட்டி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--பயன்தரும் குறிப்புக்கள்| |--பயன்தரும் புத்தகங்களின் தொகுப்பு| |--Tamil Mp3 Songs| |--New Tamil Mp3| |--மருத்துவ களம்| |--மருத்துவக் கேள்வி பதில்கள்| |--மருத்துவம்| |--100 வயது வாழ| |--சித்தமருத்துவம்| |--பாட்டி வைத்தியம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--அக்குபஞ்சர்| |--SOFTWARES|--அந்தரங்கம் |--நகைச்சுவை .A.JOCKES |--பாலியல் தொடர்பான கல்வி\nPrivacy Policy | பழைய புகைப்படங்களின் தொகுப்பு | ஸ்மார்ட் போன்கள் ATOZ | போர்குற்றம் பற்றி அனைத்தும் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | விளம்பர தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://usetamil.forumta.net/u1880friends", "date_download": "2018-05-26T07:48:54Z", "digest": "sha1:NQOZT2FAEZHAXLHFAEAWQZ4CYNKNAX2Q", "length": 1995, "nlines": 29, "source_domain": "usetamil.forumta.net", "title": "Friends - velang", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழில் அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கும்\nPrivacy Policy | பழைய புகைப்படங்களின் தொகுப்பு | ஸ்மார்ட் போன்கள் ATOZ | போர்குற்றம் பற்றி அனைத்தும் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | விளம்பர தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=11954", "date_download": "2018-05-26T08:07:38Z", "digest": "sha1:K6Z5M2DHVO2BC3YKPEB7UYXNMPXIAKJV", "length": 10531, "nlines": 94, "source_domain": "www.noolulagam.com", "title": "வாழ்க மரம் வளர்க பணம் » Buy tamil book வாழ்க மரம் வளர்க பணம் online", "raw_content": "\nவாழ்க மரம் வளர்க பணம்\nவகை : ���ிவசாயம் (Vivasayam)\nஎழுத்தாளர் : இரா. ராஜசேகரன்\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nவெற்றி வெளியே இல்லை விஷக்கடிகளுக்கு அனுபவ மருந்துகள்\nமரங்கள், மனிதனையும் பூமியையும் காத்து அழகுபடுத்துகின்றன. இயற்கை வளம் சுற்றுச்சூழலுக்கும் உயிரினங்களின் வாழ்வுக்கும் முக்கிய பங்காற்றுகின்றன. மனிதனின் வாழ்வில் நடை வண்டி தொடங்கி, மேசை, நாற்காலி, பீரோ, கட்டில், ஜன்னல், கதவு என்று அனைத்து வீட்டு உபயோகத்துக்கும் மரங்கள் ஆற்றும் பெரும் பங்கு கணக்கில் அடங்காது. அப்படிப்பட்ட மரங்கள் வாழ்ந்தால் நாமும் வாழ்ந்து நம்முடைய பணமும் வளரும் என்று பசுமரத்தில் ஆணி அடித்தாற் போல் சொல்கிறது இந்த நூல். எளிய நடையில் ஆர்வமுடன் அனைவரும் தெரிந்துகொள்ளுமாறு சுவாரஸ்யத்தோடு அளித்துள்ளார் நூலாசிரியர் இரா.ராஜசேகரன். ஆல், அரசு, இலுப்பை போன்ற பால் வடியும் மரங்களுக்கு மழை மேகங்களை ஈர்க்கும் சக்தி உண்டு. இலுப்பை பூ, விதை, இலை அனைத்தும் மருந்துப் பொருட்களாகவும், ஜாம், ஜெல்லி, களிம்பு, ‘சிரப்’ தயாரிக்கவும் பயன்படுகிறது. விதையிலிருந்து சமையல் எண்ணெயும், பிண்ணாக்கிலிருந்து ஷாம்பூவும் (அரப்பு) கிடைக்கிறது. பழங்களாகவும் மருந்தாகவும் பயன்படுவதோடு, காகிதம், பென்சில், தீப்பெட்டி, தீக்குச்சி எனப் பல வகையான பொருட்களுக்கு மூலப்பொருளாகவும் பயன்படுகிறது கடம்பு. கடல்சீற்றங்களைத் தடுக்கும் அலையாத்தி மரங்களைப் போல, அணுக்கதிர் வீச்சைத் தடுக்கும் தன்மை கொண்ட மரம் செஞ்சந்தன மரம். பல அணுஉலைக் கூடங்களில் அணுக்கதிர்களைத் தடுக்கும் அரணாக இது பயன்-படுகிறது. இப்படி பல்வேறு மரங்கள், ‘பணம் காய்க்கும், உயிர் காக்கும் மரங்க’ளாக விளங்குகிறது பசுமை விகடனில் ‘வாழ்க மரம்... வளர்க பணம் பசுமை விகடனில் ‘வாழ்க மரம்... வளர்க பணம்’ தொடராக வந்தபோதே நல்ல வரவேற்பைப் பெற்றது. விவசாயிகள் மட்டுமல்ல அனைவரும் படித்து பயன் பெற வேண்டிய நூல் இது.\nஇந்த நூல் வாழ்க மரம் வளர்க பணம், இரா. ராஜசேகரன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற விவசாயம் வகை புத்தகங்கள் :\nநீர் வேளாண்மை (old book rare)\nவருமானத்துக்கு வழி சொல்லும் வல்லுநர்கள்\nகடன் இல்லாத விவசாயம் நிச்சயம் சாத்தியம் - Kadan Illatha Vivasayam\nவாத்து மற்றும் கூஸ்வாத்து வளர்ப்பு\nசெம்மை நெல் சாகுபடி - Semmai nel Saagupadi\n��ீடித்தவோளாண்மையும் வல்லரசிய எதிர்ப்பும் - Needithavelaanmaiyum Vallarasiya Ethirppum\n275 மூலிகைகளின் முக்கிய குணங்களும் பயன்களும் 275 படங்களுடன்\nஒற்றை வைக்கோல் புரட்சி இயற்கை வேளாண்மை - Ottrai Vaikol Purachi Iyarrkai Velanmai\nகுறைந்த நீர்ப்பாசனத்தில் லாபகரமான உணவுப் பயிர்கள் சாகுபடி\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஒருமுறைதான் பூக்கும் - Orumurai Thaan Pookum\nதமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள் - Tamil Cinemavin Oli Oviyargal\nராஜீவ் காந்தி கொலை மர்மங்களும் மறைக்கப்பட்ட உண்மைகளும் - Rajiv Gandhi Kolai Marmangalum Maraikapatta Unmaigalum\nகைக்கு எட்டும் தூரத்தில் அழகு 6 லிருந்து 60 வரை\nஈழத்தில் பெரியார் முதல் அண்ணா வரை - Eelathil Periyar Muthal Anna Varai\nகூட்டுக் குடித்தனம் - Kootu Kudithanam\nஉள்ளங்கையில் உலகப் பழமொழிகள் - Ullangkail Ulaga Palamoligal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yazhsample.blogspot.com/2011/07/blog-post_21.html", "date_download": "2018-05-26T08:06:42Z", "digest": "sha1:ZL254T3CQM7HLKAJ3EBCTWQUZXAYOSR3", "length": 22985, "nlines": 174, "source_domain": "yazhsample.blogspot.com", "title": "திகைக்க வைக்கும் சூரியன் !! ~ Sample", "raw_content": "\nகேள்வி : எந்த நட்சத்திரம் நமக்கு வெப்பம் அளிக்கிறது \nசூரியன் எனப்படும் நட்சத்திரம் வெப்ப சக்தியின் வெளிபாட்டால் நமக்கு வெப்பம் அளிக்கிறது.\nநம் ஒளி குடும்பத்தின் மையத்தில் உள்ள சூரியன் தான் இருப்பதிலேயே சக்தி வாய்ந்த நட்சத்திரம் ஆகும்.அது நமக்கு ஒளியும் வெப்பமும் அளிக்கிறது. இரவில் தோன்றும் மற்ற நட்சத்திரங்களை போல் சூரியனும் ஒரு நட்சத்திரம் ஆகும். மிகுந்த அனலும், ஒளியும் கலந்த வாயுவை தன்னுள் அடக்கி சூரியன் நமக்கு வெப்பமும் ஒளியும் வழங்கி பூமையை தகுந்த சூட்டுடன் வைத்திருக்க உதவுகிறது.\nகேள்வி : சூரியன் எதனால் உருவாகி இருக்கிறது \nஹைட்ராஜன் மற்றும் ஹீலியம் என்ற இரு பொருள்கள் அடங்கியது தான் சூரியன்.\nஇவ்விரு வாயுக்களும் தொடர்ச்சியாக வெப்பத்தை வெளியேற்றுகின்றன. ஆக, அணைந்திடாத ஒரு வலிய வெடிகுண்டு போல் உள்ளது தான் சூரியன் அன்று உவமானமாக கூறலாம்.\nமக்கள் சூரியனில் வாழ இயலாது, ஏன் நம் பூமியே சூரியனில் இயங்க முடியாது எனலாம். அதன் மிக தாழ்ந்த வெப்பமே 10000 டிகிரி ஆகும். இந்த வெப்ப அளவின் 1 கோடி மடங்கு சூரியனின் வெப்ப அளவாகும்.\nகேள்வி : சூரியனின் ஏன் மஞ்சள் நிறமாக காட்சி அளிக்கிறது \nஎரிசக்தி மற்றும் சூட்டின் காரணமாக சூரியன் மஞ்சள் தோற்றத்தில் காட்சி அளிக்கிறது. நாம் காணும் கோணமும் இவ்வாறு ஒரு நிறத்தை காட்டுகிறது.\nதன்னுள் அடக்கியிருக்கும் அதீத வெப்பத்தால் சூரியன் மிகுந்த சக்தியை வெளியேற்றுகிறது, ஆகையால் தான் அது இத்தனை ஒளிமயமாக காணப்படுகிறது. பல்வேறு நிறங்களில் தன் சக்தியை சூரியன் வெளிபடுத்தினாலும், அவற்றில் பெரும்பான்மைனவை நம் கண்களுக்கு மஞ்சள் நிறமாக தோன்றுகின்றன. அதே நேரத்தில் அதிகபட்ச வெப்பமாகவோ, குளிர்ச்சியாகவோ இருந்தால், சூரியன் மற்ற விண்மீன்களை போல நீலம் அல்லது சிகப்பு நிறத்தில் காணப்படுகிறது.\nசூரியனின் மஞ்சள் நிறம் நாம் பூமியின் கோணத்திலிருந்து அதை பார்ப்பதனாலும் தோன்றுகிறது. நம் பூமியின் காற்று மண்டலம் ஒளியை ப்லவேறு திசைகளுக்கு சிதறச்செய்கிறது. இதனால் சூரியன் வெளியிடும் நிறங்களில் நீலம் சிதறிப்போய், நமக்கு மஞ்சள், சிகப்பு மற்றும் ஆரஞ்சு வண்ணத்தில் தெரிகிறது. காற்று மன்டலத்தின் சல்லடை இல்லாமல் பார்த்தால் சூரியன் நம் கண்ணுக்கு வெண்மையாக தெரியக்கூடும்.\nகேள்வி : சூரிய ஒளி எதனால் ஏற்படுகிறது \nபூமியின் மேலோட்டத்தில் காணப்படும் மேகங்கள் தூசிகளாலும், வாயுக்களாலும் நிறைந்து சுழல்கின்றன. அவை புவி ஈர்ப்பு விசையினால் பூமியின் பால் இழுக்கப்படுகின்றன. இந்த தூசி மற்றும் வாயுவின் அழுத்தத்தால்,வெப்பம் உருவாகி சிறிய துகள்கள் இணைந்து பெரிய துகள்களாக வடிவெடுக்கின்றன. இவ்வாறு நடப்பதால் நட்சத்திரத்தின் மையத்தில் சக்தி உருபெற்று, அந்த சக்தி ஒளியாக மாறுகின்றது. ஆக சூரியனும் ஒரு விண்மீன் தான், மற்ற விண்மீன்கள் சக்தியால் ஒளிபெறுவதைப்போல சூரியனும் ஒளி வீசுகிறது.\nசூரியனின் வெப்பமும், ஒளியும் பூமியின் பல இயக்கங்களுக்கு அத்தியாவசியமான ஒன்றாகும். உதாரணத்திற்கு சூரிய ஒளி தாவரங்களுக்கு உணவாக உள்ளது, அவ்வாறு வளரும் தாவரங்கள் மனித இனத்திற்கு உணவளிக்கிறது. நாம் வாழ தகுதியான ஒரு இடமாக நம் பூமி இருப்பதும் கதிரவனின் வெப்பத்தினால் தான். சூரியன் இருப்பதால் தான் நாம் விழித்திருக்க பகலும், உறங்க இரவும் ஏற்படுகின்றது.\nகேள்வி : சூரியனில் புள்ளிகள் எதனால் தோன்றுகிறது \nசூரியனின் எல்லா பகுதிகளும் ஒரே வெப்பநிலையில் இல்லாமல், சில பகுதிகள் சற்று குளிர்ச்சியாக உள்ளதால் அப்பகுதிகள் இருளாக காட்சி அளிக்கின்றன. இதனால் சூரியனில் புள்ளிகள் போன்ற தோற்றம் உருவாகிறது. இதை நாம் \"சூரிய புள்ளிகள்\" என அழைக்கிறோம்.\nகேள்வி : க்ரஹனம் என்றால் என்ன \nசில சமயம் நிலா,பூமி மற்றும் சூரியன் ஒரே நேர்கோட்டில் அமைகின்றன. அவ்வாறு அமையும் போது நிலவின் நிழல் பூமியில் படிகின்றது. இந்த நிகழ்வை தான் நாம் \"கிரஹணம்\" என்று அழைக்கிறோம்.\nகேள்வி : சூரியனை சுற்றி பட்டை உள்ளதா \nசூரியனை சுற்றி \"ஏஸ்டெராய்ட்\" என அழைக்கப்படும் பாறைகளின் கட்டிகள் உள்ளன. இவற்றை \"ஏஸ்டெராய்ட் பெல்ட்\" என்று ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள். இவைகள் சூரியனை சுற்றி செவ்வாய் மற்றும் வியாழன் கிரகத்தின் இடையில் சுழல்கின்றன. அளவில் மிக பெரிதான \"ஏஸ்டெராய்ட்\" உருண்டை வடிவமாக இருப்பினும் காண்பதற்கு அவை ஒரு பெரிய உருளைகிழஙுகு போல் உள்ளன. சில வகை \"ஏஸ்டெராய்ட்\"கள் மலைகளை காட்டிலும் பெரிதானவை ஆகும்.\nகேள்வி : சூரியன் இரவில் உறங்குமா \nநம் பூமி இடைவிடாமல் வட்ட வடிவில் சுழன்று கொண்டிருப்பதால் இரவில் நமக்கு சூரியன் தெரிவதில்லை.\nசூரியனின் ஒளி படும் பகுதியில் நாம் இருக்கும் பட்சத்தில் , அதன் ஒளியால் நமக்கு பகல் ஏற்படுகிறது. அதே போல பூமியின் அந்த பகுதி சுழன்று மறுபக்கம் செல்கையில், சூரிய ஒளி படாமல் இருப்பதால் இரவு ஏற்பட்டு எங்கும் இருள் சூழ்கிறது.\nநம் இரவு நேரத்தில் சூரியன் பூமியின் மறு பக்கத்தில் ஒளி வீசி கொண்டிருக்கிறான் என பொருள் கொள்ள வேண்டும்.\nஆக சூரியன் எப்போதும் உறங்குவதில்லை, மாறாக அது மறுபக்கத்தில் பகல் ஏற்படுத்துகிறது என்று பொருள்.\nகேள்வி : சூரிய வெப்பம் எவ்வளவு \nசூரியனின் மேல்தளம் தன்னருகில் வரும் உலோக விமானத்தையே உருக்கி விடும் அளவுக்கு வெப்பம் கொண்டது. கொதி நிலையை அடைந்த தண்ணீரை விட 15 மடங்கு வெப்பம் நிறைந்தது எனவும் கூறலாம்.\nமேல்தளத்தின் வெப்பம் சுமார் 5500 டிகிரி \"ஸெல்ஷியஸ்\" அல்லது 9940 டிகிரி \"ஃபாரன்ஹீட்\" ஆகும். அதன் மைய்யப்பகுதி மேல்தளத்தை விட 2300 மடங்கு சூடானது.\nகேள்வி : சூரிய மண்டலம் என்பது என்ன \nசூரியனை வலம் வரும் கிரகங்கள், சிறிய கோள்கள், \"ஏஸ்டெராய்ட்\"கள், வால் நட்ச்த்திரங்கள் நிலவுகள் மற்றும் தூசி அல்லது வாயுக்கள் நிரம்பிய படலங்கள் யாவுமே சூரிய மண்டலத்தின் அங்கம் ஆகும்.\nசூரியனே இந்த ���ண்டலத்தின் மைய பகுதியாகும். இம்மண்டலத்தின் முக்கிய அங்கம் சூரியன் தான். நாம் பூமியில் வாழ ஏதுவான அளவு வெப்பம் அளிப்பது சூரியன்.சுமார் 4 கோடி ஆண்டுகள் பழமையானது சூரிய மண்டலம் என அறியப்படுகிறது.\nஅளவில் சிறிதாக இருப்பதால் \"ப்ளூட்டோ\" ஒன்பது கிரகங்களின் வரிசையிலிருந்து நீக்கப்பட்டுவிட்டது. கோள்களுக்கு விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் வகுத்த புதிய இலக்கணமே இதற்கு காரணம். தற்போது கிரகங்கள் 8 ஆக மட்டுமே கருதப்படுகின்றன. அவை புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்ட்யூன் ஆகும்.\nகேள்வி : சூரியனை பாதுகாப்பாக காண்பது எவ்வாறு \nசூரியனை எப்போதும் நேரில் காண்பதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு காண்கையில் பாதிப்புகள் ஏற்படலாம்.\nசூரியனை சிறந்த வழிகளில் காண தொலைநோக்கி மூலம் வெள்ளை திரையிலோ, காகிதத்திலோ பிரதிபலிக்க செய்வதாகும். அவ்வாறு உபயோகபடுத்தும் தொலைநோக்கியையும் சூரியனை நோக்கி நேராக காண்பித்தல் கூடாது. ஏனென்றால் அதனால் உறுதியாக நம் கண்களில் பாதிப்பு ஏற்படும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.\nயாழினி நீங்கள் என்சைக்ளோபிடியா உருவாக்கும் அளவுக்கு கருத்துக்கள் சேகரித்து வைத்துள்ளிர்கள் போல; வாழ்த்துக்கள், தொடரட்டும்..,\nகீப்ஸ்மைல், இது போன்ற தகவல்கள் எல்லாம் நாம் அறிந்த தகவல்கள் தான். ஆனால் மனதில் சரியாக நிறுத்திக்கொள்ளாதவை. மேலும் பல அரிய தகவல்கள் வரும். வாழ்த்துக்களுக்கு நன்றி.\nடைனாசர் 3 - வாழ்கை ரகசியங்கள்\nஉடற்பயிற்சி - நம்பிக்கைகளின் மறுபக்கம்\nடைனாசர் 2 -உணவு பழக்கங்கள்\n ஓர் ஆய்வு ( பகுதி 2 )\nடைனாசர் - பெரிய விலங்கு அரிய தகவல்கள்\nவெண்ணெய் கோழி ( பட்டர் சிக்கன் )\nமனிதா, நீ எப்போது மனிதனாவாய் \nஎந்த கடையிலே நீ அரிசி வாங்குறே \nநெஞ்செலும்பு சூப் ( எளிய செய்முறை )\n ஒருவர் தன் வீட்டில் வளர்க்க கிளி வாங்க விரும்பினார் . தன் வெகு நாள் ஆசையை பூர்த்தி செய்ய கிளிகள் விற்கும் க...\nசுதந்திர தின கவிதை ......\n சிப்பாய் கலவரம் மூலம்...... இந்திய தாய் தன் இதய கருவரையில் சுதந்திர தாகம் எனுமோர் சூள் கொண்டாள் \nபொய்மையும் வாய்மையிடத்து ....... அக்பரின் மந்திரியும் மதியூகியுமான பீர்பால் ஒரு முறை தன் நண்பருடன் உலா வந்துகொண்டிருந்தார் . அப்ப...\n ஆங்கிலத்தில் \" எஜுகேஷன் \" என கூறப்படும் கல்வியின் சரித்தி...\n���ழகான மீன்களை வளர்ப்பது எப்படி \nஅழகான மீன்களை வளர்ப்பது எப்படி Tips on Aquarium Maintenance தூய்மை காத்தல் மீன் வளர்ப்பில் மீன் தொட்டியை சுத்தமாக வைத்திருப்பது இன்றியமையா...\nஇங்கு கொடுக்கப் பட்டுள்ள இணைப்பிற்கு சென்று எங்களுக்காக சில மணித்துளிகள் செலவு செய்து உங்கள் கருத்துக்களை பதியுங்கள். கருத்து கணிப்பு தளத்திற்கு செல்ல இங்கே சொடுக்கவும். உங்கள் கருத்துகளின் அடிப்படையில் யாழ் இனிது மேலும் திடமாக வளர உதவுங்கள். நன்றி \nஅசைவம் - குழம்பு (3)\nஅசைவம் - துணைக்கறி (2)\nஅசைவம் - நொறுவை (4)\nஅசைவம் - பிரியாணி (2)\nசைவம் - குழம்பு (5)\nசைவம் - சாதம்/ரொட்டி (4)\nசைவம் - துணைக்கறி (7)\nசைவம் - நொறுவை (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yazhsample.blogspot.com/2011/07/blog-post_6720.html", "date_download": "2018-05-26T08:03:47Z", "digest": "sha1:ZQAD7NKHQCG5BKREAINFI5AVDOFDHGSZ", "length": 13584, "nlines": 193, "source_domain": "yazhsample.blogspot.com", "title": "அறிமுகம் ~ Sample", "raw_content": "\nநம் எல்லோர் மனதின் ஆழத்திலும் வெளிவரதுடிக்கும் வார்த்தை வடிவங்கள் ஒளிந்திருக்கின்றன. சமூகத்தை சாடவோ, காதலியை நாடவோ, அறியா விடைகளை தேடவோ, நாம் எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் கவிதைகளை நேசிக்கிறோம்.\nவாருங்கள்....உங்களுக்குள் பொதிந்திருக்கும் அந்த நண்பனை ஊருக்கு அறிமுகப்படுத்துவோம்.\nநம்மில் ஒளிந்திருக்கும் கவிஞனை உலகிற்கு காட்டும் சிந்தனையை எனக்குள் வித்திட்ட என் அன்பு கணவருக்கு என் இதயம் கனிந்த நன்றி\nவாரம் ஒரு தலைப்பு, நீங்கள் சிந்தித்து இங்கு பதிக்க இரண்டு வரிகள், நம் கூட்டு முயற்சியால் கவிதை புனைவோம் \nஉங்களுக்காக யாழ் இனிதின் தொடக்க வரிகள் இதோ......\n\"எனக்கு தெரிந்த என் வாழ்க்கையின் சிறந்த அறிமுகம்.......\nஎன் தாயின் கருவிலுருந்து...உயிர்பெற்ற எனக்கு அவள் அளித்த முதல் முத்தம். \nPosted in: எழுத்து பிரசவம்,பாசம்\n இதோ என் வரிகள் .....\nபுதிய உடைகள் அணிந்து நிற்கும்போதெல்லாம்.......\nமனம் வெதும்பி நான் அழும்போது மட்டும்\nஎன்னை எனக்கே அறிமுகப்படுத்தும்....என் வீட்டின்\nஎன்னையே பிடிக்க வைத்த என்னவளின் முதல் பார்வை, எனக்கு சிறந்த அறிமுகம்...\nஎன்னுடைய நிலைக்கண்ணாடியை அழவைத்த அந்த தருணம், உனக்கு சிறந்த அறிமுகம் \nமுகத்தோடு முகத்திற்கு ஏற்படும் பரிச்சயத்திற்கு பெயர் அறிமுகம் என்றால்,\nஉன் மனதோடு என் மனதிற்கு ஏற்பட்ட பரிச்சயத்திற்கு என்ன பெயரோ \nஇதோ கவிதை பூமாலை தொடுத்துவிட��டோம் \nதொடங்கி வைத்த “நான்” ,\nஎனக்கு தெரிந்த என் வாழ்க்கையின் சிறந்த அறிமுகம்.......\nஉயிர்பெற்ற எனக்கு அவள் அளித்த முதல் முத்தம்.\nபுதிய உடைகள் அணிந்து நிற்கும்போதெல்லாம்.......\nமனம் வெதும்பி நான் அழும்போது மட்டும்\nஎன்னை எனக்கே அறிமுகப்படுத்தும்....என் வீட்டின்\nஎன்னையே பிடிக்க வைத்த என்னவளின் முதல் பார்வை, எனக்கு சிறந்த அறிமுகம்...\nஎன்னுடைய நிலைக்கண்ணாடியை அழவைத்த அந்த தருணம், உனக்கு சிறந்த அறிமுகம் \nமுகத்தோடு முகத்திற்கு ஏற்படும் பரிச்சயத்திற்கு பெயர் அறிமுகம் என்றால்,\nஉன் மனதோடு என் மனதிற்கு ஏற்பட்ட பரிச்சயத்திற்கு என்ன பெயரோ \nபொதுவாக சங்கிலிகள் கட்டிபோடும் என்றாலும்.......\nஇந்த அறிமுக சங்கிலி நம்மை போல் உள்ளவர்களுக்கு அன்பு பிணைப்பு.\nதொடங்கிவைத்த நான் ஒரு சரடாக இருக்க.....\nதரங்கிணி எனும் ஒரு சாமந்திப்பூ தன் மணத்தை வீச......\nசிவபாலன் எனும் தாமரை உள்ளமும் இந்த\nஅருமையான ஒரு கவிதை மாலை யாழ் இனிதிற்கு சூட்டி இருக்கிறோம்.....\nநன்றி எனும் சிறு வார்த்தை போதாது, ஆகையால் யாழ் இனிதின் மிகப் பணிவான வணக்கங்களை சமர்ப்பித்துக்கொள்கிறோம்.\nடைனாசர் 3 - வாழ்கை ரகசியங்கள்\nஉடற்பயிற்சி - நம்பிக்கைகளின் மறுபக்கம்\nடைனாசர் 2 -உணவு பழக்கங்கள்\n ஓர் ஆய்வு ( பகுதி 2 )\nடைனாசர் - பெரிய விலங்கு அரிய தகவல்கள்\nவெண்ணெய் கோழி ( பட்டர் சிக்கன் )\nமனிதா, நீ எப்போது மனிதனாவாய் \nஎந்த கடையிலே நீ அரிசி வாங்குறே \nநெஞ்செலும்பு சூப் ( எளிய செய்முறை )\n ஒருவர் தன் வீட்டில் வளர்க்க கிளி வாங்க விரும்பினார் . தன் வெகு நாள் ஆசையை பூர்த்தி செய்ய கிளிகள் விற்கும் க...\nசுதந்திர தின கவிதை ......\n சிப்பாய் கலவரம் மூலம்...... இந்திய தாய் தன் இதய கருவரையில் சுதந்திர தாகம் எனுமோர் சூள் கொண்டாள் \nபொய்மையும் வாய்மையிடத்து ....... அக்பரின் மந்திரியும் மதியூகியுமான பீர்பால் ஒரு முறை தன் நண்பருடன் உலா வந்துகொண்டிருந்தார் . அப்ப...\n ஆங்கிலத்தில் \" எஜுகேஷன் \" என கூறப்படும் கல்வியின் சரித்தி...\nஅழகான மீன்களை வளர்ப்பது எப்படி \nஅழகான மீன்களை வளர்ப்பது எப்படி Tips on Aquarium Maintenance தூய்மை காத்தல் மீன் வளர்ப்பில் மீன் தொட்டியை சுத்தமாக வைத்திருப்பது இன்றியமையா...\nஇங்கு கொடுக்கப் பட்டுள்ள இணைப்பிற்கு சென்று எங்களுக்காக சில மணித்துளிகள் செலவு செய்து உங்கள் கருத்துக்களை பதியுங்கள். கர���த்து கணிப்பு தளத்திற்கு செல்ல இங்கே சொடுக்கவும். உங்கள் கருத்துகளின் அடிப்படையில் யாழ் இனிது மேலும் திடமாக வளர உதவுங்கள். நன்றி \nஅசைவம் - குழம்பு (3)\nஅசைவம் - துணைக்கறி (2)\nஅசைவம் - நொறுவை (4)\nஅசைவம் - பிரியாணி (2)\nசைவம் - குழம்பு (5)\nசைவம் - சாதம்/ரொட்டி (4)\nசைவம் - துணைக்கறி (7)\nசைவம் - நொறுவை (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://4varinote.wordpress.com/category/d-devarajan/", "date_download": "2018-05-26T07:51:43Z", "digest": "sha1:KST6HERS5YTXBRBBNVI5MIH7OUHYOGDI", "length": 35982, "nlines": 594, "source_domain": "4varinote.wordpress.com", "title": "D. Devarajan | நாலு வரி நோட்டு", "raw_content": "\nநச்ன்னு நாலு வரி, நாள்தோறும்\nஉங்களின் வலைத்தளம் இன்றைய வலைச்சரத்தில் சிறப்பு பெற்றிருக்கிறது நேரம் இருக்கும்போது…\nவிருந்தினர் பதிவு : குழந்தைப் பாடல்கள்\nவிருந்தினர் பதிவு: ஊசி முனைக் காதுக்குள்ளே ஒட்டகங்கள்\nகொஞ்சம் கனவு கொஞ்சம் நிஜம்\nநண்பர் ராகவன் கன்னத்திலே கன்னமிட்ட ஒரு பதிவில் பூஞ்சிட்டு கன்னங்கள் என்ற பாடலை குறிப்பிட்டிருந்தார். அற்புதமான பாடல். இளவயதில் கேட்டபோது என்னை குழப்பிய பாடல் வரிகள் அமைப்பு. பின்னர் கண்ணதாசனை கூர்ந்து ரசிக்க ஆரம்பித்தவுடன் சட்டென்று புரிந்த மயக்கும் வரிகள். (பரவாயில்லை. பள்ளியில் மனப்பாடம் செய்த Wordsworth ன் Daffodils ல் வந்த pensive mood அப்போது புரியவில்லை. பின்னர் புரிந்து வியந்த வரிகள்.)\nஎனக்கு இந்த பாடலை கேட்கும்போது ஏனோ Corporate பட்ஜெட் மீட்டிங் நினைவுக்கு வருகிறது. Reality Check (தமிழில் எப்படி சொல்ல வேண்டும்) என்ற வார்த்தையை அடிக்கடி சொல்லுவார்கள். உயரே கனவுடன் பறக்கும் ஒருவரை தரைக்கு கொண்டு வரும் செயல். கனவுகளை முடிந்தவரை நிஜத்துக்கு பக்கத்தில் வைக்கும் முயற்சி. கண்ணதாசன் அதை துலாபாரம் பாடலில் கொண்டுவந்திருக்கிறார். http://www.youtube.com/watch) என்ற வார்த்தையை அடிக்கடி சொல்லுவார்கள். உயரே கனவுடன் பறக்கும் ஒருவரை தரைக்கு கொண்டு வரும் செயல். கனவுகளை முடிந்தவரை நிஜத்துக்கு பக்கத்தில் வைக்கும் முயற்சி. கண்ணதாசன் அதை துலாபாரம் பாடலில் கொண்டுவந்திருக்கிறார். http://www.youtube.com/watch\nபூஞ்சிட்டு கன்னங்கள் பொன்மணி தீபத்தில்\nபால் பொங்கல் பொங்குது பன்னீரிலே\nஎன்று தாய் சொன்னவுடன் தந்தை ‘செல்லக்குழந்தையே இது கனவு நிஜம் வேறு’ என்று சொல்லும்\nபொங்கல் பிறந்தாலும் தீபம் எரிந்தாலும்\nஇந்த ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே\nவரிகள். தாய் மனம் த��ராமல் குழந்தைக்கு சோறுடன் கனவை ஊட்டுகிறாள். அவள் திருமணத்திற்கு முன் செல்வங்களுடன் வாழ்ந்தவள்\nசெல்வர்கள் இல்லத்தில் சீராட்டும் பிள்ளைக்கு\nபொன்வண்ண கிண்ணத்தில் பால் கஞ்சி\nஎன்று இல்லாத பொன் கிண்ணத்து உணவை பாட தகப்பன் விடாமல் உண்மை விளம்பியாய் தன் ஏழ்மை நிலையை\nகண்ணீர் உப்பிட்டு காவேரி நீரிட்டு\nஎன்று வலியுடன் சொல்வான். தாயும் உண்மை நிலை அறியாதவள் இல்லை\nபொன்னுலகம் கண்ணில் காணும் வரை\nஎன்று நம்பிக்கையூட்டும் வார்த்தைகள் சொல்கிறாள். தொடர்ந்து மாணிக்க தேர் போல மயிட்டு பொட்டிட்டு விளையாடும் செல்வங்களை பாடும் தாயும் கண்ணாடி வளையலும் காகித பூக்களும் தான் நிரந்தரம் என்று வாதிடும் தகப்பனும் என்று விளையாடும் வரிகள் திரைக்கதையும் காட்சியமைப்பும் சொல்ல முடியாத உணர்வுகளை பதிவு செய்யும் வித்தை.\nஇன்னொரு பாடலிலும் இந்த ரியாலிட்டி செக் மாயம் செய்கிறார். தரிசனம் படத்தில் ஒரு பாடலில் காதலுடன் பாடும் பெண்ணை தடுத்து ஆண் பாடும் பாடல் http://www.youtube.com/watch\nஇது மாலை நேரத்து மயக்கம் பூமாலை போல் உடல் மணக்கும்\nஇதழ் மேலே இதழ் மோதும் அந்த இன்பம் தோன்றுது எனக்கும்\nஎன்று காதல் பற்றி அவள் சொன்னவுடன் அவளை யதார்த்த உலகுக்கு கொண்டு வர ஆண்\nஇது காலதேவனின் கலக்கம் இதைக் காதல் என்பது பழக்கம்\nஒரு ஆணும் ஒரு பெண்ணும் பெறப் போகும் துன்பத்தின் துவக்கம்\nஎன்கிறான். காதலி ரொமான்டிக்காக ‘பனியும் நிலவும் பொழியும் நேரம் மடியில் சாய்ந்தாலென்ன’ என்று கேட்டால் இவன் இதையெல்லாம் உலகம் மறந்து உண்மை உணர வேண்டும் என்று பாடுகிறான். இது ஓட்டை வீடு இதற்குள்ளே ஆசையென்ன என்று கேட்கிறான். பெண் சலிப்புடன்\nமுனிவன் மனமும் மயங்கும் பூமி மோக வாசல் தானே\nதினம் மூடி மூடிஒடினாலும் தேடும் வாசல்தானே\nஎன்றால் இவன் பாயில் படுத்து நோயில் விழுந்தால் காதல் கானல் நீரே என்று துறவறம் பேசுகிறான். மாறி மாறி வெவ்வேறு உணர்வுகளை பதிவு செய்யும் இந்த இரு பாடல்களும் சரியான ரியாலிட்டி check.\nஇரண்டு பாடல்களில் உள்ள சோகத்தையும் கசக்கி பிழிந்து விட்டீர்கள்.அருமை.\nதரிசனம் பாடலில் இது ஓட்டை வீடு என்று சொல்லிவிட்டு ஒன்பது வாசலை மறந்து\nவிட்டீர்களா,அருமையான வரி. இதை வாலியும் கலியுக கண்ணனில் “எட்டடுக்கு கட்டிடத்தில் ஒன்பது ஓட்டை இதில் நல்ல ரத்தம் உள்ள வரை ���த்தனை சேட்டை”என்று\nகலக்கி இருப்பார்..இதே போன்ற ஒரு சோக பாடல் மன்னவன் வந்தானடி படத்தில்\nவரும் “சொர்க்கத்தில் கட்டப்பட்ட தொட்டில் -ஏழ்மை துன்பத்தில் ஆடுதம்மா இங்கே”.\nஇன்னொரு பாடல்-காலம் நமக்கு தோழன்,காற்றும் மழையும் நண்பன் என்ற பெத்தமனம் பித்து படப் பாடல் என்று நினைக்கிறேன்.நன்றி.\nGlass is half empty/half full கதை தான். பூஞ்சிட்டு கன்னங்கள் என்னை ரொம்ப உருக்கும் பாடல். ஏழ்மை ஏன் மனதை எப்பொழுதும் வருத்தும்.”கொடிது கொடிது வறுமை கொடிது, அதனினும் கொடிது இளமையில் வறுமை” அந்தப் பாடல் இந்த தத்துவத்தைத் தான் பிரதிபலிக்கும். இதேப் பாடல் சோக கீதமாகவும் பின்னாடி வரும். நடிகை சாரதா ஏற்கனவே ஒல்லி தேகம். இந்தப் படத்திற்காக இன்னும் இளைத்ததாகச் சொல்வார்கள்.\nஅடுத்தப் பாடல் நான் அவ்வளவாகக் கேட்டதில்லை. அனால் சிறந்த தத்துவப் பாடல்\nநண்பர்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் மற்றும் தைப்புத்தாண்டு வாழ்த்துகள். இந்தத் திருநாள் அனைவருக்கும் நல்ல வாழ்க்கையையும் அறிவையும் அன்பையும் அருளையும் கொடுக்கட்டும்.\n விட்டுவிட்டு வாருங்கள்” என்று ஒரு பிரதமரே சொல்லும் அவல நிலையில் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவதும் அதன் பெருமையை புரிந்து கொள்வதும் மிகமிகத் தேவையாகிறது.\nஉழுதுண்டு வாழ்வாரே வாழ்வார். மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்வார். அந்த உழுதுண்டு வாழ்வோரே தொழுதுண்டு கொண்டாடும் பண்டிகைதான் தைத்திருநாள். தை பிறப்பு என்று சிறப்பாகப் போற்றப்படும் பண்டிகை இது. இந்த நன்னாளில் வேளாண்மை மீண்டும் சிறப்புற ஆண்டவனை வணங்குகிறேன்.\nஇந்தப் பொங்கல் பண்டிகையின் பெருமையைச் சொல்லும் பாடல்கள் திரைப்படங்களில் நிறைய உள்ளன. ஆனால் அவைகளில் எல்லாம் ஆகச் சிறந்த பாடலாக நான் கருதுவது மருதகாசி அவர்கள் எழுதிய தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற பாடல்தான்.\nதை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம்\nதங்கச் சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம்\nதை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்\nஆடியிலே வெதை வெதைச்சோம் தங்கமே தங்கம்\nஐப்பசியில் களையெடுத்தோம் தங்கமே தங்கம்\nகார்த்திகையில் கதிராச்சு தங்கமே தங்கம்\nகார்த்திகையில் கதிராச்சு தங்கமே தங்கம்\nகழனியெல்லாம் பொன்னாச்சு தங்கமே தங்கம்\nபடம் – தை பிறந்தால் வழி பிறக்கும்\nபாடியவர்கள் – டி.எம்.சௌந்தர���ாஜன் மற்றும் பி.லீலா\nஅன்றன்று வேட்டையாடி அன்றன்று உண்ட மனிதன் நாகரிகம் கொண்டதற்கு அடையாளம் வேளாண்மைதான். ஆறு மாத உழைப்பும் ஆறு மாத ஓய்வுமாய் மனிதனை மாற்றியது வேளாண்மைதான். ஆகையால்தான் தை பிறந்தால் வழி பிறக்கும் என்று பழமொழியே உண்டானது.\nபொங்கல் என்றாலே கரும்பை மறக்க முடியுமா நீரை மொடாக் குடியாக குடித்து வளர்ந்து அந்த நீரிலே இனிப்பு கலந்து கொடுக்கும் புல்லே கரும்பு. அந்தக் கரும்புப்புல் காற்றில் லேசாக ஆடுவதைப் பார்க்கிறார் கவியரசர் கண்ணதாசன். கரும்பா பெண் என்னும் அரும்பா என்னும் ஐயத்தில் இப்படியொரு பாட்டை எழுதுகிறார். காதலும் கரும்பும் இனிப்பதால் ஒன்று. இரண்டும் பழசாக ஆக போதை கூட்டும் என்று தெரிந்து எழுதுகிறார்.\nதள்ளாடி வாடி தங்கம் போலே\nமயங்கி மயங்கி ரசிக்க வேண்டும் வாடி\nகடவுள் தந்த காதலடி வாடி\nபடம் – நிலவே நீ சாட்சி\nபாடியவர் – இசையரசி பி.சுசீலா\nபாடல் – கவியரசர் கண்ணதாசன்\nஇசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்\nதை பிறந்த வேளையில் எல்லோர் வீட்டிலும் புதுப்பானை இருக்கிறதா எல்லோர் வீட்டிலும் புதுநெல் இருக்கிறதா எல்லோர் வீட்டிலும் புதுநெல் இருக்கிறதா புத்தம் புதிதாய் கறந்த பாலும் அந்தப் பாலிலிருந்து எடுத்த நெய்யும் இருக்கிறதா புத்தம் புதிதாய் கறந்த பாலும் அந்தப் பாலிலிருந்து எடுத்த நெய்யும் இருக்கிறதா புதுக்கரும்பை ஆலையில் ஆட்டிச் சாறுபிழிந்து காய்ச்சி எடுத்த வெல்லம் இருக்கிறதா புதுக்கரும்பை ஆலையில் ஆட்டிச் சாறுபிழிந்து காய்ச்சி எடுத்த வெல்லம் இருக்கிறதா இவையெல்லாம் இல்லாத ஏழைகளும் நாட்டில் உண்டு. அவர்களுக்குப் பொங்கல் இல்லையா\nஇருக்கிறது என்கிறார் கவியரசர் கண்ணதாசன். குடிசை வீட்டுக் கோமதகமான குழந்தையின் கன்னத்து முத்தத்து இனிப்பை விடவா சர்க்கரைப் பொங்கலும் செங்கரும்பும் இனித்து விடும்\nபால் பொங்கல் பொங்குது பன்னீரிலே\nபாடியவர் – இசையரசி பி.சுசீலா மற்றும் ஏழிசை வேந்தர் டி.எம்.சௌந்தரராஜன்\nபாடல் – கவியரசர் கண்ணதாசன்\nஏழைகள் கண்ணீரையெல்லாம் துடைக்கும் பொங்கல் பண்டிகைகள் இனிமே ஒவ்வொரு ஆண்டும் வர வேண்டும் என்று வேண்டும்.\nவளமையின் பண்டிகையான பொங்கலின் மற்றொரு வழமை மஞ்சளாகும். கொத்து மஞ்சளை புத்தம் புதிதாய் பறித்து மங்கலப் பொருளாய் வைப்பார்கள். அந்த மஞ்சளையே காய வைத்துப் பொடியாக்கிப் பயன்படுத்துவதும் உண்டு. மஞ்சள் மங்கலமாவது மங்கையில் மனதுக்கினிய வாழ்வில்தானே. அதை நினைத்துதான் காதலில் பொங்கல் வைக்கிறார் வாலி.\nபுஞ்சையும் நஞ்சையும் இந்த பூமியும் சாமியும் இனி\nநம் கட்சி நம் கட்சி நம் கட்சி\nபூ பூக்கும் மாசம் தை மாசம்\nபடம் – வருஷம் 16\nபாடியவர் – இசையரசி பி.சுசீலா\nபாடல் – வாலிபக் கவிஞர் வாலி\nஇசை – இசைஞானி இளையராஜா\nஎப்படியான சூழ்நிலையிலும் பொங்கல் கொண்டாட்டம் மகிழ்ச்சியைப் பெருக்கும். அந்த மகிழ்ச்சியை அப்படியே வாலி அவர்கள் வரிகளில் வார்த்துக் கொடுக்க, அத்தோடு இசையைக் கோர்த்துக் கொடுத்திருக்கிறார் இளையராஜா.\nதைப் பொங்கலும் வந்தது பாலும் பொங்குது பாட்டு சொல்லடியோ\nவண்ண மங்கையர் ஆடிடும் மகாநதியைப் போற்றிச் சொல்லடியோ\nஇந்தப் பொன்னி என்பவள் தென்னாட்டவர்க்கு அன்பின் தெய்வமடி\nஇவள் தண்ணீர் என்றொரு ஆடை கட்டிடும் தெய்வ மங்கையடி\nபாடல் – வாலிபக் கவிஞர் வாலி\nஇசை – இசைஞானி இளையராஜா\nஇப்படி உழவும் தொழிலும் சிறந்த வேளாண் பெருமக்களின் பொங்கல் திருநாள் இன்றும் இருக்கிறது. எப்படி இருக்கிறது தெரியுமா\nபாடப் போறேன் என்னப் பத்தி\nகெடா வெட்டிப் பொங்கல் வெச்சா காளியாத்தா பொங்கலடா\nதுள்ளிக்கிட்டு பொங்கல் வெச்சா ஜல்லிக்கட்டு பொங்கலடா\nபோக்கிரிப் பொங்கல் போக்கிரிப் பொங்கல்\nஇசை – மணி சர்மா\nஇப்பிடிப் போக்கிரியான பொங்கல் மீண்டும் மறுவாழ்வு பெற்று வேளாண்மை சிறந்து மாடு கட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று ஆனை கட்டிப் போரடிக்கும் அழகான தமிழகம் உருவாக இறைவனை வேண்டுகிறேன்.\nஅருமையான பதிவு ராகவன். உழவர்கள் வாழ்வு மலர அரசாங்கம் நிறைய செய்யவேண்டும் என்று இறைவனை வணங்குகிறேன். சினிமாப் பாடல்களுடன் இலக்கியத்தைக் கலந்து மிக நல்ல பதிவுகளைத் தரும் உங்களுக்கும், திரு. சொக்கன், மோக்ரீஷ் அனைவருக்கும் நன்றி. பொங்கல் நல் வாழ்த்துகள்.\nஅருமையான பதிவு 🙂 🙂 பொங்கலோ பொங்கல்\nநன்றி நிரஞ்சன். இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் 🙂\nபால் பொங்கல் பொங்குது பன்னீரிலே\nசாரதா அவர்களின் நடிப்பு அப்படியே கண் முன்னே நிற்கிறது. இதுவே வார்த்தைகள் சிறிது மாறி சோக கீதமாகவும் வரும்.\nவாழ்க்கை ஒரு வட்டம் என்பது உண்மையானால் வேளாண்மை மீண்டும் அதற்குண்டான மேன்மை நிலையை நிச்சயம் அடையும்\nஅருமையான பாடல் அது. சாரதாவுக்கு ஊர்வசி பட்டம் வாங்கிக் கொடுத்த படமல்லவா. மலையாளம் தொடங்கி தமிழ், தெலுங்கு என்று இந்தி வரைக்கும் சென்ற படமாயிற்றே.\nஇனிய பொங்கல் வாழ்த்துகள் அம்மா.\nஉண்மைதான். உழவருக்கு அரசாங்கம் ஆதரவு தெரிவிக்காமல் போகுமானால் இறைவனே இறங்கி வந்து ஆதரவு தெரிவிக்க வேண்டி வரும். அன்று அரசாங்கமும் அதற்கு ஆதரவாக இருந்தவர்களும் தொழுதுண்டு வாழ வேண்டியவர்கள் ஆவார்கள்.\nமசக்கைக்கு முன்னும் பின்னும் கூட புளிப்பு காரம் இவற்றின் மீது பெண்களுக்கு ஏதோ ஒரு ஈர்ப்பு இருக்கின்றது. பானிபூரி மீது அவர்கள் கொண்டிருக்கும் மோகத்தை உளவியல் மற்றும் பரினாம வளர்ச்சி பார்வையில் பார்க்க வேண்டிய அவசியம் இருக்கின்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anbinmadal.org/dailyword/05_18/14.html", "date_download": "2018-05-26T07:54:04Z", "digest": "sha1:GND2V2HRT6YAFWVTIFAJQ2P6BXNHVRB2", "length": 3330, "nlines": 14, "source_domain": "anbinmadal.org", "title": " அருள்வாக்கு இன்று|arulvakku inru -01", "raw_content": "\n“என் கட்டளைகளைக் கடைப்பிடித்து என் அன்பில் நிலைத்திருங்கள்.\"\nநான் என் தந்தையின் கட்டளைகளைக் கடைப்பிடித்து அவரது அன்பில் நிலைத்திருப்பது போல நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள்.\nஇன்றைய நற்செய்தியில், இயேசு, தந்தையின் கட்டளைகளைக் கடைப்பிடித்து அவரது அன்பில் என்றென்றும் நிலைத்திருப்பது போல், நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்து எனது அன்பில் என்றென்றும் நிலைத்திருக்க நமக்கு அன்பு அழைப்பு விடுக்கின்றார். இயேசு சுவைத்த தந்தையின் அன்பைதம் சீடர்களாகிய நம் ஒவ்வொருவருக்கும் சுவைக்க 33 வருட காலம், மரியின் வயிற்றில் உதித்து, தாய்மையின் சுவையை சுவைத்து, மழலையாக-சிறுவனாக-வாலிபனாக ஒவ்வொரு பருவத்திலும் தாம் பட்ட அனுபவங்களை நமக்குப் பகிர்ந்து, நாம் அதனைச் சுவைத்து, அதனை அடுத்தவருக்கும் பகிர்ந்தளித்து, இறை-மனித உறவில் அன்புருவாகி, இறைமகனின் அன்பில் நிலைத்து வாழ நமக்கு அழைப்பு விடுக்கின்றார் என்பதை நாம் உய்த்துணர்ந்து இறைமையை அடைய என்ன நேர்ந்தாலும் தயங்காமல் தூய ஆவியாரின் ஆற்றலில் அகமகிழ்வோம்.\nஇறைமகனின் அன்பில் நிலைத்திருக்க என் முயற்சி யாது\nஅன்பு இயேசுவே, உமது இறைமையில் வளர்ந்திட வரம் தாரும். ஆமென்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://forum.ujiladevi.in/t49298-topic", "date_download": "2018-05-26T07:40:42Z", "digest": "sha1:3C7AR4CC6DFVGEW2OCICUKXSWA5GTLF7", "length": 11791, "nlines": 48, "source_domain": "forum.ujiladevi.in", "title": "இந்திய இழுவைப் படகுகளால் மட்டுமல்ல யாழ், மன்னார் மீனவர்களாலும் தொல்லை: வலைப்பாடு மீனவர்கள்", "raw_content": "\nTamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nஇந்திய இழுவைப் படகுகளால் மட்டுமல்ல யாழ், மன்னார் மீனவர்களாலும் தொல்லை: வலைப்பாடு மீனவர்கள்\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nஇந்திய இழுவைப் படகுகளால் மட்டுமல்ல யாழ், மன்னார் மீனவர்களாலும் தொல்லை: வலைப்பாடு மீனவர்கள்\nஇந்திய இழுவைப் படகுகளால் மட்டுமல்ல இலங்கை இழுவைப் படகுகளாலும் தொழிலை இழந்து வாழ்க்கையை தொலைத்துக் கொண்டிருக்கிறோம்.\nஎங்கள் வாழ்வை மீட்டுக்கொடுங்கள் என வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனிடம் உருக்கமாகக் கோரிக்கை விடுத்துள்ளனர் கிளிநொச்சி- வலைப்பாடு பகுதி கடற்றொழிலாளர்கள்.\nமுதலமைச்சர் விக்னேஸ்வரன் வலைப்பாடு, கிராஞ்சி, வேரவில் பகுதிகளுக்கு நேற்று விஜயம் செய்து அங்குள்ள மக்களின் குறைகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டார்.\nஇந்தச் சந்திப்பின்போதே வலைப்பாடு பகுதி கடற்றொழிலாளர்கள் முதலமைச்சரிடம் மேற்கண்டவாறு தெரிவித்தனர். இழுவைப் படகுகள் எமது பகுதிகளில் அத்துமீறி அனைத்து வழங்களையும் அழித்து வருவதால் கடற்றொழில் முற்றாகச் சீரழிந்துள்ளது. கடற்றொழிலைத் தவிர வேறு எந்தத் தொழிலும் தெரியாத நாங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறோம்.\nதொழிலை இழந்து வாழ்க்கையை தொலைத்துக் கொண்டிருக்கும் எங்களையும் கவனத்தில் எடுங்கள். இல்லையெனில் எங்களை சிறைகளில் தள்ளுங்கள். அல்லது வேறு தொழிலைச் செய்யக் கற்றுக்கொடுங்கள் எனவும் அவர்கள் முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர். எங்கள் பகுதியில் 356 கடற்றொழிலாளர் குடும்பங்கள் உள்ளன.\nஆனால் 70 குடும்பங்களிடம் மட்டுமே கடற்றொழிலுக்கான படகுகள் இருக்கின்றன. ஏனைய கடற்றொழிலாளர்கள் எவ்விதமான தொழில் வசதிகளும் இல்லாத நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.\nஅனைத்து கஸ்ரங்களையும் தாண்டி கடன் வாங்கியும் மனைவி பிள்ளைகளின் நகைகளை அடகு வைத்தும் மீன்பிடி வலைகளை வாங்கினால் அவற்றைக் கொண்டு தொழில் செய்ய முடியாத நிலை உள்ளது.\nவலையைப் போட்டால் இழுவைப் படகுகளில் வந்து அவற்றை அறுத்து நாசம் செய்துவிட்டுச் சென்றுவிடுகின்றனர்.\nஇந்திய இழுவைப் படகுகள் மட்டுமல்ல யாழ்ப்பாணத்தில் இருந்து வரும் இழுவைப் படகு தொழிலாளர்களாலும் நாங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளோம்.\nகடந்த காலப் போரில் அனைத்தையும் இழந்து வாழ்வைக் கட்டியெழுப்ப போராடி வருகிறோம். இந்நிலையில் எமது தொழிலை இடையூறு இன்றி மேற்கொள்ள வழியேற்படுத்துங்கள் எனவும் அவர்கள் முதலமைச்சரிடம் கோரினர்.\nஇந்திய இழுவை படகுகளால் தங்களுக்கு பாதிப்பு என யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மீனவர்கள் பேசுகின்றனர். அதே மீனவர்கள் இழுவைப் படகுகளில் எங்கள் பகுதிகளுக்குள் நுழைந்து அனைத்து வழங்களையும் அழித்துவருகின்றனர்.\nயாழ்ப்பாண மீனவர்களிடம் மட்டும்சுமார் 170 வரையான இழுவைப் படகுகள் உள்ளன. அவை எமது பகுதிகளில் பெரும் சேதத்தை ஏற்படுத்துகின்றன எனவும் வலைப்பாடு மீனவர்கள் குறிப்பிட்டனர்.\nவாரத்திற்கு ஒன்று முதல் மூன்று நாட்கள் வரையே கடற்றொழிலுக்குச் செல்லும் நிலை எமக்கு ஏற்பட்டுள்ளது. நாங்கள் இந்திய மீனவர்களாலும், யாழ்ப்பாணம், மன்னார் பகுதி இழுவைப்படகு தொழிலாளர்களால் எமது வழங்கள் அழிக்கப்பட்டு முற்றாக தொழிலை இழக்கும் நிலைக்கு வந்துவிட்டோம்.\nவலைப்பாடு, பள்ளிக்குடா, நாச்சிக்குடா, இரணைமாதா நகர், 3ம் பிட்டி, விடத்தல்தீவு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் முற்றாக தொழிலை கைவிடும் நிலைக்கே வந்துவிட்டோம்.\nயுத்தத்தால் பாதிக்கப்பட்டோம். அதற் குப் பின்னர் கையில் ஒன்றுமே இல்லாமல் வந்து மீள்குடியேறினோம். கடன்பட்டு, கஸ்டப்பட்டு அற்ப சொற்ப வளங்களைக் கொண்டு தொழில் செய்ய தொடங்கியிருக்கும் எம்மை இந்திய இழுவை படகுகளும், யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களின் இழுவை படகு தொழிலாளர்கள் அழித்தே விட்டார்கள்.\nஎங்களையும் கவனத்தில் எடுங்கள். அன்றாடம் உணவுக்காகவேனும் பிழைப்பை நடத்த எமக்கு வழியேற்படுத்திக் கொடுங்கள். எமது தொழிலை நாங்கள் சுதந்திரமாக செய்ய தகுந்த வாய்ப்பை கொடுங்கள் எனவும் உருக்கமாக முதலமைச்சரிடம் வலைப்பாடு கிராம மீனவர்கள் கோரினர்.\nமன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--செய்திகள்| |--செய்திக் களஞ்சியம்| |--இந்திய செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--உலக செய்திகள்| |--தின நிகழ்வுகள்| |--இந்து மத பாடல்கள் மற்றும் படங்கள் |--பக்தி பாடல்கள் |--காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yazhsample.blogspot.com/2011/05/blog-post_9885.html", "date_download": "2018-05-26T07:59:33Z", "digest": "sha1:L2QZMSOQ3DLROASHACVDN4G43D5KBRCC", "length": 10002, "nlines": 156, "source_domain": "yazhsample.blogspot.com", "title": "நெய்ச்சோறு ~ Sample", "raw_content": "\nசுவையான, எளிமையான முறையில் மசாலா மற்றும் சிறிய அளவு நெய் கொண்டு செய்யப்படும் இது, சைவக்குழம்பு, கோழி மற்றும் இரால் குழம்புடன் செவ்வனே சேரும்.\n1 கோப்பை - தரமான பச்சரிசி\n3 கோப்பை - தண்ணீர்\n1 வெங்காயம் - மெலிதாக வெட்டப்பட்டு\n2 பச்சை மிளகாய் - பாதியாக வெட்டப்பட்டு\nபட்டை - 1 இஞ்ச் அளவு\n1 தேக்கரண்டி - நெய்\n1. அரிசியை நன்றாக கழுவி, தண்ணீரில் 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.\n2. ஒரு குக்கரில் நெய்யை சுட வைக்கவும்.\n3. அத்துடன், கிராம்பு, பட்டை, சோம்பு, பிரியாணி இலை மற்றும் ஏலக்காயை சேர்க்கவும்.\n4. சில நொடிகள் வறுத்துவிட்டு, வெங்கயமும் பச்சை மிளகாயும் சேர்க்கவும்.\n5. வெங்காயம் பொன் நிறமாக மாறும் வரை வறுக்கவும்.\n6. இப்போது , இள வெப்பத்தில் அடுப்பை வைத்து,அரிசியிலிருந்து நீரை வடித்துவிட்டு, நெய்யுடன் சேர்த்து வறுக்கவும். அரிசி நன்கு காய்ந்து, பளபளப்பாக மாறும் வரை வறுக்கவும்.\n7. 3 கோப்பைகள் வெந்நீரை ஊற்றி, அது கொதிநிலையை அடைந்தவுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து, மூடியால் மூடி விட்டு சமைக்கவும்.\n8. 3 விசில்கள் வரவிட்டு, அடுப்பின் ஜ்வாலையை குறைத்து மீண்டும் 1 விசில் வரும்வரை (அ) அதிகபட்சம் 5 நிமிடங்கள் சமைக்கவும்.\n9. 15 நிமிடங்கள் ஆறவைத்துவிட்டு, சுவையான வெஞ்சனத்துடன் பரிமாறவும்.\nநெய்யை சுடவைத்து, அதனுடன் முந்திரிபருப்பு மற்றும் திராட்சை கலந்து வறுத்து, பிறகு இறக்கி வைக்கவும்.\nவெங்காயத்தை நன்���ு எண்ணெயுடன் பொன் நிறமாக வறுத்துவிட்டு, இறக்கி வைத்துகொள்ளவும்.\nநெய்ச்சோறு பரிமாறும் முன்பு, இவைகளை மேலோட்டமாக சேர்த்து விட்டு பரிமாறினால், மேலும் சுவை மிகுந்து அமையும்.\nPosted in: சுவை அரும்பு,சைவம் - சாதம்/ரொட்டி\nஹை ஹீல் காலணி அணிபவரா நீங்கள் \n ஒருவர் தன் வீட்டில் வளர்க்க கிளி வாங்க விரும்பினார் . தன் வெகு நாள் ஆசையை பூர்த்தி செய்ய கிளிகள் விற்கும் க...\nசுதந்திர தின கவிதை ......\n சிப்பாய் கலவரம் மூலம்...... இந்திய தாய் தன் இதய கருவரையில் சுதந்திர தாகம் எனுமோர் சூள் கொண்டாள் \nபொய்மையும் வாய்மையிடத்து ....... அக்பரின் மந்திரியும் மதியூகியுமான பீர்பால் ஒரு முறை தன் நண்பருடன் உலா வந்துகொண்டிருந்தார் . அப்ப...\n ஆங்கிலத்தில் \" எஜுகேஷன் \" என கூறப்படும் கல்வியின் சரித்தி...\nஅழகான மீன்களை வளர்ப்பது எப்படி \nஅழகான மீன்களை வளர்ப்பது எப்படி Tips on Aquarium Maintenance தூய்மை காத்தல் மீன் வளர்ப்பில் மீன் தொட்டியை சுத்தமாக வைத்திருப்பது இன்றியமையா...\nஇங்கு கொடுக்கப் பட்டுள்ள இணைப்பிற்கு சென்று எங்களுக்காக சில மணித்துளிகள் செலவு செய்து உங்கள் கருத்துக்களை பதியுங்கள். கருத்து கணிப்பு தளத்திற்கு செல்ல இங்கே சொடுக்கவும். உங்கள் கருத்துகளின் அடிப்படையில் யாழ் இனிது மேலும் திடமாக வளர உதவுங்கள். நன்றி \nஅசைவம் - குழம்பு (3)\nஅசைவம் - துணைக்கறி (2)\nஅசைவம் - நொறுவை (4)\nஅசைவம் - பிரியாணி (2)\nசைவம் - குழம்பு (5)\nசைவம் - சாதம்/ரொட்டி (4)\nசைவம் - துணைக்கறி (7)\nசைவம் - நொறுவை (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yazhsample.blogspot.com/2012/", "date_download": "2018-05-26T07:51:19Z", "digest": "sha1:FWAJZBKNRRDCPBMGGWL6IQRLB5UFNCLA", "length": 30888, "nlines": 176, "source_domain": "yazhsample.blogspot.com", "title": "2012 ~ Sample", "raw_content": "\nகடந்த பதிவில் சிந்து சமவெளி நாகரீகம் பற்றி அறிந்துகொண்டோம். நம் இந்திய துணைக்கண்டத்தில் செழித்தோங்கிய இந்த நாகரீகத்தை போலவே உலகின் மற்ற பகுதிகளிலும் மக்கள் கூட்டம் பல பல்வேறு நாகரீகங்களை தோற்றுவித்துக்கொண்டிருந்தனர்.\nவாழ்வு, கலை, பிழைப்பு ,வீழ்ச்சி என அந்த நாகரீகளும் மனிதர்களுக்கு பெரும் பாடமாக அமைந்தன. அவ்வாறு அமைந்த நாகரீகங்களில் மிக முக்கிய இடம் பெற்ற ஒரு நாகரீக வளர்ச்சியை பற்றித்தான் இப்போது நாம் அறிந்துகொள்ள முற்படுகிறோம்.\nஆம்....இம்முறை சுமேரிய நாகரீகத்தை பற்றி அறிந்து கொள்வோமா நன்பர்களே .....\nசுமேரிய நா��ரீகம் - ஒரு சிறு குறிப்பு\nசெம்புக்காலம் மற்றும் ஆரம்ப வெண்கல காலத்தில் தெற்கு மெசபடோமியா, நவீன ஈராக்கில் ஒரு பண்டைய வரலாற்று பகுதியில் சுமேரியா இருந்தது. இது \"நாகரீக அரசர்களின் நிலம்\" அல்லது \"சொந்த நிலம்\" என்றும் அழைக்கப்பட்டது. சுமேரியர்கள், இந்த நாகரீகம், வரலாற்றில் ஒருமித்த மூலமாகவும் முதல் மனித நாகரீகமாகவும் இருந்தது.\nமத்திய கிழக்கில் தற்போதைய ஈராக் பகுதி அந்த காலத்தில் \"செழுமையான பிறை\" ( Fertile Crescent ) என அழைக்கப்பட்டது. அப்பகுதியில் வேட்டையாடி சேகரித்து வாழ்ந்த மக்கள், தோட்டங்களை வளர்க்க தொடங்கினர்.\nகிமு 7000 ல் விவசாயம் தொடங்கியது, அதற்கு நிரந்தரமான வசிப்பு இன்றியமையாத தேவையாக இருந்ததது.\nகிமு 4500 ல்\"உபைடியன்\" என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் பெயரிடப்பட்ட மக்கள், பாரசீக வளைகுடாவில் கலக்கும் டிக்ரிஸ் மற்றும் யுஃபரேடிஸ் நதிக்கரையோர நகரங்களில் வாழ்ந்தார்கள். அவர்கள் சதுப்பு நிலங்களை செதுக்கி விவசாயம் மேற்கொண்டார்கள். இவ்வாறு அமைக்கபட்ட பகுதி \"மெஸோபடாமியா\" (கிரேக்க மொழியில் இரு நதிகளுக்கு இடைபட்ட பகுதி) என்று அழைக்க பெற்றது.\nகிமு 4000ல் காஸ்பியன் கடல் பகுதியை சுற்றி வாழ்ந்து வந்த சுமேரியர்கள் மெஸோபடாமியாவை வந்தடைந்தனர்.கிமு 3800 வாக்கில் சுமேரியர்கள் தெற்கு மெஸோபடாமியாவை உபைடியன்களை நீக்கிவிட்டு ஆக்கிரமித்து கொண்டார்கள்.\nஉபைடியர்களை விட சுமேரியர்களின் வாழ்க்கை முறை மேம்பட்டதாக இருந்ததாலும், அவர்கள் மக்கள் தொகை அதிகரித்து போனதாலும் ஒரு நாகரீகமாக தோற்றம் பெற்றன. நகரம் என்ற சொல்லிலிருந்து நாகரீகம் எனும் சொல் பிறந்தது\nசுமேரில் முதலில் மேலோங்கிய நாகரீக சக்தியாக உபைடியன்கள் விளங்கினர். வாழும் சூழலை தங்கள் வசமாக்கி கொண்டது தான் அவர்களின் மிகப்பெரிய சாதனையாக விளங்கியது. யுஃபரேட் பகுதியில் உள்ள தாழ் நிலங்களை காயவைத்து, வாய்க்கால்கள் வெட்டி தங்கள் தேவைக்கேற்ப அவர்கள் அந்நிலத்தை உபயோகபடுத்தி கொண்டார்கள். நில வளங்களை நன்கு பயன்படுத்தி உலக வரலாற்றில் முதன்முறையாக அவர்கள் உழுது விவசாயம் செய்தார்கள்.\nநிலவளம் நிறைந்திருந்தாலும் கணிம மற்றும் உலோக வளங்கள் அங்கு குறைவாகவே தான் காணப்பட்டன, ஆகையால் அவர்கள் உலோகங்களை இறக்குமதி செய்தார்கள். உலகின் மற்ற பகுதிகளிலிருந்து இவ்வாறு வர்த்தகம் செய்ய ஏதுவாக படகுகள் வடிவைமைதார்கள்.பண்டமாற்று முறையையும் முதன்முதலில் அமல்படுத்தினார்கள்.ஏர் கலப்பைகள் கண்டுபிடிப்பை தொடர்ந்து சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டது. அச்சக்கரங்களின் உதவியால் மாடுகள் மீது கலப்பையை பூட்டி நிலம் உழுதார்கள். குயவன் சக்கரமும் கண்டுபிடிக்கபட்டு பானைகள் செய்யப்பட்டன. சக்கரத்தின் உதவியால் 3000 அண்டுகள் முன்னரே அவர்களின் போக்குவரத்து இந்திய எல்லை வரையும் செவ்வனே நீண்டு சென்றது.\nசுமேரியர்களின் நகர மாநில அரசாங்கம் கடவுளின் ஆட்சியாக கொண்டு செயல்பட்டன என்று தான் சொல்லவேண்டும். ஒவ்வொரு சுமேரிய நகரத்திற்கும் தனிபட்ட கடவுள் மற்றும் தனிபட்ட ஆளுனர்களும் அமைத்துகொண்டார்கள். ஆயினும் சுமேரிய தலைநகரமான \"உர்\"-இன் அரசனுக்கு தான் எல்லோரும் பொதுவாக காணிக்கைகள் செலுத்தினர்.\nசுமேரியாவில் குறைந்தபட்சம் 12 நகரங்கள் தழைத்தோங்கின. தனித்தனியான சுவர்கள் அமைத்த நகரங்களாக அவை அமைந்தன.அவற்றில் \"உர்\" \"உருக்\"\"கிஷ்\" மற்றும் \"லகாஷ்\" முக்கிய நகரங்களாக விளங்கின. 24000 வரை மக்கள் தொகை கொண்ட \"உர்\" சுமேரியாவின் மிக பெரிய நகரமாக கருதப்பட்டது. அங்கு முக்கிய கடவுளாக வணங்கபட்டது \"நன்னா\" என்றழைக்கபட்ட சந்திரன். 70 அடி உயரம் கொண்ட கோபுரம் நன்னா கோவிலில் காணப்பட்டது. அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைந்த ராஜ கோபுரங்கள் அகழ்வாராய்ச்சியின் சாட்சியாக விளங்குகின்றன.\nமெஸோபொடாமையாவின் மற்றுமொரு பெரு நகரமாகிய “உருக்”கில் 6 மைல் நீள பெருஞ்சுவர் ஒவ்வொரு 35 அடிகளில் பாதுகாப்பு கோபுரங்களுடன் கட்டபட்டது. நகரத்தின் மையத்தில் அந்நகரத்தின் கடவுளின் கோவில் இருந்தது. நகரத்தை சுற்றி தானியங்களின் விளைநிலங்கள், ஈச்சம்பழ தோட்டங்கள் மற்றும் மேய்ச்சல் நிலங்கள் காணப்பட்டன.\nபொதுமக்கள், நிலச்சுவான்கள் மற்றும் அடிமைகள் என பல்வேறு மக்கள் அங்கு வாழ்ந்து வந்தனர். 90 விழுகாடு மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டனர். கோவில்களிலும் நிலச்சுவான்கள் வீடுகளில் அடிமைகள் பணிக்கு அமர்த்தபட்டனர். நெல்லிடித்தல் மற்றும் நெய்தல் போன்ற பொது வேலைகள் அவர்களுக்கு தரபட்டன.\n1) “எரிடு” என்று அழைக்கபட்ட சுமேரிய நகரம் உலகின் முதல் வளர்ந்த நகரமாக விளங்கியது. அந்நகரத்தில் மூன்று விதமான வெவ்வேறு கலாச்சாரங்கள் இணைந���தன. மண் குடிசைகளில் வாழ்ந்த விவசாயிகள் , கொட்டகைகள் அமைத்து வாழ்ந்து வந்த நாடோடி மேய்ப்பர்கள் மற்றும் நதியோர நிலங்களில் நாணல் குடிசைகள் அமைத்து வாழ்ந்த சுமேரியர்களின் முன்னோர்களாக கருதபட்ட மீன்பிடிக்கும் மக்கள் என மூன்று வித மக்களின் கலாச்சாரமும் எரிடு நகரத்தில் காணப்பட்டன.\n2) புகழ்பெற்ற தலைவனாக கருதபட்ட கில்கமேஷ் வாழ்ந்த நகரமாக “உருக்” கருதப்பட்டது. அத்தலைவனை பற்றி உலகின் மிக பழமையான புத்தகமான \"கில்கமேஷின் காவியம்\" எனப்படும் நூலில் எழுதப்பட்டுள்ளது.\n3) தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கருத்துப்படி சுமேரியர்களின் எழுத்து வடிவம் தான் உலகின் முதல் எழுத்து வடிவமாகும். சித்திரங்கள் வடிவில் தோன்றி பின்பு எழுத்துக்கள் சுமேரியர்களால் கண்டுபிடிக்கபட்டு, தங்கள் வர்த்தக கணக்கிற்காக அவர்கள் பயன்படுத்திகொண்டார்கள். உலகம் அறிந்த முதல் இலக்கியம் அங்கு தான் தொடங்கியது. தன் கைவிரல்கள் பயன்படுத்தி பத்து பத்தாக கணக்கு வடிவம் மேற்கொண்டவர்கள் சுமேரியர்கள்.\n4) சூரிய வருடத்தை காலகட்டமாக எடுத்துக்கொண்டு சுமேரிய மதகுருக்கள் 12 சந்திர மாதங்களும் 3 வருடங்களுக்கு ஒரு முறை 1 லீப் வருடத்தையும் வகுத்து நாள்காட்டியை வடிவைமைத்தார்கள். இதனை அடிப்படையாக கொண்டுதான் தற்போது நாம் பின்பற்றும் வான் சாஸ்த்திரம், நிமிடங்கள், நொடிகள், மணி என்று கால அளவுகள் தோன்றின. சட்டமும் நீதிமுறைகளும் சுமேரியர்களால் தான் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் தான் பிற்காலத்தின் வந்த பாபிலோனிய சட்டங்கள் இயற்றபட்டன\nஒரு காலகட்டத்தில், சுமேரிய நிலபகுதிகள் கடல்நீரின் ஆதிக்கத்தில் மூழ்க தொடங்கின. உப்பு படிந்த நிலங்களில் சுமேரியாவின் முக்கிய தொழிலான விவசாயம் வெகுவாக பாதிக்கப்பட்டது. மக்களில் வாழ்க்கை தரம் மெதுவாக குறைய தொடங்கியது. இதனால் அவர்கள் பசி, உணவு தட்டுபாடு மற்றும் நோய்களால் பாதிக்கபட்டனர்.\nபலவீனமான சுமேரியர்களை \"சிமிடிக்\" இன மக்கள் போர் மூலம் ஆக்கிரமித்து கொண்டனர். சிமிடிக் இன மன்னன் கிஷ் நகரத்தை ஆளதொடங்கினார். சிறந்த போர் தந்திரங்களை மேற்கொண்டு அவர் சுமேரியாவின் பெரும் பகுதியை தன்வசமாக்கினார். பின்பு சுமேரியவின் \"நிப்புர்\" நகர மன்னனை தோற்கடித்து நிப்புர் நகரத்தை ஆண்டார். அந்நகரத்தின் கடவுளாகிய \"என்லில்\" ஆசியினால் தான் தன் ஆட்சி அமைகிறது என்று அம்மன்னன் தீர்க்கமாக நம்பினார். பின்னாளில் அம்மன்னன் எல்லாம்வல்ல சார்கன் என அழைக்கபட்டார். மிக சிறந்த ஆட்சி புரிந்த சார்கன் மன்னரின் இறப்பிற்கு பின் அவர் சந்ததிகள் சுமேரியாவை ஆண்டுவந்தனர்.\nசார்கன் மன்னரின் தலைமுறைகள் ஆட்சியின் முடிவில் சுமேரியாவை சுற்றியுள்ள மற்ற அரசாங்கங்கள் சுமேரியாவை தாக்கி சிதைக்க தொடங்கின.கிமு 1950 வரை சுமேரிய நாகரீக காலம் நிலைத்தது.\nசுமேரிய நாகரீகத்தின் வீழ்ச்சிக்கு மிக முக்கிய காரணங்களாக கருதப்படுவபவை கீழே குறிப்பிடப்பட்டுள்ளவை ஆகும்\n1.சுமேரிய ராணுவத்தை சரியாக பராமரிக்க ஒரு சிறந்த தலைமை இல்லாதது.\n2.சுமேரியாவை சுற்றியிருந்த கடல்களில் உப்பு தன்மை கூடியது\n3.சுமேரிய விவசாய மக்கள் தங்கள் விளைநிலங்களை தரிசாகும் அளவுக்கு கைவிட்டது.\nஆக சுமேரிய நாகரீகம் ஒரு முடிவுக்கு வந்ததில் பெரும் பங்கு புற காரணிகள் என்று தோன்றினாலும் அந்த அஸ்தமனத்தின் வேர்கள் சமுதாயத்தின் உள்ளிருந்த பலவீனங்கள் என்றும் சொல்லலாம் நண்பர்களே.\nபிரிவு :அறத்துப்பால் / துறவறவியல்\nஅதிகாரம் : 296 / வாய்மை\nபொய்யாமை யன்ன புகழில்லை; எய்யாமை\nஒருவனுக்கு பொய் இல்லாமல் வாழ்தலை விடப் புகழ் நிலை வேறொன்றும் இல்லை, அஃது அவன் அறியாமலேயே அவனுக்கு எல்லா அறமும் கொடுக்கும்.\nஒருவர் தன் வீட்டில் வளர்க்க கிளி வாங்க விரும்பினார். தன் வெகு நாள் ஆசையை பூர்த்தி செய்ய கிளிகள் விற்கும் கடைக்கு சென்றார். பல்வேறு வடிவில், நிறங்களில் அங்கு கிளிகள் இருந்தன. அங்குள்ள விற்பனையாளனிடம் சென்று விசாரிக்க துவங்கினார்.\nசில கிளிகளின் கழுத்தில் ஆயிரம், இரண்டாயிரம் என விலை தகடுகள் மாட்டி இருந்தன. அவர் பார்வையிட்டு கொண்டே போனார். அப்போது சில கிளிகள் கழுத்தில் நம்ப முடியாத விலைகள் காணப்பட்டன. ஆச்சரியத்துடன் அவர் விற்பனையாளனிடம் விசாரித்தார்.\n இந்த கிளி அப்படி என்ன செய்யும், இருபதாயிரம்னு விலை போட்டு இருக்கே \n\"சார், இந்த கிளிக்கு பகவத் கீதை மனப்பாடமா தெரியும் சார். அப்படியே ஒப்பிக்கும்.\" என கூறினான்.\n சரி அந்த கிளி கழுத்துல முப்பதாயிரம் விலை போட்டு இருக்கே, அது என்ன பண்ணும் \n\"சார், அதுஇன்னும் சூப்பர் கிளி சார். கீதை, குரான், பைபிள் எல்லாம் அர்த்ததோட சொல்லும் சார்\"\n அதிசயமனான கிளிதான்ப்பா\" என கூறி மேலும் பார்வையிடும் பொழுது ஒரு சிறிய நோஞ்சான் கிளி கழுத்தில் ஒரு லட்சம் என்ற விலையை கண்டார்.\n\"என்னப்பா, இந்த கிளி பாக்குறதுக்கே நல்லா இல்லயே, ரொம்ப சின்னதா, நோஞ்சானா வேற இருக்கு, இதுக்கு எதுக்குப்பா ஒரு லட்சம் இது அப்படி என்னப்பா ஸ்பெஷலா செய்யும் இது அப்படி என்னப்பா ஸ்பெஷலா செய்யும் \nஅந்த விற்பனையாளன் \" சார் எனக்கு தெரிஞ்சி இதுக்கு கீதை, குரான் எல்லாம் சொல்ல தெரியாது. சும்மா தான் இருக்கும். இறக்கை கூட உதிர்ந்து போச்சு. ஆனா , அந்த ரெண்டு கிளியும் இத தான் \"எஜமான்\" னு கூப்பிடும் சார் எனக்கு தெரிஞ்சி இதுக்கு கீதை, குரான் எல்லாம் சொல்ல தெரியாது. சும்மா தான் இருக்கும். இறக்கை கூட உதிர்ந்து போச்சு. ஆனா , அந்த ரெண்டு கிளியும் இத தான் \"எஜமான்\" னு கூப்பிடும் சார் , அதுக்காக தான் சார் இது விலை ஒரு லட்சம்\" என போட்டானே ஒரு போடு. நம் ஆசாமி மயங்கியே விட்டார்.\nநீதி : பதவிக்கும் , அறிவிற்க்கும் தொடர்பில்லை நம் நகைச்சுவை வித்தகர் சந்திரபாபு பாணியில் சொன்னால் \"புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை, வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை\"\n ஒருவர் தன் வீட்டில் வளர்க்க கிளி வாங்க விரும்பினார் . தன் வெகு நாள் ஆசையை பூர்த்தி செய்ய கிளிகள் விற்கும் க...\nசுதந்திர தின கவிதை ......\n சிப்பாய் கலவரம் மூலம்...... இந்திய தாய் தன் இதய கருவரையில் சுதந்திர தாகம் எனுமோர் சூள் கொண்டாள் \nபொய்மையும் வாய்மையிடத்து ....... அக்பரின் மந்திரியும் மதியூகியுமான பீர்பால் ஒரு முறை தன் நண்பருடன் உலா வந்துகொண்டிருந்தார் . அப்ப...\n ஆங்கிலத்தில் \" எஜுகேஷன் \" என கூறப்படும் கல்வியின் சரித்தி...\nஅழகான மீன்களை வளர்ப்பது எப்படி \nஅழகான மீன்களை வளர்ப்பது எப்படி Tips on Aquarium Maintenance தூய்மை காத்தல் மீன் வளர்ப்பில் மீன் தொட்டியை சுத்தமாக வைத்திருப்பது இன்றியமையா...\nஇங்கு கொடுக்கப் பட்டுள்ள இணைப்பிற்கு சென்று எங்களுக்காக சில மணித்துளிகள் செலவு செய்து உங்கள் கருத்துக்களை பதியுங்கள். கருத்து கணிப்பு தளத்திற்கு செல்ல இங்கே சொடுக்கவும். உங்கள் கருத்துகளின் அடிப்படையில் யாழ் இனிது மேலும் திடமாக வளர உதவுங்கள். நன்றி \nஅசைவம் - குழம்பு (3)\nஅசைவம் - துணைக்கறி (2)\nஅசைவம் - நொறுவை (4)\nஅசைவம் - பிரியாணி (2)\nசைவம் - குழம்பு (5)\nசைவம் - சா���ம்/ரொட்டி (4)\nசைவம் - துணைக்கறி (7)\nசைவம் - நொறுவை (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=607280", "date_download": "2018-05-26T07:52:59Z", "digest": "sha1:PYD4GWBD6SEPFQ3SKHVK7XCM6B5DSSNH", "length": 7439, "nlines": 76, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | தேர்தல் வன்முறை: சு.க. வேட்பாளரின் உடைமைகள் தீயிட்டு எரிப்பு!", "raw_content": "\nதூத்துக்குடி விவகாரத்துக்கு எதிராக மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டம்\nஅதிகரிக்கும் கடன்சுமை: சீனாவிடமிருந்து மேலும் கடன் பெறும் இலங்கை\nயாழில் அதிகரிக்கும் கழிவுகளால் மக்கள் அவதி\nஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வெற்றி உறுதி: செஹான் சோமசிங்க\nகோண்டாவில் விபத்தில் ஒருவர் படுகாயம்\nதேர்தல் வன்முறை: சு.க. வேட்பாளரின் உடைமைகள் தீயிட்டு எரிப்பு\nஇராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் ஆதரவாளரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசியப் பட்டியல் வேட்பாளருமான முஹம்மது காஸிம் அப்துல் கையூமின் வீட்டு உடைமைகள் மற்றும் வாகனம் என்பன இனந்தெரியாதோரால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன.\nமட்டக்களப்பு – பாலமுனை பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை இச்சம்பவம் பதிவாகியுள்ளது.\nதிடீரென தீ பரவியதை கண்ட வீட்டார் அங்கிருந்து வெளியேறியதோடு, அயலவர்களின் துணையுடன் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.\nசம்பவ இடத்திற்கு விரைந்த காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு, வேட்பாளரால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்து வேட்பாளரின் வீட்டிற்கு பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.\nஉள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள பாரிய தேர்தல் வன்முறைச் சம்பவமாக இது பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nபெரும்பான்மைக் கட்சிகள் இரண்டுமே வாக்குக் கேட்பதற்கு யோக்கியமற்றவை: சிறிநேசன்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் கடமைகளுக்காக 3800 உத்தியோகத்தர்கள் நியமிப்பு\nஅழிவுகளுக்கு காரணமானவர்கள் வடக்கு- கிழக்கையும் கோருகின்றனர்: சித்தார்த்தன்\nகூட்டமைப்பின் பிரசாரத்திற்கு மட்டக்களப்பில் பெரும் வரவேற்பு\nகாஷ்மீரில் மோதல்: 5 போராளிகள் உயிரிழப்பு\nஜம்மு- காஷ்மீரில் பனியை உருக்கும் காட்டுத��� தீ\nவடகொரியாவின் நடவடிக்கைக்கு சீனா வரவேற்பு\nதூத்துக்குடி விவகாரத்துக்கு எதிராக மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டம்\nஅதிகரிக்கும் கடன்சுமை: சீனாவிடமிருந்து மேலும் கடன் பெறும் இலங்கை\nகாந்தியின் கனவிற்கமைய மோடியின் ஆட்சி: ராதாகிருஷ்ணன் புகழாரம்\nயாழில் அதிகரிக்கும் கழிவுகளால் மக்கள் அவதி\nஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வெற்றி உறுதி: செஹான் சோமசிங்க\nபூட்டப்பட்ட வீடுகளை உடைத்து பொலிஸார் தாக்குதல் : திருமாவளவன்\nஅமெரிக்க – வடகொரியப் பேச்சுவார்த்தை மீண்டும் நடக்க வாய்ப்பு: ஜேம்ஸ் மட்டிஸ்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=608171", "date_download": "2018-05-26T07:52:40Z", "digest": "sha1:3VZNKMZBW7RTXTGFX42UP543TBRLFVGE", "length": 14178, "nlines": 88, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | போதிமர ஞானமும், மனைவியை நாடிய புத்தரும்!", "raw_content": "\nதூத்துக்குடி விவகாரத்துக்கு எதிராக மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டம்\nஅதிகரிக்கும் கடன்சுமை: சீனாவிடமிருந்து மேலும் கடன் பெறும் இலங்கை\nயாழில் அதிகரிக்கும் கழிவுகளால் மக்கள் அவதி\nஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வெற்றி உறுதி: செஹான் சோமசிங்க\nகோண்டாவில் விபத்தில் ஒருவர் படுகாயம்\nபோதிமர ஞானமும், மனைவியை நாடிய புத்தரும்\nபுத்தர் பற்றிய ஓர் கேள்விக்கு விடைகூற முற்பட்ட வேளையில் கதையின் ஊடாக வாழ்வின் தத்துவத்தையும், புரிதலையும் ஆசையின் விளைவையும் கூட தெளிவுபடுத்திடலாம். இது ஆன்மீகத்தின் பார்வையில் மாத்திரமே சாத்தியமாகின்றது.\nசாந்தமே உருவானவர், கொடூர கொலை மனம் கொண்ட வஞ்சகன் கூட இவர் பார்வைப்பட்டால் சாந்தமாகிவிடுவான். அவரே “ஆசையே உலகில் துன்பத்திற்கு மூல காரணம்” என்று உலகிற்கு போதித்த கௌதம புத்தர்.\nஅமைதியே உருவான கௌதம புத்தர் புனிதராக போற்றப்படுகின்றவர். உண்மையான பௌத்தத்தை பின்பற்றுகின்றவர்கள் புத்தரிடம் வரங்களை கோருவதில்லை அமைதியையே எதிர்பார்ப்பார்கள்.\nஇந்த புனித கௌதம புத்தரின் போதனைகளின் படியே உலகில் பௌத்தம் பரவியது. என்றாலும் புத்தர் பற்றி இன்றும் ஓர் மிகப்பெரிய கேள்வி உள்ளது அதாவது, ஆசைகளை துறந்த பின்னரும், ஞானம் பெற்றதன் பின்னர் தன் மனைவியை அவர் மீண்டும�� ஏன் சந்தித்தார் என்பதே.\nகௌதம புத்தர் சித்தார்த்தனாக இளம் பராயத்தில் இருந்தபோது யசோதராவை மணக்கின்றார். அவர்களுக்கு அழகிய ஆண்குழந்தை பிறக்க ராகுலன் எனப் பெயர் சூட்டப்படுகின்றது.\n13 வருடங்கள் இன்பமான இல்வாழ்வை களித்த சித்தார்த்தனுக்கு தன் 29ஆவது வயதில் வாழ்வின் அடிப்படை புரிய ஆரம்பித்தது. இளவரசனாக இருந்த அவர் மாறுவேடம் பூண்டு நகர்வலம் செல்கின்றார்.\nஅச்சந்தர்ப்பத்தில் தள்ளாடும் கிழவர், நோயாளி, அழுகும் பிணம், முனிவர் என்ற பாத்திரங்களை அடுத்தடுத்தாக அவர் காண நேரிடுகின்றது. இதனால் வாழ்வின் யதார்த்தம் புரிந்து கொண்ட அவர், மனித வாழ்வின் துன்ப நிலையை முதன்முதலாக உணர்கின்றார்.\nஇதனால் அவரெடுத்த முடிவு துறவறம், அனைத்தையும் துறந்தார் மனைவியைப்பிரிந்தார், புதல்வரைப் பிரிந்தார் வாழ்வின் இரகசியம் தேடி அரண்மனை வாழ்வைத் துறந்தார். 12 வருடங்கள் யசோதராவை பிரிந்து வாழ்வின் யதார்த்தத்தை அறிந்து கொண்டு கௌதம புத்தராக ஞானம் பெறுகின்றார்.\nசித்தார்த்தன், போதிமரத்தடியில் அமர்ந்து நீண்ட பிரயத்தனங்களின் பின்னர் கௌதம புத்தராக ஞானோதயம் பெற்றதன் பின்னர் ஒரு நாள் தன் சீடர்களிடம் “நான் என்மனைவியை பார்க்கப்போகின்றேன்” என்கின்றார்.\nஇதுவே மிகப்பெரிய கேள்வியாக பிற்காலத்தில் மாறிப்போனது, அதாவது “அனைத்தையும் துறந்து ஞானம் பெற்றதன் பின்னர் மனைவியைப்பார்க்க புத்தர் ஏன் மீண்டும் விரும்பினார் அவளுடன் பேச ஆசைத் துறந்தவர் ஏன் ஆசைகொண்டார்” என்பதே அது.\nவிளக்கங்கள் அறியாத பலர் இதனையே புத்தரை நிந்திக்க பயன்படுத்தினர். அப்படியாயின் புத்தர் ஏன் அவ்வாறு ஆசை பட்டார் என்பது கதையின் தொடர்ச்சி உணரவைக்கும்…\nபுத்தரின் கோரிக்கை சீடர்களுக்கு அளவில்லா அதிர்ச்சியை ஏற்படுத்தியது. “புனிதரே, ஞானோதம் பெற்ற பின்னர் மீண்டும் மனைவி எனும் உறவை தாங்கள் நாடிச்சென்றால், இதனை மக்கள் எவ்வாறு பொறுப்பார்கள் ஏன் இவ்வாறு தாங்கள் விரும்புகின்றீர்கள்” என ஆச்சரியம், பயம், வியப்பு, என பலவகை உணர்வு கலந்து கேள்வியாக முன்வைக்கின்றார்கள்.\nஅதற்கு அமைதியே உருவான புத்தர் “எனக்கு இந்த ஞானோதயம் கிடைக்க அவளே காரணம், அதனால் அவளுக்கு நான் நன்றிக்கடன் பட்டவனாக மாறிவிட்டேன், அவளுக்கு நான் நன்றி தெரிவித்தாக வேண்டும்” என்கிறார்.\nதொட��்ந்து மீண்டும் 12 வருடங்கள் பின்னர் அரண்மனையை அடைகின்றார் நெடுநாள் கழித்து தன் கணவனை மீண்டும் காணும் யசோதரா கோபம் கலந்த அன்போடு, துயர் மிக்க மனநிலையுடன் கண்களில் நீர் வடிய நிற்கின்றாள்.\nஅவளிடம்… “தவறு செய்துவிட்டேன், தவறை உணர்ந்து விட்டேன் தவறை மன்னிக்க வேண்டும். அப்போது புரியாத நிலை… இப்போது புரிந்த நிலையில் இருக்கின்றேன். என் அனுபவத்தினையும் உன்னோடு பகிர்ந்து கொள்கின்றேன்” என்கிறார் புத்தர்.\nபுத்தரின் இந்த வார்த்தைகள் யசோதராவை நிலைகுலையச் செய்கின்றன, அப்போது புத்தரின் தலைக்கு பின்னால் ஒளிவட்டம் தெரிவதை அவள் காண்கிறாள், கண்ணீர் மல்கி இது என் கணவரல்ல என்பதை உணர்ந்து தன்னையும் சீடனாக ஏற்றுக்கொள்ளும் படி புத்தரின் பாதம் வீழ்ந்து வேண்டுகின்றாள்.\nஇந்தக் கதையை மீண்டும் ஒருமுறை படியுங்கள் புத்தர் ஏன் மனைவியைச் சந்தித்தார் என்பதற்கு மட்டுமல்ல, ஆழ் மனதில் உள்ள பல கேள்விகளுக்கும் விடை கிடைக்கும், அமைதியை தரும், புரியாத வாழ்வின் தத்துவத்தையும்கூட புரிய வைக்கும்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nஇயேசு கடவுளுடைய ஒரே மகன்\nகுர் ஆனின் பார்வையில், அதனூடாக அல்லாஹ்பற்றி\nபீதியைத் தரும் செவ்வாய் தோஷம்\nகாஷ்மீரில் மோதல்: 5 போராளிகள் உயிரிழப்பு\nஜம்மு- காஷ்மீரில் பனியை உருக்கும் காட்டுத் தீ\nவடகொரியாவின் நடவடிக்கைக்கு சீனா வரவேற்பு\nதூத்துக்குடி விவகாரத்துக்கு எதிராக மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டம்\nஅதிகரிக்கும் கடன்சுமை: சீனாவிடமிருந்து மேலும் கடன் பெறும் இலங்கை\nகாந்தியின் கனவிற்கமைய மோடியின் ஆட்சி: ராதாகிருஷ்ணன் புகழாரம்\nயாழில் அதிகரிக்கும் கழிவுகளால் மக்கள் அவதி\nஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வெற்றி உறுதி: செஹான் சோமசிங்க\nபூட்டப்பட்ட வீடுகளை உடைத்து பொலிஸார் தாக்குதல் : திருமாவளவன்\nஅமெரிக்க – வடகொரியப் பேச்சுவார்த்தை மீண்டும் நடக்க வாய்ப்பு: ஜேம்ஸ் மட்டிஸ்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=22499", "date_download": "2018-05-26T08:10:16Z", "digest": "sha1:WD7YQVDSK2WSLJHYK3GIGVN2BX7UL7IU", "length": 6415, "nlines": 81, "source_domain": "tamil24news.com", "title": "அத்தனகல்ல தொகுதியில் பட", "raw_content": "\nஅத்தனகல்ல தொக��தியில் படுதோல்வி: சந்திரிக்கா பிரிட்டன் பயணமானார்\nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அவசரமாக வெளிநாட்டுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.\nசந்திரிக்கா இங்கிலாந்திற்கு அவசரமாக பயணம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nஅண்மையில் நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் போது அத்தனகல்ல தேர்தல் தொகுதியில் அடைந்த படு தோல்வி, சந்திரிக்காவை மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nஅத்தனகல்ல தேர்தல் தொகுதியில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வெற்றியீட்டியதுடன் இரண்டாம் இடம் ஐக்கிய தேசியக் கட்சியினால் கைப்பற்றிக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபெண்களை வாழ்வாதாரத்தில் முன்னேற்றுவதற்காக பல திட்டங்களை முன்னெடுத்து......\nபுதிய வகை கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணியின் முன்னணி......\nமனித குலத்தின் வாழ்வாதாரத்துக்கு அடிப்படையாக விளங்கும் தேனீக்கள்\nமலேசியாவின் முன்னாள் பிரதமர் வீட்டில் இருந்து 35 மூட்டைகளில் 204 கோடி......\nகனடாவில் உள்ள இந்திய உணவகத்தில் குண்டுவெடிப்பு\nவிலை போகாத தலைவன் பிரபாகரன்...\nதேசியத் தலைவரும் பெண்ணியமும் – அண்ணையும் அன்னையுமாய்….....\n“சாள்ஸ் அன்ரனி சிறப்புத் தளபதி” லெப்கேணல் வீரமணி 12ம்ஆண்டு வீரவணக்க நாள்...\nஆசியாக் கண்டத்தின் உச்சத்தில் உதித்த ஈழத்துச் சூரியன்\nபாலச்சந்திரன் ஒரு சுட்டிப்பையன்’ – ஒரு போராளி கூறும் உண்மை கதை...\nதிருமதி மரியாம்பிள்ளை அல்வின் அம்மாதேவி\nதிருமதி நகுலேஸ்வரி பரமசிவம் (இளைப்பாறிய தபால் அதிபர்- உடையார்கட்டு)\nதிரு இளையதம்பி கனகசபாபதி (முருகா- மரக்கூட்டுத்தாபன உத்தியோகத்தர்)\nஉலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் நடாத்தும் உலக குழந்தைகள் இலக்கிய மாநாடு...\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்......\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ungalblog.blogspot.com/2011/11/blog-post_30.html", "date_download": "2018-05-26T07:48:16Z", "digest": "sha1:GF62PBH2X2JCOKE6BRHJ5KAQ47DWXUEH", "length": 11851, "nlines": 62, "source_domain": "ungalblog.blogspot.com", "title": "திருமண வாழ்க்கையை மகிழ்ச்சிகரமானதாக மாற்றிக் கொள்வதற்கு சில வழிகள்!!", "raw_content": "\nஇலவச HTML CODEs வேண்டுமா\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ரமலானின் முதல் பத்து நாட்கள் அல்லாஹ்வின் 'ரஹ்மத்' எனும் அருட் கொடையாகவும், நடுப் பத்து நாட்கள் 'மக்ஃபிரத்' எனும் பாவமன்னிப்புக் குரியதாகவும், கடைசிப் பத்து நாட்கள் நரகத்திலிருந்து 'நஜாத்' மீட்சியளிக்கக் கூடியதாகவும் உள்ளது. (அல் ஹதீஸ் ஆதார நூல் இப்னு குஜைமா பாகம் 3 எண் 191)\nதிருமண வாழ்க்கையை மகிழ்ச்சிகரமானதாக மாற்றிக் கொள்வதற்கு சில வழிகள்\nதிருமண பந்தத்தில் இணைய இருக்கும் மணப் பெண்களுக்கு அவர்களுடைய வாழ்க்கையை மகிழ்ச்சிகரமானதாக மாற்றிக் கொள்வதற்கு சில வழிகாட்டல்களை இங்கு தொகுத்து வழங்குகின்றோம். திருமணம் ஆனாவர்களும் இதை பின்பற்றலாம்\n1. உங்களது கணவன் விரும்புபவற்றை அறிந்துகொள்ளுங்கள். அவற்றை நிறைவேற்றுங்கள். அவர் வெறுப்பவற்றை அறிந்துகொண்டு அவற்றை விட்டுவிடுங்கள்.\n2. கணவனுடன் பொய் பேச வேண்டாம். நீங்கள் அவருடன் தெளிவாக நடந்துகொள்ளும்போது அவர் நீங்கள் தவறிழைத்தாலும் மன்னித்து விடுவார். மாற்றமாக நீங்கள் பொய் பேசினால் அவர் உங்களை நம்ப மாட்டார். அல்லாஹுத்தஆலாவும் மனிதனின் மறதிக்கும் தவறுக்கும் அவனைத் தண்டிப்பதில்லை. ஆனால், பொய் பேசினால் அவன் தண்டிக்கப் படுவான்.\n3. உங்களுக்கு தெரிந்தவர்கள், உறவினர்களுக்கு முன்பாக கணவனின் குறைகள்,பழக்கவழக்கங்கள், அவருடைய கருத்துக்கள் மற்றும் அவரிடமிருந்த நீங்கள் தெரிந்துகொண் டவற்றை பேச வேண்டாம்.\n4. கணவனை பரிகசிப்பதை தவிர்ந்து கொள்ளுங்கள். ஒரு ஆண் தன்னைப் பரிகசிக்கின்ற பெண்ணை ஒரு போதும் விரும்பமாட்டான். என் றாலும் கண வனின் குறைகளை மென் மையாகவும் பண்பாட்டுடனும் பேச முடியும். ஆனால், அந்த சந்தர்ப்பத் தில் உங்கள் இருவரைத் தவிர வேறெ வரும் இருக் கக் கூடாது.\n5. கணவன் பேசுவதை கவனமாகக் கேளுங்கள். அவர் உங்களோடு வீட்டிலிருப்பது உங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது என்பதை வெளிப்ப டுத்துங்கள். உங்களுடன் அவர் பகிர்ந்து கொள்கின்ற அழகிய உணர்வுகளுக் காக அவரைப் புகழுங் கள்.\n6. நீங்கள் இருக்கின்ற இடத்தில் சந்தோசத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத் துபவராக செயற்படுங்கள்.\n7. உங்கள் கணவர் செய்கின்ற சிறிய தவறுகளை கண்டுகொள்ளாதீர்கள். அவரும் உங்கள் தவறுகளை மன்னித் துவிடுவார்.\n8. உங்கள் கணவர் கோபப்படுவதைக் கண்டால் தொடர்ந்து பேசுவதை உடனடியாக நிறுத்திவிடுங்கள். அந்த இடத்தைவிட்டும் நகர்ந்துவிட���ங்கள்.\n9. உங்களுக்கிடையே ஏற்படுகின்ற கோபங்களுக்கான காரணங்கள் முரண் பாட்டிற்கான காரணங்கள் போன்றவற்றை பேசும்போது அமைதியைக்கைக் கொள்ளுங்கள்.\n10. உங்களுக்கிடையில் ஏற்படுகின்ற வழமையான முரண்பாடுகளை நீங்களே தீர்த்துக் கொள்ளுங்கள். அவற்றை மத்தியஸ்தர்களிடம் கொண்டுசெல்லத் தேவையில்லை. நீங்களும் உங்கள் கணவரும் பங்காளர்கள். மாற்றமாக போட்டியாளர்கள் அல்லர் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\n11. கணவனின் குடும்பத்தினருக்கு நீங்கள் செய்யவேண்டிய கடமைகளை மறந்துவிட வேண்டாம். அவர்களு டைய விஷேட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுங்கள்.\n12. எப்போதும் பேசிக்கொண்டிருக்காதீர்கள். முறைப்பாடுகளை முன்வைப்ப வராகவும் இருக்காதீர்கள். எப்போது பேச வேண்டும், எப்போது மௌனமாக இருக்க வேண்டும் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.\n13. உங்களுடைய கணவர் எல்லா விடயங்களிலும் உங்களுடன் உடன் பட மாட்டார் என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். அவருடைய கருத்தில், ஆளு மையில்,சிந்தனைகளில், பார்வையில் வித்தியாசங்கள், வேறுபாடுகள் இருக்கலாம். அவை உங்களுக்கு எதிரானவை அல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.\n14. உங்களுடைய பெற்றோரை பற்றி அவர்களின் தவறுகளைப் பற்றி அதிகமாகப் பேச வேண்டாம். ஏனெனில், அதிகமான கணவன்மார் தமது பெற் றோர் செய்பவற்றையே தாமும் பழக்கப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.\n15. நிறைவாக சிறந்த திருமண வாழ்வின் அனைத்து அம்சங்களையும் உள்ள டக்கிய ரஸூல் (ஸல்) அவர்களின் பின்வரும் ஹதீஸை மறந்துவிடாதீர்கள்: அவளைப் பார்க்கும்போது அவனுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துபவளாக அவள் இருப்பாள். அவள் இல்லாதபோது தன்னைப் பாதுகாத்துக்கொள்வதோடு கணவனின் செல்வத்தையும் மானத்தையும் பாதுகாத்துக்கொள்வாள்.\nLabels: இஸ்லாம் , எல்லா பதிப்புகளும் , தெரிந்துகொள்வோம்\nஉங்கள் கருத்துகளை இங்கே சொல்லிட்டு போங்க\nகருத்துக்கள் தமிழில் பதிவதற்க்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும். (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):\nமுன் உள்ள பதிப்புகள் பின் உள்ள பதிப்புகள்\nசூரா : 84 - ஸூரத்துல் இன்ஷிகாக் வசனம்: 1-25\nஉங்கள் பகுதி தொழுகை நேரம் மற்றும் கிப்லா திசையை அறிய\nபுதிய பதிப்புகளை மின் அஞ்சலில் பெற..\nஎல்லா பதிப்புகளின் பட்டியல் இங்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varungalamuthalvar.blogspot.com/2008/12/2_16.html", "date_download": "2018-05-26T08:18:48Z", "digest": "sha1:ST3MUC2WOZCYCAW6BBTQV2ZQH7NMI2MW", "length": 20597, "nlines": 233, "source_domain": "varungalamuthalvar.blogspot.com", "title": "நெல்லை ஒரு அறிமுகம் -பாகம் 2 ~ வருங்கால முதல்வர்", "raw_content": "\nநெல்லை ஒரு அறிமுகம் -பாகம் 2\nநெல்லை மாவட்டத்தைப் பத்திய போன பதிவிலே ஒரு முன்னுரையா பார்த்தேம், இந்த தடவை மாவட்டத்திலே இருக்கிற முக்கிய நகரங்கள் அதன் சிறப்புகளையும் பார்க்கலாம்.\nநெல்லை மாவட்டத்திலே, திருநெல்வேலி,தென்காசி, ஆலங்குளம், பாவூர் சத்திரம், சங்கரன்கோவில், செங்கோட்டை,கடையநல்லூர்,புளியங்குடி,பாபநாசம், ஸ்ரீவைகுண்டம் ,குற்றாலம்,பாளையம்கோட்டை, அம்பாசமுத்திரம்,மணப்பாடு,நாங்குநேரி,சாத்தான்குளம்,,இதை தவிர நிறைய சின்ன நகரங்கள், கிராமங்கள் இருக்கிறது.\nநான் ஊரு மேய்ந்த இடங்கள் எல்லாம் நெல்லை மாவட்டத்தின் வட பகுதிகளில் தான், அதனால அந்த இடங்களை முதல்ல சொல்லிகிறேன். நெல்லைக்கு சிறப்பு சேர்ப்பது காந்திமதி - நெல்லையப்பர் கோவில், இந்த கோவிலை பதிமூன்றாம் நூற்றண்டிலே பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது,சிவன், பார்வதி கோவில் இது.தென்னகத்திலே மதுரைக்கு அடுத்த படியாக பழமையான நகரம், சில காலம் பாண்டியர்களின் தலை நகராகவும் இருந்ததாக கேள்வி(\nஇந்த கோவில்ல கடை வச்சு இருக்கவங்க எல்லாம் வாடகை ஒழுங்கா கட்டலைன்னு யாகம் நடந்தி வாடகை வசூல் பண்ணினாங்க, எல்லோரும் அவ்வளவு நாணயஸ்தர்கள் (பழமைபேசி\nஇந்தியாவிலே கட்டப்பட்ட முதல் இரண்டு அடுக்கு பாலம்() நெல்லை சந்திப்பிலே உள்ளது.\nதென் இந்தியாவில் உள்ள சிறந்த அறிவியல் அருங்காட்சியகங்களில் நெல்லையில் இருப்பதும் ஒன்று, நான் பள்ளியில் படிக்கும் போது கல்வி சுற்றுலா என்ற பெயரில் ஒரு முறை சொன்றுள்ளேன், அப்ப போகும் போது எனக்கு எதுவும் புரியலை, இப்ப போனாலும் எதுவும் புரியாது.\nபாளையம் கோட்டையும் நெல்லையும் இரட்டை நகரங்கள், இரண்டையும் பிரிப்பது தாமிரபரணி ஆறு,தென் இந்தியாவின் ஆக்ஸ்போர்ட், இங்கு இல்லாத கல்வி நிறுவனங்களை கண்டு பிடித்து கொடுப்பவர்களுக்கு ஆயிரம் பொற்காசு கொடுக்கலாம்.\nபாளையம் கோட்டையிலே கோட்டை இன்னும் இருக்குதான்னு தொல் பொருள் துறையிடம் கேட்டாலும் விடை கிடைப்பது சந்தேகமே, அந்த அளவுக்கு பழமையை காப்பாற்றுவதில் நாம் சிறந்து விளங்குகிறோம்.முருகன் குறிச்சியில் உள்ள சி.எஸ்.ஐ தேவாலயம் சுமார் 16 ம் நூற்றாண்டிலே கட்டப்பட்டது.சாராள் டக்கேர், ஜான்ஸ், சேவியர் கல்லூரிகள் எல்லாம் 100 ஆண்டுகளை கடந்து வெற்றி நடை போட்டுக் கொண்டு இருக்கிறது.\nஎன்னதான் மாணவர் நகரம், ஆக்ஸ்போர்ட் ன்னு சொன்னாலும் பாளையம் கோட்டையை மேலும் அழகு சேர்ப்பது இங்கு உள்ள மத்திய சிறை, பல வரலாற்று தலைவர்களையும், வாலாட்டுற தலைவர்களுக்கும் மாமியார் வீடாக திகழ்ந்து இருக்கிறது, திகழ்கிறது,திகழும்.\nவரலாற்று தலைவர்கள் - பாரதியார், கலைஞர்(\nவாலாட்டுற தலைவர்கள் - என்னை மாதிரி நிறைய பேரு\nவிவசாய நிலங்கள் எல்லாம் வீட்டுமனை நிலங்களாக மாறிக்கொண்டு வருகிறது, ஆனால் இன்னும் விவசாயம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.\nLabels: அரசியல், சமூகம், நசரேயன், நிகழ்வுகள், நெல்லை\nதண்ணி வந்தா நெல்லு , இல்லாட்டி எள்ளு தஞ்சையில்.\nபாளையம் கோட்டையும் நெல்லையும் இரட்டை நகரங்கள், இரண்டையும் பிரிப்பது தாமிரபரணி ஆறு,தென் இந்தியாவின் ஆக்ஸ்போர்ட், இங்கு இல்லாத கல்வி நிறுவனங்களை கண்டு பிடித்து கொடுப்பவர்களுக்கு ஆயிரம் பொற்காசு கொடுக்கலாம்.//\nஉண்மை இவ்வளவு இருந்தும் வேலைக்கு சென்னை வரவேண்டும் இந்த அவலம் ஏன்\n//இந்த கோவில்ல கடை வச்சு இருக்கவங்க எல்லாம் வாடகை ஒழுங்கா கட்டலைன்னு யாகம் நடந்தி வாடகை வசூல் பண்ணினாங்க, எல்லோரும் அவ்வளவு நாணயஸ்தர்கள் (பழமைபேசி\nயாகத்துல பணிஞ்சு, வாடகையக் கட்டிட்டாங்ளா அட ச்சே, என்னோட பேருக்கே களங்கம்யா....\nகொத்சு, சீக்கிரம் வாங்க, நிறைய எழுத்துப் பிழை வியாபாரத்துக்கு வந்திருக்கு இங்க\nகொத்சு, சீக்கிரம் வாங்க, நிறைய எழுத்துப் பிழை வியாபாரத்துக்கு வந்திருக்கு இங்க\nரெண்டு கண்டு பிடிச்சி திருத்தி புட்டேன்\n//அப்ப போகும் போது எனக்கு எதுவும் புரியலை, இப்ப போனாலும் எதுவும் புரியாது.\nநீங்க நியாயஸ்தங்க, உண்மைய ஒத்துக்கறீங்க :-)\n//அந்த அளவுக்கு பழமையை காப்பாற்றுவதில் நாம் சிறந்து விளங்குகிறோம்.//\nசாகித்ய அகடமி விருது பெற்ற தி.க.சி., அவரது மகன் வண்ணதாசன் (கல்யாண்ஜி) வசிப்பது நெல்லையில்..\nநாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங்களுக்கான இணைய தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உங்கள் ப்ளாகில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தளத்தியா பாருங்கள் பயனுள்ளவை எனக் கருதினால் இணைப்பு கொடுங்கள்.\nAdd a Gadget - ல் இதை பயன்படுத்துக\nTitle : தமிழ் ஸ்டுடியோ.காம்\n என்னைக் கலாய்க்குறீங்களா, இல்ல நெசமாவே அதுக்கு விளக்கங் கேக்குறீங்களா\nஇதுக்குத்தான் பாலத்துக்கடியில ஒக்காந்து தண்ணி அடிக்கிறதும், பீடி குடிக்கிறதையும் விட்டுடுங்கன்னு சொல்லுறது.\nநாணயஸ்தர்கள் -- நாணயத்தைப் போல மதிப்புள்ளவங்க‌\n//அப்ப போகும் போது எனக்கு எதுவும் புரியலை, இப்ப போனாலும் எதுவும் புரியாது.\nநீங்க நியாயஸ்தங்க, உண்மைய ஒத்துக்கறீங்க :-)\nஉங்களுக்கு தெரியுது ஊருக்கு தெரியலையே\nசாகித்ய அகடமி விருது பெற்ற தி.க.சி., அவரது மகன் வண்ணதாசன் (கல்யாண்ஜி) வசிப்பது நெல்லையில்..\nஐயா நம்ம கலைஞர் கருணாநிதி தான்\n\\\\\\பாளையம் கோட்டையிலே கோட்டை இன்னும் இருக்குதான்னு\\\\\\\nஅதை தான் சிறைச்சாலை யாக மாத்திட்டாங்கன்னு நினைக்கிறேன்\n\\\\\\உண்மை இவ்வளவு இருந்தும் வேலைக்கு சென்னை வரவேண்டும் இந்த அவலம் ஏன்\nஇன்னைக்கு சென்னைல இருக்க அநேக தொழில் அதிபர்கள் நெல்லை ,தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்தவங்கதான் அவங்களால சென்னைக்கு பெருமைதான்\n\\\\\\உண்மை இவ்வளவு இருந்தும் வேலைக்கு சென்னை வரவேண்டும் இந்த அவலம் ஏன்\nஇன்னைக்கு சென்னைல இருக்க அநேக தொழில் அதிபர்கள் நெல்லை ,தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்தவங்கதான் அவங்களால சென்னைக்கு பெருமைதான்\nஇது பத்தி நானே ஒரு பதிவு போடலாம்னு இருக்கேன், நாநா முடிக்கட்டும்னு இருக்கேன்\nவன்மையா கண்டிகறேன். ஏன்னா புளியங்குடிய யேசுவடியான் (நசரேயன் ஒரிஜினல்) நகர்னு மாத்தி ரொம்ப நாள் ஆச்சு.\nபுரட்சிப்புயல் வைகோவும் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர்தான். அவரை விட்டு விட்டீர்களே\nகாங்கிரஸ் காரரை காதலிக்கும் யாழ்பாணத்து தமிழ்ப்பெண...\nபதிவுத் திருடர்களுடன் வருங்கால முதல்வர்\nபா.ம.க: தமிழ் நாட்டின் தலிபான்கள்\nஇது திருட்டா இல்லை திரட்டியா\nவிருது நகர் மாவட்டம் 02\nநெல்லை ஒரு அறிமுகம் -பாகம் 2\nதஞ்சை மாவட்டம் : பட்டுக்கோட்டை நகரம் மற்றும் சுற்ற...\nசோழமண்டலம் - மனதில் இனிக்கும் எம் மயிலாடுதுறை \nவிருது நகர் மாவட்டம் 01\nகொங்கு நாடு அறிமுகம் - 2\nதஞ்சாவூரா, கொங்கா,நெல்லையா முதல் சுற்று. ஜோடி நம்ப...\nநெல்லை ஒரு அறிமுகம் -பாகம் 1\nகொங்கு நாடு - ஒரு அறிமுகம்\nதஞ்சை மாவட்டம் அறிமுகம் தமிழும் தஞ்சையும் ---பாகம...\nதஞ்சை மாவட்ட மக்கள் நகைச்சுவையான அறிமுகம் - உணவு- ...\nதஞ��சை மாவட்டம் மற்றும் மக்கள் ஒரு மொக்கை அறிமுகம் ...\nதஞ்சை மாவட்ட மக்கள் ஒரு மொக்கை அறிமுகம்.\nபிறந்த நாள் வாழ்த்து (1)\nபுதுக்கோட்டை மாவட்ட வரலாறு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/05/blog-post_914.html", "date_download": "2018-05-26T08:17:49Z", "digest": "sha1:TSJYK3ZMZNGN356TCBM7XUCIEGVU6PGQ", "length": 41190, "nlines": 137, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "தொண்டராசிரியர் தகுதிப் பட்டியலில் முறைகேடா..? முழு விபரத்தை வெளியிட கோரிக்கை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதொண்டராசிரியர் தகுதிப் பட்டியலில் முறைகேடா.. முழு விபரத்தை வெளியிட கோரிக்கை\nகிழக்கு மாகாண கல்வியமைச்சு வெளியிட்டுள்ள தொண்டர் ஆசிரியர்களை நிரந்தர நியமனம் செய்யும் பட்டியலில் குளறுபடிகள் மற்றும் தெளிவின்மைகள் காணப்படுவதாக கல்வியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். எனவே இவற்றை திருத்தியமைத்து வெளிப்படைத் தன்மையுடன் அனைத்து விபரங்களும் அடங்கிய பெயர் விபரங்கள் வெளியிடப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோருகின்றனர்.\nகிழக்கு மாகாணத்தில் பல வருடங்களாக பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றியவர்களை நிரந்தர சேவையில் இணைத்துக் கொள்வதற்கு பலரும் முயற்சிகளை மேற்கொண்டனர். முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தலைவருமான எம்.ரி.ஹசன்அலியும் அண்மையில் கிழக்கு மாகாண ஆளுநருக்கு இது தொடர்பில் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.\nஇந்நிலையில், கிழக்கு மாகாண கல்வி அமைச்சு தமிழ், சிங்கள மொழிமூலத்தில் தகுதியுள்ள தொண்டர் ஆசிரியர்கள் 456 பேரின் பெயர்ப்பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளமை மிகவும் மகிழ்ச்சியைத் தருவதாகும். இதற்காக மாகாணத்திலுள்ள சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் உள்ளடங்கலாக முழுக் கல்விச் சமூகமும் நன்றிகளை தெரிவிக்கின்றது. இருப்பினும் அந்த பெயர்ப்பட்டியலில் காணப்படுகின்ற தெளிவற்ற தகவல்கள் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துவதாக இது பற்றி நன்கு அறிந்த சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇவ்வாறான ஒரு பட்டியல் வெளியிடப்படுவதாக இருந்தால் அந்த தொண்டர் ஆசிரியர் எந்தப் பாடசாலையில் எந்தக் காலப்பகுதியில் பணியாற்றினார் என்���தையும் அவர் என்ன பாடத்தை போதித்தார் என்பதையும் கட்டாயமாக குறிப்பிட்டாக வேண்டும். அப்படியென்றால்தான் குறித்த பாடசாலைச் சமூகமும் வலயக் கல்விப் பணிமனையும் அதற்கெதிராக ஏதேனும் ஆட்சேபனைகள் இருப்பின் அதனை முன்வைக்கலாம். பாதிக்கப்பட்ட போதனாசிரியர்கள் மேன்முறையீடுகளைச் செய்யவும் முடியும்.\nஆனால் தற்போது வெளியாகியுள்ள பெயர்ப்பட்டியலில் குறித்த நபரின் பெயரும் தனிப்பட்ட முகவரியும் தே.அ.அட்டை இலக்கமுமே குறிப்பிடப்பட்டுள்ளது. பாடசாலையின் முகவரியோ, அவரது பாடமோ குறிப்பிடப்படவில்லை என்பது கவனிப்பிற்குரியது.\nஎனவே தொண்டராசியர் நியமனத்திற்காக கருத்தில் எடுக்கப்பட்ட காலப்பகுதியில் யுத்தம் போன்ற காரணங்களால் மூடப்பட்டிருந்த, இயங்காத பாடசாலைகளில் கற்பித்ததாக சிலரது பெயர்களும்;, குறிப்பிட்ட சில பாடசாலைகளில் அக்காலப்பகுதியில் இல்லாத ஒரு பாடநெறியை கற்பித்ததாக வேறு சிலரின் பெயர்களும் உள்ளடக்கப்பட்டிருப்பதாக தென்படுகின்றது என்று விடயமறிந்தோர் கூறுகின்றனர்.\nஇது கல்வியலாளர்கள் மற்றும் இதில் உள்வாங்கப்படாத தொண்டர் ஆசிரியர்கள் மத்தியிலும் ஒரு குழப்ப நிலையை ஏற்படுத்தியிருக்கின்றது. (அப்போது) இயங்காத பாடசாலை ஒன்றின் பெயரிலும், இல்லாத பாடத்திற்காகவும் முறைகேடான முறையில் பொய்யான ஆவணங்களின் மூலம் நியமனங்களை வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றதா என்ற கேள்வி சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட தொண்டராசிரியர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கின்றது.\nஎனவே, கிழக்கு மாகாண கல்வியமைச்சு தொண்டர் ஆசிரியர்களை நிரந்தரமாக நியமிக்க எடுத்த நடவடிக்கை பாராட்டப்பட வேண்டியது என்றாலும் அதில் எந்த முறைகேடுகளும் இல்லை என்பதை வெளிப்படைத் தன்மையின் மூலம் உறுதிப்படுத்துவதற்காக - குறிப்பிட்ட தொண்டர் ஆசிரியர்கள் கடமையாற்றிய பாடசாலை, அவர்கள் என்ன பாடத்திற்காக நியமிக்கப்படவுள்ளனர் என்ற முழுமையான விபரங்களை உள்ளடக்கிய விபரப்பட்டியலை உடன் வெளியிட வேண்டும் என்று சமூக செயற்பாட்டாளர்கள் கோருகின்றனர்.\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஹபாயா அணிய வேண்டாம் - திருமலையில் மற்றுமொரு தமிழ் பாடசாலையிலும் உத்தரவு\nதிருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியையிடம் ஹபாயா ஆடை அணிந்து வர வேண்டாமென்றும், சேலை அணிந்து வருமாறும...\nநோன்பு திறப்பதற்கு சக்தி FM டம் முஸ்லிம்கள் கையேந்தவில்லை - அபர்ணாவுக்கு ஒரு பதிலடி\nஅபர்ணாவுக்கு SM சபீஸ் பதில் நீங்கள் முஸ்லிம்களுக்கு செய்த சேவைகளை வைத்து செய்தி எழுதுங்கள் அதுவரும்போது பார்த்துக்கொள்வோம். ஆனால...\nமுஸ்லிம் மாணவர்களின், அல்லாஹ் மீதான அச்சம் - மெய் சிலிர்த்துப்போன பௌத்த தேரர்\nஎமது அலுவலகத்தில் ஒரு பெளத்த தேரரின் மதப்போதனை நிகழ்ச்சி நடைபெற்றது மிக நிதனமாகவும், அழகாகவும் அவரது உரை அமைந்திருந்தது. அவர் ஒரு பெ...\nபலகத்துரையின் முதலாவது பெண், வைத்தியரானார் நஸ்ஹானா ருஸ்தீன்\nமர்ஹும் அல்ஹாஜ் ஜமால்தீன் (விவாகப் பதிவாளர்) அவர்களுடைய பேத்தியும், ருஸ்தீன் அவர்களுடைய மகளுமான நஸ்ஹானா, அரச அங்கீகாரம் பெற்ற (MBBS...\nவீடமைக்கு அதிகார சபையிலும், அபாயா பிரச்சனை (எப்படி தீர்ந்தது தெரியுமா..\nநான் கடமையாற்றும் அலுவலகத்திலும்3 மாதங்களுக்கு முன் இதே அபாய பிரச்சினை வந்தது. அதனை நாங்கள சுகுமுகமாக தீா்த்து வைத்தோம். இன்றும் அவா...\nஅமித் பற்றி வெளியான புதிய தகவல் - குற்றங்களுக்கான ஆதாரங்கள் இல்லையாம், வழக்கும் தொடரவில்லை\nதிகன பகுதியில் கலவரங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கு உதவி புரியுங்கள் என்று கண்டி பிரதி பொலிஸ் ...\nஅபாயாவில் தலையிட்ட சுலோச்சனா ஜெயபாலன், சட்டரீதியான அதிபரா..\n–முன்ஸிப் அஹமட்– திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலன், ஏப்ரல் 02ஆம் திகதியுடன் 60 வயது பூ...\nகட்டிவைத்து தாக்கப்பட்ட, முஸ்லிம் இளைஞர் - மோட்டார் சைக்கிளும் எரிப்பு\nஅக்கரைப்பற்று - ஆலையடிவேம்பு பகுதியில் முஸ்லிம் இளைஞரொருவரை சற்றுமுன் அப்பகுதி தமிழ மக்கள் கட்டி வைத்து தாக்கிய சம்பவத்தால் தற்பொழுது ...\nஜனாதிபதி வேட்பாளராக, குமார் சங்கக்கார..\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்காரவை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளி...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான��, அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://ta.downloadastro.com/publicsoft_india_india/", "date_download": "2018-05-26T08:12:41Z", "digest": "sha1:NLNLVHLF73VSVMQ3FPTRNLHUKTJYMY6G", "length": 5380, "nlines": 73, "source_domain": "ta.downloadastro.com", "title": "Publicsoft India மென்பொருள் சாதனங்களும் தீர்வுகளும் – முதன்மை பதிவிறக்கப் பட்டியல்", "raw_content": "உங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nமாநகரம் / நகரம் New Delhi\nஅஞ்சல் குறியீட்டு எண் 110065\nPublicsoft India நிறுவனத்தின் மென்பொருள் பட்டியல்\nஇந்தப் பயன்பாட்டின் மூலம் உங்கள் ஜாதகத்தைப் பற்றி முற்றிலும் அறிந்து கொள்ளுங்கள்.\nஆங்கில மொழி பேச மற்றும் கற்க உதவும் கருவி.\nதலைசிறந்த அம்சங்கள் கொண்ட ஒரு விரிவான இணைய ஜோதிட ஆய்வாளர்\nசந்திர சஞ்சார ராசிபலன்களை உருவாக்குகிறது.\nபதிவிறக்கம் செய்க Muhurta Explorer, பதிப்பு 1.2\nஎங்களைப் பற்றி ஆஸ்ட்ரோ செய்திமடல் எங்களைத் தொடர்பு கொள்ள\nதனியுரிமைக் கொள்கை (en) காப்புரிமைத் தகவல்கள் (en)\nஅனைத்து இலவச நிரல்கள் G+\nஉங்கள் மென்பொருளைப் பதிவேற்ற (en) பயன்பாட்டு விதிகள் (en) விளம்பர வாய்ப்புகள் (en)\nஇந்தத் தளத்திலிருந்து பதிவ��றக்கம் செய்யப்பட்ட மென்பொருட்கள், உங்கள் நாட்டுச் சட்டங்களுக்கு உட்பட்டே உபயோகப்படுத்தப்பட வேண்டும்,\nஇந்த மென்பொருட்களின் உபயோகம் உங்கள் நாட்டுச் சட்டத்தை மீறுவதாக இருந்தால், நாங்கள் அதை உபயோகிக்க ஊக்குவிக்க மாட்டோம்.\nDownloadastro.com © 2011-2018 நிறுவனத்திற்கே அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை – எங்கள் தரவுதளத்தை மேம்படுத்த உதவுங்கள். உங்கள் விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் அளிக்க எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kollywoodtalkies.com/ta/cine_news/cine-events/vijay-sethupathis-favorvijay-sethupathis-favor", "date_download": "2018-05-26T07:55:24Z", "digest": "sha1:ZNH6EOGK2WR5Q3V4MPLUQJNZDTXFLOOP", "length": 6210, "nlines": 88, "source_domain": "www.kollywoodtalkies.com", "title": "Vijay sethupathis favorvijay sethupathis favor - Kollywood Talkies", "raw_content": "\nகீ\" படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இந்த நிகழிச்சியில் விஜய் சேதுபதி சினிமா நடிகர்கள், தயாரிப்பாளர்களின் நிஜ வாழ்க்கையை பற்றி அனைவரையும் கவரும் விதத்தில் பேசியிருந்தார். சினிமாகாரர்களை தரம் தாழ்த்தி பேசுகிறவர்கள் சினிமாவிற்கு வந்து ஒரு படம் எடுத்து பாருங்கள் அப்போது தெரியும் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர்களுக்குரிய பிரச்னைகள். ஒரு படம் எடுத்து முடிப்பதற்குள் உயிர் போய் உயிர் வருகிறது. படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளரை பாராட்ட வேண்டும் அந்த படம் ஓடுமா இல்லையா என்று தெரியாமல் ஒரு வெற்றியை நம்பி அதிக அளவில் முதலீடு செய்கிற தயாரிப்பாளரின் தைரியத்தை பாராட்ட வேண்டும். தொடர்ந்து நான்கு படம் ஓடவில்லை என்றால் யாரும் யார் விட்டு பக்கமும் வரவே மாட்டார்கள். வெற்றியடைந்து ஓடிக்கொண்டிருந்தால் தான் இங்கு மதிப்பு. நாம் சோர்ந்து போனால் இந்த இடத்திற்கு இன்னொருவன் வருவான் என்று ஆவேசத்தை வெளிபடுத்தினார்\nஎம்.ஜி.ஆர் பிறந்தநாளில் அனிமேஷன் படத்தின் விழா.\nஎம்.ஜி.ஆர். 1973ம் ஆண்டு தயாரித்து,நடித்த படம் உலகம் சுற்றும் வாலிபன். இந்த படம் மிக பெரிய வசூலை சந்தித்தது. இந்த படத்தின் இறுதியில் விரைவில் கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு என்று அவர் டைட்டில் கார்டு ...\nரஜினிகாந்த், மலேசிய பிரதமர் இருவரும் சந்தித்தனர்.\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் நட்சத்திர விழா நாளை நடைபெற உள்ளதால் இதில் கலந்து கொள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மலேசியா சென்றுள்ளார். மலேசியா ...\nதென்னிந்���ிய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர் சார்பில் சென்னை கலைவாணன் அரங்கில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைப்பெற்றது.\nதென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர் சார்பில் சென்னை கலைவாணன் அரங்கில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டையொட்டி அவருடன் நடித்த ஹீரோயினிகள் தங்களது மலரும் நினைவுகளை பகிந்து கொண்டனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://goodpage.blogspot.com/2004/11/blog-post_27.html", "date_download": "2018-05-26T07:45:19Z", "digest": "sha1:3RTWG3GNQGFAH6IDZ4SXLLSEQAG6DVJY", "length": 6499, "nlines": 43, "source_domain": "goodpage.blogspot.com", "title": "இறுதி இறை வேதம்!: உறுதியான இறுதி தீர்ப்பு நாள்!", "raw_content": "\nஉறுதியான இறுதி தீர்ப்பு நாள்\n70:1. (நிராகரிப்போருக்கு) சம்பவிக்கப்போகும் வேதனை பற்றி கேள்வி கேட்பவன் ஒருவன் (ஏளனமாகக்) கேட்கிறான்.\n70:2. காஃபிர்களுக்கு (நிராகரிப்பவர்களுக்கு அது ஏற்படும் போது) அதனைத் தடுப்பவர் எவருமில்லை.\n70:3. (அவ்வேதனை) உயர் வழிகளையுடைய அல்லாஹ்வினால் (ஏற்படும்).\n70:4. ஒருநாள் மலக்குகளும் (ஜிப்ரயீலாகிய - வான தூதர்) அவ்வான்மாவும், அவனிடம் ஏறிச் செல்வார்கள்; அ(த் தினத்)தின் அளவு ஐம்பதினாயிரம் ஆண்டுகள் (சமமாக) இருக்கும்.\n70:5. எனவே நீர் அழகிய பொறுமையுடன் பொறுப்பீராக.\n70:6. நிச்சயமாக அவர்கள் அதை வெகு தூரமாகக் காண்கின்றனர்.\n70:7. ஆனால், நாமோ அதனை வெகு சமீபமாகக் காண்கின்றோம்.\n70:8. வானம் - உருக்கப் பட்ட செம்பைப் போல் ஆகி விடும் நாளில் -\n70:9. இன்னும், மலைகள் பஞ்சைப் போல் ஆகிவிடும் (நாளில்) -\n70:10. (அனுதாபமுடையவனாக இருந்த) ஒரு நண்பன் மற்றொரு நண்பனைப் பற்றி (அனுதாபத்துடன்) விசாரிக்க மாட்டான்.\n70:11. அவர்கள் நேர்க்கு நேர் காண்பார்கள், (ஆனால் விசாரித்துக் கொள்ள மாட்டார்கள்); அந்(தீர்ப்பு) நாளில் வேதனைக்கு ஈடாக குற்றவாளி ஈடுகொடுக்கப் பிரியப்படுவான்: தன் மக்களையும்-\n70:12. தன் மனைவியையும், தன் சகோதரனையும்-\n70:13. அவனை அரவணைத்துக் கொண்டிருந்த அவனுடைய சுற்றத்தாரையும்-\n70:14. இன்னும் பூமியிலுள்ள அனைவரையும் (ஈடுகொடுத்துத்) தன்னைக் காப்பாற்றிக் கொள்ளப் (பிரியப்படுவான்).\n70:15. அவ்வாறு (ஆவது) இல்லை; ஏனெனில் நிச்சயமாக அ(ந்நரகமான)து கொழுந்து விட்டு எரியும் நெருப்பாகும்.\n70:16. அது (சிரசுத்) தோல்களைக் (எரித்து) கழற்றி விடும்.\n70:17. (நேர்வழியை) புறக்கனித்துப் புறங்காட்டி சென்றோரை அ(ந்நரகத்தீயான)து அழைக்கும்.\n70:18. அன்றியும் பொருளைச் சேகரித்த�� பிறகு (அதைத் தக்கப்படி செலவு செய்யாமல்) காத்துக் கொண்டானே )அவனையும் அது அழைக்கும்.\n70:19. நிச்சயமாக மனிதன் அவசரக்காரனாகவே படைக்கப்பட்டிருக்கின்றான்.\n70:20. அவனை ஒரு கெடுதி தொட்டு விட்டால் பதறுகிறான்;\n70:21. ஆனால் அவனை ஒரு நன்மை தொடுமானால் (அது பிறருக்கும் கிடைக்காதவாறு) தடுத்துக் கொள்கிறான்.\nஅல் குர்ஆன்: அல் மஆரிஜ் (உயர் வழிகள்)\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஉலகின் இறுதியான இறைவேதத்திலிருந்து உண்மையின்பால் அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/comments/Aekaanthan", "date_download": "2018-05-26T08:19:25Z", "digest": "sha1:6XVZNHEKQJ2GMKB7PRBEOM4LT67HOVEA", "length": 22969, "nlines": 145, "source_domain": "tamilmanam.net", "title": "Aekaanthan", "raw_content": "\nகடந்த 30 நாட்களில் எழுதப்பட்ட மறுமொழிகள்...\n| அடுத்த பக்கம் >> இறுதி\n( பக்கம் 1 : மொத்தம் 3 ) ஒரே பக்கத்தில் பார்க்க\nஅனைத்து மறுமொழிகளையும் மென்நூலாக பெற...\nComment on எழுத்தாளர் பாலகுமாரன் by Aekaanthan\n@கீதா: சரியாகச் சொன்னீர்கள். ஆன்மீகம், ஜோஸ்யம். இரண்டுக்கும் நம் வாழ்வில் பங்குண்டு, மதிப்புண்டு எனினும், அதனை இவர்கள் வியாபாரப் பொருட்களாக்கி காலை நேரத்திலேயே கடை விரிக்க ...\nசரியாகச் சொன்னீர்கள். ஆன்மீகம், ஜோஸ்யம். இரண்டுக்கும் நம் வாழ்வில் பங்குண்டு, மதிப்புண்டு எனினும், அதனை இவர்கள் வியாபாரப் பொருட்களாக்கி காலை நேரத்திலேயே கடை விரிக்க ஆரம்பித்துவிடுகிறார்களே, என் செய்வது நமது ஜனங்களும் டிவியை அதிகாலையில் ஆன் செய்து பார்க்கத்தொடங்கினால் பல்விளக்கவும் மறந்துவிடுவார்களே..\nஇறை, பரப்பிரும்மம், அவன் என்று அதுவிடம் அல்லது அவனிடம் நம்மை முழுதுமாக சமர்ப்பிப்பது ஒன்றே போதும். ஆனால் நமது மக்களுக்கு எல்லாம் சுவாரஸ்யமாக, கொஞ்சம் காம்ப்ளிகேட்டடாக இருந்தால்தான் உத்தமம் சிம்பிளாக எதுவும் இருந்தால் அதில் அவர்களுக்குக் கவர்ச்சியில்லை. நம்பிக்கை வரவே வராது. தாங்களாகவே தேடிக் கண்டுபிடிக்கும் ஜாதியும் இல்லை இவர்கள். அதுக்கு ஒரு மெஹ்னத் -கடும் முயற்சி தேவையாயிற்றே. அதற்கு எங்கே போவது\nகடவுளும் இவர்களிடம் மாட்டிக்கொண்டு படுகிறபாடு இருக்கிறதே சொல்லி முடியாது.\nComment on எழுத்தாளர் பாலகுமாரன் by Aekaanthan\n@துளசிதரன்: நீங்கள் கேரளம் சென்றீர்கள். நான் நாட்டைவிட்டே வெளியேறிவிட்டேன். எண்பதுகளின் இறுதி, தொண்ணூறுகளில் மிகக்குறைவாகவே தமிழ் படித்தேன். மிகச் சில ���மிழ்ப்படங்களே பார்த்தேன். ஆனால் ...\n@துளசிதரன்: நீங்கள் கேரளம் சென்றீர்கள். நான் நாட்டைவிட்டே வெளியேறிவிட்டேன். எண்பதுகளின் இறுதி, தொண்ணூறுகளில் மிகக்குறைவாகவே தமிழ் படித்தேன். மிகச் சில தமிழ்ப்படங்களே பார்த்தேன். ஆனால் தூரத்தில் இருந்தும், தமிழை நினைத்தே வாழ்ந்திருந்தேன்\nகீதா : பாலகுமாரனின் இரும்பு குதிரைகள் என்னிடம் இருந்தது. பின் பல ஆங்கிலப் புத்தகங்களோடு இதுவும் காணாமற்போனது. இந்தியா வரும்போதெல்லாம் நிறையப் பத்திரிக்கைகள், வாங்கிப்படிப்பேன். ஏதாவது சுவாரஸ்யமாகத் தென்படும். இப்படி விட்டு விட்டுத்தான் என் படிப்பு. எதையும் உருப்படியாகத் தொடர்ந்து செய்ததாக நினைவில்லை\nComment on குயில், கோவில், நதி .. \n@துளசிதரன்: நமது மண்ணின் அரசியல் வாழ்வோ, சமூக வாழ்வோ – எதைப்பற்றியும் நமது திரைவரிகளே தெளிவாக்கிவிடும். ஏற்கனவே நிறைய எழுதிப்போட்டுவிட்டுப் போய்விட்டார்கள் நம் கவிஞர்கள்\n@துளசிதரன்: நமது மண்ணின் அரசியல் வாழ்வோ, சமூக வாழ்வோ – எதைப்பற்றியும் நமது திரைவரிகளே தெளிவாக்கிவிடும். ஏற்கனவே நிறைய எழுதிப்போட்டுவிட்டுப் போய்விட்டார்கள் நம் கவிஞர்கள்\nகீதா : கலகத்துக்குப் பின் தான் விடிவோ என்னவோ அதற்காக இப்படியா மக்கள் போராட்டம் எனும் பெயரில் அராஜக அமைப்புகள் சதி, மக்கள் சாவது விதி என்றாகிவிட்டதே . எய்தவனைப்பற்றி எள்ளளவும் யோசிக்காமல் யார், யாரையோ குறைசொல்கிறார்கள்(அதுதானே உள்நோக்கம்), சராசரித் தமிழன் உடனே இந்தப்பாவிகளின் கூற்றை நம்பிவிடுகிறான். இவன் நம்ப, நம்ப, அவர்கள் இவனையேப் போட்டு நெம்பிக் கொண்டிருக்கிறார்கள்..\nComment on குயில், கோவில், நதி .. \n@ஸ்ரீராம் : உண்மை. இருந்தும் நமது அரசியல்வாதிகளை அவ்வப்போது பார்த்து எரிச்சலுறும்போதும், நம் நாட்டுமக்களின் விதி இவ்வளவு மோசமாக இருக்காது என்றே சிலசமயங்களில் ...\nஉண்மை. இருந்தும் நமது அரசியல்வாதிகளை அவ்வப்போது பார்த்து எரிச்சலுறும்போதும், நம் நாட்டுமக்களின் விதி இவ்வளவு மோசமாக இருக்காது என்றே சிலசமயங்களில் தோன்றுகிறது. காலம் ஒருநாள் மாறும்.. நம் கவலைகள் யாவும் தீரும்..\nComment on குயில், கோவில், நதி .. \n@chollukireen : பழையபாடல்களில் இப்படி ஏதேதோ வரிகள் வேறொரு உலகத்தைக் காட்டுகின்றன. நிதர்சனம் என்னடாவென்றால்… Like Like ...\nபழையபாடல்களில் இப்படி ஏதேதோ வரிகள் வேறொ��ு உலகத்தைக் காட்டுகின்றன. நிதர்சனம் என்னடாவென்றால்…\nComment on எழுத்தாளர் பாலகுமாரன் by Aekaanthan\n@ ஸ்ரீராம்: எடிட் செய்து திரும்ப போஸ்ட் செய்யும்போது காணாமற்போன உங்கள் கமெண்ட்டுகளை மீட்டு மேலே போட்டிருக்கிறேன் முதல் கவிதை நாவலிலேயே வந்ததா முதல் கவிதை நாவலிலேயே வந்ததா\nஎடிட் செய்து திரும்ப போஸ்ட் செய்யும்போது காணாமற்போன உங்கள் கமெண்ட்டுகளை மீட்டு மேலே போட்டிருக்கிறேன்\nமுதல் கவிதை நாவலிலேயே வந்ததா\n’இதுபோதும்’ யோகியைப்பற்றி என்று, சாரு நிவேதிதா எழுதியிருந்ததைப் படித்தேன். என்னிடம் பாலகுமாரன் நாவல் எதுவும் இல்லை. ஆனால் அவரை உறவினர் ஒருவருக்கு இருபது வருடங்களுக்கு முன் அறிமுகப்படுத்தப்போய், அவர் நிறைய படித்திருக்கிறார். பாலகுமாரனை அழைத்துப்பேசியதாகவும் சொன்னார் பால குமாரனுக்கு நிறைய பக்தர்கள்\nComment on எழுத்தாளர் பாலகுமாரன் by Aekaanthan\n1.\tஸ்ரீராம் says: May 21, 2018 at 1:25 PM (Edit) நீங்கள் பகிர்ந்துள்ள முதல் கவிதை இடம்பெற்ற கதை படித்திருக்கிறேன். கதையின் பெயர் ...\nநீங்கள் பகிர்ந்துள்ள முதல் கவிதை இடம்பெற்ற கதை படித்திருக்கிறேன். கதையின் பெயர் நினைவில் இல்லை. ஒருவேளை ‘மெர்க்குரிப் பூக்கள்’ அல்லது ‘இரும்புக்குதிரைகள்’ ஆகவே இருக்கலாம். பலமுறை படித்த கவிதை. லிப்டில் வரும் பெண்ணை காதலிப்பதா கற்பழிப்பதா என்று யோசிக்கும் கவிதை இவர் எழுதியதா, சுஜாதாவா ன்று நினைவில்லை.\nஇரண்டாம் கவிதை இப்போதுதான் படிக்கிறேன்.\nஇது போதும் படிக்கும் ஆவல் இருக்கிறது. என்னிடம் அவரின் பல நாவல்கள் இருக்கின்றன. மெ பூ, இகு, பச்சைவயல் மனது, பயணிகள் கவனிக்கவும், ஆனந்த வயல், கைவீசம்மா கைவீசு இப்படி பல நாவல்கள் வைத்திருக்கிறேன். உடையார் இரண்டாம் பாகம் மட்டும் கங்கை கொண்ட சோழன் படிக்கவேண்டுமோ என்று தோன்றுகிறது.\nComment on அம்மாவைப்பற்றி என்ன தெரியும் உங்களுக்கு \n@முத்துசாமி இரா : நன்றி Like Like\nComment on அம்மாவைப்பற்றி என்ன தெரியும் உங்களுக்கு \n@கீதா: கர்னாடகா தேர்தல் முடிவு அக்கப்போர், ஐபிஎல் நடுவிலே உங்கள் கமெண்ட்டும் வந்து பார்த்து இதோ பதிலும் தந்தாயிற்று. இன்னும் எபி கதை படிக்கவில்லை..எதெதற்குள்தான் மண்டையை ...\nகர்னாடகா தேர்தல் முடிவு அக்கப்போர், ஐபிஎல் நடுவிலே உங்கள் கமெண்ட்டும் வந்து பார்த்து இதோ பதிலும் தந்தாயிற்று. இன்னும் எபி கதை படிக்கவில்லை..எ���ெதற்குள்தான் மண்டையை விடுவது எடுப்பது என்று புரியமாட்டேன்கிறது, சிலசமயங்களில்\nComment on அம்மாவைப்பற்றி என்ன தெரியும் உங்களுக்கு \n@ athira: காவேரி, கூவம், தேம்ஸ் எல்லாம் ஒன்னா சேர்ந்திடப்போகுதே\nகாவேரி, கூவம், தேம்ஸ் எல்லாம் ஒன்னா சேர்ந்திடப்போகுதே\nComment on அம்மாவைப்பற்றி என்ன தெரியும் உங்களுக்கு \nComment on அம்மாவைப்பற்றி என்ன தெரியும் உங்களுக்கு \n@திண்டுக்கல் தனபாலன் : நன்றி. Like Like\n@திண்டுக்கல் தனபாலன் : நன்றி.\nComment on அம்மாவைப்பற்றி என்ன தெரியும் உங்களுக்கு \n@Geetha : அங்கிருந்து இங்கும், இங்கிருந்து அங்குமாக ஒரே பாய்ச்சலில் இருக்கிறார் அதிவேக அதிரா\n@Geetha : அங்கிருந்து இங்கும், இங்கிருந்து அங்குமாக ஒரே பாய்ச்சலில் இருக்கிறார் அதிவேக அதிரா\nComment on அம்மாவைப்பற்றி என்ன தெரியும் உங்களுக்கு \n@Geetha : இருட்டினில் கருப்பாக வருபவரை டிவி கேமரா காணாது. ஆனால் அவரது கண்களோ யாரையும் காணாதிருக்காது\nஇருட்டினில் கருப்பாக வருபவரை டிவி கேமரா காணாது. ஆனால் அவரது கண்களோ யாரையும் காணாதிருக்காது\nComment on அம்மாவைப்பற்றி என்ன தெரியும் உங்களுக்கு \n@துளசி: நீங்களும் கீதாவும் முதலில் போட்ட கமெண்ட் (ஒரிஜினல்) எங்கே போயிற்றோ தெரியவில்லை. வர்ட்ப்ரெஸ் கூத்துக்கள் ஓவராகத்தான் போய்க்கிட்டிருக்கு. Power Mom -களின் படமெல்லாம் ...\n@துளசி: நீங்களும் கீதாவும் முதலில் போட்ட கமெண்ட் (ஒரிஜினல்) எங்கே போயிற்றோ தெரியவில்லை. வர்ட்ப்ரெஸ் கூத்துக்கள் ஓவராகத்தான் போய்க்கிட்டிருக்கு.\nPower Mom -களின் படமெல்லாம் போட்டு கூத்தடித்திருந்தது இந்தியன் எக்ஸ்ப்ரெஸ். ஒருகாலத்தில் நான் மிகவும் மதித்த ஆங்கில ஏடு. குறிப்பாக எமர்ஜென்சி காலத்தில் இந்திராகாந்தியின் அரசைத் துணிந்து திருப்பித்தாக்கிய பத்திரிக்கை. இப்போது இத்தகைய நிலையில். இருந்தும் மற்ற ஜால்ராக்களுக்கு இந்த ஏடு அவ்வளவு மோசமில்லைதான்.\n@கீதா: கமெண்ட் என்கிற பெயரில் எத்னிக் ஃப்ளேவரில் தூள்கிளப்பியிருக்கிறீர்கள்\nநீங்கள் சொன்னதே சரி. பவர் மாம்ஸ் என்று அழைக்கப்படும் இந்த ப்ரக்ருதிகள் வெறும் கவர் மாம்ஸ்தான். நாம் சின்ன வயசில் புத்தகம், நோட்டுகளுக்குப் போடுவோமே பழுப்புக் கவர் – அதைச் சொல்கிறேன். நமது அம்மாக்கள் மனதின் பீடத்தில் அமர்ந்திருப்பவர்கள் எப்போதும். அது இந்த அரைவேக்காடுகளுக்கு என்றும் புரியப்போவ��ில்லை.\nபட்டணத்தில் பூதம்போல் வர்ட்ப்ரெஸ்ஸிலும் பூதமா நான் admin-coomments -பகுதிக்குள்ளும் சென்று நேற்றே தேடினேன் உங்களது கமெண்ட் ஏதாவது ஒளிந்துகொண்டிருக்கிறதா என்று. நீங்கள் ஸ்ரீராமுக்கு கொடுத்த குட்டி கமெண்ட் ஒன்றுதான் மறைவிலிருந்து வெளிப்பட்டது நான் admin-coomments -பகுதிக்குள்ளும் சென்று நேற்றே தேடினேன் உங்களது கமெண்ட் ஏதாவது ஒளிந்துகொண்டிருக்கிறதா என்று. நீங்கள் ஸ்ரீராமுக்கு கொடுத்த குட்டி கமெண்ட் ஒன்றுதான் மறைவிலிருந்து வெளிப்பட்டது \n| அடுத்த பக்கம் >> இறுதி\n( பக்கம் 1 : மொத்தம் 3 ) ஒரே பக்கத்தில் பார்க்க\nஇந்த வார சூடான இடுகைகள்\nவலைப்பதிவுகள் - ஒரு அறிமுகம்\nஉங்கள் பதிவை தமிழ்மணத்தில் இணைக்க - Join Tamilmanam\nப்ளாகருக்கான தமிழ்மணம் பதிவுப்பட்டை (Tamilmanam Toolbar for blogger)\nதமிழ்மணத்தில் புகைப்படங்களை மாற்றும் செய்முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2016/05/blog-post_6.html", "date_download": "2018-05-26T08:13:01Z", "digest": "sha1:3GNNUP5SCYLYTKMEGLLKVZH3XLTQMAMW", "length": 12937, "nlines": 122, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "வரலாற்றில் முதல் முறையாக, லண்டன் மேயாராக இஸ்லாமிய சகோதரர்..! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » உலக செய்தி » சமுதாய செய்திகள் » வரலாற்றில் முதல் முறையாக, லண்டன் மேயாராக இஸ்லாமிய சகோதரர்..\nவரலாற்றில் முதல் முறையாக, லண்டன் மேயாராக இஸ்லாமிய சகோதரர்..\nTitle: வரலாற்றில் முதல் முறையாக, லண்டன் மேயாராக இஸ்லாமிய சகோதரர்..\nபிரிட்டனில் இஸ்லாம் இறையருளால் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக பிரிட்டன் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகள் உட்பட பல்வ...\nபிரிட்டனில் இஸ்லாம் இறையருளால் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது.\nஅதன் தொடர்ச்சியாக பிரிட்டன் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகள் உட்பட பல்வேறு அரசு பொறுப்புகளுக்கு முஸ்லிம்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.\nஅதன் தொடர்ச்சியாக லண்டன் நகரின் மேயர் பதவிக்கு இன்று -05- நடந்து முடிந்துள்ள தேர்தலில் சித்தீக் கான் என்ற முஸ்லிம் சகோதரர் வெற்றி பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.\nவரலாற்றில் முதல் முறையாக லண்டன் நகர மேயாராக தொழிலாளர் கட்சியை சார்ந்த சித்தீக் கான் என்ற இஸ்லாமிய ���கோதரர் பதவி ஏற்பார் என்ற தகவலை தெரிவித்துள்ளன.\nLabels: உலக செய்தி, சமுதாய செய்திகள்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசவுதிக்கு பதிலடி கொடுத்த கத்தார்.. அனைத்து விமானங்களையும் நிறுத்தியது\nசவுதி அரேபியாவுக்கான அனைத்து விமானங்களையும் கத்தார் அரசு நிறுத்தியுள்ளது. சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு நாடுகள்...\nஅனுமதிக்கப்பட்ட உடலுறவு ஓர் இறைவழிபாடாகும்\n[ திருமண நோக்கத்தின் அடிப்படையே உடலுறவுதான். உடலுறவு இருந்தால்தான் சந்ததிகள் உருவாகும். சந்ததிகள் உருவானால்தான் இறைவன் படைத்த இந்த உலகம...\nஅல் ஜெஸீரா உள்ளிட்ட கத்தார் தொலைக்காட்சிகளை முடக்கிய சவுதி\nகத்தார் நாட்டுடனான தூதரக உறவுகளை முறித்துக்கொள்வதாக சவூதி பக்ரைன் எகிப்து ஆகிய நாடுகள் அறிவித்துள்ள நிலையில் கத்தார் நாட்டின் செய்தி தொலை...\nபயணத்தில் நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர்....\n(பயணத்தில்) நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர் விட்டுவிட்டவரையும் குறை கூறாதீர்... அல்லாஹ்வின் தூதர் \"ஸல்லல்லாஹு அலைஹி வ...\nநோன்பாளி ஒருவர் தன் மனைவியை முத்தமிடலாமா\nநோன்பாளி பகல் வேளைகளில் உடலுறவில் ஈடுபடுவது தான் தடுக்கப்பட்டுள்ளது. மனைவியை கட்டியணைப்பதிலோ, முத்தமிடுவதிலோ எந்தத் தடையுமில்லை. இதற்க...\nமனைவியை மகிழ்ச்சிப் படுத்த ஆண்கள் செய்ய வேண்டிய ஒரு சில விஷயங்கள்\nபெண்கள் உற்சாகமாக இருந்தாலே குடும்பம் நன்றாக இருக்கும் என மனோதத்துவ நிபுணர்கள் ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளனர். அதாவது பெண்களைப்பற்றி ...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்���னை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகத்தார் - அரபு நாடுகள் இடையிலான பிளவை சரிசெய்ய குவைத் மத்தியஸ்தம் செய்கிறது\nகத்தார் பயங்கரவாதிகளுக்கு மறைமுகமாக நிதி உதவி அளித்து வருவதாக சமீப காலமாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. மேலும் ஈரானுடன் கத்தார் நெரு...\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nகத்தாரை அரபு நாடுகள் தள்ளி வைக்கும் முடிவின் பின்னணியில் இஸ்ரேல் லீக்கான இமெயில் தகவலால் அம்பலம்\nதோஹா: அமெரிக்காவுக்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரின் இ-மெயில் பரிமாற்றங்கள் சமீபத்தில் லீக் ஆகியிருந்தன. அதில், கத்தாரை தனிமைப்படுத்த ...\nஅஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்).. உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் நமது ஊர் மக்களுக்கு, நமதூரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக இந்த இணைய தளத்தினை அறிமுகபடுத்துகிறோம்... உங்களின் படைப்புகள், கட்டுரைகள், மற்றும் அன்மை செய்திகளை போன்றவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்ள expressvkalathur@gmail.com என்ற எமது முகவரிக்கு அனுப்புங்கள் இதில் நீங்கள் பார்வையாளர்கள் அல்ல பங்காளர்களே\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://4varinote.wordpress.com/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B0/", "date_download": "2018-05-26T07:46:19Z", "digest": "sha1:WFA66HHZS42YHN2RCKOU5P5S5W6WDBB7", "length": 41519, "nlines": 622, "source_domain": "4varinote.wordpress.com", "title": "திரிகூடராசப்பக் கவிராயர் | நாலு வரி நோட்டு", "raw_content": "\nநச்ன்னு நாலு வரி, நாள்தோறும்\nஉங்களின் வலைத்தளம் இன்றைய வலைச்சரத்தில் சிறப்பு பெற்றிருக்கிறது நேரம் இருக்கும்போது…\nவிருந்தினர் பதிவு : குழந்தைப் பாடல்கள்\nவிருந்தினர் பதிவு: ஊசி முனைக் காதுக்குள்ளே ஒட்டகங்கள்\nஎங்கள் அலுவலகத்தில் புல் தரைகளும் செடிகளும் மரங்களும் மிகச்சிறப்பாகப் பேணப்படும். ஒரு கட்டிடத்திலிருந்து இன்னொரு கட்டிடத்துக்கு நடந்து செல்லும் போது கல் பாவிய புல் தரை மீதுதான் நடந்து செல்ல வேண்டும்.\nஅந்தக் கல் பாவிய தரையில் சில பூச்சிகளும் நத்தைகளும் அடிக்கடி செல்லும். அவைகளில் சிலபல நடப்பவர் கால் பட்டு நசுங்கிப் போயிருக்கும்.\nஅதனால்தான் நடக்கும் போது பார்த்துப் பார்த்து நடப்பேன். ஆனால் அதில் ஒரு ஆச்சரியம். ஆம். ஊர்ந்து செல்லும் நத்தைகள் முதுகில் கூடுகளே இருந்ததில்லை. முதன்முதலில் பார்த்த போது அட்டையோ என்று நினைத்ததும் வாஸ்தவம் தான்.\nஆனால் அவை நத்தை என்று தெரிந்து வியந்து போனேன். நத்தை என்றால் முதுகில் ஓடு இருக்கும் என்ற நம்பிக்கை தகர்ந்தது அன்றுதான்.\nசிறுவயதில் நான் படித்த நத்தைக்கோட்டை இளவரசி புத்தகத்தின் அட்டைப்படம் இன்னும் நினைவிருக்கிறது. அதில் மிகப்பெரிய நத்தை ஒன்றை குதிரை போல ஏறி இளவரசி ஒருத்தி ஓட்டிச் செல்வது போல வரையப்பட்டிருந்தது.\nநத்தை என்றதும் என்னுடைய சிந்தனை அடுத்து ஓடியது ”என் சுவாசக் காற்றே” திரைப்படத்தில் கவிஞர் வைரமுத்து அவர்கள் எழுதி ஏ.ஆர்.ரகுமான் இசையில் இடம் பெற்ற “திறக்காத காட்டுக்குள்ளே பிறக்காத பிள்ளைகள் போலே நாமும்” என்ற பாடலுக்குதான்.\nகாட்டுக்குள் ஓடிய இருவர் … இருவர் என்ன இருவர் அவர்கள் காதலர்கள். இந்தக் காலத்தில் ஆணும் பெண்ணுமாகிய காதலர்கள் என்றும் குறிப்பிட்டு சொல்ல வேண்டியிருக்கிறது.\nகாட்டின் அழகை இருவரும் ரசித்து கண்களால் ருசித்துப் பாடி ஆடுகிறார்கள். பாடல் முழுவதும் இயற்கை வருணனை விவரிப்புதான். அந்தப் பாட்டிலும் நத்தை வருகிறது. அந்த வரிகளைக் கீழே தருகிறேன். நீங்களே படித்துப் பாருங்கள்.\nஎன் காலடியில் சில வீடுகள் நகருது\nஇதோ இதோ இதோ இதோ இதோ\nஆஹாஹா வீடுகள் இல்லை நத்தைக் கூடுகளோ\nஅவை நத்தைக் கூடுகளோ வீடுகள் இடம் மாறுமோ\nநத்தைக்கூடு என்று எளிமையாகச் சொல்லி விடுகிறோம். அந்தக் கூடுதான் அதன் வீடு என்பது மட்டும் நமக்குப் புரிவதேயில்லை. நாமெல்லாம் சொந்தமாக ஒரு வீடு வாங்குவற்கு என்னென்ன பாடுபடுகிறோம். ஆனால் நத்தைக்கு மட்டும் பிறக்கும் போதே கடவுள் ஒரு வீட்டைக் கொடுத்து அனுப்புகிறான்.\nநத்தைக்கு மட்டுமல்ல… சிப்பிகளுக்கும் சங்குப்பூச்சிகளுக்கும்தான். அவைகள் எங்கு போனாலும் வீட்டைத் தூக்கிக் கொண்டு செல்லும் அழகுதான் என்ன.\nஅப்படி சங்குப்பூச்சிகள் அழகாக ஊர்ந்த ஒரு வீதிக்கு சங்குவீதி என்றே பெயர். என்ன அந்த வீதி எங்கிருக்கிறது என்றா கேட்கிறீர்கள் அந்த வீதி எங்கிருக்கிறது என்றா கேட்கிறீர்கள் திரிகூடராசப்பக் கவிராயரைக் கேட்டிருந்தால் உடனே சொல்லியிருப்பார். அந்த சங்குவீதி இருந்தது குற்றாலத்தில்.\nகுற்றாலநாதர் சங்கநெடு வீதி தனிலே\nஉல்லாச மாது ரதிபோல் வசந்தவல்லி\nஅந்தச் சங்கு வீதியில்தான் குற்றாலநாதர் கோயில் இருக்கிறது. அந்த வீதியில் வசந்தவல்லி ஊர்வசியைப் போல ஒய்யாரமாக வந்தாள் என்கிறார் கவிராயர்.\nஇன்னொரு அழகுமிகு சொல்லாடலும் குற்றாலக் குறவஞ்சியில் இருக்கிறது. எளிமையாகவும் சுருக்கமாகவும் விளக்கிக் கூறுகிறேன்.\nவசந்த வல்லியிடம் ஒன்று தோற்றது. ஆனால் வசந்தவல்லி ஓரிடத்தில் தோற்றாள். ஆம். வசந்தவல்லியில் எழிலான நடை கண்டு அன்னம் தோற்றது. அப்படியான அழகு நடையாள் குற்றாலநாதரைக் கண்டு சங்குவீதியில் சங்குவளை பசலையால் தோற்று கீழே விழக்கொண்டாள்.\nஅதுதான் சங்கவீதியில் சங்கம் தோற்றாள் என்பது. சங்கினால் ஆன வளையல் என்பதால் வளையலுக்குப் பதில் சங்கு என்ற சொல்லையே திரிகூடராசப்பக் கவிராயர் பயன்படுத்தியிருக்கிறார்.\nஎதையோ சொல்லத் தொடங்கி எங்கேயோ போய் ஏதோவொரு இடத்தில் முடிப்பது நமக்கென்ன புதிதா இந்தப் பதிவும் அப்படித்தான் இருக்கிறது.\nபாடல் – திறக்காத காட்டுக்குள்ளே\nபாடியவர்கள் – உன்னி கிருஷ்ணன், கே.எஸ்.சித்ரா\nபடம் – என் சுவாசக் காற்றே\nபரிணாம வளர்ச்சி (evolution) யினால் நிறைய விலங்குகளும் பறவைகளும் முன்பிருந்த தலைமுறையிலிருந்து மாறுபட்ட ஆரம்பிக்கிறது. அது போலத் தான் இந்த வீடில்லா நத்தைக்களுமோ சமீபத்தில் நானும் கூட்டோடு நத்தைகளைக் காணவேயில்லை.\n//என் காலடியில் சில வீடுகள் நகருது// அழகான கற்பனை\nபொதுவாகவே பெண்களின் அழகைப் பார்த்து ஆண்களுக்கு ஆசை வரும். அந்த அழகு ஒரு பெண்ணுக்கு அளவுக்கு மீறி கூடிக்கொண்டே போனால்\n”நீ போகும் தெருவில் ஆண்களை விட மாட்டேன். சில பெண்களை விட மாட்டேன்” என்று வைரமுத்து அவர்கள் எழுதிய நிலைதான் உண்டாகும்.\nஅந்தப் பேரழகி நடக்கும் தெருவில் ஆண்கள் நுழைந்தால் அவர்களும் ஆசைப்படுவார்கள் என்பதால் ஆண்களை விடமாட்டேன் என்கிறான் காதலன். ஆனால் சில பெண்களையும் விட மாட்டானாம். ஏன் அவளைப் பார்த்தால் பெண்களுக்கே பேராசை வந்து விடுமாம்.\nஅதைக் கவியரசர் கண்ணத���சன் ஒரு பாடலில் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். ஆம். செந்தமிழ்த் தேன்மொழியாள் பாடலில் “பெண்ணுக்குப் பெண்ணே பேராசை கொள்ளும் பேரழகெல்லாம் படைத்தவளோ” என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லி விடுகிறார்.\nஇப்படி பெண்ணுக்குப் பெண் பேராசை கொள்ளும் பெண்கள் அந்தக் காலத்திலும் இருந்திருக்கிறார்கள். பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் குற்றாலத்தில் அப்படியொரு பெண் இருந்திருக்கிறாள். அவளைப் பற்றி திருக்குற்றாலக் குறவஞ்சியில் திரிகூட ராசப்பக் கவிராயர் பாடியிருக்கிறார்.\nகண்ணுக்குக் கண்ணிணை சொல்லத் திரிகூடக்\nபெண்ணுக்குப் பெண்ம யங்கவே வசந்தவல்லி\nநூல் – திருக்குற்றாலக் குறவஞ்சி\nஎழுதியவர் – திரிகூட ராசப்பக் கவிராயர்\nஅவள் பெயர் வசந்தவல்லி. காலையில் எழுந்து குளித்து முடித்து அழகு செய்து கொண்டு கிளம்பி வந்தாள். குற்றாலத்துப் பெண்கள் அவளைப் பார்க்கின்றார்கள். அவர்கள் கண்களே அவர்களுக்கு வசந்தவல்லியின் அழகை விளக்கிவிடுகின்றன. அவளைப் பார்த்து பெண்கள் மயங்கும்படியாக பேடையன்னம் போல வசந்தவல்லி நடந்துவந்தாள்.\nஅன்றைக்கே பெண்ணுக்குப் பெண் மயங்கும் அழகு இருந்திருக்கிறது. அதைப் பின்னாளில் கவியரசர் “உன்னழகைக் கண்டு கொண்டால் பெண்களுக்கே ஆசை வரும். பெண்களுக்கே ஆசை என்றால் என் நிலையை என்ன சொல்வேன்” என்று பூவும் பொட்டும் திரைப்படத்தில் எழுதினார்.\n”பழமை மாறாத புதுமை” என்று மெல்லிசை மன்னர் அடிக்கடி சொல்வார். கண்ணதாசன் எழுதியதும் அப்படித்தான். புதுமையான முறையில் சொன்னார். ஆனால் பழையதையே சொன்னார். ஆம். கம்பராமாயணத்தில் சொல்லப்பட்ட பழைய கருத்தையே புதுமையாகச் சொன்னார். கவியரசர் படிக்காத கம்பராமாயணமா\nகண் பிற பொருளில் செல்லா; கருத்து எனின் அஃதே; கண்ட\nபெண் பிறந்தேனுக்கு என்றால் என்படும் பிறருக்கு\nகாண்டம் – ஆரண்ய காண்டம்\nகாட்சிக் குறிப்பு – சீதையைக் கண்ட சூர்ப்பனகை வியத்தல்\nசூர்ப்பனகை இராமனைக் கண்டு மயங்கி அவனோடு பேசிக்கொண்டிருக்கிறாள். அப்போது அந்தப் பக்கமாக சீதை வருகிறாள். அவளைப் பார்த்ததுமே அவள் திருமகளோ என்று ஒரு ஐயம் சூர்ப்பனகைக்கு வருகிறது.\nசீதையினுடைய அழகு அவளையே மயக்கக் கண்டாள். அவளைப் பார்த்த கண்ணால் வேறெதையும் பார்க்க முடியவில்லை. அவள் அழகைக் கண்டு எண்ணிய கருத்தை வேறெதிலும் செ��ுத்த முடியவில்லை. ஒரு பெண்ணான தன்னுடைய நிலையே இப்படியிருக்கிறதே ஒரு ஆண் கண்டால் என்னாகும் என்று வியக்கிறாள்.\nஅன்று சூர்ப்பனகை நினைத்ததையே ஆணின் கூற்றாக மாற்றி கவியரசர் எழுதியிருக்கிறார்.\nகாலங்கள் மாறினாலும் காதலியின் அழகை ஆண்கள் இப்படிப் பெருமையோடு வருணித்துக் கொண்டேதான் இருக்கப் போகிறார்கள்.\nபதிவில் இடம் பெற்ற பாடல்கள்\nபெண்ணுக்குப் பெண்ணே பேராசை கொள்ளும்\nபடம் – மாலையிட்ட மங்கை\nபாடல் – கவியரசர் கண்ணதாசன்\nஇசை – மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விசுவநாதன் டி.கே.இராமமூர்த்தி\nஎன் நிலமை என்ன சொல்வேன்\nபடம் – பூவும் பொட்டும்\nபாடல் – கவியரசர் கண்ணதாசன்\nடெலிபோன் மணிபோல் சிரிப்பவள் இவளா\nநீ போகும் தெருவில் ஆண்களை விடமாட்டேன்\nபாடியவர் – ஹரிஹரன், ஹரிணி\nஒரு ஆண் equivalenடும் கம்பன்ல வரும்.\nஆடவர் பெண்மையை அவாவு தோளினாய்\nஆண்கள் தாங்கள் பெண்களாக இருந்திருக்கக் கூடாதா என்று நினைக்கவைக்கும் தோளழகு உடையவனே\nஹா ஹா,நல்ல தேர்வு.அருமையான பதிவு.காத்திருந்த கண்களில் கூட கண் படுமே பாடலில் மங்கை உன் அழகை மாதர் கண்டாலும் மயங்கிடுவார் கொஞ்ச நேரம் என்ற கவியரசரின் வரிகளும் பிரசித்தம்.\nகொடி பறக்குது பாடலில் வைரமுத்துவின் வரிகளில் “நாயகியின் தற்பெருமை”வரிகள்-“புடவை மாற்றும் போது கர்வம் வந்தது” என்ற காதல் என்னை காதலிக்கவில்லை பாடல் வரிகள்.நன்றி.\n“வெங் களி விழிக்கு ஒரு\n(மிதிலைக் காட்சிப் படலம் – கன்னிமாடத்துள்ள சீதாதேவியின் சிறப்பு – பாடல் எண்: 596)\nபார்க்கும் ஆண்களைக் கவர்ந்திழுக்கக் கூடிய அழகைக் கொண்டப் பெண்கள் கூட சீதையின் அழகால் கவரப்படுகின்றனர்-னு கம்பன் சீதையின் அழகை கட்டியம் கூறுகிறார்..\nஅழகு என்றுமே கண்ணுக்கு விருந்து. அது மலரோ, மலையோ, மகவோ, ஆணோ அல்லது பெண்ணோ 🙂\nபெண்ணே பெண்ணைப் பார்த்துப் பொறாமை கொள்ளும் அழகு பல பேரிடம் உள்ளது. அந்த கால வைஜயந்தி மாலா, லலிதா பத்மினி ராகினி முதல் இன்றைய ஐஸ்வர்யா ராய், கத்ரினா கைப் வரை அசந்து போகும் அழகை சிலருக்கு வாரி வழங்கியிருக்கிறான் பிரம்மன்.\nஇந்த அழகை ரசிக்கும் தன்மையில் சற்றே வித்தியாசமாக பெண்ணே பெண்ணின் மேல் ஆசைக் கொள்ளும் அழகு என்கிறார்கள் கவிஞர்கள். அதுவும் நடக்கக் கூடியது தானே.\nஆனால் அசாத்திய அழகு பல சமயங்களில் பெண்ணுக்கே எதிரியாகிவிடுகிறது. எத்��னை சான்றுகள் அதற்கு அகலிகை, சீதை, தெரிந்த கதைகள். தெரியாமல் மறைக்கப்பட்டன எத்தனையோ\nபடம்: உலகம் சுற்றும் வாலிபன்\nபாடல்: நிலவு ஒரு பெண்ணாகி\nஇசை: எம். எஸ். விஸ்வநாதன்\nபாடியவர்: டி. எம். சௌந்தர்ராஜன்\nபுருவம் ஒரு வில்லாக, பார்வை ஒரு கணையாக,\nபருவம் ஒரு தளமாக, போர் தொடுக்கப் பிறந்தவளோ\nகுறுநகையின் வண்ணத்தில், குழி விழுந்த கன்னத்தில்,\nதேன் சுவையைத்தான் குழைத்து, கொடுத்ததெல்லாம் இவள்தானோ\nபெண்களின் வளைந்த புருவத்தை வில்லுக்கு ஒப்பிடுவது பழைய மரபு. அந்த வில்லில் எய்யப்படுகிற அம்பாக அவர்களுடைய விழிகளை வர்ணித்து, அதன்மூலம் ஆண்கள்மீது பெண்கள் போர் தொடுப்பதாகக் கற்பனை செய்தது திருக்குற்றாலக் குறவஞ்சி. செய்தவர் திரிகூட ராசப்பக் கவிராயர்.\nஉலகம் சுற்றும் வாலிபன், குற்றாலத்துக்கு வரமாட்டானா என்ன திரிகூட ராசப்பக் கவிராயரின் அந்தக் கற்பனையை மிக அழகான இந்த வர்ணனைப் பாடலில் பயன்படுத்தியிருக்கிறார் வாலி.\nபால் ஏறும் விடையில் வரும் திரிகூடப்பெருமானார் பவனி காணக்\nகால் ஏறும் காமனுக்காக் கை ஏறும் படைப் பவுஞ்சாய்க் கன்னிமார்கள்\nசேல் ஏறும் கலக விழிக் கணை தீட்டிப், புருவ நெடும் சிலைகள் கோட்டி,\nமால் ஏறப் பொருதும் என்று மணிச் சிலம்பு முரசு அறைய வருகின்றாரே\n’பால் ஏறும் விடை’ என்றால், பால் போன்ற வெள்ளை வண்ணத்தைக் கொண்ட எருது, அதன்மீது ஏறிப் பவனி வருகிறார் திரிகூடப் பெருமான், அதாவது, சிவன்.\nஅவருடைய பவனியை வேடிக்கை பார்க்கப் பல பெண்கள் வருகிறார்கள். அவர்களெல்லாம் யார் தெரியுமா\n’கால் ஏறும் காமன்’, அதாவது காற்றில் பறந்து வரும் மன்மதன், அவனுடைய படையில் உள்ள வீராங்கனைகள்தான் இந்தப் பெண்கள்.\n சண்டை போட ஆயுதம் வேண்டாமா\n மீன் போன்ற அவர்களுடைய விழிகள்தான் அம்புகள், அவற்றால் ஒரு பார்வை பார்த்தால் போதும், உலகம் கலகமாகிவிடும்\nஅப்படிப்பட்ட அம்பை நன்கு தீட்டி, புருவம் என்கிற நீண்ட வில்களில் பொருத்தி எய்யத் தயாராகிறார்கள் அந்தப் பெண்கள். அந்த அம்பால் தாக்கப்பட்ட ஆண்கள், உடனே மயங்கி விழவேண்டியதுதான்.\nவீராங்கனைகள் ரெடி, ஆயுதமும் ரெடி, போர் அறிவிக்க முரசு வேண்டாமா\nஅதுவும் உண்டு. அவர்களுடைய கால்களில் உள்ள மணிச் சிலம்புகளின் சத்தம்தான், மன்மத யுத்தம் தொடங்கப்போவதற்கான அறிவிப்பு.\nஇனி, ஆண்கள் கதி என்னாகும்\nஇந்தப் பாட்டு எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று. நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ….\nகண்ணையும் புருவத்தையும் வெச்சே கவிஞர்கள் ஆயிரம் பாட்டு எழுதுவாங்க போல. அப்பப்பா.. கண்ணாலே வலை விரிச்சான்.. கண்களும் கவிபாடுதே.. கண்விழி என்பது கட்டளையிட்டது.. கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே…\nபாரதியார் கூட வேலை ஒதுக்கிவிட்டு வில்லினை ஒத்த புருவம் வளைத்தனை வேலவா ஆங்கோர் வெற்பு நொறுங்கிப் பொடிப்பொடியானது வேலவா என்று எழுதியிருக்கிறார்.\nகுற்றாலக் குறவஞ்சி பாடல் மிகமிக அழகு.\nஇதே போல அருணகிரியும் ஒரு பாட்டு எழுதியிருக்காரு\nசேல்பட்டழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின்\nமால்பட்டழிந்தது பூங்கொடியார் மனம் மாமயிலோன்\nவேல்பட்டழிந்து வேலையும் சூரனும் வெற்பும் அவன்\nகால் பட்டழிந்தது இங்கென் தலைமேல் அயன் கையெழுத்தே\nஅது சரி… பால் ஏறும் கால் ஏறும் சேல் ஏறும்னு எல்லாத்துக்கும் விளக்கம் சொன்ன நீங்க… மால் ஏறப் பொருதுங்குறதுக்கு விளக்கம் சொன்னா இன்னும் கொஞ்சம் ரசிச்சுக்குவேன் 🙂\nமால் ஏறப் பொருத, மயக்கம் ஏற்படும்படி போர் செய்த 🙂\n“புருவம் என்கிற நீண்ட அம்புகளில் பொருத்தி” – புருவம் என்னும் நீண்ட விற்களில்’ என்றல்லவா இருக்க வேண்டும்\nஇலவச கொத்தனாரின் புத்தகத்தை இன்னும் முழுமையாக படிக்கவில்லை 😉\nநீங்கள் எழுதியதில் Mistake எதுவும் இல்லைங்க, வில்கள், விற்கள் ரெண்டு கட்சியும் உண்டு, நான் முதல் கட்சி, அவ்ளோதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/105748-pardeep-narwal-the-youngster-is-turning-into-a-kabaddi-superstar.html", "date_download": "2018-05-26T08:13:01Z", "digest": "sha1:O6VQID2KWUNUUC4HRG5ZSGLYL5DVB2G2", "length": 30465, "nlines": 365, "source_domain": "www.vikatan.com", "title": "ஒரே ரெய்டில் எட்டு பாயின்ட்... ப்ரோ கபடியின் ‘மெர்சல் அரசன்’ பர்தீப் நர்வால்! #ProKabaddi | Pardeep Narwal, the youngster is turning into a Kabaddi superstar", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nஒரே ரெய்டில் எட்டு பாயின்ட்... ப்ரோ கபடியின் ‘மெர்சல் அரசன்’ பர்தீப் நர்வால்\nமும்பையின் சர்தார் வல்லபாய் படேல் உள் விளையாட்டு அரங்கம் திடீரென அலறியது. ரசிகர்களின் கோஷம் ஓரிரு நிமிடம் அடங்கவேயில்லை. இதுவரைக் கண்டிராத ஒரு அதிசயத்தைக் கண்டதுபோன்ற ஆச்சர்யம். அந்த வியப்பின் உச்சத்தை, தங்கள் கோஷத்தால் வெளிக்காட்டிக் கொண்டிருந்தனர். ஏன் இவ்வளவு வியப்பு 'அப்படி என்ன நடந்துவிட்டது' 8 வி��ல்களை மேல் நோக்கி நீட்டிக்கொண்டு \"பாட்னா பைரேட்ஸ் 8 பாயின்ட்ஸ்\" என அறிவித்தார் நடுவர். ஒரே ரெய்டில் எட்டு புள்ளிகளா சான்ஸே இல்லை. நடப்பதை யாராலும் நம்ப முடியவில்லை. நடுவரிடமிருந்து விலகி ப்ளேயர்களை நோக்கி நகர்ந்த கேமராக்கள், அந்த மனிதனை ஃபோகஸ் செய்தபோது, ஆச்சர்யத்தால் கனவுலகம் சென்றவர்கள் நினைவுக்கு வந்தனர். கபடியில் ஆகச் சிறந்த ரெய்டர் ஒரே ரெய்டில் 4 பாயின்ட் எடுப்பதே சிரமம். ஆனால், ஒரே ரெய்டில் 8 பாயின்ட் எடுக்க முடியும்... மொத்த அணியையும் ஆல் அவுட் செய்ய முடியும்... ஒரு நொடி மாயத்தால் எதிரணியை சுருட்டி வீச முடியும் என நிரூபித்தான் வீரன் ஒருவன்... அவன் பெயர் பர்தீப் நர்வால்.\nரீப்ளே ஒளிபரப்பாகிறது. 44 - 25 என ஹரியானா ஸ்டீலர்ஸை விட 19 புள்ளிகள் முன்னிலையில் இருக்கிறது பாட்னா. இந்தப் போட்டியில் தோல்வியடைந்தால் வெளியேறிவிட வேண்டும். அதனால் ரிஸ்க் எடுக்க முடியாது. இதுபோன்ற தருணங்களில் இந்த 19 புள்ளி முன்னிலையை கூலாக டிஃபண்ட் செய்வது, இந்திய கேப்டன் அனுப் குமார் ஸ்டைல். ஆனால், பாட்னா கேப்டன் பர்தீப், வேற மாதிரி ப்ளேயர். எப்பொழுதும் 'அட்டாக் மோட்' தான். ஆட்டத்தின் 33-வது நிமிடம். ரெய்டுக்குச் செல்கிறார். கேப்டன் சுரேந்தர் நாட்டா, மோஹித் சில்லர் போன்ற சூப்பர் டிஃபண்டர்கள் இருக்கும் அணி ஹரியானா. இந்த சீசனில் மட்டும் 80 'டேக்கிள் பாயின்ட்ஸ்' எடுத்து மிரட்டியிருக்கிறார் சுரேந்தர். அவர் உள்பட ஆறு வீரர்கள் களத்தில்...\nஅதைப்பற்றியெல்லாம் பர்தீப் கவலைப்படவில்லை. ஹரியானாவின் வலது கார்னரைக் குறிவைத்து, வழக்கம்போல் 'அசால்டாக' களமிறங்கினார். ஏழு நொடிகள்தான் ஆகியிருந்தது. சட்டென்று நடுவில் நின்றிருந்த தடுப்பாட்டக்காரர் ராகேஷ் குமாரை நோக்கி புயலாகப் பாய்ந்தார். ராகேஷும், நீரஜ் குமாரும் பின்வாங்க, அட்டாக் செய்தது இடது கார்னரில் நின்றிருந்த சுரேந்தர் நாட்டா, விகாஸ் கண்டோலா கூட்டணி. கைகோத்திருந்த இருவருக்கும் இடையே நல்ல இடைவெளி. அதனால் உடம்பைத் திருப்பி, இடதுபுறம் நெளிந்து, இருவரையும் தொட்டு விலகினார். வேறொரு வீரராக இருந்திருந்தால் நிதானம் இழந்திருப்பார். அதனால் அவரது காலை 'லாக்' செய்ய விரைந்தனர் நீரஜ், ராகேஷ் இருவரும். ஆனால், பர்தீப்பின் அபார பேலன்ஸும் ,வேகமும் அவர்களை ஏமாற்றியது. ராகேஷின் பிடிய���லிருந்து வேகமாக அவர் விலக, அவரைப் பிடிக்க, வலது புறமிருந்து விரைந்தது பிரசாந்த் குமார் ராய், விகாஸ் (விகாஸ் கண்டோலா அல்ல. இன்னொரு விகாஸ்) கூட்டணி. தனது மார்பை அவர்கள் குறிவைப்பதை உணர்ந்த பர்தீப், சட்டென்று கீழே குனிந்தார். அவர்கள் இருவரும் கூட காலி. அந்தச் சமயம் நீரஜ் அவரைப் பிடிக்கப் போக, இடதுபுறம் வளைந்து திரும்பி, கோட்டைத் தொட்டது அந்தப் புயல். இவை அனைத்தும் நடந்தது வெறும் நான்கு நொடிகளில்\nநான்கே நொடிகளில் மொத்த டீமையும் வாரிக்கொண்டுச் சென்றது அந்தப் புயல். ஆறு வீரர்கள் அவுட். ஆல் அவுட்டுக்கு இரண்டு. மொத்தம் எட்டு புள்ளிகள். வர்ணனையாளர்கள், ரசிகர்கள்... ஏன், ஹரியானா வீரர்கள் கூட விக்கித்து நின்றனர். அதோடு நிற்கவில்லை. ஆட்டம் முழுதும் வீசியது அந்தப் புயல். நேற்றைய ஆட்டத்தில் மட்டும் 34 'ரெய்ட் பாய்ன்ட்ஸ்'. ப்ரோ கபடி வரலாற்றில் ஒரு ஆட்டத்தில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரெய்ட் புள்ளிகள். அதுமட்டுமின்றி ப்ரோ கபடி வரலாற்றில் ஒரே சீசனில் 300 புள்ளிகளைத் தாண்டிய முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றார். இப்படி இந்த இளம் வீரரைச் சுற்றி புகழ் வெளிச்சம் வீசிக்கொண்டே இருக்கிறது.\nஅனுப் குமார், மஞ்சித் சில்லர், அஜய் தாக்கூர் என்று சீனியர் வீரர்களின் அனுபவ ஆட்டத்தால் வெற்றி கண்டிருந்த ப்ரோ கபடித் தொடரின் இன்றைய செல்லப்பிள்ளை - பர்தீப் நார்வால். ஆட்டத்தில் அவ்வளவு ஸ்டைல். இவரை, கபடியின் டி வில்லியர்ஸ் என்றுகூடச் சொல்லலாம். தன்னைப் பிடிக்க வரும் வீரர்களிடமிருந்து தப்பிக்க, 'டுப்கி' மூவைப் பயன்படுத்தி தப்பிப்பதில் கில்லாடி. டைமிங், வேகம் எல்லாம் சரியாக இருக்க வேண்டும். அதைத் துல்லியமாகச் செய்து பார்ப்பவர்களைப் பரவசப்படுத்திவிடுவார். ஹரியானாவைச் சேர்ந்தவரான இவர், இரண்டாவது ப்ரோ கபடி சீசனில் பெங்களூரு புல்ஸ் அணிக்காக முதன்முறையாக இந்த அரங்கினுள் நுழைந்தார். மூன்றாவது சீசனில் இவரை பாட்னா அணி வாங்க, தொடங்கியது பர்தீப்பின் ஆட்டம். அந்த சீசனில் 121 புள்ளிகள், அடுத்த சீசனில் 133 என புள்ளிகளை வாரிக் குவித்தார். மஞ்சித் சில்லர், சந்தீப் நார்வால் போன்ற அனுபவ தடுப்பாட்டக்காரர்களுக்கே சிம்மசொப்பனமாய் இன்று மாறியிருக்கீறார். அதுவும் 20 வயதில்\nஇன்று ப்ரோ கபடி என்றாலே பர்தீப் தான். இவரது ரசிகர் படை நாடெ��்கும் பரந்துக் கிடக்கிறது. உதாரணமாக நம் ஊரில் நடந்த இந்தச் சம்பவம்... கடந்த மாதம், முதன்முதலாக ப்ரோ கபடித் தொடர் சென்னையில் நடந்தது. தமிழ் தலைவாஸ் அணி உரிமையாளர் சச்சின் வந்திருக்கிறார். கிரிக்கெட் அரங்கம்போல் நேரு உள்விளையாட்டு அரங்கமே அவர் பெயரை முழங்குகிறது. எல்லாம் ஓய்ந்து விட்டது. தமிழ் தலைவாஸ் - புனேரி பால்டன்ஸ் அணிகள் போட்டிக்காகத் தயாராகிக்கொண்டிருக்கின்றன. தமிழ் தலைவாஸ் கேப்டன் அஜய் தாக்கூரின் பெயரைச் சொல்லி கத்துகிறார்கள் ரசிகர்கள். அது ஓய்ந்த சில நொடிகளில், \"பர்தீப்..பர்தீப்..பர்தீப்..\" என்ற முழக்கம். அன்று இரண்டாவது போட்டி பாட்னாவுக்கு. முதல் போட்டி தொடங்கிய சமயம், பர்தீப் அங்கு இல்லவே இல்லை. ஆனால், சென்னை ரசிகர்களின் ஆதரவுக் குரல் இரண்டாவது போட்டி முடியும் வரை அந்த 20 வயது நாயகனுக்கு ஒலித்துக்கொண்டே இருந்தது. சென்னை மட்டுமல்ல, மொத்த தேசத்துக்கும் இன்று கபடி ஐகான் - பர்தீப்தான்.\nஉலக அரங்கில் கபடியில் இந்தியாவை அடிக்க ஆளில்லை. அனுப், மஞ்சித், ராகுல் சவுத்ரி போன்ற சீனியர்கள் இன்னும் ஓரிரண்டு ஆண்டுகள் இதே ஃபார்மோடு ஆடலாம். அதன்பிறகு இந்திய ரசிகர்களின் இந்த மிகப்பெரிய கேள்விக்கான பதில் - பர்தீப் நார்வால். குறைந்தபட்சம் இன்னும் பத்து ஆண்டுகள், கபடி உலகில் கொடிகட்டிப் பறக்கப் போகிறான் இந்த இளைஞன். இனி, இந்திய கபடியின் அடையாளம் இவன்தான்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nகவர் ட்ரைவ் கில்லி... ஃப்ளிக் ஷாட் புலி... கோலியின் பேட்டிங் ப்ளூ ப்ரின்ட்\nலிட்டில் மாஸ்டர் சச்சினை, உலகக்கோப்பை பைனல் அன்று மைதானம் முழுதும் சுமந்த கோலியின் தோள்கள்தான், இன்று அவர் சுமந்த இந்தியக் கிரிக்கெட்டையும் சுமந்துகொண்டிருக்கிறது Virat Kohli's batting is a delight to watch and what's the reason for his success\nமோதிப்பாரு - இவன் தாருமாறு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு மரணம்\nயார் இந்த காடுவெட்டி குரு..\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்பட���வதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nமூதாட்டி பெலிக்கானா, போலீஸ் தடியடியில் ரத்தக் காயங்களுடன் வீங்கிப்போயிருந்த தன் கைகளை மார்பில் அடித்துக்கொண்டு அரற்றிக் கொண்டிருக்கும்போதே, நம் கைகளைப் பிடித்து அழைத்துப் போனான் அந்தச் சிறுவன்.\nதன்னிச்சையான சில முடிவுகளை எடுத்து, கட்சிப் பிரமுகர்களை அரவணைத்துச் செல்லாமல் இருந்தார் காங்கிரஸ் முதலமைச்சர் சித்தராமையா. அதுவே அவருக்குத் தோல்வியைக் கொடுத்தது. ஆளும்கட்சிக்கு எதிரான அதிருப்தியே தங்களை ஆட்சியில் அமர்த்திவிடும்\nதிருப்பதி கோயிலில்... காணாமல் போனதா ரூ.500 கோடி வைரக்கல்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில்... 365 நாள்களில் 450 விழாக்கள் நடக்கின்றன. 2017-ல், சுமார் மூன்று கோடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்; உண்டியல் வருமானம் மட்டும் ரூ.995.89 கோடி. இவை தவிர சிறப்பு தரிசனம்\n“எங்கள் கட்சி தமிழர்களுக்கான கட்சிதான்\n“ரஜினிக்கு அம்மான்னா வேணாம்னு சொன்னேன்\nவிகடன் பிரஸ்மீட்: “நடிகர் என்பதற்காக யாருக்கும் ஓட்டு போடக்கூடாது” - அர்விந்த் சுவாமி\nஇவன் ரன்களால் ஆனவன் அல்ல... அசாத்தியங்களால் அசத்தியவன்..\nஅம்மா உணவகத்தில் 3 நாள் இலவச சாப்பாடு... இயல்பு நிலைக்குத் திரும்பும் தூத்துக்குடி\nஅதே வேதாந்தா, அதே கழிவுகள், அதே வலி... ஜாம்பியாவும் தூத்துக்குடியும்\n`குற்றச்சாட்டை நிரூபித்தால் ஒரு மணி நேரத்தில் பதவியை ராஜினாமா செய்வேன்' - ஜெயக்குமாருக்குச் சவால்விடும் கீதாஜீவன்\nவன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு மரணம்\nயார் இந்த காடுவெட்டி குரு..\nமனிதர்களின் அதே பிரச்னைதான் சமயபுரம் கோயில் யானைக்கு மதம் பிடிக்கக் காரணம்\nஇன்றைய ஆட்சி ‘ஜே ஜே’வா... ‘ச்சே’வா\nஆன்டி இந்தியன்... தமிழ் பொறுக்கீஸ்... ஜோஸப் விஜய்... பத���ல் சொல்வாரா பிரதமர் மோடி\nஅமைச்சர்களுடன் எடப்பாடி பழனிசாமி திடீர் ஆலோசனை..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?cat=108162&&paged=557", "date_download": "2018-05-26T08:04:35Z", "digest": "sha1:UFAYS7KTOPGZYWJL4X24F5CIQACBYMDC", "length": 26179, "nlines": 298, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | இலங்கை", "raw_content": "\nமுல்லைத்தீவில் புதிய பேருந்து தரிப்பிடம்: மக்கள் மகிழ்ச்சி\nமட்டுவில் ‘சிகரத்தினை நோக்கி’ கிரிக்கட் சமர் ஆரம்பம்\nதூத்துக்குடி விவகாரத்துக்கு எதிராக மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டம்\nஅதிகரிக்கும் கடன்சுமை: சீனாவிடமிருந்து மேலும் கடன் பெறும் இலங்கை\nயாழில் அதிகரிக்கும் கழிவுகளால் மக்கள் அவதி\nத நியு இன்டியன் எக்ஸ்பிரஸ்\nநீதியை தேடும் டெனீஸ்வரன்- காரணத்தை தெளிவுபடுத்தினார்\nவட மாகாண முதலமைச்சர் பக்கச்சார்பாகவும், சட்டத்திற்கு எதிராகவும் செயற்பட்டு வருவதாக வடமாகாண முன்னாள் மீன்பிடி போக்குவரத்து அமைச்சர் சட்டத்தரணி பா.டெனிஸ்வரன் தெரிவித்தார். மன்னாரில் அவரது அலுவலகத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை ...\n10 வருடங்களில் மலையகத்தை மாற்றுவதாக ஈழவர் ஜனநாயக முன்னணி தெரிவிப்பு\nவடக்கு கிழக்கில் தேனீர் பருக மலையக மக்களின் உழைப்பே காரணம் என ஈழவர் ஜனநாயக முன்னணியின் செயலாளர் நாயகம் இரா.பிரபாகரன் தெரிவித்துள்ளார். ஹட்டனில் இன்று இடம் பெற்ற ஊடகசந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறினார். இங்கு தொடர்தும் கருத்து தெரிவித்த அவர், மலையக மக்களின் விடுதலையை அ...\nரோஹிங்கியா மக்களுக்கு நீதி கோரி யாழில் ஆர்ப்பாட்டம்\nமியன்மாரில் ரோஹிங்கியா முஸ்லிம் மக்களை இலக்கு வைத்து நடத்தப்படும் தாக்குதல்களை கண்டித்து யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட இளைஞர் அணியினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந் ஆர்ப்பாட்டம் யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது. மியன்மார் நாட்டில் ரோ...\nஎஸ்.பீக்கு சவால் விடுக்கும் மேல் மாகாண சபை உறுப்பினர்\nஅமைச்சர் எஸ்.பீ.திசாநாயக்க தாம் தொடர்பில் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுக்களை இரண்டு வாரத்தில் நிருபிக்காவிடின் நீதிமன்றத்தை நாட போவதாக சமூர்த்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் செயலாளரும், மேல் மாகாண சபை உறுப்பினருமான ஜகத் குமார தெரிவித்துள்ளார். குறிப்பாக தான் க.பொ.த.உயர்தர பரிட்சையில் சித்தியடையவில்லை என...\nயாழ். பருத்தித்துறையில் உள்ள மதுபான விற்பனை நிலையம் ஒன்றில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதிகாலை 3 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீ அணைப்பு படையினர் நீண்ட போராட்டத்தின் பின்னர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். எனினும் தீயினால் விற்பனை நிலையம்...\nவிஸ்வநாதர் தர்மலிங்கத்தின் 32 ஆவது நினைவு தினம் இன்று\nஇலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் உடுவில், மானிப்பாய் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விஸ்வநாதர் தர்மலிங்கம் அவர்களின் 32 ஆவது நினைவு தினம் இன்று (சனிக்கிழமை)அனுஸ்டிக்கப்பட்டது. இந்த நினைவுதின நிகழ்வுகள் யாழ். தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் ...\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 66 ஆவது ஆண்டு விழாவில் கலந்துக் கொள்ள போவதில்லை என்ற தீர்மானத்தை கூட்டு எதிரணி எடுத்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலுளிக்கும் போதே அவர் இதனை கூறினார்....\nமேபீல்ட் தோட்ட தொழிற்சாலையில் தீ\nகொட்டகலை மேபீல்ட் தோட்ட தொழிற்சாலையில் இன்று காலை பரவிய தீயினால் அந்த தொழிற்சாலையின் முற்றாக தீக்கிரையாகியுள்ளது. எனினும் பொலிஸாரும், தொழிற்சாலை ஊழியர்களும் சேர்ந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக எமது செய்தியாளர் கூறினார். தீயினால் ஏற்பட்ட சேதவிபரங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில...\nவந்த வேகத்தில் கிளம்பினார் – ஜேகப் சூமா\nதென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேகப் சூமா நேற்று நள்ளிரவு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சில மணித்தியாலங்களை செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சீனாவுக்கு செல்லும் வழியில் அவர் இலங்கையில் தங்கியதாகவும், அதிகாலை ஒன்று 40 அளவில் மீண்டும் சீனாவை நோக்கி பயணித்தாகவும் விமானநிலைய தகவல்கள் தெரிவிக்கின்ற...\nயாழ். வல்வெட்டித்துறைக் கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மீனவரின் உறவினர்களால் வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறினார். இந்த நிலையில் காணாமல் ப...\nஇதயசுத்தியுடன் கூடிய அதிகாரப் பங்கீடு வேண்டும் : சம்பந்தன்\nநாடு பிரிக்கப்படுவதை விரும்பவில்லை எனவும், மாறாக நாட்டில் வாழும் அனைத்து சிறுபான்மை இனத்தவரும் சுயகௌரவத்துடனும், சுயமரியாதையுடனும் வாழ வேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பு என கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க் கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் நாட்டுக்கு வ...\nபுனித ஹஜ் பெருநாள் இன்று\nஉலகலாவிய முஸ்லிம்கள் புனித ஹஜ் பெருநாளை இன்று கொண்டாடுகின்றனர். இதனை முன்னிட்டு நாட்டின் அனைத்து பாகங்களிலும் உள்ள பள்ளிவாசல்களில் விசட பெருநாள் தொழுகைகள் இடம்பெறுவதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை ஹஜ் பெருநாளை முன்னிட்டு ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன வாழ்த்துச் செய்தி ஒன்றை வெளியிட்டுள...\nகிளிநொச்சி கட்டைக்காடு பகுதியில் கஞ்சா பொதி மீட்பு\nகிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டைக்காடு பகுதியில் 2 கிலோகிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவரை இன்று (வெள்ளிக்கிழமை) பொலிஸார் கைது செய்துள்ளனர். இது தொடர்பில், பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப் பெற்றதைத் தொடர்ந்து, முல்லைத்தீவு பிரதி பொலிஸ்மா அதிபரின் போதைப்பொருள் ஒழிப்பு விசேட பொலிஸ் பிரிவி...\nகிளிநொச்சியில் “என் வாழ்க்கையில்” எனும் பாடல் வெளியீடு\nகிளிநொச்சியில் 110 கலைஞர்களின் உழைப்பின்மூலம் பதிவு செய்யப்பட்டுள்ள முதலாவது “என்வாழ்க்கையில்” என்ற இருமொழிப் பாடல் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. கிராம சேவையாளர் தனேஷின் வரிகளிலும், அவரின் குரலிலும் பதிவு செய்யப்பட்டுள்ள குறித்த இருமொழி பாடல் கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேசசபை...