diff --git "a/data_multi/ta/2021-49_ta_all_0660.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-49_ta_all_0660.json.gz.jsonl"
new file mode 100644--- /dev/null
+++ "b/data_multi/ta/2021-49_ta_all_0660.json.gz.jsonl"
@@ -0,0 +1,390 @@
+{"url": "http://plotenews.com/2018/11/03/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%8F-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D-2/", "date_download": "2021-12-02T04:14:59Z", "digest": "sha1:GDL6EU6NGWD7BQBYDXO2UEG3GM7YYMJ5", "length": 4253, "nlines": 43, "source_domain": "plotenews.com", "title": "இராஜாங்க அமைச்சராக ஏ.எச்.எம். பௌசி சத்தியப் பிரமாணம்- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nஇராஜாங்க அமைச்சராக ஏ.எச்.எம். பௌசி சத்தியப் பிரமாணம்-\nசிறீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசி தேசிய ஒற்றுமை, சகவாழ்வு மற்றும் முஸ்லிம் மத விவகார இராஜாங்க அமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.\nஜனாதிபதி மைத்திருபால சிறிசேன முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு கூறியுள்ளது.\n« நான்கு மாதங்களுக்கு ஒரு தடவை பதிவு- ஜனாதிபதியினால் அமைச்சுக்களின் செயலாளர்கள் நியமனம்- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://plotenews.com/2018/12/08/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-12-02T04:27:47Z", "digest": "sha1:FFUO25RF3CFQO4JZ24QL7Q2NCICYQOUS", "length": 5603, "nlines": 44, "source_domain": "plotenews.com", "title": "கோப்பாயில் வீட்டின்மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேள��ர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nகோப்பாயில் வீட்டின்மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்-\nயாழ்ப்பாணம் – கோப்பாய் மத்தி, கல்வியற்கல்லூரி ஒழுங்கையில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில், ஒருவர் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஅத்துடன், வீட்டின் முன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஹைஏஸ் வாகனம், ஓட்டோ, மோட்டார் சைக்கிள் என்பன தீயில் எரிந்து சேதமடைந்துள்ளன. இந்தச் சம்பவம் நேற்று இரவு 11 மணியளவில் இடம்பெற்றது. செல்லத்துரை செல்வரஞ்சன் (வயது-53) என்பவரே, இவ்வாறு கையில் எரி காயங்களுக்கு உள்ளாகிய நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் கோப்பாய் போலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இதேவேளை, கடந்தவாரம் யாழ் நகரில் உள்ள கராஜ் உரிமையாளரின் வீடொன்றின் மீது, இதே பாணியில் பெற்றோல் குண்டு வீசப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.\n« இலங்கையில் அமெரிக்க கப்பல் தற்காலிக தளம் அமைப்பு- மன்னார் மனித எச்சங்களை பரிசோதனைக்கு அனுப்புவதில் நிதிசார் பிரச்சினை- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://gopu1949.blogspot.com/2011/02/blog-post_12.html?showComment=1448562429623", "date_download": "2021-12-02T04:33:34Z", "digest": "sha1:K4UGBQRFB2NPSUXHNP7NJ3H5O34QMDZ7", "length": 60568, "nlines": 498, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: நன்��ே செய் ! அதுவும் இன்றே செய் !!", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nஎண்ணெய் பார்த்துப் பல வருடங்கள் ஆன பரட்டைத்தலை. அதில் ஆங்காங்கே தொங்கும் ஆலம் விழுது போன்ற சடைகள். அழுக்கான ஒரு வேஷ்டி அதனிலும் சல்லடை போன்ற பொத்தல்கள்.\nசட்டைப்பை கிழிந்து தொங்கி, பாதி பித்தான்கள் இல்லாத ஒரு பச்சைக்கலர் சட்டை. இடது தோளில் கழுதைக் கலரில் ஒரு ஜோல்னாப் பை. அதில் ஏதேதோ ஒரு சில நெசுங்கிய அலுமினிய தட்டுகள் மற்றும் குப்பைக் காகிதங்கள்.\nவலது கையில் நாய்ச் சங்கிலியுடன் கட்டப்பட்ட ஓரிரு இரும்பு வளையங்கள். சிவந்த கண்கள். எச்சில் ஒழுகும் வாய்.\nவலது கால் கட்டைவிரல் பகுதியில் அடிபட்டது போல காயத்துடன் சற்றே வெளியில் வரும் ரத்தத் துளிகள். அதைச்சுற்றி ஈக்கள் மொய்த்த வண்ணம் இருந்ததால் காலை அடிக்கடி நீட்டியும் மடக்கியும் அந்த ஈக்களை ஓட்டியபடி, அந்த ஓட்டல் வாசலில் ஒரு தகரக் குவளையுடன், அமர்ந்து கொண்டு, ஓட்டலுக்கு வருவோர் போவோரை கை கூப்பி வணங்கிக் கொண்டிருந்த அவனை, எல்லோருமே ஒரு வித அருவருப்புடன் பார்த்து விட்டுத் தாண்டிச் சென்று கொண்டிருந்தனர்.\nயார் பெற்ற பிள்ளையோ பாவம் என்று இரக்கப்பட்டு, ஒரு சிலர் தங்களால் முடிந்த சில்லறை நாணயங்களையும் போட்டுச் சென்றனர்.\nபோக்குவரத்து நெருக்கடியை உத்தேசித்து, அந்த ஓட்டலுக்கு சற்று தள்ளியிருந்த, ஜன நடமாட்டம் அதிகமில்லாத, சந்து ஒன்றில் தன் காரை நிறுத்திவிட்டு, ஓட்டலில் டிபன் சாப்பிட வந்திருந்த பாபு, அவசர அவசரமாக அந்த ஓட்டலிலிருந்து வெளியேறவும், அந்தப் பரட்டைத்தலையன், மொய்க்கும் ஈக்களைத் துரத்த வேண்டி, தன் காலை நீட்டவும், பாபு அவன் காலில் இடறி நிலை தடுமாறி விழப்போய், கஷ்டப்பட்டு சுதாரித்துக் கொண்டு, ஒருவழியாக சமாளித்து நின்று, அவனைக் கண்டபடி திட்டித் தீர்க்கவும் சரியாய் இருந்தது.\nஏற்கனவே புண்ணான தன் கால் விரலில், பாபு இடறியதால் மேலும் ரணமான அவன் பே...பே...பே...பே.. என்று ஏதோ கத்திக்கொண்டே, கஷ்டப்பட்டு எழுந்து நின்று கொண்டான்.\nஅவன் செயலால் சற்றே பயந்து போன பாபு, தன் நடையை சற்று வேகமாக்கி, தன் காரை நோக்கி ஓட ஆரம்பிக்க, அவனும் பாபுவைத் துரத்த ஆரம்பித்தான்.\nகாலை விந்தி விந்தி நடந்த பரட்டைத் தலையன், பாபு காரைக் கிளப்புவதற்��ு முன்பு காரின் முன்னே போய் நின்று விட்டான்.\nஇருபது வயதே ஆன இளைஞன் பாபுவுக்கு, இப்போது பயம் மேலும் அதிகரித்தது. நம்மைத் துரத்தி வந்துள்ள இவன் மேலும் என்ன செய்வானோ\nஒரு வேளை மனநிலை சரியில்லாதவனாக இருந்து, அவன் காலில் நாம் இடறிய கடுப்பில், நம்மைத் தாக்குவானோ அல்லது நம் காரைக் கல்லால் அடித்துச் சேதப் படுத்துவானோ எனக் கவலைப் பட ஆரம்பித்தான்.\nகார் கண்ணாடிகளை மேலே தூக்கி விட்டு, காரை மெதுவாக ஸ்டார்ட் செய்து, லேசாக அந்தப் பரட்டைத் தலையன் மீது, ஹாரன் அடித்தபடியே மோதித் தள்ளினால், அவன் நகர்ந்து விடுவான் என்று எதிர்பார்த்து செயல்பட ஆரம்பித்தான்.\nஅதற்கெல்லாம் அந்தப் பரட்டைத் தலையன், சற்றும் அசைந்து கொடுப்பதாகத் தெரியவில்லை. தன் தோளில் தொங்கிய, கழுதைக் கலர் ஜோல்னாப் பையில் கையை விட்டு துலாவிக்கொண்டிருந்தான்.\nபிறகு தைர்யத்தை வரவழைத்துக்கொண்டு, காரிலிருந்து இறங்கி அவசரமாக பின்புற டிக்கியைத் திறந்து, கார் ஜாக்கியுடன் இருந்த இரும்புக் கழியை கையில் தற்காப்பு ஆயுதமாக எடுத்துக்கொண்டு, அவனை நெருங்கினான். பாபு.\nகாருக்கு முன்னால் இஞ்ஜினை ஒட்டி நின்றிருந்த அந்தப் பரட்டைத் தலையன் இப்போதும், தன் ஜோல்னாப் பைக்குள் கையை விட்டு எதையோ குடைந்து தேடிக்கொண்டிருந்தான்.\nஇரும்புக் கழியால் அவனை அடிப்பது போல ஓங்கிக்கொண்டு, அவனை கார் பக்கத்திலிருந்து வேறு பக்கம் ஓடிப் போகத் தூண்டினான், பாபு.\nஇப்போதும் பே...பே...பே...பே ன்னு கத்திய அவன், தன் ஜோல்னாப் பையிலிருந்து புத்தம் புதியதோர் செல்போன் ஒன்றை எடுத்து, கார் இன்ஜின் பேனட் மீது வைத்து விட்டு, காலை விந்தி விந்தி பயந்து கொண்டே மீண்டும், அந்த ஓட்டலை நோக்கி ஓட ஆரம்பித்தான்.\nஅப்போது தான் பாபுவுக்கு தான் சமீபத்தில் ஏராளமான ரூபாய்கள் செலவழித்து வாங்கிய புத்தம் புதிய ஐ-பேட் மொபைல் போன், தன்னிடம் இல்லாதது பற்றிய ஞாபகமே வந்தது.\nபரட்டைத் தலையனின் காலில் இடறி தடுமாறி விழ இருந்த பாபுவின் செல்போன் மட்டும், பரட்டைத் தலையனின் ஜோல்னாப் பைக்குள் விழுந்திருக்கக் கூடும் என்பது புரிய வந்தது.\nஅதைத் தன்னிடம் ஒப்படைக்கத்தான் அவன் தன்னைத் துரத்தி வந்துள்ளான் என்பதையும் பாபு இப்போது தான் உணரத் தொடங்கினான்.\nபாவம், அந்த வாய் பேச வராத அப்பாவியான பிச்சைக்காரனைப் போய் நாம் த��க்க நினைத்தோமே என்று தன் அவசர புத்தியை நினைத்து மிகவும் வெட்கப் பட்டான்.\nபாபு அவனை மீண்டும் சந்தித்து ஒரு சில உதவிகள் செய்ய வேண்டும் என்று நினைத்துக்கொண்டான். ஆனாலும் அப்போது தன் காரை வீட்டை நோக்கி ஓட்டிச் செல்லும்படியாகி விட்டது. நேராக வீட்டுக்குச் சென்ற பாபு, தன்னுடைய பழைய கைலிகள், பேண்டுகள், சட்டைகள் என சிலவற்றை ஒரு பையில் போட்டுக்கொண்டு, சில்லறைகளாகவும், ரூபாய் நோட்டுக்களாக ஒரு நூறு ரூபாய்க்கு மேல் பணமும் போட்டுக் காரில் அதைத் தனியாக வைத்துக் கொண்டான். அந்தப் பிச்சைக்காரனிடம் கொடுக்க வேண்டும் என்ற நல்ல எண்ணம் தான் பாபுவுக்கு.\nதான் அவனுக்கு இந்தச் சின்ன உதவியைச் செய்ய நினைத்ததை நிறைவேற்ற, மறு நாள் காலை, தன் காரில் அதே ஓட்டல் வாசலுக்குச் சென்றான், பாபு. ஆனால் அங்கே அந்த பரட்டைத் தலையனைக் காணவில்லை.\nசுற்று வட்டாரத்தில் பல இடங்களிலும், மிகவும் மெதுவாகக் காரை ஓட்டிச் சென்று, ஒரு மணி நேரத்திற்கு மேல் தேடியும், அவனைப் பார்க்க முடியவில்லை.\nகடைசியாக காரில் ஏறி வீடு திரும்பும் வழியில் நடு ரோட்டில் ஒரு மிகப் பெரிய கூட்டம். காரை ரோட்டோரமாக நிறுத்தி விட்டு, இறங்கி நடந்து வந்து, கூட்டத்தை விலக்கிப் பார்த்த பாபுவுக்கு ஒரே அதிர்ச்சி.\nநடு ரோட்டில், நல்ல வெய்யில் வேளையில், பசி மயக்கத்தில் இருந்துள்ள அவனுக்கு, வலிப்பு ஏற்பட்டதாகவும், துடிதுடித்து விழுந்த அவன் உயிர் உடனே பிரிந்து விட்டதாகவும், அங்கு கூடியிருந்தவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர்.\nஇறந்து கிடந்த அந்தப் பரட்டைத் தலையன் அருகே, அவனை நல்லடக்கம் செய்ய வேண்டி, ஒரு துணியை விரித்து, யாரோ வசூலுக்கு ஏற்பாடும் செய்திருந்தனர்.\nபாபுவின் கண்கள் ஏனோ சில சொட்டுக் கண்ணீர் வடிக்க, அவன் கைகள் இரண்டும், இரண்டு ஐநூறு ரூபாய் நோட்டுக்களை அந்தப் பிணத்துக்கு அருகில், விரித்திருந்த துணியில் போட்டுக் கொண்டிருந்தன.\nகாரில் ஏறி வீட்டுக்குத் திரும்பி வரும் போது, அந்த அனாதையின் ஆன்மா சாந்தி அடைய வேண்டி மனப் பூர்வமாக பாபு பிரார்த்தித்த போது, ”அப்படியே ஆகட்டும்” என்பது போல அவனின் ஐ-பேட் மொபைல் போன் ஒலிக்க ஆரம்பித்தது.\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 12:09 PM\nசெய்ய நினைக்கும் நல்ல விஷயங்களை அன்றே அப்போதே\nஆனால் காலம் இப்போது இருக்கும் இருப்பில்\nஇரண்டு ஐந்நூறு ரூபாய் நோட்டுக்களை அப்படி\nவைத்து விட்டு வந்தால் எதற்காக வைக்கப்பட்டதோ\n”நன்றே செய் அதையும் இன்றே செய்” என்ற வாசகம் சொல்வது போல செய்ய நினைக்கும் நல்ல காரியத்தை உடனே செய்ய வேண்டும் என்று இந்த கதை உணர்த்துகிறது.\nபொருத்தமான தலைப்பு சார்,கதை கண் முன் நிகழ்வது போலவே இருக்கிறது.\nகார் காரனின் மனநிலையை, எண்ண ஒட்டங்களை அழகாய் காட்சிப் ப்ச்டுத்தி இருக்கிறீரகள்.\nஒரு பதட்டத்தில், சில தவறான செய்கைகள் நடந்து விடும். உடனே சில குழுப்பத்தில், அந்த இடத்தை விட்டு அகன்ற பின்பு தான், பிரதி உபகாரமாய் என்ன செய்வது என்ற எண்ணமே தோன்றும். அதற்குள் என்னென்னவோ நடந்து விடும். பின் அந்த உறுத்தல் மட்டும் அப்படியே தழும்பாய் தங்கிவிடும்.சூப்பர் வைகோ சார்.\nஒன்று செய் நன்று செய்\nஉணர்வு பூர்வமான கதை. நல்லது செய்ய யோசிக்கக்கூடாது என்பதை அழகாய்ச் சொல்லி இருக்கீங்க மேலும் பல நல்ல படைப்புகள் தொடர்ந்து தந்திட வேண்டுதலுடன்.\n// :( = சோகம் என்ற விளக்கத்திற்கு என் :)\n//நல்ல கருத்துள்ள கதை. செய்ய நினைக்கும் நல்ல விஷயங்களை அன்றே அப்போதே\nநீங்கள் சொன்னால் அது ‘சரி’ யாகவே இருக்கும்.\n//ஆனால் காலம் இப்போது இருக்கும் இருப்பில்\nஇரண்டு ஐந்நூறு ரூபாய் நோட்டுக்களை அப்படி\nவைத்து விட்டு வந்தால் எதற்காக வைக்கப்பட்டதோ\nகதையில் வரும் பாபு ’ஒரு ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி’ டீன் ஏஜ் பாய். பணக்காரன். காரில் அடிக்கடி ஊரைச் சுற்றிவருபவன். ஏமாற்று உலகம் என்ற உணமையான உலக விபரம் இன்னும் தன் அனுபவத்தில் தெரிந்து கொள்ளாதவன் - அந்தப் பிச்சைக்காரனின் திடீர் மரணம் அவனை பாதித்த அதிர்ச்சியில் உணர்ச்சி வசப்பட்டு Rs. 500 x 2 = 1000 .கொடுத்திருப்பான் என்று வைத்துக் கொள்ள வேண்டியது தான். [கஷ்டப்பட்டு தங்களை சமாளிக்க வேண்டியுள்ளது பாருங்கள் \nமறந்துட்டேனே, உங்க்ள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.\nகோவை2தில்லி said...// ”நன்றே செய் அதையும் இன்றே செய்” என்ற வாசகம் சொல்வது போல செய்ய நினைக்கும் நல்ல காரியத்தை உடனே செய்ய வேண்டும் என்று இந்த கதை உணர்த்துகிறது.//\nஆமாம். சரியாகவே சொன்னீர்கள். உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.\n//பொருத்தமா�� தலைப்பு சார், கதை கண் முன் நிகழ்வது போலவே இருக்கிறது.//\nஆஹா, அப்படியா சொல்லுகிறீர்கள். மிக்க மகிழ்சி.\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.\n// கார் காரனின் மனநிலையை, எண்ண ஒட்டங்களை அழகாய் காட்சிப் ப்டுத்தி இருக்கிறீரகள்.\nஒரு பதட்டத்தில், சில தவறான செய்கைகள் நடந்து விடும். உடனே சில குழப்பத்தில், அந்த இடத்தை விட்டு அகன்ற பின்பு தான், பிரதி உபகாரமாய் என்ன செய்வது என்ற எண்ணமே தோன்றும். அதற்குள் என்னென்னவோ நடந்து விடும். பின் அந்த உறுத்தல் மட்டும் அப்படியே தழும்பாய் தங்கிவிடும்.சூப்பர் வைகோ சார்.//\nபொதுவான மனித இயல்புகளைப் புட்டுப்புட்டு வைத்து அருமையானதொரு கருத்துச் சொல்லியிருக்கும் தங்களின் அபூர்வ வருகைக்கும் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், சார்.\n// ஒன்று செய் நன்று செய்\nதங்களின் அன்பான வருகைக்கும், வாழ்த்துக்கும், கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், சார்.\nசந்நதியைத் திறந்ததும், வெளியே எகிறிக் குதித்து உங்களிடம் ஓடி வந்து விடும் தங்கள் நண்பர் பழநிமுருகனின் அருள் என்னை இது போல எழுத வைக்கிறதோ \nதங்களின் அன்பான வருகைக்கும், ”ததாஸ்து” சொன்னதற்கும், என் மனமார்ந்த நன்றிகள், சார்.\n//உணர்வு பூர்வமான கதை. நல்லது செய்ய யோசிக்கக்கூடாது என்பதை அழகாய்ச் சொல்லி இருக்கீங்க\nதங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.\n//மேலும் பல நல்ல படைப்புகள் தொடர்ந்து தந்திட வேண்டுதலுடன்//\nதருவதற்கான சரக்குகள் கைவசம் நிறையவே உண்டு. தீர்ந்தாலும் மிகச் சுலபமாக உற்பத்தி செய்து விடலாம். உடல் நிலை, குடும்பச் சுற்றுச்சூழல், உட்கார்ந்து டைப் செய்ய நேரமினமை, முதலியன கொஞ்சம் இடிக்குது. இருப்பினும் தொடர்ந்து முயற்சிகிறேன். தங்கள் ஆர்வத்துடன் கூடிய வேண்டுதலுக்கு என் நன்றிகள்.\nதங்களின் இந்த பின்னூட்டமும் எனக்கு உருக்கமாகவும் உற்சாகம் அளிப்பதாகவும் உள்ளது. நன்றி, சார்.\nநன்றாற்றலுக்கு தாமதம் கூடாது என்பதை உணர்த்தியது. நன்றி.\n//நன்றாற்றலுக்கு தாமதம் கூடாது என்பதை உணர்த்தியது. நன்றி.//\nதங்கள் கூற்று மிகச்சரியானதே. ஆனால் நான் இந்தப் பின்னூட்டத்தை இன்று 27.02.2011 அன்று தான் தாமதமாகப் படித்தேன். தாமதம் க���டாது என்பதை நானும் உணர்ந்து விட்டேன். நன்றி.\nஉங்களின் இக்கதை நிறைந்த மாறுதலான கருவைக்கொண்ட கதையாக இருக்கிறது.\nமுழுவதும் நகைச்சுவையாயும், இடையிடையே நகைச்சுவை கலந்த ஒரு கதம்பமாகவுமே இதுவரை நான் வாசித்தவரை உங்கள் கதைகளில் இருந்தன.\nஆனால் இக்கதை முழுவதும் நகைச்சுவையே இல்லாமல், முழுவதும் குணசித்திரக் கதையாக இறுதியில் மனதை அழுத்திக் கசக்கிப்பிழிந்த நிகழ்வினை கூறிய கதையாக எழுதியுள்ளீர்கள்.\nமிக மிக சிறப்பாக இருந்தது.\nஅதுஅதை அன்றன்றே செய்திடவேண்டும் என்னும் நல்லகருத்தினை பதிவு செய்துள்ளீர்கள்.\nவாங்கோ அன்பின் இளமதி [’யங்க் மூன்’].\n//உங்களின் இக்கதை நிறைந்த மாறுதலான கருவைக்கொண்ட கதையாக இருக்கிறது.//\n//முழுவதும் நகைச்சுவையாயும், இடையிடையே நகைச்சுவை கலந்த ஒரு கதம்பமாகவுமே இதுவரை நான் வாசித்தவரை உங்கள் கதைகளில் இருந்தன.//\nஆஹா, ஒவ்வொன்றாக வாசித்துக் கருத்து அளிப்பது கட்டிக் கருப்பாய் இனிக்கிறது.\n//ஆனால் இக்கதை முழுவதும் நகைச்சுவையே இல்லாமல், முழுவதும் குணசித்திரக் கதையாக இறுதியில் மனதை அழுத்திக் கசக்கிப்பிழிந்த நிகழ்வினை கூறிய கதையாக எழுதியுள்ளீர்கள்.//\nஇடையிடையே மனதை அழுத்திக் கசக்கிப்பிழிந்த நிகழ்வுகளும் நடைபெற்று முற்றிலும் புதிய அனுபவங்களை நமக்குத் தந்து விடுவதால் ... மட்டுமே ... இதுபோலவும் எழுதத்தோன்றியது.\n//மிக மிக சிறப்பாக இருந்தது.//\nதங்களின் இந்தப் பாராட்டுக்களும் மிக மிகச் சிறப்பாகவே ....\n//அதுஅதை அன்றன்றே செய்திடவேண்டும் என்னும் நல்லகருத்தினை பதிவு செய்துள்ளீர்கள்.//\nஅதுஅதை அன்றன்றே செய்திட நடைமுறையில் சாத்தியமில்லாமல் போய் விடுகிறது. எனினும் மனதில் நினைத்து அவ்வாறு செய்ய முயற்சிக்கலாம் தானே\nதங்களின் அன்பான வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் ரொம்ப சந்தோஷமும் நன்றிகளும் ... இளமதி.\n//சட்டைப்பை கிழிந்து தொங்கி, பாதி பித்தான்கள் இல்லாத ஒரு பச்சைக்கலர் சட்டை. இடது தோளில் கழுதைக் கலரில் ஒரு ஜோல்னாப் பை. அதில் ஏதேதோ ஒரு சில நெசுங்கிய அலுமினிய தட்டுகள் மற்றும் குப்பைக் காகிதங்கள்.//\nஎனக்கு கடந்த வருடம் கோயம்புத்தூரில் ஒரு ஓட்டலில் பார்த்தவரின் ஞாபகம்தான் வந்தது.அவர் பணத்திற்கு பதிலாக சாப்பாடு வாங்கி தரும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் சில இடங்களில் இவர்களால் பெரும் தொல்லையாகிவிடும். ஆனால் இப்படியானவர்களைப்பார்க்கும்போது மனதின் ஓர் ஓரத்தில் வலிக்கத்தான் செய்கிறது.\nநினைவுக்கு வரும்போது உடன் செய்துடவேணும் என்பதை அம்மாவும்\n***சட்டைப்பை கிழிந்து தொங்கி, பாதி பித்தான்கள் இல்லாத ஒரு பச்சைக்கலர் சட்டை. இடது தோளில் கழுதைக் கலரில் ஒரு ஜோல்னாப் பை. அதில் ஏதேதோ ஒரு சில நெசுங்கிய அலுமினிய தட்டுகள் மற்றும் குப்பைக் காகிதங்கள்.***\nவாங்க அம்முலு, செளக்யமா இருக்கீங்களா மேலே நான் எழுதியுள்ளவரிகளைச் சுட்டிக்காட்டியுள்ளீர்கள். சந்தோஷம்,\n//எனக்கு கடந்த வருடம் கோயம்புத்தூரில் ஒரு ஓட்டலில் பார்த்தவரின் ஞாபகம்தான் வந்தது.அவர் பணத்திற்கு பதிலாக சாப்பாடு வாங்கி தரும்படி கேட்டுக்கொண்டார். //\nஆமாம். இவரைப்போன்றவர்களை தமிழ்நாட்டின் அனைத்து ஊர்களிலும் ஹோட்டல்கள் + கோயில்கள் வாசல்களில் நாம் காணமுடியும்.\nசாப்பாடு டோக்கன் நாம் வாங்கித்தருவோம். ஆனால் இவர்கள் உள்ளே போய் உடனே சாப்பிட மாட்டார்கள்.\nபிறகு பசிக்கும் போது சாப்பிட்டுக்கொள்வதாக ஓர் கூழைக் கும்பிடு போட்டு விட்டு நம்மை அனுப்பவே முயற்சிப்பார்கள்.\nநாம் சென்றபிறகு அதே டோக்கனை ஹோட்டல் முதலாளியிடம் கொடுத்து பணமாக்கிக்கொள்வார்கள்.\nஇது ஒரு கெளரவப்பிச்சை. பிச்சை கேட்டால் ஒரு ரூபாய் முதல் 10 ரூபாய் வரை மட்டுமே நாம் தருவோம்.\nபசிக்குது சாப்பாடு வேண்டும் என்று கேட்டால், நாமும் இரக்கப்பட்டு, சாப்பாடு டோக்கன் ஒன்று வாங்கித் தருவோம்.\nசாப்பாட்டு டோக்கன் கிடைத்தால் சுளையாக 50 ரூபாய்க்கு மேல் கிடைக்கும் அல்லவா\nஇதுபோல கெளரப்பிச்சைகள் திருச்சியிலும் திருவண்ணாமலையிலும் இன்றும் ஹோட்டல்கள் வாசலில் நடைபெறுகின்றன.\n//ஆனால் சில இடங்களில் இவர்களால் பெரும் தொல்லையாகிவிடும். ஆனால் இப்படியானவர்களைப் பார்க்கும்போது மனதின் ஓர் ஓரத்தில் வலிக்கத்தான் செய்கிறது.//\nஆமாம் ... எங்குமே இவர்களால் சற்று தொல்லை தான்.\nஇவர்களில் சிலரைப்பார்க்கும் போது நமக்கு மனம் வலிக்கத் தான் வலிக்கிறது. அதாவது வயதாகி உடல் வலிமை குன்றி, கண்பார்வையும் குன்றி, தேகத்தில் வலுவின்றி, உண்மையிலேயே பசியால் சிலர் கஷ்டப்படக்கூடும். அவர்களுக்கு நாம் கட்டாயமாக உதவத்தான் வேண்டும்.\n//நினைவுக்கு வரும்போது உடன் செய்துடவேணும் என்பதை அம்மாவும் (இது என் அம்மா)சொல்��ார்கள்.//\nதங்கள் அம்மா சொல்வது மிகவும் சரியே. நல்ல செயல்களை, தான தர்மங்களை, நாம் செய்ய நினைத்தவுடன், உடனடியாக செய்து விடவேண்டும். தாமதிக்கக்கூடாது. ஒத்திப்போடவும் கூடாது.\nதங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துப்பகிர்வுக்கும், என் மனமார்ந்த நன்றிகள் ...