\nநீரில் மூழ்கி பல்கலைக்கழக மாணவர் உயிரிழப்பு\nஎம்பிலிபிட்டிய கொலன்ன உள்ளிந்துவாவ பிரதேசத்தில் உள்ள ஆற்றில் நீராட சென்ற பல்கலைக்கழக மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நேற்று (வியாழக���கிழமை) மாலை கிங்கங்கையில் நீராட நான்கு இளைஞர்களும் பிக்கு ஒருவரும் சென்றுள்ளனர். நீராடிகொண்டிருக்கும் போது அதில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்....\nபுதிய கடற்படை தளபதிக்கு வெளிநாடுகள் அழைப்பு\nஇலங்கையின் 21ஆவது கடற்படை தளபதியாக நியமனம் பெற்றுள்ள வைஸ் அட்மிரல் டிராவிஸ் சின்னையாவை தங்களின் நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு சாம்பியா மற்றும் உக்ரைன் நாடுகள் அழைப்பு விடுத்துள்ளன. பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்கில் கலந்து கொண்ட போதே மேற்குறித்த நாடுகளின் இராணுவ மற்றும் பாதுகாப்பு பிரதானிகள் புதிய...\nதிருமுருகண்டி பகுதிக்கான பொலிஸ் நடமாடும் சேவை நிறைவு\nகடந்த ஒருமாத காலமாக முல்லைத்தீவு – மாங்குளம் பொலிஸாரால் நடத்தப்பட்ட நடமாடும் சேவை இன்று (வெள்ளிக்கிழமை) நிறைவடைந்தது. திருமுருகண்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடமாடும் சேவை கடந்த மாத முற்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று அந்த கிராமத்தில் இருந்தும், மக்களிடம் இருந்து வெளியேற...\nஉணவுப் பொதியின் விலையை அதிகரிக்க தீர்மானம்\nஉணவுப் பொதியொன்றின் விலை நாளை முதல் 10 ரூபாவால் ​அதிகரிக்கப்படவுள்ளதாக, அகில இலங்கை உணவக உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. 20 மைக்ரோன் அல்லது அதனை விட குறைந்த அளவுடைய பொலித்தீன் பாவனை அண்மையில் அரசாங்கத்தால் தடைவிதிக்கப்பட்டதை தொடர்ந்தே இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது....\nஇலங்கைத் தமிழர்களின் தீர்வில் இந்தியா உறுதி: சுஷ்மா சுவராஜ்\nஇலங்கைத் தமிழர்களின் நிரந்தரத் தீர்விற்கு இந்தியா உதவுவதுடன், அவர்களை இந்தியா ஒருபோதும் கைவிடாது என இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பு நேற்றிரவு (வியாழக்கிழம...\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=614949-%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-:-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7", "date_download": "2018-05-26T08:04:52Z", "digest": "sha1:SYCGDJHQGJNT6CAMIIURCTLEFPYLVU35", "length": 7489, "nlines": 78, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | ரணில் விரும்புவதையே சம்பந்தன் செய்வார் : மஹிந்த ராஜபக்ஷ", "raw_content": "\nமுல்லைத்தீவில் புதிய பேருந்து தரிப்பிடம்: மக்கள் மகிழ்ச்சி\nமட்டுவில் ‘சிகரத்தினை நோக்கி’ கிரிக்கட் சமர் ஆரம்பம்\nதூத்துக்குடி விவகாரத்துக்கு எதிராக மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டம்\nஅதிகரிக்கும் கடன்சுமை: சீனாவிடமிருந்து மேலும் கடன் பெறும் இலங்கை\nயாழில் அதிகரிக்கும் கழிவுகளால் மக்கள் அவதி\nரணில் விரும்புவதையே சம்பந்தன் செய்வார் : மஹிந்த ராஜபக்ஷ\nரணில் எதை விரும்புகின்றாரோ அதையே சம்பந்தன் செய்வார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் “பொக்கட்” தான் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன், என முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nயாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை ஶ்ரீலங்கா பொது ஜன முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் “பொக்கட்” தான் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன். ரணில் எதை விரும்புகின்றாரோ அதையே சம்பந்தன் செய்வார்.\nநாட்டில் ஏற்பட்டு உள்ள இனபிரச்சனையை தீர்ப்பதற்கு என்னுடன் பேச வாருங்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு பலமுறை அழைப்பு விடுத்திருந்தேன். அவர்களும் வருகின்றோம் வருகின்றோம் என கூறி இறுதிவரை வரவில்லை.\nஎதிர்க்கட்சியாக உள்ளதாக கூறிக்கொள்ளும் தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்க்கட்சியாக செயற்படவில்லை. அரசின் பங்காளி கட்சியாகவே செயற்படுகின்றது. எனவும் தெரிவித்தார்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nயாழ்.வந்த மகிந்தவுக்கு விசேட பாதுகாப்பு\nஎல்லை தாண்டிய இந்திய மீனவர்கள் கைது\nவைத்திய அதிகாரியின் வாகனம் விபத்து\nகச்சதீவில் பிளாஸ்ரிக் பொருட்களுக்குத் தடை\nமுல்லைத்தீவில் புதிய பேருந்து தரிப்பிடம்: மக்கள் மகிழ்ச்சி\nமட்டுவில் ‘சிகரத்தினை நோக்கி’ கிரிக்கட் சமர் ஆரம்பம்\nகாஷ்மீரில் மோதல்: 5 போராளிகள் உயிரிழப்பு\nஜம்மு- காஷ்மீரில் பனியை உருக்கும் காட்டுத் தீ\nவடகொரியாவின் நடவடிக்கைக்கு சீனா வர��ேற்பு\nதூத்துக்குடி விவகாரத்துக்கு எதிராக மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டம்\nஅதிகரிக்கும் கடன்சுமை: சீனாவிடமிருந்து மேலும் கடன் பெறும் இலங்கை\nகாந்தியின் கனவிற்கமைய மோடியின் ஆட்சி: ராதாகிருஷ்ணன் புகழாரம்\nயாழில் அதிகரிக்கும் கழிவுகளால் மக்கள் அவதி\nஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வெற்றி உறுதி: செஹான் சோமசிங்க\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srivaimakkal.blogspot.com/2009/11/6.html", "date_download": "2018-05-26T07:52:07Z", "digest": "sha1:VB2RXVKRT6XZBNXZTCNNHOG6EYKJNDO5", "length": 16548, "nlines": 195, "source_domain": "srivaimakkal.blogspot.com", "title": "ஸ்ரீவை மக்கள்: லண்டனில் 6 இந்திய முஸ்லீம் மாணவர்கள் மீது தாக்குதல்", "raw_content": "\nஸ்ரீவை மக்களை பற்றியும் ஊர் நடப்புகளையும் தெரிந்து கொள்ளலாம்,உங்களுடைய கருத்துகளையும் பதிவு செய்யலாம்..\nபுதன், 11 நவம்பர், 2009\nலண்டனில் 6 இந்திய முஸ்லீம் மாணவர்கள் மீது தாக்குதல்\nவடக்கு லண்டனில் உள்ள இஸ்லாமிய கழக பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் 6 இந்திய மாணவர்கள், ஒரு கும்பலால் கொலை வெறித் தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர்.\n30க்கும் மேற்பட்டோர் அடங்கிய கும்பலின் இந்தத் தாக்குதலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்களைப் பிடிக்க லண்டன் போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.\nஇதுதவிர மேலும் 3 பேருக்கு கத்திக் குத்து விழுந்துள்ளது. பல்கலைக்கழக வளாகம் அருகே சம்பந்தப்பட்ட இந்திய மாணவர்கள் வந்து கொண்டிருந்தபோது அங்கு 30க்கும் மேற்பட்டோர் அடங்கிய கும்பல் வந்து அவர்களை தடுத்து நிறுத்தியது. பின்னர் அவர்களை இரும்புக் கம்பி, செங்கல், கம்புகளால் சரமாரியாகத் தாக்கினர். இனவெறியுடன் கோஷமும் போட்டபடி தாக்குதல் நடத்தியுள்ளனர்.\nஅவர்களைத் தடுக்க 2 மாணவர்களும், இன்னொருவரும் முயன்றபோது அவர்களுக்கு கத்திக் குத்து விழுந்துள்ளது.\nகடந்த வாரம் இப்பல்கலைக்கழக மாணவர் ஒருவரைப் பார்த்து ஒரு கும்பல், இஸ்லாமை கேலி செய்து கிண்டலடித்து வம்புக்கு இழுத்துள்ளது. அவரைத் தொழுகைகக்குப் போக விடாமல் ரகளையும் செய்துள்ளனர். அதன் பின்னர் அந்த மாணவரைத் தாக்கியுள்ளனர். இருப்பினும் சக மாணவர்கள் குறுக்கிட்டு அந்தக் கும்பலைத் தடுத்து பிரித்து விட்டுள்ளனர். இந்த ச��்பவத்தில் ஒரு மாணவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.\nஇந்த நிலையில் தற்போது பெரும் கும்பலாக வந்து இந்திய முஸ்லீம் மாணவர்களைத் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது\nஇதுகுறித்து இஸ்லாமிய மாணவர் கழகங்களின் சம்மேளன நிர்வாகிகள் கூறுகையில், முஸ்லீம்களே ஓடி விடுங்கள், பாக்கிஸ் என்று கூறி அவர்கள் தாக்கியுள்ளனர்.\nஇங்கு படிக்கும் ஆசிய மாணவர்களுக்கு பாதுகாப்பு வழங்க பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அது கோரியுள்ளது.\nஅமைப்பின் செய்தித் தொடர்பாளர் காசிம் ரபீக் கூறுகையில், கடந்த ஒரு வருடமாகவே பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் இதுபோன்ற இனவெறித் தாக்குதல்கள் நடந்தபடிதான் உள்ளன. இதுகுறித்து போலீஸ் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகிகளுடன் இணைந்து செயல்படுகிறோம் என்றார்.\nஇந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு 17 முதல் 19 வயதுக்குள் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇடுகையிட்டது Unknown நேரம் பிற்பகல் 5:56:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இஸ்லாமியர்கள், உலக செய்தி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகஷ்டங்களைக் கடந்து செல்லும் ஒவ்வொரு நொடியும் ஒன்றை மறவாதீர்கள். நாம் எடுத்துக் கொண்டிருக்கும் பணி இறைவனுடையது. நாம் எந்தக் கொள்கையின் பால்...\nஸ்ரீவைகுண்டம் ஆற்றில் அமலைச்செடிகளை அகற்றும் பணி தொடக்கம்\nஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டுப் பகுதியில் ஆற்றில் தண்ணீர் தெரியாத அளவுக்கு சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவு வரை அமலைச்செடிகள் ஆக்கிரமித்துள்ளன. இ...\nஸ்ரீவைகுண்டம் குருசுகோவில் புனித சந்தியாகப்பர் ஆலய தேர்பவனி\nஸ்ரீவைகுண்டம் குருசுகோவில் புனித சந்தியாகப்பர் ஆலய தேர்பவனி இன்று நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வடம்பிடித்து தேர் இழுத்தனர்...\nஎழும்பூர் ராஜாமுத்தையா, ராணி மெய்யம்மை ஹாலில் எலக்ட்ரானிக் விற்பனை கண்காட்சியை ஜாக்-ஜெயின்சன்ஸ் இணைந்து நடத்தி வருகிறது. 101க்கும் மேற்பட்ட ...\nஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆய்வு\nஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டை பொதுப்பணித்துறை அமைச்சர் கே.பி.ராமலிங்கம், பார்வையிட்டார். தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா உத���தரவுபடி தாமிரபரணி பாசன...\nஒருவர் நோன்பிருக்கும் காலத்தில் ஏற்படும் சில எதிர்பாராத விஷயங்களும், தீய பழக்க வழக்கங்களும் நோன்பை முறிக்கும் ஆற்றல் பெற்றவை. அவற்றை சரியாக...\nஉழைப்பையே மூலதனமாக கொண்டு உழைத்து கொண்டிருக்கும் அனைத்து ஸ்ரீவை மக்களுக்கும் எங்களது உள்ளங்கனித்த நல்வாழ்த்துக்கள் வாழ்த்துக்களுடன், s...\nநவீன முறையில் தங்க மதிப்பீட்டாளர் பயிற்சி வரும் 11ஆம் தேதி துவங்குகிறது. கிண்டியில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மேம்பாட்டு நி...\nஸ்ரீவை, சின்ன பள்ளிவாசலில் சிறப்பு பாயன்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) இன்ஷா அல்லா நாளை ( 02-07-11 ) சனிகிழமை நமது சின்ன பள்ளிவாசலில் வைத்து சிறப்பு பாயன் நடைபெற உள்ளது...\n நாங்குநேரி சிறப்பு பொருளாதர மண்டலம் (SEZ) அருகில் மிக குறைந்த முதலீட்டில் நிலங்கள் வாங்க ஒரு பொன்னான வாய்ப்பு உங்களின் முதலீட்டை பாதுகாப்பான முறையில் முதலீடு செய்யுங்கள்,மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்.Makson's Enclave,19B,14th Street,Rahmath nagar,Palayam Kottai-627011, Mobile No- +91 8870002333,\nகே ஜி எஸ் (14)\nசென்னை ஸ்ரீவை ஜமாஅத் (18)\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2011 (7)\nஸ்ரீவை மக்கள் தொடர்புக் கொள்ள (4)\nலால்கான் ஜாமியா மஸ்ஜிதில் ஹாஜிகளுக்கு வழியனுப்பு விழா\nநீங்க இன்னும் நல்லா வருவீங்க....\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/02/The-Door-To-Hell.html", "date_download": "2018-05-26T07:51:00Z", "digest": "sha1:UTLAJDK53CSKB6EJN4NLFEBGHPW4XYRJ", "length": 7633, "nlines": 77, "source_domain": "www.news2.in", "title": "45 ஆண்டுகளுக்கும் மேலாக எரிந்து கொண்டிருக்கும் நரகத்தின் நுழைவு வாயில் - News2.in", "raw_content": "\nHome / உலகம் / சுற்றுச்சூழல் / தீப்பற்றி எரிந்த / தொழில்நுட்பம் / மீத்தேன் / வணிகம் / 45 ஆண்டுகளுக்கும் மேலாக எரிந்து கொண்டிருக்கும் நரகத்தின் நுழைவு வாயில்\n45 ஆண்டுகளுக்கும் மேலாக எரிந்து கொண்டிருக்கும் நரகத்தின் நுழைவு வாயில்\nTuesday, February 28, 2017 உலகம் , சுற்றுச்சூழல் , தீப்பற்றி எரிந்த , தொழில்நுட்பம் , மீத்தேன் , வணிகம்\nதுர்க்மெனிஸ்தானின் அகால் மாகாணத்தில் தர்வாஷ் கிராமத்தில் பூமியின் மேற்பரப்பில் எப்போதும் எரிந்து கொண்டு இருக்கும் ஒரு பெரிய துளை ஒன்று கண்டு பிடிக்கபட்டது. இந்த துளையை 1971 ஆம் ஆண்டு ரஷ்ய ஆராய்ச்சியாளர் ஒருவர் கண்டு பிடித்தார். அந்த துளை பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து தீ ��ூவாலை வெளிப்பட்டு கொண்டுதான் இருக்கிறது.\nஇந்த் துளை 70 மீட்டர் அகலம் உள்ளது.இதன் ஆழம் 20 மீட்டர் ஆகும்.இந்த துளையில் இருந்து உயர ரக எரிவாயு வெளிப்படுவதால் தொடர்ந்து அங்கு தீ ஜூவாலை வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.உலகில் மிகப்பெரிய அளவில் இங்கு எரிவாயு வளம் உள்ளது.\nஇயற்கையால் தோற்றுவிக்கபட்ட ஒரு அருமையான காட்சியாக அது காணபவர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது.இதை உள்ளூரை சேர்ந்தவர்கள் ”நரகத்தின் நுழைவு வாயில்” என அழைக்கிறார்கள். துர்க்மெனிஸ்தானுக்கு ஆண்டுதோறும் 50 நாடுகளை சேர்ந்த 12 முதல் 15 ஆயிரம் வரையிலான சுற்றுலா பயணிகள் வருகின்றனர் அவர்கள் இந்த நரகத்தின் நுழைவுவாயிலை பார்வையிட்டு செல்கின்றனர்\nகனடாவை சேர்ந்த சாகசக்காரர் ஜார்ஜ் கவுருனிஸ் ஒருமுறை அந்த துலை பகுதியில் நடந்து சில மண் மாதிரிகளை எடுத்துள்ளார்.\nதுர்க்மெனிஸ்தான் அரசு அந்த பகுதியில் ஆய்வு நடத்தி இயற்கை எரிவாயு எடுப்பதற்கான திடங்களை நிறைவேற்றி வருகிறது.துர்க்மென்ஸ்தான் அரசு அடுத்த 20 ஆண்டுகளில் இந்த பகுதியில் இருந்து எடுக்கப்படும் அலவை உயர்த்தி 75 மில்லியன் கன மீட்டர் எரிவாயுவை பாகிஸ்தான், சீனா, இந்தியா, ஈரான்,ரஷ்யா, மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்று மதி செய்ய திட்டமிட்டு உள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஇந்துக்கள் இஸ்லாமியர் இறைச்சிகடைகளில் இறைச்சி வாங்குவதும், இஸ்லாமியர் ஹோட்டல்களில் அசைவம் சாப்பிடுவதும் பாவம்\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/category/news/", "date_download": "2018-05-26T08:08:38Z", "digest": "sha1:VQLPW6GDYN6OSEPETFTSCIYFFPVJLN7F", "length": 35358, "nlines": 266, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » செய்திகள்", "raw_content": "\nதில்லி புத்தகக் கண்காட்சி ஆக.26 இல் தொடக்கம்\nஇந்திய வர்த்தக ஊக்குவிப்பு நிறுவனமும் (ஐடிபிஓ), இந்திய பதிப்பக சம்மேளனமும் இணைந்து நடத்தும் 23-ஆ��து தில்லி புத்தகக் கண்காட்சி, பிரகதி மைதானத்தில் வரும் 26-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து ஐடிபிஓ உயரதிகாரி கூறியதாவது: எழுத்து, புத்தகங்களின் வலிமையைப் பறைசாற்றும் பணியில் தில்லி புத்தகக் கண்காட்சி முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தப் புத்தகக் கண்காட்சி மாணவர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், அறிவுலக மேதைகள், நூலகர்கள், புத்தகப் பிரியர்கள் ஆகியோர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.\nகுழந்தைகள், இளைஞர்கள் மத்தியில் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதுடன், பல்வேறு துறைகள் தொடர்புடைய இந்திய புத்தகங்கள் இந்த புத்தகக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படுகின்றன.\n\"இந்தியா வாசிக்கிறது; இந்தியா வளர்கிறது' என்ற மையக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு நிகழாண்டு புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.\nஇதில், புத்தக விற்பனையாளர்-வாங்குவோர் சந்திப்பு, புத்தக வெளியீடு, புத்தக விவாதம், குழந்தைகளுக்கான இலக்கியச் செயல்பாடுகள், நூலாசிரியர்களுடனான சந்திப்பு ஆகிய பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் புத்தகக் கண்காட்சி செப்டம்பர் 3-ஆம் தேதி நிறைவு பெறுகிறது என்றார் அவர்.\nவாசிப்பதற்கு நவீன வசதிகள் வந்தாலும் புத்தகங்கள் தனித்துவமானவை: சார் ஆட்சியர் ஜெ.ஷ்ரவண்குமார் பேச்சு\nவாசிப்பதற்கு எத்தனை நவீன வசதிகள் வந்தாலும் அச்சிட்ட தாளினாலான புத்தகங்கள் தனித்துவமானவை என்று திருப்பூர் சார் ஆட்சியர் ஜெ.ஷ்ரவண்குமார் பேசினார்.\nபிஎஸ்என்எல் ஊழியர் சங்கம், தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் மற்றும் பின்னல் புத்தக அறக்கட்டளை சார்பில் புத்தகங்களுடன் சுதந்திர தினத்தைக் கொண்டாடுவோம் எனும் தலைப்பில் புத்தகக் கண்காட்சி, திருப்பூர் பிரதான தொலைபேசி நிலையம் முன்பு வியாழக்கிழமை நடத்தப்பட்டது.\nமலையாளம் கற்க புத்தகம் வெளியீடு\nதிருவனந்தபுரம்:கேரளாவில் வசிக்கும், வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள், மலையாளம் கற்கும் வகையில், 'ஹமாரி மலையாளம்' என்ற புத்தகத்தை, மாநில அரசு தயாரித்துள்ளது.\nகேரளாவில், முதல்வர், பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில், தமிழகம், மேற்கு வங்கம், பீஹார், அசாம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஒடி��ா உட்பட, வெளிமாநிலங்களைச் சேர்ந்த, 25 லட்சம் பேர், தங்கி வேலை செய்து வருகின்றனர். இவர்கள், மலையாள மொழியை எளிதில் கற்கும் வகையில், 'ஹமாரி மலையாளம்' என்ற புத்தகத்தை மாநில அரசு தயாரித்துள்ளது. எர்ணாகுளம் மாவட்டத்தில், விரைவில் நடக்கவுள்ள விழாவில், இந்த புத்தகத்தை, மாநில கல்வித் துறை அமைச்சர், ரவீந்திரநாத் வெளியிட உள்ளார். இது குறித்து, எழுத்தறிவு இயக்க இயக்குனர், ஸ்ரீகலா நிருபர்களிடம் நேற்று கூறுகையில், ''உள்ளூர் மக்களுடன், வெளிமாநில மக்கள், எளிதில் பேசி பழகும் வகையில், இந்த புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.\nபொன்மனச் செம்மலின் எம்.ஜி.ஆரின் பொன்விழா …..2017 புத்தக வெளியீடும் நடைபெற இருக்கிறது.\nபொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டை முன்னிட்டு பொன்மனச் செம்மலின் எம்.ஜி.ஆரின் பொன்விழா 2017 எதிர்வருகின்ற ஆகஸ்டு மாதம் 12 ஆம் தேதி மாலை 06.00 மணிக்கு கோலாலம்பூரில் உள்ள தான் ஸ்ரீ K.R. சோமா அரங்கில் நடைபெற இருக்கிறது*. மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்திருக்கும் மக்கள் திலகத்தை நினைவுகூறும் வகையில் இந்த கலை இரவை *எம்.ஜி.ஆர். புரொடக்‌ஷன்ஸ் சேர்ந்த எம்.ஜி.ஆர் கலைமகள் திருமதி பூங்கொடி* *எம்.கே.யு. மலேசிய கலை உலகம்* குழுவினருடன் இணைந்து ஏற்பாடு செய்திருக்கிறார். இந்த கலை நிகழ்ச்சியில் நடனம் மற்றும் இசை நிகழ்ச்சி நடைபெற இருக்கின்றது. எம்.ஜி.ஆர். சிறந்து விளங்கிய சிலம்பாட்டமும் சிறப்பு நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டிருகிறது. இவற்றுடன் சேர்ந்து ஒரு புத்தக வெளியீடும் நடைபெற இருக்கிறது. *எம்.ஜி.ஆர். தங்கராஜு, எம்.ஜி.ஆர் மதி ஆகியோரின் அபிநயம் நடைபெறுகிறது*. *ஏரா நடனக்குழுவினர் தங்கள் நடனத்தால் நம்மை மகிழ்விக்க இருக்கின்றனர்*. *பார்வையிழந்த பாடகர்களான திரு. நாகா, குமாரி காயத்ரி ஆகியோருடன் பாடகர்கள் TMS சிவகுரு, சென்னை TMS ராஜா, N.பாலா, ரமேஷ், ஷர்மிளா சிவகுரு, நளினா* ஆகியோரும் இணைந்து நம்மை இசை வெள்ளத்தில் ஆழ்த்த போகிறார்கள். நமது பாரம்பரிய கலையான சிலம்ப சாகச நிகழ்ச்சியை *மகாகுரு ஆறுமுகம் அவர்களின் புதல்வர் மகாகுரு அ.சிவகுமார்* அவர்களின் மாணவர்கள் மேடையில் நிகழ்த்த இருக்கின்றனர். நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக தமிழகத்தை சார்ந்த பேராசிரியர் மற்றும் சினிமா வரலாற்று ஆராய்ச்சியாளர் உயர்திரு *வா. பாலகிருஷ்ணன��* அவர்கள் எழுதியிருக்கும் ”எம் ஜி.ஆரின் வாத்தியார் காளி என். ரத்தினம்” என்ற புத்தக வெளியீடு நடைபெற இருக்கிறது. நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக ஆஸ்திரேலியாவில் இருந்து *திரு. வெங்கட் ராவ்* மற்றும் அவரது துணைவியார், பேராசிரியர் உயர்திரு . *வா. பாலகிருஷ்ணன்* அவர்கள் , பல நாடுகளில் பெரும்புகழ் பெற்ற *சிங்கப்பூர் எம்.ஜி.ஆர்* மற்றும் சென்னை லயன்ஸ் கிளப் *கவர்னர் டாக்டர். மணிலால்* ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கின்றனர். இந்நிகழ்ச்சியின் பிரதான அறிவிப்பாளர் *திரு. தமிழ் செல்வன்* கடந்த ஆண்டு MGR THE LEGEND 3, என்ற மாபெரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர் கலைமகள் என்ற சிறப்புக்குரிய பட்டத்தினை *திருமதி பூங்கொடி* அவர்களுக்கு மதிப்புக்குரிய சிங்கப்பூர் எம்.ஜி.ஆர் வழங்கியது குறிப்பிடத்தக்கது. பொன்மனச் செம்மலின் பொன்விழா 2017 நிகழ்வில் சிங்கப்பூர் எம்.ஜி.ஆர் சில கலைஞர்களுக்கு விருது வழங்க இருக்கிறார் இந்த நிகழ்ச்சியில் MALAYSIAN ASSOCIATION FOR THE BLIND சங்கத்திற்கு *நன்கொடையாக Rm 3,000* பார்வையற்றோர் முன்னேற்றத்திற்கு அந்த நிறுவனத்தின் உறுப்பினரிடம் மேடையினில் காசோலையாக வழங்கப்படும். பிரமாண்டமான அரங்க அமைப்பு ஒளி ஒலி ஏற்பாடு கண்கவர் கலை நிகழ்ச்சி என எம் ஜி.ஆரின் 100 ம் ஆண்டு பொன்மனச் செம்மலின் பொன்விழா 2017 , சிறப்பாக நடைபெறும் என்று அதன் ஏற்பாட்டாளர் பொன்கொடி தெரிவித்தார். திருமதி பூங்கொடியின் இரண்டாவது நிகழ்ச்சியான பொன்மனச் செம்மலின் பொன்விழா 2017 நிகழ்ச்சி எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கு என்றும் நினைவில் நிற்கும் நிகழ்வாக அமையும்.\nகிள்ளை : சிதம்பரத்தில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சி மற்றும் விற்பனையில் ஏராளமானோர் ஆர்வத்துடன் புத்தகங்களை தேர்வு செய்தனர்.சிதம்பரத்தில் ஆண்டுதோறும் அபிநயா புக்ஸ் சார்பில் புத்தக கண்காட்சி மற்றும் விற்பனை நடத்தப்படுகிறது. இந்த ஆண்டிற்கான கண்காட்சி மற்றும் விற்பனை கடந்த மாதம் 18ம் தேதி கீழவீதி கோதண்டரான் திருமண மண்டபத்தில் துவங்கியது.கண்காட்சியில் 100க்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் வெளியிட்ட 5000 தலைப்புகளிலான சிறுகதைத் தொகுப்புகள், நாவல்கள், கவிதை, கட்டுரை, சுயசரிதை, வாழ்க்கை வரலாறு, தத்துவம், உளவியல், இலக்கணம், இலக்கியம், அறிவியியல், இயற்கை மருத்துவம், யோகா, சமையல் கலை, குழந்தைகளுக்கான கதைகள், ஆங்கிலம் மற்றும் இந்தி புத்தகங்களுடன், கல்வி தொடர்பான 'சிடி'க்கள் என ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவை இடம் பெற்றுள்ளன. கண்காட்சியில் ஆர்வமுடன் பங்கேற்று புத்தகங்களை தேர்வு செய்தனர். இந்த கண்காட்சி மற்றும் விற்பனை வரும் 23ம் தேதி வரை காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை நடக்கிறது.\nஈரோடு புத்தக திருவிழாவை முன்னிட்டு 60 புத்தகங்கள் வெளியீடு\nஈரோடு: புத்தக திருவிழாவை முன்னிட்டு, ஈரோட்டில், 60 வகையான பல்சுவை புத்தகங்கள் வெளியிடப்பட்டன. ஈரோட்டில் புத்தக திருவிழா நடக்கிறது. இதையொட்டி நூல்கள் வெளியிடும் விழா, ஈரோட்டில் நேற்று நடந்தது.அழிவின் விளிம்பில் அந்தமான், பனை விடிலி, சிறகின் நிழல், விடுதலை வேள்வியில் மதுரை, அறிவியல் விருந்து, நண்டு சொன்ன நகைச்சுவை கதைகள், ஒளியாய் இருக்க வருவாயாக, பளிச்சினு பற்களுக்கு ஒரு மாற்றம், கடல் அடி, பசுமை அரசியல், சுற்றுச்சூழல் பயில்வுகள், வாடகைத் தொட்டில், மறைத்துப் பேச என்ன இருக்கு, யாதும் ஊரே யாவரும் கேளீர், என்பன உள்ளிட்ட, 60 புத்தகங்கள் வெளியிடப்பட்டன. தமிழக அரசு முதன்மை செயலாளர் இறையன்பு வெளியிட்டார். ஈரோடு எஸ்.பி., சிவக்குமார் பெற்றுக் கொண்டார். மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nஈரோட்டில் புத்தகக் கண்காட்சி : மாணவ-மாணவிகள் புத்தகங்களை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்\nஈரோடில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியை பார்வையிட்ட திரளான மாணவ-மாணவிகள், புத்தகங்களை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். ஈரோடு வ.உ.சி. மைதானத்தில், 13-வது புத்தக கண்காட்சி, கடந்த 4-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 230 அரங்குகள் அமைக்கப்பட்டு, சுமார் ஒரு லட்சம் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.\nகாரைக்காலில் காரைத் தமிழ்ப் பேரவை சார்பில் புத்தக வெளியீடு\nகாரைக்காலில் காரைத் தமிழ்ப் பேரவை சார்பில் புத்தக வெளியீடு மற்றும் இலக்கியப் பேருரை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nகாரைக்கால் அம்மையார் மணிமண்டபத்தில் காரைத் தமிழ்ப் பேரவையின் இலக்கிய நிகழ்ச்சி நடைபெற்றது. பேரவைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எம்.எச். நாஜிம் தலைமை வகித்தார். புலவர் திருமேனி நாகராசன் தொடக்கவுரையாற்றினார். வாணியம்பாடி பேராசிரியர் தி.மு. அப்துல்காதர் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, \"விழித்தால் விடியும்' என்ற தலைப்பில் உரையாற்றினார்.\nஈரோடு வ.உ.சி மைதானத்தில் மக்கள் சிந்தனை பேரவை சார்பில் தொடங்கிய புத்தக கண்காட்சி திருவிழாவில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனை\nஈரோடு வ.உ.சி மைதானத்தில் மக்கள் சிந்தனை பேரவை சார்பில் தொடங்கிய புத்தக கண்காட்சி திருவிழாவில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nManivasagam Kumarasamy இந்த புத்தகம் படிக்க எனக்கு 4நாள் ஆயிற்று....ஷேர் பற்றி அறிவுரை நிறைய கூறியுள்ளார்..... உண்மையாகவே A to Z ...அதிக எடுத்துக் காட்டு கூறி bore அடிக்காமல் …\nKrishna moorthy எஸ்.ராவின் - உப பாண்டவம் சுமார் எட்டு அண்டுகளுக்கும் முன் என் ஆர்வம் மிகுதியில் திரு.ஜெயமோகனுக்கு ஒரு மெயில் (20/07/2011) செய்து ,உங்கள் எழுத்துக்களை இதுவரை வாசித்ததில்லை.எந்த வரிசையில் …\nஸ்ரீலேகா லோகநாதன் இந்த ஒரு புத்தகத்தில் அணைத்து பாகங்களும் இருக்கின்றதா இல்லையெனில் மற்ற பாகங்கள் எப்படி வாங்குவது \nசெல்வா kumar புக் எப்படி ஆர்டர் பண்றது\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nசிண்ட்ரெல்லா, எஸ்.ராமகிருஷ்ணன் நாவல், சித்திர கனி, பெரிய கண்ணன், தொல்பொருள், எப்படி இப்படி, சிலம்பொலி சு.செல்லப்பனார், இலிங்க, வைகுண்ட, மேக, விந்தை உலகம், வெட்டி, தி. பட்சிராஜன், சமரசம், andrum\nஎழுபெரும் வள்ளல்கள் (கடையெழு வள்ளல்கள்) - Ezhuperum Vallalgal (Kadaiyezhu Vallalgal)\nவிளையாட்டில் விஞ்ஞானம் - Vilaiyatil Vingnanam\nமாணவர் அடிப்படைத் தமிழ் இலக்கணம் -\nசார்லி சாப்ளின் ஒரு தரிசனம் - Charlie Chaplin Oru Dharisanam\nஉயிரியியல் புரட்சியின் ஒடுக்குமுறை - Uyiriyal Puratchiyin Odukkumurai\nபூரணத்துவம் நிறைந்த குரு -\nசுந்தரர் தேவாரம் மூலமும் உரையும் - Sundharar Dhevaaram\nசிந்தனை விருந்து - Sinthanai Virunthu\nகுழந்தை பிறப்பும் வளர்ப்பும் - Kuzhanthai Pirappum Valarppum\nவிபரீதத்தின் விலை வித்யா - Vibareethathin Vilai Vidya\nகர்ம வினையை தீர்க்கும் வழிமுறைகள் -\nபெரிய புராண ஆராய்ச்சி - Periya Purana Araichi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sattappadhukappu.com/", "date_download": "2018-05-26T08:09:59Z", "digest": "sha1:LKNAJO35DTIMPGMFI6KVVAQC7C7LBTZ4", "length": 25084, "nlines": 83, "source_domain": "www.sattappadhukappu.com", "title": "சட்டப்பாதுகாப்பு | Sattappadhukappu", "raw_content": "\nமுதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாம��� மீது நம்பிக்கை இல்லை என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் ஆளுநரை சந்தித்து புகார் மனு கொடுத்தது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் எப்படி குற்றமாகும்\nபுதுவை சட்டப்பேரவையின் மூன்று நியமன உறுப்பினர்களின் நியமனங்கள் தொடர்பான வழக்குகளை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nதமிழக சார் பதிவாளர் அலுவலகங்களில் கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை லஞ்ச ஒழிப்பு சோதனைகள் நடைபெற்றுள்ளது பதில் அளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.\nசென்னை மாநகராட்சி சார்பில் கடை வாடகை உயர்வுக்கு எதிராக லதா ரஜினிகாந்த் சார்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.\nதி.மு.க. தரப்பில் தொடரப்பட்ட வழக்கினால் தான், ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிட முடியவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் முறையிட்டது.\nமத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக தேச துரேக நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அதிமுக (அம்மா) அணியின் புகழேந்தி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.\nகல்வி நிறுவனங்களிலும், அரசு அலுவலகங்களிலும் வந்தே மாதரம் பாடலை கட்டாயம் பாட வேண்டும் என்பது குறித்து அரசு தான் கொள்கை முடிவெடுக்க வேண்டும். இதுபற்றி அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.\nகாஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் சட்டமன்ற தொகுதி திமுக எம்.எல்.ஏ ஆர்.டி.அரசு வெற்றி பெற்றது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nகோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் கைதான கேரளாவைச் சேர்ந்த ஐந்து பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.\nபணிகளிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் வழக்கறிஞர்களாக தொழில்புரிய தடை விதிக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்ற சென்னை உயர்நீதிமன்ற சங்கத்துக்கு நீதிபதி என்.கிருபாகரன் அறிவுறுத்தியுள்ளார்.\nமுதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் ஆளுநரை சந்தித்து புகார் மனு கொடுத்தது கட்சி தாவல் தடை சட��டத்தின் கீழ் எப்படி குற்றமாகும்\nபுதுவை சட்டப்பேரவையின் மூன்று நியமன உறுப்பினர்களின் நியமனங்கள் தொடர்பான வழக்குகளை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nதமிழக சார் பதிவாளர் அலுவலகங்களில் கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை லஞ்ச ஒழிப்பு சோதனைகள் நடைபெற்றுள்ளது பதில் அளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.\nசென்னை மாநகராட்சி சார்பில் கடை வாடகை உயர்வுக்கு எதிராக லதா ரஜினிகாந்த் சார்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.\nதி.மு.க. தரப்பில் தொடரப்பட்ட வழக்கினால் தான், ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிட முடியவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் முறையிட்டது.\nமுதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் ஆளுநரை சந்தித்து புகார் மனு கொடுத்தது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் எப்படி குற்றமாகும்\nமுதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் ஆளுநரை சந்தித்து புகார் மனு கொடுத்தது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் எப்படி குற்றமாகும் என்று டிடிவி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. க்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மானு சிங்வி வாதிட்டார். தமிழக சட்டமன்றத்தில் இருந்து …\nபுதுவை சட்டப்பேரவையின் மூன்று நியமன உறுப்பினர்களின் நியமனங்கள் தொடர்பான வழக்குகளை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nபுதுவை சட்டப்பேரவையின் மூன்று நியமன உறுப்பினர்களின் நியமனங்கள் தொடர்பான வழக்குகளை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. யூனியன் பிரதேச அரசுகளுக்கான சட்டத்தின்படி, புதுச்சேரி சட்டப்பேரவைக்கு புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதன், செல்வ கணபதி, சங்கர் ஆகியோரை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமனம் செய்து கடந்த ஜூன் மாதம் ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டார். அவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைக்க பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் மறுத்ததை அடுத்து, எந்தவித …\nதமிழக சார் பதிவாளர் அலுவலகங்களில் கடந்த 10 ஆண்டுகளி��் எத்தனை லஞ்ச ஒழிப்பு சோதனைகள் நடைபெற்றுள்ளது பதில் அளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.\nலஞ்சம் இல்லாமல் சார் பதிவாளர் அலுவலகங்களில் எதுவும் நடக்காது என்ற நிலை உள்ளது எனக் கூறிய உயர் நீதிமன்றம், இந்த அலுவலகங்களில் திடீர் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதா கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பன உள்ளிட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும்படி தமிழக வணிகவரித் துறை செயலாளரும், டி.ஜி.பி.யும் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தாத்தாவின் சொத்துக்களை பாகப் …\nசென்னை மாநகராட்சி சார்பில் கடை வாடகை உயர்வுக்கு எதிராக லதா ரஜினிகாந்த் சார்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.\nசென்னை மாநகராட்சி சார்பில் கடை வாடகை உயர்வுக்கு எதிராக லதா ரஜினிகாந்த் சார்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. சென்னை உயர் நீதிமன்றத்தில் லதா ரஜினிகாந்த் சார்பில் மோகன் மேனன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘‘ ஆழ்வார்பேட்டை சி.பி.ராமசாமி சாலையில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான 8-ம் நம்பர் கடையை வாடகைக்கு எடுத்து டிராவல் எக்சேஞ்ச் இந்தியா பிரைவேட் லிமிட்டெட் என்ற பெயரில் கடந்த …\nதி.மு.க. தரப்பில் தொடரப்பட்ட வழக்கினால் தான், ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிட முடியவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் முறையிட்டது.\nதி.மு.க. தரப்பில் தொடரப்பட்ட வழக்கினால் தான், ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிட முடியவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் முறையிட்டது. சென்னை ஆர். கே. நகர் சட்டமன்றத் தொகுதி வாக்காளர் பட்டியலில் இருந்து போலி வாக்காளர்களை நீக்கும் வரை, இத்தொகுதி க்கான இடைத்தேர்தலை நடத்த கூடாது என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி, திமுக அமைப்புச் …\nமத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக தேச துரேக நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அதிமுக (அம்மா) அணியி��் புகழேந்தி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.\nநீட் உள்ளிட்ட விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக தேச துரேக நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அதிமுக (அம்மா) அணியின் புகழேந்தி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. நீட் விவகாரம் உள்ளிட்டவற்றில் மத்திய மாநில அரசுகளின் செயல்பாடுகள் குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டதாக கூறி அதிமுக ( அம்மா ) அணியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், கர்நாடக …\nகல்வி நிறுவனங்களிலும், அரசு அலுவலகங்களிலும் வந்தே மாதரம் பாடலை கட்டாயம் பாட வேண்டும் என்பது குறித்து அரசு தான் கொள்கை முடிவெடுக்க வேண்டும். இதுபற்றி அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.\nஅனைத்து கல்வி நிறுவனங்களிலும், அரசு அலுவலகங்களிலும் வந்தே மாதரம் பாடலை கட்டாயம் பாட வேண்டும் என்பது குறித்து அரசு தான் கொள்கை முடிவெடுக்க வேண்டும். இதுபற்றி அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. கடந்த 2013ம் ஆண்டுgood ஆசிரியர் தேர்வு வாரியம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு நடத்தியது. இத்தேர்வில் பங்கேற்ற வீரமணி என்பவர் ஒரு மதிப்பெண்ணில் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டார். தேர்வுக்குப் பின் வெளியிடப்பட்ட …\nகாஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் சட்டமன்ற தொகுதி திமுக எம்.எல்.ஏ ஆர்.டி.அரசு வெற்றி பெற்றது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nகாஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் சட்டமன்ற தொகுதி திமுக எம்.எல்.ஏ ஆர்.டி.அரசு வெற்றி பெற்றது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த சட்ட மன்ற தேர்தலில் காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட ஆர்.டி.அரசு தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் எ.முனுசாமி யை விட முன்றுற்றி 40 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.ஆர்.டி.அரசின் வெற்றியை எதிர்த்து முனுசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் …\nகோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் கைதான கேரளாவைச் சேர்ந்த ஐந்து பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.\nகோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் கைதான கேரளாவைச் சேர்ந்த ஐந்து பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட்டின் காவலாளியாக பணியில் இருந்த ஓம் பகதூர் (51) என்பவரை கடந்த ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். மற்றோரு காவலாளியான கிருஷ்ண …\nபணிகளிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் வழக்கறிஞர்களாக தொழில்புரிய தடை விதிக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்ற சென்னை உயர்நீதிமன்ற சங்கத்துக்கு நீதிபதி என்.கிருபாகரன் அறிவுறுத்தியுள்ளார்.\nபல்வேறு பணிகளிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் வழக்கறிஞர்களாக தொழில்புரிய தடை விதிக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்ற சென்னை உயர்நீதிமன்ற சங்கத்துக்கு நீதிபதி என்.கிருபாகரன் அறிவுறுத்தியுள்ளார். தனிப்பட்ட வழக்கில் ஒன்றில் ஆஜரான சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவர் ஜி.மோகனகிருஷ்ணனிடம் இதுதொடர்பாக தீர்மானம் நிறைவேற்றி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும், அதில் உரிய உத்தரவு பிறப்பிப்பதாகவும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். இதுபோன்ற வழக்கறிஞர் தொழில் புரிபவர்களாலும், முறைகேடாக கர்நாடகா, ஆந்திராவில் சட்டப்படிப்பை படிப்பவர்களால் தான், …\nசட்டப்பாதுகாப்பு புத்தக சந்தா ஆன்லைன் மூலம் செலுத்த கீழே உள்ள படத்தை கிளிக் செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arurs.blogspot.com/2009/11/blog-post_07.html", "date_download": "2018-05-26T08:06:17Z", "digest": "sha1:YEJYB4DWUGDNAP4H66OH5XJLATBV2HHG", "length": 11562, "nlines": 260, "source_domain": "arurs.blogspot.com", "title": "அன்புடன் ஆரூரன்...: உணர்ச்சிகள்", "raw_content": "\nPosted by ஆரூரன் விசுவநாதன் at 6:40 AM\nபடத்திலிருந்து பிறந்த வரிகள் கவிதையாய் முடிந்திருக்கிறது.\nமழலையின் மட்டற்ற மகிழ்ச்சியே தாய்மையின் மகிழ்ச்சி என்பதை அழகாக சொல்லிய விதம் அருமை.\nகதிர் - ஈரோடு said...\nஅன்பை கொஞ்சும் கவிதையை ரசித்தேன். (உங்கள் மகனா\nகதிர் - ஈரோடு said...\nஉங்க பையன் தானே இது...\nஉங்கள ஏன் கையில வச்சிருக்கான்\n/கதிர் - ஈரோடு said...\nஉங்க பையன் தானே இது...\nஉங்கள ஏன் கையில வச்சிருக்கான்/\nகாலையில டிஃ��னுக்கு 2 ப்ளேட் லொல்லா. யப்பா.\nபடமழகு. வாண்டு அழகு. கவிதை மிக அழகு.\nஅழகாய் இருக்கிறது, புகைப்படமும், கவிதையும்\nகுழந்தையையையும் க்ழந்தை வைத்திருக்கும் குழந்தையையையும் ரசித்தேன்.\nநீங்களும் குழந்தைதான் நீங்க சொன்ன தாய் கிழவிக்கு... அவங்க மறக்க மாட்டாங்க அதான் தாய்\nநன்றி பாலாசி....அவன் என் இளைய மகன்\nஅழகான குட்டிப்பயல்.ஆரூரன் அது நீங்களா அழகான கவிதை சிந்தனையில்.பிள்ளைகளை மறத்தல் என்பது கருச்சுமந்தவளுக்கு என்றுமே இருக்காது.விதிவிலக்காக உலகில் எங்காவது ஓரிரண்டு இருக்கும்.அது தாய்மை அல்ல.\nகுழந்தையைப் போலவே கவிதையும் அழகாக இருக்கிறது,ஆரூரன்.\nஅவன் என் இளைய மகன்........\nமறந்ததாக நான் சொல்ல வந்தது, நான் பிறந்த போது என் தாயின் மனநிலை பற்றி....\nநீங்கள் கேட்டது போலெல்லாம் இல்லாமல் படம் ஒரு அழகிய உணர்வை பிரதிபலிக்கிறது.\nஅன்னை பூமி பாரதம் (1)\nஆண் பாவம்.....-1 புனைவு (1)\nஈரோடு பதிவர் சந்திப்பு (3)\nதமிழ் மண விருதுகள் (1)\nபடித்ததில் நொந்தது-பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் (1)\nபிறந்த நாள் வாழ்த்து (1)\nபொரி.... காவடி சிந்து (2)\nமழுங்கிப் போன தமிழனும்...... மறந்து போன தலைவனும்......அக்கப்போர் அரசியல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/class-xii-student-selected-dr-apj-abdul-kalam-ignite-2015-aw-000779.html", "date_download": "2018-05-26T08:00:54Z", "digest": "sha1:R6E6II52FTVOAUBZ7YHI7MWSRW4GTX4U", "length": 8015, "nlines": 63, "source_domain": "tamil.careerindia.com", "title": "12-ம் வகுப்பு மாணவனுக்கு டாக்டர் அப்துல் கலாம் விருது | Class XII Student Selected For Dr APJ Abdul Kalam IGNITE 2015 Award - Tamil Careerindia", "raw_content": "\n» 12-ம் வகுப்பு மாணவனுக்கு டாக்டர் அப்துல் கலாம் விருது\n12-ம் வகுப்பு மாணவனுக்கு டாக்டர் அப்துல் கலாம் விருது\nசென்னை: பன்னிராண்டாம் வகுப்பு பயிலும் மாணவி திவா சர்மா டாக்டர் அப்துல் கலாம் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nகால்நடைகளுக்கு மருத்துவ உதவியை அளிப்பதற்காக மன அழுத்த கண்காணிப்பு திட்ட மாதிரியை உருவாக்கியதற்காக திவா சர்மாவுக்கு இந்த விருது வழங்கப்படவுள்ளது.\nநேஷனல் இன்னோவேஷன் ஃபவுண்டேஷன் (என்ஐஎஃப்) இக்னைட் 2015 என்ற விருதை அறிவித்தது.\nஇந்த விருதுக்கான போட்டியில் பள்ளிகளைச் சேர்ந்த 28,106 மாணவர்கள் கலந்துகொண்டனர். இதில் 40 மாணவர்கள் இறுதியாகத் தேர்வு செய்யப்பட்டனர். அதில் கடைசியாக 31 மாணவர்களின் திட்டங்கள் தேர்வு செய்யப்பட்டன.\nஹார்ட்வேர் மற்றும் சாஃப்ட்வேர் என்ற வகையில் இந்தத் திட்ட மாதிரியை உருவாக்க போட்டி விதிகள் அமைக்கப்பட்டிருந்தன.\nஇதில் திவா சர்மாவின் திட்ட மாதிரி தேர்வு செய்யப்பட்டு வெற்றி பெற்றது. நவம்பர் 30-ம் தேதி நடைபெறும் விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கையால் விருதைப் பெறவுள்ளார் திவா சர்மா.\nஇதுகுறித்து திவா சர்மா கூறியதாவது: கால்நடைகளின் உடல்நிலை குறித்து அறிய இந்த சாஃப்ட்வேர் பயன்படும். இதைப் பயன்படுத்துவதன் மூலம் கால்நடைகளின் பிரச்னையை அறிய முடியும். நாடித்துடிப்பு, இருதயத் துடிப்பு, சுவாசத்துக்கு எடுத்துக்கொள்ளும் நேரம், உடல் வெப்பநிலையை இந்த சாஃப்ட்வேர் கண்காணிக்கும் என்றார் அவர்.\nஇந்த சாஃப்ட்வேரைத் தயாரிக்க டெல்லி ஐஐடி-யின் உதவியை நாடியுள்ளார் திவா. இந்தத் திட்டத்துக்கு உறுதுணையாக ஐஐடி டெல்லி இன்னோவேஷன் மையத்தின் பிவிஎம் ராவ் இருந்துள்ளார்.\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திருவனந்தபுரம் முதலிடம்\nராஷ்ட்ரிய இஸ்பத் நிஹாம் லிமிடெட் நிறுவனத்தில் வேலை\nஎஸ்பிஐ வங்கியில் சிறப்பு அதிகாரி வேலை\n10 ஆம் வகுப்பு தேர்வில் 76 சிறை கைதிகள் தேர்ச்சி\nஎஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள்: தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூன் 28-ஆம் தேதி மறுதேர்வு\n10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு: மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி\nவிளையாட்டு வீரர்களுக்கு வருமான வரித்துறையில் வேலை\nதூத்துக்குடி துறைமுகத்தில் வேலை: மே-31க்குள் விண்ணப்பிக்க அழைப்பு\nரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகையுடன் சென்னை அருங்காட்சியகத்தில் இன்டர்ன்ஷிப்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D.44207/", "date_download": "2018-05-26T08:20:16Z", "digest": "sha1:ZROVACFMKRGY2Q56EJZLP27MIRSQ2UDB", "length": 6953, "nlines": 182, "source_domain": "www.penmai.com", "title": "பொங்கலில் ''கரும்பின்''தத்துவம். | Penmai Community Forum", "raw_content": "\nபொங்கலில் முக்கிய இடம் பெறு வது கரும்பு.\nகரும்பு அடிமுதல் நுனிவரை ஒன்றுபோல இருப்பதி ல்லை. நுனிக்கரும்பு உப்புச் சுவை யுடையது.\nஅடிக் கரும்பு தித்திப் பாய் இனிக்க��ம்.\nஇதன்மூலம் கரும்பு உழைப்பின் அருமையை நமக்கு உணர்த்துகிறது.\nஉழைப் பின் அருமையை உணர்ந்து செயல் பட்டால், தொடக்கத்தில் உப்புத் தன்மையைப் போல வாழ்க்கை போராட்டமாக இருந்தாலும்,\nஅதன் முடிவில் கரும்புபோல இனி மையைத் தந்திடும்.\nகரும்பின் மேற்பரப்பில் எத்தனையோ வளைவு களும் முடிச்சுக்களும் இருந்தாலும் உள்ளே இனிப்பான சாறு இருக்கிறது. இதேபோல வாழ்க்கையில் கடுமையான சோனை கள் இருந்தாலும் அவற்றைக் கடந்து சென்றால் தான், இனிமையான வாழ் வைச்சுவைக்கமுடியும் என்பது தத்துவம்.\nஅதனாலேயே மகரசங்கராந்தி யான பொங்கல் பண்டிகையில் கரும் பினை இறைவனுக்கு அர்ப்பணிக்கிறோம்.\nமங்கலமாக வீட்டின் நிலைப் படியில் கரு ம்புகளை வைத்து அழகுபடுத் துகிறோம்..\nகேசவன் ஐயா அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள் பொங்கலில் ''கரும்பின்''தத்துவம் பற்றி எழுதி எங்களின் அறிவு பெருக வழி வகுத்து கரும்பின் இனிய சுவையோடு அதை பயன்படுத்துவதன் காரணம் அறிந்து கொண்ட மகிழ்ச்சியும் சேர்ந்து இரட்டிப்பு மகிழ்ச்சி ஏற்படுத்தியதற்கு நாங்கள் உங்களுக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளோம்\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\nMahalakshmi -ஓம் இலட்சுமியே போற்றி\nஓம் நமோ நாராயணாய நம என்று சொல்வது ஏன்\nTamizhl Serial Words - தமிழ் தொடர் வார்த்தைகள்\nKwality Walls ஐஸ் கிரீமே இல்லையாம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://adadaa.net/9917/%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-41%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2018-05-26T07:54:20Z", "digest": "sha1:BXFBPMDLTS4CZKB7AOOND5ZZZNMZNP3W", "length": 10239, "nlines": 121, "source_domain": "adadaa.net", "title": "தந்தை செல்வாவின் 41வது நினைவு தினம் அனுஷ்டிப்பு! - Adadaa.net Tamil News Network", "raw_content": "\nHome » த‌மிழ் » Pro Tamileelam » தந்தை செல்வாவின் 41வது நினைவு தினம் அனுஷ்டிப்பு\nதந்தை செல்வாவின் 41வது நினைவு தினம் அனுஷ்டிப்பு\nPhotos:இலங்கையில் நேரடி முதலீடுகளை மேற்கொள்ளத் தயார்: பிரித்தானியா\nPhotos:ஈழப் போருக்கு ஆதரவாக நிதி வசூலித்தவர் நடிகர் விஜயகாந்த் – சத்தியராஜ் புகழாரம்\nPhotos:சமூகத்தை சீர்குலைக்கும் சகல விடயங்களையும் கட்டுப்படுத்தக்கூடிய முறை அவசியம்: மைத்திரிபால சிறிசேன\nPhotos:இலங்கை: கலவரம் தொடர்பாக 81 பேர் கைது\nPhotos:இலங்கையில் இன வன்முறையைத் தூண்டியதன் பேரில் 186 பேஸ்புக் கணக்கானவர்களைக் கைது செய்ய நடவடிக்கை\n‘தந்தை செல்வா’ என்று ஈழத்தமிழ் மக்களினால் அழைக்கப்படுகின்ற எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களின் 41வது நினைவு தினம் யாழ்ப்பாணத்திலுள்ள, தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில் இன்று வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.\nதந்தை செல்வா நினைவு தூபிக்கு தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டவர்கள் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.\nதமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியை நிறுவி தந்தை செல்வா முக்கிய பங்காற்றியுள்ளார்….\nசமூகத்தை சீர்குலைக்கும் சகல விடயங்களையும் கட்டுப்படுத்தக்கூடிய முறை அவசியம்: மைத்திரிபால சிறிசேன1 Photo\nஇலங்கையில் நேரடி முதலீடுகளை மேற்கொள்ளத் தயார்: பிரித்தானியா1 Photo\nஇறுதி மோதல் காலத்தில் புலிகளுடன் பேசுவதில் நம்பிக்கையிருக்கவில்லை: கோட்டாபய1 Photo\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://dubukku.blogspot.com/2008/07/blog-post_14.html", "date_download": "2018-05-26T08:06:43Z", "digest": "sha1:FAEQXTL27RUPM4AQ4WFA6AB4S5RE5EFN", "length": 34578, "nlines": 319, "source_domain": "dubukku.blogspot.com", "title": "Dubukku- The Think Tank: சென்னை", "raw_content": "\nபி.ஏ.வில் தனியாக ஜாலியாக போனால் பக்கத்தில் ஐம்பத்தியைந்து வயது தாண்டிய மாமி பாட்டியும், பின்னால் சீட்டை காலால் அடிக்கடி எட்டி உதைக்கிற வாண்டும் உட்காரக் கடவது என்று எனக்கு எழுதி இருக்கிறது. இது போக நான் உட்கார்ந்திருக்கிற பக்கம் ஆம்பிளை கம்மனாட்டி க்ரூ மெம்பர் தான் உபசாரத்துக்கு வரவேண்டும் என்று தங்கமணியின் சாபம் வேறு பலித்து தொலைகிறது. இதுக்கு பேசாமல் கஜகஸ்தான் ஏர்லைன்சிலேயே போயிருக்கலாம்.\nவேறு வழியே இல்லாமல் தூங்கிய மூன்று மணி நேரம் போக மீதி ஏழு மணி நேரத்தை ஓட்ட டாம் ஹான்க்ஸ் நடித்த சார்லி வில்சன்ஸ் வார் பார்த்தேன். ரொம்ப பிடித்திருந்தது நல்ல படம். பட ஆரம்பத்தில் ஹாட் டப்பில் வெள்ளைக்கார குழந்தைகள் பிறந்தமேனியாக குளிக்கும் போது மட்டும் பக்கத்தில் வயதான பெண்மணி இருக்கிறாரே என்று கொஞ்சம் நெளிய வேண்டி இருந்தது. அதற்கப்புறம் ஆப்கானிஸ்தான் போரில் அமெரிக்கா எப்படி ரஷ்யாவின் முதுகில் குத்தியது என்று படம் சுத்த சைவமாக போனது. அப்புறம் பேச்சு குடுத்ததில் தான் தெரிந்தது பக்கத்திலிருந்தவர் பத்மா ஷேஷாத்திரி பள்ளி முதல்வர். இரண்டாவது முறை படம் ஓட ஆரம்பித்த போது திரும்பவும் ஹாட் டப��� சீனெல்லாம் பார்க்காமல் ரொம்ப நல்ல பிள்ளையாக பள்ளி முதல்வரிடம் இந்தக் கால ஸ்டூடன்ட்ஸைப் பற்றி பேச ஆரம்பித்துவிட்டேன்.\nஆனால் ஆச்சரியகரமாக சென்னை தூத்துக்குடி ஏர் டெக்கான் கலக்கலாய் இருந்தது. அனேகமாய் அந்த ப்ளைட் மும்பாயிலிருந்தோ குஜராத்திலிருந்தோ வருகிறது. இத்துனூன்டு ட்வின் ப்ரொப்பெலர் விமானத்துக்கு கண்ணுக்கு குளுமையாய் இரண்டு ஏர்ஹோஸ்டஸ். அருமையான சர்வீஸ் வேறு.\nசென்னை சென்னை தான். மைலாப்பூரென்ன, பாண்டி பஜாரென்ன, ஸ்பென்சர், சிட்டி சென்டர் ஷாப்பிங் மால்ஸென்ன...சூப்பராக இருக்கிறது. ஷாப்பிங் மால்கள் எல்லாம் நவநாகரீக நங்கைகள் வலம் வர இன்னமும் மிக அழகாக இருக்கின்றன. என்ன விலைவாசி ஒன்று தான் ஷாக் அடித்தது. \"டேக் த ட்வெண்டி பைவ்\"ன்னு அசால்ட்டாக மக்கள் பணத்தை வீசி எறிந்து விட்டு போய்க்கொண்டே இருக்கிறார்கள். மீறி பேரம் பேசியதில் \"இந்த பேரதுக்கு ...லண்டன்ல இருக்கன்னு மட்டும் மூச்சு விட்டுறாத..கொன்னே போட்ருவாங்க\"ன்னு வார்னிங்க தான் கிடைத்தது. ஒன்னே ஒன்னுங்க...நான் பார்த்த வரை ஆட்டோகாரர்கள் தான் ஐய்யோ பாவம். ஏறியிருக்கும் விலைவாசியில் ஆட்டோ கட்டணம் அவ்வளவு ஏறியிருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. பச்சையப்பாவிலிருந்து ஆழ்வார்பேட் சிக்னலுக்கு அறுபது ரூபாய் மூன்று வருடம் முன்னாலேயே வாங்குவார்கள் என்று எனகுத் தோன்றியது. இன்னமும் அதே தான். எப்படி சமாளிக்கிறார்களோ தெரியவில்லை.\nதுணிக்கடைகளில் ட்ரெஸ்ஸில் துணி எவ்வளவு குறைவாக இருக்கிறதோ அதற்கேற்ற மாதிரி பில்லில் கூட்டி இருந்தார்கள். ஹெம் அடிக்காத கிழித்துவிட்ட முக்கால் டவுசர் அதே துணியில் இருந்த முழுப் பேண்ட்டைவிட விலை கூடுதல். \"பேசாம முழு பேண்டை வாங்கி நாமளே கிழிச்சிக்கலாமே என்ற ஐடியா வீட்டில் யாருக்கும் தோணாமல் 'உன்னை எப்படி லண்டன்ல அலோ பண்ணினாங்க..பைல்ட் கிட்ட சொல்லி போற வழியில் அரபிக் கடல்ல தள்ளிட்டு போகச் சொல்லறேன்' என்று சமுதாய அக்கறை தான் விஞ்சியது. ஆழ்வார்பேட் ஆஞ்சநேயர் கோவில் நிர்வாகத்தை ஏதோ ஒரு பாங்க் ஏற்றுக்கொண்டு டெய்லி சாய்ங்காலம் டிபன் போடுகிறார்கள். வீட்டில் எல்லாரும் அது பிராசதம் என்று பஜனை பாடினாலும் அக்காக்களின் உபயத்தில் கோயிலுக்கு போகாமலேயே டெய்லி டிபன் கிடைத்தது.\nஅக்கா பசங்களெல்லாம் பெரிய பையன்கள���கிவிட்டார்கள். டெஸ்க்டாப்பில் அசின் மற்றும் பெயர் தெரியாத இன்ன பிற மாதுக்கள் மிளிர்கிறார்கள். பிலிம்மி சானல் புண்யத்தில் ஏஞ்சலினா ஜோலிக்கு பிறகு காலியாயிருந்த தன்னிகரலில்லா தலைவி பதவியை ஒருவழியாக நிரப்ப முடிந்தது. கண்டேன் சீதையை ரேஞ்சுக்கு இம்ப்ரெஸ்ஸாகி இந்த புது தலைவி பற்றி விஷயங்கள் சேகரித்தால் \"என்ன மாமா நீங்க வேஸ்டாயிருக்கீங்க...இவ எப்பவோ வந்தாச்சு பேரு கத்ரீனா கைப், நாலு ஒன்னுக்கும் ஒப்பேறாத படங்கள்ல நடிச்சிருக்கா...நீங்க வேற தலைவி கொலைவின்னு அகநானூறு மாதிரி புலம்பிகிட்டு ...சல்மான்கான் எப்பவோ உஷார் பண்ணிட்டான்\"ன்னு காறித் துப்பிவிட்டார்கள். இதில வேற ஒருத்தன் அவளை எல்லாரும் கூப்பிடுகிறமாதிரி \"கேட்\"ன்னு செல்லப் பேரு வைச்சு வேறு விளிக்கிறான்.\n\"டேய் உங்க எல்லாருக்கும் அரும்பு மீசை முளைச்சு பெரிய பசங்களாயிட்டீங்க ஒத்துக்கறேன்...ஏதோ உங்க ரேஞ்சுக்கு எம்மா வாட்சன் படத்தை டெஸ்க்டாப்புல போட்டுக்கோங்க வேணாங்கலை..யார்கிட்டயும் வீட்டுல போட்டுக்குடுக்க மாட்டேன் ஆனா கத்ரீனா கைப்ப மட்டும் எவன் கம்ப்யூட்டர்லயாவது பார்த்தேன்...அப்புறம் பேஜாராகிடுவேன் நானே ரொம்ப நாள் கழிச்சு ஒரு தானைத் தலைவியைக் கண்டுபிடிச்சிருக்கேன் அத்தோட இனிமே எவனாவது செல்லமா 'கேட்'டுன்னு கூப்பிட்டீங்க அப்புறம் நான் Dog-ஆ மாறிடுவேன்னு\"னு குடும்பத்தில் சொத்தை பிரிப்பதற்க்குள் போதுபோதுமென்றாகிவிட்டது. தலைவிக்கு சொந்த ஊரு லண்டனாம். அடா அடா அடா....கேட் படம் ஒன்னு கிடைச்சா ஹாலில் ஜோராக மாட்டவேண்டும்.\nசென்னை வலை மக்கள் வலை மக்கள் சந்திப்பு நல்லவேளை பிசுபிசுக்காமல் தப்பித்தது. அது பற்றி நிறைய சொல்லவேண்டுமாதலால் படங்களுடன் அடுத்த பதிவில்\n//துணிக்கடைகளில் ட்ரெஸ்ஸில் துணி எவ்வளவு குறைவாக இருக்கிறதோ அதற்கேற்ற மாதிரி பில்லில் கூட்டி இருந்தார்கள்.//\n//அத்தோட இனிமே எவனாவது செல்லமா 'கேட்'டுன்னு கூப்பிட்டீங்க அப்புறம் நான் Dog-ஆ மாறிடுவேன்னு\"னு குடும்பத்தில் சொத்தை பிரிப்பதற்க்குள் போதுபோதுமென்றாகிவிட்டது.//\n//கண்டேன் சீதையை ரேஞ்சுக்கு இம்ப்ரெஸ்ஸாகி இந்த புது தலைவி பற்றி விஷயங்கள் சேகரித்தால்//\nஇதுக்கு தான் அடிக்கடி நம்ம ஊர் பக்கம் எட்டி பாக்கணும் :-)\nநீங்க நல்லா இருக்கணும் :-)\n//நான் பார்த்த வரை ஆட்டோகாரர்கள் தான் ஐய்யோ பாவம். ஏறியிருக்கும் விலைவாசியில் ஆட்டோ கட்டணம் அவ்வளவு ஏறியிருப்பதாக எனக்குத் தோன்றவில்லை//\nஇதெல்லாம் ரொம்ப ஒவரு. முனு மாசம் முன்பு சென்னை சென்ட்ரல்ல இருந்து வேளசேரி போவதற்கு ஒரு ஆட்டோவ கூப்பிட்டா அவன் இருநூற்றி ஐம்பது ருபாய்குறான், என்னப்பா ஆட்டோ A/c யான்னு கேட்டா மொறக்குறான்.\nஇது பரவாயில்லை இரண்டு வருடங்களுக்கு முன் Company induction காக வந்த என்னுடைய Hyderabad Collegues இருநூறு ருபாய் கொடுத்து பாரிஸ் கார்னர் போனார்கள்.\nசென்னை ஆட்டோவை பொறுத்தவரை ஊருக்கு புதுசுனா டவுசர அவுக்காம வுடமாடாங்க. இது எல்லா ஊருக்கும் பொதுனாலும் சென்னை கொஞ்சம் ஒவர்.\nகேத்ரீனா கைப்போட பெற்றோர் சென்னைலதான் இருக்காங்கத் தெரியுமாண்ணே:):):)\nஎன்ன சொன்னாங்க பிரின்சி மேடம் இந்த கால குழந்தைகளைப் பத்தி, வெறும் முதல் கமண்ட மட்டும் போட்டா பொறுப்பில்லாதவளா நினைச்சிடுவீங்க இல்ல, ஹி ஹி\n//பத்மா ஷேஷாத்திரி பள்ளி முதல்வர்.//\n அவங்க பையனுக்கே 60 வயசுங்க. அவங்களுக்கு நிச்சயம் 80 வயசுக்கு மேலே இருக்கும்.\nஉங்களுக்காக Exclusive கேத்தரீனா கைஃப் - v.v. hot.\nஅவங்க பள்ளி முதல்வர் பதிவியில் இருந்து விலகி ரொம்ப வருஷம் ஆச்சுங்க, ரொம்ப நாளாகவே அங்கு வேறு முதல்வர்கள்தான் அங்கு இருக்காங்க\n//ஏறியிருக்கும் விலைவாசியில் ஆட்டோ கட்டணம் அவ்வளவு ஏறியிருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. எப்படி சமாளிக்கிறார்களோ தெரியவில்லை.//\nஆஹா, ஏன் நீங்க கொஞ்சம் சொல்லி குடுத்துட்டு வர்ரது தானே, என்ன திடீருன்னு ஒரு பாசம் அவங்க மேலே\nம்ம்ம் இப்பதான் பழைய ட்ராக்குக்கு வந்து இருக்கீங்க, சீக்கிரமா முக்கியமான மேட்டருக்கு வாங்க.\nடெஸ்க்டாப்பில் அசின் மற்றும் பெயர் தெரியாத இன்ன பிற மாதுக்கள் மிளிர்கிறார்கள். peru kettu therinjitu engalukum sollunga.indha pothu sevaikuthane blog.isthripotti\n//நான் பார்த்த வரை ஆட்டோகாரர்கள் தான் ஐய்யோ பாவம். ஏறியிருக்கும் விலைவாசியில் ஆட்டோ கட்டணம் அவ்வளவு ஏறியிருப்பதாக எனக்குத் தோன்றவில்லை//\nஏற்கனவே கொள்ளை அடிக்கிறார்கள் இதில் நீங்க வேறு\n2 K.M தூரம் கூட இல்லாத ரயில்வே ஸ்டேஷன் க்கு 50Rs வாங்குகிறார்கள்\nஇது எங்கே என்று கேட்காதிர்கள் ,சற்று சென்னை க்கு வெளியே தான்\n//ஏறியிருக்கும் விலைவாசியில் ஆட்டோ கட்டணம் அவ்வளவு ஏறியிருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. பச்சையப்பாவிலிருந்து ஆழ்வார்பேட் சிக்னலுக்கு அறுபது ரூபாய் மூன்று வருடம் முன்னாலேயே வாங்குவார்கள் என்று எனகுத் தோன்றியது. இன்னமும் அதே தான். எப்படி சமாளிக்கிறார்களோ தெரியவில்லை//\nஇதெல்லாம் ஓவரா தெரியலை. மயிலாப்பூர் லஸ்லயிருந்து தி.நகர் பனகல் பார்க்கு போகறதுக்கு (நீங்க என்னை மீட் பண்ணும்போது 40 ரூபாய்) 70 ரூபா கேக்குறாங்க. இந்த விஷயத்தை எல்லாம் கேட்டு தெரிஞ்சுக்க கூடாதா\nஆட்டோல போறதை விட்டுட்டு இப்பலாம் டூவீலர் பார்ட்டிகள்ட்ட லிப்ட் கேட்டு நிற்கறோமாக்கும்.\nடுபுக்ஸ், நெல்லையில வண்ணாரப்பேட்டை ஆர்.எம்.கே.வி பாத்தீங்களா இல்லையா இல்லையா அடுத்தமுறை தங்கமணியை கட்டாயம் அழைத்துச் செல்லவும். அப்புறம் \"சந்தோஷ் சுப்ரமணியம்\" பாத்தீங்களா தங்கமணியோட இல்லையா\nகத்திரினா கத்திரிக்கா எல்லாம் மட்டும் பாக்கத் தெரியுதல (இது நான் சொல்லல, உங்க தங்கமணிக்கு ஒரு ரிஹர்ஸல் டயலாக் அனுப்புறேன்\nஎங்க வீட்டுலையும் கத்திரினாதான் ஆட்சி இதுல அம்மணிய காட்டிக் கொடுத்த பாவம் என்னையே சேரும் இதுல அம்மணிய காட்டிக் கொடுத்த பாவம் என்னையே சேரும் சூப்பரா இருக்கால்லன்னு காமிச்சு, அப்புறம் ...\nஅனானி - அண்ணா காலக் காட்டுங்க....ஸ்க்ரீன் சேவரா போட்டறதா...தங்கமணி மண்டைய உடைச்சு மாவிளக்கு ஏத்திடுவாங்க...\nஆயில்யன் - சீரியஸா தாங்க சொல்றேன் :))\nகைப்புள்ள - சும்மா இருங்க நீங்க வேற...உங்களை சந்திக்கலாமான்னு மெயில் தட்டி இருந்தேன் இந்திய வந்திருந்த போது...கிடைச்சுதா\nஸ்யாம் - மன்னிசிக்கோங்க குரு..இனிமே வந்துடறேன் :))\nப்ளீச்சிங் பவுடர் - ஆனா ஏறி இருக்கிற மத்த விலைவாசியோட பார்க்கும் போது இது அவ்வளவு ஏறலைன்னு எனக்கு தோணிச்சு...ஒருவேளை நான் தவறாக கூட இருக்கலாம்...ஆனா அவங்க எப்படி ஆந்த விலைவாசியை சமாளிக்கிறாங்கன்னு எனக்கு மலைப்பாக இருந்தது.\nராப் - அப்பிடியா...எங்க எங்க :)) பதில் சொல்லுங்க அப்போ தான் உங்க பொறுப்பு பத்தி முடிவெடுக்க முடியும் :))\nஸ்ரீதர் - நான் சொன்ன முதல்வர் = பிரின்சிபால். இவங்க பெயர் சொன்னாங்க இப்போ மறந்துட்டேன் ஆனா கே.கே.நகர் பிரின்சிபால். யூட்யூப் அடா அடா அடா நான் பார்க்கவே இல்லை :)) நன்றி தலை\nசுமதி - முன்னாடி சொன்ன மாதிரி மத்த விலைவாசிய கம்பேர் பண்ணி சொன்னேங்க...இதோ அடுத்த பதிவு போட்டாச்சு\nகதிர் - வாங்க முத கமெண்டுக்கு நன்றி. இன்னொரு நண்பர் கதிரும் இங்கே கமெண்டுவார் :))\nகௌரி - அட இல்ல���ங்க மத்ததோட கம்பேர் பண்ணி சொன்னென் விட்டா நீங்களே வீட்டுக்கு ஆட்டோ விட்டுடுவீங்க போல இருக்கே :))\nனிவி - என்னது கேட்டுக்கு வயசயிடுச்சாஅது பரவாயில்லைங்க ...திரிஷாவா...அடக்கடவுளேஏஏஎ :))\nஇஸ்திரிபொட்டி - மத்ததெல்லாம் எனக்கு பிடிக்கலைங்க...பிடிச்சிருந்தா டீட்டெயில்ஸ் வாங்காம வந்திருப்பேனா :))\nபாபு - ஆமாங்க ஷார்ட் டிஸ்டன்ஸுக்கு அதிகமா தான் கேக்கிறாங்க இங்க வர்ற எதிர்ப்பை பார்த்தா சொன்னதை வாபஸ் வாங்கிக்கனும் போல இருக்கே\nஆடுமாடு - ஆஹா அதுக்குள்ள ஏத்திட்டாங்களா...சரி சரி டென்ஷனாகாதீங்க...அப்புறம் எப்படி இருக்கீங்க அண்ணாச்சி\nஅனானி- வாங்க . உங்களுக்கு என் ப்ளாக் பிடித்தது பற்றி மிக்க மகிழ்ச்சி. ஆனா சுஜாதா கூடலாம் கம்பேர் பண்ணாதீங்க எனக்கே ரொம்ப ஓவரா இருக்கு :)) அடிக்கடி வாங்க சும்மா டுபுக்குன்னு கூப்பிடுங்க சார்லாம் வேண்டாம்.\nகே- வாங்க நன்றி. அப்பிடீங்கிறீங்க\nஅனானி - வாங்க தம்பி அடிக்கடி இந்க்ட மாதிரி அண்ணனுக்கு வழி காட்டுங்க...ரொம்ப டாங்க்ஸ்\nமதுரா - ஊர்ல ஒரு நாள் சாயங்காலம் மட்டும் தான் இருந்தேன் அதுனால போகலை. சந்தோஷ் சுப்ரமணியம் - வர்றதுக்கு முன்னடி பொம்மரில்லு பார்த்துட்டோம் சூப்பர். -ஹீ -ஹீ உங்க வீட்டுலயும் கத்ரீனா தானா...கண்ணுல ஒத்திக்கிற மாதிரி அன்னாரின் புகைப்படம் இருந்தால் வீட்டுல சொல்லி அனுப்பச் சொல்லவும் :))\nஅனானி - வாங்க பாரதியார் ரசிகன். நீங்க சொல்ல வரது மரமண்டையில் ஏறவில்லை மன்னிக்கவும். ஹிந்து பத்திரிகையில் ஆர்டிகிளா\nஏன் இப்படி எல்லாரும் தங்கமணிகளுக்குப் பயப்படுறீங்கன்னு புரியல சாமி..\nடுபுக்கு அந்த 'டிவி-இதய தெய்வம்-வாரிசுகளின் வில்லங்க அலம்பல்-தங்கமணி' மேட்டரை சொல்ல மாட்டேங்குறீங்களே..\nசென்னை வலைப்பதிவர் சந்திப்பு - படங்கள்\nலோகோ நன்றி- அண்ணன் பஸ்பாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmuham.blogspot.com/2008/10/blog-post.html", "date_download": "2018-05-26T07:41:03Z", "digest": "sha1:BWYPHETVV65OUUQFPAB7GSNTIH37PMWC", "length": 4544, "nlines": 93, "source_domain": "tamilmuham.blogspot.com", "title": "தமிழ்முகம்", "raw_content": "\nஒரு தேவதையின் காதலனாய் வாழ்ந்தவன்\nவியாழன், 9 அக்டோபர், 2008\nநாளை நான் இறந்து விடுவேன்.....\nவழமை போல் பூக்கத்தான் போகின்றன...\nஆனாலும்... நான் அறிய மாட்டேன்....\n“பொடி எப்ப எடுப்பினம்” அன்புடையோரின்\nஇதுவும் நான் அறிய மாட்டேன்.....\nமாமரத்தின் உச்சியிலே கூடுகட்ட�� வாழும்\nதூக்கணாம் குருவியும் ஒரு கணம்\nஎட்டிப் பார்த்துச் செல்லும்...... மறந்து விடும்...\nஒன்று... இரண்டு.... மூன்று மாதங்கள்\nமுழுசாய் ஓட.... என் முகமும்\nஇவையும் நான் அறிய மாட்டேன்....\nஎல்லோரும் எனை மறந்திடுவர்..... என்\nஇதயத்தின் வலியெல்லாம் ஒன்று சேர\nஒரே ஒரு ஜீவன் மட்டும் எப்பவும்\nஅது மட்டும் நான் அறிவேன்.....\nPosted by றிசாந்தன் at பிற்பகல் 11:43\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன் முடிவு நாளை நான் இறந்து விடுவேன்..... முற்ற...\nஇலங்கை தமிழர் வரலாறு (14)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizmaalai.blogspot.com/2005/11/?hl=en", "date_download": "2018-05-26T08:16:46Z", "digest": "sha1:OVNJZD7XPKUI46BGT7ZSVDT3FIGUKKTL", "length": 10044, "nlines": 60, "source_domain": "thamizmaalai.blogspot.com", "title": "தமிழ் மாலை: November 2005", "raw_content": "\nஎன்று தணியும் இந்தச் சுதந்திர தாகம் என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்\nசிங்காரச் சென்னையில் ஒரு நயக்ரா.. ( நன்றாகக் கவனிக்கவும் நயக்ரா , வயக்ரா மற்றும் நயந்த்ரா அல்ல).\nகுடி வீட்டுக்கு மட்டுமே கேடு\nஇன்றைய தினமலரில் கோவைக் குடிமகன்களின் சாதனைச் செய்தி. கோவை வடக்கு, தெற்கு, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட கோவை 1ல் உள்ள 228 மதுக்கடைகளில் 7,400 பெட்டிகள் மது, 3,500 பெட்டிகள் பீர் தீபாவளிக்கு முன் ஒரு நாளில் மட்டுமே விற்றுள்ளது. இதன் மதிப்பு 2,43,00,000 ரூபாய்கள். பொள்ளாச்சி,உடுமலை, வால்பாறை, அவிநாசி, பல்லடம், திருப்பூர் உள்ளிட்ட கோவை 2ஐச் சேர்ந்த குடிமகன்களும் தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று குடித்து தீர்த்தவைகள். 278 கடைகளில் 7,500பெட்டிகள் மது, 4,500 பெட்டிகள் பீர். இவற்றின் மதிப்பு அதிகமல்ல சும்மா 2,75,00,000 ரூபாய்கள் மட்டுமே. அக்டோபரில் மட்டுமே கோவைக்குடிமகன்கள் குடித்து தீர்த்தவைகள் சுமார் 80 கோடிகள் மட்டுமே. இதில் குடிசார்ந்த உபதொழில்களின்(Allied Industries ஊறுகாய், காலிப் புட்டிகள், சுண்டல், மீன்வறுவல்) வருமானம் சேர்த்தி இல்லை.\n1. தினமலர் மற்ற மாவட்டங்களின் சாதனையும் பட்டியலிடாமல் இருட்டடிப்பு செய்ததைக் கண்டிக்கின்றேன். தினமலருக்கு கோவைமாவட்டத்திடம் மட்டும் ஏன் இந்த கரிசனம்\n2. இந்தச் சாதனைக்கு காரணமான டாஸ்மார்க் தாய், ஜெயலலிதாவைப் பாரட்டுகிறேன். அவரது ஆட்சிக்குப் பாஸ்மார்க் தருகிறேன்.\n3. குடி குடியைக் கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தைக் கெடுக்கும் என்று எழுதிவிட்டு ஏன் அரசாங்கமே டாஸ்மார்க் கடைகள் நடத்துகிறது\n4. குடிப்பழக்கம் வீட்டுக்கும்,நாட்டுக்கும் கேடு என்று எழுதியிருக்கும் பிரச்சார வாசகத்தை, குடிப்பழக்கம் வீட்டுக்கு கேடு , (தமிழ்)நாட்டுக்கு இலாபம் என்று மாற்றவும்.குடி வீட்டுக்கு மட்டுமே கேடு.\nகுடிகெடுக்கும் இந்தக் குடிப்பழக்கத்தை ஏன் எல்லோரும் செய்கின்றனர். எதற்காகக் குடிக்கின்றனர்\n1. தாகம் தணிக்க (இளநி குடிங்கப்பா.. தண்ணி அடிக்காதீங்க..)\n2. அதிகம் குடித்து விட்டு தங்கள் நிதானம் இழந்து தன்னை மறக்க ( கவலைகள மறக்கவாம்..\n3. சமூகத்திற்காக குறிப்பாக நண்பர்களுடன் ( உங்களை குடிக்கச் சொல்லுகிறவர் உண்மையிலேயே நண்பரா, உங்கள் முதல் எதிரியா)\n4. குடி, பழக்கமாகவே மாறி விட்டதாலா\nதன்னம்பிக்கை இல்லாத, நல்ல பழக்க வழக்கங்கள்,மரபுகளின் மீது நம்பிக்கை இல்லாத ஒருவரால்தான் குடிக்கு அடிமையாக முடியும். சும்மா நான் என்னைக்காவது ஒருநாள்தான் குடிக்கின்றேன் என்று சொல்பவர்கள் கூட குடியர்கள்தான். இவர்கள் எல்லாத்தையும் விட தங்கள் கவலைகளை மறக்க முடியாமல் குடிப்பவர்களின் நிலைமை ரெம்பப் பரிதாபம். இவங்களைப்பத்தி ஆட்டோகிராப்பில் ராஜேஸ் வாயிலாக சேரன் நெத்தியடி தந்திருப்பார். தயவு செய்து அதை ஒருதடவைப் பார்க்கவும்.\nகுடியினால் உடல்நலக்கேடுகள், பொருளாதரக் கேடுகள், சமூகம் சார்ந்த கேடுகள் ஏற்படுகின்றது என்று தெரிந்தே குடிப்பவர்களை என்ன செய்வது.. இதற்கு ஒரு முடிவே கிடையாதா\nஉங்கள் வாய் உலர்ந்துள்ளதா, தலைவலி உள்ளதா எரிச்சல், மந்தம்,சிவந்த கண்கள், வெளிச்சம் மற்றும் சத்தங்களைப் பார்க்க / கேட்க முடிவதில் பிரச்சனைகளா , வாந்தி வருகிறதா, குடி பற்றி எழுதிய என்னைத் திட்ட வேண்டும் என்றுள்ளதா ..கவலைப்படாதீர்கள், தீபாவளி,அதற்கு முந்தய நாட்களில் குடித்த மப்பு இன்னும் குறையாமல் அவதிப்படுகிறீர்கள். உங்கள்\n1. நிறையத் தண்ணீர் குடியுங்கள்\n2. மினரல்கள் மிகுந்த ஊறுகாய் சாப்பிடவ்ய்ம்\n3. பிட்சா மற்றும் சண்ட்வீச் சாப்பிடலாம்\n5. ஆரஞ்சுச் சாறு அல்லது விட்டமின் C, B1\n6. முட்டைக்கோசு இலைகள் அல்லது தக்காளிச் சாறு\nதேடிச் சோறு நிதந் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து - நரை கூடிக் கிழப் பருவமெய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் ஒரு வேடிக்கை மனிதன்\nகுடி வீட்டுக்கு மட்டுமே கேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unjal.blogspot.com/2016/09/blog-post_30.html", "date_download": "2018-05-26T08:05:01Z", "digest": "sha1:DFODPO6SWW3HLBJR6IJYEOPDQBNX6TBN", "length": 70267, "nlines": 479, "source_domain": "unjal.blogspot.com", "title": "ஊஞ்சல்: போர் வீரரின் நினைவுச்சின்னமான பாப்பி மலர்", "raw_content": "\nபோர் வீரரின் நினைவுச்சின்னமான பாப்பி மலர்\nஅண்மையில் மூன்று மாதங்கள் இங்கிலாந்தில் வசிக்கும் மகன் வீட்டுக்குச் சென்று வர வாய்ப்புக் கிடைத்தது.\nஹீத்ரு விமான நிலையத்திலிருந்து கேம்பிரிட்ஜ் வரை வழி நெடுக சாலையோரத்தில், இரத்த சிவப்பு நிறத்தில் நூற்றுக்கணக்கில் மலர்ந்திருந்த பாப்பி மலர்கள் (Poppy) என்னைப் பெரிதும் கவர்ந்தன.\nPapaver குடும்பத்தைச் சேர்ந்த இதன் அறிவியல் பெயர் Papaver rhoeas. நாம் சமையலில் பயன்படுத்தும் கசகசாவும் (Papaver somniferum) பாப்பி செடியின் விதைதான். இதிலிருந்து தான், அபின் (Opium) என்ற போதை மருந்து பெறப்படுகின்றது.\nநம்மூர் இடுகாடுகளில் தன்னிச்சையாக முளைத்துப் பரவும் நித்ய கல்யாணி (Catharanthus roseus) போல, இந்தப் பாப்பி கல்லறைத் தோட்டங்களிலும், பாழ்வெளிகளிலும் அபரிமிதமாக வளருமாம். வயல்வெளிகளில் இது களையாகக் கருதப்படுகின்றது.\nதனியொரு மலராகப் பார்க்கும்போது இது அத்தனை அழகு என்று சொல்லமுடியாவிட்டாலும், கூட்டமாகப் பார்க்கும் போது சிவப்புக்கம்பளம் விரித்தாற் போல், கொள்ளை அழகுடன் காட்சியளிக்கின்றது\nஇங்கிலாந்து மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளிலும், இது வரலாற்று முக்கியத்துவம் பெற்ற ,மலர் என்று தெரிந்தபோது, மிகவும் வியப்பாயிருந்தது.பல நாடுகளின் கரன்சி நோட்டுகளிலும், ஸ்டாம்புகளிலும் இது இடம் பெற்றிருக்கின்றது.\nசாதாரண ஒரு பூவுக்கு இப்படியொரு நட்சத்திர அந்தஸ்து கிடைக்கக் காரணம், ‘IN FLANDERS FIELDS THE POPPIES BLOW’ என்ற உலகப்புகழ் பெற்ற ஒரு போர்க் கவிதையே\nமுதல் உலகப் போரின் போது (1914-18), இதனை எழுதியவர், கனடாவைச் சேர்ந்த லெப்டினன்ட் கர்னல் ஜான் மெக்ரே (John McCray) என்பவர். இவர் ஒரு போர் வீரர் மட்டுமல்ல, டாக்டரும், கவிஞருமாவார்.\nலெப்.கர்னல் டாக்டர் ஜான் மெக்ரே\nஜெர்மனிக்கெதிரான போரில் நண்பனும், சக வீரனுமாகிய அலெக்சிஸ் ஹெல்மெர் (Alexis Helmer) கொல்லப்பட்டுத் தம் தலைமையில் அடக்கம் செய்த மறுநாள் (03/05/1915) அந்தப் பாதிப்பிலிருந்து மீளாமல், அவர் இதனை எழுதியதாகச் சொல்லப்படுகின்றத���.\nமுதல் உலகப்போரில் உயிரிழந்த போர்வீரர்களின் நினைவையும், தியாகத்தையும் போற்றும் விதத்தில் அமைந்திருந்ததாலும், இறந்தவர்களின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்டிருந்ததாலும், இக்கவிதை வெளியான சில நாட்களிலேயே, உலகளவில் மிகுந்த வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது.\nபோர்வீரர்களுக்குத் தளர்வை நீக்கி, உற்சாக மூட்டுவதாய் அமைந்திருந்ததால் இது, பலமொழிகளில் மாற்றம் செய்யப்பட்டது. இங்கிலாந்தில் ஜெர்மனிக்கு எதிரான போரில் ஈடுபட்ட வீரர்களை உற்சாகமூட்ட இது பெரிதும் பயன்பட்டது.\nஇக்கவிதையால் கவரப்பட்ட அமெரிக்க புரொபஸர் மொய்னா மைக்கேல் (Moina Michael) என்பவர் 1918 ஆம் ஆண்டில் முதல் உலகப்போரில் உயிர்நீத்த படைவீரர்களின் நினைவாக சிவப்பு பாப்பி மலரை அணிந்து கொள்ள வேண்டும் என்று பரப்புரை செய்தார். பட்டுத்துணியாலான செயற்கை பாப்பி மலர்கள் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டன.\nபின்னர் போர்வீரர்களின் நினைவு தினத்தில், பாப்பி மலர்களை அணியும் பழக்கம் புழக்கத்துக்கு வந்தது. மெல்ல மெல்ல அமெரிக்காவிலிருந்து இங்கிலாந்துக்கு வந்து, பின் காமன்வெல்த் நாடுகளுக்கும் பரவியது.\nஇரு பக்கங்களிலும் ஏராளமான மனித உயிர்கள் கொல்லப்பட்டுப் பேரழிவை ஏற்படுத்தும் போரைத் தவிர்த்து, அமைதியை நிலைநாட்ட விழைபவர்கள், இக்கவிதையையும், சிவப்பு பாப்பி மலர் அணிவதையும் குறை கூறவே செய்கின்றனர்; அமைதியின் சின்னமாக வெள்ளை பாப்பி மலர் அணிவதைச் சிலர் ஆதரிக்கின்றனர்.\nஎது எப்படியோ ஒரு சாகா வரம் பெற்ற கவிதையின் மூலமாக, இன்றும் இறந்த போர்வீர்ர்களின் நினைவுச் சின்னமாக போற்றப்படுகின்றது இம்மலர்\nஇனி ‘In Flanders fields the poppies blow’ என்ற கவிதையின் சாரம் எனக்குப் புரிந்த அளவில்…..\n(இறந்த வீரர்களின் உடல்களை அடக்கம் செய்து), வரிசையாக நடப்பட்டுள்ள சிலுவைகளின் மேல் காற்றில் அசைந்து மோதியாடுகின்றன பாப்பி மலர்கள். இடைவிடாது மண்ணில் வெடிக்கும் துப்பாக்கிச் சத்தத்துக்கிடையேயும், விண்ணில் தைரியமாக பண்ணிசைக்கின்றன வானம்பாடிகள். இது தான் ஃபிலாண்டர் போர்க்களப் பகுதி.\nபோரில் உயிர்நீத்தவர் யாம். சில நாட்கள் முன்பு நாங்கள் வாழ்ந்திருந்தோம். விடியலை உணர்ந்திருந்தோம்; அஸ்தமன சூரியனின் தகதக ஜொலிப்பைக் கண்ணுற்றுக் களித்திருந்தோம்.. உறவுகளை நேசித்திருந்தோம்; ��வர்களின் அன்புக்கும், பாசத்துக்கும் உரியவராயிருந்தோம். இப்போது இப்போர்க்களத்தில் வீழ்ந்து கிடக்கின்றோம்.\nஎதிரியினுடனான இப்போரைத் தொடர்ந்து நடத்திடுக; வீழ்ந்த எங்கள் கைகள் உங்களிடம் ஒப்படைந்த அணையாத்தீபத்தை, உயரத் தூக்கி முன்னெடுத்துச் செல்க; (தாய் நாட்டுக்காக இரத்தம் சிந்தி நாங்கள் செய்த உயிர்த்தியாகத்தின் மகத்துவத்தை உணராமல்) இறந்து வீழ்ந்த எங்கள் மேல் நம்பிக்கை இழப்பீராயின், இப்போர்க்களத்தில் பாப்பி மலர்கள் பூத்துக் குலுங்கினாலும், நாங்கள் ஒருநாளும் உறங்கமாட்டோம். (எந்நாளும் எங்கள் ஆன்மாவுக்கு உறக்கமில்லை).\nதூக்கத்தை வரவழைக்கும் போதை மருந்து அடங்கிய பாப்பி மலர்கள் ஏராளமாகப் பூத்திருந்த போதிலும், எங்களுக்கு உறக்கம் வராது என்று இறந்த வீரர்கள் சொல்கிறார்களாம்\nஇனி ஒரிஜினல் கவிதையைச் சுவைக்க விரும்புவோர்க்கு…\nஎன்ன தான் நாம் போரை வெறுத்தாலும், தவிர்க்க நினைத்தாலும் இன்றும் நம் நாட்டின் எல்லையைக் காக்க, தினந்தினம் சண்டையும், துப்பாக்கிச்சூடும் நடந்து கொண்டு தானே இருக்கின்றன\nஉறவுகளை விட்டு வெகுதூரம் பிரிந்து, சியாச்சின் போன்று உறைய வைக்கும் பனியிலும், கொட்டும் மழையிலும் உயிரைப் பணயம் வைத்து, இமைப் பொழுதும் சோராது, நம் எல்லையைக் காக்கும் படைவீரர்களுக்கு, இப்பதிவைக் காணிக்கையாக்குகிறேன். ( (தகவல்கள் மற்றும் படங்களுக்கு நன்றி இணையம் & விக்கிப்பீடியா)\nLabels: கட்டுரை, கவிதை, மொழிபெயர்ப்பு\nஒரேயொரு பதிவுக்குள் எத்தனை எத்தனை விஷயங்களை மிக அழகாகத் தங்களின் தனிப்பாணியில் சொல்லி அசத்தியுள்ளீர்கள். படிக்கப் படிக்க வியந்து போனேன்.\n வணக்கம். ஊக்கமூட்டும் முதல் பின்னூட்டத்துக்கு மிகவும் நன்றி அசத்தியுள்ளீர்கள் என்ற பாராட்டுக்கு மீண்டும் என் நன்றி\n//அண்மையில் மூன்று மாதங்கள் இங்கிலாந்தில் வசிக்கும் மகன் வீட்டுக்குச் சென்று வர வாய்ப்புக் கிடைத்தது.//\nஇதனைக் கேட்கவே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.\n//ஹீத்ரு விமான நிலையத்திலிருந்து கேம்பிரிட்ஜ் வரை வழி நெடுக சாலையோரங்களில் இரத்த சிவப்பு நிறத்தில், நூற்றுக்கணக்கில் மலர்ந்திருந்த பாப்பி மலர்கள் (Poppy)) என்னைப் பெரிதும் கவர்ந்தன.//\n முதல் படத்தில் பார்த்த என்னையும் பெரிதும் கவர்ந்து விட்டன. சிகப்பு நிறமே தனியோர் அழகுதான்.\nப��ப்பி மலர்கள் உங்களையும் கவர்ந்ததறிந்து மகிழ்ச்சி தொடர்ச்சியான பின்னூட்டம் கொடுத்து மகிழ்விப்பதற்கு நெஞ்சார்ந்த நன்றி\n//Papaver குடும்பத்தைச் சேர்ந்த இதன் அறிவியல் பெயர் Papaver rhoeas. நாம் சமையலில் பயன்படுத்தும் கசகசாவும் (Papaver somniferum) பாப்பி செடியின் விதைதான். இதிலிருந்து தான், அபின் (Opium) என்ற போதை மருந்து பெறப்படுகின்றது. //\nமுற்றிலும் புதியதோர் செய்தி. படித்ததுமே ‘கிக்’ ஏற்படுத்துகிறது. :)\n கசகசா செடியிலிருந்து தான் ஓபியம் தயாரிக்கிறார்கள். எனவே இதை எடுத்து வருவதற்குத் தடை இருக்கிறது. இது தெரியாமல் வெளிநாட்டுக்குச் செல்லும் தமிழர்கள் சமையலுக்குக் கசகசாவை எடுத்துச்சென்று சோதனையின் போது மாட்டித் துன்பத்துக்கு ஆளாவது உண்டு.\n//தனியொரு மலராகப் பார்க்கும்போது இது அத்தனை அழகு என்று சொல்லமுடியாவிட்டாலும், கூட்டமாகப் பார்க்கும் போது சிவப்புக்கம்பளம் விரித்தாற் போல், கொள்ளை அழகுடன் காட்சியளிக்கின்றது\nஆமாம். பச்சை பேக்-க்ரெளண்டில் சிவப்பு நிறமாக அதுவும் கூட்டம் கூட்டமாக மிகவும் அடர்த்தியாக காணும்போது, சிவப்புக் கம்பளம் விரித்தாற் போல மிகவும் ஜோராகத்தான் இருக்கும்.\nபாப்பி மலர் பற்றிய வர்ணனையைப் படித்து ரசித்தமைக்கு நன்றி சார்\n//இனி ‘In Flanders fields the poppies blow’ என்ற கவிதையின் சாரம் எனக்குப் புரிந்த அளவில்…..//\nமிக அழகாக எங்களுக்கும் புரியும் படியாக அதன் சாரத்தைச் சாறு பிழிந்து கொடுத்துள்ளீர்கள். தங்களுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.\n//தூக்கத்தை வரவழைக்கும் போதை மருந்து அடங்கிய பாப்பி மலர்கள் ஏராளமாகப் பூத்திருந்த போதிலும், எங்களுக்கு உறக்கம் வராது என்று இறந்த வீரர்கள் சொல்கிறார்களாம்\nஆஹா, எவ்வளவு அருமையாக .... அதுவும் இறந்த ராணுவ வீரர்கள் சொல்லுவது போல .... சூப்பர் \nஅருமை, சூப்பர் என்ற பாராட்டுக்கு அகமார்ந்த நன்றி சார்\n//என்ன தான் நாம் போரை வெறுத்தாலும், தவிர்க்க நினைத்தாலும் இன்றும் நம் நாட்டின் எல்லையைக் காக்க, தினந்தினம் சண்டையும், துப்பாக்கிச்சூடும் நடந்து கொண்டு தானே இருக்கின்றன\nஉண்மை. 100% உண்மை. கடந்த ஒரு வாரச் செய்திகளையும், இன்று வந்துள்ள லேடஸ்ட் செய்திகளையும் படித்ததில் .... மிகப்பெரியதோர் மூண்டாலும் ஆச்சர்யப்படுவதற்கே இல்லை என நினைத்து வருந்த வேண்டியதாகத்தான் உள்ளது.\n//உறவுகளை விட்டு வெகுதூரம் பிரிந்து, சியாச்சின் போன்று உறைய வைக்கும் பனியிலும், கொட்டும் மழையிலும் உயிரைப் பணயம் வைத்து, இமைப் பொழுதும் சோராது, நம் எல்லையைக் காக்கும் படைவீரர்களுக்கு, இப்பதிவைக் காணிக்கையாக்குகிறேன்.//\nவெரி குட். அவர்களுக்கு நம் வீர வணக்கங்களைத் தெரிவித்துக்கொள்வோம்.\nமிகப்பெரியதோர் மூண்டாலும் = மிகப்பெரியதோர் போர் மூண்டாலும்\n நடக்கும் நிகழ்வுகளைப் பார்க்கும் போது போர் மூளுமோ என்று கவலையாகத் தான் இருக்கிறது. கருத்துப்பகிர்வுக்கு நன்றி சார்\nநீண்ண்ண்ண்ண்ண்ட நாட்களுக்குப் பின் தங்களின் வலைத்தளத்தினில் ஓர் மிக அருமையான பதிவினைப்படித்து, பல்வேறு அரிய பெரிய விஷயங்களைப் புதிதாக அறிந்துகொள்ள முடிந்ததில் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.\nதங்களின் இந்தப் பதிவுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். இனிய நல்வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.\nநீண்ட நாட்களுக்குப் பிறகு நான் எழுதிய பதிவுக்கு உடனே வருகை தந்து தொடர்ச்சியான பின்னூட்டங்கள் கொடுத்து ஊக்கப்படுத்தியதற்கு நன்றி கோபு சார் பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றியினைத் தெரிவிப்பதில் மகிழ்கின்றேன்\nஅனைத்து தகவல்களும் புகைப்படங்களும் அருமை\n தங்களைப் பார்த்து வெகு நாளாயிற்று நலமா வருகைக்கும், அருமை என்ற பாராட்டுக்கும் மிகவும் நன்றி மேடம்\n வருகைக்கும் அருமை என்ற பாராட்டுக்கும் மிக்க நன்றி குமார்\n தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிகவும் நன்றி த.ம வாக்குக்கு மீண்டும் என் நன்றி\nகண்ணில் பட்ட மலரை வைத்து அழகிய ஒரு பதிவு உண்டாக்கி விட்டர்கள். நல்ல தகவல்கள்.\n நல்ல தகவல்கள் என்ற கருத்துக்கு மிகவும் நன்றி\nவெளிநாட்டு பயணம் பற்றிய பதிவு இனிமையான மலர்களுடன் தொடங்கியுள்ளது அருமை. தொடருங்கள்.\n அருமை என்ற பாராட்டுக்கு மிகவும் நன்றி. தொடர்வதற்கு நன்றி\nஅரிய தகவலை அறியும்படிச் செய்தீர்கள்..\n>>> இப்போர்க்களத்தில் பாப்பி மலர்கள் பூத்துக் குலுங்கினாலும், நாங்கள் ஒருநாளும் உறங்கமாட்டோம்.எந்நாளும் எங்கள் ஆன்மாவுக்கு உறக்கமில்லை.<<<\nஉண்மைதான்.. வீரர்களின் ஆன்மாக்களுக்கும் உறக்கமில்லை\n தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிகவும் நன்றி\nபாப்பி மலர்கள் குறித்த தகவல்கள், கவிதை என பதிவு வெகு ஜோர்....\n தரமான, சுவையான எழுத���துக்குச் சொந்தக்காரரான உங்களிடமிருந்து பதிவு வெகு ஜோர் என்ற பாராட்டுக் கிடைத்ததை நினைத்து மட்டிலா மகிழ்ச்சி கொள்கிறேன். மிக்க நன்றி வெங்கட்\nசற்றுத் தாமதம்தான். ஊரில் இல்லை. இன்றே வந்தேன்.\nபயணங்கள் எத்தனை எத்தனையோ செய்திகளையும் அனுபவங்களையும் நமக்குத் தந்துபோவன.\nஉங்களின் பயணத்தால் எங்களுக்கு ஒரு புதிய செய்தி கிடைத்திருக்கிறது.\nபாப்பி மலர் பற்றிய செய்தியும் இந்த நறுங்கவிதையும் உங்கள் மூலமாகவே அறிகிறேன்.\nகவிதைக்கு உங்களின் மொழிபெயர்ப்பினை ரசித்தேன். மூலத்தினோடு பெரிதும் ஒட்டி மொழிபெயர்ப்பினை செய்திருக்கிறீர்கள்.\n////தூக்கத்தை வரவழைக்கும் போதை மருந்து அடங்கிய பாப்பி மலர்கள் ஏராளமாகப் பூத்திருந்த போதிலும், எங்களுக்கு உறக்கம் வராது என்று இறந்த வீரர்கள் சொல்கிறார்களாம்/////\nஇதுதான் இந்தக் கவிதையின் நுட்பம்.\nகவிதை சொற்கள் கடந்த பொருளுடையது.\nபோர் தேவையற்றது என்று சொன்ன அசோகனும் கூடத் தன் படைகளைக் கலைக்காமல் உரிய பயிற்சியைத் தொடரச்செய்தான் என்று படித்திருக்கிறேன்.\nபூக்களைப் பரிசாகக் கொடுக்க விரும்பும் நம்முன் துப்பாக்கிகள் நீட்டப்படுமாயின் நாம் என்ன செய்வது\nநிற்க, தங்களின் மொழிபெயர்ப்பின் வழி மூலப்பாடலை ஒட்டி ஒரு மொழியாக்கம்....\nநீங்கள் தவறாக நினைத்தால்தான் என்ன என்ற உரிமையில் எழுதிப்போகிறேன்...\nபாப்பி பூக்கும் ஃபிளாண்டர்ஸ் போர்க்களம்.\nபாப்பி மலர்அலை ஃபிளாண்டர்ஸ் போர்க்களம்\nசாப்புதை சிலுவை களினிடை போய்வரும்\nமண்ணில் புதைந்த மாசறு வீரம்\nவிண்ணில் வானம் பாடிகள் பாடித்\nதுப்பாக் கிகளின் துணிச்சல் அடக்கும்\nஅன்பு செய்தோறும் செயப்பட் டவரும்\nஇன்று ஃபிளாண்டர்ஸ் போர்சவக் குழிகளில்….\nவெம்பகை அழிக்க வீரர்காள் வருக\nஎம்கை தீபம் ஏந்துக நும்கை\nஇறந்தவர் சொல்லிதென் றிகழ்வீ ராயின்\nபறக்குமிப் பாப்பிதன் பூநிறைந் திருப்பினும்\nஉறங்கா விழிபெறும் ஃபிளாண்டர் போர்க்களம்\n\"தங்களின் மொழிபெயர்ப்பின் வழி மூலப்பாடலை ஒட்டி ஒரு மொழியாக்கம்.... சிறுபிள்ளை முயற்சிதான்...\n வணக்கம். தங்கள் வரவு கண்டு மகிழ்ச்சி கவித்துவமான பின்னூட்டம் கண்டு, அதைவிட மகிழ்ச்சி கவித்துவமான பின்னூட்டம் கண்டு, அதைவிட மகிழ்ச்சி சிறுபிள்ளை முயற்சி என்று சொல்லியிருப்பது, உங்கள் தன்னடக்கத்தின் மிகை\nநிற்க. ��னி உங்கள் மொழியாக்கம் பற்றி…\n காற்றில் பாப்பி மலர்கள் அலைகின்றனவா அலைஅலையாய் மலர்கள் அணிவகுக்கின்றனவா\nபாப்பிச் செடியின் தண்டு மிகவும் மெல்லியது; சாதாரண காற்றுக்குக்கூட உறுதியாக நில்லாமல், ஆடக்கூடியது என்பதால், இது தான் எவ்வளவு பொருத்தம்\nகாற்றில் பாப்பி மலர்கள், அங்குமிங்கும் அலைந்து ஆடி, அலையலையாய், சிலுவைகளினிடை போய்வரும் காட்சி, உங்களின் இந்தப் பொருத்தமான சொல்லாட்சியால், உயிர்பெற்று எழுந்து விட்டது\nஇக்கவிதையை எழுதிய போது கவிஞர் Grow என்று முதலில் எழுதியதாகவும், பின்னர் தான் blow என்று மாற்றியதாகவும் இணையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஎன்ற வரிகள், எனக்குள் ஏற்படுத்திய தாக்கத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை. மூலக்கவிதையின் உணர்ச்சியை இம்மி பிசகாமல், வாசகருக்குக் கடத்தும் திறன் பெற்ற உன்னத வரிகள் இவை\nமுதல் வரியை வாசித்த போது, ‘அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்,’ என்ற பாடலின் நினைவு வந்து போனது.\nபறக்குமிப் பாப்பிதன் பூநிறைந் திருப்பினும்\nஉறங்கா விழிபெறும் ஃபிளாண்டர் போர்க்களம்\nபறக்கும் இப்பாப்பி என்பதும் ரசிக்கக் கூடியதாய் இருக்கிறது. போதையில் மேலெழுந்து பறப்பது போன்ற அனுபவம் கிட்டும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.\nமொத்தத்தில் ஒரு புதிதாய் ஒரு கவிதையைச் சுவைத்தது போன்ற அனுபவம் கிட்டியது.\nஉறங்கா விழிபெறும் பிளாண்டர் போர்க்களம் என்ற அற்புதமான தலைப்பில் இக்கவிதையை உங்கள் தளத்தில் வெளியிட வேண்டுகிறேன்.\nயான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் இன்னும் பலருக்கு இது சென்று சேர வேண்டும் என்பது என் ஆசை\nஎன் பதிவின் மூலம் தமிழுக்கு அருமையான மொழியாக்கம் ஒன்று கிடைத்திருப்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி\nஉங்கள் கவிதை தந்த இன்ஸ்பிரேஷன் காரணமாக, நான் சொல்ல நினைத்ததைக் கவிதையில் சொல்ல வேண்டும் என்ற ஆவலில் எழுதியது இது. எதுகை மோனையோ, இலக்கண விதிமுறைகளோ எதுவும் இதற்கில்லை.\nஉண்மையில் இதைத் தான் சிறுபிள்ளைத் தனமான முயற்சியென்று சொல்லவேண்டும்\nவரிசையில் அணிவகுக்கும் சிலுவைகள் மேல்\nமோதியாடிடும் பாப்பி மலர்க் கூட்டம்\nவிண்ணதிர துப்பாக்கி வெடித்தும், பயமின்றிப்\nவிடியலில் உயிர்த்து, மடிதலில் ஜொலித்தோம்\nநேசித்தும், நேசிக்கப்பட்டும் வாழ்ந்த யாம்\nவிட்ட இடத்திலிருந்து போரைத் தொடர��க\nஉம் கைகளில் ஒப்படைத்த தீபத்தை\nஉயரத் தூக்கி முன்னெடுத்துச் செல்க\nஎம் சொற்களை நினைவில் நிறுத்திடுக\nஇறந்துவீழ்ந்த எம்சொல்லில் நம்பிக்கை இழப்பீராயின்\nஎன்னவொரு அழகிய கவிதை. பொறாமையாய் இருக்கிறது.இப்படி ஒரு கவிதையை மொழிபெயர்க்கும் வாய்ப்பு கிட்டவில்லையே என்று.(அதற்கு நான் ஆங்கிலேயர் நாட்டுக்கல்லவா போயிருக்க வேண்டும் .ஆப்பிரிக்காவுக்கல்லவே)\nதங்களின் மொழிபெயர்ப்பும் ஊமைக்கனவின் கவிதையும் வெகு அருமை.\nஉங்கள் முதல் வருகைக்கு மிகவும் நன்றி சிவக்குமார் நீங்கள் சிறந்த கவிஞர் என்றறிகிறேன் நீங்கள் சிறந்த கவிஞர் என்றறிகிறேன் நானே எழுதும் போது நீங்கள் தாராளமாக முயலலாம் நானே எழுதும் போது நீங்கள் தாராளமாக முயலலாம் என் மொழிபெயர்ப்பு நன்றாயிருக்கிறது என்ற உங்கள் பின்னூட்டம் கண்டு உவப்பு என் மொழிபெயர்ப்பு நன்றாயிருக்கிறது என்ற உங்கள் பின்னூட்டம் கண்டு உவப்பு ஊமைக்கனவுகள் தளம் வழி வந்ததற்கு மீண்டும் என் நன்றி\nநினைவாற்றல், ரசனை, நாட்டுப்பற்று, மொழியார்வம், மொழியாக்கம் என்ற அனைத்தையும் உள்ளடக்கி பல செய்திகளைத் தந்துள்ள பதிவு.\n தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிகவும் நன்றி\nமிகவும் அருமையான பதிவு. ஒவ்வொருவரும் அவசியம் அறிந்துகொள்ளவேண்டிய பல தகவல்களை இப்பதிவில் அள்ளித்தந்துள்ளீர்கள்.. போர்வீரர்களின் நினைவுச்சின்னம் பாப்பி மலர் என்று அறிந்திருந்தாலும் அதற்கான மூலம் எதுவாக இருக்குமென்று அறியத் தோன்றவில்லை. இங்கே அற்புதமான கவிதை வாயிலாய் போர்வீரர்களின் மன உணர்வினை எவ்வளவு அழகாக வெளிப்படுத்தியுள்ளீர்கள். கவிதையின் சாரத்தை கவிதையாகவே தந்திருக்கலாமே என்று நினைத்தேன். அந்தக் குறையையும் பின்னூட்டத்தில் போக்கிவிட்டீர்கள். ஊமைக்கனவுகள் அவர்கள் எழுதிய கவிதை ஒரு அழகியல் என்றால் தாங்கள் எழுதியது இன்னொருவகையான அழகியலைக் கொண்டுள்ளது. ஆக மொத்தம் மூலக்கவிதையின் சாரம் அப்படியே கடத்தப்பட்டுள்ளது. அதுதானே முக்கியம். புதியதொரு தகவலை அறியத் தந்தமைக்கு மிகவும் நன்றி அக்கா.\nஅருமையான பதிவு என்ற பாராட்டுக்கு மிகவும் நன்றி கீதா ஊமைக்கனவுகள் கவிதையை வாசித்தவுடன் நாமும் எழுதிப் பார்க்கலாம் என்று முயன்றதன் விளைவு இது. அவருடைய கவிதையுடன் ஒப்பிடும்போது இது ஒன்றுமேயில்லை. இதுவும் அழகாய் இருக்கிறது என்று நீ சொல்வதைக் கேட்க மகிழ்ச்சியாய் இருக்கிறது. மிகவும் நன்றி கீதா\nசகோதரி கீதமஞ்சரி அவர்களின் வலைப்பக்கம் என்னவாயிற்று\nஅவரின் கவிதைகளின் ரசிகன் நான்\nசொந்த வீட்டுக்குக் குடிபோனதன் காரணமாக கீதமஞ்சரி இரு மாதங்கள் இணையம் வரவில்லை. இப்போது இயங்க ஆரம்பித்துவிட்டார். நீங்கள் கீதா கவிதைகளின் ரசிகர் என்றறிந்து மகிழ்ச்சி நீங்களும் சிறந்த கவிஞர் என்றறிகிறேன். வாழ்த்துக்கள்\nமிக அரிய பதிவு . கவிதையின் இரண்டாம் பத்தி நெஞ்சைத் தொடுகிறது . நம் எல்லையைக் காக்கும் வீரர்களுக்கு சமர்ப்பணம் பொருத்தமோ பொருத்தம் .\nமிக அரிய பதிவு என்ற பாராட்டுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி. கவிதையை அனுபவித்துப் படித்தமைக்கு மீண்டும் என் நன்றி\nமுதலில் உங்கள் மொழியாக்கத்திற்குப் பாராட்டுக்கள்.\nநான் எழுதியதைவிட உங்கள் ஆக்கமே சிறந்தது.\nஅதற்கு முக்கிய காரணம் பாடுபொருளின் எளிமை.\nஉங்கள் பதிவில் இருந்த மொழிபெயர்ப்பினை நான் இந்த நடையில் எழுதிப்போனதற்குக் காரணம், இந்தப் பாடல் ஓசையால் உயிர்பெறும் பாடல்.\nமூலப்பாடலில் இருக்கும் தாளக்கட்டுகளும், தாளச்சொற்களும் சொல்லின் ஓடும் லயமும் அம்மொழியைக் கற்பிக்கும் ஆசிரியன் என்ற வகையில் அறிந்வேன் எனினும் போர்க்களங்களில் உணர்ச்சியூட்டும் வகையில் இந்தப் பாடல் பாடப்பட்டிருக்கிறது என்ற உங்கள் தகவலால் மூலமொழியில் இப்பாடலின் சந்தமே முதன்மையாய் என்னுள் ஓடிற்று.\nஆயிரமாயிரம் வீரர்களின் அணிவகுப்பில் நம் மரபில் உள்ளது போல போர்ப்பரணிப்பாட்டு\nஓசை ஒழுங்கிற்கு இப்பாடலைக் கொண்டுவர வேண்டும் என்று நான் விரும்பியதற்குக் காரணம் இதுவே. சற்று அதிகப்பிரசிங்கித்தனமாய் இருப்பினும் நீங்கள் தவறாக எடுத்துக்கொள்ள மாட்டீர்கள் என்று அறிவேன்.\nஅதற்கான உரிய முயற்சியோ, போதுமான நேரமோ நான் எடுத்துக்கொள்ளவில்லை என்பதே உண்மை.\nநான் எழுதிய வடிவம் செம்மைப்படுத்தப்பட வேண்டிய பகுதிகள் அதிகம்.\nஇதோ இப்பொழுது உங்களின் மொழியாக்கத்தின் ஒப்பீட்டிற்காக நான் செய்ததைப் பார்க்க எனக்கே அது புலப்படுகிறது.\nஎனவே மீண்டும் நான் கூறுவது உங்களின் மொழியாக்கமே சிறந்தது.\nஉணர்வெழுச்சியூட்டும் இதுபோன்ற பாடல்களின் நிலைபேறு பாடுபொருளும் சந்தமும் மட்டும் கொண்டு வாழ்வதல்ல.\nஅது தன்னுள் எளிமையும் சார்ந்து இயங்குவது.\n“ கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது ” என்ற சுதந்திரப்போராட்ட எழுச்சிப்பாடலைக் கற்பனை செய்து பாருங்கள்.\nஅச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே\nஉச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்\nசந்தமும் பாடுபொருள் எளிமையும் ஒரு பாடலை எவ்வளவு உணர்வெழுச்சி உள்ளதாகச் செய்துவிடுகின்றன.\nஇன்னும் சில நயங்களும் என் வாசிப்பில் பட்டன.\nசூரிய உதயமும் மறைவும் வாழ்தல் இறத்தலின் குறியீடுகள்.\nஅஸ்தமனம் ஒளிமங்கி இருக்க, வீரரின் மறைவு ஒளிதந்து நிற்றல் இதன் முரண்.\nஉங்கள் பாடல் எளிமையும் இனிமையும் பொருளாழமும் நிறைந்துள்ளது.\nசகோ. கீதமஞ்சரி அவர்கள் உங்கள் பாடல்பற்றித் தம்பின்னூட்டத்தில் குறித்த அழகியல் இதுதானென நினைக்கிறேன்.\nஎன் முயற்சியும் அதற்குக் காரணமாயிற்று என்றறிய மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும்.\nஉங்கள் ஆர்வமும் வாசிப்பும் மென்மேலும் உங்களை மெருகேற்றும் என்ற நம்பிக்கை எனக்கு எப்போதும் உண்டு.\nபாடலையும் தங்களின் இந்த மொழியாக்கத்தையும் தனிப்பதிவாக்கினால் என்போல் பின்னூட்டத்தைத் தொடராதோர் பயன்பெறக்கூடும்.\nமீண்டும் தங்கட்கென் நெஞ்சார்ந்த வாழ்த்துகளும் நன்றிகளும்.\nஉங்கள் மீள்வருகைக்கு என் முதல் நன்றி சகோ. நான் எழுதியதை ஆக்கப்பூர்வமான விமர்சனம் செய்யச்சொன்னால், உங்களுடையதை விட என்னுடையது சிறந்தது என்று சொல்லிவிட்டீர்கள். நீங்கள் ஏற்கெனவே சொல்லியிருப்பது போல இது போர் எழுச்சிப் பாடல். சந்தம் மிகவும் முக்கியம். ஆனால் என் பாடலில் சந்தமோ எழுச்சியோ சுத்தமாக இல்லை. என்னை மென்மேலும் எழுத ஊக்குவிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் நீங்கள் பாராட்டினாலும், உங்களுடையதை விட என் கவிதை மேம்பட்டது என்று ஒருநாளும் ஒப்புக்கொள்ள மாட்டேன். நான் இதை எழுதுவதற்கு இரண்டு மணிகளுக்கு மேல் எடுத்துக்கொண்டேன். ஆனால் நீங்கள் எழுதத் துவங்கினால் கவிதை மழையாகப் பொழிகிறது. உங்கள் ஆக்கத்தைத் தனிப்பதிவாக வெளியிடுங்கள் என்ற என் வேண்டுகோளை ஏற்பீர்கள் என்று நம்புகிறேன். தனிப்பதிவாகப் போடுமளவுக்கு என்னுடையது அவ்வளவு சிறந்த ஆக்கமில்லை என்பதால் உங்கள் ஆலோசனையை ஏற்க முடியாதவளாய் இருக்கிறேன். உங்கள் வாழ்த்தும், பாராட்டும் கண்டிப்பாக என்னை மெருகேற்றும் என்ற நம்��ிக்கை எனக்குண்டு. மிகவும் நன்றி சகோ\nஉங்கள் மேற்குறித்த மொழியாக்கத்திற்கான என் பின்னூட்டம் உயர்வு நவிற்சியன்று.\nஉங்கள் பாடலையும் ஆசிரியப்பாவின் இனங்களொன்றனுள் உட்படுத்த முடியும்.\nஓசையுட் பட்டு அதுவும் மரபினுட்பட்டதே ஆகும்.\nஒரு படைப்பு/ஆக்கம் ஒரு நிமிடத்தில் எழுதப்பட்டாலும் வருடங்களின் நீட்சியில் முடிக்கப்பட்டிருந்தாலும் அதன் தன்மை சார்ந்துதான் மதிப்பீடமையும்.\nநானெழுதியது குறித்த என் மதிப்பீடு இன்னும் இன்னும் அவ்வடிவம் செம்மைப்படுத்தப்பட வேண்டும் என்பதே\nமூலபாடலை ஒருவடிவத்துள் அடைத்தேனேயன்றி அன்றைய தொடர்பயண அயர்ச்சியும் மனநிலையும் அதில் நான் காணும் குறைகளுக்குப் பெருங்காரணம்.\nமீள்வாசிப்பில் எனக்குப் புலப்பட்டதாகக் கூடியது அவற்றைத்தான்.\nநீங்கள் ஏற்பினும் மறுப்பினும் என்னுடையதைவிட உங்கள் ஆக்கம் எளிமையும் வடிவமும் கொண்டு இருக்கிறது என்ற என் முந்தைய கருத்தை மறுப்பதற்கில்லை.\nஇருப்பினும் உங்கள் வேண்டுகோளை ஏற்கிறேன்.\nவாங்க சகோ. வணக்கம். மீள்வருகைக்கு நன்றி. என் வேண்டுகோளை ஏற்றுப் பதிவிட ஒத்துக்கொண்டமைக்கு மகிழ்ச்சி. கவிதையை இன்னும் செம்மைப்படுத்த வேண்டும் என்று விரும்பினால் உரிய அவகாசம் எடுத்துக்கொண்டு திருத்தி வெளியிடுங்கள். என் ஆக்கம் எளிமையும், வடிவமும் கொண்டு இருக்கிறது என்ற உங்கள் மதிப்புரை கண்டு மகிழ்கின்றேன். சாதாரணமாக நான் கவிதை என்ற வடிவத்தைக் கையாள்வதில்லை. அதில் எனக்குத் தேர்ச்சியில்லை; அதிக நேரம் பிடிக்கும் என்பது முக்கியக் காரணம். உரைநடை எழுத இலகுவாய் இருக்கிறது என்பதும் இன்னொரு காரணம். எப்போதாவது தான் கவிதை எழுதத்தோன்றும். இதை எழுதியதற்கு உங்கள் கவிதை உந்துசக்தியாக இருந்தது. வெறுமனே அருமை, நன்று என்று பின்னூட்டம் எழுதிச் சென்றிருந்தீர்கள் என்றால் இதை எழுதியிருக்க மாட்டேன். எனவே என் பதிவுக்கு நேரமொதுக்கி வாசித்ததுமின்றி கவிதையுடன் பின்னூட்டம் எழுதியதற்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். ஏற்கெனவே யாப்பிலக்கணத்தை எளிய முறையில் போதித்ததற்குக் குரு தட்சிணை பாக்கியிருக்கிறது. நன்றிக் கடனை எப்படித் திருப்பிச் செலுத்தப் போகிறேன் என்று தெரியவில்லை. மீண்டும் நன்றி, நன்றி, நன்றி\nபோர் வீரரின் நினைவுச்சின்னமான பாப்பி மலர்\n’யான் பெற்ற இன்பம், பெறுக இவ்வையகம்,’ என்ற உயரிய எண்ணத்தில் ஆங்கிலத்தில் படித்து ரசித்த நகைச்சுவை துணுக்குகளை, மொழியாக்கம் செய்து இங்கே ...\nமுல்லையையொத்த மலர் தமிழகமெங்கும் பரவலாகக் காணப்படும் நுணா மரத்தின் அறிவியல் பெயர் Morinda tinctoria. இதன் தாவரக்குடும்பம் Rubiace...\nசுற்றுலா செல்வதென்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். நான் சென்ற பயணங்களில் மறக்க முடியாதது என்றால், அது மும்பைப் பயணம்தான். தமிழ்நாடு, கே...\nஎவ்வளவோ மருத்துவம் பார்த்தும் பலனின்றி அம்மாவின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வந்தது. நான் கார் வாங்க வேண்டும் என்பது அம்மாவின்...\nஎல்லோருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்து வாசலில் தண்ணீர் தெளித்துக் கோலம் போடும் பழக்கம் தமிழக...\n” நீ என்ன சொன்னாலும் சரி இனிமே நான் அந்த வேலைக்குப் போகமாட்டேன், ” என்றான் முரளி. ” கல்யாணமான இந்த ரெண்டு வருஷத்துல இதோட எத்தினி வேல...\nசிட்டுக்குருவியை அழிவிலிருந்து மீட்க நாம் என்ன செய்ய வேண்டும்\n இன்று சிட்டுக்குருவி, நாளை நம் சந்ததிகள் - தொடர்ச்சி ( நான்கு பெண்கள் தளத்தில் 23/03/2015 அன்று வெளியான கட்டுரை...\nபறவை கூர்நோக்கல் - 4 - மைனா\nமைனா தமிழகத்தில் பரவலாகக் காணப்படுவதால், எல்லோருக்கும் மிகவும் பரிச்சயமான பறவை மைனா - MYNA (STARLING) ( Acridotheres tristis ). ...\nபெருகி வரும் ஏ.டி.எம். கார்டு மோசடிகள் – உஷார்\nமுன்னெப்போதும் இல்லாத அளவில், தற்போது ஏ.டி.எம் கார்டு மோசடிகள் அதிகரித்து விட்டன. இதில் வேடிக்கை என்னவென்றால், காவல் துறை உயர் அத...\nஅப்பா அறிவிப்பு அனுபவம் ஆல்பம் ஆனந்த விகடன் இயற்கை உப்பு உயிரோசை ஒரு நிமிடக் கதை கட்டுரை கட்டுரைத்தொடர் கதை கவர்ந்த பதிவுகள் கவிஞர் கண்ணதாசன் கவிதை காரீயம் குப்பை மேலாண்மை குறுங்கவிதை குறும்படம் கோலங்கள் சிட்டுக்குருவி சிறுகதை சிறுகதை விமர்சனம் சிறுவர் கதை சிறுவர் மணி சும்மா சுற்றுச்சூழல் சுற்றுலா சென்னை வெள்ளம் தமிழ் தினமணிக்கதிர் தீபாவளி தேனம்மை தொகுப்பு நூல் தொடர்பதிவு நகைச்சுவை நகைச்சுவை துணுக்கு நான்கு பெண்கள் இதழ் நிலாச்சாரல் நூல் அறிமுகம் நெடுங்கவிதை நெல்சன் மண்டேலா படித்தது பயணக்கட்டுரை பயணம் பரிசு பறவைகள் பார்த்தது புஸ்தகா பூக்கள் பெண்கள் முன்னேற்றம் பொது பொது வலைப்பதிவர் சந்திப்பு விழா 2015 மரங்கள் மின்னூல்கள் முகநூல் மொழிபெயர்ப்��ு மோசடிகள் வசீரும் லீலாவதியும் வண்ணத்துப்பூச்சிகள் வந்தனா சிவா வலைச்சரம் வலைப்பதிவர் சந்திப்பு விழா 2015 வல்லமை வே.சபாநாயகம் ஜெயகாந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.itstamil.com/", "date_download": "2018-05-26T07:47:55Z", "digest": "sha1:KCKOEDIMUJRJESL6YWUYYPFAJZ4CKW6U", "length": 7208, "nlines": 103, "source_domain": "www.itstamil.com", "title": "ItsTamil - உலக தமிழர்களுக்கான ஓர் தமிழ் களஞ்சியம்.ItsTamil", "raw_content": "\n‘ஷாருக்கான்’ என்றும் ‘எஸ்.ஆர்.கே’ (SRK) என்றும் எல்லோராலும் அழைக்கப்படும் ஷாருக்கான் அவர்கள், ‘பாலிவுட்டின்...\nஹரிவன்ஷ் ராய் பச்சன் அவர்கள், இந்தி இலக்கியங்களின் புகழ்பெற்ற கவிஞர் மற்றும் சிறந்த எழுத்தாளர் ஆவார். இவருடைய கவிதைகள், வாழ்க்கை...\nபி. பி. ஸ்ரீனிவாஸ் அவர்கள், தென்னிந்திய திரைப்படத்துறையில் புகழ்பெற்ற பழம்பெரும் திரைப்படப் பின்னணிப் பாடகர் மற்றும் இசைக் கலைஞர் ஆவார்....\nமனோஜ் குமார் அவர்கள், இந்திய பாலிவுட் திரையுலகில் ஒரு சிறந்த நடிகர் மற்றும் புகழ்பெற்ற இயக்குனர் ஆவார். அவர் நாட்டுப்பற்றை...\n‘திருபாய் அம்பானி’ என்று அழைக்கப்படும் ‘தீரஜ்லால் ஹீராசந்த் அம்பானி’ இந்தியாவின் நவீனத் தொழில்துறை முன்னோடிகளில் குறிப்பிடத்தக்க ஒருவர் ஆவார். மும்பையில்...\n“இயக்குனர் இமயம்” எனப் புகழப்படும் பாரதிராஜா அவர்கள், தமிழ் திரைப்படத்துறையில் ஒரு புகழ்பெற்ற இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆவார்....\nதமிழ்த் திரைப்படத்துறையில் ‘வைகைப் புயல்’ என அழைக்கப்படும் வடிவேலு அவர்கள், தமிழ் சினிமா உலகில் ஒரு புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர்...\nபட்டிவீரன்பட்டியில் பிறந்து, தான் பிறந்த ஊர் பெயரைத் தனது பெயருடன் இணைத்த வ. பட்டிவீரன்பட்டி ஐயா சௌந்தரபாண்டியன் நாடார் அவர்கள்,...\nஎந்தவொரு சினிமாப் பின்னணியும் இல்லாமல், தமிழ்த் திரையுலகில் நுழைந்து, தனது கடின உழைப்பால் முன்னேறி, தனக்கென ரசிகர்கள் கூட்டத்தைத் தனது...\n‘ஒய் திஸ் கொலவெறி கொலவெறி கொலவெறிடி’ என்ற பாடல் மூலமாக உலகையே தன் பக்கம் திரும்பிப் பார்க்கச் செய்தவர், நடிகர்...\nCopyright © 2013 உலக தமிழர்களுக்கான ஓர் தமிழ் களஞ்சியம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D.103293/", "date_download": "2018-05-26T08:25:02Z", "digest": "sha1:XCTKXE4AR2GVR2WPC46NWK5VMRJTKWKS", "length": 10064, "nlines": 209, "source_domain": "www.penmai.com", "title": "ஆரோக்கியமே! அதிக செல்வம்!! | Penmai Community Forum", "raw_content": "\nநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். ஆரோக்கியமான வாழ்வே அருள் பெற்ற வாழ்வு.\n*நடைப்பயிற்சியை ஒரு கடமையாகக் கொண்டால் நலமாக வாழலாம்.\n*மாலை வெயிலில் ‘வைட்டமின் D சத்து’ உள்ளதால் மாலையில் நடப்பது நல்லது.\n*தினமும் குறைந்தது 20 நிமடமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். அல்லது குறைந்தது 45 நிமிடமாவது நடைப்பயிற்சி.\n*நடைப்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். இதனால் உடலும், உள்ளமும் புத்துணர்ச்சி அடையும். இதயத்தின் இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.\n*நடைப்பயிற்சியினால் அதிக இரத்த அழுத்தம் குறைகிறது.\n*சர்க்கரை நோய் உள்ளவர்கள் நடைப்பயிற்சியை மேற்கொண்டால் இரத்தத்தின் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். உடல் பருமன், தொந்தி குறையும்.\n*தொடர் உடற்பயிற்சியினால் இரவில் நன்றாக தூக்கம் வரும். இரத்தக் குழாய் அடைப்பு நீங்கும். மலச்சிக்கல் வராது. அஜீரணக் கோளாறு நீங்கும்.\n*உடற்பயிற்சியினால் இதயத்தில் சேரும் கெட்ட கொழுப்பு கரைந்து விடும். இதயம் புத்துணர்ச்சி பெறும்.\n*“நபிகள் நாயகத்தின் நோய் நிவாரணி” என்ற நூலில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தினமும் தன் வீட்டிலிருநது பேரீச்சம்பழத் தோட்டம் வரை நடந்து சென்றதாகக் கூறப்படுகிறது.\n*மிதமாக உண்ண வேண்டும். மெதுவாக உண்ண வேண்டும். நன்றாகச் சவைத்து, சுவைத்து உண்ண வேண்டும்.\n*எச்சில் நீர் உணவில் கலப்பதற்கு ஏதுவாக வாயை மூடி சவைக்க வேண்டும்.\n*எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கப் பழகிக்கொள்ள வேண்டும். சோம்பேறித்தனம் வந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.\n*உணவில் காய்கறிகள், பழங்கள் அதிகம் சேர்க்க வேண்டும்.\n*இயற்கை உணவே இனிய உணவு. செயற்கை பானங்கள், அதிவேகமாகத் தயாரிக்கப்படும் ஃபாஸ்ட் ஃபுட் உணவுகள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.\n*சாப்பிட்ட பின் உடனே படுக்கக்கூடாது. குறைந்தது அரை மணி நேரம் கழித்துத்தான் தண்ணீர் அருந்த வேண்டும்.\n*சாப்பிட்ட பின் உடனே படுத்தால் வயிற்றிலுள்ள உணவைச் செரிக்க சுரக்கும் அமிலம் உணவுக் குழாய் வழியாக மேலே வரும். உணவுக்குழாயின் சுவர்கள் அமிலத்தால் அரிக்கப்பட்டு, நெஞ்செறிச்சல் ஏற்படுகிறது.\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.5 சதவீத தேர��ச்சி - கடந்த ஆண்டை விட அதிகம் Exams and Results 0 Wednesday at 9:53 AM\nஎடை அதிகரிப்பு: ஆய்வு கூறும் அதிசய காரணங்கள் Weight Loss Diet and Guide 0 May 12, 2018\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.5 சதவீத தேர்ச்சி - கடந்த ஆண்டை விட அதிகம்\nஎடை அதிகரிப்பு: ஆய்வு கூறும் அதிசய காரணங்கள்\nநமது உள் உடலுறுப்புகள் எதைக் கண்டு அஞ்சுகின்றன \n2036ல் என்னென்ன தொழில்கள் இருக்கும்,இருக்காது \nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\nMahalakshmi -ஓம் இலட்சுமியே போற்றி\nஓம் நமோ நாராயணாய நம என்று சொல்வது ஏன்\nTamizhl Serial Words - தமிழ் தொடர் வார்த்தைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://sugadevnarayanan.blogspot.com/2010/04/blog-post.html", "date_download": "2018-05-26T08:11:40Z", "digest": "sha1:SCFF67ZT2JVVPMKW6L5LUC2TATVQ36OH", "length": 15902, "nlines": 172, "source_domain": "sugadevnarayanan.blogspot.com", "title": "அழகிய நாட்கள்: சீட்டு", "raw_content": "\nஎல் கே ஜி வகுப்பு சீட்டுக்கு\nநின்று கொண்டே பயணித்தார் பிறகு\nஎம் எல் எ சீட்டுக்கு பணம் கட்டி\nசீட்டைக்கிழித்து விடுவேன் என்றார் முதலாளி\nஎத்தனை எத்தனை சீட்டுக்கள். ஆனாலும் ஒரு சிலரே சீட்டு விளையாட்டில் ஜெயித்துக்கொண்டு இருக்கிறார்கள். இனி தொடர்ந்து இங்கு வருவேன்.\nதமிழிஸ், தமிழ்மணம் போன்ற திரட்டிகளில் இணைத்தால் பலருக்கும் போய்ச் செருமே உங்கள் சிந்தனைகள்.....\nஆபீசர் வணக்கம்.www.tamilish.com க்குப்போய் tab ல் register ஐ க் க்ளிக் செய்தால்.விவரங்கள்கேட்கும். பூர்த்திசெய்தால் உங்களை தமிலிஷ் உள்ளே இழுத்துக்கொள்ளும்.\nஇருவருக்கும் வணக்கம். 1977 ல் புகுமுக வகுப்பு முடித்த கையோடு எம் பி பி எஸ் விண்ணப்பித்து விட்டு மதுரை மருதுவக்கல்லூரிக்கு இன்டர்வியூ விக்கு சென்ற சமயம் யாரோ ஒரு மாணவனுக்கு 'சீட்டு' வாங்கித்தருவதற்காக அப்போதுதான் எங்கள் தொகுதியிலிருந்து தேர்வாகியிருந்த எம் எல் ஏ கல்லூரி வளாகத்திற்குள் அலைந்து கொண்டிருந்தார். அதனால் கூட் எனக்கு சீட்டு பறி போய் இருக்கும் அல்லவா\nபதின் வயது நினைவுகள் 1\nகாமராஜர் மரணம்... ஒரு நினைவு...\nஇடு காட்டிலிருந்து இன்று வரை...\nதோல் தொழில் நுட்பத்தில் தேர்ச்சி அடைந்த அருந்ததியர் குலத்தில் விருதுநகரில் அர்ஜூனன் அழகம்மாள் தம்பதியினருக்கு 1958ஆம் வருடம் அக்டோபர் மாதம் 6ஆம் தேதி முதல் குழந்தையாகப் பிறந்தேன். குரு ரவிதாஸ்(பஞ்சாப்),ஆபிரஹாம் லிங்கன்(அமெரிக்கா), ஜோசப் ஸ்டாலின்(ரஷ்யா) சார்லி சாப்ளின் ( UK) ஆகியோரைப் போன்று ஒரு செருப்புத்தைக்கும் தொ���ிலாளியின் வாரிசு.பள்ளியில் (குலத்தொழிலையும் சேர்த்துதான்) படித்தேன்.\n1976-புகுமுக வகுப்பில் 582/1000 மதிப்பெண்கள். எம் பி பி எஸ் இன்டர்வியூ வரை சென்றேன். இடம் கிடைக்க வில்லை\nமுதல் தலைமுறையாளனாகக் கல்லூரி நுழைந்து இளமறிவியல் தாவரவியல் பாடத்தில் முதல் வகுப்பில் தேர்வானேன் (1980- 69.4% மதிப்பெண்கள்).\nஅப்போதும் எம் பி பி எஸ் மனுச்செய்தேன். இன்டர்வியூ வரை சென்றேன். பட்டதாரிகளுக்கான 10% ஒதுக்கீடு இல்லை என அன்றைய அரசியல் (1980) சொன்னது. மறு வருடம் 1981 இல் மீண்டும் வந்தது.அதற்குள் ஒரு மாதத்திற்கு ரூ 450/- என வேலை கிடைத்தது.\nமுது நிலை அறிவியல் படிக்க மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரியில் இடம் கிடைத்தது. ரூ.411/- கட்டச்சொல்லி அழைப்பு வந்தது. ஒரு 250/- ரூபாய் வரை புரட்டினார்கள் என் அம்மா. ஏழ்மை என் படிப்பைத் தொடர அனுமதிக்கவில்லை.\nமுத்துராமன் பட்டி ஸ்டாண்டில் சைக்கிள் ரிக்க்ஷா ஓட்டும் வேலையை ஒருவருடகாலத்திற்கு எனது நண்பர்களுடன் மேற்கொண்டேன். இடையில் மண விழாக்களில் சமையல் வேலை உதவியாளராகவும் பணி புரிந்தேன்.\nதபால் தந்தி இலாகாவில் 1981 ஆம் ஆண்டு எழுத்தராகப்பணி நியமனம் ஆனேன். துறைவாரித்தேர்வு எழுதி இள நிலைக் கணக்கு அதிகாரியாகத் தேர்வாகி மூன்று மாதப்பயிற்சி (ஜபல்பூர் ம.பி) முடித்து மும்பய் எம்.டி.என்.எல் நிறுவனத்தில் 1995 ஜனவரியில் பணியில் சேர்ந்தேன். மாற்றலில் சென்னை வந்தேன் (செப் 1995 முதல் செப் 1996 வரை).பிறகு விருதுநகர் மாற்றல் செப் 1996 முதல் ஏப்ரல் 2001 வரை பணி.(இதற்கிடையில் தொலைத்தொடர்புத்துறை என்பது அரசு நிறுவனமாக 01/10/2000 முதல் மாற்றம் பெற்றது)\nகணக்கு அதிகாரியாகப்பதவி உயர்வு பெற்று குஜராத் மாநிலம் கோத்ராவில் மே 2001 முதல் நவம்பர் 2003 வரை பணியாற்றினேன்.(அப்போது தான் நாட்டையே உலுக்கிய மோடியின் குஜராத் மதக்கலவரம் நடந்தது 27/02/2002)\nமாற்றலில் மீண்டும் விருதுநகர் நவம்பர் 2003 முதல் ஜூலை 2012 வரை. மற்றும் ஒரு மாற்றலில் முது நிலைக்கணக்கு அதிகாரியாக கர்நாடகா மாநிலம், பெல்லாரியில் பணி 15/10/2012 முதல் 09/01/2015 வரை.\nஇரண்டு வருடங்களுக்குப்பிறகு விருப்ப மாற்றல் .கேட்டது சென்னை கிடைத்தது பாண்டிச்சேரி.12/01/2015 முதலாக 30/05/2015 வரை பாண்டிச்சேரியில் பணி.\nஇடைப்பட்ட காலத்தில் குழந்தைகள் இருவரும் சென்னையில் பணி சேர்ந்தனர். அவர்களோடு இருக்க வேண்டி விருப்ப மாற்றல் கேட்டேன். தல��� நகரைக்கைப்பற்றுங்கள் என்பார் மார்டின் லூதர் கிங்... தலை நகரிலோ திசைகளெங்கும் மனிதர்கள் வேலை நிமித்தம் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். பட்டணத்தின் பலதரப்பட்ட மனிதர்களில் ஒருவனாக கூடவே நானும் 01/06/2015 முதல் ஓடினேன்.சென்னை நமக்கு லாயக்கு இல்லை என முடிவெடுத்து சொந்த ஊருக்கு மாற்றல் பெற்று சென்னையை விட்டு விடை பெற்ற நாள் 30/09/2015\n01/10/2015 முதல் பணி மாற்றல் பெற்று இப்போது விருதுநகரில்...\nசமூக விடுதலை என்பது தலித் விடுதலையை உள்ளடக்கியதாகவே இருக்க முடியும் என்ற அறிவர் அம்பேத்காரின் பொன் மொழி நடைமுறையாக வேண்டும்...\nசாம் பிட்ரோடா குழுவின் அறிக்கை\nஉனக்குத்தெரிந்தால் கற்றுக்கொடு; இல்லையென்றால் கற்றுக்கொள்\n- உலகப்புரட்சியாளர் சே குவேரா.\nமதுரை-தமிழ் தி இந்து வாசகர் திருவிழா- ஒரு பார்வை\nஒரு சவரக்காரனின் மீசை மயிருகள்\nபந்திச் சோறும் எச்சில் இலையும்\nநான் பின் தொடரும் நட்புகள்\nதர்மபுரி தமிழ் சங்கத்திற்கு ...\nநிறை சப்தத்தின் மென் பொழுதுகள்,,,,\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nநமது முயற்சியில் ஒரு மாற்று ஊடகம் …\nமதுரை-தமிழ் தி இந்து வாசகர் திருவிழா- ஒரு பார்வை\nஒரு சவரக்காரனின் மீசை மயிருகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thevarcommunity.blogspot.com/2013/12/blog-post_11.html", "date_download": "2018-05-26T08:15:12Z", "digest": "sha1:ESSK2XI7XX6UKTABPFJ53VSN5OE3BHMD", "length": 19566, "nlines": 173, "source_domain": "thevarcommunity.blogspot.com", "title": "THEVAR / DEVAR OR MUKKULATHOR NEWS AND GENERAL INFORMATION(S): \"தேமுதிக மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்துவிட்டது'.", "raw_content": "\n\"தேமுதிக மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்துவிட்டது'.\nஆரம்பத்தில் தேமுதிக மீது மக்களுக்கு நம்பிக்கை இருந்தது. ஆனால் அந்தக் கட்சியின் செயல்பாட்டால் தேமுதிக மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்துவிட்டது. தேமுதிக மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்துவிட்டது. அதிமுக திமுகவுக்கு மாற்றாக தேமுதிக இருக்க வாய்ப்பு இல்லை என்று பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார். அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த பிறகு அசோக்நகரில் உள்ள இல்லத்தில் தினமணிக்கு செவ்வாய்க்கிழமை அவர் அளித்த பேட்டி: தேமுதிகவில் இருந்து விலகியது திடீர் முடிவு இல்லை. திட்டமிட்டு எடுத்த முடிவுதான். கடந்த ஞாயிற்றுக்கிழமையே (டிச.8) விலகல் முடிவை அறிவிக்க நினைத்திருந்தேன். தேர்தல் முடிவுகள் வெளியான நாள் என்பதால் அன்று அறிவிக்கவில்லை. தேமுதிகவில் இருந்து விலகுவது தொடர்பாக விஜயகாந்த்திடம் நான் எதுவும் தெரிவிக்கவில்லை. ஏனெனில் விலக வேண்டாம் என்று அவர் நெருக்குதல் அளிப்பார். அதனால் சொல்லவில்லை. பதவியை ராஜிநாமா செய்த பிறகு அவர் என்னைத் தொடர்புகொள்ளவில்லை. தற்போது எனக்கு வயது 77. சிந்தனையின் செயல்பாடு சிறப்பாக இருந்தாலும், உடல் நலம் ஒத்துழைக்கவில்லை. மருத்துவரும் ஓய்வு எடுப்பது அவசியம் என்று அறிவுரைத்துள்ளார். அதன் காரணமாகவே ஓய்வை அறிவித்துள்ளேன். எனக்கு அடுத்து வயதில் மூத்தவராக கருணாநிதி உள்ளார். அவரால் உழைக்க முடிகிறது. வாழ்த்துகள். தேமுதிகவில் இருந்து விலகியதற்கு உடல் நலத்தைத் தவிர வேறு காரணம் ஒன்றுமில்லை. எனக்கு அங்கு அவமரியாதை ஒன்றுமில்லை. ஏற்காடு இடைத்தேர்தல், தில்லி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று நான் கூறினேன். ஏற்காடு முடிவை ஏற்றனர். ஆனால் தில்லியில் போட்டியிடுவது என்று முடிவு எடுத்தனர். அப்படி ஏன் முடிவு எடுத்தனர் என்று தெரியவில்லை. ஒரு கருத்தைச் சொல்லலாம். அதை ஏற்பதும் ஏற்காததும் தலைவரின் முடிவுதான். தேமுதிகவில் இருந்து நான் விலகியதால் பாதிப்பு ஏற்படும் என்று சொல்லமுடியாது. தேமுதிகவின் தலைவராக விஜயகாந்த் உள்ளார். அவர் கட்சியை நடத்துவார். ஆலந்தூர் மக்கள் என்னைவிட இளைஞரான ஒருவரை தங்கள் தொகுதியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுப்பர். சுமையை ஓரளவுக்குத்தான் தாங்க முடியும். முடியவில்லை என்றால், விலகி பிறகுக்கு வழிவிட வேண்டும். அதிமுக உள்பட எந்த இயக்கத்துக்கும் போகப்போவதில்லை. ஓய்வு என்று அறிவித்துவிட்ட பிறகு வேறு எங்கும் செல்ல மாட்டேன். அதிமுக எதிர்ப்பு சரியில்லை: அதிமுக - தேமுதிக கூட்டணிக்கு இரவுபகலாக பாடுபட்டதில் எனக்கும் பங்கு உண்டு. தேர்தலில் அமோக வெற்றிபெற்று அதிமுக ஆட்சியைப் பிடித்தது. எதிர்க்கட்சி வரிசையில் தேமுதிக அமர்ந்தது. எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தாலும் அதிமுக கூட்டணியால் வந்தோம் என்பதை மனதில் கொள்ள வேண்டும். அடுத்த முறை ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று கூறி, அதிமுகவை தேமுதிக எதிர்ப்பதால் அது திமுகவுக்கே சாதகமாக அமையும். இதை கூறினால் அதை அவர்கள் ஏற்கவே இல்லை. இதுவே தேமுதிகவுக்கும் எனக்���ும் ஏற்பட்ட ஆரம்ப பிரச்னை எனக் கொள்ளலாம். தேமுதிக மாற்று இல்லை: அதிமுக, திமுகவுக்கு மாற்றாக தேமுதிக இருக்க வாய்ப்பு இல்லை. ராஜாஜி முதல்வராக இருந்தபோது அவருக்கு எதிரான மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அண்ணா வந்தார். அதன் பிறகு எம்ஜிஆர். வந்தார். அதுபோல மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் தேமுதிகவால் (விஜயகாந்த்) வரமுடியாது. ஆரம்பத்தில் தேமுதிக மீது மக்களுக்கு நம்பிக்கை இருந்தது. ஆனால் அந்தக் கட்சியின் செயல்பாட்டால் தேமுதிக மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்துவிட்டது. குடும்ப ஆதிக்கம்: குடும்ப அரசியல் எல்லாக் கட்சிகளிலும் இருக்கத்தான் செய்கிறது. எம்ஜிஆர் இருந்தபோது ஜானகியம்மாளை அரசியலுக்குள் கொண்டு வரவே இல்லை. குடும்பத்தினர் அரசியல் இருந்தாலும், முடிவுகள் எடுக்கும்போதும் குடும்பத்தின் ஆதிக்கம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதே தலைமையின் பண்பாகும். எம்ஜிஆர் தலைமை: எம்ஜிஆர் தலைமை எங்கே, விஜயகாந்த் தலைமை எங்கே... எம்ஜிஆரே எனக்கு எப்போதும் சிறப்பானவர் என்றார் அவர். எதிர்காலத்தில் தேமுதிகவே இருக்காது: அதிருப்தி எம்.எல்.ஏ. சாந்தி ராஜமாணிக்கம் எதிர்காலத்தில் தேமுதிக என்ற கட்சியே இருக்காது என்று, அந்தக் கட்சியின் அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர் சாந்தி ராஜமாணிக்கம் (படம்) தெரிவித்தார். தேமுதிகவில் இருந்து அதன் மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் விலகிவிட்டார். இதுகுறித்து செவ்வாய்க்கிழமை கருத்துத் தெரிவிக்கையில், சேந்தமங்கலம் தொகுதி தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏ. சாந்தி ராஜமாணிக்கம் இவ்வாறு கூறினார். மேலும் அவர் கூறியது: தேமுதிகவின் கூடாரம் இனி காலியாகும். கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் இன்னும் வெளியேறுவார்கள். தேமுதிகவில் யாருக்கும் மரியாதை இல்லை. அந்தக் கட்சியில் ஜனநாயகம் இல்லை. பண்ருட்டி ராமச்சந்திரன் கட்சியில் இருந்து விலகுவார் என நாங்கள் எதிர்பார்த்ததுதான். கட்சியின் மூத்த தலைவரான அவரது பேச்சைக் கட்சியில் யாரும் மதிப்பதில்லை. அவர் கட்சியில் புறக்கணிக்கப்பட்டார். ஐ.நா. சபையில் பேசும் அளவுக்குத் தகுதியுடைய பண்ருட்டி ராமசந்திரன் நல்ல தலைவர். மனம் நொந்து வெளியே வந்திருக்கார் என்றால், இது அவராக எடுத்த முடிவாக இருக்காது. அவர் விரட்டியடிக்கப்பட்டுதான் வெளி���ே வந்துள்ளார். இனி எப்படி தேமுதிக வளர்ச்சியடையும் என எண்ணிப் பார்க்க வேண்டும். இனி அந்தக் கட்சி வளர்ச்சியடையாது. உழைப்பவர்களுக்கு அங்கு மரியாதை இல்லை. குறிப்பாக, சொல்ல வேண்டுமென்றால், அந்தக் கட்சியில் உள்ள மூவர் அணிதான் கட்சியைச் சீரழிக்கிறது. அவர்களால்தான் 7 எம்எல்ஏ-க்கள் வெளியேறினர். இப்போது பண்ருட்டி ராமச்சந்திரனும் வெளியேறியுள்ளார். அவர் நல்ல நேரத்தில் நல்ல முடிவை எடுத்துள்ளார் என்றார் சாந்தி ராஜமாணிக்கம். .\nமத்திய அரசை கண்டித்து மூவேந்தர் முன்னணி கழகம் ஆர்ப...\nகொ.மு.க. முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nமுக்குலத்து புலிகள் அமைப்பின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட...\nநாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து 2 வாரத்தில் அற...\nஜல்லிக்கட்டு விழாவை தேசிய வீரவிளையாட்டாக அறிவிக்க ...\nஅகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி\nதள்ளிப்போன ரம்மி: ஜனவரி 24ம் தேதி வெளியீடு\nதமிழகம் முழுவதும் 24-இல் பெட்ரோல் பங்க்குகள் அடைப்...\nகேரளா அட்டப்பாடியில் தமிழர்கள் வெளியேற்றப்படும் பி...\nசவூதியில் அரசு மருத்துவர் வேலை: விண்ணப்பங்கள் வரவே...\nஇணைந்து செயல்பட்டால்தான் முழு வெற்றி கிடைக்கும்: க...\n\"தேமுதிக மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்துவிட்டது...\nநடிகர் மயில்சாமியை மிரட்டியவர் அடையாளம் தெரிந்தது\nநான் ஈ சுதீப் இப்போ பேரரசுவுடன்\nநடிகர் மயில்சாமிக்கு பாலியல் கும்பல் பணம் கேட்டு ம...\nமண்டேலா மறைவு: தலைவர்கள் இரங்கல்\nமதுரையில் தேவர் ஜெயந்தி குண்டு வீச்சுக்கு பழிக்குப...\nசோனியாவின் சொத்து மதிப்பு ரூ.1 லட்சம் கோடி : சொல்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ungalblog.blogspot.com/2011/08/blog-post_23.html", "date_download": "2018-05-26T07:55:19Z", "digest": "sha1:7YWQAOIYGCLUSLDGT3J44PSEWY5BJ653", "length": 28243, "nlines": 111, "source_domain": "ungalblog.blogspot.com", "title": "குழந்தைகளின் வளர்ப்பு குறித்த பொதுவான வழிமுறைகள்", "raw_content": "\nஇலவச HTML CODEs வேண்டுமா\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ரமலானின் முதல் பத்து நாட்கள் அல்லாஹ்வின் 'ரஹ்மத்' எனும் அருட் கொடையாகவும், நடுப் பத்து நாட்கள் 'மக்ஃபிரத்' எனும் பாவமன்னிப்புக் குரியதாகவும், கடைசிப் பத்து நாட்கள் நரகத்திலிருந்து 'நஜாத்' மீட்சியளிக்கக் கூடியதாகவும் உள்ளது. (அல் ஹதீஸ் ஆதார நூல் இப்னு குஜைமா பாகம் 3 எண் 191)\nகுழந்தைகளின் வளர்ப்பு குறித்த பொதுவான வழிமுறைகள்\n'எந்தக் குழந��தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே - பின்பு நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்பினிலே'\nஎவ்வளவு சத்தியமான வார்த்தைகள். குழந்தை வளர்ப்பு என்பது தனிக்கலை. ஒவ்வொரு குழந்தையும் இந்த உலகத்தில் பிறக்க கடவுள் தேர்ந்தெடுத்த கருவிகள் தான் பெற்றோர். உயிராகி, கருவாகி, உருவாகி, பிள்ளைக் கனியமுதாய்ப் பிறந்து, முகம் பார்த்து சிரித்து, தவழ்ந்து, விழுந்து, எழுந்து, பிஞ்சுப் பாதத்தால் அழகு நடை நடந்து, ஓடி, சிரித்து, அழுது, பேசி ஒவ்வொரு பருவத்தைக் கடந்து வரும் குழந்தைகள் உலகமே தனி. வாழ்க்கையில் எல்லாமே அவர்களுக்குப் புதியது. நாம் தான் எல்லாம் கற்றுத் தர வேண்டும்.\nகுழந்தைகளுக்கும் மனம், உணர்வுகள், விருப்பு-வெறுப்புகள் உண்டு என்பதை நாம் மறக்கக் கூடாது. பொதுவாக நம் எண்ணங்களை செயலாகின்ற செயலே பழக்கமாகின்றப் பழக்கமே வழக்கமாகின்ற வழக்கமே ஒழுக்கம் ஆகின்றது; தனிமனித ஒழுக்கமே பண்பாடு ஆகின்றது. பண்பட்ட குழந்தைகளை உருவாக்கும் பொறுப்பு பெற்றோர்களாகிய நம்மிடம் தான் இருக்கிறது. அதுவும் குழந்தைகளின் இளமைப்பருவத்தில் நாம் விதைக்கும் விதையே விருட்சமாகி நல்ல குடிமகனாக உருவாக வாய்ப்பாகின்றது. குழந்தை தானே என்று அசட்டையாக எண்ணாமல் வளர்ப்பில் கவனம் செலுத்தினால் நம் குடும்பத்திற்கு மட்டுமில்லாமல் நாட்டிற்கே நற்பிள்ளையாகத் திகழ்வான். குழந்தைகளின் வளர்ப்பு குறித்த பொதுவான வழிமுறைகள் இதோ....\nஎந்த வயது குழந்தையையும் திட்டவோ அடிக்கவோ கூடாது. உடல் ரீதியாகவோ மனரீதியாகவோ துன்புறுத்தக் கூடாது.\nசிறுசிறு வேலைகளை இளமைக் காலத்திலிருந்தே குழந்தைகளுக்குப் பழக்க வேண்டும்.\nகுழந்தைகள் எதிரில் பெரியவர்கள் சண்டை போடக் கூடாது. அது மனரீதியாகக் குழந்தைகளைப் பாதிக்கும்.\nஎந்தக் குழந்தையுடனும் உங்கள் குழந்தையைத் தொடர்புபடுத்திப் பேசாதீர்கள். அது குழந்தைகள் மனதில் ஏக்கத்தையும் தாழ்வுமனப்பான்மையையும் விதைத்து விடும்.\nகுழந்தைகள் எதிரில் பெரியவர்களை மரியாதை குறைவாகப் பேசக்கூடாது.\nஎல்லாருடைய நல்ல குணங்களை மட்டுமே குழந்தைகள் எதிரில் பேச வேண்டும். யாரையும் தாழ்த்திப் பேசக் கூடாது.\nகுழந்தைகளுக்கும் விருந்தோம்பலைக் கற்றுத் தர வேண்டும்.\nபிள்ளைகளின் வேலைகளை அவர்களே செய்யப் பழக்க வேண்டும். அவ்வாறு செய்தால் அவர்களுக்குப் பொறுப்புணர்ச்சி அதிகமாவதுடன் நமக்கும் வேலைப்பளு குறையும்.\nகுழந்தைகளுக்கு உறவுகளின் அருமையையும் விட்டுக் கொடுத்தலையும் புரிய வைக்க வேண்டும்.\nஆபத்தை விளைவிக்கும் எந்தப் பொருளையும் குழந்தைகள் கைக்கு எட்டும் தூரத்தில் வைக்கக் கூடாது.\nகுழந்தைகளைப் பயமுறுத்தி வளர்க்கக் கூடாது. அதிலும் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்துள்ள, குறும்புகள் அதிகம் செய்யும் குழந்தையிடம், \"ரொம்ப சேட்டை பண்ணினேனா ஸ்கூல்ல கொண்டு தள்ளிடுவேன், ராகினி மிஸ்கிட்டே நல்லா நாலு அடி கொடுக்கச் சொல்றேன்\" என்று கூறக் கூடாது. அப்படி செய்தால் பள்ளிக்கூடம் ஏதோ பயமுறுத்தும் இடம் போலவும், ஆசிரியர்கள் துன்புறுத்துபவர்கள் போலவும் குழந்தைகள் மனதில் பதிந்து விடும். அதற்குப் பதில் \"நீ படிச்சு பெரிய ஆளாகணும், டீச்சர்ஸ் எல்லாம் ரொம்ப அன்பானவங்க, மாதா பிதா குரு தெய்வம்னு சொல்வாங்க. குருனா அது உன் டீச்சர் தான், உன்னைப் பெரிய ஆளாக்குறதுல அவங்க பங்கு தான் அதிகம்\" என்று பள்ளிக்கூடத்தையும் ஆசிரியர்களையும் இனிமையானவர்களாகக் காட்ட வேண்டும்.\nபிள்ளைகள் வகுப்பில் பின்தங்கி இருந்தால் அவர்களை அன்புடன் அணுகி புரியாத பாடங்களைச் சொல்லித் தர வேண்டும். மிரட்டக்கூடாது.\nபிள்ளைகள் தங்களைத் தவிர வேற்று மனிதர்களிடம் எப்படிப் பழக வேண்டும் என்ற விழிப்புணர்வைத் தர வேண்டும்.\nபிள்ளைகள் மற்ற சக மாணவர்களுடன் போட்டி போடும் போது அது ஆரோக்கியமான போட்டியாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.\nபிள்ளைகளின் படிப்பு, பழக்க வழக்கங்கள் போன்றவற்றை அடிக்கடி ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.\nகுழந்தையின் பள்ளிப் பையில் நம் வீட்டு விலாசம், தொலைபேசி எண் அடங்கிய கார்டை வைத்து விட வேண்டும். ஒருவேளை குழந்தைகள் காணாமல் போனாலும் விலாசம் இருப்பதால் குழந்தை பத்திரமாக வந்து சேரும்.\nபெற்றோரைத் தவிர வேறு முகம் தெரியாத நபர்கள் அழைத்தால் செல்லக் கூடாது என்று குழந்தைகளிடம் சொல்லி வைக்க வேண்டும்.\nபள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளுக்குத் தங்க நகைகள் அணிவித்து அனுப்பக் கூடாது.\nபிள்ளைகளுக்கு ஆபத்து ஏற்படும் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும், தற்காத்துக் கொள்ள வேண்டும் போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.\nசக மாணவர்களுடன் அன்பும��� நட்பும் பாராட்டும்படி செய்ய வேண்டும்.\nபிள்ளைகள் பள்ளிக்கூடப்பாடம் செய்து கொண்டிருக்கும் வேளைகளில் கண்டிப்பாக தொலைக்காட்சி பார்க்கக் கூடாது.\nபிள்ளைகள் படிக்கும் போது நாமும் அவர்களோடு அமர்ந்து ஏதேனும் புத்தகங்கள் படிக்க வேண்டும். இப்படிச் செய்வதால் குழந்தைகளின் கவனமும் சிதறாது. படிக்கும் ஆர்வமும் அதிகமாகும்.\nபிள்ளைகளை அதிக நேரம் தொலைக்காட்சியைப் பார்க்க விடக் கூடாது. அதற்குப் பதில் அருகில் உள்ள நூலகத்திற்கு அழைத்துச் சென்று நூல்கள் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தலாம்.\nகோடை விடுமுறையில் குழந்தைகளைச் சிறப்பு வகுப்புகளுக்கு அனுப்புவது சரிதான். ஆனால் ஒரே நேரத்தில் கராத்தே, பாட்டு, நடனம், யோகா என்று பலவித வகுப்புகளுக்கு அனுப்பும் போது குழந்தைகள் எதிலும் ஜொலிக்காமல் சோர்வடையக் கூடும். எனவே, குழந்தைகளுக்குப் பிடித்த ஏதேனும் ஒரு சில வகுப்புகளில் மட்டும் சேர்த்து விடலாம்.\n\"காலை எழுந்தவுடன் படிப்பு பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு, மாலை முழுதும் விளையாட்டு\" என்ற மகாகவி பாரதியின் வரிகளுக்கேற்ப மாலை வேளைகளிலே குழந்தைகளை விளையாடவும் விட வேண்டும்.\n என்று சிந்திப்பது எதிர்மறை சிந்தனை, முட்களில் இத்தனை அழகான ரோஜாவா என்பது ஆக்கப்பூர்வமான சிந்தனை. எனவே ஆக்கப்பூர்வமான சிந்தனைகளைக் குழந்தைகளிடம் வளர்க்க வேண்டும்.\nபிள்ளைகளை ஒரு பொருளை எடுத்தால் எடுத்த இடத்தில் வைக்கப் பழக்க வேண்டும். காலை நேரப் பரபரப்பில், \"எங்கே பாக்ஸ், எங்கே பாக்ஸ்\" என்று பதட்டப்படத் தேவையில்லை.\nமனிதாபிமானம், அடுத்தவருக்கு உதவும் குணம் போன்றவற்றைப் பிள்ளைகளுக்குச் சொல்லித்தர வேண்டும். நாட்டுப்பற்றை ஊட்ட வேண்டும்.\nநம் கோபம், அவசரம், பதட்டம் என்று எதனையும் குழந்தைகளிடம் காட்டக் கூடாது.\nகுழந்தைகளிடம் பொறுமையும் கனிவும் மிகவும் முக்கியம்.\nசுத்தம், சுகாதாரம், சத்துள்ள ஆகாரம் ஆகிய மூன்றும் உடல் ஆரோக்கியத்தின் அடிப்படை என்பதைப் பிள்ளைகளுக்கு உணர்த்த வேண்டும்.\nபிள்ளைகள் தங்கள் அறையைச் சுத்தமாக வைத்துக் கொள்ளப் பழக்க வேண்டும்.\nசாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளைக் கத்தியோ துன்புறுத்தியோ உண்ண வைக்காமல் சிறிது விட்டுப் பிடிக்கலாம்.\nஒரே மாதிரி சமைக்காமல் குழந்தைகளுக்கு கேரட், பீட்ரூட் போன்ற விதவித வண்ண உணவுகளைச் சமைத்துத் தர வேண்டும். உணவை அவர்களுக்குப் பிடித்ததாக்க வேண்டும். உதாரணத்திற்கு ஏ, பி, சி போன்ற வடிவங்களில் தோசை வார்த்துத் தரலாம்.\nபாதாம்பருப்பைப் பொடித்து பாலில் கலந்து வாரத்திற்கு மூன்று முறை பிள்ளைகளுக்குக் கொடுத்து வர, அவர்களின் நினைவாற்றல் அதிகரிக்கும். கேரட்டைத் துருவி தேனில் கலந்து கொடுத்தாலும் புத்திக்கூர்மை ஏற்படும்.\nதினம் ஒரு காய், ஒரு பழம் உண்ணும் பழக்கத்தைச் சிறு வயதிலேயே ஏற்படுத்த வேண்டும்.\nகொழுப்புச் சத்து அதிகம் இருக்கும் உணவுகள், செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட குளிர்பானங்கள், உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் நொறுக்குத் தீனிகளைக் குழந்தைகளுக்குக் கொடுத்துப் பழக்கக் கூடாது.\nதொலைக்காட்சி பார்த்துக் கொண்டே குழந்தைகள் உணவு உண்ணும் பழக்கத்தை ஊக்கப்படுத்தக்கூடாது.\nஉணவின் அருமையைக் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். அவர்களுக்குச் சத்துள்ள ஆகாரங்களைக் கண்டிப்பாகத் தர வேண்டும். உண்ண மறுத்தாலும் கொஞ்சம் கொஞ்சமாகப் பழக்க வேண்டும்.\nகுழந்தைகளுக்கு எந்த விதமான உடல்-மன ரீதியான பிரச்சினைகள் ஏற்படின் அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.\nபிள்ளைகளுக்குப் பணத்தின் அருமையை இளம் வயதிலிருந்தே உணர்த்த வேண்டும்.\nபிள்ளைகளுக்குச் சேமிக்கும் பழக்கத்தைச் சிறு வயதிலேயே ஏற்படுத்த வேண்டும்.\nபெரியவர்கள் குழந்தைகளுக்குப் பண்டிகை காலங்களில் தரும் பணத்தை உண்டியலில் அவர்கள் கையாலேயே போட்டு வரச் செய்ய வேண்டும், பணம் சேர்ந்தவுடன் அவர்கள் நீண்ட நாட்களாக ஆசைப்பட்ட பொருளை வாங்கித் தரலாம். அவர்களுக்குச் சேமிப்பின் அருமை தெரிவதுடன் தன் உழைப்பில் வாங்கிய பொருள் என்று மகிழ்ச்சியாக இருக்கும்.\nகுழந்தை ஆசைப்படுகின்ற எல்லாப் பொருளையும் வாங்கித் தர வேண்டிய அவசியமில்லை. எது தேவையோ அதைத் தவிர மற்றவற்றைக் குழந்தையின் பிடிவாதத்திற்காக வாங்கித் தரக் கூடாது. குழந்தைக்குச் சிறு சிறு ஏமாற்றங்களும் கிடைத்தால் தான் பிற்காலத்தில் எதையும் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவமும் பணத்தின் மதிப்பும் தெரியும்.\nசெலவிற்குப் பணம் என்று தனியாகப் பிள்ளைகள் கையில் பணத்தைப் புரள விடக் கூடாது.\nபிள்ளைகளின் எண்ணங்கள், கருத்துக்களைச் செவி கொடுத்துக் கேளுங்கள். அவர்களின் உணர்விற்கும் மதிப்பு கொடுங்கள்.\nபிள்ளைகளின் மேல் உங்கள் தனிப்பட்ட ஆசைகளைத் திணிக்காமல் அவர்களின் ஆர்வம் எதில் இருக்கிறதோ அதைக் கண்டறிந்து ஊக்கப்படுத்துங்கள். பல்வேறு போட்டிகளில் சேரச் சொல்லுங்கள்.\nபிள்ளைகள் செய்யும் நல்ல விஷயங்களையும் மனம் திறந்து பாராட்டுங்கள். ஒவ்வொரு முறை பாராட்டு வாங்குவதற்காகவே நல்ல பழக்கங்களை மேற்கொள்வார்கள்.\nவெற்றியானாலும் சரி, தோல்வி கிடைத்தாலும் சரி, எல்லாமே வாழ்க்கையின் அங்கங்கள் என்பதைப் புரிய வையுங்கள்.\nபிள்ளைகள் நல்ல விஷயங்கள் செய்தாலும், நல்ல மதிப்பெண்கள் வாங்கினாலும், போட்டியில் வெற்றி பெற்று வந்தாலும் ஏதேனும் பரிசுப் பொருள் வாங்கிக் கொடுத்து உங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nபிள்ளைகள் எந்த விஷயத்திலாவது தோல்வியடைந்தால் திட்டாமலும் சோகத்தை வெளிக்காட்டாமலும் அடுத்த முறை வெல்லலாம் என்று ஊக்கப்படுத்துங்கள்.\nகுழந்தைகளைப் பெருமையாக மற்றவர்களிடம் கூறுங்கள். உங்கள் ஊக்கமும் உற்சாகமும் குழந்தைகள் மனதில் தன்னம்பிக்கையை விதைக்கும்.\nஆண் என்றால் உயர்ந்தவர், பெண் என்றால் தாழ்ந்தவர் என்ற பேதத்தையோ சாதியையோ பிள்ளைகள் மனதில் விதைக்கக் கூடாது.\nநாம் எப்படி நடக்கிறோமோ அது போலவே தான் பிள்ளைகளும் நம்மைப் பின்பற்றுவார்கள். எனவே பிள்ளைகள் எதிரில் பேச்சிலும், செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்.\nகுழந்தை வளர்ப்பில் தந்தை-தாய் இருவருக்கும் சரி பங்கு இருக்கிறது. பிள்ளைகள் நல்ல மதிப்பெண்கள் பெற்றால் மட்டும் பெருமையில்லை. இளமையிலே அவர்களுக்கு ஒழுக்கத்துடன் கூடிய வாழ்க்கைக் கல்வியையும் தர வேண்டும்.\nLabels: எல்லா பதிப்புகளும் , கல்வி , தெரிந்துகொள்வோம்\nஉங்கள் கருத்துகளை இங்கே சொல்லிட்டு போங்க\nகருத்துக்கள் தமிழில் பதிவதற்க்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும். (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):\nமுன் உள்ள பதிப்புகள் பின் உள்ள பதிப்புகள்\nசூரா : 84 - ஸூரத்துல் இன்ஷிகாக் வசனம்: 1-25\nஉங்கள் பகுதி தொழுகை நேரம் மற்றும் கிப்லா திசையை அறிய\nபுதிய பதிப்புகளை மின் அஞ்சலில் பெற..\nஎல்லா பதிப்புகளின் பட்டியல் இங்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkovil.in/2016/07/bhakthajaneswarar.html", "date_download": "2018-05-26T07:53:37Z", "digest": "sha1:COKFPPNTNNTNCUVIYWFCQIXO6XGUC4X7", "length": 12705, "nlines": 76, "source_domain": "www.tamilkovil.in", "title": "அருள்மிகு பக்தஜனேஸ்வரர் திருக்கோவில் - Tamilkovil.in", "raw_content": "\nHome சிவன் கோவில்கள் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம் அருள்மிகு பக்தஜனேஸ்வரர் திருக்கோவில்\nசிவன் கோவில்கள் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nகோவில் பெயர் : அருள்மிகு பக்தஜனேஸ்வரர் திருக்கோவில்\nசிவனின் பெயர் : பக்தஜனேசுவரர் (ஜம்புநாதேசுவரர், திருநாவலீசுவரர்,\nஅம்மனின் பெயர் : மனோன்மணி (நாவலாம்பிகை, சுந்தர நாயகி\nதல விருட்சம் : நாவல்மரம்\nகோவில் திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 12 மணி வரை,\nமாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை.\nமுகவரி : அருள்மிகு பக்தஜனேசுவரர் திருக்கோவில், திருநாவலூர் - 607 204, விழுப்புரம் மாவட்டம்.Ph:94861 50804, 94433 82945, 04149-224 391.\n* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.\n* இது 219 வது தேவாரத்தலம் ஆகும்.\n* இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார், பங்குனி மாதம் 23 முதல் 27 ஆம் நாள் வரை சூரியனின் ஒளிக் கதிர்கள் கருவறையில் நுழைந்து மூலவர் மீது படுகின்றன. சுந்தரர் அவதரித்த தலம் சுக்ரன் வழிபட்ட சிவதலம் இங்கு தட்சிணாமூர்த்தி ரிஷப வாகனத்தில் நின்ற கோலத்தில் உள்ளார்.இவர் பூராட நட்சத்திரத்திற்கு உகந்தவர். இவர் சுந்தரருக்கு காட்சியளித்தவர்.\n* இந்த பக்தஜனேசுவரர் ஆலயம் மிகவும் பழமையானது.\n* சுந்தர மூர்த்தி சுவாமிகளை நமக்கு தந்த அரிய தலம். அம்பாள் விரிசடை கோலத்தில் தியான சொரூபமாக உள்ளார் என்பது சிறப்பு. பிரம்மா, விஷ்ணு, பார்வதி, சண்டிகேஸ்வரர், இந்திரன், அஷ்டதிக்பாலகர்கள், சூரியன், சுக்கிரன், கருடன், சப்தரிஷிகள் ஆகியோர் இத்தலத்தில் வழிபட்டுள்ளனர்.\n* ஐந்தடுக்கு ராஜகோபுரமும், இரண்டு பிரகாரமும் கொண்ட இக்கோயிலின், முதல் பிரகாரத்தின் வலது பக்கத்தில் பரவை நாச்சியார், சங்கிலி நாச்சியார் ஆகியோருடன் சுந்தரருக்கு தனி சன்னதி உள்ளது. பொதுவாக நவக்கிரகங்களின் நடுவில் உள்ள சூரியன் கிழக்கு நோக்கி இருப்பார். ஆனால், இங்கு சூரியன் மேற்கு நோக்கி உள்ளார். இவர் இறைவனை தரிசிப்பதாக ஐதீகம். இத்திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ பக்த ஜனேசுவரரை வணங்கி தரிசித்த இறைவியாகிய மனோன்மணியை வணங்கி அம்பிகையின் சொல்படி சுக்ரபகவான் இறைவனை வணங்கி பூஜித்து வக்ர தோசம் நிவர்த்தி பெற்ற தலம்.கோயிலை அடுத்து சுந்தரமூர்த்தி சுவாமிகள் அவதாரம் செய்த இடத்தில் திர���மடம் ஒன்றை எழுப்பி உள்ளனர்.\n* சைவ சமயத்தின்பால் அதீத பற்றும் அக்கறையும் கொண்ட அன்பர்கள் அவசியம் வந்து வழிபட வேண்டிய அருமையான சிறப்பு பெற்ற கோயில் இது.\n* சுக்ரனுக்கு வக்ரம் தோசம் பரிகாரம் பெற்ற தலம். சுக்ர தோசம்,திருமண வரம், வியாபார விருத்தி, உத்தியோக உயர்வு, உடல் ஆரோக்கியம் ஆகியவற்றைப் பெற விரும்புவோர் அவசியம் சென்று வழிபட வேண்டிய தலம். இங்கு வந்து வணங்கினால் மனதுக்கு நிம்மதியும் , வாக்கு வன்மையும், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கும் ஆற்றலும் , ஈசனின் அருளும் கிடைக்கும்.\nநாகரத்தினம் அரிய வீடியோ காட்சி\nஅருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில்,கோயம்புத்தூர்\nகோவில் பெயர் : அருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில் முருகன் பெயர் : உத்தண்ட வேலாயுத சுவாமி கோவில் திறக்கும் நேரம...\nஅருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில் முருகன் பெயர் : கனகாசல குமரன் கோவில் திறக்கும் நேரம் : காலை 5 மணி முதல் 8...\nஅருள்மிகு முருகன் திருக்கோவில் ,மருதமலை\nகோவில் பெயர் : அருள்மிகு முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : முருகனின் வேல் கோவில் திறக்கும் நேரம் : காலை 9 மணி 12 முதல் மணி வர...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், பச்சைமலை.\nகோவில் பெயர்: அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் , பச்சைமலை. முருகன் பெயர் : சுப்பிரமணிய சுவாமி கோவில் திறக்கும் நேர...\nஅருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில் பெருமாள் பெயர் : ரங்கநாத பெருமாள் அம்மனின் பெயர் : ரங்க...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை\nகோவில் பெயர் : அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை முருகன் பெயர் : சுப்ரமணியசுவாமி ( தண்டாயுதபாணி), ஸ்ரீ சிரகிரிவேலவன் ...\nஅருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில் முருகன் பெயர் : குக்கி சுப்ரமண்யர் திருக்கோவில் கோவில் திறக்கும் நேரம் : க...\nகோவில் பெயர் : அருள்மிகு அசலதீபேஸ்வரர் திருக்கோவில் சிவனின் பெயர் : அசலதீபேஸ்வரர் ( குமரீஸ்வரர்) அம்மனின் பெயர் : மது...\nகோவில் பெயர் : அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோவில். சிவனின் பெயர் : கபாலீஸ்வரர் அம்மனின் பெயர் : கற்பகாம்பாள் தல விருட்சம் : புன்...\nகோவில் பெயர் : அருள்மிகு ஆதிகேசவப்பெருமாள் திருக்கோவில் பெருமாள் பெயர் : ஆதிகேசவப்பெருமாள் அம்மனின் பெயர் : சவுந்திரவல்...\nதேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nவாசகர்கள் அனுப்பும் படங்கள் மற்றும் தகவல்கள் வெளியீடப்படுகின்றன.| காப்புரிமை பெற்ற படங்கள் இருந்தால் தெரியப்படுத்தவும் நீக்கிக் கொள்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yazhsample.blogspot.com/2011/07/1.html", "date_download": "2018-05-26T08:20:08Z", "digest": "sha1:WZCRWJFEWECCZRIW23ZDEND473CC3I5W", "length": 13638, "nlines": 171, "source_domain": "yazhsample.blogspot.com", "title": "குறள்#1 வாய்மை ~ Sample", "raw_content": "\nஅன்றும்... இன்றும்... என்றும்… என முக்காலத்திற்கும் பொருந்தும் ஓர் பெரும் மறை நூலினை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் யாழ் இனிது பெருமை அடைகிறது. தமிழ் தோன்றிய காலம் முதல் இன்றளவும் பின்பற்றவல்ல அருங்குறளாம், திருக்குறள்களை இனி நீங்கள் உரைகளுடன் இங்கு காணப்பெறலாம்.\n>>> எழுசீரடி வெண்பா விருத்தத்தில் முப்பாலும் கலந்து, 1330 சிறு வரிகளுக்குள் அடங்கிய நன்மறை நூல் திருக்குறள்\n>>> திருக்குறள் முதன்முதலாக ஓலைச்சுவடியிலிருந்து 1812 ல் அச்சு வடிவம் பெற்றது.\n>>> ஓலைச்சுவடியில் அடங்கி இருந்த வாழ்க்கை தத்துவங்கள் இன்றளவும் அதன் அர்த்தம் மாறாமல் இருப்பது வியத்தகு ஒன்றே.\n>>> திருக்குறளில் மொத்தம் இடம்பெற்றுள்ள எழுத்துக்கள் 42194 ஆகும்.\n>>> 133 அதிகாரங்கள் உள்ள குறளில் ஒரே ஒரு அதிகாரத்தின் பெயர் மட்டும் இரு அதிகாரங்களுக்கு பயன்படுத்தபட்டுள்ளது. அது ‘குறிப்பறிதல்’ என்ற அதிகாரம் ஆகும்.\n>>> திருக்குறளில் இடம் பெறாத உயிரெழுத்து \"ஔ\".\n>>> இதற்கு முதன்முதலில் உரை எழுதியவர் மணக்குடவர் ஆவார்.\n>>> இந்த மறை நூலை முதன்முதலில் மொழிபெயர்த்தவர் பெஸ்கி என்னும் வீரமாமுனிவர் ஆவார்.\n>>> திருக்குறள் மொத்தம் 37 உலக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. அவை பின் வருவன : வங்காளம், குஜராத்தி, ஹிந்தி, கன்னடம், கொங்கனி, மலையாளம், மராத்தி, ஒரியா, பஞ்சாபி, ராஜஸ்தானி, சமஸ்க்ரிதம், சௌராஷ்ட்ரா, தெலுங்கு, அராபிய, பர்மீயம், சீனம்,செகெஸ்லோவாக்கியா, டச், ஆங்கிலம், ஃபின்லான்டு, ஃபிஜி, ஃப்ரென்ச், ஜெர்மன், ஹங்கேரி, இத்தாலி, ஜப்பானிய, கொரியன், லத்தீன், மலாய், நெதெர்லான்ட், நார்வே, பாலிஷ், ரஷிய், சிங்களம்,ஸ்பானிஷ், ஸ்வீடிஷ், உருது போ���்றவை.\nதவறாமல் எங்களை பின்பற்றி ஆதரிக்கும் உங்களுக்காக நாங்கள் மேற்கொண்டுள்ள இந்த அரிய பகிர்வினை படிப்பதோடு நில்லாமல், அதன் வழியில் நடந்தால் எல்லோர் வாழ்விலும் செழிப்பும், நிறைவும் பெருகும் என்பதில் ஐயம் இல்லை.\nவாருங்கள் வாழ்வை கற்போம்... குறள் வழியில்.......\nஇதோ முதல் குறள்#1 உங்களுக்காக :\nபிரிவு : அறத்துப்பால் / துறவறவியல்\nஅதிகாரம் : 30 / வாய்மை\nஉள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்\nஒருவன் தன் மனதிற்கு நீதியாய் பொய் பேசாமல் ஒழுகுவானாயின், அவன் உலகில் வாழும் எல்லோராலும் நல்லவன் என்று போற்றப்படுவான்.\nவாருங்கள் பொய் பேசலாம் நண்பர்களே; அந்த நொடிப் பொழுது இன்பம் உத்ரவாதம் >>>>>\nமுன்பு எப்படியோ, இனிமேல் உண்மை மட்டுமே பேசுவோம் நண்பர்களே..,\nநம் அனைவரும் திருக்குறளையும் திருவள்ளுவரையும் மறந்து வரும் இந்நாளில், உங்களது இந்த முயற்சி அதனை மீண்டும் வாழவைக்கும் என்பதில் எனக்கு ஐயமில்லை. என் ஆதரவு உங்களுக்கு என்றும் உண்டு\nகீப்ஸ்மைல், மனதில் வாய்மை இருந்தால் வெளிப்படுவதும் வாய்மையாகவே அமையும்.\nசிவா, எங்கள் முயற்சிக்கு உறுதுணையாக நிற்கும் உங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி.\nடைனாசர் 3 - வாழ்கை ரகசியங்கள்\nஉடற்பயிற்சி - நம்பிக்கைகளின் மறுபக்கம்\nடைனாசர் 2 -உணவு பழக்கங்கள்\n ஓர் ஆய்வு ( பகுதி 2 )\nடைனாசர் - பெரிய விலங்கு அரிய தகவல்கள்\nவெண்ணெய் கோழி ( பட்டர் சிக்கன் )\nமனிதா, நீ எப்போது மனிதனாவாய் \nஎந்த கடையிலே நீ அரிசி வாங்குறே \nநெஞ்செலும்பு சூப் ( எளிய செய்முறை )\n ஒருவர் தன் வீட்டில் வளர்க்க கிளி வாங்க விரும்பினார் . தன் வெகு நாள் ஆசையை பூர்த்தி செய்ய கிளிகள் விற்கும் க...\nசுதந்திர தின கவிதை ......\n சிப்பாய் கலவரம் மூலம்...... இந்திய தாய் தன் இதய கருவரையில் சுதந்திர தாகம் எனுமோர் சூள் கொண்டாள் \nபொய்மையும் வாய்மையிடத்து ....... அக்பரின் மந்திரியும் மதியூகியுமான பீர்பால் ஒரு முறை தன் நண்பருடன் உலா வந்துகொண்டிருந்தார் . அப்ப...\n ஆங்கிலத்தில் \" எஜுகேஷன் \" என கூறப்படும் கல்வியின் சரித்தி...\nஅழகான மீன்களை வளர்ப்பது எப்படி \nஅழகான மீன்களை வளர்ப்பது எப்படி Tips on Aquarium Maintenance தூய்மை காத்தல் மீன் வளர்ப்பில் மீன் தொட்டியை சுத்தமாக வைத்திருப்பது இன்றியமையா...\nஇங்கு கொடுக்கப் பட்டுள்ள இணைப்பிற்கு சென்று எங்களுக்காக சில மணித்துளிகள் செலவு ���ெய்து உங்கள் கருத்துக்களை பதியுங்கள். கருத்து கணிப்பு தளத்திற்கு செல்ல இங்கே சொடுக்கவும். உங்கள் கருத்துகளின் அடிப்படையில் யாழ் இனிது மேலும் திடமாக வளர உதவுங்கள். நன்றி \nஅசைவம் - குழம்பு (3)\nஅசைவம் - துணைக்கறி (2)\nஅசைவம் - நொறுவை (4)\nஅசைவம் - பிரியாணி (2)\nசைவம் - குழம்பு (5)\nசைவம் - சாதம்/ரொட்டி (4)\nசைவம் - துணைக்கறி (7)\nசைவம் - நொறுவை (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2018-05-26T08:29:29Z", "digest": "sha1:LBWPNGM3D2BH2YEHNXXX7UZZAPNS5KN6", "length": 8542, "nlines": 189, "source_domain": "ta.wikipedia.org", "title": "எகிப்தின் முகமது அலி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஎகிப்தின் வலி , சூடான், பாலஸ்தீனம், சிரியா, ஹிஜாஸ், மோரியா, தசொஸ், கிரேட்டே\nஆகஸ்டே கௌடரால் 1840-ஆம் ஆண்டு வரைந்த முகமது அலி பாஷாவின் சித்திரம்\nகவலளி மெஹ்மெட் அலி பாசா\nமுகமது அலியின் மசூதி, கிரோ சிட்டாடல், எகிப்து\nஇந்த கட்டுரை எகிப்தின் தலைவர் பற்றியது. முகமது அலி அல்லது மெஹ்மெட் அலி என்ற பெயர்க்கொண்ட மற்றவர்களை பற்றி அறிய,முகமது அலி () மற்றும் மெஹ்மெட் அலி() பார்க்கவும்.\nஅல்பேனிய மொழியில் முஹம்மத் அலி பாஷா என்றும்,துருக்கிய மொழியில் கவலளி மெஹ்மெட் அலி பாசா என்றும் அழைக்கபெற்ற முகமது அலி பாஷா அல்-மசுத் இப்ன் அகா (அரபு மொழி: محمد علي باشا) தற்பொழுதைய கிரேக்கத்தில் முன்பு இருந்த மாசிடோனியாவில் ஓட்டோமான் பகுதியில் கவளாவில் 1769-ஆம் ஆண்டு மார்ச் நான்காம் தேதி பிறந்தார்.