\nவாங்கோ, வணக்கம். அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.\nநல்லதை நினைத்த மாத்திரத்திலேயே...செய்ய வேண்டும் என்பதை நன்றாக உணர்த்தும் கதை..அருமை ஐயா.\n//நல்லதை நினைத்த மாத்திரத்திலேயே...செய்ய வேண்டும் என்பதை நன்றாக உணர்த்தும் கதை..அருமை ஐயா.//\nதங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.\nமனித மனத்தின் பல்வேறு முகங்களை கதாசிரியர் அழகாக, நுணுக்கமாக விவரித்துள்ளார். ஆனாலும் காலம் கடந்த கனிவினால் என்ன பயன்\nபாபுவின் ஸெல்போனைக் கொடுக்கத்தான் அவன் வருகிரான் என்று புரியாமல் பதட்டப்பட்டது பாபுவின் தவறு. உதவி செய்ய நினைத்து அதை மறு நாளைக்கு ஒத்தி வைத்தது அதைவிட தவறு.\nஎந்த அளவுக்கு சுற்றுப்புறங்களை அவதானித்திருந்தால் உங்களிடமிருந்து இப்படியொரு அற்புதமான கதை வெளிவந்திருக்கும் வர்ணனைகள் பிரமாதம். காட்சியை நேரிலேயே காண்பது போன்ற உணர்வு.. செய்ய நினைக்கும் எந்த காரியத்தையும் தாமதமின்றி செய்யத்தூண்டும்படியான ஒரு விழிப்பைத் தரும் கதை. மிகவும் அருமை கோபு சார்.\nரொம்ப கரீட்டா சொல்லினிங்க நல்ல செய்ய நெனச்சதுமே செய்து போடனும்\nகாலத்தால் செய்த உதவி ஞாலத்திலும் மாளப்பெரிது தான். ஆனா இங்கே காலம் கடந்துவிட்டதே.\nநெகடிவான தோற்ற அமைப்புடன் சித்தரிக்கும்போதே அவந்தான் ஹீரோவாக இருக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது. அவனைப்பொறுத்தவரை விலையைப்பற்றி அறிந்திருக்கவில்லை என்றாலும் பொருளை உரியவரிடம் சேர்க்கும் எண்ணம் மேலோங்கி அதை நிறைவேற்ற முற்படுகையில் ஒட்டுமொத்தமாக விடைபெறும் பாத்திரம்...மனதில் நிற்கிறது...\n//அந்த அனாதையின் ஆன்மா சாந்தி அடைய வேண்டி மனப் பூர்வமாக பாபு பிரார்த்தித்த போது, ”அப்படியே ஆகட்டும்” என்பது போல அவனின் ஐ-பேட் மொபைல் போன் ஒலிக்க ஆரம்பித்தது.//\nகண்கள் பனித்து இதயம் கனத்தது\nஒரு பரிதாபமான பிச்சைக்காரனை கண்முன்னாடி நிறுத்திட்டீங்க. அவனின் நைந்து போன உடைகள் கழுதைக்கலர் ஜோல்னாபை கலைந்த பரட்டைத்தலை போறாததுக்கு காலில் பட்ட காயத்திலிருந்து வடிந்து கொண்டிருக்கும்ரத்தம். வர்ணனை படிக்கும்போதே ஐயோபாவம் என்று நினைக்க தோணுது. பாபுவும் அவனைப்பார்த்து பயந்தது.நம்மைத்தான் துறத்தி தாக்க வருகிறானோ என்று நினைப்பது யதார்த்தம். பாபுவின் ஸெல் ஃபோனை கொடுக்கத்தான் அவன் ஓடி வருகிறான் என்பது புரிந்ததும் அவனுக்கு எந்தவிதத்திலாவது உதவ நினைத்து வீட்டுக்கு வந்ததும் கொஞ்சம் பழய துணிகள் பணம் எடுத்துக்கொண்டு மறுநாள் போகும்போது அவன் இறநுது விட்டிருக்கிறான். உதவி செய்ய நினைத்த போது கையில் எதுவுமில்லாததால வீடு வந்து எல்லாம் கொண்டு போயிருக்கான். ஆனா டூ..... லேட்..... ஆயிடுத்தே...\n//ஒரு பரிதாபமான பிச்சைக்காரனை கண்முன்னாடி நிறுத்திட்டீங்க. அவனின் நைந்து போன உடைகள் கழுதைக்கலர் ஜோல்னாபை கலைந்த பரட்டைத்தலை போறாததுக்கு காலில் பட்ட காயத்திலிருந்து வடிந்து கொண்டிருக்கும்ரத்தம். வர்ணனை படிக்கும்போதே ஐயோபாவம் என்று நினைக்க தோணுது.//\nசூழ்நிலைகளை நன்கு மனதில் வாங்கிக்கொண்டு, ஆழ்ந்த வாசிப்புக்கும் புரிதலுக்கும் மிக்க நன்றி\n//பாபுவும் அவனைப்பார்த்து பயந்தது. நம்மைத்தான் துரத்தி தாக்க வருகிறானோ என்று நினைப்பது யதார்த்தம்.//\nஅதீதக் கற்பனைகளைவிட, யதார்த்தமான அன்றாட நிகழ்ச்சிகளைக் கதையாக்கிச் சொல்வதே வாசகர்களிடம் நல்ல வரவேற்பினைப் பெறுகிறது என்பது நான் கண்ட அனுபவம். அதையே உங்களிடமிருந்தும் இப்போது கண்டு மகிழ்ந்தேன்.\n//பாபுவின் ஸெல் ஃபோனை கொடுக்கத்தான் அவன் ஓடி வருகிறான் என்பது புரிந்ததும் அவனுக்கு எந்தவிதத்திலாவது உதவ நினைத்து வீட்டுக்கு வந்ததும் கொஞ்சம் பழய துணிகள் பணம் எடுத்துக்கொண்டு மறுநாள் போகும்போது அவன் இறந்து விட்டிருக்கிறான். உதவி செய்ய நினைத்த போது கையில் எதுவுமில்லாததால வீடு வந்து எல்லாம் கொண்டு போயிருக்கான். ஆனா டூ..... லேட்..... ஆயிடுத்தே...//\nவிதி செய்த சதி அதுபோல அமைந்து விட்டது.\nதங்களின் தொடர் வருகைக்கும், ஆழ்ந்த வாசிப்பு அனுபவத்துடன் கூடிய பின்னூட்டக் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.\nதங்களுக்காக ஓர் கூடுதல் தகவல்:\nவரும் 14.03.2016 முதல் 22.04.2016 வரை ஒருநாள் விட்டு ஒரு நாள் வீதம் மதியம் 3 மணி சுமாருக்கு ஓர் தொடர் என் வலைத்தளத்தில் வெளியிடப்ப�� உள்ளது.\nமொத்தம் 20 பகுதிகள் கொண்ட ஓர் வித்யாசமான தொடர். முடிந்தால் அந்த 20 பகுதிகளுக்கும் வருகை தாருங்கள், தங்களுக்குத் தோன்றும் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள். தங்களின் நெருங்கிய நண்பர்களுக்கும் இதுபற்றி தகவல் சொல்லுங்கள்.\nஅநேகமாக இந்த ஒரு தொடரே நான் இந்த 2016ம் ஆண்டு வெளியிடப்போகும் கடைசி பதிவுகளாகவும் இருக்கலாம்.\nஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகம் [ஸ்ரீ ஆதிசங்கரர் அருளியது] 1 அம்பா சாம்பவி சந்த்ர மெளலி ரபலா அபர்ணா உமாபார்வதி காளி ஹைமவதி ஸிவா த்ரிநயன...\n’காமதேனு’ அனுப்பி வைத்த ’காமதேனு\nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். சமீபத்தில் வந்து சென்ற 30.12.2017 ஓர் மறக்க முடியாத விசேஷமான நாள். அன்று சனிக்க...\n38] தனக்கு மிஞ்சி தான தர்மம் \n2 ஸ்ரீராமஜயம் தீபத்தின் ஒளி எப்படி வேறுபாடு பார்க்காமல் .. உயர்ந்தவன், தாழ்ந்தவன், புழு, பறவை, மரம் மற்ற நீர் வாழ்பிராணிகள், ந...\nவெண்ணிலவைத்தொட்டு ....... முத்தமிட ஆசை மிளகாய்ப்பொடி கொஞ்சம் ....... தொட்டுக்கொள்ள ஆசை \nஇட்லி / தோசைக்குத் தொட்டுக்கொள்ளும் காரசாரமான மிளகாய்ப்பொடி By வை. கோபாலகிருஷ்ணன் இட்லி, தோசை, அடை போன்ற சிற்றுண்டிகள் செய்த ...\nஉணவு உண்ணும் முன் ஒரு நிமிஷம் ....\n//மனோ, வாக், காயம் என்கிறபடி மனஸால் பகவத் ஸ்மரணம், வாக்கினால் மந்த்ரம், காயத்தால் (தேகத்தால்) கார்யம் மூன்றையும் சேர்த்துத்தான் ஆசாரங்கள் ஏ...\n31] போதும் என்ற மனம் \n2 ஸ்ரீராமஜயம் கோர்ட்டுகள் அதிகமாகின்றன என்றால் குற்றங்கள் அதிகமாகின்றன என்பதே அர்த்தம். இதற்கு பதில் கோயில்கள் அதிகமான...\nVGK 11 ] நாவினால் சுட்ட வடு\nஇது ’சிறுகதை விமர்சனப்போட்டி’ க்கான கதை விமர்சனங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 03.04.2014 வியாழக்கிழமை இந்திய நேரம்...\n73 ] சக்தி மிக்க பஞ்சகவ்யம் \n2 ஸ்ரீராமஜயம் பால், தயிர், நெய் இவற்றின் பிரயோஜனத்தைத் தெரிந்து கொண்டது மட்டுமின்றி நம் பூர்வீகர்கள், சாணி. பசுமூத்திரம் இவற்றின்...\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...\nயானை வரும் பின்னே .... மணி ஓசை வரும் முன்னே \n அனைவருக்கும் வணக்கம். வரும் ஞாயிறு 01/01/2017 ஆங்கிலப்புத்தாண்டு பிறக்க உள்ளது. புத்தாண்டு பிறப்பதற்கு ஒ...\n'எலி’ ஸ ப த் டவர்ஸ் [ பகு��ி 4 / 8 ]\nஇனிய செய்தி - 4\n’எலி’ ஸ ப த் டவர்ஸ் [ பகுதி 3 / 8 ]\n’எலி’ ஸ ப த் டவர்ஸ் [ பகுதி 2 / 8 ]\n'எலி' ஸ ப த் டவர்ஸ் [ பகுதி 1 / 8 ]\nசூ ழ் நி லை\nஉடம்பெல்லாம் உப்புச்சீடை [ இறுதிப் பகுதி ( 8 / 8 ) ]\n [ உலக்கை அடி ]\nஉடம்பெல்லாம் உப்புச்சீடை [ பகுதி 7 / 8 ]\nநகரப் பேருந்தில் ஒரு கிழவி\nஉடம்பெல்லாம் உப்புச்சீடை [ பகுதி 6 / 8 ]\nஉடம்பெல்லாம் உப்புச்சீடை [ பகுதி 5 / 8 ]\nவாய் விட்டுச் சிரித்தால் ... ... ... ...\nஉடம்பெல்லாம் உப்புச்சீடை [ பகுதி 4 / 8 ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://puthiyathalaimurai.com/search/news/June?page=12", "date_download": "2021-12-02T02:55:59Z", "digest": "sha1:FNRZS6Z7TBHP3ZYCPCXUPMJNULAOMGJ2", "length": 4658, "nlines": 128, "source_domain": "puthiyathalaimurai.com", "title": "Search | June", "raw_content": "\nஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் வைரல் வீடியோ\nமேட்டூர் அணையை ஜூன் 12-ல் திறக்க...\nட்ரம்ப் - கிம் ஜாங் உன் சந்திப்ப...\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு -...\nஇந்தியாவின் முதல் விண்வெளி திரைப...\nப.சிதம்பரத்தை வரும் 5-ம் தேதி வர...\nஜூனில் தொடங்கும் துல்கர் சல்மானி...\nரஜினியின் அடுத்த பட ஷூட்டிங் உத்...\nஜிஎஸ்டி கூட்டம் ஜூன் 3ஆம் தேதிக்...\nதிட்டமிட்டபடி ஜூன் 1ஆம் தேதி பள்...\nட்ரம்பை ஜூன் 12ஆம் தேதி கிம் ஜாங...\nரஜினிகாந்த் ஜூன் 6ஆம் தேதி ஆஜராக...\n2019 கிரிக்கெட் உலகக் கோப்பை: இந...\nஆதாரை இணைப்பதற்கான கால அவகாசம் ந...\nபான் எண்ணுடன் ஆதாரை இணைக்க காலக்...\n“இந்த அடைமொழியை அஜித் சுத்தமாகவே விரும்பவில்லை”-‘தல’ நீக்கத்தின் பின்னணி இதுதான்\nநகர்ப்புற பெண்களை அதிகம் பாதிக்கும் உடல் பருமன்: ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன\nபணம் பண்ண ப்ளான் B - 12: வருமான வரி சேமிப்பில் செய்யும் தவறுகளும், கடைசிநேர நெருக்கடியும்\n‘விழிப்புணர்வு, தக்கநேர சிகிச்சை’- எய்ட்ஸ் இல்லா உலகை உருவாக்கலாம்\n\"'ஒருமையில் பேசியது மட்டுமே பிரச்னையில்லை\" - அன்வர் ராஜா நீக்கப்பட்டதன் காரணம் என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/maruti/maruti-baleno-2022-specifications.htm", "date_download": "2021-12-02T03:55:59Z", "digest": "sha1:CC5CBKZ6L56G2OSFUQHY5VYLMRRQ5MMB", "length": 8840, "nlines": 216, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் மாருதி பாலினோ 2022 சிறப்பம்சங்கள் & அம்சங்கள், பகுப்பாய்வுகள், அளவுகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nமாருதி பாலினோ 2022 இன் விவரக்குறிப்புகள்\nbe the முதல் ஒன்இப்போது மதிப்பிடு\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nமாருதி பாலினோ 2022 இன் முக்கிய குறிப்புகள்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1197\nமாருதி பாலினோ 2022 விவரக்குறிப்புகள்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nலேசான கலப்பின கிடைக்கப் பெறவில்லை\nஎல்லா best ஹேட்ச்பேக் கார்கள் ஐயும் காண்க\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 18, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 10, 2022\nஎல்லா உபகமிங் மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 15, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 06, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 11, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 15, 2022\nமுகப்புபுதிய கார்கள்மாருதி சுசூகிமாருதி பாலினோ 2022சிறப்பம்சங்கள்\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilnirubar.com/how-to-register-co-win-portal/", "date_download": "2021-12-02T04:29:44Z", "digest": "sha1:LTH2MKBC26DLWBISUTVWILW5AOTWOIIC", "length": 8449, "nlines": 130, "source_domain": "tamilnirubar.com", "title": "கொரோனா தடுப்பூசிக்கு முன்பதிவு செய்வது எப்படி? | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nகொரோனா தடுப்பூசிக்கு முன்பதிவு செய்வது எப்படி\nகொரோனா தடுப்பூசிக்கு முன்பதிவு செய்வது எப்படி\nகொரோனா தடுப்பூசிக்கு பதிவு செய்வது எப்படி என்பது குறித்த விரிவான தகவல்களை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.