அவர் அமைத்த வம்சம் தான் 1952-ஆம் ஆண்டு எகிப்திய புரட்சி வரை எகிப்தை ஆண்டது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மார்ச் 2017, 22:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/35-percentage-cms-have-criminal-cases-registered-against-them-301634.html", "date_download": "2018-05-26T07:42:12Z", "digest": "sha1:GO5HRC56WPTHUVQGH3M3LL4HKJBTANMU", "length": 8174, "nlines": 159, "source_domain": "tamil.oneindia.com", "title": "11 மாநில முதல்வர்கள் மீது கிரிமினல் வழக்குகள்...வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ���கானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » இந்தியா\n11 மாநில முதல்வர்கள் மீது கிரிமினல் வழக்குகள்...வீடியோ\nஇந்தியாவில் உள்ள 11 மாநில முதல்வர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளதாக ஏடிஆர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. இந்தப் பட்டியலில் டாப் இடத்தில் இருப்பது மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸ்.\n11 மாநில முதல்வர்கள் மீது கிரிமினல் வழக்குகள்...வீடியோ\nமுதல்வராக குமாரசாமி பதவியேற்பில் இவர்களெல்லாம் பங்கேற்கிறார்கள்-வீடியோ\nதுணை முதல்வர் பதவிக்காக இன்னும் முட்டி மோதும் காங்கிரஸ்-வீடியோ\nகேரளாவை ஆட்டிப்படைக்கும் நிஃபா வைரஸ்..வீடியோ\nபெற்ற மகளையே 6 மாதமாக பலாத்காரம் செய்த கொடூரம்-வீடியோ\nரஜினியே இங்கு வந்து அணைகளைப் பார்வையிட்டு தண்ணீரையும் திறந்து விடட்டும்-வீடியோ\nநாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்த பாஜக\nசமயபுரத்தில் பாகனை கொன்ற யானை ஜெயலலிதா பரிசளித்ததாம்\nதூத்துக்குடியில் வழக்கறிஞர்களுக்கும், நீதிபதிகளுக்கும் ஒரு சல்யூட் மார்க்சிஸ்ட் கனகராஜ்\nமுக்கிய முடிவுகளை எடுக்க டெல்லி விரைந்த குமாரசாமி-வீடியோ\nஅமித்ஷா, ரெட்டி கூட்டணியை கர்நாடக மண்ணில் சாய்த்த டி.கே.சிவகுமார் வீடியோ\nஎடியூரப்பாவை விலக சொன்னது கட்சி தலைமைதானாம்...காரணம் இதுதாங்க\nபரபரப்பான சூழ்நிலையில் பதவி விலகினார் எடியூரப்பா- வீடியோ\nசற்றுநேரம் நகைச்சுவை ததும்பிய கர்நாடக உச்ச நீதிமன்றம்- வீடியோ\nமேலும் பார்க்க இந்தியா வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/s-m-krishna-will-join-the-bjp-says-b-s-yeddyurappa-117020400015_1.html", "date_download": "2018-05-26T08:23:10Z", "digest": "sha1:AUPA7SRVK4FM4OCKFPP73V46CKWXTUS4", "length": 12149, "nlines": 162, "source_domain": "tamil.webdunia.com", "title": "பாஜகவில் இணைகிறார் காங்கிரஸ் முன்னாள் முதல்வர்! | Webdunia Tamil", "raw_content": "\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபாஜகவில் இணைகிறார் காங்கிரஸ் முன்னாள் முதல்வர்\nபாஜகவில் இணைகிறார் காங்கிரஸ் முன்னாள் முதல்வர்\nகாங்கிரஸ் கட்சியில் இருந்த கர்நாடகா முன்னாள் முதல்வரும், முன்னாள் மத்திய அமைச்சருமான எஸ்.எம்.கிருஷ்ணா பாஜகவில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவர் விரைவில் பாஜகவில் இணைவார் என கர்நாடக மாநில பாஜக தலைவர் எதியூரப்பா தெரிவித்துள்ளார்.\nகாங்கிரஸ் கட்சி தன்னுடைய வயதை காரணம் காட்டி தன்னை கட்சியில் இருந்து ஓரம்கட்டி வைத்துள்ளதாக குற்றம் சாட்டிய எஸ்.எம்.கிருஷ்ணா சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.\nதன்னுடைய ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பி வைத்த எஸ்.எம்.கிருஷ்ணா கடந்த வாரம் தான் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். இந்நிலையில் அவர் தற்போது பாஜகவில் சேர முடிவெடுத்துள்ளார்.\nஇது தொடர்பாக பேட்டியளித்த கர்நாடக மாநில பாஜக தலைவர் எடியூரப்பா, காங்கிரஸ் முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா பாஜகவில் சேர முடிவு செய்துள்ளார். அவர் எப்போது இணைவார் என்பது தெரியாது, ஆனால் அவர் பாஜகவில் இணைய இருப்பது 100 சதவீதம் உறுதி என கூறியுள்ளார். இது தொடர்பான பேச்சுவார்த்தையும் முடிந்து விட்டதாக கூறப்படுகிறது.\nமுன்னாள் முதல்வராகவும், முன்னாள் மத்திய அமைச்சராகவும் இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எஸ்.எம்.கிருஷ்ணா பாஜகவில் இணைய இருப்பது அந்த காங்கிரஸ் கட்சிக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அவருக்கு வயது 84 ஆகும்.\nமோடி அரசு விளம்பரத்திற்கு செலவு செய்த தொகை எவ்வளவு தெரியுமா\nஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் சிபிஐ நீதிமன்றம் வரம்பை மீறியுள்ளதா\n70 கி.மீ வேகத்தில் வந்த ரெயிலை நிறுத்திய டிரைவர்: உயிர் தப்பிய பெண் (வீடியோ)\nஅழகிய பெண்களின் மொபைல் எண்கள் ரூ.500க்கு விற்பனை\nஅழகற்ற பெண்கள்தான் வரதட்சணைக்கு காரணம்: பள்ளி பாடநூலில் விளக்கம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2014/07/blog-post_5270.html", "date_download": "2018-05-26T08:12:12Z", "digest": "sha1:PCVM23R6SQNLGNK2NZAOQOQD5OYMPZII", "length": 55058, "nlines": 219, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: கோத்தபாய ராஜபக்ஷ பதவி விலக தயார்! காரசாரமான பேட்டியின் முழுவிபரம்!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nகோத்தபாய ராஜபக்ஷ பதவி விலக தயார்\nபொதுபலசேனாவுடன் எனக்கு எவ்வித தொடர்பும் இல்லை. அவ்வாறு தொடர்பு இருப்பதாக நிரூபித்தால் தான் பதவி விலகத் தயார் என்று பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித் துள்ளார். முஸ்லிம் அமைப்புக்கள் உட்பட்ட பல்வேறு தரப்புக்கள் இந்தக்குற்றச்சாட்டை முன்வைக்கின்றன.\nஊடகங்களும் இந்தக் குற்றச்சாட்டை முன்வைக்கின்றன. இவையாவும் அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஜனாதிபதி அழைப்பு விடுத்தால் தாம் அரசியலுக்கு வருவேன். அரசியலில் இறங்கிவிட்டால் தற்போதைய அரசியல்வாதிகளை விடவும் சிறந்த சேவையை என்னால் ஆற்றமுடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.\nடெயிலி மிரர் பத்திரிகைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஇந்த செவ்வியின் முழு விபரம்...\nகேள்வி: இதேபோன்றதொரு மோதலூடாக பல தசாப்தங்களாக அவலப்பட்ட அனுபவத்தின் பின்னணியில், இலங்கையில் அண்மையில் நடந்த, இனங்களுக்கிடையிலான வன்முறை பற்றி நீங்கள் கவலையுற்றுள்ளீர்களா\nபதில்: நிச்சயமாக, ஜனாதிபதியுடன் இணைந்து நிலையான சமாதானத்தை நிலைநிறுத்த ஒத்துழைத்த முதன்மையானவன் என்ற ரீதியில் நான் கவலைப்படுகிறேன். யுத்தம் முடிந்த பின்னர், நிலக்கண்ணி வெடிகள் அகற்றல், மீள் குடியேற்றம், உட்கட்டமைப்பு அபிவிருத��தி, புனர்வாழ்வு உட்பட பலவற்றை சாதித்ததுடன், சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றையும் இந்த இடங்களுக்கு கொண்டுவந்தோம்.\nஎடுக்கப்பட்ட நிலையிலிருந்து உச்ச பலனை பெற நாம் விழைந்தோம். இந்த நிலைமையில் அண்மையில் நடந்த சம்பவங்களையிட்டு நான் மிகவும் துன்பமடைந்துள்ளேன். இவை எமது நாட்டை பற்றி மோசமான ஒரு தோற்றப்பட்டை கொடுத்துள்ளது. இலங்கையை மோசமான நாடாக சர்வதேச ஊடகங்கள் சித்தரிக்கின்றன. இது மிகவும் சோகமானது. இந்த சம்பவங்கள் இடம்பெற்ற காலமும் எம்மை பாதித்துள்ளது.\nசர்வதேச சமுதாயத்தின் குறிப்பிட்ட பகுதியினரிடமிருந்து எமக்கு பெரும் சவால்கள் விடுக்கப்பட்டுள்ளன. மனித உரிமை பேரவையினால், விசாரணை குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. எனவே, இக்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நிகழ்வதென்பது மிகவும் துயரமான நிலைமையாகும். இதனால்தான் இலங்கையின் சகல பிரஜைகளும் பேதங்களை மறந்து ஒன்று பட வேண்டும் என வலியுறுத்துகின்றோம்.\nநாம் கடந்துவந்த பாதையை மறக்கலாகாது. நாம் அந்த காலத்துக்கு திரும்பிச் செல்ல வேண்டுமா நாம் பூகோள மயமான உலகில் வாழ்கின்றோம். நாம் மற்றையவர்களில் தங்கியுள்ளோம். இந்த நாட்டில் சமாதானம் இருப்பதாக உணராவிடின் சுற்றுலா பயணிகள் இங்கு வரமாட்டார்கள். முதலீட்டாளர்கள் இங்கு வருவார்களா நாம் பூகோள மயமான உலகில் வாழ்கின்றோம். நாம் மற்றையவர்களில் தங்கியுள்ளோம். இந்த நாட்டில் சமாதானம் இருப்பதாக உணராவிடின் சுற்றுலா பயணிகள் இங்கு வரமாட்டார்கள். முதலீட்டாளர்கள் இங்கு வருவார்களா எனவே இவ்வாறான சம்பவங்கள் நடப்பதை நாம் விரும்பமாட்டோம். எமது நாட்டுக்கு இப்படியான சம்பவங்கள் அபகீர்த்தியை ஏற்படுத்தும்.\nஇதற்கு நல்லதொரு தனிப்பட்ட உதாரணத்தை கூறுகின்றேன். இந்த வன்முறை நடந்த போது, அந்த பிரதேசத்தில் - சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர், தனிப்பட்ட ரீதியில் விடுமுறையைக் கழித்துக்கொண்டிருந்தார். வழமையாக பாதுகாப்பு அச்சுறுத்தலுள்ள நாடுகளுக்கு இராஜதந்திரிகள் செல்கின்றபோது மெய்ப்பாதுகாவலர்களும் செல்வர். ஆனால், இலங்கை அமைதியான நாடு என கருதப்பட்டதால் அவர் தனது பாதுகாப்பு பணியாளர்களுடன் வரவில்லை. இப்படியான நம்பிக்கையைத்தான் நாம் உருவாக்கியிருந்தோம்.\nஆனால், சம்பவத்தை அறிந்த சிங்கப்பூர் அரசாங்கம், அமைச்சர��க்கான பாதுகாப்பு ஊழியர்களை அனுப்ப முன்வந்தபோதும், வெளிவிவகார அமைச்சர் தடுத்துவிட்டார். இங்கு தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை என அவர் கூறியுள்ளார். இதனை வெளிநாட்டமைச்சர் எனக்கு தனிப்பட்ட முறையில் தெரிவித்தார். ஆனாலும், எமது நாடு பற்றிய நல்ல அபிப்பிராயத்தை இவ்வாறான வன்முறைச் சம்பவங்கள் கெடுத்துவிடுகின்றன. அதற்காகத்தான் நான் வருத்தப்படுகிறேன். நாங்கள் கட்டிக்காத்த மரியாதையை சிதைத்துவிடக் கூடாது என்பதற்காக கவலைப்படுகிறேன்.\nகேள்வி: இந்த வன்முறை நடந்ததையிட்டு நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா சென்ற தடவை நான் உங்களை பேட்டி கண்டபோது நாம் பொதுபல சேனா பற்றியும் ஒரு சமூகத்தை இங்குவைத்து தாக்கும் காழ்ப்புணர்வுப் பேச்சுக்களைப் பற்றியும் பேசினோம். இது நடந்ததையிட்டு நீங்கள் எவ்வாறு ஆச்சரியப்பட்டீர்கள்\nபதில்: ஆம், நான் ஆச்சரியப்பட்டேன். மக்கள் தான் பொறுப்புடன் நடந்து கொள்ளவேண்டும். பிரச்சினைகளை தீர்க்க நாம் வன்முறையை நாடக்கூடாது. இதுவே, பயங்கரவாதமாக இருந்திருப்பின் இராணுவ அணுகுமுறையில் தீர்வினைக் கண்டிருக்கலாம். ஆனால், இவ்வாறான சமூக பிரச்சினைகளில் நாம் பேசவேண்டும், கலந்துரையாட வேண்டும். இவ்வாறான பிரச்சினைகளை தீர்க்கும் வழி வித்தியாசமானது.\nநாம் ஓர் இருண்ட காலத்தை கடந்து வந்தவேளையில் இது நடந்தது ஆச்சரியமாக உள்ளது. நாம் ஏன் இருண்ட யுகத்தை இவ்வாறு குறுகிய காலத்தில் மறந்து போனோம்\nஒரு சமூகத்தையோ அல்லது குழுவையோ குறை கூற முடியாது. மற்றவர்களை குற்றம் சாட்டுவதனால் பிரச்சினை தீராது. ஒரு தனிநபரோ, தனி அமைப்போ இந்த சம்பவங்களுக்கு பொறுப்பல்ல. இதற்கு காரணமாக பல தரப்பினர்கள் உள்ளனர். இதனால் தான் நான் ஆச்சரியமடைகிறேன். இப்படியான சந்தர்ப்பத்தில்தான் யாவரும் புத்திசாலித்தனமாக நடக்க வேண்டும்.\nகேள்வி: பலரும் குற்றம்சாட்டுவதுபோல், இன வன்முறைகளைத் தூண்டுகின்ற அமைப்புகளுடன் உங்களுக்கு இருக்கின்ற தொடர்பு என்ன\nபதில்: இதுவொரு ஆதாரமற்ற குற்றச்சாட்டு. இந்த நாட்டின் அமைதியையும் ஸ்திரத் தன்மையையும் சீரழிக்க நினைக்கும் சிலரால் மேற்கொள்ளப்படுகின்ற வீண் பிரசாரமே இது. இந்த நாட்டின் அமைதி நிலவவேண்டும் என்பதற்காக இரவு - பகலாக பாடுபட்ட என்னைப் பார்த்து இப்படி கூறுபவர்கள் மடையர்��ள்.\nபயங்கரவாத்தினை அடியோடு அழித்த பின்னர் அரசியல்வாதிகள், முக்கியஸ்தர்கள் உட்பட பலரும் நிம்மதியாக உறங்குகிறார்கள். ஆனால் என்னால் அப்படி உறங்க முடியாது. பாதுகாப்பு துறையினர் ஒருபோதும் உறங்குவதில்லை. இராப்பகலாக உழைக்கின்றோம்.\nயுத்தம் முடிவடைந்த பின்னர் நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்கு உடனடியாக நடவடிக்கையினை நாம் முன்னெடுத்தோம். ஆனாலும் நாட்டின் நிம்மதியை குலைக்க பல சக்திகள் பலமுறை முயற்சிகளை மேற்கொண்டன. அவர்களால் அதனை சாத்தியப்படுத்த முடியவில்லை. இதனை கட்டிக்காக்க நாம் அரும்பாடுபட்டுக் கொண்டிருக்கின்றோம். ஆனாலும், பொறுப்பற்ற முறையில் சில அரசியல்வாதிகள் எமது புலனாய்வாளர்கள் பற்றி பறைசாற்றி வருகிறார்கள். எமது புலனாய்வு பலத்தினால்தான் பல புலிகளின் தலைவர்களின் நடமாட்டங்களை முறியடிக்க முடிந்தது என்பதை அவர்கள் மறந்துவிட்டார்கள். இப்படியான குரூர மனப்பான்மையுடையவர்கள்தான் எதிர்காலத்தில் நாட்டை ஆட்சிசெய்ய நினைக்கிறார்கள். இப்படியானவர்கள் ஆட்சிக்கு வந்தால் நாட்டின் பாதுகாப்பு என்னாகும் என்பது கேள்விக்குறியே. கொத்தலாவன பாதுகாப்பு கல்லூரியின் நான் ஆற்றிய உரையை தவறாக சிலர் பிரசாரபடுத்தி வருகிறார்கள். இலங்கைக்கு ஏற்படக்கூடிய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் பற்றி கூறியிருந்தேன். அதில் இஸ்லாம் தீவிரவாதிகளும் ஒன்று என்பதை சுட்டிக் காட்டியிருந்தேன். நான் சாத்தியக் கூறுகளைப் பற்றி பேசியதை சரியாக புரிந்துகொள்ள முடியாதவர்கள், மதவாதம் பேசியதாக திரிவுபடுத்திவிட்டார்கள்.\nஇவர்கள் கூறுவதுபோல் தீவிரவாதத்தினை அடக்குவதற்கு இன்னொரு அமைப்பினை உருவாக்க வேண்டிய தேவை எனக்கில்லை. தகுந்த ஆதாரங்கள் இருக்குமானால் நேரடியாகவே அதனை அழித்தொழிக்க என்னால் முடியும். இன மற்றும் மத்தினை அடிப்படையாகக் கொண்ட பல அமைப்புகள் இருக்கின்றன. பொதுபல சேனா மட்டுமா அதில் உள்ளடக்கப்படுகிறது இல்லை, முஸ்லிம் மற்றும் வேறு பல அமைப்புகளும் இருக்கின்றன. இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்ற ரீதியில் இவ்வாறான அமைப்புகளை உருவாக்குவதற்கு அவர்களுக்கு அடிப்படை உரிமை இருக்கிறது. சர்வதேசத்தினை சமாதானப் படுத்துவதற்காக என்னையும் அரசாங்கத்தையும் இழிவுபடுத்தும் நோக்கிலேயே சில எதிர்க்கட்சி அரசியல்வாதிகளால��� கட்டவிழ்க்கப்பட்ட போலிக் கதைகள்தான், என்னையும் பொதுபல சேனாவையும் ஒன்றிணைப்பதாகும். அவர்களுக்காக நான் எதனையும் தயார் செய்யவும் இல்லை வழங்கவும் இல்லை என்பதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும்.\nகேள்வி: முன்னர் தேவாலயங்கள் தாக்கப்பட்டுள்ளன. பள்ளிவாசல்கள் தாக்கப்படுகின்றன. மேலும் மிகவும் முக்கியமாக, குரோதத்தை தூண்டும் தொடர்ச்சியான பேச்சுக்கள் நடந்துள்ளன. அவர்களுக்கு எதிராக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன\nபதில்: இது முஸ்லிம்களை மட்டும் பற்றியதல்ல.\nகேள்வி: இது சிறுபான்மையினர் பற்றியது\nபதில்: அப்படியாயின் சமூக ஊடகங்களை பாருங்கள். நான் பொதுபல சேனாவை பாதுகாக்கவரவில்லை. ஆனால், நான் பொலிஸை பாதுகாக்கின்றேன். குரோத பேச்சுக்கு எதிராக என்ன நடவடிக்கையை எடுக்கமுடியும்\nகேள்வி: ஏன், பயங்கரவாத தடுப்புச்சட்டம் மிகவும் தெளிவாக உள்ளதே\nபதில்: இல்லை, நான் இதுபற்றி பல சட்டவுரைஞர்களுடன் பேசியுள்ளேன். காழ்ப்புணர்வு பேச்சு என்பதை வரையறை செய்வது மிகவும் கஷ்டமானது. அப்படியானதொரு வரையறை இருந்திருப்பின் எப்போதோ பேராயர் ராயப்பு ஜோசப்புக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுத்திருப்பேன். சட்டநடவடிக்கை எடுக்கும் போது அது நிலைமையை மிகவும் மோசமாக்கிவிட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கவேண்டும் என்பதனை நீங்கள் விளங்கிக்கொள்ளவேண்டும்.\nசட்டநடவடிக்கை எடு என்று கூறுவது சுலபம். ஆனால் பொலிஸாருக்கு உள்ள கஷ்டங்களை கவனிக்கவேண்டும். பொதுபல சேனா, சிஹல ராவய, ராயப்பு ஜோசப், அசாத் சாலி ஆகியோரை விட்டுவிடுவோம். மாணவர்கள் தொடர்பான சம்பவங்களை பாருங்கள். இன்று தினமும் எத்தனையோ ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன. அவற்றை தடுப்பதில் பொலிஸாருக்கு உள்ள கஷ்டங்களை பாருங்கள். பொதுமக்களுக்கு இடைஞ்சலாக இருப்பினும் இவை சட்டபூர்வமானவை. பொலிஸ் என்ன நடவடிக்கை எடுக்க முடியும் ரத்துபஸ்பவ சம்பவத்தை பாருங்கள். அங்கு மூன்று மரணங்கள் ஏற்பட்டன. பொது மக்களை பாதுக்காகச் சென்ற இராணுவ வீரர்கள் கம்பிகளின் பின்னால் உள்ளனர்.\nகேள்வி: அப்படியாயின் கட்டமைப்பில் பிழையிருக்கிறதல்லவா\nபதில் : இல்லை. அப்படிக் கூறமுடியாது. இது உலகளாவிய ரீதியில் நடக்கின்ற ஒன்றுதான். பிரிட்டனில் கலகக்காரர்களுக்கு எதிராக பொலிஸார் தடியடிப்பிரயோகம் மற்றும் நாய்களைக் கொண்டும் அடக்குகிறார்கள். இதேபோல் அமெரிக்காவிலும் நடக்கிறது. சொல்வது சுலபம். ஆனாலும் பொலிஸாருக்கென்று சில வரைமுறைகள் இருக்கின்றன. அதனை அவர்கள் பின்பற்றித்தான் ஆக வேண்டும். சட்டத்தை கையிலெடுப்பவர்கள் மீது அவதானமாகத்தான் நடவடிக்கை எடுக்க முடியும்.\nகேள்வி: பதற்றம் ஏற்படும் என தெரிந்தும் கூட்டங்களை நடத்துவதற்கு பொலிஸார் அனுமதி கொடுத்ததும் பதற்றத்தை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்காததும் ஏன்\nபதில் : உண்மைதான். இந்த முடிவெடுக்கும் விடயத்தில் சில தவறு நடைபெற்றிருக்கிறமையை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதனை பொலிஸாரிடம் நான் கேட்டபோது அவர்கள் வேறுவிதமாக சொன்னார்கள். இவர்கள் ஓர் இடத்தில் பேரணி ஆரம்பித்தால் அவர்களும் அதே இடத்தில் எதற்காக ஆரம்பிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் பொசொன் போயா தினத்தில் மதகுரு ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்டிருக்கிறார்கள்.\nகேள்வி: மதகுரு தாக்கப்பட்டது உண்மையா\nபதில் : ஆம், உண்மைதான்.\nகேள்வி: ஆனால் மருத்துவ அறிக்கை அப்படி கூறவில்லையே\nபதில் : உளக்காயமும் உடல் காயமும் ஒன்றல்ல. மருத்துவ அறிக்கை உடல் காயத்தை மட்டுமே வெளிக்காட்டும்.\nகேள்வி: ஆனால், ஓர் அமைச்சரவை அமைச்சரும், உங்கள் வகுப்பு கூட்டாளியுமான டாக்டர் ராஜித்த சேனாரத்னவும் களத்தில் காணப்பட்ட எதிர்க்கட்சி அரசியல்வாதியுமான பாலித்த தெவரபெருமவும், இது திட்டமிடப்பட்ட தாக்குதலென தெளிவாக கூறியுள்ளனர். அங்கு தடிக்கள் மற்றும் பெற்றோல் குண்டுகளுடன் ஆட்கள் நின்றனர் எனவும் கூறியுள்ளனர். பாதுகாப்பு அவ்வளவு கடுமையாக இருந்திருக்கின்ற நிலையில் இவை எப்படி நடந்திருக்கும்\nபதில்: அப்படியாயின் நீங்கள் இரண்டு தரப்பினரையும் குற்றம் காணவேண்டும். இரண்டு பக்கமும் இது திட்டமிட்டதென நீங்கள் நினைக்கின்றீர்களா இவை பள்ளிவாசல்களும் கோவில்களுக்கும் அண்மையில் காணப்பட்டன. அப்படியாயின் இப்பகுதி மக்கள் இதை முன்னதாக அறிந்திருக்கவேண்டும்.\nஅரசாங்க அமைச்சராயினும் எதிர்க்கட்சி அரசியல்வாதியாயினும் எமக்கு இதை அறிவித்திருக்கவேண்டும். அவர்கள் கூறியது பிழை. ஓர் அமைச்சர், உண்மையை அறியாது இப்படி சொல்லக்கூடாது. இது மலிவான அரசியல். ஒரு தடியை இன்று பெற்றுக்கொள்ள முடியாதா ஐந்து நிமிடத்திற்குள் ஒரு தடியை கொண்டுவரமுடியாதா ஐந்து நிமிடத்திற்குள் ஒரு தடியை கொண்டுவரமுடியாதா இரு தரப்பினருமே தடிகளுடன் ஆயத்தமாக இருந்தனர் என்று அவர்கள் கூறியுள்ளனரா\nகேள்வி: என்னுடைய கேள்வி என்னவெனில், பொலிஸார் ஏன் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்பதே\nபதில் : அவர்கள் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். அவர்கள் மக்களுடன்தான் இருந்திருக்கிறார்கள். இந்நிலையில் ஒரு குழுவினர்மீது எப்படி நடவடிக்கை எடுக்க முடியும் அனைத்து சம்பவங்களிலுமே கலவரத்தில் ஈடுபடுபவர்கள் மக்களுடன் மக்களாகவே இருந்திருக்கின்றனர். இதனால் அவர்களை உடனடியாக கட்டுப்படுத்துவதென்பது சாத்தியமற்ற காரியமே. இருந்தபோதிலும் பல போராட்டத்தின் மத்தியில் அதனை கட்டுப்பாட்டுக்குள் பொலிஸார் கொண்டுவந்திருக்கின்றனர்.\nகேள்வி: கோட்டாபய ராஜபக்ஷவின் இராணுவ மனோபாவமானது ஜனாதிபதியின் அரசியல் திட்டத்தை அடித்துச்செல்கின்றது எனும் நம்பிக்கையுள்ளது. இதேகருத்தில் பல கட்டுரைகள் வந்தவண்ணமுள்ளன. உங்கள் இராணுவ மனோபாவமானது ஜனாதிபதியின் அரசியல் திட்டத்தை அடித்துச்செல்கின்றதா\nபதில்: எனக்கு பொதுபலசேனாவுடன் எவ்வித தொடர்பும் இல்லை. சில முஸ்லிம் அரசியல்வாதிகளும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும் எம்மீது பிழையாக குற்றம் சுமத்தியுள்ளனர். இதையே ஊடகங்களும் செய்துவருகின்றன. இதனால் சர்வதேச ஊடகங்களும் இதை உண்மையென நம்புகின்றன. இப்படி எழுதுபவர்களுக்கும் பைத்தியம் பிடித்துள்ளது. ஜனாதிபதி ஏன் நாட்டின் உறுதிப்பாட்டை கெடுக்கவிரும்பவேண்டும் அவர் ஏன் தனது வாக்கு வங்கியை இழக்க விரும்பவேண்டும் அவர் ஏன் தனது வாக்கு வங்கியை இழக்க விரும்பவேண்டும் நாட்டின் தலைவர் நாட்டில் பிரச்சினையை உருவாக்க ஏன் விரும்பவேண்டும் நாட்டின் தலைவர் நாட்டில் பிரச்சினையை உருவாக்க ஏன் விரும்பவேண்டும் அவர்கள் ஆதாரமின்றி எழுதுகின்றனர். நான் இந்த நாட்டுக்கு ஏதும் நல்லது செய்யமுடியாதவர்களை இட்டு கவலைப்படுவதில்லை.\nஇந்த நாட்டில் ஊடக சுதந்திரம் இல்லை என குற்றஞ்சாட்டுபவர்களும் இவர்கள் தான். இவர்களால் இப்படி எழுத முடிவது, இங்கு பத்திரிகை சுதந்திரம் இருப்பதற்கான ஆதாரமாகும். ஆனால், அவர்கள் இந்த சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்கின்றனர். இவர்கள் இதை நிரூபிப்பார்களாயின் நான் இந்த பதவியை விட��டு விலகிவிடுவேன். இந்த அமைப்புகளுடன் எனக்கு ஏதாவது தொடர்பு இருப்பதை நிரூபிப்பார்களாயின் நான் இப்பதவியை இராஜினாமா செய்வேன். நான் ஒரு பௌத்தன் என்று கூறுவதற்கு நான் பயப்படவில்லை. ஆனால், வன்முறையை நான் ஆதரிப்பதில்லை. சிங்களவர்களுக்கு பிரச்சினைகள் உள்ளன என கூற நான் பயப்படவில்லை. தமிழர்களுக்கும் பிரச்சினைகள் உள்ளன. சிங்கள கத்தோலிக்கர்களுக்கும் பிரச்சினைகள் உள்ளன. மன்னாரில் சிங்களவர்கள் இல்லை. ஆனால் முஸ்லிம்களுக்கும் தமிழ் கத்தோலிக்கர்களுக்கும் இடையில் பிரச்சினைகள் உள்ளன. மட்டக்களப்பில் என்ன நடக்கிறது அங்கும் தமிழர்களுக்கு பிரச்சினைகள் இருக்கின்றன. வத்தளை, ஜா-எல போன்ற பிரதேசங்களிலுள்ள கத்தோலிக்கர்களுக்கும் பிரச்சினை இருப்பதாக எனது கவனத்துக்கு கொண்டு வந்துள்ளனர். இதனால் தான் முஸ்லிம்களுடன் நான் பேசவேண்டும் என்று நம்புகின்றேன். நாடளாவிய ரீதியில் அந்த பேச்சுக்களை நான் நடத்தி வருகின்றேன். மிதவாத முஸ்லிம்கள், தமக்கு தீவிரவாத முஸ்லிம் சமுதாயத்தினருடன் பிரச்சினைகள் உள்ளதென என்னிடம் கூறியுள்ளனர். அவர்கள் பற்றிய தகவல்களையும் எனக்கு தந்திருக்கின்றனர். அதற்காக அவர்களை இந்நாட்டிலுள்ள முஸ்லிம் தீவிரவாதிகள் என கூறவில்ரை. மாற்றுக்கொள்கையுடைய குறித்த நபர்கள் பற்றி ஆழமாக புலனாய்வு செய்து வருகின்றோம் என்பதையே சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.\nஇந்த நாட்டில் முஸ்லிம் பயங்கரவாதிகள் உள்ளனர் என நான் கூறவில்ரை. இந்திய உளவு நிறுவனங்கள், இஸ்லாமிய தீவிரவாதிகள் சிலர் இலங்கையை தளமாக பயன்படுத்தி இந்தியா மீது தாக்குதல் நடத்தலாம் என என்னிடம் கூறினர். ஆனால் இதில் உண்மையில்லையென எமது புலனாய்வுகள் தெரிவித்தன. ஆனால் அரச படைகள் மற்றும் அரசாங்கத்தை தாண்டிபோகும் சில விடயங்களும் உள்ளன. சமய தலைவர்கள் இவை பற்றி சேர்ந்து பேசி செயற்படவேண்டும். ஏனைய சமுதாயத்தின் உணர்வுகள் பாதிக்கப்படகூடாது என்பதை அவர்கள் உறுதி செய்துகொள்ளவேண்டும். நான் இந்தவகையிலேயே வேலை செய்துவருகின்றேன்.\nகேள்வி: இறுதியாக நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா\nபதில்: (சிரிப்பு) ஜனாதிபதி அழைப்பாராயின் நான் கட்டாயமாக வருவேன். அப்படி அரசியலுக்கு வருவதாக இருந்தால், இப்போது பதவிகளை வகிக்கும் அரசியல்வாதிகளை விடவும் நான் நன்ற���கசெயற்படுவேன் என நான் உறுதியளிக்கின்றேன்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nபுலிகளின் இருபிரிவுகளான அனைத்துலக தொடர்பகம் மற்றும் தலைமைச் செயலகம் என்பவற்றுக்கான ஐரோப்பியக் கிளைகளில் விபச்சாரத்தை ஒத்த விடயங்கள் நடந்தேறி...\nஅது மார்ச் 30ம் தேதி, 1987ம் ஆண்டு இந்திய அமைதிபடை இலங்கை செல்வதற்கு முன்பாக சக இயக்கங்களை புலிகள் கொன்றுகொண்டிருந்த காலம். அன்று ஈழத்தில் எ...\nயாழ்மதிக்கு கம்பி நீட்டினான் சீமான்.\nபுலம்பெயர் புலிகளின் தமிழ் நாட்டு நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வருகின்றான் சீமான். புலிகளின் பிரச்சார நடவடிக்கைகளுக்கான கதாநாயகனாகவும் சீமான்...\nஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கான ம வி மு இன் பிரேரணை. வை எல் எஸ் ஹமீட்\nம வி மு ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கான பிரேரணையை முன்வைத்துள்ளது. ஐ தே கட்சியைப் பொறுத்தவரை ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி...\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\nகுறைந்த வேலை நேரத்திற்காக நடாத்தப்பட்ட தொழிலாளர்களின் போராட்டம், மே தினம் உருவாவதற்கு முக்கிய காரணமாய் அமைந்தது. தொழிலாளர்களின் இந்தக் கோரிக...\nஅம்பலத்திற்கு வரும் புலிகளின் அராஜகம். (வீடியோ ஆதாரம்)\nகீழே உள்ள மனதை பிளக்கும் வீடியோ காட்சி, புலிகள் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட அராஜகங்களில் ஒன்றாக அமைகின்றது. 15 வயது இளைஞன் ஒருவன் தனது குடும...\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nபிரபாகரனின் நிலக்கீழ் மாளிகைக் கட்டுமானப் பணிகளுக்காக அமர்த்தப்பட்ட தொழிலாளர்களான சிறைக்கைதிகளுக்கும், போராளிகளுக்கும் என்ன நடந்தது\nடாக்டர் ஷாலினி நோயை பகிரங்கமாக கூறியதால் தமிழீழ மாத்திரை காலாவதியாகும் அபாயத்தில்\nஉளவியல் நிபுணர், சமூகசேவையாளர், பெண்ணியவாதி, வரலாற்ராய்வாளர், தமிழ் ஆர்வலர் என பல்வேறுவிதமாக டாக்டர் ஷாலினி அறியப்படுகின்றார். இவர் அண்மையில...\nநம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்.\nதோழர் பரம���ேவாவின் மருமகன் எஸ். எஸ். கணேந்திரன் காசி அண்ணா உங்களின் உணர்ச்சிகரமான வசனங்களால் கவரப்பட்டவர்களில் வாழ்க்கையில் சில காலத்தை வீ...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்க��்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nBBC தமிழ் தலைப்புச் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uthayasoorian.com/2017/06/blog-post_21.html", "date_download": "2018-05-26T08:10:13Z", "digest": "sha1:RBUJAILHROB2OHZC373BZJ22CRMWUXHC", "length": 7457, "nlines": 53, "source_domain": "www.uthayasoorian.com", "title": "வெந்நீரில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்! - Uthayasoorian", "raw_content": "\nHome / பொதுவானவை / வெந்நீரில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்\nவெந்நீரில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்\nகாலையில் ஒரு கப் சுடுநீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து குடித்து வந்து பாருங்கள் அதுவும் ஒரு மாதம் இச்செயலை தொடர்ந்து பின்பற்றி வந்தால், நிச்சயம் உங்கள் உடலில் பல மாற்றங்களைக் காண முடியும். அதிலும் இதில் எலுமிச்சை என்னும் சக்தி வாய்ந்த பழம் இருப்பதால், உடலில் பல்வேறு செயல்பாடுகள் சீராவதோடு, உடல் நன்கு ஆரோக்கியமாக இருப்பதை நன்கு உணரலாம்.\nசுடுநீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து குடிப்பதன் மூலம், கல்லீரல் மற்றும் உடலின் இதர பாகங்களில் தேங்கியிருந்த டாக்ஸின்கள் முற்றிலும் வெளியேறிவிடும்\nகாலையில் சுடுநீரில் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குடிப்பதன் மூலம், செரிமான பாதைகளில் தேங்கியுள்ள கொழுப்புக்கள் கரைவதோடு, செரிமான அமிலத்தின் உற்பத்தியும் சீராக இருக்கும். கல்லீரலில் உள்ள நொதிகளின் ஆற்றலை அதிகரித்து, கல்லீரலை வலிமையோடு வைத்துக் கொள்ளும். மேலும் குடலியக்கத்தை அதிகரித்து, மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படுவதைத் தடுக்கும்.\nஎலுமிச்சையில் பெக்டின் என்னும் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. இது உடல் எடையைக் குறைக்க உதவும். மேலும் பெக்டின் குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அதுமட்டுமின்றி, சுடுநரில் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பதால், அது கலோரிகளின் அளவைக் குறைத்து, உடல் எடையைக் குறைக்க உ���வும்.\nநீங்கள் அடிக்கடி வயிற்றுப் பிரச்சனைகளால் அவஸ்தைப்படுபவரானால், சுடுநீரில் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குடிப்பதன் மூலம், அது வயிற்றில் ஏற்படும் பல பிரச்சனைகளைத் தடுக்கும்.\nசுடுநீரில் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து குடிப்பதன் மூலம், அது உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையை அதிகரித்து, நோய்களின் தாக்கத்தில் இருந்து நல்ல பாதுகாப்பு தரும். மேலும் இதனை தொடர்ந்து ஒரு மாத காலம் பின்பற்றி வந்தால், அடிக்கடி சளி பிடிப்பதில் இருந்து விடுபடலாம்.\nகாலையில் எழுந்ததும் இயற்கை பானமான சுடுநீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து குடிப்பதன் மூலம், உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி, சருமத்தின் ஆரோக்கியமும் மேம்படும்.\nகாலையில் உடற்பயிற்சி செய்து, அப்போது வெளிவரும் வியர்வையின் மூலம் சோடியம் உடலில் இருந்து வெளியேறும். அப்படி வெளியேறும் சோடியத்தை பூர்த்தி செய்யும்.\nதமிழ் பேசும் மக்களுக்கு இணையவழி சேவை.\"கல்விக்கு கை கொடுப்போம்\".\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88", "date_download": "2018-05-26T08:31:04Z", "digest": "sha1:NLVNDW6GVGCJ662ZVOFVVAPAIU4JDP7G", "length": 7111, "nlines": 102, "source_domain": "ta.wikipedia.org", "title": "நைராத்மியை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nநைராத்மியை ஒரு பெண் புத்தர் ஆவார். இவரை சூன்யத்தன்மையின் தேவி எனவும் புத்கல-நைராத்மியை எனவும் அழைப்பர். பௌத்த சித்தாந்தத்தின் படி ஒருவர் தான் தனித்து இருப்பதாக நினைப்பது மாயை, உண்மையில் அனைவரும் அனைத்துடனும் இணைந்துள்ளனர். இந்த தத்துவத்தின் உருவகமாகவே நைராத்மியை திகழ்கிறார்.\nஇவருடைய உடல் நீற நிலத்துடன் திகழ்கிறது. நீலம் என்பது எல்லையற்ற வானையும் அதைப்போன்ற இவருடைய உணர்வையும் குறிக்கிறது. விண்வெளியைப் போல இவர் தடையின்றி இந்த பிரபஞ்சத்தில் உலா வருகிறார். ஏனெனில் இவர் 'தான்' என்ற உணர்வை தாண்டிய நிலையில் உள்ளார். இவர் கண்கள் அறிவாற்றலால் மிளிர்கின்றன. மேலும், தன்னுடைய வாளை மேள்நோக்கி வைத்து இருப்பது, தீய சிந்தனைகளை எழுந்த உடனே அழிப்பதற்கு. தன்னுடைய பிச்சை பாத்திரத்தில் மாயைகளை எரித்து அதன் சுய உருவுக்கு திருப்புகிறார்.[1][2]\nகௌதம புத்தர் · 28 புத்தர்கள்\nஅமிதாப புத்தர் · வைரோசன புத்தர் · அக்சோப்ய புத்தர் · அமோகசித்தி புத்தர் · ரத்தினசம்பவ புத்தர்\nஆதிபுத்தர் · மருத்துவ புத்தர் · நைராத்மியை · வஜ்ரதாரர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 மார்ச் 2018, 14:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/sleeping-and-sitting-postures-during-pregnacy.51553/", "date_download": "2018-05-26T08:19:32Z", "digest": "sha1:W4OKARJI7LTMTMBGBVAJDPSFPQ3HG5BW", "length": 12961, "nlines": 412, "source_domain": "www.penmai.com", "title": "sleeping and sitting postures during pregnacy!! | Penmai Community Forum", "raw_content": "\nஹே குழலி, முதலில் உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இதோ எனக்கு தெரிஞ்ச சில டிப்ச நான் தரேன்பா.\nமுதல்ல படுக்கும் முறைய பத்தி சொல்றேன்.\nஎந்த காரணம் கொண்டும் குப்புற படுத்து உறங்கக் கூடாது. ஏனெனில் அது கருப்பையை அழுத்துவதோடு குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். உறங்கும் முன் தலைக்கு அருகில் செல்போன் வைத்துக்கொண்டு உறங்குவதை தவிர்க்கவேண்டும். அதிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.\nதலையணையை வசதியான வகையில் வைத்து உறங்குவது நல்லது. கால்களுக்கும் வைத்து உறங்குவது கால் வீக்கம் வலி ஏற்படுவதை தவிர்க்கலாம். கடைகளில் கிடைக்கும் சிறிய அளவிலான கர்ப்பகால தலையணைகளை வாங்கி உபயோகிக்கலாம். இரவு நேரங்களில் அதிக இறுக்கமான ஆடைகளை அணிவதை தவிர்க்கவேண்டும். ஏனெனில் மார்ப்பக வளர்ச்சி, இடுப்பு பகுதிகள் விரிவடையும். அப்பொழுது ஏற்படும் சிரமத்தை தவிர்க்கவே இறுக்கமான ஆடைகளை தவிர்க்க வேண்டும்.\nகால மடிச்சு எல்லாம் உக்காராதீங்க. அப்படி உட்கார்ந்தீங்கன்னா, உங்க காலால் வயிறு அழுத்தப்படும். நாற்காலியில் உட்காரும்போது, நாற்காலியின் நுனியில் உட்காரக் கூடாது. நாற்காலியில் அமர்ந்து முதுகுப்புறம் நேராக இருக்கமாறு பின்பகுதியையும் தொடைகளுக்கும் தாங்குதலாக அதாவது சப்போர்ட் இருக்கும்படி கால்களை சிறிது இடைவெளி விட்டு வைத்து, தரையில் பாதங்கள் படியும்படி உட்காருவது சிறந்ததாகும்.\nநாற்காலியில் அமரும்போது ‘திடு’மென நாற்காலியில் விழும்படி உட்காராது, கால் தசைகளை உட்காரவும் எழவும் உபயோகி���்பது அவசியம். முதலில் நாற்காலியின் முன்நுனியில் உட்கார்ந்து, பின்னர் பின்புறமாக உங்கள் கால்களில் உதவியால் இழுத்து உட்கார வேண்டும்.\n படுகையில் இருந்து எழும் போது ஒரு பக்கமாக திரும்பி எழ வேண்டும் .திரும்பி படுப்பதும் படுத்தபடியே திரும்ப கூடாது .எழுந்து உட்கார்ந்து திரும்ப வேண்டும் ஏன் என்றால் குழந்தையின் கழுத்தில் தொப்புள் கொடி சுற்றிக்கொள்ளும் என்று சொல்லுவார்கள்.\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\nMahalakshmi -ஓம் இலட்சுமியே போற்றி\nஓம் நமோ நாராயணாய நம என்று சொல்வது ஏன்\nTamizhl Serial Words - தமிழ் தொடர் வார்த்தைகள்\nKwality Walls ஐஸ் கிரீமே இல்லையாம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://avigalulagam.blogspot.com/2006/12/17-50.html", "date_download": "2018-05-26T07:44:04Z", "digest": "sha1:5P2OIKYJJT3BCPH5DSS54TPCKA5Y5ET4", "length": 2681, "nlines": 47, "source_domain": "avigalulagam.blogspot.com", "title": "ஆவிகள் உலகம்: 17. 50 ஓவரும் விளையாடுவம்ல!", "raw_content": "\nஅமானுஷ்யங்கள் நிறைந்தது. இறந்த பின் ஆத்மாவின் நிலை என்ன\n17. 50 ஓவரும் விளையாடுவம்ல\nகங்குலி : நாங்க 50 ஓவரும் முழுசா விளையாடுறதில்லேன்னு சொன்னது யாரு இப்ப பாருங்க 50 ஓவருலயும் 5 பேருதான் அவுட்டாகி இருக்கோம்.\nரசிகர் : அது ஒன் டே மேட்சுல தலைவா இப்போ நீங்க விளையாடுறது டெஸ்ட் மேட்சு\nஇன்னைக்கு நடந்த மேட்டுக்கு எதுக்கு கங்குலிய இழுக்கற\nஇது டூ மச் :-X\nஎங்கள் வங்கத்து சிங்கத்தை வம்புக்கு இழுக்கும் ஆவி அண்ணாச்சியை, பிசாசுக்கொம்பம் மூலம் ஆவிகள் உலகை விட்டு விரட்டுவோம் என்று எச்சை.. சே\nதேவையில்லாம தலையை வம்புக்கு இழுத்தா என்னாகும் தெரியுமா\n17. 50 ஓவரும் விளையாடுவம்ல\n16. இன்னும் இருக்கிறது ஆ(காயம்)ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isha.sadhguru.org/blog/ta/ainthu-pen-petral-arasanum-aandiyavan/", "date_download": "2018-05-26T08:23:13Z", "digest": "sha1:YY6BU4RYWGSNMEPC6GXZBFFCFHFL3XE3", "length": 10255, "nlines": 108, "source_domain": "isha.sadhguru.org", "title": "ஐந்து பெண் பெற்றால், அரசனும் ஆண்டியாவான்! | Isha Tamil Blog", "raw_content": "\nகோடை மழைக்கு இதமாக சூப் ரெடி\nநினைத்ததெல்லாம் நடப்பதற்கு என்ன செய்ய வேண்டும்\nகனவுகண்ட ராஜனும் பலன் சொன்ன ஜோசியரும்\nபயிற்சிகளை புதிய நிலைக்கு எப்படி எடுத்துச்செல்வது\nயோகப் பயிற்சியும் முதுகுத்தண்டும்… சில சூட்சுமங்கள்\nதினமும் யோகா செய்ய போராட்டமா\nஎன்ன நிகழ்ந்துள்ளது Oct – Dec 2017 வரை\n2018 மஹாசிவராத்திரி தருணங்கள் குறித்து சத்குரு பகிர்கிறார்\nஅமைதி ஆனந்தம்… உ���்களுக்கு போதுமா\nதியானலிங்கம் – ஆண்தன்மையும் பெண்தன்மையும் சரிசம நிலையில்\nஆதியோகிக்கு முன்னதாக எவருமே உண்மையை உணரவில்லையா\nகோடை விடுமுறையில் ஈஷா வித்யா மாணவர்கள் செய்தது\nமத்திய பிரதேச அரசு அதிகாரிகளுக்கு ஈஷாவில் வழங்கப்பட்ட பயிற்சி\nஈஷாவில் குழந்தைகளுக்கான சிறப்பு முகாம்\nபூச்சிக்கொல்லியை புறந்தள்ளி புரட்சி செய்யும் விவசாயி\nகுழந்தைகள் கற்றுக்கொள்ளும் குப்பை மேலாண்மை\nதினமும் என்னை கவனி என்கிறது மரம் – ஏன்\nஐந்து பெண் பெற்றால், அரசனும் ஆண்டியாவான்\n“ஐந்து பெண் பெற்றால், அரசனும் ஆண்டியாவான்” என்ற ஒரு பேச்சு வழக்கத்தில் இருப்பதைப் பார்க்க முடிகிறது. இதில் ஏதும் உண்மை இருக்குமா” என்ற ஒரு பேச்சு வழக்கத்தில் இருப்பதைப் பார்க்க முடிகிறது. இதில் ஏதும் உண்மை இருக்குமா பெண் பிள்ளை பெற்றவர்கள் பாவமா பெண் பிள்ளை பெற்றவர்கள் பாவமா சத்குரு இதற்கு என்ன சொல்கிறார் சத்குரு இதற்கு என்ன சொல்கிறார்\nஇது மிகக் கொடூரமான நம்பிக்கை.\nசுய பாதுகாப்புக்கு உடல் பலம் முக்கியமாயிருந்த ஆதிகாலத்தில், ஒரு பெண் அவள் குடும்பத்தைச் சேர்ந்த ஆண்களால் பாதுகாக்கப்பட்டு வந்தாள். ஒரு தகப்பன் தனக்குப் பின் தன் மகள் பாதுகாப்பின்றி போய்விடக்கூடாது என்பதற்காக, வேறொரு இளைஞனிடம் அவளை முழுமையாக ஒப்படைத்த காரணத்தால்தான் அது கன்யாதானம் என்று அழைக்கப்பட்டது.\nஉண்மையில், ஐந்து பெண்களைப் பெற்றால், ஆண்டியும் அரசனாவான் என்பதே என் கருத்து.\nதிருமணம் என்பது ஒருவரது வாழ்க்கையில் நிகழக்கூடிய மிக அற்புதமான விஷயம் என்று சமூகம் நம்ப வைக்கப்பட்டிருக்கிறது.\nஒரு பெண்ணுக்குக் குறிப்பிட்ட வயதில் திருமணம் நடக்கவில்லை என்றால், அது அந்தக் குடும்பத்துக்கே ஓர் அவமானமாகக் கருதப்பட்டது. இதனால்தான் எப்பாடு பட்டாவது தங்கள் மகளுக்கு திருமணம் செய்து கொடுத்துவிட வேண்டும் என்று பெற்றோர்களிடம் அச்சம் உருவானது.\nபொருளாதாரம் எப்போதும் சில தந்திரங்களைக் கையாளும்.\nகுடும்ப வருமானத்துக்கு விவசாயத்தை மட்டும் நம்பி இருந்த காலத்தில், ஆண் குழந்தைகள் வளர்ந்து, உழவுக்குக் கை கொடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. பெண் குழந்தைகளைத் திருமணம் செய்து கொடுக்கும் பொறுப்பு தந்தைகளுக்கு பாரமாயிருந்தது.\nஇன்றைய உலகில் அப்படி அந்த அவ��ியமும் இல்லாமல் போய் விட்டது. சொல்லப்போனால், படிப்பிலும் பொறுப்பிலும் பெண் குழந்தைகள் ஆண் குழந்தைகளைவிட பல விதத்தில் முன்னணியில் இருப்பதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது.\nஐந்து புத்திசாலியான மகள்கள் இருந்தால், உங்கள் வாழ்க்கையை ஆனந்தமயமாக்கி விடுவார்கள்.\nமாறாக, ஐந்து ஒற்றுமையற்ற ஆண்களுக்கு நீங்கள் தந்தையாக இருந்துவிட்டால், அவர்கள் குடும்பத்தையே நாசமாக்கி விடக்கூடும்.\nஉண்மையில், ஐந்து பெண்களைப் பெற்றால், ஆண்டியும் அரசனாவான் என்பதே என் கருத்து.\nNext articleமூன்றாவது கண்ணால் பார்ப்பது எப்படி\nஈஷா 2012 – ஒரு பார்வை\nகடந்த ஆண்டில் நாம் கடந்து வந்த பயணம் ஈஷாவிற்கும் சரி, சமுதாயத்திற்கும் சரி பல முத்திரைகளை பதித்திருக்கிறது. அதிலிருந்து சில துளிகளை இங்கே புகைப்படங்களாய் பகிர்ந்துக் கொள்கிறோம்.\nஒரே கிளிக்கில் அமைதி, ஆனந்தம், ஆரோக்கியம்\nஇந்தக் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்ததா\nவாரம் ஒருமுறை உங்கள் மெயிலை தேடி வரும் ஈஷாவின் கருத்தாழமிக்க கட்டுரைகள் உங்கள் மனத்திற்கு புத்துணர்வூட்டி, உடலுக்கும், உயிருக்கும் உற்சாகத்தை அளித்திடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naveenaulaham.blogspot.com/2011/09/blog-post.html", "date_download": "2018-05-26T08:02:27Z", "digest": "sha1:EAFEMQLOCPT7WR5K2DHCSCBXMDCNSH7U", "length": 4226, "nlines": 30, "source_domain": "naveenaulaham.blogspot.com", "title": "நவீன உலகம்: காத்தலினா ரொபாயோவின் சீச்சி போட்டோ!", "raw_content": "\nநகைச்சுவையோடு கொஞ்சம் சிந்தனையும், நவீனத்துவமும்...\nகாத்தலினா ரொபாயோவின் சீச்சி போட்டோ\n போன்ற மேட்டருக்கு யாராவது ஒரே நாளில் பிரபலம் ஆக முடியுமா ஆகி இருக்கின்றாரே கொலம்பியாவை சேர்ந்த (Catalina Robayo) காத்தலினா ரொபாயோ\nஉலகம் முழுவதும் Miss Universe 2011 போட்டியின் முடிவை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்க, அனைத்து அழகிகளும் குரூப் போட்டோவிற்கு போஸ் கொடுக்கும்நேரத்தில், அப்பொழுது கால்மேல் கால் போட்டுக்கொண்டு உட்கார்ந்து போஸ் கொடுத்த நம் காத்தலினா ரொபாயோவை ஒரு போட்டோகிராபர் போட்டோ எடுக்க, பின்னர்தான் தெரிந்தது அம்மணி உள்ளே கீழாடை எதுவுமே (Panty) போடாமல் வந்து உட்கார்ந்துள்ளது. அம்மணிக்கு என்ன அவசரமோ அல்லது பிரபலமாகவேண்டிதான் தெரிந்தே இப்படி வந்து உட்கார்ந்தார்களோ அவர்களுக்குதான் தெரியும். ஆனால் அப்படி எல்லாம் இல்லை நான் Panty அணிந்தேதான் போஸ் கொடுத்தேன் என அம்மணி சார்பில் சொல்கிறார்கள். உலகம் முழுவதும் அவருடைய இந்த போட்டோ Facebook, Twitter, Blog என சில நொடிகளில் பிரபலமாகி விட்டது. அதைபார்க்காத நபர்கள் இந்த படத்தை பெரிசு செய்து பாருங்கள், அம்மணி சொல்வது நிஜமா அல்லது இந்த போட்டோ நிஜமா என்பது தெரியும். மொத்தத்தில் காத்தலினா ரொபாயோ உலகம் முழுவதும் புகழ்பெற்று “வடை எனக்குத்தான்” என நிரூபித்துவிட்டது நிஜம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbm.com/news_details/1355", "date_download": "2018-05-26T07:43:51Z", "digest": "sha1:T7UTN2BUMLR3NLLHQLASMONROBAGJQKO", "length": 5210, "nlines": 71, "source_domain": "tamilbm.com", "title": "கலக்கல் காக்டெயில்-183 | கும்மாச்சி", "raw_content": "\nகலக்கல் காக்டெயில்-183 | கும்மாச்சி\nkummacchi 33 நாட்கள் முன்பு (www.kummacchionline.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nசமீபத்தில் நடந்த கூத்தாடிகளின் வேலை நிறுத்தம்தான் எனக்கு தெரிந்து யாராலும் கண்டுகொள்ளப்படாத ஒரு வேலை நிறுத்தம். பொதுமக்கள் ஐயோ புதுப் படம் ஏதும் வரவில்லையே என்ன செய்வது என்று தவித்த மாதிரி தெரியவில்லை. மாறாக தக்காளி தொல்லை விட்டுதுடா என்று நிம்மதியாக இருந்தார்கள். ஏதோ தியேட்டர்காரர்களும், க்யூப் வைத்தவனுக்கும் இருந்த வாய்க்கா வரப்பு பிரச்சினை தீர்ந்ததா என்று தெரியவில்லை, ஆனால் ஹான்... ஹான்.... கூட்டம் கூடா\nதமிழினப் படுகொலை ஒன்பதாம் ஆண்டு நினைவேந்தலும் ஒடுக்குமுறையின் முதலாம் ஆண்டு நினைவுகூரலும் | அகச் சிவப்புத் தமிழ்\nசிரியாவைத் தாக்கும் 13 நாடுகள்.எதற்காக\nரிபப்ளிக் டிவி அர்னாப்க்கு ஆல்ட் நியூஸ் தளத்தின் பதில்\nபியூஸ் கோயல் ; ரூ.650 கோடி மோசடி பின்னணி\nகமல் அதுக்கு சரிப்பட்டு வருவாரா\n(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்\n(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்\nஎன் ராஜபாட்டை : படித்து பாதுகாக்க சில முக்கியமான நூல்கள் (இலவசமாக )\nசசிகலாதான் ஜெயலலிதா சாவுக்கு மூலமா\nதீக்குளிப்பு – போராட்ட வடிவமா, தமிழின துரோகமா போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு | அகச் சிவப்புத் தமிழ்\nஇரண்டு பக்கமும் எண்ணிப் பாருங்க...\nஆர்தர் காட்டனும்... ஒரு அணைக்கட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=396520", "date_download": "2018-05-26T08:01:25Z", "digest": "sha1:JPPNI3QC25VX4PQGSSGNTSUZAFSW5T72", "length": 7953, "nlines": 86, "source_domain": "www.dinakaran.com", "title": "மதுரை ��ாமராஜர் பல்கலை.யில் துணைவேந்தரிடம் விசாரணை | Investigation to Vice Chancellor of Madurai Kamaraj University - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nமதுரை காமராஜர் பல்கலை.யில் துணைவேந்தரிடம் விசாரணை\nமதுரை: மதுரை காமராஜர் பல்கலை.யில் துணைவேந்தர் செல்லதுரையிடம் அதிகாரி சந்தானம் விசாரணை நடத்தி வருகிறார். பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.\nமதுரை காமராஜர் பல்கலை துணைவேந்தர் விசாரணை\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான முன்னோட்டமே மின் இணைப்பு துண்டிப்பு : அமைச்சர் தங்கமணி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் இறந்வர்கள் குடும்பத்திற்கு திமுக சார்பில் நிதியுதவி\nதமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்\nமோடியின் நான்காண்டு ஆட்சியில் அனைத்து துறைகளிலும் தோல்வி : ராகுல் காந்தி\nசிபிஎஸ்இ +2 தேர்வில் காஸியாபாத் மாணவி முதலிடம்\nபாம்பன் பாலத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது மனநலம் பாதித்த சிறுவன்\nசிபிஎஸ்இ தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 83.01%: திருவனந்தபுரம் முதலிடம்\nஆந்திரா அருகே தனியார் பேருந்தும், வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து : 4 பேர் உயிரிழப்பு\n4 ஆண்டுகள் ஊழல் அற்ற ஆட்சி மத்தியில் நடைபெறுகிறது: அமித்ஷா பெருமிதம்\nசேலம் அருகே குழந்தையை கடத்த வந்ததாக 4 பேர் மீது புகார்\nஜெயலலிதா மரணம் தொடர்பாக பூங்குன்றன் மீண்டும் ஆஜராக உத்தரவு\nசிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு\nஅம்பேத்கர் சட்டப்பல்கலையில் இடஒதுக்கீட்டு முறையில் வெளிப்படைத்தன்மை கடைபிடிக்கப்படும்: சூர்யநாராயணா\nஅரியலூர் அருகே காடுவெட்டியில் மதுக்கடைகளை அடைக்க உத்தரவு\nடயாபட்டீஸ் ஸ்பெஷல் ரெசிப்பி டெங்குவும் தடுப்பு முறைகளும்\nவங்காளதேசம் பவன் ஆய்வகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி\nசென்னையில் தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயற்பாட்டார்கள் கூட்டமைப்பு போராட்டம்\nலிபியாவின் பெங்காஸி நகரில் கார் குண்டு தாக்குதல்: 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு\nலிபியாவில் நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு\n26-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான முன்னோட்டமே மின் இணைப்பு துண்டிப்பு : அமைச்சர் தங்கமணி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் இறந்வர்கள் குடும்பத்திற்கு திமுக சார்பில் நிதியுதவி\nதமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்\nமோடியின் நான்காண்டு ஆட்சியில் அனைத்து துறைகளிலும் தோல்வி : ராகுல் காந்தி\nசிபிஎஸ்இ +2 தேர்வில் காஸியாபாத் மாணவி முதலிடம்\nபாம்பன் பாலத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது மனநலம் பாதித்த சிறுவன்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://forum.ujiladevi.in/t38603-topic", "date_download": "2018-05-26T08:03:59Z", "digest": "sha1:22AO5MA7G2DWBDDMM2IYL7J3P7BWWKVW", "length": 5680, "nlines": 36, "source_domain": "forum.ujiladevi.in", "title": "மாகாண சபைகளிலும் தேசிய அரசு!– வடமேல் மாகாண எதிர்க்கட்சித் தலைவர் யோசனை", "raw_content": "\nTamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nமாகாண சபைகளிலும் தேசிய அரசு– வடமேல் மாகாண எதிர்க்கட்சித் தலைவர் யோசனை\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nமாகாண சபைகளிலும் தேசிய அரசு– வடமேல் மாகாண எதிர்க்கட்சித் தலைவர் யோசனை\nஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைக்க உள்ளது போன்று மாகாண சபைகளிலும் தேசிய அரசாங்கம் என்ற எண்ணக்கருவை செயற்படுத்த வேண்டும் என வடமேல் மாகாண எதிர்க்கட்சித் தலைவர் ஜே.சி. அலவத்துவல யோசனை முன்வைத்துள்ளார்.\nவடமேல் மாகாண எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.\nஇம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிட்ட அலவத்துவல நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார். அத்துடன் வடமேல் மாகாண சபையின் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களாக இருந்த ஹெக்டர் அப்புஹாமி, துஷார அமரசிங்க, அசோக பிரியந்த ஆகியோரும் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர்.\nஇவர்களும் இன்றைய ஊடக சந்திப்பில் கலந்��ு கொண்டனர். பொதுத் தேர்தலில் போட்டியிட்ட வடமேல மாகாண சபையில் அங்கம் வகிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் 10 உறுப்பினர்களில் 5 உறுப்பினர்களை தெரிவு செய்தமைக்கு வடமேல் மாகாண மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும் ஜே.சி அலவத்துவல மேலும் தெரிவித்துள்ளார்.\nமன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--செய்திகள்| |--செய்திக் களஞ்சியம்| |--இந்திய செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--உலக செய்திகள்| |--தின நிகழ்வுகள்| |--இந்து மத பாடல்கள் மற்றும் படங்கள் |--பக்தி பாடல்கள் |--காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbm.com/news_details/1356", "date_download": "2018-05-26T07:40:53Z", "digest": "sha1:XNIXSDWLKVENGWRIBIMWJS2VLLKJUSPN", "length": 4885, "nlines": 69, "source_domain": "tamilbm.com", "title": "பயமொயி...(அட பழமொழி தாங்கோ...) | கும்மாச்சி", "raw_content": "\nபயமொயி...(அட பழமொழி தாங்கோ...) | கும்மாச்சி\nkummacchi 32 நாட்கள் முன்பு (www.kummacchionline.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nகடலுக்கு தெர்மோகோல் போடுவார் உண்டோ. கட்டினவனுக்கு ஒருவீடு, கட்டாதவனுக்கு பல வீடு கற்றது உலகளவு கல்லாதது கையளவு குடி சூது விபச்சாரம் நல்ல பலனை கொடுக்கும் சோறு மேல் கூரை போட்டால் ஆயிரம் காகம். குஞ்சு மிதித்து கோழி கறியாகுமா வெட்டி வேலை நித்திரைக்கு கேடு. பூனைக்குப் பிறந்தது புலியாகுமா\nதமிழினப் படுகொலை ஒன்பதாம் ஆண்டு நினைவேந்தலும் ஒடுக்குமுறையின் முதலாம் ஆண்டு நினைவுகூரலும் | அகச் சிவப்புத் தமிழ்\nசிரியாவைத் தாக்கும் 13 நாடுகள்.எதற்காக\nரிபப்ளிக் டிவி அர்னாப்க்கு ஆல்ட் நியூஸ் தளத்தின் பதில்\nபியூஸ் கோயல் ; ரூ.650 கோடி மோசடி பின்னணி\nகமல் அதுக்கு சரிப்பட்டு வருவாரா\n(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்\n(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்\nஎன் ராஜபாட்டை : படித்து பாதுகாக்க சில முக்கியமான நூல்கள் (இலவசமாக )\nசசிகலாதான் ஜெயலலிதா சாவுக்கு மூலமா\nதீக்குளிப்பு – போராட்ட வடிவமா, தமிழின துரோகமா போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு போராளித் தமிழ���்களின் இன்றியமையாப் பார்வைக்கு | அகச் சிவப்புத் தமிழ்\nஇரண்டு பக்கமும் எண்ணிப் பாருங்க...\nஆர்தர் காட்டனும்... ஒரு அணைக்கட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbm.com/news_details/920", "date_download": "2018-05-26T08:12:41Z", "digest": "sha1:63PNOWKEGBQNUOU3KXYNUI7A3A2L4IPR", "length": 4736, "nlines": 71, "source_domain": "tamilbm.com", "title": "உலகில் மிகப் பெரிய பேருந்து நிலையம்", "raw_content": "\nஉலகில் மிகப் பெரிய பேருந்து நிலையம்\nsenthilmsp 647 நாட்கள் முன்பு (senthilmsp.blogspot.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஉலக அளவில் மிகப் பெரிய பேருந்து நிலையம் உள்ள நாடு இஸ்ரேல். இந்த பெருமையை பல வருடங்களாக தக்க வைத்துக்கொண்டிருந்தது அது. ஆனால், இப்போது அதைவிட மிகப் பிரமாண்டமான பேருந்து நிலையம் இந்திய தலைநகர் டெல்லியில் உருவாக்கப் பட்டுள்ளது.\nதமிழினப் படுகொலை ஒன்பதாம் ஆண்டு நினைவேந்தலும் ஒடுக்குமுறையின் முதலாம் ஆண்டு நினைவுகூரலும் | அகச் சிவப்புத் தமிழ்\nசிரியாவைத் தாக்கும் 13 நாடுகள்.எதற்காக\nரிபப்ளிக் டிவி அர்னாப்க்கு ஆல்ட் நியூஸ் தளத்தின் பதில்\nபியூஸ் கோயல் ; ரூ.650 கோடி மோசடி பின்னணி\nகமல் அதுக்கு சரிப்பட்டு வருவாரா\n(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்\n(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்\nஎன் ராஜபாட்டை : படித்து பாதுகாக்க சில முக்கியமான நூல்கள் (இலவசமாக )\nசசிகலாதான் ஜெயலலிதா சாவுக்கு மூலமா\nதீக்குளிப்பு – போராட்ட வடிவமா, தமிழின துரோகமா போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு | அகச் சிவப்புத் தமிழ்\nஇரண்டு பக்கமும் எண்ணிப் பாருங்க...\nஆர்தர் காட்டனும்... ஒரு அணைக்கட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://udhayasankarwriter.blogspot.com/2016_05_01_archive.html", "date_download": "2018-05-26T07:40:20Z", "digest": "sha1:23ZD3BC3M2AXIKJHKJEUPIZ5JLVLFVYH", "length": 104799, "nlines": 339, "source_domain": "udhayasankarwriter.blogspot.com", "title": "கரிசக்காடு: May 2016", "raw_content": "\nதேர்தல் முடிந்து முடிவுகள் வெளியானதும் விரக்தியும், கோபமும், வருத்தமும், பகிடியும், கேலியும் கிண்டலும் தெறிக்கும் விமரிசனங்கள் ஊடகங்களில் வெளியாகிக் கொண்டேயிருக்கின்றன. எப்போதும் தோல்விக்கு யாரையாவது பலிகடா ஆக்குவது வழக்கம்தான். அப்படியே இந்தத்தேர்தலிலும் பணநாயகம், அதிகார துஷ்பிரயோகம், பொருத்தமில்லாத கூட்டணி, பொருத்தமில்லாத தலைவர்கள், அவர்களுடைய பேச்சுகள், நடவடிக���கைகள், என்று ஆயிரம் காரணங்கள் கூரம்புகளென பாய்ந்து கொண்டிருக்கின்றன.\nஆனால் யதார்த்தநிலையும், களநிலவரத்தையும் உணர்ச்சிவசப்பட்டு மறந்து விடவும் நேரிடுகிறது. அது மக்கள் மீதான சாபமாகவும் மாறுகிறது. இனி தமிழ் நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது என்கிற மாதிரியும் பேசச்சொல்கிறது. மக்கள் நலக்கூட்டணி தோல்வியடைந்திருக்கிறது. ஆட்சியைப் பிடிக்கும் என்பது அதீதமான கற்பனை என்றாலும் ஒரு ஐந்து தொகுதியையாவது வென்றிருக்கலாம் என்ற ஆதங்கம் இடதுசாரி ஆதரவாளர்கள் எல்லோருக்கும் இருக்கிறது. ஒரு தொகுதி கூட பெறவில்லை என்பதில் மெய்யான ஆனந்தம் அடைகிற நடுநிலை () இடதுசாரி அறிவுஜீவிகள் கூட மேலுக்கு அவர்களும் காரணங்களைச் சொல்கிறார்கள். எல்லாக்கருத்துகளும் விமரிசனங்களும் வரவேற்கப்படவேண்டியவையே.\nஇனி மக்கள் நலக்கூட்டணியின் விளைவுகளைப் பற்றி கொஞ்சம் உரையாடிப்பார்க்கலாம்.\n1. ஆறு மாதங்களுக்கு முன்பு வரை அதிமுக அல்லது திமுக என்ற நிலைமையில் ஒரு அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது.\n2. இதுவரை தேர்தலுக்குத் தேர்தல் கூட்டணி என்ற நிலைமை மாறி மக்கள் பிரச்னைகளுக்காக களமிறங்கி போராட குறைந்த பட்ச செயல்திட்டத்தினை உருவாக்கியிருக்கிறது.\n3. குறைந்த பட்ச செயல்திட்டத்தை உருவாக்கியதில் இடதுசாரிகளின் பங்களிப்பு மகத்தானது.\n4. திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ்,பாமக, நாம்தமிழர் ( ஊழல், மதவாதம், இனவாதம்,சாதியவாதம்) அல்லாத கட்சிகளை அதாவது ஒருங்கிணைத்து பலருடைய வியப்புக்குறிகளுக்கு மத்தியில் தேர்தல் களம் கண்டிருப்பது நம்பிக்கையளிக்ககூடிய விஷயம்.\n5. மின்னணு ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும், சமூக வலைத்தளங்களிலும், மூன்றாவது அணி குறித்த விவாதங்கள் வெளியானது இளைய சமுதாயத்தினருக்குக் நம்பிக்கையளிக்கக்கூடிய விஷயம்.\n6. ஆறுமாதகாலத்தில் ஒரு கூட்டணி உருவாகி 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு இவ்வளவு ஓட்டுகள் வாங்கியிருப்பது பெருமைப்பட வேண்டிய விஷயம்.\n7. மக்கள் நலக்கூட்டணியின் மக்கள் கோரிக்கைகளுக்கான போராட்டங்களைத் தொடர்ந்தால், அடுத்த ஐந்து ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியடைய முடிகிற வாய்ப்பை இந்தத்தேர்தல் கொடுத்திருக்கிறது.\n8. புதிய புதிய இடங்களில் மக்கள் நலக்கூட்டணிக்கான ஆதரவுத்தளங்களை அடையாளம் காட்டியிருக்கிறது.\n1. மக்கள் நலக்கூட்டணி உருவாகி ஆறே மாதத்தில் ஒரு தேர்தலைச் சந்தித்தது இப்போது நடக்கத்தொடங்கியிருக்கும் குழந்தையை 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஓடச் சொல்வது மாதிரி. அதற்கான விளைவை அடைந்திருக்கிறது.\n2. மக்கள் நலக்கூட்டணியிலுள்ள கட்சிகள் எல்லாம் ஊழல் கறையற்ற கட்சிகள் என்ற அடையாளம் மட்டுமே முக்கியமாக இருந்தது. சிலகட்சிகளின் கடந்த காலவரலாற்றை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்து விட மாட்டார்கள்.\n3. இடதுசாரிகளைத் தவிர மற்ற கட்சித்தலைவர்கள் தானே கட்சி, தானே தலைவர் என்ற அளவில் இருப்பதால் அவர்கள் பேசும் பேச்சுகள், நடவடிக்கைகள் மக்கள் நலக்கூட்டணியைப் பாதிக்கத்தான் செய்யும். பாதித்தது.\n4. மக்கள் நலக்கூட்டணியில் இடம் பெற்ற கட்சிகள் அனைத்தும் ஒப்பீட்டளவில் மிகச்சிறிய கட்சிகள் என்பதை மறந்து விடக்கூடாது. தமிழகமெங்குமுள்ள கிராமங்களில் இந்தக்கட்சிகளுக்கு பெரிய அமைப்பு பலமே கிடையாது.\n5. பெரும்பாலும் கிராமங்களில் உள்ள ஊராட்சி, ஒன்றிய, பதவிகளில் அதிமுக, அல்லது திமுக சார்ந்தவர்களே இருக்கிறார்கள். ஏற்கனவே பெரிய அளவுக்கு அமைப்பு பலமே இல்லாத மக்கள் நலக்கூட்டணிக்கட்சிகள் மக்களிடம் தங்களுடைய சின்னங்களை ஓரளவுக்கேனும் அறிமுகப்படுத்தவே இந்தத் தேர்தல் பயன்பட்டிருக்கிறது.\n6. 67-ல் இருந்து தேர்தல்களைச் சந்தித்து வரும் திராவிடக்கட்சிகளின் எந்த யுத்தியும் மக்கள் நலக்கூட்டணிக்கட்சிகளிடம் கிடையாது.\n7. பணம், அதிகாரம், இந்தத்தேர்தலில் எப்போதும் இல்லாத அளவுக்கு புகுந்து விளையாடியதைத் தடுக்கத் தேர்தல் ஆணையமும் சரி, மக்களும் சரி தயாராகவில்லை.\n8. மக்கள் மனநிலையில் ஒரு தேக்கம், இளைஞர்கள் மத்தியில் ஒரு விரக்தி ஆகியவையே ஓட்டுக்குப்பணம், நோட்டாவுக்கு ஓட்டு என்று இரண்டு எதிர்நிலைகளில் இயங்கியது\n9. முதலில் எழுந்து வந்த எழுச்சியைத் தக்கவைத்துக் கொள்ள மக்கள் நலக்கூட்டணி தவறியது.\n10. தேமுதிக மீதான ஊடகவிமரிசனம் மக்கள் நலக்கூட்டணியின் ஆதரவுத்தளத்தைப் பாதித்தது.\nஇவையும் இன்னும் பல சாதகபாதகங்களும் இருக்கலாம். ஆனால் தொடர்ந்து தமிழகத்தின் எல்லாப்பகுதிகளிலும் அமைப்புபலத்தை அதிகரித்து தொடர்ச்சியான மக்கள் போராட்டங்களின் வழியே மக்கள் நம்பிக்கையைப் பெறுவது ஒன்றே மக்கள் நலக்கூட்டணிக்கும் குறிப்பாக இடதுசாரிகள் ஒரு தீர்மானகரமான சக்தியாக உருவாவதற்கும் உள்ள ஒரே வழி.\nLabels: THE EFFECTS OF MNK, அரசியல், இலக்கியம், உதயசங்கர், தேர்தல், மக்கள் நலக்கூட்டணி\nமானுடத்தைப் பாடிய நவீன கவிஞன் சமயவேல்\nமானுடத்தைப் பாடிய நவீன கவிஞன் சமயவேல்\n80-களில் கோவில்பட்டி நகரம் அரசியல் மற்றும் இலக்கிய நிகழ்வுகளாலும், சந்திப்புகளாலும், அரட்டைகளாலும், விவாதங்களாலும் அன்றாடம் நிரம்பி வழிந்தது. திடீரென ஒரு பத்து பதினைந்து இளைஞர்கள், எழுத்தாளர்களாக, சி.பி.எம்.மின் ஆதரவாளர்களாக உருவானார்கள். எங்களுக்கு முன்பே பாலு, சுவடி என்ற சுந்தரவடிவேலு, சி.எஸ்., என்ற சி.சுப்ரமணியன், ரவி, என்று ஒரு இளைஞர் குழாம் 70 –களில் இந்திய மாணவர் சங்கம் தொடங்கி கோவில்பட்டியில் இருந்த கோ.வெ.நா. கல்லூரியில் ஸ்டிரைக் அடித்து டிஸ்மிஸ்ஸாகி, பல்கலைக்கழகத்தின் சிறப்பு அநுமதியுடன் பரீட்சை எழுதினார்கள். அவர்களில் சுவடியைத் தவிர மற்றவர்கள் அனைவருமே அரசியலில் மட்டுமே ஈடுபாடு காட்டினார்கள். சுவடி மட்டுமே கதை கவிதை எழுதிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் யாருமே எதிர்பாராமல் நாறும்பூநாதன் தலைமையில் நாங்கள் மொட்டுக்கள் கையெழுத்துப்பத்திரிகை வழியாக இடது சாரி ஆதரவாளர்களாக அறிமுகமானோம். எங்களுக்குப் பின்னால் கிட்டத்தட்ட பத்து பதினைந்துபேர் திமுதிமுவென வந்து சேர்ந்தார்கள். அதற்கு முன்பும் ஏன் அதற்குப் பின்பும் கூட அப்படியொரு நிகழ்வு நடக்கவில்லை.\nநாறும்பூ நாதன், உதயசங்கர், சாரதி, முத்துச்சாமி, சிவசு, ராஜூ, அப்பணசாமி, திடவைபொன்னுச்சாமி, கோணங்கி, கணேசன், மீனாட்சி சுந்தரம், நாகராஜன், ஞாபகமறதியின் அடுக்குகளில் சிக்கிய இன்னும் சிலபேர் என்று ஒரு பெரிய கூட்டமே சேர்ந்தது. போதாது என்று தமிழ்ச்செல்வனும் கோவில்பட்டி வந்து சேர்ந்தார்.\nஅங்கிங்கெனாதபடி நேரங்காலம் தெரியாமல் நாள் முழுவதும் புதிய புதிய அநுபவங்கள், புதிய புதிய உரையாடல்கள், திடீரென தமிழிலக்கியத்தின் கேந்திரமான இடத்தை கோவில்பட்டி பிடித்தது. கோவில்பட்டியை நோக்கி எழுத்தாளர்கள் படைகுருவிகளைப் போல கூட்டம் கூட்டமாக வந்து போயினர். கோவில்பட்டியில் முதல் நாள் பேசுகின்ற பாடுபொருள் மிக விரைவிலேயே தமிழ்நாட்டு எழுத்தாளர்கள் மத்தியில் விவாதப்பொருளாக மாறியது என்று சொல்வது மிகையாக இருக்காது என்று நம்புகிறேன். ஏனெனி��் கோவில்பட்டி வந்து செல்கிற எழுத்தாளர்கள் அப்படியான செய்திகளை பரப்பி விடுவார்கள். ஏற்கனவே இடைசெவலில் கி.ரா, இருந்தார். கோவில்பட்டியில் தேவதச்சன், கௌரிஷங்கர், கிருஷி, சுவடி, ஆகியோர் இருந்தார்கள் என்றாலும் பெரிய அளவுக்கு ஒருவருக்கொருவர் ஊடாட்டமோ, சந்திப்புகளோ நிகழவில்லை. நெருக்கடி நிலைக்காலத்தில் தர்ஷனா திரைப்படக்கழகம் தொடங்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் 79-80 வாக்கில் தான் ஒரே ஊரில் பத்து சிறுகதையாளர்கள், ஒரு பத்து கவிஞர்கள், இரண்டு நாடகக்குழுக்கள், கண்காட்சிகள், என்று பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தோம். ஒரு தடவை புதுமைப்பித்தன் நினைவு தினத்தன்று ஊரெங்கும் அவருடைய கட்டுரைகளிலிருந்தும், கவிதைகளிலிருந்தும் கலை, இலக்கியம், சிறுகதை, கவிதை, பற்றிய அவருடைய கருத்துக்களை அட்டைகளில் எழுதி மின்கம்பங்களில் தொங்கவிட்டிருந்தோம். எல்லாவேலைகளையும் நாங்களே செய்வோம். தட்டி போர்டு எழுதுவது, அதைத் தூக்கிக் கொண்டு போய் ரோட்டு முக்கில் கட்டுவது, போஸ்டர் ஒட்டுவது, துண்டுப்பிரசுரம் விநியோகிப்பது என்று அனைத்து வேலைகளையும் போட்டி போட்டுக் செய்தோம். ஒவ்வொரு நாளும் புதிய புதிய திட்டங்களுடன், கனவுகளுடன், சந்திப்போம். .எப்போதும் தெருக்களின் முக்கிலிருந்த டீக்கடைகளில், சந்து பொந்துகளில், சாலைகளில், மாலையில் காந்திமைதானத்தில் குறைந்தது நான்கு பேராவது கூடிக்கூடிப் பேசிக் கொண்டிருப்போம்.\nஅரசியல், தத்துவ விவாதங்களும் அனல் பறக்கும். சி.பி.எம். எதிர்ப்பாளர்களாக இருந்த நண்பர்களுக்கும், சி.பி.எம். ஆதரவாளர்களாக இருந்த எங்களுக்கும் அடிக்கடி முட்டிக் கொள்ளும். எங்கள் தரப்பில் நான் கொஞ்சம் பிடிவாதமாகவும், வறட்டுத்தனமாகவும் இருந்தேன். அதனால் மற்றவர்களிடம் நட்பு பாராட்டும் பல எழுத்தாளர்கள், நண்பர்கள், என்னிடம் கொஞ்சம் தூரம் காட்டினர். அப்போது 1982-83 ஆண்டாக இருக்கலாம். ஆசிரமம் தெருவிலிருந்த தந்தி அலுவலகத்துக்கு கவிஞர் சமயவேல் சென்னையிலிருந்து மாற்றலாகி வந்திருக்கிறார் என்ற தகவல் கிடைத்தது. ஒவ்வொருவராகச் சென்று பார்த்து வந்தோம். அலட்சியமான ஒரு முகபாவத்துடனும், கண்ணாடிக்குப் பின்னால் அலைபாயும் கண்களுடனும், லேசான திக்கலும் நக்கலும் கலந்த கூர்மையான வார்த்தைகளை பேசும் மெல்லிய குரலும் சமயவேலின் ம��து ஒரு பயத்தை உருவாக்கியது. அவர் கோவில்பட்டியில் ஏற்கனவே இருந்த நண்பர்களைப் போல இல்லை. இலக்கியத்தில் விரிந்து பரந்த வாசிப்பும், அரசியலில் கூரான இடது சாரிப்பார்வையும் இருந்தது. ஆனால் சி.பி.எம்மை அப்படி கேலி செய்வார். அதிதீவிர இடது சாரி இயக்கத்தோடு அப்போது தொடர்பு இருந்தது என்று நினைக்கிறென்.கலை குறித்த அவருடைய பார்வைகள் உலகளாவிய அன்றையப் போக்குடன் உடன் செல்பவை. மெல்ல, மெல்ல அவருடைய பேச்சுக்கு நாங்கள் வசமானோம்.\nசமயவேல் கோவில்பட்டி எழுத்தாளர்கள் யாரையும் விட்டு வைக்கவில்லை. எல்லோரையும் கிண்டலடிப்பார். அவர்களுடைய படைப்புகளைக் கேலி செய்வார். கடுமையாக விமர்சனம் செய்வார். ஆனால் எல்லோருடனும் உரையாடலை நடத்திக் கொண்டிருப்பார். அவருடைய அலுவலகம் இருந்த ஆசிரமம் தெருவிலேயே ஒரு அறையைப் பிடித்திருந்தார். கொஞ்ச நாட்கள் இரவென்றும் இல்லாமல் பகல் என்றும் இல்லாமல் அதிலேயே கிடந்தோம். அந்தச் சிறிய அறையில் சிலசமயம் பதினைந்துபேர் வரை படுத்துக் கிடந்திருக்கிறோம். இரவைச் சூடாக்கிய விவாதங்கள் நடுநிசியில் முடியும்போது குடிதண்ணீர் இருக்காது. ஒரு சிகரெட்டோ, பீடியோ, கூட இருக்காது. ஏற்கனவே குடித்து வீசிய கட்டை பீடிகளை எடுத்து குடிப்போம். சில சமயம் மறுபடியும் விவாதம் கிளம்பி விடும். இந்த ஆசிரமம் தெரு அறை பற்றிய அவருடைய கவிதை அற்புதமானது. சமயவேல் அந்தச் சமயத்தில் அவருடைய சம்பளத்தில் பெரும்பகுதியை நண்பர்களுக்காகச் செலவு செய்தார்.\nஅரசியல் விவாதங்களை ஒட்டி ஒரு நாள் எங்களை ஒரு வகுப்புக்குக் கூட்டிப் போவதாகச் சொன்னார் சமயவேல். ஒரு நாள் மாலை ஊருக்கு வெளியே இருந்த வீட்டின் பின்புறம் இருந்த கிணற்றடியில் உட்காரவைத்து கண்ணன் என்ற பெயருடைய தோழர் ஒருவர் கம்யூனிஸ்ட் கட்சிகளின் திட்டம், நடைமுறை, அதன் தோல்விகள், பாராளுமன்றப்பாதையின் அபத்தம் புரட்சிகர இடதுசாரி அமைப்புகளின் திட்டம், என்று சுமார் ஒரு மணிநேரத்துக்கும் மேல் பேசினார். முடிவில் கேள்விநேரம். யாரும் வாயைத் திறக்கவில்லை. வகுப்பு எடுத்தவருக்குத் திருப்தியில்லை. திரும்பி ஊருக்குள் வருகிறவரை எல்லோரும் ஏதோ இழவு வீட்டுக்குப் போய் வந்த மாதிரி துக்கம் அனுசரித்தோம். அப்படி ஒரு நிகழ்வு நடந்ததைப் பற்றி அதற்கப்புறம் கூட பேசியதாக நினைவிலில்ல��. ஆனால் பிரயாசைப்பட்டு எங்களையெல்லாம் திரட்டிய சமயவேல் விரக்தியடைந்து விட்டார். எங்களிடம், சி.பி.எம். உங்களை நல்லா பிரெய்ன்வாஷ் பண்ணிட்டாங்க என்று சொன்னார். அதன்பிறகு எங்களிடம் அரசியல் பேசுவது குறைந்து விட்டது என்று நினைக்கிறேன்.\nகோவில்பட்டியில் அப்போது ஒரு வழக்கம் இருந்தது. கதையோ, கவிதையோ, கையெழுத்துப் பிரதியாக எழுதி எல்லோரிடமும் படிக்கக் கொடுக்கிற வழக்கம் இருந்தது. கோவில்பட்டி எழுத்தாளர்களே விமரிசனம் செய்வதில் கில்லாடிகள். ஆனால் சமயவேல் அனைவரிலும் கடுமையான விமரிசகராக இருந்தார். நான் கொடுத்த பல கதைகளை அப்படியே நிராகரித்தார். அவர் பரவாயில்லை என்று சொன்ன ஒரே கதை பாலிய சிநேகிதி. அது ஒரு செகாவ் கதையைப் போலிருக்கிறது என்றார். அவ்வளவு போதாதா நான் தலைகால் புரியாமல் திரிந்தேன். அவருக்கு கோவில்பட்டியில் மிகவும் பிடித்த எழுத்தாளர் கோணங்கி மட்டும் தான். அவரும் கோணங்கியும் டேய் மாப்பிள்ள…டேய் மாப்பிள்ள என்று மூச்சுக்கு ஒரு தடவை கூப்பிட்டுக் கொள்வார்கள். அதைப் பார்க்கும்போது எனக்குப் பொறாமையாக இருக்கும். சமயவேலுடனான உரையாடல்கள் எங்களுடைய இலக்கிய அறிவை விசாலமாக்கியது. படைப்பு நுட்பங்களைப் பற்றி அவருடன் பேசிய இரவுகள், உலக இலக்கியங்கள் குறித்த அவருடைய பார்வையை எல்லாம் கோவில்பட்டி சுவீகரித்துக் கொண்டது.\n1985-ஆம் ஆண்டு வேலை கிடைத்து நான் திருவண்ணாமலை சென்று விட்டேன். 1987-ஆம் ஆண்டு அவருடைய முதல் கவிதைத்தொகுப்பு காற்றின் பாடல் வெளியானது. தமிழ்க்கவிதையுலகில் மிகப்பெரிய அதிர்வை உண்டாக்கிய மிகச் சிறிய தொகுப்பு. அந்தத் தொகுப்பிலுள்ள ஒவ்வொரு கவிதையுமே கவித்துவத்தின் உச்சத்தைத் தொட்டவை என்று கூறலாம். கவிதைகளில் ஈரம் ததும்பும் மானுடம் வானம்பாடி கவிதைகளுக்குப் ப்ன்பு புதிய பரிமாணத்தில் புதிய வீச்சில் வெளியாகியிருந்தது. பல கவிதைகள் முற்போக்காளர்களின் நிரந்தர கல்வெட்டு வாசகங்களாயிற்று.\nஇமைகளைப் பிரித்து வாழ்த்துச் சொல்லும்\nஒரு உடம்பு முறுக்கலில் மெல்லமே பிரியும்\nஒரு மாபெரும் இயக்கம் தொடங்கி விட்டது\nஇந்தக் கவிதைத் தொகுப்பில் பின்னிணைப்பாக அமைந்த கேள்வி-பதில் கலை இலக்கியம், கவிதை குறித்த அவருடைய பார்வையை வெளிப்படுத்திய விதம் முன்னெப்போதும் இல்லாதது. அதன் பிறகு 1995-ஆம் ���ண்டு அவருடைய அடுத்த கவிதைத்தொகுப்பு அகாலம் வெளிவந்தது. அரசியல், தத்துவம், விஞ்ஞானம் அனைத்தும் மனிதனைக் கைவிட்ட நிலையில் அவர் தன்னுடைய கவிதைகளின் மீண்டும் அடிப்படையான அறவிழுமியங்களை நோக்கிப் பயணப்பட விரும்புகிறார். மனிதர்களின் மீதான நம்பிக்கையை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துவதின் மூலம் மானுடத்தை உரப்படுத்துகிறார். அவரே சொல்கிறார்.\n“ வாழ்வின் இத்தனை சிக்கல்கள், குழப்பங்களுக்கு மத்தியில் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்கிறபடி உண்மை நமது இருதயத்துக்குள்ளேயே இருப்பதை நினைத்து நினைத்து சந்தோஷப்படுபவன் நான். சாய்வுகளில் தான் உண்மை திரிந்து விடுகிறது. பன்முகத்தோற்றம் தருகிறது. நமது சொந்தச்சாய்வை சுத்தமாய் விலக்கி வைத்துவிட்டு, ஒரேயொரு நிமிஷம் யோசித்தால் போதும்; எதைப்பற்றிய உண்மையும் நம்மில் ஊற்றெடுத்துப் பெருகுவதை உணர முடியும். இதற்கு ஞானியாக வேண்டிய அவசியமில்லை. தானற்ற, தன்னலமற்ற எளிய மனமே போதும். இத்தகைய எளிய மனத்தை அதன் பரிசுத்த வடிவில் அறிமுகப்படுத்தும் எனது கவிதைகளும் எளிமையானவை தாம். மிகுந்த எளிமை, மிகுந்த உண்மையை வேண்டி நிற்பதை எவரும் அறிவர் “\nஅகாலத்தில் உள்ள பிரகடனங்கள் வீழ்ந்த காட்டில் என்ற கவிதையை உச்சரிக்காத வாசகர்களோ, கவிஞர்களோ கூட இருக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.\nதமிழ்க்கவிதையின் நவீனப்பிதாமகன் பிரமீள் காற்றின் பாடல் தொகுப்பைப் படித்து விட்டு எழுதிய வரிகள் மிக முக்கியமானவை.\n“ பிதற்றவோ, போதிக்கவோ, மனித விரோதங்களைப் பிறர் மீது பீய்ச்சியடிக்கவோ செய்யாத கவிதைகள் “ என்று சொல்லியிருக்கிறார்.\nசமயவேலின் கவிதையியல் நேரடியானது. எளிமையானது. அரசியல் பிரக்ஞையுடையது. ஆனால் அதன் கவித்துவம் மானுடம் போற்றும் மகத்தான தருணங்களைக் கொண்டது. நேரடிக்கவிதைகள் எல்லாம் பருண்மையான புறவயச் செயல்பாடுகளையே பிரகடனங்களாக வெளிப்படுத்த சமயவேலின் கவிதைகள் மனதின் நுண் தளத்தில் ஊடாடுகிறது. முற்போக்குக்கவிஞர்கள் சமயவேலின் கவிதைகளிலிருந்து கற்றுக் கொள்ள ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. அவருடைய மூன்றாவது தொகுப்பான மின்னிப்புற்களும் மிதுக்கம்பழங்களும் 2010-ல் வெளிவந்தது. அவருடைய கவிதைகளின் வெளியும் பாடுபொருளும் மேலும் விரிவடைந்து தமிழ்க்கவிதையுலகில் தனக்கென்று தனித்துவமான இடத்தை தக்கவைத்துக் கொண்டார் சமயவேல். நேரடியான கவிதைகள் எழுதுகிற யாரும் சமயவேலைத் தவிர்க்க முடியாது.\nநீண்டகாலமாக அவரைச் சந்திக்கும் வாய்ப்பு இல்லை. என்னுடைய புத்தகங்களை அவர் வாசித்திருப்பாரா என்பது கூட சந்தேகம். எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனின் மகன் சித்தார்த்தனின் திருமணநிகழ்விலும், மதுரையில் நடந்த கடவு இலக்கிய அமைப்பின் கூட்டத்திலும் சந்தித்தேன். நான் மொழிபெயர்த்து வெளியான மண்டோ கதையைப் படித்து விட்டு அவர் கையில் இருந்த மண்டோ தொகுப்பிலிருந்து ஒரு கதையை எனக்கு அனுப்பி வைத்திருந்தார். அத்துடன் அவருடைய சிறுகதை நூல் நான் டைகர் இல்லை என்ற புத்தகத்தையும் அனுப்பியிருந்தார். அந்தப்புத்தகத்தை நான் உடனே வாசித்தேன். எனக்கு ஏமாற்றமாக இருந்தது. அவ்வளவாக உவக்கவில்லை. கவிஞர் சமயவேல் தான் என மனதுக்கு மிகவும் நெருக்கமாகவும், உத்வேகமளிப்பவராகவும் இருக்கிறார்.\nகோவில்பட்டி ஆசிரமம் தெருவில் அவர் வாடகைக்கு எடுத்திருந்த அறை இப்போது இல்லை. அன்று அந்த அறையில் டீயும் பீடியும் குடித்துக் கொண்டு விவாதங்கள் செய்த இலக்கிய நண்பர்களில் பலர் மறைந்து விட்டனர். பலர் இலக்கிய உலகில் இல்லை. காலம் இரக்கமில்லாதது. எல்லாவற்றையும் மாற்றிவிடும் வல்லமை கொண்டது. இரவுகளில் லேசான சிரிப்புடன் அவருடைய நக்கல் குரலில் சமயவேல் பேசிய வார்த்தைகளில் இருந்த உண்மை இப்போதும் சுடுகிறது. அந்தத்தெரு இப்போது மிகவும் உண்மையாக இருக்கிறது.\nLabels: இலக்கியம், உதயசங்கர், கட்டுரை, கோவில்பட்டி, சமயவேல்\nஇந்த வாரம் வெளியாகியுள்ள ஆனந்த விகடனில் விகடன் சாய்ஸ் என்ற பகுதியில் சிறுவர் இலக்கிய நூல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.\nவெ.ஸ்ரீராம் மொழிபெயர்ப்பில் அந்துவான் - து- எக்சுபரி எழுதிய குட்டி இளவரசன்\nசிறுவர் இலக்கியம் குறித்த கவனம் கூடியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.\nநன்றி- ஆனந்த விகடன் 18-5-16\nLabels: ஆனந்த விகடன்., இலக்கியம், உதயசங்கர், குழந்தை இலக்கியம்\nவெளியே துளித்துளியாக மழை பெய்து கொண்டிருந்தது. ஆனி வாசல் அளிக்கதவு வழியாக மழை வானத்திலிருந்து சொய்ங்னு இறங்குவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனிக்கு மழை என்றால் ரெம்பப் பிடிக்கும். ஆனால் அம்மா மழையில் நனைந்தால் காய்ச்சல் வரும் என்று பயமுற��த்துவாள். ஆனி இரும்புக் கதவு வழியாக மழையைப் பிடிக்க கையை நீட்டினாள். மழையைத் தொட முடியவில்லை. மழைக்காத்து வீசியது. அவள் உடம்பு அந்தக் குளிர் காற்றில் லேசாக நடுங்கியது. வெளியே சரம் சரமாய் விழுந்து கொண்டிருந்த மழை அவளை வா..வா.. என்று அழைத்தது. ஆனி சத்தமில்லாமல் மெல்ல கதவின் தாழ்ப்பாளைத் திறந்தாள்.\nவாசலில் நின்று கொண்டு மழையைக் கையில் பிடித்தாள் ஆனி. என்ன ஆச்சரியம் அவள் பிடித்த மழைத்துளியின் வழியாக அவள் மேலே ஏறிக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு மழைத்துளியாகப் பிடித்துக் கொண்டு அவள் மேலே ஏறிக் கொண்டிருந்தாள். அப்படியே ஏறி ஏறி மழை பொழிந்து கொண்டிருக்கும் மேகத்துக்கே போய் விட்டாள். பெரிய பஞ்சு மூட்டையை அவிழ்த்து பறக்க விட்ட மாதிரி மேகங்கள் மிதந்து கொண்டிருந்தன. ஒவ்வொரு மேகத்திலிருந்தும், பூ வாளியிலிருந்து தண்ணீர் ஊற்றுவதைப் போல மழைத்துளிகள் அடுக்கடுக்காய் விழுந்து கொண்டிருந்தன.\nஅவளுக்கு அங்கே குளிர் எடுத்தது. அவள் அந்த பஞ்சுப்பொதி நடுவே உட்கார்ந்து கொண்டு மேகத்திடம் கேட்டாள். “ எப்படி மாமா உங்க கிட்ட இவ்வளோ தண்ணீ வந்துச்சு ” என்று கேட்டாள்.\nஅதற்கு “ எல்லாம் கடலம்மாவின் கருணை தான். கடலம்மா கடல் பரப்பில் வெப்பத்தினால் கடல் நீர் ஆவியாக காற்றில் ஏறி வந்து இங்கே குளிர்ந்து விடும். அப்படிக் குளிர்ந்த அந்த நீரைத் தான் நான் மழையாக அனுப்புகிறேன். அந்த மழைநீர் ஆறாக, ஓடும். ஓடையாக மாறும். அப்படியே எல்லாம் மறுபடியும் கடலில் போய்ச் சேரும். கடலிலிருந்து ஆவியாகி மேலே வரும். குளம், குட்டை நீரும் ஆவியாகி மேலே வரும். நாங்கள் அதை திரும்ப அனுப்புவோம். மழையால் மண்ணும் மக்களும் செழிப்பார்கள். எப்படி ஆனி\n “ என்றாள் ஆனி. மழை குறைய ஆரம்பித்தது. ஆனியைத் திரும்ப அனுப்ப வேண்டுமே. மேகம் உடனே ஆனியை ஒரு பெரிய மழைத்துளிக்குள் வைத்து பத்திரமாகக் கீழே இறக்கியது. ஆனியும் மேகத்திடம் அடுத்த மழைக்கு மறுபடியும் வருவதாகச் சொன்னாள். மேகம் சரி என்றது. ஆனி டாட்டா சொல்லிக் கொண்டே கீழே இறங்கினாள். அவளுடைய வீட்டுத் தோட்டத்தில் உள்ள ஒரு புல்லின் நுனியில் பொதுக்குன்னு விழுந்தாள். அப்படியே புல்லின் நுனியைப் பிடித்துக் கொண்டு ஊஞ்சலாடிக் கொண்டே தரையில் குதித்தாள். தரையில் கால் பட்டதும் ஆனி தன் சொந்த உருவத்தை அடைந்தாள். உட��ே அம்மாவின் ஞாபகம் வந்து விட்டது. ஓடிப்போய் கதவைத்திறந்து வராந்தாவில் நின்றாள். தூங்கி எழுந்து வந்த அம்மாவும் வெளியே மழை பெய்திருப்பதைப் பார்த்து, “ ஆனி மழையில நனைஞ்சியா.. “ என்று கேட்டாள். ஆனியும் முகத்தை அப்பாவியாய் வைத்துக் கொண்டு “ இல்லம்மா..” என்றாள். சொன்னால் திட்டு விழும். அதோடு ஆனி சொல்வதை நம்பவா போகிறார்கள் “ என்று கேட்டாள். ஆனியும் முகத்தை அப்பாவியாய் வைத்துக் கொண்டு “ இல்லம்மா..” என்றாள். சொன்னால் திட்டு விழும். அதோடு ஆனி சொல்வதை நம்பவா போகிறார்கள் ஆனால் ஆனியின் உதடுகளில் இருக்கும் நமுட்டுச் சிரிப்பைப் பார்த்த அம்மா ஆனி ஏதோ சேட்டை பண்ணியிருக்கிறாள் என்று தோன்றியது. ஒருவேளை குளிர்பதனப்பெட்டியிலிருந்து சாக்லேட்டை எடுத்துத் தின்றிருப்பாளோ ஆனால் ஆனியின் உதடுகளில் இருக்கும் நமுட்டுச் சிரிப்பைப் பார்த்த அம்மா ஆனி ஏதோ சேட்டை பண்ணியிருக்கிறாள் என்று தோன்றியது. ஒருவேளை குளிர்பதனப்பெட்டியிலிருந்து சாக்லேட்டை எடுத்துத் தின்றிருப்பாளோ அம்மா ஆனியை மேலும் கீழும் பார்த்துக் கொண்டே அடுக்களைக்குச் சென்றாள்.\nநல்லவேளை ஆனியின் கால்கள் நனைந்திருப்பதை அம்மா பார்க்கவில்லை.\nபுகைப்படம்- மோகன் தாஸ் வடகரா\nLabels: இலக்கியம், உதயசங்கர், கதை, சிறுவர் கதைகள்\n“ ஆரோக்கியம் என்பது ஐ யாம் ஓ.கே. யூ ஆர் ஓகே. மனிதர்கள் ஆரோக்கியமாக இருக்கும்போதே அவர்கள் அறிவாளிகளாகவும், படைப்பாளிகளாகவும் இருக்கிறார்கள். மனிதர்கள் ஆரோக்கியமாக இருக்கும்போதே உற்பத்தித்திறன் மிக்கவர்களாக இருக்கிறார்கள். மனிதர்கள் ஆரோக்கியமாக இருக்கும் போதே சமூகமாக வாழவும் அந்தச் சமூகத்தில் ஒற்றுமையாக வாழவும் விழைகிறார்கள்.மனிதர்கள் ஆரோக்கியமாக இருக்கும்போதே அமைதியாக வாழவும், படைப்பூக்கம் மிக்கவர்களாக வாழவும் தயாராகிறார்கள். படைப்பூக்கம் மிக்கவர்களே சமூகத்தில் மகிழ்ச்சியும் சாந்தியும் நிலவச் செய்கிறார்கள். “\n“ எந்த மருத்துவமுறையாக இருந்தாலும் நமது உயிரையும், உடலையும் தன்னிச்சையாக கையாளுவதற்கு உரிமை கிடையாது. நமக்குக் கொடுக்கப்படும் மருந்துகள், சிகிச்சைகள், பற்றி அறிந்து கொள்ள நமக்கு முழு உரிமை உண்டு. இன்னும் சொல்லப் போனால் நமக்குத் தரப்படும் மருந்துகள் அதன் விளைவுகள், பக்கவிளைவுகள், எல்லாவற்றைப் பற்றியும�� சொல்லுவதற்குக் கடமைப்பட்டவர்கள் மருத்துவர்கள். எந்த மருத்துவரும் கடவுள் அல்ல. எல்லாத்துறைகளைப் போல மருத்துவத்துறையை அவர் படித்திருக்கிறார். அவ்வளவு தான். அதே போல எந்த மருத்துவமும் இயற்கையின் விதிகளுக்கு மாறாக நமது உடலில் செயல்பட முடியாது. “\nதனித்துவமிக்க மனிதனின் தனித்துவமிக்க உடல் உயிரியக்கம் தனித்துவமிக்க நோய்க்குறிகளையே உருவாக்கும். இந்தத் தனித்துவத்தைப் புரிந்து கொண்டு மருத்துவம் செய்யும்போது அந்தத் தனித்துவமிக்க நோய் விரைவாகக் குணமாகிறது. அந்தத் தனித்துவமிக்க மனிதனின் நலம் மீட்கப்படுகிறது. ஆக குமாருக்கும் ஆனந்துக்கும் காய்ச்சல் வந்ததென்றால் இரண்டுபேரின் நோயும் ஒன்றல்ல. அதாவது குமாருக்கு வந்த காய்ச்சல் குமார் என்ற தனித்துவமிக்க மனிதனின் காய்ச்சல். அதேபோல ஆனந்துக்கு வந்த காய்ச்சல் ஆனந்த் என்ற தனித்துவமிக்க மனிதனின் காய்ச்சல். எப்படி இரண்டும் ஒன்றாக முடியும்\nLabels: இலக்கியம், உதயசங்கர், நூல்வனம் பதிப்பகம், மருத்துவம்\nதமிழ் எழுத்தாளர்களின் கோலாகல கோலாலம்பூர் மாநாடு\nதமிழ் எழுத்தாளர்களின் கோலாகல கோலாலம்பூர் மாநாடு\nசற்றே உயரமான பஸ்ஸில் இடுக்குப் பிடித்த சீட்டுகளில் கால்களை ஒடுக்கிக் கொண்டு உட்கார்ந்திருந்த மாதிரிதான் விமானத்தில் இருந்தது. உள்ளே எரிந்த மஞ்சள், வெள்ளை விளக்குகள், மலாய் விமானப்பணிப்பெண்கள், ஆண்கள் அதை ஒரு நாடக அரங்கு போலவோ, திரைப்பட செட்டிங் போலவோ உணர வைத்தார்கள். ஓடுதளத்தில் ஏர் ஏசியா விமானம் புறப்பட்டபோது ஒரு பெரிய அதிர்வு ஏற்பட்டது. வேகமாக ஓடி திடீரென மேலெழும்பிய கணத்தில் வயிற்றில் லேசாய் புளியைக் கரைத்த மாதிரி ரங்கராட்டினத்தில் சுற்றும் போது மேலே போகும்போது குடல் மேலே எழும்புமே அந்த மாதிரி இருந்தது. எழும்பிய வேகத்தில் அப்படியே கீழே இறங்கியது. இப்பவும் வயிறு தான் குதித்தது. காதில் இரைச்சல் கூடி வலிக்க ஆரம்பித்தது. சன்னல் வழியே வெளியே பார்த்தால் திருச்சிக்கு மேல் பறந்து கொண்டிருக்கிறோம். ஒரு குதூகல உணர்வு. பெருமிதம். நானும் வெளிநாடு செல்கிறேன். அதுவும் ஒரு எழுத்தாளன் என்ற அங்கீகாரத்தோடு மாநாட்டில் கலந்து கொள்ளப் போகிறேன். நினைக்கும்போது ஆச்சரியமாகவும் இருந்தது.\nபயணங்களில் விமானப்பயணம் தான் எல்லா மனிதர்களின் ஆசையாக இருக���கும் என்று நினைக்கிறேன். ஊரில் மேலே வானத்தில் விமானம் பறக்கிற சத்தம் கேட்டதும் அண்ணாந்து பார்க்காத மனிதர்கள் உண்டா மனிதனின் பறக்கிற ஆசையை பூர்த்தி செய்தது விமானக்கண்டுபிடிப்பு தானே. விமானம் மேகங்களிலிருந்த எல்லாவிதமான மேடுபள்ளங்களிலும் ஏறி இறங்கி ஒரு நிதானத்துக்கு வந்தது. எனக்கு எதிர்பக்கத்தில் எழுத்தாளர் காமுத்துரை. முன்னால் எழுத்தாளர் கமலாலயன். இந்தப்பயணத்துக்கு மூலகாரணம் எழுத்தாளர் கமலாலயன். அதற்கான திட்டம் செயல்பாடுகளை ஒருங்கிணைத்தவர்கள் சென்னையிலுள்ள கலைஞன் பதிப்பகமும், மலேசியாவிலுள்ள இந்திய விவகாரங்களுக்கான சிறப்பு அமலாக்கப்பிரிவும், இந்தியவியல் துறை மலேயா பல்கலைக்கழகமும் தான். சென்னை-கோலாலம்பூர் இரட்டை நகர தமிழ்-மலேசிய எழுத்தாளர்களின் மாநாடும், புத்தகவெளியீடுகளும் என இரண்டு நாள் நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. வெளிநாடு ஒன்றில் அறுபது தமிழ் எழுத்தாளர்களின் புத்தகங்களை வெளியிட்டு மாநாடும் நடத்தியது என்பது தமிழிலக்கியச்சூழலில் மிக முக்கியமான நிகழ்வு. கலைஞன் பதிப்பக உரிமையாளர் திரு.நந்தன்மாசிலாமணி அவர்களும் மலேசியாவிலுள்ள இந்திய விவகாரங்களுக்கான சிறப்பு அமலாக்கத்துறை அதிகாரி முனைவர் கிருஷ்ணன்மணியம் அவர்களும் கோலாலம்பூர் விமானநிலையத்தில் சென்று இறங்கியதிலிருந்து மறுபடியும் விமானநிலையத்தில் ஏற்றி விடும்வரை கூடவே இருந்து சின்னச்சின்ன விஷயங்களையும் கவனித்துக் கொண்டார்கள்.\nமுழுவதும் குளிரூட்டப்பட்ட அனைத்துலக இளைஞர் மையத்தில் தான் மாநாடும், கருத்தரங்கும், புத்தகவெளியீடும் நடந்தேறின. மாநாட்டைத் துவக்கிவைக்க மலேய இளைஞர் நலத்துறை துணையமைச்சர் டத்தோ சரவணனும், மலேய எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் சாலே அகமத், மலேய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் மன்னர் மன்னனும் வந்திருந்தார்கள். அமைச்சர் டத்தோ சரவணன் வெளியிட சாலே அகமத் பெற்றுக் கொண்டார். அமைச்சர் என்ற பந்தா சிறிதளவும் இல்லாத டத்தோ சரவணன் அவர்களின் பேச்சு பழந்தமிழ்இலக்கியம் சார்ந்ததாக இருந்ததும் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. மலேசிய தமிழர்களின் வாழ்நிலை சமூகநிலை பற்றி முனைவர் கிருஷ்ணன்மணியத்தின் உரை வெளிச்சம் தருவதாக இருந்தது.\nகிட்டத்தட்ட மலேசிய மக்கள் தொகை மூன்று கோடி என்றால் மலேய, சீன, மக்களுக்கு அடுத்தபடியாக 24 லட்சம் பேரைக்கொண்ட தமிழ்ப்பெருங்குடி இருக்கிறது. தமிழகத்தைப்பூர்விகமாக கொண்ட தமிழர்கள், இலங்கையிலிருந்து குடியேறிய தமிழர்கள், வேலைக்காக இந்தியாவிலிருந்து சென்று வரும் தமிழர்கள் என்று வேறு வேறு வகைப்பாடில் இருக்கிறார்கள். 524 தமிழ்ப்பள்ளிக்கூடங்களும் அவற்றில் ஒரு லட்சம் மாணவர்களும் படித்துக் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இஸ்லாமிய நாடான மலேசியாவில் 2500க்கும் மேற்பட்ட பெரிய இந்துக்கோவில்களை அரசு பராமரித்து வருகிறது. மலேசியக்காங்கிரஸ் கட்சி ஆளும் கட்சியோடு கூட்டணி வைத்துள்ளதால் கேபினட் மந்திரியும், துணையமைச்சர்களும் தமிழர்கள் இருக்கிறார்கள். நூற்றாண்டுகளாய் கூடி வாழ்வதால் தமிழ்-மலேயப்பண்பாடு கலந்திருக்கிறது.\nசிங்கப்பூரிலிருந்தும், மலேசியாவிலிருந்தும் ஐந்து எழுத்தாளர்கள் மாநாட்டில் பங்கேற்று தங்களுடைய எழுத்தநுபவங்கள் குறித்து உரையாற்றினர். தமிழகத்திலிருந்து சென்றிருந்த அனைவரும் உரையாற்றினார்கள். எழுத்தாளர்கள் சுப்ரபாரதி மணியன், கௌதமசித்தார்த்தன், எஸ்.சங்கரநாராயணன், ம.காமுத்துரை, கமலாலயன், உதயசங்கர், உமர்பாரூக், கன்னிக்கோவில் ராஜா, குமுதம் மணா, பிரபு சங்கர், சாருகேசி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இரவில் நடந்த மலேய நடனக்கலைஞர்களின் நடனமும், மலேயக்கவிஞர்களின் கவிதை வாசிப்பு நிகழ்வும் புதிய அநுபவமாக இருந்தது. சமீபமாக எழுத்துருக்களைக் கண்டடைந்திருக்கிற மலேயக்கவிதைகள் மற்ற மொழிக்கவிதைகளின் தரத்தை நெருங்கியிருக்கின்றன.\nஇரண்டு நாள் மாநாடு முடிந்ததும் சுற்றிப்பார்க்கக் கிளம்பினோம்.\nதமிழ்-மலேயப்பண்பாட்டுக் கலப்பின் உதாரணமாக காம்பங் செட்டி என்ற ஒரு இனம் இருக்கிறது. வியாபாரத்துக்காக மலேசியா சென்ற தமிழக வம்சாவளியினர் அங்கு மலேயப்பெண்களைத் திருமணம் முடித்து தமிழ் இந்துப்பண்பாட்டையும் மலேய மொழியையும் விட்டுச் சென்றிருக்கிறார்கள். அந்த மக்கள் மாரியம்மன் கோவிலில் மலேய மொழியில் தங்கள் வேண்டுதல்களை அங்குள்ள தமிழ்ப்பூசாரியிடம் சொல்கிறார்கள். அந்தத் தமிழ்ப்பூசாரி தமிழில் பூஜை செய்கிறார். அனைத்து தமிழ் இந்து பண்பாட்டு விழாக்களையும் கொண்டாடும் அவர்களின் பெயர்கள் நடராஜன், வெண்ணிலா என்பதாக இருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.\nமலேசிய தொன்மைத் தலைநகரமான மலாக்கா சென்றோம். சர்வதேச மானுடத்தை அங்கே காணமுடிந்தது. எங்கும் தமிழர்களைக் காண முடிந்தது. மறுநாள் மலேசியாவின் பத்துக்குகை முருகன் கோவிலுக்குச் சென்றோம். கோவில் நிர்வாகம் தமிழர்களிடமே இருக்கிறது. இயறகையான சுண்ணாம்பு பாறையால் உருவான அந்த மலையும் குகைகளும் உண்மையில் அதிசயம் தான். மலேசியாவின் நிர்வாகத் நகரான புத்ரஜெயா, சைபர்ஜெயா இரண்டு இடங்களையும் பார்த்துவிட்டு அவசர அவசரமாக விமானத்தில் ஏறினோம். எதிர்காலத்தில் இரண்டு நாடுகளின் கலாச்சாரப்பரிவர்த்தனைக்கு இது ஒரு துவக்கமாக இருக்கும் என்ற நம்பிக்கையை இந்தப்பயணம் ஏற்படுத்தியது.\nஇப்போது அசைபோடும்போது மிகவும் வளமான நாடான மலேசியாவில் மக்கள் தொகை குறைவு என்பதால் எங்கும் நெருக்கடி இல்லை. கார்கள் அதிகம். இருசக்கர வாகனங்கள் மிகவும் குறைவு. இருபத்திநாலு மணிநேரமும் திறந்திருக்கும் சாப்பாட்டுக்கடை. சாலைகளின் சுத்தம், ஹார்ன் சத்தமே இல்லாத போக்குவரத்து. சாலைகளில் மக்கள் கடக்க நிற்கிறார்கள் என்றால் கார்களை நிறுத்தி வழி விடுகிறார்கள். தமிழர்கள் அங்கே ஆங்கிலக் கலப்பின்றி தமிழை அழகாகப் பேசுகிறார்கள். போய் இறங்கியவுடன் எங்களை வரவேற்ற பேராசிரியர் கிருஷ்ணன்மணியம் கேட்டார்,” பசியாறிட்டீங்களா\nதமிழ் தான். ஒருகணம் ஏதோ வேற்றுமொழியைக் கேட்ட மாதிரி முழித்தோம்.\nLabels: இலக்கியம், உதயசங்கர், கலைஞன் பதிப்பகம், மலேசியா\nமீன் காய்க்கும் மரம்-புதிய நூல் வெளியீடு\nLabels: இலக்கியம், உதயசங்கர், சிறுவர் கதைகள், மீன்காய்க்கும்மரம், மொழிபெயர்ப்பு\n( முன் குறிப்பு – இந்தக்கட்டுரையில் சொல்லப்பட்ட விவரங்கள் அனைத்தும் ” ஒட்டிப்புளுகுவது “ என்ற புதுமைப்பித்தனின் இல்லையில்லை…லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் கார்லஸ் பியூஸின் கலைக்கோட்பாட்டின் அடிப்படையில் எழுதப்பட்டிருக்கிறது. அதனால் இதில் பல அயதார்த்த, மாயக்காட்சிகளும் மறைவெளிக்கதாபாத்திரங்களும் உலவலாம் என்பதை முன் எச்சரிக்கையாக சொல்லிக் கொள்கிறேன். அப்படி யாரேனும் உங்கள் கண்களுக்குப் புலப்பட்டு விட்டால் யாரிடமும் சொல்லி விடாதீர்கள். அடித்துக்கேட்டாலும் சொல்லி விடாதீர்கள். )\nராஜாதி ராஜ ராஜகம்பீர ராஜகுல திலக எழுத்தாளர் திரு, தோழர், எழுத்த���ளர் பராக்…பராக்… என்று நாழிகைதோறும் முரசறைந்து கொண்டேயிருக்க வேண்டும் என்று எல்லா எழுத்தாளர்களுக்கும் ஆசை இருக்கத்தான் செய்கிறது. தெருவிலோ, சாலையிலோ, போகும்போது அனைத்து வாகனங்களும் ஸ்தம்பித்து நிற்க, அனைவரின் கண்களும் நமது எழுத்தாளரையே மொய்க்க, பெண்களின் மேகலை இளகி உருண்டோட நமது எழுத்தாளப்பெருந்தகை தலையில் கிரீடம் சூடி தலைக்குப்பின்னால் ஒளிவட்டம் சுழல ராஜநடை நடக்கிற அழகிருக்கே. ஐயோ பார்க்கக்கண் கோடி வேணுமே.\nமுதல் முதலாக ஒரு கவிதை எழுதியிருப்பார். அதிலும் ஒற்றுப்பிழை. ல, ழ, ள, குழப்பம். ண, ன, வுக்கு இரண்டுசுழியா, மூன்றுசுழியா, என்ற மயக்கம். இருக்கவே இருக்கிறது. ர, ற, கேட்கவே வேண்டாம். எல்லாகுழப்பங்களையும் ஒரே கவிதையில் எழுதி முடித்தபிறகு தலையை செண்டு மாதிரி தனியே தூக்கிக் கொண்டு தமிழில் இதுவரை எழுதப்பட்ட அத்தனை கவிதைகளையும் அவர் எழுதிய ஒரே கவிதை தாண்டிக் குதித்து விட்டது என்று நினைப்பார். யாமறிந்த புலவர்களில் வள்ளுவன் போல், கம்பனைப்போல், இளங்கோபோல்….அப்புறம் என்ன இந்த ஒரு கவிதைக்கவிஞரைத் தான் பாரதி சொல்லியிருப்பார்…வேற வழி…அடடா..பாரதி கொஞ்சம் முன்னாடி பொறந்துட்டாரே..என்று மனதுக்குள் ஆதங்கப்படுவார். எழுத்தாளரின் மைண்ட் வாய்ஸ் உங்களுக்கு எப்படித் தெரியும் என்று கேட்க நினைக்கிறீர்கள் தானே. கார்லஸ் பியூஸ் அவருடைய ஒட்டிப்புளுகும் கலைக்கோட்பாட்டில் இப்படியான ஜித்து வேலைகளைக் கற்றுக் கொள்ள சில நிகழ்கலை மந்திரங்களையும் தொன்மச்சடங்குகளையும் இதுவரை யாரும் போயிராத காட்டுக்கோயிலுக்குப் போய் செய்யச்சொல்கிறார். கிடாவெட்டு கண்டிப்பாக இருக்க வேண்டும். சந்தனம் நீறுபூசி, சூடத்தின் சுடரை கண்களில் ஒத்தி நிறமிழந்த ஜீன்ஸ், டி சர்ட், அதில் LIFE IS SHIT என்ற வாசகங்களோடு, தோளில் தொங்கும் ஜோல்னாப்பைக்குள், ஓரான் பாமூக், புயண்டஸ், ஜெயமோகன், எஸ்.ரா, அப்புறம் கோணங்கி இல்லாமலா, பெரியார், அம்பேத்கர், போனால் போகிறதென்று மார்க்ஸ், இயற்கை வேளாண்மை, மரங்களின் தாய் வங்காரியின் வாழ்க்கை, என்று அவரவர் விருப்பப்படி ஒரு புத்தகம், அப்புறம் சமீபத்தில் வெளியான அவருடைய புத்தகம் இவற்றோடு வரவேண்டும். முற்போக்கு கவிஞர்களும் வரலாம். ஆனால் அவர்கள் பார்வையாளர்களாக மட்டுமே அநுமதிக்கப்படுவார்கள். அவர்களு���்குத்தான் கலையின் ரத்தப்பலி பிடிக்காதே.\nவெட்டப்படும் கிடா வெட்டப்படுவதற்கு முன் அதன் கையால் இல்லை வாயால் ஒரு புத்தகவெளியீடும் நடந்தால் இலக்கியத்தன்மை சேர்ந்து விடும். ஓடுகிற ரயிலில் வெளியிட்டாச்சு. கூவத்தில் வீசி எறிந்து வெளியிட்டாச்சு. மதுக்கடையில் வெளியிட்டாச்சு. புதுசா யோசிக்கணும்ல. அதனால் கிடாவின் வாயில் கொடுத்து வெளியிட வேண்டும். அந்தப்புத்தகத்தைப் பற்றி கிடா எதுவும் சொல்றதுக்கு முன்னாடியே கிடாயை வெட்டிரணும். கிடாக்கறி இருந்தால் கூடவே இத்யாதியும் இருக்கும்..இத்யாதி இருக்கும்போது புலவர்களுக்குள் போர் சார்வசாதாரணம். போர் என்று வந்து விட்டால் பல் உடைதல், மூக்குடைபடுவது, புறமுதுகிட்டு ஓடுவது, ஆதியில் கோபம் வந்த முதல் மனிதன் பேசிய கெட்ட வார்த்தையிலிருந்து இன்று வரையுள்ள கெட்டவார்த்தை அகராதியை புதுப்பித்து புதிய சொற்களஞ்சியத்தை உருவாக்குவது வரை எல்லாநிகழ்வுகளும் நல்லபடியாக நிறைவேற வேண்டும். இப்படியான சடங்குகளுக்கு சமீபகாலமாக ஒரு ஸ்டார் அட்ராக்சன் இருந்தால் நல்லது என்ற எண்ணம் வந்திருக்கிறது. ஒரு சினிமா டைரக்டரோ, ஒளிப்பதிவாளரோ, இல்லையென்றால் ஒரு உதவி இயக்குநர் கூட ஓ.கே. எப்படியோ சினிமாக்காரராக இருக்க வேண்டும். ஏனெனில் அப்போதுதான் பார்வையாளர்கள் கூட்டம் கூடும். இந்தச் சடங்குகளுக்குப் பின் புலவர்களின் அணி சேர்க்கை மாறி கூட்டணி மாற்றம் ஏற்படும். இதுவரை நண்பர்களாக இருந்தவர்கள் எதிரிகள் ஆவார்கள். எதிரிகளாக இருந்தவர்கள் ஆப்தர்கள் ஆவார்கள். இதுவரை உன்னதமான எழுத்தாக இருந்தவையெல்லாம் குப்பையாகும். இதுவரை ஆபாசமாக இருந்ததெல்லாம் உன்னதமாகும். நேரிடையாகவும், மறைமுகமாகவும், அணிகளுக்கிடையில் இடையில் ஆங்காங்கே சொற்போர், எழுத்துப்போர், களப்போர் நடக்கும். சொற்போரிலும் களப்போரிலும் வேதகால பானங்கள் கிரியையூக்கிகளாக செயல்படும்.\nஒரு கவிதை, ஒரு கதை, ஒரு புத்தகம் போட்டு உலக இலக்கியத்தில் தனக்கு ஒரு இடம் நிச்சயம் உண்டு என்று நம்புகிறவர்களும், இடத்தை எப்படியாவது ரிசர்வ் செய்கிறவர்களும், வேண்டும் என்று அடம்பிடிப்பவர்களும் கோடிக்கணக்கில் இருக்கிறார்கள். அப்படியானால் எல்லோருமே எழுத்தாளர்களா என்று நீங்கள் ஆச்சரியப்படுவது தெரிகிறது. பள்ளி, கல்லூரிக்காலங்களில் காதல் கவிதை எழுதாத பையன்கள் இருக்கிறார்களா என்ன ( அது என்ன மாயமோ…பொம்பிளப்பிள்ளகளுக்கும் கவிதை எழுதறவன் பெரிய அறிவாளியா இருப்பான்னு நெனப்பு ) அப்படியானால் கணக்கு சரிதானே. கவிதையோ, கதையோ, தான் எழுதுவது தான் கவிதை, கதை என்று முன் தீர்மானத்தோடு எழுதுகிற எழுத்தாளர்களுக்கு எதைப்பற்றியும் கவலையில்லை. அவர்களே எழுதி, அவர்களே அச்சடித்து, அதற்கு ஒரு காதணி விழா ரேஞ்சுக்கு ஒரு வெளியீட்டு விழா நடத்தி, தன்னைத்தானே பாராட்டி, உருகி, அந்தப்புத்தகத்தை அந்த விழாவில் துட்டு கொடுத்து வாங்க வைத்து சமூகத்தின் மீதான தங்களுடைய பழியைத் தீர்த்துக் கொள்வார்கள்.\nஎழுத்தாளர்கள் இந்த சமூகத்தின் மனசாட்சி. எழுத்தாளர்களைக் கொண்டாடாத பூமி என்ன பூமி ( (என்னவோ மற்ற எல்லோரையும் கொண்டாடித் தீர்த்த மாதிரி ) கேரளாவைப்பார் ( (என்னவோ மற்ற எல்லோரையும் கொண்டாடித் தீர்த்த மாதிரி ) கேரளாவைப்பார் கர்நாடகாவைப் பார் எழுத்தாளனாக வாழமுடியாத மண் இந்த மண், என்று முழக்கங்களை எழுப்பி, குளிர்ந்தஇரவுகளை சூடாக்கி புழுதி பறக்க வைப்பதில் எழுத்தாளர்கள் கில்லாடிகள் இந்த சூட்சுமம் தச்சாசாரி, தங்காசாரி, டீ மாஸ்டர், தவசுப்பிள்ளை, மெக்கானிக்குகள், தையல்காரர்கள், மண்பானை செய்யும் குயவர்கள், நெசவாளிகள், ஏன் வீட்டில் இருக்கும் பெண்கள் உட்பட யாருக்கும் தெரியவில்லை. பல இலக்கியக்கூட்டங்கள் மலைப்பிரசங்கம் போல நடக்கும் வந்திருந்தவர்களும் கடன் வாங்கியவர்களைப்போல கட்டுப்பட்டு உட்கார்ந்திருக்க, சில கூட்டங்களில் கூட்டம் ஆரம்பிக்கும் முன்னாலேயே கூட்டத்தைப் பற்றிக் கேள்வி கேட்க ஆரம்பித்து விடுவார்கள் எழுத்தாளர்கள். அவர்களுடைய நோக்கமே கேள்வி கேட்பது தான். கூட்டம் ஆரம்பித்தவுடன் ஆரம்பிப்பவர்கள் கூட்டம் முடியும்வரை கேட்பார்கள். கேள்வி கேட்டே பெயர் வாங்கும் புலவர்கள் இவர்கள். கூட்டங்களுக்கு இப்படியானவர்கள் வராமலிருக்க முப்பத்திமுக்கோடி தெய்வங்களைக் கும்பிடுபவர்கள் ஒருபக்கம் என்றால் வருவதற்கு முன்பே அவர்களோடு நட்புபாராட்டி, விருந்தோம்பி வளைத்துப்போட முயற்சிப்பவர்கள் இன்னொரு பக்கம். இங்கெல்லாம் கூட சிலபல புதிய சிந்தனைகள், கருத்துக்கள், படைப்புகள் பற்றிய உரையாடல்கள் வந்து விடக்கூடும். ஆனால் மாறவே மாறாத சிலபஸ். மாற்றலே இல்லாத ஆசிரியர்கள். ஓரோண் ஒண்ணு.. ஈரோண் இரண்டு என்று விடாமல் வாய்ப்பாடு மாதிரி முற்போக்கு இலக்கியத்தைச் சொல்லிக் கொண்டிருக்கிற எழுத்தாளர்கள் கொள்ளைப்பேர் இருக்கிறார்கள். இவர்களுக்கு எல்லாமே மேலிருந்து கீழே சிலபஸ் மாறியாச்சு அடுத்த பாடத்துக்குப் போங்கன்னு சொல்லணும். அந்தச் செய்தி கீழே வந்து சேரும் முன்னால் யுகங்கள் கழிந்து விடும். நமக்கு விடுதலை கிடைச்சாச்சா இந்த சூட்சுமம் தச்சாசாரி, தங்காசாரி, டீ மாஸ்டர், தவசுப்பிள்ளை, மெக்கானிக்குகள், தையல்காரர்கள், மண்பானை செய்யும் குயவர்கள், நெசவாளிகள், ஏன் வீட்டில் இருக்கும் பெண்கள் உட்பட யாருக்கும் தெரியவில்லை. பல இலக்கியக்கூட்டங்கள் மலைப்பிரசங்கம் போல நடக்கும் வந்திருந்தவர்களும் கடன் வாங்கியவர்களைப்போல கட்டுப்பட்டு உட்கார்ந்திருக்க, சில கூட்டங்களில் கூட்டம் ஆரம்பிக்கும் முன்னாலேயே கூட்டத்தைப் பற்றிக் கேள்வி கேட்க ஆரம்பித்து விடுவார்கள் எழுத்தாளர்கள். அவர்களுடைய நோக்கமே கேள்வி கேட்பது தான். கூட்டம் ஆரம்பித்தவுடன் ஆரம்பிப்பவர்கள் கூட்டம் முடியும்வரை கேட்பார்கள். கேள்வி கேட்டே பெயர் வாங்கும் புலவர்கள் இவர்கள். கூட்டங்களுக்கு இப்படியானவர்கள் வராமலிருக்க முப்பத்திமுக்கோடி தெய்வங்களைக் கும்பிடுபவர்கள் ஒருபக்கம் என்றால் வருவதற்கு முன்பே அவர்களோடு நட்புபாராட்டி, விருந்தோம்பி வளைத்துப்போட முயற்சிப்பவர்கள் இன்னொரு பக்கம். இங்கெல்லாம் கூட சிலபல புதிய சிந்தனைகள், கருத்துக்கள், படைப்புகள் பற்றிய உரையாடல்கள் வந்து விடக்கூடும். ஆனால் மாறவே மாறாத சிலபஸ். மாற்றலே இல்லாத ஆசிரியர்கள். ஓரோண் ஒண்ணு.. ஈரோண் இரண்டு என்று விடாமல் வாய்ப்பாடு மாதிரி முற்போக்கு இலக்கியத்தைச் சொல்லிக் கொண்டிருக்கிற எழுத்தாளர்கள் கொள்ளைப்பேர் இருக்கிறார்கள். இவர்களுக்கு எல்லாமே மேலிருந்து கீழே சிலபஸ் மாறியாச்சு அடுத்த பாடத்துக்குப் போங்கன்னு சொல்லணும். அந்தச் செய்தி கீழே வந்து சேரும் முன்னால் யுகங்கள் கழிந்து விடும். நமக்கு விடுதலை கிடைச்சாச்சா என்று கேட்கிற மாதிரி புதுமைப்பித்தனா யாரு அவரு என்று கேட்கிற மாதிரி புதுமைப்பித்தனா யாரு அவரு என்று கேட்கிற இலக்கியப்பெருந்தகைகளும் இருக்கிறார்கள்.\nஇப்படி விதம்விதமாக எழுத்தாளர்கள் வாழ்ந்து வருகின்ற காலத்திலே ராஜாவும், ராணியும் மந்திரி பிரதானிகளும் அரசு அதிகாரிகளும் கூட எழுத்தாளர்களாக மாறிவிடுகிற மேஜிகல் ரியலிசமும் நடக்கும். அவர்களே தங்களுக்கான பட்டங்களை, விருதுகளை, விருதுதொகைகளை ஏற்பாடு செய்து போஸ்டர் அடித்து ப்ளக்ஸ் பேனர் கட்டித் தங்களைப்பற்றிப் புகழ்ந்து பாட புலவர்களையும் ஏற்பாடு செய்து கொள்வார்கள். இதைப்பார்த்து ஏழைத்தருமிகளின் வயிறு எரிய அதைப் பயன்படுத்தி தருமிகளிடமிருந்து பாடல்களை எழுதி வாங்கிப் பரிசுகளும் பெறுகிற சொக்கநாதர்களும் உண்டு. ஊரிலோ நாட்டிலோ பேர் இல்லாட்டியும் எழுத்தாளர்கள் தங்களை எழுத்தாளர்கள் என்று சொல்லிக் கொள்வதில் சலிப்பதில்லை. சூரியனுக்குக் கீழே உள்ள அத்தனை விஷயங்களைக் குறித்தும் பேசுவதற்கும் விவாதிப்பதற்கும் தங்களுக்கு மட்டுமே உரிமை உண்டு என்பது இந்த எழுத்தாளர்களின் தீர்மானமான நம்பிக்கை. முழுநேரமும் இலக்கியத்துக்காகவும், எழுத்துக்காகவும் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஒரு எழுத்தாளர் முன்பின் தெரியாத ஒரு ஊருக்கு விஜயம் செய்தார். அங்கேயுள்ள தங்கும்விடுதியில் வாடகைக்கு அறை எடுக்கப்போனார்.\nவரவேற்பாளர் கேட்ட கேள்விக்கு, ” எழுத்தாளர் “ என்று பதில் சொன்னார். வரவேற்பாளர், “ எழுத்தாளர்னா..புரியல…சார் ” எழுத்தாளருக்குக் கோபம்னா கோபம் அப்படியொரு கோபம். இந்த நாட்டில் பிறந்ததுக்கு எவ்வளவு பாவம் பண்ணியிருக்கணும் குரலை உயர்த்தி கோபத்தோடு “ WRITER “ என்றார். அதைக் கேட்ட வரவேற்பாளர் புன்முறுவலோடு கேட்டார்,\n“ அப்படி விளக்கமா சொல்ல வேண்டியது தானே… சரி..எந்த ஸ்டேஷன்ல சார் இருக்கிறீங்க\nLabels: udhayasankarwriter, இலக்கியம், உதயசங்கர், எழுத்தாளர், கட்டுரை\nஒன்பது சிறுகதைத் தொகுதிகள்,ஒரு குறுநாவல் தொகுதி, ஐந்து கவிதைத் தொகுதிகள், எட்டு குழந்தை இலக்கிய நூல்கள்,பதினேழு மொழிபெயர்ப்பு நூல்கள், ஐந்து கட்டுரை நூல், தமுஎகசவில் மாநிலசெயற்குழு உறுப்பினர்.\nமனிதநலம் காக்கும் ஹோமியோபதி மருத்துவம்-2\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்\n உதயசங்கர் தென்னூர் என்னும் ஊரில் நான்கு நண்பர்கள் பசவண்ணன், வள்ளல், ராமன், நாராயணன், வாழ்ந்து வந்தனர். அவர்கள் ...\nஉதயசங்கர் ஒவ்வொரு மனிதனின் பிறப்பிலிருந்தே சடங்குகள் தொடங்கி விடுகின்றன. ஆதி இனக்குழுச் சமூகத்தில் கருக்கொண்ட இந்த சடங்கியல் முறைகள் த...\n உதயசங்கர் அன்று குருமலை காட்டில் திருவிழா. அந்தச் சிறிய காட்டில் உள்ள புள்ளிமான், மிளா, நரி, குள்ளநரி, ஒலுங்கு, ஓணான், ...\nகவிதை உறவு இலக்கிய விருது\nகவிதை உறவு இலக்கிய விருது கவிதை உறவு இலக்கிய அமைப்பு 2017 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்கள் வரிசையில் பேய், பிசாசு, இருக்கா\nஉதயசங்கர் பேய், கொள்ளிவாய்ப் பிசாசு, ரத்தக்காட்டேரி, முனி, மோகினி, சாத்தான், இவை எல்லாம் இருக்கிறதா என்று கேட்டால் பெரும்பாலானவர்கள் எ...\nஉலகப் புத்தக தின விழா - எனது உரை – காணொலி இணைப்பு\nமெய்ப்பொருள் காண்: நீசக்காரியம் – ஆதவன் தீட்சண்யா\n‘மஞ்சள்’ அரங்கிலிருந்து: சாதியா, தீண்டாமையா\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nமீன் காய்க்கும் மரம்-புதிய நூல் வெளியீடு\nதமிழ் எழுத்தாளர்களின் கோலாகல கோலாலம்பூர் மாநாடு\nமானுடத்தைப் பாடிய நவீன கவிஞன் சமயவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ungalblog.blogspot.com/2012/04/blog-post.html", "date_download": "2018-05-26T07:54:03Z", "digest": "sha1:4L5DBZ6LGV4EJYHVOABFZSC66VDCJFTY", "length": 13115, "nlines": 61, "source_domain": "ungalblog.blogspot.com", "title": "இன்வெர்ட்டர் வாங்குபவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்", "raw_content": "\nஇலவச HTML CODEs வேண்டுமா\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ரமலானின் முதல் பத்து நாட்கள் அல்லாஹ்வின் 'ரஹ்மத்' எனும் அருட் கொடையாகவும், நடுப் பத்து நாட்கள் 'மக்ஃபிரத்' எனும் பாவமன்னிப்புக் குரியதாகவும், கடைசிப் பத்து நாட்கள் நரகத்திலிருந்து 'நஜாத்' மீட்சியளிக்கக் கூடியதாகவும் உள்ளது. (அல் ஹதீஸ் ஆதார நூல் இப்னு குஜைமா பாகம் 3 எண் 191)\nஇன்வெர்ட்டர் வாங்குபவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nமின்சார தட்டுப்பாடு தமிழகத்தில் தலைவிரித்தாடும் இச்சமயத்தில், இன்வெர்ட்டர்களைவிற்கும் நிறுவனங்களும், வியாபாரிகளும் சந்தோஷத்தில் குதித்துக் கொண்டிருக்கிறார்கள். காரணம், ஒரு மாதத்தில் 15 இன்வெர்ட்டர்களே விற்பனையான கடையில், இன்று ஐநூறுக்கும் மேற்பட்ட இன்வெர்ட்டர்கள் விற்பனையாகிறது. இந்நிலையில் புதிதாக இன்வெர்ட்டர் வாங்குபவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன, ஏற்கெனவே வைத்திருப்பவர்கள் அதை எப்படி பராமரிப்பது என்பது குறித்து இன்வெர்ட்டர் இன்ஜினீயரும் கொங்கு ���ன்ஜினீயர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான கே.பெரியசாமியிடம் கேட்டோம்.\n''இன்வெர்ட்டர்களில் இரண்டு வகை இருக்கிறது. ஒன்று, சைன் வேவ் இன்வெர்ட்டர். இரண்டாவது, ஸ்கொயர் வேவ் இன்வெர்ட்டர். இந்த இரண்டு வகையிலும் குறைந்த பட்சம்250 வாட்ஸ், 400 வாட்ஸ் என இரண்டு வகை உண்டு. 250வாட்ஸில் ஒரு விளக்கு, ஒரு ஃபேன் இயங்கும். 400 வாட்ஸில் இரண்டு விளக்கு, இரண்டு ஃபேன் இயங்கும்.\nஇந்த இரண்டுமே பெரும்பாலும் இப்போது நடைமுறையில் இல்லை. இப்போது இருப்பது 650 வாட்ஸ் இன்வெர்ட்டர்கள்தான். இதில் ஒரு ஃபேன், ஒரு விளக்கு, ஒரு டி.வி. இயங்கும். 850 வாட்ஸ் கொண்ட இன்வெர்ட்டர்தான் நடுத்தர மக்களுக்கும், சிறுதொழில் செய்பவர்களுக்கும் அதிகம் பயன்படும். இன்றைய நிலையில் அதிகம் விற்பனை ஆகக்கூடிய இன்வெர்ட்டரும் இதுதான். இதில் ஐந்து விளக்குகள், நாலு ஃபேன் அல்லது டி.வி. அல்லது கம்ப்யூட்டர் அல்லது மிக்ஸியை இயக்கலாம்.\nபொதுவாக இன்வெர்ட்டர்கள் எல்லாமே தானாக இயங்குபவை என்பதால், மின்சாரம்தடைபட்டவுடன் இயங்க ஆரம்பித்துவிடும். மின்சாரம் வந்ததும் அதன் இயக்கம்தானாகவே நின்று விடும். இன்வெர்ட்டரில் சார்ஜ் குறைந்துவிட்டால், மின்சாரத் திலிருந்து அதுவாகவே சார்ஜ் ஆகிக் கொள்ளும். இதனால் இன்வெர்ட்டர், பேட்டரி இரண்டையுமே கரன்ட் கனெக்ஷனில்தான் வைத்திருக்க வேண்டும்'' என்றவர், இன்வெர்ட்டர் வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்களை பட்டியலிட்டார்.\nதேவைக்குத் தகுந்தபடி இன்வெர்ட்டர் மாடல்களை தேர்வு செய்ய வேண்டும்.\nமூன்று மணி நேரம் கரன்ட் கட் ஆகிற பகுதிகளில், அதற்கு ஏற்றார்போல மின்சாரத்தை சேமிக்கக் கூடிய பேட்டரிகளை தேர்வு செய்வது நல்லது.\nஇன்வெர்ட்டருக்கு அதிக டிமாண்ட் நிலவும் இச்சமயத்தில் இன்வெர்ட்டருக்கான பேட்டரி என்று சொல்லி, வேறு ஏதாவது ஒரு பேட்டரியை நம் தலையில் கட்டிவிடவாய்ப்பிருக்கிறது. எனவே, கவனமாக இருப்பது அவசியம்.\nநீண்ட காலமாக இன்வெர்ட்டர் தயாரித்து வரும் நிறுவனங்களின் இன்வெர்ட்டர் மற்றும் பேட்டரிகளை வாங்கலாம்.\nஇன்வெர்ட்டர் வாங்கும் போது அந்த நிறுவனத்தின் சர்வீஸ் எப்படி இருக்கும் என்பதையும் கவனிக்க வேண்டும்.\nஸ்கொயர் வேவ் இன்வெர்ட்டர்கள் வாங்குவதைவிட சைன் வேவ் இன்வெர்ட்டர்களை வாங்குவது நல்லது. ஏனெனில், சைன்வேவ் இன்வெர்ட்டர் நம் ��ீட்டுக்குத் தேவையான அளவு மின்சாரத்தை முழுமையாகத் தரும். இதனால், எலெக்ட்ரானிக் பொருட்கள் கெட்டுப்போகாது. ஆனால், ஸ்கொயர்வேவ் இன்வெர்ட்டர்களை வாங்கி பயன்படுத்தும்போது ஃபேன்,மிக்ஸி மாதிரியான எலெக்ட்ரானிக் பொருட்களில் இரைச்சலான சத்தம் வரும். இதனால் எலெக்ட்ரானிக் பொருட்கள் விரைவில் கெட்டுப்போக வாய்ப்பிருக்கிறது.\nஇப்போது மின்தட்டுப்பாடு அதிகமிருந்தாலும், இந்த பிரச்னை இன்னும் சில மாதம் கழித்து கொஞ்சம் தணியலாம். அந்த சமயத்தில், இன்வெர்ட்டரை பூட்டி, அப்படி ஒரு ஓரத்தில் வைத்து விடக் கூடாது. மாதம் ஒருமுறையேனும் கிடைக்கும் மின்சாரத்தை நிறுத்திவிட்டு, இன்வெட்டர் மின்சாரத்தை பயன்படுத்தினால் இன்வெட்டரும் பேட்டரியும் பழுதடையாமல் இருக்கும்.\nபேட்டரியில் இருக்கும் டிஸ்டில்ட் வாட்டர் குறையும் பட்சத்தில், அதை கட்டாயம் நிரப்பி வைக்க வேண்டும். இதை செய்யாவிட்டால், இன்வெட்டர் இயங்காது. பேட்டரிகளில் டியூப்ளர் மற்றும் ஃப்ளாட் பிளேட்னு இரண்டு வகை இருக்கிறது. இதில் டியூப்ளர் பேட்டரி பயன்படுத்துவது நல்லது. இது நீண்ட காலத்துக்கு உழைக்கும். மற்ற பேட்டரிகளைவிட பராமரிப்புச் செலவும் குறைவுதான்'' என்றார்.\nஇன்வெர்ட்டர் பற்றிய அடிப்படை விஷயங்களைச் சொல்லிவிட்டோம். இனி இதை பின்பற்ற வேண்டிய பொறுப்பு உங்கள் கையில்\nLabels: எல்லா பதிப்புகளும் , தெரிந்துகொள்வோம்\nஉங்கள் கருத்துகளை இங்கே சொல்லிட்டு போங்க\nகருத்துக்கள் தமிழில் பதிவதற்க்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும். (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):\nமுன் உள்ள பதிப்புகள் பின் உள்ள பதிப்புகள்\nசூரா : 84 - ஸூரத்துல் இன்ஷிகாக் வசனம்: 1-25\nஉங்கள் பகுதி தொழுகை நேரம் மற்றும் கிப்லா திசையை அறிய\nபுதிய பதிப்புகளை மின் அஞ்சலில் பெற..\nஎல்லா பதிப்புகளின் பட்டியல் இங்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2017/02/mrb-village-health-nurse-recruitment.html", "date_download": "2018-05-26T08:10:32Z", "digest": "sha1:NG6R3GVNHLPQRWPD5HZS62CUT7OYLUHO", "length": 17909, "nlines": 134, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "MRB VILLAGE HEALTH NURSE RECRUITMENT 2017 | MRB-CHENNAI | RECRUITMENT NOTIFICATION| NAME OF THE POST - VILLAGE HEALTH NURSE | NO. OF VACANCIES -2804", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\n>> காலியிடங்கள் : 2804\n>> தேர்வு நாள் : NO EXAM\n2,804 கிராமப்புற சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு தமிழகத்தில் 2,804 தாற்காலிக கிராமப்புற சுகாதார செவியர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தமிழக அரசின் மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின்(எம்ஆர்பி) மூலம் நேரடி நியமனத்தில் கிராமப்புற செவிலியர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், தங்களது விண்ணப்பத்தை www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் மட்டும், வரும் 24 -ஆம் தேதிக்குள் (பிப்.24) சமர்ப்பிக்க வேண்டும். நேரடி விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. வங்கிகளில் விண்ணப்ப கட்டணத்தை செலுத்துவதற்கு பிப்ரவரி 28 கடைசி நாளாகும். விண்ணப்பதாரர்கள் பள்ளிக் கல்வி மற்றும் தொழிற்கல்வியில் பெற்ற மதிப்பெண்ணின் அடிப்படையில் தேர்வு நடைபெறும். தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டதற்கு பின்பு, பொது சுகாதாரத் துறை இயக்குநர் காலியாக உள்ள இடங்களில் அவர்களை நியமனங்களைச் செய்வார். கூடுதல் விவரங்களை www.mrb.tn.gov.in இணையதளத்தில் பெறலாம்.\n# பொது அறிவு தகவல்கள்\nTN NEW TEXTBOOKS DOWNLOAD | 1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட திட்ட புத்தகங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 4-ந் தேதி வெளியிடுகிறார்\n​ சி.பி.எஸ்.இ. கல்வி முறையை விட தரமானது: 1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட திட்ட புத்தகங்கள் எடப்பாடி பழனிசாமி 4-ந் தேதி வெளியிடுகிறார் | 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடத் திட்ட புத்தகங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 4-ந் தேதியன்று வெளியிடுகிறார். தமிழகத்தின் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக கே.ஏ.செங்கோட்டையன் பொறுப்பேற்ற பிறகு கல்வி முன்னேற்றத்துக்காக பல்வேறு நடவடிக்கைகளை துரிதமாக எடுத்து வருகிறார். இந்த சூழ்நிலையில், அகில இந்திய அளவில் நடக்கும் நீட் போன்ற போட்டித் தேர்வுகளில் தமிழக மாணவ, மாணவிகள் வெற்றி பெறுவது குறைவாகி வருவதாக பரவலாக கருத்து எழுந்தது. மேலும், தமிழகத்தின் மாநில கல்வித் திட்டத்தின் கீழ் வரும் பாடங்கள் பெரும்பாலும், மாணவர்களை போட்டித் தேர்வில் வெற்றி பெறச் செய்யும் அளவில் தரமானதாக இருக்கவில்லை என்றும் குறை கூறப்பட்டு வந்தது. இந்த குற்றச்சாட்டுகளை களையும் வகையில் அவற்றை சவாலாக எடுத்துக் கொண்டு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நடவடிக்கை எடுத்து வருகிறார். நிபுணர் குழு முதல் நடவடிக்கையாக, அகில இந்திய அளவில் நடக்கும் அனைத்து வகை போட்டித் தேர்வுகளிலும்…\nFTP PRIVATE SCHOOLS TEACHERS VACANT DETAILS | தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வெளியிடபட்டுள்ளது\n​ தனியார் பள்ளி தாளாளர்களே.. இதுவரை உங்கள் பள்ளிக்கான ஆசிரியர் தேவையை பூர்த்தி செய்ய இயலவில்லையா தனியார் பள்ளிகளில் வேலை தேடும் பட்டதாரி ஆசிரியர்களே... தமிழகத்தின் அனைத்து தனியார் பள்ளிகளின் காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வேண்டுமா தனியார் பள்ளிகளில் வேலை தேடும் பட்டதாரி ஆசிரியர்களே... தமிழகத்தின் அனைத்து தனியார் பள்ளிகளின் காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வேண்டுமா (தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வெளியிடபட்டுள்ளது) தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலை சி பி எஸ் சி பள்ளிகள் சங்கத்தின் பொது செயலாளர் திரு கே. ஆர். நந்தகுமாரின் வேண்டுகோளை படியுங்கள். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: | DOWNLOAD VACANT LIST\nTRB SPECIAL TEACHERS RESULT | கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற தையல், ஓவியம் உள்ளிட்ட சிறப்பாசிரியர் பணிக்கான தேர்வு ஓரிரு நாளில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என தகவல்\nஓரிரு நாளில் சிறப்பாசிரியர் தேர்வு முடிவு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற தையல், ஓவியம் உள்ளிட்ட சிறப்பாசிரியர் பணிக்கான தேர்வு முடிவுகளை வெளியிட கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்றம் அனு மதி வழங்கியது. இதைத் தொடர்ந்து ஓரிரு நாளில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். | DOWNLOAD\nபுதிய பாடத்திட்டத்தின்படி 1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் கே.பழனிசாமி வெளியிட்டார்.\n​ புதிய பாடத்திட்டத்தின்படி 1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் கே.பழனிசாமி வெளியிட்டார். பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டம் முதல் கட்டமாக 1,6,9,11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் அதைத்தொடர்ந்து, 2019-2020-ம் கல்வி ஆண் டில் 2,7,10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும் 2020-2021-ம் கல்வி ஆண்டில் 3,4,5,8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டது. புதிய பாடத்திட்டத்தை உருவாக்குவாக்க அண்ணா பல்கலைக்கழக முன் னாள் துணைவேந்தர் மு.அனந்த கிருஷ் ணன் தலைமையில் ஒரு குழுவை தமிழக அரசு கடந்த ஆண்டு மே மாதம் அமைத்தது. அதில் கல்வியாளர்கள், முன்னாள் துணைவேந்தர்கள், பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், ஓவியர்கள் இடம்பெற்றனர். அந்த குழுவினர், சிபிஎஸ்இ மற்றும் பல்வேறு மாநிலங்களின் பாடத்திட்டம், ஐசிஎஸ்இ உள்ளிட்ட சர்வதேச பாடத்திட்டங்களை ஆய்வு செய்து புதிய பாடத்திட்டத்தை உருவாக்கினர். இதற் கான வரைவு பாடத்திட்டம் கடந்த நவம்பரில் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டத…\nஅரசு பள்ளிகளை மூடும் நிலைக்கு யார் காரணம்\nஅரசு பள்ளிகளை மூடும் நிலைக்கு யார் காரணம் ஆசிரியர் க.தர்மராஜ் அன்றைய காலகட்டத்தில் ஒற்றை ஓட்டுக்கட்டிட தொடக்கப் பள்ளியில் 300 முதல் 400 மாணவர்கள் வரை படித்தனர். வகுப்புகளில் அவர்கள் படிக்கும் சத்தம் சாலையில் செல்வோருக்கும் கேட்கும். ஆனால் இன்று ஆயிரக்கணக்கான தொடக்கப்பள்ளிகளின் வகுப்பறைகள் ஒற்றை இலக்க மாணவர்களின் எண்ணிக்கையை கொண்டு செயல்படுகிறது. தமிழகத்தில் இன்று 35 ஆயிரம் தொடக்கப்பள்ளிகள் செயல்படுகின்றன. இங்கு கிட்டத்தட்ட 3½ லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். மூன்றாண்டுகள் முன்பு இந்த எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகமாக இருந்தது. தற்போது சட்டென்று குறைந்துவிட்டது. தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது. ஒரு அரசு தொடக்கப்பள்ளி மாணவனுக்கு ஆண்டொன்றுக்கு அரசு ரூ.25 ஆயிரம் செலவிடுகிறது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 14 வகையான விலையில்லா பொருட்கள் கொடுத்தும் ஏன் பெற்றோர் அரசு பள்ளிகளை புறக்கணிக்கிறார்கள் ஆசிரியர் க.தர்மராஜ் அன்றைய காலகட்டத்தில் ஒற்றை ஓட்டுக்கட்டிட தொடக்கப் பள்ளியில் 300 முதல் 400 மாணவர்கள் வரை படித்தனர். வகுப்புகளில் அவர்கள் படிக்கும் சத்தம் சாலையில் செல்வோருக்கும் கேட்கும். ஆனால் இன்று ஆயிரக்கணக்கான தொடக்கப்பள்ளிகளின் வகுப்பறைகள் ஒற்றை இலக்க மாணவர்களின் எண்ணிக்கையை கொண்டு செயல்படுகிறது. தமிழகத்தில் இன்று 35 ஆயிரம் தொடக்கப்பள்ளிகள் செயல்படுகின்றன. இங்கு கிட்டத்தட்ட 3½ லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். மூன்றாண்டுகள் முன்பு இந்த எண்���ிக்கை மூன்று மடங்கு அதிகமாக இருந்தது. தற்போது சட்டென்று குறைந்துவிட்டது. தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது. ஒரு அரசு தொடக்கப்பள்ளி மாணவனுக்கு ஆண்டொன்றுக்கு அரசு ரூ.25 ஆயிரம் செலவிடுகிறது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 14 வகையான விலையில்லா பொருட்கள் கொடுத்தும் ஏன் பெற்றோர் அரசு பள்ளிகளை புறக்கணிக்கிறார்கள் ஏன் அவர்கள் ஆங்கிலவழிக் கல்விக் கூடங்களை நாடுகிறார்கள் ஏன் அவர்கள் ஆங்கிலவழிக் கல்விக் கூடங்களை நாடுகிறார்கள் என்பதும், இதற்கு அரசு பள்ளிகளின் தரம் முக்கிய காரணமாக இருப்பதையும் அரசு நன்றாக அறிந்திருக்கிறது. அரசு தொடக்கப்பள்ளிகளின் மாணவர்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anbudanbuhari.blogspot.com/2009/12/011.html", "date_download": "2018-05-26T08:07:12Z", "digest": "sha1:U77H2KVXAKKV2EAWNEW6NF3YIIPCIRGM", "length": 43044, "nlines": 537, "source_domain": "anbudanbuhari.blogspot.com", "title": "தமிழ் கனடா - 011 ஆயிரம் தீவுகள்", "raw_content": "\nதமிழ் கனடா - 011 ஆயிரம் தீவுகள்\nபல விசயங்களில் கனடா ஒரு சொர்க்க பூமிதான். இங்கே நதிகளுக்கும் குறைவில்லை. நதிகள் என்றால் சாதாரண நதிகளா மெக்கென்ஸி என்பது கனடாவின் மிகப் பெரிய நதி. அதன் நீளம் 4241 கிலோ மீட்டர்கள். வடஅமெரிக்கா மொத்தத்திற்கும் இதுதான் இரண்டாவது மிகப்பெரிய நதி. மிசிசிப்பி-மிசௌரி என்ற நதியே முதலிடம் வகிக்கிறது. அது அமெரிக்காவில் ஓடும் ஒரு பிரமாண்ட நதி.\nஇப்படி நன்னீர் ஏரிகளும் ஆறுகளும் சேர்ந்து உலகின் 30 சதவிகித குடிநீரை கனடாவுக்கே சொந்தமானதாக ஆக்கிவிட்டிருக்கின்றன. அதாவது விக்கல் என்றால் என்ன என்று தெரியாமலேயே வாழலாம் இங்கே.\nஇந்தக் குடிநீரையெல்லாம் கனடாவின் நிலத்தில் பாய்ச்சினால் - சும்மா ஒரு கற்பனைக்குத்தான் - உலகின் இரண்டாவது மிகப் பெரிய நாடான கனடா இரண்டு மீட்டர் ஆழத்தில் மூழ்கி மூச்சற்றுக் கிடக்கும்.\nஇந்த ஆறுகளிலும் ஏரிகளிலும் இடையிடையே ஆயிரக்கணக்கில் குட்டிக் குட்டியாய்த் தீவுகள் உண்டு. அவற்றைக் காண்பதைப் போல் ஒரு சுகம் வேறு எதிலும் இருக்கமுடியாது. ஒரு குலுக்கல் பரிசில் இங்கே ஒரு குட்டித் தீவு ஒருவருக்கு அவர் வாங்கிய 2 டாலர் சீட்டுக்கு விழுந்திருக்கிறது. இன்று அவர் ஒரு தீவின் சொந்தக்காரர்.\nதீவுகளில் வாழ்பவர்கள், விசைப்படகுகள் வைத்திருப்பார்கள். சில தீவுகளில் பள்ளிக்கூடங்கள் கூட உண்டு. தீவுகளிலும் இங்கே அவ்வளவு மக்கள் வாழ்கிறார்கள். ஆயிரம் தீவுகள், முப்பதாயிரம் தீவுகள் என்று இரண்டு இடங்களுக்கு நான் சென்றிருக்கிறேன். சுற்றுலாப்பயணிகளை வெகுவாக ஈர்க்கும் தலங்கள் அவை.\nமுதன் முதலில் செயிண்ட் லாரண்ஸ் நதியில் இருக்கும் ஆயிரம் தீவுகளைக் காணச் சென்றது எனக்கு ஒரு கனவு போன்ற அனுபவம். இந்தத் தீவுகளில் பல கனடாவுக்கும் சில அமெரிக்காவுக்கும் சொந்தமானவை. ஏனெனில், செயிண்ட் லாரண்ஸ் நதி இந்த இரு நாடுகளுக்கும் இடையில்தான் ஓடுகிறது.\nஆயிரம் கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த நதியின் 200 கிலோமீட்டர் தூரம் அமெரிகாவுடன் இணைந்துள்ளது. செயிண்ட் லாரன்ஸ் நதியின் ஆயிரம் தீவுகளில் நான் மேற்கொண்ட குதூகலமான சுற்றுலாப் பயணத்தில், நான் கொண்ட அதிசயத்தை அன்று இரவே இப்படி நான் எழுதி வைத்தேன்...\nகனடாவின் கிழக்கில், கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் செயிண்ட் லாரன்ஸ் என்ற அழகிய நதி எல்லையாய் அமைந்திருக்கிறது. சுத்தமான குடிநீருடன் அகன்று நீண்ட இந்த நதியின் 50 மைல் தூரத்திற்கு 1865 தீவுகள் அமைந்து பேரழகினைச் சொரிகின்றன. ஆரம்பத்தில் ஏகப்பட்டத் தீவுகளை ஒரே இடத்தில் கண்ட அதிசயத்தில் ஒரு பிரஞ்சுக்காரர் அவசரமாய் இட்ட பெயர்தான் ஆயிரம் தீவுகள். அவற்றைக் கண்டுவந்த அதே இரவு என் ஆனந்தத்தில் எழுதிய கவிதையே இது.\nமாலை வெயில் மஞ்சள் பூசி\nகாகிதக் கப்பல் விட்டுக் களித்த நாட்களை\nமனம் இன்று ஒப்பிட்டுப் பார்க்கிறது\nஇந்தத் தீவுகளின் சுந்தர ஊர்வலம் \nஇந்த நதியை சுத்தமாக வைத்திருப்பதில் கனடா அதிக அக்கறை காட்டுகிறது. ஏனெனில் துருவ மாகடலில் (ஆர்க்டிக்) வாழும் உலகின் மிக மிக அரிய மீன்வகையான வெள்ளை திமிங்கிலத்தைப் (Beluga) பாதுகாப்பதே நோக்கம்.\n* * * 10 கட்டுரைகள்\nஎன்னுடைய கனவு தேசங்களில் இது தான் இன்னும் முதலிடத்தில் இருக்கு.\nநீங்கள் விபரிக்கும் போதே தீவுகளை பார்க்கவேண்டுமேன ஆவல் ஏற்படுகின்றது..நன்றாக இருக்கிறது உங்கள் எழுத்து நடை..\nவருக வடுவூர் குமார். உங்கள் ஊர் தஞ்சையில் உள்ள வடுவூரா\nகவிதை அருமை..பயணத்தை நன்கு அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள்.\nதீவுகளை பார்க்கவேண்டுமேன ஆவல்.கவிதை அருமை.\nகொடுத்து வைக்க வேண்டும். அறிவைத் தேடி இடங்களைப் பார்ப்பது இஸ்லாம் விரும்புகின்றது . சீனா தேசம் சென்றாயினும் சீர் கல்வியை கற்றுக்கொள்\" (நபி மொழி)\nஇன்று நான் கனடாவில் வாழ்கிறேன். ஆனால் நான் பிறந்ததும் விடலைப் பருவம் முடியும்வரை வளர்ந்ததும் தமிழ் நாட்டில்தான். கிராமங்களால் மட்டுமே சூழப்பட்ட இந்த ஒரத்தநாட்டுக்காரனின் ஒரு கவிதை. பசுமையாய் என் நெஞ்ச வெளிகளில் மிதந்துகொண்டிருக்கும் தை மாதக் கதை.\nஅன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது\nஉலகின் முதல் யுனித்தமிழ்க் குழுமமான அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது.\nஇதய நிழலில் இதயம் கிடத்தி\nஇதுதான் அன்புடனின் மூச்சும் பேச்சும்.\nஇது தமிழர்களுக்கான குழுமம், யுனித்தமிழில் மட்டுமே இது இயங்கும். இங்கே கௌரவமான விசயங்கள் மட்டுமே பரிமாறிக்கொள்ளப்படும். விளம்பரங்கள், ஆபாசங்கள் போன்றவற்றுக்கு இங்கே அனுமதி இல்லை.\nதமிழ்க் கவிதைகள், கட்டுரைகள், கதைகள், தமிழ் வளர்ச்சி, தமிழ் உறவுகள் பற்றிய எண்ணங்கள், தமிழ் கற்கும் பயிற்சிகள் போன்று ஆக்கப்பூர்வமான தலைப்புகளிலேயே இங்கே மடலாடல்கள் நிகழும். இவற்றை அனுசரிப்போர் மட்டும் இக்குழுமத்தில் சேரும்படி அன்புடன் பணிகிறோம்.\n(புகைப்படம்: 2007 சென்னை அன்புடன் சந்திப்பு)\nஅன்புடன், 2005ம் ஆண்டு மார்ச் மாதம் ஏழாம் தேதி திங்கட்கிழமை தொடங்கப்பட்டது. தொடங்கிய 16 மாதங்களுக்குள் நானூறுக்கும் மேற்பட்ட அன்பர்கள் அறுபதாயிரத்து ஐந்நூறு மடல்களைத் தாண்டி அன்பையே அச்சாணியாகக்கொண்டு கருத்தாடல்கள் நடந்தி வருகிறார்கள். இது தமிழ்க்குழும உலகில் இதுவரை தொட்டிராத எ…\nநீரும் தனித்தே பொழிகிறது - அதன்\nநிலமும் தனித்தே சுழல்கிறது - அதன்\nகாற்றும் தனித்தே அலைகிறது - அதன்\nநெருப்பும் தனித்தே எரிகிறது - அதன்\nவானம் தனித்தே விரிகிறது - அதன்\nதமிழனும் தனித்தே நின்றாலும் - அவன்\nஆம்... தமிழன் ஆறாவது பூதம்தான்\nஎன் அன்பினிய ஆறாவது பூதங்களே\nஉங்களுக்கெல்லாம் எப்படியோ எனக்குத் தெரியாது\nஎனக்கு இது தேவலோகத்தில் நடக்கும்\nஇந்திரன் விழா சந்திரன்விழா வென்றெல்லாம் சொல்வார்களே\nஅவற்றையெல்லாம் விட பலமடங்கு உயர்ந்தது\nநான் இந்த விழாவை மறப்பதற்கில்லை\nஇனி எத்தனையோ விழாக்கள் வரலாம்\nஆனால் முதல் காதல் முதல் முத்தம்போல்\nஇது என் இதயம் கீறி என்றும் வாழும்\nயூனியன் சப்வே ரயிலைவிட்டு இறங்கி ராஜர்ஸ் செண்டரை நோக்கி நான் நடக்கும்போது மணி ஐந்தைக் கடந்து சென்றுகொண்டிருந்தது. என்னோடு பெண்கள் தங்கள���ன் அழகழகு கூந்தலுடன் நடந்துவந்தார்கள். ஈழப் பெண்களுக்குக் கூந்தல் அழகுதான். கார்மேகக் கூந்தல் என்று வர்ணிப்பார்களே அதனினினும் அடர்த்தியான கூந்தல்.\nஆனால் ஒருவர் தலையிலும் மல்லிகைப்பூ இல்லை. அது எனக்குச் சற்றே வருத்தமாக இருந்தது. ஆனால் என் வருத்தத்தைக் கண்ட கனடாவின் பனிப்புயல் சும்மா இருக்குமா அப்படியே வெள்ளை வெள்ளையாய்ப் பனிப்பூக்களைச் சூடிவிட்டது அவர்கள் தலையில். எனக்கு அப்போதே மகிழ்ச்சி என்ற ஒரு எழுச்சி உள்ளுக்குள்ளிருந்து புறப்பட்டுவிட்டது.\nநான் பெரும்பாலும் என் வேனில்தான் எங்கும் செல்வேன். ஆனால் (பார்க்கிங்) தரிப்பிடத் தகறாறு காரணமாக வாகனத்தைப் பாதியில் விட்டுவிட்டு மீதிதூரத்தை, அதாவது கென்னடி சப்வேயிலிர்ந்து யூனியன் சப்வேவரை ரயிலில் பயணப்பட்டேன். வெகு காலங்களுக்குப் பிறகு சப்வே ரயில் பயணம் நன்றாகவே இருந்தது.\nஒருவழியாய் உள்ளே வந்தாச்சு. வந்தால் அங்கே இளையராஜாவைக் காணவில்லை. நீயா நானா கோபிநாத் கூட்டத்தைக் கட்டுக்குள் வைக்க கண்டதையும் செய்துகொண்டிரு…\nகண்ணீர் வரிகள் இதய வரிகளை மறைக்கின்றன\nநான் கனடா வந்து டொராண்டோவில் சந்தித்த மிக உன்னத மனிதர்களுள் திரு அ. பொ. செல்லையாவும் ஒருவர். இலங்கையில் தலைமை ஆசிரியராய் பணியாற்றியவர். இந்தியாவில் படித்தவர். பேச்சிலும் மூச்சிலும் எப்போது திராவிட மணம் கமழும். திருக்குறளை அருமையாக விளக்கி நாள்தோறும் வானொலிகளில் உரையாற்றுவார். ஏராளமான தமிழ் வரலாறு கட்டுரைகளை நாளேடுகளில் எழுதுவார். அன்பானவர் மிகுந்த பண்பானவர். என்மீதும் என் கவிதைகள் மீதும் தனியன்பு கொண்டிருந்த அவருக்கு புற்றுநோய் வந்ததை நானறியேன். அறிய நேர்ந்தபோது அவர் அரைமேனியாய் இருந்தார், என்னைக் கால் உயிராய்த் துடிக்கவைத்தார். பின்னொருநாள் அது நடந்தே விட்டது. அந்த கறுப்புநாளில் நான் அவருக்கு அஞ்சலி செலுத்த சென்று வாசித்த கண்ணீர் மணிகள்தாம் இவை. அவரின் அஞ்சலி நாளில் நான் அவசியம் மேடையேறவேண்டும் என்று தம்பி செந்தியிடம் சொன்னாராம். செந்தி அதை நான் மேடையை விட்டு கீழிறங்கி வந்ததும் சொன்னபோது மீண்டும் செத்துப்போனேன்\nகண்ணீர் வரிகள்... என் இதய வரிகளை மறைக்கின்றன\nஎஞ்சி இருக்கும் வேர் என்ற மூல உயிரோடு மட்டுமே\nமொட்டையாய் நிற்கும் பனிக்கால மரத்தைப் போல\nநிற்கிறேன் நான் இந்த ம…\nஉடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்\n1. குளிர்பானம் கூடவே கூடாது\n2.. உணவிற்கும் உறக்கத்திற்கும் 3 மணிநேர இடைவெளி வேண்டும்\n3. பகல் தூக்கம் கூடாது\n4 .அரிசி சார்ந்த உணவுகளை முடிந்த மட்டில் நிறுத்த வேண்டும்\n5. உண்ணும்போது வெதுவெதுப்பான நீர் அருந்த வேண்டும்\n6. எப்போதும் பனிக்கட்டி நீர் பருகவே கூடாது\n7. வாரம் ஒரு முறையாவது வெறும் பழங்களை மட்டும் உண்ணவேண்டும்\n8. வாழைப்பழம் உண்ணக் கூடாது\n9. சைவ உணவிற்கு மாறிவிட வேண்டும்\n10. அசைவம் வேண்டுமானால் பொரிக்காத மீன் மட்டும் சாப்பிடலாம்\n11. எண்ணையில் பொரித்த உணவுகளை நிறுத்தவேண்டும்\n12. சைனீஸ் உணவுகளை நிறுத்தவேண்டும்\n13. உணவில் உப்பு குறைவாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும்\n14. இனிப்பு வகைகளைத் தவிர்க்க வேண்டும்\n15. சிவப்பு மிளகாய்த்தூள் சேர்க்கக்கூடாது\n16. புளி சேர்க்கக் கூடாது\n17. உருளைக் கிழங்கு சாப்பிடக் கூடாது\n18. நிறைய நீர் அருந்த வேண்டும்\n19. காப்பி தேநீர் அருந்துவதை தவிர்க்க வேண்டும்\n20. மது அருந்தக் கூடாது\n21. தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே உண்ணக்கூடாது\n22. சாப்பிடும்போது உரையாடுதல் கூடாது\n23. தினமும் குறைந்தது ஒரு மணி நேரம் நடைப்பயிற்சி வேண்டும்\n24. கணினிமுன் அதிக நேரம் செலவிட…\n16. வளரும் தலைமுறையின் கவனத்தை ஈர்ப்பதற்கு\n013 தமிழ்க் கனடா - குளிர் குளிர் குளிர் தமிழர்க...\n16 ஒரு நிலையிலிருந்து முழுவதும் துண்டிக்கப்பட்ட...\nஆழ்மனதில் உள்ள காழ்ப்புகளை எல்லாம் இணையத்தில் கொட்...\n15. தற்போதைய இளம் சந்ததி இலக்கியத்தில் கொண்டுள்ள ந...\n14. சிறுகதை, கட்டுரை என்பனவற்றில் உங்கள் ஆர்வம் எத...\nதமிழ் கனடா - 012 நீர்வளம்\n13. \"புலம்பெயர் இலக்கியம்\" என்றொரு பிரிவு தமிழிலக்...\n3 காதலியின் மடியில் கிடந்து ஒருவன் உணர்வு உச்சத...\nதமிழ் கனடா - 011 ஆயிரம் தீவுகள்\n7 மரணத்திடம் பாகுபாடுகள் இல்லை மனித வாழ்க்கைதான் ...\nதமிழ் கனடா - 010 அடமான வீடுகள்\n26 மரணம் நேர்ந்ததும் மண்ணின் தொடர்புகள் எல்லாம் ...\nஅதிகாரம் 001 *கடவுள் வாழ்த்து* தமிழுக்கு அகரம்ப...\nதமிழ் கனடா - 009 மனிதனும் மரமும்\nதமிழ் கனடா - 008 முதல் கனடா 1867\n12. தமிழிலக்கியத்தின் எதிர்கால வளர்ச்சி, கணனியில் ...\nபிறவா வரம் வேண்டும் என்று யாசித்துக் கொண்டிருந்த...\nதமிழ் கனடா - 007 வட அமெரிக்கா\n11. இதுவரை உங்கள் கவிதைத் தொகுப்புக்கள் எத்தனை வெள...\nமுத்தங்கள் முத்த���்கள் செந்தாழமே - உன் மோகத்தில்...\n18 மரணம் புனிதமானது அது எப்போது வரும் என்று எவர...\nகுறள் 0390 கொடையளி செங்கோல் குடியோம்பல்\n15 மரணம் என்றதுமே ஒரு சாந்தம் வருகிறது அமைதி நி...\nகுறள் 0010 பிறவிப் பெருங்கடல் நீந்துவர்\nபிஞ்சு முகத்தில் முத்தம் கேட்கிறது முத்தம் புன்...\nதமிழ் கனடா - 006 கானடா கனடா\nஇசைக் கவிதைகளும் மரபுக் கவிதைகளும்\n10. அன்புடன் குழுமத்தின் பிறப்பைப் பற்றிச் சிறிது ...\n9. இணையத்தில் முதன்முதலில் வெளியான உங்கள் கவிதைநூல...\nதமிழ் கனடா - 005 வந்தேறிகளின் நாடு\nவா....டீ..... என் பவளமே என்று காதல் பொழிய இப்போது...\n8. உங்கள் மனதைக் கவர்ந்த எழுத்தாளர் அன்றி எழுத்தாள...\nகுறள் 1089 பிணையேர் மடநோக்கும் நாணும்\nகுறள் 0389 செவிகைப்பச் சொற்பொறுக்கும்\nகுறள் 0009 கோளில் பொறியின் குணமிலவே\n7. நீங்கள் ரசித்துப் படிக்கும் கவிதை எத்தகையவை\n9 பிறந்ததும் ஏன் நாம் அழுகிறோம் மண்ணுக்குப் பயந்...\nதமிழ் கனடா - 004 ஏரிகள் ஏரிகள்\n199101 சுஹைல் குட்டிக்கு செல்லக் குட்டிக்கு\nஇணையத்துக்கு இல்லை இணை - கவியரங்கம்\nசுற்றுலா மையங்கள் - இந்தியா – தமிழ்நாடு\nகுறள் 1088 ஒண்ணுதற் கோஒ உடைந்ததே\nகுறள் 0388 முறைசெய்து காப்பாற்றும் மன்னவன்\nகுறள் 0008 அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்\nதமிழ் கனடா - 003 துருவக்கடல்\n6. பச்சை மிளகாய் இளவரசி எனும் தலைப்பிற்குப் பின்னண...\nகாதல் உயிரையே மென்று தின்பாய் என்று...\nஒரத்தநாடு - நான் பிறந்த ஊரு\nகனடாவில் தமிழனின் புலம்பெயர் வாழ்வு\n01 ஒரு தமிழ் நூல்தான் உலக முதல் இணையநூல் வெளியீடு ...\nகுறள் 1087 கடாஅக் களிற்றின்மேல் கட்படாம்\nகுறள் 0387 இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத்\n*குறள் 0007 தனக்குவமை இல்லாதான்* தனக்கோர் நிகரில...\nதமிழனின் பெயர் தமிழ்ப் பெயரா\nபார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்\nகுறள் 1086 கொடும்புருவம் கோடா மறைப்பின்\nகுறள் 0386 காட்சிக் கெளியன் கருஞ்சொல்லன்\nஹ ஷ ஸ ஜ ஸ்ரீ க்ஷ\nஅன்புடன் - உலகின் முதல் யுனித்தமிழ்க் குழுமம்\nகுறள் 0006 பொறிவாயில் ஐந்தவித்தான்\nதமிழ் கனடா - 002 இலங்கை 1983\nகுறள் 1085 கூற்றமோ கண்ணோ பிணையோ\nகுறள் 0385 இயற்றலும் ஈட்டலும் காத்தலும்\n8 பண்பாடு கலாச்சாரம் நாகரிகம்\nதமிழ் கனடா - 001 டொராண்டோ நகரம்\n7 வட அமெரிக்க நேர்முகத் தேர்வு\n***6 உறவு எனக்கு என்னவேண்டும் என்று உன்னிடம் ...\nநாளை மறுநாள் நீ மடியப்போகும் நாள்\n5. நீங்கள் எழுதிய முதலாவது கவிதை எதுவென்று ஞாபகம் ...\n4. உங்கள் ஊர் பற்றியும் அங்கே ஊற்றெடுத்த கவிதைகள் ...\n0 கடல்தாண்டி இசைக்கும் காதற்குயில் - இசைக்கவி ரமணன...\nஅன்புடன் புகாரியின் கவிதை நூல்கள்\nஉலக முதல் இணைய நூல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=58&t=1907&view=unread&sid=a9c79cf8d3c6b3927d463bc38dce0a47", "date_download": "2018-05-26T07:59:11Z", "digest": "sha1:6X5QLBKH57UIYER3FZMVYIW6VW32JBZZ", "length": 33556, "nlines": 402, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) ‹ தரவிறக்க விண்ணப்பம் (Download Request)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்கள் தங்களின் தரவிறக்கக் கோரிக்கைகளை பதிய��ம் பகுதி.\nபூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nபூச்சரத்தில் உறுப்பினர் அல்லாத மேலும் முகநூலில் (FACEBOOK) நண்பர்கள் இணைந்திருக்கையில் பூச்சரத்தில் பதியப்பட்டுள்ள ஒவ்வெரு பதிவுகளின் கீழே முகநூல் கணக்கைக் கொண்டு அப்படியே தங்களது கருத்துகளை பதியலாம்\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: பூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nநல்ல தொகுப்புகள் கவி புதிதாய் இணைபவர்கள் எளிதில் தெரிந்து கொள்ளலாம் .அருமை கவி\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nRe: பூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nby கரூர் கவியன்பன் » ஜூன் 4th, 2014, 11:10 am\nதற்போது சமூக வலைத்தளங்களை கொண்டு இணையும் வசதி மட்டும் நிர்வாக காரணமாக தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது ...\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: பூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nகரூர் கவியன்பன் wrote: தற்போது சமூக வலைத்தளங்களை கொண்டு இணையும் வசதி மட்டும் நிர்வாக காரணமாக தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது ...\nஆமாம் கவி கொஞ்சம் மாற்றங்கள் செய்து கொடுப்போம்.\nதமிழுக்கு தான் என் முதல் வணக்கம்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm\nRe: பூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nஅடேங்கப்பா....இத்தனை வசதிகள் இருக்கா இங்கே..\nநான் இன்று தான் கவனித்தேன்..\nஇனி இதனை செய்து பார்த்துவிட வேண்டியது தான்...\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbm.com/news_details/129", "date_download": "2018-05-26T08:04:19Z", "digest": "sha1:KRHG3JKX2NE5MG2Z77D3JEUAR5T2A2YA", "length": 4553, "nlines": 70, "source_domain": "tamilbm.com", "title": "எங்களுக்கு கலியாணம் பண்ணி வையுங்கோ - அடம்பிடிக்கும் 14 வயசு! (வீடியோ இணைப்பு) - Tamil News", "raw_content": "\nஎங்களுக்கு கலியாணம் பண்ணி வையுங்கோ - அடம்பிடிக்கும் 14 வயசு (வீடியோ இணைப்பு) - Tamil News\naasai 823 நாட்கள் முன்பு (tamilnews.tamilbm.com) வீடியோ பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஎங்களுக்கு கலியாணம் பண்ணி வையுங்கோ - அடம்பிடிக்கும் 14 வயசு (வீடியோ இணைப்பு) - Tamil News\nதமிழினப் படுகொலை ஒன்பதாம் ஆண்டு நினைவேந்தலும் ஒடுக்குமுறையின் முதலாம் ஆண்டு நினைவுகூரலும் | அகச் சிவப்புத் தமிழ்\nசிரியாவைத் தாக்கும் 13 நாடுகள்.எதற்காக\nரிபப்ளிக் டிவி அர்னாப்க்கு ஆல்ட் நியூஸ் தளத்தின் பதில்\nபியூஸ் கோயல் ; ரூ.650 கோடி மோசடி பின்னணி\nகமல் அதுக்கு சரிப்பட்டு வருவாரா\n(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்\n(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்\nஎன் ராஜபாட்டை : படித்து பாதுகாக்க சில முக்கியமான நூல்கள் (இலவசமாக )\nசசிகலாதான் ஜெயலலிதா சாவுக்கு மூலமா\nதீக்குளிப்பு – போராட்ட வடிவமா, தமிழின துரோகமா போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு | அகச் சிவப்புத் தமிழ்\nஇரண்டு பக்கமும் எண்ணிப் பாருங்க...\nஆர்தர் காட்டனும்... ஒரு அணைக்கட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/comments/Ganpat", "date_download": "2018-05-26T08:18:01Z", "digest": "sha1:G4RKJEE7QXELPEDGJP2YHMOSLTS7HWIN", "length": 7868, "nlines": 60, "source_domain": "tamilmanam.net", "title": "Ganpat", "raw_content": "\nகடந்த 30 நாட்களில் எழுதப்பட்ட மறுமொழிகள்...\n( பக்கம் 1 : மொத்தம் 1 ) ஒரே பக்கத்தில் பார்க்க\nஅனைத்து மறுமொழிகளையும் மென்நூலாக பெற...\nமத்திய அரசு, உச்சநீதிமன்றம் – சந்தேகம் தெளிந்து விட்டது….\nமோடிக்கு ஓட்டு அளிக்க கூடாது என்பது ஒரு விமரிசனம்/ கருத்து.ராகுலை பிரதமராக்குவோம் என்பது ���ரு செயல்/ திட்டம்.நான்கு ஆண்டுகளாக கருத்தை சொல்லி மக்கள் மனதை பண்படுத்தியாகி ...\nமோடிக்கு ஓட்டு அளிக்க கூடாது என்பது ஒரு விமரிசனம்/ கருத்து.ராகுலை பிரதமராக்குவோம் என்பது ஒரு செயல்/ திட்டம்.நான்கு ஆண்டுகளாக கருத்தை சொல்லி மக்கள் மனதை பண்படுத்தியாகி விட்டது இனி செயலை விதைப்பதே முறை.எனவே இனி ராகுலை பிரதமராக்குவோம் என்று சொல்வதே சரி.(என்பதே என் கருத்து)\nமத்திய அரசு, உச்சநீதிமன்றம் – சந்தேகம் தெளிந்து விட்டது….\nமோடிக்கு ஓட்டு அளிக்க கூடாது என்பது ஒரு விமரிசனம்/ கருத்து.ராகுலை பிரதமராக்குவோம் என்பது ஒரு செயல்/ திட்டம்.நான்கு ஆண்டுகளாக கருத்தை சொல்லி மக்கள் மனதை பண்படுத்தியாகி ...\nமோடிக்கு ஓட்டு அளிக்க கூடாது என்பது ஒரு விமரிசனம்/ கருத்து.ராகுலை பிரதமராக்குவோம் என்பது ஒரு செயல்/ திட்டம்.நான்கு ஆண்டுகளாக கருத்தை சொல்லி மக்கள் மனதை பண்படுத்தியாகி விட்டது இனி செயலை விதைப்பதே முறை.எனவே இனி ராகுலை பிரதமராக்குவோம் என்று சொல்வதே சரி.(என்பதே என் கருத்து)\nமத்திய அரசு, உச்சநீதிமன்றம் – சந்தேகம் தெளிந்து விட்டது….\nஇன்னும் தேர்தலுக்கு ஒரு ஆண்டுதான் உள்ளது எனும் நிலையில் பிரதமர் பதவிக்கு மோடியா ராகுலா என்பதே மக்கள் எடுக்கவேண்டிய முடிவு.எனவே இனி மோடிக்கு ஒட்டு ...\nஇன்னும் தேர்தலுக்கு ஒரு ஆண்டுதான் உள்ளது எனும் நிலையில் பிரதமர் பதவிக்கு மோடியா ராகுலா என்பதே மக்கள் எடுக்கவேண்டிய முடிவு.எனவே இனி மோடிக்கு ஒட்டு அளிக்க கூடாது என்பதை விடுத்து ராகுலை பிரதமராக்குவோம் என்ற கோஷத்தை பரப்புவோம்.\nமத்திய அரசு, உச்சநீதிமன்றம் – சந்தேகம் தெளிந்து விட்டது….\nஇன்னும் தேர்தலுக்கு ஒரு ஆண்டுதான் உள்ளது எனும் நிலையில் பிரதமர் பதவிக்கு மோடியா ராகுலா என்பதே மக்கள் எடுக்கவேண்டிய முடிவு.எனவே இனி மோடிக்கு ஒட்டு ...\nஇன்னும் தேர்தலுக்கு ஒரு ஆண்டுதான் உள்ளது எனும் நிலையில் பிரதமர் பதவிக்கு மோடியா ராகுலா என்பதே மக்கள் எடுக்கவேண்டிய முடிவு.எனவே இனி மோடிக்கு ஒட்டு அளிக்க கூடாது என்பதை விடுத்து ராகுலை பிரதமராக்குவோம் என்ற கோஷத்தை பரப்புவோம்.\n( பக்கம் 1 : மொத்தம் 1 ) ஒரே பக்கத்தில் பார்க்க\nஇந்த வார சூடான இடுகைகள்\nவலைப்பதிவுகள் - ஒரு அறிமுகம்\nஉங்கள் பதிவை தமிழ்மணத்தில் இணைக்க - Join Tamilmanam\nப்ளாகருக்கான தமிழ்மணம் பதிவுப்பட��டை (Tamilmanam Toolbar for blogger)\nதமிழ்மணத்தில் புகைப்படங்களை மாற்றும் செய்முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnewsline.xyz/2018/04/02/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-05-26T08:20:37Z", "digest": "sha1:5NJJTGQJLF6WV4YQWPK6DXF4HYNYYPQE", "length": 9485, "nlines": 93, "source_domain": "tamilnewsline.xyz", "title": "உங்களுக்கு தெரியுமா இந்த 3 ராசிக்காரங்க தான் ரொம்ப கொடுத்துவச்சவங்ளாம்..!! – Tamil News Line", "raw_content": "\nஉங்களுக்கு தெரியுமா இந்த 3 ராசிக்காரங்க தான் ரொம்ப கொடுத்துவச்சவங்ளாம்..\nஉங்களுக்கு தெரியுமா இந்த 3 ராசிக்காரங்க தான் ரொம்ப கொடுத்துவச்சவங்ளாம்..\nஜோதிடத்தில் உள்ள 12 ராசிகளுக்குள் இருப்பவர்களுக்கு ஒரு சில விடயங்கள் அவர்களது நட்சத்திரங்களை அடிப்படையாக கொண்டு மாறுபடும்.இதில் சில ராசிக்காரர்கள் மிகவும் அதிஷ்டசாலிகள், மிகவும் அரிதானவர்கள் என்று உள்ளது. அது எந்த ராசிக்காரர்கள், அவர்கள் ஏன் அதிஷ்டசாலிகள் என்று அழைப்படுகிறார்கள் என்பது பற்றி இங்கு தெரிந்துக் கொள்வோம்.\nமேஷம் ராசியில் மார்ச் 21- ஏப்ரல் 19 வரை பிறந்த நபர்களுக்கு இந்த பலன்கள் பொருந்தும். இவர்கள் தங்களை தாங்களே நேசிக்கும் உள்ளம் கொண்டவர்களாக இருப்பார்கள். தங்களது உறவுகள் மீது அளவு கடந்த அன்பு வைத்திருப்பார்கள்.இவர்கள் சவால்களை சமாளிக்கும் விடயத்தில் சற்று பலவீனமானவர்களாக இருப்பார்கள். இவர்கள் எந்த விடயத்தை காண்கிறார்களோ அதை அடைவதற்கான சாத்தியங்கள் அதிகமாக இருக்கும்.\nமேஷ ராசி ஏன் அரிதானது\nஇந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் என்ன முடிவு எடுப்பார்கள் என்பது யாருக்கும் தெரியாது.இவர்கள் தங்களது வாழ்க்கையின் அடுத்த நிலைக்கு செல்லும் போதோ அல்லது ஏதாவது ஒரு முடிவை எடுக்கும் போதோ, யாராவது இப்படி நடந்து விடலாம்.இத்தகையவர்கள் துணிச்சலும், அச்சமின்மையும் கொண்டவர்களாக இருப்பார்கள். தன் மனதில் உள்ள உறுதியான கருத்துக்களை எடுத்துக் கூறும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள்.\nதனுசு ராசியில் நவம்பர் 22 – டிசம்பர் 21 -க்குள் பிறந்தவர்களுக்கு இந்த பலன்கள் பொருந்தும். இந்த ராசிக்காரகள் ஏன் மிக அரிதானவர்களாக கருதப்படுகிறார்கள் என்றால் சமீப காலமாக தனுசு ராசியில் பிறப்பவர்களே குறைவாகி விட்டார்கள்.இவர்கள் மிக அரிதான ரத்தினம் போன��றவர்கள் மேலும் இவர்களது அறிவு திறன் மிக கூர்மையானது.\nதனுசு ராசி ஏன் அரிதானது\nஇவர்கள் ஏன் அரிதானவர்கள் என்றால் இவர்கள் தங்களது அதிக சக்தியால் பணம் மற்றும் ஆண்களை கவர்பவர்களாக இருப்பார்கள்.இவர்கள் இந்த உலகத்தை நன்றாக புரிந்தவர்களாகவும், எந்த சூழ்நிலையிலும் மற்றவர்களுக்கு துரோகம் நினைக்காத நல்ல உள்ளம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.\nகும்பம் ராசியில் ஜனவரி 20 – பிப்ரவரி 18 வரை பிறந்தவர்களுக்கு இந்த பலன்கள் பொருந்தும். சொன்ன சொல் தவறாத இவர்கள் முரட்டு பிடிவாதகாரராக இருப்பார்கள்.மனதை ஒரே நிலையில் கட்டுப்படுத்தக் கூடிய மனப் பக்குவம் கொண்டவர்கள். தனக்கு பிடித்தவர்களிடம் நெருங்கி பழகும் இவர்கள், எவ்வளவு பெரிய பெயர், புகழ், கௌரவம், அந்தஸ்து இருந்தாலும் பிடிக்கவில்லை என்றால் துட்சமாக நினைத்து அவற்றை தூக்கி எறிவார்கள்.\nகும்பம் ராசி ஏன் அரிதானது\nஇவர்களுடைய பிறப்பில் இருந்தே விசுவாசம் என்பது இவர்களோடே இருக்கும். உறவுகளை அதிகமாக மதிப்பவர்களாக இருப்பார்கள்.இவர்கள் சுயநலம் கொண்டவர்களாக இருப்பது இல்லை. இந்த விடயங்களால் தான் இவர்கள் மற்றவர்களால் அதிகமாக மதிக்கப்படுகிறார்கள்.\nதமிழ்ப் புத்தாண்டில் சிம்ம ராசிக்காரர்களே உங்களுக்கான பலன்கள் \nவருடம் பிறக்கும் நேரம் வெளியானது\nதிருமணமாகப் போகும் பெண்களுக்கு மருத்துவர் ஆலோசனை அவசியமா\nகண்டிப்பாக வாசியுங்க.. பெண்களின் உடலை வலுவாக்கும் உளுந்தங்களி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/05/blog-post_158.html", "date_download": "2018-05-26T08:21:01Z", "digest": "sha1:LH5S3SU4FY4CCN2LJQIYFFPTLBY3BRUQ", "length": 44465, "nlines": 142, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "மஹாதிரிடம் ஐடியா, கேட்ட மைத்திரி ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமஹாதிரிடம் ஐடியா, கேட்ட மைத்திரி\nமலேசியாவில் நடந்த பொதுத் தேர்தலில், அந்நாட்டின் முன்னாள் பிரதமர் மஹதிர் முஹமத் வெற்றி பெற்றுள்ளார். வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியை பெற்றுள்ளார் 92 வயதாகும் மஹதீர் முஹமத். நாட்டின் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காகவும், 222 நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கும் இந்தத் தேர்தல் நடைபெற்றது.\nபிரதமர் நஜீப் ரஸாக் தலைமையிலான ஆளும் கட்சிக்கும், முன்னாள் பிரதமர் மஹதிர் முஹமத் தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. நேற்றுமுன்தினம் மாலை 5 மணியுடன் நிறைவடைந்த வாக்குப்பதிவில் 69 சதவிகிதம் பேர் வாக்களித்திருந்தனர்.\nஇதனைத் தொடர்ந்து வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. நேற்று தேர்தல் முடிவுகள் வெளியாகின. இதில், மஹதிர் முஹமத்தின் எதிர்க்கட்சி கூட்டணி 115 இடங்களை வென்றுள்ளதாக அந்நாட்டின் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.\nமலேசியாவில் ஆட்சியமைக்க குறைந்தது 112 இடங்கள் தேவை. பிரதமரின் பதவியேற்பு நேற்று நடைபெறுமென மஹதிர் முஹமத் நம்பிக்கை தெரிவித்திருந்தார். உலகில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் மட்டத்திலான தலைவர்களில் மிக வயது மூத்தவர் என்ற பெருமையை மஹதிர் முஹமத் பெற்றுள்ளார்.\nபிரதமர் நஜீப் ரஸாக் மீது ஊழல், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஜி.எஸ்.டி வரி விதிப்பை முறைப்படுத்தாமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இதனால் இவருக்கு தேர்தலில் வெற்றி வாய்ப்பு குறைவாகவே இருப்பதாக கருத்துக்கணிப்புகள் ஏற்கனவே தெரிவித்திருந்தன. தேர்தல் முடிவுகளும் அதேபோல வந்துள்ளன.