\nநாடு முழுவதும் கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக சுகாதார பணியாளர்கள், முன்கள ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. மார்ச் 1-ம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும் 45 வயதுக்கு மேற்பட்ட நாள்பட்ட நோயாளிகளுக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.\nமுதியவர்கள், நாள்பட்ட நோயாளிகள் கொரோனா தடுப்பூசிக்கு முன்பதிவு செய்ய www.cowin.gov.in என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை முன்பதிவு செய்யலாம்.\nஇணையத்தில் நுழைந்து செல்போன் எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும். இதன்பின் செல்போனுக்கு எஸ்எம்எஸ் வாயிலாக ஓடிபி பாஸ்வேர்டு அனுப்பி வைக்கப��படும். அந்த ஓடிபியை உள்ளீடு செய்ய வேண்டும்.\nஇதன்பின் முன்பதிவுக்கான பக்கம் திறக்கும். அதில் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். அதன்பிறகு வலது ஓரத்தில் இருக்கும் Register பகுதியை கிளிக் செய்ய வேண்டும். முன்பதிவு உறுதி செய்யப்பட்ட தகவல் செல்போனுக்கு வரும்.\nமுன்பதிவு முடிந்தவுடன் Account Details பக்கம் திறக்கும். அதில் உங்களுக்கான நேரத்தை முன்பதிவு செய்யலாம்.\nஒரு செல்போன் எண்ணில் இருந்து 4 பேருக்கு முன்பதிவு செய்ய வேண்டும். எனினும் அனைவருக்கும் தனித்தனியாக விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.\nஇதே பாணியில் ஆரோக்கிய சேது செயலிலும் கொரோனா தடுப்பூசிக்கு முன்பதிவு செய்யலாம். கோவின் செயலியில் முன்பதிவு செய்ய முடியாது. அந்த செயலி நிர்வாக பயன்பாட்டுக்கானது என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.\nநடிகை டாப்ஸி ரூ.25 கோடி.. காஷ்யப் ரூ.300 கோடி மோசடி…\nவணிகவரித்துறையில் ஒரே நேரத்தில் 100 பேர் இடமாற்றம் November 18, 2021\nவணிகவரித்துறையினர் திடீர் ஆர்ப்பாட்டம் November 17, 2021\nகுழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து டிஜிபி சைலேந்திரபாபு November 17, 2021\nபோலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மீது வழக்குப்பதிவு – கலக்கத்தில் சென்னை காவல்துறை November 16, 2021\nகொரோனா தடுப்பூசியால் கதறி அழும் இளம்பெண்\nஉயிர் வண்ணம்; புதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல்\nகடலுக்குள் இந்து முறைப்படி திருமணம் – 60 அடி ஆழத்தில் தாலிகட்டிய சென்னை இன்ஜினீயர்\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilveedhi.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2021-12-02T04:19:38Z", "digest": "sha1:SXPUNEONP5A2CHQNNVPE4PQRTDNMLRU2", "length": 10909, "nlines": 96, "source_domain": "tamilveedhi.com", "title": "முன்னணி இயக்குனரும் நடிகருமான கே.எஸ்.ரவிகுமார் நடிக்கும் ’மதில்’ - ஜீ5 ஒரிஜினல் படம்! - Tamilveedhi", "raw_content": "\nசித்திரைச் செவ்வானம் – விமர்சனம் 3/5\n”மின்னல் முரளி” படத்தின் இரண்டாவது ட்ரெய்லரை வெளியிட்ட நெட்ஃபிளிக்ஸ்\nசிறிய இடைவெளிக்குப் பிறகு ‘த்ருஷ்யம் 2’ வில் நடித்திருக்கும் சுஜா வருணி\nசில்வாவிற்கு நான் அப்பாவாக மாறினேன் – உருகிய சமுத்திரக்கனி\nஹிட் அடித்த ட்ரெய்லர்… ”பேச்சிலர்” படத்திற்காக காத்திருக்கும் இளசுகள்\nஅடுத்த 12 மணி நேரத்தில் உருவாகிறது புதிய காற்றழு��்த தாழ்வு பகுதி\n“பேச்சிலர்”; குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ஷங்கர் படம் – சக்திவேலன்\nபுதுவை முதலமைச்சரால் வெளியிடப்பட்ட “டைட்டில்” பட பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nHome/Spotlight/முன்னணி இயக்குனரும் நடிகருமான கே.எஸ்.ரவிகுமார் நடிக்கும் ’மதில்’ – ஜீ5 ஒரிஜினல் படம்\nமுன்னணி இயக்குனரும் நடிகருமான கே.எஸ்.ரவிகுமார் நடிக்கும் ’மதில்’ – ஜீ5 ஒரிஜினல் படம்\nமித்ரன் ஜவஹரஜீ5 ‘லாக்கப்’ ‘கபெ.ரணசிங்கம்’ ‘முகிலன்’ ‘ஒரு பக்க கதை’ உள்ளிட்ட தரமான படங்களை வழங்கி ரசிகர்களை மகிழ்வித்தது. அதனை தொடர்ந்து இந்த ஆண்டும் சுவாரஸ்யமான படங்களை சந்தாதாரர்களுக்கு அளிக்க திட்டமிட்டுள்ளது.\nஇந்த வரிசையில் ஜீ5 தனது அடுத்த படத்தை பெருமையுடன் அறிவிக்கிறது. ‘மதில்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த சோசியல்-டிராமா படத்தில் முன்னணி இயக்குனரும் நடிகருமான கே.எஸ்.ரவிகுமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரபல இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ள இந்த படத்தை எஸ்.எஸ்.குரூப்பின் உரிமையாளர் சிங்கா சங்கரன் தயாரித்துள்ளார்.\n‘மதில்’ படத்தில் மைம் கோபி, ‘பிக்பாஸ்’ புகழ் மதுமிதா, காத்தாடி ராமமூர்த்தி, ‘லொள்ளு சபா’ சாமிநாதன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜி.பாலமுருகன் ஒளிப்பதிவை மேற்கொள்ள எம்.தியாகராஜன் படத்தொகுப்பு செய்துள்ளார்.\n“இந்த படம் எனக்கு மிகவும் ஸ்பெஷலான படம். இதுவரை நான் குடும்ப படங்கள் அல்லது நகைச்சுவை படங்கள் தான் இயக்கியிருக்கிறேன். இப்போது தான் முதல் முறையாக சமூக படம் இயக்கியுள்ளேன். மதில் திரைப்படம் தமிழ் நாட்டில் அடிக்கடி நிகழும் முக்கிய பிரச்சனை பற்றி பேசுகிறது. கடினமாக உழைத்து, சேமித்து அதன் மூலம் சொந்த வீடு கட்ட முயற்சிக்கும் அனைவரின் கதை இது. பல சூழ்நிலைகளில் நமக்கு மேல் இருப்பவர்களின் அதிகாரத்தை கண்டு, அஞ்சி நாம் அமைதியாக இருந்து விடுகிறோம். இவற்றுக்கு எதிரான நம்முடைய உணர்வுகளை வெளிப்படுத்துவதன் அவசியம் ‘மதில்’ படத்தில் விளக்கப்பட்டுள்ளது” என்று இயக்குனர் மித்ரன் ஜவஹர் கூறினார்.\n“இன்றைய சூழ்நிலைக்கு மிகவும் தேவையான கதை இது. நமது மதில் சுவர்களை கஷ்டப்பட்டு அலங்கரிக்கிறோம், தூய்மையாக வைத்திருக்கிறோம். ஆனால் வேறு யாரோ அதை பயன்படுத்துகின்றனர், சொந்தம் கொண்டாடுகின்றனர். இதை பற்றி படம் பேசுகிறது .” ���ன்று மைம் கோபி கூறினார்\n“பக்கத்து தெருவில் அல்லது பக்கத்து வீட்டில் நடக்கும் தினசரி சம்பவங்களின் சுவாரஸ்யமான தொகுப்பு, அரசியல்வாதிகளுக்கு வகுப்பு, பொது மக்களுக்கு பொறுப்பு, களவாணி தனத்துக்கு மறுப்பு, காவல்துறைக்கு சிறப்பு, ‘தனக்கென்ன’ என்பவர்களுக்கு படிப்பு, திறமையானவர்களின் நடிப்பு, மொத்தத்தில் ‘மதில்’ ஒரு தில்லான படைப்பு.”\nமனசாட்சி சொல் படி தைரியமாக எதிரிகளை களத்தில் சந்திக்கும் ஒரு தகப்பனின் உரிமைகுரல்தான் ‘மதில்’ “. என்று கூறினார் கே. எஸ். ரவிகுமார் அவர்கள்.\nஜீ5 ஒரிஜினல் படமான ‘மதில்’ ஏப்ரல் 14 அன்று ஜீ5 தளத்தில் வெளியாகவுள்ளது..\nஅஷ்வினின் காதல் நடனத்தில் ‘குட்டி பட்டாஸ்’\nராணா, விஷ்ணு விஷால் பாராட்டை பெற்ற ஒளிப்பதிவாளர் ஏ.ஆர். அசோக்குமார் \nகோடியில் ஒருவன் விமர்சனம் 3.5/5\nவிஜய் ஆண்டனி இயக்கத்தில் “பிச்சைக்காரன் 2”; பூஜையுடன் துவங்கியது\n“பொண்ண தொட்டா கொளுத்துவேன்”; நிர்பயா தீர்ப்பை அன்றே சொன்ன இயக்குனர்\nசித்திரைச் செவ்வானம் – விமர்சனம் 3/5\n”மின்னல் முரளி” படத்தின் இரண்டாவது ட்ரெய்லரை வெளியிட்ட நெட்ஃபிளிக்ஸ்\nசித்திரைச் செவ்வானம் – விமர்சனம் 3/5\n”மின்னல் முரளி” படத்தின் இரண்டாவது ட்ரெய்லரை வெளியிட்ட நெட்ஃபிளிக்ஸ்\nசிறிய இடைவெளிக்குப் பிறகு ‘த்ருஷ்யம் 2’ வில் நடித்திருக்கும் சுஜா வருணி\nசில்வாவிற்கு நான் அப்பாவாக மாறினேன் – உருகிய சமுத்திரக்கனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cinemapettai.com/bb5-suruthi-targeted-by-raju/", "date_download": "2021-12-02T02:47:43Z", "digest": "sha1:BSOJC4KW6FVFAE7UB67N2HLYIJ6AX65D", "length": 6356, "nlines": 43, "source_domain": "www.cinemapettai.com", "title": "கடைசி நிமிடம் ராஜு பாயை டார்கெட் செய்த சுருதி.. கொந்தளித்த ரசிகர்கள்! - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nகடைசி நிமிடம் ராஜு பாயை டார்கெட் செய்த சுருதி.. கொந்தளித்த ரசிகர்கள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nகடைசி நிமிடம் ராஜு பாயை டார்கெட் செய்த சுருதி.. கொந்தளித்த ரசிகர்கள்\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியானது 5 வாரத்தை நிறைவடைந்துள்ளது. எனவே ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை அன்று பிக் பாஸ் வீட்டில் இருந்து ஒரு நபர் மக்கள் அளித்த ஓட்டில் அடிப்படையில் குறைந்த வாக்குகளை பெறும் நபர் வெளியேற்றப்படுவார்.\nஅந்த வகையில் இந்த வாரம் சு��ுதி எலிமினேட் செய்யப்பட்டார். அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே செல்லும்போது ராஜுவிடம், ‘உங்களை எந்த ட்ரிக்ஸ்சுமே பண்ணல’ என்று யாருக்குமே புரியாத ஒரு குற்றச்சாட்டை தெரிவித்தார்.\nஅதற்கு சக போட்டியாளர்கள் விளக்கம் கேட்டபோது, அது ராஜூவுக்கு நன்றாக புரியும் என்று சூசகமாக பதிலளித்து சென்றுவிட்டார். எனவே சுருதி இவ்வாறு ராஜூவின் மீது பழி போடுவதற்கு காரணம், சுருதி மற்றும் தாமரைக்கு இடையே நடந்த வாக்குவாதத்தின் போது தாமரைக்கு ராஜூ அதிகமாக சப்போர்ட் செய்வதால் அவரை பழிவாங்க வேண்டுமென்றே இவ்வாறு கூறியிருக்கலாம் என்று ரசிகர்கள் யூகிக்கின்றனர்.\nஅத்துடன் சமூக வலைதளங்களிலும் சுருதி வெளியேறிய பிறகு அவருக்கு எதிராக பல கருத்துக்களை பிக்பாஸ் ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். ஏனென்றால் ராஜு பாயை கடைசி நிமிடம் பழி போட்டதற்கு என்ன காரணம் என்று அவர் அந்த நேரம் தெரிவித்திருக்க வேண்டும்.\nஆனால் அதை தெரிவிக்காமல் அவர் மீது குற்றத்தை மட்டுமே காட்டி வெளியே சென்றுவிட்டால், ராஜு பாய்-க்கு நிச்சயம் கெட்ட பெயர் வரும் என்று சுருதி எதிர்பார்க்கலாம்.\nஆனால் ரசிகர்கள் அவ்வாறு நினைக்காமல் ராஜு பாயை வழக்கம்போல் தலையில் தூக்கி கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். ஏனென்றால் இந்தப்பிரச்சினையை கூட அவர் பெரிதுபடுத்தாமல், வழக்கம்போல் தன்னுடைய வேலையை பார்த்துக் கொண்டிருப்பது பிக்பாஸ் ரசிகர்களுக்கு ராஜு பாயை மேலும் பிடித்து விட்டது.\nசென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், சினிமா செய்திகள், சுருதி, தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், நடிகர்கள், நடிகைகள், பிக் பாஸ் சீசன்5, ராஜு, விஜய் டிவி\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinakaran.com/news_detail.asp?Nid=681876", "date_download": "2021-12-02T03:41:01Z", "digest": "sha1:P24XQMB35RMVQSNHH53UUC2YSPLHHFTD", "length": 8747, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "கடுமையான மூச்சுத்திணறல் காரணமாக பாலிவுட் நடிகர் திலீப் குமார் மருத்துவமனையில் அனுமதி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுக��்பு > செய்திகள் > இந்தியா\nகடுமையான மூச்சுத்திணறல் காரணமாக பாலிவுட் நடிகர் திலீப் குமார் மருத்துவமனையில் அனுமதி\nமும்பை: பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலீப் குமார் (98), கடுமையான மூச்சுத்திணறல் காரணமாக நேற்று முன்தினம் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இத்தகவலை அவரது மனைவியும், பாலிவுட் நடிகையுமான சாய்ரா பானு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘திலீப் குமாருக்கு நள்ளிரவில் திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனே அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனக்கும், அவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால், வீட்டில் எங்களை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறோம். கடந்த சில மாதங்களாக யாரையும் நாங்கள் சந்திக்கவில்லை. அதனால் எங்களுக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை. அதனால்தான் திலீப் குமாரை கொரோனா சிகிச்சை அளிக்காத மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம். மூச்சுத்திணறலுக்கான காரணம் என்னவென்று கண்டறிய டாக்டர்கள் பல்வேறு சோதனைகள் நடத்தி வருகின்றனர்’ என்றார்.\nகடந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனா முதல் அலையில், திலீப் குமாரின் சகோதரர்கள் அஸ்லாம் கான் (88), இஷான் கான் (90) ஆகியோர் பலியானார்கள். அந்த சோகம் திலீப் குமாரின் மனநிலையை மிகவும் பாதித்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திலீப் குமார், பூரண நலத்துடன் வீடு திரும்ப வேண்டும் என்று அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.\nமூச்சுத்திணறல் பாலிவுட் நடிகர் திலீப் குமார் மருத்துவமனை\nஓமிக்ரான் புதிய வகை கொரோனா... கோவிஷீல்டு தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் செலுத்த அனுமதி வழங்கக் கோரி சீரம் நிறுவனம் விண்ணப்பம்\nவங்கக்கடலில் தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி.. 4ம் தேதி ஆந்திரா - ஒடிசா அருகே வரும் ஜாவத் புயல் : வானிலை ஆய்வு மையம் தகவல்\nஅதிமுக, இரட்டை இலைக்கு தடை விதிக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்தில் மனு\nராட்சத பாறை உருண்டு சாலைகள் பிளந்ததால் 2வது பாதை மூடல்: திருப்பதி மலைப்பாதை துண்டிப்பு\nமுன்னணி நிறுவனங்களில் சிஇஓ; கோடிகளில் குவியும் சம்பளம்; வீறுநடை போடும் இந்தியர்கள்: புதுவரவாக இணைந்தார் டிவிட்டரின் பராக் அகர்வால்\nதெலுங்கில் 3,000 பாடல்கள் எழுதிய சீதாராம சா���்திரி காலமானார்: பிரதமர் மோடி இரங்கல்\nஓமைக்ரான் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகளில் விமான நிலையங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு\nபார்லி. கூட்டத்தில் எதிர்கட்சிகள் வௌிநடப்பு: இறந்த விவசாயிகளின் விபரம் இல்லை: ஒன்றிய அரசின் தகவலால் அதிர்ச்சி\nகனமழையால் பாதிக்கப்பட்ட செம்மஞ்சேரி பகுதிகளில் 2வது நாளாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு: நிவாரண உதவிகள் வழங்கினார்\nமூச்சுவிட முடியல: டெல்லியில் தொடர்ந்து நீடிக்கும் காற்று மாசால் அல்லல்படும் மக்கள்..\nவாழ்க்கை அழகானது அதை ஆள்கொல்லிக்கு கொடுத்துவிடாதே: உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொதுமக்கள்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.timesofadventure.com/Consulting/awareness/Special-Course-closing-ceremony-in-Lady-Doak-college", "date_download": "2021-12-02T04:29:10Z", "digest": "sha1:4CERB2ZF4Y75DLQEEW4H4C7GJYFB4ONJ", "length": 18061, "nlines": 112, "source_domain": "www.timesofadventure.com", "title": "Special Course closing ceremony in Lady Doak college of first women college in Madurai", "raw_content": "\nடோக் பெருமாட்டி சமுதாய கல்லூரியில் சிறப்பு பாடத்திட்ட நிறைவு விழா\nமதுரை மாநகராட்சி எல்லைக்குள் சிறந்த கல்வியையும் ஒழுக்க நெறிகளையும் ஆக்கப்பூர்வமான கூடுதல் கல்விசார் நடவடிக்கைகளையும் மாணவிகளுக்கு தருவதில் டோக் பெருமாட்டி சமுதாய கல்லூரி முன்னிலை வகிக்கின்றது. இந்த கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டிற்கான, “பெண்கள் கல்வி மையம்” என்ற ஒன்று மிகச்சிறப்பாக இயங்கி வருகின்றது. இந்த மையத்தின் பொறுப்பாளர்களாக டாக்டர். கரோலின் மற்றும் ஆனி நிர்மலா ஆகியோர் இருந்து வருகின்றார்கள்.\nபல்கலைக்கழக மானியக்குழு உதவியுடன் இந்த கல்விமையத்தின் மூலமாக முதுகலை பட்டக்கல்வி பயின்றுவரும் மாணவிகளுக்கு ஒவ்வொரு ஆண்டிலும் நான்கு மாதங்களுக்கு “எலக்டிவ் கோர்ஸ்” எனப்படுகின்ற தேர்வு செய்யப்பட்ட பாடங்கள் என்ற வரிசையில் விமன்ஸ் டிகினிட்டி மற்றும் லீகல் புரொட்டக்சன் Women’s Dignity and Legal Protection) அதாவது பெண்களுக்கான கண்ணியம் மற்றும் சட்டப்பாதுகாப்பு என்ற தலைப்பின்கீழ், நல்ல அனுபவமிக்க, தகுதி வாய்ந்த, தலைப்பு சம்பந்தமான பாடங்களுக்கான பரந்த ஞானமுள்ள ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டன.\nநிறைவு விழாவின் போது, வழக்கறிஞர் திரு.K. சாமிதுரை அவர்கள் இந்திய அ��சியல் அமைப்புச்சட்டம், இந்திய குற்றவியல் தண்டனை சட்டம் ஆகியவற்றின் பிரிவுகள் பற்றியும் அதனில் சொல்லப்பட்ட சரத்துக்கள் பற்றியும், நீதிமன்றங்களில் எடுத்துக்கொள்ளப்பட்ட குறிப்பிடும்படியான வழக்கு நிகழ்வுகள் பற்றியும் விளக்கங்களை அளித்தார். கல்லூரியின் பெண்கள் கல்வி மையத்தின் ஒருங்கிணைப்பாளரான டாக்டர். கரோலின் அவர்கள் பெண்களின் உழைப்பு சுரண்டப்படுவதைப் பற்றியும், குடும்ப வாழ்க்கையில் பெரும்பாலான பெண்கள் துன்பத்திற்கு ஆளாக்கப்படுவதைப் பற்றியும் இவ்வகை பிரச்சினைகளை பெண்கள் எவ்வாறு சட்டப்பூர்வமாக எதிர்கொள்வது எனவும், சுதந்திர இந்தியாவில் பெண்களுக்காக எத்தனையோ பாதுகாப்புச் சட்டங்கள் இயற்றப்பட்ட போதிலும் பெண்கள் பல்வேறு நிகழ்வுகளில் துன்பப்படுவதை சுட்டிக்காட்டி இவற்றிற்கான சரியான விழிப்புணர்வை முழுமையாக ஏற்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.\nநிறைவு விழா கடந்த 31.03.2017-ம் தேதி வெள்ளிக்கிழமை மதியம் பெண்கள் கல்வி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர். கரோலின் அவர்கள் முன்னிலையில் நடந்தது. பெண்கள் கல்வி மையத்தின் மூலமாக நடத்தப்பட்ட நான்கு மாத பாடங்களில் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம், பெண்களுக்கெதிரான குற்றம், ஆண் பெண் குழந்தையை கருவில் கண்டறியும் தடுப்புச் சட்டம், குழந்தை தொழிலாளர் சட்டம், சிறார் திருமணத் தடுப்புச் சட்டம், குடும்ப வன்முறைச் சட்டம், கட்டாய திருமண பதிவுச் சட்டம், பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச்சட்டம், திராவக வீச்சு வன்கொடுமை, பெண்களுக்கு எதிராக வேலை செய்யும் இடங்களில் நடைபெறுகின்ற பாலியல் கொடுமைகள், பாதிக்கப்பட்ட பெண்களுக்கான நஷ்ட ஈட்டுத்திட்டம், பெணகளுக்கு எதிரான சைபர் குற்றங்கள், பொதுநல வழக்குச் சட்டம், தகவல் பெறும் உரிமைச் சட்டம், குடும்ப நீதி மன்றம் மற்றும் மகிளா நீதி மன்றங்கள், பெண்களுக்கான கருணை அடிப்படையிலான நியமனங்கள், பெண்களுக்கான பிரசவக்கால பலன்கள் ஆகியவை வழக்கறிஞர் திரு.K.சாமிதுரை அவர்களால் எளிதாக புரிந்துகொள்ளக்கூடிய அளவில் தெளிவாக சொல்லிக் கொடுக்கப்பட்டுள்ளன.\nமேற்படி நிறைவு விழாவின் போது, “இந்த வகுப்புகளில் கலந்து கொண்டு பாடங்களை கற்றுக் கொண்டதன் மூலமாக பெண்களின் பாதுகாப்பு தொடர்பான சட்���ங்களைப் பற்றிய அடிப்படை அறிவு கிடைக்கப் பெற்றது என்றனர் மாணவிகள்.\n“இந்த படிப்புகளில் சேர்வதற்கு முன்பாக நான் பத்தாம் வகுப்பில் படித்த ஜீவாதார உரிமைகள் பற்றியதான விளக்கங்களை இப்போதுதான் இந்த வகுப்புகளின் போது முழுமையாக அறிந்துகொள்ள முடிந்தது” என மனநிறைவோடு தெரிவித்தார் ஆங்கில முதுகலைப் பட்ட படிப்பில் முதலாம் ஆண்டில் பயின்றுவரும் செல்வி சரண்யா.