\nகடந்த 1957ம் ஆண்டு சுதந்திரம் அடைந்ததில் இருந்து ஒரே கட்சி ஆட்சிதான் அங்கு நடந்து வந்தது. மஹதிர் முஹமத்தும் 1981 முதல் 2003 வரை, 22 வருட காலம் பிரதமராக ஆட்சி செய்து பின்னர் ஓய்வு பெற்றவர். ஆனால் நஜீப் ரஸாக் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, கோபத்தின் காரணமாக, எதிர்க்கட்சிகளின் கூட்டணியோடு மீண்டும் களம் கண்டார் மஹதிர் முஹமத். மலேசியா வரலாற்றில் சுமார் 60 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே கட்சி ஆட்சி வீழ்த்தப்பட்டு எதிர்க்கட்சியினர் ஆட்சியை கைப்பற்றி சாதனை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமலேஷியாவின் அபிவிருத்தியை உயர்ந்த மட்டத்தில் கட்டியெழுப்பிய வரலாற்றுத் தலைவரான மஹதிர் முஹமத்தின் மீள்வெற்றியானது சிறப்புமிக்கது. மற்றுமொரு வரலாற்றில் தடம்பதித்ததாக இதனைக் கருத முடியும்.\nஇதேவேளை இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னர் தனது மலேஷிய பயணத்தின் போது அந்நாட்டின் வரலாற்றுத் தலைவரான மஹதிர் முஹமத்தை சந்தித்திருந்தார். வெற்றிகரமாக நாட்டைக் கட்டியெழுப்பியுள்ள தலைவரைச் சந்தித்து அவரது செயற்பாடுகள் அனுபவங்கள் த���டர்பில் கருத்துக்களைப் பரிமாறியிருந்தார்.\nமலேஷியாவுக்கு மைத்திரிபால சிறிசேன அன்று சென்றிருந்த போது இந்தச் சந்திப்புக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பில் ஆலோசனைகள் வழங்கப்பட்டிருந்தன. எனினும், அன்று நிலவிய மோசமான அரசியல் சூழ்நிலை காரணமாக அத்தகைய இராஜதந்திர சந்திப்பொன்றை நடத்துவது அசௌகரியமாகியிருந்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அவதானத்துக்கு கொண்டுவரப்பட்டிருந்தது.\nஎனினும் வெற்றிகரமாக நாட்டைக் கட்டியெழுப்பியுள்ள அத்தகைய தலைவரின் செயற்பாடுகளை பாராட்டுவது அவசியமென்பது இலங்கை ஜனாதிபதியின் உள்ளத்தின் ஒரு எதிர்பார்ப்பாகும். அதற்கிணங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மஹதிர் முஹமத்ைத தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பாராட்டியிருந்தார்.\nமஹதிர் முஹம்மத் மற்றும் இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கிடையிலான சந்திப்பு அங்குள்ள ஹோட்டலொன்றில் மைத்திரிபால சிறிசேன தங்கியிருந்த போது இடம்பெற்றது. சுமுகமான சந்திப்பின் பின்னர் உத்தியோகபூர்வமற்ற பேச்சுவார்த்தையொன்றும் இடம்பெற்றுள்ளது.\nமஹதிர் முஹமத்தின் ஆரம்ப கால திட்டங்கள் தொடர்பில் இதன் போது நினைவுகூரப்பட்டிருந்தது. அதன் ஆக்கபூர்வமான சாதகங்கள் தொடர்பில் பாராட்டப்பட்டது. இறுதியில் மலேஷிய தலைவர் மஹதிர் முஹம்மத் இலங்கை ஜனாதிபதியிடம் கேள்வியொன்றை எழுப்பினார்.\n“தற்போது என்னிடமிருந்து தெரிந்து கொள்ள வேண்டிய ஏதாவது பிரச்சினைகள் அல்லது வேண்டுகோள்கள் உள்ளனவா” அப்போது இலங்கை ஜனாதிபதி “எமது நாடு தற்போது கடன் சுமையிலுள்ளது. அதிலிருந்து மீள்வதற்கு எத்தகைய செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்” அப்போது இலங்கை ஜனாதிபதி “எமது நாடு தற்போது கடன் சுமையிலுள்ளது. அதிலிருந்து மீள்வதற்கு எத்தகைய செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்\nஅதற்குப் பதிலளித்த அப்போது முன்னாள் பிரதமராக இருந்த மஹதிர் முஹம்மத் “கடன் சுமையிலிருந்து மீள வேண்டியது நீங்களே. கடனைச் செலுத்துவதற்காக மேலும் மேலும் கடன்களைப் பெற்று அவற்றை மீளச்செலுத்த முற்பட்டால் மேலும் மேலும் கடனாளியாவீர்கள்” என்றார்.\n\"நான் அன்று சந்திப்பை முடித்துக் கொண்டதும் பல நிதி நிறுவனங்கள் என்னிடம் வந்தன. கடன் பெற்றுக் கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்��து. எனினும் நான் அதற்கு இணங்கவில்லை.\nஎமது நாட்டின் வளங்கள் எமது நாட்டுக்கு பொருத்தமான திட்டங்கள் யோசனைகள் மூலமாக எமது பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவது எனது நோக்கமாக இருந்தது. அதற்கான நடவடிக்கைகளை எடுத்தேன்.\nஅது ஒரு சிறந்த வெற்றிகரமான தீர்வென்பதை வரலாறு எமக்குத் தெரிவிக்கின்றது\". இதுவே ஜனாதிபதி மைத்திரியின் பதிலாக இருந்தது.\n\"பல மணித்தியாலங்கள் நாம் பேச்சுவார்த்தை நடத்தினோம். இதுவொரு வரலாற்று முக்கியத்துவமிக்க சந்திப்பாகும்\" என்று மைத்திரி தெரிவித்தார்.\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஹபாயா அணிய வேண்டாம் - திருமலையில் மற்றுமொரு தமிழ் பாடசாலையிலும் உத்தரவு\nதிருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியையிடம் ஹபாயா ஆடை அணிந்து வர வேண்டாமென்றும், சேலை அணிந்து வருமாறும...\nநோன்பு திறப்பதற்கு சக்தி FM டம் முஸ்லிம்கள் கையேந்தவில்லை - அபர்ணாவுக்கு ஒரு பதிலடி\nஅபர்ணாவுக்கு SM சபீஸ் பதில் நீங்கள் முஸ்லிம்களுக்கு செய்த சேவைகளை வைத்து செய்தி எழுதுங்கள் அதுவரும்போது பார்த்துக்கொள்வோம். ஆனால...\nமுஸ்லிம் மாணவர்களின், அல்லாஹ் மீதான அச்சம் - மெய் சிலிர்த்துப்போன பௌத்த தேரர்\nஎமது அலுவலகத்தில் ஒரு பெளத்த தேரரின் மதப்போதனை நிகழ்ச்சி நடைபெற்றது மிக நிதனமாகவும், அழகாகவும் அவரது உரை அமைந்திருந்தது. அவர் ஒரு பெ...\nபலகத்துரையின் முதலாவது பெண், வைத்தியரானார் நஸ்ஹானா ருஸ்தீன்\nமர்ஹும் அல்ஹாஜ் ஜமால்தீன் (விவாகப் பதிவாளர்) அவர்களுடைய பேத்தியும், ருஸ்தீன் அவர்களுடைய மகளுமான நஸ்ஹானா, அரச அங்கீகாரம் பெற்ற (MBBS...\nவீடமைக்கு அதிகார சபையிலும், அபாயா பிரச்சனை (எப்படி தீர்ந்தது தெரியுமா..\nநான் கடமையாற்றும் அலுவலகத்திலும்3 மாதங்களுக்கு முன் இதே அபாய பிரச்சினை வந்தது. அதனை நாங்கள சுகுமுகமாக தீா்த்து வைத்தோம். இன்றும் அவா...\nஅமித் பற்றி வெளியான புதிய தகவல் - குற்றங்களுக்கான ஆதாரங்கள் இல்லையாம், வழக்கும் தொடரவில்லை\nதிகன பகுதியில் கலவரங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கு உதவி புரியுங்கள் என்று கண்டி பிரதி பொலிஸ் ...\nஅபாயாவில் தலையிட்ட சுலோச்சனா ஜெயபாலன், சட்டரீதியான அதிபரா..\n–முன்ஸிப் அஹமட்– திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலன், ஏப்ரல் 02ஆம் திகதியுடன் 60 வயது பூ...\nகட்டிவைத்து தாக்கப்பட்ட, முஸ்லிம் இளைஞர் - மோட்டார் சைக்கிளும் எரிப்பு\nஅக்கரைப்பற்று - ஆலையடிவேம்பு பகுதியில் முஸ்லிம் இளைஞரொருவரை சற்றுமுன் அப்பகுதி தமிழ மக்கள் கட்டி வைத்து தாக்கிய சம்பவத்தால் தற்பொழுது ...\nஜனாதிபதி வேட்பாளராக, குமார் சங்கக்கார..\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்காரவை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளி...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/the-madurai-high-court-bench-banned-cone-shaped-speakers-people-will-miss-it-310476.html", "date_download": "2018-05-26T08:17:15Z", "digest": "sha1:XYGA4V5ACMBXYVEOWYMGXGVJGL2F3WX2", "length": 13000, "nlines": 169, "source_domain": "tamil.oneindia.com", "title": "கிராமப்புற மக்களோடு பின்னிபிணைந்த கூம்புவடிவ ஸ்பீக்கர்! இனி பார்க்க முடியாதா? | The Madurai High Court bench banned cone-shaped speakers: People will miss it - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» கிராமப்புற மக்களோடு பின்னிபிணைந்த கூம்புவடிவ ஸ்பீக்கர்\nகிராமப்புற மக்களோடு பின்னிபிணைந்த கூம்புவடிவ ஸ்பீக்கர்\nவெளியூரில் இருந்து வந்து தூத்துக்குடியில் வன்முறையை தூண்டிவிடுகின்றனர்.. மதுரை சரக டிஐஜி விளக்கம்\nஸ்டெர்லைட் விரிவாக்கத்திற்கு தடை.. மதுரை ஹைகோர்ட் கிளை அதிரடி உத்தரவு\nமதுரை வில்லாபுரத்தில் மகளையே பாலியல் வன்புணர்வு செய்த கொடூர தந்தை கைது\nமதுரை கே.கே.நகர் ஐசிஐசிஐ வங்கியில் திடீர் தீ விபத்து\nஇந்துசமய அறநிலையத்துறை மாஜி ஆணையர் தனபாலை கைது செய்ய மதுரை உயர்நீதிமன்றம் தடை\nதம்மும் இல்லை, செல்லும் இல்லைன்னா எப்படி ஏட்டய்யா.. நிர்வாண கோலத்தில் மிரட்டிய கைதி\nசென்னை: கிராமப்புறங்களில் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் முன்னுரிமை அளிக்கப்படும் கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகளுக்கு உயர்நீதிமன்ற மதுரை தடை விதிக்கப்பட்டுள்ளது.\nகிராமப்புறங்களில் நடைபெறும் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் முதலில் முன்னுரிமை அளிக்கப்படுவது கூம்பு வடிவ ஸ்பீக்கருக்குதான்.\nவீட்டின் முன்பகுதியில் இரண்டு புறமும் கூம்பு வடிவ ஸ்பீக்கரை கட்டிவிட்ட இரவு பகலாக பாடல்களை ஒலி பரப்பிக் கொண்டே இருப்பார்கள்.\nகாது குத்து முதல் கல்யாணம் வரை எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் கூம்பு வடிவ ஸ்பீக்கருக்கு தனி இடம் உண்டு.\nஇதேபோல் கோவில் திருவிழாக்கள் என்றாலும் கூம்பு வடிவ ஸ்பீக்கர்களுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படும். திருவிழா நாட்களில் மக்களை எழுப்பி விடுவதே இந்த ஒலிப்பெருக்கிகள் தான்.\nதெருக்களுக்கு தெரு ஊர் முழுவதும் ஒவ்வொரு கார்னர்களிலும் இந்த கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகள் கட்டப்பட்டிருக்கும். சீரியல் லைட்டும் இந்த ஸ்பீக்கர்களும் கட்டப்பட்டதால்தான் திருவிழாவே களைகட்டும்.\nஇந்த கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகள் பெருக்கும் சத்தத்தால் பள்ளிகளுக்கும் நோயாளிகளுக்கும் தலைவலிதான் என்றாலும் பலருக்கு இந்த ஸ்பீக்கர்கள் உற்சாகத்���ைதான் அளிக்கும்.\nஇந்நிலையில் இந்த கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகளும் உயர்நீதிமன்ற மதுரை கிளை தடைவிதித்துள்ளது. நோயாளிகள் பள்ளிக்குழந்தைகள் நலனை கருத்தில் கொண்டு தொடரப்பட்ட பொது நலவழக்கில் ஹைகோர்ட் கிளை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.\nகிராமப்புற மக்களின் நல்லது கெட்டதுகளில் இரண்டறக் கலந்த இந்த கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது சத்தமாக இசையை ரசிக்கும் பலருக்கு நிச்சயம் வருத்தத்தை தரும்.\nஇதேபோல் பெரிய ஸ்பீக்கர்களுக்கும் ஹைகோர்ட் கிளை தடை விதித்துள்ளது. கூம்பு வடிவ ஒலிப்பெருக்கி மற்றும் பெரிய ஸ்பீக்கர்கள் இல்லாமல் ஆடி மற்றும் சித்திரை மாதங்களில் அம்மன் கோவில் திருவிழாக்கள் நிச்சயம் எதையோ இழந்ததை போலவே இருக்கும் என்பதை யாரும் மறுக்க முடியாது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nmadurai banned மதுரை உயர்நீதிமன்ற கிளை தடை\nவெளியே வந்தது பாகனை மிதித்து கொன்ற சமயபுரம் கோவில் மசினி யானை\nபுழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இயக்குநர் கவுதமன் நிபந்தனை ஜாமீனில் விடுவிப்பு\nதூத்துக்குடியில் இருந்து போலீஸ் வெளியேறினால்தான் இயல்பு நிலையே திரும்பும்.. மக்கள் கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://freetamilebooks.com/ebooks/mintamizhmedai_april2015/?shared=email&msg=fail", "date_download": "2018-05-26T08:08:38Z", "digest": "sha1:5A2ECRM6HTOTHJ34AZV7NFJ7QKNCFF2P", "length": 7326, "nlines": 107, "source_domain": "freetamilebooks.com", "title": "மின்தமிழ்மேடை – சித்திரைத் திருநாள் சிறப்பிதழ்", "raw_content": "\nமின்தமிழ்மேடை – சித்திரைத் திருநாள் சிறப்பிதழ்\nமின்தமிழ்மேடை வலைத்தளத்தில் ஜனவரி 1 முதல் ஏப்ரல் 15, 2015 வரை பதிவான படைப்புகளின் தொகுப்பு\nபாரதத்தின் பிற மாநிலங்களில் தமிழர் குடியேற்றம்\nமலேசிய இந்துக் கோயில்களின் தெய்வங்கள்\nவாழ்க்கையை அதன் போக்கில் ஏற்று வாழவேண்டும்\n1921 ஆம் ஆண்டின் தமிழக புள்ளிவிவரம் -1\n1921 ஆம் ஆண்டின் தமிழக புள்ளிவிவரம் -2\nசிந்தனை களம்: படித்தால் பெரியாளாகி விடுவாய்\nஆடானையப்பர் ஆலயம் – பாடல் பெற்ற தலம்\nபல்லவர், சோழர் கால ஜனநாயகம்\nதமிழ் மரபு அறக்கட்டளையின் வெளியீடுகள்\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nநூல் ஆசிரியர்கள் – தேமொழி – jsthemozhi@gmail.com\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் ��ருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 162\nநூல் வகை: தமிழ் இதழ் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: தேமொழி | நூல் ஆசிரியர்கள்: www.tamilheritage.org\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nஆப்பிள் கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nதமிழ் மின்னூல்களைப் படிப்பது எப்படி\nகிரியேட்டிவ் காமன்சு தமிழ் வலைத்தளங்கள்\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n57 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srivaimakkal.blogspot.com/2009/09/blog-post_9652.html", "date_download": "2018-05-26T07:42:39Z", "digest": "sha1:KJTN7JHUAV7MKFA26NRZKLGDDTU32TNI", "length": 15681, "nlines": 192, "source_domain": "srivaimakkal.blogspot.com", "title": "ஸ்ரீவை மக்கள்: துபாயில் அர‌பிய‌ரும் விரும்பி அருந்தும் த‌மிழ‌க‌ நோன்புக் க‌ஞ்சி", "raw_content": "\nஸ்ரீவை மக்களை பற்றியும் ஊர் நடப்புகளையும் தெரிந்து கொள்ளலாம்,உங்களுடைய கருத்துகளையும் பதிவு செய்யலாம்..\nவியாழன், 10 செப்டம்பர், 2009\nதுபாயில் அர‌பிய‌ரும் விரும்பி அருந்தும் த‌மிழ‌க‌ நோன்புக் க‌ஞ்சி\nதுபாய் இந்திய‌ன் முஸ்லிம் அசோஷியேஷ‌ன் (ஈமான்) வ‌ருட‌ந்தோறும் த‌மிழ‌க‌ பார‌ம்ப‌ர்ய‌த்துட‌ன் கூடிய‌ நோன்புக் க‌ஞ்சியினை வ‌ழ‌ங்கி வ‌ருகிற‌து.\nஇத‌ை த‌மிழ‌ர்க‌ள் ம‌ட்டும‌ன்றி வ‌ட இந்திய‌ர்க‌ள், அரேபிய‌ர், ஆப்பிரிக்க‌ர், ப‌ங்களாதேஷ், பாகிஸ்தான் , சீன‌ர்க‌ள் உள்ளிட்ட‌ ப‌ல‌ரும் இன‌, ம‌த‌ வேறுபாடின்றி அருந்தி வருகின்றனர்.\nஇந்த ஏற்பாடுக‌ள் ஈமான் அமைப்பின‌ரால் துபாய் தேரா ப‌குதியில் உள்ள‌ குவைத் ப‌ள்ளி என்ற‌ழைக்க‌ப‌டும் லூத்தா ஜாமிஆ ம‌ஸ்ஜிதில் ந‌டைபெற்று வ‌ருகின்ற‌ன‌.\nதின‌மும் 5000 க்கும் மேற்ப‌ட்டோர் இந்த‌ இஃப்தார் என்ற‌ழைக்க‌ப்ப‌டும் நோன்பு துற‌ப்பு நிக‌ழ்வில் ப‌ங்கேற்கின்ற‌ன‌ர். இதில் நோன்புக் க‌ஞ்சியுட‌ன், ச‌மோசா, வ‌டை, ப‌ழ‌ம், மின‌ர‌ல் வாட்ட‌ர், பேரித்த‌ம் ப‌ழ‌ம் உள்ளிட்ட‌வை வ‌ழ‌ங்க‌ப்ப‌டுகின்ற‌ன‌. இதற்காக தினமும் சுமார் 14,000 திர்ஹம் செலவிடப்படுகிறது.\nசகோதரத்துவத்தை வலியுறுத்தும் வகையில் இத்தகைய நிகழ்வுகள��� நடைபெற்று வருகின்றன என்கிறார் ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் ஏ. லியாக்கத் அலி.\nமுப்பது ஆண்டுகளுக்கு முன்னர் 150 பேருடன் துவங்கிய இச்சிறு நிகழ்வு இன்று அமீரக மக்கள் வியக்கும் வண்ணம் பெருமையுடன் நடைபெற்று வருகிறது.\nசமீபத்தில் இங்கு வருகைபுரிந்த இந்திய கன்சல் ஜெனரல் வேணு ராஜாமணி மற்றும் பல்வேறு பிரமுகர்கள் ஈமான் அமைப்பினரின் மனிதாபிமானப் பணியினைப் பாராட்டினர்.\nஇப்பணி ஈமான் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் சையத் எம். ஸலாஹுத்தீன், கல்விக்குழுத் தலைவர் அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபிபுல்லாஹ், வழிகாட்டுதலுடன் ஈமான் அமைப்பின் மக்கள் தொடர்புச் செயலாளர் ஏ. முஹம்மது தாஹா தலைமையில் விழாக்குழு செயலாளர் யஹ்யா முஹ்யித்தீன், ஊடகத்துறை பொறுப்பாளர் முதுவை ஹிதாயத், கல்விக்குழு செயலாளர் ஹிதாயத்துல்லாஹ், ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர் ஹமீது யாசின் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.\nஇடுகையிட்டது Unknown நேரம் பிற்பகல் 5:28:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகஷ்டங்களைக் கடந்து செல்லும் ஒவ்வொரு நொடியும் ஒன்றை மறவாதீர்கள். நாம் எடுத்துக் கொண்டிருக்கும் பணி இறைவனுடையது. நாம் எந்தக் கொள்கையின் பால்...\nஸ்ரீவைகுண்டம் ஆற்றில் அமலைச்செடிகளை அகற்றும் பணி தொடக்கம்\nஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டுப் பகுதியில் ஆற்றில் தண்ணீர் தெரியாத அளவுக்கு சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவு வரை அமலைச்செடிகள் ஆக்கிரமித்துள்ளன. இ...\nஸ்ரீவைகுண்டம் குருசுகோவில் புனித சந்தியாகப்பர் ஆலய தேர்பவனி\nஸ்ரீவைகுண்டம் குருசுகோவில் புனித சந்தியாகப்பர் ஆலய தேர்பவனி இன்று நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வடம்பிடித்து தேர் இழுத்தனர்...\nஎழும்பூர் ராஜாமுத்தையா, ராணி மெய்யம்மை ஹாலில் எலக்ட்ரானிக் விற்பனை கண்காட்சியை ஜாக்-ஜெயின்சன்ஸ் இணைந்து நடத்தி வருகிறது. 101க்கும் மேற்பட்ட ...\nஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆய்வு\nஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டை பொதுப்பணித்துறை அமைச்சர் கே.பி.ராமலிங்கம், பார்வையிட்டார். தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா உத்தரவுபடி தாமிரபரணி பாசன...\nஒருவர் நோன்பிருக்கும் காலத்தில் ஏற்படும் சில எதிர்பாராத விஷயங்களும், தீய பழக்க வழக்கங்களும் நோன்பை முறிக்கும் ஆற்றல் பெற்றவை. அவற்றை சரியாக...\nஉழைப்பையே மூலதனமாக கொண்டு உழைத்து கொண்டிருக்கும் அனைத்து ஸ்ரீவை மக்களுக்கும் எங்களது உள்ளங்கனித்த நல்வாழ்த்துக்கள் வாழ்த்துக்களுடன், s...\nநவீன முறையில் தங்க மதிப்பீட்டாளர் பயிற்சி வரும் 11ஆம் தேதி துவங்குகிறது. கிண்டியில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மேம்பாட்டு நி...\nஸ்ரீவை, சின்ன பள்ளிவாசலில் சிறப்பு பாயன்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) இன்ஷா அல்லா நாளை ( 02-07-11 ) சனிகிழமை நமது சின்ன பள்ளிவாசலில் வைத்து சிறப்பு பாயன் நடைபெற உள்ளது...\n நாங்குநேரி சிறப்பு பொருளாதர மண்டலம் (SEZ) அருகில் மிக குறைந்த முதலீட்டில் நிலங்கள் வாங்க ஒரு பொன்னான வாய்ப்பு உங்களின் முதலீட்டை பாதுகாப்பான முறையில் முதலீடு செய்யுங்கள்,மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்.Makson's Enclave,19B,14th Street,Rahmath nagar,Palayam Kottai-627011, Mobile No- +91 8870002333,\nகே ஜி எஸ் (14)\nசென்னை ஸ்ரீவை ஜமாஅத் (18)\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2011 (7)\nஸ்ரீவை மக்கள் தொடர்புக் கொள்ள (4)\nலால்கான் ஜாமியா மஸ்ஜிதில் ஹாஜிகளுக்கு வழியனுப்பு விழா\nநீங்க இன்னும் நல்லா வருவீங்க....\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbm.com/news_details/1358", "date_download": "2018-05-26T07:39:20Z", "digest": "sha1:5X5CIE3AIMDTN6EYGKQHSLZADGVGSPHM", "length": 4782, "nlines": 70, "source_domain": "tamilbm.com", "title": "தீக்குளிப்பு – போராட்ட வடிவமா, தமிழின துரோகமா? போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு! | அகச் சிவப்புத் தமிழ்", "raw_content": "\nதீக்குளிப்பு – போராட்ட வடிவமா, தமிழின துரோகமா போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு | அகச் சிவப்புத் தமிழ்\nE.Bhu.GnaanaPra 31 நாட்கள் முன்பு (agasivapputhamizh.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\n அதற்கு முன் இதை ஒரே ஒருமுறை படித்து விடுங்கள்\nதமிழினப் படுகொலை ஒன்பதாம் ஆண்டு நினைவேந்தலும் ஒடுக்குமுறையின் முதலாம் ஆண்டு நினைவுகூரலும் | அகச் சிவப்புத் தமிழ்\nசிரியாவைத் தாக்கும் 13 நாடுகள்.எதற்காக\nரிபப்ளிக் டிவி அர்னாப்க்கு ஆல்ட் நியூஸ் தளத்தின் பதில்\nபியூஸ் கோயல் ; ரூ.650 கோடி மோசடி பின்னணி\nகமல் அதுக்கு சரிப்பட்டு வருவாரா\n(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்\n(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்\nஎன் ராஜபாட்டை : படித்து பாது��ாக்க சில முக்கியமான நூல்கள் (இலவசமாக )\nசசிகலாதான் ஜெயலலிதா சாவுக்கு மூலமா\nதீக்குளிப்பு – போராட்ட வடிவமா, தமிழின துரோகமா போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு | அகச் சிவப்புத் தமிழ்\nஇரண்டு பக்கமும் எண்ணிப் பாருங்க...\nஆர்தர் காட்டனும்... ஒரு அணைக்கட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ungalblog.blogspot.com/2010/10/zeebra_04.html", "date_download": "2018-05-26T07:59:09Z", "digest": "sha1:AA4VJOWAX52J6VQELJXAHJYAXS5GZL3O", "length": 7501, "nlines": 89, "source_domain": "ungalblog.blogspot.com", "title": "கண்டுபிடியுங்கள்! யாரிடம் வரிக்குதிரை (Zeebra) உள்ளது என்று?", "raw_content": "\nஇலவச HTML CODEs வேண்டுமா\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ரமலானின் முதல் பத்து நாட்கள் அல்லாஹ்வின் 'ரஹ்மத்' எனும் அருட் கொடையாகவும், நடுப் பத்து நாட்கள் 'மக்ஃபிரத்' எனும் பாவமன்னிப்புக் குரியதாகவும், கடைசிப் பத்து நாட்கள் நரகத்திலிருந்து 'நஜாத்' மீட்சியளிக்கக் கூடியதாகவும் உள்ளது. (அல் ஹதீஸ் ஆதார நூல் இப்னு குஜைமா பாகம் 3 எண் 191)\n யாரிடம் வரிக்குதிரை (Zeebra) உள்ளது என்று\nஐந்து வெவ்வேறு வீடுகள், வெவ்வேறு கலர்களில், ஒரே தெருவில் வரிசையாக உள்ளன. அதில் ஒவ்வொன்றிலும் ஒரு நாட்டு காரரும், அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு வகையான கார், விலங்கு, பானம் வைதிருப்பவர்களாக உள்ளனர். அவை பின்வருமாறு :-\n1. ப்ரிடானியன் (British) சிகப்பு வீட்டில் இருகிறார்.\n2. சுவிடன் நாட்டுக்காரர் (Swedish) நாய் வைத்துள்ளார்.\n3. டேனிஸ் நாட்டுக்காரர் (Danish) டீ குடிப்பவராம்.\n4. பச்சை வீடானது, வெள்ளை வீட்டிற்கு வலப்புறம் உள்ளது.\n5. பச்சை வீட்டுக்காரர் காபி குடிப்பவராக இருகிறார்.\n6. போர்ட் (Ford) கார் வைத்திருப்பவர் வீட்டில் புறா வளர்கிறார்.\n7. மஞ்சள் வீட்டுகாரர் BMW வைத்துள்ளார்.\n8. நடு வீட்டில் இருப்பவர் பால் குடிப்பவராக இருகிறார்.\n9. நார்வே நாட்டுக்காரர் (Norwegian) முதல் வீட்டில் இருகிறார்.\n10. லக்சஸ் (Lexus) கார் வைத்திருப்பவரின் பக்கத்துக்கு வீட்டுக்காரர் பூனை\n11. குதிரை வைத்திருப்பவரின் பக்கத்து வீட்டுகாரர் BMW\n12. பென்ஸ் (Benz) வைத்திருப்பவர் பெப்சி குடிபவராக இருகிறார்.\n13. ஜெர்மன் (German) நாட்டுக்காரர் ஜீப் வைத்துள்ளார்.\n14. நார்வே நாட்டுக்காரர் (Norwegian) நீல வீட்டிற்கு பக்கத்து வீட்டில்\n15. தண்ணீர் குடிப்பவர் வீட்டிற்கு அருகில் லக்சஸ் (Lexus) கார்\nஅப்படியானால், கண்டுபிடியுங்கள். யாரிடம் வரிக்குதிரை (Zeebra) உள்ளது என்று \nLabels: எல்லா பதிப்புகளும் , விளையாட்டு\nஉங்கள் கருத்துகளை இங்கே சொல்லிட்டு போங்க\nகருத்துக்கள் தமிழில் பதிவதற்க்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும். (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):\nமுன் உள்ள பதிப்புகள் பின் உள்ள பதிப்புகள்\nசூரா : 84 - ஸூரத்துல் இன்ஷிகாக் வசனம்: 1-25\nஉங்கள் பகுதி தொழுகை நேரம் மற்றும் கிப்லா திசையை அறிய\nபுதிய பதிப்புகளை மின் அஞ்சலில் பெற..\nஎல்லா பதிப்புகளின் பட்டியல் இங்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://usetamil.forumta.net/f50-vijay-tv", "date_download": "2018-05-26T08:04:38Z", "digest": "sha1:VYLV4H5KBXRGSGKIDIIOVHGCGRAHSCZG", "length": 15661, "nlines": 181, "source_domain": "usetamil.forumta.net", "title": "Vijay tv", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழில் அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கும்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» அகராதியில் காதல் செய்கிறேன்\n» தாய் தந்தை கவிதைகள்\n» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\n» ஏனடி காதலால் கொல்லுகிறாய்\n» நீ இல்லையேல் கவிதையில்லை\n» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க\n» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\n» தொழிலாளர் தினக் கவிதை\n» காதல் சோகத்திலும் சுகம் தரும்\n» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க\n» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட\n» என் இதயம் பேசுகிறது\n» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\n» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.\n» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு\n» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.\n» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க\n» அவள் மனித தேவதை\n» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்\n» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர\n» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க\n» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க\n» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட\n» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\n» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\n» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய\n» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட\n» பஞ்ச வர்ணக்காதல் கவிதை\n» இறந்தும் துடிக்கும் இதயம்\n» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட\n» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட\n» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட\n» வேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட\n» உயிர் காக்கும் விவசாயின் உயிர்\n» ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு\nபதிவுகளை EMAIL மூலம் பெற:\nஏன்மா இப்படி தப்பு பண்றிங்களேமா \nகண்களைக் குளமாக்கிய-விடைகொடு எங்கள் நாடே-ஈழத்துப் பாடல்-சுப்பர் சிங்கர் சூனியரில்\nஅனைவரின் கண்களையும் குளமாக்கிய விஜய் தொலைக்காட்சி சுப்பர் சிங்கர்.\nJump to: Select a forum||--LATEST ENGINEERING TECHNOLOGY|--நல்வரவு| |--முதல் அறிமுகம்| |--திருக்குறள் விளக்கம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--விளம்பரம்| |--இணையத்தில் நான் ரசித்தவை| |--முகநூலில் நாம் ரசித்தவை| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--காணொளிப்பதிவு| |--அரிய புகைப்படங்களின் தொகுப்பு (RARE PHOTOS)| |--YOUTUBE VIDEOS| |--காணொளிப்பதிவு| |--ஒலி மற்றும்ஒளி| |--நடிகைகள் ,நடிகர்கள் புகைப்படங்கள்| |--Good Tv Programes| |--Vijay tv| |--செய்திக் களம்| |--உடனடி செய்திகள்| |--உலகச் செய்திகள்| | |--இலங்கை sri lanka tamil news| | | |--விவசாய செய்தி| |--கல்வி களம்| |--விளையாட்டு செய்திகள்| |--IPL NEWS| |--சிறப்பு நேர் காணல்| |--உலக சாதனைகள்| |--வினோதம்| |--பங்கு வர்த்தகம்| |--பங்கு வர்த்தகம்| |--பொதுஅறிவு களம்| |--அறிவுக்களஞ்சியம்| |--பொதுஅறிவு களம்| | |--பொதுஅறிவு| | | |--அறிவுக்களஞ்சியம்| |--மாவீரர்கள்| |--தமிழீழத்தின் அழகு| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--போர்குற்றம்| |--போர்குற்றம் தொடர்பான பதிவு| |--தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--கணினிதொடர்பான தகவல்கள்| |--கணனி கல்வி| |--அலைபேசி உலகம்| | |--MOBILE APPLICATIONS| | |--Nokia Hardware & Hardware-Repair Area| | | |--AUTOMOBILES| |--அதிகம் பயன்படுத்தும் மென்பொருட்கள்| |--இது உங்கள் பகுதி| |--குழந்தை வளர்ப்பு| |--வாழ்த்தலாம் வாங்க| |--விவாதக் களம்| |--சுற்றுலா| |--சுற்றுப்புறச் சூழல்| |--வேலை வாய்ப்பு| |--சினிமா பக்கம்| |--மகளிர் மட்டும்| |--புகழ் பெற்றவர்கள்| |--விஞ்ஞானம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--குடும்ப சட்டங்கள்| |--அரட்டை அடிக்கலாம் வாங்க| |--நகைச்சுவை| |--கட்டுரைகள்| |--அரசியல் கட்டுரைகள்| |--கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | | |--கவிதைகள்| |--வித்யாசாகரின் பக்கங்கள்| | |--வித்யாசாகரின் பக்கங்கள்| | | |--வனிதாவின் படைப்புகள்| |--அரட்டை அடிக்கலாம்| |--வணிக வளாகம்| |--வணிக வளாகம்| |--வரலாற்றில் இன்று| |--தினம் ஒரு தகவல்| |--வேலைவாய்ப்பு| |--சுயதொழில் வேலைவாய்ப்பு| |--சிறுவர் பூங்கா| |--கதைகள்| |--சர்வ மதம்| |--இந்து சமயம்| | |--ஜோதிடம்| | | |--கிறிஸ்தவ சமயம்| |--இஸ்லாமிய சமயம்| |--மகளிரின் அஞ்சரை பெட்டி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--பயன்தரும் குறிப்புக்கள்| |--பயன்தரும் புத்தகங்களின் தொகுப்பு| |--Tamil Mp3 Songs| |--New Tamil Mp3| |--மருத்துவ களம்| |--மருத்துவக் கேள்வி பதில்கள்| |--மருத்துவம்| |--100 வயது வாழ| |--சித்தமருத்துவம்| |--பாட்டி வைத்தியம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--அக்குபஞ்சர்| |--SOFTWARES|--அந்தரங்கம் |--நகைச்சுவை .A.JOCKES |--பாலியல் தொடர்பான கல்வி\nPrivacy Policy | பழைய புகைப்படங்களின் தொகுப்பு | ஸ்மார்ட் போன்கள் ATOZ | போர்குற்றம் பற்றி அனைத்தும் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | விளம்பர தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varungalamuthalvar.blogspot.com/2009/02/blog-post.html", "date_download": "2018-05-26T08:19:05Z", "digest": "sha1:6446WSCSQM7U3EH5R54OMJDDKV6S7NMU", "length": 8951, "nlines": 145, "source_domain": "varungalamuthalvar.blogspot.com", "title": "இது லண்டன் மாநகர தண்டோரா! ~ வருங்கால முதல்வர்", "raw_content": "\nஇது லண்டன் மாநகர தண்டோரா\nஇதன்மூலம் த்மிழ்ப் பதிவுலகத்தில் உள்ள யாவருக்கும் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால், லண்டன் மாநகரத்தில் இருந்து கொண்டு, விலை போகும், விலை போகாத பதிவுகள்; கல்லா கட்டும், கட்டாத கடைகள் என்றெல்லாம் எந்த வித்தியாசமும் பாராமல், எல்லோரையும் சரி சமமாகப் பாவித்து, சிரத்தையாகவும், காலாய்த்தலாகவும், எள்ளலாகவும் பின்னூட்டங்களை வாரி வழங்கி மகத்தான சேவை செய்து வந்தார் வலைஞர் கபீஷ் அவர்கள்.\nஅவர் ஆடிக்கு ஒரு பதிவும், அமாவாசைக்கு ஒரு பதிவும் பதிந்து வந்த காரணத்தினாலோ, அல்லது பின்னூட்ட சுதியில் சுணக்கம் ஏற்பட்ட காரணத்தினாலோ என்னவோ, வலையுலக விரோதிகள் அவ்ரது வலையகத்தை ஆட்டயப் போட்டு விட்டார்கள். ஆகவே, வேறொரு வலையகம் அமைத்துக் கொண்டு வரும் வரையிலும் உங்களையெல்லாம் வெகு எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவிக்கிறார் அறி���ிக்கிறார்\nஆண்டவரே... இவங்க எல்லாம் திருந்தவே மாட்டாங்களா...\nஆடிக்கொரு பதிவு அம்மாவசைக்கு ஒரு பதிவு போடுகின்றவரையே ஆட்டய போட்டா... தினம் தினம் பதிவு போடுறவங்க கதி என்னா ஆகும்...\nஇதுல என்ன அல்ப சந்தோஷமோ...\nஇதை பத்தி ஒரு பதிவு போடுறேன்\nஇது எனக்கு சரியா புரியல .ஏன்னா என்னோட பிளாக்கர ர நான் ஒப்பன் பண்ணுனாலே சிஸ்டம் ரெம்ப ஸ்லோ ஆகிருது .நானும் புதுசு புதுசா ஒப்பன் பண்ணிதான் பாக்கிறேன் .\n\\\\\\வலையுலக விரோதிகள் அவ்ரது வலையகத்தை ஆட்டயப் போட்டு விட்டார்கள். \\\\\\\nஆனாலும் உமக்கு ரெம்ப நக்கலு தான் வே .நீரே ஆட்டைய போட்டுட்டு .உண்மைய சொல்லும் இதுக்கு எவ்வளோ அமோவுன்ட் வாங்குநீர்.ஒழுங்கா கமிசன வெட்டும் இல்லைனா ஊரு முழுவதும் போஸ்டர் ஒட்டி உம்ம கிழி கிழி ன்னு கிளிசுருவேன்\nஅண்ணாச்சி யாருன்னே தெரியலியே .உங்க பேரே இதுதானா(Anonymous) இல்லைனா உங்களையும் யாரும் ஆட்டைய போட்டுட்டாங்களா\n//அண்ணாச்சி யாருன்னே தெரியலியே .உங்க பேரே இதுதானா(Anonymous) இல்லைனா உங்களையும் யாரும் ஆட்டைய போட்டுட்டாங்களா//\nஎனக்கு தெரியும் ஆட்டையப் போட்டது யாருன்னு.\nயோவ் குடுகுடுப்பை அத திருப்பி கொடுத்துரும். இல்ல ஓம்மொடாத ஆட்டையப் போட்டுருவோம்.\nவலைஞர் கபீஷ் கவலைய விடுங்க. குடுகுடுப்பை வலை பதிவ நாம copy rights பண்ணிருவோம்.\nபுலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களுக்கு ஒரு வேண்டுகோள்.\nஇது லண்டன் மாநகர தண்டோரா\nபிறந்த நாள் வாழ்த்து (1)\nபுதுக்கோட்டை மாவட்ட வரலாறு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=396127", "date_download": "2018-05-26T07:59:52Z", "digest": "sha1:MQG3V3ERNDUK6HGF7COMJPCFPA6GT6EY", "length": 8324, "nlines": 86, "source_domain": "www.dinakaran.com", "title": "போராட்டத்தில் ஈடுபட்ட நடிகர் மன்சூர் அலிகானுக்கு ஜாமின் | Jamini for the actor Mansoor Ali Khan, who was involved in the fight - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nபோராட்டத்தில் ஈடுபட்ட நடிகர் மன்சூர் அலிகானுக்கு ஜாமின்\nசெங்கல்பட்டு: சீமானை விடுவிக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட நடிகர் மன்சூர் அலிகான் கைது செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. மன்சூர் அலிகான் உள்ளிட்ட 18 பேருக்கும் செங்கல்பட்டு நீதிம��்றம் ஜாமின் வழங்கியது.\nபோராட்டம் சீமான் மன்சூர் அலிகான் ஜாமின்\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான முன்னோட்டமே மின் இணைப்பு துண்டிப்பு : அமைச்சர் தங்கமணி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் இறந்வர்கள் குடும்பத்திற்கு திமுக சார்பில் நிதியுதவி\nதமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்\nமோடியின் நான்காண்டு ஆட்சியில் அனைத்து துறைகளிலும் தோல்வி : ராகுல் காந்தி\nசிபிஎஸ்இ +2 தேர்வில் காஸியாபாத் மாணவி முதலிடம்\nபாம்பன் பாலத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது மனநலம் பாதித்த சிறுவன்\nசிபிஎஸ்இ தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 83.01%: திருவனந்தபுரம் முதலிடம்\nஆந்திரா அருகே தனியார் பேருந்தும், வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து : 4 பேர் உயிரிழப்பு\n4 ஆண்டுகள் ஊழல் அற்ற ஆட்சி மத்தியில் நடைபெறுகிறது: அமித்ஷா பெருமிதம்\nசேலம் அருகே குழந்தையை கடத்த வந்ததாக 4 பேர் மீது புகார்\nஜெயலலிதா மரணம் தொடர்பாக பூங்குன்றன் மீண்டும் ஆஜராக உத்தரவு\nசிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு\nஅம்பேத்கர் சட்டப்பல்கலையில் இடஒதுக்கீட்டு முறையில் வெளிப்படைத்தன்மை கடைபிடிக்கப்படும்: சூர்யநாராயணா\nஅரியலூர் அருகே காடுவெட்டியில் மதுக்கடைகளை அடைக்க உத்தரவு\nடயாபட்டீஸ் ஸ்பெஷல் ரெசிப்பி டெங்குவும் தடுப்பு முறைகளும்\nலிபியாவின் பெங்காஸி நகரில் கார் குண்டு தாக்குதல்: 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு\nலிபியாவில் நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு\n26-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான படுகொலையை கண்டித்து பிணம் போல் படுத்து திருநங்கைகள் நூதன போராட்டம்\nநேரு பூங்கா - சென்ட்ரல் மற்றும் சின்னமலை - டிஎம்எஸ் இடையிலான மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா\nஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான முன்னோட்டமே மின் இணைப்பு துண்டிப்பு : அமைச்சர் தங்கமணி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் இறந்வர்கள் குடும்பத்திற்கு திமுக சார்பில் நிதியுதவி\nதமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்\nமோடியின் நான்காண்டு ஆட்சியில் அனைத்து துறைகளிலும் தோல்வி : ராகுல் காந்தி\nசிபிஎஸ்இ +2 தேர்வில் க���ஸியாபாத் மாணவி முதலிடம்\nபாம்பன் பாலத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது மனநலம் பாதித்த சிறுவன்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilagaasiriyar.com/2017/02/2-898.html", "date_download": "2018-05-26T07:59:34Z", "digest": "sha1:BLZ2NKVHBKYKJRBBV4OMEOOKNHUOFGBY", "length": 28334, "nlines": 513, "source_domain": "www.tamilagaasiriyar.com", "title": "TAMILAGAASIRIYAR: பிளஸ் 2 தேர்வு நாளை தொடக்கம்: 8.98 லட்சம் பேர் எழுதுகிறார்கள்", "raw_content": "\nபிளஸ் 2 தேர்வு நாளை தொடக்கம்: 8.98 லட்சம் பேர் எழுதுகிறார்கள்\n* 2015-16ம் கல்வி ஆண்டில் பிளஸ்-2 தேர்வை 9 லட்சத்து 25 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதினார்கள். இந்த கல்வி ஆண்டில் 8.98 லட்சம் பேர் எழுதுகிறார்கள்.\n*கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 7 தேர்வு மையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதன்படி 2,427 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.\nசென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது. இதில் 8 லட்சத்து 98 ஆயிரத்து 763 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். 2,427 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 3 ஆயிரம் பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 6,737 பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் 2ம் தேதி தொடங்கும் என்று கடந்த மாதம் தமிழக அரசு அறிவித்தது. இந்த தேர்வை 8 லட்சத்து 98 ஆயிரத்து 763 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். அவர்களில் 4 லட்சத்து 17 ஆயிரத்து 952 பேர் மாணவர்கள், 4 லட்சத்து 80 ஆயிரத்து 810 பேர் மாணவிகள்.\nதனித்தேர்வர்களாக 20 ஆயிரத்து 448 மாணவர்களும், 11,392 மாணவிகளும், பிற பாலினத்தவர் 3 பேரும் தேர்வு எழுதுகின்றனர். இவர்களுக்காக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2,427 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் தமிழ் வழியில் படித்து தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் செலுத்துவதில் இருந்து அரசு விலக்கு அளித்து வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு 5 லட்சத்து 69 ஆயிரத்து 304 பேர் தேர்வு கட்டண சலுகை பெற்றனர்.பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களை கண்காணிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் சுமார் 300 பேர் கொண்ட பறக்கும் படை வீதம் தமிழகம் முழுவதும் 3 ஆயிரம் பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் தேர்வு நடக்கும் போது, அனைத்து மையங்களில் திடீரென சோதனை மேற்கொள்வார்கள்.\nமாவட்ட வாரியாக தேர்வை கண்காணிக்க 6 இயக்குனர்கள், 20 இணை இயக்குனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு நடக்கும் போது, மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபடாமல் இருக்க பல்வேறு கண்காணிப்பு ஏற்பாடுகளையும் தேர்வுத்துறை செய்துள்ளது. தேர்வு எழுத வரும் மாணவர்கள் செருப்பு, ஷூ, டை அணிந்து வருவது தடை செய்யப்பட்டுள்ளது. செல்போன் கொண்டு வர அனுமதி கிடையாது. உரிய பாடங்களை தவிர மற்ற பாடங்களுக்கு கால்குலேட்டர் எடுத்து வரக்கூடாது. ஆள்மாறாட்டத்தை தடுப்பதற்காக தேர்வு எழுதும் மாணவர்களின் புகைப்படத்துடன் கூடிய ஹால் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களின் விடைத்தாளிலும் மாணவர்கள் போட்டோ இடம் பெறுகிறது. வருகை பதிவேட்டிலும் மாணவர்களின் புகைப்படம் இடம் பெறுகிறது.\nஹால் டிக்கெட்டிலும், வருகை பதிவேட்டில் உள்ள போட்டோவிலும் வேறுபாடு இருந்தால் அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள். மாவட்ட வாரியாக கலெக்டர்கள், எஸ்.பிக்கள், வருவாய்துறையினர் தலைமையில் தேர்வை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.\nநாளை தொடங்கும் பிளஸ் 2 தேர்வில் முதல் நாள் ‘தமிழ் தாள் 1’ தேர்வு நடக்கிறது. காலை 10 மணிக்கு தேர்வு தொடங்குகிறது. மாணவர்கள் தேர்வு அறைக்குள் 9.30 மணிக்கு வர வேண்டும். 10 மணிக்கு விடைத்தாள் கொடுக்கப்படும். அந்த விடைத்தாளில் மாணவர்களின் புகைப்படம், தேர்வு பதிவெண், தேர்வு எழுத வேண்டிய பாடம், தேர்வு மையம் போன்றவை முகப்பு தாளில் அச்சிடப்பட்டிருக்கும். அவற்றை சரிபார்க்க 5 நிமிடம் மாணவர்கள் எடுத்து கொள்ள வேண்டும்.\nஅதை சரிபார்த்த பிறகு மாணவர்கள் முகப்புதாளில் கையொப்பமிட வேண்டும். சரியாக 10.05 மணிக்கு கேள்வித்தாள் வழங்கப்படும். அதை படித்து பார்ப்பதற்கு மாணவர்கள் 10 நிமிடங்கள் வழங்கப்படும். அதைதொடர்ந்து 10.15 மணிக்கு, விடை எழுத தொடங்க வேண்டும். மொழி பாடத்திற்கு கோடிட்ட 38 பக்கம் கொண்ட விடைத்தாள் வழங்கப்படும். தேவைப்படும் பட்சத்தில் கூடுதல் விடைத்தாள் வழங்குவார்கள். மதியம் 1.15 மணிக்கு தேர்வு முடிவடையும். இத்தகவலை பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.\nதேர்வு கட்டுப்பாட்டு அறை போன் எண்கள்\nபிளஸ் 2 தேர்வுகள் நாளையும், பத்தாம் வகுப்பு தேர்வுகள் வரும் 8ம் தேதியும் ெதாடங்க உள்ள நிலையில், பொதுத் தேர்வுகள் தொடர்பாக மாணவர்கள்/ தேர்வர்கள்/ பொதுமக்கள் தங்களின் கருத்துக்கள், புகார்கள், சந்தேகங்களை தேர்வுக் கட்டுப்பாட்டு அறை எண்களை தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம். 8012594114, 8012594115, 8012594122, 8012594124 ஆகிய எண்களில் தேர்வு காலங்களில், காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தேர்வுக்கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்டு விளக்கம் பெறலாம் என அரசுத்தேர்வுகள் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com\n@அகஇ -2015/16ஆம் ஆண்டிற்கான \"பள்ளி பராமரிப்பு மானியம்\" பயன்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் - இயக்குனர் செயல்முறைகள்\nமுக்கிய படிவங்கள் பதிவிறக்கம் செய்ய.....\n4.விழா முன்பணம் விண்ணப்பப் படிவம்\nநமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.\nநண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம் www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்\nஆசிரியர் தகுதி தேர்வு-TET COLLECTIONS\nகுழந்தை மேம்பாடு மற்றும் கல்வியல்– I\nகுழந்தை மேம்பாடு மற்றும் கல்வியல் - II\nCTET மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம், நன்றி\nRTI -ACT தகவல் அறியும் உரிமை சட்டம்\nGOOGLE SMS சர்வீஸ் ACTIVATE செய்தும் SMS வராதவர்கள்\nஎன்று Type செய்து (எந்த விதமாற்றமும் செய்யாமல் அதில் உள்ளவாறு Type செய்யவும் )\nஎன்ற எண்ணுக்கு அனுப்பி தொடர்ந்து SMS சேவையைப் பெறுங்கள் . மேலும் GOOGLE SMS பெறுகின்றவர்களும் கூடுதலாக இந்த SMS சர்வீசை activate செய்து இடறின்றி தகவல்களைப் பெற்றிடுங்கள்.\nபள்ளி விவரங்களை இணைய தளத்தில் பதிவு செய்தல் (NEW)\nஆசிரியர் தகுதித் தேர்விற்கான புதிய வினா விடை தொகுப்புகள் (TET-PAPER-I STUDY MATERIAL)\nரமணி சந்திரன் படைப்புகள் இங்கே\nவெற்றிநிச்சயம்-சுகிசிவம் பிரகாஷ���ராஜ்- வாழ்க்கைபயணம் முல்லா கதைகள் பாட்டி வைத்தியம் காரல்மார்க்ஸ்வாழ்க்கை வரலாறு இது ஆண்டவன் கட்டளை -ர...\nகோடை விடுமுறைக்கு வெளியூர் செல்ல ஆசிரியர்களுக்கு தடை...\nபங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும் - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடி அறிவிப்பு\nகுழு அறிக்கை கிடைத்ததும் பங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக அறிவித்துள்ளார். குழு அறிக்கை ...\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். நன்றி Email address: tamilagaasiriyar@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilkovil.in/2016/06/Uchinathar.html", "date_download": "2018-05-26T07:48:21Z", "digest": "sha1:ZMWXIH24IKVL2UQECSMDEQVI6KAK754T", "length": 8381, "nlines": 74, "source_domain": "www.tamilkovil.in", "title": "அருள்மிகு உச்சிநாதர் திருக்கோவில் - Tamilkovil.in", "raw_content": "\nHome சிவன் கோவில்கள் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம் அருள்மிகு உச்சிநாதர் திருக்கோவில்\nசிவன் கோவில்கள் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nகோவில் பெயர் : அருள்மிகு உச்சிநாதர் திருக்கோவில்\nசிவனின் பெயர் : உச்சிநாதர்\nஅம்மனின் பெயர் : கனகாம்பிகை\nதல விருட்சம் : நெல்லி\nகோவில் திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 11. மணி வரை ,\nமாலை 5.30 மணி முதல் இரவு 7.15 மணி வரை\nமுகவரி : அருள்மிகு உச்சிநாதர் திருக்கோவில்,\nசிவபுரி-608 002, அண்ணாமலை நகர் வழி, கடலூர் மாவட்டம்.\n* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.\n* இது 3 வது தேவாரத்தலம் ஆகும்.\n* இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.\n* இக்கோயிலில், குழந்தைகளுக்கு முதல் சோறு ஊட்டினால், காலம் முழுமைக்கும் அந்தக் குழந்தையின் வாழ்வில்\nஉணவுப்பிரச்னை வராது என்ற நம்பிக்கை இருக்கிறது.\nநாகரத்தினம் அரிய வீடியோ காட்சி\nஅருள்மிகு உத்தண்��� வேலாயுத சுவாமி திருக்கோவில்,கோயம்புத்தூர்\nகோவில் பெயர் : அருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில் முருகன் பெயர் : உத்தண்ட வேலாயுத சுவாமி கோவில் திறக்கும் நேரம...\nஅருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில் முருகன் பெயர் : கனகாசல குமரன் கோவில் திறக்கும் நேரம் : காலை 5 மணி முதல் 8...\nஅருள்மிகு முருகன் திருக்கோவில் ,மருதமலை\nகோவில் பெயர் : அருள்மிகு முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : முருகனின் வேல் கோவில் திறக்கும் நேரம் : காலை 9 மணி 12 முதல் மணி வர...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், பச்சைமலை.\nகோவில் பெயர்: அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் , பச்சைமலை. முருகன் பெயர் : சுப்பிரமணிய சுவாமி கோவில் திறக்கும் நேர...\nஅருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில் பெருமாள் பெயர் : ரங்கநாத பெருமாள் அம்மனின் பெயர் : ரங்க...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை\nகோவில் பெயர் : அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை முருகன் பெயர் : சுப்ரமணியசுவாமி ( தண்டாயுதபாணி), ஸ்ரீ சிரகிரிவேலவன் ...\nஅருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில் முருகன் பெயர் : குக்கி சுப்ரமண்யர் திருக்கோவில் கோவில் திறக்கும் நேரம் : க...\nகோவில் பெயர் : அருள்மிகு அசலதீபேஸ்வரர் திருக்கோவில் சிவனின் பெயர் : அசலதீபேஸ்வரர் ( குமரீஸ்வரர்) அம்மனின் பெயர் : மது...\nகோவில் பெயர் : அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோவில். சிவனின் பெயர் : கபாலீஸ்வரர் அம்மனின் பெயர் : கற்பகாம்பாள் தல விருட்சம் : புன்...\nகோவில் பெயர் : அருள்மிகு ஆதிகேசவப்பெருமாள் திருக்கோவில் பெருமாள் பெயர் : ஆதிகேசவப்பெருமாள் அம்மனின் பெயர் : சவுந்திரவல்...\nதேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nவாசகர்கள் அனுப்பும் படங்கள் மற்றும் தகவல்கள் வெளியீடப்படுகின்றன.| காப்புரிமை பெற்ற படங்கள் இருந்தால் தெரியப்படுத்தவும் நீக்கிக் கொள்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/rk-nagar/110047-rk-nagar-election-campaign-permission-denied-for-ttv-dinakaran.html", "date_download": "2018-05-26T08:02:15Z", "digest": "sha1:MJUERJZROXVLDSQR23METSVTKPJZ7QGT", "length": 20224, "nlines": 360, "source_domain": "www.vikatan.com", "title": "தினகரனுக்கு அனுமதி மறுப்பு; கரகாட்டம், தாரைதப்பட்டையுடன் இறங்கிய ஈ.பி.எஸ்- ஓ.பி.எஸ்! கலகலக்கும் ஆர்.கே.நகர் தொகுதி | RK nagar election campaign! - Permission denied for TTV Dinakaran", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nதினகரனுக்கு அனுமதி மறுப்பு; கரகாட்டம், தாரைதப்பட்டையுடன் இறங்கிய ஈ.பி.எஸ்- ஓ.பி.எஸ்\nஆர்.கே.நகர் தொகுதியில் பிரசாரம் செய்ய டி.டி.வி.தினகரனுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று களத்தில் இறங்கினர். கரகாட்டம், தாரைதப்பட்டையுடன் முதல்வரும், துணை முதல்வரும் பிரசாரத்தில் இறங்கியுள்ளதால் ஆர்.கே.நகர் தொகுதி கலகலப்புடன் காணப்படுகிறது.\nஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தி.மு.க வேட்பாளர் மருதுகணேஷ், அ.தி.மு.க வேட்பாளர் மதுசூதனன் உள்ளிட்டவர்கள் வீடு வீடாக, தெருத் தெருவாக இறங்கி பிரசாரம் மேற்கொண்டுவருகின்றனர். சசிகலா அணி சார்பில் போட்டியிடும் டி.டி.வி.தினகரன் பிரசாரம் செய்ய காவல்துறையினரிடம் அனுமதி கேட்டுள்ளார். ஆனால், காவல்துறையினர் பிரசாரத்துக்கு அனுமதி அளிக்க மறுத்துவருகின்றனர்.\nஇந்த நிலையில், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை சசிகலா ஆதரவாளர் வெற்றிவேல் இன்று சந்தித்து புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். அதில், \"ஆர்.கே.நகர் தொகுதியில் பிரசாரம் மேற்கொள்ள டி.டி.வி.தினகரனுக்கு காவல்துறையினர் தொடர்ந்து அனுமதி மறுத்துவருகின்றனர். பிரசாரத்துக்காக ஆன்லைன் மூலம் தினகரன் விண்ணப்பித்ததை ஏற்க காவல்துறையினர் மறுத்து வருகின்றனர். தினகரன் பிரசாரம் செய்ய அனுமதிக்குமாறு காவல்துறையினருக்கு உத்தரவிட வேண்டும்\" என்று கூறப்பட்டுள்ளது.\nஇதனிடையே, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் இன்று காலை ஆர்.கே.நகர் தொகுதியில் களத்தில் இறங்கினர். கொருக்குப்பேட்டையில் உள்ள கோயிலில் முதல்வர், துணை முதல்வருக்கு பூரண கும்பமரியாதை அளிக்கப்பட்டது. தரிசனத்துக்குப் பின்னர் இவர்கள் பிரசாரத்தைத் தொடங்கினர்.\nதிறந்த ஜீப்பில் முதல்வர், துணை முதல்வர் பிரசாரம் மேற்கொண்டுவருகின்றனர். கரகாட்டம், தாரைதப்பட்டையுடன் அ.தி.மு.க-வினர் தொகுதியை அமர்க்களப்படுத்திவருகின்றனர். மகளிர் அணியினரு��் சீருடையுடன் அணிவகுத்து முதல்வர், துணை முதல்வரை வரவேற்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு மரணம்\nயார் இந்த காடுவெட்டி குரு..\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nமூதாட்டி பெலிக்கானா, போலீஸ் தடியடியில் ரத்தக் காயங்களுடன் வீங்கிப்போயிருந்த தன் கைகளை மார்பில் அடித்துக்கொண்டு அரற்றிக் கொண்டிருக்கும்போதே, நம் கைகளைப் பிடித்து அழைத்துப் போனான் அந்தச் சிறுவன்.\nதன்னிச்சையான சில முடிவுகளை எடுத்து, கட்சிப் பிரமுகர்களை அரவணைத்துச் செல்லாமல் இருந்தார் காங்கிரஸ் முதலமைச்சர் சித்தராமையா. அதுவே அவருக்குத் தோல்வியைக் கொடுத்தது. ஆளும்கட்சிக்கு எதிரான அதிருப்தியே தங்களை ஆட்சியில் அமர்த்திவிடும்\nதிருப்பதி கோயிலில்... காணாமல் போனதா ரூ.500 கோடி வைரக்கல்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில்... 365 நாள்களில் 450 விழாக்கள் நடக்கின்றன. 2017-ல், சுமார் மூன்று கோடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்; உண்டியல் வருமானம் மட்டும் ரூ.995.89 கோடி. இவை தவிர சிறப்பு தரிசனம்\n“ரஜினிக்கு அம்மான்னா வேணாம்னு சொன்னேன்\nமிஸ்டர் கழுகு: மரண பயத்தைக் காட்டிய மத்திய உள்துறை\n“என் மகள் செத்துக்கிட்டிருக்கா... எப்படியாவது காப்பாத்துங்க\n” - 10 - ஹாஸ்டல் பக்கத்தில் கெஸ்ட்ஹவுஸ்\nஇவன் ரன்களால் ஆனவன் அல்ல... அசாத்தியங்களால் அசத்தியவன்..\nஅம்மா உணவகத்��ில் 3 நாள் இலவச சாப்பாடு... இயல்பு நிலைக்குத் திரும்பும் தூத்துக்குடி\nஅதே வேதாந்தா, அதே கழிவுகள், அதே வலி... ஜாம்பியாவும் தூத்துக்குடியும்\n`குற்றச்சாட்டை நிரூபித்தால் ஒரு மணி நேரத்தில் பதவியை ராஜினாமா செய்வேன்' - ஜெயக்குமாருக்குச் சவால்விடும் கீதாஜீவன்\nவன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு மரணம்\nயார் இந்த காடுவெட்டி குரு..\nமனிதர்களின் அதே பிரச்னைதான் சமயபுரம் கோயில் யானைக்கு மதம் பிடிக்கக் காரணம்\nஇன்றைய ஆட்சி ‘ஜே ஜே’வா... ‘ச்சே’வா\nமருத்துவ சிகிச்சை நிறைவு: நாடு திரும்பினார் விஜயகாந்த்\n’ - பா.ஜ.கவுக்கு ராகுல் கோரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://charuonline.com/blog/?p=6408", "date_download": "2018-05-26T07:57:04Z", "digest": "sha1:7FHLDEQMPRO46E4NQCFVJE5MD7TYKAKX", "length": 18884, "nlines": 49, "source_domain": "charuonline.com", "title": "வாழ்வும் இலக்கியமும் | Charuonline", "raw_content": "\nசமயங்களில் நண்பர்கள் கேட்பதுண்டு, ஹெடோனிசம் என்று சொல்லி விட்டு ஏதோ ஆன்மீக சமாச்சாரங்களைப் பற்றி எழுதுகிறீர்கள், என்ன விஷயம் ஹெடோனிசம் என்றால் வாழ்க்கையைக் கொண்டாடுதல். ஒரு மனிதனை அரசு சிறையில் போட்டு விட்டது; அவன் எப்படிக் கொண்டாடுவான் ஹெடோனிசம் என்றால் வாழ்க்கையைக் கொண்டாடுதல். ஒரு மனிதனை அரசு சிறையில் போட்டு விட்டது; அவன் எப்படிக் கொண்டாடுவான் கொண்டாட முடியும். அந்தச் சிறை வாழ்க்கையையே ஒரு அனுபவமாக எடுத்துக் கொண்டால் முடியும். 1972- ஆம் ஆண்டு. மொராக்கோ மன்னர் இரண்டாம் ஹசன் தனது 42-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கே சில ராணுவ லாரிகள் வந்தன. அதிலிருந்த 1100 சிப்பாய்களுக்கும் அவர்களின் அதிகாரிகள் உத்தரவிட்டனர்: ”மன்னரையும் விருந்தினர்களையும் சுட்டுக் கொல்லுங்கள்.” ஒருக்கணம் சிப்பாய்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அரண்மனைக்குப் போக வேண்டும் என்று சொல்லித்தான் அழைத்து வந்தார்கள். இப்போது மன்னரையே சுடுவதா கொண்டாட முடியும். அந்தச் சிறை வாழ்க்கையையே ஒரு அனுபவமாக எடுத்துக் கொண்டால் முடியும். 1972- ஆம் ஆண்டு. மொராக்கோ மன்னர் இரண்டாம் ஹசன் தனது 42-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கே சில ராணுவ லாரிகள் வந்தன. அதிலிருந்த 1100 சிப்பாய்களுக்கும் அவர்களின் அதிகாரிகள் உத்தரவிட்டனர்: ”மன்னரையும் விருந்தினர்களையும் சுட்டுக் கொல்லுங்கள்.” ஒரு���்கணம் சிப்பாய்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அரண்மனைக்குப் போக வேண்டும் என்று சொல்லித்தான் அழைத்து வந்தார்கள். இப்போது மன்னரையே சுடுவதா ஆனால் சிப்பாய்களைப் பொருத்தவரை, அதிகாரிகள் சொல்வதுதான் வேதவாக்கு.\nஎல்லாம் முடிந்த பிறகுதான் அது ஒரு ராணுவப் புரட்சி என்றே தெரிந்தது. நூறு விருந்தினர்கள் – மன்னரின் நண்பர்களும் உறவினர்களும் – பலி ஆயினர். ஆனாலும் மன்னர் நல்ல புத்திக்கூர்மையும் சமயோஜித அறிவும் கொண்டவர் என்பதால் தன்னுடைய அந்தரங்கப் பாதுகாவலர்களைக் கொண்டு கலகத்தை அடக்கி விட்டார். அப்போது அவர் மனதில் ஏற்பட்ட உணர்ச்சிக் கொந்தளிப்பு எப்படி இருந்திருக்கும் தான் நம்பியவர்களே தனக்கு துரோகம் இழைத்து, தன்னையும் தன் குடும்பத்தையும் அழிக்க முடிவு செய்து விட்டார்களே தான் நம்பியவர்களே தனக்கு துரோகம் இழைத்து, தன்னையும் தன் குடும்பத்தையும் அழிக்க முடிவு செய்து விட்டார்களே இவர்களைக் கொல்வதா தண்டனை க்ஷண நேரத்தில் இறப்பது அவர்களுக்கு அளிக்கப்படும் பரிசு அல்லவா இவர்களை எப்படித் தண்டிக்கலாம் பலவாறு யோசித்தார். பிறகு உலகத்தில் எங்கேயும் இல்லாத வகையில் யாருமே கேள்விப்பட்டிராத முறையில் ஒரு சிறையை உருவாக்கி அதில் அவர்களை அடைத்தார்.\nஅப்படி ஒரு சிறை இருப்பதே மன்னரையும் அவரது நம்பிக்கைக்குரிய சிலரையும் தவிர யாருக்கும் தெரியாது. பல ஆண்டுகள் சென்ற பிறகுதான் அந்த விஷயம் வெளியே வந்தது. சவப்பெட்டியை வைப்பதற்காக வெட்டப்படும் புதைகுழியை கற்பனை செய்து கொள்ளுங்கள். அதுதான் அந்தச் சிறை. பூமிக்கு அடியில் பத்து அடி நீளம், ஐந்து அடி உயரம் கொண்ட ஒரு அறை. மொராக்கர்கள் ஆறு அடிக்கும் மேல் உயரமானவர்கள் என்பதால் அதில் அடைக்கப்பட்டவர்களால் எழுந்து கூட நிற்க முடியாது. சிறைக்கு உள்ளே தரையில் ஒரு சிறிய பொந்து இருக்கும். அதில்தான் மலஜலம் போக வேண்டும். சிறையின் மேலே ஒரு சிறிய திறப்பு இருக்கும். அதன் மூலம் ஒரு ஆள் அரைப்பட்டினியோடு உயிர் வாழ்வதற்கு எத்தனை ரொட்டி தேவையோ அத்தனை ரொட்டியும் சிறிது தண்ணீரும் அனுப்பப்படும். சிறைச்சாலையின் விசேஷம் இதெல்லாம் அல்ல. மன்னர் ஹசனின் மனதில் ஒரு நூதனமான எண்ணம் தோன்றியது. ஒரு மனிதன் தான் சாகும் வரை வெளிச்சத்தையே பார்க்காமல் இருந்தால் எப்படி இருக்கும் அதைச் செய்தார் ஹசன். கல்லறைச் சிறையின் உள்ளே ஒரு பொட்டு வெளிச்சம் இருக்காது. கையால் அள்ளலாம் போல் இருட்டு. கைதிகள் சாகும் வரை அந்தக் கும்மிருட்டிலேயே கிடந்து மடிய வேண்டியதுதான். இப்படி ஒரு அறை அல்ல; 58 அறைகள். 58 கைதிகள். ஆனால் அவர்களில் பலர் மீது எந்தத் தவறும் இல்லை. அதிகாரிகளின் உத்தரவைக் கேட்டு நடந்தார்கள். மேலும் பல சிப்பாய்கள் அதிகாரிகளின் உத்தரவை நிறைவேற்றவும் இல்லை. மன்னரைப் போய் எப்படிச் சுடுவது என்று சும்மா இருந்து விட்டார்கள். ஆனால் மன்னர் அதைப் பற்றியெல்லாம் யோசிக்கவில்லை. எதிர்த்தவனைத் தீர்த்துக் கட்டு.\nசிறை என்ற அந்த இருட்டுப் பொந்தின் உள்ளே எக்கச்சக்கமான கரப்பான்பூச்சிகளும் தேளும் பூரானும் இருந்தன. அதையெல்லாம் தொட்டும் கடிபட்டும்தான் உணர முடிந்தது. பைத்தியம் பிடிக்கச் செய்யும் இருட்டு ஆயிற்றே சிலருக்குப் பைத்தியமும் பிடித்தது. பைத்தியம் முற்றிச் செத்தார்கள். சிலர் தேள்கடியில் செத்தார்கள். சாகும் வரை இருட்டு என்றாலும் மன்னர் ஒரே ஒரு சலுகையை அவர்களுக்கு வழங்கியிருந்தார். (அந்தச் சலுகையே அந்தச் சிறை பற்றி ஃப்ரான்ஸுக்கும் அதன் மூலம் மற்ற நாடுகளுக்கும் தெரிய காரணமாகி விட்டது என்பது வேறு விஷயம்.) சலுகை என்னவென்றால், கைதி யாராவது இறந்தால் அவர்களை அடக்கம் செய்வதற்கு எல்லா கைதிகளும் மையத்தாங்கொல்லைக்குப் போகலாம். ஆக, அந்த ஒரு சந்தர்ப்பத்தில்தான் அவர்களால் வெளிச்சத்தைப் பார்க்க முடிந்தது. ஆனால் கடும் பாதுகாப்பு உண்டு.\nஅப்படி ஒருமுறை மைய்யத்துக்கு (மரணம்) வெளியே வரும் போது ஒரு கைதியின் உறவினர் பாதுகாப்புப் பணியில் இருந்ததால் அந்தக் கைதி ஒரு சிறிய தாளில் குறிப்பு ஒன்றை வெளியே அனுப்பி அதன் மூலம் அந்தச் சிறை பற்றி வெளியுலகம் அறிந்தது. சிறையை மூட வேண்டும் என்று ஐந்து ஆண்டுகள் ஐரோப்பிய நாடுகள் மன்னர் ஹசனோடு பேசி கடைசியில் சிறை மூடப்பட்டது.\nஉயிர் பிழைத்த ஐந்து பேரில் சலீமும் ஒருவர். சிறைக்குப் போகும் போது சலீமுக்கு அத்தனை இறை நம்பிக்கையெல்லாம் கிடையாது. ஆனால் உள்ளே தன் சகாக்கள் ஒவ்வொருவராக நம்பிக்கை இழந்து இருட்டில் கிடந்து செத்துக் கொண்டிருந்த போது சலீம் தனக்கு மனனம் ஆகியிருந்த குரானை வாய் விட்டு ஓதிக் கொண்டிருந்தார். நேரம் தெரியாது, நாள் தெரியாது, எத்தனை மாதங்கள் கடந்தன என்று தெரியாது, எத்தனை ஆண்டுகள் இந்த இருட்டுப் பொந்தில் கிடந்தோம் என்று தெரியாது. சாகும் வரை இந்த இருட்டுதானா தெரியாது. காலமே அந்த இருட்டைப் போல் உறைந்து போய் இருந்தது. நரகம் என்று சொல்வார்களே, அது இப்படித்தான் இருக்குமோ தெரியாது. காலமே அந்த இருட்டைப் போல் உறைந்து போய் இருந்தது. நரகம் என்று சொல்வார்களே, அது இப்படித்தான் இருக்குமோ எப்படி இருந்தாலும் குரான் ஓதுவதை மட்டும் விடக் கூடாது என்று ஓதிக் கொண்டே இருந்தார் சலீம். திடீரென்று சலீமின் குரல் கேட்காது. ”சலீம், ஏன் ஓதுவதை நிறுத்தி விட்டீர் எப்படி இருந்தாலும் குரான் ஓதுவதை மட்டும் விடக் கூடாது என்று ஓதிக் கொண்டே இருந்தார் சலீம். திடீரென்று சலீமின் குரல் கேட்காது. ”சலீம், ஏன் ஓதுவதை நிறுத்தி விட்டீர் சலீம்… சலீம்…” சலீமுக்கு அந்தக் குரல் எங்கோ தொலைதூரத்திலிருந்து கேட்பது போல் இருக்கும். கனவா நனவா தெரியாது. தூங்கிக் கொண்டிருக்கிறேன் நண்பர்களே, எழுந்ததும் ஓதுவேன் என்று முனகுவார். உடனே சலீமின் நண்பர் அவர் விட்ட இடத்திலிருந்து ஓதுவார். அவர் விட்ட இடத்திலிருந்து மற்றொருவர். இப்படி எத்தனைக் காலம் ஓதியிருக்கிறார்கள் தெரியுமா 13 ஆண்டுகள். அப்போது அந்த ஐந்து பேரும் உணர்ந்த ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அவர்களின் உடம்புதான் அங்கே இருந்திருக்கிறது. ஆன்மா மெக்காவில் இருந்தது. இதைப் படிக்கும் உங்களால் நான் சொல்வதை நம்ப முடியாது. ஆனால் இது நடந்த கதை. தாஹர் பென் ஜெலோன் என்ற மொராக்கோ தேசத்து எழுத்தாளர் ஃப்ரெஞ்சில் எழுதிய The Blinding Absence of Light என்ற நாவல். சிறையிலிருந்து உயிர் பிழைத்த சலீம் சொல்லக் கேட்டு எழுதியது. நிழலற்ற பெருவெளி என்ற தலைப்பில் அர்ஷியா தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். நான் சொல்ல வந்தது அது அல்ல. நம்பிக்கை. ஒரு இருட்டுப் பொந்தில் அடைபட்டுக் கிடந்தாலும் அந்த நரகத்தை சொர்க்கமாக மாற்றியவர் சலீம். இருட்டுச் சிறையில் கிடந்து கொண்டே எங்கோ இருக்கும் மெக்காவில் அவர் பார்த்த காட்சிகள் எதுவும் கற்பனை அல்ல. அவர் வர்ணித்த சம்பவங்கள், பார்த்த மனிதர்கள் எல்லாம் அவர் பாதாளச் சிறையில் இருந்த போது மெக்காவில் நடந்துள்ளன.\nநண்பர்களே, இறை சக்தி எல்லா மதங்களையும் தாண்டியது. ஒரு துறவி இமயமலையில் ஒரு இருட்டுக் குகையில் தவம் இரு���்தார். எந்த மனிதரையும் பார்க்காமல், உண்ணாமல், உறங்காமல், குளிக்காமல் 11 மாதங்கள் தியானத்திலேயே இருந்தார் அந்த ஞானி. அவரது அனுபவத்தை அடுத்த வாரம் சொல்கிறேன்.\nசோமாலியா கொள்ளையர்களும் தமிழ் இலக்கியமும் – சந்தோஷ் நாராயணன்\nஒளியின் பெருஞ்சலனம்: The Match Factory Girl (பகுதி 2)\nசிறிய வீட்டுக்குள் ஒரு போலீஸ் பட்டாளம்…\nபழுப்பு நிறப் பக்கங்கள் இரண்டாம் தொகுதியோடு ஒரு இலவச இணைப்பும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://forum.ujiladevi.in/t49283-13", "date_download": "2018-05-26T07:53:49Z", "digest": "sha1:ITDRB6DPYLDN72RK4RRMB7XCIX7ETOC4", "length": 6057, "nlines": 39, "source_domain": "forum.ujiladevi.in", "title": "நவம்பர் 13இல் இலங்கைக்கு அருகே பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள்", "raw_content": "\nTamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nநவம்பர் 13இல் இலங்கைக்கு அருகே பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள்\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nநவம்பர் 13இல் இலங்கைக்கு அருகே பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள்\nவிண்வெளியில் உள்ள மர்மப் பொருள் ஒன்று எதிர்வரும் நவம்பர் மாதம் 13 ஆம் திகதி இலங்கைக்கு அண்மையிலான கடற்பகுதியில் விழுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nWT1190F என பெயரிடப்பட்டுள்ள ஒன்று அல்லது இரண்டு மீட்டர்கள் நீளமுடைய குறித்த விண் மர்மப் பொருள் எவ்வாறு உருவானது என்பது குறித்து இதுவரையில் தகவல்கள் வெளியிடப்படவில்லை.\nஇவ்வாறான மர்மப் பொருட்கள் விண்வெளி கழிவுகள் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.\nகுறித்த விண்வெளி மர்மப் பொருள் எதிர்வரும் 13 ஆம் திகதி இலங்கை நேரப்படி முற்பகல் 11.50 அளவில் தெற்கு கடற்பரப்பில் 65 கிலோமீற்றர் தொலைவில் விழும் என எண்ணப்படுவதாக விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇது தொடர்பாக புகழ் பெற்ற சர்வதே சஞ்சிகை மூலம் தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், பிரித்தானியாவின் பிரபல ஊடகங்கள் இந்த செய்தியை பரவலாக பிரசுரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த விண்வெளி மர்மப் பொருள் முதன் முதலாக 2012ஆம் ஆண்டு அடையாளப்படுத்தப்ப���்டுள்ளதுடன், அதனை ஹவாய் எனப்படும் பாரிய தொலைநோக்கி மூலம் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.\nஎனினும் இந்த விண்வெளி மர்மப் பொருளினால் இந்த நாட்டு மக்களுக்கு எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படாதென கூறப்படுகின்றது.\nமன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--செய்திகள்| |--செய்திக் களஞ்சியம்| |--இந்திய செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--உலக செய்திகள்| |--தின நிகழ்வுகள்| |--இந்து மத பாடல்கள் மற்றும் படங்கள் |--பக்தி பாடல்கள் |--காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maiththuli.blogspot.com/2016/01/blog-post.html", "date_download": "2018-05-26T07:59:31Z", "digest": "sha1:3GATXQYLSIPDNHMSLCLVL7YIBIQUFW62", "length": 8810, "nlines": 200, "source_domain": "maiththuli.blogspot.com", "title": "மைத்துளிகள் ...: மௌன வ்யாக்யானாம்", "raw_content": "\nமௌனத்தில் கலந்து போன காற்றின் குரலைத் தேடிக்கொண்டிருந்தது வானம். அதன் தேடலைத் தடுக்கயிருந்த சூரியனை மறைத்தது மேகங்கள்.\nதன் சிறையிலிருந்து அவ்வபோது தப்பித்துக் கொண்டு அவசரமாக வெளியேறிய காற்றை மீண்டும் கட்டிப்போட்டது, மௌனம். காற்று அந்த நீரில் மிதந்துகொண்டிருந்த அல்லியிடம் முறையிட்டது.\nஈசனுடன் ஆழ்ந்த சம்பாஷணையில் உறைந்து போன நந்தியிடம் முறையிட்டது.\nஆயிரக்கணக்கான வருடங்களாக, வரலாற்று நிகழ்வுகளுக்கு சாட்சிகளாக நிற்கும் பாரைகளிடம் முறையிட்டது.\nமௌனத்தின் சிறையில் அவர்களும் கைதிகளே. அந்தச் சிறையில் புதைந்து போன உண்மைகளுக்கு வெளியே செல்ல விருப்பமில்லை. வெளியே சென்றால்- அவை பொய்யில் கலந்து போகும். உண்மைகள்- அதன் தன்மை இழந்து போகும்.\nகற்கோவில்கள். பாறைகள். யார் அந்த கடவுள்\nசைவம், வைணவம்- என்றெல்லாம் பிரிந்து போகவில்லை அந்த தெய்வங்கள். அந்த மரத்திர்க்கடியில் இருவரும் ஒன்றாக நின்றனர்.\nஉரு இல்லாத சில கடவுள்களும் இருந்தனர். அந்த கற்களுக்கு வடிவம் கொடுத்தவர்கள்- அவர்கள்.\nதங்கள் உண்மைகளை அந்த கல் உருவங்களின் கருவில் மறைத்து வைத்தவர்கள்- அவர்கள்.\nவரலாற்றுப் புத்தகங்களின் பக���கங்களில்- மன்னர்களது பெயர்களை நிலை நாட்டிவிட்டு மறைந்து போனவர்கள் அவர்கள்.\nசில நொடிகள், அந்த கல் உருவங்களுள்ளிலிருந்து ஏதேனும் சப்தங்கள் கேட்குமோ என்று காதுகளை அவை மீது சாய்த்துப் பார்த்தேன். மௌனத்தின் மொழி கற்ற அந்த சிலைகளின் வார்த்தைகள் எனக்குப் புரியவில்லை.\nமதம் நிலையானது அல்ல. ஆனால் அழியக்கூடியதும் அல்ல. அது- மாற்றத்திற்கு உட்பட்டது. இதை கூறியபடி நின்றன- சில ஓவியங்கள்.\nவண்ணங்கள் அழியாத அந்த ஓவியங்கள், பல கதைகளை சொல்லிக்கொண்டிருந்தன. அந்த கதைகளை கேட்டுக்கொண்டிருந்த மௌனம் கூட- ஸ்தம்பித்துப் போனது.\nஅந்தத் தருணம் பார்த்து- காற்று, மௌனத்தின் பிடியிலிருந்து வெளியேறியது. அந்த வண்ணங்களில் கலந்து போன கதைகளை கூறிய வண்ணம் வீசியது. தென்றலாய் மாறிப்போனது\nபடங்களுடன் உங்கள் வார்த்தைகளும் பாடங்களாய் இயைந்து வருகின்றன\nஅருமையான படங்கள், அழகான பகிர்வு.\nதாமதமாகவே பார்த்தேன் மாதங்கி. படங்கள் சொல்லும் கதைகள்....\nஅப்பாவும் நீங்களும் நலம் தானே\nஆகா . கற்சிலைகளும் ,தங்களின் கருத்துக்களும் அழகோ அழகு.\nஇது என் எழுத்து. இது என் கருத்து. இவை என் மைத்துளிகள்...\nசிறந்த புதுமுகம் -- நன்றி LK\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamilbm.com/news_details/1359", "date_download": "2018-05-26T07:37:56Z", "digest": "sha1:VFPUQ5EUMXQUVSQQ2O23Y3NZOCANESHW", "length": 5133, "nlines": 71, "source_domain": "tamilbm.com", "title": "மண்ணுளி அரசு", "raw_content": "\nsukumaran 18 நாட்கள் முன்பு (suransukumaran.blogspot.in) செய்திகள் பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஇந்தியாவிலேயே அதிக மருத்துவக்கல்லூரிகள் ,பொறியியல் கல்லூரிகள்,நிகர் நிலை பல்கலைகள் உள்ள மாநிலம் தமிழ்நாடு .இங்கு நீட் தேர்வு எழுத மய்யம் காண முடியவில்லை என்று சிபிஎஸ்சி அதிகாரிகள் சொல்வது பெரிய பொய் .அதைவிட பெரும் பொய் ராஜஸ்தானுக்கு தமிழக மாணவர்கள் யாரும் தேர்வெழுத மய்யம் ஒதுக்கப்பட்டு போகவில்லை என்பது. அதை விடக் கேவலம் இதை எதையுமே தட்டிக்கேட்காமல் மண்ணுளி களாக அதிமுக அடிமைகள் அரசு வேடிக்கைப்பார்த்ததுதான்.\nதமிழினப் படுகொலை ஒன்பதாம் ஆண்டு நினைவேந்தலும் ஒடுக்குமுறையின் முதலாம் ஆண்டு நினைவுகூரலும் | அகச் சிவப்புத் தமிழ்\nசிரியாவைத் தாக்கும் 13 நாடுகள்.எதற்காக\nரிபப்ளிக் டிவி அர்னாப்க்கு ஆல்ட் நியூஸ் தளத்தின் பதில்\nபியூஸ் கோயல் ; ரூ.650 கோடி மோசடி பின்னணி\nகமல் அதுக்கு சரிப்பட்டு வருவாரா\n(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்\n(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்\nஎன் ராஜபாட்டை : படித்து பாதுகாக்க சில முக்கியமான நூல்கள் (இலவசமாக )\nசசிகலாதான் ஜெயலலிதா சாவுக்கு மூலமா\nதீக்குளிப்பு – போராட்ட வடிவமா, தமிழின துரோகமா போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு | அகச் சிவப்புத் தமிழ்\nஇரண்டு பக்கமும் எண்ணிப் பாருங்க...\nஆர்தர் காட்டனும்... ஒரு அணைக்கட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbm.com/news_details/329", "date_download": "2018-05-26T08:13:01Z", "digest": "sha1:OJQKEHVV6N2KPFVYIUZO6JEIJAQXYX3K", "length": 4189, "nlines": 70, "source_domain": "tamilbm.com", "title": "ஓய்வு பெறுகிறார் அப்ரிடி!", "raw_content": "\nBhavani 793 நாட்கள் முன்பு () செய்திகள் பிரிவில் பகிர்ந்துள்ளார்\nபாகிஸ்தான் கேப்டன் அப்ரிடி, தன் ஓய்வை அறிவித்துள்ளார்...\nதமிழினப் படுகொலை ஒன்பதாம் ஆண்டு நினைவேந்தலும் ஒடுக்குமுறையின் முதலாம் ஆண்டு நினைவுகூரலும் | அகச் சிவப்புத் தமிழ்\nசிரியாவைத் தாக்கும் 13 நாடுகள்.எதற்காக\nரிபப்ளிக் டிவி அர்னாப்க்கு ஆல்ட் நியூஸ் தளத்தின் பதில்\nபியூஸ் கோயல் ; ரூ.650 கோடி மோசடி பின்னணி\nகமல் அதுக்கு சரிப்பட்டு வருவாரா\n(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்\n(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்\nஎன் ராஜபாட்டை : படித்து பாதுகாக்க சில முக்கியமான நூல்கள் (இலவசமாக )\nசசிகலாதான் ஜெயலலிதா சாவுக்கு மூலமா\nதீக்குளிப்பு – போராட்ட வடிவமா, தமிழின துரோகமா போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு | அகச் சிவப்புத் தமிழ்\nஇரண்டு பக்கமும் எண்ணிப் பாருங்க...\nஆர்தர் காட்டனும்... ஒரு அணைக்கட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://usetamil.forumta.net/f84-youtube-videos", "date_download": "2018-05-26T07:57:40Z", "digest": "sha1:TWLHRFU7OGY337RUQAY6TSUD6Z6AS76C", "length": 18187, "nlines": 249, "source_domain": "usetamil.forumta.net", "title": "YOUTUBE VIDEOS", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழில் அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கும்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» அகராதியில் காதல் செய்கிறேன்\n» தாய் தந்தை கவிதைகள்\n» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\n» ஏனடி காதலால் கொல்லுகிறாய்\n» நீ இல்லையேல் கவிதையில்லை\n» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க\n» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\n» தொழிலாளர் தினக் கவிதை\n» காதல் சோகத்திலும் சுகம் தரும்\n» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க\n» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட\n» என் இதயம் பேசுகிறது\n» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\n» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.\n» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு\n» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.\n» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க\n» அவள் மனித தேவதை\n» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்\n» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர\n» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க\n» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க\n» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட\n» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\n» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\n» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய\n» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட\n» பஞ்ச வர்ணக்காதல் கவிதை\n» இறந்தும் துடிக்கும் இதயம்\n» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட\n» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட\n» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட\n» வேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட\n» உயிர் காக்கும் விவசாயின் உயிர்\n» ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு\nபதிவுகளை EMAIL மூலம் பெற:\nஅவமானப்பட்டவரை அமைச்சராக்கி அழகுபார்த்த ஜெ ..\nபெற்றோர்களை முதியோர் இல்லத்தில் விடும் பிள்ளைகளே\nதமிழ் மணக்கும் யாழ்ப்பாணத்தில் இருந்து சித்திரத் திங்கள் பட்டிமன்றம்-இசை நிகழ்ச்சி.-காணொளி-\nமேக் அப் இல்லாமல் தமிழ் நடிகைகள் - காணொளி\nகருணாநிதி இந்து சமயத்தில் சேர்ந்தார்.-காணொளி -\nWWE - Raw இல் ஒரு காட்சி - காணொளி-\nகருப்பு வெள்ளை படங்களை கலர்படங்களாக மாற்றலாம் வாங்க..\nபுத்தாண்டுப்பரிசு - இப்படி எத்தனை குடும்பங்கள்- சிந்திக்குமா அரசு\nநான் இரசித்த பாடல் -31 -அசலும் நகலும் -\nநடிகை தன்சிகா அசத்திய சிலம்பாட்டம் - காணொளி-\nநான் இரசித்த பாடல் -30 -அசலும் நகலும் -\nநான் இரசித்த பாடல் -29 -அசலும் நகலும் -\nநான் இரசித்த பாடல் -28 -அசலும் நகலும் -\nநான் இரசித்த பாடல் 27 -அசலும் நகலும் -\nநான் இரசித்த பாடல்-26 -அசலும் நகலும் -\nநான் இரசித்த பாடல் - 25 – அசலும் நகலும் - கமல் vs கமல் -விஸ்வரூபம்\nJump to: Select a forum||--LATEST ENGINEERING TECHNOLOGY|--நல்வரவு| |--முதல் அறிமுகம்| |--திருக்குறள் விளக்கம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--விளம்பரம்| |--இணையத்தில் நான் ரசித்தவை| |--முகநூலில் நாம் ரசித்தவை| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--காணொளிப்பதிவு| |--அரிய புகைப்படங்களின் தொகுப்பு (RARE PHOTOS)| |--YOUTUBE VIDEOS| |--காணொளிப்பதிவு| |--ஒலி மற்றும்ஒளி| |--நடிகைகள் ,நடிகர்கள் புகைப்படங்கள்| |--Good Tv Programes| |--Vijay tv| |--செய்திக் களம்| |--உடனடி செய்திகள்| |--உலகச் செய்திகள்| | |--இலங்கை sri lanka tamil news| | | |--விவசாய செய்தி| |--கல்வி களம்| |--விளையாட்டு செய்திகள்| |--IPL NEWS| |--சிறப்பு நேர் காணல்| |--உலக சாதனைகள்| |--வினோதம்| |--பங்கு வர்த்தகம்| |--பங்கு வர்த்தகம்| |--பொதுஅறிவு களம்| |--அறிவுக்களஞ்சியம்| |--பொதுஅறிவு களம்| | |--பொதுஅறிவு| | | |--அறிவுக்களஞ்சியம்| |--மாவீரர்கள்| |--தமிழீழத்தின் அழகு| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--போர்குற்றம்| |--போர்குற்றம் தொடர்பான பதிவு| |--தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--கணினிதொடர்பான தகவல்கள்| |--கணனி கல்வி| |--அலைபேசி உலகம்| | |--MOBILE APPLICATIONS| | |--Nokia Hardware & Hardware-Repair Area| | | |--AUTOMOBILES| |--அதிகம் பயன்படுத்தும் மென்பொருட்கள்| |--இது உங்கள் பகுதி| |--குழந்தை வளர்ப்பு| |--வாழ்த்தலாம் வாங்க| |--விவாதக் களம்| |--சுற்றுலா| |--சுற்றுப்புறச் சூழல்| |--வேலை வாய்ப்பு| |--சினிமா பக்கம்| |--மகளிர் மட்டும்| |--புகழ் பெற்றவர்கள்| |--விஞ்ஞானம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--குடும்ப சட்டங்கள்| |--அரட்டை அடிக்கலாம் வாங்க| |--நகைச்சுவை| |--கட்டுரைகள்| |--அரசியல் கட்டுரைகள்| |--கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | | |--கவிதைகள்| |--வித்யாசாகரின் பக்கங்கள்| | |--வித்யாசாகரின் பக்கங்கள்| | | |--வனிதாவின் படைப்புகள்| |--அரட்டை அடிக்கலாம்| |--வணிக வளாகம்| |--வணிக வளாகம்| |--வரலாற்றில் இன்று| |--தினம் ஒரு தகவல்| |--வேலைவாய்ப்பு| |--சுயதொழில் வேலைவாய்ப்பு| |--சிறுவர் பூங்கா| |--கதைகள்| |--சர்வ மதம்| |--இந்து சமயம்| | |--ஜோதிடம்| | | |--கிறிஸ்தவ சமயம்| |--இஸ்லாமிய சமயம்| |--மகளிரின் அஞ்சரை பெட்டி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--பயன்தரும் குறிப்புக்கள்| |--பயன்தரும் புத்தகங்களின் தொகுப்பு| |--Tamil Mp3 Songs| |--New Tamil Mp3| |--மருத்துவ களம்| |--மருத்துவக் கேள்வி பதில்கள்| |--மருத்துவம்| |--100 வயது வாழ| |--சித்தமருத்துவம்| |--பாட்டி வைத்தியம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--அக்குபஞ்சர்| |--SOFTWARES|--அந்தரங்கம் |--நகைச்சுவை .A.JOCKES |--பாலியல் தொடர்பான கல்வி\nPrivacy Policy | பழைய புகைப்படங்களின் தொகுப்பு | ஸ்மார்ட் போன்கள் ATOZ | போர்குற்றம் பற்றி அனைத்தும் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | விளம்பர தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?Nid=11814&page=1", "date_download": "2018-05-26T08:05:40Z", "digest": "sha1:X65DHICERQKXA5377IMXNTHYZT4IJUM4", "length": 7801, "nlines": 108, "source_domain": "www.dinakaran.com", "title": "In the case of raping a young girl, the ashram is convicted as a criminal|சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சாமியார் ஆசாராம் குற்றவாளி என தீர்ப்பு", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான முன்னோட்டமே மின் இணைப்பு துண்டிப்பு : அமைச்சர் தங்கமணி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் இறந்வர்கள் குடும்பத்திற்கு திமுக சார்பில் நிதியுதவி\nதமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்\nமோடியின் நான்காண்டு ஆட்சியில் அனைத்து துறைகளிலும் தோல்வி : ராகுல் காந்தி\nதென் திருப்பதி பெருமாள் மலை\nகுழந்தை பாக்கியம் தரும் கட்டையன்விளை பத்ரகாளி அம்மன்\nபாபா கேட்டது பணம் அல்ல : விலை மதிப்பில்லாத பண்பு நலமே\nசிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சாமியார் ஆசாராம் குற்றவாளி என தீர்ப்பு\nசிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சாமியார் ஆசாராம் மற்றும் அவரது கூட்டாளிகள் 4 பேரும் குற்றவாளி என தீர்ப்பு வெளியாகியுள்ளது. மத்திய பிரதேசம் சிந்த்வாரா பகுதியில் ஆசிரமம் நடத்திவருகிறார். ஆசாராம் தீர்ப்பு வெளியானதையடுத்து ராஜஸ்தான்,குஜராத்,அரியானா ஆகிய மாநிலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nவங்காளதேசம் பவன் ஆய்வகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி\nசென்னையில் தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயற்பாட்டார்கள் கூட்டமைப்பு போராட்டம்\nலிபியாவி���் பெங்காஸி நகரில் கார் குண்டு தாக்குதல்: 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு\nசவூதி அரேபியாவில் முதல் மகளிர் மட்டும் கார் ஷோரூம் : புகைப்பட தொகுப்பு\nவங்காளதேசம் பவன் ஆய்வகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி\nசென்னையில் தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயற்பாட்டார்கள் கூட்டமைப்பு போராட்டம்\nலிபியாவின் பெங்காஸி நகரில் கார் குண்டு தாக்குதல்: 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு\nலிபியாவில் நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு\n26-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான முன்னோட்டமே மின் இணைப்பு துண்டிப்பு : அமைச்சர் தங்கமணி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் இறந்வர்கள் குடும்பத்திற்கு திமுக சார்பில் நிதியுதவி\nதமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்\nமோடியின் நான்காண்டு ஆட்சியில் அனைத்து துறைகளிலும் தோல்வி : ராகுல் காந்தி\nசிபிஎஸ்இ +2 தேர்வில் காஸியாபாத் மாணவி முதலிடம்\nபாம்பன் பாலத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது மனநலம் பாதித்த சிறுவன்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/86452", "date_download": "2018-05-26T08:24:02Z", "digest": "sha1:PBMSULZS66Z2GSM4KN4HKPKMZFGXC2UQ", "length": 9980, "nlines": 96, "source_domain": "www.zajilnews.lk", "title": "நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிராந்திய அலுவலகத்தின் மீது குண்டுத் தாக்குதல் - Zajil News", "raw_content": "\nHome பிராந்திய செய்திகள் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிராந்திய அலுவலகத்தின் மீது குண்டுத் தாக்குதல்\nநல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிராந்திய அலுவலகத்தின் மீது குண்டுத் தாக்குதல்\nகாத்தான்குடி கடற்கரை வீதி CB காசிம் லேனில் அமைந்துள்ள நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிராந்தியக் காரியாலயத்தில் இன்று (12) அதிகாலை வைக்கப்பட்ட குண்டுகளில் இரண்டு வெடித்துள்ளன. மேலும் எட்டுக் குண்டுகளை விசேட அதிரடிப்படையினர் அவ்வளாகத்திலிருந்து மீட்டுள்ளனர்.\nஇக்குண்டு வெடிப்பின் காரணமாக கட்டிடத்தின் ஒரு பகுதி சேதமாக்கபட்டுள்ளதுடன் அங்கிருந்த பொருட்கள் சிலவும் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளன.\nகடந்த 10 ஆம் திகதி நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு முன்பாக இதே வகையான குண்டொன்று நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பொதுப் பட்டியல் வேட்டபாளர் ஒருவரின் வீட்டிலும் வைக்கப்பட்டு அது வெடித்ததன் காரணமாக அவரும் அவரது குடும்பத்தினரும் மயிரிழையில் உயிர் தப்பினர் என்பதும்; குறிப்பிடத்தக்கது.\nகடந்த காலங்களில் தேர்தல் முடிந்ததன் பின்னால் இவ்வாறான அடாவடித்தனங்களும், தாக்குதல்களும் அவ்வப்போது சிரேஸ்ட அரசியல் வாதி ஒருவரின் ஆதரவாளர்களினால் நடாத்தப்பட்டு வருகின்றது அந்த வகையிலேயே இந்த சம்பவமும் இடம் பெற்றிருக்கலாம் எனவும் தெரிய வருகிறது. இக்குண்டு வெடிப்பு தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஇது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமைத்துவ சபை உறுப்பினர் பொறியியலாளர் பழிலுல் ஹக் அவர்கள்.\nஇன்று அதிகாலை 3.55 மணியளவில் எமது பிராந்திய அலுவலகம் குண்டுத்தாக்குதலுக்கு இலக்கானது. இச்சம்பவம் எமது உயிரையும் உடமைகளையும் இலக்கு வைத்து நடத்தப்பட்டதாக இருக்கலாம்.\nஜனநாயக நாட்டில் தேர்தலில் போட்டி போடும் உரிமை அனைவருக்கும் உண்டு ஆனால் தேர்தவின் பின்னர் இவ்வாறான பழிவாங்கும் செயல்களில் ஈடுபடுவது கண்டிக்கத் தக்க விடயமாகும்.\nஇது தொடர்பாக நாங்கள் காத்தான்குடி பொலிஸாருக்கும் ஏனைய உயர்மட்டங்களுக்கும் முறைப்பாடுகளைச் செய்துள்ளோம்.\nஅத்தோடு காத்தான்குயிலுள்ள உலமாக்கள் புத்தி ஜீவிகள் மற்றும் பொது நிறுவனங்கள்\nஇவ்விடயத்தில் தலையிட்டு இவ்வாறான செயற்பாடுகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.\nஇத்தாக்குதல் சம்பவம் நடை பெற்ற வேளையில் பொலிஸார் றோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாகவும் நாம் அறிகிறோம்.\nPrevious articleஈ.பி.டி.பி.யிடம் ஆதரவு கோரி கெஞ்சும் கூட்டமைப்பு\nNext articleவீழ்ச்சியை நோக்கியே SLMC இன் பயணம் அம்பாறை மாவட்டத்தில் காணப்படுகின்றது\nமட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 16 மாதங்களில் யாணை அடித்து 16 பேர் உயிரிழப்பு\nவழமை போன்று SLMC யின் இஃப்தார் கல்குடாவில் இடம் பெறாவிட்டால் அமைப்பாளர் றியாலின் மீது அதிருப்தி கொண்ட அணியினரால் நடாத்தப்படும்…\nசீரரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மட்டக்களப்பு அரசாங்க அதிபரால் நிவாரணப் பொருள்கள் சேகரிப்பு\nதாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரியின் 19 வது ஹாபிழான சம்மாந்துரையைச் சேர்ந்த ஜே.எம். ...\nஞானசார தேரர் குற்றவாளியே; தீர்ப்பளித்தது ஹோமாகம நீதிமன்றம்\nஓய்வு பெற்றார் டி வில்லியர்ஸ்\nஅஷ்ரப் வைத்தியசாலையில் தீ விபத்து; மாநகர சபை தீயணைப்பு படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது..\nஓட்டமாவடியில் விபத்து: பிரதேச சபை உறுப்பினர் நௌபரின் சகோதரர் வபாத்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nஉலக அதிசயங்களில் முக்கிய இடத்தை பிடித்த தாஜ்மஹால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yazhsample.blogspot.com/2011/07/blog-post.html", "date_download": "2018-05-26T08:18:24Z", "digest": "sha1:6FTOGNEK7YQDQ7CWFJPWPDZ2LGPJ46XW", "length": 25992, "nlines": 181, "source_domain": "yazhsample.blogspot.com", "title": "புவியியல் என்றால் என்ன ? ~ Sample", "raw_content": "\nபுவியியல் - விளக்கம் :\nநம் பூமியை பற்றி அறிந்து கொள்ளும் படிப்பு புவியியல் எனப்படும். எவ்வித பொருள்களால் பூமி உருவானது, அப்பொருள்களின் வடிவங்கள் என்ன, எவ்வாறு உருவாகின்றன என்று ஆராய்வதே புவியியலின் சாராம்சமாகும். பூமியில் புழங்கிய உயிரினங்கள் பற்றிய விவரங்களும் புவியியலின் அங்கமாகும். ஆக, புவியியலின் சிறப்பம்சம், பூமியில் உள்ள பொருள்கள், பொருள்களின் உருவாக்கம் மற்றும் உயிரினங்கள் பற்றி அறிந்து கொள்வதாகும்.\nபுவியியல் என்பது பல பிரிவுகள் அடங்கிய விஞ்ஞானமாகும். பூமியின் இயற்பியல் மற்றும் வேதியியல் கூறுகளை ஆராய்வதோடு நில்லாமல் பூமி தளத்தின் செயல்பாடு, உருவாக்கம், மற்றும் மூலத்தை பற்றிய கல்வி இது. இதன் மையம் பூமியில் பரவி கிடக்கும் தாதுப்பொருள்களின் உருவாக்கம் மற்றும் விநியோகத்தை சுற்றியே இருக்கிறது.\nபுவியியலை அறிந்துக்கொள்ளும் அவசியம் என்ன \nஇந்த கேள்விக்கு பல்வேறு விதமாக பதில் உரைக்கலாம். புவியியல் வல்லுநர் பற்பல ஆராய்ச்சிகள் மேற்கொள்கிறார். எரிபொருள் சிக்கணம் மற்றும் வானிலை மாற்றத்தை முன்னிறுத்தியே அவர் செய்கைகள் அமையும். இதே போல் பூமியில் எரிபொருள்கள் மூலங்களை கண்டறிவது, வளங்களை செவ்வனே பயன்படுத்துதல், மற்றும் மக்கள் மத்தியில் எரிபொருள் சிக்கனத்தை பற்றிய விழிப்புணர்சியை பரப்புவது போன்றவை அவர் தலையாய வேலையாகும். தற்போது உலகம் முழுவதும் பயணத்திற்கும், உற்பத்திக்கும் பயன்படும் எண்ணை வளம் சார்ந்த புவியியல் ஆராய்ச்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. புவியியல் அறிஞர்கள் எரிமலை வெடிப்பு மற்றும் சுனாமி போன்ற இயற்கை பேரழிவுகளை முன்கூட்டி அறிந்து, அதை தெரிவிப்பதால் மக்களை பாதுகாக்கும் பணியையும் செய்கிறார்கள்.\nபுவியியலின் கால அளவுகோல்கள் :\nபுவியியலின் கால அளவுகோல் பூமி தோன்றி 4.5 கோடி ஆண்டுகளுடன் தொடங்குகிறது. சமகாலத்தில் ஆரம்பித்து கீழே செல்ல செல்ல புவியியலின் வரலாறு அளவுகோலில் இடம் பெற்றுள்ளது. மிக நீண்ட கால இடைவெளியில் தொடங்கி , சகாப்தம், காலகட்டம், என புவியலின் அளவு கோல் வரையறுக்கப்பட்டுள்ளது. எடுத்துகாட்டாக 570 கோடி ஆண்டுகள் முன்புள்ள பூமியின் ஆரம்ப நிலை புவியியல் வரலாறாக கருதப்படுகிறது. இந்த காலகட்டம் \"ஃபினார்சானிக் காலம்\" என அழைக்கபடுகிறது.\nமூன்று சகாப்தங்களாக \"ஃபினார்சானிக் காலம்\" வகுக்கப்படுகிறது. இதில் சமீப கால சகாப்தம் \"சினோசோனிக் சகாப்தம்\" என்று அழைக்கப்படுகிறது. ஃப்ளோரிடா\" நகரில் பூமி தளத்திற்க்கு சில நூறு அடிகள் ஆழத்தில் காணப்பட்ட பாறைகள் மற்றும் நீர் நிலைகள் இந்த சகாப்தத்தை சேர்ந்ததாகும். \"சினோசோனிக் சகாப்தம்\" மேலும் இரு வகை காலமாக பிரிக்கப்படுகிறது. அவை மூன்றாம் மற்றும் நான்காம் நிலை காலங்கள் என அறியப்படுகின்றன. இது போல் புவியியல் அறிஞர்கள் ஒவ்வொரு காலதிற்கும் ஒரு குறிப்பிட்ட பெயர்களை அளித்துள்ளார்கள். இந்த பெயர்கள் அந்தந்த காலத்தில் வாழ்ந்த உயிரினங்கள் சார்ந்து அமைக்கப்பட்டன.\nஉதாரணத்திற்கு \"செனோசோனிக்\" என்றால் புதிய உயிர் \" என்று பொருள். அக்காலத்தில் தான் பாலூட்டிகள், பறவைகள், பூச்சிகள் மற்றும் பூக்கள் தோன்றும் செடிகள் நவீன வடிவில் உருவாகின. \"ரேடியோ மெட்ரிக்\" எனும் துல்லிய நுணுக்கங்கள் மூலமாக அறிஞர்கள் புவியியல் மாற்றங்களை மிகச்சரியாக கணித்தார்கள். பொட்டாஷியம் போன்ற மக்கிய பொருள்கள் மற்றும் கதிவீச்சுகள் அளவுகளையும் ஒப்பிட்டு பாறைகளின் வயதை மிக சரியாக அறிஞர்கள் அனுமானித்தார்கள். புவியியல் கால எல்லைகளை விளக்கும் விதமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள வரைபடத்தை காணுங்கள்.\nபுவியியல் அறிஞர்களின் பணி என்ன \nபெரும்பாலும் நம் பூமியின் சரித்திரத்தை அறிந்துகொள்ளும் முயற்சியில் அறிஞர்கள் ஈடுபடுகிறார்கள். இவ்வாறு அறிந்துகொள்ளும் சரித்திரத்தின் மூலம் எதிர்காலத்தில் பூமியை பா���ிக்ககூடிய செயல்களை அவர்கள் கணிக்கிறார்கள்.\nபுவியியலின் சிறப்பு பிரிவுகள் :\nஅறிஞர்கள் புவியியலில் உள்ள கீழ்காணும் பிரிவுகளில் ஆராய்ச்சிகள் மேற்கொள்கிறார்கள்.\nபொருளாதார புவியியல் : உலோக மூலப்பொருளின் கூறுகளை ஆராய்தல். அவை உருவாகும் இயக்கமுறையை பற்றி அறிந்துகொள்ளுதல்.\nபொறியியல் புவியியல் : புவியியல் விஞ்ஞானத்தை பொறியியல் சாத்தியகூறுகள் மூலம் அறிந்து கொள்ளுதல். கட்டுமானம், இருப்பிடம், பொறியியல் செயல்பாடுகள் ஆகிவற்றை பாதிக்கும் புவியியல் காரணிகள் பற்றி அறிந்து கொள்ளுதல்.\nபுவி இயற்பியல் : புவியீர்ப்பு, பூமியின் செயல்பாடுகள் , மின்சாரம், மற்றும் பூமியின் காந்த உடைமைகளில் இயற்பியலின் பயன்பாட்டை பற்றி அறிந்து கொள்ளுதல்.\nபுவி வேதியியல் : பூமியில் அமைந்துள்ள பாறைகளின் வேதியியல் உட்கூறு மற்றும் அவற்றில் காணப்படும் தாதுப்பொருள்களில் இருக்கும் வேதியியல் அணுக்களை பற்றி அறிந்து கொள்ளுதல்.\nபுவியியல் காலவரிசை : பாறைகளின் தோன்றுகாலம், வடிவமாற்றம் மற்றும் அவற்றில் உள்ள தாதுக்களை பற்றி தீர்மானித்து அறிந்து கொள்வது.\nபுவி உருவியல் : நில அமைப்புகள் மற்றும் அவை தோன்றிய விதங்களை பற்றி அறிந்து கொள்வது.\nநீர் புவியியல் : பூமிக்கடியில் உள்ள நீர் நிலைகள், அவற்றின் மூலம் மற்றும் இயக்கம் பற்றி அறிந்து கொள்வது.\nஉஷ்ணம் சார்ந்த புவியியல் : பூமியின் உஷ்ண வேறுபாடுகள், எரிமலைகளின் உஷ்ண சமன்பாடுகள்,உஷ்ண செயல்பாடுகள் பற்றி அறிந்து கொள்வது.\nதாங்கு தட்டு புவியியல் : பாறைகளின் அமைப்பு, மற்றும் பூமிக்கடியில் அமைந்துள்ள தட்டுகளின் அழுத்தம் , செயல்பாடுகள் ஆகிவற்றை அறிந்து கொள்வது.\nபாறைக்கூறு புவியியல் : பாறைகள் மற்றும் தாதுப்பொருள்களின் கூறுகளால் ஏற்படும் மாற்றங்களை பற்றி ஆராய்வது.\nகடலியல் சார்ந்த புவியியல் : கடல்களின் அடிமட்டத்தில் படிந்துள்ள இயற்பியல், வேதியியல் அணுக்கூறுகள் மற்றும் கடற்கரையில் காணப்படும் படிவங்களை பற்றி அறிந்து கொள்வது. கடற்புவியியல் கடல் இயற்பியல் மற்றும் பூமி தட்டு அறிவியலுடன் மிக நெருங்கிய தொடர்பு உடையது.\nவானிலை புவியியல் : பூமியின் வரலாற்றிக்குட்பட்ட சீதோஷன நிலைகளை பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டு அவற்றால் பூமியின் மீது ஏற்படும் பாதிப்புகளை அறிந்து கொள்வது.\nபுராதன புவியியல் : பூமி வாழ் உயிரினங்களின் எச்சங்களை ஆராய்ந்து, அவற்றின் காலகட்டத்தின் புவியியல் செயல்பாடுகளை அறிந்து கொள்வது.\nமண் புவியியல் : மண் சார்ந்த அமைப்பு மற்றும் மண் தரங்களை பற்றிய ஆராய்ச்சி.\nபெட்ரோலியம் புவியியல் : ஹைட்ரோகார்பன் தேடுதலில் சமந்தப்பட்ட, பூமியின் அடித்தட்டு படிமங்கள் பற்றி அறிந்து கொள்வது.\nபடிம புவியியல் : பூமியின் கீழ் மட்டத்தில் அமைந்துள்ள பாறை தட்டுக்கள் மற்றும் சமகால பாறை படிவங்கள் பற்றி ஆராய்ச்சி செய்து வேறுபாடுகளை அறிந்து கொள்வது.\nஅமைப்பு புவியியல் : புவியியல் சார்ந்த பொருள்களின் அமைப்பு வடிவங்கள் பற்றி அறிந்து கொள்வது.அவற்றின் வரலாற்றை அலசுவது.\nஎரிமலை புவியியல் : எரிமலைகளின் வெப்ப அளவு, குழம்புகளின் அமைப்பு, மற்றும் மிச்சங்களை பற்றியும் அவற்றின் செயல்பாடுகள் பற்றியும் அறிந்து கொள்வது.\nபுவியியல் பாட நிரல்கள் மற்றும் வேலை வாய்ப்புகள் :\nபுவியியலை தொழில் துறையாக தேர்ந்தெடுக்க , அத்துறையில் எம்.ஏ அல்லது எம்.எஸ்ஸி முடித்திருக்க வேண்டியது அவசியமாகும். நம் நாட்டில் இத்துறை சார்ந்த கல்வி அளிக்கும் சில கல்வி நிறுவங்கள் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம், ஆந்திரா பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம், அமராவதி பல்கலைக்கழகம் மற்றும் பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம் போன்றவை ஆகும். \"யூனியன் பப்ளிக் சர்விஸ் கமிஷன்\" தேர்வுகள் நடத்துகிறது. மத்திய அரசு புவியியல் பணிகள் மத்திய நீர் நிலை கழகம், புவியியல் கருத்தாய்வு கழகம், நிலக்கரி கழகம், ஓ.என்.ஜி.சி, ஹின்துஸ்தான் ஜிங்க் போன்ற நிறுவனங்களிடம் உள்ளன. ராணுவத்திலும் புவியியல் வல்லுநர்களின் சேவை தேவைப்படுகிறது.\nபுவியியல் அறிவியல் கழகம், சுரங்க தொழில், நகராட்சி அலுவலகங்கள், கட்டுமான துறை, எண்ணை வளத்துறை போன்ற துறைகளில் வேலை வாய்ப்புகள் வெகுவாக உள்ளன. பட்டதாரிகள் அறிவியல், தொழில் வளர்ச்சி நிறுவங்கள், அரும்பொருள் காட்சியகம் மற்றும் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து தனிப்பட்ட ஆராய்ச்சிகளும் மேற்க்கொள்ளலாம்.\nPosted in: கல்வியும் கேள்வியும்,களஞ்சியம்\nநம் அன்னை பூமியின் வரலாறு மற்றும் விளக்கம் மிகவும் ரசித்தேன்.\nயாழினி உங்கள் தளம் முற்றிலும் வேறுபட்ட ஒரு தளமாக அமைந்து இது போன்ற வேறுபட்ட பதிவுகளை அளிப்பது கண்டு மிக்க மகிழ்ச்சி...\nஉங்கள் பணி தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nஉங்கள் வருகைக்கும் ஆதரவிற்கும் நன்றிகள் Rajesh1972 \nடைனாசர் 3 - வாழ்கை ரகசியங்கள்\nஉடற்பயிற்சி - நம்பிக்கைகளின் மறுபக்கம்\nடைனாசர் 2 -உணவு பழக்கங்கள்\n ஓர் ஆய்வு ( பகுதி 2 )\nடைனாசர் - பெரிய விலங்கு அரிய தகவல்கள்\nவெண்ணெய் கோழி ( பட்டர் சிக்கன் )\nமனிதா, நீ எப்போது மனிதனாவாய் \nஎந்த கடையிலே நீ அரிசி வாங்குறே \nநெஞ்செலும்பு சூப் ( எளிய செய்முறை )\n ஒருவர் தன் வீட்டில் வளர்க்க கிளி வாங்க விரும்பினார் . தன் வெகு நாள் ஆசையை பூர்த்தி செய்ய கிளிகள் விற்கும் க...\nசுதந்திர தின கவிதை ......\n சிப்பாய் கலவரம் மூலம்...... இந்திய தாய் தன் இதய கருவரையில் சுதந்திர தாகம் எனுமோர் சூள் கொண்டாள் \nபொய்மையும் வாய்மையிடத்து ....... அக்பரின் மந்திரியும் மதியூகியுமான பீர்பால் ஒரு முறை தன் நண்பருடன் உலா வந்துகொண்டிருந்தார் . அப்ப...\n ஆங்கிலத்தில் \" எஜுகேஷன் \" என கூறப்படும் கல்வியின் சரித்தி...\nஅழகான மீன்களை வளர்ப்பது எப்படி \nஅழகான மீன்களை வளர்ப்பது எப்படி Tips on Aquarium Maintenance தூய்மை காத்தல் மீன் வளர்ப்பில் மீன் தொட்டியை சுத்தமாக வைத்திருப்பது இன்றியமையா...\nஇங்கு கொடுக்கப் பட்டுள்ள இணைப்பிற்கு சென்று எங்களுக்காக சில மணித்துளிகள் செலவு செய்து உங்கள் கருத்துக்களை பதியுங்கள். கருத்து கணிப்பு தளத்திற்கு செல்ல இங்கே சொடுக்கவும். உங்கள் கருத்துகளின் அடிப்படையில் யாழ் இனிது மேலும் திடமாக வளர உதவுங்கள். நன்றி \nஅசைவம் - குழம்பு (3)\nஅசைவம் - துணைக்கறி (2)\nஅசைவம் - நொறுவை (4)\nஅசைவம் - பிரியாணி (2)\nசைவம் - குழம்பு (5)\nசைவம் - சாதம்/ரொட்டி (4)\nசைவம் - துணைக்கறி (7)\nசைவம் - நொறுவை (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-26T08:28:20Z", "digest": "sha1:GXYSEIDACB5T4H3J5CC5RF2IBM76HEFJ", "length": 10965, "nlines": 329, "source_domain": "ta.wikipedia.org", "title": "அப்பளம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஉளுந்து, கொண்டைக் கடலை, கொள்ளு, அரிசி மாவு\nCookbook: அப்பளம் Media: அப்பளம்\nஅப்பளம் (Papadum) உணவுடன் சேர்த்து சாப்பிடப்படும் உளுந்தினால் செய்யப்பட்ட மொறுமொறுப்பான ஒரு துணை உணவாகும். அப்பளம் உளுந்துமாவு கொண்டு வட்டமாகவோ அல்லது விருப்பப்பட்ட வடிவங்களிலோ தேய்க்கப்பட��டு பின் நன்றாகக் காய வைக்கப்படுகிறது. பிறகு தேவையான போது எண்ணெயில் அல்லது அடுப்பில் நேரடியாகப் பொரித்து எடுக்கப்பட்டு துணை உணவாகச் சாப்பிடப்படுகிறது.\nஅப்பளித்துருட்டுபவது அப்பளம் என்கிறார் தேவநேயப் பாவாணர். அப்பளித்தல் = சமனாக தேய்தல் [1]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் அப்பளம் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n↑ ஞா.தேவநேயப்பாவாணர், பண்டைத்தமிழ் நாகரிகமும் பண்பாடும், பக் 101\nஇந்திய உணவுகள் பிராந்திய வாரியாக\nஇது உணவு - தொடர்புடைய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம் .\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஏப்ரல் 2018, 19:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2018-05-26T08:28:17Z", "digest": "sha1:NQVT3GICSXR4AXGUAJCHIPVG3AEQZTAE", "length": 7570, "nlines": 223, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஓக்லாந்து - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nமக்கள்தொகை (ஜூன் 2008 மதிப்பிட்டு)[1]\nஆக்லன்ட் (அல்லது ஆக்லாந்து) (Auckland) நியூசிலாந்து நாட்டின் மிகப்பெரிய நகரமாகும். மொத்தத்தில் 1.4 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். உலகில் மிகுந்த பொலினீசிய மக்கள் வாழும் நகரமாகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2015, 18:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/upsssc-job-openings-2016-465-revenue-inspector-post-apply-s-001342.html", "date_download": "2018-05-26T08:06:36Z", "digest": "sha1:NK3RQBOKNEI4B5PMFIODDJ7NGPPTP34S", "length": 6578, "nlines": 61, "source_domain": "tamil.careerindia.com", "title": "465 வருவாய் ஆணையர் பணியிடங்கள்: யுபிஎஸ்எஸ்சி அழைக்கிறது!! | UPSSSC Job Openings 2016 for 465 Revenue Inspector Post, Apply Soon - Tamil Careerindia", "raw_content": "\n» 465 வருவாய் ஆணையர் பணியிடங்கள்: யுபிஎஸ்எஸ்சி அழைக்கிறது\n465 வருவாய் ஆணையர் பணியிடங்கள்: யுபிஎஸ்எஸ்சி அழைக்கிறது\nடெல்லி: 465 வருவாய் ஆணையர் பணியிடங்களை உத்தரப் பிரதேச ��ாநில பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்எஸ்எஸ்சி) நிரப்பவுள்ளது.\nவிருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு மே 23-ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யலாம்.\nமொத்தம் 465 வருவாய் ஆணையர் பணியிடங்கள் காலியாகவுள்ளன. இந்தப் பணிக்கு விண்ணப்பம் செய்ய வணிகவியல் அல்லது பொருளாதாரத்தில் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.\nவயது 18 முதல் 40க்குள் (ஜூலை 1, 2016 தேதியின்படி) இருக்கவேண்டும். விருப்பமுள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பம் செய்யலாம்.\nகல்வித் தகுதி, வயதுச் சலுகை, ஊதியம் போன்ற விவரங்களை அறிய http://upsssc.gov.in/ என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.\nவிண்ணப்பங்களை அனுப்ப மே 23 கடைசி நாளாகும்.\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திருவனந்தபுரம் முதலிடம்\nராஷ்ட்ரிய இஸ்பத் நிஹாம் லிமிடெட் நிறுவனத்தில் வேலை\nஎஸ்பிஐ வங்கியில் சிறப்பு அதிகாரி வேலை\n10 ஆம் வகுப்பு தேர்வில் 76 சிறை கைதிகள் தேர்ச்சி\nஎஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள்: தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூன் 28-ஆம் தேதி மறுதேர்வு\n10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு: மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி\nRead more about: jobs, post, பணியிடங்கள், காலி, விண்ணப்பங்கள்\nமத்திய அரசில் உதவி ஆய்வாளர், ஆய்வாளர் வேலை: எஸ்எஸ்சி அறிவிப்பு\nசவுத் இந்தியன் வங்கியில் அதிகாரி வேலை\nரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகையுடன் சென்னை அருங்காட்சியகத்தில் இன்டர்ன்ஷிப்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-44158134", "date_download": "2018-05-26T09:00:15Z", "digest": "sha1:5W5PIKIC2USQTSA5M5X3U5VPVWLDAEDL", "length": 14938, "nlines": 151, "source_domain": "www.bbc.com", "title": "கர்நாடக அரசின் எதிர்காலத்தை முடிவு செய்யப்போகும் மூன்று நீதிபதிகள் யார்? - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nகர்நாடக அரசின் எதிர்காலத்தை முடிவு செய்யப்போகும் மூன்று நீதிபதிகள் யார்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nகர்நாடக மாநில தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு பாரதிய ஜனதா கட்சியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்ப�� விடுத்ததை எதிர்த்து காங்கிரஸ் தாக்கல் செய்த வழக்கை உச்ச நீதிமன்றம் நள்ளிரவில் விசாரணை செய்தது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nவழக்கின் அடுத்தகட்ட விசாரணை இன்று (வெள்ளிக்கிழமையன்று) நடைபெறும்.\nமூன்று நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு வழக்கின் முக்கியத்துவத்தைக் கருதி நள்ளிரவு 1:45 மணியளவில் இந்த வழக்கை விசாரித்தது.\nகர்நாடக ஆளுநர் ஏன் பா.ஜ.கவை ஆட்சி அமைக்க அழைத்திருக்க கூடாது\nகர்நாடக தேர்தலில் முதலிடத்தைப் பிடிக்க பாஜக கையாண்ட தந்திரம் என்ன\nகர்நாடக முதல்வர் எடியூரப்பா பதவியேற்பதற்கு தடைவிதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது.\nகாங்கிரஸ் மற்றும் ஜே.டி.எஸ். கட்சிகளின் கோரிக்கையை தள்ளுபடி செய்யவில்லை என்று கூறிய உச்சநீதிமன்ற அமர்வு, வழக்கு விசாரணை தொடரும் என்று கூறியது.\nஇந்த வழக்கு தொடர்பாக பி.எஸ் எடியூரப்பா உட்பட பிற தரப்பினருக்கும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஅந்த நோட்டீஸின்படி எடியூரப்பா, தனக்கு ஆதரவு தெரிவிக்கும் சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியலை வியாழக்கிழமை பிற்பகல் இரண்டு மணிக்கு முன்னதாக ஒப்படைக்க வேண்டும். அதன் பிறகு வழக்கு விசாரணை வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெறும்.\nஇந்த முக்கியத்துவம் வாய்ந்த வழக்கை விசாரிக்கும் நீதிமன்ற அமர்வில் இடம் பெற்றிருக்கும் மூன்று நீதிபதிகள் யார்\n1954, மார்ச் ஏழாம் தேதியன்று பிறந்த அருண் குமார் சிக்ரி, டெல்லி பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பு படித்தார்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nவழக்கறிஞராக பணிபுரிந்த அவர், 1999இல் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்றுக்கொண்டார்.\n2011 அக்டோபர் 10ஆம் தேதியன்று டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்ற நீதிபதி அருண் குமார் சிக்ரி, 2012இல், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.\n2013 ஏப்ரல் 12 முதல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக அவர் பணியாற்றத் தொடங்கினார்.\nடெல்லியில் தீபாவளியின்போது பட்டாசு வெடிப்பதற்கு தடை விதித்த தீர்ப்பு சிக்ரியின் தீர்ப்புகளில் முக்கியமான ஒன்று, பிரபலமாக பேசப்பட்ட தீர்ப்பு. அதேபோல, திருமணம் செய்துக் கொள்ளாமல் ஆணும் பெண்ணும் ஒன்றாக வாழும் லிவ்-இன்-ரிலேஷன்ஷிப் வழக்���ில் நீதிபதி அருண் குமார் சிக்ரி தலைமையிலான நீதிமன்ற அமர்வு தீர்ப்பு வழங்கியது.\n1956ஆம் ஆண்டு ஜூலை ஐந்தாம் தேதியன்று உத்தரபிரதேச மாநிலம் ஜோன்பூரில் பிறந்தவர் நீதிபதி அஷோக் பூஷண். 1979ஆம் ஆண்டு அலஹாபாத் பல்கலைக்கழகத்தில் சட்டபடிப்பில் பட்டம் பெற்றார்.\nகேரள உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக பதவி வகித்த அஷோக் பூஷண், 2016ஆம் ஆண்டில் உச்சநீதிமன்ற நீதிபதியாக தனது பணியைத் தொடங்கினார்.\nலிவ்-இன்-ரிலேஷன்ஷிப் வழக்கில் நீதிபதி சிக்ரி தலைமையிலான நீதிமன்ற அமர்வில் நீதிபதி அசோக் பூஷணும் ஒருவர்.\n2018 ஜூலை நான்காம் தேதியுடன் நீதிபதி அஷோக் பூஷணின் பதவிக்காலம் முடிவடைகிறது.\nநீதிபதி ஷரத் அர்விந்த் போப்டே\n1956, ஏப்ரல் 24ஆம் தேதியன்று நாக்பூரில் பிறந்த நீதிபதி ஷரத் அர்விந்த் போப்டே, நாக்பூர் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை முடித்தார்.\nபாம்பே உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக நீண்ட காலம் பணியாற்றிய போப்டே, 2000வது ஆண்டில் பாம்பே உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.\nபின்னர், 2012 அக்டோபர் 16 அன்று மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டார்.\nஉச்ச நீதிமன்ற நீதிபதியாக 2013, ஏப்ரல் 12 அன்று நியமிக்கப்பட்ட நீதிபதி பாப்டேவின் பதவி காலம் 2021, ஏப்ரல் 23ஆம் தேதியுடன் முடிவடைகிறது.\nகர்ப்பம் தரித்து 26 மாதங்களுக்குப் பிறகு கருக்கலைப்பு செய்யக்கூடாது என்ற தீர்ப்பை வழங்கியவர் நீதிபதி ஷரத் அர்விந்த் போப்டே.\n20 ஆண்டுகளுக்கு பின் வடகொரியா சென்ற இந்திய அமைச்சர்\nசினிமா விமர்சனம்: பாஸ்கர் ஒரு ராஸ்கல்\nசாமானிய பெண்ணுக்கு வந்த இளவரசர் திருமண அழைப்பிதழ்: நெகிழ வைத்த அங்கீகாரம்\n - இந்த 6 வழிகளை பின்பற்றுங்கள்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nகர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் 2018\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/sport-42846975", "date_download": "2018-05-26T09:00:12Z", "digest": "sha1:AOOUNYVDDV6MZZKSVJHDZNT5QYYGT7SQ", "length": 10859, "nlines": 129, "source_domain": "www.bbc.com", "title": "இந்திய பந்துவீச்சாளர் ஷமியின் புயலில் வீழ்ந்த தென் ஆஃப்ரிக்கா - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஇந்திய பந்துவீச்சாளர் ஷமியின் புயலில் வீழ்ந்த தென் ஆஃப்ரிக்கா\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஇந்தியா- தென் ஆஃப்ரிக்க இடையிலான 3வது டெஸ்ட் போட்டியில் இந்தியா ஆறுதல் வெற்றி பெற்றுள்ளது.\nமூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இந்தியா ஏற்கனவே இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்து தொடரை இழந்த நிலையில், இப்போட்டியில் 63 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தென் ஆஃப்ரிக்காவை வீழ்த்தியது.\nஇரண்டாம் இன்னிங்சில் தென் ஆஃப்ரிக்க அணியை 177 ரன்களில் இந்திய பந்து வீச்சாளர்கள் சுருக்கினர். முகமது ஷமி வெறும் 23 ரன்கள் கொடுத்து, ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\nஇந்திய அணி தென் ஆஃப்ரிக்காவுக்கு 241 ரன்களை வெற்றி இலக்காக வைத்தது. இரண்டாம் விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த, டீன் எல்கர் மற்றும் ஹாஷிம் அம்லா 119 ரன்கள் எடுத்து தென் ஆஃப்ரிக்காவை வலுப்படுத்தினர்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஒரு கட்டத்தில் போட்டி முழுவதும் தென் ஆஃப்ரிக்காவின் கட்டுப்பாட்டுக்குச் சென்றது. 52 ரன்கள் எடுத்திருந்த ஹாஷிம் அம்லாவை இஷாந்த் சர்மா வீழ்த்தினார். அதன்பிறகு தென் ஆஃப்ரிக்காவின் விக்கெட்டுகள் தொடர்ந்து வீழ்ந்தன.\nஒரு பக்கம் தொடர்ந்து விக்கெட்டுகள் வீழ்ந்துகொண்டிருக்க, டீன் எல்கர் 86 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஏ பி டி வில்லியர்ஸ், பாப் டு ப்ளசிஸ் போன்ற நட்சத்திர வீரர்கள் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர்.\nஇந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் புவ்னேஷ்வர் குமார் மற்றும் , ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஇப்போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 187 ரன்கள் எடுத்தது. விராத் கோலி 54 மற்றும் புஜாரா 50 தவிர வேறு எந்த இந்திய பேட்ஸ்மேனும் சோபிக்கவில்லை. அடுத்த விளையாடிய தென் ஆஃப்ரிக்க இந்தியாவை விட கூடுதல���க 7 ரன்கள் எடுத்து 194 ரன்கள் பெற்றிருந்தது.\nஇரண்டாம் இன்னிங்சில் 247 ரன்கள் எடுத்த இந்திய அணி, தென் ஆஃப்ரிக்கவுக்கு 241 ரன்களை வெற்றி இலக்காக வைத்தது. ஆனால், தென் ஆஃப்ரிக்க அணி 177 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்தது.\nமூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், கேப் டவுனில் நடந்த முதல் போட்டியில் 72 ரன்களிலும், செஞ்சூரியனில் நடந்த இரண்டாம் போட்டியில் 135 ரன்களில் இந்தியா தோல்வியை சந்தித்தது.\nகாதலியோடு சென்ற அப்பா, காதலனோடு சென்ற அம்மா, தவிக்கும் இளம்பெண் #HerChoice\nபாலத்தீனர்களும் யூதர்களும் இந்தியாவிடம் அதிக அன்பு காட்டுவது ஏன்\n2018 ஐபிஎல்: தமிழில் ட்விட் செய்தார் சென்னைக்கு தேர்வான ஹர்பஜன்\nபிரிட்டனில் பாலியல் தொழிலை இணையம் மாற்றியது எப்படி\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sugadevnarayanan.blogspot.com/2013/10/blog-post.html?showComment=1380870238911", "date_download": "2018-05-26T07:43:23Z", "digest": "sha1:VUO4D7BKUBAYGRJHFEYGCM5CQK5LW6SZ", "length": 26080, "nlines": 175, "source_domain": "sugadevnarayanan.blogspot.com", "title": "அழகிய நாட்கள்: காமராஜர் மரணம்... ஒரு நினைவு...", "raw_content": "\nகாமராஜர் மரணம்... ஒரு நினைவு...\nஅது அக்டோபர் 2, 1975ஆம் ஆண்டு. அண்ணல் காந்தியின் பிறந்த நாள். எமர்ஜென்சி அமலில் இருந்த நேரம். நான் பெரிய பத்து படித்துக்கொண்டிருந்த காலம். எனது சித்தப்பா ஒருவர். அவர் பெயர் அம்மாசி.அம்மாவசி அன்று பிறந்ததால் அவருக்கு இந்தப்பெயர்...\nவாடா என்று என்னை அழைத்துக்கொண்டு குல்லூர்சந்தை ரோட்டில் இருக்கும் மணி கடை சலூனுக்கு அழைத்து சென்றார். காமராஜர் இறந்து விட்டார். எனக்கு மொட்டை போடு என்று அந்த சலூன் கடைக்காரரிடம் சொல்லுகிறார். நான் உடன் சென்று அவரோடு உட்கார்ந்திருக்கிறேன்.\nதேசத்தந்தை என்று அழைக்கப்படும் ஒரு மனிதனின் பிறந்த நாள் அது அக்டோபர் 2 1869. அவரது பெயர் மோகன் தாஸ். கரம்சந்த் அவரது தந்தையார் பெயர். அவரது (சர் நேம்) சாதிப்பெயர் காந்தி. இந்த காந்தி என்ற பெயர் இன்றைக்கு எப்படி எல்லாம் பயன் படுகிறது என்பது எல்லோருக்கும் தெரியும்.\nஅவரது பெயர் பெரோஸ்கான் அவர் ஒரு பார்சி( டாடா போல).ஆனால் அவர் பணக்காரர் இல்லை. அவர்களுக்கு ஒரு இடுகாடு மும்பை மலபார் மலையில் இருக்கிறது. யாரேனும் இறந்து பட்டால் அவரது பிணத்தை அங்கே கொண்டு சென்று இடுகாட்டில் வைத்து விட்டு வந்து விடுவார்கள். ஒரு மனிதன் உயிருடன் இருக்கும் போது எப்படி இருந்தான் என்பதல்ல.. இறந்த பிறகேனும் அவனது உடல் பயனாகட்டும் என்பது அவர்களது வழக்கு... வழமை... கழுகுகள் பிணத்தைத்தின்ன காத்திருக்கும் அங்கே..\nகாஷ்மீர் பண்டிட் ( பிராமணர்தான்) ஜவஹர்லால் நேருவின் மகள் இந்திரா பிரியதர்ஷினி என்பவரைக் காதலிக்கிறார். மணம் முடிக்கிறார். அவருக்கு காந்தியின் மேல் அபாரப்பிரியம். தனது பெயரை பெரோஷ் காந்தி என்று மாற்றிக்கொள்ளுகிறார்.\nஅதற்குப்பிறகு தான் இந்திரா பிரியதர்ஷினி இந்திரா காந்தி என்று அறியப்படுகிறார். அப்புறம் என்ன... சஞ்சை காந்தி, ராஜீவ் காந்தி, மேனகா காந்தி, வருண் காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி என பட்டியல் நீளுகிறது. ராகுல் மணம் முடித்தால் அவரது வாரீசு கூட இந்தப்பெயரை கைக்கொள்ளுவார்கள்... நிற்க...\nஒரு மனிதன் இறந்து பட்டால் அவருக்கு அவரது நேரடி ரத்த வாரீசுகள் மொட்டை அடிப்பதும் சடலத்துக்குத்தீவைப்பதும் ( கொள்ளி) பொதுவாக இந்து தர்மத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.\nகோயமுத்தூரில் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் என்ற நிறுவனம் பிராமணர்களுக்கென்று ஒரு சுடு காடு அமைத்து அங்கே நடக்கும் இறந்தவரின் இறுதிச்சடங்கை ஒருவர் அமெரிக்காவில் இருந்து நெட்டில் பார்த்து அங்கேயே அவரது முறைமையை முடித்துக்கொள்ளும் அளவிற்கு ஏற்பாடு இருக்கிறது...\nராஜாஜி காலத்தில் 6000 பள்ளிகளை பள்ளிகளை மூடியிருக்கிறார்கள். குலக்கல்வி முறையைப்புகுத்த எத்தனித்திருக்கிறார்கள்.\nடாக்டர் முத்து லட்சுமி ரெட்டிதேவதாசி முறையை எதிர்த்து ராஜாஜியிடம்/சத்தியமூர்த்தியிடம் இது வரை எங்களது பெண்கள் பொட்டுக்கட்டியது போதும் இனிமேல் உங்கள் இனத்துப்பெண்களை பொட்டுகட்ட ஆணையிடுங்கள் என்று சட்டசபையிலேயே கேள்வி கேட்டு ராஜாஜியை மடக்கியிருக்கிறார்கள்...\nகாமராஜர��� ஆட்சிக்கு வந்த பிறகுதான் மூடப்பட்ட பள்ளிகளைத்திறந்த கையோடு கூடுதலாக 14000 பள்ளிகளைத்திறக்க உத்தரவிட்டு மதிய உணவுக்கும் வகை செய்திருக்கிறார்.\nஅப்படிப்பள்ளிகள் திறக்கப்பட வில்லையென்றால் என்னைப்போன்று முதல் தலைமுறைப்பட்டதாரிகள் வந்திருக்க முடியாது...\nஅவர் மணம் முடிக்க வில்லை\nஆகவே குழந்தைகள் (வாரீசு) எவரும் இல்லை...\nஅவர் இறந்த அந்த நாளில் எத்தனை பேர் அவரது வாரீசாக எண்ணி மொட்டை போட்டுக்கொண்டார்களோ தெரியவில்லை...\nஎனினும் எனது சித்தப்பா அம்மாசியும் அதில் ஒருவர்.\n1969 இல் அண்ணா இறந்த சமயம் கின்னஸ் சாதனையாக அவரது இறுதிச்சடங்கில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை இருந்தது. ரயில் மேற்கூரையில் பயணம் செய்து மடிந்தவர்கள் உட்பட...\nபதின் வயதில் எனக்கு ஏற்பட்ட ஒரு முக்கிய நிகழ்வு இது...\nநாங்கள் வாழ்ந்த முத்துராமன் பட்டியில் இருந்து காமராஜர் அவரது அம்மா சிவகாமி அம்மையாரின் இறப்புக்கு வருகிறார் என்பதறிந்து நெல் வயல்களினூடே வரப்பில் விழுந்து எழுந்து இரும்புப்பாலம் (ரயில் பாலம் )தாண்டி, மண்பாலம்( சாத்தூர் செல்லும் சாலையில் உள்ள வெள்ளைக்காரன் கட்டிய சிறிய பாலம்... இரண்டுமே கௌசிகா மகா நதியினூடே கட்டப்பட்டது ) சென்று காமராசரைக்ண ஓடோடி சென்றதும் ஒரு நீங்காத நினைவுதான்... அவர் காருக்குள் உட்கார்ந்திருந்தார் அமைதியாக இரு கைகளையும் கூப்பி வணக்கம் தெரிவித்துக்கொண்டே சென்றார். இரண்டு போலீஸ் மெதுவாக ஊர்ந்து சென்ற அவரது காரின் இருபக்கத்திலும் இருந்தார்கள்..\nமோகன் தாஸ் அவர்களின் பிறந்த நாளும் கர்ம வீரர் காமராஜரின் இறந்த நாளும் ஓரே தேதியில் பதிவு செய்யப்பட்டு விட்டது வரலாற்றில்...\nதோழர்.உங்கள் வலைப்பூ புதுப்பொலிவுடன் நன்றாக இருக்கிறது.\nதிரு ஹரிஹரன்... விருது நகர் நண்பர் ராதாகிருஷ்ணன் அவர்களின் உதவியால் என்னுடைய வலைப்பக்கம் புத்ப்பொலிவு பெற்றது... தங்களது பின்னூட்டத்திற்கு நன்றி...\nகாமராஜர் ஆட்சியில் இருந்த பொது செய்த நலத்திட்டங்கள் இப்போது எதுவும் இல்லை என்பதே கண்கூடு.காமராஜருக்காக மட்டுமல்ல,எம்ஜியா ருக்காவும் மொட்டை போட்டவர்கள் நிறைய இருக்கிறார்கள். அப்படி ஒரு அபிமானமும் பிடிப்பும் இருந்த காலங் கள் அது.அன்று மீடியா இந்த அளவுக்கு வெளிச்சம் பாய்ச்சாததும் ஒர் மிகபெரிய காரணமாக/\nஇன்றைக்கு எம்பிக்கள் கேள்வி கேட்க காசு கேட்கிறார்கள். பத்திரிகைகள் ஊடகங்கள் ஒருதலைபட்சமாக வேண்டுமென்றால் ஒரு புறமும் காசு புடுங்க மற்றொரு புறமும் என எல்லாமே காசு.... பணம்.... துட்டு.... மணி....மணி.... என்றாகிப்போனது.\nகாமராஜர் நினைவுகள் இன்றைய சூழலில் முக்கியமானதென்று நினைக்கிறேன்..காமராஜ் பெயரை சொல்லி நடக்கும் கூத்துக்கள் கொஞ்சநஞ்சமில்லை.இவர்களுக்கும்\nகாமராஜூக்கும் எந்த சம்மந்தமும் உன்மையான காமராசரை இவர்களிடம் இருந்து காப்பாற்ற இந்த பதிவு உதவி செய்யும் என நம்புகிறேன்.நன்றி தோழர் நாராயணன்\n1975 ஜூன் 25 ஜனநாயகத்தின் குரல்வளை நெறிக்கப்பட்டு இந்தியாவெங்கும் எமர்ஜென்சி அமல் படுத்தப்பட்டதும் அந்த நடவடிக்கை காமராஜர் அவர்களை மிகவும் பாதித்திருந்தது. இந்த இண்டிகேட் நடவடிக்கை கூட அவரது உடல் நலக்குறைவுக்கு ஒரு காரணம்...\nபதின் வயது நினைவுகள் 1\nகாமராஜர் மரணம்... ஒரு நினைவு...\nஇடு காட்டிலிருந்து இன்று வரை...\nதோல் தொழில் நுட்பத்தில் தேர்ச்சி அடைந்த அருந்ததியர் குலத்தில் விருதுநகரில் அர்ஜூனன் அழகம்மாள் தம்பதியினருக்கு 1958ஆம் வருடம் அக்டோபர் மாதம் 6ஆம் தேதி முதல் குழந்தையாகப் பிறந்தேன். குரு ரவிதாஸ்(பஞ்சாப்),ஆபிரஹாம் லிங்கன்(அமெரிக்கா), ஜோசப் ஸ்டாலின்(ரஷ்யா) சார்லி சாப்ளின் ( UK) ஆகியோரைப் போன்று ஒரு செருப்புத்தைக்கும் தொழிலாளியின் வாரிசு.பள்ளியில் (குலத்தொழிலையும் சேர்த்துதான்) படித்தேன்.\n1976-புகுமுக வகுப்பில் 582/1000 மதிப்பெண்கள். எம் பி பி எஸ் இன்டர்வியூ வரை சென்றேன். இடம் கிடைக்க வில்லை\nமுதல் தலைமுறையாளனாகக் கல்லூரி நுழைந்து இளமறிவியல் தாவரவியல் பாடத்தில் முதல் வகுப்பில் தேர்வானேன் (1980- 69.4% மதிப்பெண்கள்).\nஅப்போதும் எம் பி பி எஸ் மனுச்செய்தேன். இன்டர்வியூ வரை சென்றேன். பட்டதாரிகளுக்கான 10% ஒதுக்கீடு இல்லை என அன்றைய அரசியல் (1980) சொன்னது. மறு வருடம் 1981 இல் மீண்டும் வந்தது.அதற்குள் ஒரு மாதத்திற்கு ரூ 450/- என வேலை கிடைத்தது.\nமுது நிலை அறிவியல் படிக்க மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரியில் இடம் கிடைத்தது. ரூ.411/- கட்டச்சொல்லி அழைப்பு வந்தது. ஒரு 250/- ரூபாய் வரை புரட்டினார்கள் என் அம்மா. ஏழ்மை என் படிப்பைத் தொடர அனுமதிக்கவில்லை.\nமுத்துராமன் பட்டி ஸ்டாண்டில் சைக்கிள் ரிக்க்ஷா ஓட்டும் வேலையை ஒருவருடகாலத்திற்கு எனது நண்பர்களுடன�� மேற்கொண்டேன். இடையில் மண விழாக்களில் சமையல் வேலை உதவியாளராகவும் பணி புரிந்தேன்.\nதபால் தந்தி இலாகாவில் 1981 ஆம் ஆண்டு எழுத்தராகப்பணி நியமனம் ஆனேன். துறைவாரித்தேர்வு எழுதி இள நிலைக் கணக்கு அதிகாரியாகத் தேர்வாகி மூன்று மாதப்பயிற்சி (ஜபல்பூர் ம.பி) முடித்து மும்பய் எம்.டி.என்.எல் நிறுவனத்தில் 1995 ஜனவரியில் பணியில் சேர்ந்தேன். மாற்றலில் சென்னை வந்தேன் (செப் 1995 முதல் செப் 1996 வரை).பிறகு விருதுநகர் மாற்றல் செப் 1996 முதல் ஏப்ரல் 2001 வரை பணி.(இதற்கிடையில் தொலைத்தொடர்புத்துறை என்பது அரசு நிறுவனமாக 01/10/2000 முதல் மாற்றம் பெற்றது)\nகணக்கு அதிகாரியாகப்பதவி உயர்வு பெற்று குஜராத் மாநிலம் கோத்ராவில் மே 2001 முதல் நவம்பர் 2003 வரை பணியாற்றினேன்.(அப்போது தான் நாட்டையே உலுக்கிய மோடியின் குஜராத் மதக்கலவரம் நடந்தது 27/02/2002)\nமாற்றலில் மீண்டும் விருதுநகர் நவம்பர் 2003 முதல் ஜூலை 2012 வரை. மற்றும் ஒரு மாற்றலில் முது நிலைக்கணக்கு அதிகாரியாக கர்நாடகா மாநிலம், பெல்லாரியில் பணி 15/10/2012 முதல் 09/01/2015 வரை.\nஇரண்டு வருடங்களுக்குப்பிறகு விருப்ப மாற்றல் .கேட்டது சென்னை கிடைத்தது பாண்டிச்சேரி.12/01/2015 முதலாக 30/05/2015 வரை பாண்டிச்சேரியில் பணி.\nஇடைப்பட்ட காலத்தில் குழந்தைகள் இருவரும் சென்னையில் பணி சேர்ந்தனர். அவர்களோடு இருக்க வேண்டி விருப்ப மாற்றல் கேட்டேன். தலை நகரைக்கைப்பற்றுங்கள் என்பார் மார்டின் லூதர் கிங்... தலை நகரிலோ திசைகளெங்கும் மனிதர்கள் வேலை நிமித்தம் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். பட்டணத்தின் பலதரப்பட்ட மனிதர்களில் ஒருவனாக கூடவே நானும் 01/06/2015 முதல் ஓடினேன்.சென்னை நமக்கு லாயக்கு இல்லை என முடிவெடுத்து சொந்த ஊருக்கு மாற்றல் பெற்று சென்னையை விட்டு விடை பெற்ற நாள் 30/09/2015\n01/10/2015 முதல் பணி மாற்றல் பெற்று இப்போது விருதுநகரில்...\nசமூக விடுதலை என்பது தலித் விடுதலையை உள்ளடக்கியதாகவே இருக்க முடியும் என்ற அறிவர் அம்பேத்காரின் பொன் மொழி நடைமுறையாக வேண்டும்...\nகாமராஜர் மரணம்... ஒரு நினைவு...\nஉனக்குத்தெரிந்தால் கற்றுக்கொடு; இல்லையென்றால் கற்றுக்கொள்\n- உலகப்புரட்சியாளர் சே குவேரா.\nமதுரை-தமிழ் தி இந்து வாசகர் திருவிழா- ஒரு பார்வை\nஒரு சவரக்காரனின் மீசை மயிருகள்\nபந்திச் சோறும் எச்சில் இலையும்\nநான் பின் தொடரும் நட்புகள்\nதர்மபுரி தமிழ் சங்கத்திற்கு ...\nநிறை ���ப்தத்தின் மென் பொழுதுகள்,,,,\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nநமது முயற்சியில் ஒரு மாற்று ஊடகம் …\nமதுரை-தமிழ் தி இந்து வாசகர் திருவிழா- ஒரு பார்வை\nஒரு சவரக்காரனின் மீசை மயிருகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizmaalai.blogspot.com/2005/11/blog-post_15.html?showComment=1132062180000&hl=en", "date_download": "2018-05-26T08:22:11Z", "digest": "sha1:AUBTNBYYZGAZE3ZKXEV6TSK5JY7P6GPF", "length": 2244, "nlines": 39, "source_domain": "thamizmaalai.blogspot.com", "title": "தமிழ் மாலை: சென்னையில் ஒரு நயக்ரா", "raw_content": "\nஎன்று தணியும் இந்தச் சுதந்திர தாகம் என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்\nசிங்காரச் சென்னையில் ஒரு நயக்ரா.. ( நன்றாகக் கவனிக்கவும் நயக்ரா , வயக்ரா மற்றும் நயந்த்ரா அல்ல).\nதேடிச் சோறு நிதந் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து - நரை கூடிக் கிழப் பருவமெய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் ஒரு வேடிக்கை மனிதன்\nகுடி வீட்டுக்கு மட்டுமே கேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=396129", "date_download": "2018-05-26T08:05:23Z", "digest": "sha1:YJRJPNN5S4ULEVZSIVHFFUNKB76EVHZK", "length": 8081, "nlines": 86, "source_domain": "www.dinakaran.com", "title": "கர்நாடக மாநில பாஜக பொதுச்செயலாளராக எடியூரப்பா மகன் விஜேந்திரன் நியமனம் | Yeddyurappa's son appointed as general secretary of Karnataka state - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nகர்நாடக மாநில பாஜக பொதுச்செயலாளராக எடியூரப்பா மகன் விஜேந்திரன் நியமனம்\nபெங்களூரு: கர்நாடக மாநில பாஜக பொதுச்செயலாளராக எடியூரப்பா மகன் விஜேந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட விஜயேந்திரனுக்கு கட்சி வழங்கப்பட்டுள்ளது.\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான முன்னோட்டமே மின் இணைப்பு துண்டிப்பு : அமைச்சர் தங்கமணி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் இறந்வர்கள் குடும்பத்திற்கு திமுக சார்பில் நிதியுதவி\nதமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்\nமோடியின் நான்காண்டு ஆட்சியில் அனைத்து துறைகளி���ும் தோல்வி : ராகுல் காந்தி\nசிபிஎஸ்இ +2 தேர்வில் காஸியாபாத் மாணவி முதலிடம்\nபாம்பன் பாலத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது மனநலம் பாதித்த சிறுவன்\nசிபிஎஸ்இ தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 83.01%: திருவனந்தபுரம் முதலிடம்\nஆந்திரா அருகே தனியார் பேருந்தும், வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து : 4 பேர் உயிரிழப்பு\n4 ஆண்டுகள் ஊழல் அற்ற ஆட்சி மத்தியில் நடைபெறுகிறது: அமித்ஷா பெருமிதம்\nசேலம் அருகே குழந்தையை கடத்த வந்ததாக 4 பேர் மீது புகார்\nஜெயலலிதா மரணம் தொடர்பாக பூங்குன்றன் மீண்டும் ஆஜராக உத்தரவு\nசிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு\nஅம்பேத்கர் சட்டப்பல்கலையில் இடஒதுக்கீட்டு முறையில் வெளிப்படைத்தன்மை கடைபிடிக்கப்படும்: சூர்யநாராயணா\nஅரியலூர் அருகே காடுவெட்டியில் மதுக்கடைகளை அடைக்க உத்தரவு\nடயாபட்டீஸ் ஸ்பெஷல் ரெசிப்பி டெங்குவும் தடுப்பு முறைகளும்\nவங்காளதேசம் பவன் ஆய்வகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி\nசென்னையில் தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயற்பாட்டார்கள் கூட்டமைப்பு போராட்டம்\nலிபியாவின் பெங்காஸி நகரில் கார் குண்டு தாக்குதல்: 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு\nலிபியாவில் நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு\n26-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான முன்னோட்டமே மின் இணைப்பு துண்டிப்பு : அமைச்சர் தங்கமணி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் இறந்வர்கள் குடும்பத்திற்கு திமுக சார்பில் நிதியுதவி\nதமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்\nமோடியின் நான்காண்டு ஆட்சியில் அனைத்து துறைகளிலும் தோல்வி : ராகுல் காந்தி\nசிபிஎஸ்இ +2 தேர்வில் காஸியாபாத் மாணவி முதலிடம்\nபாம்பன் பாலத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது மனநலம் பாதித்த சிறுவன்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2014/02/54.html", "date_download": "2018-05-26T08:12:40Z", "digest": "sha1:6H2WEAIOQU22Z3YB3RNZY76UZGRTP3FL", "length": 18309, "nlines": 175, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 54 இலங்கையர் நாடு கடத்தல்!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச���செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nகிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 54 இலங்கையர் நாடு கடத்தல்\nபடகுகள் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாகச் சென்ற நிலையில், அந்நாட்டு அரசாங்கத்தால் கிறிஸ்மஸ் தீவிலுள்ள திறந்தவெளி சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்களில் 54 பேர் இன்று(06.02.2014) வியாழக்கிழமை நாடு கடத்தப்பட்டுள்ளனர்.\nசுமார் ஒரு வருட காலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களில் 54 பேரே இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதுடன் இவர்கள் இன்று அதிகாலை 4.30 மணியளவில், தனிப்பட்ட விமானம் மூலம் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nபுலிகளின் இருபிரிவுகளான அனைத்துலக தொடர்பகம் மற்றும் தலைமைச் செயலகம் என்பவற்றுக்கான ஐரோப்பியக் கிளைகளில் விபச்சாரத்தை ஒத்த விடயங்கள் நடந்தேறி...\nஅது மார்ச் 30ம் தேதி, 1987ம் ஆண்டு இந்திய அமைதிபடை இலங்கை செல்வதற்கு முன்பாக சக இயக்கங்களை புலிகள் கொன்றுகொண்டிருந்த காலம். அன்று ஈழத்தில் எ...\nயாழ்மதிக்கு கம்பி நீட்டினான் சீமான்.\nபுலம்பெயர் புலிகளின் தமிழ் நாட்டு நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வருகின்றான் சீமான். புலிகளின் பிரச்சார நடவடிக்கைகளுக்கான கதாநாயகனாகவும் சீமான்...\nஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கான ம வி மு இன் பிரேரணை. வை எல் எஸ் ஹமீட்\nம வி மு ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கான பிரேரணையை முன்வைத்துள்ளது. ஐ தே கட்சியைப் பொறுத்தவரை ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி...\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில�� உள்ள மூத்த ஊட...\nகுறைந்த வேலை நேரத்திற்காக நடாத்தப்பட்ட தொழிலாளர்களின் போராட்டம், மே தினம் உருவாவதற்கு முக்கிய காரணமாய் அமைந்தது. தொழிலாளர்களின் இந்தக் கோரிக...\nஅம்பலத்திற்கு வரும் புலிகளின் அராஜகம். (வீடியோ ஆதாரம்)\nகீழே உள்ள மனதை பிளக்கும் வீடியோ காட்சி, புலிகள் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட அராஜகங்களில் ஒன்றாக அமைகின்றது. 15 வயது இளைஞன் ஒருவன் தனது குடும...\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nபிரபாகரனின் நிலக்கீழ் மாளிகைக் கட்டுமானப் பணிகளுக்காக அமர்த்தப்பட்ட தொழிலாளர்களான சிறைக்கைதிகளுக்கும், போராளிகளுக்கும் என்ன நடந்தது\nடாக்டர் ஷாலினி நோயை பகிரங்கமாக கூறியதால் தமிழீழ மாத்திரை காலாவதியாகும் அபாயத்தில்\nஉளவியல் நிபுணர், சமூகசேவையாளர், பெண்ணியவாதி, வரலாற்ராய்வாளர், தமிழ் ஆர்வலர் என பல்வேறுவிதமாக டாக்டர் ஷாலினி அறியப்படுகின்றார். இவர் அண்மையில...\nநம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்.\nதோழர் பரமதேவாவின் மருமகன் எஸ். எஸ். கணேந்திரன் காசி அண்ணா உங்களின் உணர்ச்சிகரமான வசனங்களால் கவரப்பட்டவர்களில் வாழ்க்கையில் சில காலத்தை வீ...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nBBC தமிழ் தலைப்புச் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/18494-india-becomes-net-exporter-of-power-for-the-first-time.html", "date_download": "2018-05-26T08:07:49Z", "digest": "sha1:CQDWCPOC74M6DLSAGPJVDGDDBJ5UPBTI", "length": 8099, "nlines": 79, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மின் வர்த்தகம்: முதல் முறையாக இறக்குமதியை விட ஏற்றுமதி அதிகம் | India becomes net exporter of power for the first time", "raw_content": "\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு\nஸ்டெர்லைட் ஆலையை நிர்வகிக்கும் வேதாந்தா குழும நிறுவனங்களை லண்டன் பங்குச்சந்தையிலிருந்து விலக்கிவைக்க வேண்டும் - பிரிட்டன் எதிர்க்கட்சி\nதமிழகத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர பிரதமர் மோடி சதித்திட்டம் தீட்டுகிறார் - திருமாவளவன்\nஉத்வேகம், அர்ப்பணிப்புடன் மத்திய பாஜக அரசு 5ஆவது ஆண்டில் தொடர்ந்து செயல்படும் - பிரதமர் மோடி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து மே 28ஆம் தேதி தேமுதிக சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் - விஜயகாந்த்\nதூத்துக்குடியில் இணையதள சேவையை சீரமைப்பது குறித்து நாளைக்குள் ஆய்வு செய்து முடிவு எடுக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை\nநெல்லையில் முடக்கப்பட்டிருந்த இணையதள சேவை சீரானது\nமின் வர்த்தகம்: முதல் முறையாக இறக்குமதியை விட ஏற்றுமதி அதிகம்\nவரலாற்றில் முதல் முறையாக ஏப்ரல்-பிப்ரவரி காலத்தில் இந்தியாவின் மின் இறக்குமதியை விட மின் ஏற்றுமதி அதிகமாக இருந்ததாக மத்திய மின்சாரத்துறை தெரிவித்துள்ளது.\nமத்திய மின் ஆணையத்தின் தகவலின் படி, எல்லை தாண்டிய மின்சார வர்த்தகத்தில் முதல் முறையாக இந்தியா இறக்குமதியை விட அதிகமாக ஏற்றுமதி செய்துள்ளது. 2016-17-ம் ஆண்டு (ஏப்ரல்-பிப்ரவரி) 579.8 கோடி யூனிட் மின்சாரத்தை நேபாளம், வங்கதேசம், மியான்மர் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. ஆதேபோல, பிற நாடுகளிலிருந்து 558.5 கோடி யூனிட் மின்சாரத்தை இறக்குமதி செய்துள்ளது. அதாவது, மின் ஏற்றுமதி மின் இறக்குமதியை விட 21.3 கோடி யூனிட் அதிகம். இந்தியா எல்லை தாண்டிய மின்சார வர்த்தகத்தை 80-களில் தொடங்கியதிலிருந்து இந்தியாவின் மின் இறக்குமதிதான் இதுவரை அதிகமாக இருந்துள்ளது. தற்போது ஏற்றுமதி அதிகரித்துள்ள நிலையில் மின் ஏற்றுமதி மேலும் அதிகரிக்க இன்னும் சில நாடுகளுடன் இந்தியா பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.\nகாணாமல் போனவர் மலைப்பாம்பின் வயிற்றில் இருந்து மீட்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n''அர்ப்பணிப்பு உணர்வுடன் மத்திய அரசு பணியாற்றும்'': மோடி உறுதி\nடி20 போட்டிகளில் சிறந்த ஸ்பின்னர் இவர்தான்\nசுங்கச்சாவடி தாக்கப்பட்ட வழக்கில் வேல்முருகன் கைது\nஸ்டெர்லைட் விவகாரம்: சுற்றுச்சூழல் துறை அதிகாரிகளின் ஆய்வுக்கு உத்தரவு\nகடன் கொடுக்க சென்றவரை கடத்திய கும்பல்\nஇளைஞரை சரமாரியாக தாக்கியக் கூட்டம் \nபுதுமணத் தம்பதியினருடன் போராட்டம் நடத்திய ஸ்டாலின் \n'மதத்தை விட மனிதமே முக்கியம்' சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர்\n அப்படி என்றால் இதோ உங்களுக்கு வாய்ப்பு..\nதூத்துக்குடியில் பேருந்துகள் இயங்கத் தொடங்கின\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாணாமல் போனவர் மலைப்பாம்பின் வயிற்றில் இருந்து மீட்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilthottam.in/t19025-topic", "date_download": "2018-05-26T08:18:46Z", "digest": "sha1:5OLWFBJMNQZDBDQGSSSMDLXT2HVKVBSY", "length": 28283, "nlines": 189, "source_domain": "www.tamilthottam.in", "title": "ஹசாரே கைது நாடு முழுவதும் போராட்டங்கள்", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» கம்ப்யூட்டரையும் தொலைபேசியையும் இணைக்கும் கருவி....(பொது அறிவு தகவல்)\n» தூரப்பார்வை உடைய சிறப்பான பூச்சி ....(பொது அறிவு தகவல்)\n» ஜூன் 30 முதல் ஒரே இணையதளத்தில் மொபைல் கட்டண விவரம் வெளியிட டிராய் உத்தரவு\n» ‘விசுவாசம்’ அப்டேட்: அஜித்தின் தாய்மாமனாக நடிக்கிறார் தம்பி ராமையா\n» சினிமா -முதல் பார்வை: செம\n» மீண்டும் பா.ஜ., ஆட்சி: கருத்துகணிப்பில் தகவல்\n» புறாக்களின் பாலின சமத்துவம்\n» குதிரை பேர வரலாறு\n» தமிழகத்தில் 'நிபா' பாதிப்பில்லை\n» சாதாரண வார்டுக்கு அருண் ஜெட்லி மாற்றம்\n» ஒரு பெண் எப்போது அழகாக இருக்கிறாள் - பா.விஜய்\n» பட்ட காலிலேயே படும்....\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» பழத்துக்குள் மாட்டிக்கொண்ட புழு....\n» டயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்\n» மருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை\n» எளிய மருத்துவக் குறிப்புகள்\n» ஜி.வி. பிரகாஷ் ஜோடியாக நடிக்கும் அபர்னதி\n» திருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 28-ந்தேதி நடக்கிறது\n» பலவித முருகன் உருவங்கள்\n» இந்தியாவின் முதல் பெண்கள் கால்பந்து பயிற்சியாளர்\n» பி.வி. சிந்துவும் இறக்கையும்\n» தமிழுக்கு வரும் ஸ்பானிஷ் படம்\n» தூதரக அதிகாரிகள் மீது சீனா ஒலியலைத் தாக்குதல்\n» சட்டப் பேரவை: மே 29-இல் தொடங்கி 23 நாள்கள் நடைபெறும்: பி.தனபால்\n» உலகின் முதல் உறவு\n» உலக தைராய்டு தினம்\n» சென்னையில் புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை\n» ஸ்ரீநகரில் பிச்சை எடுக்க தடை\n» வங்கி ஊழியர்கள் 30, 31ல், 'ஸ்டிரைக்'\n» அலகாபாத் பெயரை மாற்ற முடிவு\n» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு\n» முக்கியமான மூன்று விஷயங்கள்\n» வாழும் வரை வாழ்க்கை.. வாழ்ந்து காட்டுவோம்..\n» உரைவேந்தர் ஔவை துரைசாமி நூல் ஆசிரியர் : பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் நூல் ஆசிரியர் : பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n» அமெரிக்க சுப்ர��ம் கோர்ட்டில் குஜராத் மின் உற்பத்தி ஆலைக்கு எதிராக வழக்கு: விசாரணைக்கு ஏற்பு\n» வாவ் பாப்... பைனலுக்கு முன்னேறியது சென்னை\n» ஒரே நாளில் 11 படங்களா: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு\n» ‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு\n» நெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா\n» கொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்\n» அசத்தல் சாதனைப் படைக்க சுரேஷ் ரெய்னாவுக்கு அரிய வாய்ப்பு\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nஹசாரே கைது நாடு முழுவதும் போராட்டங்கள்\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nஹசாரே கைது நாடு முழுவதும் போராட்டங்கள்\nடெல்லி: வலுவான லோக்பால் மசோதாவை வலியுறுத்தி உண்ணாவிரதம் தொடங்கவிருந்த அன்னாவை மத்திய உள்துறையின் உத்தரவின் பேரில், டெல்லி காவல்துறை கைது செய்து சிறையில் போட்டு விட்டது. இதை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு வகையான போராட்டங்கள் நடந்து வருகின்றன.\nஅன்னா கைது நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளையும், ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தைக் கூட இந்த மத்திய அரசால் பொறுத்துக் கொள்ள முடியவில்லையா என்ற கொதிப்பையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.\nஅன்னா கைது செய்யப்பட்ட விதமும் மக்களை கடும் எரிச்சலுக்குள்ளாக்கியுள்ளது. அவரது கைதுக்குக் கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன.\nதலைநகர் டெல்லியில் அலை அலையாக மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு கைதாகி வருகின்றனர்.அதேபோல நாட்டின் பல்வேறு நகரங்களிலும் போராட்டங்கள் வெடித்துள்ளன.\nஹைதராபாத்தில் சந்திரபாபு நாயுடு பேரணி\nஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு தலைமையில் அக்கட்சியினரும், பெரும் திரளானோரும் இணைந்து பேரணி நடத்தினர். நாயுடு அன்னா கைது குறித்துக் கூறுகையில், அமைதியான முறையில், ஜனநாயகமுறையில் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டிருப்பது அராஜகமானது, சட்டவிரோதமானது. இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் என்றார்\nமேலும் அவர் கூறுகையில், அன்னா கைது செய்யப்பட்டதற்காக நாட்டு மக்களிடம் பிரதமர் மன்மோகன் சிங் மன்னிப்பு கேட்க வேண்டும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஜனநாயக உரிமைகளை நசுக்க���ம் அரசு என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது என்றார் கோபமாக.\nஉ.பி. தலைநகர் லக்னோவில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு பேரணியும், உண்ணாவிரதப் போராட்டத்தையும் நடத்தினர்.\nஅன்னாவின் சொந்த மாநிலமான மகாராஷ்டிராவிலும் போராட்டம் வெடித்துள்ளது. மாநிலம் முழுவதும் மறியல்கள், உண்ணாவிரதங்கள், பேரணிகள் உள்ளிட்டவை நடந்து வருகின்றன.\nஹஸாரேவின் சொந்த ஊரான அகமது நகர் மாவட்டம் ராலேகான் சித்தியில் மக்கள் சாலைகளில்திரண்டு போராட்டத்தில் குதித்தனர். மேலும் கால்நடைகளுடனும் அவர்கள் சாலைமறியலில்ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nஅன்னாவின் நண்பரான 73 வயது தத்தா அவாரி கூறுகையில், ஒட்டுமொத்த கிராமும் இன்று பந்த் அனுசரிக்கிறது. நாங்கள் அன்னாவுக்கு ஆதரவாக உண்ணாவிரதப் போராட்டத்தையும் தொடங்கியுள்ளோம் என்றார்.\nமும்பையில் ஆங்காங்கு பல்வேறு போராட்டங்கள் நடந்துள்ளன. அதில் ஈடுபட்டவர்கள் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.\nதெற்கு மும்பையில், ஆசாத் மைதானத்தில் நடந்த கூட்டத்தில் மேதா பத்கர் கலந்து கொண்டார்.\nபுனேவில், போலீஸ் நடவடிக்கையைக் கண்டித்து மக்கள் கூட்டம் நடந்தது. அதேபோலநாசிக்கிலும் கண்டனப் பேரணி நடந்தது.\nநாக்பூரில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.\nநிதீஷ் குமார், அர்ஜூன் முண்டா கண்டனம்\nபீகார் முதல்வர் நிதீஷ் குமார், ஜார்க்கண்ட் முதல்வர் அர்ஜூன் முண்டா ஆகியோர் அன்னா கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nதமிழகத்திலும் ஆங்காங்கு ஹஸாரேவுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடந்துள்ளன. இருப்பினும் வட மாநிலங்களைப் போல பெரிய அளவில் நடைபெறவில்லை.\nமதுரையில் 50க்கும் மேற்பட்டோர் கூடி உண்ணாவிரதம் இருந்தனர். சென்னையிலும் கண்டன போராட்டம் நடைபெற்றது. இதேபோல கோவை உள்ளிட்ட சில இடங்களிலும் ஹஸாரே ஆதரவாளர்கள் மற்றும் ஊழல் எதிர்ப்பு அமைப்புகள் சார்பில் அமைதி வழியில் போராட்டங்கள் நடந்துள்ளன.\nநாளை நாடாளுமன்றம் நோக்கி மாபெரும் பேரணி\nஇதற்கிடையே அன்னா கைதுக்குக் கண்டனம் தெரிவித்து நாளை நாடாளுமன்றம் நோக்கி மாபெரும் பேரணி நடத்த அன்னா ஆதரவாளர்கள் முடிவு செய்துள்ளனர்.\nஇதுகுறித்து வக்கீலும், அன்னா அணியின் முக்கியஉறுப்பினர்களில் ஒருவருமான பிரஷாந்த் பூஷன் கூறுகையில், இந்தியா கேட்டில��ருந்து நாடாளுமன்றம் நோக்கி நாளை மாபெரும் பேரணி நடத்தவுள்ளோம். இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள். மக்கள் அனைவரும் திரண்டு வந்து இதில் பங்கேற்று தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும்.\nநாடு முழுவதும் மக்கள் தங்களது கோபங்களை அமைதியான போராட்டங்கள் மூலம் காட்டி வருகின்றனர்.\nமத்திய அரசின் உத்தரவின் பேரில்தான் அன்னாவைக் கைது செய்துள்ளனர். மத்திய அமைச்சர்கள்தான் இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளனர். டெல்லி போலீஸ் இந்த முடிவை எடுக்கவில்லை. மத்திய அரசில் இடம் பெற்றுள்ள சிலரே இதைச் செய்துள்ளனர்.\nமிசா சட்டத்தில் கைது செய்ததைப் போல அன்னாவைக் கைது செய்துள்ளது போலீஸ். இது சட்டவிரோதமானது என்றார் அவ\nLocation : நத்தம் கிராமம்,\nRe: ஹசாரே கைது நாடு முழுவதும் போராட்டங்கள்\nRe: ஹசாரே கைது நாடு முழுவதும் போராட்டங்கள்\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: ஹசாரே கைது நாடு முழுவதும் போராட்டங்கள்\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவ��ம் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோ���ை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arurs.blogspot.com/2009/08/blog-post_28.html", "date_download": "2018-05-26T08:05:56Z", "digest": "sha1:TCCBIL7W7G764QF2YFN3LO7ZMLME5YLQ", "length": 19580, "nlines": 243, "source_domain": "arurs.blogspot.com", "title": "அன்புடன் ஆரூரன்...: இட மாறு தோற்றப் பிழை…….", "raw_content": "\nஇட மாறு தோற்றப் பிழை…….\nநேற்றுமாலை வழக்கம் போல் நண்பர் கதிருடன் மாலை நடை பயிற்சி முடித்து, அலுவலகம் திரும்பி, கடைசி நேர மின் அஞ்சல்களை பார்வையிட்டுக் கொண்டிருந்த போது, தங்கமணியிடமிருந்து போன்.\nவாகிங் போனாக்கூட இவ்வளவு வேக்கறதில்லை……\n சும்மா எதோ மெயில் படிச்சிகிட்டிருந்த என்னை, பக்கத்து அலுவலக மார்க்ஸிய நண்பர் கூப்பிட்டு,\n“தோழர், வேலையை முடிச்சிட்டு வாங்க, ஒரு லார்ஜ் வச்சிட்டு போலாம், ரொம்ப நாளாச்சு பேசி” னு கூப்பிட்ட\nஅடுத்த நிமிஷம், போன்கால், தங்கமணிகிட்ட இருந்து வந்தா, …….. தென்ன…. பன்றது………. \n“தாடிக்காரர்” பத்தின பதிவுகளை படிச்சிட்டு, அதே வேகத்தில, ரெண்டு கருப்பு சட்டை வேற வாங்கி போட்டுகிட்டு, திரியதனால, “ விதியே” ன்னு கூட சொல்ல முடியல……….எல்லாம் தலை விதி……. என்ன பன்றது ……\nஹி…..ஹி……ஹி…….. நாங்க விதியையெல்லாம்…………… நம்பறதில்லைல…………\nசரி சட்டுபுட்டுன்னு விசயதிற்கு வருவோம்………அடடா…… இதுக்கென்ன அர்த்தம்…\nசரி விடுங்க பிரதர்….. நண்பர் “ பழமைபேசி” கிட்ட கேட்டுக்குவோம்…\nவீட்டில ஒரு சின்ன ரிப்பேருங்க……. நம்ம நண்பர், கட்டிட பொறியாளர், அதாங்க…\n.இன் ஜினியரு….. அவருகிட்ட தங்கமணியே போன் ப���்டி சொல்லி\n“இதுக்குகூட துப்பில்ல….”(மீண்டும் நண்பர் “பழமை பேசி” யை தொணைக்கு கூப்பிட்டுக்குங்க,,, நெசமாலுமே, இதுக்கு அர்த்தம் தெரியாதுங்க) னு, தங்க மணியிடம் காலையில் திட்டு வாங்கியது நெனப்புக்கு வருதுங்க…\nதென்ன பன்றதுங்க… நாம வாங்கிட்டு வந்த ………...அப்படி\nகட்டிட ரிப்பேர் செய்யற மேஸ்திரி ஒருத்தர் கொஞ்ச நேரத்தில வருவாரு…. அவரு போன் நெம்பர் ………………இதுதான், என்ன வேலைன்னு, வந்தா காட்டிருங்கன்னு……\nஅம்முணி (னி) நம்மைய கூப்பிட, ,\nஎப்பயும் போல, ஒரு டவுசரை போட்டுகிட்டு( பட்டா பட்டி இல்லைங்க..)\n“வாரிசோட” சைகிளை எடுத்துகிட்டு ஒரு ரவுண்டடிச்சிகிட்டு இருந்த போது……… தங்கமணியிடமிருந்து மறுபடியும் போன்,,,\n”தெங்க போனீங்க…….. மேஸ்திரி நின்னுகிட்டு இருக்கிறாரு,…..சீக்கிரம் வாங்க……….ஒன்னுக்கும் ….து…….லை…..” ன்னு.\nஅவசரசமா வூட்டுக்கு வந்தா,,,, மேஸ்திரியையும் காணம், ஒருத்தரையும் காணம்….\nரோட்டில ஒரு பயலைக் காணம்.\nஅப்பத்தான் ஒரு பைக், நம்ம பக்கத்துல வந்து, மெதுவா…. நின்னுச்சு.\nநம்மள மாதிர, ஒரு இளவட்ட பார்ட்டி,\nஹோண்டா பைக், கருப்பு ஷூ, கோடுபோட்ட சட்டையை பேண்டுக்குள்ள உட்டு “ இன் பன்னிகிட்டு, கருப்பு கண்ணாடியை சொக்காயில தொங்க வுட்டுகிட்டு,\nதாருகிட்டயோ போனில பேசிட்டு, வெயிட் பண்ணிகிட்டுருந்தார்.\nஅவர் என்னை பார்க்க, நான் அவரை பார்க்க…….. இப்படியே கொஞ்ச நேரமாச்சு. ......... மேஸ்திரி வந்த பாட்டைக் காணம்.\nசரின்னு அம்மணிகிட்ட மேஸ்திரி நம்பரை வாங்கி, ஒரு ஒரமா நின்னு, மேஸ்திரியை கூப்பிட்ட, அவரு……\n“சார் உங்க வீட்டு வாசல்ல தான் நிக்கறன் சீக்கிரம் வாங்கன்னார்…..”\nஅப்படியே திரும்பிப் பார்த்தா……. பைக் பார்ட்டிதான்……….. மேஸ்திரியாம்……..\nநம்ம வாய் எப்பவும் சும்மா இருக்கிறதில்லைல …….என்ன பன்றது…… எல்லாம் தல ...தி.\nஅவருகிட்ட போயி, ம்.......நீங்க தான் ……….அனுப்புன மேஸ்திரியா\nஅவரும் கேவலமா ஒரு பார்வை பார்த்து “ நீங்க தான் பில்டிங் வோனரா\nஆமா….“வரும்போதே பார்த்தேன்…… ஆனா நீங்க மேஸ்திரியா இருப்பீங்கன்னு தோணலை” ன்னு சொல்லோ........\n”வூட்டு வோணர் நீங்களா இருப்பீங்கன்னு தோணலை”ன்னு சொல்லோ…..\nஅப்பத்தான் எங்கியோயிருந்த வந்த ஒருத்தன், நம்மள ஒரு பூச்சி மாதர பார்த்திட்டு, நம்ம பைக் பார்டிகிட்ட போய்,\n\"சார், வீட்டு முன்னாள இருக்கிற கிரில்க்கு கிர���ஸ் போடனுமா 50ரூ குடுங்க சார், நல்லா போட்டுடறன்\" னு சொல்லோ\nபைக் பார்ட்டி நம்மள பார்க்க, இந்த கன்றாவியெல்லாம் பார்க்காத மாதர அந்தபக்கம் திரும்பிகிட்டனுங்க.....\nஎன்னை எழுதி வைத்தே தீருவேன் என்று அடம் பிடித்து, எழுத வைத்த நண்பர் கதிருக்கு நன்றிகள்.\nPosted by ஆரூரன் விசுவநாதன் at 11:29 PM\nகதிர் - ஈரோடு said...\nஇவ்வளவு அற்புதமான எழுத்துத் திறமையை வச்சிகிட்டு.. ஏன் தான் அத எழுதாம வீணடிக்கிறீங்களோ\nஎழுத்தே வராமா எழுத்திக் கொல்றவனும், எழுதத் தெரிஞ்சும் எழுதாம கொல்றவனும் .......தா சரித்திரம் இல்ல.\nநல்ல வேளை, மேஸ்திரிய பாக்க வேற யாரும் அங்க வரல.\nநன்றாக இருக்கிறது. பிழையில்லாமல் இடமாறு தோற்றப் பிழை அழகாக உலக இயல்பை எடுத்துக்காட்டுகிறது. நல்ல தமிழ் இருக்கும் போது வட்டார மொழி வழக்கு எதுக்குங்க எளிமையாக மக்களிடம் எடுத்து செல்லவா\nநன்றி கதிர். நீங்க ஒருவாட்டி சொன்னா 100 வாட்டி சொன்னதா எடுத்துகிட்டு தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன்.\nமொழியின் பண்முகத்தண்மைகளில் ஒன்றான ஓசைநயம் பொதுவாக என்னைக் கவரும். வட்டார வழக்குகளிலினால் மொழி பாதிக்கும் என நினைக்கவில்லை. இது குறித்து ஒரு தனி பதிவை கொண்டுவர முயற்சிக்கிறேன்.\nநண்பர் \"பழமைபேசி\" யின் பதிவுகளைப் பாருங்கள்\n//நம்மள மாதிர, ஒரு இளவட்ட பார்ட்டி,//\nஅவருகிட்ட போயி, ம்.......நீங்க தான் ……….அனுப்புன மேஸ்திரியா\nஅவரும் கேவலமா ஒரு பார்வை பார்த்து “ நீங்க தான் பில்டிங் வோனரா\nஆமா….“வரும்போதே பார்த்தேன்…… ஆனா நீங்க மேஸ்திரியா இருப்பீங்கன்னு தோணலை” ன்னு சொல்லோ......\n”வூட்டு வோணர் நீங்களா இருப்பீங்கன்னு தோணலை”ன்னு சொல்லோ…....//\nநல்லா எழுதுறீங்க சார்...(இவன்லாம் சொல்றானேன்னுதான நினைக்கிறீங்க)...இப்படியே தொடர்ந்து எழுதுங்க....\n//நம்மள மாதிர, ஒரு இளவட்ட பார்ட்டி,//\nஅவருகிட்ட போயி, ம்.......நீங்க தான் ……….அனுப்புன மேஸ்திரியா\nஅவரும் கேவலமா ஒரு பார்வை பார்த்து “ நீங்க தான் பில்டிங் வோனரா\nஆமா….“வரும்போதே பார்த்தேன்…… ஆனா நீங்க மேஸ்திரியா இருப்பீங்கன்னு தோணலை” ன்னு சொல்லோ......\n”வூட்டு வோணர் நீங்களா இருப்பீங்கன்னு தோணலை”ன்னு சொல்லோ…....//\nநல்லா எழுதுறீங்க சார்...(இவன்லாம் சொல்றானேன்னுதான நினைக்கிறீங்க)...இப்படியே தொடர்ந்து எழுதுங்க....\nஇல்லையா பின்ன.........இளவட்டந்ந்தேன்... ஏ...ன்....ஏத்துகிட மாட்டீங்களா.....\nகதிர் - ஈரோடு said...\nஇட மாறு தோற்றப் பிழை…….\nஎத்தனை பெரியார் வந்தாலும் இவனுங்களைத் திருத்த முடி...\nஅன்னை பூமி பாரதம் (1)\nஆண் பாவம்.....-1 புனைவு (1)\nஈரோடு பதிவர் சந்திப்பு (3)\nதமிழ் மண விருதுகள் (1)\nபடித்ததில் நொந்தது-பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் (1)\nபிறந்த நாள் வாழ்த்து (1)\nபொரி.... காவடி சிந்து (2)\nமழுங்கிப் போன தமிழனும்...... மறந்து போன தலைவனும்......அக்கப்போர் அரசியல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arurs.blogspot.com/2010/01/2010.html", "date_download": "2018-05-26T08:00:53Z", "digest": "sha1:MXGQO2DFAEKA3XJ4LGAAIEW6TWWAIJNF", "length": 13082, "nlines": 246, "source_domain": "arurs.blogspot.com", "title": "அன்புடன் ஆரூரன்...: நம்ம ஈரோடு.......கூடல் 2010", "raw_content": "\nமாடு விரட்டும் மனிதனுக்கு பின் உள்ள கொடி சமீபத்தில் அரசியல் கட்சியாக மாறிய ஒரு குறிப்பிட்ட சமூக அமைப்பின் கொடி போல் தெரிகிறதே. அவர்களுக்கும் இதற்கும் தொடர்பு உண்டோ\nபனைந்தோப்புகளோ, பனங்காடுகளோ இல்லாத வாய்க்கால் பாசனப் பகுதிகளை உள்ளடக்கிய ஈரோடு மாவட்டத்துக்கும் பனைமரத்துக்கும் என்னங்க சம்பந்தம் இது யாரை திருப்தி படுத்த\nவரவேற்க முன் வரிசையில் காத்திருக்கும் பாண்டு வாத்தியக் குழு\nஎன்று மடியு மிந்த அடிமையின் மோகம்...........\nஅரங்கை நிறைக்க பள்ளி விடுதி மாணவர்களா\nலீவ் விட்டாலும் இவங்க விடமாட்டாங்க போல\nஇது கொஞ்சம் ரசிக்கும் படி இருந்தது\nபாதி' ரியார் ஜெகத் கஸ்பரும். கனிமொழியும் சேர்ந்து \"சென்னை சங்கமம்\" அளவிற்கு நடத்துவாங்க, என்று சென்ற நமக்கு ஏமாற்றமே\nஆரம்ப நிகழ்வுகள் படு சொதப்பல்,\nPosted by ஆரூரன் விசுவநாதன் at 7:54 PM\nபடங்கள் அருமை - பொறுத்திருந்து மற்றவைகளைய்யும் வரும் நாட்களில் கண்டு எழுதுக\nஆஹா...வட போச்சா.. நான் என்னமோ ரொம்ப நல்லா இருக்கும்ன்னு எதிர்பார்த்தேனே.. விளம்பரம்தான் வெட்டியா\nசரி நாளைக்கு பார்த்துட்டு சொல்லுங்க தலைவரே...\nஎதிர்பார்த்த அளவிற்கு இல்லாதது வருத்தம்தான் அண்ணா \nநாலு கேள்வி கேட்டாலும் சும்மா நறுக்குனு கேட்டு போட்டீங்க போங்க\nம்ம். நறுக்கு ரெகுலரா படிக்கறது தெரியுது (ஹி ஹி சுய விளம்பரம்தான்) கமெண்ட் சூப்பரு\nசூப்பர் படங்கள்... அதற்கான கமெண்ட்கள் அதைவிட அருமை..\n// இதுதான் கிராமிய உணவாங்ணா\nஇப்பவெல்லாம் மாத்திட்டாங்களே உங்களுக்கு சொல்லலையா\n// அரங்கை நிறைக்க பள்ளி விடுதி மாணவர்களா\nலீவ் விட்டாலும் இவங்க விடமாட்டாங்க போல//\nகூட்டம் காண்பிக���க வேற வழி\nபகிர்வுக்கு நன்றி ஆரூர்.... வரவேற்பு அலங்காரம் சூப்பர்... சாப்பாட்டுப் பட்டியல் பார்க்க வாய் ஊறுது...\nபகிர்வுக்கு நன்றி ஆரூர்.... வரவேற்பு அலங்காரம் சூப்பர்... சாப்பாட்டுப் பட்டியல் பார்க்க வாய் ஊறுது...//\nஎன்ன ப்ரியா அவரே கிராமத்து உணவை எதிர்பார்த்து ஏமாந்து போயிருக்காரு. நீங்க வேற...\n நாளை பார்க்கலாம், உங்களைப் படித்து\nஅற்புதமான பகிர்வு வாழ்த்துக்கள் நண்பரே \nவாசகனாய் ஒரு கவிஞன் ,\nஅருமையான படங்கள் அதற்கான விளக்கக்ங்கள்.\nநானும் ரொம்ப எதிர்பார்த்தேன் கனிமொழியிடம்...போகப் போகத் தெரியும் என்றிருப்போம்\nநம்ம ஈரோடு-நிறைவு நாள் நிகழ்வுகள்\nஅன்னை பூமி பாரதம் (1)\nஆண் பாவம்.....-1 புனைவு (1)\nஈரோடு பதிவர் சந்திப்பு (3)\nதமிழ் மண விருதுகள் (1)\nபடித்ததில் நொந்தது-பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் (1)\nபிறந்த நாள் வாழ்த்து (1)\nபொரி.... காவடி சிந்து (2)\nமழுங்கிப் போன தமிழனும்...... மறந்து போன தலைவனும்......அக்கப்போர் அரசியல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/exams/current-event-bank-002977.html", "date_download": "2018-05-26T07:51:34Z", "digest": "sha1:VZ4PYVV7PAADPP3QADUS7XH4WSSSD4RG", "length": 8102, "nlines": 80, "source_domain": "tamil.careerindia.com", "title": "டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு வெல்ல நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு | current event bank - Tamil Careerindia", "raw_content": "\n» டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு வெல்ல நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு\nடிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு வெல்ல நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு\nடிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு தயாராகும் அனைவருக்குமான கேள்வி நடப்பு நிகழ்வுகளின் கேள்வி பதில்களின் தொகுப்பு படியுங்க தேர்வை எளிதில் வெல்லலாம். நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு தேர்வின் போக்கை மாற்றும் ஒன்றாகும்.டிஎன்பிஎஸ்சி தேர்வானது கண்கட்டி வித்தையை போல் இருக்கும் ஆனால் அதனை வெல்வதற்கும் சில வழிமுறைகள் உண்டு. அவற்றை நாம் அறிந்து கொள்வதில் மாறுபாடுகள் உள்ளன.\n1 இந்தியாவின் முதல் புல்லட் ரயில் எந்த இரயில் நிலையங்களுக்கிடையே அமையவுள்ளது\nவிடை: மும்பை மற்றும் அலகாபாத்\n2 சமிபத்திய செய்திகளில் பேசப்பட்ட முந்திரா என்பது என்ன\nவிடை: இந்தியாவின் முதல் மனிதற்ற பீரங்கி\n3 ஏழாவது பிரிக்ஸ் நாடுகளின் வணிக அமைச்சர்களின் கூடுகை நடைபெற்ற இடம்\n4 இந்தியாவின் முதல் தனியார் ஏவுகனை பாகங்கள் தயாரிக்கும் ஆலை துவங்கப்பட்டுள்ள இடம்\n5 இந்தியாவின் முதல் நுண் காடு அமைக்கப்படவுள்ள இடம்\n6 இந்தியாவின் எத்தனையாவது துணை குடியரசு தலைவராக வெங்கய்யா நாயுடு பதவி வகிக்கின்றார்\nவிடை: 13வது குடியரசு தலைவர்\n7 மத்திய திட்டக்குழுவுக்கு பதிலாக நிதி ஆயோக் அமைப்பு தொடங்கப்பட்ட நாள் எது\nவிடை: ஜனவரி 1, 2015\n8 பழங்குடியினர் பண்பாட்டை பாதுகாக்க தனித்துறை ஒதுக்கியுள்ள மாநில்ம்\n9 லோக் அதாலத் மூலம் அதிக வழக்குகளை தீர்த்து வைப்பதில் இந்தியாவிலலேயே முதண்மை மாநிலம் எது\n10 2017 ஆம் ஆண்டின் ஆசியான் உச்சி மாநாடு எங்கு நடைபெற்றது\nடிஎன்பிஎஸ்சி தேர்வு நேரத்தில் பின்பற்ற வேண்டிய சில குறிப்புகள்\nடிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள் படிங்க தேர்வை வெல்லுங்க\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திருவனந்தபுரம் முதலிடம்\nராஷ்ட்ரிய இஸ்பத் நிஹாம் லிமிடெட் நிறுவனத்தில் வேலை\nஎஸ்பிஐ வங்கியில் சிறப்பு அதிகாரி வேலை\n'பல் போனால் சொல் போச்சு' முதலைக்கு எத்தனை பற்கள் தெரியுமா\n'வாலிபர் தினம் (அடல்ட்ஸ் டே)' கொண்டாடும் நாடு எது தெரியுமா\nபாம்புகளே இல்லாத 'கடல்' எது தெரியுமா\nகொஞ்சம் திறமை.. நிறைய ஆட்டிட்யூட்... இன்டெர்வியூவில் ஜெயிக்கும் சூட்சுமம்\nவிளையாட்டு வீரர்களுக்கு வருமான வரித்துறையில் வேலை\nமத்திய அரசில் உதவி ஆய்வாளர், ஆய்வாளர் வேலை: எஸ்எஸ்சி அறிவிப்பு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/hc-reserves-its-verdict-on-cases-filed-299034.html", "date_download": "2018-05-26T08:04:51Z", "digest": "sha1:DT5WGXX53S5JKAOY3HZCVHHGVFRJM3YL", "length": 10032, "nlines": 161, "source_domain": "tamil.oneindia.com", "title": "எம்எல்ஏக்கள் பதவி நீக்க வழக்கில் விரைவில் தீர்ப்பு-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nஎம்எல்ஏக்கள் பதவி நீக்க வழக்கில் விரைவில் தீர்ப்பு-வீடியோ\n18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கத்தை எதிர்த்த வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாக உ��்ளது. இந்த வழக்கில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது சென்னை ஹைகோர்ட்.\nதினகரனுக்கு ஆதரவாக திரண்டு, எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது தங்களுக்கு நம்பிக்கையில்லை என ஆளுநரிடம் கடிதம் அளித்த 18 அதிமுக எம்எல்ஏக்களை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தார்.\nஇதை எதிர்த்து, ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர் பதவி பறிப்புக்கு ஆளான எம்எல்ஏக்கள். இந்த வழக்கில், சபாநாயகர் தரப்பு மற்றும் பதவி பறிக்கப்பட்ட எம்எல்ஏக்கள் தரப்பின் வாத பிரதிவாதங்கள் நிறைவடைந்தன.இந்த நிலையில், 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் இன்று ஒத்திவைத்தது. அனைத்து தரப்பினரும் ஏற்கனவே எழுத்துப்பூர்வ வாதங்களையும் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். கூடுதல் விவரங்களை அளிக்க வேண்டும் என்றால், திங்கட்கிழமைக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.\nஎம்எல்ஏக்கள் பதவி நீக்க வழக்கில் விரைவில் தீர்ப்பு-வீடியோ\nதூத்துக்குடியில் தொடரும் பதற்றம்... யார் தான் காரணம்\nசென்னையில் ஆயிரக்கணக்கானோர் தலைமைச்செயலகம் நோக்கி பெரும் பேரணி\nஒட்டுமொத்த தமிழகமும் களமிறங்குகிறது..திணறும் அரசாங்கம்..வீடியோ\nதமிழக அரசுக்கு ஏன் திடீர் அக்கறை கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\nதலைமைச் செயலகம் அருகே மறியல் செய்த ஸ்டாலின் கைது-வீடியோ\nசமயபுரத்தில் பாகனை கொன்ற யானை ஜெயலலிதா பரிசளித்ததாம்\nதூத்துக்குடியில் வழக்கறிஞர்களுக்கும், நீதிபதிகளுக்கும் ஒரு சல்யூட் மார்க்சிஸ்ட் கனகராஜ்\nஇன்டர்நெட் சேவை முடக்கம் | தூத்துக்குடி ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் மாற்றம்-வீடியோ\nகுஜராத் மாஜி ஐபிஎஸ் அதிகாரி ஆவேசம்-வீடியோ\nஸ்டெர்லைட் ஆலை விவகாரம்..ராகுலுக்கு தமிழிசை பதிலடி- வீடியோ\nகரென்ட் கட் | கடையடைப்பு | எட்டிப்பார்க்காத அமைச்சர்கள்- வீடியோ\nகடையடைப்பு| துணை ராணுவப்படை தமிழகம் வருகை | பதப்படுத்தப்பட்ட உடல்கள்-வீடியோ\nமேலும் பார்க்க தமிழகம் வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/rk-nagar-people-protest-against-kamal-296746.html", "date_download": "2018-05-26T08:14:16Z", "digest": "sha1:X6SL5DFDQ26CBTGLOYZEJUIZVV2XABWT", "length": 10052, "nlines": 162, "source_domain": "tamil.oneindia.com", "title": "கமலுக்கு எதி���ாக ஆர்.கே.நகர் மக்கள் போராட்டம்- வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nகமலுக்கு எதிராக ஆர்.கே.நகர் மக்கள் போராட்டம்- வீடியோ\nநடிகர் கமல்ஹாசனுக்கு எதிராக சென்னை, ஆர்.கே.நகர் பகுதியில் 'பொதுமக்கள்' போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆர்.கே.நகரில் சுயேச்சை வேட்பாளரிடம் பணம் பெற்று வாக்களித்தது என்பது, திருடனிடமிருந்து பிச்சை எடுப்பதற்கு சமம் என கமல்ஹாசன் கருத்து வெளிப்படுத்தியிருந்தார். இதனால் தினகரன் தரப்பு கடும் கோபத்தில் உள்ளது.\nபாஜகவுக்கு எதிராக இருப்பதாக தினகரன் சமீபகாலங்களாக பேட்டியளித்து வருவதால் ஓரளவுக்கு திராவிட இயக்க கொள்கையாளர்களிடம் தினகரன் செல்வாக்கு பெறத்தொடங்கினார். இந்த நேரத்தில், அவரது இமேஜை டேமேஜ் செய்யும்விதமாக கமல் கருத்து அமைந்தது.\nஇதனால் தினகரன் தரப்பு கடும் கோபம் அடைந்துள்ளது. ஆர்.கே.நகர் மக்கள் என கூறி, கமலுக்கு எதிராக காவல் நிலையத்தில் சிலர் புகார் பதிவு செய்துள்ளனர்.\nஇந்த நிலையில், பொதுமக்கள் என கூறி சிலர் இன்று ஆர்.கே.நகர் தொகுதியில் நடிகர் கமல்ஹாசனை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தண்டையார்பேட்டையில், திருவொற்றியூர் சாலையில் சாலை மறியல் நடந்தது. இதனால் பரபரப்பு நிலவியது.\nகமலுக்கு எதிராக ஆர்.கே.நகர் மக்கள் போராட்டம்- வீடியோ\nதூத்துக்குடியில் தொடரும் பதற்றம்... யார் தான் காரணம்\nசென்னையில் ஆயிரக்கணக்கானோர் தலைமைச்செயலகம் நோக்கி பெரும் பேரணி\nஒட்டுமொத்த தமிழகமும் களமிறங்குகிறது..திணறும் அரசாங்கம்..வீடியோ\nதமிழக அரசுக்கு ஏன் திடீர் அக்கறை கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\nதலைமைச் செயலகம் அருகே மறியல் செய்த ஸ்டாலின் கைது-வீடியோ\nசமயபுரத்தில் பாகனை கொன்ற யானை ஜெயலலிதா பரிசளித்ததாம்\nதூத்துக்குடியில் வழக்கறிஞர்களுக்கும், நீதிபதிகளுக்கும் ஒரு சல்யூட் மார்க்சிஸ்ட் கனகராஜ்\nஇன்டர்நெட் சேவை முடக்கம் | தூத்துக்குடி ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் மாற்றம்-வீடியோ\nகுஜராத் மாஜி ஐபிஎஸ் அதிகாரி ஆவேசம்-வீடியோ\nஸ்டெர்லைட் ஆலை விவகாரம்..ராகுலுக்கு தமிழிசை பதிலடி- வீடியோ\nகரென்ட் கட் | கடையடைப்பு | எட்டிப்பார்க்காத அமைச்சர்கள்- வீடியோ\nகடையடைப்பு| துணை ராணுவப்படை தமிழகம் வருகை | பதப்படுத்தப்பட்ட உடல்கள்-வீடியோ\nமேலும் பார்க்க தமிழகம் வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-eating-noodles-is-dangerous.94408/", "date_download": "2018-05-26T08:00:22Z", "digest": "sha1:PD4O6KFDD275HQVEAUUNPFNICMWFS2RN", "length": 18396, "nlines": 385, "source_domain": "www.penmai.com", "title": "நூடுல்ஸ் எமன்! - Eating Noodles is dangerous | Penmai Community Forum", "raw_content": "\n“சில நிமிடங்களில் தயார்” என சென்டிமென்ட் விளம்பர வார்த்தைகளால் வசீகரிக்கும் நூடுல்ஸில் ஈயம் (Lead) கலந்திருப்பதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருக்கிறது உத்தரப்பிரதேச அரசின் உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து மேலாண்மை நிறுவனம் (The Food Safety and Drug Administration (FSDA)).\nஉணவில் 0.01-2.5 பிபிஎம் (ppm) என்ற அளவில் மட்டுமே ஈயம் கலந்திருக்க அனுமதி உண்டு. ஆனால், நூடுல்ஸில் 17.2 பிபிஎம் அளவுக்கு ஈயம் கலந்துள்ளது என்கின்றனர் ஃஎப்.எஸ்.டி.ஏ அதிகாரிகள். இது அனுமதிக்கப்பட்ட அளவைவிட, ஏழு மடங்கு அதிகம். குறைந்த அளவில் ஈயம் சேர்க்கப்பட்ட உணவைச் சாப்பிட்டாலே, குழந்தைகளின் மூளைத்திறன் (ஐ.கியூ) குறையும், ரத்தசோகை ஏற்படும் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.\nநூடுல்ஸ் என்பது அவசியம் சாப்பிட வேண்டிய உணவே அல்ல. அதில், நார்ச்சத்து, புரதச்சத்து, வைட்டமின்கள் என எந்தச் சத்துக்களுமே இல்லை என்பதுதான் உண்மை. முழுவதுமே மைதாவினால் தயாரிக்கப்பட் டது. கொழுப்பு, உப்பு, மாவுச்சத்து, செயற்கை சுவையூட்டி ரசாயனங்கள் போன்றவை மட்டுமே பிரதானமாக உள்ளன. இதில், தற்போது அனுமதிக்கப்பட்டதைவிட கூடுதலான அளவு ஈயம் உள்ளது என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.\n“ஈயம் விஷத்தன்மை கொண்டது. இதைச் சாப்பிட்டால், உடல் உறுப்புகள் பாதிக்கும். நரம்புப் பிரச்னைகள் ஏற்படும். கடுமையான வயிற்றுவலி வரலாம். வாய் மற்றும் தொண்டை எரிச்சல், அலர்ஜி, தலைவலி போன்ற உபாதைகளும் வரலாம். கருவுற்ற பெண்கள் சாப்பிட்டால், வயிற்றில் இருக்கும் கரு பாதிக்கலாம் என்று எச்சரிக்கிறார் சென்னையைச் சேர்ந்த சீஃப் டயட் கவுன்சலர் கிருஷ்ணமூர்த்தி.\nநுாடுல்ஸ் உணவு பற்றி அவர் தரும் அதிர்ச்ச��� தகவல்கள் இதோ.\n\"பொதுவாக, நூடுல்ஸ் இந்திய உணவே அல்ல. பாரம்பரிய உணவுகளை மட்டுமே நம் உடல் ஏற்கும். நம் மரபியல்ரீதியான பழக்கமும் அதுவே. உடலும் அப்படித்தான் பழகி இருக்கும். சுவைக்காக நூடுல்ஸை விரும்பிச் சாப்பிட்டாலும், அவை செரிக்க இரண்டு நாட்கள் ஆகும். அதில் சேர்க்கப்பட்ட பதப்படுத்திகள், ரசாயனங்கள், அதிக அளவிலான உப்பு, வழவழப்புடன் இருக்க மெழுகு போன்றவை செரிக்க, சில நாட்களாவது பிடிக்கும். இத்தகைய உணவை நாம் சாப்பிடுவதால் உடல் பருமன் ஏற்படும். உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு, நாளடைவில் நோய்களின் பிடியில் தள்ளப்படுவோம்.\nமோனோசோடியம் க்ளுட்டமேட் என்ற சோடியம் உப்பு, ஒரு சுவையூட்டி. ஒரு வகையான அமினோ அமிலம். இது, தன் சுவையால் ஒருவரை அடிமையாக்கும் குணம் கொண்டது. குறிப்பாக, குழந்தைகளை மீண்டும் மீண்டும் இதே உணவைச் சாப்பிட வைப்பதற்காக, நூடுல்ஸில் மோனோ சோடியம் க்ளுட்டமேட்டின் அளவை அதிகம் சேர்த்துத் தயாரிக்கின்றனர்.\nகுழந்தைகள் நூடுல்ஸை விரும்பிச் சாப்பிடுவதற்கு இதுவே காரணம். குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் இந்த உப்பு கெடுதியையே உண்டாக்கும். அதிகப்படியான உப்பால் உயர் ரத்த அழுத்தம், மன அழுத்தம், நரம்புத் தளர்ச்சி, மூட்டு வீக்கமடைதல், மறதி, கவனச்சிதறல் போன்ற பாதிப்புகள் வரலாம். அடிக்கடி தலைவலி, சிறுநீரகப் பாதிப்பு போன்ற அவஸ்தைகள் ஏற்படவும் அதிக வாய்ப்புகள் உண்டு” என்கிறார் கிருஷ்ணமூர்த்தி.\nதொடர்ந்து கூறும் அவர், “நேரமின்மை காரணமாக ‘சில நிமிடங்களில் உணவு தயார்’ என்பதால், பெற்றோர்களும் நூடுல்ஸ் வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். குழந்தைகளும் அதன் சுவைக்கு அடிமையாகி, ‘நூடுல்ஸ் தந்தாலே போதும்’ என்று திருப்தி அடைகின்றனர்.\nஅதே இரண்டு நிமிடங்களில், சிவப்பு அவல் மற்றும் கேழ்வரகு மாவைக்கொண்டு விதவிதமான ரெசிப்பிகளைச் செய்துகொடுக்கலாம்.\nமுந்தைய இரவு ஊறவைத்த கொண்டைக் கடலை, பச்சைப் பயறு, ராஜ்மா, மக்காச் சோளம் போன்ற சுண்டல் வகைகளை, குக்கரில் வைத்துச் சமைத்தால், இரண்டு நிமிடங்களில் தயாராகிவிடும். காய்கறி சாலட், ஃப்ரூட் சாலட், பிரட் டோஸ்ட் போன்றவை தயார் செய்ய, ஐந்து நிமிடங்கள் போதும்.\nகேரட் ஜூஸ், பேரீச்சை ஜூஸ், தேங்காய் பால் போன்ற ஆரோக்கிய பானங்கள் செய் வதற்கான நேரமும் குறைவுதான். இப்படி, ஆரோக்கிய உணவுகளைத் தேர்ந்தெடுத் துக் கொடுப்பதால், குழந்தைகளுக்கு நோய்கள் நெருங்காது. பணமும் விரயமாகாது. உடல் ஆரோக்கியமும் பெருகும்” என்கிறார்.\nசுவையான, ஆரோக்கிய உணவைச் சாப்பிடுவதற்கு, அதிக அக்கறை,கொஞ்சம் மெனக்கெடுதல் போதும். இதுதான் பெற்றோர்கள், பிள்ளைகளுக்குத் தரும் ஆரோக் கிய செல்வம். டயட்டீஷியன் சொல்வதை கேட்போம், பிள்ளைகள் எதிர்காலத்தை காப்போம்\nமெர்குரியோ... மென்னிழையோ... - ongoing story\nபழகிப் பார் பாசம் தெரியும்.\nபகைத்து பார் வீரம் தெரியும்.\nCaution க்கு தேங்க்ஸ் கா\nபள்ளிகளுக்கு அருகில் நூடுல்ஸ், சிப்ஸ், கு Schools and Colleges 0 Oct 19, 2015\nநூடுல்ஸ் சாப்பிட்டவங்க இதை முதலில் குடி& Healthy and Nutritive Foods 0 Jun 17, 2015\nபள்ளிகளுக்கு அருகில் நூடுல்ஸ், சிப்ஸ், கு\nசப்பாத்தி நூடுல்ஸ் - Chapathi Noodles\nநூடுல்ஸ் சாப்பிட்டவங்க இதை முதலில் குடி&\nஓம் நமோ நாராயணாய நம என்று சொல்வது ஏன்\nTamizhl Serial Words - தமிழ் தொடர் வார்த்தைகள்\nKwality Walls ஐஸ் கிரீமே இல்லையாம் \nபடிக்குற வயசுல - டீன் ஏஜ் டைரி - Comments\nலலிதா சகஸ்ரநாமம் ஏன் படிக்க வேண்டும்\nKuladheivam - குலதெய்வம் பற்றிய அனைத்து விவரங்களும&\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://cumbumvellimetai.blogspot.com/2011/10/blog-post_5500.html", "date_download": "2018-05-26T08:04:35Z", "digest": "sha1:GEF2JUW5CKQORRPQ5YD2W6Q6NPPLXAUP", "length": 43410, "nlines": 145, "source_domain": "cumbumvellimetai.blogspot.com", "title": "கம்பம்வெள்ளிமேடை: நேரத்தின் முக்கியத்துவம்,", "raw_content": "\nபுதன், 5 அக்டோபர், 2011\nநேரம் குறித்து எழுதுவது என்பது வாழ்க்கை குறித்து எழுதுவதாகும். ஆகவே இந்தத் தலைப்பு ஒரு பரந்து விரிந்த பொருள் கொண்டதாகும். இருப்பினும் இதன் சாராம்சத்தை முன்று உபதலைப்பின் கீழ் பிழிந்து விடலாம். அவை:\n2) நேரம் வீணாவதற்கான காரணங்கள்\n3) நேரத்தை சிறப்பாக பயன்படுத்துவதற்கான வழிமுறைகள்\n மனிதன் வாழுகின்ற வாழ்க்கை. நேரம் கடந்து விடும்பொழுது வாழ்க்கையும் நம்மைவிட்டு கடந்து விடுகிறது. எனவே நேரம்தான் வாழ்க்கை, வாழ்க்கைதான் நேரம். சரி, வாழ்க்கை என்பது என்ன இம்மை, மறுமை வெற்றி எனும் இயக்குகளை உள்ளடக்கியது. இம்மை, மறுமை வெற்றியின் அவசியம் வாழ்க்கையை முக்கியத்துவப்படுத்திவிடுகிறது. வெற்றிகரமான வாழ்க்கையின் அவசியம், நேரத்தை முக்கியத்துவப்படுத்திவிடுகிறது. இன்னும் நேரத்தின் தன்மைகளை விளங்கிக் கொண்டால்தான் அதன் உண்மையான மதிப்பை உணர்ந்து கொள்ள முடி��ும்.\n1) தீதோ நன்றோ, நலனோ பலனோ, வீணோ விரயமோ நேரத்தை எதில் பயன்படுத்தினாலும் அல்லது பயன்படுத்தாமல் விட்டாலும் நேரமானது சங்கிலித் தொடர் போன்று சீராக நம்மை விட்டு ஒவ்வொரு கனமும் நிற்காமல் கடந்து சென்று கொண்டே இருக்கும்.\n2) கடந்து சென்ற காலத்தை, இந்த உலகத்தையே விலையாக கொடுத்தாலும் மீளப்பெற முடியாது. மரித்துவிட்ட, கைசேதம் அடைந்த கெட்ட ஆத்மா கேட்கும் ''இறைவா எனக்கு சிறிது காலம் அவகாசம் கொடு, நான் நல்லது செய்து திரும்புகிறேன்\" என்று. ''அவ்வாறு அல்ல, நீ பொய்யுரைக்கின்றாய்\" என்று இறைவன் சொல்வான். ஏனெனில் அவன் வாழும் போதே அவன் வாழ்க்கை குறித்து கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்டும், மரணம் குறித்து உணர்த்தப்பட்டும் இன்னும் அவனுக்கு பல அவகாசங்கள் கொடுக்கப்பட்டும், உணராதவனாகவும், கெட்டவனாகவும் மரித்தவன் ஆவான். ஆகவே தங்குமிடம் நரகம்தான்.\n3) பிற பொருட்களைப்போல சேமித்து வைக்கமுடியாது. எதிர்கால தேவைக்கென்றோ அல்லது இப்போது விரும்புவதையெல்லாம் மனம் போன போக்கில் அனுபவித்துவிட்டு அல்லது செய்துவிட்டு பிறகு சாதிக்கலாம், நல்லது செய்யலாம் என்று பயன் படுத்துவதற்கோ நேரத்தை சேமித்து வைக்க முடியாது.\n4) பயன்படுத்தாமல் விட்டால், பனிக்கட்டியைப் போன்று கரைந்தே போய்விடும். இன்றை, இக்கணத்தை, இப்போதே பயன்படுத்தியாக வேண்டும். இல்லையெனில் நேரம் கரைந்து காணாமல் போய்விடும்.\n5) இரு தருணங்களுக்கு இடையில் தடையை ஏற்படுத்தி தொலைவை ஏற்படுத்த முடியாது. நாம் சிந்தித்து, விழிப்போடு நேரத்தை செய்ய வேண்டிய பணியை செய்யாமல் நேரத்தை வீணடித்து விட்டோமே சரி பரவாயில்லை அந்த நேரம் வராமல் ஒரு தடையை ஏற்படுத்தி பணியை முடித்து விட்டு பின்பு தடையை நீக்கி நேரத்தை வரச்செய்வோம் என்று கற்பனையும் செய்ய முடியாது. ''பருவத்தை விட்டால் பயிர்கள் பதராகிவிடும்'' - எச்சரிக்கை\n6) நேரத்தை விலைக்கு வாங்கவோ விற்கவோ, வாடகைக்கு எடுக்கவோ கொடுக்கவோ முடியாது. நமது தேவைக்குத் தக்கவாறு நேரத்தின் கன பரிமாணத்தை விரிக்கவோ, சுருக்கவோ, கூட்டவோ குறைக்கவோ முடியாது. அது அதற்குரிய அளவில்தான் இருக்கும்.\n7) கடந்து சென்ற தருணங்களைபாய்ந்து சென்று பிடிக்க முடியாது. ச்சே கொஞ்ச நேரம் முன்னால் வந்திருந்தால் காரியம் கச்சிதமாக முடிந்திருக்குமே, ஃபிளைட் கிடைத்திருக்குமே, பஸ் தவறி இருக்காதே ம்ஹீம்... தருணங்கள் கடந்தது கடந்ததுதான்.\nஇவை எல்லாவற்றையும் விட நமது ஆயுள் என்பது ஒரு வினாடிகூட அதிகம் எடுத்துக்கொள்ள முடியாத நிர்ணயிக்கப்பட்ட கால அளவைக்கொண்டது. அதனை விட மிக முக்கியமான விடயம் அந்தக் கால அளவு எவ்வளவு என்பதை எவருமே அறிய முடியாத வகையில் மரணம் எனும் சூட்சுமத்தை இறைவன் வைத்திருக்கிறான். ஆக, நேரம் என்பது முக்கியமானது அல்ல. அதிமுக்கியமானது என்பதை ஒவ்வொருவரும் மனதிலே இருத்தியாக வேண்டும்.\nஅல்லாஹ் தனது திருமறையிலே அல்அஸ்ர் எனும் 103 வது அத்தியாயத்தில், எந்தக் காலத்தை மனிதன் வீணடித்துவிடக்கூடாதோ அந்த காலத்தின்மீது சத்தியமிட்டு கூறுகின்றான்.\n''காலத்தின் மீது சத்தியமாக, மனிதன் நட்டத்திலிருக்கிறான். எவர்கள் விசுவாசங்கொண்டு நற்கருமங்களைச் செய்தும், சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்தும், பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அத்தகையோரைத் தவிர''. ஆக நேரத்தை வீணடித்தவன் நாளை மறுமையில் மிகப்பெரிய கைசேதத்துக்குரியவன்.\nஇன்னும் இரண்டு அருட்கொடைகளை மக்கள் முழுமையாக பயன்படுத்துவதில்லை என்று நபி(ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். அவற்றில் ஒன்று ஓய்வு நேரம், மற்றது ஆரோக்கியம்.\nஅறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி), நூல்: புகாரி.\nஇறுதித்தீர்ப்பு நாளில் ஐந்து கேள்விகளுக்கு விடை தராதவரை மனிதன் இறைவனின் நீதிமன்றத்திலிருந்து அகன்று செல்லவே முடியாது. அதில் இரண்டு நேரத்தைப் பற்றியது அவை: 1) உன் ஆயுளை எவ்வாறு செலவிட்டாய், 2) உன் இளமையை எவ்வாறு கழித்தாய். என்பதாகும். ஆதாரம்: திர்மிதி\nஅபூபக்கர் சித்தீக்(ரலி) அவர்களின் பிரார்த்தனையில் இடம் பெறும் ஒரு வாசகம். ''இறைவா எங்களை நேரம் குறித்து அலட்சியமாக இருக்க விட்டு விடாதே'' என்பதாகும்.\nஅடுத்து உமர்(ரலி) அவர்கள், ''இறைவா எனது நேரத்தை அதிகப்படுத்துவாயாக. நேரத்தை சரியாக, சிறப்பாக பயன்படுத்தும் நற்பேற்றை அருள்வாயாக'' என்று பிரார்த்திப்பார்கள்.\nஇன்னும் ஒரு ஆதாரப்பூர்வமான ஹதீஸில் முதுமை வருமுன் இளமையை, மரணம் வருமுன் வாழ்க்கையைப் பயன்படுத்திக்கொள் என்ற நேரம் குறித்த பொன்மொழி பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் நமது இந்த உலக வாழ்க்கை மிகவும் குறுகியது. அல்லாஹ்விடத்தில் 2 மணிநேரத்திற்கு உட்பட்டதாகும். ஆம் அல்லாஹ் மனிதர்களுக்கு வாழ்க்கை எனும் கேள்வித்தாளை வழங்கி உலகம் எனும் ஹாலில் பரீட்சை வைத்திருக்கின்றான். இன்னும் முஃமின்களுக்கு இது ஒரு சோதனைக் களமாகவே இருக்கிறது எனச் சொல்லிக்காட்டுகின்றான்.\nI.A.S பரீட்சை எழுதுபவனின் துடிப்பையும், பரபரப்பையும், பதபதைப்பையும் எண்ணிப்பாருங்கள். அந்த தருணங்களை அவன் வீணாக்கமாட்டான் என்பது அல்ல, வீணானதை நினைத்துக்கூட பார்க்கமாட்டான் என்பதுதான் முக்கியம். அதனைவிட லட்சம் மடங்கு முக்கியமாண வாழ்க்கை எனும் பரீட்சையில் உட்கார்ந்து கொண்டு நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்\nII. நேரம் வீணாவதற்கான காரணங்கள்:\nபொதுவாக நேரம் வீணாவதற்கான காரணங்களை நாம் அறிவோம். என்றாலும் அதனை பகுத்து ஆய்ந்தால்தான் வீணடிப்பதிலிருந்து விடுபட முடியும். ஆகவே நாம் இரண்டு கேள்விகளுக்கு விடை கண்டாக வேண்டும். 1) நேரமானது எப்படி வீணாகிறது 2) ஏன் அவ்வாறு வீணாகிறது\nஇதில் முதல், முதலில்... இடம் வகிப்பது தொலைக்காட்சிப் பெட்டிதான். யதார்த்தமாக சொல்வதென்றால் இதன் மூலம் 5 % நன்மையைப் பெறுவதற்காக 95% கெட்டு நாசமாகிறோம். அதுவும் நல்ல விஷயத்தை இதிலிருந்து தெரிந்து கொள்ள வேண்டும் என்பவர்களுக்கத்தான். எந்த நோக்கமும் இல்லாமல் ஷைத்தான் பெட்டியின் முன்பு அமர்ந்திருப்பவர்களுக்கு அதுவும் இல்லை. இன்னும் அந்த 5% நன்மையை, தீமையில் குறைவான பங்கு வகிக்கக்கூடிய பிற மீடியாக்களின் வாயிலாக நாளிதழ்கள் வாயிலாக பெற்றுக்கொள்ளலாம். T.V -யைப் பயன்படுத்தாமல் இருப்பதால் நட்டம் எதுவும் வந்து விடப்போவதில்லை. ஆனால் பயன்படுத்துவதால் நட்டம் உறுதி. அதுமட்டுமல்ல நாம் விரும்பாத நாசத்தையும் வா, வா என்று வலிய அழைத்து விருந்துவைக்கும். இதன்கூடவே இதன் அக்காவையும் சொல்லியாக வேண்டும். அதுதான் சினிமா.\nசின்னத்திரையும் வெள்ளித்திரையும் சேர்ந்து தனி மனிதனை, குடும்பத்தை, சமூகத்தை, ஏன் நாட்டையே சீரழித்துக்கொண்டிருக்கிறது. இவற்றால் ஏற்படும் கேடுகளை, தீமைகளை சொல்லிமாளாது. குடும்ப கட்டமைப்பை, தனிமனித ஒழுக்கத்தை, சமூக கலாச்சாரத்தை சிதைத்து சின்னாபின்னமாக்குகிறது. பிஞ்சு உள்ளங்களில் காமம், கயமை, குரோதம், வக்கிரம், திகில் என எல்லாவ��தமான நஞ்சையும் விதைக்கிறது. மனித இனத்தின் முன்னேற்றமான, பகுத்தறிவான சிந்தனை போக்கையே மழுங்கடித்து, மறக்கடித்து, சிதைத்து, திசைதிருப்பி, மனிதத்தின் புனிதத் தன்மைக்கு பெரும் தீங்கிழைக்கிறது.\nகிரிக்கெட் - அறிவாளிகள் மத்தியில் இது ஒரு சிறந்த விளையாட்டா என்ற சர்ச்சை ஒருபுறமிருக்கட்டும், இதற்கு இருக்கக்கூடிய மோகம், இல்லையில்லை வெறி.... சூதாட்டம் போல் ஆகிவிட்ட இதில் நமது நேரத்தை செலவிடுவது பெரிய அறிவீனம்.\nஅரட்டை - முக்கியமாக மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் ஆகியோருடைய பெருவரியான நேரங்களை சாகடிப்பது இந்த அரட்டைத்தான். மனம் சலிக்காது, கண்கள் துஞ்சாது, நடு நிசியிலும் பிரிய மனம் இல்லாது செய்த அரட்டையினால் சாதித்தது எனன்\nஅறிவுள்ள புத்தகங்களை விடுத்து அனாச்சாரமும், வீணும், விளையாட்டும் நிரம்பிய வார, மாத, வாரம் மிருமுறை இதழ்களுக்கென்றே வாழ்க்கையை அர்பணிப்பது. இவ்வாறு பரவலாக காணப்படுகிற சில முக்கியமான நேரத்தை வீணடிக்கும் காரியங்களை எடுத்துக்கூறியுள்ளேன். இவை போன்று ஊர் சுற்றுதல், தேவையற்ற மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், சந்திப்புகள் என்று எத்தனை எத்தனையோ உள்ளன. கட்டுரையின் பக்கங்களைக் கருதி, விரிவஞ்சி சுருக்கித்தருகின்றேன். இதுவரை காரியங்களைப் பார்த்தோம். இனி இவ்வாறு நாம் வீணர்களாக இருப்பதன் காரணங்களை ஆராய்வோம்.\nபயனுள்ள காரியத்தை விடுத்து பயனற்ற காரியத்தை நோக்கி நமது மனோ இச்சை செல்வதற்கும், அதிலேயே லயித்து நேரம் வீணாவதற்கும் பல உளவியல் காரணங்கள் இருக்கின்றன.\nமனக்கட்டுப்பாடின்மை, சோம்பல், தோல்வி, பயம் பிறகு செய்யலாம் என்ற எண்ணம், பொறுப்புக்களை தட்டிக்கழிக்கும் மனப்பான்மை, அலட்சியப் போக்கு, தேவையற்ற மன உளச்சல்கள், துன்பங்கள், துயரங்கள், கவலைகள், திறமையின்மை, சீரான, உறுதியான முயற்ச்சியின்மை நிதானமின்மை... என்று பல வகையான உளவியல் பிரச்சினைகளே நேரம் வீணாவதற்கான அடிப்படை காரணங்களாக இருக்கின்றன. மேற்சொன்ன காரியங்கள் அனைத்துமே இதன் வெளிபாடுகள்தான். சரி இந்தப் பிரச்சினைகள் இல்லாதவர்களும் நேரத்தை வீணடிக்கிறார்களே என்றால் அவர்கள் வாழ்வில் இலட்சியமோ இலக்கோ அற்றவர்கள் ஆகவே அவர்களும் வீணர்களே. வாழ்கையில் சாதிக்க வேண்டிய இலக்குகள் எத்தனையோ இருக்க, யாரும் விர���ம்பி நேரத்தை வீணடிப்பதில்லை. இருப்பினும் தங்களது இயலாமை, தாழ்வு மனப்பான்மை, உறுதியின்மை போன்ற மேற்சொன்ன சில அல்லது பல காரணங்களால் காரியங்களை தள்ளிப்போடுகிறோம். பிறகு செய்யாமலேயே விட்டுவிடுகிறோம், தோல்வி பயத்தால் நடுநடுங்குகிறோம், இலக்கின்றி வாழுகின்றோம். இதனால் வாழ்வில் விரக்தி, நேரத்தில் வெற்றிடம் ஏற்படுகிறது. இதனை மறக்க, அல்லது நேரத்தை போக்க மனம் எண்ணுகிறது. ஷைத்தான் இந்த தருணத்தை கன கச்சிதமாக பயன்படுத்துகின்றான். எவையெல்லாம் தீமையாக இருக்கின்றனவோ அவற்றையெல்லாம் மனதுக்கு இதம் அளிப்பதாகவும், சந்தோஷம் அளிப்பதாகவும் காட்டுகின்றான் விளைவு அழிவுப்பாதை...\nநாளை வரும், நமது கவலைகள் தீரும், இன்பக்கடலில் நீந்துவோம் என்று இன்றை மறந்து இக்கணத்தை துறந்து நாளை கனவில் மூழ்குபவர்களுக்கு அந்த நாளை என்பது வரவேயில்லை, வரவும் செய்யாது.\n வாழ்வு குறித்த சரியான கண்ணோட்டம் இல்லை, லட்சியம் இல்லை, லட்சியத்தை அடைந்தே தீருவேன் என்று கொப்பளிக்கும் ஆர்வம் இல்லை, திட்டம் இல்லை, கொள்கை இல்லை, கடந்து விட்ட நாட்கள் குறித்து நமக்கு கவலையில்லை, இனிவரும் தினங்கள் குறித்தும் அக்கரையில்லை, ஏன் இன்றைய பொழுதை பயனுள்ள வகையில் கழிக்கவும் கூட நம்மிடம் ஒரு செயல் திட்டமில்லை. இதே நிலை நீடித்தால் சாதிக்க முடியாது என்பது இருக்கட்டும், தோல்வியை தவிர்க்க முடியாது என்பது நினைவில் நிற்கட்டும். சரி வெற்றிபெற வேண்டும். அதற்கு என்ன செய்ய வெற்றிபெற வேண்டும். அதற்கு என்ன செய்ய\nIII நேரத்தை சிறப்பாக பயன்படுத்துவதற்கான வழிமுறைகள்:\nநேரம் வீணாவதைத் தடுத்து, நல்ல பயன்பாட்டில் அதனை வீரியப்படுத்தி வெற்றி பெற்றிட செய்ய வேண்டியது என்ன முதலில் நேரம் குறித்த விழிப்புணர்வு நம்முள் ஆழமாக வேர் விடுவது மிக மிக அவசியம். நேரத்தை வீணாக்கிவிட்டோமே என்று விரக்தியுடன் அமர்ந்துவிட்டாலும் அது நேரத்தை வீணாக்கிவிடும். அதேபோல எதிர்காலத்துக்கு திட்டமிடலாம், ஆனால் எதிர்காலத்தை இப்போதே பயன்படுத்த முடியாது. ஆகவே இன்று, இக்கணம், இதைத்தான், இப்போதே பயன்படுத்த முடியும்.\nஒவ்வொரு நாளையும் தனது வாழ்வின் கடைசி நாளாக கருதி வந்தால், ஒவ்வொரு வினாடியையும் பதில் அளிக்கும் பொறுப்புணர்வுடன் கழித்தால் மனிதனுக்கு செயல்பட வேண்டும் என்ற ஊக்கமும், உற்சாகமும், உத்வேகமும் பிறக்கும். இன்னும் நமக்கு கொடுக்கப்பட்டுள்ள நேரம், அறிவு, செல்வம், திறமைகள், பதவி, குடும்பம் என்று எல்லாவற்றிற்கும் கணக்கு கேட்கப்படும், நாம் பதில் சொல்லியாக வேண்டும் என்பதை மனதில் பசுமையாக வைத்துக்கொள்ள வேண்டும். இது நமது வாழ்க்கையையே புரட்டிப் போடும், திருப்புமுனையை ஏற்படுத்தும்.\nநாளை செய்யலாம். பிறகு செய்யலாம், என பணிகளை தள்ளிப்போடுவது ஒரு மோசமான நோய் ஆகும். செய்ய வேண்டிய பணிகளை முன்னுரிமையின் அடிப்படையில் வரிசைப்படுத்தி ஒன்றன்பின் ஒன்றாக காலம் நிர்ணயித்து செய்து முடிக்க வேண்டும். எல்லா வேலைகளையும் ஒரே சமயத்தில் மண்டையில் போட்டு குழப்பிக்கொள்ளக்கூடாது. குறைந்த பணி நிறைந்த செயல்திறன் என்பதுதான் சிறப்பானது. வீண் வேலைகளை அறவே விட்டொதுக்க வேண்டும். தனது நேரம் முழுவதையும் அவசியப் பணிகளில் செலவிடுபவனே சிறந்த மனிதன்.\nமுதலில் சுயசீர்திருத்தம் அவசியம். நமது ஆளுமையை, நமது நடத்தையை மறுகட்டமைப்பு செய்ய வேண்டும். சீரான பழக்க வழக்கங்களுக்கான பயிற்ச்சியை மேற்கொள்ள வேண்டும். நமது அன்றாட அலுவல்களை ஒரு பெரிய அறுவை சிகிச்கை செய்து, தேவையற்றதை நீக்கி, அனைத்தையும் பயனுள்ளதாக மாற்றியமைக்க வேண்டும். நான், எனது விருப்பம், எனது திட்டம் என்று இல்லாமல் குழு உணர்வு, கூட்டுணர்வு வேண்டும். பல்வேறுபட்ட மக்களையும் அனுசரிக்க, அரவணைக்க, புரிதலுடன் செயல்பட கற்றுக்கொள்ள வேண்டும். இது குறுகிய காலத்தில் இலகுவான வெற்றியைப் பெற்றுத்தரும்.\nநமது எண்ணங்கள், கொள்கைகள், லட்சியங்கள், உணர்வுகள், போன்றவற்றை அவ்வப்போது ஆய்வு செய்யவேண்டும். நமது விவகாரம், வியாபாரம், குடும்பம், சமூகம், நாடு என அனைத்திலும் மீதமான போக்கை (moderate) கையாள வேண்டும். ஒன்றிலேயே சாய்ந்து விடக்கூடாது. ஆலோசனை அவசியம் தேவை. ஆலோசனை செய்பவன் கைசேதம் அடையமாட்டான். எடுத்துக்கொண்ட எந்த வேலையையும் அரைகுறையாக இல்லாமல் கவனத்துடன் முழுஈடுபாட்டுடனும் முழுமைப்படுத்த வேண்டும். இன்றே செய்வோம் அதுவும் நன்றே செய்வோம் என்ற உத்வேகம் இருக்க வேண்டும்.\nஇவை எல்லாவற்றிற்கும் மேலாக நமது வாழ்வின் லட்சியம் குறித்து நம்மிடம் தெளிவான, தீர்க்கமான முடிவு இருக்க வேண்டும். அப்போது தா���் அதனடிப்படையில் திட்டமிடவும், காரியங்களை அமைத்துக்கொள்ளவும் தேவையான திறமைகளை வளர்த்துக்கொள்ளவும், சூழ்நிலைகளையும் நமக்கு கிடைத்துள்ள வாய்ப்புகளையும் அதற்கொப்ப பயன்படுத்திக் கொள்ளவும் முடியும். இவ்விதமாக தாஃவா சென்டர் மூலம் ஏன் அறிவை பெருக்கிக் கொள்ளக்கூடாது என்கிற சிந்தனை புரட்சி வெடித்துக்கிளம்ப வேண்டும்.\nநமது இலக்குகளை, பணிகளை நீண்டகால, இடைக்கால, குருகியகால திட்டங்களாக தீட்டி, ஒருங்கிணைத்து. ஒழுங்குபடுத்தி, எளிதாகச் செய்வதற்கு கற்றுக் கொள்ள வேண்டும். புதிது புதிதாக சோதித்துப் பார்ப்பதைவிட வெற்றிகரமான அனுபவங்களிலிருந்து பாடம் பெற வேண்டும். தேவைப்படும் இடங்களில் சிறந்த தொழில்நுட்பத்தையும் கருவிகளையும் பயன்படுத்த வேண்டும். விழிப்புணர்வும், தொலைநோக்கு பார்வையும் வேண்டும். அவ்வப்போது ஆய்வும், சுயமதிப்பீடும் அவசியம் செய்தாக வேண்டும். மறுமைச் சிந்தனை இம்மை குறித்த விழிப்புணர்வை ஊட்டவல்லது. ஒரே நாளில் நாம் நம்மை சீராக்கிவிடமுடியாது. தேவை சிறந்த பயிற்ச்சியும், தொடர்ந்த முயற்ச்சியும்தான். இன்ஷாஅல்லாஹ்\nஇடுகையிட்டது V.S.M. SAMSUL ALAM.USMANI நேரம் பிற்பகல் 9:37\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஹாஜிகள் பேண வேண்டிய விரும்பத்தக்க அம்சங்கள்\nஅக்குபங்சர் சிகிச்சையும் சில எச்சரிக்கைகளும்\nஇஸ்லாத்திற்கு எதிராக தொடரும் ஹாலிவுட் தாக்குதல்கள்...\nபர்தா பெண்களின் சுதந்திரத்தைப் பறிக்கின்றதா\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nவெள்ளிமேடை منبر الجمعة தமிழ் பேசும் நிலமெங்கும் தரமான ஜும்ஆ உரைகள் வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan...\nநபிமார்கள் வரலாறு தொகுப்பாளரின் முன்னுரை மனிதனின் சிறப்பு மேலும், ஆதமுடைய மக்களைத் திட்டமாக நாம் கண்ணியப்படுத்தினோம்: கரையிலும், கடலி...\nஇஸ்லாமும் இந்துமதமும் ஓர் ஒப்பீடு வேதங்களில் இறைக்கோட்பாடு ரிக் , யஜூர் , சாம , அதர்வண வேதங்கள் இந்து மதத்தின் மிகப் புனித ...\nmuslim பாகப்பிரிவினை சட்டம் பாகப்பிரிவினைச் சட்டம் ஓர் ஒப்புநோக்கு இங்கிலாந்து நாட்டில் கி.பி. 1871 ம் ஆண்டில் தான் பெண்களுக்கு சொத்துரிமை...\nமாவீரன் மருத நாயகம் வரலாறு 01........\nஅமீரகத்தில் தற்கொலைக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் by கூத்தாநல்லூர் முஸ்லீம் under EIFF , IFF , pfi , SDPI வெளிநாட்டு வாழ் இந்த...\nஇந்திய சுதந்திர போராட்டம்: காந்திஜி & முஸ்லிம்கள் & பாசிச ஹிந்துத்துவா ஒரு வரலாற்று பார்வை.\nஇந்திய சுதந்திர போராட்டம்: காந்திஜி & முஸ்லிம்கள் & பாசிச ஹிந்துத்துவா ஒரு வரலாற்று பார்வை. காந்திஜி நடத்திய இந்திய சுதந்திர போர...\nபைசா நகரின் சாய்ந்த கோபுரம்.........\nபைசா நகரின் சாய்ந்த கோபுரம் ...\nகர்ப்பத்திற்கான அறிகுறிகள் எழுதியது: உலகத்தழிழ் இணையச் செய்தியாளர் on பங்குனி 7th, 2010 . . ...\nபெற்றோர்களே உஷாராக இருங்கள்... 7 வயது சிறுவன் விவேக் அவனது அப்பா மின்சார வாரியத்தில் பெரிய பதவியில் பணியாற்றிக்கொண்டு இருந்தார்....\nநேரம் குறித்து எழுதுவது என்பது வாழ்க்கை குறித்து எழுதுவதாகும். ஆகவே இந்தத் தலைப்பு ஒரு பரந்து விரிந்த பொருள் கொண்டதாகும். இரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/12/blog-post_66.html", "date_download": "2018-05-26T08:01:58Z", "digest": "sha1:BT4M33JSLA3XFFBKIAL4KGRABSK2DACN", "length": 24251, "nlines": 293, "source_domain": "www.visarnews.com", "title": "தீபாவை விட மோசமா பா.ஜ.க? பிரபலம் கிடைக்காத ப்ராப்ளம்! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Tamizhagam » தீபாவை விட மோசமா பா.ஜ.க\nதீபாவை விட மோசமா பா.ஜ.க\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வேட்பாளரை திமுக முதன்முதலில் அறிவித்தது. அந்தக் கட்சியைத் தொடர்ந்து தினகரன் போட்டியிடுவதும் உறுதி செய்யப்பட்டது. ஆளும் அதிமுக சார்பில் இபிஎஸ் மற்றும் ஒபிஎஸ் அணிகளுக்குள் மோதல் இருப்பதாக கூறப்பட்டது.\nஆனால், அவர்களுக்குள் இணக்கம் ஏற்பட்டு கடந்த இடைத்தேர்தலில் ஒபிஎஸ் தரப்பில் போட்டியிட்ட மதுசூதனனையே வேட்பாளராக அறிவித்தார்கள்.\nஇந்த வேட்பாளர்கள் மூவருமே வெள்ளிக்கிழமை மதியம் அரை மணிநேர இடைவெளி விட்டு அடுத்தடுத்து வேட்புமனுவை தாக்கல் செய்தனர். தினகரன் மிகப்பெரிய கூட்டத்துடன் வந்து வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.\nஇதை அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்தார். வெளிமாவட்ட ஆட்களை அழைத்து வந்தார் என்று கூறினார். தொகுதியில் வெளிமாவட்ட ஆட்களை தினகரன் தங்கவைத்திருப்பதாக புகார் கொடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.\nஆதரவுக் கூட்டத்தை பார்த்து ஆளும் தரப்பினர் அஞ்சுவதாக தினகரன் தரப்பினர் குற்றம்சாட்டினர். இவர்கள் இருவருக்கும் இடையே திமுக வேட்பாளர் மனுவைத் தாக்கல் செய்தவுடன் பிரச்சாரத்திற்கு சென்றுவிட்டார்.\nவேட்பு மனுவை தாக்கல் செய்வதற்கு முன்னர் தினகரன் ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்றார். ஆனால், மனுவைத் தாக்கல் செய்தபிறகு ஆளும் தரப்பினர் ஜெயலலிதா நினைவிடத்துக்கு வந்தார்கள். இதையும்கூட அதிமுகவில் ஒரு பிரிவினர் கமுக்கமாக விமர்சனம் செய்தார்கள்.\nகடந்த தேர்தலில் பணம் பட்டுவாடா செய்ததை காரணமாக காட்டித்தான் வாக்குப்பதிவு ரத்து செய்யப்பட்டது. இடைத்தேர்தல் தேதியை அறிவிக்கும்படி நீதிமன்றம் தலையிட்ட நிலையில், ஆளும்தரப்பு இரட்டை இலையை போராடி பெற்றுள்ள நிலையில், தினகரனுக்கு தொப்பிச் சின்னத்தை கொடுக்கக்கூடாது என்று இபிஎஸ்சும் ஒபிஎஸ்சும் ஏன் தடை கோருகிறார்கள் என்றும் அதிமுகவினர் கேள்வி எழுப்புகிறார்கள்.\nஇவர்கள் ஒருபக்கம் தேர்தலில் கவனம் செலுத்தினாலும், மத்தியில் ஆளும் கட்சியான பாஜக, திராவிடக் கட்சிகளுக்கு இடமில்லை என்று தொலைக்காட்சி விவாதங்களில் குரல் எழுப்பும் பாஜக, இதுவரை தனது வேட்பாளரை அறிவிக்க முடியாதது சமூக வலைத்தளங்களில் கிண்டலாக விமர்சிக்கப்படுகிறது.\nதமிழ்நாட்டில் பொருத்தமான வேட்பாளர் அந்தக் கட்சிக்கு இல்லையா\nதொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் தமிழிசை, வானதி சீனிவாசன், எச்.ராஜா உள்ளிட்டவர்கள் பிரபலங்கள் இல்லையா\nஇங்கு வேட்பாளர்கள் கிடைக்காவிட்டால், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் இருந்தாவது ஒரு வேட்பாளர் கண்டுபிடித்து அறிவிக்கலாமே\nஜெ.தீபா கூட தனித்து போட்டியிடப் போவதாக துணிச்சலாக அறிவித்திருக்கிறார். மத்திய ஆளுங்கட்சியாகவும், தமிழ்நாட்டில் அடுத்து ஆட்சிப் பிடிக்கப் போகிற கட்சியாகவும் தமிழிசையும், எச்.ராஜாவும், பொன் ராதாகிருஷணனும் கூறும் பாஜகவால் ஒரு வேட்பாளரை அறிவிக்க முடியவில்லையா என்று சமூக வலைத்தளங்களில் ஏராளமான பதிவுகள் காணப்படுகின்றன.\nகடந்த தேர்தலில் கங்கை அமரனை தனது வேட்பாளராக அறிவித்த பாஜக, இந்தத்தேர்தலில் பிரபலமான வேட்பாளரை அறிவிக்கப்போவதாக தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருந்தார். இதுவரை ஒரு பிரபலம் கூட கிடைக்காததும் அந்தக் கட்சிக்கு மிகப்பெரிய ப்ராப்ளமாக இருக்கிறது என்று நகைச்சுவையாக கூறுகிறார்கள்.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஇதுவரை வெளிவராத சம்பவங்களை சினிமா மூலம் வெளிக்கொண்டு வந்துள்ளார் இயக்குனர்\nஆண்களின் வயது கர்பத்திற்கு தடை இல்லை..\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஒரே இரவில் அதிக முறை உறவு கொள்ள வேண்டுமா\nலண்டனில் இந்தப் படத்தை ஓடவேண்டாம்- சிங்களவர் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்கள்\nஇந்த பொண்ணுக்கு ஒரு கோடி சம்பளமா\nகணவரின் கள்ளக்காதலியின் மகளை தீர்த்துகட்டிய பெண்..\nஆர்.ஜே.பாலாஜி, ஜூலியின் அரசியல் - வெளிவந்த உண்மை இதுதான்....\nஅரசியலுக்கு வருவது உறுதி; அடுத்த சட்டமன்றத் தேர்தல...\nஇன்னும் 5 பில்லியன் வருடங்களில் எமது சூரியன் தனது ...\nஅடுத்த வடக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் நான் இ...\nஅரசியலமைப்பு சபையிலிருந்து விஜயதாச ராஜபக்ஷ விலகல்\nநேர்மையான அரசியல் தலைமுறையை உருவாக்குவதே சுதந்திரக...\nகேப்பாப்புலவில் இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்த 133 ஏக்...\nமக்கள் வழங்கப் போகும் ஆணை ‘மாநிலத்தில் சுயாட்சி’ எ...\n‘முத்தலாக்’ தடைச் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்ற...\n40 பேரைப் பலி கொண்ட ஆப்கான குண்டுத் தாக்குதல்களுக்...\n2017 ஆம் ஆண்டு சிறுவர்களுக்கு மிகவும் மோசமான ஆண்டு...\nமனோ கணேசனின் முடிவுக்கு சி.வி.விக்னேஸ்வரன் ஆதரவு\nமுத்தலாக் சட்ட மசோதா மக்களவையில் தாக்கல்\nபெனாசீர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டு 10 ஆண்டுகள் ந...\nரஷ்யா மத்தியஸ்தம் வகிக்கும் அமைதிப் பேச்சுவார்த்தை...\nஸ்டாலின் செயல்தலைவராக இருக்கும் வரை திமுக ஜெயிக்கா...\nகாஷ்மீர் சிங்கிலிருந்து குல்பூஷண் வரை... | பாகிஸ்த...\nதிமுக கூட்டணி உடைகிறதா - காங்கிரஸ், விசிக கருத்து\n36 வயது பெண்ணிடம் ஃபேஸ் புக்கில் சிக்கிய இளைஞர், வ...\nஆய்வாளர் பெரியபாண்டியனை சுட்டது, கூட வந்த பொலீஸ்கா...\nஇந்த 10 அறிகுறிகளை கவனிக்கவில்லை என்றால் - இறப்பதை...\nவட்டார முறைமையும் சாதிய-மதவாத அரசியலும்\nவிடுதலைப் புலிகள் இன்னொரு போரைத் தொடங்குவார்கள் என...\nசுமந்திரனுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டால் ஆச்சர...\nஐ.தே.க.வில் இணையும் எண்ணமில்லை: கெஹலிய ரம்புக்வெல\nகுடும்பம்தான் முக்கியம்; ஆக்கபூர்வமாகச் சிந்தியுங்...\nஸ்டாலின் செயல் தலைவராக இருக்கும் வரை தி.மு.க வெற்ற...\nபிலிப்பைன்ஸ் டெம்பின் புயலால் கடும் சேதம்\nஎதிர்வரும் வருடங்களில் ஐ.நா இற்கான அமெரிக்காவின் ப...\nதினகரன் வெற்றிக்கு பின்னணியில் நடந்தது என்ன\nதலைகீழாக நின்றாலும் தமிழகத்தில் பாஜகவால் நுழைய முட...\nலட்சுமி இப்போ பழைய லட்சுமி\nஅருவி நல்லப்படம், லட்சுமிராமகிருஷ்ணன் பாராட்டு\nதயாரிப்பாளரை மருத்துவமனையில் தள்ளிய மெர்சல்\nஇலங்கைத் தேயிலைக்கான தடையை ரஷ்யா நீக்கியது\nஆழிப்பேரலையில் உயிரிழந்தவர்களின் 13வது நினைவு தினம...\nஎனக்கென்று கட்சி ஒன்றில்லை; தமிழ் மக்கள் பேரவையினர...\nதமிழ் மக்களுக்கு இனி சர்வதேசத்தின் கதவுகளும் திறக்...\nகுஜராத் முதல்வராக விஜய் ரூபானி பதவியேற்பு\n‘நத்தார் ஒளி’ நம்பிக்கையிழந்துள்ள மக்களின் மனங்களி...\nஇன, மத பேதங்கள் அற்ற நற்பண்புகள் கோலொச்சும் நாடு வ...\nமனித நேயத்திற்கு எதிராக எழும் ஆயுதங்கள் அனைத்தும் ...\nகெஹலிய ரம்புக்வெல மீண்டும் ஐ.தே.க.வில் இணைகிறார்\nமுதல்வர் ஜெயலலிதா விட்டுச் சென்ற பணியைத் தொடர்வேன்...\nஆர்.கே.நகர் தேர்தலில் திமுக- தினகரன் கூட்டுச் சதி:...\nதினகரன் ‘ஹவாலா’ பணப்பட்டுவாடா மூலம் வென்றுள்ளார்: ...\nஎங்கள் மீதான கோபத்தில் மக்கள், தினகரனுக்கு வாக்களி...\nஆர்.கே.நகரில் நடந்திருப்பது உண்மையான தேர்தலே இல்லை...\nடி.டி.வி.தினகரன் 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் ...\nவிக்னேஸ்வரனின் மக்கள் செல்வாக்கு கண்டு பலரும் அஞ்ச...\nகாணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் நீதியான விசாரணை அவ...\nவடகொரியாவின் ஏவுகணை அச்சுறுத்தலால் மிகவும் உயர்ந்த...\nஅட வாங்க சார்... ரஜினி சார்...\nதமிழ் மக்கள் அரசியல் மாற்றத்தை விரும்புகிறார்கள்: ...\nமாவை சேனாதிராஜாவின் மகன் தேர்தல் களத்தில்\n2ஜி (2G) தீர்ப்பு: ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும்...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; 70...\nகனடாவில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட யாழ்ப்பாண பெண் ...\nமீனவர்களின் கந்து வட்டி கொடுமையை சொல்லும் உள்குத்த...\nகமல் பட பாட்டில் உதயநிதி ஸ்டாலின்...\nதாயும், தந்தையுமாகிய \"நூரி அம்மா\"\n\"ஆரோக்கியமாக இருந்தவர் ஏன் கைநாட்டு வைத்தார்\" - வை...\nநம்பிக்கை துரோகம் செய்துவிட்டார் வெற்றிவேல்: கிருஷ...\nமூன்றரை ஆண்டுகளில் மூன்றாவது முறையாக கண்கலங்கிய மோ...\nபதவிக்காக சசிகலா காலில் ஜெயக்குமார் விழுந்தது ஏன் ...\nஇந்த புகைப்படத்தில் இருப்பது யார் தெரியுமா.\nகர்ப்பிணிக்கு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை மறுப்...\nஅதர்வாவின் அக்காதான், விஜய் சேதுபதிக்கு மனைவியாம்....\nவிஷாலுக்கு நெருக்கடி கொடுக்கும் அந்த சிலர்\nஎன்னதான் நினைச்சுகிட்டு இருக்கார் ஸ்ருதிஹாசன்\nமீட்கப்பட்ட ஆயுதங்களுக்கும் புளொட்டுக்கும் சம்பந்த...\nகூட்டு அரசாங்கத்தில் தொடர்வதா இல்லையா\nமுதலமைச்சர் ஜெயலலிதாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்...\nஒகி புயல் பாதிப்புக்களுக்கு 325 கோடி ரூபா நிவாரணம்...\nமுதல்வர் ஜெயலலிதா சிகிச்சை வீடியோ; டி.டி.வி. தினகர...\n'அருவி' படத்தில் 'சொல்வதெல்லாம் உண்மை'யா\nவானவில் போல் பாடலாசிரியர்களை தேர்ந்தெடுத்த அனிருத்...\nரிச்சி தமிழ் சினிமாவில் நிவின்\nபால் பாண்டி குறும்படம் குறித்த விமர்சனம்\nமாட்டை வைத்துக்கொள்ளுங்கள்... நாட்டைக் கொடுங்கள்...\nமறந்ததை நினைவு படுத்திய அருவி... | 'அந்த நோயி'ன் ...\nவித்தை காட்டும் கரடிகள் எங்கே போயின\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2016/11/blog-post_53.html", "date_download": "2018-05-26T07:58:39Z", "digest": "sha1:PZ7RVU576GGOIJ7N2UJNRQYM43HXXHVJ", "length": 19654, "nlines": 132, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "“புதிய ரூபாய் நோட்டுகளில் சமஸ்கிருதம், காவி கொடி இடம் பிடித்துள்ளது”: சீமான் பேட்டி! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » அரசியல் » இந்தியா » தமிழகம் » “புதிய ரூபாய் நோட்டுகளில் சமஸ்கிருதம், காவி கொடி இடம் பிடித்துள்ளது”: சீமான் பேட்டி\n“புதிய ரூபாய் நோட்டுகளில் சமஸ்கிருதம், காவி கொடி இடம் பிடித்துள்ளது”: சீமான் பேட்டி\nTitle: “புதிய ரூபாய் நோட்டுகளில் சமஸ்கிருதம், காவி கொடி இடம் பிடித்துள்ளது”: சீமான் பேட்டி\n“புதிய ரூபாய் நோட்டுகளில் சமஸ்கிருதம் இடம் பிடித்திருக்கிறது. காந்தி படம் நடுவில் வந்திருக்கிறது. கூடவே பின்பக்கத்தில் காவிக் கொடியைப்...\n“புதிய ரூபாய் நோட்டுகளில் சமஸ்கிருதம் இடம் பிடித்திருக்கிறது. காந்தி படம் நடுவில் வந்திருக்கிறது. கூடவே பின்பக்கத்தில் காவிக் கொடியைப் பதித்துவிட்டார்கள். இதைத் தவிர வேறு என்ன சாதனை நிகழ்ந்துவிட்டது இங்கு அடிப்படை அமைப்பையே மாற்ற வேண்டியிருக்கிறது” என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.\nஅவர் ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது:\nரூபாய் நோட்டுகளைப் பெறுவதற்காக, வங்கிகளில் கூட்டம் அலைமோதுகிறது. ‘ பணத்���ை மாற்ற முடியாமல் ஏழை மக்கள் வங்கி வாசல்களில் திண்டாடுகின்றனர். எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஜப்பானுக்கு சுற்றுப்பயணம் சென்றுவிட்டார் பிரதமர் மோடி.\nநாடு முழுவதும் மக்கள் கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்கள். இதைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் ஜப்பான் சுற்றுப் பயணத்தில் இருக்கிறார் பிரதமர் மோடி. அம்பானியும் அதானியுமா வங்கியில் நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள்\n“புதிய ரூபாய் நோட்டுகளில் சமஸ்கிருதம் இடம் பிடித்திருக்கிறது. காந்தி படம் நடுவில் வந்திருக்கிறது. கூடவே பின்பக்கத்தில் காவிக் கொடியைப் பதித்துவிட்டார்கள். இதைத் தவிர வேறு என்ன சாதனை நிகழ்ந்துவிட்டது இங்கு அடிப்படை அமைப்பையே மாற்ற வேண்டியிருக்கிறது.\nதாராளமயக் கொள்கைளை ஊக்குவித்துவிட்டு, தனியார் முதலாளிகளிடம் பணம் குவிந்துவிட்டது என்று சொல்வதை எப்படி ஏற்க முடியும் இதனால் கறுப்புப் பணம் ஒழியும் என்று சொல்வதை ஏற்க முடியாது.\nஅரசின் புதிய அறிவிப்பால், பாதிக்கப்படுவதில் 80 சதவீதம் பேர் அடித்தட்டு மக்கள். சாப்பாட்டுக்குப் பணம் இல்லாமலும் தெருவோரக் கடைகளில் பிழைப்பு நடத்தும் ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைப் பற்றி எந்தக் கவலையும் அரசுக்கு இல்லை.\nFACEBOOK வாயிலாக செய்திகளை அறிய\nரூபாய் நோட்டுகளை மாற்றிவிட்டால், எந்த அதிகாரியும் லஞ்சம் வாங்கப் போவது கிடையாதா பதுக்கி வைத்தவர்கள் இனி இரண்டாயிரம் ரூபாயை பதுக்குவார்கள். முன்பு பத்து நோட்டுகளை பதுக்கியவர்கள், இப்போது ஐந்து நோட்டுக்களைப் பதுக்கும் முடிவுக்கு வருவார்கள்.\nநேற்று தஞ்சாவூரில் 7 கோடியே 85 லட்சம் ரூபாய் பிடிபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதில், இரண்டாயிரம் ரூபாய் புது நோட்டுகளும் பிடிபட்டுள்ளன. இன்றுதான் வங்கிக்கே அந்த ரூபாய் தாள்கள் வரவிருந்தன. அதற்குள் அங்குள்ளவர்கள் கைகளுக்கு எப்படிச் சென்றது பெரும் பணக்காரர்களுக்கு முன்பே புதிய ரூபாய் தாள்கள் சென்று சேர்ந்துவிட்டதா பெரும் பணக்காரர்களுக்கு முன்பே புதிய ரூபாய் தாள்கள் சென்று சேர்ந்துவிட்டதா\nவெளிநாட்டில் உள்ள கறுப்புப் பணத்தைக் கொண்டு வந்து, இந்திய மக்களின் வங்கிக் கணக்கில் போடுகிறேன்’ என பிரதமர் சொன்னாரே, அந்த அறிவிப்பு என்னவானது இதுவரையில், வெளிநாட்டு சுற்றுப் பயணம் சென்றதில் ஏற்பட்ட செலவுகளைப் பற்றி பிரதமர் மோடி அறிவிப்பாரா\nபிரதமரின் அறிவிப்பால் எந்த பெருமுதலாளி பாதிக்கப்பட்டுள்ளார் வங்கி வாசலில் எந்தப் பணக்காரர் நிற்கிறார் வங்கி வாசலில் எந்தப் பணக்காரர் நிற்கிறார் இடைத் தரகர்கள் மூலம் பணக்காரர்களின் தேவை நிறைவேறிவிடும். ரூபாய்த் தாளை ஒழித்துவிட்டால், லஞ்சம் ஒழிந்துவிடுமா இடைத் தரகர்கள் மூலம் பணக்காரர்களின் தேவை நிறைவேறிவிடும். ரூபாய்த் தாளை ஒழித்துவிட்டால், லஞ்சம் ஒழிந்துவிடுமா சீப்பை மறைத்து வைத்தால் திருமணம் நின்றுவிடும் என்ற கதையாகத்தான் இருக்கிறது அரசின் அறிவிப்பு. அதற்குப் பதிலாக, 500, 1000 ரூபாய் நோட்டுக்களைப் புதிய தாள்களாக அறிவிக்க வேண்டியதுதானே சீப்பை மறைத்து வைத்தால் திருமணம் நின்றுவிடும் என்ற கதையாகத்தான் இருக்கிறது அரசின் அறிவிப்பு. அதற்குப் பதிலாக, 500, 1000 ரூபாய் நோட்டுக்களைப் புதிய தாள்களாக அறிவிக்க வேண்டியதுதானே புதிதாக இரண்டாயிரம் ரூபாய் தாள்களைக் கொண்டு வர வேண்டிய அவசியம் ஏன் வந்தது புதிதாக இரண்டாயிரம் ரூபாய் தாள்களைக் கொண்டு வர வேண்டிய அவசியம் ஏன் வந்தது அடித்தட்டு மக்களை அவசர கதிக்கு ஆளாக்கிய அவலமான திட்டமாகத்தான் இதை பார்க்கிறோம்.\nLabels: அரசியல், இந்தியா, தமிழகம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசவுதிக்கு பதிலடி கொடுத்த கத்தார்.. அனைத்து விமானங்களையும் நிறுத்தியது\nசவுதி அரேபியாவுக்கான அனைத்து விமானங்களையும் கத்தார் அரசு நிறுத்தியுள்ளது. சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு நாடுகள்...\nஅனுமதிக்கப்பட்ட உடலுறவு ஓர் இறைவழிபாடாகும்\n[ திர���மண நோக்கத்தின் அடிப்படையே உடலுறவுதான். உடலுறவு இருந்தால்தான் சந்ததிகள் உருவாகும். சந்ததிகள் உருவானால்தான் இறைவன் படைத்த இந்த உலகம...\nஅல் ஜெஸீரா உள்ளிட்ட கத்தார் தொலைக்காட்சிகளை முடக்கிய சவுதி\nகத்தார் நாட்டுடனான தூதரக உறவுகளை முறித்துக்கொள்வதாக சவூதி பக்ரைன் எகிப்து ஆகிய நாடுகள் அறிவித்துள்ள நிலையில் கத்தார் நாட்டின் செய்தி தொலை...\nபயணத்தில் நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர்....\n(பயணத்தில்) நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர் விட்டுவிட்டவரையும் குறை கூறாதீர்... அல்லாஹ்வின் தூதர் \"ஸல்லல்லாஹு அலைஹி வ...\nநோன்பாளி ஒருவர் தன் மனைவியை முத்தமிடலாமா\nநோன்பாளி பகல் வேளைகளில் உடலுறவில் ஈடுபடுவது தான் தடுக்கப்பட்டுள்ளது. மனைவியை கட்டியணைப்பதிலோ, முத்தமிடுவதிலோ எந்தத் தடையுமில்லை. இதற்க...\nமனைவியை மகிழ்ச்சிப் படுத்த ஆண்கள் செய்ய வேண்டிய ஒரு சில விஷயங்கள்\nபெண்கள் உற்சாகமாக இருந்தாலே குடும்பம் நன்றாக இருக்கும் என மனோதத்துவ நிபுணர்கள் ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளனர். அதாவது பெண்களைப்பற்றி ...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகத்தார் - அரபு நாடுகள் இடையிலான பிளவை சரிசெய்ய குவைத் மத்தியஸ்தம் செய்கிறது\nகத்தார் பயங்கரவாதிகளுக்கு மறைமுகமாக நிதி உதவி அளித்து வருவதாக சமீப காலமாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. மேலும் ஈரானுடன் கத்தார் நெரு...\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nகத்தாரை அரபு நாடுகள் தள்ளி வைக்கும் முடிவின் பின்னணியில் இஸ்ரேல் லீக்கான இமெயில் தகவலால் அம்பலம்\nதோஹா: அமெரிக்காவுக்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரின் இ-மெயில் பரிமாற்றங்கள் சமீபத்தில் லீக் ஆகியிருந்தன. அதில், கத்தாரை தனிமைப்படுத்த ...\nஅஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்).. உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் நமது ஊர் மக்களுக்கு, நமதூரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்��ளையும் தெரிவிக்கும் விதமாக இந்த இணைய தளத்தினை அறிமுகபடுத்துகிறோம்... உங்களின் படைப்புகள், கட்டுரைகள், மற்றும் அன்மை செய்திகளை போன்றவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்ள expressvkalathur@gmail.com என்ற எமது முகவரிக்கு அனுப்புங்கள் இதில் நீங்கள் பார்வையாளர்கள் அல்ல பங்காளர்களே\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amujanaparanthaman.blogspot.com/", "date_download": "2018-05-26T07:37:32Z", "digest": "sha1:HXOVFQQAPMP5LNC44K6VYR64G3HHOTJH", "length": 9524, "nlines": 97, "source_domain": "amujanaparanthaman.blogspot.com", "title": "anbesivam", "raw_content": "\nவாழப் பிறந்தவனுக்கு தேவை விலை மதிப்பற்ற நல்வாழ்வு ஆகும்.\nஇத்தகைய நல்வாழ்வு பெறவேண்டியது அவனது கடைமையாகும், உரிமையும் ஆகும்.\nநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.\nபிணிதீர்க்கும் மருத்துவ முறைகளில் தமிழகத்தில் மிகவும்\nஅதிலும் குறிப்பாக மூலிகை மருத்துவம்.\nநம் நாட்டில் சுமார் 2000 த்திற்கு மேற்பட்ட மூலிகைகளில்\nதற்போது 500 மூலிகைகளை மட்டுமே\nநோய்நாடி நோய்முதல் நாடி அது தணிக்கும்\nஇவைகள் சம அளவில் சேர்ப்பதன் மூலம்\nவாதம், பித்தம், கபம் ஆகிய முக்குணங்களையும சமன் செய்து\nமருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது\nஉண்ட உணவு நன்றாக சீரணித்த பின்னே அடுத்த வேளை உணவு உண்ண வேண்டும்\nபத்தியம்நோய் மிகுக்ககூடியனவும் மருந்துக்கு எதரானவற்றையும விலக்குதலே பத்தியம் கடைப்பிடித்தலாகும்.\nஅதே சமயம் நோய் இல்லாமல் இருக்கும் காலத்தில்கூட பத்தியம் இருப்பது நோய் வராமல்\nஆம் பத்தியம் என்பது நமது வாழ்நாளில் அன்றாடம் இல்லை வாரம் ஒருமுறை\nஇல்லை மாதம் ஒருமுறை பத்தியம் இருப்பது நமது வழக்கமாக உள்ளது.\nவார நாட்களில் திங்கள்,செவ்வாய், வெள்ளி,சனிக்கிழமைகளில் விரதம் என்ற வகையில் பத்தியம் இருப்பார்கள். ஒரு வேளை மட்டும் உணவு, இருவேளை உணவு என்ற முறைகளிலும்\nவிரதம் கொண்டு நமது உடலுக்கு குறிப்பாக ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கொடுப்பதால் அவற்றில் தேங்கியுள்ள அசுத்தங்கள் வெளியேற்றப்பட்டு நோய் தடுப்பாக அமைகிறது என்று கூறினால் மிகையாகாது\nஅதுமட்டுமல்ல பத்தியம் என்பது மிகச்சிறப்பாக கூறவேண்டுமானால் நமக்கு ஒத்துவராத உணவு பண்டங்களை உண்ணால் தவிர்ப்பது.\nமற்றும் நோய்க்கு மருந்து உண்ணும்போது மருந்திற்கு ஒவ்வாமை ப��ாருட்கள்\nஉணவே மருந்து என்று கூறும் போது பத்தியமே மருந்து என்றும் கூறலாம்.\nகுடும்பத்திலும் சரி, அலுவலகத்திலும் சரி, மனித உறவுகளில்\nவிரிசல்கள் ஏற்படாமல் இருக்ககவும், ஏற்பட்ட\nவிரிசல்கள் மேலும் பெரிதாகாமல் இருக்க......அன்பு ... அன்பு ....\nஅன்பு ஒன்றே போதும்.....கடவுள் எங்கும் இல்லை....\nஅன்புள்ளம் கொண்ட மனிதர்கள் தான் கடவுள்......\nஅன்பே சிவம்... அன்பே கடவுள்....\nகீழ்கண்ட எண்ணத்தை விடுங்கள் அன்பு தானாகவே கடவுளாக நம்மை நாடி வரும்....\nநானே பெரியவன். நானே சிறந்தவன் என் அகந்தையை விடுங்கள்..\nஅர்ததமில்லாமலும் பின்விளைவு அறியாமலும் பேசிக்கொண்ேடியருப்பதை விடுங்கள்,,,,,,\nஎந்த ஒரு விசயத்தையையும் பிரச்சனைளையும நாசுக்காக கையாளுங்கள்....\nசில நேரங்களில் சில சங்கடஙகளைச் சகித்துத்தான் ஆகவேண்டும் என்பதை உணருங்கள்....\nஎல்லோரிடத்திலும் எல்லா விசயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ, இல்லையோ\nஉங்கள் கருத்துக்களில் உடும்புப் பிடியாய் இல்லாமல், கொஞ்சம் தளர்த்திக்கொள்ளுங்கள்....\nமற்றவர்களுக்கு உரிய மரியாதையை காட்டவும், இனிய, இதமான சொற்களைப் பயன்படுத்தவும்\nபுன்முறுவல் காட்டவும், சிற்சில அன்புச் சொற்களை கூறவும் தவறாதீர்கள்..\nபார்த்தும் பார்காதது போல் நடிக்காதீர்கள்...\nபிரச்சனைகள் ஏற்படும் போது அடுத்தவர் முதலில் இறங்கிவரவேண்டும் என்று நினைக்காமல்\nநீங்களே முதலில் பேச்சைத் துவக்க முன் வாருங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamil/irudhi-suttru-r-madhavan/31612/", "date_download": "2018-05-26T08:04:04Z", "digest": "sha1:OJVNIUZUHKU44VQI4YBSOTVWY5DIWNFO", "length": 4037, "nlines": 76, "source_domain": "cinesnacks.net", "title": "Irudhi Suttru | R.Madhavan | Cinesnacks.net", "raw_content": "\nNext article குத்து பாடலுக்கு ஆட்டம் போடும் நடிகை “பூர்ணா” →\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் ; விமர்சனம்\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் ; விமர்சனம்\nநடிகையர் திலகம் ; விமர்சனம்\nஎன் பேரு சூர்யா என் வீடு இந்தியா ; விமர்சனம்\nஆர்யாவால் ஏமாற்றப்பட்ட பெண்ணுக்கு அடைக்கலம் தந்த ஜி.வி.பிரகாஷ்..\nரஜினி, விஜய் படங்களில் நடித்தபோது ஸ்ரேயாவுக்கு அந்த விஷயம் உறைக்கவில்லையா..\nமக்களை பலி கொடுத்து யாரை வாழவைக்க திட்டம் போடுகிறீர்கள் ; தமிழக அரசை வறுத்தெடுத்த சூர்யா\nமிருகத்தனமான செயல் ; காவல்துறைக்கு ரஜினி கண்டனம்\nரஜினி படத்தில் இருந்து சந்தோஷ் நாராயணனை ஒதுக்கியது இதற்காகத்தான்...\nஎப்போ கல்யாணம் பண்ணிக்கலாம் ; வாய்விட்டே கேட்டுவிட்ட விக்னேஷ் சிவன்..\nசந்திரமுகியில் கோட்டை விட்டதை இப்போது பிடிக்கப்போகிறார் சிம்ரன்\n“விஷாலை எதிர்த்துக்கொண்டே இருக்கவேண்டிய அவசியமில்லை” ; சிம்பு அதிரடி..\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் ; விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://tamilbm.com/news_details/926", "date_download": "2018-05-26T08:12:00Z", "digest": "sha1:RRYSO3KSIAB2JM7TLDZCBX26E4P32EM2", "length": 5086, "nlines": 71, "source_domain": "tamilbm.com", "title": "உலகின் குப்பைத் தொட்டி இந்தியா", "raw_content": "\nஉலகின் குப்பைத் தொட்டி இந்தியா\nsenthilmsp 646 நாட்கள் முன்பு (senthilmsp.blogspot.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஉலகின் குப்பைத் தொட்டியாக இந்தியாவும் பாகிஸ்தானும் மாறி வருகிறது. 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி அமெரிக்காவில் நடந்த தாக்குதலை வேதனையோடு பார்த்துக் கொண்டிருந்தோம். இந்த உலக வர்த்தக மையம் அழிவுக்கு பின் அந்தக் கட்டக்குப்பைகள் நச்சுக் கழிவுகள் எல்லாம் பிரொஸ்னா, ஷென் குவான் ஹை, பின்டோஸ் என்ற பெயருடைய மூன்று கப்பல்கள் மூலம் இந்தியாவிற்கு அதுவும் சென்னைக்கு வந்தன.\nதமிழினப் படுகொலை ஒன்பதாம் ஆண்டு நினைவேந்தலும் ஒடுக்குமுறையின் முதலாம் ஆண்டு நினைவுகூரலும் | அகச் சிவப்புத் தமிழ்\nசிரியாவைத் தாக்கும் 13 நாடுகள்.எதற்காக\nரிபப்ளிக் டிவி அர்னாப்க்கு ஆல்ட் நியூஸ் தளத்தின் பதில்\nபியூஸ் கோயல் ; ரூ.650 கோடி மோசடி பின்னணி\nகமல் அதுக்கு சரிப்பட்டு வருவாரா\n(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்\n(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்\nஎன் ராஜபாட்டை : படித்து பாதுகாக்க சில முக்கியமான நூல்கள் (இலவசமாக )\nசசிகலாதான் ஜெயலலிதா சாவுக்கு மூலமா\nதீக்குளிப்பு – போராட்ட வடிவமா, தமிழின துரோகமா போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு | அகச் சிவப்புத் தமிழ்\nஇரண்டு பக்கமும் எண்ணிப் பாருங்க...\nஆர்தர் காட்டனும்... ஒரு அணைக்கட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcanadian.com/tc/tamil/39/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-26T08:13:30Z", "digest": "sha1:FXZT5NHRZAEB7ASFBBYN37LCQCQPQEQW", "length": 24777, "nlines": 252, "source_domain": "tamilcanadian.com", "title": " தமிழ் பக்கம் :: தமிழகம்", "raw_content": "\nமுகப்பு :: தமிழ் பக்கம் :: தமிழகம்\nஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கான ஆர்ப்பாட்ட முழக்கங்கள்\nபயங்கரவா��ிகள் மீது காட்டும் பரிவால் நிகழவிருக்கும் பின்விளைவுகள்\nநெடுமாறன் என்னும் ஓர் அரசியல் சமிக்ஞை\nசேதுக் கால்வாய் தமிழரின் வளர்ச்சிக்கு வாய்க்கால்\nதமிழ்ச்செல்வன் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்\nஈழப் பிரச்சினைக்கு அமைதித் தீர்வு சாத்தியமில்லை: நெடுமாறன்\nஇந்தியக் குழுவே திரும்பி வா\nவிடுதலைப் புலிகளின் மீதான தடை புதுப்பிக்கப்படவில்லை - திருமாவளவன்\nபுலிகளுக்குத் தடை-ஒரு மாபெரும் தவறு சவகர்லால் நேரு பல்கலைக் கழகப் பேராசிரியர் கருத்து\nஇந்திய மாயையில் இருந்து தமிழ்மக்கள் விடுபட வேண்டும்\nபுலிகளை ஆதரிப்போர் மீது நடவடிக்கை: சட்டம் கொண்டு வர தயார்-கருணாநிதி\nபுலிகள் விஷயத்தில் கலைஞரின் உள்ளம் வேறு, நிலை வேறு - சுப.வீரபாண்டியன்\nஈழப் பிரச்சனையில் எம்.ஜி.ஆரை மிரட்டினார் ராஜீவ் காந்தி - புலமைப் பித்தன் தரும் 'புயல்' தவல்கள்\nஜெயலலிதாவைத்தான் கைது செய்யவேண்டும் வேண்டும் - வெற்றி கொண்டான்\nஇலங்கைப் பிரச்சினையில் தி.மு.க.வின் அணுகுமுறையில் தெளிவில்லை என்ற குற்றச்சாட்டில் நியாயம் இல்லாமலில்லை\nதமிழ் பாதுகாப்பு இயக்கம் இலங்கைத் தமிழர்களின் மீதான அடாவடியை நிறுத்தகோரி தொடர் போராட்டம்\nஇலங்கை அரசு ஆயுதங்கள் வாங்குவதற்காக இந்தியா 400 கோடி ரூபாய் கடன் வழங்க முடிவு\nவிடுதலைப்புலிகளின் கருணா பிரிவினர் தமிழகத்தில் ஊடுருவ வாய்ப்பு, முக்கிய தலைவர்களை கடத்த திட்டமிட்டுள்ளதாக, உளவுப்பிரிவு எச்சரிக்கை\nஇலங்கை சிக்கல் : தமிழ் அமைப்புகள் உண்ணாவிரதப் போராட்டம்\nஇந்தியத் தடை நீடிப்பில் நமது படிப்பினைகள்\nதென் தமிழின் சரிவும் திராவிடச் சுயம்புகளும்\nஇலங்கைக் கடற்படையின் ரத்த வேட்டை - செங்கடலாகச் சிவக்கும் வங்க்கடல்\n\" - கச்சதீவு பற்றி பிட்டுப்பிட்டு வைக்கிறார் புலமைப்பித்தன்\nதமிழாய்ந்த மூத்த தமிழறிஞரின் தலைமையில் ஆட்சி நடக்கும் தமிழ் நாட்டில் தமிழுக்கு நேருகிற அவமதிப்பு\nகாங்கிரஸ் அரசுக்கு இந்திய – அமெரிக்க அணுசக்தி உடன்பாடு எமனாக அமையுமா\nடில்லியை எச்சரிப்பதற்கு பதிலாக தமிழக முச்சந்திகளில் உண்ணாவிரதம் கேலிக்கூத்து\nசிங்களவருக்குப் புரியும் மொழியில் பேசுங்கள்\nஉரத்த குரலும் உதிரத் துடிப்பும்\nரஜினிக்கு ஒரு பகிரங்கக் கடிதம்\nதிருமாவுடன் தொடர்பு படுத்த முயன்றார்கள் - கைதான விடுதலைப்ப���லி பகீர் வாக்குமூலம்\nசினிமாவை வாழவைக்கும் ஈழத் தமிழரின் பணம்\nஇந்தியா மீது ஈடில்லா அன்பு வைத்துள்ளார் பிரபாகரன் - சீமானின் உருக்கமான பேட்டி\nஇரகசியக் கூட்டத்தில் கொங்கிரஸ் எம்எல்ஏக்கள் பேசியது என்ன\nஎன்னைப் பேசவிடாமல் தடுத்தார் தங்கபாலு - விஜய் டி ராஜேந்தர்\nஎங்களுக்குத் தேவை அரசியல் தீர்வு : பி. நடேசன் சிறப்பு பேட்டி\nஈழத் தமிழர் படுகொலை: இந்திய அரசினை கண்டித்து சென்னையில் தோழர் கு.முத்துக்குமார் தீக்குளித்து தற்கொலை\n - திருமதி சோனியாகாந்திக்கு ஒரு பகிரங்கக் கடிதம்\nஈழத்தமிழர்களுக்காக ஆட்சியை இழந்தாரா கருணாநிதி\nஈழத் தமிழர் பிரச்சனையும் காங்கிரஸ் கட்சியின் திடீர் அக்கறையும்\nஈழத்தில் தமிழினம் அழியாமல் இருக்கவேண்டுமானால், பிரபாகரனால் தான் முடியும்: தமிழருவி மணியன்\nஇலங்கையுடனான பலபரீட்சையில் இந்தியா மீண்டும் தோல்வியுறுமா\nஇலங்கைத் தமிழர் பிரச்சினையும் இந்திய தேர்தலும்\nஈழத் தமிழரின் போராட்ட வரலாறு (1-20)\n20 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனரே அது இனப்படுகொலை அல்லாமல் வேறு என்ன\nசிறிலங்க அரசு நடத்தி முடித்திருப்பது திட்டமிட்ட இனப் படுகொலை: பேராசிரியர் பாய்ல்\nஈழத் தமிழரின் போராட்ட வரலாறு - சட்ட வடிவிலான அடக்குமுறைகள் (21-43)\nதன்னிலை இழந்த அரசியல் தலைமை\nயாழ்ப்பாணம்... மட்டக்களப்பு... கொழும்பு... சிக்கலில் சிங்கள ராணுவம்\nஈழத் தமிழரின் போராட்ட வரலாறு - சட்ட வடிவிலான அடக்குமுறைகள் (44-90)\nசிறிலங்காவிற்கு 2.6 பில்லியன் கடன் இனப் படுகொலைக்கு கிடைத்த பரிசு\nவிடுதலைப்புலிகளாக மாறுவோம் -திருமா சபதம்\nஇலங்கை அரசும்... கவர்னர் மகனும்..\nஈழத் தமிழரின் போராட்ட வரலாறு - சட்ட வடிவிலான அடக்குமுறைகள் (91-122)\nஉலகை அதிர வைத்த 'லைவ்' கொலை காட்சிகள்\nஈழத் தமிழரின் துயரத்திற்கு காங்கிரஸே காரணம்\nஇலங்கைப் பிரச்னைக்கு இந்தியாவிடம் நியாயம் கேட்பேன்\nகலைஞரைத் திட்டாதீர்கள் என்றார் பிரபாகரன்\nஈழத் தமிழரின் போராட்ட வரலாறு (123-169)\nசிங்களக் குடியேற்றமே சிறிலங்க அரசின் திட்டம்\nமுள்வேலி முகாமில் தமிழச்சிகள் அவலம்\nராஜபக்சே என்னையும் அழித்திருப்பாராம்'' -கொதிக்கும் திருமா\nஈழத் தமிழருக்கு என்ன செய்ய வேண்டும்\nஈழத் தமிழரின் போராட்ட வரலாறு (170-177)\nஇலங்கை - அடுத்த சர்வாதிகாரி யார் \nஈழப் படுகொலை புதிய சாட்சியம்\nபிரபாகரன் அப்ப��வுக்கு ராஜபக்சே வைத்த விஷம்\nகணவரின் சடலத்துக்கு அருகே கதறிய பிரபாகரன் தாய்\nசிறிலங்க அதிபர் தேர்தலை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் - ஏன்\nவிடுதலைப் புலிகள் மீது தடை விதித்ததே அமைதிப் பேச்சு முறிவிற்குக் காரணம்\nஈழத்தமிழர் விவகாரத்தில் தமிழக கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள கருத்து மாற்றம்\nஎச்சரிக்கைப் பட்டியலில் 81 வயதுத் தாய் நள்ளிரவில் நடந்த மனிதாபிமானப் படுகொலை\nகமல் தமிழ் இனத் துரோகியா\nகருணாநிதியின் உண்ணாவிரத நாடகம்: போட்டு உடைக்கிறார் கோத்தபாய\nஅமெரிக்க வக்கீலின் அன்பு வேண்டுகோள்: 'தனி ஈழம்தான் இந்தியாவுக்கு அரண்\nசென்று வந்தேன்...​ நொந்து வந்தேன்...\nபன்னாட்டு விசாரணைக்கு ராஜபக்ச அஞ்சுவது ஏன்\nநம்பிக் கெடுவதே நம் பழக்கம்\nநாடு காப்பதற்கே ஞானம் சிறிதுமுண்டோ\nகருணாநிதி தமக்குரிய கடமையை சரிவரச் செய்ய முன்வருவாரா\nசினிமாவிலும் சிங்கள சதி: சரத் அசின் அம்சா\nமன்மோகன் சிங், சோனியா, சிதம்பரம், கருணாநிதிக்கு எதிராக போர்க்குற்ற விசாரணை தேவை:பினாங்கு துணைமுதல்வர் ராமசாமி\nஈழத் தமிழர் மறுவாழ்வும் டெல்லியின் உதவியும்\n'ராஜபக்ஷே வரலாம்... நான் வரக் கூடாதா\nதமிழகத்தில் ராஜபக்சேவின் வெள்ளை வேன் கடத்தல்-சித்ரவரை-கொள்ளை\nசிங்களர்கள் மனதில் ராஜபக்ஷே விதைத்த சிந்தனைகள் - யோகேஸ்வரன் எம்.பி. சிறப்புப் பேட்டி\nஇந்திய யானையைச் சுற்றி வளைக்கும் சீன \"டிராகன்'\nசிறையில் சீமான் எழுதிய புத்தகம்\nஈழ ம‌க்க‌ள் வா‌ழ்‌வி‌ல் ஏ‌ற்ற‌ம் வருமா\nபுலிகள் மீதான தடை உடைவது நிச்சயம் - வைகோ நம்பிக்கை\nதீர்ப்பாய விசாரணை அரசின் கண்துடைப்பு - திருமாமளவன்\nதமிழ்நாட்டில் தங்கி இருந்த 'காட்டிக் கொடுப்பு' கருணா\nஈழத் தமிழர் துயரமும் ராகுல் அரசியலும்\nதமிழன் உயிரை குடித்த சிங்களவனுக்கு இந்தியா மின்சார சப்ளை\n'மரண பயம்' - சீமான் அதிர்ச்சி பேட்டி\nகடலில் குதிக்கச் சொல்லிட்டு சுட்டான்- வெறி அடங்கா சிங்கள ராணுவம்\nஈழத் தமிழருக்காக போராடிய கன்னடர்கள்\nஇந்திய கடலோர காவற்படை எதற்காக\nதியாகி முத்துக்குமார் - இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி\n'சுய மரியாதை உள்ளவர்கள் காங்கிரஸை எதிர்க்க வேண்டும்' - இயக்குநர், நடிகர் மணிவண்ணன்\nகயல்விழிக்கே இந்த நிலையென்றால் ஈழத்தமிழருக்கு அதோ கதிதான்\n' : தமிழனுக்கு ஒரு வேண்டுகோள்\nபாகம் 1: தமிழக சட்டமன்றத் தேர்த��் விளையாட்டு ஆரம்பமாகிவிட்டது\nபாகம் 2: தமிழக சட்டமன்றத் தேர்தல் விளையாட்டு ஆரம்பம் அனலை நிதிஸ் ச. குமாரன்\nபாகம் 3:தமிழக சட்டமன்றத் தேர்தல் - மரணித்தவர்களையும் பழிவாங்கும் சிங்கள அரசு\nதமிழக சட்டமன்றத் தேர்தல்: சுய மரியாதையையே ஏலம்விடும் கலைஞர்\nவிக்கிலீக்ஸ்: சர்வதேச நெருக்கடியில் இருந்து இலங்கையை காத்த இந்தியா\nகருணாநிதி தேர்தலில் தன்மானத்தோடு மணிமுடியையும் இழந்து கோவணத்தோடு நிற்கிறார்\nஜெயலலிதாவின் உரைக்கு இந்தியக் கொள்கை சரிவருமா\nபொது நலவாய நாடுகளுடன் இந்தியாவின் கூட்டு மஹிந்தவை அதிர வைத்ததா...\nபுத்தனின் பேரால்.. காந்தியின் பேரால்...கன்னடர்கள் ஒலித்த ஈழக் குரல்\nஎனக்கு உதவ யாரும் இல்லை\nஇருப்பாய் தமிழா நெருப்பாய்: அறம் கொல்லும்\nஇதைச் செய்தால், முதல்வர் பெயர் காலமெல்லாம் இருக்கும்\nமுதல்வராக இருந்தபோது என்ன செய்தார் கருணாநிதி\nசோனியா சொன்னதைத்தான் நாங்களும் சொல்கிறோம்\nஉலகத்தமிழர் பேரவையின் தலைவர் இம்மனுவேல் அடிகளார் சென்னை விமானநிலையத்தில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டார்\nநாங்கள் எங்கள் கோரிக்கைகளை முன் சைக்க முடியாமல் இருக்கிறோம் - தினக்குரல் ஆசிரியர் வீரகத்தி தனபாலசிங்கம்\nஇலங்கைக்கு கை கொடுக்கலாமா கலாம்\nபுலிகளை ஆதரித்த திருநாவுக்கரசர்... தமிழர்களைக் குறைசொன்ன ஞானதேசிகன்.. காங்கிரஸில் ஒலிக்கும் கலகக் குரல்கள்\nசிறை வைக்கப்பட்டாரா தா. பாண்டியன்\nநீதிக்காக காத்திருக்கும் ஈழத் தமிழினம்\nமுள்ளிவாய்க்கால் நினைவிடத்தை முடக்கும் முயற்சியா - கொதிக்கும் இன உணர்வாளர்கள்\nஒரு பெரிய மனிதரின் புதிய நாடகம் - வைகோ\n'டெசோ' முழக்கம் அர்த்தம் உள்ளதா - வரவேற்கும் கொளத்தூர் மணி\nடெசோ மாநாடு; யாருக்கு யார் வைக்கும் 'செக்'\nநமக்கு ஒரு நாள் கஷ்டம்... ஈழத்தமிழனுக்கு வாழ்நாள் எல்லாம்...\nவைகோவுடன் உங்களுக்கு என்ன பிரச்னை\nவிஸ்வரூபம் - கவிஞர் வாலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://udhayasankarwriter.blogspot.com/2017/03/blog-post_18.html", "date_download": "2018-05-26T07:43:57Z", "digest": "sha1:6SLD5JX43VOF33PCDHTZ5S5XA6TLD3HH", "length": 19284, "nlines": 184, "source_domain": "udhayasankarwriter.blogspot.com", "title": "கரிசக்காடு: சிரிக்கும் காகம்", "raw_content": "\nமுட்டையிலிருந்தே வெளிவரும்போதே கோணமூக்கு காக்காவுக்கு குறும்பு அதிகம். கூட்டில் எப்போதும் தன்னுடைய சகோதரசகோதரிகளிடம் வம்பு இழுத்துக் ��ொண்டேயிருக்கும். எல்லோரும் கரமுர கரமுர என்று கத்திக் கொண்டேயிருப்பார்கள். அம்மாக்காக்கா எவ்வளவோ சொல்லிப்பார்த்தது. கேட்பதாக இல்லை. மற்றவர்களுக்கு இரை கொடுக்கும்போது தட்டிப்பறித்து விடும். அருகில் இருப்பவரைக் கொத்தித் தள்ளி விடும். ஒரு தடவை அதன் மூத்த சகோதரனை கூட்டிற்கு வெளியே தள்ளி விட்டது. நல்லவேளை. கூட்டின் விளிம்பில் கால்கள் சிக்கிக்கொண்டதால் பிழைத்தது. அம்மாக்காக்காவுக்குப் பொறுக்க முடியவில்லை. அடிக்கடி\nஎன்று கத்திக் கொண்டே இருந்தது. குஞ்சுகளுக்கு எப்படா இறகுகள் முளைக்கும் என்று காத்துக்கொண்டிருந்தது. அந்த நாளும் வந்தது. கோணமூக்கனுக்கு இறகுகள் முளைத்து பறக்கத் தொடங்கியது. கூட்டிலிருந்து ஒவ்வொன்றாய் பறந்து வெளியேறியது.\nஇயற்கையின் துப்புரவுத்தொழிலாளர்கள் காகங்கள் தானே. எல்லாக்கழிவுகளையும் தின்று சுத்தப்படுத்துகிற வேலையை காகங்கள் செய்கின்றன இல்லையா. ஆனால் கோணமூக்குக்காக்காவுக்கு தானாகக் கிடைக்கிற உணவின் மீது நாட்டம் இல்லை. எவ்வளவு கிடைத்தாலும் அருகில் போகாது. மற்ற காகங்கள் உணவுப்பொருளைக் கண்ட உடன் காகாகாகா என்று கரைந்து எல்லோரையும் அழைத்து விடும். எல்லோரும் சேர்ந்து சாப்பிடுவார்கள். கோணமூக்கன் மட்டும் தூரமாய் நின்று வேடிக்கை பார்க்கும். அப்படியே ஒய்யாரமாய் நடை பழகும். அப்போது அதன் அருகில் வேறு ஏதாவது காக்கா வாயில் உணவுடன் வந்து விட்டால் போதும் அவ்வளவு தான். உடனே அந்தக்காக்காவின் வாயில் இருந்து பிடுங்கிக் கொண்டு பறந்து போய்விடும்.\nகோணமூக்கனுக்குச் சின்னவயதில் இருந்தே பிடுங்கித் தின்பது பழக்கமாகி விட்டது. அதனால் எல்லாக்காகங்களும் கோணமூக்கனைக் கண்டால் அடித்துப் பிடித்து ஓடிப் போயின. அதுமட்டுமில்லை. ஒளித்து வைக்கும் பழக்கமும் இருந்தது. கிடைக்கிற வடைத்துணுக்குகள், ரொட்டித்துண்டுகள், இட்லித்துண்டுகள், எதுவாக இருந்தாலும் அவற்றை கற்கள் குவிந்திருக்கும் இடத்தில் கோணமூக்கால் கல்லைப் புரட்டி அதற்குக்கீழே ரொட்டித்துண்டை வைக்கும். மறுபடியும் கல்லைப்புரட்டி அதை மூடி வைத்து விடும். ஆனால் உடனே அந்த இடத்தை மறந்து விடும். மறுபடியும் பசிக்கும்போது இடத்தைத் தேடி கற்களை எல்லாம் புரட்டிப்போடும். ம்ஹூம்…. புரட்டிப்போட்ட கற்களைப் பார்த்து “ காகாகா..��ீங்க தின்னுட்டீங்களா க்க்கா கா..” என்று கத்தும்.\nகோணமூக்கு காக்காவுக்கு தான் ரெம்ப புத்திசாலி என்று நினைப்பு. காலையில் எல்லாக்காகங்களும் மின்சாரக்கம்பியில் வரிசையாக உட்கார்ந்து பள்ளிக்கூடம் நடத்துவார்கள். அப்போது வயதான தாத்தாக்காகம் பழைய பழையக் கதையான பாட்டி வடைசுட்ட கதையில் தங்களுடைய மூதாதையரை நரி ஏமாற்றிய கதையைச் சொல்லும். உடனே கோணமூக்குக்காக்கா கோபத்துடன் ஏமாற்றிய நரியைப் பார்த்து காகாகாகா..க்க்க்க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. என்று கத்தியது. தாத்தாக்காகம் இப்போது ஜாடியில் குறைவாக இருந்த தண்ணீரைக் குடிக்க கற்களைப் போட்டு தண்ணீரை மேலே வரவழைத்து குடித்த கதையைச் சொல்லும். உடனே கோணமூக்குக்காக்கா மகிழ்ச்சியில் கத்திக்கூப்பாடு போடும். உற்சாகத்தில் ஒரு சின்ன வட்டம் அடிக்கும். மற்ற காகங்கள் எல்லாம் என்ன இந்தப்பயலுக்கு கோட்டி பிடிச்சிருச்சா\nஒரு நாள் கோணமூக்கன் நகரத்தில் உள்ள தெருவில் பசியுடன் மின்சாரக்கம்பியில் உட்கார்ந்து தெருவை பார்த்துக் கொண்டிருந்தது. அப்போது அப்பா வாங்கிக் கொடுத்த உளுந்துவடையைக் கையில் வைத்துக் கொண்டு அபி நடந்து வந்து கொண்டிருந்தான். அதைப் பார்த்த கோணமூக்கனுக்கு வாயில் எச்சில் ஊறியது. அவ்வளவு தான். ஒரே தவ்வலில் பறந்து போய் அபியின் கையில் இருந்த உளுந்துவடையைக் கவ்விக் கொண்டு மறுபடியும் மின்சாரக்கம்பியில் வந்து உட்கார்ந்து கொண்டது. வாயில் வடையுடன் கீழே பார்த்தது. அபி ஒரு கணம் மேலே வடையுடன் கம்பியில் உட்கார்ந்திருக்கிற காக்காவைப் பார்த்தான். மறுகணம் கீழே விழுந்து அழுது புரண்டான்.\nதெருவில் அழுது புரண்டுகொண்டிருந்த அபியைப் பார்க்கப் பாவமாக இருந்தது. ஆனால் வயிறும் பசித்தது. என்ன செய்வது கோணமூக்குக்காக்கா மெல்ல பறந்து வந்து அபியின் அருகில் இறங்கியது. அபியிடம் அந்த வடையைக் கொடுத்தது. வடை கையில் வந்த அடுத்த நொடி அபி சிரித்தான். வாயெல்லாம் பல்லாக ஹிஹிஹி என்று சிரித்தான். அதைப்பார்த்த கோணமூக்குக்காக்காவும் சிரித்தது. அபி வடையைத் தின்று கொண்டே இரண்டடி நடந்தான். பிறகு திரும்பி வந்து வடையைப் பிய்த்து கோணமூக்கனுக்குக் கொடுத்தான். வடையை காக்கா வாயில் வாங்கியதும் அபிக்குச் சிரிப்பு பொங்கியது. கெக்க்க்கெக்கெக்கே என்று சிரித்தான். வடையை விழுங்��ிய கோணமூக்கனும் சிரித்தான்.\n( நன்றி- சுட்டி விகடன் )\nLabels: இலக்கியம், உதயசங்கர், சிரிக்கும் காகம், சிறுவர் கதைகள், சுட்டி விகடன்\nஒன்பது சிறுகதைத் தொகுதிகள்,ஒரு குறுநாவல் தொகுதி, ஐந்து கவிதைத் தொகுதிகள், எட்டு குழந்தை இலக்கிய நூல்கள்,பதினேழு மொழிபெயர்ப்பு நூல்கள், ஐந்து கட்டுரை நூல், தமுஎகசவில் மாநிலசெயற்குழு உறுப்பினர்.\nமனிதநலம் காக்கும் ஹோமியோபதி மருத்துவம்-2\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்\n உதயசங்கர் தென்னூர் என்னும் ஊரில் நான்கு நண்பர்கள் பசவண்ணன், வள்ளல், ராமன், நாராயணன், வாழ்ந்து வந்தனர். அவர்கள் ...\nஉதயசங்கர் ஒவ்வொரு மனிதனின் பிறப்பிலிருந்தே சடங்குகள் தொடங்கி விடுகின்றன. ஆதி இனக்குழுச் சமூகத்தில் கருக்கொண்ட இந்த சடங்கியல் முறைகள் த...\n உதயசங்கர் அன்று குருமலை காட்டில் திருவிழா. அந்தச் சிறிய காட்டில் உள்ள புள்ளிமான், மிளா, நரி, குள்ளநரி, ஒலுங்கு, ஓணான், ...\nகவிதை உறவு இலக்கிய விருது\nகவிதை உறவு இலக்கிய விருது கவிதை உறவு இலக்கிய அமைப்பு 2017 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்கள் வரிசையில் பேய், பிசாசு, இருக்கா\nஉதயசங்கர் பேய், கொள்ளிவாய்ப் பிசாசு, ரத்தக்காட்டேரி, முனி, மோகினி, சாத்தான், இவை எல்லாம் இருக்கிறதா என்று கேட்டால் பெரும்பாலானவர்கள் எ...\nஉலகப் புத்தக தின விழா - எனது உரை – காணொலி இணைப்பு\nமெய்ப்பொருள் காண்: நீசக்காரியம் – ஆதவன் தீட்சண்யா\n‘மஞ்சள்’ அரங்கிலிருந்து: சாதியா, தீண்டாமையா\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nமாநில திரைப்பயண நிறைவு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gnations.net/2016/10/12/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-05-26T08:11:29Z", "digest": "sha1:LQ44YMSVEVBVAKIYC3GNPDS6PVIQOHR4", "length": 32521, "nlines": 291, "source_domain": "gnations.net", "title": "விண்வெளி (விஞ்ஞானக்கட்டுரை) | GLOBAL NATIONS", "raw_content": "\nவிண்வெளியின் புதிர்களை அறிவதில் மனித குலத்துக்கு எப்போதுமே ஆர்வம் இருந்து வந்துள்ளது. சுமார் 1825 ஆண்டுகட்கு முன்பு “உண்மை வரலாறுகள் (True Histories)” என்ற தலைப்பில் லூசியான் என்ற கிரேக்க நையாண்டி எழுத்தாளர் ஒரு கற்பனை நூலை எழுதினார். அக்காலத்தில் நிலவி வந்த குற்றங்குறைகளின் அடிப்படையில் முழுக்க முழுக்கப் பொய்யும் கற்பனையும் கலந்த நூலாக அது விளங்கியது. கதிரவனுக்கும், நிலவுக்கும் சென்று பயணம் செய்யும் கற்பனைக் கதை அது.\nஅடுத்து வந்த பல நூற்றாண்டுகளில், விண்வெளி பற்றிக் குறிப்பிடத் தகுந்த நூல் எதுவும் வெளி வரவில்லை. இருப்பினும், நிலவைப் பற்றியும், விண்மீன்களைப் பற்றியும், அவற்றின் புதிர்களைப் பற்றியும் விளங்கிக் கொள்ள மக்கள் முயன்றே வந்துள்ளனர்.\nநிக்கலஸ் கோபர்நிகஸ் என்ற போலந்து நாட்டு வானியல் வல்லுநர் தன்னுடைய ஆய்வுகளின் முடிவில், இந்த அண்டத்தின் மையத்தில் சூரியன் இருப்பதாகவும், இப்புவி ஒரு கோள் என்றும் கூறினார். இத்தாலி நாட்டு வானியல் அறிஞர் கலிலியோ 1610-ல் ஒரு தொலைநோக்கியைக் கண்டுபிடித்தார். இதன் வாயிலாக விண்வெளியையும், நிலவின் மேற்பரப்பையும் நெருக்கமாகப் பார்க்க முடிந்தது.\nநிலவைப் பற்றியும், பிற கோள்களைப் பற்றியும் பல கண்டுபிடிப்புகளைக் கலிலியோ கண்டறிந்து வெளியிட்டார். அவரது கண்டுபிடிப்புகள் மக்களால் வரவேற்கப்படவில்லை. எனினும், ஒரு சில அறிஞர்கள் மட்டும் அவரது கருத்துகளால் ஈர்க்கப்பட்டனர். அப்போது முதலே விண்வெளிப் பயணம் பற்றிய முயற்சிகளில் அறிவியல் அறிஞர்கள் ஆர்வம் காட்டி வந்தனர் எனலாம்.\nவில்கின்ஸ் என்னும் இங்கிலாந்து நாட்டு எழுத்தாளர் 1638-ல் ஒரு நூல் எழுதினார். அதில் நிலவுக்குப் பயணம் செய்ய 4 வழிகள் இருக்கக் கூடும் எனக் குறிப்பிட்டார். முதலாவது வழியில், தெய்வீக சக்தி ஒன்று மனிதனை நிலவுக்கு அழைத்துச் செல்லக் கூடும். இரண்டாவது, ஆற்றல் மிக்க மிகப் பெரிய பறவைகள் துணையுடன் நிலவுக்குப் பயணம் மேற்கொள்ள முடியும். அடுத்ததாக மிகப் பெரிய இறக்கைகளைக் கட்டிக் கொண்டு மனிதனே நிலவிற்குப் பறந்து செல்லலாம். நான்காவதாக, பறக்கும் எந்திரம் ஒன்றைக் கண்டுபிடித்து, அதில் அமர்ந்து நிலவுக்குச் செல்லலாம். இவையே அவர் கூறிய 4 வழிகள்.\nபின்னர் ஐசக் நியூட்டன் விண்வெளி பற்றிப் பல அரிய உண்மைகளைக் கண்டறிந்து வெளியிட்டார். அவரது இயக்க விதிகள் (laws of motion) புதியதோர் அறிவியல் சிந்தனையை உலகிற்கு அளித்தது. புவியை விட்டு உயரே செல்லச் செல்ல, புவியின் ஈர்ப்பு விசை குறைந்து கொண்டே போகும் என்பதை அவர் நிரூபித்தார். மேலும் அண்டத்தில் உள்ள அனைத்துப் பொருட்களும், விண்மீன்கள் முதற்கொண்டு சின்னஞ் சிறு துகள்கள் வரை அனைத்தும் ஒன்றை ஒன்று கவர்ந்து இழுக்கும் ஆற்றல் உடையவை என்றும், அக்கவர்ச்சி விசையே ஈர்ப்பு விசை எனவும் நிரூபித்தார்.\nவிண்வெளிப் பயணத்தில் நியூட்டனின் ஈர்ப்புவிசை விதிக்கு முக்கிய பங்கு உண்டு. இவ்விதியின் அடிப்படையிலேயே, புவியின் கவர்ச்சி விசையிலிருந்து விண்வெளி ஓடத்தின் தப்பித்தல் திசை வேகம் தீர்மானிக்கப்படுகிறது. மேலும், நியூட்டன் கண்டுபிடித்த மூன்று இயக்க விதிகளும் விண்வெளிப் பயணத்தில் பெரும் பங்கு வகிக்கின்றன.\nசுமார் 475 ஆண்டுகட்கு முன்பு வான்-ஹூ என்ற சீனர் நெருப்பு ஏவுகணை (fire rocket) ஒன்றைத் தயாரித்தார். நாற்காலி வடிவ ஊர்தி ஒன்றில் 47 ஏவுகணைகளில் வெடிப் பொருளை நிரப்பி அது உருவாக்கப்பட்டது. இதன் மீது அமர்ந்து கொண்டு விண்வெளியில் பறக்க இயலும் என அவர் நம்பினார். ஆனால் ஏவுகணைகளில் தீப்பற்றியவுடனே, அவர் உயரே தூக்கி எறியப்பட்டு, அதே வேகத்தில் தரையில் விழுந்து உயிர் இழந்தார்.\nவான்-ஹூ அவர்களின் ஆய்வு தோல்வியில் முடிந்தாலும், அறிவியல் அறிஞர்கள் விண்வெளிப் பயணத்திற்குத் தகுதியான ஊர்தியைத் தயாரிக்கும் முயற்சியைக் கைவிடவில்லை. வில்லியம் காங்கிரேவ் என்ற இங்கிலாந்து நாட்டுப் போர்ப்படை அதிகாரி 1808ஆம் ஆண்டு துப்பாக்கி ரவையை ஏந்திச் செல்லும் ஏவுகணைகளைத் தயாரிக்கத் துவங்கினார். இத்தகைய ஏவுகணைகள் கடற் சண்டையில் பெரும் வெற்றியை ஈட்டித்தரும் என்று அவர் நம்பினார். அவர் கண்டுபிடித்த இவ்வகை ஏவுகணைகள் 1812-ல் அமெரிக்காவுடன் நடந்த சண்டையில் பயன்படுத்தப்பட்டன.\nஏவுகணையைப் பயன்படுத்தி அண்டவெளியை ஆய்வு செய்வது பற்றிய நூல் ஒன்றை கான்ஸ்டான்லின் சிலோவ்ஸ்கி என்ற இரஷ்ய நாட்டு அறிஞர் 1898-ல் எழுதி வெளியிட்டார். விண்வெளிப் பயணத்திற்குப் புதியதோர் துவக்கமாக இந்நூல் விளங்கியது.\nஅமெரிக்க-ஜெர்மன் நாடுகளின் விஞ்ஞானிகள் ஒன்றிணைந்து திரவ எரிபொருளைப் பயன்படுத்திச் செலுத்தும் ஏவுகணைகளை 1920-ல் உருவாக்கினர். முன்பு சொல்லப்பட்ட இரஷ்ய விஞ்ஞானியும் திரவ எரிபொருளைப் பற்றிக் கூறி இருந்தார். ஆயினும் அப்போது அவர் கருத்துக்கு அவ்வளவாக முக்கியத்துவம் தரப்படவில்லை.ஏவுகணை வடிவமைப்பில் அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் கோடர்ட் என்பவரும் முக்கிய பங்காற்றினார். அவரது முயற்சியால் துப்பாக்கி ரவையை ஏந்திச் செல்லு���் ஏவுகணை உருவாக்கப்பட்டது. மேலும் திரவ எரிபொருளால் இயங்கும் ஏவுகணையிலும் அவர் ஆர்வம் காட்டினார். திட எரிபொருளை விட, திரவ எரிபொருள் அதிக ஆற்றல் வழங்குவதாக அவர் கண்டறிந்தார்.\nகோடர்ட் பயன்படுத்திய திரவ எரிபொருளானது, பெட்ரோலில் இருந்து வடித்தெடுக்கப்பட்ட கேசொலின் (Gasoline) ஆகும். இந்த கேசொலினை எரிக்கத் திரவ உயிர்வளி (oxygen) பயன் படுத்தப்பட்டது. வளிம நிலையிலுள்ள உயிர்வளியானது அழுத்தத்தினால் குளிர்விக்கப்பெற்று திரவ நிலைக்கு மாற்றப்பட்டது. இதனை “லாக்ஸ் (lox)” எனக் கூறினர்.\nதிரவ எரிபொருளைப் பயன்படுத்தி இயக்கப்பட்ட முதலாவது சோதனை ஏவுகணையை கோடர்ட் 1926-ல் செலுத்தினார். ஆனால் அந்த ஏவுகணை அதிக உயரம் செல்லவில்லை. எனினும் 1929-ல் மேலும் ஒரு ஏவுகணை அவரால் செலுத்தப்பட்டது. அது சுமார் 90 அடி உயரம் விண்ணில் சென்று, கட்டுப்பாடு குறைவு காரணமாகத் தரையில் விழுந்துவிட்டது. சுழலாழிக் கருவியைப் (gyroscope) பயன் படுத்தி இந்தப் பிரச்சினையையும் கோடர்ட் தீர்த்து வைத்தார். சுழலாழிக் கருவி என்பது விரைந்து சுழலும் ஒரு சக்கரம்; இச்சக்கரத்தின் அச்சு ஒரு குறிப்பிட்ட திசையில் எளிதாகத் திரும்பக் கூடியது.\nகோடர்ட் செலுத்திய இறுதி ஏவுகணை, மணிக்கு 550 கி.மீ. வேகத்தில், விண்வெளியில் சுமார் 1.25 மைல் தூரம் சென்றது. இரண்டாம் உலகப் போரின் போது அவர் அமெரிக்கக் கடற்படையில் சேர்ந்தார். குண்டுகளைப் பொழியும் போர் விமானங்களை மிகச் சிறிய இடத்திலிருந்து விண்ணுக்குச் செலுத்தக் கூடிய துணை உந்து கலங்களையும் கோடர்ட் வடிவமைத்தார். மேலும் அவர் வி-1, வி-2 என்ற ஏவுகணைகளைப் போரில் பயன்படுத்துவதற்காக ஜெர்மனியில் உருவாக்கினார். இவற்றின் முன்னேறிய வடிவங்களே எதிர்காலத்தில் விண்வெளி ஓடங்களாக உருவெடுத்தன.\nவார்னர் வான் பிரான் (Warner Von Braun) என்ற ஜெர்மன் நாட்டு ஏவுகணைப் பொறியாளர் இரண்டாம் உலகப் போரின் போது தமது நாட்டை விட்டு அமெரிக்காவுக்குக் குடி பெயர்ந்தார். அங்கு அவர் விண்வெளி ஆய்வுக் குழுவுக்குப் பொறுப்பேற்றார். அவர் தலைமையில்தான் எக்ஸ்ப்ளோரர்-1 என்ற துணைக்கோள் (Satellite) வெற்றிகரமாக விண்வெளியில் செலுத்தப்பட்டது. அடுத்து அவரது மேற்பார்வையில் சாட்டர்ன் (Saturn) ஏவுகணையும் தயாரிக்கப்பட்டது. முதல் முறையாக புவியிலிருந்து நிலவிற்கு மனிதர்களைக் கொண்டு செல்ல இதுவே பின்னர் பயன்படுத்தப்பட்டது. சிறு வயது முதலே வெர்னர் பிரான் விண்வெளியின் வியத்தகுக் காட்சிகளைக் காண்பதில் விருப்பம் கொண்டிருந்தார். அவரது தாயாரும் சிறு தொலைநோக்கி ஒன்றை மகனுக்கு அளித்து அவரது ஆர்வத்துக்கு ஊக்கம் அளித்தார். பின்னாளில் வெர்னர் உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானியாக வளர்ந்தார்.\nசோவியத் யூனியன் 1957 அக்டோபர் 4ஆம் நாள் ஸ்புட்னிக்-1 என்ற செயற்கைத் துணைக்கோளை வெற்றிகரமாக விண்வெளியில் செலுத்தியது. உலகம் முழுதும் இச்செயலை மிகுந்த ஆர்வத்துடன் கவனித்தது எனலாம். இச்செயற்கைத் துணைக்கோள் சிறியதொரு நிலவை ஒத்திருந்ததோடு, புவியை 90 நிமிடங்களில் சுற்றி வந்தது. புவியிலிருந்து பல நூறு மைல்களுக்கு அப்பால் இந்தச் செயற்கைத் துணைக்கோள் நிலை நிறுத்தப்பட்டது. அடுத்து 1958 ஜனவரி 31-ல் அமெரிக்கா எக்ஸ்ப்ளோரர்-1 என்ற தனது துணைக்கோளை விண்வெளியில் செலுத்தியது. அடுத்து வந்த சில ஆண்டுகளில் சோவியத் யூனியனும், அமெரிக்காவும் மாறி மாறி துணைக்கோள்களை விண்வெளியில் செலுத்தின. விண்வெளிக் கண்டுபிடிப்புகள் பலவற்றில் ஈடுபட்டு நிலவுக்குச் செல்லும் முயற்சியில் இரு நாடுகளும் ஈடுபட்டன.\nசோவியத் யூனியன் ஸ்புட்னிக்-1ஐத் தொடர்ந்து மற்றொரு விண்வெளிக்கலமான ஸ்புட்னிக்-II-ஐச் செலுத்தியது. அதில் லைகா என்ற பெயர் கொண்ட பெண் நாய் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டது. ஒரு வாரம், பல இன்னல்கள் நிறைந்த விண்வெளிச் சூழ்நிலையில் அந்த நாய் இருந்து உயிர் வாழ்வதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. எனவே விண்வெளிக்குச் சென்று உயிருடன் திரும்பி வந்த முதலாவது உயிரினம் என்ற பெருமை லைகா என்ற அந்தப் பெண் நாய்க்குக் கிடைத்தது.\nவிண்வெளிப் பயணத்தின் திருப்பு முனையாக, 1969 ஜூலையில், மனிதன் நிலவில் காலடி எடுத்து வைத்ததைக் குறிப்பிடலாம். அமெரிக்கா அனுப்பிய விண்வெளிக்கலமான அப்பலோ-II, நெயில் ஆம்ஸ்ட்ராங்க், எட்வின் இ ஆல்ட்வின் ஆகிய இரு விண்வெளிப் பயணிகளுடன் 1969 ஜூலை 20-ல் நிலவில் சென்று இறங்கியது.\nபின்னர் பல துணைக்கோள்கள் பல்வேறு நாடுகளால் விண்ணில் செலுத்தப்பட்டன. அவை புவியின் மேற்பரப்பில் அமைந்துள்ள பல்வேறு முக்கிய தகவல்களை ஒளிப்படங்களாக அனுப்பி வைத்தன. அப்படங்களின் அடிப்படையில்தான் உலகின் பல நாடுகளின் வரை படங்களில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டன. மேலும் வானொலி, தொலைக்காட்சி ஆகிய தகவல் தொடர்பு அமைப்புகளில் துணைக்கோள் தொழில்நுட்பம் பெரும் மாற்றங்களை விளைவித்தது. முக்கியமாக நான்கு வகையான துணைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன. அவை 1) கூர்ந்து நோக்கித் தகவல் திரட்டும் துணைக் கோள்கள், 2) தட்பவெப்பம் அறிவிக்கும் துணைக்கோள்கள், 3) தகவல் தொடர்புத் துணைக்கோள்கள், 4) பிறகோள்கள், விண்மீன்கள் பற்றிய தகவல்களைத் தந்து வழிகாட்டும் துணைக்கோள்கள் என்பனவாம்\nபுவியில் உள்ள பல இடங்களைப் பற்றிய சரியான தகவல்களையும், படங்களையும் அனுப்பி இதுவரை புரியாத புதிராக இருந்த பலவற்றிற்கு முதல் வகைத் துணைக்கோள்கள் விடையளித்தன. புவியிலுள்ள காடுகள், மலைகள், எரிமலைகள், கனிம வளங்கள், பனிப்பகுதிகள் ஆகியன பற்றிய பல விவரங்களை இவ்வகைத் துணைக்கோள்கள் அனுப்பி வைத்தன.\nதட்பவெப்பத் துணைக்கோள்கள் அனுப்பும் தகவல்கள் வாயிலாகப் புயல், நிலநடுக்கம், பெருமழை, சூறாவளி பற்றிய தகவல்களை முன்கூட்டியே அறிய முடிவதுடன், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடிகிறது.\nஅடுத்த வகைத் துணைக்கோள்களால் தகவல் தொடர்பு அமைப்பில் பெரும் புரட்சியே விளைந்துள்ளது. ஒரே ஒரு துணைக்கோளின் வாயிலாக பல ஆயிரம் தொலை பேசிகளைச் செயற்படுத்த முடிகிறது. வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை உலகின் எந்த மூலையிலும் ஒலி/ஒளி பரப்பச் செய்ய முடியும். அடுத்து, சில சிறப்பு வகைத் துணைக்கோள்களைப் பயன்படுத்திப் பிற கோள்களின் விவரங்களைப் பெற இயலும்.\nதாலிபான்களிடம் சிக்கி இஸ்லாத்தின் மீது ஆர்வம் கொண்ட ஆங்கிலேய பெண் பத்திரிகையளர் ” சகோதரி யுவான் ரிட்லி “\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thulasidhalam.blogspot.com/2010/04/blog-post_08.html", "date_download": "2018-05-26T08:02:54Z", "digest": "sha1:G42WR7QSGUOQIH3WP4O76G5PB3RJIIB3", "length": 28364, "nlines": 338, "source_domain": "thulasidhalam.blogspot.com", "title": "துளசிதளம்: போற போக்கில் பெருமாள் தரிசனம்", "raw_content": "\nபோற போக்கில் பெருமாள் தரிசனம்\nவிர்ன்னு போற போக்கில் ஒரு கீக்கிடமான வளைவில் திரும்பும்போது 'யே ஏக் மந்திர் ஹை'ன்னதும் சுத்தும்முத்தும் பார்த்தால் வீடுகளும் கடைகளுமா இருக்கு. \"கோன்ஸா மந்திர்\" 'வெங்கட்ரமணா.' ருக்கோ பாபா ...ருக்கோ.... பக்கவாட்டில் ஒரு பெரிய வீட்டைக் காமிச்சதும் இறங்கிப்போனோம். ஓட்டுக்கு மேலே தெரி��்ச கொடிமரத்தைத்தவிர கோவில் என்பதுக்கு வேற எந்த அடையாளமும் இல்லை. வாசல் கூரைமுகப்பில் ஒரு பெயர்ப்பலகை. ஜாங்கிரிஜாங்கிரியாதான் எல்லா இடத்திலும் எழுதிவச்சுருக்காங்க. ஸ்ரீ வெங்கடரமணா க்ஷேத்ரம் டாங்கர்கேரி.\nபடியேறி உள்ளே போனதும் வெளிப்பிரகாரத்தில் கொடிமரம். அதுக்கு முன்னால் பளீர்ன்னு ஒரு ஏழடுக்குக் குத்து விளக்கு.உள்ளே போகும் வாசலுக்கு ரெண்டு புறமும் பெரிய & சிறிய திருவடிகள். நுழைஞ்சவுடன் திண்ணை, நேரெதிரே மூலவர். பூக்களால் அலங்காரம். விளக்கின் ஜொலிப்பில் காட்சி அருமை. சிறிய மூர்த்திதான். ரெண்டரை அடி. வெங்கடரமணன். அவனுக்கு முன்னால் ரொம்பச் சின்ன சைஸில் பஞ்சலோக லக்ஷ்மி. உள்ப்ரகாரத்தில் துளசி மாடம். பின்னால் ரெண்டு சந்நிதிகள, கருடனுக்கும் ஹனுமனுக்கும்.\nகோவிலுக்கு கதை ஒன்னு இருக்கணுமில்லையா தலபுராணம் புத்தகம் கிடைக்குமான்னு (இப்பெல்லாம் கோபால் ரொம்ப ஆர்வமாப் போய் கேக்க ஆரம்பிச்சுருக்கார்) கோவில்கணக்குகளைப் பார்த்துக்கிட்டு இருந்த பெரியவரிடம் பேச்சுக் கொடுத்து ,'அவரோட சொந்தக் கதை'யைத் தெரிஞ்சுவந்து சொன்னார். மனைவி இறந்து போய்ச் சிலவருசங்களாகுதாம். பிள்ளைகள் வெளி ஊரில். கோவிலுக்கு இப்படிக் காலையும் மாலையும் வந்து சேவை செஞ்சு பொழுது போக்கறார். பெருமாள் கைங்கர்யம்.\nரெண்டு இளவயசு பண்டிட்கள் ஆளுக்கொரு திண்ணையைப்பிடிச்சு உக்கார்ந்திருந்தாங்க. ஒரு தட்டில் தீர்த்தம், பூ, சந்தனம். பக்தர்களுக்கு பிரசாதமாக் கிடைக்குது. இருவரில் ஒருத்தர் குருகிரண். ப்ளஸ் 2 படிக்கிறாராம். .அடுத்தபடியா எஞ்சிநீயரிங் படிக்கப்போறாராம். பரிட்சை முடிஞ்சு லீவு விட்டாச்சேன்னு தகப்பனாருக்குப் பதிலாக் கோவிலுக்கு வந்துருக்கார். இன்னொருத்தர் கிருஷ்ணப்ரஸாத். சிரிச்ச முகம். ஒரு எம்பது வருசம் ஆகி இருக்கும் கோவில் கட்டின்னார்.\nகோவில் பண்டிட்கள் கொஞ்சம் கோவிலைப்பற்றிய அடிப்படைத் தகவல்களைத் தெரிஞ்சு வச்சுக்கிட்டா நல்லதுன்னு 'உபதேசம்' பண்ணிட்டு வந்தேன்.\nஒரு நாலு கிலோமீட்டருக்குள்ளேயே குத்ரோலி என்ற பேட்டைக்கு வந்தோம். அட்டகாசமா ரெண்டு யானைகள் பக்கத்துக்கொன்னா நின்னு வரவேற்றது. சகுனம் ப்ரமாதம்:-) நேத்துக் கட்டுன ( டூ மச் இல்லை முந்தாநேத்துன்னு வச்சுக்கலாம்) கோவிலோன்னு ஒரு மயக்கம். மாசுமருவில்லாத பளிங்குத்தரைகள். அங்கங்கே பீச்சுக்குக் காத்து வாங்க வந்தவங்களைப்போல் சிலர் உக்காந்துருந்தாங்க.\nபீச்சுன்னதும் நினைவுக்கு வருது பாருங்க. அழகுபடுத்தி ஒரு மூணு மாசம் முன்பு திறந்து வச்ச மெரீனாவை, போனமாசம் பதிவர் சந்திப்புக்குப் போனபோது பார்த்தால்.....................ப்ச்....தரையெல்லாம் கறைகளாக் கிடக்கு.\nஸ்ரீ கோகர்ணநாத் க்ஷேத்ரம். ஏதோ தீம் பார்க்குக்கு வந்தமாதிரி இருக்கு. தங்கநிற வர்ணமடிச்ச சிலைகள் மெரூன் சுவர்களில் பளிச்.\nவலதுபக்கம் பகவான் ஹனுமன் மந்திர். விஸ்வரூபம் எடுத்து நிக்கிறார். இடது பக்கம் காடு செட்டிங்லே சிவனும் பார்வதியும் குடும்பத்தோடு ஹாயா உக்கார்ந்துருக்காங்க.\nநேரெதிரே தமிழ்நாட்டுக் கோவிலைப்போல அஞ்சு நிலையுள்ள அம்சமான கோபுரம். வெளியே கோவிலைப் பார்த்தமாதிரி கொஞ்சம் ஓரமா பெரிய ப்ரமாண்டமான நந்தி. அலங்காரமா நகைநட்டெல்லாம் போட்டுக்கிட்டு ஒய்யாரமா ஒரு காலை மடிச்சு உக்கார்ந்துருக்கு.\nஸ்ரீ நாராயண குரு கட்டிய கோவில் இது. வருசம் 1912. கீழ்ச்சாதியினர் கோவிலுக்குள் வரக்கூடாதுன்னு மேல்சாதிகளால் தடை செய்யப்பட்டிருந்த காலக்கட்டம் அது. 'சாதின்னு ஒன்னு தனியா இல்லை. எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓரினம், எல்லோருக்கும் ஒரே கடவுள். மதங்கள் எதா இருந்தாலும் ப்ரச்சனை இல்லை. மனிதன் நல்லவனா இருக்கணும். மனிதம் மரிக்கக்கூடாது'ன்னு சொன்னவர். கேரளக்காரர். இவருக்கும் ஒரு சந்நிதி கோவிலுக்குள் இருக்கு.\nமூலவர், 'முகத்தோடு' இருக்கார். தமிழ்நாட்டு சிவாலயங்களில் லிங்கரூபம் அப்படியே இருக்குல்லையா இங்கே இந்தப் பகுதிகளில் எல்லாம் லிங்கத்துக்குக் கவசம் போட்டு ஒரு முகமும் வச்சுருக்காங்க. நல்ல பெரிய மீசையுடன் இருக்கும் சிவன்.\nஇங்கே சிவராத்ரியும் நவராத்ரியும் ரொம்ப விசேஷமாம்.\n1991 வது வருசம் புதுப்பிச்சுக் கட்டி இருக்காங்க. நம்ம பிரதமர் ராஜீவ் காந்தி திறந்து வச்சுருக்கார். கோவிலின் வெளிப்பிரகாரத்தில் இடதுபக்கம் ஒரு கல்யாண மண்டபம். நமக்கு நேரா ஸ்ரீ வேணுகோபாலன் சந்நிதி. அங்கே சுவரில் க்ருஷ்ணனின் விஸ்வரூப தரிசனம். வாசலுக்கு வெளியே கீதோபதேசம் நடக்குது. இதை அடுத்து ஒரு திறந்தவெளி அரங்கம். இந்தப் பக்கம் நாகாஸ். வலம்வந்தால் அங்கே ஒரு பெரிய ஹால். கௌரி மண்டபம். கல்யாண மஹால். இந்தப்பக்கம் கோவிலின் சுவர்கள��ல் எல்லாம் கடவுளர்களின் அழகழகான திருவுருவங்கள். எதைச்சொல்ல எதை விட பிள்ளையார், சுப்ரமண்யர், நவகிரகங்கள், அன்னபூரணி, ஆனந்தபைரவர்ன்னு தனித்தனி சந்நிதிகள் கூட இருக்கு\nஅடுத்த பாகத்தில் புண்ணிய வனம் என்ற பெயரில் ஒரு காடு. பயங்கர மிருகங்கள் எல்லாம் தாயாபுள்ளையா இருக்குதுங்க. இசை நீரூற்று ஒன்னு பாடிக்கிட்டு இருக்கு. ஒட்டைச்சிவிங்கிகள் நின்னு ரசிக்குதுங்க. இந்தப்பகுதிகளை எல்லாம் இப்போ நாலைஞ்சு வருசங்களுக்கு முன்புதான் சேர்த்துருக்காங்க.\nகோவில் குளம் புதுமாதிரியான ஸ்டைலில். கங்காவதாரக் குளமாம். சுற்றும் பனிபடர்ந்த மலையில் நாலு மூலைகளிலும் சிவன் நிற்கிறார்.. நடுவில் சிம்மவாஹினி. சனி ஞாயிறுகளில் ஒரு ஷோ நடக்குமாம்.\nஇன்னிக்குத் திங்களாப் போயிருச்சேன்னு லேசா ஒரு வருத்தம்:(\nகோவில் படங்கள் விற்கும் ஸ்டாலில் இருந்த பெண்மணி, 'திங்கக்கிழமை சிவனுக்கு விசேஷமான நாள். நேரா கத்ரி கோவிலுக்குப் போயிருங்க. கோபால கிருஷ்ணனை நாளைக்கு அதிகாலையில் போய்ப் பாருங்களேன்'னு சொன்னாங்க.\nகோகர்ணநாத் கோவில் படங்களை இங்கே ஆல்பத்தில் போட்டுருக்கேன்.\nநல்ல பதிவு. தொடர்ந்து எழுதுங்கள்.\nமுதல்முறை நம்ம வீட்டுக்கு வந்துருக்கீங்க போல\nஅற்புதமா இருக்கு. அனுமன் அழகோ, சிவன் சம்சாரம் அழகோன்னு வியக்கிறபடி என்னமா கட்டி இருக்காங்க. இத்தனை வருஷங்கள் ஆச்சுன்னு தெரியலையே நந்தி அதி ஜோர். ரொம்ப கலைநயம் படைச்சவங்களா இருந்திருக்காங்கப்பா.கருடாழ்வார் ,அனுமன் எல்ல்லாம் வெகு நேர்த்தி.\nஎங்க அந்த எட்டடுக்கு விளக்கைக் காணோM\nநான் இங்கேயே இருந்து தியான் செய்யறேன். நீ போய் எல்லாம் பாத்துட்டு வா அப்படின்னு கோபால் சொல்லி இருப்பாரோ\n//வலதுபக்கம் பகவான் ஹனுமன் மந்திர். விஸ்வரூபம் எடுத்து நிக்கிறார். இடது பக்கம் காடு செட்டிங்லே சிவனும் பார்வதியும் குடும்பத்தோடு ஹாயா உக்கார்ந்துருக்காங்க.jolly family//\nதயவு செஞ்சு யாரும் போன பதிவு அந்தகாசுரன் கதையை பார்வதி தேவிகிட்டே சொல்லிடாதீங்க...\nநீங்க சொல்லப்போய் அப்செட் ஆகி இவங்களும் ஆதி பராசக்தி ஆகி......\n(முதல் மரியாதை படத்துலே அது மாதிரி தான் ஜனகராஜ் வடிவுக்கரசி கிட்டே போட்டோ விசயம்\n அந்த அம்மா ஆடின ஆட்டம் ...ஞாபகம் இருக்குல்லே..ஆதி பராசக்தி தோத்தா போங்க...)\nஉங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.\nஉங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.\nபளிச்னு அழகா இருக்கு கோவில்\nசிறப்பு . பகிர்வுக்கு நன்றி \nமங்களாபுரம் ஒரு காலத்தில் கேரளாவை சேர்ந்ததா இருந்ததா எங்கோ படித்த நினைவு. இந்த ஒட்டு கோவில்களைப் பார்க்கும் போது சரி தான்னு தோணுது. அம்மை அப்பன் family photo இந்த ஸ்டைலில் எங்க வீட்டிலே ஒன்னு இருக்கு.\np=1004 சில கோவில்கள் பற்றி refer பண்ணி இருக்கேன். உங்களுக்கு உபயோகமா இருக்குமா பாருங்க. ஒரு கோவிலாவது நீங்க பார்க்காதது இருந்தால் துளசி Mam பார்க்காத ஒரு கோவிலை நான் பார்த்துட்டேன்னு பீத்திப்பேன்\n\"சேவை செஞ்சு பொழுது போக்கறார்.\"\nஅத்தகையவர்கள் வேறு எப்படி இருக்க முடியும்.\n\"ஓட்டுக்கு மேலே தெரிஞ்ச கொடிமரத்தைத்தவிர கோவில் என்பதுக்கு வேற எந்த அடையாளமும் இல்லை.\"\nஆமாம் முகப்பு அப்படியேதான் இருக்கிறது.\nஆஞ்சநேயர் கோயில் எல்லாம் மனத்தைக் கவர்கிறது.\nஅழகு கூடவே சுத்தம். அதான் மனசை அள்ளுதுப்பா.\nகுழந்தைகளுக்கு இந்த இடம் ரொம்பவே பிடிக்கும். கோவிலுக்குப் போகலாமுன்னா சுணங்காம வந்துருவாங்க. இதுவே ஒரு ப்ளஸ் பாய்ண்டுதான்.\nபார்வதிகிட்டே போட்டுக் கொடுத்துத்தான் 'கால்கா'வில் அந்த ஆட்டம் ஆடி இருக்காள்:-)\nசிவனைக் கீழே தள்ளி நெஞ்சுமேல் ஒரு காலை வச்சுக்கிட்டு ஈட்டியைப் பாய்ச்சும் சிலை இருக்கு அங்கே\nவாங்க தலைவன் குழுமத்துத் தலைவரே.\n'அங்கே' வந்து பார்த்தால் ஆச்சு.\nபளிச்ன்னு இருக்கறது மனசுலே பளிச்ன்னு பதிஞ்சுருச்சு:-))))\nநான் இதுவரை பார்த்த கோவில்கள் இங்கே இந்தியாவில் இருப்பதில் ஒரு சதவீதம் கூட இருக்காது.\nஉங்க கோவில் பதிவுகளைப் பார்க்க வந்துக்கிட்டு இருக்கேன்\nசிலர் இந்த மாதிரி ஆனதும் மனமுடைஞ்சு, வாழ்க்கையில் சுவாரசியம் இழந்து நடைப்பிணமாவோ, இல்லை வேற எதாவது தவறான பாதையிலோ கூடப் போயிடுறாங்க. அதுக்கு இந்த சேவை எவ்வளவோ மேல் இல்லையா\nஆமாங்க. ஆஞ்சநேயர் அப்படியே அள்ளிக்கிட்டுப் போறார்\nசிவன் தலையில் கை வச்சேன்.\nமீட்பு மிஷன் ஃபார் ஆத்மலிங்கம்\nசிங்கம், குரங்கு, யானை.....ஒரே ஜாலிதான் போங்க\nஆயிரத்தில் ஒருத்தியின் அபூர்வ வாசகி\nமெ(ய்)னே நஹி(ன்) ஜானா....தூ னே நஹி(ன்) ஜானா......\n இன்னிக்கு அப்படி என்ன விசேஷமாம் ...\nபோற போக்கில் பெருமாள் தரிசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=393657", "date_download": "2018-05-26T08:04:46Z", "digest": "sha1:OJRHEKZOMGMZ4QXAZRVUIBLQBSG5FGT5", "length": 8659, "nlines": 79, "source_domain": "www.dinakaran.com", "title": "காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை மீது கல்வீசி தாக்குதல் | Poonam Yadav, who won gold in Commonwealth Games - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nகாமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை மீது கல்வீசி தாக்குதல்\nவாரணாசி: காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் 21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதில் பளுதூக்குதலில் 122 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற இந்திய வீராங்கனை பூனம் யாதவ் தங்கம் வென்றார். இவர் தனது சொந்த ஊரான உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ரொஹானியா என்ற இடத்தில் வசிக்கும் தனது உறவினர் வீட்டிற்கு நேற்று சென்றார்.\nபூனம் யாதவின் உறவினருக்கும் பக்கத்து வீட்டாருக்கும் இடையே நிலப் பிரச்சனையில் தகராறு ஏற்பட்டது. அந்தப் பிரச்சனையை சமாதனப்படுத்த முயன்ற பூனம் யாதவ் மீது சிலர் திடீரென கற்களை வீசி தாக்கியதில் அவர் காயமடைந்தார். இதையடுத்து பூனம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் பூனம் யாதவை மீட்டு வீட்டிற்கு அனப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகாமன்வெல்த் போட்டி பூனம் யாதவ் தாக்குதல் கோல்டு கோஸ்ட்\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nசிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு : தேர்வில் 83.01% மாணவ, மாணவிகள் தேர்ச்சி\nஇணையவழி குற்றங்கள் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியல்: 3-வது இடத்தில் இந்தியா\nமத்திய பாஜக அரசு மீது மக்கள் வைத்திருக்கும் அசைக்கமுடியாத நம்பிக��கைக்கு தலைவணங்குகிறேன் : பிரதமர் மோடி ட்வீட்\nகேரளாவில் நிபா வைரஸ் பீதியால் சுற்றுலாத்துறை கடும் பாதிப்பு\n5வது ஆண்டில் மோடி அரசு : ஊழலை ஒழித்து வெளிப்படையான நிர்வாகம் நடைபெறுவதாக மத்திய அரசு பெருமிதம்\nஎல்லைப்பகுதியில் ஊடுருவ முயன்ற 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nடயாபட்டீஸ் ஸ்பெஷல் ரெசிப்பி டெங்குவும் தடுப்பு முறைகளும்\nவங்காளதேசம் பவன் ஆய்வகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி\nசென்னையில் தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயற்பாட்டார்கள் கூட்டமைப்பு போராட்டம்\nலிபியாவின் பெங்காஸி நகரில் கார் குண்டு தாக்குதல்: 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு\nலிபியாவில் நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு\n26-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான முன்னோட்டமே மின் இணைப்பு துண்டிப்பு : அமைச்சர் தங்கமணி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் இறந்வர்கள் குடும்பத்திற்கு திமுக சார்பில் நிதியுதவி\nதமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்\nமோடியின் நான்காண்டு ஆட்சியில் அனைத்து துறைகளிலும் தோல்வி : ராகுல் காந்தி\nசிபிஎஸ்இ +2 தேர்வில் காஸியாபாத் மாணவி முதலிடம்\nபாம்பன் பாலத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது மனநலம் பாதித்த சிறுவன்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yazhsample.blogspot.com/2011/09/blog-post_9.html", "date_download": "2018-05-26T08:15:09Z", "digest": "sha1:OQVE2AKXPMWIAPMV5Y2JNNIUIHJDOR7M", "length": 16716, "nlines": 188, "source_domain": "yazhsample.blogspot.com", "title": "அட பிரதமன் ..... ~ Sample", "raw_content": "\nகேரளக் கரையோரம் செய்யப்படும் பாயச வகைகளில் ஒன்று அட பிரதமன் ஆகும். 'அட' என்றால் அரிசி மாவு துண்டுகளையும், 'பிரதமன்' என்றால் அவ்வரிசி துண்டுகள் சேர்க்கப்படும் இனிப்பு சுவை மிகுந்த தேங்காய் பாலையும் குறிக்கும். பிரதமன் என்றால் 'முதன்மை' என்பதையும் குறிப்பதால், பாயாசங்களில் முதல் இடத்தை இது வகிக்கிறது. கேரள இல்லங்களின் அனைத்து விழாக்களிலும் இது முக்கியமாக சமைக்க படுகிறது. இதன் திவ்யமான சுவை, உண்போர் மனதை கொள்ளை கொள்கிறது. முக்கியமாக, ஓணப் பண்டிகையின் 'ஓண சந்த்யா' வேளையில் இது படைக்கப் படுகிறது \nஅட மாவு தயாரிக்க :\nஅரிசி – 1/2 கப்\nநெய் - 2 தேக்கரண்டி\nசர்க்கரை - 2 தேக்கரண்டி\nசுடு நீர் - தேவையான அளவு\nவாழை��ிலை - தேவையான அளவு\nதேங்காய் - 1 ; துருவியது\nபாகு வெல்லம் – 1/2 கப்\nசர்க்கரை – 1/2 கப்\nஏலக்காய் தூள் – 1/2 தேக்கரண்டி\nதேங்காய் பல் – 1/4 கப்\nவறுத்த முந்திரி - அலங்கரிக்க\nஅட மாவு தயாரிக்க :\nவழிமுறை 1 ( பாரம்பரிய முறை )\n** அரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து, நன்கு வடிகட்டி, 2 மணி நேரமாவது நிழலில் உலர்த்த வேண்டும்.\n** பின்பு மிக்ஸியில் இட்டு மெல்லிய பொடியாக அரைத்து, ஒரு சல்லடையில் இட்டு நன்கு சலிக்க வேண்டும்.\n** பிறகு, ஒரு பாத்திரத்தில் மாவை எடுத்து கொண்டு, உருக்கிய நெய், சர்க்கரை சேர்த்து, நன்கு பிசிற வேண்டும்.\n** சிறிது சிறிதாக சுடு நீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து கொள்ள வேண்டும்.\nவழிமுறை 2 (சுலப முறை )\n** அரிசியை 2 மணி நேரம் ஊறவைத்து, நன்கு வடிகட்டி, கிரைண்டரில் இட்டு சிறிது சிறிதாக நீர் சேர்த்து மை போல் அரைக்க வேண்டும்.\n** பிறகு, ஒரு பாத்திரத்தில் மாவை எடுத்து கொண்டு, உருக்கிய நெய், சர்க்கரை சேர்த்து, நன்கு கலந்து கொள்ள வேண்டும்\n** வாழை இலைகளை 6 இன்ச் அகல துண்டுகளாக வெட்டி கொள்ளவும்\n** அவற்றை அடுப்பு தணலில் சில நொடி மேலும் கீழும் காட்டி, வாழை இலை இளகும் வரை வாட்டி எடுக்கவும்.\n** இதற்கு இடையில், ஒரு பெரிய பாத்திரத்தில், நிறைய நீர் எடுத்து கொதிக்க விடவும்.\n** இந்த வாழை இலை துண்டுகள் ஒவ்வொன்றிலும், 2 தேக்கரண்டி மாவை வட்டமாக ஊற்றி, சுருட்டி, இரண்டு முனைகளையும் நூலால் கட்டவும்.\n** உடனே கொதிக்கும் நீரில் இந்த சுருளை போட்டு விட வேண்டும். இது மிகவும் முக்கியம்.\n** மாவு முழுதும் தீரும் வரை, இவ்வாறு சுருள்கள் செய்து கொதிக்க விட வேண்டும்.\n** சுருள்கள் நன்கு வெந்ததும், மேலே மிதக்கும்.\n** அப்போது, வெளியே எடுத்து மாவு துண்டுகளை இலையில் இருந்து நீக்கி, 3-4 முறை குளிர் நீரில் அலம்ப வேண்டும்.\n** இவ்வாறு அலம்புவதால், அதன் பிசுபிசுப்பு தன்மை நீங்கி விடும்.\n** பிறகு, அவற்றை சிறு துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும்.\nகொதிக்க வைப்பது விட, நீராவியில் வேக வைப்பதும் சிறந்தது. உங்கள் சௌகர்யத்திற்கு ஏற்றவாறு செய்து கொள்ளலாம்.\n** துருவிய தேங்காயை மிக்சியில் இட்டு, முதலில் 1/4 கப் கெட்டி பால் எடுத்து கொள்ள வேண்டும்\n** பிறகு, 1 ½ கப் இரண்டாம் பால் எடுத்து கொள்ள வேண்டும்\n** அடுத்து, 2 கப் மூன்றாம் பால் எடுத்து கொள்ள வேண்டும்\n** அடி கனமான பாத்திரத்தை சூடாக்கி, மூன்றாம் பால், வெல்லம் மற்றும் சர்க்கரையை கலந்து 10 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும்\n** பிறகு இரண்டாம் பாலையும், அட துண்டுகளையும் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.\n** இப்போது தேங்காய் பல் மற்றும் வறுத்த முந்திரி சேர்த்து கலந்து விடவும்.\n** முதலில் எடுத்த கெட்டி பாலை சேர்த்து, உடனே அடுப்பை அணைத்து, நன்கு கலக்கவும்.\nஇதோ சுவையான அட பிரதமன் தயார் \nயாழ் இனிதின் திரு ஓணம் ஆஷம்சக்கள் \nPosted in: சுவை அரும்பு,பண்டிகை பலகாரம்,யாழ் நிர்வாகம்\nதிருவோண ஆஷம்சகள் தோழி.... அட பாயசம் நான் நிறைய முறை குடித்திருக்கிறேன்.... இன்று உங்களது பதிவில் பார்த்ததும் ஞாபகம் வந்துவிட்டது..... அம்மாவிடம் சொல்லி செய்து சாப்பிடவேண்டும்.... அம்ம்ம்ம்ம்ம்ம்மாஆஆஆஆஆ\nவாசிக்கும் போதே சாப்பிடனும் போல இருக்கு சகோதரி...அருமையான டிப்ஸ்\nவெல்லம் போட்டு பண்ற பாயசம் எனக்கு ரொம்ப புடிக்கும் எனோட அம்மா அடிகடி செஞ்சு குடுப்பாங்க பத்து வருடங்களுக்கு அப்புறம் நீங்க நியாபகபடுதுரிங்க மிகவும் நன்றி நண்பி வீ.கே ..tamildhesamchat.com\nமாய உலகம், நாம் மறந்துவிட்ட பல சுவைகளில் அட பிரதமனும் ஒன்று .\nஎங்கள் பகிர்வால் உங்கள் தாயின் கைமணம் நினைவுக்கு வருவது மகிழ்ச்சியை தருகிறது. நன்றி.\nமாய உலகம், தமிழ் மணத்தில் தங்கள் ஆதரவிற்கு நன்றிகள் பல.\nகே.எஸ்.எஸ்.ராஜா சகோ, பார்க்கும்போதே , படிக்கும்போதே சுவைத்துபார்க்க தூண்டும் செய்முறைதான் சிறந்த செய்முறை.\nஅந்த வகையில், பின்னூட்டம் அளித்த உங்கள் நல்லுள்ளத்திற்கு மனம்கனிந்த நன்றி.\nவீகே, எங்கள் சமையல் செய்முறை மூலம் உங்கள் அன்னையின் நினைப்பை மீண்டும் மலரவைத்ததில் எங்களுக்கு மெத்த மகிழ்ச்சி. நன்றி.\nஒன்பது இரவுகள் - ஒப்பிலா தகவல்கள்\nஒரு வார்த்தை .... ஒரு வாழ்க்கை \n ஒருவர் தன் வீட்டில் வளர்க்க கிளி வாங்க விரும்பினார் . தன் வெகு நாள் ஆசையை பூர்த்தி செய்ய கிளிகள் விற்கும் க...\nசுதந்திர தின கவிதை ......\n சிப்பாய் கலவரம் மூலம்...... இந்திய தாய் தன் இதய கருவரையில் சுதந்திர தாகம் எனுமோர் சூள் கொண்டாள் \nபொய்மையும் வாய்மையிடத்து ....... அக்பரின் மந்திரியும் மதியூகியுமான பீர்பால் ஒரு முறை தன் நண்பருடன் உலா வந்துகொண்டிருந்தார் . அப்ப...\n ஆங்கிலத்தில் \" எஜுகேஷன் \" என கூறப்படும் கல்வியின் சரித்தி...\nஅழகான மீன்களை வளர்ப்பது எப்படி \nஅழகான மீன்களை வளர்ப்பத�� எப்படி Tips on Aquarium Maintenance தூய்மை காத்தல் மீன் வளர்ப்பில் மீன் தொட்டியை சுத்தமாக வைத்திருப்பது இன்றியமையா...\nஇங்கு கொடுக்கப் பட்டுள்ள இணைப்பிற்கு சென்று எங்களுக்காக சில மணித்துளிகள் செலவு செய்து உங்கள் கருத்துக்களை பதியுங்கள். கருத்து கணிப்பு தளத்திற்கு செல்ல இங்கே சொடுக்கவும். உங்கள் கருத்துகளின் அடிப்படையில் யாழ் இனிது மேலும் திடமாக வளர உதவுங்கள். நன்றி \nஅசைவம் - குழம்பு (3)\nஅசைவம் - துணைக்கறி (2)\nஅசைவம் - நொறுவை (4)\nஅசைவம் - பிரியாணி (2)\nசைவம் - குழம்பு (5)\nசைவம் - சாதம்/ரொட்டி (4)\nசைவம் - துணைக்கறி (7)\nசைவம் - நொறுவை (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/tnpsc-recruitment-for-librarian-002979.html", "date_download": "2018-05-26T07:50:47Z", "digest": "sha1:4WYD6SWZ5U5A5IJDO4NYC7JYLG5VEAEB", "length": 10086, "nlines": 71, "source_domain": "tamil.careerindia.com", "title": "டிஎன்பிஎஸ்சியின் நூலக அலுவலர் பணிக்கு அறிவிக்கை வெளியீடு | tnpsc recruitment for Librarian - Tamil Careerindia", "raw_content": "\n» டிஎன்பிஎஸ்சியின் நூலக அலுவலர் பணிக்கு அறிவிக்கை வெளியீடு\nடிஎன்பிஎஸ்சியின் நூலக அலுவலர் பணிக்கு அறிவிக்கை வெளியீடு\nடிஎன்பிஎஸ்சியின் லைபிரரியின் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சியில் மாவட்ட நூலக அலுவலர், கல்லுரி நூலக அலுவலர் மற்றும் நூலக அலுவலக உதவியாளர், தகவல் அறிவிக்கும் அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்க அறிவிக்கை வெளியிடப்படுள்ளது.\nடிஎன்பிஎஸ்சியின் நூலக அறிவிப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்க நவம்பர் 21 ஆம் தேதி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. டிசம்பர் 20 ஆம் நாள் வரை விண்ணப்பிக்க இறுதி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.\nநூலக பணியாளர்பணிக்கான தேர்வு பிப்ரவரி 20ஆம் நாள் அறிவிக்கப்பட்டுள்ளது. 24.2.2018ல் தேர்வு நாள் அறிவிக்கப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சியின் முதல் தாள் தேர்வானது லைபிரரி சையின்ஸ் காலை 10 மணி முதல் 1.00 மணி வரை அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 24 ஆம் நாள் 2018 ஆம் நாள் 2.30 முதல் 4.30மணி வரை தாள்2 பொதுஅறிவு கேள்விகள் அடங்கிய தேர்வு நடைபெற்றது.\nகல்பாக்கம் அணுமின் நிலையத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு\nகாலேஜ் லைபிரரியன் பணியிடங்கள் மொத்தம் 30 பணியிடங்கள்\nடிஸ்டிரிக்ட் லைபரரியன் ஆஃபிஸர் 9 பணியிடங்கள்\nஅஸிஸ்டெண்ட் லைபிரரியன் இன்ஃபார்மேசன் ஆஃபிஸர் பணியிடம் 3 பணியிடங்கள்\nசம்பளத் தொகையாக காலேஜ் லைபிரரியன் பணியிடத்திற்கு 57,700 தொகை பெறலாம். காலேஜ் லைபிரரியன் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க லைபரரி சையின்ஸ், போஸ்ட் லைபிரரி சயின்ஸ் இன்பார்மேசன் சையின்ஸ் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.\nலைபிரரி ஆஃபிஸர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க பப்ளிக் லைபிரரியன் தமிழ் நாடு எஜூகேசன் சர்வீஸ் பணியிடத்தில் வேலை வாய்ப்பு பெறுவோர் மாதம் ரூபாய் 56,100 தொகை பெறுவார்கள் நூலகத்துறை அறிவியல் பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது முதுகலைப்பட்டம் இன்பர்மேஷன் சயின்ஸ் துறையில் பெற்றிருக்கலாம்.\nஅஸிஸ்டெண்ட் இன்பர்மேசன் ஆஃபிஸ் பணியிடங்களுக்கு வின்ணப்பிக்க கல்வித்தகுதியாக ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். லைபிரரியன் சயின்ஸ் பாடங்களில் பட்டம் பெற்றிருக்கலாம் . நூலகத் துறையில் அனுபவம் பெற்றிருக்கலாம் .\nவிண்ணப்ப கட்டணமாக ரூபாய் 200 செலுத்த வேண்டும். அத்துடன் புதிதாக விண்ணப்பிப்பவர்கள் ரூபாய் 150 செலுத்தி டிஎன்பிஎஸ்சியின் ரிஜிஸ்டிரேசன் செய்து 5 வருடம் பயன்படுத்தலாம் . மேலும் அதிகாரப்பூர்வ விண்ணப்ப அறிவிக்கையை இணைத்துள்ளோம். ஆன்லைன் விண்ணப்ப இணைப்பையுன் இணைத்துள்ளோம்.\nடிஎன்பிஎஸ்சி இன்ஜினியரிங் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு\nகோவை நீதிமன்றத்தில் பத்து மற்றும் பிளஸ்2 படித்தவர்களுக்கு வேலை \nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திருவனந்தபுரம் முதலிடம்\nராஷ்ட்ரிய இஸ்பத் நிஹாம் லிமிடெட் நிறுவனத்தில் வேலை\nஎஸ்பிஐ வங்கியில் சிறப்பு அதிகாரி வேலை\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திருவனந்தபுரம் முதலிடம்\nராஷ்ட்ரிய இஸ்பத் நிஹாம் லிமிடெட் நிறுவனத்தில் வேலை\nஎஸ்பிஐ வங்கியில் சிறப்பு அதிகாரி வேலை\nவிளையாட்டு வீரர்களுக்கு வருமான வரித்துறையில் வேலை\nமத்திய அரசில் உதவி ஆய்வாளர், ஆய்வாளர் வேலை: எஸ்எஸ்சி அறிவிப்பு\nதிருச்சி என்ஐடியில் ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் பணி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/vishal-gangai-amaran-deepa-has-literally-escaped-from-rk-nager-election-295105.html", "date_download": "2018-05-26T08:03:24Z", "digest": "sha1:DUQ3V5C3IKKXDQTH6RX36AJXDAGOF5K2", "length": 10531, "nlines": 161, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆர்கே நகர் தேர்தலில் தப்பித்த விஷால், தீபா, கங்கை அமரன்!-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nஆர்கே நகர் தேர்தலில் தப்பித்த விஷால், தீபா, கங்கை அமரன்\nஆர்.கே நகரில் தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் கங்கை அமரன், விஷால், தீபா ஆகிய மூவரும் போட்டியிடவில்லை. ஒருவேளை எல்லாம் சரியாக கை கூடி வந்து இவர்கள் போட்டியிட்டு இருந்தால் மிகப்பெரிய தோல்வியை சந்தித்து இருக்க வாய்ப்புள்ளது. மேலும் அரசியலில் இவர்களுக்கு இது பெரிய அனுபவமாக அமைந்துள்ளது. சென்ற தேர்தலில் போட்டியிட்ட கங்கை அமரன் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. அதேபோல் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த விஷால், தீபா ஆகியோரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது.\nஆர்.கே நகர் வாக்கு எண்ணிக்கையின் 4 சுற்றுகளிலும் தினகரன் முன்னிலை வகிக்கிறார். 20 ஆயிரம் வாக்குகளை தாண்டி சென்று கொண்டு இருக்கிறார். அதே சமயத்தில் மற்ற எந்த வேட்பாளரும் 10 ஆயிரம் வாக்குகள் கூட எடுக்காமல் பின் தங்கி உள்ளனர். முக்கியமாக தேசிய கட்சியான பாஜக டெபாசிட் இழக்கும் நிலைமையில் இருக்கிறது.\nசென்ற முறை ஆர்.கே நகர் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது பாஜக வேட்பாளராக அங்கு களம் இறங்கியவர் கங்கை அமரன். ஆனால் எம்.எல்.ஏ ஆகும் அவரது கனவு நிறைவேறாமல் போய், தேர்தல் பாதியில் நிறுத்தப்பட்டது. மீண்டும் அறிவிக்கப்பட்ட தேர்தலில் அவர் பாஜக கட்சி வேட்பாளராக அறிவிக்கப்படவில்லை.\nஆர்கே நகர் தேர்தலில் தப்பித்த விஷால், தீபா, கங்கை அமரன்\nதூத்துக்குடியில் தொடரும் பதற்றம்... யார் தான் காரணம்\nசென்னையில் ஆயிரக்கணக்கானோர் தலைமைச்செயலகம் நோக்கி பெரும் பேரணி\nஒட்டுமொத்த தமிழகமும் களமிறங்குகிறது..திணறும் அரசாங்கம்..வீடியோ\nதமிழக அரசுக்கு ஏன் திடீர் அக்கறை கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\nதலைமைச் செயலகம் அருகே மறியல் செய்த ஸ்டாலின் கைது-வீடியோ\nசமயபுரத்தில் பாகன��� கொன்ற யானை ஜெயலலிதா பரிசளித்ததாம்\nதூத்துக்குடியில் வழக்கறிஞர்களுக்கும், நீதிபதிகளுக்கும் ஒரு சல்யூட் மார்க்சிஸ்ட் கனகராஜ்\nஇன்டர்நெட் சேவை முடக்கம் | தூத்துக்குடி ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் மாற்றம்-வீடியோ\nகுஜராத் மாஜி ஐபிஎஸ் அதிகாரி ஆவேசம்-வீடியோ\nஸ்டெர்லைட் ஆலை விவகாரம்..ராகுலுக்கு தமிழிசை பதிலடி- வீடியோ\nகரென்ட் கட் | கடையடைப்பு | எட்டிப்பார்க்காத அமைச்சர்கள்- வீடியோ\nகடையடைப்பு| துணை ராணுவப்படை தமிழகம் வருகை | பதப்படுத்தப்பட்ட உடல்கள்-வீடியோ\nமேலும் பார்க்க தமிழகம் வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://avigalulagam.blogspot.com/2007/02/", "date_download": "2018-05-26T07:40:41Z", "digest": "sha1:EAMHV6VW24G4UL2RLBNNXXLKU6EZRT3M", "length": 9538, "nlines": 95, "source_domain": "avigalulagam.blogspot.com", "title": "ஆவிகள் உலகம்: February 2007", "raw_content": "\nஅமானுஷ்யங்கள் நிறைந்தது. இறந்த பின் ஆத்மாவின் நிலை என்ன\n22 : ஆவிகள் ஏற்றிய சுடர் - அல்வா\nஎவ்வித அழைப்புமின்றி இரண்டாவது சுடர் ஏற்றப்பட்டது எனவும், அது விதிமுறைகளுக்கு முரண்பட்டது எனவும் தெரிய வந்தமையால் ஆவிகள் உலகம் தமது சுடர் பதிவை நீக்கிவிடுகிறது.\nஅத்துடன் ஆவியுலகின் வருத்தங்களையும் தெரிவித்துக் கொண்டு எமது பதிவை சுடர் பட்டியலில் இருந்து நீக்கி விடுமாறு தேன்கூடு நிர்வாகத்திடம் அன்புடன் கேட்டுக் கொள்கிறது.\nசுடர் - கை மாறியதா - சர்வேசன்\nசுடர் - தெளிவான விதிமுறைகள் - வெட்டிப் பயல்\n21 : எலும்பை எண்ணிடுவேன்\nநான் இருந்த ஒரு தெருவுல ஒருத்தன் எப்பப் பார்த்தாலும் யார்கிட்டயும் மரியாதை இல்லாம \"எலும்பை எண்ணிடுவேன், எலும்பை எண்ணிடுவேன்\"னு சொல்லிகிட்டிருந்தான். நாங்களும் ரொம்ப நாளா பார்த்தோம். அவன் வயசு வித்தியாசமெல்லாம் பார்க்காம எல்லார்கிட்டயும் இப்படியே சொல்லி வந்தான்.\nஇவனுக்கு சரியான பாடம் புகட்டும்னு எங்க உலகத்துல்ல முடிவு பண்ணி எங்க ஆளு ஒருத்தனை மனுச ரூபத்துல அந்த தெருவுக்கு அனுப்பி வெச்சோம். அன்னிக்கும் அவர் தெருவுல ஒரு சண்டைல வழக்கம் போல கத்திகிட்டு இருந்தான்.\nநம்ம ஆளு அவன்கிட்ட போயி \"ஏம்பா இப்படி பிரச்சினை பண்ணுறே இதெல்லாம் சரி இல்லை\" ன்னு சொல்ல அவனோ நம்ம ஆளுகிட்டயும்\n\"யோவ் போய்யா உன் வேலையப் பாத்துகிட்டு, இல்லே உன் எலும்பை எண்ணிடுவேன்\" ன்னு சொன்னான்.\n\"அப்���டியா வா கொஞ்சம் அந்தப் பக்கம் போய் பேசுவோம்\" னு சொல்லி அவனைத் தனியா இட்டாந்து\n எனக்கு எத்தனை எலும்புன்னு கொஞ்சம் எண்ணிச் சொல்லேன்\" அப்படின்னு தன்னோட சுயரூபத்தை இப்படி\nகாட்ட அரண்டு போன அவன் அன்னியிலேர்ந்து \"எலும்பை எண்ணிடுவேன்னு சொல்றதை விட்டான்.\nLabels: கட்டப் பஞ்சாயத்து, கதை, நகைச் சுவை\n20 : பாலபாரதிதான் சொல்லிக் கொடுத்தாரு\nஇந்த ஹைக்கூ எழுதுறதைப் பத்தி அண்ணன் பாலபாரதி சொல்லிக் கொடுத்தாரேன்னு நாங்களும் கொஞ்சம் முயற்சி பண்ணினோம்\n(இப்ப சொல்லுங்க நாங்களும் பா.க.ச வில் இருக்கிறோம்தானே)\nபதிவு எண் : 131313/8\n19 : நாங்களும் மாறிட்டோம்\n(எதுகை மோனைக்காக நாங்களும் நாறிட்டோம் னு படிக்கப் படாது சொல்லிட்டோம்)\nஎங்க ஊர்க்காரவுக படங்களைப் பார்த்து சில பேரு பயப்படுறதா பின்னூட்டங்களில் சொல்லியிருந்தாங்க. அதுனால எங்களுக்கென்னன்னு அப்படியேதான் விட்டிருந்தோம். ஆனா நேத்து பாருங்க கோடம்பாக்கம் பக்கத்துல உலவிகிட்டிருந்தப்போ ஒரு மேக்கப் போடாத நடிகையைப் பார்த்தோம். அப்பதான் எங்களைப் பார்த்து பயந்து போனதா சொன்னவங்களோட கஷ்டம் எங்களுக்கு உறைச்சுது. தலைவலியும் பல்வலியும் தனக்கு வந்தாத்தான் தெரியும்னு சும்மாவா சொன்னாங்க\nஅதான் நாங்க எங்களோட புரொஃபைல் படத்தை இன்னியிலேர்ந்து இப்படி மாத்திகிட்டோம். இனி யாரும் பயப்பட மாட்டீங்கன்னு நினைக்கிறோம்.\nபடம் எங்க பேருக்கு பொருத்தமா இருக்குதுல்ல\n18 : எங்களுக்கும் காதல் வரும்\nகாதல் வந்தால் கவுஜ வரும்\n22 : ஆவிகள் ஏற்றிய சுடர் - அல்வா\n21 : எலும்பை எண்ணிடுவேன்\n20 : பாலபாரதிதான் சொல்லிக் கொடுத்தாரு\n19 : நாங்களும் மாறிட்டோம்\n18 : எங்களுக்கும் காதல் வரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/telugu/swimming-pool-movie-stills/35547/", "date_download": "2018-05-26T08:08:13Z", "digest": "sha1:N6DCUKGMW7FT5B7BFVHDYPT2IA6ZST5Y", "length": 3002, "nlines": 71, "source_domain": "cinesnacks.net", "title": "Swimming Pool Movie Stills!!!! | Cinesnacks.net", "raw_content": "\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் ; விமர்சனம்\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் ; விமர்சனம்\nநடிகையர் திலகம் ; விமர்சனம்\nஎன் பேரு சூர்யா என் வீடு இந்தியா ; விமர்சனம்\nஆர்யாவால் ஏமாற்றப்பட்ட பெண்ணுக்கு அடைக்கலம் தந்த ஜி.வி.பிரகாஷ்..\nரஜினி, விஜய் படங்களில் நடித்தபோது ஸ்ரேயாவுக்கு அந்த விஷயம் உறைக்கவில்லையா..\nமக்களை பலி கொடுத்து யாரை வாழவைக்க திட்டம் போடுகிறீர்கள் ; தமி��க அரசை வறுத்தெடுத்த சூர்யா\nமிருகத்தனமான செயல் ; காவல்துறைக்கு ரஜினி கண்டனம்\nரஜினி படத்தில் இருந்து சந்தோஷ் நாராயணனை ஒதுக்கியது இதற்காகத்தான்...\nஎப்போ கல்யாணம் பண்ணிக்கலாம் ; வாய்விட்டே கேட்டுவிட்ட விக்னேஷ் சிவன்..\nசந்திரமுகியில் கோட்டை விட்டதை இப்போது பிடிக்கப்போகிறார் சிம்ரன்\n“விஷாலை எதிர்த்துக்கொண்டே இருக்கவேண்டிய அவசியமில்லை” ; சிம்பு அதிரடி..\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் ; விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thulasidhalam.blogspot.com/2013/01/blog-post_23.html", "date_download": "2018-05-26T08:09:02Z", "digest": "sha1:IMLVRDO3TWOCTGOGMCTSII6O5HPLTKIY", "length": 35495, "nlines": 370, "source_domain": "thulasidhalam.blogspot.com", "title": "துளசிதளம்: எப்படி வந்தனரோ!!!!!", "raw_content": "\nமனுசனைப் போல கொடிய மிருகம் உண்டோ அதுபாட்டுக்கு தேமேன்னு படுத்திருக்கும் கடல்சிங்கத்தைப் பின்னால் நின்னு கொல்றான். அது வலியில் அலறுது. ஐயோன்னு இருந்துச்சு எனக்கு. என்னால் முடிஞ்சது அவனை மனசார சபிக்க மட்டுமே:( தோலுக்கும் இறைச்சிக்கும் கொன்னு குவிச்சவைகள் ஏராளம் ஏராளம். நல்லவேளையா இந்தக்கொடுமைகள் 'இப்ப' நியூஸியில் அறவே இல்லை என்பது ஒரு சின்ன சமாதானம்.\nசின்னப்பசங்களுக்கான குகை. அதுலே பூந்து புறப்படும்போது சட்ன்னு ஒரு டைனோஸார் புதரில் இருந்து தலைகாட்டி உறுமுது. பசங்க அப்படியே ஸ்தம்பித்து நிற்கும். மனித அசைவை கண்டதும் அதுக்கும் பயம் வந்துருதுபோல:-)))) சென்ஸர் மூலம் இயக்கம்.\nஆல்பெட்ராஸ் என்ற பறவையினம் ஒன்னு. கடல்புறா (ஸீகல்ஸ்) இனம் என்றாலும் அவைகளோடு ஒப்பிட்டால் இது ராக்ஷஸ சைஸ். ரெண்டு இறக்கைகளையும் விரிச்சால் அஞ்சு மீட்டர் இதனால் காற்றில் மிதந்துகொண்டே வெகுதூரம் போக முடியும்.\nசின்னதா இருக்கும் வாசல்வழியா பார்த்தால் கண் எட்டும்தூரம்வரை பெங்குவின்கள். இவர்களைப்பற்றி ஆண்கள் பொல்லாதவர்களா \nஅலெக்ஸாண்டர் க்ரஹாம் பெல்லின் கண்டுபிடிப்பும் கையெழுத்தும்.\nஆரம்பகால கேமெராக்கள் ஒரு இடத்தில். நல்லவேளை நான் அப்போ பதிவர் இல்லை:-)\nஒரு சுவர் முழுசும் சாவியலங்காரம். நம்ம வீட்டில் இந்த 25 வருசங்களில் சேர்ந்துபோன சாவிகளுக்கு விமோசனம் கிடைக்கலாம். ஐடியா வந்துருச்சுல்லே\nவிக்டோரியானா என்ற பகுதியில் அந்தக்காலத்து வீடு ஒன்னு. படுக்கை அறையும் சிட்டிங் ரூமுமா காட்சிகள் கண்முன்னே மேரிபாப்பின்ஸ் உடை அலங்காரம் ��ப்பெல்லாம்:-)\nநேச்சுரல் ஹிஸ்டரி பகுதியில் கற்களும் சிப்பிகளுமா ரெண்டு ஹால் முழுசும் டிஸ்ப்ளே. இந்த சமாச்சாரங்களை பல இடங்களிலும் ஊர்களிலும் பார்த்துட்டதால் ஜஸ்ட் ஒரு பார்வையோடு நகர்ந்துட்டேன்.\nஇங்கே பறவைகள் , 'இருந்தவைகளும் இருப்பவைகளுமா' ஏராளம். ஒவ்வொன்னும் ஒரு அழகு.\nஒவ்வொன்னையும் க்ளிக்கும்போது நம்ம கல்பட்டார் நினைவு வந்ததென்னமோ நிஜம். அவர் உசுரோட எடுத்தார். நான்.........\nமவொரிகள் பகுதியிலே அந்தக்காலத்து தட்டுமுட்டு சாமான்களோடு அவர்கள் பயன்படுத்திய படகு. கனூ என்று சொல்லும் ரகம். முழு மரத்தையே குடைஞ்சு செஞ்சுருக்காங்க. இக்கட்டாத்தான் உக்காரமுடிஞ்ச அதுலே ஏறி எப்படித்தான் இத்தனை ஆயிரம் மைல்கள் கடந்து நியூஸிக்கு வந்தார்களோ என்று நினைச்சுப் பார்த்தால்............. ஹைய்யோ\nஇந்தப் பக்கங்களில் எங்கே பார்த்தாலும் நங்கூரங்களும் ப்ரொபெல்லர்களுமாத்தான் போட்டு வச்சுருக்காங்க. கடலோடிகள் என்பதைக் காமிக்கிறாங்கபோல. ம்யூஸியம் மூடும் நேரம் வந்தாச்சு. அதனால் நாங்களும் சட்புட்டுன்னு பார்த்துட்டு கிளம்பிப்போய் நின்னது வார் மெமோரியலில்.\nஊருக்கு ஒன்னுன்னு சொன்னேன் பாருங்க, இங்கே இது கொஞ்சம் பெரிய அளவில் இருக்கு. Invercargill Cenotaph. வீரர்களின் விவரங்கள் முழுசும் கவனமாச் செதுக்கி இருக்காங்க. உலகப்போர்களில் மட்டுமில்லாமல் அதுக்குப்பிறகு நடந்த போர்களிலும் கலந்துகொண்டு வீரமரணம் அடைந்த மக்களை நினைவுகூறுகிறது. அழகான பரந்த புல்வெளியும் இருக்கைகளுமா அமைதியா இருக்கும் இது மெயின்ரோடுலே (Dee Street ) இருக்குன்னா நம்புங்க. நினைவுத்தூணுக்கு முன்புறம் புல்தரையையே ஒரு டிஸைனாப் போட்டு வச்சுருக்காங்க. சிரத்தை கண்கூடு.\nஇதே தெருவில் ரெண்டு பக்கமும் அங்கங்கே விதவிதமான டிஸைனில் சர்ச்சுகள். இங்கெல்லாம் சர்ச்சுகள் நம்மூர் புள்ளையார் கோவில்கள் போலதான். ஆனால் ஒரே தெருவில் எட்டுப் புள்ளையார் கோவில்கள் இருந்து நான் பார்த்ததில்லை.\nஸேன்டி பாய்ண்ட் (Sandy Point)ன்னு ஒரு இடம். இங்கத்து ஆறு ( Oreti River) ஃபொக்ஸ் ஜலசந்தியில் (Foveaux Strait ) சங்கமிக்கும் பகுதி. 2000 ஹெக்டேர் மணல் பரந்து விரிஞ்சுருக்குமிடம். totara மரங்கள் நிறைந்த ஆற்றுப்பகுதி. இன்வெர்கார்கில் ஊர் உருவாகுமுன்னேயே இந்த இடம் மவொரிகள் நிறைஞ்ச பகுதி. மட்டன்பர்ட் என்று சொல்லும் பறவையினங்க��் இங்கே ஏராளமா இருந்துச்சு. அவைகளை இந்த டோடரா மரத்தின் பட்டைகளைச்சேர்த்து சமைச்சு இங்கே கிடைக்கும் ஒரு வகை ஓலைகளைக் கூடை போல் முடைஞ்சு அதுக்குள்ளே சமைச்ச இறைச்சியை வச்சுருவாங்க. மூணு வருசம்வரை கெடாமல் இருக்குமாம்.\nஇந்தப்பறவைகள் கடல்புறாக்களில் ஒரு வகை. மவொரி மொழியில் இதை Titi ன்னு சொல்றாங்க.இவைகளை வலைவீசிப்பிடிக்கும் உரிமைகள் மவொரிகளுக்கு மட்டுமே. 36 சிறு தீவுகளில் இவைகளைப்பிடிச்சுப் பக்குவப்படுத்தி விக்கறாங்க. இதுக்கு ஆட்டிறைச்சியின் ருசி இருக்காம். இப்பவும் உப்பிலிட்ட மட்டன்பர்ட் வியாபாரம் கொடிகட்டிப்பறக்குது .கிலோக் கணக்கெல்லாம் இல்லை. பக்கெட் இவ்ளோன்னு விலை.\nமட்டன்பர்ட் தீவுன்னு கூட ஒன்னு இருக்கு. ஆனால் Poutama Island Titi தான் பேர் வாங்கி இருக்கு. மார்ச் 15 முதல் மே மாசம் கடைசிவரை ரெண்டரை மாசத்துக்கு மட்டன்பர்ட் சீஸன். ஹெலிக்காப்டரில் அங்கே போய் இறங்கி, இரவு நேரங்களில் புதர்களில் இருந்து வெளியே உலவவரும் வளர்ந்த பறவைக் குஞ்சுகளைப் பிடிச்சுப்போட்டுக்கிட்டு வருவாங்களாம்.\nஇந்தப்பகுதிகளில் ஏராளமான கேப்பேஜ் மரங்கள் (Cabbage Trees) இருக்கு. Native Tree. சும்மா விளைஞ்சு நிக்குது என்பதைத் தவிர வேறொன்னும் எனக்குத் தோணலை. இப்படிக் காடுகரையில் இருந்தால் ஓக்கே. ஆனால் வீடுகளில் சிலசமயம் இருப்பதால் ரொம்ப சல்லியம். அதோட இலைகள், ஓலைகள் போல இருப்பவை. நம்ம வீட்டுப் புல்வெளியில் உதிர்ந்து லான் வெட்டும் மிஷினில் மாட்டிக்கும். மிஷின் ஓடாது. கழட்டிச் சரி பண்ணனும். இது பேஜார் புடிச்ச வேலை. மரத்தை வெட்டிப் போடலாமுன்னா....... அதுக்கு நமக்கு ரைட்ஸ் இல்லை.நேடிவ் ட்ரீ என்பதால் இதுக்கு(ம்) பாதுகாப்பு.\nபூமி புத்திரர்களான மவொரிகளுக்கு இந்த மரத்தின் பயன் தெரிஞ்சுருக்கு. இது பூக்கும் சீஸனுக்குக் கொஞ்சம் முன்னால் மரத்தின் அடியில் தோண்டி அதன் வேர் பாகங்களை எடுத்து வேகவச்சுத் தின்னுவாங்களாம். நம்ம பனங்கிழங்கு மாதிரியா ஆனால் இது ரொம்ப இனிப்பா இருக்குமாம்.\n1863 முதலே திமிங்கில வேட்டைக்கான whaling stations இந்த முகத்துவாரத்துக்கருகில் அமைச்சதால் எப்பவும் படு பிஸியான இடமா இருந்துருக்கு. திமிங்கில எண்ணெயை இங்கே காய்ச்சி எடுத்து கப்பலில் அனுப்பிக் காசு பார்த்தாங்க.\nநல்ல அகலமான ஆறுதான். அடிக்கும் காற்றும் மழையும் நம்மை வண்டியைவிட���டு இறங்கவிடலை. இங்கே வரும்வழியெல்லாம் மௌண்டன் பைக், கோல்ஃப் க்ளப், ரோயிங் க்ளப், ஆர்ச்செரி அண்ட் போ ன்னு அவுட்டோர் ஸ்போர்ட்ஸ் வகைகள் குத்தகை எடுத்துருக்கு.\nவந்த வழியே திரும்பி மெயின்ரோடில் சேர்ந்து இன்னும் கொஞ்சதூரம் போய் இடம் எடுத்தா அது ஒரெடி பீச் ( Oreti Beach) போகும் வழி. இங்கேயும் பிஸ்டல் க்ளப், ஸ்கௌட் க்ளப்ன்னு வழி நெடுக.... பாதை முடியும்போது கண்ணுக்கு எதிரில் 'ஹோ'ன்னு ஆர்ப்பரிக்கும் கடலும், மணல்பரப்புமா மனசில் இனம்தெரியாத லேசான ஒரு பயம் தரும் காட்சி. பாதைக்கு ரெண்டு பக்கங்களிலும் மணல்குன்றுகள்.\nஇன்னும் கொஞ்சதூரம் மணலில் வண்டியை ஓட்டிப்போய் கிட்டே பார்க்கலாமுன்னு கோபால் சொன்னதுக்கு தடா போட்டேன். மணலில் கார்ச்சக்கரம் புதைஞ்சால் உதவிக்கு அக்கம்பக்கம் ஒரு ஜீவன் இல்லை. அடிக்கிற பேய்க் காற்றிலும் விட்டுவிட்டுப் பெய்யும் மழையிலும் மாட்டிக்கிட்டு முழிக்கணுமா வண்டியைவிட்டு வெளியே வந்து ரெண்டு க்ளிக்கலாமுன்னா கதவைத் திறக்க முடியாமல் காற்று தள்ளுது. கூடவே வாரி இறைக்கும் மணலும்.\nநல்ல வெய்யில் இருக்கும் நாளில் இங்கிருந்து பார்த்தால் 70 கிமீயில் இருக்கும் ஸ்டீவெர்ட் ஐலேண்ட் தெரியுமாம். இடையில் Foveaux strait இருக்கே. இங்கே எப்பவும் காற்றில் பனித்துளி கலந்தே இருப்பதால் மிஸ்ட்டியாகவே இருக்கும். கொஞ்ச தூரத்தில் நடந்துபோறவங்களைப் பார்த்துக்கிட்டே இருந்தால் காற்றில் மிதப்பதுபோல் தெரிஞ்சு அப்புறம் காணாமல் போயிருவாங்க. நமக்கு அதிர்ஷ்டம் இல்லை காணாமப் போக\nஅறைக்குத் திரும்பினோம். அதிகம் ஒன்னும் தூரமில்லை. 11 கிமீதான். வரும்வழியில் ஆற்றங்கரையில் ஒரு அழகான வீடு,அத்துவானக் காட்டில் எப்படிக் கட்டியிருக்காங்க பாருங்க.\nஆரம்ப கால காமெராவை வெச்சு அப்ப பதிவரா படம் எடுத்திருந்தீங்கன்னா... முக்காடு‌ போட்டு முகத்தை மூடிக்கிட்டு குறைவான ஷட்டர் ஸ்பீட்ல படம் எடுக்கறதுக்குள்ள வெறுத்துப் போய் பதிவே எழுதாம இருந்திருப்பீங்க. நாங்கல்லாம் நிறைய இழந்திருப்போம். நல்லவேளை... பல விஷயங்களில் மிருகங்களைவிட மனிதன் மோசம்தான் பல விஷயங்களில் மிருகங்களைவிட மனிதன் மோசம்தான் புகைப்படங்கள் சார்ந்து பயண அனுபவங்களை ரசிக்கிறது ரொம்பவே இனிமையா இருக்கு டீச்சர்\nமுதல் படம் கொடூரமா இருக்குப்பா.\nஎன்ன பூனை வள்ர்க்கக் கூடாதா. என்னப்பா ஆச்சு இவங்களுக்கு. அதுவும் ஒரு உயிரினம் இல்லையா.\nஅந்த வீடு தன்னந்தனியே இருக்கே. ஏன் அந்தப் பீச் அப்படி ஜிலோன்னு இருக்கு. ஒரு வேளை கொல்லப்பட்ட திமிங்கலங்களின் ஆவி அங்க சுத்துதோ என்னவோ. பாவம்.அற்புதமான படங்கள். துளசி.\nபடங்களுடன்விளக்கங்களும் மிக மிக அருமை\nமுதல் படத்தின் கொடுமையைக் கண்டு\nநேரடியாகப் பார்ப்பதைப் போன்று அனைத்து\nதெரியாத அறியாத தகவல்கள் அருமை.\nதெளிவான படங்கள் அழகா கொடுத்திருக்காங்க. அதனால சட்டுனு மனசுல பதிஞ்சிருச்சு. நோட்ஸ் எடுக்கும் வேலை மிச்சம். :)\nமணலில் கார்ச்சக்கரம் புதைஞ்சால் உதவிக்கு அக்கம்பக்கம் ஒரு ஜீவன் இல்லை. அடிக்கிற பேய்க் காற்றிலும் விட்டுவிட்டுப் பெய்யும் மழையிலும் மாட்டிக்கிட்டு முழிக்கணுமா வண்டியைவிட்டு வெளியே வந்து ரெண்டு க்ளிக்கலாமுன்னா கதவைத் திறக்க முடியாமல் காற்று தள்ளுது. கூடவே வாரி இறைக்கும் மணலும்.//\nநீங்கள் சொல்வது சரிதான்.சாருக்கு நீங்கள் தடா போட்டது நல்லது தான். படத்தை பார்த்தலே தெரிகிறது .பயமாகத்தான் இருக்கிறது.\nஆற்றங்கரையோரத்தில் இருக்கும் அந்த வீடு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.\nபடங்களுடன் பகிர்வு நன்றாக இருந்தது டீச்சர். நாங்களும் கூடவே வந்துகிட்டிருக்கோம்...\nசீல்கள் நிறைய அழிக்கப்பட்டனன்னு நானும் படிச்சிருக்கேன். வருத்தத்துக்குரியதுதான். இப்ப நின்னது ரொம்ப மகிழ்ச்சி.\nபெங்குயின்கள்ள ஆண் தானே அடைகாக்கும். :)\nசாவி அலங்காரம் நல்ல டெக்னிக்கா இருக்கே. இவ்வளவு நாளா தோணாமப் போச்சே\nதிமிங்கிலம் ரொம்பப் பெருசா இருக்குமே. அதை எப்படி வேட்டையாடுனாங்க அதுலருந்து எண்ணெய் எப்படி எடுப்பாங்களோ தெரியல.\nஅந்தத் தனிவீடு உண்மையிலேயே அட்டகாசம். அப்படியொரு சூழலில் வாழ்ந்தா எவ்வளவு நல்லாயிருக்கும். ம்ம்ம்.