\n“இநத வகுப்புகளில் கலந்து கொண்டதன் மூலமாக விவகாரத்துச் சட்டம், வன்கொடுமை சட்டம், திருமணச் சட்டம், வரதட்சணை சட்டம், ஈவ்டீசிங் எனப்படுகின்ற பெண்களை கேலி செய்தல் முதலியவற்றிற்கான சட்டங்கள் மற்றும் அதற்குண்டான தண்டனைகள் பற்றி விரிவாக தெரிந்துகொள்ள முடிந்தது” என தெரிவித்தார் அதே ஆங்கில முதுகலை முதலாமாண்டின் மாணவி செல்வி ஷாம் பிரீத்தி.\n“பெண்களை பாதுகாக்க ஏற்படுத்தப்பட்டுள்ள சட்டங்கள் எப்படி கையாளப்படுகின்றன. எந்தெந்த சட்டங்களுக்கு எந்தெந்த குற்றங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன, எந்த குற்றங்களுக்கு எந்த சட்டங்களை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பன பற்றியெல்லாம் பெண்கள் கல்வி மையத்தின் மூலமாக பயின்ற பாடங்களில் கடந்த நான்கு மாதங்களில் விரிவாக தெரிந்துகொள்ள முடிந்தது என்கின்றார் முதுகலை முதலாமாண்டு மாணவி கவிதா.\nபெண்கள் கல்வி மையத்தின் மூலமாக சொல்லிகொடுக்கும் பாடங்களை நினைவுக்கு கொண்டுவரும் விதமாக அல்லது அந்த பாடங்களின் மூலமாக பெற்ற தகவல்களை மீண்டும் புதுப்பித்துக்கொள்ளும் வகையாக வழக்கறிஞர் திரு.K.சாமிதுரை அவர்கள் கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் நிறைவு விழாவில் பங்கு கொண்ட மாணவிகள் தகுந்த வழக்கு உதாரணங்களுடன் அதாவது நீதியரசர் இக்பால் அவர்கள் கையாண்ட லட்சுமி வழக்கு, சபானு வழக்கு, பனுவாரி வழக்கு, விகாசா - ராஜஸ் தான், நிர்பயா வழக்கு, சரிகாசா வழக்கு ஆகியவற்றை எடுத்துக்காட்டாகச் சொல்லி தகுந்த பதில்களையும் வழங்கியது ஆச்சரியப்பட வைத்தது.\nஅட்வென்சர் இதழின் சார்பாக நிறைவு விழாவில் பங்கு பற்றிய அட்வென்சரின் நிர்வாக அலுவலர் திரு.A.A.ராமன் அவர்களுக்கு கல்விமைய ஒருங்கிணைப்பாளர் டாக்டர். கரோலின் அவர்கள், வழக்கறிஞர் திரு.K.சாமிதுரை அவர்களால் எழுதப்பட்ட “பாலியல் தாக்குதல் அமிலத் தாக்குதல் சட்டம் - விதிகள்” என்ற புத்தகத்தை பரிசாக வழங்கி கௌரவித்தார்.\n« Older Article அமைதியின் சிகரமாய் விளங்குகிறதா உங்கள் குழந்தை நீங்க இதைப் படிங்க முதல்ல…\nNext Article » படுத்தவுடன் தூக்கம் வர வேண்டுமா\nசமூக வலைதளத்தினால் மூளை தடுமாற்றம்\nபடுத்தவுடன் தூக்கம் வர வேண்டுமா\nகுழந்தைகளை முதன்முறை பள்ளியில் சேர்த்திருக்கீங்களா\nமாயத்திரை பட பாடலை வெளியிட்ட நடிகை மீனா\nஅள்ளிக் கொடுத்தார் தனுஷ் - பரவை முனியம்மா\nவிஷாலின் அதிரடி முடிவால் பதறும் தயாரிப்பாளர்கள்\nதூக்கிப் போடுங்கள் ராக்கெட்களை.. நதிகளை இணையுங்கள்.. சிவக்குமார் ஆவேசம்\n\"டைம்ஸ் ஆப் அட்வென்சர்\" என்னும் இரு வார விளம்பர செய்தித்தாள் மதுரை மாவட்ட மக்களின் பயன்பாட்டிற்காக ஆரம்பிக்கப்...\nமதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vakeesam.com/%E0%AE%AA%E0%AF%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9/", "date_download": "2021-12-02T03:05:16Z", "digest": "sha1:FB66ZFT7XEK7DQHJDG6JQ5CNNNU7CQUF", "length": 8300, "nlines": 83, "source_domain": "www.vakeesam.com", "title": "பௌத்தத்துக்குத்தான் முன்னுரிமை - கூட்டமைப்பு இணங்கிவிட்டது என்கிறார் பொன்சேகா - Vakeesam", "raw_content": "\nஎழுச்சிகொண்டது தமிழர் தாயகம் தடைகளை மீறி மாவீரர்களுக்கு அஞ்சலி\nமுல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்\nஇனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி\nஆரியகுளத்தில் மத அடையாளங்களுக்கு இடமில்லை \nவிவசாயிகளிடம் கீரி சம்பாவை 80 ரூபாவிற்கு வாங்கி 165 ரூபாவிற்கு விற்கிறோம்\nஎழுச்சிப் பாடகர் வர்ண ராமேஸ்வரன் அவர்கள் சாவடைந்தார்\nவீட்டைச் சூழ்ந்து பொலிஸ் – தியாக தீபத்திற்கு அஞ்சலி செலுத்திய சிவாஜி\n‘நா கேமை ஆரம்பிச்சு ரொம்ப நேரமாச்சு தம்பி’ – வலிமை முன்னோட்டம் வெளியானது \nHome / செய்திகள் / பௌத்தத்துக்குத்தான் முன்னுரிமை – கூட்டமைப்பு இணங்கிவிட்டது என்கிறார் பொன்சேகா\nபௌத்தத்துக்குத்தான் முன்னுரிமை – கூட்டமைப்பு இணங்கிவிட்டது என்கிறார் பொன்சேகா\nin செய்திகள், முக்கிய செய்திகள் December 17, 2018\t0 94 Views\nபௌத்த மதத்துக்கு தற்போது அரசமைப்பில் வழங்கப்பட்டுள்ள அங்கீகாரம் – முன்னுரிமையை அப்படியே நீடிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணக்கம் வெளியிட��டுள்ளது என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத்பொன்சேகா எம்.பி. தெரிவித்தார்.\nகாலிமுகத்திடலில் தற்போது (17) நடைபெற்றுவரும் நீதிக்கான போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.\n” ஐக்கிய தேசியக்கட்சிக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் இரகசிய உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்டுள்ளது என சிலர் போலிபிரசாரம் முன்னெடுத்துவருகின்றனர். அவ்வாறு எவ்வித உடன்படிக்கையும் செய்துகொள்ளப்படவில்லை. ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காகவே கூட்டமைப்பு எம்முடன் கரம்கோர்த்தது. இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே நாம் அரசியல் நடத்திவருகின்றோம்.\nதமிழ்க் கூட்டமைப்பு பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கவில்லை. பௌத்த மதத்துக்கு தற்போது வழங்கப்படும் முன்னுரிமையை அப்படியே நீடிப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.\nஅதேவேளை, ஜனாதிபதியை நான் விமர்சிக்க விரும்பவில்லை. இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட ஒரு விடயத்துக்கு பதிலளிக்கவேண்டும். நாடாளுமன்ற சம்பிரதாயத்தை மதித்தே ஆட்சியை ஒப்படைத்ததாக கூறினார். உண்மை அதுவல்ல, மக்கள் எழுச்சி – பலத்துக்கு அஞ்சியே ஆட்சி ஒப்படைக்கப்பட்டது.” என்றும் சரத்பொன்சேகா கூறினார்.\nPrevious: “ஒற்றையாட்சிக்கு அப்பால் ஒரு அடியும் நகராது” – ரணில் வெற்றிக் கர்ஜிப்பு\nNext: மக்கள் வாழ்க்கையில் பொறுப்புடைமையும் சேவை வழங்கலும்\nஎழுச்சிகொண்டது தமிழர் தாயகம் தடைகளை மீறி மாவீரர்களுக்கு அஞ்சலி\nமுல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்\nஇனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி\nதமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilveedhi.com/i-am-not-afraid-of-any-threat-said-sac/", "date_download": "2021-12-02T03:33:23Z", "digest": "sha1:F5LHSS32DQT4PRICMCKHIJHPKJ6QPFCG", "length": 12521, "nlines": 104, "source_domain": "tamilveedhi.com", "title": "I am not afraid of any threat said SAC", "raw_content": "\nசித்திரைச் செவ்வானம் – விமர்சனம் 3/5\n”மின்னல் முரளி” படத்தின் இரண்டாவது ட்ரெய்லரை வெளியிட்ட நெட்ஃபிளிக்ஸ்\nசிறிய இடைவெளிக்குப் பிறகு ‘த்ருஷ்யம் 2’ வில் நடித்திருக்கும் சுஜா வருணி\nசில்வாவிற்கு நான் அப்பாவாக மாறினே��் – உருகிய சமுத்திரக்கனி\nஹிட் அடித்த ட்ரெய்லர்… ”பேச்சிலர்” படத்திற்காக காத்திருக்கும் இளசுகள்\nஅடுத்த 12 மணி நேரத்தில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி\n“பேச்சிலர்”; குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ஷங்கர் படம் – சக்திவேலன்\nபுதுவை முதலமைச்சரால் வெளியிடப்பட்ட “டைட்டில்” பட பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nHome/சினிமா/எந்த மிரட்டலுக்கும் நான் அஞ்சப்போவதில்லை… எஸ் ஏ சி-யின் தில்லடிக்கும் பேச்சு\nஎந்த மிரட்டலுக்கும் நான் அஞ்சப்போவதில்லை… எஸ் ஏ சி-யின் தில்லடிக்கும் பேச்சு\nஎந்த மிரட்டலுக்கும் தான் அஞ்சப்போவதில்லை என இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகரன் டிராபிக் ராமசாமி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசினார்.\nசர்ச்சை கதை எடுப்பதால் மிரட்டல் வந்தால் அது பற்றிய பயமில்லை என்று ‘டிராஃபிக் ராமசாமி ‘அறிமுக விழாவில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு:\nசமூகப் போராளியான டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையின் அடிப்படையில் உருவாகியிருக்கும் படம் ‘டிராஃபிக் ராமசாமி’ . இப்படத்தில் டிராஃபிக் ராமசாமியாக எஸ்.ஏ. சந்திரசேகரன் நடித்துள்ளார். அவரிடம் உதவி இயக்குநராக இருந்த விக்கி அவர்கள் படத்தை இயக்கியுள்ளார்.\nஇப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டீஸர் திரையீட்டு விழா இன்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது .\nபடத்தைப் பற்றி இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரன் பேசும் போது\n” இந்தப் படத்தை இயக்கியுள்ள விக்கி என்னைப் பற்றியோ என் படங்கள் பற்றியோ எதுவுமே தெரியாமல் என்னிடம் வந்து சேர்ந்தார் .\nஒரு கட்டத்தில் நான் இனி படம் எதுவும் இயக்கப் போவதில்லை என்று கூறி நான் என்னிடம் இருந்த ஐந்தாறு உதவி இயக்குநர்களை எல்லாம் வெளியே அனுப்பி விட்டேன். ஆனால் விக்கி போகாமல் எனக்கு உங்கள் கூட இருந்தால் போதும் சம்பளமே வேண்டாம் என்று கூடவே இருந்தார். ஒரு நாள் அவர் என்னிடம் ஒரு புத்தகம் கொடுத்துப் படிக்கச் சொன்னார். அது டிராஃபிக் ராமசாமியின் “ஒன் மேன் ஆர்மி “என்கிற வாழ்க்கைக் கதை .\nபடித்தேன். அதைப் படமாக எடுக்கலாம் என்று விக்கி கூறிய போது என்னால் மறுக்க முடியவில்லை.\nகதையைப் படித்து முடித்த போது அவரும் என்னைப் போலவே சமூக அநியாயம் கண்டு பொங்குகிற மனிதராக இருந்தது புரிந்தது. தவறு நடந்த��ல் கோபப்படுவேன் என்ற அவரது குணம் எனக்குப் பிடித்தது.\nஅவரை வெறும் போஸ்டர் கிழிப்பவராக நினைத்திருந்த எனக்கு அவர் பெரிய போராளியாகத் தெரிந்தார். அவர் வாழ்க்கையில்தான் எவ்வளவு போராட்ட அனுபவங்கள் என வியந்து போனேன் .\nநான் 45 ஆண்டுகளில் 69 படங்கள் இயக்கி விட்டேன். நான் விட்டுச் செல்லும் பெருமையான அடையாளமாக என்ன செய்திருக்கிறோம் என யோசித்த போது இப்படத்தை அப்படி ஒரு அடையாளமாக எடுக்க நினைத்தேன் . நாங்களே எதிர்பாராத வகையில் பல நல்ல உள்ளங்கள் இதில் இணைந்தார்கள், எனக்கு ஜோடியாக ரோகிணி இணைந்தார் . கதாநாயகன் போன்ற பாத்திரத்தில் ஆர்.கே.சுரேஷ் வந்தார். ஒரே காட்சி என்றாலும் நடிக்க ஒப்புக் கொண்ட விஜய் ஆண்டனியை மறக்க முடியாது. இப்படியே குஷ்பூ, சீமான் எல்லாம் படத்துக்குள் வந்தார்கள் .சில காட்சிகளுக்கு ஒப்புக் கொண்டார் பிரகாஷ்ராஜ் . இப்படியே பலரும் படத்துக்குள் வந்து பலம் சேர்த்துள்ளனர்.\nஇப்படம் டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையின் சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்டதாகும். சர்ச்சைகள் கொண்ட கதைதான் இது என்பது மறுப்பதற்கில்லை. இது பற்றி எந்த மிரட்டல் வந்தாலும் பயமில்லை. ஏனென்றால் என் முதல் பட ம் ‘சட்டம் ஒரு இருட்டறை ‘படத்திலேயே மிரட்டல்களைப் பார்த்தவன் நான்.” இவ்வாறு எஸ்.ஏ. சந்திரசேகரன் பேசினார்.\nநிகழ்ச்சியில் இயக்குநர் விக்கி , நடிகர் ஆர்.கே. சுரேஷ் , நடிகைகள் ரோகிணி , உபாசனா ,ஒளிப்பதிவாளர் குகன் ஆகியோரும் கலந்துகொண்டார்கள்.\nR K Suresh Rohini S A Chandra Sekar Traffic Ramasamy vikki ஆர்.கே. சுரேஷ் உபாசனா எஸ் ஏ சந்திரசேகர் குகன் டிராபிக் ராமசாமி ரோகிணி\nகாலா படத்தின் புதிய படங்கள்....\nஐபிஎல் 2018: மும்பையை வீழ்த்தியது பெங்களூரு\n‘குயின்’ தொடரில் கெளரவ வேடத்தில் தோன்றும் கெளதம் வாசுதேவ் மேனன்\nஅண்ணாநகர் சைக்கிள்ஸின் 6 வது கிளை – உதயநிதி திறந்து வைத்தார்\nஇறுதி கட்டத்தை எட்டிய விஜய் ஆண்டனியின் ‘தமிழரசன்’\n”மின்னல் முரளி” படத்தின் இரண்டாவது ட்ரெய்லரை வெளியிட்ட நெட்ஃபிளிக்ஸ்\nசிறிய இடைவெளிக்குப் பிறகு ‘த்ருஷ்யம் 2’ வில் நடித்திருக்கும் சுஜா வருணி\nசித்திரைச் செவ்வானம் – விமர்சனம் 3/5\n”மின்னல் முரளி” படத்தின் இரண்டாவது ட்ரெய்லரை வெளியிட்ட நெட்ஃபிளிக்ஸ்\nசிறிய இடைவெளிக்குப் பிறகு ‘த்ருஷ்யம் 2’ வில் நடித்திருக்கும் சுஜா வருணி\nசில்வாவி���்கு நான் அப்பாவாக மாறினேன் – உருகிய சமுத்திரக்கனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalvinews.com/2020/10/blog-post_77.html", "date_download": "2021-12-02T02:56:09Z", "digest": "sha1:OWJ4NC7NPSA6VKWOGNYTSYP6D32DLYEM", "length": 4457, "nlines": 78, "source_domain": "www.kalvinews.com", "title": "கற்போம் எழுதுவோம் திட்டம் - பள்ளிகள், கல்வி மையங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விவரங்கள்!", "raw_content": "\nகற்போம் எழுதுவோம் திட்டம் - பள்ளிகள், கல்வி மையங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விவரங்கள்\nகற்போம் எழுதுவோம் திட்டம் - பள்ளிகள், கல்வி மையங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விவரங்கள்\nவயதுவந்தோர் கல்வி - கற்போம் எழுதுவோம் திட்டம் - நடுநிலைப்பள்ளிகள்- கல்வி மையங்கள்- தெரிந்துகொள்ள வேண்டிய விவரங்கள் - பயிற்சி கால அட்டவணை - பாதுகாக்க வேண்டிய படிவங்கள் ..\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nTags Form Timetable கற்போம் எழுதுவோம் திட்டம்\nHeavy Rain - School, Colleges Holiday - மழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை\nகனமழை காரணமாக நாளை (27.11.2021) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் விவரங்கள் \nகனமழை காரணமாக இன்று (26.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை \nதட்டச்சு தேர்வு முடிவுகள் வெளியீடு - Type Writting Result Published \nஅரசு பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் - தற்காலிகமாக 2774 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு\nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.muthalvannews.com/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2021-12-02T03:24:36Z", "digest": "sha1:L3HYKMKP266SRIUXRRCHIDR5C2P26DFW", "length": 11855, "nlines": 128, "source_domain": "www.muthalvannews.com", "title": "சரா - சயந்தன் குடுமிச் சண்டை - தமிழரசுவின் உள்வீட்டு மோதல் அராலியில் பூதாகரம் - Muthalvan News", "raw_content": "\nசட்டத்துக்குப் புறம்பாக வெளிநாடுகளிலிருந்து பணம் பரிமாற்றப்பட்ட வங்கிக் கணக்குகள் முடக்கப்படும்\nஎம்.எம் பவுண்டேசன் புலமைப்பரிசில் திட்டத்துக்கு யாழ்ப்பாணம் பல்கலையில் 50 மாணவர்கள் தெரிவு\nஆலயங்களில் திருடிய பணத்தில் நகை செய்து அணிந்தவர் நாவற்குழியில் சிக்கினார்\nவிடுதலைப் புலிகள் புதைத்து வைத்த தங்கத்தைத் தேடிச் சென்ற 2 அமைச்சுகளின் பிரத்தியேக செயலாளர்கள் – விசாரணைகள் ஆரம்பம்\nவடக்கில் ஒக்டோபரைவிட நவம்பரில் கோவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nHome டவுட் வாணர் சரா – சயந்தன் குடுமிச் சண்டை – தமிழரசுவின் உள்வீட்டு மோதல் அராலியில் பூதாகரம்\nசரா – சயந்தன் குடுமிச் சண்டை – தமிழரசுவின் உள்வீட்டு மோதல் அராலியில் பூதாகரம்\nஇலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சுமந்திரன் அணிக்கும் மாவை அணிக்கும் இடையிலான உள்கட்சி முரண்பாடு வட்டுக்கோட்டை -அராலியில் இன்று பூதாகரமாக வெடித்தது.\nயாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவனுக்கும் வடக்கு மாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தனுக்கும் இடையே இன்று பெரும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.\nவட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் அராலி உள்ளிட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் மக்களைப் பீதிக்குள்ளாக்கும் சம்பவங்கள் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கும் சிவில் பாதுகாப்புக் கூட்டம் அராலி சிறி முத்துமாரி அம்மன் ஆலய சூழலில் இன்று மாலை 3.30 மணியளவில் இடம்பெற்றது.\nஇந்தக் கூட்டம் ஆரம்பமாவதற்கு முன்னர் மாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தனைக் கண்டவுடன், அவரது அருகில் சென்று நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் சீறிப் பாய்ந்தார்.\n“குள்ள மனிதர்களின் நடமாட்டம் இல்லை என நீர் கச்சேரியில் நடந்த கூட்டத்தில் தெரிவித்துள்ளீர். நீர் எவ்வாறு கூறுவீர். குள்ள மனிதர்களின் அட்டகாசத்தால் மக்கள் பீதிக்குள்ளான போது, எத்தனை நாள்கள் இரவுவேளைகளில் நான் இங்கு நேரில் வந்து மக்களுடன் ஆராய்துள்ளேன்” என்று நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன், மாகாண சபை உறுப்பினர் சயந்தனிடம் கேட்டார்.\n“உங்களுடைய பத்திரிகையில்தான் அவ்வாறான செய்தி வந்தது. ஏனைய பத்திரிகைகள் அவ்வாறு செய்தி வெளியிடவில்லை. தொழில் போட்டியில் இவ்வாறான செய்தியைப் போடுகின்றீர்கள் என்றுதான் நான் நினைத்தேன்” என்று மாகாண சபை உறுப்பினர் சயந்தன் பதிலளித்தார்.\n“உமக்கும் சுமந்திரனுக்கும் எனது பத்திரிகையைத் தாக்குவதுதான் வேலை. அதில் என்ன பிழை வருகிறது என்பதைப் பார்த்து விமர்சிப்பதே இருவரின் வேலையாக உள்ளது” என்று நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் கடிந்துகொண்டார்.\n“எங்கள் இருவரையும் இலக்கு வைப்பதைதான் நீங்களும் செய்கிறீர்கள். தகுந்த நேரத்தில் பதில் தருவோம்” என்று சயந்தன் கூற சரவணபவன் அந்த இடத்திலிருந்து நகர்ந்து சென்றார்.\nமுதல்வனின் Viber குழுவில் இணைந்து செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்\nPrevious articleகருணாநிதியின் இறுதிப் பயணம் ஆரம்பம்\nNext articleஉள்நாட்டு சாராயத்தின் விலை அதிகரிப்பு\nயாழ்.நகரில் இயங்கும் பிரபல ஹோட்டலின் ஆவணங்கள் வீதியில் சிதறல்\n38 ஆண்டுகளுக்கு பிறகு உயர்தர தேர்வு எழுதவுள்ள இராஜாங்க அமைச்சர் ரஞ்சன்\nயாழ். மாநகர சபையுடன் முட்டிமோதும் கேபிள் ரிவி நிறுவனத்துக்கு ஊடக அமைச்சின் உரிமம் இல்லை\nமுதல்வன் குடும்பத்தில் அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்கள் மற்றும் தொழில்முறை ஊடகவியலாளர்கள் உள்ளனர்.\nதரமான மற்றும் புதுப்பித்த சேவையை வழங்குவதில் உறுதியாக உள்ள முதல்வன், செய்திகளைச் சொல்வதில் மட்டுமல்லாமல், வாசகர்களிடம் நம்பகத்தன்மை மற்றும் நேர்மையுடன் செயற்படுவான்.\n“ஈக்கள் போல மக்கள் இறக்கின்றனர்” – அவிசாவளை மருத்துவமனை கோவிட்-19 விடுதியில் பணிபுரியும் மருத்துவரின் உணர்ச்சிபூர்வமான பதிவு\n வைத்தியசாலைகளுக்கு வெளியே, நோயாளர் கட்டிலுக்காக ஏங்கியபடி காத்திருக்கப் போகிறீர்கள் – மருத்துவ வல்லுநர் எச்சரிக்கை\nசிறப்புக் கட்டுரைகள் August 1, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-12-02T03:51:41Z", "digest": "sha1:DU52LMYTHJBD3KZ4W3BNMG27RKZ36ZQA", "length": 11196, "nlines": 118, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அத்தியாவசியப் பொருட்கள் | Virakesari.lk", "raw_content": "\nஎரிபொருள் விலையில் மாற்றங்களை செய்தாக வேண்டும் - உதய கம்மன்பில\nபஷில் - மோடி சந்திப்பு இன்று : பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பில் அமைச்சர் சீதாராமனுடன் முக்கிய பேச்சு\nமேற்கிந்தியத் தீவுகள் அணியிடம் போட்டியின் பிடியை நழுவ விடுமா இலங்கை \n'ஒமிக்ரோன்' பிறழ்வு தாக்கம் குறித்து பல கோணங்களில் ஆய்வு - வைத்திய நிபுணர் நதீன ஜானக\nஅசாத் சாலியை விடுதலை செய்வதா மேல் நீதிமன்றத்தின் தீர்மானம் இன்று\nபஷில் - மோடி சந்திப்பு இன்று : பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பில் அமைச்சர் சீதாராமனுடன் முக்கிய பேச்சு\nநாட்டில் மேலும் 26 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு\n'சீனாவின் கடன்பொறி என்பது ஓர் மூடநம்பிக்கை' - இலங்கையை நாமே பாதுகாத்தோம் என்கிறது சீனா\nநாட்டில் மேலும் 23 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: அத்தியாவசியப் பொருட்கள்\nஅரிசி , சீனி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு மீண்டும் நிர்ணய விலை : அமைச்சர் பந்துல\nஅத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்துவதற்கு அரச மற்றும் தனியார் துறையினரை ஒன்றிணைத்து பொது கொள்கைத்திட்டத்தை வகு...\nஇனிவரும் காலங்களில் எந்தப்பொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்பதை எதிர்வுகூற முடியாது - அமைச்சர் பந்துல\nஉலக சந்தையில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கும் போது தேசிய மட்டத்தில் விலை அதிகரிக்காமல் இருப்பதற்கான முறைமையை அ...