\nஅருமையான படங்கள். குறும்புடன் விளக்கங்கள்.\nவித்தியாசமான படங்கள்.வித்தியாசமான பகிர்வு.மிகவுமே ரசித்தேன்.\nவித்தியாசமான படங்கள்.வித்தியாசமான பகிர்வு.மிகவுமே ரசித்தேன்.\nகாமெரா - நல்லாத் தான் இருக்கு. அதுல ஒரு படம் பிடிக்க ஆசை\n அங்க எனக்கு ஒரு இடம் கிடைக்குமான்னு கேட்டு சொல்லுங்க\nவாங்க பழனி கந்தசாமி ஐயா.\nஅந்தக் கேமெரா..... கோபாலை நினைச்சால்தான் பாவமா இருக்கும். என்னதான் நான் 'புகைப்படக் கலைஞர்' என்றாலும் அம்மாம்பெருசை தூக்கிட்டு வரப்போறது அவர்தானே\nஎன் சார்பில் நீங்களும் முதல்படச் செய்கையை சபிக்கும்படி கேட்டுக் 'கொல்'கிறேன்.\nபூனை பட்சியைப் புடிச்சுத் தின்னுருதாம்:( ரஜ்ஜு இதுவரை ஒன்னையும் புடிக்கலை\nஏம்ப்பா... அந்த வீடு...ஒருவேளை அந்த ஆத்துவெள்ளம் அடிச்சுக்கிட்டு வந்து அங்கென வச்சுருக்குமோ\nஅந்த முதல் படம்....அங்கே பார்த்ததும் எனக்கு கோபமும் அதிர்ச்சியுமா பொங்குனது உண்மை.\nஒரு பக்கம் உலக சமாதானம் என்று சொல்லிக்கொண்டே செய்யும் செய்கைகள்:(\nஉலகத்தின் கீழ்க்கோடியில் இருப்பதால் சிலபல தெரியாத தகவல்களை துளசிதளம் தெரிவிக்கிறது\nஇது பரிட்சைக்கு வரும் பகுதி என்ற ரகசியம் உங்களுக்கு மட்டும்\nஈ காக்கை இல்லைன்னு சொல்வோமே அதாங்க...இது:-))))\nஅது அசப்புலே என் கனவு வீடு போல(\nகூடவே வருவதற்கு நன்றிப்பா. ஜிலோன்னு இருந்தால் சிலசமயம் பயமா இருக்குல்லே:-)))\nமுந்தி பார்க்கலைன்னா இப்பப் பாருங்க.\nதிமிங்கிலத்தின் கொழுப்புப்பகுதிகளையும் மற்ற சில பகுதிகளையும் துண்டுகளாக்கி பெரிய கொப்பரையில் போட்டுக் காய்ச்சுவாங்களாம். இந்தக் கொப்பரைகள்தான் இந்தப் பக்கங்களில் எல்லா மியூஸியத்துலேயும் இருக்கு.\n இந்த எண்ணெய், அழகுசாதனங்கள் செய்யவும், வாசனை திரவியங்கள் செய்யவும் பயன்படுதுன்னு ஏகப்பட்ட டிமாண்ட்\nதனிவீடு நல்லா இருக்கே தவிர தனியாவே அங்கே நம்மால் நெடுநாள் வாழ முடியாது. மனுசன் ஒரு சோஸியல் அனிமல்.\nஆமாங்க. அனுபவங்கள் எல்லாமே ஒரு வகையில் அற்புதங்களே\nபேசாம அந்த வீட்டுலே ஒரு பதிவர் சந்திப்பு வச்சே ஆகணும்.\nஎல்லோரும் கிளம்பி வாங்க வெய்யில் இருக்கும்போதே:-))))\nஅந்த சாவிகளில் எதாவது ஒன்னு அந்த வீட்டுப் பூட்டைத் திறக்காதா\nபதிவர் சந்திப்பு நிகழ்ச்சிகளையும் அந்தக் கேமெராவில் படமெடுத்துடலாம்.\nஎப்படி...ஒரே கல்லில் மூன்று மாம்பழம்\nநேடிவ் ட்ரீ பற்றி அறிந்துகொண்டேன்.\nதிமிங்கிலம், கடல்,தனிக் காட்டு வீடு என பல படங்களும் கதை சொல்கின்றன.\nகூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசையா\nஎன்னப்பா....இன்னிக்கு இப்படிப் படுத்தறே ப்ளொக்ஸ்பா...\nகடலின் அக்கரை போவோமே...கட்டமரத்துலே போவோமே.....\nபொழுது விடிஞ்சால் புது வருசம்\n110 வயசுலே ஒரு பதிவர்\nகாலத்தில் பின் நோக்கிப் போகலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/05/blog-post_481.html", "date_download": "2018-05-26T08:23:08Z", "digest": "sha1:X2RZPHAQY26VNNCCCSAGSIAWYWFCZUD6", "length": 39407, "nlines": 137, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "\"ரமழானில் முஸ்லிம்களுக்கு எதிரான எந்தச் சம்பவங்களும், நிகழக்கூடாது என்பதே எனது எதிர்பார்ப்பு\" ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n\"ரமழானில் முஸ்லிம்களுக்கு எதிரான எந்தச் சம்பவங்களும், நிகழக்கூடாது என்பதே எனது எதிர்பார்ப்பு\"\nகண்ணியமும் புண்ணியமும் பூத்துக் குலுங்கும் புனித ரமழான் மாதம், மீண்டும் நம் மத்தியில் மலர்ந்துள்ள நிலையில், இம்மாதத்தில் முஸ்லிம்கள் நோன்பு நோற்றுக் கொள்வதுடன் மாத்திரம் நின்றுவிடாமல், பொறுமை காத்து எந்த இடத்திலும் கெளரவத்துடன் நடந்து கொள்ளுமாறு, மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா, இலங்கை வாழ் சகல முஸ்லிம்களிடமும் பணிவான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.\nஅமைச்சர் பைஸர் முஸ்தபா, ரமழான் மாதம் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,\nஏனைய மாதங்களை விட இம்மாதத்தை அல்லாஹ், நமக்கு சிறப்பாக்கித் தந்துள்ளான். நோன்பு எனும் மகத்தான கடமையை, முஸ்லிம்கள் மீது விதியாக்கி, முஸ்லிம்களை கெளரவப்படுத்தியுள்ளான்.\nஅதுமட்டுமல்ல, புனித அல் - குர்ஆன் இறக்கப்பட்டதின் காரணமாக, இம்மாதம் மேலும் சிறப்படைகிறது.\nமுஸ்லிம்கள் இம்மாதத்தில் அல் - குர்ஆனோடு இறுக்கமாகவும், நெருக்கமாகவும் உறவு கொண்டு, அல்லாஹ்வின் அன்பையும், திருப்பொருத்தத்தையும் பெற்றுக் கொள்வதற்காக ஒரு அரிய சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக் கொள்வதைப் போன்று, புனித ரமழான் காலத்தில் பொறுமையுடனும், சகிப்புத்தன்மையுடனும் நடந்து, அனைத்து இன மத சகோதரர்களினதும் உள்ளங்களைக் கவர்ந்து வென்றெடுக்கும் ஒரு சிறந்த சமூகமாக தம்மை மாற்றிக் கொள்ள முன்வர வேண்டும்.\nஇஸ்லாம் மார்க்கம், எப்பொழுதும் நல்லனவற்றைச் செய்யுமாறே போதிக்கின்றது. எனவே நாம், அந்த போதனைகளின் அடிப்படையிலேயே நடந்து கொள்ள வேண்டும்.\nபுனிதம் மிக்க ரமழான் பகற் காலங்களில் பாதை ஓரங்களில் வீணே நேரத்தைக் கடத்தாமலும், இராக் காலங்களில் தராவீஹ் தொழுகை முடிந்த கையோடு, ஸஹர் நேரம் வரைக்கும் வீதிகளில் விளையாடிக் கொண்டும் காலத்தைக் கடத்துவதில் மாத்திரமல்ல, வீண் பிரச்சினைகளிலும் சிக்கித் தவிக்கும் நம்மவர்களில் எத்தனையோ பேர்களை இன்று நாம் கண்கூடாகப் பார்க்கின்றோம். இதனால், காவல்துறையினரின் கடமைகளுக்கும் இது போன்றவர்களினால் பங்கம் ஏற்படுவதையும் பார்க்கின்றோம்.\nஅண்மையில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஏற்பட்ட, முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை, நாம் ஒருமுறை நினைத்துப் பார்க்க வேண்டும். இவ்வாறான கசப்பான சம்பவங்கள் இனிமேலும் தொடரக்கூடாது. குறிப்பாக, புனித ரமழான் காலங்களில் நாட்டின் எப்பாகத்திலும் முஸ்லிம்களுக்கு எதிரான எந்தச் சம்பவங்களும் நிகழக் கூடாது என்பதே, எனது எதிர்பார்ப்பும் வேண்டுகோளுமாகும்.\nஎனவே. மலர்ந்துள்ள புனித ரமழானில் கடமை, கண்ணியம் என்பவற்றைப் பேணி, முஸ்லிம்கள் குறிப்பாக முஸ்லிம் இளைஞர்கள் கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ள முன்வர வேண்டும். அனைத்து முஸ்லிம் சகோதரர்களுக்கும், எனது அன்பின் இனிய \"ரமழான் கரீம்\" வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.\n( ஐ. ஏ. காதிர் கான் )\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஹபாயா அணிய வேண்டாம் - திருமலையில் மற்றுமொரு தமிழ் பாடசாலையிலும் உத்தரவு\nதிருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியையிடம் ஹபாயா ஆடை அணிந்து வர வேண்டாமென்றும், சேலை அணிந்து வருமாறும...\nநோன்பு திறப்பதற்கு சக்தி FM டம் முஸ்லிம்கள் கையேந்தவில்லை - அபர்ணாவுக்கு ஒரு பதிலடி\nஅபர்ணாவுக்கு SM சபீஸ் பதில் நீங்கள் முஸ்லிம்களுக்கு செய்த சேவைகளை வைத்து செய்தி எழுதுங்கள் அதுவரும்போது பார்த்துக்கொள்வோம். ஆனால...\nமுஸ்லிம் மாணவர்களின், அல்லாஹ் மீதான அச்சம் - மெய் சிலிர்த்துப்போன பௌத்த தேரர்\nஎமது அலுவலகத்தில் ஒரு பெளத்த தேரரின் மதப்போதனை நிகழ்ச்சி நடைபெற்றது மிக நிதனமாகவும், அழகாகவும் அவரது உரை அமைந்திருந்தது. அவர் ஒரு பெ...\nபலகத்துரையின் முதலாவது பெண், வைத்தியரானார் நஸ்ஹானா ருஸ்தீன்\nமர்ஹும் அல்ஹாஜ் ஜமால்தீன் (விவாகப் பதிவாளர்) அவர்களுடைய பேத்தியும், ருஸ்தீன் அவர்களுடைய மகளுமான நஸ்ஹானா, அரச ���ங்கீகாரம் பெற்ற (MBBS...\nவீடமைக்கு அதிகார சபையிலும், அபாயா பிரச்சனை (எப்படி தீர்ந்தது தெரியுமா..\nநான் கடமையாற்றும் அலுவலகத்திலும்3 மாதங்களுக்கு முன் இதே அபாய பிரச்சினை வந்தது. அதனை நாங்கள சுகுமுகமாக தீா்த்து வைத்தோம். இன்றும் அவா...\nஅமித் பற்றி வெளியான புதிய தகவல் - குற்றங்களுக்கான ஆதாரங்கள் இல்லையாம், வழக்கும் தொடரவில்லை\nதிகன பகுதியில் கலவரங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கு உதவி புரியுங்கள் என்று கண்டி பிரதி பொலிஸ் ...\nஅபாயாவில் தலையிட்ட சுலோச்சனா ஜெயபாலன், சட்டரீதியான அதிபரா..\n–முன்ஸிப் அஹமட்– திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலன், ஏப்ரல் 02ஆம் திகதியுடன் 60 வயது பூ...\nகட்டிவைத்து தாக்கப்பட்ட, முஸ்லிம் இளைஞர் - மோட்டார் சைக்கிளும் எரிப்பு\nஅக்கரைப்பற்று - ஆலையடிவேம்பு பகுதியில் முஸ்லிம் இளைஞரொருவரை சற்றுமுன் அப்பகுதி தமிழ மக்கள் கட்டி வைத்து தாக்கிய சம்பவத்தால் தற்பொழுது ...\nஜனாதிபதி வேட்பாளராக, குமார் சங்கக்கார..\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்காரவை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளி...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், ��ெய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://www.tamilthottam.in/t26872-topic", "date_download": "2018-05-26T08:24:22Z", "digest": "sha1:BZ2FNHXOJK2F6MVOV7MTZBV7ADIDY3HJ", "length": 23306, "nlines": 208, "source_domain": "www.tamilthottam.in", "title": "ஓமந்தூரார் தோட்ட சிறப்பு மருத்துவமனை ஜூலையில் திறப்பு", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» கம்ப்யூட்டரையும் தொலைபேசியையும் இணைக்கும் கருவி....(பொது அறிவு தகவல்)\n» தூரப்பார்வை உடைய சிறப்பான பூச்சி ....(பொது அறிவு தகவல்)\n» ஜூன் 30 முதல் ஒரே இணையதளத்தில் மொபைல் கட்டண விவரம் வெளியிட டிராய் உத்தரவு\n» ‘விசுவாசம்’ அப்டேட்: அஜித்தின் தாய்மாமனாக நடிக்கிறார் தம்பி ராமையா\n» சினிமா -முதல் பார்வை: செம\n» மீண்டும் பா.ஜ., ஆட்சி: கருத்துகணிப்பில் தகவல்\n» புறாக்களின் பாலின சமத்துவம்\n» குதிரை பேர வரலாறு\n» தமிழகத்தில் 'நிபா' பாதிப்பில்லை\n» சாதாரண வார்டுக்கு அருண் ஜெட்லி மாற்றம்\n» ஒரு பெண் எப்போது அழகாக இருக்கிறாள் - பா.விஜய்\n» பட்ட காலிலேயே படும்....\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» பழத்துக்குள் மாட்டிக்கொண்ட புழு....\n» டயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்\n» மருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை\n» எளிய மருத்துவக் குறிப்புகள்\n» ஜி.வி. பிரகாஷ் ஜோடியாக நடிக்கும் அபர்னதி\n» திருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 28-ந்தேதி நடக்கிறது\n» பலவித முருகன் உருவங்கள்\n» இந்தியாவின் முதல் பெண்கள் கால்பந்து பயிற்சியாளர்\n» பி.வி. சிந்துவும் இறக்கையும்\n» தமிழுக்கு வரும் ஸ்பானிஷ் படம்\n» தூதரக அதிகாரிகள் மீது சீனா ஒலியலைத் தாக்குதல்\n» சட்டப் பேரவை: மே 29-இல் தொடங்கி 23 நாள்கள் நடைபெறும்: பி.தனபால்\n» உலகின் முதல் உறவு\n» உலக தைராய்டு தினம்\n» சென்னையில் புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை\n» ஸ்ரீநகரில் பிச்சை எடுக்க தடை\n» வங்கி ஊழியர்கள் 30, 31ல், 'ஸ்டிரைக்'\n» அலகாபாத் பெயரை மாற்ற முடிவு\n» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு\n» முக்கியமான மூன்ற�� விஷயங்கள்\n» வாழும் வரை வாழ்க்கை.. வாழ்ந்து காட்டுவோம்..\n» உரைவேந்தர் ஔவை துரைசாமி நூல் ஆசிரியர் : பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் நூல் ஆசிரியர் : பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n» அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் குஜராத் மின் உற்பத்தி ஆலைக்கு எதிராக வழக்கு: விசாரணைக்கு ஏற்பு\n» வாவ் பாப்... பைனலுக்கு முன்னேறியது சென்னை\n» ஒரே நாளில் 11 படங்களா: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு\n» ‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு\n» நெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா\n» கொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்\n» அசத்தல் சாதனைப் படைக்க சுரேஷ் ரெய்னாவுக்கு அரிய வாய்ப்பு\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nஓமந்தூரார் தோட்ட சிறப்பு மருத்துவமனை ஜூலையில் திறப்பு\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nஓமந்தூரார் தோட்ட சிறப்பு மருத்துவமனை ஜூலையில் திறப்பு\nசென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள,\nபுதிய தலைமை செயலக கட்டடத்தில், சிறப்பு மருத்துவமனை அமைப்பதற்கு டெண்டர்\nஅறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூலையில் சிறப்பு மருத்துவமனை திறக்கப்படும்\nஎன, எதிர்பார்க்கப்படுகிறது. டெண்டரில் பங்கேற்க, வரும் ஜன., 25ம்\nதேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்; அன்றே டெண்டர் திறக்கப்பட்டு, இறுதி\nசெய்யப்படும். முதல் கட்டப்பணிகள், 25 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்படுகின்றன.\nவாய்ப்பு: இந்த பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை, வரும் ஏப்., 14ம் தேதி\nதிறக்கப்படும் என, தெரிவிக்கப்பட்ட நிலையில், மேலும் சில மாதங்கள்\nதாமதமாகும் என தெரிகிறது. சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,\n\"\"முதலில் டெண்டர் இறுதி செய்து, கட்டட அமைப்பை மாற்றி, பின் தேவையான\nமருத்துவ கருவிகள், உபகரணங்கள் பொருத்தப்பட வேண்டும்; மருத்துவர்கள்\nமற்றும் மருத்துவ ஊழியர்கள் நியமிக்கப்பட வேண்டும். எனவே, ஜூலை மாதத்தில்\nசிறப்பு மருத்துவமனை திறக்கப்படும்,'' என, தெரிவித்தார்.\nஎந்த தளத்தில் எந்த பிரிவு\nதரைதளம் இதய நோய் மற்றும் நரம்பியல் சிகிச்சை\nமுதல் தளம் புறநோயாளிகள், புற்றுநோய் புறநோயாளிகள், ரத்தக்குழாய் சிகிச்சை, கை சீரமைப்பு\n2ம் தளம் நிர்வாக அலு���லகங்கள் மற்றும் ஆராய்ச்சி\n3வது தளம் இதய நோய் சிகிச்சை\n4வது தளம் புற்றுநோய் சிகிச்சை\n5வது தளம் அறுவை சிகிச்சை அரங்குகள்\n6வது தளம் அறுவை சிகிச்சை அரங்கு, தீவிர சிகிச்சை\nஇன்று செய்ய வேண்டியதை இன்றே செய்து விடு.\nஏனென்றால் இன்று என்பது நாளை நேற்று ஆகி விடும் .\nRe: ஓமந்தூரார் தோட்ட சிறப்பு மருத்துவமனை ஜூலையில் திறப்பு\nஅப்புறமா அதையே நவீன மின் பிணம் எரிக்கும் கட்டிடமாக மாற்றாமல் இருந்தால் சரிதான்\nஎன்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க\nRe: ஓமந்தூரார் தோட்ட சிறப்பு மருத்துவமனை ஜூலையில் திறப்பு\nஇன்று செய்ய வேண்டியதை இன்றே செய்து விடு.\nஏனென்றால் இன்று என்பது நாளை நேற்று ஆகி விடும் .\nRe: ஓமந்தூரார் தோட்ட சிறப்பு மருத்துவமனை ஜூலையில் திறப்பு\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: ஓமந்தூரார் தோட்ட சிறப்பு மருத்துவமனை ஜூலையில் திறப்பு\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற��பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-26T08:29:44Z", "digest": "sha1:QNTKWA2SK2AZFHST6PACBTXNZUJQ35WX", "length": 17607, "nlines": 142, "source_domain": "ta.wikipedia.org", "title": "பஞ்சீகரணம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nபஞ்சீகரணம் (Panchikarana) எனில் ஐந்தின் சேர்க்கை என்று பொருள். பிரபஞ்சம் மற்றும் சீவராசிகள், சூக்கும நிலையில் உள்ள ஆகாயம் முதலிய பஞ்சபூதங்கள், குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து உருவாகும் பருப்பொருளின் (ஸ்தூலம்) (Matter) தோற்றத்திற்கு பஞ்சீகரணம் என்று சாங்கிய தத்துவம் சொல்வதை வேதாந்த சாத்திரங்களும் ஏற்றுக் கொள்கிறது.\nபடைப்பின் தொடக்கத்தில் தோன்றிய சூக்கும பூதங்கள் (பஞ்ச சூக்கும பூதங்கள்) ஒன்றுடன் ஒன்று சேர்க்கை நடைபெறாமல் இருந்ததால் செயல்பாடுகள் நிறைந்த உலகிற்குத் தகுந்த ஸ்தூலபொருட்கள் (பருப் பொருட்கள்) (சடப் பொருள்கள்) தோற்றுவிக்கும் திறமையற்று விளங்கியது. பஞ்சீகரணத்தால் சூக்கும பூதங்கள், சட வடிவ பஞ்சபூதங்களாக வெளிப்படும் தன்மையைப் பெற்று செயலாற்றும் தகுதியைப் பெறுகின்றன.\n1 பஞ்சீகரணம் எவ்வாறு நடைபெறுகிறது\nசூக்கும நிலையில் உள்ள பஞ்சபூதங்கள் ஒவ்வொன்றும் இரு சமமான பகுதிகளாகப் பிரிக்கப்படுகின்றன. இவ்விதமாக பிரிக்கப்பட்ட பத்து பகுதிகளில் முதல் ஐந்து பகுதிகள் ஒவ்வொன்றும் நான்கு சமமான பகுதிகளாக பிரிக்கப்படுகின்றது. இதன் பிறகு, ஒவ்வொரு பூதத்தின் மூலப்பொருளின் ஒரு பகுதி மற்ற நான்கு மூலப்பொருட்களின் நான்கு பகுதிகளுடன் சேர்க்கப்படுகிறது.[1]\nஇதனை கீழ்கண்டவாறு பகுத்து ஆராயப்படுகிறது. எடுத்துக்காட்டு பூமி. (பகுதி) செயல்படா சூக்கும பஞ்சபூதங்களின் கலவையினால் எவ்வாறு செயல்படும் சட பூமி (ஸ்தூல பூமி) உருவாகிறது எனில் = ½ பங்கு சூக்கும பூமி + 1/8 பங்கு நீர் + 1/8 பங்கு நெருப்பு + 1/8 பங்கு காற்று + 1/8 பங்கு ஆகாயம் - இந்த விகிதத்தில் பஞ்ச சூக்கும பூதங்களின் கலவையினால் (பஞ்சீகரணத்தினால்) செயல்படும் இந்த சட பூமி உருவாகிறது. இது போன்ற கலவையால் (பஞ்சீகரணத்தால்) மற்ற சடமான பஞ்ச பூதங்களான காற்று, நெருப்பு, நீர் ஆகிய சட பூதங்கள் உருவாகிறது.\nவித்யாரண்யர் எழுதிய பஞ்சதசீ எனும் வேதாந்த சாத்திர நூலில் (1. 27) பஞ்சீகரணம் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை விளக்குகிறது. ஒவ்வொரு சூக்கும பூதத்தின் மூலப் பொருளையும் இரு சம பகுதிகளாக பிரித்து மீண்டும் அவற்றின் முதல் பாதியின் ஒவ்வொரு பகுதியையும் நான்கு பகுதிகளாகப் பிரித்து, பிறகு ஒவ்வொரு மூலப் பொருளுடைய மறுபாதியுடன் மற்ற மூலப் பொருட்களிருந்து பெற்ற நான்கு பகுதிகளில் ஒன்றைச் சேர்த்துவிட்டால் ஒவ்வொரு மூலப்பொருளுமே ஒன்றில் ஐந்து பகுதிகளை உடையதாக ஆகிறது.\nபல உபநிடதங்களில் குறிப்பாக சாந்தோக்கிய உபநிடதத்தில் அக்னி, நீர், நெருப்பு போன்ற மூன்று சூக்கும பூதங்களின் பஞ்சீகரணம் குறித்து ஒரு மந்திரத்தில் விளக்கம் அளிக்கிறது.\nபிரம்ம சூத்திரம் (2. 4. 22) –இல், பஞ்சபூதங்களின் மூலப்பொருட்களிலே ஒவ்வொன்றுமே ஐந்து பூதங்களின் மூலப்பொருட்களின் கலவையைப் பெற்று இருப்பதால், எந்த பூதத்தின் மூலப்பொருளின் பகுதியானது அதிக பங்கு உள்ளதோ அந்த பூதத்திற்கு அப்பெயரே நிலை பெறுகிறது. எடுத்துக்காட்டாக பஞ்சீகரணத்தில், நீர் எனும் சூக்கும பூதத்தின் மூலப்பொருளின் அளவு அரைப் பங்காகவும், மற்ற நான்கு பூதங்களின் அளவு 1/8 பங்காகவும் இருப்பின் இக்கலவைக்கு நீர் எனும் பூதம் எனப்படுகிறது. மேலும் பூமியானது நீர், நெருப்பு, மண் என்கிற மூன்று முக்கியப் பகுதிகளைக் கொண்டிருந்தாலும் அவற்றுள் மண்னே அதிகம். எனவே பூமி அல்லது மண் என்றே அது பெயர் பெறலாயிற்று.\nநெருப்பு என்பது தீ, நீர் மற்றும் மண் இவற்றைக் கொண்டிருந்தாலும், மற்ற இரண்டைவிட அதில் தீயின் மூல��்பொருளே அதிகமாக இருப்பதால் அக்னி என்ற பூதத்தின் பெயருடன் விளங்குகிறது. நீர் என்பதிலும் தீ மற்றும் பூமியின் கலவை குறைவே. நீரின் கலவை அதிகம் என்பதால் அதற்கு நீர் எனும் பூதத்தின் பெயராயிற்று.\nபஞ்சீகரணத்தால் சூக்கும பூதங்கள், சட பூதங்களாக (ஸ்தூல பூதங்கள்) உருக்கொள்கிறது. ஒரு பூதம் எந்த பூதத்திலிருந்து தோண்றியதோ அப்பூதத்தின் தன்மையும் தன்னகத்தே கொண்டிருக்கும்.[2] ஆகாயம் என்ற பூதத்திலிருந்து தோண்றிய மற்ற சட பூதங்களின் தன்மைகள் பற்றி ஆராய்ந்தால்:\nஆகாயம் எனும் சட பூதத்தில் ஒலியின் தன்மை (சப்தம்) கொண்டுள்ளது.\nஆகாயம் எனும் பூதத்திலிருந்து தோண்றிய காற்று எனும் சட பூதத்தில் தன் சுய தன்மையான ஊறு (தொடு உணர்வு) என்ற தன்மையுடன் ஆகாயத்தின் சுய தன்மையான ஒலி எனும் தன்மையுடன் இரண்டு தன்மைகளை கொண்டிருக்கிறது.\nகாற்று எனும் பூதத்திலிருந்து தோண்றிய நெருப்பு எனும் சட பூதத்தில் தன் சுய தன்மையான ஒளியுடன், ஆகாயத்தின் தன்மையான ஒலி மற்றும் காற்றின் தன்மையான ஊறு (தொடு உணர்வு) மூன்று தன்மைகள் கொண்டுள்ளது.\nநெருப்பு எனும் பூதத்திலிருந்து தோண்றிய நீர் எனும் சட பூதத்தில் தன் சுய தன்மையான சுவையுடன், ஆகாய பூதத்தின் ஒலி, காற்று எனும் பூதத்தின் ஊறு, நெருப்பு எனும் பூதத்தின் வடிவம் எனும் நான்கு தன்மைகளை தன்னகத்தே கொண்டுள்ளது.\nநீர் எனும் பூதத்திலிருந்து தோண்றிய பூமி எனும் சட பூதத்தில், தன் சுய தன்மையான மணமும், நீரின் சுவையும், நெருப்பின் வடிவத்தையும், காற்றின் தொடு உணர்வு (ஸ்பர்சம்), ஆகாயத்தின் ஒலி ஆகிய ஐந்து தன்மைகளை கொண்டுள்ளது.\n↑ வேதாந்த ஸாரம், நூலாசிரியர், ஸ்ரீசதானந்தர், வெளியீட்டாளர், ஸ்ரீஇராமகிருஷ்ண மடம், சென்னை\nவேதாந்த சாரம் (சுலோகம் 99 முதல் 102 முடிய), நூலாசிரியர், ஸ்ரீசதானந்தர், வெளியீடு, இராமகிருஷ்ண மடம், சென்னை.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 பெப்ரவரி 2016, 20:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=611740", "date_download": "2018-05-26T08:03:43Z", "digest": "sha1:GHVNRIIPQS6W2W3ODFJEYSFPJPC4MU2C", "length": 7678, "nlines": 79, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | ஐ.எஸ்.எ��்.: கொல்காத்தா அணியை பந்தாடியது சென்னை அணி", "raw_content": "\nமுல்லைத்தீவில் புதிய பேருந்து தரிப்பிடம்: மக்கள் மகிழ்ச்சி\nமட்டுவில் ‘சிகரத்தினை நோக்கி’ கிரிக்கட் சமர் ஆரம்பம்\nதூத்துக்குடி விவகாரத்துக்கு எதிராக மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டம்\nஅதிகரிக்கும் கடன்சுமை: சீனாவிடமிருந்து மேலும் கடன் பெறும் இலங்கை\nயாழில் அதிகரிக்கும் கழிவுகளால் மக்கள் அவதி\nHome » விளையாட்டு » உதைப்பந்தாட்டம்\nஐ.எஸ்.எல்.: கொல்காத்தா அணியை பந்தாடியது சென்னை அணி\nஇந்தியன் சுப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரின் 56வது லீக் போட்டியில், சென்னையின் எப்.சி. அணி, 2-1 என்ற கோல்கள் கணக்கில் அட்லெடிகோ டி கொல்காத்தா அணியை வீழ்த்தியது.\nஇப்போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றதையடுத்து, புள்ளிப்பட்டியலில், 23 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறியது.\nநேற்று (வியாழக்கிழமை) கொல்கத்தாவில் நடைபெற்ற இப்போட்டியில், இரு அணிகளும் ஆக்ரோஷமாக விளையாடின.\nஇப்போட்டியின் 44வது நிமிடத்தில் கொல்கத்தாவின் மார்டின் பாட்டர்சன் முதல் கோல் அடித்து அணியை முன்னிலைப்படுத்தினார்.\nஇதையடுத்து சென்னை அணி பதில் கோல் போட பல முயற்சிகள் எடுத்தும் அது பலனளிக்கவில்லை. இதனால் முதல் பாதிநேர ஆட்டத்தில் 1-0 என கோல் கணக்கில் கொல்கத்தா முன்னிலையில் இருந்தது.\nஇதனைதொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 51வது நிமிடத்தில் சென்னை அணியின் மெய்ல்சன் அல்வ்ஸ் கோல் அடித்தார். அதைத்தொடர்ந்து 64வது நிமிடம் சென்னையின் ஜேஜே இரண்டாவது கோல் அடித்தார். இதன் பின் கடுமையாக முயற்சித்தும் கொல்காத்தா அணியால் பதில் கோல் போடவில்லை. இதனால் சென்னை அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\n2018 ஃபிஃபா: ஜேர்மன்- இங்கிலாந்து நேரடி தகுதி\nதேசிய உதைப்பந்தாட்டப் போட்டி: மன்னார் அணி சம்பியன்\nஇந்திய வீரர்கள் எமது எதிர்பார்ப்பை விஞ்சியுள்ளனர்: அமெரிக்கா\nதேசிய ரீதியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு வரவேற்பு\nமுல்லைத்தீவில் புதிய பேருந்து தரிப்பிடம்: மக்கள் மகிழ்ச்சி\nமட்டுவில் ‘சிகரத்தினை நோக்கி’ கிரிக்கட் சமர் ஆரம்பம்\nகாஷ்மீரில் மோதல்: 5 போராளிகள் உயிரிழப்பு\nஜம்மு- காஷ்மீரில் பனியை உருக்கும் காட்டுத் தீ\nவடகொரியாவின் நடவடிக்கைக்கு சீனா வரவேற்பு\nதூத்துக்குடி விவகாரத்துக்கு எதிராக மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டம்\nஅதிகரிக்கும் கடன்சுமை: சீனாவிடமிருந்து மேலும் கடன் பெறும் இலங்கை\nகாந்தியின் கனவிற்கமைய மோடியின் ஆட்சி: ராதாகிருஷ்ணன் புகழாரம்\nயாழில் அதிகரிக்கும் கழிவுகளால் மக்கள் அவதி\nஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வெற்றி உறுதி: செஹான் சோமசிங்க\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manjaivasanthan.blogspot.com/2018/04/blog-post.html", "date_download": "2018-05-26T08:23:35Z", "digest": "sha1:CW7OKVWYMK6RTA7O6BYUQBGF32CR4RRE", "length": 19816, "nlines": 101, "source_domain": "manjaivasanthan.blogspot.com", "title": "மஞ்சை வசந்தன் Manjai Vasanthan: திராவிடர் என்ற சொல்லை பெரியார் நுழைத்தாரா?", "raw_content": "\nதிராவிடர் என்ற சொல்லை பெரியார் நுழைத்தாரா\nதமிழர் என்ற சொல்லை வேண்டுமென்றே விலக்கி, திராவிடர் என்ற சொல்லை பெரியார் நுழைத்தார். காரணம் அவர் கன்னடர் என்று சிலர் பெரியார் மீது பழி கூறுகின்றனர்.\n1892இல் ஜான் ரெத்தினம் அவர்கள் திராவிடர் கழகம் என்றே ஓர் அமைப்பைத் தொடங்கினார். பண்டிதர் அயோத்திதாசர் ஆதி திராவிட மகாசன சபை என்ற அமைப்பைத் தொடங்கினார். திராவிட என்ற சொல்லை திரு.ஜான் ரத்தினம் அவர்களும் பண்டிதர் அயோத்திதாசரும் ஒடுக்கப்பட்ட, இம்மண்ணுக்கு உரிமையான மக்களை விளிப்பதற்காகப் பயன்படுத்தினர். பின்பு 1912இல் பார்ப்பனரல்லாத பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களை ஒருங்கிணைக்கும் குறியீடாக டாக்டர் நடேசன் அவர்கள், திராவிடர் சங்கம் தொடங்குகிறார். 1916இல் பிட்டி தியாகராயர் அவர்களாலும் டாக்டர் டி.எம்.நாயர் அவர்களாலும் பார்ப்பனரல்லாதார் இயக்கம் என்ற தென்னிந்தியர் நல உரிமைச் சங்கம் தொடங்கப்பட்டது. திராவிடன் என்ற பெயரில் இதழும் தொடங்கப்பட்டது. அப்போது காங்கிரசில் இருந்த தந்தை பெரியார் பின்னாளில், திராவிடர் என்ற குறியீட்டைப் பயன்படுத்துகிறார்.\n1892இல் ஜான்ரெத்தினம் திராவிடர் என்ற சொல்லைப் பயன்படுத்துவதற்கு முன், கி.மு. முதல் நூற்றாண்டிலே மனுஸ்மிருதி, பத்தாம் அத்தியாயத்தில், 43, 44ஆவது சுலோகத்தில் திராவிட என்ற சொல் கையாளப்பட்டுள்ளது.\nஜாதி தர்மத்தை அனுசரிக்காதவர்களுக்குப் பிறந்தவர்கள் திராவிடர்கள்... திராவிட தேசத்தை ஆண்டவர்கள் சூத்திரர்கள் என்கி���து மனுஸ்மிருதி.\nகி.பி. 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தாயுமானவர் எழுதிய, கல்லாத பேர்களே நல்லவர்கள் என்னும் பாடலில் திராவிடம் என்ற சொல் மொழியைக் குறிக்க ஆளப்பட்டுள்ளது.\nதிருஞானசம்பந்தர் திராவிட சிசு என அழைக்கப்பட்டார். இங்கு திராவிடம் என்பது தமிழைக் குறிக்கப் பயன்பட்டது.\n1856இல் வெளியிடப்பட்ட கால்டுவெல் என்பவரின் திராவிட அல்லது தென்னிந்திய மொழிக் குடும்பங்களின் ஒப்பிலக்கணம் (A Comparative Grammar in Dravidian or South Family of Languags) என்ற நூலிற்குப்பின் திராவிடம் என்ற சொல் பரவலாகப் பயன்பாட்டிற்கு வந்தது.\nஎனவே, திராவிடம் என்ற சொல்லை நீதிக் கட்சியினரோ, பெரியாரோ, திராவிடர் கழகத்தினரோ, திராவிட முன்னேற்றக் கழகத்தினரோ உருவாக்கவில்லை. குறிப்பாக பெரியார் திணித்தார் என்பது தவறு; மோசடி\nஅறிஞர் இராம. சுந்தரம் அவர்கள் இது குறித்து, கால்டு வெல்லுக்கு முன்பே, திராவிட என்ற சொல் தென்னிந்தியர்களை, தென்மொழிகளைக் குறிக்கப் பயன்படுத்தப் பட்டுள்ளது என்கிறார்.\nகுமாரிலபட்டர் (கி.பி. 7ஆம் நூற்றாண்டு) திராவிட பாஷைகள் பற்றிக் குறிப்பிடுகிறார் (tadyatha dravidadi bhassyam ever.... so in the Dravida and other languages. (ச. அகத்தியலிங்கம், திராவிட மொழிகள், 22).\nகியர்சன் (Linguistic Survey of India Vol.I) தனக்குத் தெரிந்தமட்டில் அட்சன் (Dr.Hodgson) என்பவர்தான் திராவிடன் (Dravidan) என்ற சொல்லை முதன்முதலாகத் தென்னிந்திய மொழிகளைக் குறிக்கப் பயன்படுத்தியதாகக் கூறுகிறார்.\nஉண்மை வரலாறு இப்படியிருக்க பெரியார்தான் திராவிடர் என்ற சொல்லை வலிய, உள்நோக்கத்தோடு நுழைத்தார் என்பது பித்தலாட்ட பிரச்சாரமாகும்.\nஇந்த நாட்டைப் பொறுத்தவரையில் இதுவரையில் இருந்துவரும் போராட்டமெல்லாம் ஆரியர்-திராவிடர் பேராட்டமே ஒழிய, வடமொழி தென்மொழிப் போராட்டமல்லவே இதற்கு எவ்வளவோ ஆதாரங்கள் காட்டலாமே\nதமிழ் என்பது மொழிப்பெயர். திராவிடர் என்பது இனப்பெயர். தமிழ் பேசும் மக்கள் யாவரும் தமிழர் என்ற தலைப்பில் கூட முடியும். ஆனால் தமிழ் பேசும் அத்தனை பேரும் திராவிடர் ஆகிவிட முடியாது. இனத்தால் திராவிடனான ஒருவன் எந்தச் சமயத்தைச் சார்ந்தவனாயிருந்தாலும், எந்த மொழி பேசுபவனாய் இருந்தாலும் அவன் திராவிடர் என்ற தலைப்பில்தான் சேருவான். ஆகையால், திராவிட மொழி தமிழ் என்ற காரணத்திற்காக, தமிழ் பேசும் திராவிடன் அல்லாத ஒருவன் மொழி காரணமாக மட்டுமே தன்னைத் திராவிடனென்று கூறிக்கொள்ள முடியாது. தமிழர் என்றால் பார்ப்பானும் தன்னை தமிழனென்று கெடுக்கப் பார்ப்பான். திராவிடர் என்றால் எந்தப் பார்ப்பானும் தன்னைத் திராவிடன் என்று கூறிக்கொண்டு நம்முடன் சேர முற்படமாட்டான்...\n... தமிழர் என்று பொதுவாக அழைக்கும்போது, இவ்வளவு நிபந்தனை (தடை) உண்டா ஆகவேதான் திராவிடர் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம். மற்றபடி திராவிடர் என்பதில் எங்களுக்கு வேறென்ன உள்ளெண்ணம் இருக்க முடியும்\nதமிழர் என்பதில் நான் சேர்க்க நினைத்த அத்தனை பேரையும் சேர்க்கவும், நான் விலக்க நினைத்த _ நமக்கு மாறுபட்ட கலாச்சாரமுடைய கூட்டத்தை விலக்கவும் வசதி உண்டா இழிவுக்கும் தாழ்வுக்கும் கட்டுப்பட்டுள்ள மக்களையும், இதற்கு நேர்மாறக _ இவ்விழிவுக்கே காரணமான உயர்ஜாதி மக்களையும் ஒன்றாக்கிக் கொண்டால், அதில் இவ்விழிவு நீங்க வழி ஏற்படுமா இழிவுக்கும் தாழ்வுக்கும் கட்டுப்பட்டுள்ள மக்களையும், இதற்கு நேர்மாறக _ இவ்விழிவுக்கே காரணமான உயர்ஜாதி மக்களையும் ஒன்றாக்கிக் கொண்டால், அதில் இவ்விழிவு நீங்க வழி ஏற்படுமா முதலில் இவ்விழிவு நீங்கட்டும்\n.... சூத்திரர் என்பவர்களுக்குத் திராவிடர் தவிர்த்து வேறு பொருத்தமான பெயர் யாராவது கூறுவார்களானால் அதை நன்றியறிதலுடன் ஏற்றுக் கொண்டு, என் அறியாமைக்கு வருந்தி மன்னிப்புக் கேட்டுக் கொள்ளவும் தயாராயிருக்கிறேன்.\nநீங்கள் கொடுக்கும் பெயரில் மேலே சொன்ன அத்தனை பேரும் ஒன்று சேர வசதி இருக்க வேண்டும். அதில் சூத்திரனில்லாத ஒரு தூசி கூட புகுந்து கொள்ளாமல் தடுக்க ஏதாவது தடையிருக்க வேண்டாமா என்றார் பெரியார். (மொழியாராய்ச்சி எனும் நூலில் பெரியார் எழுதியதிலிருந்து.)\nஆரிய ஆதிக்கத்தின் விளைவாய், இந்த மண்ணின் பெரும்பான்மை மக்கள் (97% மக்கள்) தாங்கள் சூத்திரர்கள் என்று அழைக்கப்படுவதை மறுத்து, திராவிடர்கள் என்ற சொல்லால் தங்களை அழைத்து, ஆரிய பார்ப்பனர்களிலிருந்து மாறுபட்டவர்கள் தாங்கள் என்பதைக் காட்டிக்கொள்ள திராவிடர் என்ற சொல்லாட்சியே பொருத்தமாய்ப் பயன்பட்டது.\nதமிழர் என்னும்போது தாங்களும் தமிழர்கள்தான் என்று ஆரிய பார்ப்பனர்கள் உள்ளே நுழைந்து இனப் பகுப்பை சிதைத்துவிடுகின்றனர்.\nதமிழினத்தின் பரம்பரைப் பகையினமான ஆரிய பார்ப்பனர்களுள் தமிழர்கள் என்றால், இதைவிட இன மோசட��யும், இன கட்டின் தகர்ப்பும் வேறு என்ன இருக்க முடியும்\nம.பொ.சி. காலத்திலிருந்து சீமான் காலம் வரை ஆரிய பார்ப்பனர்களும் தமிழர்கள்தான் என்று உள்ளடக்கி, ஆரியத்திற்கு துணைநிற்கக் கூடியவர்களே திராவிடத்தை எதிர்க்கின்றனர்.\nபெரியார் ஈ.வே.ரா முதலில் தமிழரைப் பிளவுபடுத்தும் பிராமணர் _ பிராமணர் அல்லாதார் கூச்சலுக்கு முற்றுப் புள்ளி வைக்கட்டும். அப்பொழுதுதான் தமிழகத்தில் தமிழர் அல்லாதாரின் ஆதிக்கத்தை ஒழித்துத் தமிழினத்துக்கு வாழ்வு தேட முடியும் (தமிழன் குரல் அக்டோபர் 1954 இதழில் ம.பொ.சி.)\nஆக, மலையாளி, கன்னடர், தெலுங்கர்தான் தமிழர்களுக்கு எதிரியே தவிர, ஆரியப் பார்ப்பனர்கள் அல்ல என்பதே இவர்கள் கொள்கை.\nதிராவிடர் என்பதை விலக்கி தமிழர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்ள விரும்புகின்றவர்கள் ஆரிய பார்ப்பனர்களை அறவே விலக்கித் தமிழர்களை கடமைக்கு அணியாக்கிக் காட்ட வழி சொன்னால் அய்யா பெரியார் சொல்வதுபோல அதை அட்டியின்றி ஏற்க நாம் யாராகவுள்ளோம் என்பதை ம.பொ.சி. வாரிசுகளுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.\nஎனவே, பெரியார், தான் கன்னடர் என்பதால் தமிழர் என்ற சொல்லை நீக்கி, திராவிடர் என்ற சொல்லைப் புகுத்தினார் என்ற குற்றச்சாட்டு அற்பத்தனமானது _ அபத்தமானது ஆகும்.\nஎன்னுடைய தாய்மொழி கன்னடமாக இருந்தபோதிலும், அதனை நான் தினசரி பேச்சு வழக்கத்தில் கொண்டிருக்கவில்லை. எல்லா வற்றிற்கும் தமிழ்மொழியைத்தான் பயன்படுத்தி வருகிறேன். எனக்குக் கன்னடத்தைத் தவிர தெலுங்கிலும் கொஞ்சம் பயிற்சி உண்டு. எப்படி என்றால், வியாபார முறையிலும் நண்பர்களின் பழக்கத்தாலுமேயாகும். (விடுதலை 21.5.1959) என்று தன்னைப் பற்றி வெளிப்படையாகப் பேசிய பெரியார், தமிழின், தமிழரின் மேம்பாட்டிற்கு மட்டுமே பாடுபட்டார். அவர் என்றைக்குமே கன்னடர்களுக்காகப் பாடுபட்டதில்லை.\nமஞ்சை வசந்தன் Manjai Vasanthan\nஆரிய பார்ப்பனர் செய்யும் அயோக்கியத்தனத்திற்கு ஆதார...\nதமிழக மக்கள் காறித் துப்பும் எச்சிலில் மிதக்கும் எ...\nமோசடியின் மொத்த வடிவம் எழுத்தாளர் ஜெயமோகன்\nஇதற்குப் பிறகுமா கடவுளை நம்புகிறீர்கள்\nமருந்து, மாத்திரைகள் பயன்படுத்தும்போது கட்டாயம் ப...\nதிராவிடர் என்ற சொல்லை பெரியார் நுழைத்தாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cardekho.com/new-car/dealers/tata/punjab/pathankot", "date_download": "2018-05-26T07:56:37Z", "digest": "sha1:ZNCVBOWPA3RLHGWYQIB32UY5Y2C7W24F", "length": 4647, "nlines": 60, "source_domain": "tamil.cardekho.com", "title": "1 டாடா டீலர்கள் மற்றும் ஷோரூம்கள் பதன்கோட் | கார்பே", "raw_content": "விரைவு கருவிகள் : தேடவும் சாலை விலை|சலுகைகள்\nஉள்நுழைய|மொபைல் பயன்பாடுகள் | உங்கள் அன்பு காட்ட\nவிநியோகஸ்தர் மற்றும் சேவை மையங்கள்\nமுகப்பு » புதிய கார்கள் » புதிய கார் டீலர்கள் » டாடா கார்கள் விநியோகஸ்தர்கள் » வியாபாரிகள் உள்ள பதன்கோட்\n1 டாடா விநியோகஸ்தர் பதன்கோட்\n- பிராண்ட் தேர்ந்தெடு - மாருதி ஹூண்டாய் ஹோண்டா டொயோட்டா மஹிந்திரா டாடா ஃபோர்டு செவர்லே Jeep Lexus ஃபியட் ஃபெராரி அசோக்-லேலண்ட் ஆடி ஆஸ்டன் மார்ட்டின் இசுசு ஐசிஎம்எல் கீனிக்செக் கேடர்ஹாம் ஜாகுவார் டாட்சன் டிசி நிசான் நில-ரோவர் படை பிஎம்டபிள்யூ புகாட்டி பென்ட்லி போர்ஸ் ப்ரீமியர் மஹிந்திரா-சாங்யாங் மாசெராட்டி மிட்சுபிஷி மினி மெர்சிடீஸ்-பென்ஸ் ரெனால்ட் ரோல்ஸ்-ராய்ஸ் லம்போர்கினி வெற்றி வோல்வோ வோல்க்ஸ்வேகன் ஸ்கோடா\n1 டாடா விநியோகஸ்தர் பதன்கோட்\n: மாநிலம்: பிராண்ட் கார் டீலர்கள்\nடவுன்லோட் கார் பே மொபைல் அப்ஸ்\nகார்பே ஆண்ட்ராய்ட் அப் கார்பே ஐஎஸ்ஓ பயன்பாட்டை\nபதிப்புரிமை © CarDekho 2014-2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/comments/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%20%E2%80%93%20%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%20(cunningness%20-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%20%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E2%80%A6.?)%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F", "date_download": "2018-05-26T08:21:41Z", "digest": "sha1:MMJGIML2ASL75NGUO4CZCCIYCLPWLNY4", "length": 4264, "nlines": 52, "source_domain": "tamilmanam.net", "title": "காவிரி வாரியம் – மீண்டும் மீண்டும் மத்திய அரசின் நரித்தனம் (cunningness -க்கு என்ன சொல்வது….", "raw_content": "\nகாவிரி வாரியம் – மீண்டும் மீண்டும் மத்திய அரசின் நரித்தனம் (cunningness -க்கு என்ன சொல்வது….\nகடந்த 30 நாட்களில் எழுதப்பட்ட மறுமொழிகள்...\n( பக்கம் 1 : மொத்தம் 1 ) ஒரே பக்கத்தில் பார்க்க\nஅனைத்து மறுமொழிகளையும் மென்நூலாக பெற...\nகாவிரி வாரியம் – மீண்டும் மீண்டும் மத்திய அரசின் நரித்தனம் ...\nகாவிரி வாரியம் – மீண்டும் மீண்டும் மத்திய அரசின் நரித்தனம் (cunningness -க்கு என்ன சொ��்வது….\nகாவிரி வாரியம் – மீண்டும் மீண்டும் மத்திய அரசின் நரித்தனம் ...\nகாவிரி வாரியம் – மீண்டும் மீண்டும் மத்திய அரசின் நரித்தனம் (cunningness -க்கு என்ன சொல்வது….\n( பக்கம் 1 : மொத்தம் 1 ) ஒரே பக்கத்தில் பார்க்க\nஇந்த வார சூடான இடுகைகள்\nவலைப்பதிவுகள் - ஒரு அறிமுகம்\nஉங்கள் பதிவை தமிழ்மணத்தில் இணைக்க - Join Tamilmanam\nப்ளாகருக்கான தமிழ்மணம் பதிவுப்பட்டை (Tamilmanam Toolbar for blogger)\nதமிழ்மணத்தில் புகைப்படங்களை மாற்றும் செய்முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/mothum-vetpaalargal-kanikkum-vaakaalargal/11703-modhum-vetpalargal-ganikkum-vakkalargal-03-05-2016.html", "date_download": "2018-05-26T08:10:57Z", "digest": "sha1:NQ5UQGMGJLELFTM4WJKDSOK7SPOOGDKA", "length": 6079, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மோதும் வேட்பாளர்கள் கணிக்கும் வாக்காளர்கள் (பல்லாவரம் தொகுதி) - 03/05/2016 | Modhum Vetpalargal Ganikkum Vakkalargal - 03/05/2016", "raw_content": "\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு\nஸ்டெர்லைட் ஆலையை நிர்வகிக்கும் வேதாந்தா குழும நிறுவனங்களை லண்டன் பங்குச்சந்தையிலிருந்து விலக்கிவைக்க வேண்டும் - பிரிட்டன் எதிர்க்கட்சி\nதமிழகத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர பிரதமர் மோடி சதித்திட்டம் தீட்டுகிறார் - திருமாவளவன்\nஉத்வேகம், அர்ப்பணிப்புடன் மத்திய பாஜக அரசு 5ஆவது ஆண்டில் தொடர்ந்து செயல்படும் - பிரதமர் மோடி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து மே 28ஆம் தேதி தேமுதிக சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் - விஜயகாந்த்\nதூத்துக்குடியில் இணையதள சேவையை சீரமைப்பது குறித்து நாளைக்குள் ஆய்வு செய்து முடிவு எடுக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை\nநெல்லையில் முடக்கப்பட்டிருந்த இணையதள சேவை சீரானது\nமோதும் வேட்பாளர்கள் கணிக்கும் வாக்காளர்கள் (பல்லாவரம் தொகுதி) - 03/05/2016\nமோதும் வேட்பாளர்கள் கணிக்கும் வாக்காளர்கள் (பல்லாவரம் தொகுதி) - 03/05/2016\nமோதும் வேட்பாளர்கள்... கணிக்கும் வாக்காளர்கள்... - 26/03/2017\nமோதும் வேட்பாளர்கள்... கணிக்கும் வாக்காளர்கள் 12/05/2016\nமோதும் வேட்பாளர்கள்... கணிக்கும் வாக்காளர்கள் 11/05/2016\nமோதும் வேட்பாளர்கள்... கணிக்கும் வாக்காளர்கள் 10/05/2016\nமோதும் வேட்பாளர்கள்... கணிக்கும் வாக்காளர்கள் - 08/05/2016\nமோதும் வேட்பாளர்கள்... கணிக்கும் வாக்காளர்கள் (வேலூர் தொகுதி) - 05/05/2016\n''அர்ப்பணிப்பு உணர்வுடன் மத்திய அரசு பணியாற்றும்'': மோடி உறுதி\nடி20 போட்டிகளில் சிறந்த ஸ்பின்னர் இவர்தான்\nசுங்கச்சாவடி தாக்கப்பட்ட வழக்கில் வேல்முருகன் கைது\nஸ்டெர்லைட் விவகாரம்: சுற்றுச்சூழல் துறை அதிகாரிகளின் ஆய்வுக்கு உத்தரவு\nகடன் கொடுக்க சென்றவரை கடத்திய கும்பல்\nஇளைஞரை சரமாரியாக தாக்கியக் கூட்டம் \nபுதுமணத் தம்பதியினருடன் போராட்டம் நடத்திய ஸ்டாலின் \n'மதத்தை விட மனிதமே முக்கியம்' சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர்\n அப்படி என்றால் இதோ உங்களுக்கு வாய்ப்பு..\nதூத்துக்குடியில் பேருந்துகள் இயங்கத் தொடங்கின\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilagaasiriyar.com/2017/03/blog-post_53.html", "date_download": "2018-05-26T08:11:08Z", "digest": "sha1:44Q5RSBLUN3AK2NMHJV2BCUGJLHARUE4", "length": 27367, "nlines": 508, "source_domain": "www.tamilagaasiriyar.com", "title": "TAMILAGAASIRIYAR: கருவூல அலுவலகத்துக்கு செல்ல அவசியம் இல்லை: ஓய்வூதியர்கள் ஆதார் அட்டை மூலம் உயிர்வாழ் சான்றை பதிவு செய்யலாம் - ஏப்ரல் முதல் புதிய வசதி அறிமுகம்.", "raw_content": "\nகருவூல அலுவலகத்துக்கு செல்ல அவசியம் இல்லை: ஓய்வூதியர்கள் ஆதார் அட்டை மூலம் உயிர்வாழ் சான்றை பதிவு செய்யலாம் - ஏப்ரல் முதல் புதிய வசதி அறிமுகம்.\nஓய்வூதியதாரர்கள் கருவூல அலுவலகத்துக்கு செல்லாமல் ஆதார் அட்டை மூலம் உயிர்வாழ் சான்றிதழை ஆன்லைனில் பதிவுசெய்யும் புதிய வசதி ஏப்ரல் முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது.\nஇதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:\nமாவட்டக் கருவூலங்கள் மற்றும் சார் கருவூலங்கள் மூலம் ஓய்வூதியம் பெறுபவர்கள் ஆண்டு தோறும் ஏப்ரல் முதல் ஜுன்மாதம் வரை கருவூலத்தில் நேரடியாக ஆஜராகி உயிர்வாழ் சான்றிதழை பதிவு செய்ய வேண்டும். நேரில் வர இயலாதவர்கள் உயிர்வாழ் சான்று பெற்று கருவூலத்துக்கு அனுப்ப வேண்டும். இந்நிலையில், ஜீவன் பிரமான் வாழ்வு சான்றிதழ் திட்டம் மூலம் ஓய்வூதியர்கள் சம்பந்தப்பட்ட கருவூலங்களுக்கு செல்லாமலேயே அரசு இ-சேவை மையங்கள் வழியாக இணையத்தளத்தில் (www.jeevanpramaan.gov.in) ஆதார் அட்டை மூலம் உயிர்வாழ் சான்றிதழைப் பதிவு செய்யும் முறை இந்த ஆண்டு முதல் நடை முறைப்படுத்தப்படுகிறது.இதுவரை ஆதார் அட்டை, வருமான வரி கணக்கு எண் (பான் கார்டு)குடும்ப அடையாள அட்டை சமர்ப்பிக்காத ஓய்வூதியர்கள், இந்த ஆவணங்களின் நகல்��ளுடன் தங்களின் ஓய்வூதிய எண்ணை (பிபிஓ நம்பர்) குறிப்பிட்டு கருவூ லத்தில் சமர்ப்பிக்கவேண்டும். ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத் துக்கு வரும்போது ஓய்வூதிய புத்தகம், வங்கி சேமிப்பு கணக்கு எண் ஆகியவற்றை கொண்டுவர வேண்டும்.\nநேரில் வர இயலாத ஓய்வூதியர் கள் ஓய்வூதியப் புத்தகம், வங்கி சேமிப்பு கணக்கு எண், ஆதார் அட்டை, வருமான வரி கணக்கு எண், குடும்ப அடையாள அட்டை போன்ற ஆவணங்களின் நகல்களு டன் உயிர்வாழ் சான்றை உரிய படிவத்தில் ஓய்வூதியம் பெறும் கருவூலத்துக்கு அனுப்ப வேண்டும். உயிர்வாழ் சான்று படிவத்தை www.tn.gov.in/karuvoolam என்ற இணையதளத்தி லிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.வாழ்வு சான்று படிவத்தை ஓய்வூதிய வங்கிக் கணக்கு உள்ள கிளை மேலாளர், அரசிதழ் பதிவு பெற்ற மாநில மற்றும் மத்தியஅரசு அலுவலர், வட்டாட்சியர், துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர்-இவர்களில் யாரேனும் ஒருவரிடம் சான்றொப்பம் (அட்டஸ்டேஷன்) பெற்று அனுப்ப வேண்டும்.வெளிநாட்டில் வசிக்கும் ஓய்வூ தியர்கள் அங்குள்ள மாஜிஸ்ட்ரேட், நோட்டரி, வங்கி மேலாளர் அல்லது இந்திய தூதரக அலு வலரிடம் உயிர்வாழ் சான்று பெற்று, ஓய்வூதிய புத்தகம், வங்கி சேமிப்பு கணக்கு எண், ஆதார் அட்டை, வருமான வரி கணக்கு எண், குடும்ப அடையாள அட்டை போன்ற ஆவணங்களின் நகல்களுடன் ஓய்வூதியம் பெறும் கருவூலத்துக்கு அனுப்ப வேண்டும். ஓய்வூதியர்கள் தங்களது ஆதார் எண்ணை கருவூலத்தில் பதிவு செய்து, இணைய தளவழி சேவையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.\nவெளிநாட்டில் வாழும் ஓய்வூதியர்களும், குடும்ப ஓய்வூதியர்களும் ஆதார் எண் பெற்று ஜீவன் பிரமான் போர்ட்டலில் பதிவு செய் திருந்தால் உயிர்வாழ் சான்றை இணையதளம் மூலமே பெற்றுக் கொள்ளலாம். மேலும், குடும்ப ஓய்வூதியர்கள் (நேரில் வருபவர் கள் மற்றும் நேரில் வரஇயலாத ஓய்வூதியர்கள்) மறுமணம் புரிய வில்லை என்பதற்கான உறுதி மொழியினை சமர்ப்பிக்க வேண்டும்.ஓய்வூதியர்கள் தற்போதைய இருப்பிட முகவரி, கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருப்பின்) ஆகிய விபரங்களையும் அளிக்க வேண்டும். ஏப்ரல் முதல் ஜுன் வரை நேர்காணலுக்கு வரத்த வறினாலோ அல்லது சான்றொப்பம் செய்யப்பட்ட உயிர்வாழ் சான்றை அனுப்பத் தவறினாலோ ஆகஸ்டு முதல் ஓய்வூதியம் நிறுத்தப்படும். இதுவரை ஓய்வூதியர் புதிய மருத்துவக் காப்பீ���்டு திட்டத்தில் விண்ணப்பம் அளிக்காதவர்கள் கருவூலத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.\nபொதுத்துறை வங்கிகளின் மூலம் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள், தமிழ்நாடு மின்சார வாரியம், ரயில்வே, அஞ்சல்துறை, தொழி லாளர் வைப்பு நிதித்திட்டம் (இபிஎப்), மத்திய அரசு ஓய்வூதி யர்கள், உள்ளாட்சி மன்ற ஓய்வூதி யர்களுக்கு மேற்சொன்ன அறிவிப்பு பொருந்தாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nஉங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com\n@அகஇ -2015/16ஆம் ஆண்டிற்கான \"பள்ளி பராமரிப்பு மானியம்\" பயன்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் - இயக்குனர் செயல்முறைகள்\nமுக்கிய படிவங்கள் பதிவிறக்கம் செய்ய.....\n4.விழா முன்பணம் விண்ணப்பப் படிவம்\nநமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.\nநண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம் www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்\nஆசிரியர் தகுதி தேர்வு-TET COLLECTIONS\nகுழந்தை மேம்பாடு மற்றும் கல்வியல்– I\nகுழந்தை மேம்பாடு மற்றும் கல்வியல் - II\nCTET மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம், நன்றி\nRTI -ACT தகவல் அறியும் உரிமை சட்டம்\nGOOGLE SMS சர்வீஸ் ACTIVATE செய்தும் SMS வராதவர்கள்\nஎன்று Type செய்து (எந்த விதமாற்றமும் செய்யாமல் அதில் உள்ளவாறு Type செய்யவும் )\nஎன்ற எண்ணுக்கு அனுப்பி தொடர்ந்து SMS சேவையைப் பெறுங்கள் . மேலும் GOOGLE SMS பெறுகின்றவர்களும் கூடுதலாக இந்த SMS சர்வீசை activate செய்து இடறின்றி தகவல்களைப் பெற்றிடுங்கள்.\nபள்ளி விவரங்களை இணைய தளத்தில் பதிவு செய்தல் (NEW)\nஆசிரியர் தகுதித் தேர்விற்கான புதிய வினா விடை தொகுப்புகள் (TET-PAPER-I STUDY MATERIAL)\nரமணி சந்திரன் படைப்புகள் இங்கே\nவெற்றிநிச்சயம்-���ுகிசிவம் பிரகாஷ்ராஜ்- வாழ்க்கைபயணம் முல்லா கதைகள் பாட்டி வைத்தியம் காரல்மார்க்ஸ்வாழ்க்கை வரலாறு இது ஆண்டவன் கட்டளை -ர...\nகோடை விடுமுறைக்கு வெளியூர் செல்ல ஆசிரியர்களுக்கு தடை...\nபங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும் - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடி அறிவிப்பு\nகுழு அறிக்கை கிடைத்ததும் பங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக அறிவித்துள்ளார். குழு அறிக்கை ...\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். நன்றி Email address: tamilagaasiriyar@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/tops/top-10-99-hunts+tops-price-list.html", "date_download": "2018-05-26T08:49:49Z", "digest": "sha1:WMHFFNZVWTM6ZHIYW6PDLCUGNPEI4VUB", "length": 20897, "nlines": 516, "source_domain": "www.pricedekho.com", "title": "Indiaஉள்ளசிறந்த 10 99 ஹன்ட்ஸ் டாப்ஸ் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nTop 10 99 ஹன்ட்ஸ் டாப்ஸ் India விலை\nசிறந்த 10 99 ஹன்ட்ஸ் டாப்ஸ்\nகாட்சி சிறந்த 10 99 ஹன்ட்ஸ் டாப்ஸ் India என இல் 26 May 2018. இந்த பட்டியலில் சமீபத்திய ஆன்லைன் போக்குகள் மற்றும் எங்கள் விரிவான ஆராய்ச்சி படி தொகுக்கப்படுகிறது. இந்த பொருட்கள் மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் சிறந்த விலை பகிர்ந்து. சிறந்த 10 தயாரிப்பு பட்டியலில் India சந்தையில் பிரபலமான தயாரிப்புகள் தெரிந்து கொள்ள ஒரு சிறந்த வழியாகும். சிறந்த போக்கு 99 ஹன்ட்ஸ் டாப்ஸ் India உள்ள ௯௯ஹன்ட்ஸ் ஸ்லீவ்ல்ஸ் வோமேன் டாப் SKUPDeWTyI Rs. 316 விலை உள்ளது. விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nதேபென்ஹம்ஸ் காசுல கிளப் ஒமென்ஸ்\nகிக்கே ஸ் & கிருஷ்ணா\nபெவர்லி ஹில்ஸ் போலோ கிளப்\nதேபென்ஹம்ஸ் பெண் டி லிசி\nபாபாவே ரஸ் & 2000\nசிறந்த 1099 ஹன்ட்ஸ் டாப்ஸ்\n௯௯ஹன்ட்ஸ் 3 4 ஸ்லீவ் வோமேன் டாப்\n௯௯ஹன்ட்ஸ் சோர்ட் ஸ்லீவ் வோமேன் டாப்\n௯௯ஹன்ட்ஸ் சோர்ட் ஸ்லீவ் வோமேன் டாப்\n௯௯ஹன்ட்ஸ் ஸ்லீவ்ல்ஸ் வோமேன் டாப்\n௯௯ஹன்ட்ஸ் ஸ்லீவ்ல்ஸ் வோமேன் டாப்\n௯௯ஹன்ட்ஸ் ஸ்லீவ்ல்ஸ் வோமேன் டாப்\n௯௯ஹன்ட்ஸ் ஸ்லீவ்ல்ஸ் வோமேன் டாப்\n௯௯ஹன்ட்ஸ் ஸ்லீவ்ல்ஸ் வோமேன் டாப்\n௯௯ஹன்ட்ஸ் ஸ்லீவ்ல்ஸ் வோமேன் டாப்\n௯௯ஹன்ட்ஸ் 3 4 ஸ்லீவ் வோமேன் டாப்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karanthaijayakumar.blogspot.com/2015/09/6.html", "date_download": "2018-05-26T07:39:41Z", "digest": "sha1:XK6HLI46WER4NFOIIM6U3XWMZBP6XKE4", "length": 57170, "nlines": 834, "source_domain": "karanthaijayakumar.blogspot.com", "title": "கரந்தை ஜெயக்குமார்: உறை பனி உலகில் 6", "raw_content": "\nஉறை பனி உலகில் 6\nகர்னல் அவர்களுக்கு சில நொடிகள் ஒன்றும் விளங்கவில்லை. பின்னால் வந்து கொண்டிருந்த வண்டிக்கு என்னவாயிற்று. எங்கே போனது\nசற்றுமுன் கேட்ட சத்தம் என்ன என்றும் முதலில் புரியவில்லை.\nகர்னல் அவர்களும், அவருடன் பயணித்த இருவரும், வண்டியில் இருந்து கீழே இறங்கினர்.\nபனிக் காற்று அவர்களின் காட்சியை மறைத்துக் கொண்டிருந்தது. சிறிது நேரம் கழித்து, பனிக் காற்று மெல்ல மெல்ல விலகிய பொழுது, தொலைவில், இரண்டாவது வண்டியின் ஒரு சிறு பகுதி மட்டும், பனித் தரைக்கு மேலே தெரிந்தது. மீதிப் பகுதியைக் காணவில்லை.\nபதறியபடி மூவரும் ஓடினார்கள். வண்டியின் அருகில் செல்வதற்குள், காரணம் தெரிந்து விட்டது. ஓட்டத்தை உடனடியாக நிறுத்தினார்கள்.\nஓடக் கூடாது, ஓடினால் ஆபத்து என்பதும் புரிந்து விட்டது. இனி கவனமாகத்தான் காலடியினை எடுத்து வைக்க வேண்டும்.\nகர்னல் அவர்களைப் பின் தொட்ர்ந்து சென்ற வண்டி அல்ல இது\nஅண்டார்டிகா பல்வேறு பனிப் பிளவுகளைக் கொண்ட ஒரு மர்ம தேசம்.\nபனிப் பிளவுகளின் அகலமும், நீளமும், ஆழமும், சில அடிகளில் இருந்து சில கிலோ மீட்டர்களை வரை இருக்க வாய்ப்பு உண்டு.\nபனிக் காற்றின் போது, இப் பனிப் பிளவுகள் மூடப்பட்டு விடும். மூடப்பட்ட நிலையில் இருக்கும் பனிப் பிளவுகள் அதிக ஆபத்தானவை.\nகாரணம் இவை கண்களுக்குத் தெரியாமல் மறைந்திருக்கும். தவறி இவற்றின் மீது கால் வைத்தால், முழுதாய் உள்ளே போய்விட வேண்டியதுதான்.\nநல்ல வேளையாக, வண்டி விழுந்த இடத்தில், பனிப் பிளவு அதிக ஆழமில்லை.\nமுதலில் வண்டியில் இருந்த ஆட்களை மெதுவாக மீட்டார்கள்.\nஅடுத்து கடற்கரையில் காத்திருந்த கப்பலுக்குத் தகவல் தெரிவித்தார்கள். சிறிது நேரத்தில், தொழில் நுட்ப உபகரணங்களையும், வல்லுநர்களையும் சுமந்தபடி, ஒரு ஹெலிகாப்டர் வந்தது. வண்டி மீட்கப் பட்டது.\nஇரண்டு மாதங்கள் கடந்த நிலையில், கர்னல் கணேசன் குழுவினரைத் தனிமையில் விட்டு விட்டு, நான்காவது குளிர்காலக் குழுவினர், தாயகம் நோக்கிப் புறப் பட்டனர்.\n1988 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி முதல், கர்னல் குழுவினரின் தனிமை வாழ்க்கை, தொடங்கியது.\nசூரியனும் இருளைப் பரிசாய் வழங்க, மெல்ல மெல்ல மறையத் தொடங்கினான்.\nஒவ்வொரு நாளாய் நகர்ந்து, வாரங்கள் கடந்தன. வாரங்கள் மாதங்களாகின.\nஇந்தியாவின் சுதந்திர நாளும் வந்தது.\nஅகஸ்ட்டு 15, ஆண்டு 1988.\nநண்பர்களே, ஒன்றல்ல, இரண்டல்ல முழுதாய் 50 நாடுகள், தங்களது ஆய்வுக் கூடங்களை அண்டார்டிகாவில் நிறுவியுள்ளன.\nரஷ்யா, கிழக்கு ஜெர்மனி, தென் அமெரிக்காவின் சேன், பிரிட்டன், ஜப்பான் போன்ற நாடுகள், இந்தியாவின் ஆய்வுத் தளத்துடன் ரேடியோ தொடர்பில் இருக்கும் நாடுகளாகும்.\nகர்னர் கணேசன் அவர்கள் உறை பனியாய் இருந்தால் என்ன, கடும் குளிர்தான் வாட்டினால் என்ன, கடும் குளிர்தான் வாட்டினா���் என்ன சுதந்திரத் திருநாளை சிறப்பாக கொண்டாடுவது என்று முடிவு செய்தார்.\nஆய்வுத் தளத்தின் வெளியே, உறை பனியில் மேடை அமைத்தார். கலியான பீப்பாய்களை அழுகுற அடுக்கி, இந்தியாவின், பல ஆய்வு அமைப்புகளின் கொடிகளையும் பாங்குற பறக்க விட்டார்.\nசுதந்திர தின விழா என்றால் சிறப்பு விருந்தினர்கள் இருந்தாக வேண்டுமல்லவா\nரஷ்யா மற்றும் கிழக்கு ஜெர்மனியின் ஆய்வுக் குழுவின் தலைவர்கள், சிறப்பு விருந்தினர்களாய் கலந்து கொள்ள, தேசியக் கொடியை ஏற்றினார் கர்னல் கணேசன்.\nசுதந்திர தின விழாவிற்குப் பின், ஒரு மாதம் நன்றாகத்தான் நகர்ந்தது,\nசெப்டம்பர் 19 ஆம் தேதியும், வழக்கம் போல்தான் நகர்ந்து கொண்டிருந்தது. பிற்பகல் 3.00 மணி வரை.\nபிற்பகல் 3.00 மணி அளவில், விஞ்ஞானி திரு குளானே என்பவருக்குத்தான், முதன் முதலில், மெதுவாக, மிக மெதுவாக, அந்த சந்தேகம் வந்தது.\nயாரோ ஒருவர் குறைவது போல் தோன்றியது. யாரிடமும் சொல்லாமல், ஆய்வுத் தளத்தின் உள்ளே, ஒரு முறைக்கு இரு முறையாய், சுற்றிச் சுற்றி வந்தார்.\nவெளியிலோ, கடந்த ஐந்து நாட்களாகத் தொடர்ந்து, ஓய்வின்றி வீசிக் கொண்டிருக்கும் பனிப் புயல். ஆய்வுத் தளத்தின் கதவினைத் திறந்தே பல நாட்களாகி விட்டன.\nஉள்ளே இருப்பவர்களை, ஒவ்வொருவராக எண்ணினார்.\nவிஞ்ஞானி சுதாகர் ராவ் அவர்களைக் காணவில்லை.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at வியாழன், செப்டம்பர் 03, 2015\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசென்னை பித்தன் 03 செப்டம்பர், 2015\nஎன்ன ஆனார் சுதாகர் ராவ்\nஒரு மர்மத்தொடர் மாதிரிச் செல்கிறது.\nகரந்தை ஜெயக்குமார் 04 செப்டம்பர், 2015\nபிரமிப்பாக இருக்கிறதே... என்ன ஆனார் \nகரந்தை ஜெயக்குமார் 04 செப்டம்பர், 2015\nஇளமதி 03 செப்டம்பர், 2015\n.. என்ன ஆச்சு அவருக்கு\n எங்களின் இந்த நாட்டு வாழ்க்கை மனதில் நிழலாடுகிறது\nஇங்கு இத்தகைய விறைக்கும் குளிர் மார்கழி, தை மாதப் பகுதியில்\nஓரிரு தினங்கள் அல்லது வாரங்கள் ஏற்படுவதுண்டு.\nவெளியே போகும் போது தொப்பி, அல்லது தலையை வுல்லென் ஸ்காவ்வினால் சுற்றி கைகளுக்கும் கையுறை போட்டல்லாமல் போகவே முடியாது. அப்படியிருந்தும் மூச்சுக்கூட விட முடியாமல் காற்றடித்தால் விறைக்கும்.\nகரந்தை ஜெயக்குமார் 04 செப்டம்பர், 2015\nஉறை பனி சூழலை அனுபவித்திருக்கிறீர்கள்\nதி.தமிழ் இளங்கோ 03 செப்டம்பர், 2015\nஆர்வத்தோடு அடுத்த பதிவினை எதி��் பார்க்கிறேன்.\nகரந்தை ஜெயக்குமார் 04 செப்டம்பர், 2015\nஸ்ரீராம். 03 செப்டம்பர், 2015\nகரந்தை ஜெயக்குமார் 04 செப்டம்பர், 2015\nதிகில் தொடர்... ஒரு திருப்பத்தை உடைத்து மறுபடி அடுத்த திருப்பத்தை நோக்கி... தொடர்கிறேன் அய்யா\nகரந்தை ஜெயக்குமார் 04 செப்டம்பர், 2015\nகரந்தை ஜெயக்குமார் 04 செப்டம்பர், 2015\nIniya 04 செப்டம்பர், 2015\nஅட ஆரம்பத்தில் இருந்து தொடர முடியாமல் போய் விட்டது. சரி முதலில் இருந்து வாசிப்போம் என்றால் நீங்கள் தொடர்ந்து போடுவதால் எனக்கு என்ன செய்வது ஏன்று தெரியாமல் இதையே வாசிக்கிறேன். மிகுதியையும் வாசித்து முடிக்கிறேன் எப்படியும் ஹா ஹா .. நாம் பனியோடு பண்ணும் போராட்டம் இப்போ புரிந்திருக்கும் இல்லையா ம்..ம் சுதாகர் ராவ் வுக்கு என்னாச்சு என்று அறிய தொடர்கிறேன். நன்றி சகோ \nகரந்தை ஜெயக்குமார் 04 செப்டம்பர், 2015\nபோராட்டம் புரிந்து விட்டது சகோதரியாரே\nதிண்டுக்கல் தனபாலன் 04 செப்டம்பர், 2015\n(இனி) ஆர்வத்துடன் தொடர்கிறேன் ஐயா...\nகரந்தை ஜெயக்குமார் 04 செப்டம்பர், 2015\nதுரை செல்வராஜூ 04 செப்டம்பர், 2015\nதிகிலும் திருப்பமும் நிறைந்த மர்ம நாவல் படிப்பது போல் இருக்கின்றது..\nகரந்தை ஜெயக்குமார் 04 செப்டம்பர், 2015\nஜோதிஜி திருப்பூர் 04 செப்டம்பர், 2015\nகரந்தை ஜெயக்குமார் 04 செப்டம்பர், 2015\nஇராஜராஜேஸ்வரி 04 செப்டம்பர், 2015\nஉறை பனி உலகில் உறைய வைக்கும் பிரமிப்பான நிகழ்வுகள்..\nகரந்தை ஜெயக்குமார் 04 செப்டம்பர், 2015\nஅடுத்த பதிவுக்கு ஆவலுடன் தொடர்கிறேன். உறைபனியின் உக்கிரம் நன்கறிவேன் (Norway) நோர்வே நாட்டில் வசிப்பதால்... பகிர்வுக்கு நன்றி\nகரந்தை ஜெயக்குமார் 04 செப்டம்பர், 2015\nநார்வே உறை பனி உலகிற்கு அருகில் உள்ள நாடுதானே சகோதரியாரே\nஆகா, கர்னல் கணேசன் அவர்கள் 480 நாட்கள் வாழ்ந்த வாழ்க்கையை தாங்கள் காலமெல்லாம் வாழ்ந்து வருகின்றீர்கள்\nதங்களின் வருகைக்கு நன்றி சகோதரியாரே\nஇப்பொழுது வசிக்கும் இடத்தில் குறைவு சகோதரா வடக்குப் பகுதியில் வாழ்பவர்கள் தான் இன்னும் பாதிக்கப் படுவார்கள்\nபதிவு சிறியதாக இருப்பது திகில்கூட்டுவதற்கா இந்த மாதிரி இடங்களில் அவரவர் இருக்கையையே பதிவேட்டில் அவ்வப்போது குறிக்க வேண்டும்போல் இருக்கிறது. தொடர்கிறேன்\nகரந்தை ஜெயக்குமார் 04 செப்டம்பர், 2015\nதெளிந்த நீரோட்டம் போன்ற நடை .....மிகுந்த ஆர்வத்துடன்\nகரந்தை ஜெயக்குமார் 04 செப்டம்பர், 2015\nதெளிந்த நீரோட்டம் போன்ற நடை .....மிகுந்த ஆர்வத்துடன்\nகரந்தை ஜெயக்குமார் 04 செப்டம்பர், 2015\nதெளிந்த நீரோட்டம் போன்ற நடை .....மிகுந்த ஆர்வத்துடன்\nகரந்தை ஜெயக்குமார் 04 செப்டம்பர், 2015\nஎன்ன ஆயிற்று. தொடர்ச்சியை எதிர்பார்க்கிறோம். விறுவிறுப்பாக வந்தபோது திடீரென நின்றதும் அதிர்ச்சியே.\nகரந்தை ஜெயக்குமார் 04 செப்டம்பர், 2015\nசீராளன் 04 செப்டம்பர், 2015\nதங்கள் உறைபனி உலகில் தொடரை முதலில் இருந்து படித்திட்டு கருத்திடுகிறேன் இப்போதைக்கு எல்லாவற்றுக்கும் தமிழ்மண வாக்கினை அளித்துச் செல்கிறேன் \nஎன்று குறையும் இந்த வேலைப்பளு \nகரந்தை ஜெயக்குமார் 04 செப்டம்பர், 2015\nஎன்றென்றும் பணிக்குத்தான் முதலிடம் கொடுக்கப்பட்டாக வேண்டும்\nஇயற்கை மார்ச்சுவரி என்றும் இதை சொல்லலாமா:)\nகரந்தை ஜெயக்குமார் 06 செப்டம்பர், 2015\nதொடரைப் படிக்க விருப்பம் அதிகரிக்கிறது\nகரந்தை ஜெயக்குமார் 06 செப்டம்பர், 2015\nஉண்மையாகவே திகில் தொடர்தான் ....தொடர்கின்றோம்...\nகரந்தை ஜெயக்குமார் 06 செப்டம்பர், 2015\nபுலவர் இராமாநுசம் 04 செப்டம்பர், 2015\nகரந்தை ஜெயக்குமார் 06 செப்டம்பர், 2015\nபரிவை சே.குமார் 05 செப்டம்பர், 2015\nஆஹா.... அவருக்கு என்ன ஆச்சு...\nகரந்தை ஜெயக்குமார் 06 செப்டம்பர், 2015\nதனிமரம் 05 செப்டம்பர், 2015\nஎன்னாச்சு ராவ்வுக்கு தொடர்கின்றேன் ஐயா\nகரந்தை ஜெயக்குமார் 06 செப்டம்பர், 2015\nஅண்டார்டிகா பல்வேறு பனிப் பிளவுகளைக் கொண்ட ஒரு மர்ம தேசத்தின் முடிச்சுகளை உறைய வைக்கும் பனியைப் போல... உரையும் இருக்கிறது.\nகர்னர் கணேசன் அவர்கள் சுதந்திர தின விழாவைச் சிறப்பாகக் கொண்டாடியதை விளக்கியது அருமை.\nவிஞ்ஞானி சுதாகர் ராவ் அவர்களைக் காணவில்லை.... தொடருங்கள்... தொடர்கிறோம்...\nகரந்தை ஜெயக்குமார் 06 செப்டம்பர், 2015\nசுவரஸ்யமானதொடர்அதை சுவைபடதருகிறீர்கள் ,நாங்கள்தொடர்கிறோம் அருமை சகோ.\nகரந்தை ஜெயக்குமார் 06 செப்டம்பர், 2015\nநான் சொன்ன நாவல் போல் உள்ளது தொடர், நல்ல எழுத்து நடை, அதே நேரம் வாசகனைக் கட்டிப்போடும் வார்த்தைப் பிரவாகம், அருமை,அருமை,,, தொடருங்கள் தொடர்கிறேன். வேறு பல வேலைகளால் உடன் வர இயலவில்லை,\nகரந்தை ஜெயக்குமார் 06 செப்டம்பர், 2015\nசெந்தில்குமார் senthilkumar 05 செப்டம்பர், 2015\nகரந்தை ஜெயக்குமார் 06 செப்டம்பர், 2015\nபனிப் பிளவு பயங்கரமாய் உள்ளது...\nகரந்தை ஜெயக்குமார் 06 செப்டம்பர், 2015\nஉண்மையிலேயே பனிப் ப���ளவுகள் மிகவும் ஆபத்தானவைதான் சகோதரியாரே\nமனோ சாமிநாதன் 05 செப்டம்பர், 2015\nகரந்தை ஜெயக்குமார் 06 செப்டம்பர், 2015\nநல்ல தொடர் கதை.நெறைய ட்விஸ்ட் வச்சு எழுதவும்.\nகரந்தை ஜெயக்குமார் 06 செப்டம்பர், 2015\nகரந்தைசரவணன் 06 செப்டம்பர், 2015\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nகரந்தைசரவணன் 06 செப்டம்பர், 2015\nஎன் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,\nஉறைபனியில் பாரத நாட்டின் சுதந்திர தினம் கொண்டாடிய மாமனிதர் கர்னல் அவர்களை மனதார பாராட்டுகிறேன், விஞ்ஞானி சுதாகர் ராவ் அவர்களை காணாமல் மனது துடிக்கிறது நண்பரே.\nகரந்தை ஜெயக்குமார் 06 செப்டம்பர், 2015\nகோகுலாஷ்டமி வேலைகளில் மும்முரமாக இருந்தபடியால் உடனே வரமுடியவில்லை. சுதாகர் ராவ் பத்திரமாக இருக்கிறார் தானே கவலையாக இருக்கிறது. அடுத்த பதிவுக்குக் காத்திருக்கேன்.\nகரந்தை ஜெயக்குமார் 06 செப்டம்பர், 2015\nதங்களின் கவலை அதிக நாள் நீடிக்காது சகோதரியாரே\nஅத்தனை குளிரிலும், கஷ்டத்திலும் விடாமல் சுதந்திர தினம் கொண்டாடியதற்குப் பாராட்டுகள்.\nகரந்தை ஜெயக்குமார் 06 செப்டம்பர், 2015\nஅவசியம் பாராட்டித்தான் ஆக வேண்டும் சகோதரியாரே\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 07 செப்டம்பர், 2015\nசுதாகர் ராவ் என்ன ஆனார் படிக்கும்போதே நடுங்க வைக்கிறது.\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் 07 செப்டம்பர், 2015\n என்னவாயிற்று சுதாகர் ராவ் அவர்களுக்கு\nஅறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல்\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின்நூல்\nபுஸ்தகாவில் எனது மூன்றாவது மின் நூல்\nபுஸ்தகாவில் எனது இரண்டாம் மின்நூல்\nதரவிறக்கம் செய்ய படத்தைச் சொடுக்கவும்\nஉமாமகேசுவரம் நூலுடன் திராவிடர் கழகத் தலைவர்\nகரந்தை மாமனிதர்கள் வெளியீட்டு விழா\nஎனது முதல் மின் நூல்\nதரவிறக்கம் செய்ய நூலின் மேல் சொடுக்கவும்\n13வது உலகத் தமிழ் இணைய மாநாடு வலைப் பதிவு உருவாக்கும் போட்டியில் மூன்றாம் பரிசு சான்றிதழ்\nமண்ணின் சிறந்த படைப்பாளி விருது\nநட்புடன் பார்வையிட்ட நல் உள்ளங்கள்...\nஇச்சி மரம் சொன்ன கதை\nஉறை பனி உலகில் 10\nஉறை பனி உலகில் 9\nஉறை பனி உலகில் 8\nவிசையினிலே தமிழ் விரைவில் வேண்டும்\nஉறை பனி உலகில் 7\nஉறை பனி உலகில் 6\nநட்புக் கரம் நீட்டி ...\nஅலைபேசி எண் 94434 76716 கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்வி நிலையங்களுள் ஒன்றான, உமாமகேசுர மேனிலைப் பள்ளியில் பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றேன்.கரந்தை வரலாற்றில் சில செப்பேடுகள்,விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம், கணித மேதை சீனிவாச இராமானுஜன்,கரந்தை ஜெயக்குமார் வலைப்பூக்கள், கரந்தை மாமனிதர்கள், வித்தகர்கள், உமாமகேசுவரம்,இராமநாதம் முதலிய எட்டு நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளேன். கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்களிதழாகிய தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்.கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் இராதாகிருட்டின விருதினையும் பெற்றுள்ளேன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகல்விச்சோலை - ஒரு முழுமையான தகவல் களஞ்சியம்\nCBSE Class 12 Result On 26/05/2018 | சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது.\nபிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவு மே 30ல் வெளியாகிறது... தேர்ச்சி பெறாவிட்டாலும்‌ பிளஸ் 2க்கு போய்விடலாம்\nகதம்பம் – சொர்க்கமே என்றாலும் – பள்ளி பருவ நட்புகளுடன் சந்திப்பு\nஅலைச்சறுக்கின் மணிமகுடம் மகாபலிபுரம் : கார்டியன்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nமரணத்தின் வலி அந்த அன்னைக்கு புரியும் . . .\nநல்லவரான திரு.இல.கணேசன் இவ்வளவு புத்திசாலியா\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -1\nகாலம் செய்த கோலமடி - எனது புதினம் - அறிமுகம்\nமுனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\nகடலூர் மாவட்டத் தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் திரையீடு\nசாமிக்கு மொட்டை போட்டா தப்பா...\nஹ்யூஸ்டனில் கம்பர் விழா - சிங்கைக் கவிஞர் அ.கி. வரதராசன் வருகை\nஜேர்மனி ஹம் காமாட்சி அம்பாள் ஆலயத்தில் நடை பெற்ற நூல் வெளியீடு\nஇந்துத்துவம் சில புரிதல் இற்றைகள்\nநிறை சப்தத்தின் மென் பொழுதுகள்,,,,\n65/66 காக்கைச் சிறகினிலே மே 2018\nஆறாவது தமிழ்ப்பாடநூல் தயாரிப்பு பணி 10.5.18\nஉலகப் புத்தக தின விழா - எனது உரை – காணொலி இணைப்பு\nசமண சுவட்டைத் தேடி : அடஞ்சூர்\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதனிமை.. ஒரு கொடுமை.. ( வாட்ஸ்அப் (Whatsapp) பகிர்வு)\nமோடி அரசு. - ஒரு அலசல்\nசமூக ஊடாட்டம் மறதிக் கோளாறு நோய் (Dementia) உள்ளவர்களை ஆற்றுப்படுத்த உதவும்\n*கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் அறிவிப்பு*\nபொழுதுபோக்கு மன்றம்போல ப���தியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇந்தியத் தேர்தல்களும் ஓட்டு இயந்திரமும்\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\n\"அழிவின் விளிம்பில் நம் சுதந்திரம்\"\n\"ஆரண்ய நிவாஸ்\" ஆர். ராமமூர்த்தி\nவிபத்து தரும் பாடம் - தோழன் மபா\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nகடவுள் இருப்பதாக நம்பியே ஒவ்வொரு சமயத்திலும் நம்பிகை வளரத்தொடங்கியது.... உடுவை.தில்லைநடராஜா\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-2016\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசித்திரையில் ஒரு முத்திரை விழா\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nமதுரையில் வலைப்பதிவர் திருவிழா- 26.10.2014 - ஞாயிற்றுக் கிழமை\nஎனக்குனு ஒரு ப்லாக்: நட்பு\nமுதன் முதலாக காதல் டூயட் ....\nதன் பெயரில் ஒரு தெரு உலகை வென்ற ஆஸ்கார் நாயகன்\nஅமெரிக்க முன்னாள் ஜனாதிபதி கென்னடி கொலையாளியின் மோதிரம் ஏலம்\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nஆவிகளுடன் சில அனுபவங்கள் (4)\nபிப்ரவரி மாத ராசி பலன்கள் மற்றும் பல்சுவை பி.டி.எப் -EBOOKS தமிழில் இலவசமாக டவுன்லோட் செய்ய..\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maiththuli.blogspot.com/2011/11/2611.html", "date_download": "2018-05-26T08:13:28Z", "digest": "sha1:YEPNQL6WST3YSLG6VQ26E6ZFUETJGONK", "length": 23958, "nlines": 214, "source_domain": "maiththuli.blogspot.com", "title": "மைத்துளிகள் ...: 26/11- ஒரு வரலாறு?", "raw_content": "\nமூன்று வருடங்கள். இப்படி எண்ணுவதும் ஒரு அபத்தம் தானோ எண்ணிக்கையின் பயன் எண்ணிக்கையே வரலாற்றில் இடம் பிடிக்க முதல் படி. வரலாறு என்றால் இன்றைய காலகட்டத்தில் வரலாறு எனப்படுவது- கடந்து போன ஒன்று. நடப்பவைக்கும், நடக்கபோவதர்க்கும் யாதொரு சம்பந்தமும் இல்லாதது தான் வரலாறு. போகிப்பண்டிகையில் கூட்டம் கூட்டமாக கூடி நின்று எரித்த ஒரு சில வஸ்துக்களில்- இந்த வரலாறும் இருந்திருக்கலாம். இருந்திருக்கும். ஆனால் இந்த சம்பவம் வரலாறா இன்றைய காலகட்டத்தில் வரலாறு எனப்படுவது- கடந்து போன ஒன்று. நடப்பவைக்கும், நடக்கபோவதர்க்கும் யாதொரு சம்பந்தமும் இல்லாதது தான் வரலாறு. போகிப்பண்டிகையில் கூட்டம் கூட்டமாக கூடி நின்று எரித்த ஒரு சில வஸ்துக்களில்- இந்த வரலாறும் இருந்திருக்கலாம். இருந்திருக்கும். ஆனால் இந்த சம்பவம் வரலாறா மறைந்துவிட்டதா அது இன்னும் அப்படி நடக்கவில்லை. அதற்க்கு இன்னும் கொஞ்சம் காலம் உண்டு. இந்த நாள்- இன்னும் மடியவில்லை. சுவாசித்துக்கொண்டு தான் இருக்கிறது. முதலில் மங்கிப் போகும். சாதாரண ஒரு நாளாக மாறும். நல்ல நாளாகவோ, கெட்ட நாளாகவோ... அது கொஞ்சம் கொஞ்சமாகத்தான் மறையும். மறைந்து- வரலாறாக மாறிப்போகும். மனித உணர்வுகளை நீக்கிவிட்டு- கணக்குகளால் மட்டுமே கட்டப்பட்டு பதிக்கப்பட்ட ஒரு 'சம்பவம்'. ஜாலியன்வாலா பாக் போல... அல்லது- 172 இந்தியர்களை தூக்கிலிட்டர்களே- சௌரி சௌரா வில், காவல் நிலையத்தை, 23 காவலாளிகளுடன் எரித்ததற்காக... அதைப் போல- ஒரு வரலாற்று 'சம்பவம்'.\nமீண்டும் இதே நாள்- ஒரு நாள்- கடிகார முள் நகரும். ஆனால் அதை நகர்த்தும் நாள் எது என்று யாருக்கும் தெரியாமல் போகும். இல்லையானால்- யாரோ இரண்டு பேர்- முதியவர்கள் - வெத்தலை போட்டுக்கொண்டு திண்ணையில் சாவகாசமாக- அவர்களுக்கிடையில் நடக்கும் ஒரு சம்பாஷணையாக மாறிப்போகும். ஆனால் அவர்களது கடலளவு வாழ்வினுள்- இந்த சம்பவம் ஒரு துளி தான். இன்னும் கொஞ்சம் காலம் கடந்து போகும். \"பாட்டி, அந்த தாத்தா யாரு அவர் எப்புடி இறந்து போனார்\" அவர் எப்புடி இறந்து போனார்\" என்று யாரோ ஒரு சிறுமி கேட்பாள். பாட்டி சொல்லுவாள்- \"அவரா என்று யாரோ ஒரு சிறுமி கேட்பாள். பாட்டி சொல்லுவாள்- \"அவரா ரொம்ப நல்லவர். பாவம்- போக வேண்டியவர் இல்ல தான். போய்ட்டார். என்ன பண்ண முடியும் ரொம்ப நல்லவர். பாவம்- போக வேண்டியவர் இல்ல தான். போய்ட்டார். என்ன பண்ண முடியும் விதி...\" - என்பாள். இது விதியா விதி...\" - என்பாள். இது விதியா மனிதரால் ஜீரணிக்க முடியாத கசப்பான அனுபவங்களுக்கு 'விதி' என்ற பெயர் சூட்டப்பட்டு விடுகிறது. அந்த அனுபவத்தின் உண்மை- மனிதர்களின் இந்த கோழைத்தனத்தால் மறைந்து போகிறது. எதற்காக சொல்லவேண்டும் இந்த சம்பவங்களை மனிதரால் ஜீரணிக்க முடியாத கசப்பான அனுபவங்களுக்கு 'விதி' என்ற பெயர் சூட்டப்பட்டு விடுகிறது. அந்த அனுபவத்தின் உண்மை- மனிதர்களின் இந்த கோழைத்தனத்தால் மறைந்து போகிறது. எதற்காக சொல்லவேண்டும் இந்த சம்பவங்களை நாளைய உலகத்தை - பஞ்சு மெத்தையில் லாவகமாக வைத்து அழகு பார்ப்போமே\nவருங்காலம் உணரும். பஞ்சு மெத்தையின் உண்மை புரிந்து கொள்ளும் காலம்- வருங்காலத்திற்கும் வரும். மூன்று வருடங்களுக்கு முன், அமைதியான எனது அறையில் ஒரு ஒலி. வீட்டிலிருந்து அம்மா. அம்மா- எப்போது பேசினாலும்- 'இங்க போகாதே... அத செய்யாதே' என்று ஒரு நீண்ட பட்டியல் வாசிப்பாள். எனக்கு அது மனப்படமாகியிருந்தது. \"பெரிய hotel கு போகாதே\" என்று சொல்லி விட்டு அழுதாள். \"கோபு போய்ட்டான்... போய்ட்டான்...\". இது எப்படி முடியும் ஏதோ ஒரு மூலையில் வாழும் என் குடும்பத்திற்கும்- எங்கேயோ நடக்கும் பயங்கரவாதத்திற்க்கும் என்ன தொடர்பு ஏதோ ஒரு மூலையில் வாழும் என் குடும்பத்திற்கும்- எங்கேயோ நடக்கும் பயங்கரவாதத்திற்க்கும் என்ன தொடர்பு ஏன் இப்படி நடக்க வேண்டும் ஏன் இப்படி நடக்க வேண்டும் மாமா வின் கடேசி வார்த்தை- அவர் மகள் மற்றும் மகனின் பெயர், என்று சொன்னார்கள். இது வரலாறா மாமா வின் கடேசி வார்த்தை- அவர் மகள் மற்றும் மகனின் பெயர், என்று சொன்னார்கள். இது வரலாறா சம்பவமா எழுதி வைத்து விட்டு, பதிவு செய்து விட்டு மறந்து போய் விடலாமா ஒரு மனிதனின் கடேசி வார்த்தை. அவன் குரல் இனியும் இந்த பூமியில் ஒலிக்கவே ஒலிக்காது. அது அமைதியாகிவிடப்போகிறது...\nஒரு சில நேரங்களில் தோன்றும். அரசாங்கத்தை விடவும், பயங்கரவாதிகளுக்கு தான் மனித உயிரின் மகத்துவம் நன்கு புறிகிறது, என்று. மனித உயிருக்கு தீங்கு விளைவித்தால்- 'பயம்' என்ற இலக்கை அவர்கள் அடையலாம் என்று அவர்களுக்கு தெரியும். மனிதர்கள்- அரசாங்க புள்ளி விவர புத்தகங்களை அழகு படுத்தும் எண்கள் கிடையாது. இது அவர்களுக்கு புறிந்திருக்க வேண்டும்.\nஇந்த உணர்வை பல முறை உணர்ந்து விட்டேன். ஆனால் அதிலிருந்து மீள முடியவில்லை. தொலைக்காட்சி பெட்டியில் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருக்கும் 'முக்கியச் செய்தி'- அது எத்தனை பெரிய செய்தியாக வேண்டுமானாலும் இருக்கட்டும்- அதன் தாக்கம், ' அந்த கணக்குகள் வெறும் கணக்கல��ல- அதில் ஒருவரை நான் அறிந்திருக்கிறேன்' என்று உணருபவர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். தெரிந்தவர்களை, உறவுகளை இழந்தவர்களுக்கு- அந்த இழப்பு- ஒரு நாள் அல்ல- ஒவ்வொரு நாளும் உண்டு. நம்மால் செய்ய முடிந்தது இந்த சம்பவங்களுக்கு உயிர் கொடுத்திருக்க வேண்டும்.\nநினைவுகளே மிகச் சிறந்த பதிவுகள். அதில் கணிதம் மட்டுமல்ல- உணர்வுகளும் படர்ந்து இருக்கிறது. அதில் உயிர் இருக்கிறது. நினைவுகளை உயிரோடு வைத்திருக்க வேண்டும். அவை தான் நம்மை வருங்காலத்திற்கு அழைத்துச் செல்லும். வருங்காலத்திர்க்கான காரணம் இந்த நினைவுகளில் பதுங்கி இருக்கிறது. இந்த வருங்காலத்திற்கு- வரலாறு வேண்டாம்- நினைவிகளை விட்டுச் செல்வோம்...\nஅழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.. கண்ணீர்த்துளிகள் மைத்துளிகளாக...\nஒரு சில நேரங்களில் தோன்றும். அரசாங்கத்தை விடவும், பயங்கரவாதிகளுக்கு தான் மனித உயிரின் மகத்துவம் நன்கு புரிகிறது, என்று. மனித உயிருக்கு தீங்கு விளைவித்தால்- 'பயம்' என்ற இலக்கை அவர்கள் அடையலாம் என்று அவர்களுக்கு தெரியும். மனிதர்கள்- அரசாங்க புள்ளி விவர புத்தகங்களை அழகு படுத்தும் எண்கள் கிடையாது. இது அவர்களுக்கு புரிந்திருக்க வேண்டும்.\nஉணருபவர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். தெரிந்தவர்களை, உறவுகளை இழந்தவர்களுக்கு- அந்த இழப்பு- ஒரு நாள் அல்ல- ஒவ்வொரு நாளும் உண்டு.\nஉணர்ந்து எழுதப்பட்டதாலோ என்னவோ படிக்கும் போது என்னவோ பண்ணுகிறது.\nபிளாஷ் நியூஸ் பார்க்கும்போதெல்லாம் தோன்றும்.. நமக்குத் தெரிந்தவர்கள் (அ) வேண்டியவர்கள் இருக்கும் பகுதி எனில் கூடுதல் கலவரம் மனசுக்குள். இல்லாவிட்டால் அந்த இழப்பின் கனம் கொஞ்ச நேரம் பாதித்து பின் மறந்து போய்..\nநம்மை உள்ளுக்குள் அலசிக் கொண்டால் நிறைய ஆச்சர்யங்கள் கிட்டும்.\nபலூன் ஊத ஊதப் பெருகி வளர்வதைப் பார்த்துக் கை கொட்டிக் குதூகலிக்கும் சிறுபிள்ளை படாரென்று பலூன் வெடிப்பதைப் பார்த்ததும் உணரும் அதிர்ச்சி.. 'இன்னொரு பலூன் ஊதித்தரேன் குழந்தே' என்று எத்தனை சொன்னாலும் ஏற்றுக்கொண்டு, வெடிக்கும் ஒவ்வொரு பலூனுக்கும் வெளிவரும் அதிர்ச்சி.. உயிரைக் கணக்காகப் பார்ப்பதில் ஒரு சின்ன சௌகரியம் - வலிகளை பொதுப்படுத்த முடிகிறது. சரியா தவறா தெரியாது, இருந்தாலும் இயல்பு என்ற போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு முகம் மறைக்க முடிகிறது. பலூன் வெடிப்பை internalize செய்ய முடிகிறது.\nஉங்களுக்கு என் மனப்பூர்வமான நல்லெண்ணங்கள்.\n) வலிக்கும் படி எழுதுகிறீர்களே.. வாழ்த்துக்கள்.\nஇந்தியாவின் பலமும் பலவீனமும் அதன் பரப்பும் ஜனத்தொகையும்தான்.யார் மறைந்தபோதும் யார் இருந்தபோதும் கவனத்தில் கொள்ளாத ஒரு புள்ளிவிவரம்தான் கோடிக்கணக்கான ஜனங்கள்.\nஒரு மருத்துவமனையில் நூற்றுக்கும் அதிகமான குழந்தைகள் பிறந்த நாளிலேயே இறந்தநாளையும் பரிசாய்ப் பெறுகிறதா\nசென்னையின் 7 செ.மீ. மழைக்கு சரளா என்கிற ஒருபெண் எப்படி பலியானாள் யாரின் அலட்சியம் தெரியாது. அந்தப் பெயர் இனிப் புழக்கத்தில் இருக்காது.\nயூனியன் கார்பைட் போபாலில் கசியவிட்ட விஷவாயுவின் துர்கந்தம் இன்னும் கருப்பைகளில் பொசுங்கிக்கொண்டிருக்கிறதே நிவாரணத்துக்காக அல்லாடியபடி இந்த அரசாக்கத்தின் துணையோடு\nஒரு இனமே பூண்டோடு கண்ணெதிரில் அழிக்கப்பட்டு நாஜி முகாம்களை நினைவுபடுத்தும் வரலாற்றுக் கொடுஞ்செயலுக்கு என்ன பெயர் கொடுப்பது\nநீரில் பாகம் பிரித்து எல்லையை நிர்ணயித்து தினமும் பரஸ்பரம் சுட்டுக் கொல்லும் காருண்யத்துக்கு வள்ளலார் என்ன மதிப்பெண் கொடுப்பார்\n//மனிதர்கள்- அரசாங்க புள்ளி விவர புத்தகங்களை அழகு படுத்தும் எண்கள் கிடையாது. இது அவர்களுக்கு புரிந்திருக்க வேண்டும்.//\nதீவிரவாதிகளையும் விட மிக அதிகமான படுகொலைகளையும் குற்றங்களையும் திட்டமிட்டுச் செய்யும் ஆட்சியாளர்கள் ஓட்டுக்களுக்குப் பின்னும் விசாரணைக்கமிஷன்களுக்குப் பின்னும் தங்களை மறைத்துக்கொள்கிறார்கள்.இப்போதெல்லாம் நிகழும் பல குண்டுவெடிப்புக்களுக்குப் பின்னால் அரசே இருக்கிறதோ என்ற சந்தேகமும் எனக்குண்டு.\nஇது இப்படியிருக்க தங்களின் வினையெதுவுமில்லாமலேயே திடீரென்று ஊடகங்களின் முக்கியச்செய்தியாக தாங்கள் மாறிப்போகும் அவலம் இழப்பின் சோகத்தை உணர்பவர்களுக்கு மட்டுமே சொல்லொணாத் துயரம். ஊடகங்களுக்கும் மற்றவர்களுக்கும் அது ஒரு கமர்ஷியல் ப்ரேக்கற்ற சுவாரஸ்யம்.\nநிறைய சிந்தனைகளை எழுப்பிய உங்களின் எழுத்துக்கு நன்றி மாதங்கி.\nஅன்பு மாதங்கி,மையின் வழியாக வழிந்த உங்கள் சோகத்தை இன்று உணர்ந்தேன். பயங்கரங்கள் நடக்கும்போது மனம் புரண்டாலும் இன்னோரு பயங்கரம் வரும் போது பழைய ப���ம் பின்னால் போகிறதுதான் யதார்த்தம்.\nஇதிலயே நம் ரத்த சம்பந்தமும் இருந்தால் அது நம்மவிட்டுப் போவதில்லை. உங்கள் அம்மாவை நினத்தால் மனம் பிளக்கிறது.\nரிஷபன் அவர்களின் வரிகள் குறி பார்த்து அடிக்கின்றன.\n// அந்த கணக்குகள் வெறும் கணக்கல்ல- அதில் ஒருவரை நான் அறிந்திருக்கிறேன்' என்று உணருபவர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். //\nஉங்க குடும்பத்தினருக்கு எனது அனுதாபங்கள்.\n//நினைவுகளே மிகச் சிறந்த பதிவுகள்//\n//இந்த வருங்காலத்திற்கு- வரலாறு வேண்டாம்- நினைவிகளை விட்டுச் செல்வோம்.../\nஇது என் எழுத்து. இது என் கருத்து. இவை என் மைத்துளிகள்...\nசிறந்த புதுமுகம் -- நன்றி LK\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/kamal-and-rajini-in-murasoli-function-117081000058_1.html", "date_download": "2018-05-26T08:25:04Z", "digest": "sha1:L4S7IEAE7WOA7HRQ7H6O6P6C2J6JJGQP", "length": 10355, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் இணைந்த கமல்-ரஜினி | Webdunia Tamil", "raw_content": "\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nநீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் இணைந்த கமல்-ரஜினி\nகமல்ஹாசனின் ஆழ்வார்ப்பேட்டை வீடும், ரஜினியின் போயஸ் கார்டன் வீடும் ஒருசில கிலோ மீட்டர்தான் இடைவெளி என்றாலும் இருவரும் ஒருவருக்கொருவர் நேரில் சந்தித்து கொள்வது அபூர்வமாகவே நடைபெற்று வருகிறது.\nஇந்த நிலையில் இன்று நடைபெற்ற முரசொலி பவளவிழாவில் கமல்ஹாசன் வாழ்த்துரை வழங்குபவராகவும், ரஜினிகாந்த் பார்வையாளராகவும் கலந்து கொண்டனர். நீண்ட இடைவெளிக்கு பின்னர் இருவரும் கலந்து கொள்ளும் விழா இது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த விழாவின் மேடையில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகிய இருவருக்கும் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நினைவு பரிசை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் இளையதிலகம் பிரபுவும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமீண்டும் ரசிகர்களை சந்திக்க உள்ளார் ரஜினி: அரசியல் குறித்த அறிவிப்பு\nமுரசொலி பவள விழாவில் அழகிரி: மீண்டும் திமுகவில் ஐக்கியமா\nரஜினியை ஆட வைத்த சாண்டி:\nரஜினிகாந்தின் திட்டம் இதுதான் - தமிழருவி மணியன் பேட்டி\nரஜினி அரசியலுக்கு வர யாகம் நடத்தும் ரசிகர்கள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thulasidhalam.blogspot.com/2009/07/blog-post_31.html", "date_download": "2018-05-26T08:08:08Z", "digest": "sha1:HZ7ULU2ZY6HKXLDMJTJ5MAVDYXK463R4", "length": 34137, "nlines": 384, "source_domain": "thulasidhalam.blogspot.com", "title": "துளசிதளம்: மகம் பிறந்த மங்கை!", "raw_content": "\n கோயிலுக்குப் போய் வரலாமான்னு பலவிதமாச் சிந்திச்சுப் பார்த்துட்டு, 'பர்த்டே கேர்ள்' கிட்டேயே என்ன செய்யலாமுன்னு விசாரிச்சாப் பதில் வருது ஆயிரம் வேணுமாம். கொடுத்தால் ஆச்சு. ஆமாம்....எந்த ஆயிரம்\nவீரநாராயணபுரத்திலிருந்து நான்குபேரை வரவழைக்க ஏற்பாடானது.\n அதான் பொன்னியின் செல்வனில், முதல் அத்தியாயத்தில் வந்தியத்தேவன் குதிரை மீதமர்ந்து வரும் அதே வீரநாராயணபுரம்தானாம் இப்போ அதன் பெயர் காட்டு மன்னார் கோவில். மன்னார் சரியான காட்டாளா இருப்பாரோ இப்போ அதன் பெயர் காட்டு மன்னார் கோவில். மன்னார் சரியான காட்டாளா இருப்பாரோ ச்சேச்சே..... காட்டும் மன்னார் கோவில் என்பதுதான் காட்டுன்னு ஆகிப்போச்சு.\n (நம்ம புத்தி குறுக்காத்தானே வேலை செய்யும்\nஇந்த வீரநாராயணபுரம்தான் ஸ்ரீ நாதமுனி ஸ்வாமிகள் அவதரித்தத் திருத்தலம். இவருடைய தந்தை ஈஸ்வரபட்டர், இவருக்கு வச்ச பெயர் ரங்கநாதன். கோவிலில் சாமி கைங்கர்யம். வாழ்க்கை இப்படிக் கடவுளோடு போய்க்கொண்டிருந்த சமயம், வேற ஊரில் இருந்து வந்த ஒரு பக்தர்கள் கூட்டம், திருவாய்மொழியில் பத்துப் பாடல்களை, 'ஆராவமுதே, அடியேன் உடலம் நின்பால் அன்பாயேன்னு தொடங்கி, குருகூர்ச்சடகோபன் குழலின்மலியச்சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும்\nமழலைத் தீரவல்லார் காமர்மானேயநோக்கியர்க்கே'ன்னு பாடறதைக் கேட்டார். ஓராயிரத்துள் இப்பத்து என்ற வார்த்தை , 'சட்'ன்னு மனசுக்குள் போய் பத்த வச்சுருச்சு.\nஇப்பப் பாடுன பாட்டில் உள்ள ஓராயிரத்துள் பத்து இதுன்னா பாக்கி தொளாயிரத்துத் தொன்னூறு எங்கே\nநாங்க, எங்க ஊர் வழக்கபடி அந்தக் காலத்துலே இருந்து வழிவழியாப் பாடிக்கிட்டு இருக்கும் இந்தப் பத்துப் பாட்டுதான் தெரியும். இந்த ஓராயிரத்துள் இருக்கும் பாக்கியைப் பத்தித் தெரியாது. குருகூர் சடகோபன்னு இதுலே வர்றது பாருங்க. அந்தக் குருகூர்லே போய்க் கேட்டால் ஒருவேளை தெரியும்னு சொல்லிட்டாங்க.\nதிருக்குருகூர்ன்னு ஒரு ஊர் இருக்குன்ற விவரம் கிடைச்சு அங்கே போனார். அங்கே இங்கேன்னு விசாரிச்சார். விவரம் சரியாக் கிடைக்கலை. அப்போ மதுரகவி ஆழ்வாரின் சிஷ்யர் ஒருவரைச் சந்திக்கிறார். 'ஆழ்வார்கள் பாடிய பாடல்கள் எல்லாம் எக்கச்சக்கமா இருக்குன்னாலும், எங்கே யார்கிட்டே இருக்குன்னு ஒரு பிடியும் கிடைக்கலை. ஆனா என் குருநாதர் பாடுன பதினோரு பாடல்கள் இருக்கும் ஓலைச்சுவடி என்னாண்டை இருக்கு. அதுலே பெருமாளைப் பற்றி ஒன்னுமே இல்லை. எல்லாமே அவரோட குருவான நம்மாழ்வார் மேல் பாடுன பாட்டுக்கள்தான்'னார்.\n'கண்ணிநுண்சிறுத்தாம்பு'ன்ற தொகுப்பில் பாடல்கள். இதைமட்டும் பனிரெண்டாயிரம் முறை மனமுருகப்பாடினால் சாக்ஷாத் நம்மாழ்வாரே தரிசனம் தருவார்ன்னு நம்பிக்கை. நீ வேணுமுன்னால் முயற்சி செஞ்சு பாரேன்னார். (நம்ம நவதிருப்பதி தரிசனத்தில் ஆழ்வார் திருநகரியில் உறங்காப்புளின்னு திருப்புளி ஆழ்வார்ன்னு ஒரு புளியமரம் பற்றி எழுதுனது நினைவில்லாதவங்க கை தூக்குங்க)\nகோயில் தலவிருட்சமான இந்த மரத்தடியில்தான் நம்மாழ்வார் அவர்கள் தவம் செஞ்சாராம். அப்போதான் மதுரகவி ஆழ்வார் அவரைத் தேடிவந்து குருவாக ஏற்றுக்கொண்டார். குருவின்மேல் வச்ச அதீத பக்தியால் பாடுனதுதான் மேலே குறிப்பிட்டக் 'கண்ணிநுண்சிறுத்தாம்பு' ........\nதிருப்புளி ஆழ்வார் முன் அமர்ந்து இடைவிடாது மூணு பகலும் மூணு இரவும் சேர்ந்தாப்புலே இந்தப் பாடல்களை பனிரெண்டாயிரம் முறை பாடினார் நம்ம ரங்கநாதன் என்ற நாதமுனி ஸ்வாமிகள். பக்தியைப் புரிஞ்சுக்கிட்ட ஸ்ரீ நம்மாழ்வார் அவர் முன் தோன்றி,' என்ன வேணுமு'ன்னு கேட்க, அதுக்கு இவர்,\n'நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் முழுசும் வேணும். அதுக்குப் பொருளும் சொல்லணுமு'ன்னு விண்ணப்பித்தார். அப்படியே ஆச்சு. அதுக்குப்பிறகு வீரநாராயணபுரம் திரும்பிவந்த நாதமுனி ஸ்வாமிகள், மக்களுக்கு எல்லாம் திவ்யப்பிரபந்தத்தைச் சொல்லி, ராகத���தோடு பாட்டாகப்பாடி இறைவனை ஆடல்பாடலோடு வணங்கும் வழக்கத்தை உண்டாக்குனார், இதுதான் அரையர் சேவையா ஆகி இருக்காம்.\nநாலாயிரம் பாடல்களில் நம்மாழ்வார் ஒரு ஆயிரம் பாடல்களும், (அதுக்கு மேலேயேன்னு கூகுளாண்டவர் சொல்றார்) திருமங்கை ஆழ்வார் ரெண்டாயிரம் பாடல்களும் மற்ற ஆழ்வார்கள் பத்துப்பேரும் சேர்ந்து ஒரு ஆயிரமும் பாடி இருக்காங்களாம். இந்தக் கதையும் விவரங்கள் எல்லாம் நம்ம' பர்த்டே கேர்ள்' கிட்டேக் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டது தான்.\nஇந்த வீரநாராயணபுரத்து ஏரிக்கரையில்தான் நம்ம பொன்னியின் செல்வரின் வந்தியத்தேவன் நமக்கு அறிமுகம் ஆறார். உங்களுக்கெல்லாம்கூட இந்த ஏரியைத் தெரிஞ்சிருக்கும். செய்திகளிலாவது படிச்சு இருப்பீங்க. இதுதாங்க வீராணம் ஏரி.\nஆடி மாசம் மகம் நட்சத்திரத்தில் பிறந்த இவுங்களோட சொந்த ஊர் இதே காட்டுமன்னார்குடிதான். இந்த ஊரைக் காட்டுமன்னார்கோவில் என்றும் சொல்றாங்க. அங்கே இருக்கும் பெருமாள் கோவிலில் திருவாய்மொழியில் 'ஆராவமுதே' தொடங்கிப் பத்துப் பாடல்களைச் சலவைக்கல்லில் பொறிச்சுச் சுவர்களில் பதிச்சக் கைங்கர்யத்தைச் செஞ்சவர் இவரோட அப்பா. அவருடைய சதாபிஷேகத்துக்குக் கலசம் வைக்க வாங்குன குடம், இன்னிக்குப் பூஜையில் வச்சுருந்தாங்க.\nநாலு பேர் வந்து இறங்கினாங்க. குழுவுக்குத் தலைவர் பெயரைக்கேட்டதும் ஆடிப்போயிட்டேன் திருமங்கை ஆழ்வார் . கலசம் அலங்கரிச்சுப் பூஜையில் வச்சு முதலாயிரம் படிக்க ஆரம்பிச்சது மகம் நாளில். அன்றைக்கு எட்டு நூறு முடிஞ்சது. மறுநாள் ஆடிப்பூரம். அன்னிக்கு பாக்கி 200 படிச்சு, ஆண்டாளுக்கும் ரங்கமன்னாருக்கும் விசேஷ பூஜை செஞ்சு ஆண்டாளுக்குச் சீர்வரிசையெல்லாம் தலையில் சுமந்துவந்து கொடுத்து, அமுதூட்டி, தீபாராதனை, துளசிப் பூஜை எல்லாம் நடந்து முடிஞ்சது.\nநாலு மகன்கள், மருமகள்கள், பேரன் பேத்திகள், கொள்ளுப் பேரக்குழந்தைகள், ரெண்டு மகள்கள், மருமகன்கள், அவுங்க குழந்தைகள், மூணாவது மகளா நானும், மருமகனாக் கோபாலும் கலந்துக்கிட்டோம். வீடே கலகலன்னு இருந்துச்சு.\nபூஜை முடிஞ்சு ஆசீர்வாதங்கள் ஆச்சு. அப்புறம் பிரசாதவகைகள், விருந்து சாப்பாடுன்னு அட்டகாசம் போங்க.\nஇப்போதையக் காலக்கட்டத்துலே, இப்படி நல்ல நாட்கள் வரும்போது பெரிய குடும்பமா எல்லோரும் சேர்ந்து அரட்டையும் கலாட்டாவுமா மகிழ்ச்சியா இருப்பது மனசுக்கு நிறைவா இருந்துச்சு. நம்ம பர்த் டே கேர்ள்க்கும் கண்ணுலே தண்ணி நிறைஞ்சுபோச்சு. பொன்னியின் செல்வனையும் நந்தினியையும், குந்தவைப்பிராட்டியையும், வந்தியத்தேவனையும் யாருமே மறக்கலை. பேச்சு பூராவும் இவுங்கதான். ஆழ்வார்க்கடியானையும் விடலை:-)\nஓடி ஆடிக் களைச்சுப்போனக் குட்டீஸ்களுக்குக் கதை சொல்லி......\n'குடும்பத்தைக் கட்டிக் காத்து எவ்வளோ நல்லது செஞ்சுருக்கீங்க. உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோமு'ன்னு, மாமியாரைப் பாராட்டி அண்ணன் சொன்னதும், நாங்கள் எல்லாம் சேர்ந்து 'ஹேப்பி பர்த் டே டு யூ' பாடுனோம்:-))))\nஅண்ணன் பதிவர் இல்லை...ஆனாலும் எப்படி நம்ம டயலாக் எல்லாம் தெரிஞ்சதுன்னு........... சென்னையில் ஒரு டிஜிட்டல் பேனரை விடறதில்லை போல:-))))\nமகம் பிறந்த மங்கையுடன் கட்டுரை ஆசிரியை:-)\nமகம் பிறந்த மங்கைக்கு வயசு அதிகம் ஒன்னும் இல்லை. ஜஸ்ட் 80தான்.\nபி.கு: இவுங்ககிட்டே நிறையக் கதைகள் இருக்கு. பேசாம நம்ம 'அப்புறம் கதைகள் ஆயிரதைஞ்ஞூற'லே சேர்த்துக்கலாமா\nஆரம்பித்து முடியுற வரை தெரிந்த விஷயங்களையும் ரொம்ப ஆவலோட சொல்லிருக்கீங்க..\nமுதல்ல பாட்டியின் பாதத்தில் 4 முறை சேவிச்சுக்குறேன்.\n//அன்றைக்கு எட்டு நூறு முடிஞ்சது. மறுநாள் ஆடிப்பூரம். அன்னிக்கு பாக்கி 200 படிச்சு, ஆண்டாளுக்கும் ரங்கமன்னாருக்கும் விசேஷ பூஜை செஞ்சு ஆண்டாளுக்குச் சீர்வரிசையெல்லாம் தலையில் சுமந்துவந்து கொடுத்து, அமுதூட்டி, தீபாராதனை, துளசிப் பூஜை எல்லாம் நடந்து முடிஞ்சது.//\nதிருவாய்மொழிக்கு உருகாதார் ஒருவாய்மொழிக்கும் உருகார் அப்புடின்னு கே.ஆர்.எஸ் சொல்வார்.. அது எவ்வளவு உண்மைன்னு ஒரே ஒரு பாசுரத்தைப் படிச்சாலே தெரியும்.. அதிலும் சந்தை முறைப்படி கேட்கும்போது அதன் இன்பம் நம்மை அறியாமெலே புத்தகத்தைப் பார்த்தாவது அதே ராகத்தில் சொல்ல வைக்கும்.\n80 வயது கண்ட அன்னைக்கு முதலில் வணக்கங்கள்.\n//இவுங்ககிட்டே நிறையக் கதைகள் இருக்கு. பேசாம நம்ம 'அப்புறம் கதைகள் ஆயிரதைஞ்ஞூற'லே சேர்த்துக்கலாமா\nசீக்கிரம் கதைகளை கேட்டு போடுங்கள்.\nஒரு சின்ன சந்தேகம்.துளசி மாடத்தில் மஞ்சள் வளர்வதுக்கு ஏதாவது ஆன்மீக\nஎண்பதுக்கு எண்பது பார்த்த அன்னையை வணங்குகிறேன்.\nஎங்க அம்மாவுக்குக் கூட இந்த வருஷம் 80 ஆகியிருக்கும்.\nபடிக்கக் கேட்டால�� நன்றாக இருக்கும்.\nஇந்த பாட்டியை பார்க்கும் போது அவுங்க குடும்பத்தை பத்தி படிக்கும் போதும் எங்க வீட்டு பாட்டி ஞாபகம் வருது.\nகடைசி பேத்தியோட பெண்ணுக்கிட்ட விளையாடிக்கிட்டு இருக்காங்க ;)\nதிரு ஆடி மகத்தில் ஜெகத்து உதித்தாள் வாழியே\nமகம் பிறந்த மங்கையை உங்களுடன் சேர்ந்து நானும் வணங்கிக் கொள்கிறேன் டீச்சர்\n//திருப்புளி ஆழ்வார்ன்னு ஒரு புளியமரம் பற்றி எழுதுனது//\n மரத்தில் கூட ஒரு ஆழ்வார் இருக்காரு\nநாங்க இங்கேயே ஆசிர்வாதம் வாங்கிக்கிறோம்.\nநான் கையை தூக்கிட்டேன் :)\n'செஞ்சுரி'யில் சிறப்பு பதிவிட ஆண்டவன் அருள்புரிவானாக \nநல்லதொரு குடும்ப நினைவுகளை பகிர்ந்து கொண்ட உங்களுக்கும்,மற்ற குடும்பத்தாருக்கும் இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்.\n'செஞ்சுரி'யில் சிறப்பு பதிவிட ஆண்டவன் அருள்புரிவானாக \nநல்லதொரு குடும்ப நினைவுகளை பகிர்ந்து கொண்ட உங்களுக்கும்,மற்ற குடும்பத்தாருக்கும் இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்.\n\"இந்தக் கதையும் விவரங்கள் எல்லாம் நம்ம' பர்த்டே கேர்ள்' கிட்டேக் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டது தான்\". வாழ்த்துக்கள்.\nபாட்டிக்கு உங்க நமஸ்காரங்களைச் சொல்லியாச்சு.\nதிருவாய்மொழியைக் காதில்கேட்டதில் புண்ணியம் கொஞ்சமும் சேர்ந்தது.\nமஞ்சள் வேணுமுன்னா துளசி தானே எடுத்துக்கட்டுமுன்னு கைக்கு எட்டும் தூரத்தில் வச்சுட்டாங்க போல:-)))\nஉங்க வணக்கம் அத்தைக்குப் போயாச்சு.\nமுந்தியெல்லாம் வீட்டுவீட்டுக்கு இப்படி ஒரு பாட்டி இருப்பாங்க. எவ்வளோ கதை கேட்டு வளர்ந்தோம்.\nஇப்போதையச் சந்ததிகளுக்குத்தான் நமக்குக் கிடைச்ச வாய்ப்பு இல்லாமப் போச்சு.\nஇப்ப பாட்டியானாலும் சரி பேரக்குழந்தைகள் ஆனாலும் சரி டிவி பொட்டிதான் கதி(-:\nவாங்க கே ஆர் எஸ்.\nஉங்க வணக்கம் போற இடத்துக்குக் கரீட்டாப் போய்ச் சேர்ந்துருச்சு.\nபெருமாளை நினைச்சால், நமம கண்ணுலே படும் எல்லாமே ஆழ்வார்கள்தான். மரமானால் என்ன..கல்லானால் என்ன\nகாணும் பொருள்யாவும் அவன் தோற்றம்.\nவாங்க துபாய் ராஜா & சென்ஷி.\nசெஞ்சுரி எல்லாம் டூ மச். இருக்கும்வரை நோய்நொடிகள் ரொம்பப் படுத்தாமல் இருக்கணும் என்பதுதான் அவுங்க வேண்டுதல்களாம்.\nரொம்ப சந்தோஷப்பட்டாங்கப்பா, இப்படி முகம் தெரியாத அன்பர்கள் வாழ்த்துச் சொன்னதுக்கு.\nஎல்லாருக்கும் ஆசிர்வாதமுன்னு சொல்��ச் சொன்னாங்க.\nடீச்சர் என் பொண்ணோட நடனம்/பாட்டு முடிஞ்சா பாருங்க.\nவணக்கங்கலை அத்தைக்கு அனுப்பிட்டேன். அவர்கள் சார்பில் நன்றி.\nபின்னூட்டத்தை வெளியிட்டுட்டேன். நம்ம மக்கள்ஸ் கண்ணுலே படட்டுமுன்னுதான்:-))))\nமகம்பிறந்த மங்கனின் நமஸ்காரங்கள் ம.பி.மங்கைக்குச் சேர்ப்பிக்கப்பட்டன.\nசக்கரைப்பொங்கல்,புளியோதரை, சுண்டல் இதெல்லாம் இல்லாம கோஷ்டி எப்படி\nஅத்தையம்மாவுக்கு நமஸ்காரம் போய்ச் சேர்ந்துச்சாம். ஆசி சொல்லச் சொன்னாங்க.\nஉங்கள் அத்தை மிகவும் கொடுத்து வைத்தவர்கள். அவர்கள் பிறந்தநாளுக்கு வீரநாராயணபுரத்திலிருந்து நான்குபேர் வந்து ஆயிரம் வழங்கியது.\nபொன்னியின் செல்வனையும் வீரநாராயணஏரியையும் அதன் கரையில் குதிரையில் வந்த வந்தியதேவனையும் மறக்க முடியாது.\n’வந்துவிட்டான் வந்தியதேவன்’ என்று விள்ம்பரம் வருகிறதுவிஜய் டிவியில்.\nஆகஸ்ட் மூன்று கல்கியில் மீண்டும் வருகிறது பொன்னியின் செல்வன்.\nநம்ம சிஜி தாத்தா ஆகிட்டாரு\nஎது நடந்ததோ, அது நல்லாவே நடந்துச்சு.\nஒருநாளைப்போல ஒரு நாள் இருக்கறதில்லைப்பா.....\nசென்னையில் கிடைச்ச சுகங்களில் ஒன்னு\nஅட ராமா..........(2009 பயணம் : பகுதி 43)\nஇதென்ன, இப்படி ஒரு அன்பு\nஎன்னமோ போங்க....பேய், பூதமுன்னு பேர் வச்சுக்கிட்டா...\nமுறுக்கு மீசையும் மசால் வடையும்\nதினம் ஒரு புதுப்பொண்ணைக் கட்டுனாக் கசக்குதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamillyricsonline.com/2011/07/thee-illai-song-lyrics-engeyum-kaadhal.html", "date_download": "2018-05-26T08:17:57Z", "digest": "sha1:T4OSDUZEEGUWUMWF7AKTTFRLOBT6UEJA", "length": 7073, "nlines": 239, "source_domain": "www.tamillyricsonline.com", "title": "Thee illai song lyrics - Engeyum kaadhal | Tamil Lyrics", "raw_content": "\nதீ இல்லை புகை இல்லை\nஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே\nநூல் இல்லை தறி இல்லை\nஒரு காதல் நெய்கிறாய் மனதிலே\nபூ இல்லை மடல் இல்லை\nபுது தேனை பெய்கிறாய் உயிரிலே\nமுன்னும் பின்னும் சின்னம் வைப்பேன்\nஓ ஓ ஓ .....விலையாய் தந்தேனே என்னை\nஓ ஓ ஓ .....வாங்கிக் கொண்டேனே உன்னை\nஓ ஓ ஓ .....ஆடைக் கொண்டதோ தென்னை\nஉயிர் பயிர் பிழைத்தது உன்னாலே\nஉயில் ஒன்று எழுதிடு உதட்டாலே\nஇது ஒரு சாட்சி போதாதா\nதீ இல்லை புகை இல்லை\nஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே\nநூல் இல்லை தறி இல்லை\nஒரு காதல் நெய்கிறாய் மனதிலே\nபூ இல்லை மடல் இல்லை\nபுது தேனை பெய்கிறாய் உயிரிலே\nமுன்னும் பின்னும் சின்னம் வைப்பேன்\nஓ புனல் மேலே வீற்று\nபுனைந்தது நமக்க��ரு புது பாட்டு\nஇருவரும் நகர்வலம் வரும் பார்த்து\nசிலு சிலு வென்று குளிர் அடிக்க\nதொடு தொடு என்று தளிர் துடிக்க\nஎன்னை எடுப்பாயா உன்னில் ஒளிப்பாயா\nதீ இல்லை புகை இல்லை\nஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே\nநூல் இல்லை தறி இல்லை\nஒரு காதல் நெய்கிறாய் மனதிலே\nபூ இல்லை மடல் இல்லை\nபுது தேனை பெய்கிறாய் உயிரிலே\nமுன்னும் பின்னும் சின்னம் வைப்பேன்\nஓ ஓ ஓ ஓ .... விலையாய் தந்தேனே என்னை\nஓ ஓ ஓ ஓ ......வாங்கிக் கொண்டேனே உன்னை\nஓ ஓ ஓ ஓ ......ஆடை கொண்டதோ தென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://duraikavithaikal.blogspot.com/2010/04/blog-post_12.html", "date_download": "2018-05-26T08:16:12Z", "digest": "sha1:MXYFDS2GAYELVEO5U2ZE3Q6QZXZUNFP6", "length": 9829, "nlines": 271, "source_domain": "duraikavithaikal.blogspot.com", "title": "''கனவு மெய்ப்பட வேண்டும்'': மணி என்ன ஆச்சு ???", "raw_content": "\nஇனியொரு விதி செய்ய.. இனியாவது செய்ய... நிகழ்வுகளை, கனவுகளை கவிதையாய், காட்சியாய் பதியுமிடம்\nஎன்றாலும் பயமாகத்தான் இருக்கிறது ..\nஇன்றைய நாளும் ஆரம்பம் ..\nதொடருங்கள் மீண்டும் வருவேன் .\nவருகைப் பதிவேடு 23.02.11-ல் இருந்து :)\nசிலப் படங்கள் இணையத் தொகுப்பிலிருந்து எடுத்தாளப் பட்டுள்ளன . பெயரறிய முடியாத சகோதரப் படைப்பாளிகளுக்கும் ,கரு தரும் குறுந்தகவல் நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்\nஇந்த வலையிலும் விழ வேண்டுகிறேன்\nஹைகூ - வானம் வசப்படும்\nபதிவுகள் - வல்லமை தாராயோ\nபடங்கள் - துரையின் கோண(ல்)ம்\nவெண்பாக்கள் - மரபுக் கனவுகள்\nகுழுமம் - தமிழ்த் தென்றல்\nகதைகள் - நானோ கனவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://achimakan.blogspot.com/2006/03/blog-post.html", "date_download": "2018-05-26T07:38:46Z", "digest": "sha1:HZ5WIXAUTDFSVYHHMBCRTSP3JL3WLDB3", "length": 7246, "nlines": 81, "source_domain": "achimakan.blogspot.com", "title": "கற்றலின் இனிமை <$BlogRSDURL$>", "raw_content": "\nஇன்றைய தினமணியில் வந்த இந்தச் செய்தி என்னைக் கலங்கச் செய்தது\nகோவை, மார்ச் 29: ஆழியாறு அறிவுத் திருக்கோயில் நிறுவனர், வேதாத்ரி மகரிஷி (95) செவ்வாய்க்கிழமை காலமானார்.\n3 மாதங்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டு கோவை கே.ஜி. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுச் சென்றார்.\nமலச்சிக்கல் காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு 10 நாள்களுக்கு முன்பு அதே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு குடல் அடைப்பு இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டது. பின்னர் சிறிய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிர���வில் இருந்தார்.\n3 நாள்களுக்கு முன்பு சிறுநீரகம் செயலிழந்து, டயாலிஸிஸ் அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் லேசான மாரடைப்பு ஏற்பட்டு செவ்வாய்க்கிழமை இறந்தார். அவரது உடல் ஆழியாறு அறிவுத் திருக்கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.\n\"திங்கள்கிழமை இரவுவரை சுயநினைவுடன் இருந்தார். செவ்வாய்க்கிழமை பகல் 12 மணிக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டது. பகல் 12.30-க்கு இறந்தார்' என்று கே.ஜி. மருத்துவமனையின் தலைவர் டாக்டர் ஜி.பக்தவத்சலம் கூறினார்.\nஉங்கள் கருத்துக்கள் மிகவும் அருமையாகவுள்ளது. தமிழ் தகவல் தொழில் நுட்பத்தில் வலைதளம் மூலமாக பல அரிய தகவல்கலளை தந்து எங்களை உற்சாகத்தில் ஆழ்த்திகொண்டிருக்கின்றீர்கள். மிகவும் நன்றி\nதமிழ் குழந்தை,தமிழ் சிறுவன், தமிழ் சமையல்ருசி ,ஆன்மிகம் ,தமிழ் பொதுஅறிவு\nவணக்கம். உங்கள் பதிவுகளின் வீச்சு மேலும் அதிகமாக, சமயம் கிடைக்கும் பொழுது Tamil Wiki என்ற தமிழ் விக்கி தளத்திற்கு வருகை தந்து, தங்களது சிந்தனைகளை, கதைகளை, கவிதைகளை பதிவு செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம். அத்துடன் உங்கள் இணைய தளத்தின் முகவரியை மறக்காமல் இணைக்கவும்.\nநம் தமிழ் விக்கி தளத்தை மேம்படுத்த ஆலோசனைகள் உண்டெனில் அதையும் பதிவு செய்ய வேண்டுகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilkovil.in/2016/06/NannilamMadhuvaneswarar.html", "date_download": "2018-05-26T07:47:14Z", "digest": "sha1:P5LRNOYG3V3TDE2GZ2RE3YRQNFCQNX7Q", "length": 10480, "nlines": 75, "source_domain": "www.tamilkovil.in", "title": "அருள்மிகு மதுவனேஸ்வரர் திருக்கோவில்(நன்னிலம்) - Tamilkovil.in", "raw_content": "\nHome சிவன் கோவில்கள் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம் அருள்மிகு மதுவனேஸ்வரர் திருக்கோவில்(நன்னிலம்)\nசிவன் கோவில்கள் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nகோவில் பெயர் : அருள்மிகு மதுவனேஸ்வரர் திருக்கோவில்\nசிவனின் பெயர் : மதுவனேஸ்வரர்\nஅம்மனின் பெயர் : மதுவனேஸ்வரி\nதல விருட்சம் : வில்வம்\nகோவில் திறக்கும் நேரம் : காலை 7 மணி முதல் 12 மணி வரை,\nமாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை.\nமுகவரி : அருள்மிகு மதுவனேஸ்வரர் திருக்கோவில்,\nநன்னிலம்- 610 105. திருவாரூர் மாவட்டம்.\n* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.\n* இது 134 வது தேவாரத்தலம் ஆகும்.\n* இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். சூரியனின் அருகில் பைரவர் அருள்பாலிப்பதும், அனைத்து நவகிரகங்களும் சூரியனை பார்த்திருப்பதும், சூரியனு���் குருவும் நேருக்கு நேர் பார்த்திருப்பதும், சனி பகவான் தனி சன்னதியில் அருள் பாலிப்பதும், சித்ர குப்தர் தனி சன்னதியில் அருள்பாலிப்பதும் தலத்தின் சிறப்பம்சமாகும்.\n* கோயில் உள்ளே அமைந்துள்ள சிறிய மலையின் மீது உள்ள பிரகாரத்தில் நர்த்தன கணபதி, சோமாஸ்கந்தர், தெட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார், பிரம்மா, துர்க்கை ஆகிய தெய்வங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மலையின் கீழ் உள்ள பிரகாரத்தில் சித்தி விநாயகர், சுப்பிரமணியர், மகாலட்சுமி, சண்டிகேஸ்வரர், அகஸ்தீஸ்வரர், பிரம்மபுரீஸ்வரர், சனீஸ்வரர், பைரவர், சூரியன், நவகிரகங்கள் ஆகியவற்றிற்கு தனி சன்னதிகள் உள்ளன. மூலஸ்தானத்தின் அருகில் நடராஜருக்கு தனி சன்னதி உள்ளது.\n* இங்குள்ள தீர்த்தத்தில் மாசி மாதம் நீராடி இறைவனை வழிபடுவோர் சகல நலன்களையும் பெறுவர் என்றும், ஏகாதசி மற்றும் பிரதோஷ காலத்தில் வழிபாடு செய்பவர்கள் மோட்சம் அடைவர் என்றும் கூறப்படுகிறது.\nநாகரத்தினம் அரிய வீடியோ காட்சி\nஅருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில்,கோயம்புத்தூர்\nகோவில் பெயர் : அருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில் முருகன் பெயர் : உத்தண்ட வேலாயுத சுவாமி கோவில் திறக்கும் நேரம...\nஅருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில் முருகன் பெயர் : கனகாசல குமரன் கோவில் திறக்கும் நேரம் : காலை 5 மணி முதல் 8...\nஅருள்மிகு முருகன் திருக்கோவில் ,மருதமலை\nகோவில் பெயர் : அருள்மிகு முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : முருகனின் வேல் கோவில் திறக்கும் நேரம் : காலை 9 மணி 12 முதல் மணி வர...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், பச்சைமலை.\nகோவில் பெயர்: அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் , பச்சைமலை. முருகன் பெயர் : சுப்பிரமணிய சுவாமி கோவில் திறக்கும் நேர...\nஅருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில் பெருமாள் பெயர் : ரங்கநாத பெருமாள் அம்மனின் பெயர் : ரங்க...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை\nகோவில் பெயர் : அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை முருகன் பெயர் : சுப்ரமணியசுவாமி ( தண்டாயுதபாணி), ஸ்ரீ சிரகிரிவேலவன் ...\nஅருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவி���்\nகோவில் பெயர் : அருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில் முருகன் பெயர் : குக்கி சுப்ரமண்யர் திருக்கோவில் கோவில் திறக்கும் நேரம் : க...\nகோவில் பெயர் : அருள்மிகு அசலதீபேஸ்வரர் திருக்கோவில் சிவனின் பெயர் : அசலதீபேஸ்வரர் ( குமரீஸ்வரர்) அம்மனின் பெயர் : மது...\nகோவில் பெயர் : அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோவில். சிவனின் பெயர் : கபாலீஸ்வரர் அம்மனின் பெயர் : கற்பகாம்பாள் தல விருட்சம் : புன்...\nகோவில் பெயர் : அருள்மிகு ஆதிகேசவப்பெருமாள் திருக்கோவில் பெருமாள் பெயர் : ஆதிகேசவப்பெருமாள் அம்மனின் பெயர் : சவுந்திரவல்...\nதேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nவாசகர்கள் அனுப்பும் படங்கள் மற்றும் தகவல்கள் வெளியீடப்படுகின்றன.| காப்புரிமை பெற்ற படங்கள் இருந்தால் தெரியப்படுத்தவும் நீக்கிக் கொள்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/literatures/arunagirinathar/kanthar_alankaram/index.html", "date_download": "2018-05-26T08:12:13Z", "digest": "sha1:V2BRKBXCW6S7SYOYEY3MTUCGULJPAPLW", "length": 23455, "nlines": 197, "source_domain": "www.tamilsurangam.in", "title": "கந்தர் அலங்காரம் - அருணகிரிநாதர் நூல்கள், முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - திருமுருகப், பெருமானின், மலரையும், எழுத்துப், திருப்புகழ்ப், என்னும், திருவிநாயகப், வாயிலுக்கு, உபதேசம், சென்று, குட்டுடன், சர்க்கரை, பெற்ற", "raw_content": "\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத���துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nசங்க இலக்கியங்கள் இலக்கணங்கள் காப்பிய இலக்கியங்கள் புராணங்கள் தல புராணங்கள் சைவ இலக்கியங்கள்\tவைணவ இலக்கியங்கள்\tகிறித்துவ இலக்கியங்கள் இசுலாமிய இலக்கியங்கள் சமன இலக்கியங்கள்\t சித்தர் பாடல்கள்\tசிற்றிலக்கியங்கள் திரட்டு நூல்கள் அவ்வையார் நூல்கள் கம்பர் நூல்கள் ஒட்டக் கூத்தர் நூல்கள் அருணகிரி நாதர் நூல்கள் ஸ்ரீகுமர குருபரர் நூல்கள் தாயுமானவ சுவாமிகள் நூல்கள் இராமலிங்க சுவாமிகள் நூல்கள் மகாகவி பாரதியார் நூல்கள் பாரதிதாசன் நூல்கள் நாமக்கல் கவிஞர் நூல்கள் அமரர் கல்கியின் நூல்கள் பிற இலக்கிய நூல்கள்\nகலைக் களஞ்சியம்| புத்தகங்கள்| திருமணங்கள்| வரைபடங்கள்| தமிழ்த் தேடுபொறி| MP3 பாடல்கள்| வானொலி| அகராதி| திரட்டி\nமுதன்மை பக்கம் » இலக்கியங்கள் » அருணகிரிநாதர் நூல்கள் » கந்தர் அலங்காரம்\nகந்தர் அலங்காரம் - அருணகிரிநாதர் நூல்கள்\nஅருணகிரிநாதரின் கந்தர் அலங்காரம் என்ற நூலில் முருகனே குருவாக இருந்து ஞானஉபேதசத்தை உபதேசிக்கப் பெற்ற முறையும், உபதேசம் பெறப்பட்ட நிலையும் மிகத் தெளிவாகக் காட்டப் பெற்றுள்ளன. இவ்வலங்காரம் அருணகிரிநாதர் பல வேளைகளில் பாடிய பாடல்களில் தொகுப்பு என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஆனால் உபதேசம் பெற்ற நிலையின் அடுத்து இது எழுதப் பெற்றிருக்க வேண்டும் என்ற கருத்து வலுப்பெறும் நிலையில் இதனுள் பல பாடல்கள் அமைந்திருக்கின்றன. குறிப்பாக முருகன் சாவின் விளிம்பில��� அருணகிரிநாதரைத் தடுத்து நிறுத்தியபோது அவர் கண்ட அருள் வடிவே அலங்காரமாகப் பாடப் பெற்றுள்ளது என்பதில் சிறிதும் ஐயமில்லை.\nஅடலருணைத் திருக் கோபுரத் தேயந்த வாயிலுக்கு\nவட வருகிற் சென்று கண்டுகொண்டேன்வருவார் தலையில்\nதடபடெனப்படு குட்டுடன் சர்க்கரை மொக்கியகைக்\nகடதட கும்பக களிற்றுக் கிளைய களிற்றினையே.\nதன்னை நினைவுகூரும் மாத்திரத்திலேயே பக்தர்களுக்கு முக்தியினைத் தரவல்ல திருவண்ணாமலை கோயிலின் அழகிய கோபுரத்தின் வாயிலுக்கு வடக்குப் பக்கம் சென்று அக்கோபுரத்தின் வாயிலுக்குத் தெற்குப் பக்கத்தில் வீற்றிருக்கும் திருவிநாயகப் பெருமானை வழிபடுவதற்கு வருபவர்கள் \"தட, பட\" என்ற ஒலியுடன் தங்கள் தலைமீது போட்டுக்கொள்ளும் குட்டுடன் அவர்கள் படைக்கும் சர்க்கரை முதலிய உணவுப் பொருட்களையும் தம் துதிக்கையால் ஏற்றுக் கொள்பவரும் \"இச்சை, கிரியை, ஞானம்\" என்னும் மும்மதங்களையும் விசாலமான கும்பத்தலங்களையும் கொண்டிருப்பவருமான யானை முகத்தான் திருவிநாயகப் பெருமானின் இளையோனாகிய திருமுருகப் பெருமானின் தரிசனம் கண்டுகொண்டேன்.\nபேற்றைத் தவஞ் சற்றுமில்லாத வென்னைப்ர பஞ்ச மென்னுஞ்\nசேற்றைக் கழிய வழிவிட்ட வா. செஞ்சடாடவிமேல்\nஆற்றைப் பணியை யிதழியைத் தும்பையை யம்புலியின்\nகீற்றைப் புனைந்த பெருமான் குமாரன் க்ருபாகரனே. 1\nகுமரப் பெருமானே, முக்தியைப் பெறுவதற்குரிய தவப்பயன் சிறிதேனும் இல்லாத அடியேன், அசுத்தப்படுத்தும் பிரபஞ்சம் என்னும் சேற்றினை விட்டு உய்யுமாறு உண்மையான வழியைக் காட்டியருளினீர் அடர்ந்த சிவந்த சடையின் மீது கங்கை நதியையும் நாகப் பாம்பினையும் கொன்றை மலரையும் தும்பை மலரையும் சந்திரனது பிறையையும் சூடிக் கொண்டுள்ள சிவபெருமானின் குமாரனாகிய தேவரீர், திருமுருகப் பெருமானாக மட்டுமன்றி, கருணைக்கு உறைவிடமான கிருபாகரனாகவும் விளங்குகின்றீர்.\nஅழித்துப் பிறக் கவொட்டாவயில் வேலன் கவியையன்பால்\nஎழுத்துப் பிழையறக் கற்கின்றி வீரெரி மூண்டதென்ன\nவிழித்துப் புகையெழப் பொங்குவெங் கூற்றன் விடுங்கயிற்றாற்\nகழுத்திற் சுருக்கிட் டிழுக்குமன் றோகவி கற்கின்றதே. 2\nதீவினைகளை அழித்து இவ்வுலகில் மீண்டும் பிறவி எடுக்காமல் பேரின்ப வீட்டை முக்தியை வழங்க வல்ல கூர்மையான வேலினைத் தாங்கிய திருமுருகப் பெருமானைப் புகழும் திருப்புகழ்ப் பாடல்களை இன்றே மெய்யன்புடன் எழுத்துப் பிழைகள் சிறிது மின்றி கற்றுக் கொள்ளாமல் ஓதாமல் இருக்கின்றீர்களே. நெருப்பு மூண்டு எரிவதைப் போல கண்களை உருட்டிப் பார்த்துப் புகை எழுமாறு சீறுகின்ற கொடிய இயமன் வீசுகின்ற பாசக் கயிற்றினால் கழுத்திலே சுருக்குப் போட்டு உங்கள் உயிரைப் பற்றி இழுக்கின்ற அந்த நாளிலா திருப்புகழ்ப் பாடல்களைக் கற்பது (ஓதுவது) இயலும் நெருப்பு மூண்டு எரிவதைப் போல கண்களை உருட்டிப் பார்த்துப் புகை எழுமாறு சீறுகின்ற கொடிய இயமன் வீசுகின்ற பாசக் கயிற்றினால் கழுத்திலே சுருக்குப் போட்டு உங்கள் உயிரைப் பற்றி இழுக்கின்ற அந்த நாளிலா திருப்புகழ்ப் பாடல்களைக் கற்பது (ஓதுவது) இயலும்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nகந்தர் அலங்காரம் - Kandhar Alangaram, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - திருமுருகப், பெருமானின், மலரையும், எழுத்துப், திருப்புகழ்ப், என்னும், திருவிநாயகப், வாயிலுக்கு, உபதேசம், சென்று, குட்டுடன், சர்க்கரை, பெற்ற\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nசங்க இலக்கியங்கள் இலக்கணங்கள் காப்பிய இலக்கியங்கள் புராணங்கள் தல புராணங்கள் சைவ இலக்கியங்கள் வைணவ இலக்கியங்கள் கிறித்துவ இலக்கியங்கள் இசுலாமிய இலக்கியங்கள் சமன இலக்கியங்கள் சித்தர் பாடல்கள் சிற்றிலக்கியங்கள் திரட்டு நூல்கள் அவ்வையார் நூல்கள் கம்பர் நூல்கள் ஒட்டக் கூத்தர் நூல்கள் அருணகிரி நாதர் நூல்கள் ஸ்ரீகுமர குருபரர் நூல்கள் தாயுமானவ சுவாமிகள் நூல்கள் இராமலிங்க சுவாமிகள் நூல்கள் மகாகவி பாரதியார் நூல்கள் பாரதிதாசன் நூல்கள் நாமக்கல் கவிஞர் நூல்கள் அமரர் கல்கியின் நூல்கள் பிற இலக்கிய நூல்கள்\nகந்தர் அந்தாதி கந்தர் அலங்காரம் கந்தர் அனுபூதி சேவல் விருத்தம் திருஎழுகூற்றிருக்கை திருப்புகழ் திருவகுப்பு மயில் விருத்தம் வேல் விருத்தம்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anbudanbuhari.blogspot.com/2008/01/blog-post_4915.html", "date_download": "2018-05-26T07:37:54Z", "digest": "sha1:OGOYJ2HSTGXXUEEOLSXSGSYYSSUTIWT3", "length": 27947, "nlines": 460, "source_domain": "anbudanbuhari.blogspot.com", "title": "தீயில் கரையத்தானே", "raw_content": "\nஒரு நாள் தீயில் கரையத்தானே\nஎன்னை நீ தொடரத் துடிக்காமல்\nஒரு குங்குமப் பொட்டு அளவிற்கேனும்\nநீ உன் விருப்பம் சொல்\nஉன்னை அந்த வான உச்சிக்கே\nஒரு துயர மாலை தொடுத்து\nஎன் காதல் விழிகளே இன்று\nஇன்று நான் கனடாவில் வாழ்கிறேன். ஆனால் நான் பிறந்ததும் விடலைப் பருவம் முடியும்வரை வளர்ந்ததும் தமிழ் நாட்டில்தான். கிராமங்களால் மட்டுமே சூழப்பட்ட இந்த ஒரத்தநாட்டுக்காரனின் ஒரு கவிதை. பசுமையாய் என் நெஞ்ச வெளிகளில் மிதந்துகொண்டிருக்கும் தை மாதக் கதை.\nஅன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது\nஉலகின் முதல் யுனித்தமிழ்க் குழுமமான அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது.\nஇதய நிழலில் இதயம் கிடத்தி\nஇதுதான் அன்புடனின் மூச்சும் பேச்சும்.\nஇது தமிழர்களுக்கான குழுமம், யுனித்தமிழில் மட்டுமே இது இயங்கும். இங்கே கௌரவமான விசயங்கள் மட்டுமே பரிமாறிக்கொள்ளப்படும். விளம்பரங்கள், ஆபாசங்கள் போன்றவற்றுக்கு இங்கே அனுமதி இல்லை.\nதமிழ்க் கவிதைகள், கட்டுரைகள், கதைகள், தமிழ் வளர்ச்சி, தமிழ் உறவுகள் பற்றிய எண்ணங்கள், தமிழ் கற்கும் பயிற்சிகள் போன்று ஆக்கப்பூர்வமான தலைப்புகளிலேயே இங்கே மடலாடல்கள் நிகழும். இவற்றை அனுசரிப்போர் மட்டும் இக்குழுமத்தில் சேரும்படி அன்புடன் பணிகிறோம்.\n(புகைப்படம்: 2007 சென்னை அன்புடன் சந்திப்பு)\nஅன்புடன், 2005ம் ஆண்டு மார்ச் மாதம் ஏழாம் தேதி திங்கட்கிழமை தொடங்கப்பட்டது. தொடங்கிய 16 மாதங்களுக்குள் நானூறுக்கும் மேற்பட்ட அன்பர்கள் அறுபதாயிரத்து ஐந்நூறு மடல்களைத் தாண்டி அன்பையே அச்சாணியாகக்கொண்டு கருத்தாடல்கள் நடந்தி வருகிறார்கள். இது தமிழ்க்குழும உலகில் இதுவரை தொட்டிராத எ…\nநீரும் தனித்தே பொழிகிறது - அதன்\nநிலமும் தனித்தே சுழல்கிறது - அதன்\nகாற்றும் தனித்தே அலைகிறது - அதன்\nநெருப்பும் தனித்தே எரிகிறது - அதன்\nவானம் தனித்தே விரிகிறது - அதன்\nதமிழனும் தனித்தே நின்றாலும் - அவன்\nஆம்... தமிழன் ஆறாவது பூதம்தான்\nஎன் அன்பினிய ஆறாவது பூதங்களே\nஉங்களுக்கெல்லாம் எப்படியோ எனக்குத் தெரியாது\nஎனக்கு இது தேவலோகத்தில் நடக்கும்\nஇந்திரன் விழா சந்திரன��விழா வென்றெல்லாம் சொல்வார்களே\nஅவற்றையெல்லாம் விட பலமடங்கு உயர்ந்தது\nநான் இந்த விழாவை மறப்பதற்கில்லை\nஇனி எத்தனையோ விழாக்கள் வரலாம்\nஆனால் முதல் காதல் முதல் முத்தம்போல்\nஇது என் இதயம் கீறி என்றும் வாழும்\nயூனியன் சப்வே ரயிலைவிட்டு இறங்கி ராஜர்ஸ் செண்டரை நோக்கி நான் நடக்கும்போது மணி ஐந்தைக் கடந்து சென்றுகொண்டிருந்தது. என்னோடு பெண்கள் தங்களின் அழகழகு கூந்தலுடன் நடந்துவந்தார்கள். ஈழப் பெண்களுக்குக் கூந்தல் அழகுதான். கார்மேகக் கூந்தல் என்று வர்ணிப்பார்களே அதனினினும் அடர்த்தியான கூந்தல்.\nஆனால் ஒருவர் தலையிலும் மல்லிகைப்பூ இல்லை. அது எனக்குச் சற்றே வருத்தமாக இருந்தது. ஆனால் என் வருத்தத்தைக் கண்ட கனடாவின் பனிப்புயல் சும்மா இருக்குமா அப்படியே வெள்ளை வெள்ளையாய்ப் பனிப்பூக்களைச் சூடிவிட்டது அவர்கள் தலையில். எனக்கு அப்போதே மகிழ்ச்சி என்ற ஒரு எழுச்சி உள்ளுக்குள்ளிருந்து புறப்பட்டுவிட்டது.\nநான் பெரும்பாலும் என் வேனில்தான் எங்கும் செல்வேன். ஆனால் (பார்க்கிங்) தரிப்பிடத் தகறாறு காரணமாக வாகனத்தைப் பாதியில் விட்டுவிட்டு மீதிதூரத்தை, அதாவது கென்னடி சப்வேயிலிர்ந்து யூனியன் சப்வேவரை ரயிலில் பயணப்பட்டேன். வெகு காலங்களுக்குப் பிறகு சப்வே ரயில் பயணம் நன்றாகவே இருந்தது.\nஒருவழியாய் உள்ளே வந்தாச்சு. வந்தால் அங்கே இளையராஜாவைக் காணவில்லை. நீயா நானா கோபிநாத் கூட்டத்தைக் கட்டுக்குள் வைக்க கண்டதையும் செய்துகொண்டிரு…\nகண்ணீர் வரிகள் இதய வரிகளை மறைக்கின்றன\nநான் கனடா வந்து டொராண்டோவில் சந்தித்த மிக உன்னத மனிதர்களுள் திரு அ. பொ. செல்லையாவும் ஒருவர். இலங்கையில் தலைமை ஆசிரியராய் பணியாற்றியவர். இந்தியாவில் படித்தவர். பேச்சிலும் மூச்சிலும் எப்போது திராவிட மணம் கமழும். திருக்குறளை அருமையாக விளக்கி நாள்தோறும் வானொலிகளில் உரையாற்றுவார். ஏராளமான தமிழ் வரலாறு கட்டுரைகளை நாளேடுகளில் எழுதுவார். அன்பானவர் மிகுந்த பண்பானவர். என்மீதும் என் கவிதைகள் மீதும் தனியன்பு கொண்டிருந்த அவருக்கு புற்றுநோய் வந்ததை நானறியேன். அறிய நேர்ந்தபோது அவர் அரைமேனியாய் இருந்தார், என்னைக் கால் உயிராய்த் துடிக்கவைத்தார். பின்னொருநாள் அது நடந்தே விட்டது. அந்த கறுப்புநாளில் நான் அவருக்கு அஞ்சலி செலுத்த சென்று ���ாசித்த கண்ணீர் மணிகள்தாம் இவை. அவரின் அஞ்சலி நாளில் நான் அவசியம் மேடையேறவேண்டும் என்று தம்பி செந்தியிடம் சொன்னாராம். செந்தி அதை நான் மேடையை விட்டு கீழிறங்கி வந்ததும் சொன்னபோது மீண்டும் செத்துப்போனேன்\nகண்ணீர் வரிகள்... என் இதய வரிகளை மறைக்கின்றன\nஎஞ்சி இருக்கும் வேர் என்ற மூல உயிரோடு மட்டுமே\nமொட்டையாய் நிற்கும் பனிக்கால மரத்தைப் போல\nநிற்கிறேன் நான் இந்த ம…\nஉடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்\n1. குளிர்பானம் கூடவே கூடாது\n2.. உணவிற்கும் உறக்கத்திற்கும் 3 மணிநேர இடைவெளி வேண்டும்\n3. பகல் தூக்கம் கூடாது\n4 .அரிசி சார்ந்த உணவுகளை முடிந்த மட்டில் நிறுத்த வேண்டும்\n5. உண்ணும்போது வெதுவெதுப்பான நீர் அருந்த வேண்டும்\n6. எப்போதும் பனிக்கட்டி நீர் பருகவே கூடாது\n7. வாரம் ஒரு முறையாவது வெறும் பழங்களை மட்டும் உண்ணவேண்டும்\n8. வாழைப்பழம் உண்ணக் கூடாது\n9. சைவ உணவிற்கு மாறிவிட வேண்டும்\n10. அசைவம் வேண்டுமானால் பொரிக்காத மீன் மட்டும் சாப்பிடலாம்\n11. எண்ணையில் பொரித்த உணவுகளை நிறுத்தவேண்டும்\n12. சைனீஸ் உணவுகளை நிறுத்தவேண்டும்\n13. உணவில் உப்பு குறைவாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும்\n14. இனிப்பு வகைகளைத் தவிர்க்க வேண்டும்\n15. சிவப்பு மிளகாய்த்தூள் சேர்க்கக்கூடாது\n16. புளி சேர்க்கக் கூடாது\n17. உருளைக் கிழங்கு சாப்பிடக் கூடாது\n18. நிறைய நீர் அருந்த வேண்டும்\n19. காப்பி தேநீர் அருந்துவதை தவிர்க்க வேண்டும்\n20. மது அருந்தக் கூடாது\n21. தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே உண்ணக்கூடாது\n22. சாப்பிடும்போது உரையாடுதல் கூடாது\n23. தினமும் குறைந்தது ஒரு மணி நேரம் நடைப்பயிற்சி வேண்டும்\n24. கணினிமுன் அதிக நேரம் செலவிட…\nஈ. விமரிசனம் - ஆல்பர்ட் - வெளிச்ச அழைப்புகள்\nஅன்புடன் புகாரியின் கவிதை நூல்கள்\nஉலக முதல் இணைய நூல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lightink.wordpress.com/2008/02/22/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2018-05-26T08:05:20Z", "digest": "sha1:MFVMRKKNEHIP6ZZBHVOA3X3YBIR7LIP2", "length": 24140, "nlines": 121, "source_domain": "lightink.wordpress.com", "title": "கிராமப் புறக் கட்டாய மருத்துவ சேவை | கல்வித் துறையிலும் அந்நியர் நுழைவு", "raw_content": "கல்வித் துறையிலும் அந்நியர் நுழைவு\nடாலர் வீழ்ச்சியும், சில உண்மைகளும் →\nகிராமப் புறக் கட்டாய மருத்துவ சேவை\nமத்திய அரசு கொண்டு வர இருக்கும் கிராமப் புறக் கட்டாய மருத்துவ சேவைத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து\nஒரு சுற்று போராட்டம் நடத்திய மருத்துவ மாணவர்கள் தமிழக முதல்வரும், மருத்துவத் துறை அமைச்சரும் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் தற்காலிகமாக தமது வகுப்பறைகளுக்குத் திரும்பியுள்ளனர்.\nஏற்கனவே, உள்ள மருத்துவக் கல்வித் திட்டத்தின்படி பள்ளிப் படிப்பை முடிந்த பிறகு நாலரை ஆண்டு காலம் மருத்துவக் கல்லூரிப் படிப்புடன், 4,500 ரூபாய் உதவித் தொகையுடன் ஓராண்டு உள்பயிற்சி மருத்துவராகப் பணியற்றித் தேறிய மாணவர்களுக்கு இளங்கலை மருத்துவர் பட்டம்(எம்.பி.பி.எஸ்.) வழங்கப்பட்டு வந்தது. புதிதாகக் கொண்டு வரப்படும் திட்டத்தின் படி, உள்பயிற்சி மருத்துவராகப் பணியாற்றிய பிறகு, நான்கு மாதம் வட்டத் தலைநகர் மருத்துவமனையிலும், கடைசி நான்கு மாதம் மாவட்ட மருத்துவமனையிலும் – ஆக ஓராண்டு காலம் 8,000 ரூபாய் உதவித் தொகை பெற்றுக்கொண்டு வெளிப் பயிற்சி மருத்துவராகப் பணியாற்ற வேண்டும்; அதன்பிறகுதான் அவர்களுக்கு இளங்கலை மருத்துவர் (எம்.பி.பி.எஸ்) பட்டம் வழங்கப்படும்.\nகிராமப் புற ஏழை மக்களுக்கு மருத்துவச் சேவை செய்யும் நல்ல நோக்கத்துடன் கொண்டு வரப்படும் திட்டம். இதை எதிர்பவர்கள் “சமூகத்தின் எதிரி” என்று அன்புமணியும் அவரது குடும்ப கட்சி தலைவர் ராமதாசும் பேசி வருகின்றனர். உண்மை அதுவல்ல சற்றுக் கவனத்தோடு பார்த்தால் நான்கு அறிய முடியும். இது கிராமப் புற ஏழை மக்களை ஏமாற்றும் வேலை. எப்படி, ஒரு நான்கு மாதங்களில் கிராம புற மருத்துவமனைகளில், போதிய பயிற்சியும் அனுபவமும் இல்லாத இளம் மருத்துவர்கள் கிராம புறமக்களுக்கு என்ன சேவை செய்து விட முடியும் ஆனால், கிராமப் புற மருத்துவமனைகளில் மருந்து, கருவிகள், செவிலியர் போன்றவை போதிய அளவில் இல்லாதபோது எப்படி கிராம புற சேவை செய்ய முடியும் ஆனால், கிராமப் புற மருத்துவமனைகளில் மருந்து, கருவிகள், செவிலியர் போன்றவை போதிய அளவில் இல்லாதபோது எப்படி கிராம புற சேவை செய்ய முடியும் மருத்துவமனைகளில் காலியாக உள்ள பனியிடங்களை உரிய மருத்துவர்களை நியமிக்காமல் தற்காகமாக பயிற்சி மருத்துவரை நியமிப்பதன் மூலம் நிரந்தரமாக மருத்துவரை மருத்துவமனையில் நியமிக்க தேவையில்லை. அரசுக்கு செலவும் மிச்சம். மர��த்துவரும் அரசாங்க வேலையில் ஒரு வருடம் மட்டுமே பணிபுரிவார். பின்பு அவர் வேலையை இந்து விடுவார். இதனால் அரசு மருத்துவம் அளிக்கும் கடமையில் இருந்து தவகிறது.\nமேலும், இத் திட்டத்தை எதிர்ப்பதற்கு மாணவர் தரப்பில் சில காரணங்கள் கூறப்படுகின்றன. கல்வி கடன் பெற்று மருத்துவப் படிப்பு முடிக்கும் தாங்கள் உடனடியாக வேலைக்குப் போய் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. உடனடியாக வேலைக்கு போகாவிட்டால் கடன் சுமை மேலும் ஏறுகிறது. பட்ட மேற்படிப்புக்கு செல்வதில் பிரச்சினை ஏற்படும். உரிய வயதில், குறிப்பாக பெண் மருத்துவர்களுக்கு திருமணம் செய்து கொள்ள இயலாமல் போகிறது. இவை எல்லாம் சொந்த பிரச்சனைகள். கல்வி கடன் அடைப்பதில் பிரச்சனை வரும் என்றால், அதற்குரிய காலத்தை நீட்டிக்கும் படியும் எளிய தவனையாகும் படியும், உதவி தொகை அளிக்கும் படியும் கோரலாமே மேலும் கட்டாய கிராமப்புற சேவை என்பது மருத்துவர்கள் கூறுவது போல ஒருவருடம் இல்லை வெறும் நான்கு மாதமே.இவர்களுக்கு திருமணம் செய்து கொள்வதை எது தட்டுகிறது என்பது தான் புரியவில்லை.\nஇன்று சமூகத்தில் மருத்துவர்கள் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் அரசு மருத்துவமனைகளில் நோயாளியிடம் இவர்கள் நடந்து கொள்ளும் விதம் பார்க்கவே கண் கூசுகிறது. அதிலும் கிராமப் புற மருத்துவமனைகளில் சொல்லவே வேண்டாம்.கிராமப்புற மருத்துவமனைகளில் பணியமர்தப்பட்ட மருத்துவர்கள் அங்கு பொறுபேற்க மறுப்பதும்,\nபொறுப்பெற்ற பின் விலகுவதும் அல்லது அருகில் உள்ள நகரங்களில் குடியேறி தனியே தொழில் செய்வதும் நாம் காண்கிறோம்.\nஇதைவிட கொடுமை ஸ்டான்லி மருத்துவர்களின் போராட்டம் உடல் உழைப்பை கேவலப்படுத்தும் விதமாக குப்பையை கூட்டுவது, மருத்துவமனையை சுத்தம், செய்வது என் தனது மேல்தட்டு வர்க்க திமிறை வெளிப்படுத்தியது மகா கேவலமான செயல். இதே ஸ்டான்லி மருத்துவமனையில் கடந்த சில மாதங்களுக்கு முன் மாணவி மூளை காய்ச்சலில் இறந்த போது தங்கள் உயிரை காப்பாற்றி கொள்ள ஓடாமல் தங்கள் மருத்துவமனையை சுத்தம் செய்வேண்டியது தானே அப்போது எங்கே போனது இவர்கள் சமூக அக்கறை இது கூட பரவால்லை சில மருத்துவ மாணவர்கள் ஒருபடி மேலே போய் தங்கள் ரத்தத்தை தானம் செய்தனர் இது தானம் செய்பவர்களை கொச்சை படுத்தியது. எத்தனை���ோ நோயாளிகளுக்கு முன் பின் தெரியாதவர்கள் தங்கள் ரத்தத்தை தானம் செய்கின்றனர். இனி அவர்கள் எப்படி தானம் செய்வார்கள் இது கூட பரவால்லை சில மருத்துவ மாணவர்கள் ஒருபடி மேலே போய் தங்கள் ரத்தத்தை தானம் செய்தனர் இது தானம் செய்பவர்களை கொச்சை படுத்தியது. எத்தனையோ நோயாளிகளுக்கு முன் பின் தெரியாதவர்கள் தங்கள் ரத்தத்தை தானம் செய்கின்றனர். இனி அவர்கள் எப்படி தானம் செய்வார்கள் இப்படிப்பட்ட மருத்துவர்களை உருவாக்குவதற்கு அரசு செலவிடும் மக்கள் வரிப் பணம் சுமார் 10 லட்சத்திற்கு மேல். மக்களின் வரிப் பணத்தில் இளங்கலை பட்டம் பெற்று விட்டு சேவை செய்ய வெளிநாடு சென்றுவிடுவார்கள். ஆனால் நாங்கள் கிராமப் புற சேவை செய்ய தயார் என்ற பொய் கோஷம் போடுவார்கள். இவர்களுக்காகவே இங்கிலாந்து நாடாளுமன்றம் இந்திய மருத்துவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து சட்டம் ஒன்றை இயற்ற தயாராக உள்ளது. அப்படி என்றால் நம் நாட்டவர் எவ்வளவு பேர் அங்கே இருப்பார்கள் என்று கணக்கு போட்டு கொள்ளுங்கள்.\nதமிழ்நாட்டில் காலையில் அரசு மருத்துவராகவும் இருப்பார், மாலையில் தனியார் கிளினிக்கில் வேலை செய்வார். இன்னும் சொல்வதென்றால் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை தனியார் கிளினிக்கு வரசொல்லும் மருத்துவரும் உண்டு. சில மாநிலங்களில் ஒரு வருடமோ, இருவருடமோ கட்டாயமாக கிராமப் புற சேவை செய்யவேண்டும். அதனால் தான் தமிழ் நாட்டில் மட்டும் இப் போராட்டம் வெடித்தது.\nமத்திய அரசு மருத்துவ துறைக்கு ஒதுக்கும் நீதி 1.3 % (மொத்த பட்ஜேடில்) மாநில அரசு 5.5%. இலங்கை அரசு கூட பொது சுகாதரத்திற்கு இந்தியாவை விட இரண்டு மடங்கு நிதி ஒதுக்கிறது. மருத்துவ பணியிடங்கள் பல காலியாகவே உள்ளன. பல மருத்துவமனைகளில் செவிலியர்கள் மட்டும் வேலை செய்கின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் வெறும் 4 மாதத்தில் பணியாற்றும் பயிற்சி மருத்துவர்கள் என்னத்த கிழித்து விட போகிறார்கள் .தமிழ் நாட்டில் உள்ள 37,733 அலோபதி மருத்துவர்களில் சுமார் 70 % தனியார் துறையில் வேலை செய்கின்றனர். இவர்களில் பாதிப்பேர் அரசு மருத்துவராக பணிபுரிந்து உள்ளனர் என்பது அதிர்ச்சியான தகவல். இதில் சென்னையில் மட்டும் சுமார் 10,000 பேர் உள்ளனர். தமிழகம் முழுவது 1,590 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற நிலை உள்ளது. (2005 ஆம் ஆண்டு ஆய்வு)\n1991க்குப் பிறகு இந்தியாவில் கிராமப்புற சுகாதார வசதிகள் முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளன. 7வது ஐந்தாண்டு திட்டத்தின் முடிவில் இந்தியா முழுவதும்மிருந்த ஆரம்ப சுகாதார நிலையங்கள் எண்ணிக்கை 18,671 ஆகும். அது 8வது ஐந்தாண்டுத் திட்ட கால இறுதியில் 22,149 ஆக உயர்ந்தது. ஆனால் 1997-2002க்கு இடைப்பட்ட ஒன்பதாவது ஐந்தாண்டு திட்டத்தின் போது இந்தியா முழுவதும் 693 ஆரம்ப சுகாதார நிலையங்களை மட்டும் உருவாக்கினார்கள். பத்தாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் போது இந்தியா முழுவதும் வெறும் 394 சுகாதார நிலையங்கள் கூடுதலாக உருவாக்கப்பட்டது. இது தான் நிலமை. இதை வைத்துக்கொண்டு தான் அனைவருக்கும் சுகாதாரம் வழங்க போகிறார் “அன்பு” மணி.\nஉண்மையில் கிராமப்புற மருத்துவ சேவையில் அக்கறையுடையதாக செயல்படும் அரசாக இருந்தால்,வேலை உத்தரவாதம் அளித்து இளநிலைமருத்துவரிகளை மருத்துவமனைகளில் நியமிக்க வேண்டும் அதற்கு தகுந்தார் போல் வசிப்பிடம்,வாகன வசதி, போதிய மருந்துகள், மருத்துவ உபகாரங்கள், உதவியாளர்கள், செவிலியர்கள், படுக்கை போன்றவற்றை நியமிக்க வேண்டும்.\nதனியார் மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை அளிக்கின்றனவா என்றால் அதுவும் இல்லை. பல தனியார் மருத்துவமனைகள் பணம் தின்னும் கழுகாக மாறிவருகின்றன. சட்ட விரோத கருச்சிதைவுகள் தொடங்கி உடல் உறுப்புகளைத் திருடுவது வரை சட்டத்துக்கு புறம்பான அத்தனை செயல்களும் நடக்கின்றன. பல தனியார் மருத்துவமனைகள் சலுகை விலையில் நிலங்களை பெற்றுள்ளன. பல்வேறு மருத்துவ உபகரனங்கள் வரிச்சலுகை பெற்று வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்துள்ளன. தாம் சிகிச்சை அளிக்கும் நோயாளிகளில் முப்பது சதவீதம் பேருக்கு இலவசமாக சிகிச்சை அளிப்பேன் என்ற வாக்குறுதியை அளித்து இந்த சலுகைகள் பெற்றுள்ளன. அதே போல் அந்த மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகளை ஒதுக்குவதிலும், பரிசோதனைகளை மேற்க்கொள்வதிலும் ஒரு குறிப்பிட்ட சதவீதம் சிகிச்சைக்கு வரும் நோயாளியிடம் இலவசமாக செய்யப்படவேண்டும். எந்த ஒரு தனியார்\nமருத்துவமனை இந்த வாக்குறுதியை நடைமுறை படுத்தியிருக்கிறதா இது தொடர்பாக கடந்த 2004 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்ட போது பதில் அளித்த சுகாததரத்துறை இணை அமைச்சர் ” சுகாதாரம் என்பது மாநில பட்டியலில் இருப்பதால் இதற்கான ���ரைமுறையை மாநில அரசுகள் தான் உருவாக்கிக் கொள்ளவேண்டும்” என்று கூறினார்.\nஆக, உண்மையை சொல்ல இராமதாஸ்க்கும் துப்பு இல்லை, மருத்துவ மாணவர்களுக்கும் துப்பு இல்லை.\nடாலர் வீழ்ச்சியும், சில உண்மைகளும் →\nOne response to “கிராமப் புறக் கட்டாய மருத்துவ சேவை”\n//ஆக, உண்மையை சொல்ல இராமதாஸ்க்கும் துப்பு இல்லை, மருத்துவ மாணவர்களுக்கும் துப்பு இல்லை.//\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« ஜன மார்ச் »\nமார்க்ஸ் – ஏங்கெல்ஸ் (16)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2018-05-26T08:30:16Z", "digest": "sha1:VH4FNF6JUFEVXB6TWO74REV6LRHKZBJN", "length": 5780, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "தமிழ்நாடு திரைப்படத் தொழிற்துறை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nதமிழ்நாடு திரைப்படத் தொழிற்துறை தமிழ்நாட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1% [1] ஈட்டும் ஒரு கலைத் தொழில்துறை ஆகும். பொருளியல் நோக்கில் மிகச்சிறிய பங்கை வகித்தாலும், கலை, சமூக, அரசியல் நோக்கில் திரைப்படத் துறை செல்வாக்கு மிகுந்த துறை ஆகும். இங்கு தமிழ் மொழியிலேயே பெரும்பாலான திரைப்படங்கள் ஆக்கப்படுகின்றன. இவற்றை ஆக்கும் கலை மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் பலர் தமிழகத்தில் புகழும், செல்வாக்கும் கொண்டவர்களாக இருக்கின்றார்கள்.\n↑ பத்மா வெங்கட்ராமன். (ஆகஸ்ட் 24, 2007). 75 years of Tamil film industry. சென்னை ஒன்லைன். அக்டோபர் 6, 2007 அணுகப்பட்டது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 மார்ச் 2008, 17:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akkul.blogspot.com/2009/02/blog-post_16.html", "date_download": "2018-05-26T08:13:33Z", "digest": "sha1:OYYF3PQEHUVKO5HQZHHIWARCU7AQY54W", "length": 2195, "nlines": 64, "source_domain": "akkul.blogspot.com", "title": "akkul vasam: படக்கதை", "raw_content": "\nஇது பெண்களின் அக்குள் வாசம் செக்ஸ்யில் ஒரு முக்கியமான அம்சம் என்பதை பற்றி பேசும் வலை தளம்\nதிங்கள், 16 பிப்ரவரி, 2009\nசரோ தன் முளைகலை கசக்கி கொண்டாள் தன் கையை ��யர்த்தி அக்குளில் வரும் வியர்வை வாசத்தை முகர்ந்தாள்\nஇடுகையிட்டது sundhar நேரம் முற்பகல் 3:39\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅடுத்ததா அரவிந்த் சார் வனிதாவின் அக்குள் வியர்த்தி...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=619030/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D--%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-05-26T07:49:23Z", "digest": "sha1:IW47GSD467ODLPDPXEUKZ3SAYBUGYKC3", "length": 6999, "nlines": 78, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | தாய்வான் நிலநடுக்கம்- மூன்றாவது நாளாகவும் தொடரும் மீட்புப் பணிகள்", "raw_content": "\nதூத்துக்குடி விவகாரத்துக்கு எதிராக மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டம்\nஅதிகரிக்கும் கடன்சுமை: சீனாவிடமிருந்து மேலும் கடன் பெறும் இலங்கை\nயாழில் அதிகரிக்கும் கழிவுகளால் மக்கள் அவதி\nஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வெற்றி உறுதி: செஹான் சோமசிங்க\nகோண்டாவில் விபத்தில் ஒருவர் படுகாயம்\nதாய்வான் நிலநடுக்கம்- மூன்றாவது நாளாகவும் தொடரும் மீட்புப் பணிகள்\nபாரியளவு சேதத்தை ஏற்படுத்திய தாய்வான் நிலநடுக்கத்தை தொடர்ந்து இன்று மூன்றாவது நாளாகவும் மீட்புப் பணிகள் தொடர்வதாக தெரிவிக்கப்படுகின்றது.\nதாய்வானின் சுற்றுலா நகரான ஹூவாலியனை கடந்த செவ்வாய்க்கிழமை தாக்கிய 6.5 ரிக்டர் அளிவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 270 பேர் வரையில் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தவர்களையும் உயிருக்காக போராடிக் கொண்டிருப்பவர்களையும் மீட்கும் பணிகள் இன்று மூன்றாவது நாளாகவும் இடம்பெற்றுவருகின்றது.\n600க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களும், 1300 பொலிஸாரும் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nவடகொரியாவின் அணுத்திட்ட நடவடிக்கை தந்திரோபாயமானது – ட்ரம்ப்\nஆர்ஜென்டினாவில் வெள்ள அபாயம்: சுமார் 10 ஆயிரம் பேர் வெளியேற்றம��\nசர்ச்சைக்குரிய குறிப்பாணை: ட்ரம்ப்புக்கு ஜனநாயகக் கட்சியினர் எச்சரிக்கை\nமாலைதீவு முன்னாள் ஜனாதிபதியை விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஜம்மு- காஷ்மீரில் பனியை உருக்கும் காட்டுத் தீ\nவடகொரியாவின் நடவடிக்கைக்கு சீனா வரவேற்பு\nதூத்துக்குடி விவகாரத்துக்கு எதிராக மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டம்\nஅதிகரிக்கும் கடன்சுமை: சீனாவிடமிருந்து மேலும் கடன் பெறும் இலங்கை\nகாந்தியின் கனவிற்கமைய மோடியின் ஆட்சி: ராதாகிருஷ்ணன் புகழாரம்\nயாழில் அதிகரிக்கும் கழிவுகளால் மக்கள் அவதி\nஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வெற்றி உறுதி: செஹான் சோமசிங்க\nபூட்டப்பட்ட வீடுகளை உடைத்து பொலிஸார் தாக்குதல் : திருமாவளவன்\nஅமெரிக்க – வடகொரியப் பேச்சுவார்த்தை மீண்டும் நடக்க வாய்ப்பு: ஜேம்ஸ் மட்டிஸ்\nகோண்டாவில் விபத்தில் ஒருவர் படுகாயம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizmaalai.blogspot.com/2005/12/vs.html?hl=en", "date_download": "2018-05-26T08:20:20Z", "digest": "sha1:ZX4V3HPED7LHXTKIEDDZM5V3O47DEQKT", "length": 6992, "nlines": 61, "source_domain": "thamizmaalai.blogspot.com", "title": "தமிழ் மாலை: பில்கேட்ஸ் இந்திய வருகை Vs விஜய் சிவகாசி வருகை", "raw_content": "\nஎன்று தணியும் இந்தச் சுதந்திர தாகம் என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்\nபில்கேட்ஸ் இந்திய வருகை Vs விஜய் சிவகாசி வருகை\nபில்கேட்ஸின் இந்திய வருகைபற்றிய கருத்துக்களை என்னிடம் நேரிலும், (கைத்)தொலைபேசியிலும், மின் அஞ்சலிலும், மின் அரட்டையிலும், டெலிபதி மூலமாகவும் கேட்ட () கோடானகோடி இரசிகர்களுக்காகவும்,சிவகாசி படத்தில் நடித்ததால் சிவகாசியில் ரசிகர்களுடன் தீபாவளியை கொண்டாட முடிவு செய்து சிவகாசியில் புரட்சிப்பயணத்தை மேற்கொண்ட இளைய தளபதியைப் பற்றியும் கேட்ட கோடாணுகோடி எனது சொந்த ஊர் சிவகாசி மக்களுக்கும், நண்பர்களுக்கும் முதற்கண் எனது நன்றி.\nநேரமின்மையாலும் ( ஆமா என்னத்த வெட்டிக் கிழிச்சான்னு நீங்க முனங்கிறது கேட்கிறது.. ) , பலப்பல அலுவல்களாலும் , சொந்தக் காரணங்களுக்காகவும், சம்பளம் கொடுக்கும் அலுவலகம் தீடீரென்று வேலை செய்யச் சொல்வதாலும் என்னால் உடனே பதில் சொல்ல முடியவில்லை. உங்களை காக்க வச்சதுக்கு மன்னியுங்கோ..\nஇரண்டும் ஒன்னுதான். ரெண்டும் கிணத்துல ஊறின ஒர�� மட்டைங்கதான். ஒண்ணு State Permit, இன்னோன்னு International Permit.. அம்புட்டுதான்..\n(அய்யா பில்கேட்டு இரண்டு விரலக் காட்டாதீங்க, சொல்லித்தந்த மாதிரி ஐஞ்சு விரலக் காட்டுங்க..)\n(இருவர் படத்தில மோகன்லால் பார்க்கிறது மாதிரியே இருக்குதே..)\nரெண்டுபேருக்கும் போட்டிக்காரங்களால ஒரே தொல்லை.\nஎப்ப எவன் கவிப்பான்னு தெரியாது.\nரெண்டு பேரும் தகுதிக்குமீறி அளவுக்குஅதிகமா புகழ் இருக்கு.\nரெம்பப் பெரிய திட்டம் மனசுக்குள்ள இருக்கு,\nஅதனால தங்கசரக்க விக்க தெருதெருவா வர்ற காய்கறி தள்ளுவண்டி கடைக்காரன் மாதிரி வியாபாரத்துக்கு வந்திருக்காங்க..\nஇதப்போயி பெரிச கேட்க வந்துட்டாங்க..\nஇது பற்றிய மேலும் விபரங்களுக்குப் பார்க்க\n1. விஜய பில்கேட்ஸ் லெவலுக்கு சொன்னதினால விஜய் ரசிகர்கள் வாழ்த்துங்க\n2. பில்கேட்ஸ விஜய்லெவலுக்கு இறக்குனதுக்கு பில்கேட்ஸின் ரசிகர்கள் மன்னியுங்க..\n//ரெண்டு பேரும் தகுதிக்குமீறி அளவுக்குஅதிகமா புகழ் இருக்கு.//\nதேடிச் சோறு நிதந் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து - நரை கூடிக் கிழப் பருவமெய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் ஒரு வேடிக்கை மனிதன்\nநல்லவர் கெடுவதும், தீயவர் வாழ்வதும் உண்மையா\nபடிச்ச நாயே கிட்ட வராதா\nகிறிஸ்துமஸ் கொண்டாட்டம் - 3\nகிறிஸ்துமஸ் கொண்டாட்டம் - பகுதி 2\nகிறிஸ்துமஸ் கொண்டாட்டம் - பகுதி 1\nசிவகாசியில் தேசிய புத்தக கண்காட்சி\nபில்கேட்ஸ் இந்திய வருகை Vs விஜய் சிவகாசி வருகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/30845/news/30845.html", "date_download": "2018-05-26T08:14:04Z", "digest": "sha1:KG6EM7FB43JEASLD55ZQOEGHKJSQOECR", "length": 11932, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஜப்பான் நிபுணர்கள் குழு நீர்மூழ்கிக்கான சுரங்கபாதையை கட்டியமைக்க புலிகளுக்கு உதவியது.. பிரபல ஆங்கில நாளேடு ‘ஐலன்ட்’ தகவல்..! : நிதர்சனம்", "raw_content": "\nஜப்பான் நிபுணர்கள் குழு நீர்மூழ்கிக்கான சுரங்கபாதையை கட்டியமைக்க புலிகளுக்கு உதவியது.. பிரபல ஆங்கில நாளேடு ‘ஐலன்ட்’ தகவல்..\n2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட ஆழிப்பேரழிவைத் தொடர்ந்து விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளுக்கு செல்வதற்கு அனுமதிக்கப்பட்ட ஜப்பான் நிபுணர்களின் ஒரு குழுவினரே புலிகள் நீர்மூழ்கிக் கப்பலை பயன்படுத்துவதற்காக சுரங்கபாதை ஒன்றை கட்டியமைப்பதற்கான உதவிகளை செய்தது என கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில நாளேடு உன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த முக்கிய பகுதியான புதுக்குடியிருப்பில் செயற் திட்டம் ஒன்றை மேற்கொள்வதற்காக ஜப்பானிய தூதுக்குழுவினர் அனுமதிக்கப் பட்டிருந்தார்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் போர் தீவிரமாக இடம்பெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியில் ஜப்பானிய ஆதரவுடன் அமைக்கப்பட்ட இந்த சுரங்கப்பாதை இலங்கையின் 58வது படையணியால் கண்டுபிடிக்கப் பட்டதாகவும் கொழும்பில் இருந்து வெளிவரும் ஐலன்ட் நாளேடு தெரிவித்துள்ளது இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட சுரங்கப்பாதை 360அடி நீளமானதாகவும் 25அடி அகலமானதாகவும் காணப்பட்டதுடன் இதனை அமைக்கும் பணியில் ஜப்பானியர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பது அண்மையில் கண்டறியப் பட்டதாகவும் இராணுவ வட்டாரங்களை ஆதாரம் காட்டி குறித்த நாளேடு தெரிவித்துள்ளது. இதுதொடர்பில் ஐலன்ட் செய்தியில் மேலும் தெரிவிக்கப் பட்டிருப்பதாவது விடுதலைப் புலிகளின் தலைமையை இலங்கை இராணுவத்தினர் முழுமையாக அழிப்பதற்கு மூன்றுவார காலத்துக்கு முன்னர் இரட்டைவாய்க்கால் பகுதியில் இந்த சுரங்கப்பாதையைக் கைப்பற்றினார்கள் இந்த பகுதியில் இருந்து கடலுக்குத் மறைத்து செல்வதற்கு இந்த பாதையை பயன்படுத்துவதற்கு விடுதலைப்புலிகள் திட்டமிட்டிருந்தார்கள் அதேபோல் கடற்பகுதியில் இருந்தும் இந்த பகுதிக்கு மறைத்துவரமுடியும் ஆழிப்பேரலை தாக்கிய பின்னர் அப்போதைய ஐக்கிய தேசிய முன்னணி அரசு பல நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் புனர்வாழ்வு புனரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக செல்வதற்கு அனுமதி வழங்கியிருந்தது இந்த சந்தர்ப்பத்தில்தான் நீர்மூழ்கிக்கப்பல்களை செய்வதற்கு ஜப்பானியர்கள் தமக்கு உதவியாக இருந்ததாக விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். இருந்த போதிலும் இதன் முதலாவது பரீட்சார்த்த முயற்சி தோல்வியடைந்ததாகவும் அவர் தெரிவித்தார். வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியில் தரித்து நிற்கும் துருக்கிய கப்பலான பரா3க்கு அண்மையில் புலிகளின் இந்த நீர்மூழ்கிகப்பலை சுழியோடிகள் பின���னர் கண்டுபிடித்தார்கள் இந்த பணிக்கு தேவையாக இருந்த பல்வேறு பொருட்களையும் விடுதலைப்புலிகள் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வந்தார்கள் விடுதலைப்புலிகளிடம் ஜப்பானில் தயாரிக்க்பட்ட மிகவும் சக்திவாய்ந்த வெளிஇணைப்பு இயந்திரங்கள் கதூவீகள் தொலைதொடர்பு சாதனங்கள் உட்பட பல பொருட்கள் இருந்தன வன்னிக்கிழக்கு பகுதியில் படையினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போதே இவை கைப்பற்றப்பட்டன ஜப்பானில் வசித்துவந்த ஈழத்தமிழர் ஒருவரும் அந்த நிபுணர்களுடன் இணைந்து பணி புரிந்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் 2006ம்ஆண்டு ஆகஸ்ட் மாதம் மீண்டும் போர் தொடங்குவதற்கு முன்னரே அங்கிருந்து வெளியேறி விட்டார். வன்னிப்பகுதி விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த போது அவர்கள் தம்மை அடையாளப்படுத்திக் கொள்வதற்காக வெளிநாடுகளில் இருந்து மேலும் பல நிபுணர்களை தமது பகுதிக்கு அழைத்து வந்திருந்ததாகவும் சுட்டிக் காட்டப்படுகிறது.\nபெண்கள் தங்களுடைய விருப்புங்களை சொல்லுவதற்கு ஆண்கள் நேரம் கொடுப்பதில்லை.\n‘புலிப் பூச்சாண்டி’யை நம்பிய அரசியல்\nநடிக்க வருவதற்கு முன் தமிழ் நடிகர்களின் வேலைகள்\nஅரசு மீது இன்று நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு \nபோதைப்பொருள் கடத்திய பெண்ணுக்கு மரண தண்டனை \nவடகொரியாவின் முடிவுக்கு டிரம்ப் வரவேற்பு\nஆணுறுப்பு விஸ்வரூபம் எடுக்க, வயாகராவை போல் சக்தி வாய்ந்தது\nஎட்டு வகையில் இன்பம் எட்டலாம் வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி… எட்டாவது வழி (உடலுறவில் உச்சம்… எட்டாவது வழி (உடலுறவில் உச்சம்\nஅல்சரை விரட்ட தண்ணீர் குடிக்கலாம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/30966/news/30966.html", "date_download": "2018-05-26T07:57:56Z", "digest": "sha1:D5I7DIWHZCEOT262O7MKHMUYS5JZJO5D", "length": 5367, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "இராமேஸ்வரம் கடற்கரையில் அநாதரவாக நின்றிருந்த ஒருவரை தமிழகப் பொலீசார் மீட்பு!! : நிதர்சனம்", "raw_content": "\nஇராமேஸ்வரம் கடற்கரையில் அநாதரவாக நின்றிருந்த ஒருவரை தமிழகப் பொலீசார் மீட்பு\nஇராமேஸ்வரம் கடற்கரையில் அநாதரவாக நின்றிருந்த ஒருவரை தமிழகப் பொலீசார் மீட்டுள்ளனர். இவர் யாழிலிருந்து படகுமூலம் தமிழகம் சென்றவரென்பது தெரிய வருகின்றது. இந்தியாவுக்கு செல்லவென ப���கோட்டியிடம் 40ஆயிரம் ரூபா வழங்கியதாக அவர் விசாரணைகளின் போது கூறியுள்ளார். இந்திய மீனவர்கள் பொலீசாருக்கு வழங்கிய தகவலின் பேரிலேயே இவர் மீட்கப்பட்டுள்ளார். இதேவேளை புலிச் சந்தேகநபர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மேலும் 16 இலங்கை அகதிகள் மண்டபம் முகாமில் இனங்காணப் பட்டுள்ளனர். இவர்களை விசாரணைக்காக சென்னை செங்கல்பட்டு சிறப்புமுகாமிற்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக த ரைம்ஸ் ஒப் இந்தியா குறிப்பிட்டுள்ளது.\nபெண்கள் தங்களுடைய விருப்புங்களை சொல்லுவதற்கு ஆண்கள் நேரம் கொடுப்பதில்லை.\n‘புலிப் பூச்சாண்டி’யை நம்பிய அரசியல்\nநடிக்க வருவதற்கு முன் தமிழ் நடிகர்களின் வேலைகள்\nஅரசு மீது இன்று நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு \nபோதைப்பொருள் கடத்திய பெண்ணுக்கு மரண தண்டனை \nவடகொரியாவின் முடிவுக்கு டிரம்ப் வரவேற்பு\nஆணுறுப்பு விஸ்வரூபம் எடுக்க, வயாகராவை போல் சக்தி வாய்ந்தது\nஎட்டு வகையில் இன்பம் எட்டலாம் வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி… எட்டாவது வழி (உடலுறவில் உச்சம்… எட்டாவது வழி (உடலுறவில் உச்சம்\nஅல்சரை விரட்ட தண்ணீர் குடிக்கலாம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/30973/news/30973.html", "date_download": "2018-05-26T08:14:20Z", "digest": "sha1:FQXV2I5OTKZPV64SETM455XRTMZVDAVR", "length": 6824, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "கெப் கொலரடோவின் (வணங்காமண்) 880மெட்றிக் தொன் நிவாரணப் பொருட்களின் காலாவதித் தன்மை தொடர்பாக சிக்கல்..! : நிதர்சனம்", "raw_content": "\nகெப் கொலரடோவின் (வணங்காமண்) 880மெட்றிக் தொன் நிவாரணப் பொருட்களின் காலாவதித் தன்மை தொடர்பாக சிக்கல்..\nவன்னி மக்களுக்காக புலம்பெயர்ந்த மக்களினால் அனுப்பப்பட்ட கெப் கொலரடோ கப்பலில் கொண்டு வரப்பட்ட 880மெட்றிக் தொன் நிவாரணப் பொருட்களின் காலாவதித் தன்மை தொடர்பாக சிக்கல் தோன்றியுள்ளதாக இலங்கை செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் திட்டமிடல் பிரதிப் பணிப்பாளர்நாயகம் சுரேன் பீரிஸ் தெரிவிக்கையில், கேப் கொலராடோ கப்பலினால் கொண்டு வரப்பட்ட நிவாரணப் பொருட்கள் 27 கொள்கலன்களில் அடைக்கப்பட்ட நிலையில் கடந்த ஜூலைமாதம் 31ம் திகதிமுதல் கொழும்பு துறைமுகத்தில் தேங்கிக் கிடக்கின்றன. இந்நிலையில் கொள்கல��்களுக்குள்ளே காணப்படும் உலர் உணவுப்பொருட்களின் காலாவதி தொடர்பாக கண்டறிய வேண்டியுள்ளது. அப்பொருட்களை மனிதபாவனைக்கு உகந்ததா என பரிசோதிக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. அதேவேளை, மேற்படி நிவாரணப் பொருட்கள் இலங்கை கொழும்பு துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ளதால் களஞ்சியக் கூலியாக ஆகஸ்ட் மாதத்திற்கு மாத்திரம் 6.5மில்லியன் ரூபாவை துறைமுக அதிகாரசபைக்கு செலுத்த வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே, நிவாரணப்பொருட்களை காலதாமதமின்றி வவுனியாவுக்கு எடுத்துச் சென்று இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.\nபெண்கள் தங்களுடைய விருப்புங்களை சொல்லுவதற்கு ஆண்கள் நேரம் கொடுப்பதில்லை.\n‘புலிப் பூச்சாண்டி’யை நம்பிய அரசியல்\nநடிக்க வருவதற்கு முன் தமிழ் நடிகர்களின் வேலைகள்\nஅரசு மீது இன்று நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு \nபோதைப்பொருள் கடத்திய பெண்ணுக்கு மரண தண்டனை \nவடகொரியாவின் முடிவுக்கு டிரம்ப் வரவேற்பு\nஆணுறுப்பு விஸ்வரூபம் எடுக்க, வயாகராவை போல் சக்தி வாய்ந்தது\nஎட்டு வகையில் இன்பம் எட்டலாம் வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி… எட்டாவது வழி (உடலுறவில் உச்சம்… எட்டாவது வழி (உடலுறவில் உச்சம்\nஅல்சரை விரட்ட தண்ணீர் குடிக்கலாம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/372/news/372.html", "date_download": "2018-05-26T08:17:03Z", "digest": "sha1:4AZ6E2SBFUS4GS3XHBJELWKJEUCZXCZQ", "length": 4806, "nlines": 75, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஈரானுக்கு எதிரான சில தடைகளை நீக்குவதாக யுஎஸ் அறிவிப்பு : நிதர்சனம்", "raw_content": "\nஈரானுக்கு எதிரான சில தடைகளை நீக்குவதாக யுஎஸ் அறிவிப்பு\nஈரானுக்கு எதிராக விதித்துள்ள சில வர்த்தக தடைகளை முழுமையாக நீக்கத் தயார் என அமெரிக்கா அறிவித்துள்ளது. செறிவூட்டிய யுரேனியம் தயாரிப்பதை ஈரான் கைவிட்டால், உடனடியாக, வர்த்தகத் தடைகளை நீக்குவதற்கான ஒப்பந்தத்தை கொண்டுவர அமெரிக்கா தயாராக உள்ளதாக மேற்கத்திய நாட்டு தூதர் ஒருவர் வியன்னாவில் தெரிவித்தார்.\nஇந்த தடைகளை அமெரிக்கா விலக்கிக்கொண்டால் ஈரான் தம்வசமுள்ள பழைய விமானங்களை மாற்றிக் கொள்ளவும் விவசாயத் தொழில்நுட்பங்களைப் பெறவும் வழி கிடைக்கும்.\nகள்ளகதலளுடன் இருக்கும�� அம்மாவை நேரில் பார்த்தா மகனுக்கு ஏறுப்பட விபரீதம்|\nபெண்கள் தங்களுடைய விருப்புங்களை சொல்லுவதற்கு ஆண்கள் நேரம் கொடுப்பதில்லை.\n‘புலிப் பூச்சாண்டி’யை நம்பிய அரசியல்\nநடிக்க வருவதற்கு முன் தமிழ் நடிகர்களின் வேலைகள்\nஅரசு மீது இன்று நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு \nபோதைப்பொருள் கடத்திய பெண்ணுக்கு மரண தண்டனை \nவடகொரியாவின் முடிவுக்கு டிரம்ப் வரவேற்பு\nஆணுறுப்பு விஸ்வரூபம் எடுக்க, வயாகராவை போல் சக்தி வாய்ந்தது\nஎட்டு வகையில் இன்பம் எட்டலாம் வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி… எட்டாவது வழி (உடலுறவில் உச்சம்… எட்டாவது வழி (உடலுறவில் உச்சம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/468/news/468.html", "date_download": "2018-05-26T07:57:15Z", "digest": "sha1:BGLCWPNRNLIXE3CRZONIXKRNVAX3XFMP", "length": 5643, "nlines": 76, "source_domain": "www.nitharsanam.net", "title": "மன்;னாரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் படுகொலை : நிதர்சனம்", "raw_content": "\nமன்;னாரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் படுகொலை\nமன்னார் வங்காலை தோமஸ்புரி என்னும் இடத்தில் தந்தை, தாய், மகன், மகள் என நால்வர் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக தெரியவருகிறது. நேற்றிரவே இச் சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என நம்பப்பகிறது. இவர்கள் நால்வரும் வெட்டிக் கொல்லப்பட்டிருப்பதாக தெரியவருகிறது. இளம் தாய் தந்தையர் எட்டு வயது, ஆறு வயது சிறுவர் சிறுமியரே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.இதில் தந்தையும், மகனும் து}க்கில் தொங்கவிடப்பட்டிருந்தனர்.\nமூர்த்தி மார்ட்டீன்(35) அவரது மனைவி மேரி மார்ட்டீன்(27), மகள் அன் லுக்ஷியா(09), மகள் அன் நிலக்ஷன்(07) ஆகியோராவர். 2002 சமாதான ஒப்பந்தம் கைச்சாத்தானதன் பின்னர் இந்தியாவிலிருந்து திரும்பி தமது ஊரில் வாழ்ந்து வந்த குடும்பம் என அறியவருகிறது.\nஇதேவேளை வவுனியா வர்த்தகநிலையம் ஒன்றின் மீது கிரனேட் வீசப்பட்டுள்ளது. இச் சம்பவத்தில் மூன்று கடை ஊழியர்கள் காயமடைந்துள்ளனர். இச் சம்பவம் இன்று காலை நிகழ்ந்துள்ளது.\nபெண்கள் தங்களுடைய விருப்புங்களை சொல்லுவதற்கு ஆண்கள் நேரம் கொடுப்பதில்லை.\n‘புலிப் பூச்சாண்டி’யை நம்பிய அரசியல்\nநடிக்க வருவதற்கு முன் தமிழ் நடிகர்களின் வேலைகள்\nஅரசு மீது இன்று நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு \nபோதைப்பொருள் ���டத்திய பெண்ணுக்கு மரண தண்டனை \nவடகொரியாவின் முடிவுக்கு டிரம்ப் வரவேற்பு\nஆணுறுப்பு விஸ்வரூபம் எடுக்க, வயாகராவை போல் சக்தி வாய்ந்தது\nஎட்டு வகையில் இன்பம் எட்டலாம் வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி… எட்டாவது வழி (உடலுறவில் உச்சம்… எட்டாவது வழி (உடலுறவில் உச்சம்\nஅல்சரை விரட்ட தண்ணீர் குடிக்கலாம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/482/news/482.html", "date_download": "2018-05-26T07:50:48Z", "digest": "sha1:SIRC3P6RSHT2CTFNS56KZUNVIUXMWCWM", "length": 10420, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "இலங்கை அரசு_புலிகள் பேச்சு தோல்வி: சமரசத்திலிருந்து விலகுவது குறித்து நார்வே பரிசீலனை : நிதர்சனம்", "raw_content": "\nஇலங்கை அரசு_புலிகள் பேச்சு தோல்வி: சமரசத்திலிருந்து விலகுவது குறித்து நார்வே பரிசீலனை\nஆஸ்லோவில் நடப்பதாக இருந்த இலங்கை அமைதிப்பேச்சுவார்த்தையில் புலிகள் கலந்து கொள்ளவில்லை. இதனால் இந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனையடுத்து சமரச நடவடிக்கையிலிருந்து விலகுவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று நார்வே அறிவித்துள்ளது.\nஇலங்கையில் கடந்த ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் மகிந்தா ராஜபக்சே ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பதவி ஏற்றது முதல் இலங்கையில் பல வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.\nகடந்த 2002_ம் ஆண்டு பிப்ரவரி மாதம் துவங்கப்பட்ட போர்நிறுத்தம் இவர் பதவி ஏற்றதும் மீறப்பட்டது. இலங்கை ராணுவத்திற்கும், புலிகளுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் நடந்து வருகின்றன. இதில் அப்பாவி மக்கள் பலரும் கொல்லப்பட்டனர். எந்த நேரத்திலும் போர் வெடிக்கும் அபாயநிலை உருவானது. எப்படியாவது போர் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று விரும்பிய சமரச நாடான நார்வே ஏற்கனவே நின்று போன பேச்சுவாத்தையை மீண்டும் உயிர்ப்பித்து இலங்கையில் அமைதி திரும்ப முயற்சிகளை மேற்கொண்டது. இதற்காக நார்வே தூதர் எரிக் சோல்ஹிம் இலங்கை வந்து அரசுடனும், புலிகளுடனும் பேச்சு நடத்தினார். இதன் தொடர்ச்சியாக ஆஸ்லோவில் அநைதி பேச்சு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.\nஇந்த பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்வதற்கு முன்பே தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு ஐரோப்பிய யூனியன் தடை விதித்தது. இதன��ல் அதிர்ச்சி அடைந்த புலிகள் ஆஸ்லோவில் நடக்க இருந்த அமைதிப்பேச்சுக்கு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனால் இந்த பேச்சுவார்த்தை நடக்காமலே தோல்வி அடைந்தது. இது குறித்து நார்வே அரசு இரண்டு பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.\nஇலங்கையில் நடந்து வரும் சம்பவங்கள் கவலை அளிக்க கூடியதாக உள்ளன. இலங்கை அரசும், புலிகளும் ஒத்துழைக்காதவை இந்த அமைதிப்பேச்சு வார்த்தையயை தொடர்ந்து நடத்த முடியாது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nபோர் நிறுத்த உடன்பாடு மீறப்பட்டு இலங்கையில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இது மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. இது அந்நாட்டு மக்களால் சகித்துக்கொள்ள முடியாது. அது மட்டும் அல்ல சர்வதேச நாடுகளும் இலங்கை பிரச்சசினை குறித்து கவலை தெரிவித்துள்ளன. இலங்கையில் அமைதி திரும்புவதற்கும் மீண்டும் அமைதி பேச்சு புத்துயிர் பெறுவதற்கும் இலங்கை அரசும் புலிகளுமே பொறுப்பு என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nதற்போது இலங்கையில் உள்ள போர் நிறுத்தக்கண்காணிப்பு குழுவில் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்களும் இடம் பெற்றுள்ளனர். புலிகள் இயக்கத்தை தடை செய்துள்ள ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்கள் இக்குழுவில் அங்கம் வகிப்பதை புலிகள் விரும்பவில்லை. இக்குழுவில் இடம் பெற்றுள்ள 5 நாடுகளில் 3 நாடுகள் ஐரோப்பிய யூனியன் நாடுகளாகும். இதனால்தான் புலிகள் ஆஸ்லோ பேச்சில் கலந்து கொள்ளவில்லை. இதனால் இலங்கை அமைதிப்பேச்சு நடவடிக்கையிலிருந்து விலகிக்கொள்ளலாமா என்பது குறித்து நார்வே பரிசீலனை செய்து வருகிறது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\n‘புலிப் பூச்சாண்டி’யை நம்பிய அரசியல்\nநடிக்க வருவதற்கு முன் தமிழ் நடிகர்களின் வேலைகள்\nஅரசு மீது இன்று நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு \nபோதைப்பொருள் கடத்திய பெண்ணுக்கு மரண தண்டனை \nவடகொரியாவின் முடிவுக்கு டிரம்ப் வரவேற்பு\nஆணுறுப்பு விஸ்வரூபம் எடுக்க, வயாகராவை போல் சக்தி வாய்ந்தது\nஎட்டு வகையில் இன்பம் எட்டலாம் வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி… எட்டாவது வழி (உடலுறவில் உச்சம்… எட்டாவது வழி (உடலுறவில் உச்சம்\nஅல்சரை விரட்ட தண்ணீர் குடிக்கலாம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/516/news/516.html", "date_download": "2018-05-26T07:59:56Z", "digest": "sha1:6EVKBAOVN663SOTBDHVLJ2E4VNUXQ6WO", "length": 5473, "nlines": 76, "source_domain": "www.nitharsanam.net", "title": "சினைப்பர் தாக்குதலில் புலிகளின் குடும்பிமலை பொறுப்பாளர் பலி : நிதர்சனம்", "raw_content": "\nசினைப்பர் தாக்குதலில் புலிகளின் குடும்பிமலை பொறுப்பாளர் பலி\nவிடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்டத்தின் குடும்பிமலை கோட்ட உதவி அரசியல்துறை பொறுப்பாளர் ஒருவர் சினைப்பர் தாக்குதலுக்கு இலக்காகி பலியாகியுள்ளார்.மட்டு. திகிலிவெட்டை பிரதேசத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட கப்டன் றமணிதரன் என்றழைக்கப்படும் வடிவேல் கங்காராஜன் (28 வயது) என்பவரே சினைப்பர் தாக்குதலுக்கு இலக்கானவராவார்.\nநேற்று முன்தினம் காலை 9.45 மணியளவில் இச்சம்பவம் நடைபெற்றது. முறக்கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் இருந்து கற்பக்கன எனும் பகுதியூடாக செல்லும் வேளையில் இனம் தெரியாத ஆயுததாரிகள் இவரை இலக்கு வைத்து சினைப்பர் தாக்குதலை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரியவருகின்றது.\nஇவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையுமாவார். இவரின் சடலம் விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டு மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.\nபெண்கள் தங்களுடைய விருப்புங்களை சொல்லுவதற்கு ஆண்கள் நேரம் கொடுப்பதில்லை.\n‘புலிப் பூச்சாண்டி’யை நம்பிய அரசியல்\nநடிக்க வருவதற்கு முன் தமிழ் நடிகர்களின் வேலைகள்\nஅரசு மீது இன்று நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு \nபோதைப்பொருள் கடத்திய பெண்ணுக்கு மரண தண்டனை \nவடகொரியாவின் முடிவுக்கு டிரம்ப் வரவேற்பு\nஆணுறுப்பு விஸ்வரூபம் எடுக்க, வயாகராவை போல் சக்தி வாய்ந்தது\nஎட்டு வகையில் இன்பம் எட்டலாம் வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி… எட்டாவது வழி (உடலுறவில் உச்சம்… எட்டாவது வழி (உடலுறவில் உச்சம்\nஅல்சரை விரட்ட தண்ணீர் குடிக்கலாம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/662/news/662.html", "date_download": "2018-05-26T08:17:20Z", "digest": "sha1:RVPSM6XOMH7Q3SGSABF4U6RXGTJXIZSM", "length": 8462, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "மூன்றாவது ஆட்டத்திலும் ஜெர்மனி வெற்றி! : நிதர்சனம்", "raw_content": "\nமூன்றாவது ஆட்டத்திலும் ஜெர்மனி வெற்றி\nஈக்வடாரைத் தோற்கடித்து “ஏ’ பிரிவில் 3 வெற்றிகளுடன் முதலிடத்தைப் பிடித்தது போட்டியை நடத்தும் ஜெர்மனி. பெர்லினில் உள்ள ஒலிம்பிக் ஸ்டேடியத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ஈக்வடார் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வென்றது ஜெர்மனி. ஆட்டத்தின் 4-வது நிமிஷத்தில் மிராஸ்லாவ் குளோஸ் அடித்த கோலால் உற்சாகத்தில் மூழ்கியது ஒலிம்பிக் ஸ்டேடியம். அவரே முதல் பாதி நேர ஆட்டம் முடிய ஒரு நிமிஷம் இருக்கையில் மீண்டும் ஒரு கோல் அடித்து அணியின் முன்னிலையை வலுப்படுத்தினார்.\n57-வது நிமிஷத்தில் பொடோல்ஸ்கி அடித்த கோல், ஜெர்மனியை 3-0 என உயர்த்தியது. அதன்பிறகு இரு அணிகளும் கோல் போடவில்லை. மிராஸ்லாவ் குளோஸ் இந்த ஆட்டத்தில் 2 கோல்களை அடித்ததையடுத்து மொத்தம் 4 கோல்களை இதுவரையில் சேர்த்து, அதிக கோல்களை அடித்த வீரராகியுள்ளார்.\nமுதலிடத்துக்கு….இவ்விரு அணிகளும் ஏற்கெனவே 2-வது சுற்று ஆட்டத்துக்கு தகுதி பெற்றுவிட்டன. ஆனால், பிரிவில் முதலிடத்தைப் பிடிப்பதன் மூலம் அடுத்த சுற்று ஆட்டத்தில் எளிதான அணியுடன் விளையாடலாம் என்ற நிலையைப் பெற்றிருந்தன. அந்த வகையில் இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி இங்கிலாந்துடன் விளையாடுவதைத் தவிர்க்க முடியும். அதனால் இந்த ஆட்டம் மிகவும் எதிர்பார்ப்பை பெற்றிருந்தது. ஆனால், ஈக்வடார் அணி ஒரு கோல்கூட அடிக்க முடியாமல் தோல்வியைத் தழுவியது.\nஜெர்மனி 9 புள்ளிகளையும், ஈக்வடார் 6 புள்ளிகளையும் சேர்த்து “ஏ’ பிரிவில் முறையே முதல் 2 இடங்களைப் பிடித்தன.\nபோலந்து வெற்றி: ஹனோவரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மற்றொரு “ஏ’ பிரிவு ஆட்டத்தில் கோஸ்டா ரிகா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது போலந்து.\nஇவ்விரு அணிகளும் ஏற்கெனவே போட்டியிலிருந்து வெளியேறியதால் இந்த ஆட்டம் சம்பிரதாயமாகவே அமைந்திருந்தது. அதில் போலந்து வெற்றி பெற்று, வென்ற திருப்தியுடன் போட்டியிலிருந்து வெளியேறியது.\nபார்தோஸ் போஸôக்கி போலந்துக்கு 2 கோல்களையும் அடித்தார். ஆனால் கோம்ஸ் அடித்த கோலால் ஆட்டத்தின் 25}வது நிமிஷத்தில் கோஸ்டாரிகா முன்னிலை பெற்றது குறிப்பிடத்தக்கது.\nபோலந்துக்கு இது முதலாவது வெற்றி. அதே சமயம் கோஸ்டா ரிகா 3 ஆட்டங்களிலும் தோல்வியைத் தழுவி வெளியேறியது.\nகள்ளகதலளுடன் இருக்கும் அம்மாவை நேரில் பார்த்தா மகனுக்கு ஏறுப்பட விபரீதம்|\nபெண்கள் தங்களுடைய விருப்புங்களை சொல்லுவதற்கு ஆண்கள் நேரம் க��டுப்பதில்லை.\n‘புலிப் பூச்சாண்டி’யை நம்பிய அரசியல்\nநடிக்க வருவதற்கு முன் தமிழ் நடிகர்களின் வேலைகள்\nஅரசு மீது இன்று நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு \nபோதைப்பொருள் கடத்திய பெண்ணுக்கு மரண தண்டனை \nவடகொரியாவின் முடிவுக்கு டிரம்ப் வரவேற்பு\nஆணுறுப்பு விஸ்வரூபம் எடுக்க, வயாகராவை போல் சக்தி வாய்ந்தது\nஎட்டு வகையில் இன்பம் எட்டலாம் வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி… எட்டாவது வழி (உடலுறவில் உச்சம்… எட்டாவது வழி (உடலுறவில் உச்சம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/710/news/710.html", "date_download": "2018-05-26T07:52:20Z", "digest": "sha1:WMISULR63M3HO6WLOHW2IM6PV4PYUOT6", "length": 5028, "nlines": 74, "source_domain": "www.nitharsanam.net", "title": "நார்வே நாட்டில் பள்ளிக்கூடங்களில் முஸ்லிம் மாணவிகள் முக்காடு போட்டு வருவதற்கு தடை : நிதர்சனம்", "raw_content": "\nநார்வே நாட்டில் பள்ளிக்கூடங்களில் முஸ்லிம் மாணவிகள் முக்காடு போட்டு வருவதற்கு தடை\nநார்வே நாட்டின் தலைநகர் ஆஸ்லோவில் உள்ள பள்ளிக்கூடங்களில் படிக்கும் முஸ்லிம் மாணவிகள் தலையில் முக்காடு போட்டு வருவதற்கு அந்த நாட்டு அரசு தடை விதித்து உள்ளது. மாணவர்களின் முகத்தை பார்க்காமல் ஆசிரியர்கள் தங்கள் வேலையை சரிவர செய்ய முடியாது என்று நகர கல்வி துறை கூறி உள்ளது. இந்த தடை வருகிற ஆகஸ்டு மாதம் முதல் நடைமுறைக்கு வரும். நார்வே நாட்டு சட்டப்படி இது சட்ட விரோதம் அல்ல என்று சட்ட நிபுணர்கள் தெரிவித்தனர். நார்வே நாட்டில் உள்ள முஸ்லிம்கள் (பாகிஸ்தானியர்களும், சோமாலியர்களும்) இந்த நடவடிக்கை தனி நபர் சுதந்திரத்தின் மீதான ஆக்கிரமிப்பு ஆகும் என்று கூறி உள்ளனர்.\n‘புலிப் பூச்சாண்டி’யை நம்பிய அரசியல்\nநடிக்க வருவதற்கு முன் தமிழ் நடிகர்களின் வேலைகள்\nஅரசு மீது இன்று நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு \nபோதைப்பொருள் கடத்திய பெண்ணுக்கு மரண தண்டனை \nவடகொரியாவின் முடிவுக்கு டிரம்ப் வரவேற்பு\nஆணுறுப்பு விஸ்வரூபம் எடுக்க, வயாகராவை போல் சக்தி வாய்ந்தது\nஎட்டு வகையில் இன்பம் எட்டலாம் வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி… எட்டாவது வழி (உடலுறவில் உச்சம்… எட்டாவது வழி (உடலுறவில் உச்சம்\nஅல்சரை விரட்ட தண்ணீர் குடிக்கலாம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/772/news/772.html", "date_download": "2018-05-26T07:51:58Z", "digest": "sha1:7HXCAETO3XL2J2CT2M47KLWSLWXJMH65", "length": 4483, "nlines": 74, "source_domain": "www.nitharsanam.net", "title": "முன்னாள் யாழ் மாநகரசபை உறுப்பினர் சுடப்பட்டார் : நிதர்சனம்", "raw_content": "\nமுன்னாள் யாழ் மாநகரசபை உறுப்பினர் சுடப்பட்டார்\nமுன்னாள் யாழ் மாநகரசபையின் ஈ.பி.பி.டி.பி உறுப்பினரான மாணிக்கம் கணகரத்தினம்(60) இன்று (26-06-2006) இரவு 7.15 மணியளவில் சுடப்பட்டார். 87ஃ11 மூன்றாவது தெரு, பருத்தித்துறை வீதி யாழ்ப்பாணம் என்ற முகவரியில் உள்ள இவரின் வீட்டுக்கு வந்த இருவர் இவர் மீது துப்பாக்கிப்பிரயோகம் செய்துள்ளனர் கடும் காயங்களுக்கு உள்ளான இவர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் யாழ் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\n‘புலிப் பூச்சாண்டி’யை நம்பிய அரசியல்\nநடிக்க வருவதற்கு முன் தமிழ் நடிகர்களின் வேலைகள்\nஅரசு மீது இன்று நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு \nபோதைப்பொருள் கடத்திய பெண்ணுக்கு மரண தண்டனை \nவடகொரியாவின் முடிவுக்கு டிரம்ப் வரவேற்பு\nஆணுறுப்பு விஸ்வரூபம் எடுக்க, வயாகராவை போல் சக்தி வாய்ந்தது\nஎட்டு வகையில் இன்பம் எட்டலாம் வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி… எட்டாவது வழி (உடலுறவில் உச்சம்… எட்டாவது வழி (உடலுறவில் உச்சம்\nஅல்சரை விரட்ட தண்ணீர் குடிக்கலாம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilthottam.in/t9852-topic", "date_download": "2018-05-26T08:17:33Z", "digest": "sha1:6GCGG3ONOSNSVZGURO2FM2HBQPWV5YH6", "length": 23076, "nlines": 186, "source_domain": "www.tamilthottam.in", "title": "பின்னழகை மெருகூட்டும் பிளாஸ்டிக் சத்திர சிகிச்சையால் உயிரிழந்த பெண்!", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» கம்ப்யூட்டரையும் தொலைபேசியையும் இணைக்கும் கருவி....(பொது அறிவு தகவல்)\n» தூரப்பார்வை உடைய சிறப்பான பூச்சி ....(பொது அறிவு தகவல்)\n» ஜூன் 30 முதல் ஒரே இணையதளத்தில் மொபைல் கட்டண விவரம் வெளியிட டிராய் உத்தரவு\n» ‘விசுவாசம்’ அப்டேட்: அஜித்தின் தாய்மாமனாக நடிக்கிறார் தம்பி ராமையா\n» சினிமா -முதல் பார்வை: செம\n» மீண்டும் பா.ஜ., ஆட்சி: கருத்துகணிப்��ில் தகவல்\n» புறாக்களின் பாலின சமத்துவம்\n» குதிரை பேர வரலாறு\n» தமிழகத்தில் 'நிபா' பாதிப்பில்லை\n» சாதாரண வார்டுக்கு அருண் ஜெட்லி மாற்றம்\n» ஒரு பெண் எப்போது அழகாக இருக்கிறாள் - பா.விஜய்\n» பட்ட காலிலேயே படும்....\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» பழத்துக்குள் மாட்டிக்கொண்ட புழு....\n» டயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்\n» மருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை\n» எளிய மருத்துவக் குறிப்புகள்\n» ஜி.வி. பிரகாஷ் ஜோடியாக நடிக்கும் அபர்னதி\n» திருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 28-ந்தேதி நடக்கிறது\n» பலவித முருகன் உருவங்கள்\n» இந்தியாவின் முதல் பெண்கள் கால்பந்து பயிற்சியாளர்\n» பி.வி. சிந்துவும் இறக்கையும்\n» தமிழுக்கு வரும் ஸ்பானிஷ் படம்\n» தூதரக அதிகாரிகள் மீது சீனா ஒலியலைத் தாக்குதல்\n» சட்டப் பேரவை: மே 29-இல் தொடங்கி 23 நாள்கள் நடைபெறும்: பி.தனபால்\n» உலகின் முதல் உறவு\n» உலக தைராய்டு தினம்\n» சென்னையில் புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை\n» ஸ்ரீநகரில் பிச்சை எடுக்க தடை\n» வங்கி ஊழியர்கள் 30, 31ல், 'ஸ்டிரைக்'\n» அலகாபாத் பெயரை மாற்ற முடிவு\n» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு\n» முக்கியமான மூன்று விஷயங்கள்\n» வாழும் வரை வாழ்க்கை.. வாழ்ந்து காட்டுவோம்..\n» உரைவேந்தர் ஔவை துரைசாமி நூல் ஆசிரியர் : பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் நூல் ஆசிரியர் : பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n» அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் குஜராத் மின் உற்பத்தி ஆலைக்கு எதிராக வழக்கு: விசாரணைக்கு ஏற்பு\n» வாவ் பாப்... பைனலுக்கு முன்னேறியது சென்னை\n» ஒரே நாளில் 11 படங்களா: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு\n» ‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு\n» நெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா\n» கொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்\n» அசத்தல் சாதனைப் படைக்க சுரேஷ் ரெய்னாவுக்கு அரிய வாய்ப்பு\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nபின்னழகை மெருகூட்டும் பிளாஸ்டிக் சத்திர சிகிச்சையால் உயிரிழந்த பெண்\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nபின்னழகை மெருகூட்டும் பிளாஸ்டிக��� சத்திர சிகிச்சையால் உயிரிழந்த பெண்\nபின்னழகுக்கு மெருகூட்டும் முயற்சி தப்பாகி அண்மையில் மரணத்தைத் தழுவிய கிளவ்டியாவின் மரணம் காரணமாக தற்போது பிரிட்டிஷ் சமூகத்தில் உடல் பருமனுடன் கூடிய அழகு பற்றிய பல அசிங்கமான கேள்விகள் எழுந்துள்ளன.\nகடந்தாண்டு பிரிட்டிஷ் சமூகத்தவர்கள் செயற்கை அழகு சத்திர சிகிச்சைகளுக்காக 2.3 பில்லியன் பவுண்களைச் செலவிட்டுள்ளனர்.\nஎக்ஸ் தொடரில் நீதிபதி செரில் கோல்ஸின் புன்னகையைப் பார்த்தப் பிறகு ஐந்தில் ஒருவர் என்ற ரீதியில் பற்களை வெண்மையாக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.\nஉடலில் மேலதிக சதையைக் குறைத்தல், மார்பழகைச் சீர்படுத்தல், முக அழகை சீர்செய்தல் போன்ற முயற்சிகளில் நான்கில் ஒருவர் என்ற ரீதியில் ஈடுபட்டுள்ளனர்.\nவெளிநாடுகளில் இத்தகைய சிகிச்சைகளுக்கான செலவுகள் குறைவாக இருப்பதால் இதற்கென 16 வீதமானவர்கள் வெளிநாடு செல்லவும் தயாராக உள்ளனர்.\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: பின்னழகை மெருகூட்டும் பிளாஸ்டிக் சத்திர சிகிச்சையால் உயிரிழந்த பெண்\nஇறைவன் தந்த அழகே போதுமான அழுகு என்றில்லாமல் இப்படி அதிகமான ஆசைவைத்தால் விளைவு மரணம்தான்.இதிலிருந்து நிறையப்பேருக்கு படிப்பினை வரவேண்டும்\nLocation : அன்பு உள்ளங்களில்\nRe: பின்னழகை மெருகூட்டும் பிளாஸ்டிக் சத்திர சிகிச்சையால் உயிரிழந்த பெண்\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: பின்னழகை மெருகூட்டும் பிளாஸ்டிக் சத்திர சிகிச்சையால் உயிரிழந்த பெண்\nRAJABDEEN wrote: இறைவன் தந்த அழகே போதுமான அழுகு என்றில்லாமல் இப்படி அதிகமான ஆசைவைத்தால் விளைவு மரணம்தான்.இதிலிருந்து நிறையப்பேருக்கு படிப்பினை வரவேண்டும்\nஇமை மூடினால் இருள் தெரியவில்லை...\nLocation : தற்பொழுது தமிழ்த்தோட்டம்\nRe: பின்னழகை மெருகூட்டும் பிளாஸ்டிக் சத்திர சிகிச்சையால் உயிரிழந்த பெண்\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்க���்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2016/03/blog-post_92.html", "date_download": "2018-05-26T08:15:57Z", "digest": "sha1:OOTDKPAJREVQS2OA7USCEWVMH6MYDL7C", "length": 16906, "nlines": 125, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "தி.மு.க. ஆட்சி அமைந்ததும் இஸ்லாமியர்களின் கோரிக்கைகள் நிறைவ��ற்றப்படும்: மு.க.ஸ்டாலின் பேச்சு | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » அரசியல் » சமுதாய செய்திகள் » தேர்தல் 2016 » தி.மு.க. ஆட்சி அமைந்ததும் இஸ்லாமியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: மு.க.ஸ்டாலின் பேச்சு\nதி.மு.க. ஆட்சி அமைந்ததும் இஸ்லாமியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: மு.க.ஸ்டாலின் பேச்சு\nTitle: தி.மு.க. ஆட்சி அமைந்ததும் இஸ்லாமியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: மு.க.ஸ்டாலின் பேச்சு\nதி.மு.க. ஆட்சி அமைந்ததும் இஸ்லாமியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாட்டில் மு.க.ஸ்டாலின் பேச...\nதி.மு.க. ஆட்சி அமைந்ததும் இஸ்லாமியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாட்டில் மு.க.ஸ்டாலின் பேசினார்.\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் அரசியல் மாநாடு நேற்று மாலை விழுப்புரம் நகராட்சி மைதானத்தில் நடைபெற்றது. மாநாட்டுக்கு தேசிய பொதுச்செயலாளரும், மாநில தலைவருமான பேராசிரியர் காதர்மொகிதீன் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் ஷாஜகான், முதன்மை துணை தலைவர் அப்துல்ரஹ்மான், மாநில செயலாளர்கள் நெல்லை அப்துல்மஜீத், காயல் மகபூப், அப்துல் பாசித், ஜீவகிரிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் முகம்மது அபுபக்கர் வரவேற்றார்.\nமாநாட்டில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-\nதமிழகத்தில் முஸ்லிம் சமுதாயத்தில் தாய் சபையாக இந்திய முஸ்லிம் லீக் கட்சி உள்ளது. கழகத்துக்கு எவ்வளவு சோதனை வந்தாலும், உங்களுக்கு எவ்வளவு வேதனை வந்தாலும், உங்களோடு ஒருங்கிணைந்து தான் இருப்போம்.\nஆளும் கட்சியாக இருந்தபோது, உங்கள் கோரிக்கை நிறைவேற்றியவர் கருணாநிதி. 2-வது முறையாக அவர் பொறுபேற்ற போது, தமிழ் பேசும், உருது பேசும், முஸ்லிம் மக்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தார். 3-வது முறையாக முதல்-அமைச்சராக இருந்த போது, சிறுபான்மை நல வாரியம் அமைத்தது மட்டுமின்றி, அதற்கு சட்டபூர்வ அங்கீகாரத்தையும் ஏற்படுத்தி தந்தார். நான்காவது முறையாக பொறுப்பேற்ற போது உருது அகாடமி அமைக்கப்பட்டது. சிறுபான்மை பொருளாதார மேம்பாட்டு கழகம் அமைக்கப்பட்டது.\nசிறுபான்மை மக்களுக்காக தி.மு.க. ஆட்சியில் ரூ.331 கோடியில் பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. அந்த திட்டங்களை பட்டியலிட்டு, ஆதாரத்தோடு கூறமுடியும். மாநாட்டில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. கருணாநிதி 6-வது முறையாக ஆட்சி அமைக்க இருக்கிறார்.\nஅவரை பொருத்தவரை சொன்னதை செய்வார். சொல்லாதையும் செய்வார். நீங்கள் நினைத்ததையும் நிறைவேற்றுவார். நினைக்காததையும் நிறைவேற்றுவார். யாரும் கவலைப்பட தேவையில்லை. மே மாதம் நடக்கும் தேர்தலுக்கு பிறகு கருணாநிதி தலைமையில் ஆட்சி அமைந்ததும், நிறைவேற்றப்படும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.\nLabels: அரசியல், சமுதாய செய்திகள், தேர்தல் 2016\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசவுதிக்கு பதிலடி கொடுத்த கத்தார்.. அனைத்து விமானங்களையும் நிறுத்தியது\nசவுதி அரேபியாவுக்கான அனைத்து விமானங்களையும் கத்தார் அரசு நிறுத்தியுள்ளது. சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு நாடுகள்...\nஅனுமதிக்கப்பட்ட உடலுறவு ஓர் இறைவழிபாடாகும்\n[ திருமண நோக்கத்தின் அடிப்படையே உடலுறவுதான். உடலுறவு இருந்தால்தான் சந்ததிகள் உருவாகும். சந்ததிகள் உருவானால்தான் இறைவன் படைத்த இந்த உலகம...\nஅல் ஜெஸீரா உள்ளிட்ட கத்தார் தொலைக்காட்சிகளை முடக்கிய சவுதி\nகத்தார் நாட்டுடனான தூதரக உறவுகளை முறித்துக்கொள்வதாக சவூதி பக்ரைன் எகிப்து ஆகிய நாடுகள் அறிவித்துள்ள நிலையில் கத்தார் நாட்டின் செய்தி தொலை...\nபயணத்தில் நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர்....\n(பயணத்தில்) நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாத��ர் விட்டுவிட்டவரையும் குறை கூறாதீர்... அல்லாஹ்வின் தூதர் \"ஸல்லல்லாஹு அலைஹி வ...\nநோன்பாளி ஒருவர் தன் மனைவியை முத்தமிடலாமா\nநோன்பாளி பகல் வேளைகளில் உடலுறவில் ஈடுபடுவது தான் தடுக்கப்பட்டுள்ளது. மனைவியை கட்டியணைப்பதிலோ, முத்தமிடுவதிலோ எந்தத் தடையுமில்லை. இதற்க...\nமனைவியை மகிழ்ச்சிப் படுத்த ஆண்கள் செய்ய வேண்டிய ஒரு சில விஷயங்கள்\nபெண்கள் உற்சாகமாக இருந்தாலே குடும்பம் நன்றாக இருக்கும் என மனோதத்துவ நிபுணர்கள் ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளனர். அதாவது பெண்களைப்பற்றி ...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகத்தார் - அரபு நாடுகள் இடையிலான பிளவை சரிசெய்ய குவைத் மத்தியஸ்தம் செய்கிறது\nகத்தார் பயங்கரவாதிகளுக்கு மறைமுகமாக நிதி உதவி அளித்து வருவதாக சமீப காலமாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. மேலும் ஈரானுடன் கத்தார் நெரு...\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nகத்தாரை அரபு நாடுகள் தள்ளி வைக்கும் முடிவின் பின்னணியில் இஸ்ரேல் லீக்கான இமெயில் தகவலால் அம்பலம்\nதோஹா: அமெரிக்காவுக்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரின் இ-மெயில் பரிமாற்றங்கள் சமீபத்தில் லீக் ஆகியிருந்தன. அதில், கத்தாரை தனிமைப்படுத்த ...\nஅஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்).. உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் நமது ஊர் மக்களுக்கு, நமதூரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக இந்த இணைய தளத்தினை அறிமுகபடுத்துகிறோம்... உங்களின் படைப்புகள், கட்டுரைகள், மற்றும் அன்மை செய்திகளை போன்றவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்ள expressvkalathur@gmail.com என்ற எமது முகவரிக்கு அனுப்புங்கள் இதில் நீங்கள் பார்வையாளர்கள் அல்ல பங்காளர்களே\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arurs.blogspot.com/2011/01/blog-post.html", "date_download": "2018-05-26T08:05:15Z", "digest": "sha1:RPP2PKXDCBOFYBW23TM37ZXPKYFFYMBV", "length": 21803, "nlines": 202, "source_domain": "arurs.blogspot.com", "title": "அன்புடன் ஆரூரன்...: தமிழ் மணத்தை ஏன் குறை சொல்ல வேண்டும்?", "raw_content": "\nதமிழ் மணத்தை ஏன் குறை சொல்ல வேண்டும்\nதமிழ் மணம் விருது-2010ல் இறுதிக்கட்டத் தேர்வில் பதிவர்களை நடுவர்களாக நியமித்தது குறித்து வரும் விமர்சனங்கள் ஏற்புடையதாகத் தெரியவில்லை. தாங்கள் எப்படி பணியாற்றினோம் என்பது குறித்து நடுவர்களாக இருந்த பதிவர்கள் (கோவி, ஜோதிஜி) மிகத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளனர். குறிப்பிட்ட பிரிவுகளில் போட்டியிடாத பதிவர்களிடம் வேறு இரண்டு பிரிவுகளில் தேர்வான இடுகைகளை அளித்து மதிப்பெண் பெற்று, அதே போல் இன்னொரு பதிவரிடமும் மதிப்பெண் பெற்று, அவைகளைத் துணைக்கு வைத்து தேர்வுக் குழு தேர்வு செய்ததாகவே என் புரிதல் உள்ளது.\nஅடுத்து, பதிவர்களின் இடுகைகளுக்கு வேறு எழுத்தாளர்களையோ, வலைப்பதிவு தொடர்பு அல்லாதவர்களையோ நடுவர்களாக நியமித்திருந்தாலும் நிறைய நடைமுறைச் சிக்கல்கள் எழத்தான் செய்யும். வலைப் பதிவு எழுத்திற்கும், மற்ற எழுத்தாளர்களின் எழுத்திற்கும் நிரம்ப வித்தியாசங்கள் இருக்கும் பட்சத்தில், வலைப் பதிவு எழுத்துக்களை ஆய்வு செய்ய, எடை போட வலைப்பதிவு எழுத்து மனோபாவம் கொண்ட பதிவர்களே சரியான தீர்வாக இருப்பார்கள்.\nநடுவர்களாக இருந்த பதிவர்களின் மேல் இருக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பையொட்டியே,இந்த விமர்சனங்கள் வந்திருப்பதையும் காண முடிகிறது.வலைப்பூ என்றால் என்னவென்றே தெரியாத ஆளை நடுவராக நியமித்து, அவர் யாரென்று தெரிய வந்தால் அவரின் சாதியோ, இனமோ, அரசியல் பார்வையோ அல்லது அவர் கொண்டிருக்கும் கொள்கையோ, யாரோ ஒரு பதிவருக்கு பிடிக்காததாகப் போனால், அங்கேயும் இதே குரல் கூடவோ, குறையவோ ஒலிக்கத்தானே செய்யும்.\nகுறையோ, விமர்சனமோ வைக்கும் முன்பாக, எதனடிப்படையில் வைக்கிறோம் என்பது முக்கியம். இறுதிக்கட்டத் தேர்வில் இருந்த நடுவர்கள் மேல் கொண்டிருக்கும் பார்வையின் விளைவே, இந்த விமர்சனங்களுக்கு அடிப்படையாக இருப்பதாகவே நம்புகிறேன்.\nஉண்மையை சொல்லவேண்டுமெனில் பல காரணங்களை முன்னிருத்தி சில பதிவர்கள் மேல் எனக்கும் மாறுபட்ட கருத்து இருந்தாலும், அவர்கள் இடுகை அழுத்தமான, ஆழமான பார்வையோடு, ஏற்றுக் கொள்ளும் வகையில், மனதிற்கு திருப்தியாக இருக்கும் போது அதற்கு வாக்களித்தும் இருக்கிறேன்.\nஇது வரை தமிழ்மணம் குறிப்பிட்ட ஒரு சார்பு நிலை எடுத்ததாக வலையுலகத்திற்கு வந்த மூன்று ஆண்டுகளில் ஒருபோதும் நான் உணர்ந்ததில்லை. மேலும் இதுவரை எதுகுறித்தாவது கேட்கும் போது தமிழ்மண நிர்வாகிகள் விளக்கமாக, வெளிப்படையாகவே பதிலும் அளித்துவருகின்றனர். பதிவர்களை ஊக்குவிக்கும் எண்ணத்தோடு மூன்றாவது ஆண்டாக போட்டியை நடத்தி வரும் தமிழ் மணம், நடுவர்களை நியமித்ததை ஆதரிப்பது நமது கடமை. இந்தப் போட்டியின் வெற்றியே மற்ற திரட்டிகளையும் இது போல் நடத்த ஊக்குவிக்கும், அதன் பொருட்டு இன்னும் பதிவர்களுக்கும் சில ஊக்கம் கிடைக்கும் என்பதையும் மறவாமல் இருப்பது அவசியம்.\nபொதுவாகவே, ஒரு போட்டியை நடத்தும் அமைப்பிற்கு வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் இருக்கின்றது என்ற அடிப்படையை உணராமல் பேசுவதும் எழுதுவதும் முட்டாள்தனமானது.\nஎந்த ஒரு அமைப்பின் மீதி நமக்கு நம்பிக்கையில்லையோ , அந்த அமைப்பின் சட்ட திட்டங்களை ஏற்றுக்கொண்டு இணைந்து செயல்படுவதாக கூறிக் கொண்டு, ஓட்டுப் பட்டிகளை இணைத்துக் கொள்வதும் மறுபுறம், அந்த அமைப்பை விமர்சிப்பதுமான இரட்டை முகம் நமக்கு வேண்டாமே.\nச்சீச்சீ இந்த பழம் புளிக்கும் என்னும் விதமான செயல்பாடுகள் சில குள்ள நரிகளுக்கு வேண்டுமானால் ஏற்புடையதாக இருக்கலாம்.\nபதிவுலக நண்பர்களே, நமக்கு இது தேவையில்லை.\nPosted by ஆரூரன் விசுவநாதன் at 7:44 PM\nLabels: தமிழ் மண விருதுகள்\n//எந்த ஒரு அமைப்பின் மீதி நமக்கு நம்பிக்கையில்லையோ , அந்த அமைப்பின் சட்ட திட்டங்களை ஏற்றுக்கொண்டு இணைந்து செயல்படுவதாக கூறிக் கொண்டு, ஓட்டுப் பட்டிகளை இணைத்துக் கொள்வதும் மறுபுறம், அந்த அமைப்பை விமர்சிப்பதுமான இரட்டை முகம் நமக்கு வேண்டாமே. ///\nஇதனுடன் மட்டும் ஒத்துப் போகின்றேன் :)\nபல சமயம் மௌனமாக இருந்து விடுவது நமக்கு பெரும்பாலான பிரச்சனைகளில் இருந்து விலகி இருக்க உதவும்.\nகுறை சொல்ல வேண்டிய அவசியமே இல்லை\nஆரூர், அத்தனை பேரும் வெற்றியடைய நினைக்கும் நிலையில் இப்படி எழுத தோன்றுகிறதோ தோல்வியை ஒப்புக் கொள்ளும் பக்குவமே கொஞ்சம் கூட இல்லாதவர்கள். சில காலம் முன்பு ஒரு பதிவர் கூகுளையே இந்த ரீதியில் கேள்வி கேட்டார். நம்மவர்களுக்கு போட்டியில் கலந்து கொண்டாலே முதல் பரிசு கிடைக்க வேண்டும்.\nமணி (ஆயிரத்தில் ஒருவன்) said...\n//ஒரு போட்டியை நடத்தும் அமைப்பிற்கு வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் இருக்கின்றது//\nபோட்டியை நடத்தும் அமைப்பின் உழியர்கள் அதில் பங்கேற்கக முடியாது என்ற விதியும் இருப்பதை தாங்கள் அறிவீர்கள்.அப்படியிருக்க நடுவர்கள் பங்கேற்பது குறித்து உங்கள் மனசாட்சி உடன்படுகிறதா\nபல சமயம் மௌனமாக இருந்து விடுவது நமக்கு பெரும்பாலான பிரச்சனைகளில் இருந்து விலகி இருக்க உதவும்.//\nஇதுதான் எனக்கு சரியா படுதுங்க...\nநானும் தமிழ்மணத்தை ஆதரிக்கிறேன்.நடுவர்கள் தேர்ந்தெடுத்ததில் அனைத்து தரப்பு சார்ந்துமே தேர்ந்தெடுத்துள்ளார்கள்.முற்றிலும் எல்லோரையும் திருப்திப்படுத்தும் விதத்தில் எந்தக்காலத்திலும் நடுவர்கள் தேர்ந்தெடுக்கமுடியாது.ஆனாலும் விமர்சனம் தவிர்க்கமுடியாதது. தமிழ்மணத்தின் சேவை அளப்பறியது குறைகளை பதிவர்கள் சுட்டிக்காட்டுவதில் தவறில்லை, அது பதிவுச்சூழலை முன்னேற்றுவதாக இருக்கவேண்டும்.\nயாரையாவது நம்பித்தானே ஆக வேண்டும்\nதமிழ்மணம் பதிவுலகத்தில் ஒரு சிறு எறும்பினைப் போன்று, தமிழ்மண விருதுகள் எறும்பின் முதுகில் சுமந்து செல்லும் உணவைப் போன்று. அதனால் தமிழ்மணம் பற்றிக் குறை கூறுவதை விட்டுவிட்டு பதிவுலகில் ஆரோக்கியமான/அற்புதமான படைப்புகளை தர முயல்வதே ஒரு நல்ல பதிவுலகப் படைப்பாளியின் பணியாக முடியும். மற்றவையெல்லாம் \nஇதுல இவ்வளவு விசயம் நடந்திருக்கா\nதமிழ்மணம் என்ற அமைப்பின் சேவை அனைவரும் அறிந்ததே.\nஇந்த விசயம் திருப்தி இல்லை என்றால், அதற்கு தீர்வை முதலில் கூற வேண்டும்.\nஇப்படி இருந்திருந்தால் நல்லா இருந்திருக்கும்.. அப்படி இருந்திருந்தா நல்லா இருக்கும்ங்கற பேச்செல்லாம் சரியான்னு தெரியல.\nஎல்லோரின் எதிர்பார்ப்பினையும் பூர்திசெய்யும் நடுவர்களை தெரிவு செய்தல் சாத்தியமில்லாதது, ஆனால் விமர்சனங்கள் வரவேற்க தக்கனவே\nகுறை சொல்ல வேண்டிய அவசியமே இல்லை\nதமிழ் மணம் விருது வழங்கும் விழாவில் பரிமாறிய ”போளி” ரொம்ப நன்றாக இருந்தது.\nஅதைத் தயாரித்த அனைத்து நல் இதயங்களுக்கும் என் பனிவன்புள்ள வாழ்த்துக்கள்.\nஏற்புடைய நல்ல கருத்துகள் ஆரூரன்.\nகுறை சொல்ல வேண்டிய அவசியமே இல்லை\nவிமர்சனமே சொல்லக் கூடாதுன்னா எப்படி முன்னேர்றது\nவிருதுகளை விமர்சிக்கறவங்க, ஒரு கட்டுரைக்கு நடுவர் தரும் வாக்கு சார்பற்றதாக இருக்க, என்ன செய்யணும்ன்னு சொன்னா நல்லா இருக்கும். யாரு எழுதினார்கள் என்பதை மறைத்து அனுப்பினாலும் கூட, சொல்லப்பட்ட கருத்து மீது சார்பு இருக்கத் தான் செய்யும்.\nஉதாரணத்துக்கு, ஆன்மிகம் பிரிவுல வெற்றி பெற்ற ரெண்டு இடுகையுமே நாத்திக வாதத்தைக் கொண்டிருந்தது. காரணம் என்னன்னு சொல்லவே தேவையில்ல. நடுவர்கள்ல பல பேரு நாத்திக எண்ணம் கொண்டவங்களா இருந்திருப்பாங்க. இதை எப்படிச் சரி செய்ய குறை சொல்றவங்க தீர்வையும் சொல்லிப்போட்டு போங்கப்பு\nகுற்றமென்ன செய்தேன் கொற்றவளே…..குற்றமென்ன செய்தேன்...\nதமிழ் மணத்தை ஏன் குறை சொல்ல வேண்டும்\nஅன்னை பூமி பாரதம் (1)\nஆண் பாவம்.....-1 புனைவு (1)\nஈரோடு பதிவர் சந்திப்பு (3)\nதமிழ் மண விருதுகள் (1)\nபடித்ததில் நொந்தது-பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் (1)\nபிறந்த நாள் வாழ்த்து (1)\nபொரி.... காவடி சிந்து (2)\nமழுங்கிப் போன தமிழனும்...... மறந்து போன தலைவனும்......அக்கப்போர் அரசியல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-05-26T08:30:56Z", "digest": "sha1:NLPJ5DW363CCXBJN4YGQFFMS3TXPRAWE", "length": 5584, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "நோர்மன் கூப்பர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nநோர்மன் கூப்பர் Norman Cooper, பிறப்பு: சூலை 12 1870, இறப்பு: சூலை 30 1920), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 13 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1890-1893 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nநோர்மன் கூப்பர் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 28 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஏப்ரல் 2017, 19:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E6%98%AF", "date_download": "2018-05-26T08:07:59Z", "digest": "sha1:JH3NWB3PHQ4LUJ6M4X6USEJIHSGXNSKE", "length": 4728, "nlines": 109, "source_domain": "ta.wiktionary.org", "title": "是 - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\n( தெளிவாகக் கண்டுணர, தலைப்புச்சொல் பெரிதாக்கப்பட்டுள்ளது )\nஎழுதும் முறையும், ஒலிப்புமுள்ள புற இணையப்பக்கம் (archchinese)\nஆதாரங்கள் ---是--- (ஆங்கில மூலம் - to be) - சுடூகாத் திட்டம் [1] + [2]\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 13:24 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE.105562/", "date_download": "2018-05-26T08:12:28Z", "digest": "sha1:H3JQ4UXJM3DJWRTPGBQC2FSLCVJNUD3B", "length": 12834, "nlines": 227, "source_domain": "www.penmai.com", "title": "வளர்ச்சிக்குத் தடையா? | Penmai Community Forum", "raw_content": "\nபூச்செடிகள், ஓவியங்கள், அலங்காரப் பொருட்கள் என வீட்டை அழகுபடுத்த எத்தனையோ வழிகள் இருந்தாலும், குழந்தைகள் ஓடி விளையாடாமல் ஒரு வீட்டின் அழகு முழுமை பெறாது. அதனால்தான் ‘மழலைச் சொல் கேளாதவர்களே குழல் இனிது... யாழ் இனிது என்பர்’ என்றார் வள்ளுவர். குழந்தை இயல்பான வளர்ச்சியோடு இருக்கும்போதுதான் அந்த இனிமை முழுமை பெறும் அல்லவா\nகுழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கப்படாமல் தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்குகிறார் எலும்பு முறிவு சிகிச்சை நிபுணரான ஆர்.சங்கர்.‘‘குழந்தைகளின் இயல்பான வளர்ச்சி பாதிக்கப்படுவதற்கு மரபியல்ரீதியான காரணங்கள், வாழ்க்கைச் சூழல், பொருளாதாரம் போன்ற சில காரணங்கள் இருக்கின்றன. இவற்றைத் தவிர்க்க முடியாவிட்டாலும் நம்மால் மாற்ற முடிகிற சில விஷயங்களை சரி செய்தாலே குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்வார்கள்.\nசத்துக்குறைபாடுபெரும்பாலான குழந்தைகளின் வளர்ச்சி இழப்புக்கு புரதச்சத்து போதுமான அளவு கிடைக்காமல் போவது முக்கிய காரணமாக உள்ளது. இதனுடன் இரும்புச்சத்து கிடைக்காமல் இருப்பதும், உணவில் இருக்கும் ஊட்டச்சத்தினை கிரகித்து கொள்ளும் ஆற்றல் இன்மை (Malabsorption Syndrome)யும் குழந்தைகளின் உடல் வளர்ச்சியைப் பாதிக்கும் முக்கிய காரணிகளாக உள்ளன. ரத்தசோகை பாதிப்பு, செரிமானம் போன்ற குடல் சம்பந்தப்பட்ட க��றைபாடுகளாலும் உடல் வளர்ச்சி பாதிக்கப்படும்.\nஎடையும் முக்கியம்குழந்தை பிறந்தவுடன் சராசரயாக இரண்டரை கிலோ முதல் 4 கிலோ வரை எடை இருக்க வேண்டும். இந்த சராசரி எடைக்கும்\nகுறைவான எடையுடன் பிறக்கிற குழந்தைகளுக்கு வளர்ச்சி இழப்பு, வளர்ச்சி குறைவு ஏற்படும். வைட்டமின் டிகுழந்தைகளின் வளர்ச்சிக்கு வைட்டமின் டி பெரிதும் உதவுகிறது. வைட்டமின் டி போதுமான அளவில் கிடைத்தால்தான் எலும்புகள் வளர்ச்சி அடையும். இன்றைய வாழ்க்கைமுறை காரணமாக குழந்தைகளை விளையாட வெளியே அனுப்புவதில்லை.\nகாயங்கள், எலும்புமுறிவு ஏற்படும் என்று அவர்களை எங்கும் வெளியே அனுப்பாமல் வீட்டிற்குள்ளேயே அடைத்து வைக்கின்றனர். இதன் காரணமாக, பெரும்பாலான குழந்தைகள் நீண்ட நேரம் கம்ப்யூட்டர், தொலைக்காட்சி என பொழுதைக் கழிக்கின்றனர். இதனால் சூரிய ஒளியையே பார்க்காமல் வளரும் குழந்தைகளுக்குப் போதுமான அளவு வைட்டமின் டி கிடைக்காமல் போய்விடுகிறது.\nரிக்கெட்ஸ் அபாயம்வைட்டமின் டி பற்றாக்குறை காரணமாக குழந்தைகளுக்கு Rickets என்ற நோய் ஏற்படக் கூடும். ரிக்கெட்ஸ் ஏற்பட்டால் கால்கள் கோணலாக காணப்படும். குழந்தைகள் நடக்க ஆரம்பிக்கும் காலத்தில் இந்த கோணல் மேலும் அதிகமாகும். என்ன செய்ய வேண்டும்இரும்புச்சத்து பற்றாக்குறை, வைட்டமின் டி,\nரத்தசோகை குறைபாடுகளை உணவுப்பழக்கம், சிகிச்சைகள் மூலம் சரி செய்ய முடியும்.\nரிக்கெட்ஸ் நோயை உரிய நேரத்தில் கண்டறிந்து சிகிச்சைகள் எடுத்துக்கொண்டால் குணப்படுத்திவிடலாம். வளர்ச்சியும் பாதிக்கப்படாது. உணவுகளில் சிவப்பு இறைச்சிகள், பச்சைக் காய்கறிகள், கீரை வகைகள், முட்டையின் மஞ்சள் கரு ஆகியவற்றை சேர்த்துக்கொள்வதும் பலன் தரும். குழந்தைகள் போதுமான வளர்ச்சி இல்லாத பட்சத்தில் தகுந்த மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வதும் அவசியம்\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nON GOING STORY - நலங்கிட வாரும் ராஜா......\nஉங்கள் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்ப&# Forwarded Messages 0 Dec 23, 2017\nகல்லூரி படிப்புக்கு தடையாகிறதா திருமணம&# Women 0 Mar 3, 2017\nகர்ப்பம் அடைவதற்கு தடையாக பெண்கள் நம்பு& Fertility 1 May 8, 2016\nதொடர்ந்து தடையாகும் டாப் நம்பர் மருந்து& Health 15 Mar 17, 2016\nஉங்கள் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்ப&#\nகல்லூரி படிப்புக்கு தடையாகிறதா திருமணம&#\nகர்ப்பம் அடைவதற்கு தடையாக பெண்கள் ���ம்பு&\nதொடர்ந்து தடையாகும் டாப் நம்பர் மருந்து&\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\nMahalakshmi -ஓம் இலட்சுமியே போற்றி\nஓம் நமோ நாராயணாய நம என்று சொல்வது ஏன்\nTamizhl Serial Words - தமிழ் தொடர் வார்த்தைகள்\nKwality Walls ஐஸ் கிரீமே இல்லையாம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=619080-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-26T08:07:41Z", "digest": "sha1:FFOHL26D3MWEP7O22NB6OCTWX3PDQQ4R", "length": 7658, "nlines": 81, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | பெருவில் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சிறுமிக்கு நீதிகோரி ஆர்ப்பாட்டம்", "raw_content": "\nமுல்லைத்தீவில் புதிய பேருந்து தரிப்பிடம்: மக்கள் மகிழ்ச்சி\nமட்டுவில் ‘சிகரத்தினை நோக்கி’ கிரிக்கட் சமர் ஆரம்பம்\nதூத்துக்குடி விவகாரத்துக்கு எதிராக மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டம்\nஅதிகரிக்கும் கடன்சுமை: சீனாவிடமிருந்து மேலும் கடன் பெறும் இலங்கை\nயாழில் அதிகரிக்கும் கழிவுகளால் மக்கள் அவதி\nபெருவில் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சிறுமிக்கு நீதிகோரி ஆர்ப்பாட்டம்\nபெருவில் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட 11 வயது சிறுமிக்கு நீதிகோரி தலைநகர் லிமாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.\nபெருவில் இடம்பெறும் வன்முறைகளுக்கு எதிராகவும் சிறுமிக்கு நீதி வேண்டியும் நூற்றுக்கணக்கானோர் ஒன்று கூடி நேற்று (வியாழக்கிழமை) இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.\n‘எமது குழந்தைகளின் அமைதி, பாதுகாப்பு, நீதிக்கான பேரணி’ என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன.\nசமீபத்தில் பாடசாலைக்கு வெளியில் கடத்திச் செல்லப்பட்ட ஜிமேனா ரெனஸ் என்ற 11 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு உட்படுத்தப்பட்ட பின்னர் கொலை செய்யப்பட்டிருந்தார். கடத்திச் செல்லப்பட்ட மறுநாள் எரிக்கப்பட்ட நிலையில் குறித்த சிறுமி கண்டெடுக்கப்பட்டார்.\nஇந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் மென்டோசா கடந்த 2014 மற்றும் 2016 ஆம் ஆண்டிலும் இருவேறு பாலியல் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nமனுஸ்தீவு குடியேற்றவாசிகளை வலுக்கட்டாயமாக வெளியேற்ற நடவடிக்கை\nட்ரம்புக்கு எதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மோதல்\nஆசியான் உச்சிமாநாடு மணிலாவில் ஆரம்பம்\nஆசியான் உச்சிமாநாடு- எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சந்தித்த முக்கிய தலைவர்கள்\nமுல்லைத்தீவில் புதிய பேருந்து தரிப்பிடம்: மக்கள் மகிழ்ச்சி\nமட்டுவில் ‘சிகரத்தினை நோக்கி’ கிரிக்கட் சமர் ஆரம்பம்\nகாஷ்மீரில் மோதல்: 5 போராளிகள் உயிரிழப்பு\nஜம்மு- காஷ்மீரில் பனியை உருக்கும் காட்டுத் தீ\nவடகொரியாவின் நடவடிக்கைக்கு சீனா வரவேற்பு\nதூத்துக்குடி விவகாரத்துக்கு எதிராக மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டம்\nஅதிகரிக்கும் கடன்சுமை: சீனாவிடமிருந்து மேலும் கடன் பெறும் இலங்கை\nகாந்தியின் கனவிற்கமைய மோடியின் ஆட்சி: ராதாகிருஷ்ணன் புகழாரம்\nயாழில் அதிகரிக்கும் கழிவுகளால் மக்கள் அவதி\nஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வெற்றி உறுதி: செஹான் சோமசிங்க\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavivanam.blogspot.com/2014/03/blog-post.html", "date_download": "2018-05-26T07:45:34Z", "digest": "sha1:UABS6OI2MO4ESJF3QG6PAFY3TUAO24JR", "length": 2983, "nlines": 71, "source_domain": "kavivanam.blogspot.com", "title": "கவிஞர் ச. கோபிநாத் - கவிவனம்", "raw_content": "கவிஞர் ச. கோபிநாத் - கவிவனம்\nதமிழ்நாடு முன்னாள் காவல்துறை இயக்குனர் மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் திரு. நட்ராஜ் IPS அவர்களிடம் சேலம் நுகர்வோர் குரல் விழாவில் சிறந்த தொகுப்புரை ஆற்றியமைக்காக பாராட்டுப் பெறும்போது...\nகடிதங்களால் பேசுவோம் இலக்கிய வட்டம் நடத்திய கடிதப் போட்டியில் பரிசு பெற்றமைக்காக பெற்ற சான்றிதழுடன்........\nநாமக்கல்லில் நடந்த பட்டிமன்ற நிகழ்வொன்றில்...\nகவிச்சிதறல் (மாற்றுத் திறனாளர்களின் கவிதைகள்)\nதமிழ்நாடு முன்னாள் காவல்துறை இயக்குனர் மற்றும் தமி...\nஎன்னை பற்றிய விபரங்களை அறிய இந்த இணைப்பை சொடுக்கவும் . . .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://madavillagam.blogspot.com/2009/12/blog-post_03.html", "date_download": "2018-05-26T07:56:41Z", "digest": "sha1:QDCJ64XKLNUJW7XGLK5L5XTN7THHP6I3", "length": 9110, "nlines": 188, "source_domain": "madavillagam.blogspot.com", "title": "கட்டுமானத்துறை: மாறுகிறது பொது வினியோக முறை.", "raw_content": "\nமாறுகிறது பொது வினியோக முறை.\nஊருக்கு வரும் போதெல்லாம் ரேஷன் என்று சொல்லப்படுகிற பொது வினியோக முறை கடைக்கு போகும் படி நேர்ந்துவிடுகிறது.பக்கத்து வீடு/மாமா வீட்டுக்கு சாமான் வாங்க போவதுண்டு.போன முறை போன போது ஒரே ஊழியர் பில் போடுவதும் அவரே சாமான்களை எடை போடுவதை பார்த்த போது கஷ்டமாக இருந்தது.அவரைப் பாராட்டி அவரின் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் செய்தேன்,வழக்கம் போல் அவர்களிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.படித்தார்களா இல்லையா எனபதை கூட தெரிவிக்கவில்லை.\nஇந்த முறை போன போது வேறு ஊழியர் மாறியிருந்தார்.கடையில் கூட்டமில்லாத்தால் எனக்கு அவ்வளவு நேரமாகவில்லை ஆனாலும் சாமான்கள் வழங்குபவர் பக்கத்து கடையில் இருந்து வரவேண்டும் என்பதால் சிறிது நேரம் காத்திருக்கவேண்டியிருந்தது.முதலில் எல்லாம் நம் அட்டையை பார்த்து அதை ஒரு ரிஸ்டரில் எழுதி பிறகு பில் புக்கில் எழுதி அந்த ரசீதை நமக்கு கொடுப்பார்கள் ஆனால் இம்முறை அடக்கமான ஒரு கருவி அதனுடன் கூடிய பிரிண்டர் என்று நம்முடைய தகவலை அதனுள் இட்டு பில்லை அதுவே அச்சிட்டு கொடுக்கிறார்கள்.இந்த கருவியின் மூலம் அவர்களின் மேஜை சற்று மேம்பட்டு காணப்படுகிறது.அங்கிருந்தவரிடம் என்னுடைய சந்தேகங்களை கேட்ட போது..\nஇல்லை இதனுடன் வரும் மின்கலம் 1 மணி நேரத்துக்கு தாக்குபிடிக்கும் அதுவரை பிரச்சனையில்லை என்றார்.\n தடையில்லா மின்சாரம் கிடைக்காத வரை பிரச்சனை தான்.\nஇந்த கருவி மூலம் கிடைக்கும் பில் கிழிப்பதற்கு தனி திறமை வேண்டும் என்று நினைக்கிறேன் அதோடு இரு பில்களுக்கு நடுவில் இருக்கும் கார்பன் பேப்பர் இன்னும் தேவையா என்று நினைக்கத்தோனுகிறது.இந்த மாற்றங்கள் வருவதற்கு இத்தனை வருடங்களாகிவிட்டது இதன் நீட்சிகள் மற்ற குறைகளை போக்கும் என்று நம்புவோமாக.\nகார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் 9:36 AM\nநானும் இதைப்பார்த்தும்,எலெக்ட்ரானிக் ஸ்கேல் பார்த்தும் வியந்தேன், இப்போது யூனிஃபார்ம் டிசைன் செய்யபோகிறார்களாம், மஞ்சள் வண்ணம் தான் தீமாம்.\nஇன்னும் முடிவாக தெரியவில்லை. நான் யார் என்று\nமின் தூக்கி மேம்பாடு (7)\nமேலும் சில மஸ்கட் படங்கள்.\nமாறுகிறது பொது வினியோக முறை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cardekho.com/new-car/dealers/mahindra/bihar/danapur", "date_download": "2018-05-26T07:45:53Z", "digest": "sha1:SCP7W3PSPBICNPJZBCAYP6SHERHNKXKC", "length": 4760, "nlines": 65, "source_domain": "tamil.cardekho.com", "title": "1 மஹிந்திரா டீலர்கள் மற்றும் ஷோரூம்கள் Danapur | கார்பே", "raw_content": "விரைவு கருவிகள் : தேடவும் சாலை விலை|சலுகைகள்\nஉள்நுழைய|மொபைல் பயன்பாடுகள் | உங்கள் அன்பு காட்ட\nவிநியோகஸ்தர் மற்றும் சேவை மையங்கள்\nமுகப்பு » புதிய கார்கள் » புதிய கார் டீலர்கள் » மஹிந்திரா கார்கள் விநியோகஸ்தர்கள் » வியாபாரிகள் உள்ள Danapur\n1 மஹிந்திரா விநியோகஸ்தர் Danapur\n- பிராண்ட் தேர்ந்தெடு - மாருதி ஹூண்டாய் ஹோண்டா டொயோட்டா மஹிந்திரா டாடா ஃபோர்டு செவர்லே Jeep Lexus ஃபியட் ஃபெராரி அசோக்-லேலண்ட் ஆடி ஆஸ்டன் மார்ட்டின் இசுசு ஐசிஎம்எல் கீனிக்செக் கேடர்ஹாம் ஜாகுவார் டாட்சன் டிசி நிசான் நில-ரோவர் படை பிஎம்டபிள்யூ புகாட்டி பென்ட்லி போர்ஸ் ப்ரீமியர் மஹிந்திரா-சாங்யாங் மாசெராட்டி மிட்சுபிஷி மினி மெர்சிடீஸ்-பென்ஸ் ரெனால்ட் ரோல்ஸ்-ராய்ஸ் லம்போர்கினி வெற்றி வோல்வோ வோல்க்ஸ்வேகன் ஸ்கோடா\n1 மஹிந்திரா விநியோகஸ்தர் Danapur\n: மாநிலம்: பிராண்ட் கார் டீலர்கள்\nடவுன்லோட் கார் பே மொபைல் அப்ஸ்\nகார்பே ஆண்ட்ராய்ட் அப் கார்பே ஐஎஸ்ஓ பயன்பாட்டை\nபதிப்புரிமை © CarDekho 2014-2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tn-tourguide.blogspot.com/2010_10_01_archive.html", "date_download": "2018-05-26T08:15:40Z", "digest": "sha1:YW4FEDUI3T66TBRBOG2HUYAQAR5KSRMN", "length": 65309, "nlines": 200, "source_domain": "tn-tourguide.blogspot.com", "title": "\"தமிழக சுற்றுலா\": October 2010", "raw_content": "\nதிருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் - Thiruvannamalai Arunachaleswarar temple\nஅருணாச்சலேஸ்வரர் கோவில் தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ளது. பஞ்சபூதஸ்தலங்களுள் இந்தக் கோவிலும் ஒன்று. பஞ்ச பூதங்களுள் ஒன்றான நெருப்பை குறிக்கிறது இந்தக் கோவில். இங்கு இருக்கும் சிவபெருமான் அருணாச்சலேஸ்வரர் அல்லது அண்ணாமலையார் என்றும், அவரது துணைவியார் உண்ணாமலை என்றும் அழைக்கப்படுகின்றனர்.\nமொத்தம் 24 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தக் கோவில் கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்திருக்கலாம் என்று வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன.\nஇக்கோவிலில் உள்ள ஆயிரம்கால் மண்டபத்தையும், சிவகங்கை குளத்தையும் கிருஷ்ணதேவராயரும், கிளி கோபு���த்தை கி.பி 1053 ஆம் ஆண்டு ராஜேந்திர சோழனும், பிரம்ம தீர்த்தத்தை கி.பி 1230ஆம் ஆண்டு வேணுதாயனும், வள்ளால கோபுரத்தை கி.பி 1320 ஆம் ஆண்டு வள்ளால மஹாராஜாவும் கட்டியுள்ளனர்.\nமேலும் இக்கோவில் உருவாக குலோத்துங்கன், ராஜேந்திரசோழன், கோப்பெரும்சிங்கன், ஆதித்ய சோழன், மங்கையர்க்கரசி, விக்கிரம பாண்டியன், அம்மானை அம்மாள் ஆகியோரும் காரணமாக இருந்துள்ளனர். சேர, சோழ, பாண்டியர்களால் உருவாக்கப்பட்ட பெருமைக்குரியது இந்த திருவண்ணாமலை.\nபின்னர் 19 மற்றும் இருபதாம் நூற்றாண்டுகளில் பல நகராத்தார்களினால் இந்தக் கோவில் புதுப்பிக்கப்பட்டு 1903, 1944, 1976, 2002 ஆகிய ஆண்டுகளில் கும்பாபிஷேகமும் நடைபெற்றது.\nபெரிய மலைக்கு நடுவே மொத்தம் ஆறு பிரகாரங்களும், ஒன்பது கோபுரங்களுடனும் பிரமாண்டமாய் காட்சியளிக்கிறது இந்தக் கோவில். கோவிலின் உள்ளே நுழைவதற்கு நான்கு கோபுரங்களும், கோவிலின் உள்ளே ஐந்து கோபுரங்களும் உள்ளன. கோவிலின் பிரதான கோபுரமான கிழக்கு கோபுரம் 217 அடி உயரமும் 11 அடுக்குகளையும் கொண்டது.\nகோவிலின் உள்ளே சிவகங்கை தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் என இரண்டு குளங்களையும் காணலாம். கோவில் மிகப் பெரியது என்பதால் ஒவ்வொரு பிரகாரத்திலும் என்னென்ன இருக்கிறது என்பதை இனி காண்போம்.\nஆறாம் பிரகாரம்: கோவிலின் உள்ளெ நுழைவதற்கான நான்கு கோபுரங்கள் உள்ளன.\nஐந்தாம் பிரகாரம்: கம்பத்து இளையனார் சந்நிதி, ஆயிரம் கால் மண்டபம், ஸ்ரீபாத லிங்கம், சிவகங்கை தீர்த்தம், விநாயகர் சந்நிதி, அருணகிரிநாதர் மண்டபம், வள்ளால மஹாராஜ கோபுரம் ஆகியவற்றை காணலாம்.\nகால பைரவர் சந்நிதி, பிரம்ம தீர்த்தம், புரவி மண்டபம், சக்தி விலாசம், கருணை இல்லம், பிரம்ம தீர்த்தத்திற்கு அருகில் பிரம்ம லிங்கம், வித்யாதரேஸ்வரர் லிங்கம், விநாயகர், நலேஸ்வர லிங்கம், யானை திரை கொண்ட விநாயகர், பிச்சை இளையனார் ஆகியவற்றை கண்டுகளிக்கலாம்.\nமூன்றாம் பிரகாரம்: கிளி கோபுரம், தீப தரிசன மண்டபம், சம்பந்த விநாயகர், ஸ்தல விருட்சமான மகிழ மரம், கல்யாண மண்டபம், வசந்த மண்டபம், காலத்தீஸ்வரர் சந்நிதி, யாகசாலை, பிடாரி அம்மன சந்நிதி, கல்லால் ஆன திரிசூலம் ஆகியவைகளையும், சிதம்பரம் சிதம்பரேஸ்வரர், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் சந்நிதிகளையும் மூன்றாம் பிரகாரத்தில் காணலாம்.\nஇரண்டாம் பிர���ாரம்: அறுபத்தி மூவர், சோமாஸ்கந்தர், வேணுகோபாலர், ஆறுமுகர், லிங்கோத்பவர், தக்ஷிணாமூர்த்தி, பைரவர், கஜலக்ஷ்மி, நடராஜர், துர்கை, சண்டிகேஸ்வரர் ஆகிய தெய்வங்களையும் இரண்டாம் பிரகாரத்தில் வணங்கலாம். பள்ளியறையும் இந்த பிரகாரத்தில் உள்ளது.\nமுதல் பிரகாரம்: கோவிலின் முக்கிய கடவுளான அருணாச்சலேஸ்வரை இங்கு தரிசிக்கவேண்டும். இங்கிருந்து மூன்றாம் பிரகாரத்தில் அமைந்துள்ள உண்ணாமுலை அம்மனை தரிசிக்கவும் வழி உள்ளது.\nஇங்கு உள்ள கிழக்கு கோபுரத்தில் நடன சிற்பங்களை காணலாம். மேலும் இந்தக் கோவிலில் இருந்து ஏராளமான கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டு ஆராய்ச்சிக்காக பயன்படுத்தப்படுகின்றன. இதுவரை 119 கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன.\nபடைக்கும் பிரம்மாவும், காக்கும் விஷ்ணுவும் யார் உயர்ந்தவர் என்று சண்டையிட்டுக் கொண்டனர். இந்த சண்டையை முடிவுக்கு கொண்டுவர சிவபெருமான் இருவரையும் அழைத்து தனது அடியையோ அல்லது முடியையோ காண்பவரே சிறந்தவர் எனக் கூறி ஜோதியாக மாறி ஓங்கி உயர்ந்து நின்றார். விஷ்ணு வராக அவதாரம் எடுத்து பூமியைக் குடைந்து அடியைக் காண முயற்சி செய்தார். பிரம்மா அன்னப் பறவையாக மாறி முடியைக் காண பறந்தார். இருவராலும் அடியையும் முடியையும் காண இயலவில்லை.\nபிரம்மா ஒரு தாழம்பூவை அழைத்து தான் முடியைக் கண்டுவிட்டதாக பொய் சாட்சி கூறச் சொன்னார். அதுவும் அப்படியே செய்தது. இதனால் கோபமடைந்த சிவபெருமான் பிரம்மாவுக்கென்று இந்த உலகத்தில் தனியே கோவில் வைக்கக்கூடாது என்றும், தாழம்பூவை பூஜைக்கு பயன்படுத்தக்கூடாது என்றும் சபித்தார்.\nசிவபெருமான் பிரம்மாவுக்கும், விஷ்ணுவுக்கும் ஜோதியாக காட்சியளித்த இடமே திருவண்ணாமலை ஆகும். இங்கு காணப்படும் மலையான அண்ணாமலை க்ருத்யுகத்தில் நெருப்பாகவும். த்ரேதாயுகத்தில் மாணிக்கமாகவும், த்வப்ரயுகத்தில் தங்கமாக இருந்ததாகவும் சொல்லப்படுவதுண்டு. தற்போது கலியுகத்தில் கல்லாக உள்ளது. பிரம்மாவிற்கும், விஷ்ணுவுக்கும் சிவலிங்கமாக காட்சியளித்த இடத்தில்தான் தற்போது அருணாச்சலேஸ்வரர் கோவில் உள்ளது.\nஅண்ணா என்றால் 'நெருங்கவே முடியாது' என்று அர்த்தம். பிரம்மனாலும் விஷ்ணுவாலும் அடியையும் முடியையும் நெருங்கமுடியாத நெருப்பு மலை என்பதால் அண்ணாமலை என்ற பெயர் வந்தது.\nஒருமுறை ���ார்வதி திருக்கைலாயத்தில் சிவனின் கண்களை விளையாட்டாக மூடியதால் உலகம் இருளில் மூழ்கியது. இந்த தவற்றிற்காக காஞ்சிபுரத்தில் மண்ணால் லிங்கம் செய்து வழிபட்டார் பார்வதி. அச்சமயத்தில் சிவபெருமான் தோன்றி அவரை திருவண்ணாமலைக்குச் சென்று வழிபடும்படி பணித்தார். அங்கு பவளக் குன்றில் கெளதம முனிவரின் உதவியோடு பார்வதி மேற்கொண்ட தவத்தை மஹிசாசுரன் என்னும் அரக்கன் தடுத்தான். இதனால் கோபமுற்ற பார்வதி துர்கை வடிவம் கொண்டு அவனை அழித்தாள். பின்னர் சிவபெருமான ஜோதி வடிவில் பார்வதிக்கு காட்சி தந்து பார்வதிக்கு தன் உடம்பின் இடப்பக்கத்தை தந்து அர்த்தநாரியாக மாறினார் என்றும் கூறப்படுவதுண்டு.\nஇங்கு உள்ள 2668 அடி உயர மலை லிங்கம் போல் காட்சிதருகிறது. மலையின் கீழ்த்திசையில் இருந்து பார்த்தால் ஒன்றாகவும், சுற்றும் வழியில் இரண்டாகவும், மேற்கு திசையில் மூன்றாகவும், முடிவில் ஐந்து முகங்களாகவும் காட்சி தருகிறது இந்த மலை. இப்படி சிறப்பு வாய்ந்த மலையை சுற்றி வருவதால் நிறைய பயன்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. பெளர்ணமி நாட்களில் நிலவின் ஒளி மலையில் இருக்கும் மூலிகைச் செடிகள்மீது பட்டு பிரதிபலிக்கும். அப்படி பிரதிபலிக்கும் ஓளிக்கதிர்கள் நம் உடலுக்கும் உள்ளத்திற்கும் நன்மை பயக்கும். எனவே பெளர்ணமி நாளில் கிரிவலம் வருவது சிறப்பு.\n14 கி.மீ நீளமுடைய கிரிவலப் பாதையில் இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யம லிங்கம், நிருத்தி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசான்ய லிங்கம் ஆகிய எட்டு லிங்கங்கள் எட்டுத் திசைகளிலும் உள்ளன. மாணிக்கவாசகரை சிறப்பிக்கும் வகையில் கிரிவலப் பாதையில் அடி அண்ணாமலையில் ஒரு கோவிலையும் காணலாம். இரவில் கிரிவலம் செல்ல பாதை முழுவதும் விளக்குகளும் உள்ளன.\nகாசியில் இறந்தால் முக்தி, திருவாரூரில் பிறந்தால் முக்தி, சிதம்பரத்தில் வழிபட்டால் முக்தி ஆனால் திருவண்ணாமலை நினைத்தாலே முக்தி தரும் தலம் என்று கூறப்படுகிறது.\nஅருணகிரிநாதர் பிறந்து வளர்ந்த இடம் திருவண்ணாமலை. அவர் தற்கொலை செய்ய முயன்றபோது முருகனே நேரில் வந்து காட்சியளித்து அவரை திருப்புகழ் பாடச்சொன்ன தலம் இந்த திருவண்ணாமலை. மேலும் ரமண மகரிஷி, சேஷாத்திரி சுவாமிகள் போன்றோரும் இடைக்காட்டு சித்தர் போன்ற சித்தர்களும் வாழ்ந்த இடம்.\nஅப்பர், ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்ற தலம். மாணிக்கவாசகர் இங்கு இருந்து திருவெம்பாவையையும், திருஅம்மானையையும் இயற்றினார் என்று சொல்வர்.\nமூன்றாம் பிரகாரத்தில் உள்ள ஸ்தல விருட்சமான மகிழ மரத்தின் கீழ் இருந்து பார்த்தால் கோவிலின் அனைத்து கோபுரங்களையும் காணலாம்.\nஅனைத்து கோவில்களைப் போல் தினமும் ஆறு கால பூஜைகள் இங்கும் நடைபெறுவதுண்டு. சித்திரை மாதம் வசந்த உற்சவம், ஆனி மாதம் பிரமோத்சவம், ஆடி பூரம், நவராத்திரி, தை மாதம் உத்திராயன புன்னிய கால பிரமோத்சவம், திருவூடல் திருவிழா, மாசி மாதம் மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம் போன்ற விழாக்கள் இங்கு நடைபெறுகின்றன.\nசிவன் பிரம்மாவிற்கும், விஷ்ணுவுக்கும் பார்வதிக்கும் ஜோதியாக காட்சியளித்ததை கொண்டாடும் வகையில் கார்த்திகை மாதம் பத்து நாட்கள் கார்த்திகை தீப உற்சவமும் நடைபெறும். இந்த திருவிழாவின் போது போன வ்ருடம்(2009) முப்பது லட்சம் மக்கள் திரண்டு ஜோதி வடிவான அண்ணாமலையாரை வழிபட்டனர்.\nகோவில் திறந்திருக்கும் நேரம்: காலை 5 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மற்றும் மாலை 3.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை.\nஎங்கும் காணாத வகையில் இங்கு கோவிலிலேயே தங்கும் வசதிகள் உள்ளன. இங்கு உள்ள அப்பர் இல்லத்தில் தங்குவதற்கு நாள் ஒன்றுக்கு நூறு ரூபாயும், உண்ணாமுலை அம்மன் இல்லத்தில் தங்குவதற்கு ஐம்பது ரூபாயும் வசூலிக்கப்படுகின்றன.\n1) திருவண்ணாமலைக்கு சென்னை, வேலூர், கடலூர், திருச்சி, விழுப்புரம், சிதம்பரம் போன்ற தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து பேருந்துகள் உண்டு.\n2)அருகில் உள்ள ரயில் நிலையம் - திண்டிவனம் 60 கி.மீ தொலைவில்.\n3)அருகில் உள்ள விமான நிலையம் - சென்னை 185 கி.மீ தொலைவில்.\nதிருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில் - Thiruvaanaikaaval Jambukeswarar temple.\nதிருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில் திருச்சி மாவட்டத்தில் புகழ் மிக்க ஸ்ரீரங்கத்துக்கு அருகில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களுள் ஒன்று. பஞ்சபூதங்களுள் ஒன்றான நீருக்கு புகழ் பெற்றது இந்தத் தலம்.\nஇங்கு உள்ள சிவபெருமான் ஜம்பு எனும் பெயருடைய நவாப்பழ மரத்தின் கீழ் இருந்ததால் அவர் ஜம்புகேஸ்வரர் என்றும், அவரது துணைவியார் அகிலாண்டேஸ்வரி என்றும் அழைக்கப்படுகின்றனர். அப்பர், சுந்தரர், மாணிக்க���ாசகர், திருஞானசம்பந்தர் ஆகிய நால்வராலும், தாயுமானவராலும், சேக்கிழாராலும் பாடல் பெற்ற தலம் இது.\nஇந்தக் கோவில் கோச்செங்கட் சோழனால் 1800 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது. பின்னர் பாண்டியர்களாலும் மதுரை நாயக்கர்களாலும் புதுப்பிக்கப்பட்டது. 18 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தக் கோவிலில் நான்கு கோபுரங்களும், ஐந்து பிரகாரங்களும் உள்ளன.\nஐந்தாம் பிரகாரத்தில் அமைந்துள்ள மேற்கு கோபுரமே ராஜ கோபுரமாகும். இக்கோபுரம் ஒன்பது அடுக்குகளை கொண்டது. நான்காம் பிரகாரத்தில் அமைந்துள்ள கிழக்கு கோபுரம் பாண்டிய மன்னன் சுந்தரபாண்டியானால் கட்டப்பட்டது. இந்தக் கோபுரம் ஏழு அடுக்குகளை கொண்டது. மேலும் நான்காம் பிரகாரத்தில் அமைந்துள்ள மேற்கு கோபுரம் ஆதித்ய தேவனால் கி.பி 1435 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.\nஇக்கோவிலில் பிரம்ம தீர்த்தம், இந்திர தீர்த்தம், ஜம்பு தீர்த்தம், ராம தீர்த்தம், ஸ்ரீமத் தீர்த்தம், அக்னி தீர்த்தம், அகத்திய தீர்த்தம், சோம தீர்த்தம், சூர்ய தீர்த்தம் என ஒன்பது தீர்த்தங்கள் உள்ளன. 25 அடி உயர மதில் சுவர்கள் கொண்ட இந்தக் கோவிலின் இரண்டாம் மற்றும் மூன்றாம் பிரகாரங்கள் பதிமூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்தவை என்பதற்கான வரலாற்றுச் சான்றுகளும் உள்ளன.\nமேலும் இந்தக் கோவிலில் வடமேற்கில் ஆயிரம் கால் மண்டபமும், வடகிழக்கில் நூறு கால் மண்டபமும் அமைந்துள்ளன. வசந்த மண்டபம், சோமாஸ்கந்த மண்டபம், நடராஜ மண்டபம், திருமூர்த்தி மண்டபம் ஆகிய மண்டபங்களையும் இங்கு காணலாம்.\nஇக்கோவிலின் சிறப்பு, சிவலிங்கம் தரைமட்டத்திற்கு கீழ் உள்ளது, இதனால் எப்போதும் கோவில் கருவறையில் நீர்கசிவு இருந்து கொண்டே இருக்கும். கோடை காலங்களில் கூட நீர் வற்றாமல் கசிந்து கொண்டிருக்கும். இதனால் இங்கு உள்ள சிவலிங்கம் எப்போதும் பாதி நீரில் நனைந்தபடியே இருக்கிறது.\nஅகிலாண்டேஸ்வரியின் ஆட்சித்தலமாகவும் இக்கோவில் விளங்குகிறது. இங்கு உள்ள அம்மனின் காதணிகளை தாடகங்கள் என்று அழைப்பர். முன்னர் அம்பாள் கொடூரமாக இருந்ததால் ஆதிசங்கரர் இக்காதணிகளை அணிவித்து, முன்புறம் விநாயகரையும், பின்புறம் முருகனையும் பிரதிஷ்டை செய்து உக்கிரத்தை தணித்தார்.\nஇங்கு உள்ள லிங்கம், ஒரு முறை அம்பிகை பூமிக்கு வந்தபோது காவேரியில் சிறிது நீர் எடுத்து உருவாக்கப்பட்���து. இந்த லிங்கம் காட்டில் நாவல் மரத்தின் அடியில் இருந்தது. சிவகணங்களில் இருவர் சாபம் காரணமாக இந்த காட்டில் யானையாகவும், சிலந்தியாகவும் பிறந்தனர். அச்சமயம் அந்த சிவலிங்கம் கூரையில்லாததால் வெயில் மற்றும் மழையினால் சேதத்துக்கு உள்ளாக இருந்தது. சிலந்தி சிவனின் மேல் வலை பின்னி காத்தது. அந்த வலையை அழித்து யானை காவிரியில் இருந்து நீரும், பூவும் கொண்டு வழிபட்டது. இதனால் சிலந்தி யானையின் தும்பிக்கையினுள் புகுந்ததால் இரண்டும் செத்து மடிந்தது.\nபின்னர் சிவபெருமான் யானையை சிவகணங்களுக்குத் தலைவனாக ஆக்கி சிலந்தியை கோச்செங்கட் சோழனாக ஆக்கினார். கோச்செங்கட் சோழன் சிவனுக்காக கட்டிய 70 மாடக்கோவில்களுள் முதல் மாடக்கோவிலே இந்த திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில்.\nஇத்தலத்தின் நான்காவது திருச்சுற்று மதிலை எழுப்பிய பணியாளர்களுக்கு இறைவனே நேரில் ஒரு சித்தரைப் போல் வந்து திருநீறை கூலியாகக் கொடுத்ததாகவும் அது தங்கமாக மாறியதாகவும் வரலாறு உண்டு. இதனால் இம்மதிலை திருநீற்றான் மதில் என்றும் அழைக்கிறார்கள்.\nஇங்கு உள்ள மூன்று கால் முனிவர் சிலையும், அகிலாண்டேஸ்வரி சந்நிதிக்கு வெளியே உள்ள ஏகநாதர் சிலையும், நான்கு கால் தூணில் காணப்படும் மங்கையர் சிற்பமும் இக்கோவிலில் உள்ள மிகச்சிறந்த சிற்பங்களாகும்.\nமற்ற கோவில்களைப் போல இக்கோவிலிலும் ஆறு கால பூஜை நடைபெறுகிறது. இந்தக் கோவிலின் உச்சிக் கால பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்தது. உச்சிக் காலத்தில் லிங்கத்துக்கு தினமும் அன்னாபிஷேகமும் நடைபெறுகிறது. இங்கு உள்ள அர்ச்சகர் பெண் வேடமிட்டு லிங்கத்துக்கு அபிஷேகம் செய்வார். மேலும் வருடந்தோறும் பங்குனி பிரமோத்சவம், பஞ்ச பிரகாரம், வசந்த உத்சவம், தைப்பூசம், ஆடிபூரம், பிடாரி அம்மன் திருவிழா போன்ற திருவிழாக்களும் நடைபெறுகின்றன.\nகோவில் திறந்திருக்கும் நேரம்: காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 9.30 மணி வரை.\n1)திருவானைக்காவலுக்கு திருச்சி மற்றும் ஸ்ரீரங்கத்தில் இருந்து பல பேருந்துகள் இயக்கப்படுகின்றன.\n2)அருகில் உள்ள ரயில் நிலையம் - திருச்சி 5 கி.மீ தொலைவில்.\n3)அருகில் உள்ள விமான நிலையம் - திருச்சி (விமான நிலையம் திருச்சி நகரத்தில் இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது)\nகாஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் - Kanchipuram Ekambareswarar Temple\nஏகாம்பரேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களுள் இதுவும் ஒன்று. இந்தத் தலம் பஞ்ச பூதங்களில் ஒன்றான நிலத்தைக் குறிக்கிறது. இந்தக் கோவிலின் முக்கிய கடவுளான சிவன் ஏகாம்பரேஸ்வரர் என்ற பெயரிலும், அம்பிகை காமாட்சி அம்மன் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார்கள். மொத்தம் 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோவில், 600ஆம் ஆண்டே கட்டப்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.\nஇங்கு உள்ள சிவபெருமானை பிருத்வி லிங்கம் என்று அழைப்பர். மேலும் இந்த சிவபெருமான் மண்ணால் ஆனவர். இதனை சுயம்பு என்றும் கூறுவது உண்டு. அதனால் இந்த சிவபெருமானுக்கு அபிஷேகங்கள் நடப்பது கிடையாது. மாற்றாக லிங்க வடிவில் உள்ள ஆவுடையாருக்கு அபிஷேகங்கள் நடைபெறும். மேலும் இங்கு மற்ற கோவில்களைப் போல அம்மனுக்கு என்று தனியாக சந்நிதி கிடையாது.\nமற்ற கோவில்களைப் போல் விநாயகர், முருகன், போன்ற கடவுள்களும் இங்கு காட்சி தருகின்றனர். முதல் பிரகாரத்தின் ஈசான மூலையில் நிலாத்துண்ட பெருமாள் சந்நிதி அமைந்த்துள்ளது. மேலும் இந்தக் கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்குகிறது.\nமுதன் முதலில் பல்லவர்களே இந்தக் கோயிலை கட்டியுள்ளனர் என்பதற்கு சான்றாக பல்லவர் கால சிற்பங்களும் கல்வெட்டுகளும் இங்கு உள்ளன. பின்னர் சோழர்களால் புணரமைக்கப்பட்டு கோவில் வளர்ச்சியடைந்தது. மேலும் அப்பர், சுந்தரர், திருநாவுக்கரசர், ஞானசம்பந்தர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற தலம் இது. பழங்கால சமயம் சார்ந்த நூல்களில் இந்தக் கோவில் திருக்கச்சிஏகம்பம் என்னும் பெயரால் குறிப்பிடப்பட்டு வந்தது.\nஇந்தக் கோவிலின் கிழக்கு கோபுரமான இராஜ கோபுரம், 58.5 மீட்டர் உயரமும் ஒன்பது அடுக்குகளையும் கொண்டது. இதனை விஜயநகரத்தை ஆண்ட கிருஷ்ணதேவராயர் கி.பி 1509 ஆம் ஆண்டு கட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இக்கோவிலில் உள்ள ஆயிரம் கால் மண்டபத்தையும் கிருஷ்ணதேவராயரே கட்டியுள்ளார். இந்தக் கோவிலில் மொத்தம் ஐந்து பிரகாரங்கள் உள்ளன.\nஒவ்வொரு கோவிலுக்கு ஸ்தலவிருட்சம் என்று ஒரு மரம் உண்டு, அந்த வகையில் இந்தக் கோவிலில் ஸ்தலவிருட்சம் என போற்றப்படுவது 3500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாமரம். இந்த மாமரத்தில் நான்கு கிளைகள��� உள்ளன. வெவ்வேறு காலங்களில் இந்த மாமரத்தில் உள்ள நான்கு கிளைகளில் நான்கு விதமான மாம்பழங்கள் உருவாகும் என்பது இதன் சிறப்பு. இந்த நான்கு கிளைகளும் ரிக், யஜுர், சாம, அதர்வண எனும் நான்கு வேதங்களை குறிக்கின்றன.\nபார்வதி திருக்கைலாயத்தில் சிவபெருமானின் கண்களை விளையாட்டாக மூடியதால் உலகம் இருளில் மூழ்கியது. சிவபெருமான் நெற்றிக்கண்ணைத் திறந்து உலகத்துக்கு வெளிச்சம் தந்தார். இந்த தவற்றினால் பார்வதியை உலகத்துக்குச் சென்று தன்னை நோக்கி தவம் இருக்கச் சொன்னார் சிவபெருமான். பார்வதியும் காஞ்சிபுரத்தில் கம்பா நதிக்கரையில் ஒரு மாமரத்தின் அடியில் மணல் லிங்கம் செய்து பூஜித்தார். பார்வதியின் தவத்தை உலகினுக்கு அறியச் செய்ய சிவபெருமான் கம்பா நதியில் வெள்ளத்தை உண்டாக்கினார். பார்வதி தனது மணல் லிங்கத்தை வெள்ளம் அடித்து செல்லாமல் இருக்க கட்டி அணைத்துக் கொண்டார். உடனே சிவபெருமான் அந்த மாமரத்தின் அடியில் தோன்று பார்வதிக்கு அருள் புரிந்து, இரண்டு படி நெல்லைக் கொடுத்து காமாட்சி என்ற பெயரில் காமகோட்டத்தில் 32 அறங்களைச் செய்ய பணித்தார். பார்வதி வழிபட்ட மணல் லிங்கம் தான் பிரித்வி லிங்கம், அந்த மாமரம் தான் ஸ்தல விருட்சம். காமகோட்டம் தான் காமாட்சி அம்மன் கோவில். பார்வதி கட்டித் தழுவியதால் இங்கு உள்ள சிவபெருமானை தழுவக் குழைந்தார் என்றும் அழைப்பர்.\nசுந்தரமூர்த்தி நாயனார் சங்கிலி நாச்சியாரை மணந்த போது \"உன்னைப் பிரியேன்\" என்று சிவனை சாட்சியாக வைத்து சத்தியம் செய்தார். அந்த சத்தியத்தை மீறியதால் அவர் கண் பார்வை இழந்தார். இழந்த பார்வையில் இடக்கண் பார்வையை சுந்தரர் இங்கு பதிகம் பாடி பெற்றதாக வரலாறு உண்டு.\nஇந்தக் கோவிலில் தினமும் ஆறு கால பூஜைகள் நடைபெறுகின்றன. மேலும் ஆனித் திருமஞ்சனம், ஆடிக் கிருத்திகை, ஆவணி மூலம், நவராத்திரி, பங்குனி உத்திரம், சித்ரா பெளர்ணமி, வைகாசி விசாகம் போன்ற விழாக்களும் நடைபெறுகின்றன.\nகோவில் திறந்திருக்கும் நேரம்: காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை.\n1) காஞ்சிபுரம் சென்னைக்கு அருகில் உள்ளதால், சென்னை மற்றும் தமிழக்த்தின் பல பகுதிகளில் இருந்து பேருந்து வசதி உள்ளது.\n2)காஞ்சிபுரத்திற்கு சென்னை, திருப்பதி, அரக்கோணம், செங்கல்பட்டு ஆகிய இடங்களி��் இருந்து பயணிகள் ரயில் இயக்கப்படுகின்றன.\n3)அருகில் உள்ள விமான நிலையம் - சென்னை 56 கி.மீ தொலைவில்.\nசிதம்பரம் நடராஜர் கோவில் - Chidambaram Nataraja Temple\nசிதம்பரம் நடராஜர் கோவில், கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் எனும் பஞ்சபூதங்களுள் ஒவ்வொன்றுக்கும் ஒரு கோவில் உள்ளது. அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோவிலும் பஞ்சபூதஸ்தலங்களுள் ஒன்று. இந்தக் கோவில் ஆகாயத்தை குறிக்கிறது. மொத்தக் கோவிலும் சிதம்பரத்தில் இருக்கும் தீட்சிதர்களால் நிருவகிக்கப்பட்டுவந்து தற்போது இந்து அறநிலைய ஆட்சித்துறையின் கீழ் உள்ளது. கிட்டத்தட்ட 40 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்தக் கோவில் சிதம்பரத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ளது.\nஇந்தக் கோவிலில் முக்கிய கடவுள்கள், நடராஜர் மற்றும் கோவிந்தராஜ பெருமாள். ஒரே கோவிலில் சைவர்களின் கடவுளான சிவனும், வைஷ்ணவர்களின் கடவுளான பெருமாளும் இங்கு இருப்பது சிறப்பு. சிதம்பரம் என்னும் பெயர் சித்தம்பலம் எனும் பெயரில் இருந்து வந்ததாகவும், அதற்கு முன்னர் தில்லை என்றும் அழைக்கப்பட்டு வந்தது.\nஇங்கு தில்லை மரங்கள் அதிகம் இருந்ததால் இந்த இடம் தில்லை என்று அழைக்கப்பட்டது. சித்தம்பலம் என்றால் சிவனின் ஆனந்த நடனம் நடந்த இடம் என்றும் கூறலாம்.\nசிதம்பரம் கோவிலில் கோவிந்தராஜப் பெருமாளும், புண்டரீகவள்ளித் தாயாரும் காட்சியளிக்கின்றனர். இதனால் இந்தத் தளம் தில்லை திருசித்திரக்கூடம் என்றும் அழைக்கப்படுகிறது. 108 திவ்யதேசங்களில் இதுவும் ஒன்று. ஒரே கோவில் சிவனாலும், பெருமாளாளும் பெருமை அடைந்தது என்றால் அது சிதம்பரமே.\nமேலும் சிவன் நடனமாடிய ஐந்து இடங்களுள் இதுவும் ஒன்று. இந்தத் தலம் கனகசபை என்றழைக்கப்படும்.\n1) சிதம்பரம் - கனகசபை\n2) திருவாலங்காடு - இரத்தினசபை\n3) மதுரை - வெள்ளிசபை\n4) திருநெல்வேலி - தாமிரசபை\n5) திருக்குற்றாலம் - சித்திரசபை.\nஇதுமட்டுமல்லாது, சிதம்பரம் கோவிலிலேயே நடராஜப் பெருமானுக்கு ஐந்து சபைகள் உள்ளன.\nசிற்சபை - இது சிற்றம்பலம் என்றும் அழைக்கப்படும். முதல் பராந்தக சோழன் இந்த சபைக்கு பொன்னால் ஆன கூறை வேய்ந்தாதாக திருவாலங்காட்டுச் செப்பேடுகள் கூறுகின்றன.\nகனகசபை - இது பொன்னம்பலம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு உள்ள ஸ்படிக லிங்கத்துக்கு தினமும் ஆறு கால பூஜை நடக்கிற��ு. இந்தச் சபைக்கு முதலாம் ஆதித்த சோழன் பொன்னால் ஆன கூறை வேய்ந்ததாக கூறுவர்.\nராஜசபை - இது ஒரு ஆயிரம் கால் மண்டபம். ஆனி மற்றும் மார்கழி மாத திருவிழாக்களில் இங்கு நடராஜர் காட்சியளிப்பது உண்டு.\nதேவசபை - இது பேரம்பலம் என்று அழைக்கப்படுகிறது. இதன் கூறை செம்பினால் வேயப்பட்டது. இதனுள் பஞ்ச மூர்த்திகள் எனப்படும் விநாயகர், முருகன், சோமாஸ்கந்தர், அம்பாள் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோர் உள்ளனர்.\nநிருத்தசபை - இந்த சபை கொடிமரத்துக்கு தென்புரத்தில் உள்ளது. இங்கு சிவன் காளியுடன் நடனமாடினார்.\nஇந்தக் கோவிலின் மற்றுமொரு சிறப்பு, சிவன் மற்ற கோவில்களை போல் லிங்க வடிவில் இல்லாமல் வேறு உருவமுடையவராக காட்சி தருகிறார். இங்கு காணப்படும் உருவம் சிவன் ஆடிய ஆட்டத்தின் ஒரு பாவம் என்று சொல்லலாம். இங்கு அவர் ஆனந்த தாண்டவம் ஆடியதாக கூறுவதும் உண்டு. பூதத்தை மிதித்துக்கொண்டு, கையில் தீயுடன், ஒரு கையையும், காலையும் தூக்கி, ஒரு கையில் மத்தளத்தை ஏந்தி, ஒரு வட்டத்துக்குள் காட்சியளிக்கிறார் நடராஜர்.\nகோவிலுக்கு செல்ல மொத்தம் ஒன்பது வழிகள் உள்ளன, அவற்றில் நான்கு திசைகளிலும் ஏழு அடுக்குகளுடைய கோபுரம் உள்ளது. மேற்கு மற்றும் கிழக்கு கோபுரங்கள் 160 அடி உயரம் கொண்டவை. இதில் கிழக்கு கோபுரத்தில் பரதநாட்டியத்தில் குறிப்பிடப்படும் 108 வகையான தோற்றங்களும் செதுக்கப்பட்டுள்ளன. இதில் என்ன சிறப்பு என்றால் ஒவ்வொரு கோபுரமும் ஒவ்வொரு மன்னனால் கட்டப்பட்டது. தெற்கு கோபுரம் பாண்டிய மன்னனாலும், மேற்கு கோபுரம் கிருஷ்ணதேவராயராலும், கிழக்கு கோபுரம் பல்லவன் இரண்டாம் கோப்பெருசிங்கனாலும், வடக்கு கோபுரம் முதலாம் சுந்தர பாண்டியனாலும் கட்டப்பட்டாதாகவும் வரலாற்றுச் சின்னங்கள் தெரியப்படுத்துகின்றன.\nமேலும் மேற்குக் கோபுரம் வழியாக திருநாவுக்கரசர், தெற்குக் கோபுரம் வழியாக திருஞானசம்பந்தர், வடக்கு கோபுரம் வழியாக சுந்தரர், கிழக்குக் கோபுரம் வழியாக மாணிக்கவாசகரும் வந்து சிவபெருமானை வழிபட்டுள்ளதாகவும் வரலாறு கூறுகிறது. இவர்கள் இந்தக் கோவிலின் உள்நுழைந்ததை குறிக்கும் வகையில் ஒவ்வொரு கோபுரத்திலும் அக்கோபுரத்தின் வழியாக வந்தவரின் படத்தைக் காணலாம்.\nமற்ற கோவில்களைப் போலவே அறுபத்துமூவர், விநாயகர், முருகன் சந்நிதிகளும் உள்ளன. பதஞ்சல�� முனிவரும், வியாக்ய பாரதரும் வழிபட்ட சிவலிங்கம் - திருஆதிமூலநாதரும், உமையம்மையும் உள்ளனர். இங்கு இருக்கும் விநாயகர் சங்கு ஊதுவதை போல காட்சியளிக்கிறார். கோவிலின் உள்ளே சிவகங்கை எனும் பெயரில் பெரிய குளமும், சிற்சபைக்கு அருகில் பரமாநந்த கூபம் எனும் பெயரில் கேணியும் உள்ளன. இந்த சிவகங்கை தீர்த்தத்தில் நீராடியதால் 500 ஆம் ஆண்டு இங்கு வந்த ஹிரண்ய சக்கரவர்த்திக்கு தொழுநோய் குணமானதாகவும் வரலாறு உண்டு. 500ஆம் ஆண்டுக்குப் பின்னரே பல மன்னர்களால் கோவில் உருவாக்கப்பட்டுள்ளது என்று வரலாறுகள் கூறுகின்றன.\nஎல்லாவற்றிற்கும் மேல் சிதம்பரம் கோவிலில் முக்கியமானது சிதம்பர ரகசியம். சிற்சபையில் சபாநாயகரின் வலது பக்கத்தில் உள்ள ஒரு சிறு வாயிலில் உள்ள திரை அகற்றப்படும்போது கற்பூர ஆரத்தி காட்டப்பெறும். இதனுள்ளே தங்கத்தாலான வில்வ தள மாலை ஒன்று சுவரில் தொங்கவிடப்பட்டுக் காட்சி அளிக்கும். மூர்த்தி ஏதும் இல்லாமலேயே வில்வதள மாலை தொங்கும். இதன் ரகசியம், இறைவன் இங்கு ஆகாய உருவில் இருக்கின்றார் என்பதை உணர்த்துவதேயாகும்.\nதிருவெண்காடு தலமே ஆதிசிதம்பரம் என்றும்; சிதம்பரம் சிற்சபையில் காணும் நடராஜப் பெருமானின் திருமேனி ராஜராஜன் காலத்தில்தான் தோற்றுவிக்கப்பட்டது என்றும், அதன் பின்னரே தமிழ்நாட்டில் அனைத்துச் சிவாலயங்களிலும் நடராஜர் திருமேனி அமைக்கப்பட்டு வழிபாட்டில் சிறப்புடன் விளங்குவதாகவும் சிலர் கூறுவர்.\nஇந்தக் கோவிலின் மேலும் ஒரு சிறப்பு என்னவென்றால், பஞ்சபூதஸ்தலங்களுள் காளஹஸ்தி, காஞ்சிபுரம் மற்றும் சிதம்பரம் ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் அமைந்துள்ளன. மற்ற இரண்டு தலங்களான திருவண்ணாமலையும், திருவானைக்காவலும் இந்த நேர்கோட்டில் இருந்து சற்றே விலகியுள்ளன.\nதினமும் நடராஜருக்கு ஆறு பூஜைகள் நடப்பதை குறிக்கும் வகையில் வருடத்தில் ஆறு விழாக்கள் இங்கு கொண்டாடப்படுகின்றன.\n1)முதல் பூஜையை குறிக்கும் வகையில் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் ஆருத்ரா தரிசனமும்\n2)இரண்டாம் பூஜையை குறிக்கும் வகையில் மாசி மாதம் சதுர்த்தசியிலும்,\n3)மூன்றாம் பூஜையை குறிக்கும் வகையில் சித்திரை மாதம் திருவோணத்திலும்\n4)நான்காம் பூஜையை குறிக்கும் வகையில் ஆனி மாதம் உத்திரத்தில் ஆனி திருமஞ்சனமும்,\n5)ஐந்தாம் ��ூஜையை குறிக்கும் வகையில் ஆவணி மாதம் சதுர்த்தசியிலும்.\n6)ஆறாம் பூஜையை குறிக்கும் வ்கையில் புரட்டாசி மாதம் சதுர்த்தசியிலும் விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன.\nகோவில் திறந்திருக்கும் நேரம் : காலை 6 மணி முதல் பகல் 12 மணி மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையும்.\n1)சிதம்பரத்திற்கு கடலூர், சென்னை, மயிலாடுதுறை போன்ற பல இடங்களில் இருந்து பேருந்துகள் உண்டு.\n2)சிதம்பரத்தில் ரயில் நிலையமும் உண்டு. சிதம்பரத்திற்கு செல்லும் சில ரயில்கள் 6701, 6702, 2794, 6175, 6854, 6853.\n3)சிதம்பரத்திற்கு அருகில் உள்ள விமான நிலையம் - திருச்சி 195 கி.மீ தொலைவில்.\nபுதிய பதிவுகளை உடனுக்குடன் பெற\nஇந்த வலைப்பதிவு எப்படி உள்ளது\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் - Madurai Meenakshi Amman Temple\nஏழு உலக அதிசயங்களுள் ஒன்றாக தேர்வு செய்யப்படவிருந்த கோவில் இது. அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோவில் தமிழகத்தின் தூங்காநகரமான மதுரை மாநகரி...\nதமிழகத்தில் உள்ள மலைக்கோவில்களில் பழநி முருகன் கோவிலும் ஒன்று. பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவில் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள...\nதிருவெண்காடு புதன் கோவில் - Thiruvenkadu Boothan Temple.\nகல்விக்கு அதிபதியான புதன் அமைந்துள்ள திருக்கோவிலே திருவெண்காடு. இக்கோவிலின் மூலவராக சுவேதாரண்யேஸ்வரரும் - பிரம்ம வித்யாம்பிகையும் வீற்றிருக...\nஏற்காடு, சேலம் மாவட்டத்தில் கிழக்குத் தொடர்ச்சி மலையில் சேர்வராயன் மலைப் பகுதியில் அமைந்துள்ளது. இயற்கை அழகை ரசிக்க ஏற்ற இடம் ஏற்காடு. கடல்...\nதிருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் - Thiruvannam...\nதிருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில் - Thiruvaanai...\nகாஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் - Kanchipuram Ekam...\nசிதம்பரம் நடராஜர் கோவில் - Chidambaram Nataraja Te...\nlogo அணைத்தும் அரண்மனை அரியலூர் இராமநாதபுரம் கடலூர் கட்டுமானம் கன்னியாகுமரி காஞ்சிபுரம் கோட்டை கோயம்புத்தூர் கோவில்கள் சிவகங்கை சிற்பக்கலை சுற்றுலாவைப் பற்றி செய்தி சென்னை சேலம் தஞ்சாவூர் தண்ணீர் தர்மபுரி திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருவண்ணாமலை தூத்துக்குடி தேவாலயம் தேனி நவக்கிரகம் நாகப்பட்டினம் நீலகிரி புகைப்படம் மசூதிகள் மதுரை மலை வாசகர்கள் விருதுநகர் விலங்கு வீடியோ வேலூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://usetamil.forumta.net/f15-forum", "date_download": "2018-05-26T07:56:05Z", "digest": "sha1:BPDDA2ZT5ROTHCGUPJDIW2FSAUZJRQAE", "length": 18004, "nlines": 249, "source_domain": "usetamil.forumta.net", "title": "ஆலோசனைகள்", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழில் அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கும்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» அகராதியில் காதல் செய்கிறேன்\n» தாய் தந்தை கவிதைகள்\n» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\n» ஏனடி காதலால் கொல்லுகிறாய்\n» நீ இல்லையேல் கவிதையில்லை\n» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க\n» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\n» தொழிலாளர் தினக் கவிதை\n» காதல் சோகத்திலும் சுகம் தரும்\n» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க\n» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட\n» என் இதயம் பேசுகிறது\n» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\n» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.\n» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு\n» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.\n» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க\n» அவள் மனித தேவதை\n» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்\n» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர\n» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க\n» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க\n» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட\n» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\n» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\n» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய\n» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட\n» பஞ்ச வர்ணக்காதல் கவிதை\n» இறந்தும் துடிக்கும் இதயம்\n» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட\n» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட\n» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட\n» வேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட\n» உயிர் காக்கும் விவசாய���ன் உயிர்\n» ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு\nபதிவுகளை EMAIL மூலம் பெற:\nTamilYes :: நல்வரவு :: ஆலோசனைகள்\nஉறுப்பினர்களிடம் ஒரு விண்ணப்பம் .....\nநிர்வாகத்திற்கு ஒரு அன்பான வேண்டுகோள்\nபதிவுகள் இட தாமதம் ஆகுது ஏன்\nபின்னூட்டங்களுக்கும் நன்றி சொல்லி பின்னூட்டமிடுங்கள்..\n+2 -12 வது பரீட்சை முடிவுகளுக்காக காத்திருக்கிறீர்களா ஒரு நிமிடம் இதையும் படியுங்கள்.\nஓடப்பராக இருக்கும் ஏழையப்பர் உதையப்பர் ஆகிவிட்டால் ஓடப்பர் உதையப்பர் எல்லாம் மாறி ஒப்பொப்பர் ஆகிடுவார். உணரப்பா நீ\nபிரிந்த கணவன் - மனைவி ஒன்று சேர\nசென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்\nUseTamil இற்கு ஒரு வேண்டுகோள்.\nUseTamil இற்கு ஒரு வேண்டுகோள்.\nJump to: Select a forum||--LATEST ENGINEERING TECHNOLOGY|--நல்வரவு| |--முதல் அறிமுகம்| |--திருக்குறள் விளக்கம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--விளம்பரம்| |--இணையத்தில் நான் ரசித்தவை| |--முகநூலில் நாம் ரசித்தவை| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--காணொளிப்பதிவு| |--அரிய புகைப்படங்களின் தொகுப்பு (RARE PHOTOS)| |--YOUTUBE VIDEOS| |--காணொளிப்பதிவு| |--ஒலி மற்றும்ஒளி| |--நடிகைகள் ,நடிகர்கள் புகைப்படங்கள்| |--Good Tv Programes| |--Vijay tv| |--செய்திக் களம்| |--உடனடி செய்திகள்| |--உலகச் செய்திகள்| | |--இலங்கை sri lanka tamil news| | | |--விவசாய செய்தி| |--கல்வி களம்| |--விளையாட்டு செய்திகள்| |--IPL NEWS| |--சிறப்பு நேர் காணல்| |--உலக சாதனைகள்| |--வினோதம்| |--பங்கு வர்த்தகம்| |--பங்கு வர்த்தகம்| |--பொதுஅறிவு களம்| |--அறிவுக்களஞ்சியம்| |--பொதுஅறிவு களம்| | |--பொதுஅறிவு| | | |--அறிவுக்களஞ்சியம்| |--மாவீரர்கள்| |--தமிழீழத்தின் அழகு| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--போர்குற்றம்| |--போர்குற்றம் தொடர்பான பதிவு| |--தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--கணினிதொடர்பான தகவல்கள்| |--கணனி கல்வி| |--அலைபேசி உலகம்| | |--MOBILE APPLICATIONS| | |--Nokia Hardware & Hardware-Repair Area| | | |--AUTOMOBILES| |--அதிகம் பயன்படுத்தும் மென்பொருட்கள்| |--இது உங்கள் பகுதி| |--குழந்தை வளர்ப்பு| |--வாழ்த்தலாம் வாங்க| |--விவாதக் களம்| |--சுற்றுலா| |--சுற்றுப்புறச் சூழல்| |--வேலை வாய்ப்பு| |--சினிமா பக்கம்| |--மகளிர் மட்டும்| |--புகழ் பெற்றவர்கள்| |--விஞ்ஞானம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--குடும்ப சட்டங்கள்| |--அரட்டை அடிக்கலாம் வாங்க| |--நகைச்சுவை| |--கட்டுரைகள்| |--அரசியல் கட்டுரைகள்| |--கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | | |--கவிதைகள்| |--வித்யாசாகரின் பக்கங்கள்| | |--வித்யாசாகரின�� பக்கங்கள்| | | |--வனிதாவின் படைப்புகள்| |--அரட்டை அடிக்கலாம்| |--வணிக வளாகம்| |--வணிக வளாகம்| |--வரலாற்றில் இன்று| |--தினம் ஒரு தகவல்| |--வேலைவாய்ப்பு| |--சுயதொழில் வேலைவாய்ப்பு| |--சிறுவர் பூங்கா| |--கதைகள்| |--சர்வ மதம்| |--இந்து சமயம்| | |--ஜோதிடம்| | | |--கிறிஸ்தவ சமயம்| |--இஸ்லாமிய சமயம்| |--மகளிரின் அஞ்சரை பெட்டி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--பயன்தரும் குறிப்புக்கள்| |--பயன்தரும் புத்தகங்களின் தொகுப்பு| |--Tamil Mp3 Songs| |--New Tamil Mp3| |--மருத்துவ களம்| |--மருத்துவக் கேள்வி பதில்கள்| |--மருத்துவம்| |--100 வயது வாழ| |--சித்தமருத்துவம்| |--பாட்டி வைத்தியம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--அக்குபஞ்சர்| |--SOFTWARES|--அந்தரங்கம் |--நகைச்சுவை .A.JOCKES |--பாலியல் தொடர்பான கல்வி\nPrivacy Policy | பழைய புகைப்படங்களின் தொகுப்பு | ஸ்மார்ட் போன்கள் ATOZ | போர்குற்றம் பற்றி அனைத்தும் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | விளம்பர தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=617962-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-", "date_download": "2018-05-26T07:58:02Z", "digest": "sha1:TIJQX23NAI3VMCECJBYG65FIHUC7KR3X", "length": 7404, "nlines": 75, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | தீவிரவாதிகளின் பிடியிலிருந்து தப்பிய சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய பிரதமர்", "raw_content": "\nமட்டுவில் ‘சிகரத்தினை நோக்கி’ கிரிக்கட் சமர் ஆரம்பம்\nதூத்துக்குடி விவகாரத்துக்கு எதிராக மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டம்\nஅதிகரிக்கும் கடன்சுமை: சீனாவிடமிருந்து மேலும் கடன் பெறும் இலங்கை\nயாழில் அதிகரிக்கும் கழிவுகளால் மக்கள் அவதி\nஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வெற்றி உறுதி: செஹான் சோமசிங்க\nதீவிரவாதிகளின் பிடியிலிருந்து தப்பிய சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய பிரதமர்\nஈராக் தீவிரவாதிகளால் பிடித்து வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட சிறுவனின் ஆசையை பிரதமர் ஜஸ்ரின் ரூடோ நிறைவேற்றி வைத்துள்ளார்.\nயாசிடி இனத்தைச் சேர்ந்த 13 வயதான எமாட் மிஷ்கோ ரமோ என்ற குறித்த சிறுவன், கடந்த 2014 ஆம் ஆண்டு தீவிரவாதிகளால் பிடித்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அகதி முகாமில் அவன் இருக்கும் ஒளிப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்த நிலையில் கடந்த ஆண்டு விடுவிக்கப்பட்டான்.\nஇந்நிலையில் தீவிரவாதிகளின் பிடியிலிருந்து தன்னை மீட்ட கனேடிய பிரதமரை சந்திக்க வேண்டும் என்று குறித்த சிறுவன் தனது ஆசையை வீடியோ ஒன்றின் ஊடாக வெளிப்படுத்தியிருந்தான். இதனை அறிந்த யாசிடி இனத்தைச் சேர்ந்த ஒரு அமைப்பினர் மனிடோபா பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்தனர்.\nஅதனை ஏற்றுக் கொண்ட பிரதமரும் குறித்த சிறுவனுடன் ஐந்து நிமிடங்கள் பேசியதாக கூறப்படுகின்றது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nகனேடிய பொலிஸ் இணையத்தளத்தில் தீவிரவாதிகள் கைவரிசை\nஉச்சத்தை எட்டும் மருத்துவச் செலவீனம்: தள்ளாடும் கனேடிய அரசு\nநூதனமாக திருடும் மோசடியாளர்கள்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை\nதொண்டை அழற்சிநோயினால் எட்மன்டன் ஆரம்ப பாடாசலை மாணவர் பாதிப்பு\nமட்டுவில் ‘சிகரத்தினை நோக்கி’ கிரிக்கட் சமர் ஆரம்பம்\nகாஷ்மீரில் மோதல்: 5 போராளிகள் உயிரிழப்பு\nஜம்மு- காஷ்மீரில் பனியை உருக்கும் காட்டுத் தீ\nவடகொரியாவின் நடவடிக்கைக்கு சீனா வரவேற்பு\nதூத்துக்குடி விவகாரத்துக்கு எதிராக மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டம்\nஅதிகரிக்கும் கடன்சுமை: சீனாவிடமிருந்து மேலும் கடன் பெறும் இலங்கை\nகாந்தியின் கனவிற்கமைய மோடியின் ஆட்சி: ராதாகிருஷ்ணன் புகழாரம்\nயாழில் அதிகரிக்கும் கழிவுகளால் மக்கள் அவதி\nஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வெற்றி உறுதி: செஹான் சோமசிங்க\nபூட்டப்பட்ட வீடுகளை உடைத்து பொலிஸார் தாக்குதல் : திருமாவளவன்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samaiyaltips.blogspot.com/2010/11/ii.html", "date_download": "2018-05-26T08:05:03Z", "digest": "sha1:W6LBSU6FMNMTUXO2NZVCISORFJQU3AA6", "length": 3098, "nlines": 49, "source_domain": "samaiyaltips.blogspot.com", "title": "சமையல் குறிப்புகள்: தேங்காய் சட்னி II", "raw_content": "\nஇந்த ப்ளாக்கில் உள்ள குறிப்புக்கள் பெரும்பாலும் மற்ற இணையதளத்தில் இருந்து எடுத்தது. சிறிது மாற்றத்துடன் இங்கு பதிந்துள்ளேன். உரிமையாளர்களுக்கு மிகுந்த நன்றிகள்.\nதேங்காய் - 1/2 மூடி\nசின்ன வெங்காயம் - 6\nபொட்டுக்கடலை - 2 கைப்பிடி\n���ச்சை மிளகாய் - 3\nபூண்டு - 3 பல்\nபுதினா இலை - 3\nகடுகு - 1/2 டீஸ்பூன்\nஉளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்\nஎண்ணெய் - 1 ஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nவெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும். தேங்காய், பொட்டுக்கடலை, பச்சை மிளகாய், பூண்டு, பாதி கறிவேப்பிலை, கொத்துமல்லி, புதினா இலை, உப்பு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.\nவாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, மீதி கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய வெங்காயத்தை நன்கு வதக்கி, அரைத்த சட்னியில் கொட்டவும்\nகொங்கு நாட்டு கோழி குழம்பு /காளான் குழம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallinam.com.my/version2/?p=4466", "date_download": "2018-05-26T08:21:15Z", "digest": "sha1:5QEU5AITIU66H7YJBJEY37ZSFKOUEJWX", "length": 85307, "nlines": 92, "source_domain": "vallinam.com.my", "title": "சீ.முத்துசாமி சிறுகதைகள் : மற்றவர்களால் உருவான நரகம்! – வல்லினம்", "raw_content": "\nசீ.முத்துசாமி சிறுகதைகள் : மற்றவர்களால் உருவான நரகம்\nமலேசிய நவீனத் தமிழ் இலக்கியத்தின் தொடக்கம்\nமலேசியாவில் நவீனத் தமிழ் இலக்கியம் தனக்கான ஓர் அடையாளத்தைத் தேடி பயணித்தத் தொடக்கப்புள்ளியாக ‘இலக்கிய வட்டம்'(1970) முயற்சியையே என்னால் சுட்ட முடிகிறது. ‘இலக்கிய வட்டம்’ என்ற பெயரில் சிற்றிதழ் வெளியிடப்பட்டதும், அதில் உள்ள படைப்புகள் விவாதிக்கப்பட்டதும், அவ்விவாவதங்களை மீண்டும் ‘இலக்கிய வட்டம்’ சிற்றிதழ் மூலமாகவே பதிவு செய்ததும் அக்குழுவினர் மலேசிய நவீன இலக்கியத்தின் தொடக்கக் கட்ட நகர்ச்சிக்காகத் திட்டமிட்டுச் செயல்பட்டதையே காட்டுகிறது. ஆனால், ரெ.கார்த்திகேசு முன்னின்று உருவாக்கிய இவ்விதழ்கள் குறித்து ரெ.கார்த்திகேசு உள்ளிட்ட ஆய்வாளர்கள் பலரும் எளிய வாக்கியங்களோடு கடந்துபோவதுதான் ஆச்சரியம். ‘மணிமன்றம்’ அல்லது ‘முத்தமிழ் படிப்பகம்’ போன்ற பிரமாண்டமான தொடர் முயற்சிகளில் மொழி சார்ந்த அக்கறைகளுக்கும் ‘கதை வகுப்பு’, ‘ரசனை வகுப்பு’ போன்ற சிறுகதை புனைவுக்கான அடிப்படை முன்னெடுப்புகளுக்கும் வரலாற்றில் இடமுண்டு என்றாலும் இவற்றிலிருந்து தன்னை முற்றிலும் துண்டித்துக்கொண்டு பரிச்சார்த்தமான முயற்சிகளுக்கு என்றே தொடங்கப்பட்ட ‘இலக்கிய வட்டம்’ சிறு குழுவில் உள்ளவர்களின் எளிய முயற்சிதான் எனினும் அதுவே நவீன இலக்கியத்தின் பாணி என யாரும் உணர்ந்ததாய் தெரியவில்லை.\nபைரோஜி நாராயணன், மெ.அறிவானந்தன், இரா.தண்டாயுதம், வீ.செல்வராஜ், க.கிருஷ்ணசாமி, சி.வடிவேலு, சி.வேலுசாமி, அரு.சு.ஜீவானந்தன், சு.கமலநாதன், சா.அ.அன்பானந்தன், மலபார் குமார், ரெ.கார்த்திகேசு, மைதீ.சுல்தான் போன்ற பலரும் பங்களித்துள்ள ‘இலக்கிய வட்டம்’ இதழ்களைத் தேடிப் புரட்டியபோது முழுக்கவே தன்னைத் தமிழக இலக்கியத்திலிருந்து துண்டித்துக்கொண்டு மலேசிய நிலத்துக்கான நவீனத் தமிழ் இலக்கியத்தை உருவாக்கும் முனைப்போடு மிக முக்கியமான வரலாற்றுத்தகவல்களைப் பதிவு செய்துள்ளதையும் அறிய முடிந்தது.\n‘இலக்கிய வட்டம்’ முயற்சிக்கு முன் 1950களில் சுப.நாராயணனும் பைரோஜி நாராயணனும் நடத்திய ‘கதை வகுப்பை’ சிறுகதை இலக்கியத்திற்கான முக்கிய முன்னெடுப்பாகப் பல ஆய்வாளர்கள் சொன்னாலும் 1952-இல் தமிழ் நேசன் பத்திரிகைக்குப் பணி நிமித்தமாக மலேசியா வந்த கு.அழகிரிசாமி மலேசியச் சிறுகதைகளின் மேல் அதிருப்தி கொண்டிருந்ததையும் 1957-இல் அவரை மையமாகக் கொண்டு நடந்த ‘இலக்கிய வட்டம்’ எனும் சந்திப்பின் வழி சிறுகதைக்கான வடிவத்தை அவர் தொடர்ச்சியாக வலியுறுத்தியதன் அடிப்படையிலும் கு.அழகிரிசாமிக்கு முன்பான மலேசியத் தமிழ் இலக்கிய முயற்சிகள் சவலைப்பிள்ளையாக இருந்ததையே அறிய முடிகிறது. மேலும், அக்காலக்கட்டத்தில் கு.அழகிரிசாமியின் சந்திப்பில் கலந்துகொண்டு முக்கிய எழுத்தாளர்களாக அவராலேயே அடையாளம் காட்டப்பட்ட மா.செ.மாயதேவன், மா.இராமையா, செ.குணசேகர், சி.கமலநாதன் போன்றவர்களின் சிறுகதைகளை இன்று வாசிக்கும்போது, இருப்பதில் சிறந்ததை மட்டுமே கு.அழகிரிசாமி சுட்டிக்காட்டியிருக்க வேண்டும் என எந்த வாசகனும் அறிவான். அக்காலத்தில் கு.அழகிரிசாமி சுட்டிக்காட்டிய சிறுகதை எழுத்தாளர்களுக்கும் நவீன இலக்கியத்திற்கும் எவ்விதத்திலும் தொடர்பில்லை.\n‘இலக்கிய வட்டம்’ முயற்சியின் மூலம் உருவான இதழ்கள் வாயிலாக நவீனத்தமிழ் இலக்கியத்திற்குக் கிடைத்தவர் அரு.சு.ஜீவானந்தன் என அவ்விதழ்களை வாசிக்கும்போது அறிய முடிந்தது. ‘இலக்கிய வட்டம்’ இதழ்களுக்கு முன்பே அவர் சிறுகதைகள் எழுதியிருந்தாலும் சிற்றிதழுக்கே உள்ள சுதந்திரத்துடன் கலாச்சார மீறல்களைச் செய்துப்பார்க்கும் அவரது கதைகள் ‘இலக்கிய வட்டம்’ இதழில் வெளிவந்தன.\n‘இலக்கிய வட்டம்’ இதழ் உருவாகும் முன்பே மலேசியாவ��ல் மொழிவழி கலை இலக்கியங்களை வளர்த்த இயக்கம் ‘தமிழ் இளைஞர் மணிமன்றம்’. அங்கிருந்து புறப்பட்டு, பின்னர் சிறுகதைகளில் தங்களை அதிகம் இணைத்துக்கொண்டவர்கள் ரெ.கார்த்திகேசு, சை.பீர்முகம்மது, எம்.குமரன் மற்றும் மு.அன்புச்செல்வன் எனலாம். ரெ.கார்த்திகேசுவின் எழுத்துகள் மேட்டிமைவாதத்தைப் பேசுபவை. மேலிருந்து எளியவர் வாழ்வை கீழ்நோக்கிப் பார்ப்பவை. அதற்கான எளிய தீர்வுகளைச் சொல்பவை. அமுலில் உள்ள அத்தனை அதிகாரங்களுடனும் ஒத்துப்போபவை. எம்.குமரன், ‘செம்மண்ணும் நீல மலர்களும்’ எனும் நாவல், சில சிறுகதைகள் அன்றி தொடர் முயற்சிகள் எதுவும் செய்யவில்லை. ஆனால் அரசியல் பகடியுடன் அவர் பிரசுரித்த ‘கோமாளி’ கேலிச்சித்திர இதழ் மலேசிய இதழியல் சூழலில் முக்கியமான முயற்சி. மு.அன்புச்செல்வனின் பெரும்பாலான படைப்புகள் ஜனரஞ்சகமானவை. அவர் தீவிர இலக்கியத்தொடர்புள்ளவராக இருந்தாலும் அவரது புனைவுகள் மேம்போக்கானவை. இவர்களில் சை.பீர்முகம்மது மணிமன்றத்தைத் தொடர்ந்து ‘முத்தமிழ் படிப்பகம்’, ‘இலக்கியச் சிந்தனை’ என தொடர்ச்சியாகப் புனைவிலக்கியத்தில் இயங்கியவர். புனைவிலக்கியத்தில் பல்வேறு சாத்தியங்களை முயற்சித்தவர். மலேசியாவில் நவீனத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு சை.பீர்முகம்மதுவின் செயல்பாடுகள் முக்கியமானவை. அதேபோல ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தமிழகத்தில் இயங்கும் இலக்கியவாதிகளோடு அவரது உறவும் வலுவாமல் இருந்துள்ளது. அவ்வுறவின் வழியாக அப்போதைய இலக்கியப்போக்கை அறிந்து தனது எழுத்தின் தன்மையை மாற்றிக்கொண்டவையாக சை.பீர்முகம்மதுவின் ஆக்கங்களைச் சொல்ல முடியும்.\n1970களின் இறுதியில் ‘நவீன இலக்கியச் சிந்தனை’ எனும் அமைப்பின் மூலம் செயல்பட தொடங்கியவர்கள் எம்.ஏ.இளஞ்செல்வன், நீலவண்ணன் மற்றும் சீ.முத்துசாமி. இவ்வியக்கம் புதுக்கவிதையின் முன்னெடுப்புக்காகத் தொடங்கப்பட்டது. அதை ஒட்டிய கருத்தரங்கங்கள் நடத்தப்பட்டன. புதுக்கவிதையை முன்னெடுக்க முயன்ற இவர்களில் எம்.ஏ.இளஞ்செல்வன் மற்றும் சீ.முத்துசாமி சிறுகதைக்கு முக்கியமானவர்கள். எழுத்தாளர் கோ.முனியாண்டி பின்னாளில் ‘நவீன இலக்கியச் சிந்தனை’ இயக்கம் மூலம் அறிமுகமானாலும் அவரது கவனம் பெரும்பாலும் கவிதையில் இருந்தது. எம்.ஏ.இளஞ்செல்வன், சீ.முத்துசாமி உள்ளிட்ட ���நவீன இலக்கியச் சிந்தனை’ குழுவினரால் ஈர்க்கப்பட்டு கோ.முனியாண்டி புனைவிலக்கியத்தில் ஈடுபடத்தொடங்கினார். பெரிய கால இடைவெளி இல்லாவிட்டாலும் கோ.முனியாண்டிக்குப் பிறகு எழுதத் தொடங்கி மிகப்பரவலாக அறியப்பட்டவர் கோ.புண்ணியவான்.\nஅரு.சு.ஜீவானந்தன், சை.பீர்முகம்மது, எம்.ஏ.இளஞ்செல்வன், சீ.முத்துசாமி ஆகியோர் 70களில் மலேசியாவில் நவீன இலக்கியம் வேரூன்ற காரணமாக இருந்தவர்கள் எனலாம். ‘ஆளுமைகளும் ஆவணங்களும்’ முயற்சிக்காக இவர்களிடம் நேர்காணல் செய்தபோது அக்காலக்கட்ட இலக்கியச் சூழலில் இருந்து முற்றிலும் இவர்கள் சிந்தனையில் மாற்றம் ஏற்பட ஜெயகாந்தனின் எழுத்துகள் காரணமாக இருந்ததை அறிய முடிந்தது.\nஜெயகாந்தனும் மலேசிய நவீனத் தமிழ் இலக்கியமும்\nஇன்றுவரை மலேசியாவில் உள்ள புத்தகக் கடைகளில் பெரும்பாலும் ஆனந்த விகடன் அல்லது குமுதம் மூலம் பிரபலமான எழுத்தாளர்களின் நூல்கள்தான் விற்பனையாவதைக் காண முடியும். ஆனந்த விகடன் முன்னிறுத்தும் காப்பிரெட் சாமியார்கள் உடனுக்குடன் பிரபலமாவதும் அல்லது பாலா, வெற்றிமாறன், பிரகாஷ் ராஜ் போன்ற பிரபலமானவர்களை எழுத வைப்பதன் மூலமும் தன்னை அவ்விதழ் ஜீவிக்க வைப்பதும் வாடிக்கை. இதேநிலைதான் 70களிலும் இருந்துள்ளது. ஆனந்த விகடன் மூலமாக ஜெயகாந்தன் அப்போது வெகுமக்கள் மத்தியில் மிகப்பிரபலமானார். மலேசியாவில் விற்பனையான ஜெயகாந்தன் நூல்கள் மூலமாகவும் அதற்கு முன் இருந்த இலக்கிய அறிமுகங்களை மாற்றிக்கொண்டதில் அரு.சு.ஜீவானந்தன், சை.பீர்முகம்மது, எம்.ஏ.இளஞ்செல்வன், சீ.முத்துசாமி ஆகிய நால்வரும் ஓர் மையத்தில் சந்திக்கின்றனர் .\nஎம்.ஏ.இளஞ்செல்வனுடனான தனிப்பட்ட உரையாடல்கள் மூலமும் மேலும் மூவரின் நேர்காணல்கள்/ஆவணப்படங்கள் மூலமாக ஜெயகாந்தனே நவீனத் தமிழ் இலக்கியத்திற்குள் நுழையும் வாசலாக இந்நால்வருக்கும் இருந்துள்ளார். இதே காலக்கட்டத்தைச் சேர்ந்த மா.சண்முகசிவா தமிழகத்தில் தன் கல்வியைத் தொடர்ந்ததால் ஜெயகாந்தனில் தொடங்கி பின்னர் அவரை விமர்சிக்கும் மார்க்ஸிய இலக்கியங்கள் பக்கம் போய் தி.ஜானகிராமனின் அழகியலில் சென்று சேர்ந்தார்.\n70களில் உருவான குறிப்பிடத்தக்க நவீன படைப்பாளிகளாக அரு.சு.ஜீவானந்தன், சீ.முத்துசாமி, அமரர் எம்.ஏ.இளஞ்செல்வன், மா.சண்முகசிவா, சை.பீர்முகம்மது ஆகியோரை பட்டியலிடலாம். இப்படி ஒரு தலைமுறை உருவாக அப்போதைய ஆனந்த விகடன், குமுதம், அதன் வழி ஜெயகாந்தன் இருந்ததை ஒப்புக்கொண்டே திட்டவட்டமான மலேசிய நவீனத் தமிழ் இலக்கியத்தை கணிக்க வேண்டியுள்ளது. ஜெயகாந்தனுக்கு முன் இருந்த புதுமைப்பித்தன் தொடங்கி நவீன எழுத்தாளர்கள் குறித்த அறிமுகமும் வாசிப்பும் இல்லாமலேயே மலேசிய இலக்கியம் வளர்ந்து வந்துள்ளது.\nகல்வி மற்றும் தொழில் அடிப்படையில் மா.சண்முகசிவா மற்றும் சை.பீர்முகம்மதுவுக்கு தமிழகத்தில் பரந்த இலக்கியத் தொடர்புகள் இருந்தன. ஜெயகாந்தனைக் கடந்து செல்லவும் அவருடன் முரண்படவும் இந்தத் தொடர்புகள் பங்களித்தன. எம்.ஏ.இளஞ்செல்வனின் படைப்புகள் ஆதி.குமணன் நடத்திய பத்திரிகைகள் மூலம் முன்னெடுக்கப்பட்டன. அன்றைய வானம்பாடியில் அவர் எழுதிய தொடர்கதை மூலமாக மலேசிய வாசகர்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டார். பாலியலை முன்வைத்து பேசும் அவரது படைப்புகள் அப்போது ‘நவீனத்துவம்’ என தவறாகக் கணிக்கப்பட்டது. ஆனால் ஒழுக்க வரம்புகளால் கட்டமைக்கப்பட்ட மலேசியத் தமிழ் இலக்கியத்தை மூர்க்கமாகத் தகர்த்த ஆளுமை எம்.ஏ.இளஞ்செல்வன். அதற்காக அவர் எப்போதும் எதிர்வினையாற்ற தயாராக இருந்தார். அரு.சு.ஜீவானந்தனின் இலக்கிய உலகம் மேலும் விரிவானது. இலக்கிய வட்டம், இலக்கியச் சிந்தனை, அகம் என சிறு சிறு குழுக்கள் மூலமாகவே தன் இலக்கியத் தேவையை அடைந்த அவருக்கு வாய்த்த லண்டன் பயணமும் மார்க்ஸிய தொடர்புகளும் சுந்தர ராமசாமி, எஸ்.வி.ராஜதுரை உள்ளிட்ட ஆளுமைகளுடனான உரையாடல்களும் அவரது சிந்தனை மாற்றத்துக்குக் காரணமாக இருந்துள்ளன.\nஇவர்களுக்கு மத்தியில்தான் சீ.முத்துசாமி தன்னந்தனியாக இயங்கி வந்தார்.\nகெடா மாநில எழுத்தாளர் சங்கம் எம்.ஏ.இளஞ்செல்வன் மூலமாகத் தீவிரமாகச் செயல்பட்ட காலத்தில் அதன் உறுப்பினராக இருந்தவர் சீ.முத்துசாமி. அதன் பின்னர் உருவான ‘நவீன இலக்கியச் சிந்தனை’ அமைப்பிலும் குறுகிய காலமே செயல்பட்டார். அதன் பிறகு அவரது வாசிப்பும் தேடலும் பெரும்பாலும் தனியான ஒரு பாதையில் பயணிக்கத் தொடங்கியது. அப்போது இங்கு வாசிக்கக் கிடைத்த ந.பார்த்தசாரதியின் தீபம் மூலம் முக்கியமான படைப்பாளிகளை அடையாளம் கண்டவர் வண்ணதாசன், வண்ணநிலவன் என தனது வாசிப்புப் போக்கை நீட்டித்தார். கோலாலம்பூரிலிருந்து 400 கிலோ மீட்டர்களுக்கு அப்பால் இருந்த சுங்கைப்பட்டாணியில் இருந்த அவருக்கு தமிழகத் தொடர்புகளோ வெளிநாட்டுப் பயணங்களோ வாய்க்கவில்லை. நாளிதழ் மூலமாக இளஞ்செல்வனுக்குக் கிடைத்த வெளிச்சமும் இல்லை. 1977-இல் இவரது ’இரைகள்’ சிறுகதை, தமிழகத்தின் குமுதம் இதழின் சிறுகதைப் போட்டியில் முதல்பரிசு பெற்றதோடு தமிழகத்தின் இலக்கியச் சிந்தனையின் மாதாந்திரச் சிறந்த சிறுகதையாகவும் தேர்வு பெற்றது இவர்மீது வெளிச்சம் பட வைத்தது. தொடர்ந்து வானம்பாடி மூலம் உருவான குறுநாவல் பதிப்புத் திட்டத்தில் வெளிவந்த இவரது ‘விதைகள் பாலைவனத்தில் முளைப்பதில்லை’ எனும் நாவலுக்குப்பின் ஏறக்குறைய 18 வருடங்கள் இலக்கியச் சூழலிலிருந்து விலகியிருந்தார்.\nசீ.முத்துசாமி அடிப்படையில் கொஞ்சம் உணர்ச்சியவயப்படக்கூடியவர். இலக்கியச் சூழலில் நடக்கும் சுரண்டல்களுக்கு அவர் மௌனம் காத்தது குறைவு. பெ.ராஜேந்திரன் தலைமையில் செயல்பட்ட எழுத்தாளர் சங்கத்தின் கீழ்மைகளைக் கண்டித்துப் பலமுறை குரல் கொடுத்தவர். 18 ஆண்டுகள் அவர் இலக்கியச் சூழலில் இருந்து விலகி இருக்க பொருளியல் தேடல் மட்டும் இல்லாமல் அப்போதைய இலக்கியச் சூழலும் காரணமாக இருந்தது. கெடா மாநில எழுத்தாளர் சங்கத்தின் போக்கு, ஜனரஞ்சக இலக்கியத்தை முன்னெடுக்கும் மலேசிய இலக்கியச் சூழல் என பலவும் அவரைக் குழுச்செயல்பாட்டிலிருந்து அந்நியப்பட வைத்தது. அந்த மனநிலை தனிமைக்கு இட்டுச் சென்றது.\nமீண்டும் எழுத வந்தபோது சீ.முத்துசாமி உற்சாகமாக செயல்படத் தொடங்கினார். தொடர்ந்து அவரது சிறுகதைகளுக்குப் பவுன் பரிசுகள் கிடைத்தன. குறுநாவல், நாவல் என தீவிரமாகவே அவரது எழுத்துப்பணி நீட்டித்தது. 2005-இல் அவர் கெடா மாநில எழுத்தாளர் சங்கத் தலைவராகப் பொறுப்பேற்றது அவரது முழு விருப்பம் இன்றியே நடந்து ஈராண்டுகளில் அதுவும் முடிவுக்கும் வந்தது. காதல், வல்லினம் போன்ற இதழ்களில் தனது படைப்புகள் தொடர்ந்து பிரசுரமாவதில் ஆர்வம் காட்டியதோடு புதிய தலைமுறை எழுத்தாளர்களோடு சீ.முத்துசாமி நெருக்கம் காட்டியதும் 2005க்குப் பின்னர்தான்.\nஒருவகையில் சீ.முத்துசாமியைத் தீவிரமாக வாசித்து அவரை மீட்ட வாசகர்கள், 2000க்குப் பின் உருவான இளம் தலைமுறை படைப்பாளிகளே. முத்துசாமியின் அட்டைப்படம் ‘காதல்’ இலக்கிய இதழ் முகப்பில் வந்ததும், நேர்காணல்கள் பிரசுரமானதும், சீ.முத்துசாமி மாற்று கருத்துகளைத் தொடர்ச்சியாகப் பொதுவில் வைத்ததும், அவரே முன்வந்து மொழிப்பெயர்ப்பு முயற்சிகள் செய்ததும் காதலில் ஆரம்பமாகி வல்லினத்திலும் தொடர்ந்தது. வல்லினம் செய்த கலகங்களில் முத்துசாமியின் பங்களிப்பும் கணிசமாகவே இருந்தது. வெகுசன இலக்கியங்களின் பிரதிநிதிகளைக் காட்டி மலேசிய இலக்கியத்தை அடையாளப்படுத்திக்கொண்டிருந்த சூழலில்தான் வல்லினம் சீ.முத்துசாமியையும் மா.சண்முகசிவாயும் மீண்டும் மீண்டும் மலேசிய நவீன இலக்கியத்தின் முகங்களாக முன்வைத்தது.\n‘அம்மாவின் கொடிக்கயிறும் எனது காளிங்க நர்த்தனமும்’ எனும் அவரது தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதை தொகுப்பில் உள்ள 15 சிறுகதைகளில் இரண்டு, 70களில் அவர் எழுதியவை. சீ.முத்துசாமி அபத்தமான இலக்கியச் சூழலில் தன்னை விலக்கிக்கொண்ட காரணத்தை அவ்விரு சிறுகதையும் வாசிக்கும்போதே அறிய முடிகின்றது. திட்டவட்டமான தீர்வுகள், சமூக அவலங்களை முன்வைக்கும் கதைக்கரு, முடிவுகளில் திருப்பம் வைக்கும் உத்தி, கருத்துகளைப் பிரதிநிதிக்கும் கதாபாத்திரங்கள் என நிரம்பியிருந்த மலேசியத் தமிழ் இலக்கியச் சூழலில் நுட்பமான புனைவுகளை அவர் அப்போதே முயன்றுள்ளது ஆச்சரியம். இதில் ‘இரைகள்’ சிறுகதை குறித்து பலகாலமாக மலேசியாவில் பேசப்பட்டாலும் அக்கதையினுள் சிலவற்றை கவனத்தில் எடுத்துக்கொள்ளாமலேயே பேசியுள்ளதுதான் அதை தட்டையாகப் புரிந்துகொள்ள வைத்துள்ளது. விளைவாக, தோட்டத்து நிர்வாகியின் அராஜகத்தால் தன்னை ஒப்புக்கொடுக்க முயன்ற ஒரு பெண்ணின் அபலக்குரலாகவே இக்கதை மீண்டும் மீண்டும் வாசிக்கப்பட்டது. சிவப்பு அடையாள அட்டையால் எத்தனை பேர் இப்படி பாதிக்கப்பட்டனர் என கல்வியாளர்களின் ஆய்வேடுகளில் அங்கலாய்க்க வைத்தது.\nசீ.முத்துசாமி நவீனக் கலைஞன். நவீனக்கலைஞன் மொத்த சமூகத்தின் அவலத்தைக்கூற கதாபாத்திரங்களை உருவாக்குவதில்லை. அவலத்திற்குள் இருக்கும் கதாபாத்திரங்கள் வழி வாழ்வின் சிடுக்குகளில் முன்முடிவுகளற்று நுழைந்துப்பார்க்கிறான். விளைவாக சிக்கலின் பன்மைத்தன்மைகளை அடையாளம் காண்கிறான்.\nகுடிகாரக் கணவனை இழந்தபின் கால் ஊனமான கிருஷ்ணனோடு சேர்ந்து வாழலாம் என முடிவெடுக்கும் நிமி���ம் வரை நிர்வாகியால் லட்சுமிக்கு எந்தத் தொந்தரவும் இல்லை என்பதை கவனிக்காமல் வாசிக்கும் ஒருவருக்கு இக்கதை எதையும் திறந்து காட்டாது. இன்னும் சொல்லப்போனால் கிருஷ்ணனுக்கே லட்சுமியின் அருகாமை தேவையாய் இருக்கிறது. பாதுகாப்பு கருதி அவள் கிருஷ்ணனுடன் சேர்ந்து வாழ்வதாய் முடிவெடுத்து அதை அண்ணனிடம் சொல்லி அவ்விசயம் தோட்டத்தில் பரவியப்பின்பே நிர்வாகி அவளைப் படுக்கைக்கு அழைக்கிறான். சம்மதிக்க மறுக்கும் அவளிடம் கிருஷ்ணனின் பெர்மிட்டைப் புதுப்பிக்காமல் அவனை வேலையில் இருந்து நீக்குவதாக மிரட்டுகிறான். லட்சுமியும் சிவப்பு அடையாள அட்டையுடன் பெர்மிட்டுக்காக நிர்வாகியின் தயவை நாடுபவள்தான். அவன் அவளது பெர்மிட்டை புதுப்பிக்காமல் இருக்கப் போவதாக மிரட்டவில்லை. விளைவாக லட்சுமி, கிருஷ்ணனின் வேண்டுகோளை நிராகரித்து நிர்வாகியின் எண்ணத்துக்குச் சம்மதிக்கிறாள் என கதை முடிகிறது.\nலட்சுமியின் மனநிலையை சீ.முத்துசாமி மிக நுட்பமாகவே சித்தரித்துள்ளார். அவளுக்கு மரத்துப்போன மனம். ஐந்து குழந்தைகளைக் கொடுத்துவிட்ட குடிகாரக் கணவன். கணவன் மேல் அவளுக்கு உள்ள வெறுப்பும், கணவனின் அருவருப்பான செயல்களை ஒப்பிட்டுப்பார்க்கும் இடமும் அவளுக்கு இன்னொரு துணையைத் தேடுவதிலும் அதற்கு மேலாவது ‘வாழ்வதிலும்’ எந்தத் தடையும் இல்லை என்பதையே காட்டுகிறது. தன்னைவிட பரிதாபமாக மனைவியை இழந்து குழந்தைகளுடன் வாழும் உடல்குறையுள்ள ஒருவனின் வாழ்வில் இணைவதன் மூலம் அவனுக்கு ஏற்படும் இழப்பே அவளை அலைக்கழிக்கிறது. கிருஷ்ணனின் வேண்டுகோளை நிராகரித்து நிர்வாகியைச் சந்திக்க அவள் எழும் அவ்விரவில் அவள் யாராக இருந்தாள் என்பதேயே விசாரிக்கிறது ‘இரைகள்’.\nகதை முடிவில் லட்சுமியைப் பற்றி சீ.முத்துசாமி சொல்லாத அந்தரங்கங்கள் மனதில் தொற்றிக்கொள்கின்றன. அவ்விரவுக்குப்பின் அவளுக்குத் துணை வேண்டாம். நிர்வாகியிடம் செய்துக்கொள்ளும் சமரசம் அவளலவில் அருவருப்பானதுதான். ஆனால் அதைக்காட்டிலும் ஒரு அருவருப்பைதான் அவள் தன் கணவன் மூலம் அத்தனைக்காலம் அனுபவித்திருந்தாள். கணவன் மீதான கசந்த மொத்த வாழ்வோடு ஒப்பிடுகையில் நிர்வாகியின் வீட்டை நினைத்து எழுந்த அந்த இரவு அத்தனை கொடுமையானதாக அவளுக்கு இருந்திருக்காது.\nஇக்கதை, சிவப்பு அ��ையாள அட்டை, பெர்மிட், தோட்டச்சிக்கல் என எதையும் சொல்லவில்லை என்பதையும் கிருஷ்ணனுக்காகத் தன்னையே இழக்கும் லட்சுமியின் தியாகத்தைப் பேசவில்லை என்பதையும் அறியும் ஒரு வாசகனால் மட்டுமே சொல்லப்படாத இன்னொரு கதைக்குள் நுழைய முடியும். என் வாசிப்பில் இக்கதை லட்சுமி இரையாவதன் சுதந்திரத்தைப் பேசுகிறது என்றே எண்ண வைத்தது. அவள் முன்பு கணவனுக்கு இரையாக இருந்தாள். இரையாவதன் வலி அவளுக்குத் தெரியும். அதைப்பற்றியே அவள் அதிகம் நினைக்கிறாள். ஆனால் அது பழக்கமான வலி. ஒப்புக்கொடுத்துவிட்டு மௌனமாக அனுபவிக்கும் வலி. கிருஷ்ணன் வாழ்வில் நுழையும் தருணம் உண்டாகும் வலி அவளுக்குப் புதியது. அவள் தன் இயல்பை முற்றிலும் இழந்தவளாகிறாள். ஒப்புக்கொடுத்துப் பழகிவிட்ட அவளுக்குப் போராடி ஒன்றை தக்கவைத்தல் இனி சாத்தியமில்லை. அவள் மீண்டும் இரையாகவே நினைக்கிறாள். அதுவே அவளுக்கு சம்மதம். அவள் தொடர்ந்து பல இரவுகள் எழப்போவதின் தொடக்கம்தான் இக்கதையின் முடிவு.\n‘கருகல்’ இதே காலக்கட்டத்தில் சீ.முத்துசாமி எழுதிய மற்றுமொரு சிறுகதை. இக்கதை 70களில் எவ்வாறான வாசிப்பு அனுபவத்தைக் கொடுத்திருக்கும் என ஊகிக்க முடியவில்லை. அக்கால மலேசியத் தமிழ் இலக்கியச் சூழலுடன் முற்றிலும் மாறுபட்ட கதை. இத்தொகுப்பில் உள்ள மிகச்சிறந்த கதைகளில் ஒன்று என்றே ‘கருகல்’ கதையைச் சொல்வேன்.\nவாழ்வில் எதுகுறித்தும் பெரிய கவலை இல்லாத இன்பம் மட்டுமே பருக தான் பிறந்ததாக நம்பும் ஒரு பெண்ணின் கோலாகலத்துடன் கதை தொடங்குகிறது. கதையில் அவளுக்கும் அம்மாவுக்கும் கனவுகள் வருகின்றன. அவள் நம்பும் வாழ்வைப் போல அவளது கனவுகள் இன்பமயமானவை. தேவதைகளோடு தேவதைகளாக அவள் வருகிறாள். ஆனால் அம்மாவோ கனவு காணும் போதெல்லாம் அலறுகிறாள். அம்மாவின் கனவுகளும் அலறும் காரணங்களும் அவளுக்குப் புரிவதில்லை. தோட்டத்தில் நடக்கும் எந்தத் திருமணத்திலும் அவள் தனக்கான திருமணத்தையும் கற்பனை செய்கிறாள். அவளையும் பெண்பார்த்து நிச்சயம் முடிவாகியிருந்தது. பந்தல் போட உதவும்போதே அவள் தன் திருமணத்துக்கான பந்தலைக் கற்பனையில் போட்டுப்பார்க்கிறாள். மறுநாள் மாப்பிள்ளை வீட்டாரிடம் இருந்து திருமணம் குறித்த திட்டவட்டமான கட்டளைகள் வரவும் அவளுக்குள் இருக்கும் குதூகலங்கள் இறப்பதைச் ��ொல்லி கதை முடிகிறது.\nஇரைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட உணர்வுகளை மேலெழும்பச்செய்யும் கவித்துவமான மொழி. ‘இரைகள்’ சிறுகதையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட நடை. கதையில் வரும் பெண் திருமண அட்டைகளைச் சேமித்து வைக்கிறாள். தோட்டத்தில் எந்தக் கல்யாணம் நடந்தாலும் அது தனக்கான கல்யாணம் போல உற்சாகம்கொள்ளும் அவளது அத்தனை எதிர்ப்பார்ப்புகளும் மாப்பிள்ளை வீட்டில் விதிக்கப்பட்ட கட்டளைகளால் களைகிறது. கல்யாணம் நடக்கும் இடம், கல்யாணப் பத்திரிகை என எதிலும் உரிமையற்ற அவளது கந்தர்வலோகத்து தேவதை வாழ்க்கை அந்த நிமிடம் முதல் அர்த்தமிழக்கிறது. அவள் வாழ்வில் முதன் முதலாக நிதர்சனத்திற்கு வரும் இடத்துடன் கதை முடிகிறது. இவ்வளவு கஷ்டப்பட்டு அமைத்த கல்யாணப்பந்தல் பிரித்து எடுக்கப்பட்டு, தோரணப் பின்னல்கள் காய்ந்து கருகிவிடும் என்ற உண்மை முதன் முதலாக அவளுக்குத் தோன்றுகிறது. உருவாக்கப்படும் ஒன்று அழியும் என்பது அவளை அச்சம் கொள்ளச் செய்கிறது. பந்தல் போட்ட நிலம், பின்னர் வானம் பார்த்து நிற்கும் என்ற வெறுமையின் தரிசனம் அவளைத் திகைப்புற வைக்கிறது. வாழ்க்கை, அழகு நிறைந்த முழுமை எனும் அவளது கற்பனையில் எழுந்த முதல் கேள்வியால் அன்றிரவு அவளுக்கும் அம்மாவைப் போல அலற வைத்த கனவுகள் சில வரலாம். அவள் அம்மா அத்தனை காலம் அலறியதன் அர்த்தம் அவளுக்குப் புரியலாம். அவள் தன் அம்மாவின் முற்பகுதி. அம்மா அவள் வாழ்வின் பிற்பகுதி.\nகனவுகளிலிருந்து நிதர்சனத்தை நோக்கி வாழ்வு எப்படியும் ஒருவரை இழுத்துவந்துவிடும் என்றாலும் மடந்தை பிராயத்தில் அக்கனவுகள் திருமணம் மூலமாக நசுங்குவதைச் சொல்லப்படாத அம்மாவின் இன்னொரு பகுதியின் மூலமாக உணர்த்துவது அபாரமான வாசிப்பு அனுபவத்தை வழங்குகிறது.\nசீ.முத்துசாமியைக் கித்தாக்காட்டின் கதைச்சொல்லியாக மட்டும் சுருக்கிப்பார்ப்பது அபத்தம். 90களுக்குப் பின் அவர் எழுதிய சிறுகதைகளில் அடுக்குமாடி குடியிருப்புகள், நகரம் சார்ந்த வாழ்க்கை, சிறுநகரங்களின் தெருக்கள் என கதைக்களங்கள் விசாலமடைகின்றன. ஆனால் பெரும்பாலான கதைகளில் அடியோட்டமாக இருப்பது உறவுகளுக்கிடையிலான சிக்கல்கள்தான். குறிப்பாக சீ.முத்துசாமியின் புனைவுகளில் உள்ள கணவன் – மனைவிக்கிடையிலான (ஆண் – பெண்) ஊடாட்டங்களும் அதனுள் இருக்கும் வன்மமும் வன்மத்துக்கு வழங்கப்படும் புதிய தோற்றமும் மீண்டும் மீண்டும் சித்தரிக்கப்படுவதைப் பார்க்கிறேன். தி.ஜானகிராமனின் புனைவுகளில் இவ்வாறான உறவுகளுக்குள் ஊடுறுவியுள்ள சிக்கல்களின் தேடல்களை வாசித்ததுண்டு.\n‘கல்லறை’யும் ‘இரைகள், கருகல்’ போலவே மீண்டும் ஆண் – பெண் உறவுக்குள் நுணுக்கமான உளவியலை, அடுக்குமாடி குடியிருப்பின் பின்னணியில் சொல்கிறது. சீ.முத்துசாமியின் குறிப்பிடத்தக்க மற்றுமொரு சிறுகதை இது.\nநூறு கிலோ அசைந்து நகரும் மாமிசம் அவள். பெரும்பாலும் தொலைக்காட்சியின் முன் தனிமையில் கழிக்கும் அவளுக்கு விலகும் ஆடையைச் சரிசெய்ய மனமில்லாதபடிக்கு உடல்மீதான அக்கறையும் அகன்றுள்ளது. அவளுக்கு ஒரே துணையாக இருந்த கருப்புப்பூனையும் ஒருநாள் காணாமல் போகிறது. அவள் வேறு ஒரு பூனையின் துணையை நாடும்போது கணவனிடம் எதிர்ப்புவர அவள் தனது மிரட்டலால் அவனை முடக்கிப்போடுகிறாள்.\nகதையில் கணவன் (அல்லது சேர்ந்து வாழ்பவன்) அவளுக்கு அடங்கியிருப்பவனாகவே காட்டப்படுகிறது. அவனால் அவளுடன் மகிழ்ச்சியாக வாழ முடியாததுபோலவே அவள் மகிழ்ச்சியாக இருப்பதையும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனாலேயே அவளுக்குத் தெரியாமல் அவளது கருப்புப்பூனையைக் கழுத்தைத் திருகிக் கொல்கிறான். அவளை மேலும் மேலும் தனிமைக்குள் தள்ளுகிறான். அவளை நீங்கி வேறொரு பெண்ணுடன் இணையப்போவதாகத் தொலைவில் நின்றபடி மிரட்டவும் செய்கிறான். மாப்பஸானின் ‘நான் பைத்தியக்காரனா’ சிறுகதையில் வருபவன் குதிரையை எதற்காகக் கொல்கிறானோ அதற்காகவே இவனும் பூனையைக் கொல்கிறான். தானில்லாத தனிமையை வேறொன்றால் நிரப்பிக்கொள்ளும் பெண்ணின் மகிழ்ச்சி ஆண்களால் தாங்க முடியாததாகிறது. பூனையைக் கொன்றப்பின் அவள் மேலுமொரு பூனையைத் தேடுவது அவனை பதற்றமடைய வைக்கிறது. அவளைவிட்டு நீங்கிச் செல்வதாக மிரட்டுவதன் வழி அவளை அமைதியிழக்க வைக்கிறான்.\nகதையில் வரும் ‘அவள்’ ஆக்கிரரோஷமானவள் என துள்ளியமாகவே காட்டுகிறார் சீ.முத்துசாமி. கணவனிடன் சண்டையிட்டு கதவை அறைந்து சாத்தும் அளவுக்கு அவனை அலட்சியப்படுத்தத் தெரிந்தவள். அவள் குடும்பத்தை எதிர்த்தே அவனை நம்பி வந்திருந்தாள். எனவே திரும்பிச்செல்ல முடியாத நிலை. பிரமாண்டமான அவள் உடலை தனது எதிரியாக நினைக்கும் அவளது குமைச்சலில் அசரீரிகள் அவளுக்குள் இருந்து கேட்கின்றன. அது அவளை மேலும் இறுக்கமானவளாக மாற்றுகிறது. அசோகமித்திரனின் ‘விமோசம்’ சிறுகதையில் சரஸ்வதியைத் தரையோடு இழுத்துச்சென்ற கணவன், அவளது மிரட்டலால் அடையும் பதற்றமும் விலகலும் நிகழ கணவனுக்குள் எழுந்த பயமே ‘கல்லறை’ சிறுகதையில் வரும் ஆணின் மனநிலையாக இருக்க வேண்டும் எனத்தோன்றியது.\nமுற்றிலும் காதல் நீங்கிய ஒருவனுக்கு வேறெதற்காக இல்லாவிட்டாலும் தான் அடக்கிவைக்கவாவது பெண் ஒருத்தி தேவைப்படுகிறாள். பெண் அடங்கிப்போவதாக பாவனைக்காட்டும் வரையே ஆண்களால் அந்த சௌகரியத்தை அசைபோட முடிகிறது. இது ஆணும் பெண்ணும் அறிந்தே நிகழ்த்தும் நாடகம். எல்லா ஆண்களும் பெண் தன் அளவுக்கோ தன்னைக் காட்டிலோ ஆளுமை மிக்கவள் என அறிந்தே வைத்துள்ளனர். யானையின் கால்களைச் சின்னஞ்சிறிய சங்கிலியாய் கட்டிப்போட்டு பாகனும் யானையும் நடத்தும் எளிய நாடகம் அது. அதை மீறிச்செல்லும் கனம் இருவரும் இணைந்திருப்பது சாத்தியமே இல்லாமலாகிறது.\nசமூகம் ஏற்பாடு செய்துவைத்துள்ள மானுட உறவுகளின் இயல்புகளை மீறி நடக்கும் செயல்களையே சீ.முத்துசாமியின் புனைவுகள் உள்சென்று சொல்ல முயல்கின்றன. தன் அப்பாவை வெறுக்கும் அம்மாவின் மனநிலையை அதுவரை அறிந்துகொள்ள முடியாத மகன், நண்பனின் மனைவி மூலமாக அவ்வுணர்வை உள்வாங்கும் உணர்வை ‘அம்மா வந்தாள்’ சொல்கிறது. இதேபோல ‘வெளி’ சிறுகதையிலும் ஒரு மகன் வருகிறான். அப்பா அம்மாவுக்கான தகறாறுகளைப் பார்த்து வளர்ந்த மகன் அவன். அம்மா இறந்தப்பின் அவனுக்குள் ஏற்படும் மன உணர்வுகளைக் கதை பேசிச்செல்கிறது. அப்பாவினால் அம்மா அனுபவித்தக் கொடுமைகள் விலாவாரியாகப் பேசப்படுகின்றன. அவன் அம்மாவின் இறப்புக்குப் பின் திறந்த வெளி அவனுக்கு பெரும் இருளாகிறது. அது உக்கிரமான இருள். அம்மாவின் அவதிகளை அந்த உக்கிர வெளியுடன் அவன் மனம் இணைத்துக்கொள்கிறது. இவ்விரண்டுமே தொகுப்பில் உள்ள சுமாரான சிறுகதைகள். பெற்றோருக்கு மத்தியில் நடக்கும் பிளவுகளை குழப்பத்துடன் மட்டுமே கவனிக்கும் மகனின் மனதில் விரியும் ரணமான சுவடுகளை மட்டுமே இக்கதைகள் சொல்கின்றன. சுவடுகளில் இருந்து குறிப்பிட்ட ஒரு சிக்கலைச் சொல்ல மிகுதியான காட்சிகளின் வர்ணனைகளும் விலாவாரியான சூழல் விளங்கங்களும் வாசிப்புச் சோர்வையே உண்டு செய்கிறது. ஆனால் இதேபோல காட்சி வர்ணனைகளே ‘வழித்துணை, கல்லறை, வனத்தின் குரல்’ ஆகியவற்றுக்கு வலுவும் சேர்க்கின்றன.\n‘இருளுள் அலையும் குரல்கள்’ குறுநாவல் தொகுப்பில் ரெ.கார்த்திகேசு கதையைவிட சுற்றுச்சூழலை அதிகம் வர்ணிக்கும் முத்துசாமி குறித்து சொல்லுமிடத்தில் மற்றவர்கள் கதைக்குப் பின்னணியாகச் செடியை வைத்தால் முத்துசாமி காட்டையே வைக்கிறார் என்கிறார். அது சரிதான். அவரது சில கதைகளில் இந்தக் காட்சிப்படுத்துதல் கதையின் தீவிரத்தை பாதிக்கிறது. ஆனால் ‘கல்லறை’ சிறுகதையில் சீ.முத்துசாமி காட்சிப்படுத்துதலே கதைக்கு வலு. மன உளைச்சலில் மூழ்கியிருப்பவர்கள் அதிகமாக உண்பதையும் உடல் பருத்துக்கிடப்பதையும் அறையின் சித்தரிப்பில் துள்ளியமாகச் சித்தரிக்கிறார் சீ.முத்துசாமி. மன உளைச்சல் கொண்டவளில் அறை எப்படி இருக்கும் என்ற காட்சி அவர் சொற்களில் விரிகிறது. முத்துசாமி வர்ணனைகள் மொத்தமும் அவர் சிறுகதையில் உலாவவிடும் இன்னொரு கதாபாத்திரம்தான். அந்த அரூப கதாபாத்திரத்தின் விவரிப்பின் மூலமே நிஜ கதாபாத்திரங்களை வாசகன் அறிந்து கொள்கிறான். அந்தப்பாத்திரங்களின் மனதினுள் நுழைந்து பார்க்கும் வரை இந்த வர்ணனைகள் துணை செய்கின்றன.\nஅதேபோல ‘வனத்தின் குரல்’. சீ.முத்துசாமின் மொழிவிளையாட்டுகள் அதிகம் உள்ள சிறுகதை. நேர்க்காணல் ஒன்றில் சீ.முத்துசாமி தனது இளமைகாலத்தில் லா.ச.ராமாமிர்தத்தின் ‘அபிதா’ நாவலை வாசிக்கச் சிரமப்பட்ட அனுவத்தைக் கூறுவதிலிருந்தே அவரது மொழிநடை உருகொண்ட தருணத்தை என்னால் உள்வாங்க முடிந்தது. சின்ன வயதில் நான் வேட்டைக்குச் செல்வதுண்டு. அதில் உடும்பு வேட்டை சோர்வளிப்பது. காட்டுப்பன்றி வேட்டையே சவாலானது. என்னை வேட்டைக்கு அழைத்துச்செல்லும் தாத்தாவின் சாகசத்தை காட்டுப்பன்றி வேட்டையிலேயே நான் வியந்து பார்ப்பதுண்டு. உடும்பை லஸ்டிக்கில் அடித்தே வீழ்த்தும் அவர், காட்டுப்பன்றிக்குச் செய்யும் முன் ஏற்பாடுகள் ஆர்வத்தைக் கிளறுபவை. எனக்கு உடும்பு இறைச்சியின் மேல்தான் ஈர்ப்பு அதிகம். சரியாகப் பிரட்டினால் அதன் சுவையே அலாதி. ஆனால் வளர்ந்து இளைஞனானப்பின் நான் நண்பர்களுடன் காட்டுப்பன்றி வேட்டைக்குச் செல்லவே அதிகம் ஆர்வம் காட்டினேன். அதுதான் எனது மொ���்த திறமைக்கும் சவால் விடுவதாக இருந்தது. அதுதான் காடுகளில் கண்மூடித்தனமாக என்னை ஓட வைத்தது. படைப்பாளிகளும் ஒருவகையில் வேட்டைக்காரர்தான். ஜெயகாந்தன் தொடங்கி தன்னைக் கவர்ந்த எழுத்தாளர்கள் பலர் இருந்தும் அவர் லா.ச.ராவின் மொழியை தனதாக்கிக் கொள்கிறார். இளமையில் அதுவே அவரை வியப்பில் ஆழ்த்திய உச்ச சாகசம். அவருக்கு அம்மொழி சுவைக்காததாகக் கூட இருக்கலாம். வேட்டைக்குச் சுவை ஒரு பொருட்டல்ல.\nசீ.முத்துசாமி ல.ச.ராவிடமிருந்து எடுத்துக்கொண்டது மொழிநடையை மட்டுமே. ஒன்றைச் சொல்லவந்து அதன் நுனியைப் பற்றிக்கொண்டே மற்றுமொரு கையால் சுற்றியிருப்பதை விலாவாரியாகச் சிலந்திவலைபோல பிண்ணிக்காட்டும் சூட்சுமத்தை முத்துசாமி அவரிடமிருந்து எடுத்துக்கொண்டிருந்தாலும் எதார்த்தத்திலிருந்து விலகிச்செல்லும் ல.ச.ராவின் பாணி அவர் கதைகளில் காணக்கிடைக்கவில்லை. சீ.முத்துசாமி நிலத்தில் நடந்து கைகளை வானில் விசுறுகிறார். ல.ச.ரா வானில் பறந்தபடி கரங்களை பூமியில் தடவுகிறார். அதனாலோ என்னவோ படிமங்கள் வழியாக லா.ச.ராவிடம் வெளிபடும் தத்துவப்பார்வை சீ.முத்துசாமியின் சிறுகதைகளில் இல்லை. வாழ்வை மேல் சென்று பார்க்கும் தன்மையும் குறைவாகவே வெளிப்படுகிறது. உதாரணமாக ‘கவச குண்டலம்’.\n‘கவச குண்டலம்’ சிறுகதையும் கணவன் மனைவுக்கு இடையிலான மெல்லிய இடைவெளியையே பேசுகிறது. மின்சாரம் தாக்கி பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட கணவன் படுத்தப்படுக்கையில் கிடக்கிறான். முத்துசாமியின் மொழியில் ‘ஆணுக்குறிய அர்த்தம் இழந்து’ இருக்கிறான். குடும்பம் பொருளாதாரச் சிக்கலில் மூழ்குகிறது. மனைவி வேலைக்குச் செல்லத் தொடங்கியது முதல் இருவருக்கும் இடையில் உண்டாகும் இடைவெளியும் மனைவிக்கு வேலையிடத்தில் உருவாகும் மற்றுமொரு ஆணுடனான தொடர்பும் என கதை முடிகிறது. மிகச்சிறந்த சிறுகதையாக வந்திருக்க வேண்டிய கரு. அறைக்குள் அடிக்கடி அவனுடன் இருக்கும் மனைவி அவ்வப்போது வந்துபோகும் காட்சிகள் வலிமை மிக்கவை. ஆனால் அவை எல்லாமே பெண் ஒருத்தி தனக்கான வாழ்வை தேடிக்கொள்ளும் இடத்தை அதிர்ச்சி மதிப்பீடாக வைப்பதில் பலவீனமாகின்றன. ஒரு சிறுகதை யாரின் தரப்பாக இருந்து விரிகிறது என்பது அடிப்படையானது. அதைத்தேர்ந்தெடுக்க படைப்பாளிக்கு எல்லா சுதந்திரங்களும் இரு��்தாலும் இக்கதை பெண்ணின் பார்வையில் இருந்து விரிந்திருந்தால் அவள் விலகிச்செல்லும் தருணங்கள் அசாத்திய வாசிப்பனுவத்தைக் கொடுத்திருக்கலாம்.\nசீ.முத்துசாமியின் மொழி ஒரு வலுவான ஆயுதம்தான். ஆனால் தங்க வாளினால் செம்மறியாட்டின் உரோமத்தைச் சிரைக்க முயன்றால் மரணமே எஞ்சும். அங்கத உணர்வை உருவாக்க குறைந்த சொற்களே தேவைப்படுகின்றன. அதிகச் சொற்களைப் பயன்படுத்தி செய்யும் கேலியைவிட குறைவான சொற்களைக் கூறி இடைவெளிவிடும் பகடி கூர்மையானது. சில சமயம் அதிகக் காயம் ஏற்படுத்துவதும் அதுதான். பகடியை விளக்கத்தொடங்கும்போது அது வெறும் கருத்துகளாகிவிடுகின்றன. அறிவை வெளிக்காட்டாத அ.முத்துலிங்கம் உருவாக்கும் வெகுளித்தனமான கதாபாத்திரகளின் தொணியும் கதைக்குள் இயல்பாக அங்கத உணர்வைக் கொண்டுவந்துவிடுகிறது. சீ.முத்துசாமியின் மொழிப்பிரயோகம் அங்கத உணர்வுக்கு மிகவும் தள்ளி இருப்பது. ‘குரல், கம்போங் முனீஸ்வரா’ போன்ற சிறுகதைகளில் அவர் செய்யும் பகடிகள் அனைத்தும் நேரடிச் சாடல்களாக மாறிவிடுகின்றன. விளைவாக அவை ஒரு நல்ல சிறுகதையாக உருமாற முடியாமல் போகின்றன.\n‘அம்மா வந்தாள், தூண்டில் மீன்கள், உறவு’ போன்ற சிறுகதைகளில் முத்துசாமி மீண்டும் மீண்டும் ஒரு கதைக்கூறல் உத்தியைச் செய்துப்பார்க்கிறார். ஓர் இறந்தகால நினைவை விவரித்துக்கொண்டே வந்து கொஞ்ச நேரம் நிறுத்தி பின்னர் நிகழ்காலத்தில் வேறொரு சம்பவத்தில் அடையும் உளவெழுச்சியில், இறந்தகாலத்தின் மங்கலான உணர்வின் மீது சடாரென நீர் அள்ளித்தெளிக்கிறார். நீர் வடியும் வரை முத்துசாமி காத்திருப்பதில்லை. தெறிப்பு நடந்த அடுத்த கணம் கதையை முடிக்கிறார். இரு வேறு காலத்திலும் நடந்து முடிந்திருக்கும் சம்பவங்களை இணைத்துப்பார்ப்பது வாசகன் வேலை.\nதூண்டில் மீன்கள், உறவு ஆகிய இரு கதைகளுக்குமே பொதுவான ஒரு தன்மை உண்டு. முதலில் அவை வாசகனின் கற்பனைக்குச் சவால் விடுகின்றன. ‘தூண்டில் மீன்களில்’ நதியும் ‘உறவு’ சிறுகதையில் ஒரு கிணறும் படிமமாக வருகிறது. அவை நினைவுகளை மீட்பதாய் உள்ளன. முன்பு எங்கோ விட்டுவந்த ஓர் உணர்வை அதன் கவிச்சி மாறாமல் நினைவுறுத்தக்கூடியதாய் உள்ளன. இரண்டு சிறுகதையிலுமே முத்துசாமி ஒரு கைவிளக்கை எடுத்து வைத்துக்கொண்டு ஆங்காங்கு வெளிச்சம் காட்டுகிறார். வாசகன் மனம் அந்த விளக்கு வட்டத்தில் அகப்பட்டக் காட்சிகளைச் சேகரித்து தொகுத்து உருவகப்படுத்த வேண்டும். அவ்வுருவகத்திலிருந்து கதையின் ஆன்மாவை அடைய வேண்டும்.\n‘அம்மாவின் கொடிக்கயிறும் எனது காளிங்க நர்த்தனும்’ சிறுகதையை வாசித்தபோது சீ.முத்துசாமி தன் சிறுகதைகளில் காட்டும் ஆண்–பெண் உறவுகள் அனைத்துமே காளிங்க நர்த்தனம் என்றே தோன்றியது. காளிங்கன் எனும் பாம்பைக் கொன்று அதன் மேலே நர்த்தனமாடி வரும் கிருஷ்ணனின் காட்சி சட்டென மனதில் வேறொரு அர்த்தத்தைக் கொடுக்கத் தொடங்கியது. உண்மையின் அது ஓர் ஆழமான படிமம். ழான் – போல் சார்தரின் (Jean-Paul Sartre) ‘மீள முடியுமா’ நாடகத்தை வாசித்தப்பின் உண்டாகும் கேள்விகளே முத்துசாமி காட்டும் உறவுகளின் அடிநாதம். அவர் கதையின் இணையர்கள் அனைவருமே மனதிற்குள் ஆழமாக ‘நரகம் என்பது மற்றவர்கள்தான்’ என சார்த்தரின் புகழ்ப்பெற்ற வரியைச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இருவரின் ஒருவர் பாம்பு. பாம்பைக் கொல்லாமல் அதன் தலையில் ஏறி நர்த்தனமாடும் இன்னொருவர் எஞ்சிய வாழ்வை இழுத்துப்பிடித்து ஓட்டுகிறார். வேறு எங்கு இருந்தாலும் அந்தப் பாம்பு தீண்டிவிடும். அதனால் தலைமேல் நிற்கிறார். நிற்கக்கூட இல்லை; ஆடுகிறார். அது ஓர் ஆனந்தமான ஆட்டம். உலகம் முழுவது ஒருவர் இன்னொருவரைப் பொறுத்துக்கொண்டு ஆடும் ஆட்டம்.\nசீ.முத்துசாமி தன் புனைவுகள் மூலம் மலேசியத் தமிழுக்கு பெரும் கொடை செய்தவராகிறார். ஏறக்குறைய முற்றிலும் பயன்பாட்டில் இருந்து விலகிவிட்ட பல மலேசியத் தமிழ் சொற்களை அவரது புனைவுகளில் இருந்தே வருங்காலம் சேகரிக்க இயலும். புறவயமான வாழ்வை மட்டுமே பேசிக்கொண்டிருந்த மலேசிய இலக்கிய உலகத்தில் அகவயமாக பேசத்தொடங்கிய முதல் கலைஞனாக மலேசியச் சூழலில் முத்துசாமியைப் பார்க்கிறேன். ஆனால் அவரது அகச்சித்தரிப்புகள் முழுக்கவும் இருண்மையில் மூழ்கியுள்ளன. வாழ்வு குறித்த எவ்வித நம்பிக்கையும் அவர் எழுத்தில் தட்டுப்படவில்லை. மானுடத்தின் மீது கவிந்திருக்கும் கசப்பின், அவநம்பிக்கையில் வெளிபாடுகளாகவே அவை உருபெற்றுள்ளன. மானுடத்தின் உச்சங்களைப் பேசும் படைப்பாளிகளைப் போல கசப்புகளைப் பேசும் படைப்பாளிகளும் உலக இலக்கியப்போக்கில் இருந்து வருகின்றனர். முத்துசாமி இரண்டாம் ரகம். அவர் உருவாக்கும் புற உலகம் அகத்தை அறிவதற்கான ஒரு துணை கதாமாந்தரே. அவரது ஆக்கங்கள் மற்றவர்கள் நமக்கு எப்படி நரகமாக மாறிவிடுகிறார்கள் எனும் கேள்விக்கான விடையைத் தேடிச்செல்வதாகவே கணிக்கிறேன். அவர் கதைகளில் அதீதமாக மனிதர்களை நேசிப்பவர்கள் தனிமையில் இருப்பவர்களாகவும் சக மனிதர்களோடு இருப்பவர்கள் கசப்பை உமிழ்பவர்களாகவும் வந்துபோகிறார்கள். அடிப்படையில் அவர்கள் தனியர்கள். அந்தத் தனியர்கள் மூலம் இந்த உலகம் ஏன் தனியர்களால் ஆனது என முத்துசாமி சிறுகதைகள் விசாரணை செய்கின்றன. பிறந்தவுடன் செத்துப்போன இரட்டைப் பிள்ளைகளைகளின் உடலில் தனது அடையாளம் இருப்பதைப் புதைக்கும் முன் நெடுநேரம் ஆராய்ந்து பிணத்தைக் கட்டியணைத்து அழும் தகப்பனைப்போல (அம்மாவின் கொடிக்கயிறும்) சக மனிதன் இல்லாதபோது மட்டும் பேரன்பொழுக அழும் மனித மனதின் சூட்சுமத்தைப் பேசும் அவரது சிறுகதை மலேசிய நவீன இலக்கியத்தில் தனித்துவமானவை.\n1 comment for “சீ.முத்துசாமி சிறுகதைகள் : மற்றவர்களால் உருவான நரகம்\nPingback: சீ.முத்துசாமி சிறுகதைகள் : மற்றவர்களால் உருவான நரகம்\nஉங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்... Cancel reply\nஜூன் 2007 - ஏப்ரல் 2013\nவல்லினம் பதிவேற்றம் காணும்போது மின்னஞ்சல் வழி தகவலைப் பெற கீழே உங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=5519", "date_download": "2018-05-26T07:50:47Z", "digest": "sha1:BIVGOYY3LKRTVSAQTOSBWBD52T54OYMB", "length": 7628, "nlines": 107, "source_domain": "www.noolulagam.com", "title": "பொய் மான் » Buy tamil book பொய் மான் online", "raw_content": "\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : பாலகுமாரன் (Balakumaran)\nபதிப்பகம் : விசா பப்ளிகேஷன்ஸ் (Visa Publications)\nஆனந்த வயல் அன்புக்குப் பஞ்சமில்லை\nஇனிய ஸ்நேகிதங்களுக்கு வணக்கம். வாழிய நலம்.\nஇந்தப் பொய்மான் ஒரு உண்மைக் கதை. சம்பவங்களும், சம்பவங்களின் தொடர்பாக ஏற்பட்ட மன ஓட்டங்களும் அப்பட்டமான நிஜம். அங்குலம், அங்குலமாக எனக்குச் சொல்லப்பட்ட வாழ்க்கை. எனக்கு இந்தக் கதை சொல்லப்படுகிறபோது இந்தக் கதையில் ஏற்பட்ட அவமானங்களும், துக்கங்களும் மிக எளிமையாக சிரிப்போடு சந்துஷ்டியோடு எனக்கு சொல்லப்பட்டன. அவமானத்தை உறிஞ்சி புசைமாயக வளர்ந்து பெரிய மலராய் மலர்ந்து சந்தோஷத்தில் பரிமாறப்பட்டது. அவமானம் இல்லையெனில் நான் மிகச்சாதாரணமாகவே இருந்திருப்பேன் என்று விவரிக்கப்பட்டது.\nஇந்த நூல் பொய் மான், பாலகுமாரன் அவர்களால் எழுதி விசா பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (பாலகுமாரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஎன்னுயிர் தோழி - Ennuyir Thozhi\nஎன்னைச் சுற்றி சில நடனங்கள் - Ennai Sutri Sila Nadanangal\nமற்ற நாவல் வகை புத்தகங்கள் :\nசேரநாட்டுச் சிறுகதைகள் - Cheranaattu sirukathaigal\nகேரளத்தில் எங்கோ - Keralaththil\nஉள்ளம் துறந்தவன் - Ullam Thuranthavan\nகனவுத் தொழிற்சாலை - Kanavu Thozhirsalai\nசென்னைக்கு மிக அருகில் - Chennaikku Miga Arugil\nஅன்பின் வலிமை - Anbil Valimai\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஎன் கண்மணித்தாமரை - En Kanmani Thamarai\nகம்ப்யூட்டர் கிராமம் - Computer Gramam\nசெப்புப் பட்டயம் - Cheppu Pattayam\nபழமுதிர்க் குன்றம் - Pazhamuthir Kundram\nபத்து செகண்ட் முத்தம் - Pathu Second Mutham\nஆயிரம் கண்ணி - Ayiram Kanni\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2016/11/selfie.html", "date_download": "2018-05-26T08:01:41Z", "digest": "sha1:7TQXNRWWT23PBNWJULDHXVOKLHDXWYEI", "length": 13859, "nlines": 122, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "செல்பி (selfie) எடுத்து உயிர் விடுவதில் இந்தியாவிற்கு முதலிடம்!! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » இந்தியா » தொழில்நுட்பம் » செல்பி (selfie) எடுத்து உயிர் விடுவதில் இந்தியாவிற்கு முதலிடம்\nசெல்பி (selfie) எடுத்து உயிர் விடுவதில் இந்தியாவிற்கு முதலிடம்\nTitle: செல்பி (selfie) எடுத்து உயிர் விடுவதில் இந்தியாவிற்கு முதலிடம்\nசெல்போன் வந்த பிறகு, செல்பி எடுக்கும் பழக்கம், அனைத்து நாட்டினரிடமும் அதிகரித்து வருகிறது. உயரமான மலை, இடம் மற்றும் ஆபத்தான இடங்களில் சென...\nசெல்போன் வந்த பிறகு, செல்பி எடுக்கும் பழக்கம், அனைத்து நாட்டினரிடமும் அதிகரித்து வருகிறது. உயரமான மலை, இடம் மற்றும் ஆபத்தான இடங்களில் சென்று செல்பி எடுப்பதை சிலர் வழக்கமாக கொண்டுள்ளனர். அதை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு தங்களை பிரபலப்படுத்தவே இப்படி செய்கின்றனர். அப்படி செல்பி எடுப்பது, சில சமயங்களில் ஆபத்தில் முடிவதும் உண்டு.\nஇந்நிலையில், ‘என் வாழ்வை நானே அளித்தல்’ என்கிற தலைப்பில், அமெரிக்காவின் கார்னகிமெலன் பல்கலைக்கழகம், இந்தியாவின் இந்திர பிரஸ்தா என்ற பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து, செல்பி குறித்து ஒரு ஆய்வு நடத்தியது.\nஅதில், உலகம் முழுவதும் 127 பேர் இதுவரை செல்பி எடுத்தபோது மரணம் அடைந்ததாக தெரிய வந்தது. அதில் 76 பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்பதுதான் அதிர்ச்சி தகவல்.\nஅதிலும், அதில் பெரும்பாலானோர், 24 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. இவர்களெல்லாம் உயரமான மலை, ஓடும் ரயில் மற்றும் கடற்கரை அருகில் நின்று செல்பி எடுத்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசவுதிக்கு பதிலடி கொடுத்த கத்தார்.. அனைத்து விமானங்களையும் நிறுத்தியது\nசவுதி அரேபியாவுக்கான அனைத்து விமானங்களையும் கத்தார் அரசு நிறுத்தியுள்ளது. சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு நாடுகள்...\nஅனுமதிக்கப்பட்ட உடலுறவு ஓர் இறைவழிபாடாகும்\n[ திருமண நோக்கத்தின் அடிப்படையே உடலுறவுதான். உடலுறவு இருந்தால்தான் சந்ததிகள் உருவாகும். சந்ததிகள் உருவானால்தான் இறைவன் படைத்த இந்த உலகம...\nஅல் ஜெஸீரா உள்ளிட்ட கத்தார் தொலைக்காட்சிகளை முடக்கிய சவுதி\nகத்தார் நாட்டுடனான தூதரக உறவுகளை முறித்துக்கொள்வதாக சவூதி பக்ரைன் எகிப்து ஆகிய நாடுகள் அறிவித்துள்ள நிலையில் கத்தார் நாட்டின் செய்தி தொலை...\nபயணத்தில் நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர்....\n(பயணத்தில்) நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர் விட்டுவிட்டவரையும் குறை கூறாதீர்... அல்லாஹ்வின் தூதர் \"ஸல்லல்லாஹு அலைஹி வ...\nநோன்பாளி ஒருவர் தன் மனைவியை முத்தமிடலாமா\nநோன்பாளி பகல் வேளைகளில் உடலுறவில் ஈடுபடுவது தான் தடுக்கப்பட்டுள்ளது. மனைவியை கட்டியணைப்பதிலோ, முத்தமிடுவதிலோ எந்தத் தடையுமில்லை. இதற்க...\nமனைவியை மகிழ்ச்சிப் படுத்த ஆண்கள் செய்ய வேண்டிய ஒரு சில விஷயங்கள்\nபெண்கள் உற்சாகமாக இருந்தாலே குடும்பம் நன்றாக இருக்கும் என மனோதத்துவ நிபுணர்கள் ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளனர். அதாவது பெண்களைப்பற்றி ...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகத்தார் - அரபு நாடுகள் இடையிலான பிளவை சரிசெய்ய குவைத் மத்தியஸ்தம் செய்கிறது\nகத்தார் பயங்கரவாதிகளுக்கு மறைமுகமாக நிதி உதவி அளித்து வருவதாக சமீப காலமாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. மேலும் ஈரானுடன் கத்தார் நெரு...\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nகத்தாரை அரபு நாடுகள் தள்ளி வைக்கும் முடிவின் பின்னணியில் இஸ்ரேல் லீக்கான இமெயில் தகவலால் அம்பலம்\nதோஹா: அமெரிக்காவுக்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரின் இ-மெயில் பரிமாற்றங்கள் சமீபத்தில் லீக் ஆகியிருந்தன. அதில், கத்தாரை தனிமைப்படுத்த ...\nஅஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்).. உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் நமது ஊர் மக்களுக்கு, நமதூரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக இந்த இணைய தளத்தினை அறிமுகபடுத்துகிறோம்... உங்களின் படைப்புகள், கட்டுரைகள், மற்றும் அன்மை செய்திகளை போன்றவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்ள expressvkalathur@gmail.com என்ற எமது முகவரிக்கு அனுப்புங்கள் இதில் நீங்கள் பார்வையாளர்கள் அல்ல பங்காளர்களே\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-kidney-function-tests.92096/", "date_download": "2018-05-26T08:26:01Z", "digest": "sha1:5WZ6756TNHEPWDCMX5PL5WIDCZXEWR2O", "length": 15020, "nlines": 188, "source_domain": "www.penmai.com", "title": "சிறுநீரகப் பரிசோதனை - Kidney Function Tests | Penmai Community Forum", "raw_content": "\nசிறுநீரகப் பரிசோதனை - Kidney Function Tests\nநம் உடலில் அதிகம் உழைக்கும் உறுப்பு என்ற பெருமையும்,80 சதவிகிதம் வரை பாதிக்கப்பட்டிருந்தாலும் நம்மை சிரமப்படுத்தாமல் சமாளித்துக் கொள்ளும் ஆற்றலும் சிறுநீரகங்களுக்கு உண்டு என்கிறார்கள் மருத்துவர்கள். இந்த சிறுநீரகங்களில் என்னென்ன பிரச்னைகள் ஏற்படுகின்றன, எப்படி பரிசோதனைகள் செய்யப்படுகின்றன என்பது பற்றி சிறுநீரக சிறப்பு மருத்துவரான தியாகராஜன் விளக்குகிறார்...\nசிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அறிகுறிகள் வெளிப்படையாகத் தெரியாது. இதனால்தான் பெரும்பாலானோருக்கு ஏற்படும் சிறுநீரக பாதிப்புகளை முன்னரே கண்டுபிடிக்க முடிவதில்லை.\nசிறுநீரகக் கோளாறு இவருக்குத்தான் வரும் என்று யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. வயதாக ஆக சிறுநீரகங்களின் செயல்பாடு குறையும். குறிப்பாக, 60 வயதுக்கு மேல் சிறுநீரகங்களின் செயல்திறன் குறைய ஆரம்பிக்கும். அதேபோல நீரிழிவு நோயாளிகள், ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம். அதனால், இவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.\nகுறிப்பாக, நீரிழிவு நோயால் ஏற்படக்கூடிய சிறுநீரக பாதிப்பை மட்டும்தான் முன்னரே தடுக்க முடியும். அதனால், நீரிழிவு நோயாளிகள் பரிசோதனையை எந்தக் காரணம் கொண்டும் தவிர்க்கக் கூடாது. பரம்பரை ரீதியான காரணங்களாலும் சிறுநீரகப் பிரச்னைகள் வரலாம் என்பதால், வீட்டில் யாருக்காவது சிறுநீரகக் கோளாறுகள் இருந்தால், மற்றவர்கள் பரிசோதனை செய்வதும் நல்லது.\nமற்ற பரிசோதனைகளைப் போல கடினமானதாகவோ, அதிகம் செலவுடையதாகவோ சிறுநீரக பரிசோதனை இருக்காது. சாதாரண சிறுநீர் பரிசோதனை, ரத்தப் பரிசோதனையின் மூலமே சிறுநீரகச் செயல்பாட்டைத் தெரிந்துகொள்ளலாம். வழக்கமாக சிறுநீரில் கழிவுகள் மட்டுமே வெளியேற வேண்டும். மாறாக, ரத்தத்தில் இருக்கும் அல்புமின் என்ற புரதம் வெளியேறினால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்துவிடுவார்கள்.\nகழிவுகளை வடிகட்டும் வேலையை சிறுநீரகத்துக்குள் இருக்கும் நெப்ரான் என்ற வடிகட்டிகள் செய்து வருகின்றன. ஒரு சிறுநீரகத்தில் 10 லட்சம் என்ற விகிதத்தில் 20 லட்சம் நெப்ரான்கள் நம் சிறுநீரகங்களில் அமைந்திருக்கும். நெப்ரான்கள் க���ிவுகளை சரியாக வடிகட்டாவிட்டால் ஏற்படும் சிறுநீரகப் பிரச்னையை ரத்தப்பரிசோதனையின் மூலம் உறுதிப்படுத்துவார்கள்.\nசிறுநீரகத்தில் கல், அடைப்பு, புற்றுநோய் போன்ற பிரச்னைகள் இருக்கிறதா என்பதை அல்ட்ராசவுண்ட் பரிசோதனையின் மூலம் கண்டுபிடிக்கலாம். ஒரு சிறுநீரகம் சராசரியாக 150 கிராம் எடையும், 12 செ.மீ. நீளமும், 5 செ.மீ. அகலமும் கொண்டது. இந்த அளவு குறைந்தாலும் சிறுநீரகத்தில் ஏதோ பிரச்னை என்று மருத்துவர்கள் கண்டுபிடித்துவிடுவார்கள்.\nசிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அதன் அறிகுறிகள் மற்ற நோய்களைப்போல வெளிப்படையாகத் தெரியாது. இதனால்தான் பெரும்பாலானோருக்கு ஏற்படும் சிறுநீரகப் பாதிப்புகளை முன்னரே கண்டுபிடிக்க முடிவதில்லை. ஆனால், சின்னச் சின்ன உடல் மாற்றங்களையும் பிரச்னைகளையும் அலட்சியப்படுத்தாமல் இருந்தால் சிறுநீரகக் கோளாறுகளை ஓரளவு தவிர்க்க முடியும். சிறுநீரில் அல்புமின் புரதம் அதிகமாக வெளியேறினால் கால்வீக்கம், வயிறு வீக்கம் ஏற்படும். அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு, சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், வலி ஏற்படுவது போன்ற பிரச்னைகளையும் உடனடியாகக் கவனிக்க வேண்டும். முக்கியமாக, ரத்த அழுத்தம் உள்ளவர்களும் நீரிழிவு உள்ளவர்களும்தான் சிறுநீரகக் கோளாறுகளால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதால், இவர்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.\nசிறுநீரகத்தில் கல் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டால் தானாகவே கரைந்துவிடும் வாய்ப்பு கொண்டது. ஆனால், சிறுநீரகத்தின் பணி 80 சதவிகிதத்துக்கும் அதிகமாக பாதிக்கப்பட்டால் சிறுநீரகம் செயலிழந்து விடும். இந்த நிலைமையை முன்னரே சமாளிக்க உணவு முறையில் மாற்றம், மருந்துகள் போன்றவற்றின் மூலம் மருத்துவர்கள் முயற்சிப்பார்கள். பலன் தராத பட்சத்தில் டயாலிசிஸ் முறையின் மூலம் செயற்கையாக ரத்தத்தை சுத்திகரிக்க வேண்டியிருக்கும். டயாலிசிஸ் ஒரு தற்காலிக நிவாரணம்தான் என்பதால், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துதான் சிறுநீரகக் கோளாறுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டி வரும்.\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nவிடுமுறைக்குப் பின் கர்ப்பப் பரிசோதனை அ& Women 3 Nov 6, 2016\nஇஸ்ரோ பரிசோதனை வெற்றி.. Science 3 Aug 29, 2016\nபுராஸ்டேட் பிரச்சினைக்கு என்ன பரிசோதனை Health 0 Apr 21, 2016\nவ���டுமுறைக்குப் பின் கர்ப்பப் பரிசோதனை அ&\nபுராஸ்டேட் பிரச்சினைக்கு என்ன பரிசோதனை\nவைட்டமின் டி பரிசோதனை - Vitamin D Checkup\nநமது உள் உடலுறுப்புகள் எதைக் கண்டு அஞ்சுகின்றன \n2036ல் என்னென்ன தொழில்கள் இருக்கும்,இருக்காது \nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\nMahalakshmi -ஓம் இலட்சுமியே போற்றி\nஓம் நமோ நாராயணாய நம என்று சொல்வது ஏன்\nTamizhl Serial Words - தமிழ் தொடர் வார்த்தைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cumbumvellimetai.blogspot.com/2011/08/blog-post_4585.html", "date_download": "2018-05-26T08:03:36Z", "digest": "sha1:DOVLBLNMARXF6MI7MQPPVNJUFCNVDGXT", "length": 6706, "nlines": 91, "source_domain": "cumbumvellimetai.blogspot.com", "title": "கம்பம்வெள்ளிமேடை", "raw_content": "\nசனி, 6 ஆகஸ்ட், 2011\nஇடுகையிட்டது V.S.M. SAMSUL ALAM.USMANI நேரம் முற்பகல் 3:33\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஹாஜிகள் பேண வேண்டிய விரும்பத்தக்க அம்சங்கள்\nஉமர்[ரலி] அவர்கள், ஆட்சி தலைவராக இருந்தபோதும் .......\nالرَّحِيمِ அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்; \"(நபிமெ...\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nவெள்ளிமேடை منبر الجمعة தமிழ் பேசும் நிலமெங்கும் தரமான ஜும்ஆ உரைகள் வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan...\nநபிமார்கள் வரலாறு தொகுப்பாளரின் முன்னுரை மனிதனின் சிறப்பு மேலும், ஆதமுடைய மக்களைத் திட்டமாக நாம் கண்ணியப்படுத்தினோம்: கரையிலும், கடலி...\nஇஸ்லாமும் இந்துமதமும் ஓர் ஒப்பீடு வேதங்களில் இறைக்கோட்பாடு ரிக் , யஜூர் , சாம , அதர்வண வேதங்கள் இந்து மதத்தின் மிகப் புனித ...\nmuslim பாகப்பிரிவினை சட்டம் பாகப்பிரிவினைச் சட்டம் ஓர் ஒப்புநோக்கு இங்கிலாந்து நாட்டில் கி.பி. 1871 ம் ஆண்டில் தான் பெண்களுக்கு சொத்துரிமை...\nமாவீரன் மருத நாயகம் வரலாறு 01........\nஅமீரகத்தில் தற்கொலைக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் by கூத்தாநல்லூர் முஸ்லீம் under EIFF , IFF , pfi , SDPI வெளிநாட்டு வாழ் இந்த...\nஇந்திய சுதந்திர போராட்டம்: காந்திஜி & முஸ்லிம்கள் & பாசிச ஹிந்துத்துவா ஒரு வரலாற்று பார்வை.\nஇந்திய சுதந்திர போராட்டம்: காந்திஜி & முஸ்லிம்கள் & பாசிச ஹிந்துத்துவா ஒரு வரலாற்று பார்வை. காந்திஜி நடத்திய இந்திய சுதந்திர போர...\nபைசா நகரின் சாய்ந்த கோபுரம்.........\nபைசா நகரின் சாய்ந்த கோபுரம் ...\nகர்ப்பத்திற்கான அறிகுறிகள் எழுதியது: உலகத்தழிழ் இணையச் செய்தியாளர் on பங்குனி 7th, 2010 . . ...\nபெற்றோர்களே உஷாராக இருங்கள்... 7 வயது சிறுவன் விவேக் அவனது அப்பா மின்சார வாரியத்தில் பெரிய பதவியில் பணியாற்றிக்கொண்டு இருந்தார்....\nநேரம் குறித்து எழுதுவது என்பது வாழ்க்கை குறித்து எழுதுவதாகும். ஆகவே இந்தத் தலைப்பு ஒரு பரந்து விரிந்த பொருள் கொண்டதாகும். இரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://freetamilebooks.com/genres/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-26T08:03:58Z", "digest": "sha1:MAGIL62WYVJP2HBOFWJ4YA5UVGZN7ILW", "length": 2996, "nlines": 46, "source_domain": "freetamilebooks.com", "title": "இலக்கியம்", "raw_content": "\nகொங்கு மண்ணின் சாமிகள் – இரா.முத்துசாமி\nநெடுநல்வாடை – நக்கீரர் – விளக்கம் – செங்கைப் பொதுவன்\nஉமார் கயாம் – நாரா. நாச்சியப்பன்\nமுல்லைப்பாட்டு – செங்கைப் பொதுவன் விளக்கம்\nகுறிஞ்சிப்பாட்டு – கபிலர் – விளக்கம் – செங்கைப் பொதுவன்\nசீவக சிந்தாமணி (உரைநடை) – டாக்டர் ரா. சீனிவாசன்\nதமிழ் – மின்னிதழ் – 4 – சி. சரவணகார்த்திகேயன்\nதமிழ் : சுதந்திரம் – 2015 இதழ்\nபிள்ளையார், பிள்ளையார், பெருமை வாய்ந்த பிள்ளையார்\nதமிழ் மின்னிதழ் – இதழ் – 1\nகாற்று மழை வெயில் வெளிச்சம் – கடிதங்கள்\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n57 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayadevdas.blogspot.com/2013/08/blog-post_16.html", "date_download": "2018-05-26T08:23:31Z", "digest": "sha1:UNVR5AGTPQZOOPIMV7CWRB7SVDTAZDSR", "length": 74602, "nlines": 501, "source_domain": "jayadevdas.blogspot.com", "title": "ஜெயதேவ்: சூர்யா, சிவகுமார் பங்கேற்ற பதிவர் அமுதவன் இல்லத் திருமணம்!!", "raw_content": "\nஅறிவியல் அல்லாத ஆன்மீகம் முடம், ஆன்மீகமல்லாத அறிவியல் குருடு.\nசூர்யா, சிவகுமார் பங்கேற்ற பதிவர் அமுதவன் இல்லத் திருமணம்\nஇரண்டு வாரங்களுக்கு முன்னர் பதிவர் அமுதவன் சாரிடமிருந்து ஒரு மெயில்- பெங்களூரில் நடக்கவிருக்கும் அவரது மகள் திருமணத்திற்கு வருகை தரும்படி அழைப்பு இது ஒரு கௌரவம் என்பதால் நிச்சயம் வருகிறோம் என உறுதி செய்து பதில் அனுப்பினேன். பின்னர் தான் நடிகர் சிவகுமார் குடும்பத்தினரும் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்ற தகவலை அமுதவன் சார் தெரிவித்தார். மாலை 7 மணி முதல் அரை மணி நேரம் இருப்பார்கள் என்றும் அதற்கு தகுந்தவாறு பிளான் செய்து வாருங்கள் என்றும் சொல்லியிருந்தார். [அவர்கள் வருகை திருமணத்திற்கு வந்தவர்களில் பலருக்கும் தெரிந்திருக்கவில்லை என்பதை பின்னர் அறிந்துகொண்டோம் இது ஒரு கௌரவம் என்பதால் நிச்சயம் வருகிறோம் என உறுதி செய்து பதில் அனுப்பினேன். பின்னர் தான் நடிகர் சிவகுமார் குடும்பத்தினரும் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்ற தகவலை அமுதவன் சார் தெரிவித்தார். மாலை 7 மணி முதல் அரை மணி நேரம் இருப்பார்கள் என்றும் அதற்கு தகுந்தவாறு பிளான் செய்து வாருங்கள் என்றும் சொல்லியிருந்தார். [அவர்கள் வருகை திருமணத்திற்கு வந்தவர்களில் பலருக்கும் தெரிந்திருக்கவில்லை என்பதை பின்னர் அறிந்துகொண்டோம்\nசிவகுமார் குடும்பத்தினர் என்றால் சூர்யாவும் வரக்கூடும் என நினைத்தோம், ஆனால் உறுதியாகத் தெரியவில்லை. தங்கமணி சூர்யாவின் தீவிர ரசிகை, அவர் இந்தச் செய்தியைக் கேட்டதும் பயங்கர குஷியானார். எனது குழந்தைகள் இரண்டும் சூர்யா அங்கிளைப் பார்க்கப் போகிறோம் என்று நாள் முழுவதும் சொல்லிக் கொண்டிருந்தனர். [அதுங்களுக்கு எப்படி தெரிஞ்சதோ, அதுங்க சொன்ன மாதிரியே சூர்யாவும் வந்து கலந்து கொண்டார்] திருமண நாள் வரவேற்புக்கு ஒரு மணி நேரம் முன்னர் கிளம்பி மாலை 6:30-க்கு மண்டபத்தை அடைந்தோம். அங்கே யாரையும் தெரியாததால் கொஞ்ச நேரம் பேந்த பேந்த முழித்துக் கொண்டிருந்தோம்.\nதிடீரென தங்கமணி, \"என்னங்க, இவங்க தாங்க சிவகுமாரோட மிஸஸ்\" என உற்சாகமான குரலில் கூறவும், சட்டென திரும்பிப் பார்த்தேன், திருமதி லக்ஷ்மி சிவகுமார், மணமக்களை சந்தித்து விட்டு கீழே சென்று கொண்டிருந்தார். [அவரை நான் அதற்க்கு முன் பார்த்ததில்லை] \"வாங்க நாமும் கீழே போகலாம்\" என தர தரவென தங்கமணி நம்மை இழுத்துக் கொண்டு கீழ்த் தளத்திற்க்குச் சென்றார். அங்கே திருமதி லக்ஷ்மி சிவகுமார் மற்றும் சிலர் நின்று கொண்டிருக்க, தங்கமணி நேராக அவரிடம் சென்று \"நீங்க சூர்யாவோட அம்மாதானே\" என்று கேட்க, அவரும் ஆமாம் என்று ஆமோதிக்க, தங்கமணி தன்னையும் குழந்தைகளையும் அறிமுகப் படுத்திக் கொண்டார்] \"வாங்க நாமும் கீழே போகலாம்\" என தர தரவென தங்கமணி நம்மை இழுத்துக் கொண்டு கீழ்த் தளத்திற்க்குச் சென்றார். அங்கே திருமதி லக்ஷ்மி சிவகுமார் மற்றும் சிலர் நின்று கொண்டிருக்க, தங்கமணி நேராக அவரிடம் சென்று \"நீங்க சூர்யாவோட அம்மாதானே\" என்று கேட்க, அவரும் ஆமாம் என்று ஆமோதிக்க, தங்கமணி தன்னையும் குழந்தைகளையும் அறிமுகப் படுத்திக் கொண்டார் நான் சற்று எட்டவே நின்று கொண்டிருந்தேன். தங்கமணி கிட்ட ஓடி வந்து,\n\"என்னங்க அமுதவன் சார் உங்களுக்குத் தானே ஃ பிரண்டு, யார்னு கண்டுபுடிச்சு ஹலோ சொல்லுங்க\" என்றார்.\nநான் அவரது படத்தை அவரது வலைப்பூவில் பார்த்திருக்கிறேன், தற்போது லக்ஷ்மி சிவகுமார் முன்னர் நின்று பேசிக் கொண்டிருந்தார். வி.ஐ.பி யுடன் பேச வேறு யாரால் முடியும் இதுதான் அமுதவன் சாராக இருக்க வேண்டும் என 90% உறுதி செய்துகொண்டு நெருங்கிச் சென்று கையை நீட்டி,\n\"ஹெலோ சார் என்றேன்\", அவரும் கை குலுக்க, \"நான் ஜெயதேவ்\"- என்றேன்.\nமுகத்தில் மகிழ்ச்சியுடன் \"ஓ ........ அப்படியா ரொம்ப சந்தோசம் சார் \" என்றவர் உடனே திருமதி லக்ஷ்மி சிவகுமார் அவர்களிடம்,\n\"இவர் ஜெயதேவ், ஐ.ஐ.டி யில் பயின்றவர், 'இணையத்தில் பாப்புலர் எழுத்தாளர்.பயங்கரமா வாதமெல்லாம் பண்ணுவார்'\" என அறிமுகப் படுத்தியதும்,நமக்கு லேசாக உதறல் எடுக்க ஆரம்பித்தது அதைக் கேட்ட அவரும், \" அப்படியா அதைக் கேட்ட அவரும், \" அப்படியா\" என புன்னகைத்தார். உடனே தங்கமணி கொண்டு வந்திருந்த கேமராவை என்னிடம் தந்து புகைப் படம் எடுக்கச் சொன்னார், ஒன்றிரண்டை கிளிக்கினேன். பின்னால் மின்விளக்கு இருந்ததால் படம் சரியாக வரவில்லை, எனவே எதிர் திசையில் நின்றால் பரவாயில்லை எனவும், மறுப்பேதும் சொல்லாமல் எங்களுடன் புகைப் படம் எடுத்துக் கொள்ள அனுமதித்தார் \nதிருமதி லஷ்மி சிவகுமார், பக்கத்தில் இருப்பவர் அவரது மகள், சூர்யாவின் தங்கை பிருந்தா சிவகுமார் என தங்கமணி சொன்னார், பின்னூட்டத்தில் ஒரு நண்பரும் இதை உறுதி படுத்தியிருக்கிறார். [ இணையத்தில் கிடைக்கும் அவரது திருமண படத்திற்கும் இதற்கும் நிறைய வேறுபாடு\nஅவர் கிளம்பிச் சென்ற பின்னர், அவ்வளவு பிசியான நேரத்திலும், அமுதவன் சார் நான் எழுதியவற்றில் சிலதை நினைவு கூர்ந்து அவற்றைப் பாராட்டிய போது, நம்மை இவ்வளவு ஞாபகம் வைத்திருக்கிறாரே என்று வியப்பாய் இருந்தது தங்கமணியின் சமையல் குறித்த பதிவு நன்றாக இருந்ததாக பதிவை பெயருடன் சொல்லி அசத்தினார் தங்கமணியின் சமையல் குறித்த பதிவு நன்றாக இருந்ததாக பதிவை பெயருடன் சொல்லி அசத்தினார் பலரது பதிவுகளை படிப்பதோடு, என்னைப் போல சாதாரண பதிவர்களுக்கும் அவர் தரும் முக்கியத்துவம் இவற்றை பார்க்கும்போது, \"அமுதவன் சார், யு ஆர் ரியலி கிரேட் உங்களுக்கு சல்யூட்\".\nசற்று நேரத்துக்கெல்லாம் சிவகுமார், பாடலாசிரியர் அறிவுமதி, ராமராஜன் காட்டன் அதிபர் என பல முக்கிய புள்ளிகள் வந்து சேர்ந்தனர். அமுதவன் சார் அனைவரையும் வரவேற்று மணமக்களை அறிமுகப் படுத்தி பேசினார். மணமகள் எலிசபெத் மில்கியோ TCS -ல் பணிபுரிவதாகவும், திருமணம் முடிந்தது பணி நிமித்தமாக அமரிக்காவில் ஹியூஸ்டன் நகரில் குடியேறப் போவதாகவும் சொன்னார். மணமகன் திரு.ஜான்கிளாட்ஸன் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர், முன்னர் NDTV யில் கேமராமேன் ஆகப் பணி புரிந்து வந்ததாகவும், தற்போது Bloomberg TV என்னும் அமரிக்க செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பணி புரிவதாகவும் தெரிவித்தார். அவரை அடுத்து சிவகுமார் பேசினார்.\nசிவக்குமார் மணமக்களை வாழ்த்தி பேசுகிறார், பின்னால் அமுதவன் சார்.\nசிவகுமார் பேசும்போது, 31 ஆண்டுகளுக்கு முன்னர் அமுதவன் சார் திருமணத்துக்கு இதே பெங்களூருக்கு கோயம்பத்தூரில் இருந்து பல வி.ஐ .பி களுடன் வந்து கலந்து கொண்டதாகச் சொன்னார். கண்ணதாசனின் பாடல், \"உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல............... எனத் தொடங்கி, நீ இல்லாமல் நானும் நானல்ல........ என முடித்து, \"நீங்கள் தலை முடி முழுதும் நரைத்து கிழமானாலும் இந்த பாடலுக்கேற்றவாறு வாழுங்கள்\" என வாழ்த்தி, \"இன்னும் சில நிமிடங்களில் சூர்யா வந்துவிடுவார், தள்ளு முள்ளு செய்யாமல் ஓரிரு படங்களை எடுத்துக் கொண்டு எங்களை விட்டால் நாங்கள் சரியான நேரத்துக்கு விமான நிலையத்தை அடைவோம்\" என்ற வேண்டுகோளுடன் கீழே இறங்கினார்.\nஅடுத்த சில நிமிடங்களுக்கு நுழைவு வாயிலில் அனைவரும் விழி வைத்துக் காத்திருக்க, பரிவாரங்களோடு வந்து சேர்த்தார் சூர்யா தங்கமணிக்கு குதூகலம் தாங்கவில்லை. மேடைக்கு மற்றவர்கள் வரவேண்டாம் என தடை இருந்தாலும் தங்கமணி எதையும் கண்டுகொள்ளவில்லை, எல்லோருக்கும் டிமிக்கி கொடுத்துவிட்டு மேடைக்கே போய் மணமக்கள், திருமண வீட்டார் பலர் என சூழ்ந்திருந்த கூட்டத்தில் நுழைந்து, \" ஹெலோ சார், நான் உங்க ரசிகை\" எனச் சொல்லி கை குலுக்கினார், உங்களுடன் படமெடுத்துக் கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்க, அதற்க்கு சிரித்துக் கொண்டே \"சற்று பொறுத்துக் கொள்ளுங்கள், முதலில் திருமண வ���ட்டார் படமெடுத்துக் கொள்ளட்டும், பின்னர் நீங்களும் எடுத்துக் கொள்ளலாம்\" என அவர் சொல்ல, நடுவில் ஒரு கருப்பு பூனை பாய்ந்து நீங்க யார் எனக் கேட்க, அவரை சமாதானப் படுத்தி பின்னர் வாய்ப்பு கிடைக்கும் என தங்கமணி எதிர்பார்க்க................ ஹி ..........ஹி ..........ஹி .......... சூர்யா கிளம்பிச் சென்று விட்டார்\nஇருந்தாலும், சில படங்களை நான் கீழேயே நின்று எடுத்திருந்தேன். தன்னுடைய நட்சத்திரத்தின் பக்கத்தில் நின்று படமெடுத்துக் கொள்ளா விட்டாலும், அதே பிரேமில் தோன்றுவதே போதும் என தங்கமணிக்கு மகிழ்ச்சி. சுவையான திருமண விருந்தை உண்டு வீடு திரும்பினோம்.\nதினமும், \"புத்திகெட்ட மனுஷா தண்டத்துக்கு மணிக்கணக்கா உட்கார்ந்துகிட்டு பதிவு ...பதிவுன்னு போட்டு நேரத்தை வீனடிக்கிரியே, இதனால பைசாவுக்கு பிரயோஜனம் உண்டா நீ சாதிச்சது என்ன\" அப்படின்னு கரிச்சுக் கொட்டிக் கொண்டிருந்த தங்கமணி இனிமே அப்படி ஒருபோதும் கேட்க மாட்டார் என்பது மட்டும் நிச்சயம் ஏன்னா சென்னையில் பிறந்திருதும் நிறைவேறாத அவரது வாழ்நாள் லட்சியம் பதிவுலகம் மூலம் நிறைவேறிடிச்சே ஏன்னா சென்னையில் பிறந்திருதும் நிறைவேறாத அவரது வாழ்நாள் லட்சியம் பதிவுலகம் மூலம் நிறைவேறிடிச்சே பதிவர்களுக்கு அமுதவன் சார் தரும் முக்கியத்துவம் குறித்து என்னால் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது பதிவர்களுக்கு அமுதவன் சார் தரும் முக்கியத்துவம் குறித்து என்னால் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது நாம் எல்லோரும் இந்த விஷயத்தில் அவரைப் பின் பற்றலாம் நாம் எல்லோரும் இந்த விஷயத்தில் அவரைப் பின் பற்றலாம் புதுமணத் தம்பதிகள் சீரோடும் சிறப்போடும் வாழ்க பல்லாண்டு............\nLabels: அனுபவம் , சினிமா , நிகழ்வுகள்\nநீங்க ஐ ஐ டி ஸ்டுடெண்ட என்று அறிவித்ததை கண்டு கொண்டோம்...\nசிவக்குமார் மனைவியுடன் இருக்கு உங்கள் தங்கமணி போட்டோவையும் போட்டு விட்டு அது தங்க மணி இல்லேன்னு நீங்க சொன்னதை நாங்க நம்பிவிட்டோம்\nநாங்க திருஷ்டி எல்லாம் போடலைங்க...\nநான் எதை தவிர்க்க நினைத்தேனோ அதே நடக்குதே படத்தில் இருப்பவர் சிவகுமாரின் மகள், பிருந்தா என தங்கமணி சொன்னார். சரின்னு net-ல்,தேடினேன். அவரது திருமண கிடைத்தன. அவற்றையும் இதையும் வச்சு வேற வேற ஆங்கிளில் பார்த்து பார்த்து இது அவர்தானா, வேறயா என்று குழம்பிப் போய் அப்படி��ே விட்டுட்டேன். பின்னூட்டத்தில் ஒரு நண்பர் அது பிருந்தா சிவகுமார் தான் என உறுதி படுத்தியுள்ளார். நன்றி............\nஅமுதவன் சார் வலைப் பூ URL கொடுத்தால் , அந்த வலைப்பூ ப்டிக்க ஏதுவாயிருக்கும்.\nநமக்கு திரைப்பட கலைஞர்கள் மீது அதீத பற்றோ, வெறுப்போ கிடையாது. நம் போன்ற மனிதர்கள்தான் என்னும் எண்ணம் உண்டு.\nதிரு சிவகுமார் ,நீண்ட நாட்களாக பத்தாம் வகுப்புத் தேர்வில் மாநில முதல் மாணவனுக்கு பரிசு வழங்கி வருவதை பாராட்டுவேன்.அதற்கு விளம்பரமும் தேட மாட்டார்.திரை உலகில் இருந்தாலும் விமர்சனம் செய்யப்பட முடியாத அளவு ஆளுமை,நல்ல குணம். அவரை சந்தித்தது நன்று.\nசூரயா பிதாமகன்,காக்க காக்க கஜினி நல்ல படம்தான்.\nசிங்கம் 2 கொடுமை போதும் தய‌வு செய்து சிங்கம் 3 என்றால் அசிங்கம் ஆகிவிடும் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்,அடுத்தமுறை பார்த்தால் சொல்லிவிடும்\nநீர் நல்லா ஃபோட்டோ எடுக்கிறீர்.ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்\n/\"இவர் ஜெயதேவ், ஐ.ஐ.டி யில் பயின்றவர், பதிவுலகில் பயங்கரமான எழுத்தாளர்\"/\nஓய் ஐ.ஐ.டி'னா இந்தர்ஜித் இன்ஸ்டியுட் ஒஃப் டெய்லரிங்கா ஹி ஹி\nநீர் அப்பாவிப் புள்ளை 'னு தெரியாம பயங்கர பதிவர்னு சொல்ராங்களே\nஎந்தப் பதிவும் அப்படி இல்லையே\nசரி பேரைக் காப்பத்தும் வண்ணம் அடுத்து ஒரு பயங்கரமான பதிவை எதிர்பார்க்கிறேன்\nகுடும்பத்துடன் மகிழ்வாக சுற்றம்,நண்பர் இல்ல விழாவில் கலந்து கொள்வது\nமாமு, நாம ஒரு டுபாக்கூர் என்பது ஊரறிந்த ரகசியம், நீங்க என்னமோ தங்கமலை ரகயத்தை கஷ்டப்பட்டு கண்டுபுடிச்ச மாதிரி உதார் உட்டுகிட்டு இருக்கீங்க\nதிரை நட்சத்திரங்களைப் பார்க்க முக்கியத்துவம் தரவேண்டியதில்லைதான், ஆனால் மற்றவர்களிடம் நாங்கள் சூர்யாவை பார்த்தோம்,கை குலுக்கினோம், படமெடுத்துக் கொண்டோம் என்று காண்பிப்பதில் ஒரு மகிழ்ச்சி இருக்கவே செய்கிறது. அமுதவன் சார் இல்லத் திருமணம் இல்லாது, வேறு நிகழ்ச்சிக்கு அவர்கள் வருவதாக இருந்திருந்தால் நாங்கள் சென்றிப்போமா என்பது சந்தேகம்தான்.\nசர்வராகன் நீங்க சிங்கம் 2 ஐ கொடுமை என்று சொல்லுறீங்க ஆனா அமுதவன் சார் சிறுத்தையை சூப்ப்பர் படம் என்றும் சூப்பர் ஹிட் படம் என்று பதிவு வேற போட்டாரு\nகூச்சல்....காட்டு கூச்சல் ......சிங்கம் 2\n//சிவக்குமார் மனைவியுடன் இருக்கு உங்கள் தங்கமணி போட்டோவையும் போட்டு விட்டு அது தங்க மணி இல்லேன்னு நீங்க சொன்னதை நாங்க நம்பிவிட்டோம்//\nதிருமதி லஷ்மி சிவகுமார் அவர்களுடன் இருப்பது சூர்யாவின் தங்கை பிருந்தா.\nசிவகுமார் குடும்பத்துக்கும், அமுதவனின் குடும்பத்துக்கும் பல வருடப் பழக்கம் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.\nதகவலுக்கு மிக்க நன்றி நண்பரே. அவரது திருமண படத்துக்கும், இந்தப் படத்துக்கும் அவர்தானா என்று உறுதியாக சொல்ல முடியாத அளவுக்கு நிறையவே மாறுபட்டிருக்கிறார், தங்கள் உறுதி படுத்தியமைக்கு நன்றி.\nஅமுதவன் கூவிய கூவலுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது\nசிவகுமாரையும் மைக்கேல் ஆஞ்சலோவையும் ஒப்பிட்டு எழுதியவர் நம்ம அமுதவன்.\nஅந்த விசுவாசத்துக்காவது சிவகுமார் கட்டாயம் குடும்பத்துடன் வர வேண்டும்\nமுப்பது வருடங்களுக்கு மேலான அவர்களது நட்பை குறைத்து மதிப்பிட வேண்டாம் அன்பரே.\n\"இவர் ஜெயதேவ், ஐ.ஐ.டி யில் பயின்றவர், பதிவுலகில் பயங்கரமான எழுத்தாளர்\" என்றார்./// oh ninga i.i.t la padichingala... athu sari\nசிவகுமாரையும் மைக்கேல் ஆஞ்சலோவையும் ஒப்பிட்டு எழுதியவர் நம்ம அமுதவன்.\nஅந்த விசுவாசத்துக்காவது சிவகுமார் கட்டாயம் குடும்பத்துடன் வர வேண்டும்\nஇந்த Fake பெயர்களை ஒழிக்க வழியே இல்லையா\nமுப்பது வருடங்களுக்கு மேலான அவர்களது நட்பை குறைத்து மதிப்பிட வேண்டாம் அன்பரே.****\nஜெயவேள்: அவரைத்தான் உங்க அன்பராக்கிக்கிட்டீங்க இல்ல அப்புறம் எதுக்கு இந்தமாரி ஐ டி க்காரனை எல்லாம் பார்த்து ரொம்ப கவலைப்படுறீங்க அப்புறம் எதுக்கு இந்தமாரி ஐ டி க்காரனை எல்லாம் பார்த்து ரொம்ப கவலைப்படுறீங்க அன்பு பாராட்டுங்க\nசார் IIT ல படிச்சவங்களா...வணக்கங்ண்ணா\nஅமுதவர் சார் உங்களுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை விட நீங்க அவருக்கு நல்ல மரியாதை செய்திருக்கிறீர்கள் இந்தப் பதிவின் மூலம்.\n\\\\அமுதவர் சார் உங்களுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை விட நீங்க அவருக்கு நல்ல மரியாதை செய்திருக்கிறீர்கள் இந்தப் பதிவின் மூலம்.\\\\ அமுதவன் சாருக்கு நன்றியை வேண்டுமானால் தெரிவிக்க முடியும், அவரை மிஞ்ச முடியாது\n\"சிவகுமாரையும் மைக்கேல் ஆஞ்சலோவையும் ஒப்பிட்டு எழுதியவர் நம்ம அமுதவன்.\nஅந்த விசுவாசத்துக்காவது சிவகுமார் கட்டாயம் குடும்பத்துடன் வர வேண்டும்\"\nஇந்த அசிங்கங்களை வேற அமுதவன் செய்திருக்காரா \nநான் கோபுலுவுடன் சிவகுமாரை ஒப்பிட்ட கததான��� கேள்விபட்டிருக்கின்றேன்.\nஇது புது கத தான்\nதங்களின் வருகைக்கு மிகவும் நன்றி. பதிவில் மணமக்கள் படத்தையோ அவர்களைப் பற்றி ஒரு வார்த்தையோ எழுதியிருக்கலாம். முழுக்க முழுக்க என்னைப் பார்த்ததையும் பேசியதையும் எழுதியிருக்கிறீர்கள்....... உங்கள் உள்ளத்தில் என்ன தோன்றியதோ அதனை எழுதியிருக்கிறீர்கள் என்பதால் அந்த வகையில் இதனைப் பார்க்கவேண்டும் என்று நினைக்கிறேன்.\nநான் சிவகுமாரை மைக்கேல் ஆஞ்சலாவுடன் ஒப்பிட்டதாக ஒருவரும், கோபுலுவுடன் ஒப்பிட்டதாக இன்னொருவரும் சேர்ந்து அவர்களாகவே சொல்லிக்கொண்டு அவர்களாகவே என்னைத் திட்டுவதில் சந்தோஷமும் கொண்டிருக்கிறார்கள். கோபுலு சிவகுமாரைப் பாராட்டியிருக்கிறார் என்றுதான் சொல்லியிருக்கிறேனே தவிர கோபுலுவுடன் ஒப்பிடவோ வேறு யாருடன் ஒப்பிடவோ இல்லை. இத்தகைய நண்பர்களுக்கு என்ன சொல்லுவதென்றும் தெரியவில்லை. அவர்களாக இப்படியெல்லாம் சொல்லிக்கொண்டு அதைவைத்து திட்டிக்கொண்டு சந்தோஷப்பட்டுக்கொண்டிருக்கட்டும் என்று விட்டுவிட வேண்டியதுதான்.\nஜெயதேவைத் திருமதி சிவகுமாருடன் அறிமுகப்படுத்தியபோது 'இணையத்தில் பாப்புலர் எழுத்தாளர்.பயங்கரமா வாதமெல்லாம் பண்ணுவார்' என்றுதான் சொன்னேன். பயங்கர எழுத்தாளர் என்று சொல்லவில்லை. அவருக்கு அப்படிக் கேட்டிருக்கிறது போலும்.\nதிரு சிவகுமார் அவர்கள் மேடையில் சொன்னதுபோல இது முப்பது , முப்பத்தோறு வருடங்களுக்கான இயல்பானதொரு நிகழ்வு. எங்கள் வீட்டு நிகழ்வுகளுக்கு சிவகுமார் குடும்பம் வாழ்த்துவதும், அவர் மற்றும் அவரது துணைவியாரின் குடும்ப நிகழ்வுகள் எல்லாவற்றுக்கும் நாங்கள் குடும்பத்துடன் கலந்துகொள்வதும் இயல்பான ஒன்று. இதற்கும் இணையத்திற்கும் சம்பந்தமில்லை. 'அமுதவன் கூவிய கூவலுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது' என்று யாரோ ஒரு நண்பர் இங்கே கருத்து வழங்கியிருக்கிறார். இன்னமும் கொஞ்சம் மெச்சூரிடியுடன் இம்மாதிரி நண்பர்கள் சிந்திக்கப் பழகினால் நல்லது.\nஎன்னுடைய அழைப்பை ஏற்று துணைவியார் மற்றும் குழந்தைகளுடன் பங்கேற்று அது பற்றிய ஒரு பதிவையும் போட்டிருக்கும் திரு ஜெயதேவ் அவர்களுக்கு மீண்டும் என்னுடைய நன்றி.\n\\\\'இணையத்தில் பாப்புலர் எழுத்தாளர்.பயங்கரமா வாதமெல்லாம் பண்ணுவார்'\\\\ தற்போது பதிவில் திருத்தி இருக்கிற��ன் சார்.\nதங்கள் குடும்பத்தினர் படத்தை போடலாமா என்று தயக்கமாக இருந்தது, தற்போது நீங்கள் அனுமதித்து விட்டதால் நிச்சயம் அவற்றையும் வெளியிடுகிறேன், நன்றி சார்......\nமேலே விடுபட்டுப்போன ஒரு விஷயம். சிவகுமார் குடும்பத்தினர் வரும் செய்தியைக் கடைசி நிமிடம்வரை ரகசியமாகத்தான் வைத்திருந்தோம். உறவினர்களுக்குக்கூடத் தெரிவிக்கவில்லை. மொத்தமே ஒரு நான்கைந்து பேர்களுக்கு மட்டுமே சிவகுமார், அவரது துணைவியார், மகள் வரும் விஷயத்தை மட்டும் சொல்லியிருந்தோம். சூர்யா வரும் விஷயம் அவர் மேடையில் வருவதற்கு இரண்டொரு நிமிடங்களுக்கு முன்னர் மட்டுமே தெரிவித்தோம்.\nதிருமணத்திற்கு வந்த பலருக்கும் இது சர்பிரைஸ் ஆக இருந்தது என்பதை அவர்கள் பேச்சில் இருந்தே புரிந்துகொண்டோம் சார்.\nஎல்லாம் வல்ல முருகன் ஆசியுடன், மணமக்கள் பல்லாண்டு வாழ பிரார்த்திக்கிறேன். அமுதவன் சாரின் எளிமையை அறிவேன். உறுதிப்படித்திய பதிவிற்கு நன்றி.\nசர்வராகன் நீங்க சிங்கம் 2 ஐ கொடுமை என்று சொல்லுறீங்க ஆனா அமுதவன் சார் சிறுத்தையை சூப்ப்பர் படம் என்றும் சூப்பர் ஹிட் படம் என்று பதிவு வேற போட்டாரு\nவாழ்க்கையில் சில தருணங்கள், ரசித்து சிரிக்கும் அனுபவமாக இருக்கும். அதில், இதுவும் ஒரு தருணம்தான், குடும்பத்தாரை மகிழ்ச்சியடைய வைக்கும் தருணம். அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி.\n அடுத்த இடுகை எப்போ வரும்\nமணமக்களுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்\nTo: வருண் / ஜெயதேவ்,\nஇதில் second last, \"Name/URL\"-ஐ select செய்தால், பெயர் மற்றும் website address கேட்கும். In this Text Box, we can fill up any name and any website address. இதைப்பயன் படுத்தி, எவனோ ஒரு மொள்ளமாரி வருண் பெயரையும் வருணின் website address-ஐயும் போட்டிருக்கிறான். வேண்டுமென்றால் இதை நீங்கள் நீக்கிக்கொள்ளலாம்.\nதெளிவான விளக்கத்திற்கு நன்றி நண்பரே, அந்த option ஐ நீக்கி விடுகிறேன்.\nவிளக்கத்திற்கு நன்றி, ஏலியன். நம்ம தமிழர்களில்தான் எத்தனை வகை.. தன் கருத்தை இன்னொருத்தன் சொல்வதுபோல் சொல்லி அதில்கூட ஒரு \"இன்பம்\" அடைகிறார்கள்.. இதையெல்லாம் குறிப்பிட்டு கண்டனம் தெரிவிக்காமல் அசட்டையாக நாம் இதை விடுவதும் தவறு என்பதால் அதை சொல்ல வேண்டியதாகிவிட்டது...\nமணமக்களுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்\nஎங்கள் இல்லத்து மணமக்களை இந்தப் பதிவின் மூலம் வாழ்த்தியுள்ள நண்பர்களுக்கு என்���ுடைய நன்றி.\nஓசை தளத்தில் நீக்கப்பட்ட உங்க பின்னூட்டத்தை ஒரு பதிவாக ஜெயதேவ தாஸ் போடலாமே\nகல்யாண சாப்பாட தவற விடாம கவ்வீட்டீர் போல, குடும்பத்துடன் கலந்துக்கொண்டு அசத்தியமைக்கு வாழ்த்துக்கள்\nநான் தான் கொஞ்சம் அலர்ட்டா இல்லாம போயிட்டேன்,இல்லைனா அனானியாவாது வந்து அமுதவன் சார் இல்ல திருமண விழாவில் கல்யாண சாப்பாடை ஒரு கட்டு கட்டிட்டு வந்திருப்பேன்,வட போச்சே அவ்வ்\nதிருமணம் சிறப்பாக நடைப்பெற்றதை அறிந்தோம், மணமக்களுக்கு இனிய வாழ்த்துகள்\nநடிகர் சிவக்குமார் அவர்கள் நட்புக்கு கொடுக்கும் மரியாதை உண்மையில் சிறப்பான ஒன்று,இத்தனி பிரபலமாக தாங்கள் இருந்தும், வலையுலக நட்பாக இருந்தாலும் உயரிய மரியாதை அளிப்பதை நினைக்கையில் மிகவும் ஆச்சர்யமாகவும் இருக்கிறது, பாராட்ட வார்த்தைகள் இல்லை.நன்றி\nசமிபகாலமாக எனக்கு இணையம் அதிகம் வர இயலாத சூழல் என்பதல் மிகத்தாமதமாகவே அறிந்தேன், மன்னிக்கவும்.\nபறக்கறது, நடக்கிறது நீந்துவதுன்னு ஒரு பக்கம் எல்லாம் உம்ம அயிட்டங்கள். நீர் மட்டும் வந்திருந்தா ஐயோ சாமி ஆளை விடுங்கடான்னு சொல்லி அதுங்க இறக்கை முளைச்சு பறந்து எஸ்கேப் ஆயிருக்கும். ஹா.......ஹா.........ஹா........\nமைதா-கோதுமை மாவு: புரியாத புதிர்\nவங்கி கொள்ளையர் கதையில் வாழ்க்கைத் தத்துவங்கள்.\nசூர்யா, சிவகுமார் பங்கேற்ற பதிவர் அமுதவன் இல்லத் த...\nதலைவா: ஆத்தா உனக்கு ஆப்பு வச்சிடுவேன்டா..............\nகொஞ்சம் ஓவராப் போனா என்னவெல்லாம் ஆகும்\nஇறை நம்பிக்கையை பிரச்சாரம் செய்வது சரியா\nஇந்திய வரலாற்றில் 60 முக்கிய புகைப் படங்கள்.\nஇந்தியாவின் தேசியச் சின்னங்கள் மாறுகிறது\nஅசர வைக்கும் படங்கள்.........சான்சே இல்லை\nசர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் - ஒரு மாதத்தில்\nமுட்டைகோஸ் - மருத்துவ பலன்கள்\nவேலன்:-பிடிஎப் வாட்டர் மார்க்கினை நீக்கிட - PDF WATERMARK REMOVER. - சிலவகை பிடிஎப்பைல்களில் மற்றவர்கள் பயன்படுத்தாமல் இருக்க வாட்டர் மார்க் பயன்படுத்துவார்கள். அவ்வாறான வாட்டர்மார்க்கினை நீக்கிட இந்த சாப்ட்வேர் பயன்படுகின்ற...\nபுதிய பரிமாணம் – parimaanam.net - நண்பர்களே, நீண்ட நாட்களாக பரிமாணத்தின் கட்டுரைகளை வாசித்து பின்னூடங்களையும் எனக்கு எழுதும் உற்சாகத்தையும் தந்த உங்களுக்கு நன்றிகள். தற்போது பரிமாணத்தை வோர்...\nநாத்தீகம் நல்லதல்ல, ஆனால் போலி ஆன்மீகம�� ஆபத்தானது.\nஇந்த மாதம் Top 10\nசிவன் மோகினியை விரட்டிய கதை, எந்த அளவுக்கு நம்பகமானது\nமுழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த வைரமுத்து\nமைதா-கோதுமை மாவு: புரியாத புதிர்\nமேலாடை அணியாத ஜராவா ஆதிவாசிகள், சுண்ணாம்பு கல் குகை, சேற்று எரிமலை- அந்தமான் டூர் பகுதி-3\nபூமத்திய ரேகையில் நிகழும் அறிவியல் அற்புதம்.\nஆதி சங்கரரின் அத்வைதக் கொள்கை இன்றைக்கும் ஏற்கத் தக்கவையா\nபுது தில்லி பயணம் - தங்க சுற்றி பார்க்க டிப்ஸ்\nபெங்களூரு பன்னாரகட்டா உயிரியல் பூங்கா \nவங்கி கொள்ளையர் கதையில் வாழ்க்கைத் தத்துவங்கள்.\nமிகவும் சுவையான பக்கோடா: எளிய முறையில்.\nஅதிகம் வாசிக்கப் பட்டவை Top 10 [All time ]\nசிவன் மோகினியை விரட்டிய கதை, எந்த அளவுக்கு நம்பகமானது\nமைதா-கோதுமை மாவு: புரியாத புதிர்\nமிகவும் சுவையான பக்கோடா: எளிய முறையில்.\nபாவாடை அணியாமல் ஷகிலா குளிக்கும் படம் பார்க்க ஆசையா\nஉலக நாயகன்: யோக்கியன் வருகிறான் சொம்பை எடுத்து உள்ளே வை\nஇணையத்தில் கிடைக்கும் படங்களை Download செய்து தொலைக்காட்சியில் பார்ப்பதெப்படி\nசபரிமலை - சில உண்மைகள்..\nகத்தி: முருகதாஸு இன்னும் எத்தனை பேருக்கு மொட்டையடிப்பாரோ\nமேலாடை அணியாத ஜராவா ஆதிவாசிகள், சுண்ணாம்பு கல் குகை, சேற்று எரிமலை- அந்தமான் டூர் பகுதி-3\nஜெயதேவ் தாஸ் shared சரவணா ஸ்ரீ's post.\nவேர்க்கடலையில் கொழுப்புச் சத்து அதிகமாக இருக்கிறதே, அது எப்படி இரத்த அழுத்தத்தினை தடுக்கும்..\nவேர்க்கடலை, கடலை எண்ணெய் என்றதுமே முதலில் எல்லாருக்கும் ஞாபகத்துக்கு வருவது அதில் உள்ள கொழுப்புச் சத்துதான்.\nவேர்க்கடலை, கடலை எண்ணெயைப் பயன்படுத்தினால் இரத்த அழுத்த நோய் வரும், இதய நோய்கள் வரும் என்ற பயம் பரவலாக உள்ளது.\nஆனால் இந்தப் பயத்திற்கு எந்தவித ஆதாரமுமில்லை.\nவேர்க்கடலையில் கொழுப்புச் சத்து இருக்கிறது.\nஆனால் அது நல்ல கொழுப்பு, உடம்புக்குத் தேவையான கொழுப்பு.\nவேர்க்கடலையை ஏழைகளின் புரதம் என்று கூடச் சொல்லலாம்.\nஅந்த அளவுக்குப் புரதச் சத்து அதிகமாக உள்ளது.\nஅது மட்டுமல்ல, 30 விதமான ஊட்டச் சத்துகள் வேர்க்கடலையில் உள்ளன.\nசர்க்கரை வியாதிக்காரர்களுக்கு வேர்க்கடலை மிகவும் நல்ல உணவு.\nசர்க்கரை வியாதிகாரர்களுக்கு வேர்க்கடலை எப்படி நல்ல உணவாகிறது..\nநாம் சாப்பிடும் உணவுப் பொருட்கள் ஒவ்வொன்றிலும் இருந்து எந்த அளவுக்கு சர்க்க���ை ரத்தத்தில் சேர்கிறது என்பதைக் கண்டறிந்து அளந்து வைத்திருக்கிறார்கள்.\nஅதை கிளைசெமிக் இண்டெக்ஸ் என்பார்கள்.\nவேர்க்கடலையின் கிளைசெமிக் இண்டெக்ஸ் குறைவு.\nஅதாவது, வேர்க்கடலை சாப்பிட்டால் அதில் இருந்து உடம்பில் சேரும் சர்க்கரையின் அளவு மிக மிகக் குறைவு.\nஎனவே சர்க்கரை வியாதிக்காரர்கள் வேர்க்கடலையை எந்தவிதப் பயமுமின்றித் தாராளமாகச் சாப்பிடலாம்.\nமேலும் வேர்க்கடலையில் உள்ள மெக்னீசியத்திற்கு இன்சுலினைச் சுரக்கும் ஹார்மோன்களைத் துரிதப்படுத்தும் தன்மையும் உள்ளது.\nஇதுவும் சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு நல்லது.\nவேறென்ன மருத்துவ குணங்கள் வேர்க்கடலையில் உள்ளன..\nரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும் தன்மை சோடியத்துக்கு உள்ளது.\nவேர்க்கடலையில் சோடியத்தின் அளவு குறைவு.\nஎனவே வேர்க்கடலை சாப்பிடுவதால் இரத்த அழுத்தம் அதிகரிக்காது. குறையும்.\nவேர்க்கடலை சாப்பிட்டால் மலச்சிக்கல் ஏற்படாது.\nஇன்னொரு விஷயம், வேர்க்கடலை சாப்பிட்டவுடன், “சாப்பிட்டது போதும்’ என்ற திருப்தி மிக விரைவில் வந்துவிடும்.\nஎனவே வேர்க்கடலையைச் சாப்பிட்டு முடித்தவுடன் அடுத்து எதையாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றாது.\nஇதனால் சாப்பிடும் இடைவெளி அதிகரிக்கும்.\nஅடிக்கடி எதையாவது சாப்பிட்டு, எதையாவது கொறித்து உடல் எடையை அதிகரித்துக் கொள்ளமாட்டீர்கள்.\nவேர்க்கடலையில் வைட்டமின் ஏ, நீரில் கரையக் கூடிய வைட்டமின் பி3 போன்றவை அதிகமாக உள்ளன.\nஇந்த வைட்டமின்கள் கர்ப்பிணிகளுக்கு மிகவும் அவசியமானது.\nஇந்தச் சத்துப் பொருட்கள் குறைந்தால் பிறக்கும் குழந்தை நரம்புக் கோளாறுகளுடன் பிறக்க வாய்ப்புள்ளது.\nஎனவே கர்ப்பிணிகள் வேர்க்கடலையை அதிகம் சாப்பிட வேண்டும்.\nவேர்க்கடலையில் சில உயிர் வேதிப் பொருட்கள் உள்ளன.\nஅவை மனித உடலில் புற்றுநோய் உருவாகக் காரணமாக உள்ள செல்களை அழித்துவிடுகின்றன.\nகுறிப்பாக மார்பகப் புற்றுநோய், மலக்குடல் புற்றுநோய், நிணநீர்ப் பை புற்றுநோய் போன்றவை உருவாகக் காரணமாகும் செல்களை வேர்க்கடலையில் உள்ள உயிர் வேதிப் பொருட்கள் அழித்துவிடுகின்றன.\nவேர்க்கடலையில் நைட்ரிக் அமிலம் உள்ளது.\nவேர்க்கடலையைச் சாப்பிடுவதன்மூலம் உடம்பில் உற்பத்தியாகும் நைட்ரேட் ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்கிறது.\nஇதனால் ரத்தம் சீராக ஓடும்.\nநாம் சாப்பிடும் உணவு உடலில் சேர்ந்து சக்தியாக வெளிப்படுதல், உடலின் வளர்ச்சியாக உருமாறுதல், கழிவுகள் அகற்றப்படுதல் போன்றவை நிகழ்கின்றன.\nஇந்த நிகழ்ச்சிகளை வளர்சிதை மாற்றம் என்பார்கள்.\nஇப்படி வளர்சிதை மாற்றம் நடைபெறும்போது சில தேவையில்லாத பொருட்கள் ரத்தத்தில் சுற்றிக் கொண்டிருக்கும்.\nபின்பு அவை உடலுக்குத் தேவையில்லாத கொழுப்பாக மாறிவிடும்.\nமேலும் நாம் அனாவசியமான ஆங்கில மருந்துகள், ஒவ்வாமை உணவுகள் சாப்பிட்டால் அதிலுள்ள உயிர் வேதிப் பொருள்கள் தேவையில்லாமல் ரத்தத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் பொருட்களை கல்லீரலுக்குள் தள்ளிவிட்டுவிடும்.\nஇது டாக்ஸின் என்று உடலில் தங்கி பல்வேறு நோய்களுக்கு வித்திடுகின்றன.\nவேகவைத்த வேர்கடலை சாப்பிடுவதனால் தேவையில்லாத அந்தப் பொருட்கள் கழிவாகி வெளியேறிவிடும்.\nவேர்க்கடலை சாப்பிட்டால் நரம்பு மண்டலத்துடன் தொடர்புடைய நோய்கள் குறைந்துவிடும்.\nபார்க்கின்ஸன், அல்ஸீமர் போன்ற ஞாபக மறதி நோய்கள் வராமல் தடுக்க வேர்க்கடலை உதவும்.\nவேர்க்கடலையில் உள்ள உயிர் வேதிப் பொருள்கள் நரம்பு செல்களை நன்றாகச் செயல்படத் தூண்டிவிடுகின்றன.\nஅதனால் நரம்புகள் நன்றாகக் செயல்படுகின்றன.\nஇதிலுள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்ஸ் உடம்பில் உள்ள தேவையற்ற கழிவுகளை நீக்கிவிடும்.\nவேர்க்கடலையில் நல்ல கொழுப்பு இருக்கின்றது.\nவேர்க்கடலையில் இருந்து தயாரிக்கப்படும் கடலை எண்ணெயில் கொழுப்புச் சத்து அதிகம்தானே..\nஅது உடலுக்குக் கெடுதி ஆகுமா..\nதண்ணீரைச் சுட வைத்தால் கொஞ்சம் கொஞ்சமாகச் சூடேறி 100 டிகிரி சென்டிகிரேடு வெப்ப நிலை வந்தவுடன் தண்ணீர் கொதிக்கத் தொடங்கிவிடும்.\nஇதை நீரின் கொதிநிலை என்பார்கள்.\nஅதைப் போல எண்ணெயின் கொதிநிலையை ஸ்மோக் பாயிண்ட் என்பார்கள்.\nஎண்ணெய் கொதிக்கத் தொடங்கினால் அதில் உடலுக்குத் தேவையற்ற கெட்ட கொழுப்புகள் உருவாகிவிடும்.\nகடலெண்ணெயின் ஸ்மோக் பாயிண்ட் பிற எண்ணெய்களை விட அதிகம்.\nபிற எண்ணெய்களின் ஸ்மோக் பாயிண்ட் 275 இலிருந்து 310 வரை இருக்கிறது.\nஆனால் கடலை எண்ணெயின் ஸ்மோக் பாயிண்ட் 320.\nஇதனால் கடலை எண்ணெய்யைச் சமையலுக்குப் பயன்படுத்தும் போது அது எளிதில் கொதி நிலையை அடையாது.\nஅதாவது கெட்ட கொழுப்புகள் உருவாகாது.\nஅதே சமயம் கடலை எண்ணெய்யில் உள்ள நல்ல கொழுப்பு அப்படியே இருக்கும்.\nஇப்போது சொல்லுங்கள், கடலை எண்ணெய்யை சமையலுக்குப் பயன்படுத்தினால் உடலுக்குக் கெடுதியா..\nஆனால் இதில் கவனிக்க வேண்டிய ஒன்று இருக்கிறது.\nசுத்திகரிக்கப்பட்ட கடலை எண்ணெயில் உடலுக்குக் கெடுதி தரும் கொழுப்பு இருப்பதற்கு வாய்ப்புள்ளது.\nஏனென்றால் எந்தவொரு எண்ணெய்யையும் சுத்திகரிப் பதற்காக பலமுறை அதிக வெப்பத்தில் கொதிக்க வைக்கிறார்கள்.\nஇதனால் உடலுக்குத் தீங்கு செய்யும் கெட்ட கொழுப்புகள் அதில் உருவாகக் கூடிய வாய்ப்பு உள்ளது.\nஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிடலாம்..\nவேர்க்கடலையைப் பச்சையாகச் சாப்பிடுவதைவிட, வேர்க்கடலையை அவித்தோ, வறுத்தோ சாப்பிடலாம்.\nஆனால் வேர்க்கடலையை எண்ணெயில் போட்டு வறுத்துச் சாப்பிடக் கூடாது.\nவேர்க்கடலையின் தோலை நீக்காமல் சாப்பிட வேண்டும். ஏனென்றால் அதில்தான் நிறையச் சத்துகள் உள்ளன.\nஒரு நாளைக்கு மாலை வேளைகளில் தின்கிற நொறுக்குத் தீனிகளுக்குப் பதிலாக 50 கிராம் வரை வேர்க்கடலை சாப்பிடலாம்.\nவேர்க்கடலையைச் சாப்பிடும்போது கசப்புச் சுவை வந்தால் அந்த வேர்க்கடலையைச் சாப்பிடக் கூடாது.\nகசப்பேறிய வேர்க்கடலையில் அஃப்லோடாக்ஸின் என்ற பொருள் இருக்கிறது.\nஇது வயிற்றின் ஜீரணத்தைப் பாதிக்கக் கூடியது.\nஎனவே புத்தம்புதிதான வேர்க்கடலையையே சாப்பிட வேண்டும்.\nநமது ஆய கலைகள் 64\n5. இலைப்பொட்டுக் (பத்திர திலகம்) கத்தரிக்கை;\n6. பல்வகை யரிசி பூக்களாற் கோலம் வைத்தல்;\n8. ஆடையுடை பற்களுக்கு வண்ணமமைக்கை;\n9. பள்ளியறையிலும் குடிப்பறையிலும் மணி பதிக்கை;\n11. நீரலை அல்லது நீர்க்கிண்ண இசை (ஜலதரங்கம்);\n15. மாலை முதலியன் அணிகை;\n17. சங்கு முதலியவற்றாற் காதணியமக்கை;\n21. குசுமாரரின் காமநூல் நெறி (கௌசுமாரம்);\n23. மடைநூலறிவு (பாகசாத்திர வுணர்ச்சி);\n25. நூல்கொண்டு காட்டும் வேடிக்கை;\n26. வீணை யுடுக்கைப் பயிற்சி (வீணை டமருகப் பயிற்சி);\n28. ஈற்றெழுத்துப் பாப் பாடுகை;\n30. சுவைத்தோன்றப் பண்ணுடன் வசிக்கை;\n31. நாடகம் உரைநடை (வசனம்) யிவற்றினுணர்ச்சி;\n32. குறித்தபடி பாடுகை (ஸமஸ்யாபூரணம்);\n33. பிரம்பு முத்தலியவற்றாற் கட்டில் பின்னுதல்;\n34. கதிரில் நூல் சுற்றுகை;\n36. மனைநூல் (வாஸ்து வித்தை);\n37. காசு, மணி நோட்டம் (நாணய ரத்னங்களின் பரிசோதனை);\n39. மணிக்கு நிறமமைக்கையும் மணியின் பிறப்பிட மறிகையும்;\n41. தகர்ப்போர் சேவற்���ோர் முதலிய விலங்கு பறவைப்போர்;\n42. கிளி நாகணங்கட்குப் பேச்சுப் பயிற்றுவகை;\n43. உடம்பு பிடிக்கையும் எண்ணைய் தேய்க்கையும்;\n44. குழூவுக்குறி (சங்கேதாக்ஷரங்களமத்துப் பேசுகை);\n45. மருமமொழி (ரகசிய பாஷை);\n46. நாட்டுமொழி யறிவு (தெசபாஷை யுணர்ச்சி);\n47. பூத்தேர் (புஷ்பரதம்) அமக்கை;\n48. முற்குறி (நிமித்தம்) அமைக்கை;\n50. ஒருகாலிற் கொள்கை (ஏகசந்தக்கிராகித்வம்);\n51. இருகாலிற் கொள்கை (துவிசந்தக்கிராகித்வம்);\n52. பிதிர்ப்பா (கவி) விடுக்கை;\n53. வனப்பு (காவியம்) இயற்றுகை;\n58. ஆடையணியுந் திறமை (உடுத்தலிற் சாமர்த்தியம்);\n61. பாவை (பொம்மை), பந்து முதலியன வைத்தாடுகை;\n62. யானயேற்றம், குதிரையேற்றம் பயிற்சி;\n64. உடற் (தேகப்) பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizmaalai.blogspot.com/2008/11/blog-post_13.html?hl=en", "date_download": "2018-05-26T08:17:35Z", "digest": "sha1:IQUTDB4MY4FAR5L7DYZYMWIZDUWC6YQM", "length": 13399, "nlines": 76, "source_domain": "thamizmaalai.blogspot.com", "title": "தமிழ் மாலை: உபுண்டு லினக்ஸ்", "raw_content": "\nஎன்று தணியும் இந்தச் சுதந்திர தாகம் என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்\nஉபுண்டு லினக்ஸ் (ubuntu linux) என்பது, க்னூ/லினக்ஸ் இயங்குதளத்தின்வழங்கல்களில் ஒன்றாகும். டெபியன் க்னூ/லினக்ஸ்) இனை அடிப்படையாகக்கொண்டது. இதில் அடங்கியுள்ள அனைத்து மென்பொருட்களும்கட்டற்ற மற்றும் திறந்த ஆணைமூல மென்பொருட்களாகும். இவ்வழங்கல் முற்று முழுதாக இலவசமாக கிடைக்கிறது. இவ்வழங்கல் பொதியப்பட்ட இறுவட்டுக்களை தபால் மூலம் பெறுவதற்கு கூட பணம் எதுவும் செலுத்தத்தேவையில்லை. உபுண்டு என்ற ஆபிரிக்க வார்த்தைக்கான அர்த்தம், மானுட நேயம் என்றவாறாக அமைகிறது. \"மனிதர்களுக்கான லினக்ஸ்\" என்ற மகுட வாக்கியத்தோடு இது வெளிவருகிறது.\nஉபுண்டுவின் வெளியீடுகள் ஒவ்வொரு ஆறுமாதகாலத்திற்கு ஒருமுறை வெளிவருகின்றன. ஒவ்வொரு வெளியீடும் 18 மாதங்களுக்கான இலவச அனுசரணை கொண்டவையாக அமைகின்றன. இதில் டாப்பர் ட்ரேக் (6.06) ஆனது மேசைக்கணினிகளுக்கு 3 வருட இலவச அனுசரணையும் வழங்கிகளுக்கு 5 வருட இலவச அனுசரணையும் கொண்டதாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திட்டமிடப்பட்படி இதன் தற்போதைய பதிப்பான கட்ஸி கிப்பன், 18 அக்டோபர், 2007 அன்று வெளியிடப்பட்டுள்ளது. . இதில் முற்றிலும் தளையறு மென்பொருட்களைக் கொண்ட ஒரு வழங்கலும் இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.\nவெளியீடுகள் தமக்கென தனித்��னியான பெயர்களையும், பதிப்பு இலக்கத்தையும் கொண்டிருக்கும். பதிப்பு இலக்கமானது வெளியீட்டின் ஆண்டினையும் மாதத்தையும் குறிப்பதாக அமையும். எடுத்துக்காட்டாக உபுண்டு 4.10 ஆனது 200410 ஆம் மாதம் வெளிவந்ததாகும்.\nஉபுண்டு - தமிழ் இடைமுகப்புடன்\nநிறுவிக்கொண்டவுடனேயே பயன்படுத்தக்கூடியதாக, தேவையான சாதாரண மென்பொருட்கள் அனைத்தையும் இறுவட்டு கொண்டிருக்கிறது.\nநிர்வாகி அனுமதி, sudo மூலம் பயனருக்கு வழங்கப்படுகிறது.\nதமிழ் உள்ளிட ஏராளமான மொழிகளில் இடைமுகப்பை மாற்றிக்கொள்ளக்கூடிய வசதி.\nutf -8 குறிமுறைக்கான ஆதரவு.\nபொதி முகாமைக்கு deb பொதி வடிவம் பயன்படுத்தப்படுகிறது.\nsynaptic மூலம் வேண்டிய மென்பொருட் பொதிகளை இணையத்திலிருந்து நேரடியாக நிறுவிக்கொள்ளக்கூடிய வசதி. (தளைகள் தன்னியக்கமாக கையாளப்படும்)\nபுதிய வெளியீடு வந்தவுடன் நிறுவப்பட்ட இயங்குதளத்தை இணையத்தினூடாக இலவசமாகவும், எளிமையாகவும், புதிய வெளியீட்டுக்கு மேம்படுத்திக்கொள்ளக்கூடிய வசதி.\nமென்பொருள் பொதி முகாமைத்துவமும் அனுசரணையும்\nஉபுண்டுவின் மென்பொருள் பொதி முகாமைத்துவமும், மென்பொருட்களுக்கான அனுசரணையும் நான்கு பெரும் பிரிவுகளினூடு கையாளப்படுகிறது. அவையாவன,\nஇதனுள் உபுண்டு அணியினரால் முழுமையான அனுசரணை வழங்கப்படத்தக்க மென்பொருட்கள் அடங்குகின்றன. இதனுள் அடங்கும் பொதிகள் முழுமையாக உபுண்டு உரிம கட்டுப்பாடுகளுக்கு ஒழுகுவனவாகும். இப்பொதிகளுக்கு காலத்துக்குக்காலம் பாதுகாப்பு பொருத்துக்களும், இற்றைப்படுத்தல்களும் வழங்கப்படுகின்றன. இப்பிரிவினுள் கணினிப்பயனர் ஒருவருக்கு தேவையான பொதுவான அனைத்து பொதிகளும் உள்ளடக்கப்படுகின்றன.\nஇதனுள் அடங்கும் பொதிகளின் முக்கியத்துவம் கருதி உபுண்டு அணியினர் இவற்றுக்கும் அனுசரணை வழங்குகின்றனர். ஆனால் இப்பொதிகள் முறையான தளையறு மென்பொருட்கள் அல்ல. திறந்த அணைமூல உரிமத்தின் அடிப்படையில் வழங்கப்படாதவை கூட இதனுள் அடங்குகின்றன. பெரும்பாலும் இன்றியமையாத வன்பொருள் இயக்கிகள், கருவிற்குரிய பகுதிகள் என்பன இதனுள் அடங்குகின்றன. இத்தகைய மென்பொருட்களின் மூல நிரல் கிடைக்காதிருக்கக்கூடிய சாத்தியங்கள் உள்ளதால் உபுண்டு அணுயினரால் முறையான அனுசரணையினை வழங்க முடியாத நிலை ஏற்படலாம்.\nஇப்பிரிவினுள் பெருமளவான மென���பொருட்கள் அடங்குகின்றன. அவற்றின் உரிமம் எதுவாகவும் இருக்கலாம். இப்பொதிகளுக்கு உபுண்டு அணியினரின் அனுசரணை கிடையாது.\nஇதனுள் அடங்கும் மென்பொருட்கள் பெரும்பாலும் பொது மக்கள் உரிமத்தின் அடிப்படையில் வழங்கப்படாதவையாக இருக்கும். இவற்றுக்கு உபுண்டு எந்தவிதமான அனுசரணையும் வழங்குவதில்லை.\nபல்வேறு தேவைகளையும் பயன்பாடுகளையும் கருத்திற்கொண்டு இவ்வழங்கல் வெவ்வேறு வடிவங்களில் வெளிவருகிறது.\nஇயக்கும் முறையை அடிப்படையாகக்கொண்ட வடிவங்கள்\nநிறுவக்கூடிய வட்டு - இந்த இறுவட்டினை நீங்கள் கணினியில் நிறுவி பின் வழங்கலை (க்னூ/லினக்ஸ் இயங்குதளத்தை) பயன்படுத்தலாம்.\nநிகழ்வட்டு - இதனை கணினியில் நிறுவிக்கொள்ளாமல், வன்தட்டில் எந்த விதமான மாற்றங்களையும் உருவாக்காமல், இறுவட்டிலிருந்தே பயன்படுத்திப்பார்க்கலாம். இயங்குதளத்தை கணினியில் நிறுவமுடியாதவர்கள், இதனை பயன்படுத்தலாம்.\nவன்பொருள் கட்டமைப்பை அடிப்படையாக கொண்ட வடிவங்கள்\nகணினியில் பொருத்தப்பட்டுள்ள முறைவழியாக்கியின் (processor) கட்டமைப்பின் வகைகளை பொறுத்து இவை வெளிவருகின்றன.\n64 bit (64பிட் கட்டமைப்புக்குரியது)\nகேயுபுண்டு (kubuntu) - இது கே டீ ஈ(KDE) பணிச்சூழலை கொண்டுள்ளது. கே டீ ஈ இனை விரும்பும் பயனாளர்களுக்காக வடிவமைக்கப்பட்டது.\nஎடியுபுண்டு (edubuntu) - இது கற்றல் தொடர்பான தேவைகளுக்காக தனிப்பயனாக்கப்பட்ட வடிவமாகும்.\nதேடிச் சோறு நிதந் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து - நரை கூடிக் கிழப் பருவமெய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் ஒரு வேடிக்கை மனிதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://usetamil.forumta.net/f17-forum", "date_download": "2018-05-26T08:07:17Z", "digest": "sha1:D5FEGWUOYMBCDGLD6WEWVTA66URASNJ6", "length": 18472, "nlines": 248, "source_domain": "usetamil.forumta.net", "title": "பொதுஅறிவு", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழில் அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கும்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» அகராதியில் காதல் செய்கிறேன்\n» தாய் தந்தை கவிதைகள்\n» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\n» ஏனடி காதலால் கொல்லுகிறாய்\n» நீ இல்லையேல் கவிதையில்லை\n» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க\n» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\n» தொழிலாளர் தினக் கவிதை\n» காதல் சோகத்திலும் சுகம் தரும்\n» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க\n» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட\n» என் இதயம் பேசுகிறது\n» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\n» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.\n» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு\n» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.\n» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க\n» அவள் மனித தேவதை\n» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்\n» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர\n» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க\n» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க\n» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட\n» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\n» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\n» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய\n» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட\n» பஞ்ச வர்ணக்காதல் கவிதை\n» இறந்தும் துடிக்கும் இதயம்\n» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட\n» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட\n» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட\n» வேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட\n» உயிர் காக்கும் விவசாயின் உயிர்\n» ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு\nபதிவுகளை EMAIL மூலம் பெற:\nTamilYes :: பொதுஅறிவு களம் :: அறிவுக்களஞ்சியம் :: பொதுஅறிவு களம் :: பொதுஅறிவு\n2016 தவளை போல் தாவும் ஆண்டு\nஇந்திய புகழ் பெற்ற எழுத்தாளர்கள் -ஹரிவன்ஷ் ராய் பச்சன்\nதாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தின சிறப்பு பகிர்வு\nஎக்ஸ் கதிர்களை கண்டுபிடித்த ராண்ட்ஜன் நினைவு தின சிறப்பு பகிர்வு\nஉங்கள் வீட்டில் பயன்படுத்தும் கேஸ் சிலிண்டர் காலாவதியாகும் தேதி (Expiry date) தெரிந்து கொள்ள வேண்டுமா\nதேனீயின் தகவல் பரிமாற்ற முறை\nஅக்டோபர் 1 – சர்வதேச முதியோர் தினம்\nபிள்ளைகளை வாயில் வைத்து வளர்க்கும் ஆண் மீன் \nமார்ச் 15: உலக நுகர்வோர் தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது\nமார்ச் 15: ஜூலியஸ் சீசர் கொல்லப்பட்ட தினம் இன்று - சிறப்பு பகிர்வு\nமார்ச் 15: முதல் ரத்த வங்கி அமைக்கப்பட்ட நாள் இன்று..\nஐந்து கேள்விகள் - ஐந்து பதில்கள்-\nமோட்டர் வாகனச் சட்டத்தையும், அபராதத்தையும் தெரிந்துகொள்ளுங்கள்\nசூரியன் ஒரு முறை சுற்ற எடுக்கும் நேரம் என்ன\n4 லட்சம் டாலர் சம்பளம்-1 லட்சம் டாலர் பயணப்படி: ஒபாமாவின் அதிபர் வாழ்க்கை\nJump to: Select a forum||--LATEST ENGINEERING TECHNOLOGY|--நல்வரவு| |--முதல் அறிமுகம்| |--திருக்குறள் விளக்கம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--விளம்பரம்| |--இணையத்தில் நான் ரசித்தவை| |--முகநூலில் நாம் ரசித்தவை| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--காணொளிப்பதிவு| |--அரிய புகைப்படங்களின் தொகுப்பு (RARE PHOTOS)| |--YOUTUBE VIDEOS| |--காணொளிப்பதிவு| |--ஒலி மற்றும்ஒளி| |--நடிகைகள் ,நடிகர்கள் புகைப்படங்கள்| |--Good Tv Programes| |--Vijay tv| |--செய்திக் களம்| |--உடனடி செய்திகள்| |--உலகச் செய்திகள்| | |--இலங்கை sri lanka tamil news| | | |--விவசாய செய்தி| |--கல்வி களம்| |--விளையாட்டு செய்திகள்| |--IPL NEWS| |--சிறப்பு நேர் காணல்| |--உலக சாதனைகள்| |--வினோதம்| |--பங்கு வர்த்தகம்| |--பங்கு வர்த்தகம்| |--பொதுஅறிவு களம்| |--அறிவுக்களஞ்சியம்| |--பொதுஅறிவு களம்| | |--பொதுஅறிவு| | | |--அறிவுக்களஞ்சியம்| |--மாவீரர்கள்| |--தமிழீழத்தின் அழகு| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--போர்குற்றம்| |--போர்குற்றம் தொடர்பான பதிவு| |--தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--கணினிதொடர்பான தகவல்கள்| |--கணனி கல்வி| |--அலைபேசி உலகம்| | |--MOBILE APPLICATIONS| | |--Nokia Hardware & Hardware-Repair Area| | | |--AUTOMOBILES| |--அதிகம் பயன்படுத்தும் மென்பொருட்கள்| |--இது உங்கள் பகுதி| |--குழந்தை வளர்ப்பு| |--வாழ்த்தலாம் வாங்க| |--விவாதக் களம்| |--சுற்றுலா| |--சுற்றுப்புறச் சூழல்| |--வேலை வாய்ப்பு| |--சினிமா பக்கம்| |--மகளிர் மட்டும்| |--புகழ் பெற்றவர்கள்| |--விஞ்ஞானம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--குடும்ப சட்டங்கள்| |--அரட்டை அடிக்கலாம் வாங்க| |--நகைச்சுவை| |--கட்டுரைகள்| |--அரசியல் கட்டுரைகள்| |--கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | | |--கவிதைகள்| |--வித்யாசாகரின் பக்கங்கள்| | |--வித்யாசாகரின் பக்கங்கள்| | | |--வனிதாவின் படைப்புகள்| |--அரட்டை அடிக்கலாம்| |--வணிக வளாகம்| |--வணிக வளாகம்| |--வரலாற்றில் இன்று| |--தினம் ஒ���ு தகவல்| |--வேலைவாய்ப்பு| |--சுயதொழில் வேலைவாய்ப்பு| |--சிறுவர் பூங்கா| |--கதைகள்| |--சர்வ மதம்| |--இந்து சமயம்| | |--ஜோதிடம்| | | |--கிறிஸ்தவ சமயம்| |--இஸ்லாமிய சமயம்| |--மகளிரின் அஞ்சரை பெட்டி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--பயன்தரும் குறிப்புக்கள்| |--பயன்தரும் புத்தகங்களின் தொகுப்பு| |--Tamil Mp3 Songs| |--New Tamil Mp3| |--மருத்துவ களம்| |--மருத்துவக் கேள்வி பதில்கள்| |--மருத்துவம்| |--100 வயது வாழ| |--சித்தமருத்துவம்| |--பாட்டி வைத்தியம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--அக்குபஞ்சர்| |--SOFTWARES|--அந்தரங்கம் |--நகைச்சுவை .A.JOCKES |--பாலியல் தொடர்பான கல்வி\nPrivacy Policy | பழைய புகைப்படங்களின் தொகுப்பு | ஸ்மார்ட் போன்கள் ATOZ | போர்குற்றம் பற்றி அனைத்தும் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | விளம்பர தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkovil.in/2016/07/MuthanampalayamAngalamman-.html", "date_download": "2018-05-26T07:51:43Z", "digest": "sha1:RBTGOTNMTPPOTCAYY74P56AQCQXRBDCD", "length": 9241, "nlines": 70, "source_domain": "www.tamilkovil.in", "title": "அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவில் - Tamilkovil.in", "raw_content": "\nHome அம்மன் கோவில் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவில்\nஅம்மனின் பெயர் : அங்காளம்மன்\nதல விருட்சம் : வேம்பு\nகோவில் திறக்கும் : காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்\nமுகவரி : அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவில், முத்தனம் பாளையம்\n* 1000 வருடங்களுக்கு முன் பழமையானது.\n* இத்தலத்தில் அம்மன் மூலஸ்தானத்தில் மூலவருக்கு வலது பக்கம் சுயம்பு புற்று விடிவில் அருள்பாலிக்கிறார்.\n* சுயம்பு மூர்த்தியாக மிகவும் சக்தியுடன் எழுந்தருளியுள்ள அங்காளம்மனை திருமணத்தில் தடை உள்ளவர்களும், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்களும், குடும்பத்தில் பிரச்சனை உள்ளவர்களும், செல்வ வளம் விரும்புபவர்களும், தீராத நோய் உள்ளவர்களும், சர்ப்பம் மற்றும் பிற தோஷம் உள்ளவர்களும் அங்காளம்மனை மனதார வழிபட்டு வந்தால் வேண்டியது கிடைக்கும். பஞ்ச விநாயகர்களையும் தரிசனம் செய்தால் துன்பங்கள் பஞ்சாய் பறக்கும் என்பது ஐதீகம். குழந்தையில்லாத பெண்கள் இந்த கணபதியை வழிபட்டால் குழந்தை செல்வம் கிடைக்கும் என்பது கமலகிரிப்புலவரின் அருள் வாக்காகும்.\nநாகரத்தினம் அரிய வீடியோ காட்சி\nஅருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில்,கோயம்புத்தூர்\nகோவில் பெயர் : அருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில் முருகன் பெயர் : உத்தண்ட வேலாயுத சுவாமி கோவில் திறக்கும் நேரம...\nஅருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில் முருகன் பெயர் : கனகாசல குமரன் கோவில் திறக்கும் நேரம் : காலை 5 மணி முதல் 8...\nஅருள்மிகு முருகன் திருக்கோவில் ,மருதமலை\nகோவில் பெயர் : அருள்மிகு முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : முருகனின் வேல் கோவில் திறக்கும் நேரம் : காலை 9 மணி 12 முதல் மணி வர...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், பச்சைமலை.\nகோவில் பெயர்: அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் , பச்சைமலை. முருகன் பெயர் : சுப்பிரமணிய சுவாமி கோவில் திறக்கும் நேர...\nஅருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில் பெருமாள் பெயர் : ரங்கநாத பெருமாள் அம்மனின் பெயர் : ரங்க...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை\nகோவில் பெயர் : அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை முருகன் பெயர் : சுப்ரமணியசுவாமி ( தண்டாயுதபாணி), ஸ்ரீ சிரகிரிவேலவன் ...\nஅருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில் முருகன் பெயர் : குக்கி சுப்ரமண்யர் திருக்கோவில் கோவில் திறக்கும் நேரம் : க...\nகோவில் பெயர் : அருள்மிகு அசலதீபேஸ்வரர் திருக்கோவில் சிவனின் பெயர் : அசலதீபேஸ்வரர் ( குமரீஸ்வரர்) அம்மனின் பெயர் : மது...\nகோவில் பெயர் : அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோவில். சிவனின் பெயர் : கபாலீஸ்வரர் அம்மனின் பெயர் : கற்பகாம்பாள் தல விருட்சம் : புன்...\nகோவில் பெயர் : அருள்மிகு ஆதிகேசவப்பெருமாள் திருக்கோவில் பெருமாள் பெயர் : ஆதிகேசவப்பெருமாள் அம்மனின் பெயர் : சவுந்திரவல்...\nதேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nவாசகர்கள் அனுப்பும் படங்கள் மற்றும் தகவல்கள் வெளியீடப்படுகின்றன.| காப்புரிமை பெற்ற படங்கள் இருந்தால் தெரியப்படுத்தவும் நீக்கிக் கொள்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/30717", "date_download": "2018-05-26T08:12:52Z", "digest": "sha1:JV7FPPU6JTP7WTA7Y6BWQMY3CU7L2TRJ", "length": 8679, "nlines": 93, "source_domain": "www.zajilnews.lk", "title": "லிங்கராஜா திடீர் விஜயம் மேற்கொண்டு கூட்டுதாபனத்திற்கு சொந்தமான 5000 ஏக்கர் காணி பார்���ை - Zajil News", "raw_content": "\nHome பிராந்திய செய்திகள் லிங்கராஜா திடீர் விஜயம் மேற்கொண்டு கூட்டுதாபனத்திற்கு சொந்தமான 5000 ஏக்கர் காணி பார்வை\nலிங்கராஜா திடீர் விஜயம் மேற்கொண்டு கூட்டுதாபனத்திற்கு சொந்தமான 5000 ஏக்கர் காணி பார்வை\nமரமுந்திரிகை கூட்டுத்தாபன பணிப்பாளர் வே.கு.லிங்கராஜா திருகோணமலை கயூவர்த்தை எனும் இடத்திற்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.\nஅங்கு மரமுந்திரிகை கூட்டுதாபனத்திற்கு சொந்தமான 5000 ஏக்கர் காணியை பார்வையிட்டார். மேலும் அவர் கூறுகையில் கடந்தகால யுத்தத்தினால் மரமுந்திரிகை பயிர்ச்செய்கைகள் அழிவடைந்த நிலையில் காணப்பட்டது.\nஇதை புணர்ஸ்சாதனம் செய்து மரமுந்திரிகை பயிர்ச்செய்கையை மீண்டும் ஆரம்பித்து மரமுந்திரிகை கூட்டுதாபனத்திற்கு வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என கூறினார்.\nஅவர் திருகோணமலை மரமுந்திரிகை கூட்டுதாபனத்திற்கு சொந்தமான காணியை பார்வையிட சென்ற போது மட்டக்களப்பு திருகோணமலை க்கு பொறுப்பாக உள்ள முகாமையாளர் டேவிட் நிதர்ஷன் அவர்களும் விஜயம் மேட்கொண்டிருந்தார்.\nதொடர்ந்து முகமையாளர் கூறுகையில் கடந்த கால யுத்தம் காரணமாக கிழக்கு மாகாணத்தில்\nமரமுந்திரிகை கூட்டுதாபனத்திற்கு மிக மோசமான சேதங்களும்,நஷ்டங்களும் ஏற்பட்டுள்ளது.என குறிப்பிட்டார்.\nதொடர்ந்து மரமுந்திரிகை கூட்டுதாபன பணிப்பாளர் வே.கு.லிங்கராஜா கூறுகையில் தற்போது நாட்டில் சுமூகமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.இனிவரும் காலங்களில் மரமுந்திரிகையை கிழகு மாகாணத்தில் உள்ள மரமுந்திரிகை கூட்டுதாபனத்திற்கு சொந்தமான காணிகளிலும் ,தனியாருக்கு சொந்தமான காணிகளிளும் மரமுந்திரிகை பயிர் செய்கை விரிவுபடுத்த உள்ளோம்.\nமரமுந்திரிகை பயிர் செய்ய விரும்பியோருக்கு மரமுந்திரிகை கூட்டுத்தாபனம் சில சலுகை செய்ய என்னியுள்ளதாகவும் அக் கூட்டுதாபனத்தின் பணிப்பாளர் வே.கு.லிங்கராஜா தெறிவித்தார்.\nPrevious articleமட்டக்களப்பு கல்வி வலயங்களில் ஆங்கிலக் கல்வியின் அடைவு மட்டத்தை அதிகரிப்பது பற்றி ஆராய்வு\nNext articleஏறாவூர் நகர சபையில் தேவைக்கதிகமான நியமனங்களை வழங்கி நகரசபை நிதியை முதலமைச்சர் வீண் விரயம் செய்யவில்லை\nமட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 16 மாதங்களில் யாணை அடித்து 16 பேர் உயிரிழப்பு\nவழமை போன்று SLMC யின் இஃப்தார் கல்குடாவில் இட��் பெறாவிட்டால் அமைப்பாளர் றியாலின் மீது அதிருப்தி கொண்ட அணியினரால் நடாத்தப்படும்…\nசீரரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மட்டக்களப்பு அரசாங்க அதிபரால் நிவாரணப் பொருள்கள் சேகரிப்பு\nதாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரியின் 19 வது ஹாபிழான சம்மாந்துரையைச் சேர்ந்த ஜே.எம். ...\nஞானசார தேரர் குற்றவாளியே; தீர்ப்பளித்தது ஹோமாகம நீதிமன்றம்\nஓய்வு பெற்றார் டி வில்லியர்ஸ்\nஅஷ்ரப் வைத்தியசாலையில் தீ விபத்து; மாநகர சபை தீயணைப்பு படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது..\nஓட்டமாவடியில் விபத்து: பிரதேச சபை உறுப்பினர் நௌபரின் சகோதரர் வபாத்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nஉலக அதிசயங்களில் முக்கிய இடத்தை பிடித்த தாஜ்மஹால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://avargal-unmaigal.blogspot.com/2013/12/best-jokes-of-year-2013.html", "date_download": "2018-05-26T08:18:49Z", "digest": "sha1:5EG72OSAIEPPTIHWMGBA3OKN2LTJDFXC", "length": 20000, "nlines": 261, "source_domain": "avargal-unmaigal.blogspot.com", "title": "Avargal Unmaigal: மோடியை வைத்து பிஜேபி தொண்டர்கள் பண்ணும் காமெடி", "raw_content": "உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.\nமோடியை வைத்து பிஜேபி தொண்டர்கள் பண்ணும் காமெடி\nமோடியை வைத்து பிஜேபி தொண்டர்கள் பண்ணும் காமெடி\nஇன்று பிஜேபி தொண்டரின் பேஸ் புக் பக்கத்தை பார்க்க நேர்ந்தது. அதில்தான் இந்த ஜோக்கை பார்த்தேன். இதைப் பார்த்த பின் வந்த சிரிப்பை என்னால் அடக்க முடியவில்லை.\nஇதைப் பார்த்த பின்பு உங்களுக்கும் சிரிப்பு வந்து உங்கள் பேண்டை நீங்கள் நனைத்தால் அதற்கு இந்த தளம் பொறுப்பு ஏற்காது...\nபிஜேபியுடன் கூட்டணி வைக்கும் தலைவர்களின் நிலமை 2014 தேர்தலுக்கு அப்புறம் \nLabels: 2013 , Best jokes of the year 2013 , அரசியல் , காமெடி , தலைவர்கள் , நகைச்சுவை , பிஜேபி , ஜோக்ஸ்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nகருத்துப்படங்கள் அருமை...தேடிப்பிடித்து சிரமப்பட்டு உருவாக்கி உள்ளீர்கள் ...வாழ்த்துக்கள்\nஇதில் வந்த முதல்படம் பிஜேபி தொண்டர்கள் உருவாக்கியது அதில் நான் செய்தது எல்லாம் தமிழில் என் கருத்துக்களை பதிவிட்டதுதான் அதில் சிரமம் ஏதும் இல்லைங்க\nஎங்க பிடிகிறீங்க இந்தப் படங்களை\nபிஜேபி தொண்டர்களை ஃப்ளோ செய்தால் இப்படி பட்ட செய்திகளை பிடிக்கலாம்\nபாவம் ரூம் போட்டு கஷ்டப்பட்டு யோசிச்சு ஸ்லோகன் எழுதியிருப்பாங்க \nநீங்க அதை காமெடி பண்றீங்க\nஉங்கள் கருத்து என்னை மிக மிக அதிகம் சிரிக்க வைத்துவிட்டது நன்றி\nசிரிப்பை அடக்கத்தான் முடியல சகோதரர். படத்தேர்வுகள் மிக அருமை. பகிர்வுக்கு நன்றி. தொடருங்கள்.\nபடித்து ரசித்து மகிழ்ந்தற்கு நன்றி\nஒண்ணு தெரிஞ்சுக்கிட்டேன். உங்க வலைப்பூவை மட்டும் அலுவலகத்துல படிக்கக்கூடாது. ஏன்னா, சிரிப்பைக் கூட நல்லா சிரிக்க முடியாம கஷ்டப்பட வேண்டியிருக்கு.\nதப்பி தவறி நீங்கள் வீட்டில் மட்டும் எனது வலைதளத்திற்கு வந்துவிடாதீர்கள் அதை உங்க வூட்டுகாரம்மா பார்த்துவிட்டால் எனக்கு கிடைக்கும் பூஜை உங்களுக்கும் கிடைக்க ஆரமபித்துவிடும் ஜாக்கிரதை நண்பரே\nஹா.. ஹா... வர வர உங்க லொள்ளுல தலைங்க உருளுது.... போனா போவுது விட்டுடுங்க....\nஉங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.\nஎனது முதல் இரவு (First Night) அனுபவங்கள்...\nவிஜய் TV யின் சூப்பர் சிங்கர்: தமிழகத்தின் மாபெரும் பாலியல் வன்முறை\nஇவர்களை நேரில் சந்தித்தால் நான் கேட்க நினைக்கும் கேள்விகள்\nநடிகையாக மாறிய சேலம் மாவட்ட கலெக்டர் ரோகினி\nமெயில் பேக் 9 : பத்மநாப சுவாமிக்கும் கலைஞருக்கும் உள்ள ஒற்றுமை தெரிஞ்சுக்கங்க\nநகைச்சுவை ( 403 ) அரசியல் ( 263 ) கேள்விகள் ( 19 ) கேள்வி பதில் ( 14 ) கார்டூன் ( 7 ) கேள்வி பதில்கள் ( 6 ) தொழில் நுட்பம் ( 6 )\nமின்னஞ்சலில் எனது பதிவுகளை பெற (Follow by Email)\nநல்லா இருந்த தமிழ்நாடும் அதை நாசமாக்கும் நாலு பேரும்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nLook Here உங்களின் ஆதரவில் எனது வளர்ச்சி\nஎன்னை அல்ல என் தரமான பதிவை ரசிப்பவர்கள் இவர்கள்..அப்ப நீங்க\nஇது வரை வந்த பதிவுகள்(Blog Archive)\nசீனர்களின் பார்வையில் இந்தியா இவ்வளவு அசிங்கமாக இர...\n இந்திய சட்டம் ரொம்ப நன்னா இருக்குண்ணா\nமணமான ஆண்கள் அடிக்கடி தவறு செய்வது ஏன்\nகடவுள் ஏன் பெண்னை மென்மையாக படைத்து இப்படி கஷ்டப்ப...\nஒரு நல்ல இந்துவை காப்பாற்றாத பிஜேபி இந்து மதத்தையு...\nகாங்கிரஸின் தோல்விக்கு மோடி அலைதான் காரணமா\nவிஜயகாந்து அறிவிப்பு காங்கிரஸ் மற்றும் திமுகவுடன் ...\nஅரசியல் தலைவர்களா அல்லது ஜோக்கர்களா\nவலையுலக வாத்தியாரும் சிஷ்யனும் சந்தித்து பேசினால்....\nஅம்மாவின் ஆட்சியில் விரைவில் வெளியிடப்படும் போஸ்டர...\nபிஜேபி தலைமைக்கு பிஜேபி தொண்டன் தரும் எச்சரிக்கை (...\nலோக்சபா தேர்தலுக்கு அப்புறம் இவர்களின் நிலமை\nபெண் பதிவர் ராஜி செய்யும் அட்டகாசங்கள்\nமோடியை வைத்து பிஜேபி தொண்டர்கள் பண்ணும் காமெடி\nகலைஞர் வெளியே சொல்லாத ரகசியம் (காங்.,-பா.ஜ வுடன் த...\nஅரசியல் தலைவர்களின் தலை இங்கே உருட்டப்படுகிறது.\nகலைஞர் உடைத்தது மண்டபம் என்றால் அம்மா உடைக்கப் போவ...\nஅமெரிக்க தூதரக அதிகாரிகள் இந்தியாவில் செய்யும் குற...\nஉலக அரங்கில் இந்தியாவிற்கு இந்திய அரசாங்கமே தலைக்க...\nஅமெரிக்க அதிபாராக அல்லது மதுரைத்தமிழனாக இருந்தாலும...\nமோடி பணம் கொடுத்து நடத்தும் சமுக தளங்கள் சொல்வதென்...\nவலைத்தளங்களில் எழுதுவது உபயோகமானதுதானா அல்லது டைம்...\nரஜினியின் மெளனம் சொல்வது இதுதானோ ( போட்டோடூன் : ம...\nலீக்கான கலைஞர் & ஸ்டாலின் பேசிய ரகசிய தேர்தல் பேச்...\nமனைவியிடம் அடி வாங்காமல் தப்பிப்பது அல்லது சமாளிப்...\nஎனது வலைப்பக்கத்திற்கு வந்த விருந்தினர் அனைவருக்கும் நன்றிகள். எனது பதிவுகள் உங்களுக்கு பிடித்து இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்தவர்கள் அநேகம் அதில் சில பேர்கள் தங்கள் கமெண்ட்ஸை வழங்கி விட்டு சென்றுள்ளனர். சில பேர் வாசித்துவிட்டு மட்டும் சென்றுள்ளனர். வந்து படித்து விட்டு சென்றவர்கள், கமெண்ட்ஸ் வழங்கியவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். உங்களுக்கு விருப்பமும் & நேரமும் இருந்தால் எப்பொழுதும் உங்களது கருத்துக்களையும் அறிவுரைகளையும் ஆதரவையும் அள்ளித்தாருங்கள். உங்களது இந்த நாள் இனிய நாளாக இருக்க எனது வாழ்த்துக்கள்.......வாழ்க வளமுடன்..\nபேராசிரியர் சாகம்பரி அவர்கள் வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blogintamil.blogspot.com/2014/11/blog-post_12.html", "date_download": "2018-05-26T08:15:52Z", "digest": "sha1:CGN74QJT6D2MALIQOYNGEVY6TP7GVSLT", "length": 78272, "nlines": 537, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: கூட்டுக் குடும்பம்", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்ய‌து அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வ���ங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் ���ின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகா��ம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வ���ைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\n➦➠ by: வெங்கட் நாகராஜ்\nகூட்டுக்குடும்பம் என்றால் சாம்பார், ரசம் என்றெல்லாம் இல்லாது வெற��ம் கூட்டு மட்டும் சாப்பிடும் குடும்பம் போல என்று நினைக்கும் அளவிற்குத் தான் இன்று நாம் இருக்கிறோம். நமது முன்னோர்கள் பலரும் ஒரே வீட்டில் தங்களது குடும்பங்களோடு இருப்பார்கள். வீடு எப்போதுமே ஒரு கல்யாண கோலத்தில் இருக்கும். சித்தப்பா மக்கள், பெரியப்பா மக்கள், அத்தை, மாமா என்று எப்போதுமே 20-30 பேர் இருக்க, அனைவருக்குமான சமையல் நடந்து கொண்டிருக்கும்.\nஇப்போதெல்லாம் வீடு என்றாலே கணவன்–மனைவி, ஒன்றோ இரண்டோ குழந்தைகள் – பெரும்பாலான வீடுகளில் ஒரே குழந்தை மட்டும் தான். உறவினர்களைப் பார்ப்பதே வருடத்திற்கு ஒரு முறையோ இரண்டு முறையோ என்றாகி விட்டது. யாருக்காகவும் யாரும் விட்டுக்கொடுப்பதில்லை – கணவன் மனைவிக்குள்ளேயே விட்டுக்கொடுப்பது குறைந்து விவாகரத்துகள் பெருகி வரும் நிலையில் குடும்பத்தில் அனைவரும் ஒருவொருக்கொருவர் விட்டுக்கொடுப்பது அரிது தான்.\nஇப்போது பணி நிமித்தமாக அனைவரும் ஒரே ஊரில் இல்லை என்று சொன்னாலும், ஒரே ஊரில் இருப்பவர்கள் கூட தனித்தனி வீடுகளில் தான் வசிக்கிறார்கள். கிராமங்களில் கூட இந்தப் பழக்கம் புழக்கத்திற்கு வந்துவிட்டது.\nஇப்படியான நிலை இருக்கையில், சமீபத்திய குஜராத் பயணத்தின் போது நான் கண்ட ஒரு விஷயம் மிகவும் வியப்பாக இருந்தது. நமது ஊரில் பெரும்பாலும் இரண்டு அல்லது மூன்று படுக்கை அறைகள் கொண்ட அடுக்கு மாடி வீடுகள் கட்டுவதைப் பார்க்கிறோம். ஆனால் இங்கேயோ நான்கு, ஐந்து, ஆறு படுக்கை அறைகள் கொண்ட வீடுகளின் விளம்பரங்களைத் தான் பார்க்க முடிந்தது. அதிலும் அதிக பட்சமாக ஒரு அடுக்கு மாடிக் கட்டிடத்தின் விளம்பரத்தினைப் பார்த்த எனக்கு மிகவும் ஆச்சரியம் - அதில் ஏழு படுக்கை அறை கொண்ட வீடுகள் இருந்தன – அதாவது 7 BHK வீடு\nஇத்தனை படுக்கை அறைகள் கொண்ட வீடுகள் இங்கே அதிகம் தேவைப்படுகிறதாம். காரணம் இங்கே கூட்டுக்குடும்பமாக வசிப்பவர்கள் அதிகம். பயணத்தில் எங்களுக்கு வாகன ஓட்டியாக இருந்த வசந்த் பாய் கூட, இப்படித்தான் நான்கு அண்ணன் தம்பிகள் – அவர்களது மனைவி மக்கள் – என எல்லோரும் ஒரே வீட்டில் தான் இருக்கிறார்களாம் இன்னுமொரு நபர் வீட்டிலும் இப்படி மூன்று நான்கு தலைமுறையைச் சேர்ந்தவர்கள் மொத்தமாக ஒரே பெரிய வீட்டில் வசிக்கிறார்கள் – குடும்பத்தில் [30] முப்பது பேருக்கும் மேல் இருக்��ிறார்கள்\n இந்தியாவின் வேறு பகுதிகளில் இப்படி 7 BHK வீடுகளைக் கட்டுவதுண்டா கேள்விப்பட்டதுண்டா என்று பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்...\nசரி என்னுடைய வலைச்சரப் பணியின் மூன்றாம் நாளான இன்று சில பதிவர்களின் பதிவுகளைப் பார்க்கலாமா\n6 வலைப்பூ: விஜய் கவிதைகள்\nநல்ல கற்பனை வளம் இவருக்கு நிறைய கவிதைகள் இவரது பக்கத்தில் காணக்கிடைக்கின்றன. 27.08.2009 அன்று தொடங்கிய இவரது வலைப்பயணம் வெற்றிகரமாய் ஆறாவது ஆண்டில்.....\nஞாபக ஒட்டடைகளை சற்றே விலக்கிப் பார்த்தால் நீ மட்டுமே தெரிகிறாய்\nகருவிழிக்குள் நூறு கவிதைக்கான கரு\nநாசிக்கை எழுதி வாங்கும் நாசி\n7 வலைப்பூ: தமிழ் கவிதைகள்\n2009 மே மாதம் “என்னைப் பற்றி” என்று ஒரு பதிவு எழுதி அதன் பிறகு நான்கு வருடங்கள் காணாமல் போயிருக்கிறார் ஜனவரி 2013-ல் தான் அடுத்த பதிவு ஜனவரி 2013-ல் தான் அடுத்த பதிவு கவிதைகள் இங்கே நிறைய கிடைக்கும்.\n8 வலைப்பூ: Sairams – இருத்தலின் தாங்கவியலாத எளிமை\nஉலகப் புகழ்பெற்ற சில புகைப்படங்களையும் அதன் பின்னணிக் கதையும் இங்கே காண முடிகிறது. http://poetry-tuesday.blogspot.com என்ற பெயரில் வலைப்பூ எழுத்த் தொடங்கிய இவர் தற்போதைய www.sairams.com க்கு மாறியது 2010 ஆம் ஆண்டு. இவர் ஒரு பிரபலரும் கூட - விஜய் டிவியில் ‘நடந்தது என்ன’ ‘என் தேசம் என் மக்கள்’ போன்ற நிகழ்ச்சிகளின் இயக்குநர்.\nஅறிமுகப் பதிவு: உலகப்புகழ் பெற்ற புகைப்படங்கள் வரிசை–அந்தக் கண்கள்\nஅந்த வகுப்பறையில் உள்ள குழந்தைகளில் ஒரு பனிரெண்டு அல்லது பதிமூன்று வயது மதிக்கதக்க ஒரு சிறுமி இருந்தாள். பச்சை நிற கருவிழிகள் கொண்டவள். அசாதாரணமான அழகும், எதோ ஒரு கோபமும் இறுக்கமும் கொப்பளித்து கொண்டு இருந்தது அவளது முகத்தில். ஸ்டீவ் தன்னைப் பார்த்ததும் அவள் தனது சிகப்பு நிற துப்பட்டாவை கொண்டு முகத்தை மூடிக் கொண்டாள். ஒரு வழியாக அவளை சம்மதிக்க வைத்து ஸ்டீவ் அந்த சிறுமியைப் புகைப்படம் எடுத்தார்.\n2038-ஆம் ஆண்டில் இப்படியும் நடக்கலாம் என நகைச்சுவையாக சில கற்பனைப் பதிவுகளை இவரது பக்கத்தில் காண முடிகிறது. அரிஷ்டநேமி என்ற பெயரில் எழுதும் இவர் வலைப்பூவில் எழுத ஆரம்பித்தது 17-02-2013\nஅறிமுகப் பதிவு: 2038 – வங்கி – வங்கி சேவைகள்\nஉங்களுக்கு குழந்தை எப்ப பிறக்கும்\nவர வருடம் ஏப்ரல் 1ம் தேதி.\nஇங்க பாருங்க, இந்த ப்ளான் உங்களுக்கு நிச்சயமா சரியா வரும். இதுல நீங்க வருஷம் 1 லட்சரூபா போட்டா உங்க குழந்தை 60 வயசு ஆகும்போது இது மெச்சூர் ஆகும். அவங்க சஷ்டியப்த பூர்த்திக்கி இது கரக்டா இருக்கும். இந்த ஸ்கீம் பேரு சுரபி சஷ்டியப்த பூர்த்தி.\n10 வலைப்பூ: வ.விஷ்ணு பக்கங்கள்\nஇவரது சுய அறிமுகம் சற்றே வித்தியாசமாக :\nதிருமங்கலத்தில் உருண்டு, புரண்டு, அதன் புழுதியைத் தன் சட்டையில் அப்பிக்கொண்டிருந்தவனை எது, எதற்காக சென்னைக்கு அழைத்து வந்தது இவன் இருக்க வேண்டிய இடமே வேறு என்று எது முடிவு செய்தது இவன் இருக்க வேண்டிய இடமே வேறு என்று எது முடிவு செய்தது இவன் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய என்று எப்படி அது கண்டுபிடித்தது இவன் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய என்று எப்படி அது கண்டுபிடித்தது ஒன்று மட்டும் தெரியும். நான் எதற்காகவோ வளர்ந்துகொண்டிருக்கும் ஒரு பரிசோதனை எலி. அந்தப் பிரபஞ்சவியல் பரிசோதனை என்ன ஒன்று மட்டும் தெரியும். நான் எதற்காகவோ வளர்ந்துகொண்டிருக்கும் ஒரு பரிசோதனை எலி. அந்தப் பிரபஞ்சவியல் பரிசோதனை என்ன அந்தப் பரிசோதனைக்காக என்னை வளர்த்துக்கொண்டிருக்கும் ஆராய்ச்சியாளர் யார் அந்தப் பரிசோதனைக்காக என்னை வளர்த்துக்கொண்டிருக்கும் ஆராய்ச்சியாளர் யார் இவையே என் தேடல்கள்... இத்தேடல்களே என்னை செலுத்தும் எரிபொருட்கள்... அந்த எரிபொருட்களே என் தேவைகள்... அந்தத் தேவைகளை உயிர்ப்புடன் வைத்திருப்பவை சில சேவைகள்... அந்த சேவைகளே இவைகளுக்கான பதில்கள்... அந்த பதில்கள்தான் நான்... ஆம், நானே எனக்கான தேடுபொருள்... அத்தேடலின் விளைவே எனது எழுத்துகள்...\nஅறிமுகப் பதிவு: திருச்சியில் ஹைக்கூ...\nஎன்ன நண்பர்களே, இன்றைய தலைப்பு சொல்லும் விஷயத்தினையும், இன்றைய அறிமுகப் பதிவுகளையும் பற்றிய உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.\nநாளை மீண்டும் வேறு சில பதிவர்களின் பதிவுகளோடும், குஜராத் பற்றிய வேறு சில செய்திகளோடும் உங்களைச் சந்திக்கும் வரை......\nடிஸ்கி: எனது பக்கத்தில் இன்றைய பதிவு: மலையடியை முத்தமிடும் நதி – கவிதை எழுத அழைப்பு அதையும் படிக்கலாமே\nஐயா, வணக்கம். நேற்று அலுவலகப்பணி காரணமாக, இணையப்பக்கம் வரவில்லை. இன்று காலை தான் பார்த்தேன். என்னை அறிமுகம் செய்திருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. தாமதமாக வந்திருப்பதை பொறுத்துக்கொள்ளவும் ஐயா. நன்றி.\nதங்களை இங்கே அறிமுக���் செய்ததில் எனக்கும் மகிழ்ச்சி.... தொடர்ந்து சந்திப்போம்....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆறுமுகம் அய்யாசாமி\nஅட நீங்கள் தான் இவ்வார வலைச்சர வாரத்திலா, கலக்குங்கள். சாய்ராம் அவர்களின் புகழ்பெற்ற கண்கள் வரிசையே வித்தியாசமாக இருக்கிறது என்றால் விஷ்ணுவின் அறிமுகம் படு வித்தியாசம்.\nஇந்த வாரத்தின் வலைச்சர ஆசிரியர்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு.\n இந்தியாவின் வேறு பகுதிகளில் இப்படி 7 BHK வீடுகளைக் கட்டுவதுண்டா கேள்விப்பட்டதுண்டா என்று பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்...//\nஇதுக்கும் வடமாநிலங்கள் மொத்தமும் சொல்லலாம். குஜராத் மட்டுமின்றி ம.பி., உ.பி., ராஜஸ்தான், பஞ்சாப் என அநேகமான மாநிலங்களில் எப்போதும் கூட்டுக் குடும்பம் தான். அதன் சுவையை நன்கு உணர்ந்திருக்கிறேன். பெரியவர்களுக்கு இன்றும் காலில் விழுந்து மரியாதை செய்யும் வழக்கமும் அங்குள்ள இளைஞர்கள், இளம்பெண்களிடம் காண முடியும். எங்கள் அயோத்தி யாத்திரையின் போது எங்கள் காலிலேயே விழுந்தவர்கள் பலர்\nவட இந்தியாவில் மற்ற இடங்களில் கூட்டுக்குடும்பங்கள் இருந்தாலும் 7 BHK கொண்ட வீடுகள் இல்லை என்றே சொல்லலாம்\nபெரியவர்களுக்கு இவர்கள் தரும் மரியாதையும் மெச்சத்தக்க விஷயம்.\nமுற்றிலும் வித்தியாசமான பதிவர்களை அறிமுகம் செய்தமைக்கு நன்றி. அது சரி ஒரு சந்தேகம். கேட்டுடலாமா\nஹிஹிஹி, ஆப்பீச்ச்ச்ச்சிலே வேலை ஏதேனும் உண்டா, இல்லையானு சந்தேகமா இருக்குங்க சாமியோவ்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா\n :) காலையில் எட்டரை மணிக்கு வீட்டை விட்டு புறப்பட்டால் வீடு திரும்ப இரவு எட்டு மணி ஆகிறது வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்க மூன்று வாரங்களுக்கு முன்னரே அழைப்பு வந்ததால் இவற்றை கிடைக்கும் நேரத்தில் தட்டச்சு செய்து வைத்தேன்\nவித்தியாசமான அசத்தல் அறிமுகங்கள். எல்லோர் வலைக்கும் செல்ல வேண்டும்.\n இந்தியாவின் வேறு பகுதிகளில் இப்படி 7 BHK வீடுகளைக் கட்டுவதுண்டா கேள்விப்பட்டதுண்டா என்று பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.//\nகூட்டுக்குடும்பம் என்றால் சாம்பார், ரசம் என்றெல்லாம் இல்லாது வெறும் கூட்டு மட்டும் சாப்பிடும் குடும்பம் போல என்று நினைக்கும் அளவிற்குத் தான் இன்று நாம் இருக்கிறோம்//\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உமையாள் காயத்ரி.\nசுவாரசியமான அறிமுகங்கள்... சென்று பார்க்கத் தூண்டுகிறது நீங்கள் அறிமுகப்படுத்திய விதம். அனைவருக்கும் வாழ்த்துக்கள்...கூட்டுக் குடும்பம் பற்றி கேள்விப்படும்போது ஆசையாய் இருக்கிறது....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.\nஅட உங்களுடைய தளத்திலும் பதிவா... எப்படிங்க முடியுது\nகீதாம்மாவிற்கு சொன்ன பதில் தான் உங்களுக்கும் இரண்டு/மூன்று வாரத்திற்கு முன்னரே அழைப்பு வந்ததால் தயார் செய்து வைத்திருந்தேன்....\nஎன்னுடைய வலைப்பூ சென்ற மாதம்தான் எனது நூறாவது பதிவை ஏற்றுக்கொண்டது. அடுத்த ஒரே மாதத்தில் ஒரு பரந்துபட்டத் தளத்தில் எனக்கும் ஒரு சிறு இடம். பரிசோதனை ‘செய்யும் எலியாக’ உணர்கிறேன். மிக்க நன்றி.\nதங்கள் பதிவினை இங்கே குறிப்பிட்டதில் எனக்கும் மகிழ்ச்சி.....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஷ்ணு.\nநெஞ்சார்ந்த நன்றிகள் சகோதரரே, இந்த எளியவனின் கவிதைகளை ரசித்து அறிமுகப்படுத்தியதற்கு..............\nதங்கள் பதிவினை இங்கே குறிப்பிட்டதில் எனக்கும் மகிழ்ச்சி.....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜய்.\nஅடடே நீங்கதான் ஆசிரியரா... வாழ்த்துகள்\nஅடுக்கு மாடி வீட்டில், ஏழு படுக்கை அறை கொண்ட வீடு என்பது ஆச்சரியமானதுதான்.\nஅறிமுக வலைப்பூக்கள் எல்லாமே புதியவை. நன்றி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஹுசைனம்மா...\nஅறிமுகப்படுத்தப்பட்ட வலைப்பதிவர்களுக்கு வாழ்த்துக்கள். பகிர்ந்தமைக்கு நன்றி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.\nகூட்டுக்குடும்பம் முறையை இன்னமும் பின்பற்றும் குஜராத் மக்கள் வாழ்க.\nவிஜய் கவிதைகள் தவிர மற்ற எல்லாமே புதுசு.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nகூட்டுக்குடும்பம் கேட்க பார்க்க பரவசம் தான்.\nஇன்று இடம்பெற்ற பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....\nவட இந்தியாவில் குஜராத்தில் கூட்டுக் குடும்பத்திற்கென 7 BHK அபார்ட்மெண்டுகள். ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இர��க்கிறது. எல்லோரும் ஒரே தொழிலில் பங்குதாரர்களாக இருப்பார்கள். தகவலுக்கு நன்றி\nஇன்றைய அறிமுகங்கள் அனைவருமே எனக்கு புதியவர்கள்.\n//எல்லோரும் ஒரே தொழிலில்... ‘\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.\nநீங்க தான் வார ஆசிரியரா.. பலே.\nஇந்தப் பக்கம் வந்தே நாளாச்சு.\nபரவாயில்லையே - இங்கே ஒரு பதிவு அங்கே ஒரு பதிவு.. கலக்குங்க. (நான் கீதா சாம்பசிவம் மாதிரி எல்லாம் கேட்கமாட்டேன்.)\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை...\nநீங்க தான் வார ஆசிரியரா.. பலே.\nஇந்தப் பக்கம் வந்தே நாளாச்சு.\nபரவாயில்லையே - இங்கே ஒரு பதிவு அங்கே ஒரு பதிவு.. கலக்குங்க. (நான் கீதா சாம்பசிவம் மாதிரி எல்லாம் கேட்கமாட்டேன்.)\nஉங்கள் கருத்தை அழுத்தமாய்ச் சொல்ல இரண்டாம் முறை பதிவிட்டீர்களோ\n@வம்பாதுரை, நான் கேட்டதிலே என்ன தப்பு :) என்னை வம்புக்கு இழுக்கலைனா உங்களுக்குச் சரியா இருக்காது போலிருக்கு :) என்னை வம்புக்கு இழுக்கலைனா உங்களுக்குச் சரியா இருக்காது போலிருக்கு\n உங்களுக்கு விளக்கமும் நான் சொல்லி இருக்கிறேன் மேலே\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா..\nஇந்தியா முன்னேறிவிட்டது 7 படுக்கையறை வசதி தொடர் மாடி இப்போது தான் அறிகின்றேன் உங்கள் தயவில்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனிமரம் நேசன்.\nஇன்றும் புதிய அறிமுகங்கள் பல இனித்தான் பார்க்க வேண்டும் பகிர்வுக்கு நன்றி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனிமரம் நேசன்.\nஅறிமுகங்கள் அனைவருமே எனக்கு புதியவர்கள். பார்க்கிறேன் நன்றி நண்பரே,,,,\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.\nஇந்த காலத்தில் ௬ட்டுக்குடும்பங்கள் தகவல்கள் ஆச்சரியமளிக்கிறது. மிகவும் மகிழ்ச்சியான விஷயமும் ௬ட,அதன் சிறப்பை உணர்ந்த குஜராத் மாநில மக்களை எப்படி பாராட்டுவதென்று தெரியவில்லை.\nஇன்று தங்களால் வலைச்சரத்தில் அறிமுகம் ஆனவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். அனைவரின் தளங்களுக்கும் சென்று வருகிறேன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி\nஅறிமுகங்களைக் கண்டேன். அறிமுகப் பதிவர்களுக்கு வாழ்த்துக்கள். தொடர்வேன். நன்றி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி Dr. B. ஜம்புலிங்கம் ஐயா.\nகீதா, ஸ்ரீராம் , இளங்கோ , எழில் எல்ல்லோரும் வந்தாச்சு.\nஇந்த கிழவனை மட்டும் காணோமே:\nவே.நா. அறிமுகப்படுத்திய பதிவுகள் எல்லாவற்றிலும் பின்னூட்டம் இட்டுவிட்டேன். இங்கே மட்டும் போட மறன்னு போயி.\nஆஹா சுப்புத் தாத்தா வந்தாச்சு.....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுப்பு தாத்தா.\nஆஹா... அருமையான பகிர்வு அண்ணா....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.\nகூட்டுக் குடும்பம் இன்னுமும் இருப்பதில் மகிழ்ச்சி. 7 BHK வீடு இருப்பது ஆச்சரியமே \nஇன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். அவர்களை அழகாக‌ அறிமுகம் செய்தமைக்கு உங்களுக்கும் பாராட்டுக்கள்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.\nகூட்டுக்குடும்பத்தை பற்றி அழகான ஒரு பகிர்வு.\nஅறிமுகம் ஆனா அனைவருக்கும் வாழ்த்துக்கள்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.\nகூட்டு குடும்பம் தலைவர் ஒழுங்கா இருந்தாதான் சரிபடும்.ஒற்றுமையா இன்னும் இருக்காங்களே.சூப்பர்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமுதா கிருஷ்ணா.\nஹப்பப்பா கலக்குகின்றீர்கள் வெங்கட் ஜி அருமையான பதிவு கூட்டுக் குடும்பங்கள் வட இந்திய மாநிலங்களில் காணப்படுகின்றன தென் இந்தியாவிலதான் இல்லை போலும். ஒருவேளை இந்த 7 ஆறைகள் கொண்டவை விலை குறைவோ அங்கு\n அனைத்தும் புதியவைதான். அனைவருக்கும் வாழ்த்துக்கள்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி காசிராஜலிங்கம் ஐயா.\nகூட்டுக் குடும்பமுறை இப்படிக் கலைஞ்சு போனதுக்குக் கல்விதான் காரணமுன்னு எப்பவும் நினைப்பேன். புள்ளைகளை வெவ்வேறு தொழிற்கல்வி படிக்க வச்சுட்டு, அவுங்க வேலை செய்யாம உள்ளுரிலேயே படித்ததைப் பயன்படுத்தி வேலை பார்க்க எங்கே வாய்ப்பிருக்கு\nவேலை கிடைக்கும் இடத்துக்கு ஓடவேண்டி இருக்கே\nஆனா... நீங்க உள்ளூரிலும் கூடத் தனிக்குடும்பமா இர��க்காங்கன்னு எழுதுனது யோசிக்க வைக்குது. சுதந்திரம் வேணும் என்றதன் தாக்கம்தான்.\nஅந்தக்காலத்தில் குடும்ப சொத்துன்னு நிலபுலன்கள் இருந்ததால் அவைகளைப் பார்த்துக்கொண்டு, அதில் அனைவரும் உழைச்சு அதில்வரும் வருமானத்தைக் கொண்டு மொத்த குடும்பமும் வாழ முடிஞ்சது. இப்போ\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nஅன்புச் சகோதரி மஞ்சு பாஷினி வலைச்சர ஆசிரியப் பொறுப...\nவலைச்சரம் - மனம் கவர் பதிவர்கள் - ஏழாம் நாள்\nவலைச்சரம் - மனம் கவர் பதிவர்கள் - ஆறாம் நாள்\nவலைச்சரம் - மனம் கவர் பதிவர்கள் - ஐந்தாம் நாள்\nவலைச்சரம் - மனம் கவர் பதிவர்கள் - நான்காம் நாள்\nவலைச்சரம் - மனம் கவர் பதிவர்கள் - மூன்றாம் நாள்\nவலைச்சரம் - மனம் கவர் பதிவர்கள் - இரண்டாம் நாள்\nவலைச்சரம் - மனம் கவர் பதிவர்கள் முதல் நாள்\nவிடாது கருப்பு – வலைச்சரத்தில்\nநான் யாரு எனக்கேதும் புரியலையே......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasri.com/events/100669", "date_download": "2018-05-26T08:03:34Z", "digest": "sha1:MI3VRS4U5L6JOHFOF5TO74ECJHIP6XDG", "length": 6751, "nlines": 202, "source_domain": "lankasri.com", "title": "ஜெர்மனி டோட்முன் மாநகரில் அமைந்துள்ள ஸ்ரீ அபிராமி அன்னையாரின் ஜெயந்தி விழா- 2018", "raw_content": "\nஜெர்மனி டோட்முன் மாநகரில் அமைந்துள்ள ஸ்ரீ அபிராமி அன்னையாரின் ஜெயந்தி விழா- 2018\nஅன்னையாரின் திருப்பாதுகைகளுக்கு விசேட அபிஷேக ஆராதனைகள், போற்றி வழிபாடு, மங்கள வாத்தியக் கச்சேரி மற்றும் தெய்வீக பஜனை நிகழ்வுகள் இடம்பெறும்\nமுருகானந்தா தமிழ் பாடசாலை அட்லிஸ்வில் திருவள்ளுவர் விழா- 2018\nஇலங்கெந்தால் குற்வில் ஒபர் ஆர்கவ் தமிழ்சங்கம் நடாத்தும் 24 வது ஆண்டினை முன்னிட்டு 16வது போட்டிப்பரீட்சைகள்\nLausanne, Bern இல் நடைபெறும் ஓம் ஸ்ரீ ஆஞ்சநேயப் பெருமானின் பூத்திருவிழா\nலுட்சேர்ன் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் ஆயத்தின் வைகாசி விசாக விஷேட பூசை\nடென்மார்க் வொயன்ஸ் நாகபூசணி அம்மன் ஆலயத்தின் மஹோற்சவ விஞ்ஞாபனம்\nவேல்முருகன் ஈழக்கந்தன் திருக்கோவில் கொவன்றி மஹோற்சவ விஞ்ஞாபனம்\nபுனித அந்தோனியார் திருவிழா 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/110331/news/110331.html", "date_download": "2018-05-26T08:10:20Z", "digest": "sha1:LBA6MAQPEZ42MMVDQJ25WLQSHWYU6JEI", "length": 6562, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "மாங்குளத்தில் விபத்து : அறுவர் படுகாயம்..!! : நிதர்சனம்", "raw_content": "\nமாங்குளத்தில் விபத்து : அறுவர் படுகாயம்..\nமுல்லைத்தீவு – மாங்குளம் பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற விபத்தில் அறுவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த வான் ஒன்று ஏ-09 வீதி மாங்குளம் பகுதியில் இன்று அதிகாலை வீதியை விட்டு விலகி மரமொன்றில் மோதுண்டுள்ளது.\nவிபத்தில் படுகாயமடைந்த அறுவர் மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். வீதியில் கட்டாக்காலியாக நடமாடிக்கொண்டிருந்த எருமைமாட்டுடன் வான் மோதுண்டு விபத்துக்குள்ளாகாகியிருப்பதாக மாங்குளம் பொலிஸார் குறிப்பிட்டனர்.\nஇதில் வவுனியாவைச் சேர்ந்த தெய்வேந்திரம் வாசிகன் (வயது 27), யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வாகன சாரதியான சிறீராஜ்குமார் சந்திரராஜ் (வயது 26), யாழ்ப்பாணம் – நெல்லியடியை சேர்ந்த சுந்தரலிங்கம் ராகவேந்தர் (வயது 26), யாழ்ப்பாணம் நீர்வேலியை சேர்ந்த செல்வராசா ஜசோதரன் (வயது 28), விசுவமடு புன்னைநீராவியைச் சேர்ந்த விக்னேஸ்வரராசா ஜசோதரன் (வயது 30), யாழ்ப்பாணம் அரியாலையைச் சேர்ந்த பரமநாதன் லோகநாதன் (வயது 26) ஆகியோரே படுகாயமடைந்தவர்களாவார். இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரனையினை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.\nபெண்கள் தங்களுடைய விருப்புங்களை சொல்லுவதற்கு ஆண்கள் நேரம் கொடுப்பதில்லை.\n‘புலிப் பூச்சாண்டி’யை நம்பிய அரசியல்\nநடிக்க வருவதற்கு முன் தமிழ் நடிகர்களின் வேலைகள்\nஅரசு மீது இன்று நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு \nபோதைப்பொருள் கடத்திய பெண்ணுக்கு மரண தண்டனை \nவடகொரியாவின் முடிவுக்கு டிரம்ப் வரவேற்பு\nஆணுறுப்பு விஸ்வரூபம் எடுக்க, வயாகராவை போல் சக்தி வாய்ந்தது\nஎட்டு வகையில் இன்பம் எட்டலாம் வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி… எட்டாவது வழி (உடலுறவில் உச்சம்… எட்டாவது வழி (உடலுறவில் உச்சம்\nஅல்சரை விரட்ட தண்ணீர் குடிக்கலாம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?tag=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%87", "date_download": "2018-05-26T08:02:40Z", "digest": "sha1:TRLL26D5HBMCXUWPE4NBEAHNTCFEGXRH", "length": 7184, "nlines": 171, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | தித்திக்குதே", "raw_content": "\nமுல்லைத்தீவில் புதிய பேருந்து தரிப்பிடம்: மக்கள் மகிழ்ச்சி\nமட்டுவில் ‘சிகரத்தினை நோக்கி’ கிரிக்கட் சமர் ஆரம்பம்\nதூத்துக்குடி விவகாரத்துக்கு எதிராக மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டம்\nஅதிகரிக்கும் கடன்சுமை: சீனாவிடமிருந்து மேலும் கடன் பெறும் இலங்கை\nயாழில் அதிகரிக்கும் கழிவுகளால் மக்கள் அவதி\nத நியு இன்டியன் எக்ஸ்பிரஸ்\nபிறந்த நாளை கொண்டாடும் ஜீவா\nநடிகர் ஜிவாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரின் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் என அனைவரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இன்று (வியாழக்கிழமை) ஜீவா தனது பிறந்த நாளை கொண்டாடிவரும் நிலையில், அவரின் டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. அமர் சௌத்திரி என்னும் இயற்பெயரை கொண்ட...\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maiththuli.blogspot.com/2013/12/", "date_download": "2018-05-26T07:58:37Z", "digest": "sha1:JK5PROK4UBJDHHBUOWRCWCHOSBJMYNHW", "length": 9833, "nlines": 170, "source_domain": "maiththuli.blogspot.com", "title": "மைத்துளிகள் ...: December 2013", "raw_content": "\nதெய்வங்கள் பூமிக்கு வந்தார்களாம். \"பொய்\" என்ற திரையை நெய்தார்களாம். அவர்கள் வரைந்த உலகத்தில் மனிதர்கள் ஆனந்தமாக தங்களது வாழ்வை கழித்தார்களாம். \"பொய்\"யை மறைக்க வேண்டும். உலகில் \"மெய்\" ஓங்க வேண்டும் என்று ஒரு தெய்வம் கூற மற்ற தெய்வங்கள் இதை மறுத்து விட- அந்த தெய்வம் மற்ற தெய்வங்களுக்கு தெரியாமல் பூமியிலிருந்து \"பொய்\" என்ற திரையை விலக்கி விட்டாளாம்.\n\"மெய்\" கண்ட உலகம்-அந்த உண்மையின் பாரம் தாங்க முடியாமல் தவித்துப் போனதாம். மனிதர்களின் சுயம் மற்றவர்களுக்கு தெரிய வந்து விட்டதாம். தெய்வங்களது அடிமைகள் என்று எண்ணியிருந்த பலர்- \"கொலையாளிகளாக\" மாறிப் போனார்களாம். \"உண்மை\" புலப்பட வேண்டும் என்று உழைத்திருந்த பலர் பொய்யான முகத்திரை மாட்டிக்கொண்டிருந்தது தெரிய வந்ததாம்.\n\"உண்மை\" காண்பித்த தெய்வத்தை உலகம் தூற்றியதாம். அவளை அழித்து விட வேண்டும் என்று திட்டமிட்டார்களாம் மற்ற தெய்வங்கள். அவர்கள் கட்டியிருந்த அழகான கூட்டை கலைத்த அந்த \"மெய்\" தெய்வத்தை அவளது இருப்பிடத்திலிருந்து துரத்தி விட்டார்களாம். அவள் \"தெய்வம்\"- என்ற பதவியிலிருந்து விலக்கப் பட்டாளாம். பூமியில் மற்ற மனிதர்களுக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்று சபிக்கப் பட்டாளாம்.\nதெய்வங்கள் மீண்டும் இப்படி ஒரு சம்பவம் நடக்காமல் இருக்க- \"மதம்\" என்ற ஒரு போர்வையால் உலகை மறைத்து- பத்திரப்படுத்தி வைத்தார்களாம். \"மதம்\" என்ற போர்வையினுள் உண்மையை ஆதரிக்கும் அந்த தெய்வத்திற்கு இடம் கொடுக்கக் கூடாதென்றும், அப்படிக் கொடுத்தால் \"உலகம்\" மீண்டும் அதன் அழிவை நோக்கி நகர நேர்ந்து விடும் என்று எச்சரித்தார்களாம்- தெய்வங்கள். உண்மையின் வலு அறிந்த அனைவரும் \"அப்படியே நடக்கும்\"- என்று தெய்வங்களுக்கு வாக்குறுதி அளித்தார்களாம். \"மெய் - என்ற திரை விலகட்டும். பொய்யில் வாழ்வு மலரட்டும்\"- என்று கொஷமிட்டார்களாம். தெய்வங்களை வணங்கினார்களாம்.\n\"மெய்\"- போதித்த தெய்வம்- உலகின் ஒரு மூலையில் வசித்து வந்தாளாம். உலகில் அவளுக்கென்று தனி இடம் தேடிக்கொண்டிருந்தாளாம். ஆனால் \"மதம்\" என்ற போர்வையினுள் அவளால் நுழைய முடியவில்லையாம். உலகின் எல்லையில்- யாரும் அறியாத வண்ணம் சாவதை விட- அடிமையானாலும் \"வாழ்வே\" உன்னதமானது என்று போர்வையினுள் நுழைந்தாளாம். \"உண்மையை வென்றுவிட்டோம்\"- என்று உற்சாகமடைந்தார்களாம்- பொய்யில் சுகம் கண்ட மனிதர்கள். ஆயிரக்கணக்கான வருடங்களாக- இந்த வெற்றியை கொண்டாடி வந்தார்களாம். \"மெய்\" யின் ஜனனத்தை எப்படி உண்மைப் படுத்துவது- என்ற யோசனையில் அந்த தெய்வம்- அடிமைத்தனத்தையும், மௌனத்தையும் ஒரு தவமாகக் கருதி வாழ்ந்து வந்தாளாம்.\nஒரு \"நாள்\"- அந்த தவத்தின் பலன் கிட்டியதாம். \"தெய்வமாக\"- இருந்ததிலிருந்து- பூமியில் தள்ளப் பட்ட நாள் முதல் அவளது \"குரல்\" அவளிடமிருந்து பறிக்கப் பட்டிருந்ததாம். ஆனால் அவளது தவத்தின் பலனால்- அவளது குரல்- அவளிடம் வந்து சேர்ந்ததாம். அவளது குரல் எழும்பிய அந்த தருணத்தில்- \"மதம்\" என்ற போர்வை உலகை இன்னும் வலுவாக சுற்றிக்கொண்டதாம். \"பொய்\" என்ற திரை- லேசாக அசையத் துவங்கியதாம்...\nஇது என் எழுத்து. இது என் கருத்து. இவை என் மைத்துளிகள்...\nசிறந்த புதுமுகம் -- நன்றி LK\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://usetamil.forumta.net/u1880attachments", "date_download": "2018-05-26T07:49:15Z", "digest": "sha1:3BOZ45VFOQJSQQODPA22JSE3Z7GY22PT", "length": 2078, "nlines": 36, "source_domain": "usetamil.forumta.net", "title": "Attachments - velang", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழில் அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கும்\nPrivacy Policy | பழைய புகைப்படங்களின் தொகுப்பு | ஸ்மார்ட் போன்கள் ATOZ | போர்குற்றம் பற்றி அனைத்தும் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | விளம்பர தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallinam.com.my/navin/?p=1660", "date_download": "2018-05-26T08:24:00Z", "digest": "sha1:EVOUIXHJVRVOYVI6Z7S3N4TZ3FQJBTZD", "length": 27448, "nlines": 91, "source_domain": "vallinam.com.my", "title": "எழுத்தும் வாழ்வும் : அ.ரெங்கசாமியை முன்வைத்து – 13 |", "raw_content": "\nஎழுத்தும் வாழ்வும் : அ.ரெங்கசாமியை முன்வைத்து – 13\n2.11.2014ல் நடைபெறவுள்ள கலை இலக்கிய விழா 6 -ல், எழுத்தாளர் அ.ரெங்கசாமிக்கு ‘வல்லினம் விருது’ வழங்கப்படுகிறது. இந்தத் தொடர் அவருடனான என் அனுபவங்களின் வழி ஓர் ஆளுமையை அறிந்துகொள்ளும் முயற்சிதான்.\nகடகடவென உருவாகியது ரெங்கசாமி அவர்களின் வாழ்க்கை வரலாறு. அவரது உழைப்பு அபாரமானது. அதில் ஒரு நேர்த்தி இருக்கும். இன்றைய இளம் தலைமுறையினர் கற்க வேண்டிய பல ஒழுங்குகளை ரெங்கசாமி கொண்டிருக்கிறார்.\nமுதலாவது, காலம் தவறாமை. சொன்ன நேரத்தில் ஒரு படைப்பை அனுப்பி வைத்துவிடுவார். ஒருமுறை ஓர் இளம் எழுத்தாளர் வல்லினத்தில் தொடர் ஒன்று எழுதிக்கொண்டிருந்தார். நூலாக வர வேண்டிய தொடர் அது. இன்னும் இரு கட்டுரைகள் கொடுத்துவிட்டால் நான் அதை நூலாகத்தொகுத்து இருப்பேன். கட்டுரையைக் கேட்கும் போதெல்லாம் “நான் கொஞ்சம் ஒழுங்கு இல்லாதவள் நவீன்.. கொஞ்சம் அப்படி இப்படிதான் இருப்பேன்” என சிரிப்பார். எனக்கு அதற்கு மேல் அவருடனான எவ்வித இலக்கியத் தொடர்பும் சாத்தியப்படாது என எண்ணி முற்றிலுமாய் விலகிவிட்டேன். ‘கலைஞன் ஒழுங்கில்லாமல் இருப்பான்’ என பொய்யான ஒரு தோற்றம் தொடர்ந்து சிலரால் பிரசாரம் செய்யப்படுகிறது. உண்மையில் கலைஞன் கட்டுப்பாடுகள் இல்லாமல் இருப்பான். ஆனால், அவன் கட்டுப்பாடுகளுக்குள் அடங்காமல் இ���ுப்பதே தன் கலையின் தீவிரத்தால்தான். தன் கைவசப்பட்ட கலையிலும் தீவிரம் இல்லாதவன் கலைஞன் அல்ல. சோம்பேறி…\nஇரண்டாவது செய்யும் பணியில் நேர்த்தி. ‘காதல்’ இதழில் ஆசிரியராக இருந்தது தொடங்கி, இளம் தலைமுறை எழுத்தாளர்கள் எத்தனையோ பேர் தங்கள் படைப்புகளை ஒரு துண்டுதாளில் எழுதிக்கொடுத்துள்ளனர். அவசரமான பணிகளில் இருக்கும் போது “தொ என் கவிதை” என கசங்கிய தாளை நீட்டுவார்கள். நான் அதை எடுத்துப்பத்திரப்படுத்த வேண்டும். இல்லையென்றால் நான் அவர்கள் படைப்புகளை மதிக்கவில்லை என குற்றச்சாட்டு வரும். உண்மையில் இவர்கள்தான் தங்கள் படைப்புகளை மதிக்கவில்லை. இதழ்கள் படைப்புகளைக் கொட்டும் குப்பைத்தொட்டி என்றும் இதழாசிரியர்கள் படைப்புக்காக கையேந்தும் பிச்சைக்காரர்கள் என்றும் இவர்களுக்கு நினைப்பு. ரெங்கசாமி நாவலின் கடைசி சில அத்தியாயங்களை தட்டச்சு செய்ய உதவிய நூலகவியலாளர் விஜயலட்சுமி உண்மையில் ஆச்சரியப்பட்டு போனார். “என்ன அவர் வேலை இவ்வளவு நேர்த்தியாக இருக்கிறது. முறையாக கெட்டி அட்டை போடப்பட்டு, பக்க எண்கள் இடப்பட்டு, முறையாக பைண்டிங் செய்யப்பட்டு…” என அடுக்கினார். “இதுபோன்ற கையெழுத்துப்பிரதிகளை நூலகத்தில் சேமிக்க வேண்டும்” என்றார். பதிப்புக்கு எவ்வித சிக்கலும் தராததாக இருந்தது ரெங்கசாமியில் எழுத்து.\nநேர நிர்வாகிப்பு ரெங்கசாமியிடம் இவ்வயதிலும் நான் பார்த்து வியக்கும் விசயம். பொதுவாகவே காலையிலேயே விழித்துவிடுவார். நடந்துசென்றுதான் நாளிதழ் வாங்குவார். மதிய உணவுக்குப் பின் ஒரு குட்டித்தூக்கம். ஞாயிறுகளில் அவரது இயக்கம் சார்ந்த பொதுப்பணிகள். எஞ்சிய நேரங்களில் எல்லாம் எழுத்து வாசிப்பு இப்படி போகிறது அவர் வாழ்வு. இளம் தலைமுறையிடம் (நான் உட்பட) பார்க்கும் பலவீனமும் இதுதான். நேரம் இல்லை என்பதை மிக எளிதாகச் சொல்லத் தெரிகிறது நமக்கு. நமது முகங்கள் எந்த நேரமும் கைத்தொலைப்பேசியில் மூழ்கி இருக்க வைக்கவும், திரையரங்குகளில் செலவிடவும், வெட்டிக்கதைகள் அடிக்கவும், தாராளப்படுத்துகிறோம். ஆனால், இலக்கியத்துக்கான காத்திரம் நம்மிடம் தணிந்து இருக்கிறது என்பதுதான் வருத்தம். அது குறித்தெல்லாம் நம்மிடையே கொஞ்சம் கூட வெட்கம் இருப்பதில்லை. அதையும் ஒரு ஸ்டேட்டஸ்டாக முகநூலில் போட்டு ‘லைக்குகள��’ வாங்கி விடுவோம்.\nஆய்வு மனமும் ரெங்கசாமியிடன் நான் பார்க்கும் மிகப்பெரிய ஆற்றல். எந்த ஒன்றையும் மிக விரிவாக ஆராய்ந்து, கள ஆய்வு செய்தப்பிறகே எழுத்தாக்குகிறார். அவரது கருத்தோடு நமக்கு மாற்றுக்கருத்து இருக்குமே தவிர, அவர் சொன்ன கருத்தில் அடிப்படை பிழை இருக்காது. அவரது அனைத்து நாவல்களுமே அவ்வாறு எழுதப்படுபவைதான். இதுவும் இளம் தலைமுறை கற்க வேண்டிய பாடம்தான். இன்று இணையம் நம் கைவசம் இருக்கிறது. எந்தத் தகவலையும் எளிதில் பெற முடியும். ஆனால், உழைப்பதில் மெத்தனப்போக்கு நம்மிடம் உண்டு என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். ஓர் அறிவார்ந்த தளத்தில் இயங்கும் நம்மிடமே தேடலும் உழைப்பும் சேகரிப்பும் இல்லையென்றால் யார் இச்சமூகத்தை முன்னெடுப்பார்கள் என்ற கவலை கொஞ்சம் கூட இல்லாத எழுத்தாளன் காலத்தால் காணாமல் போய்விடுவான்.\nசமூக விழிப்புணர்வு. ரெங்கசாமியிடம் தொடக்கம் முதலே உள்ள குணம் இது. அவர் தான் சார்ந்த சமூகத்தை எப்போதும் உற்று கவனித்தபடி இருக்கிறார். அரசியல் சூழலைக் கணிக்கிறார். அரசு திட்டங்கள் சிறுபான்மையினருக்கு எவ்வகை விளைவுகளை ஏற்படுத்தும் என யோசிக்கிறார். யோசிப்பது மட்டுமல்லாமல் அதற்காக தன் இளமை காலம் தொட்டே உழைக்கவும் செய்திருக்கிறார். இந்தக் கவலையே நமது படைப்புகளை சமூகம் நோக்கி கொண்டுச் சேர்க்கும். அது எவ்வித கலை வடிவமாக இருந்தாலும் அதில் அழுத்தமான ஒரு சமூக பார்வை இழையோடியிருக்கும். உலக இலக்கியங்களில் முக்கியமான சிறுகதைகளாகச் சொல்லப்படுபவை சமூக சிக்கல்களையும் அதனுடன் பிணைந்த தனிமனித சிக்கல்களையும் சொல்பவைதான். வெற்று கற்பனாவாதமும் ‘ஜாலி இலக்கியமும்’ ஒரு சிறுபான்மை சமூகத்துக்கு எப்போதுமே ஆபத்தானது.\nநிதானம். இது அவரது வயதுக்கே உரியது . தொடக்கத்தில் நான் அப்படித்தான் நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால், அவரது சுயவரலாற்றை வாசித்தப்பின் அதை அவர் தன் வாழ்நாள் முழுவதும் ஒரு ஆயுதமாகவே கடைப்பிடித்து வந்துள்ளார் என்பது புரிந்தது. வாழ்வில் மட்டுமல்லாமல் இலக்கியத்திலும் அவர் அதைதான் கடைப்பிடிக்கிறார். தன் படைப்புகளை முன்னிலை படுத்த அவர் எப்போதும் முயன்றதில்லை. அது இயல்பாக தன்னை வெளிப்படுத்தியுள்ளது. நாட்டில் என்னென்னவோ இலக்கிய மாநாடுகளும் , சுற்றுலா பயணங்களும், மேடைக��ில் இலக்கிய ஆர்ப்பாட்டகளும் நடந்த காலக்கட்டத்தில் எல்லாம், ரெங்கசாமி எனும் ஒருவர் இருந்த இடம் தெரியாது. அவர் தன் பணியை அமைதியாவே செய்துக்கொண்டிருந்தார். முழுக்கவும் தனது ஆற்றலை தான் நம்பிய புனைவுக்கு மட்டுமே செலவு செய்தார். நாளை அவர் இல்லாத சூழலிலும் அவர் சிந்தனைகள் நூல் மூலமாக மக்களிடம் தொடர்ந்து இருக்கும். இன்னும் சொல்லப்போனால், ‘தமிழினி’ போன்ற பதிப்பகங்கள் தேடி வந்து நூல் பிரசுரித்த அனுபவம் எல்லாம் ரெங்கசாமி, முத்தம்மாள் பழனிசாமி போன்ற ஆளுமைகளுக்கே வாய்த்துள்ளது. இவர்கள் எந்த இயக்கங்களிலும் இல்லை. எந்த விருதின் பின்னாலும் ஓடவில்லை. இன்னும் சொல்லப்போனால் அவர்களுக்கு அதெல்லாம் தெரியாது. அதனாலேயே உண்மையான இலக்கிய அங்கீகாரம் இவர்களைத் தேடி வருகிறது. பொய்மையிலிருந்து விலகி நின்றாலே உண்மையின் ஒளி நம்மீது படும் போல…\nஅ.ரெங்கசாமி என்பவர் உண்மையில் இன்றைய இளம் தலைமுறை பார்த்து, வாசித்து, உணர்ந்து கற்க வேண்டிய ஆளுமைதான். அவரது வாழ்வு நிறைவானது. அவர் விரும்பிய விடயங்களை அவர் தன் வாழ்நாளில் செய்து முடித்துள்ளார். ஓர் எழுத்தாளனுக்கு எத்தனை அமைச்சர்களைத் தெரியும், எத்தனை இடங்களுக்குச் சுற்றுப்பயணம் போயிருக்கிறான், எவ்வளவு பணம் சேமிப்பில் வைத்திருக்கிறான், யார் யாருடன் எல்லாம் நெருக்கம், எந்தெந்த மாநாடுகளில் எல்லாம் பேசியுள்ளான், என்னென்ன விருதுகளை வாங்கியுள்ளான் என்பதெல்லாம் தகுதிகள் அல்ல. அவன் தன் வாழ்நாளில் எழுத்தின் மூலம் செய்ய வேண்டிய பணிகளையும் அதற்கான உழைப்பையும் நேர்மையாக வெளிப்படுத்தியுள்ளானா தான் இயங்கிய/ நம்பிய கலையை ஓரளவாவது தன் வாழ்நாளில் முன்நகர்த்த முயன்றானா தான் இயங்கிய/ நம்பிய கலையை ஓரளவாவது தன் வாழ்நாளில் முன்நகர்த்த முயன்றானா என்பதே அடிப்படை கேள்வி. இந்தக்கேள்வியை இலக்கிய நீதிபதிகள் யாரும் நம்மை நோக்கி கேட்கப்போவதில்லை. நாமே நமக்குள் கேட்டுக்கொண்டு உண்மையாக பதில் தர வேண்டியுள்ளது.\nஇவ்வளவு ஆற்றல மிக எழுத்தாளராக இருந்தாலும் எனக்கும் ரெங்கசாமிக்கும் இடையில் சில மாற்றுக்கருத்துகளும் அரசியல் பார்வைகளில் பேதமும் இருக்கவே செய்கின்றன. அவை நாளை…\n← எழுத்தும் வாழ்வும் : அ.ரெங்கசாமியை முன்வைத்து – 12\nஎழுத்தும் வாழ்வும் : கடிதம் →\nOne thought on “எழுத��தும் வாழ்வும் : அ.ரெங்கசாமியை முன்வைத்து – 13”\nநவீன் உங்களின் பணி ஆசிரியர் தொழில். புத்தக வாசிப்பு, போதனை,எழுத்து,மொழி ஆதிக்கம் என தொடர் தேடல், கற்றல் உங்களின் திறனை வளர்த்து இலக்கியத்தின் பால் தொடர்ந்து இயங்கவைத்துக்கொண்டே இருக்கிறது. அது உங்களின் நிஜமான தேடலாகவும் பரிணமித்துள்ளது பாராட்டுக்குரியதே. இப்பாணி உங்களுக்கு மட்டுமல்ல, நாட்டில் பல ஆசிரியர்கள், எனக்குத்தெரிந்த வரையில், நான் சந்தித்தவரையில், இலக்கியத்தின் பால் தீவிரம் காட்டுபவர்கள் முன்னால் இன்னால் தமிழாசிரியர்களாகத்தான் இருந்து வருகிறார்கள். அவர்களின் கைகளில் இலக்கிய உலகம் இயங்குவதாகவும் ஒரு தோற்றம் உருவாகிவிட்டது. அவர்கள்தான் பெரும்பாலும் எழுத்தாளர்கள் இங்கே. அவர்களும், அடுத்தவர் எழுத்துகளில் இலக்கணம் இல்லை, பிழை உள்ளது, சந்தப்பிழைகள் உள்ளன, சரியான வாக்கிய அமைப்புகள் இல்லை, இலக்கியம் தெரியவில்லை என நேராகவும், மறைமுகமாகவும் எங்களைப் போன்ற வளரும் எழுத்தாள வாசகர்களை தூர்வாருகிறார்கள். நாங்கள் என்ன யூனிவர்சிட்டிவரையிலா தமிழ் பயின்றோம். தமிழ் கற்றலிலா எங்களின் பணி சம்பந்தப்பட்டுள்ளது. நேரமெடுத்து, சொந்தமாகக் கற்று, மனதில் தோன்றுவதை முகநூல் மற்றும் ப்ளாக் வாயிலாக பதிவேற்றி அங்கே வரும் ஒரு சிறிய கூட்டத்தின் விமர்சனங்களின் வழி எங்களை நாங்களே செம்மைப்படுத்தி; தொடர் வாசிப்பு, இலக்கியம், எழுத்து, நல்ல படைப்பாளிகள், நல்ல சினிமா என அடையாளங்கண்டு, ரசனை உணர்வுடன் வாழ்க்கையை ஓட்டுகிறோம். அதை இப்படி போகிற போக்கில் இடித்துரைத்து விளாசு விளாசு என்று விளாசினால் என்ன செய்ய.\nநீங்கள் மட்டுமல்ல நவீன், பல எழுத்துத்தாளார்களுக்கு இப்படி சாதா நிலையில் உள்ள சக வாசக எழுத்தாளர்களை நண்பர்களை வெறுப்பேற்றுவது ஒரு வேலையாகவே மாறிவிட்டது. எப்போதுபார்த்தாலும் சாதா நிலையில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்வதே கிடையாது.\n//இளம் தலைமுறையிடம் (நான் உட்பட) பார்க்கும் பலவீனமும் இதுதான். நேரம் இல்லை என்பதை மிக எளிதாகச் சொல்லத் தெரிகிறது நமக்கு. நமது முகங்கள் எந்த நேரமும் கைத்தொலைப்பேசியில் மூழ்கி இருக்க வைக்கவும், திரையரங்குகளில் செலவிடவும், வெட்டிக்கதைகள் அடிக்கவும், தாராளப்படுத்துகிறோம். ஆனால், இலக்கியத்துக்கான காத்த���ரம் நம்மிடம் தணிந்து இருக்கிறது என்பதுதான் வருத்தம். அது குறித்தெல்லாம் நம்மிடையே கொஞ்சம் கூட வெட்கம் இருப்பதில்லை. அதையும் ஒரு ஸ்டேட்டஸ்டாக முகநூலில் போட்டு ‘லைக்குகள்’ வாங்கி விடுவோம்.// இங்கே நீங்கள் //நான் உட்பட// என்கிற வாசகத்தை தப்பித்தலுக்காக பயன்படுத்தியதாகவே எமக்குப்படுகிறது. நீங்கள் அப்படி இருந்தால் எப்படி உங்களின் ஆழ்மனதிலிருந்து இதுபோன்ற வாசகங்கள் உதிக்கும். \nகுறும்படம் :இறக்கை – ம.நவீன்\nகடிதம் 6: என்னுள் சுற்றும் கொடி மலரின் சிறகுகள்\nகடிதம் 5: வெள்ளை பாப்பாத்தி\nவெள்ளை பாப்பாத்தி: சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி\nவெள்ளை பாப்பாத்தி – கடலூர் சீனு\nதிற‌ந்தே கிட‌க்கும் டைரி (58)\nபுயலிலே ஒரு தோணி :…\nவல்லினம் – கலை, இலக்கிய இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2017/01/10-12-9.html", "date_download": "2018-05-26T08:09:19Z", "digest": "sha1:J4A5NSVJN3TNZ7PK5SYO7KZULILVHIG4", "length": 20344, "nlines": 117, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 9-ல் தொடக்கம்", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nசிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 9-ல் தொடக்கம்\nசிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 9-ல் தொடக்கம் ஐந்து மாநில தேர்தலை கருத்தில் கொண்டு சிறப்பு ஏற்பாடு | சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 9-ம் தேதி தொடங்குகிறது. 10-ம் வகுப்பு தேர்வு ஏப்ரல் 10-ம் தேதி வரையிலும், 12-ம் வகுப்பு தேர்வு ஏப்ரல் 29-ம் தேதி வரையிலும் நடக்கிறது. தமிழ்நாட்டில் பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு மார்ச் 2-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி முடிவடை கிறது. எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு மார்ச் 8-ம் தேதி ஆரம்பித்து 30-ம் தேதி நிறைவடைகிறது. இந்நிலை யில், சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு ஆண்டு பொதுத் தேர்வு கள் பற்றிய அறிவிப்பு நேற்று வெளியானது. சிபிஎஸ்இ நேற்று வெளி யிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது: உத்தரபிரதேசம், உத்தராகண்ட், கோவை, மணிப்பூர், பஞ்சாப் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடைபெறும் தேர்தலைக் கருத்தில் கொண்டு, சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு ஆண்டு பொதுத்தேர்வுகள் வரும் மார்ச் 9-ம் தேதி தொடங்குகிறது. தற்போதைய சூழலை தீவிரமாகப் பரிசீலித்து இத்தேர்வு ஒருவாரம் தள்ளி நடத்தப்படுகிறது. இதனால், மாணவ��்கள் தேர்வுக்கு சிறப்பாக தயாராவதுடன், தேர்வையும் இடையூறின்றி தொடர்ச்சியாகவும் நடத்த முடியும். சிபிஎஸ்இ தேர்வுக்கு முன்ன தாக ஜெஇஇ (ஜாயிண்ட் என்ஜினீயரிங் தேர்வு) மற்றும் நீட் தேர்வு நடைபெறவிருப்பதால், மாணவர்கள் இத்தேர்வு எழுத வசதியாகவும், அதேநேரத்தில் சிபிஎஸ்இ-யின் முக்கிய பாடத் தேர்வுகளுக்கு இடையே இடை வெளி இருக்கும் வகையிலும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப் பட்டுள்ளன. விடைத்தாள்களை விரைவாக திருத்தி குறித்த நேரத் தில் தேர்வு முடிவுகள் வெளியிட வும் ஏற்பாடு செய்யப்பட்டிருக் கிறது. சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 9-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 10-ம் தேதி முடிவடைகிறது. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 9-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 29-ம் தேதியுடன் முடிவடைகிறது. கடந்தாண்டு நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 14 லட்சத்து 91 ஆயிரத்து 371 பேர் எழுதினர். 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை 10 லட்சத்து 65 ஆயிரத்து 179 பேர் எழுதினார்கள். இந்தாண்டு சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 16 லட்சத்து 67 ஆயிரத்து 573 பேர் எழுதுகிறார்கள். 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை 10 லட்சத்து 98 ஆயிரத்து 420 மாணவர்கள் எழுதுகிறார்கள் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. தற்போதைய சூழலை தீவிரமாகப் பரிசீலித்து இத்தேர்வு ஒருவாரம் தள்ளி நடத்தப்படுகிறது. இதனால், மாணவர்கள் தேர்வுக்கு சிறப்பாக தயாராவதுடன், தேர்வையும் இடையூறின்றி தொடர்ச்சியாகவும் நடத்த முடியும்.\n# பொது அறிவு தகவல்கள்\nTN NEW TEXTBOOKS DOWNLOAD | 1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட திட்ட புத்தகங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 4-ந் தேதி வெளியிடுகிறார்\n​ சி.பி.எஸ்.இ. கல்வி முறையை விட தரமானது: 1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட திட்ட புத்தகங்கள் எடப்பாடி பழனிசாமி 4-ந் தேதி வெளியிடுகிறார் | 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடத் திட்ட புத்தகங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 4-ந் தேதியன்று வெளியிடுகிறார். தமிழகத்தின் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக கே.ஏ.செங்கோட்டையன் பொறுப்பேற்ற பிறகு கல்வி முன்னேற்றத்துக்காக பல்வேறு நடவடிக்கைகளை துரிதமாக எடுத்து வருகிறார். இந்த சூழ்நிலையில், அகில இந்திய அளவில் நடக்கும் நீட் போன்ற போட்டித் தேர்வுகளில் தமிழக மாணவ, மாணவிகள் வெற்றி பெறுவது குறைவாகி வருவதாக பரவலாக கருத்து எழுந்தது. மேலும், தமிழகத்தின் மாநில கல்வித் திட்டத்தின் கீழ் வரும் பாடங்கள் பெரும்பாலும், மாணவர்களை போட்டித் தேர்வில் வெற்றி பெறச் செய்யும் அளவில் தரமானதாக இருக்கவில்லை என்றும் குறை கூறப்பட்டு வந்தது. இந்த குற்றச்சாட்டுகளை களையும் வகையில் அவற்றை சவாலாக எடுத்துக் கொண்டு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நடவடிக்கை எடுத்து வருகிறார். நிபுணர் குழு முதல் நடவடிக்கையாக, அகில இந்திய அளவில் நடக்கும் அனைத்து வகை போட்டித் தேர்வுகளிலும்…\nFTP PRIVATE SCHOOLS TEACHERS VACANT DETAILS | தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வெளியிடபட்டுள்ளது\n​ தனியார் பள்ளி தாளாளர்களே.. இதுவரை உங்கள் பள்ளிக்கான ஆசிரியர் தேவையை பூர்த்தி செய்ய இயலவில்லையா தனியார் பள்ளிகளில் வேலை தேடும் பட்டதாரி ஆசிரியர்களே... தமிழகத்தின் அனைத்து தனியார் பள்ளிகளின் காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வேண்டுமா தனியார் பள்ளிகளில் வேலை தேடும் பட்டதாரி ஆசிரியர்களே... தமிழகத்தின் அனைத்து தனியார் பள்ளிகளின் காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வேண்டுமா (தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வெளியிடபட்டுள்ளது) தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலை சி பி எஸ் சி பள்ளிகள் சங்கத்தின் பொது செயலாளர் திரு கே. ஆர். நந்தகுமாரின் வேண்டுகோளை படியுங்கள். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: | DOWNLOAD VACANT LIST\nTRB SPECIAL TEACHERS RESULT | கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற தையல், ஓவியம் உள்ளிட்ட சிறப்பாசிரியர் பணிக்கான தேர்வு ஓரிரு நாளில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என தகவல்\nஓரிரு நாளில் சிறப்பாசிரியர் தேர்வு முடிவு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற தையல், ஓவியம் உள்ளிட்ட சிறப்பாசிரியர் பணிக்கான தேர்வு முடிவுகளை வெளியிட கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்றம் அனு மதி வழங்கியது. இதைத் தொடர்ந்து ஓரிரு நாளில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். | DOWNLOAD\nபுதிய பாடத்திட்டத்தின்படி 1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் கே.பழனிசாமி வெளி��ிட்டார்.\n​ புதிய பாடத்திட்டத்தின்படி 1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் கே.பழனிசாமி வெளியிட்டார். பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டம் முதல் கட்டமாக 1,6,9,11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் அதைத்தொடர்ந்து, 2019-2020-ம் கல்வி ஆண் டில் 2,7,10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும் 2020-2021-ம் கல்வி ஆண்டில் 3,4,5,8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டது. புதிய பாடத்திட்டத்தை உருவாக்குவாக்க அண்ணா பல்கலைக்கழக முன் னாள் துணைவேந்தர் மு.அனந்த கிருஷ் ணன் தலைமையில் ஒரு குழுவை தமிழக அரசு கடந்த ஆண்டு மே மாதம் அமைத்தது. அதில் கல்வியாளர்கள், முன்னாள் துணைவேந்தர்கள், பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், ஓவியர்கள் இடம்பெற்றனர். அந்த குழுவினர், சிபிஎஸ்இ மற்றும் பல்வேறு மாநிலங்களின் பாடத்திட்டம், ஐசிஎஸ்இ உள்ளிட்ட சர்வதேச பாடத்திட்டங்களை ஆய்வு செய்து புதிய பாடத்திட்டத்தை உருவாக்கினர். இதற் கான வரைவு பாடத்திட்டம் கடந்த நவம்பரில் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டத…\nஅரசு பள்ளிகளை மூடும் நிலைக்கு யார் காரணம்\nஅரசு பள்ளிகளை மூடும் நிலைக்கு யார் காரணம் ஆசிரியர் க.தர்மராஜ் அன்றைய காலகட்டத்தில் ஒற்றை ஓட்டுக்கட்டிட தொடக்கப் பள்ளியில் 300 முதல் 400 மாணவர்கள் வரை படித்தனர். வகுப்புகளில் அவர்கள் படிக்கும் சத்தம் சாலையில் செல்வோருக்கும் கேட்கும். ஆனால் இன்று ஆயிரக்கணக்கான தொடக்கப்பள்ளிகளின் வகுப்பறைகள் ஒற்றை இலக்க மாணவர்களின் எண்ணிக்கையை கொண்டு செயல்படுகிறது. தமிழகத்தில் இன்று 35 ஆயிரம் தொடக்கப்பள்ளிகள் செயல்படுகின்றன. இங்கு கிட்டத்தட்ட 3½ லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். மூன்றாண்டுகள் முன்பு இந்த எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகமாக இருந்தது. தற்போது சட்டென்று குறைந்துவிட்டது. தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது. ஒரு அரசு தொடக்கப்பள்ளி மாணவனுக்கு ஆண்டொன்றுக்கு அரசு ரூ.25 ஆயிரம் செலவிடுகிறது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 14 வகையான விலையில்லா பொருட்கள் கொடுத்தும் ஏன் பெற்றோர் அரசு பள்ளிகளை புறக்கணிக்கிறார்கள் ஆசிரியர் க.தர்மராஜ் அன்றைய காலகட்டத்தில் ஒற்றை ஓட்டுக்கட்டிட தொடக்கப் பள்ளியில் 300 முதல் 400 மாணவர்கள் வரை படித்தனர். வகுப்புகளில் அவர்கள் படிக்கும் சத்தம் சாலையில் செல்வோருக்கும் கேட்கும். ஆனால் இன்று ஆயிரக்கணக்கான தொடக்கப்பள்ளிகளின் வகுப்பறைகள் ஒற்றை இலக்க மாணவர்களின் எண்ணிக்கையை கொண்டு செயல்படுகிறது. தமிழகத்தில் இன்று 35 ஆயிரம் தொடக்கப்பள்ளிகள் செயல்படுகின்றன. இங்கு கிட்டத்தட்ட 3½ லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். மூன்றாண்டுகள் முன்பு இந்த எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகமாக இருந்தது. தற்போது சட்டென்று குறைந்துவிட்டது. தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது. ஒரு அரசு தொடக்கப்பள்ளி மாணவனுக்கு ஆண்டொன்றுக்கு அரசு ரூ.25 ஆயிரம் செலவிடுகிறது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 14 வகையான விலையில்லா பொருட்கள் கொடுத்தும் ஏன் பெற்றோர் அரசு பள்ளிகளை புறக்கணிக்கிறார்கள் ஏன் அவர்கள் ஆங்கிலவழிக் கல்விக் கூடங்களை நாடுகிறார்கள் ஏன் அவர்கள் ஆங்கிலவழிக் கல்விக் கூடங்களை நாடுகிறார்கள் என்பதும், இதற்கு அரசு பள்ளிகளின் தரம் முக்கிய காரணமாக இருப்பதையும் அரசு நன்றாக அறிந்திருக்கிறது. அரசு தொடக்கப்பள்ளிகளின் மாணவர்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.veeramunai.com/our-events/163-2015-09-11-17-15-24", "date_download": "2018-05-26T08:13:56Z", "digest": "sha1:CJ4BLGX53W4HDNXNDRVYOFIHMA33FFDL", "length": 10261, "nlines": 74, "source_domain": "www.veeramunai.com", "title": "வீரமுனை இராம கிருஸ்ண வித்தியாலயத்தில் மாபெரும் டெங்கு ஒழிப்பு சிரமதான நிகழ்வு", "raw_content": "\nவீரமுனை இராம கிருஸ்ண வித்தியாலயத்தில் மாபெரும் டெங்கு ஒழிப்பு சிரமதான நிகழ்வு\nசெப்டெம்பர், 10 முதல் 16 வரை இலங்கை அரசினால் நாடளாவிய ரீதியில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தேசிய நுளம்புகள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு நுளம்புகளை கட்டுப்படுத்தும் வகையில் விசேட நடவடிக்கைகள் நாடெங்கிலும் நடத்தப்பட்டு வருகின்றன.\nஇதனை முன்னிட்டு சம்மாந்துறை கல்வி வலயத்துக்குட்பட்ட வீரமுனை இராம கிருஸ்ண மகா வித்தியாலயத்தில் மாபெரும் சிரமதான நிகழ்வு இன்று (11/09/2015) மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்டது. பாடசாலையின் அதிபர் கோனேசமூர்த்தி தலைமையில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், இராணுவ அதிகாரிகள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள் இந்�� சிரமதான நிகழ்வில் கலந்துகொண்டனர். இதன்போது பாடசாலையின் சூழலில் நுளம்பு பெருக்கத்துக்கு ஏதுவான பகுதிகளில் துப்புரவுசெய்யப்பட்டன.\nதேசிய போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்வு\nஅதி மேதகு ஜனாதிபதி அவர்களின் நேரடி கண்காணிப்பின் கீழ் செயற்படுத்தபட்டு வரும் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சி திட்டத்தின் ஓர் அங்கமாக இன்று சது/வீரமுனை இராமகிருஷ்ண மகா வித்தியாலயத்தில் நடை பெற்றது.\nஉலக குடியிருப்பு தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற சிரமதானம்\nஉலக குடியிருப்பு தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற சிரமதான நிகழ்வானது 2015.10.10 அன்று வீரமுனை ஸ்ரீ சிந்தாயத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் விசேட பூசையுடன் ஆரம்பமாகி வீரமுனை-04 30 வீட்டுத்திட்டத்தில் நிறைவடைந்தது.\nஉலக சுற்றாடல் வார நிகழ்வுகள்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தேசிய சுற்றாடல் வாரத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு வேலைத்திட்டங்கள் இடம்பெற்று வருகின்றது.\nவீரமுனை ஸ்ரீ கண்ணகி அம்மனின் முதலாம் நாள் ஊர்வலம்\nவீரமுனை ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய மூன்றாம் நாள் உற்சவம்\nவீரமுனையில் கண்ணகிக்கு விழா ஆரம்பம்\nதற்காலிகமாக புனரமைப்பு செய்யப்படும் வீரமுனை பிரதான வீதி\nகண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு இடம்பெற்ற சிரமதான நிகழ்வு\n'தேசிய ஆக்கத்திறன் விருது' போட்டியில் வீரமுனையை சேர்ந்த த.திலோதிகா அகில இலங்கை ரீதியில் முதலிடம்\nஇந்து சமய அலுவல்கள் திணைக்களத்தின் இந்து சமய அறநெறி மானவர்களுக்கான 2016க்கான ‘தேசிய ஆக்கத்திறன் விருது’ போட்டியில் வீரமுனையை சேர்ந்த தயாளன் திலோதிகா அவர்கள் தரம்-07 இற்கான விருதில் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தை பெற்றுள்ளார்.\nஅருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய பாற்குடபவனி\nகிழக்கிலங்கை அம்பாறை வீரமுனையில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய உற்சவத்தின் ஒன்பதாவது நாளாகிய இன்று சனிக்கிழமை (09/07/2016) தேர் திருவிழாவை சிறப்பிக்கும் முகமாக மு.ப 9.30 மணியளவில் பாற்குடபவனி இடம்பெற்றது.\nக.பொ.த சாதாரண தர சமய பாட பரீட்சையில் வீரமுனை, காரைதீவு கண்ணகி அம்மன் ஆலயங்களை உள்ளடக்கியதான வினா\nநேற்று நடைபெற்ற கல்வி பொது தராதர சாதாரண சமய பாட பரீட்சையில் வீரமுனை, காரைதீவு கண்ணகி அம்மன் ஆலயங்களை உள்ளடக்கியதாக வினா ஒன்று வினவப்பட்டுள்ளது.\nவீரமுனை இராம கிருஸ்ண வித்தியாலயத்தில் மாபெரும் டெங்கு ஒழிப்பு சிரமதான நிகழ்வு\nசெப்டெம்பர், 10 முதல் 16 வரை இலங்கை அரசினால் நாடளாவிய ரீதியில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தேசிய நுளம்புகள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு நுளம்புகளை கட்டுப்படுத்தும் வகையில் விசேட நடவடிக்கைகள் நாடெங்கிலும் நடத்தப்பட்டு வருகின்றன.\nவீரமுனையில் சிறப்பாக இடம்பெற்ற விநாயகர் சதுர்த்தி நிகழ்வுகள்\nவிநாயகர் சதுர்த்தி நாளாகிய இன்று வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் விநாயகருக்கு அபிஷேகங்கள், விசேட பூசைகள் இடம்பெற்றதோடு விநாயகர் சதுர்த்தி விரதமும் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.veeramunai.com/our-events/359-2016-08-27-07-08-25", "date_download": "2018-05-26T08:10:15Z", "digest": "sha1:OAOHMGA4ALXDENO6NIC6SA4HJUWXYXZ4", "length": 7839, "nlines": 68, "source_domain": "www.veeramunai.com", "title": "வீரமுனை பகவன் ஸ்ரீ சத்திய சாயி நிலையம் ஏற்பாடு செய்த ஸ்ரீ கிருஷ்ணரின் பிறந்த தின நிகழ்வு", "raw_content": "\nவீரமுனை பகவன் ஸ்ரீ சத்திய சாயி நிலையம் ஏற்பாடு செய்த ஸ்ரீ கிருஷ்ணரின் பிறந்த தின நிகழ்வு\nவீரமுனை பகவன் ஸ்ரீ சத்திய சாயி நிலையம் 2016.08.26 ஆம் திகதி அன்று புருசோத்தமனான முழுமுதல் கடவுளாகிய ஸ்ரீ கிருஷ்ணரின் பிறந்த தினத்தை மிகவும் சிறப்பாக கொண்டாடியது. இந்த தினத்தை முன்னிட்டு\n4ம்கிராமத்திலுள்ள வறிய மக்கள், ஊனமுற்றவர்கள், நோயாளிகள் மற்றும் விதவைப்பெண்கள் என இனம் காணப்பட்ட மக்களுக்கு உணவுப் பொட்டலங்கள், படுக்கை விரிப்புக்கள் மற்றும் தலையணைகள் போன்ற பொருட்கள் மக்களுக்கு வழங்கப்பட்டது. ஸ்ரீ சத்திய சாயி அவதராமானது, ஸ்ரீ கிருஷ்ணரின் மறுஅவதாரமாக உலக பெருன்பான்மை மக்களால் போற்றி வணங்கப்படுகின்றது.\nதகவல் - v.பிரேமச்சந்திரன் (உபதலைவர் )\nவீரமுனை ஸ்ரீ கண்ணகி அம்மனின் முதலாம் நாள் ஊர்வலம்\nவீரமுனை ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய மூன்றாம் நாள் உற்சவம்\nவீரமுனையில் கண்ணகிக்கு விழா ஆரம்பம்\nதற்காலிகமாக புனரமைப்பு செய்யப்படும் வீரமுனை பிரதான வீதி\nகண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு இடம்பெற்ற சிரமதான நிகழ்வு\n'தேசிய ஆக்கத்திறன் விருது' போட்டியில் வீரமுனையை சேர்ந்த த.திலோதிகா அகி��� இலங்கை ரீதியில் முதலிடம்\nஇந்து சமய அலுவல்கள் திணைக்களத்தின் இந்து சமய அறநெறி மானவர்களுக்கான 2016க்கான ‘தேசிய ஆக்கத்திறன் விருது’ போட்டியில் வீரமுனையை சேர்ந்த தயாளன் திலோதிகா அவர்கள் தரம்-07 இற்கான விருதில் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தை பெற்றுள்ளார்.\nஅருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய பாற்குடபவனி\nகிழக்கிலங்கை அம்பாறை வீரமுனையில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய உற்சவத்தின் ஒன்பதாவது நாளாகிய இன்று சனிக்கிழமை (09/07/2016) தேர் திருவிழாவை சிறப்பிக்கும் முகமாக மு.ப 9.30 மணியளவில் பாற்குடபவனி இடம்பெற்றது.\nக.பொ.த சாதாரண தர சமய பாட பரீட்சையில் வீரமுனை, காரைதீவு கண்ணகி அம்மன் ஆலயங்களை உள்ளடக்கியதான வினா\nநேற்று நடைபெற்ற கல்வி பொது தராதர சாதாரண சமய பாட பரீட்சையில் வீரமுனை, காரைதீவு கண்ணகி அம்மன் ஆலயங்களை உள்ளடக்கியதாக வினா ஒன்று வினவப்பட்டுள்ளது.\nவீரமுனை இராம கிருஸ்ண வித்தியாலயத்தில் மாபெரும் டெங்கு ஒழிப்பு சிரமதான நிகழ்வு\nசெப்டெம்பர், 10 முதல் 16 வரை இலங்கை அரசினால் நாடளாவிய ரீதியில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தேசிய நுளம்புகள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு நுளம்புகளை கட்டுப்படுத்தும் வகையில் விசேட நடவடிக்கைகள் நாடெங்கிலும் நடத்தப்பட்டு வருகின்றன.\nவீரமுனையில் சிறப்பாக இடம்பெற்ற விநாயகர் சதுர்த்தி நிகழ்வுகள்\nவிநாயகர் சதுர்த்தி நாளாகிய இன்று வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் விநாயகருக்கு அபிஷேகங்கள், விசேட பூசைகள் இடம்பெற்றதோடு விநாயகர் சதுர்த்தி விரதமும் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/109161-ges-2017-meet-hamish-the-youngest-entrepreneur-from-australia.html", "date_download": "2018-05-26T08:18:29Z", "digest": "sha1:IT2UJOH4ICI6XCAYYDMJ465U4PRCT3NI", "length": 20591, "nlines": 362, "source_domain": "www.vikatan.com", "title": "ஹைதராபாத் தொழில்முனைவோர் மாநாட்டில் கலக்கும் 13 வயது மாணவர்! | GES 2017: Meet Hamish, the youngest entrepreneur from Australia", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nஹைதராபாத் தொழில்முனைவோர் மாநாட்டில் கலக்கும் 13 வயது மாணவர்\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்-பின் மகள் இவான்கா ட்ரம்ப் பங்கேற்கும் உலகத் தொழில்முனைவோர் மாநாடு, தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இன்று தொடங்குகிறது.\nஇந்த மாநாட்டில், உலகின் 127 நாடுகளைச் சேர்ந்த தொழில்முனைவோர் பங்கேற்க உள்ளனர். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஹமிஷ் பின்லாய்சன் என்ற 13 வயது பள்ளி மாணவர் கலந்துகொண்டுள்ளார். இந்த மாநாட்டில் கலந்துகொள்ளும் இளம் வயது தொழில் முனைவோராக அவர் அறியப்படுகிறார். குயின்ஸ்லாந்தில் 7-ம் வகுப்பு படித்துவரும் பின்லாய்சன், ஆட்டிசம் குறைபாடு உள்ளவர்களின் தினசரி வாழ்வுக்குப் பயன்படும் வகையிலான மொபைல் ஆப் ஒன்றை வடிவமைத்துள்ளார்.\nசூழல் பாதுகாப்பில் ஆர்வம்கொண்டுள்ள அவர், அதற்காக இதுவரை 4 மொபைல் அப்ளிகேஷன்களை உருவாக்கியுள்ளார். கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் கடல்சார் சூழலைப் பாதுகாக்கவேண்டிதன் அவசியம் மற்றும் விழிப்புஉணர்வுக்காக ’LitterbugSmash’ - என்ற மொபைல் அப்ளிகேஷனை உருவாக்கியபோது, ஹமிஷ் பின்லாய்ஷனுக்கு வயது 10. குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு விர்ச்சுவல் ரியாலிட்டிமூலம் கல்வி கற்பதற்கான ஒரு மொபைல் ஆப்பை உருவாக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டிருக்கிறார். இது, அவரது கைவண்ணத்தில் உருவாகிவரும் 6-வது மொபைல் அப்ளிகேஷன் ஆகும். ஹைதராபாத்தில் நடைபெறும் சர்வதேச தொழில்முனைவோர் மாநாடு, பின்லாய்சன் கலந்துகொள்ளும் இரண்டாவது தொழில்முனைவோர் மாநாடு ஆகும். கடந்த 2016-ல், அமெரிக்காவின் சிலிக்கான் வேலியில் நடைபெற்ற சர்வதேச தொழில்முனைவோர் மாநாட்டிலும் அவர் கலந்துகொண்டார்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nஉலக அழகி மனுஷி சில்லருக்கு யாருடன் நடிக்க ஆசை தெரியுமா\nஉலக அழகியாக மகுடம் சூட்டப்பட்டுள்ள இந்தியாவின் மனுஷி சில்லர், தனக்கு எந்த நடிகருடன் நடிக்க விருப்பம் என்பதைக் கூறியுள்ளார். If I get an offer, I would like to work in an Aamir Khan movie, Manushi Chillar\nஇந்த மாநாட்டில் கலந்துகொள்வதுகுறித்துப் பேசிய பின்லாய்சன், ‘விர்ச்சுவல் ரியாலிட்டி குறித்து அறிந்துகொள்வதற்காகவும், அதுகுறித்து விவாதிப்பதற்காகவும் நான் இங்கு வந்துள்ளேன். இந்தியாவுக்கு வந்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவைப் பற்றியும், இங்குள்ள சூழல்குறித்தும் அறிந்துகொள்வது பயனுள்ளதாக இருக்கிறது’ என்றார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nGes 2017,Hamish Finlayson,Australia,சர்வதேச தொழில்முனைவோர் மாநாடு,ஹமிஷ் பின்லாய்சன்\nவன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு மரணம்\nயார் இந்த காடுவெட்டி குரு..\nதெரிந்தவர்கள் என்ற���லும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nமூதாட்டி பெலிக்கானா, போலீஸ் தடியடியில் ரத்தக் காயங்களுடன் வீங்கிப்போயிருந்த தன் கைகளை மார்பில் அடித்துக்கொண்டு அரற்றிக் கொண்டிருக்கும்போதே, நம் கைகளைப் பிடித்து அழைத்துப் போனான் அந்தச் சிறுவன்.\nதன்னிச்சையான சில முடிவுகளை எடுத்து, கட்சிப் பிரமுகர்களை அரவணைத்துச் செல்லாமல் இருந்தார் காங்கிரஸ் முதலமைச்சர் சித்தராமையா. அதுவே அவருக்குத் தோல்வியைக் கொடுத்தது. ஆளும்கட்சிக்கு எதிரான அதிருப்தியே தங்களை ஆட்சியில் அமர்த்திவிடும்\nதிருப்பதி கோயிலில்... காணாமல் போனதா ரூ.500 கோடி வைரக்கல்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில்... 365 நாள்களில் 450 விழாக்கள் நடக்கின்றன. 2017-ல், சுமார் மூன்று கோடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்; உண்டியல் வருமானம் மட்டும் ரூ.995.89 கோடி. இவை தவிர சிறப்பு தரிசனம்\nவிகடன் பிரஸ்மீட்: “நடிகர் என்பதற்காக யாருக்கும் ஓட்டு போடக்கூடாது” - அர்விந்த் சுவாமி\nமிஸ்டர் கழுகு: மரண பயத்தைக் காட்டிய மத்திய உள்துறை\nஇவன் ரன்களால் ஆனவன் அல்ல... அசாத்தியங்களால் அசத்தியவன்..\nஅம்மா உணவகத்தில் 3 நாள் இலவச சாப்பாடு... இயல்பு நிலைக்குத் திரும்பும் தூத்துக்குடி\nஅதே வேதாந்தா, அதே கழிவுகள், அதே வலி... ஜாம்பியாவும் தூத்துக்குடியும்\n`குற்றச்சாட்டை நிரூபித்தால் ஒரு மணி நேரத்தில் பதவியை ராஜினாமா செய்வேன்' - ஜெயக்குமாருக்குச் சவால்விடும் ��ீதாஜீவன்\nவன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு மரணம்\nயார் இந்த காடுவெட்டி குரு..\nமனிதர்களின் அதே பிரச்னைதான் சமயபுரம் கோயில் யானைக்கு மதம் பிடிக்கக் காரணம்\nஇன்றைய ஆட்சி ‘ஜே ஜே’வா... ‘ச்சே’வா\n' சரியான நேரத்துக்கு அரசு டாக்டர்கள் வந்துவிடுகிறார்கள்'- பெரியகுளம் அரசு மருத்துவமனை நோயாளிகள் குஷி\nஅச்சுறுத்தும் பாம்பன் நுழைவு வாயில் சோதனைச் சாவடி கட்டடங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/109435-water-tank-is-in-bad-condition-people-scared.html", "date_download": "2018-05-26T08:20:19Z", "digest": "sha1:UVXPBOWOYW7NXRSBGYBXSP5D7URUDUJB", "length": 21650, "nlines": 361, "source_domain": "www.vikatan.com", "title": "உயிர்ப் பலி வாங்கக் காத்திருக்கும் குடிநீர்த்தொட்டி! அச்சத்தில் மக்கள் | Water Tank is in bad condition; People Scared", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nஉயிர்ப் பலி வாங்கக் காத்திருக்கும் குடிநீர்த்தொட்டி\nபொதுவாகவே கிராம மக்கள் தங்கள் பகுதியில் குடிநீர்த் தொட்டிக் கட்டிக் கொடுங்க என்றுதானே கலெக்டரிடம் மனு கொடுப்பது வழக்கம். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சேந்தன்குடி கிராம மக்களோ, 'எங்கள் ஊரில் உள்ள குடிநீர் தொட்டியை இடித்து அப்புறப்படுத்துங்கள்' என்ற கோரிக்கையை கலெக்டரிடம் வைத்துவிட்டு, கடந்த இரண்டு வருடங்களாகக் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.\n'அட' என்ற ஆச்சரியத்தோடு விஷயத்தை விசாரித்தபோதுதான் அந்தக் குடிநீர்த் தொட்டியால் ஏற்படப் போகும் ஆபத்து நமக்குப் புரிந்தது. ஐந்தாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட அந்த மேல்நிலை குடிநீர்த் தொட்டி எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாய நிலையில் இருக்கிறது. அது சேந்தன்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் இருப்பதுதான் ஊர் மக்களின் பயத்துக்கும் பதற்றத்துக்கும் காரணமாக இருக்கிறது.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nமக்களின் குறைதீர்க்க கிராமத்துக்கு அரசுப் பேருந்தில் சென்ற கடலூர் கலெக்டர்\nகடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அரசு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக அரசுப் பேருந்தில் பயணம் செய்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. The incident that took place at the government bus to attend Cuddalore District Collector\n\"1980-ம் ஆண்டு இந்தத் தொட்டி கட்டப்பட்டது. கடந்த 35 வருடங்களா கிராமத்தின் குடிநீர் தேவை இந்தத் தொட்டி மூலம் பூர்த்தி செய்யப்பட்டுவந்தது. ��ொட்டியின் நிலைமை ரொம்பவும் மோசமாயிட்டதால, இரண்டு வருடங்களுக்கு முன்பே அதை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, புதிதாக குடிநீர் தொட்டியை வேற இடத்தில் கட்டிட்டோம். பயன்பாடு இல்லாத இந்தத் தொட்டியை இடிக்கக் கோரி யூனியன் ஆபீஸ்ல ஆரம்பித்து, கலெக்டர் ஆபீஸ் வரை மனு கொடுத்துட்டோம்.சின்னப் பிள்ளைகள் படிக்கிற பள்ளி வளாகத்துக்குள்ளே இது இருக்கிறதுதான் எங்கள் பயத்துக்குக் காரணம்'' என்றார் நம்மிடம் பேசிய கண்ணன் என்பவர்.\n\"இந்த ஸ்கூலில் ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை படிக்கிற பிள்ளைகள் இருக்காங்க. அந்தக் குடிநீர்த் தொட்டி பக்கமா அடிக்கடி விளையாடப் போயிடுவாங்க. தொட்டியோட தூண்கள் எல்லாமே காரைப் பெயர்ந்துக் கிடக்கிறது. சின்னப்பிள்ளைகளுக்கு என்ன தெரியும் தூணைப் பிடித்து, சுற்றிச்சுற்றி விளையாடுவார்கள். சின்னதா அசம்பாவிதம் நேரிட்டால் என்ன பண்ணமுடியும் தூணைப் பிடித்து, சுற்றிச்சுற்றி விளையாடுவார்கள். சின்னதா அசம்பாவிதம் நேரிட்டால் என்ன பண்ணமுடியும் அதான் அந்தப் பக்கம் பிள்ளைகள் போகாமல் தடுக்கறதுக்குன்னே ஒரு டீச்சரைப் போட்டு வெச்சிருக்கோம். அந்தத் தொட்டியைப் பார்த்தாலே எங்களுக்கே காவு பயம் பிடிக்குது\" என்கின்றனர் இந்தப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள். ஆபத்தான நிலையில் இருக்கும் இந்தக் குடிநீர்த் தொட்டியினால் பேராபத்து ஏதும் நிகழ்வதற்குள் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் நல்லது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகுடிநீர் தொட்டி,மக்கள் அச்சம்,Water Tank,Bad Condition\nவன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு மரணம்\nயார் இந்த காடுவெட்டி குரு..\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள���ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nமூதாட்டி பெலிக்கானா, போலீஸ் தடியடியில் ரத்தக் காயங்களுடன் வீங்கிப்போயிருந்த தன் கைகளை மார்பில் அடித்துக்கொண்டு அரற்றிக் கொண்டிருக்கும்போதே, நம் கைகளைப் பிடித்து அழைத்துப் போனான் அந்தச் சிறுவன்.\nதன்னிச்சையான சில முடிவுகளை எடுத்து, கட்சிப் பிரமுகர்களை அரவணைத்துச் செல்லாமல் இருந்தார் காங்கிரஸ் முதலமைச்சர் சித்தராமையா. அதுவே அவருக்குத் தோல்வியைக் கொடுத்தது. ஆளும்கட்சிக்கு எதிரான அதிருப்தியே தங்களை ஆட்சியில் அமர்த்திவிடும்\nதிருப்பதி கோயிலில்... காணாமல் போனதா ரூ.500 கோடி வைரக்கல்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில்... 365 நாள்களில் 450 விழாக்கள் நடக்கின்றன. 2017-ல், சுமார் மூன்று கோடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்; உண்டியல் வருமானம் மட்டும் ரூ.995.89 கோடி. இவை தவிர சிறப்பு தரிசனம்\n“எங்கள் கட்சி தமிழர்களுக்கான கட்சிதான்\n“என் மகள் செத்துக்கிட்டிருக்கா... எப்படியாவது காப்பாத்துங்க\n” - 10 - ஹாஸ்டல் பக்கத்தில் கெஸ்ட்ஹவுஸ்\nஇவன் ரன்களால் ஆனவன் அல்ல... அசாத்தியங்களால் அசத்தியவன்..\nஅம்மா உணவகத்தில் 3 நாள் இலவச சாப்பாடு... இயல்பு நிலைக்குத் திரும்பும் தூத்துக்குடி\nஅதே வேதாந்தா, அதே கழிவுகள், அதே வலி... ஜாம்பியாவும் தூத்துக்குடியும்\n`குற்றச்சாட்டை நிரூபித்தால் ஒரு மணி நேரத்தில் பதவியை ராஜினாமா செய்வேன்' - ஜெயக்குமாருக்குச் சவால்விடும் கீதாஜீவன்\nவன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு மரணம்\nயார் இந்த காடுவெட்டி குரு..\nமனிதர்களின் அதே பிரச்னைதான் சமயபுரம் கோயில் யானைக்கு மதம் பிடிக்கக் காரணம்\nஇன்றைய ஆட்சி ‘ஜே ஜே’வா... ‘ச்சே’வா\n'சாதனையாளர்களுக்கும் பணம்தான் தகுதியா' - கூலித் தொழிலாளி மகளின் காமன்வெல்த் கனவு கானல் நீரான சோகம்\nஒகி புயல் பாதிப்பு; பள்ளிகளுக்கு விடுமுறை-நாகர்கோவிலில் ரயில் சேவை நிறுத்தம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867374.98/wet/CC-MAIN-20180526073410-20180526093410-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}