\nமக்களை காலையில் தொழில் புரிந்து இரவில் திருடவா அரசாங்கம் கூறுகின்றது - சமன் ரத்னப்பிரிய\nஅத்தியாவசியப் பொருட்களின் விலைகள் வெறுமனே ஒருமாதகாலத்தில் 40 சதவீதத்தினால் அதிகரித்துள்ளன. தற்போதைய வாழ்க்கைச்செலவின்கீழ...\nஅத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிராக போராட்டம்\nஅத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் மற்றும் முறையற்ற அரச நிர்வாகம் உள்ளிட்ட விடயங்களை முன்னிலைப்படுத்தி கொழும்பில் இன்...\n அத்தியாவசியப் பொருட்கள் பலவற்றின் விலை அதிரடியாக உயர்வு - முழு விபரம் இதோ \nஇறக்குமதி செய்யப்படும் பால்மா, கோதுமை மா, சமையல் எரிவாயு மற்றும் சீமெந்து ஆகிய அத்தியாவசிய பொருட்கள் மீது விதிக்கப்பட்டி...\nவிலையேற்றத்தை கட்டுப்படுத்த முடியாது : அற்புத விளக்கும் எம்மிடமில்லை என்கிறது அரசாங்கம்\nஅத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தை அரசாங்கத்தினால் கட்டுப்படுத்த முடியாது. அலாவுதீனின் அற்புத விளக்கு எம்மிடமில்லை....\nஅத்தியாவசியப் பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்கி வெளியானது வர்த்தமானி\nபால்மா, கோதுமை மா, சீமெந்து மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றுக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குவது தொடர்பான அதிவிசேட வர்த்...\nபொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாதவாறு கவனத்தில் கொள்ளுங்கள் - ஜனாதிபதி பணிப்புரை\nஇலங்கையின் சந்தைகளில் ஏற்பட்டுள்ள பொருட் தட்டுப்பாடு காரணமாக பொது மக்கள் எதிர்கொண்டுள்ள அசௌகரியங்களை தவிர்ப்பதற்காகவே இவ...\nநாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கு பற்றாக்குறை நிலவுவதை ஏற்றுக்கொள்கின்றோம் - அரசாங்கம்\nஉலக பொருளாதார நெருக்கடி மற்றும் தொற்று பரவல் நெருக்கடி என்பவற்றுக்கிடையில் இலங்கையின் பொருளாதாரமும் பாரிய பாதிப்புக்களை...\nஅத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாட்டு ஏற்படப்போகின்றது - எச்சரிக்கிறது எதிர்க்கட்சி\nநாட்டின் நிதி பற்றாக்குறை மற்றும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக அடுத்த ஆண்டில் மிகப்பெரிய அளவில் அத்தியாவசிய பொருட்களின் தட...\nபஷில் - மோடி சந்திப்பு இன்று : பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பில் அமைச்சர் சீதாராமனுடன் முக்கிய பேச்சு\nமேற்கிந்தியத் தீவுகள் அணியிடம் போட்டியின் பிடியை நழுவ விடுமா இலங்கை \n'ஒமிக்ரோன்' பிறழ்வு தாக்கம் குறித்து பல கோணங்களில் ஆய்வு - வைத்திய நிபுணர் நதீன ஜானக\nஅசாத் சாலியை விடுதலை செய்வதா மேல் நீதிமன்றத்தின் தீர்மானம் இன்று\nடொலர் பற்றாக்குறை மற்றும் பொருளாதார நெருக்கடி குறித்து ஜனாதிபதிக்கு புரிதல் இல்லை - ஜே.வி.பி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/business/news/book-review-for-chasing-failure?pfrom=latest-wru-stories", "date_download": "2021-12-02T04:30:32Z", "digest": "sha1:3TSEAPDCS4YO5H2U3R5PUNGETMXAH3VV", "length": 29471, "nlines": 214, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 17 October 2021 - எந்த ரிஸ்க்கையும் எடுக்காமலே வெற்றிக்கனியை சுவைக்க முடியுமா? | book review for Chasing Failure - Vikatan", "raw_content": "\nமீண்டும் சுறுசுறுப்பாகச் செயல்படத் தொடங்குவோம்\nகுரோத் ஸ்டாக்ஸ் Vs வேல்யூ ஸ்டாக்ஸ் பங்குகளைத் தேர்ந்தெடுக்க உதவும் பளிச் டெக்னிக்\nடிஜிட்டல் மூலம் சிகிச்சை... புதிய காப்பீடு அறிமுகம்\nஅர்த்தம் உள்ள முதலீடு... எப்படிச் செய்ய வேண்டும்\n\"டெக்னாலஜி நிறுவனத்தின் சந்தை இந்தியாவுக்கு வெளியேதான் இருக்கிறது\nகார்ப்பரேட் பாண்ட் ஃபண்டுகள்... யாருக்கு ஏற்றவை..\nஷேர்லக்: எல்.ஐ.சி புதிய பங்கு வெளியீடு... வெளிநாட்டு முதலீடு அனுமதிக்கப்படுமா\nஎந்த வயதில் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஆரம்பித்தீர்கள்\nஉங்கள் கனவு இல்லத்தை வாங்கும் முன் கவனிக்க வேண்டிய 3 முக்கிய விஷயங்கள்..\nமாத சந்தா முறையில் வாகனங்கள்... வாடிக்கையாளர்களுக்கு வரப்பிரசாதமா\nஎந்த ரிஸ்க்கையும் எடுக்காமலே வெற்றிக்கனியை சுவைக்க முடியுமா\n20 லட்சம் முதலீடு... 500 கோடி வர்த்தகம்... கலக்கும் பெங்களூரு தொழிலதிபர்\nஜவுளித் துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துமா பி.எல்.ஐ திட்டம்..\nபண்டிகைக் காலத்தில் ரூ.100-க்கும் வாங்கலாம் தங்கம்\nஅனில்... சச்சின்... சர்ச்சையில் 300 பேர்... பண்டோரா பேப்பர்ஸ் சொல்வது என்ன..\n‘‘5 ஃபண்டுகளில் ரூ.25,000 முதலீடு செய்துவருகிறேன்..\nமியூச்சுவல் ஃபண்ட்... தவறான நம்பிக்கை, சரியான விளக்கம்\nதீவிர நோய் பாதிப்பு பாலிசியை ஏன் எடுக்க வேண்டும்\n‘‘15 ஆண்டு முதலீடு செய்தேன்... 45 வயதில் ஓய்வு பெற்றேன்..\nஆயுள் காப்பீடு... ஏன் அவசியம் தேவை\n“ஒரு லட்சத்தை முழுசா பார்த்தது `மன்மத ராசா’ பாட்டுலதான்\nசிபில் ஸ்கோர் அதிகம் இருந்தும் கடன் மறுக்கப்பட என்ன காரணம்..\nஎந்த ரிஸ்க்கையும் எடுக்காமலே வெற்றிக்கனியை சுவைக்க முடியுமா\nஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்\nஉங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற...\nஅமெரிக்காவின் சிறப்பான கூடைப்பந்து வீரரான மைக்கேல் ஜோர்டன் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும்போது, பள்ளியின் கூடைப்பந்து விளையாட்டுக் குழுவிலிருந்து சரியாக விளையாடாத காரணத்தால் நீக்கப்பட்டவர். பத்திரிகை அலுவலகத்தில் பணிபுரிந்த வால்ட் டிஸ்னி, சிறந்த புதிய ஐடியாக்கள் எதையும் சொல்ல வில்லை என்ற காரணத்தால் பணிநீக்கம் செய்யப்பட்டவர். அவர் ஆரம்பித்த கார்ட்டூன் படம் தயாரிக்கும் முதல் நிறுவனம் திவாலாகிப் போனது. லூசி பால் எனும் மிகவும் பிரபலமான அமெரிக்க நடிகைக்கு நடிப்பே வரவில்லை என்று நடிப்புச் சொல்லித்தரும் பள்ளி வெளியேற்றியது. இவர்களைப்போல எக்கச் சக்கமான வெற்றியைக் குவித்த பலரும், படுதோல்வியைச் சந்தித்த பின்னரே மிகப்பெரும் வெற்றியை அடைந்துள்ளனர் என்ற பட்டியலுடன் ஆரம்பிக்கிறது இந்தப் புத்தகம்.\nஎல்லோரும் வாழ்வில் தோல்வியைச் சந்திக்கவே செய்கிறார்கள். யாரெல்லாம் தோல்வியைக் கண்டுத் துவண்டுவிடாமல் அதிலிருந்து அவர்கள் செய்த தவறுகள் என்னென்ன என்று பார்த்து அவற்றைச் சரிசெய்து கொண்டு மீண்டும் மீண்டும் முயற்சி செய்கிறார்களோ, அவர்களே வெற்றி பெறும் பாக்கியத்தைப் பெற்றவர்களாக இருக்கின்றனர். தோல்வியே மனிதனைப் புரட்டிப்போடும் நிகழ்வாக இருக்கிறது. தைரியம், விடாமுயற்சி, வைராக்கியம், அர்ப்பணிப்பு போன்ற வெற்றி யாளர்களுக்குத் தேவைப்படும் அத்தனை விஷயங்களையும் ஒருவர் பெறுவதற்குத் தோல்விகளே சிறந்த காரணியா��� இருக்கின்றன என்பதை மறுக்கவே முடியாது.\n‘‘நீங்கள் தோல்வியைச் சந்தித்தவுடன் ‘அதெல்லாம் நமக்கு சரிப்படாதுங்க, பயமாக இருக்கு’ என்று பாசாங்கு காட்டி ஒதுங்கும் நபரா அல்லது இரண்டில் ஒன்று பார்த்துவிடு வோம் என்று வரிந்துகட்டிக்கொண்டு இறங்கும் நபரா என்பதிலேயே நீங்கள் வெற்றிபெறுபவரா, தோல்வியால் துவண்டுபோகும் நபரா என்பது முடிவாகிறது. நீங்கள் ஒரு விஷயத்தை எவ்வளவு வைராக்கியமாக, நிஜமாகவே செய்து முடிக்க வேண்டும் என்ற உறுதியுடன் இருக்கிறீர்கள் என்பதை நிரூபிக்கும் ஓர் அளவீடாக இருக்கிறது. தோல்வியை ஒரு சாபமாக நினைக்காமல் வரமாக நினைக்கும் மனநிலையைக் கொண்டிருக்கும்போது மட்டுமே வெற்றி என்கிற பரிசு உங்களுக்குக் கிடைக்கும் என்பதை உறுதியாகச் சொல்லலாம்’’ என்கிறார் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர்.\nகனவு வாழ்க்கை டு சராசரி வாழ்க்கை...\nபலரும் நம்மிடம் பெரியதாகக் கனவு காணுங்கள் என்கின்றனர். ஆனால், யாருமே நீங்கள் உங்கள் கனவை நனவாக்கும் முயற்சியில் தோல்விகளைச் சந்திக்க வாய்ப்புள்ளது என்று சொல்வதில்லை. சிறு குழந்தைகளாக நாம் கனவுகளைத் தொடர்ந்து காண்பதற்கான செளகரியத்தைக் கொண்டிருந்தோம். ஏனென்றால், அந்த வயதில் பெரிய தோல்வி எதையுமே நாம் சந்தித்ததில்லை. எனவே, தோல்வி குறித்த பயம் நமக்கு அந்த வயதில் கொஞ்சமும் இருப்பதில்லை. எனவே, கனவுகளும் பெரியதாக இருக்கிறது. நாம் வளர வளர நம்முடைய தோல்வி குறித்த பயமும் வளர ஆரம்பிக்கிறது. இதனாலேயே தோல்வி (தோல்வி வரக்கூடும் என்ற பயத்தின் மூலமாக) என்பது நம்மை மறைமுகமாகத் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடுகிறது. கனவுகள் தேய்ந்து காணாமல் போய்விடுவதற்கு காரணமாகவும் ஆகிவிடுகிறது. அதன் பிறகு, கனவு என்றாலே வெறுத்து ஒதுக்கவும், ஒதுங்கவும் தொடங்கிவிடுகிறோம்.\nகனவுடன் வாழ்க்கையை ஆரம்பிக்கும் குழந்தை என்ற நிலையில் இருந்து பிழைத்துக் கிடந்தாலே போதுமானது என்ற ‘சர்வைவல்’ மனநிலை கொண்ட முழுமனிதனாக/மனுஷியாக நாம் உருவெடுத்துவிடுகிறோம். இந்த நிலையில், சமூகத்தில் ஒரு முழு மனிதனாக நாம் உருவெடுத்தவுடன் நம்மிடம் வந்துசேரும் பொறுப்புகளே நம்மை ‘status quo’ எனும் இருக்கும் நிலையில் இருந்து மாறவிரும்பாத ஒரு சூழ்நிலையில் கட்டிவைத்துவிடுகிறது. இதுவே நாம் ஒரு சராசரி வாழ்க்கையை வாழ்வது எவ்வளவு நியாயமானது என்பதற்கான வாதங்களைச் செய்யவும், ரிஸ்க் எடுத்து எதையாவது செய்து தோல்வி அடைந்தால் எவ்வளவு சிக்கல்களைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்பது குறித்து தத்ரூபமாக விவரிக்கவும் வைக்கிறது.\nநம்முடைய கனவை நாம் ஏன் நனவாக்க முயலவில்லை என்று நிதானமாக, நியாயமாகச் சிந்தித்தால் என்ன பதில் கிடைக்கும் என்னுடைய கனவு சரியா, இது வெற்றி பெறுமா, நான் வெற்றி பெறுவேனா, என்னால் எப்படி இதைச் செய்ய முடியும், இதற்குத் தேவையான கல்வித்தகுதி, பணம் என்னிடம் இருக்கிறதா, திருமணமாகி குழந்தை வேறு பெற்றாகிவிட்டது... எனப் பல்வேறு நிஜமான மற்றும் போலியான காரணங்களைப் பட்டியலிட்டு நம்முடைய முயற்சியின்மைக்கான சப்பைக்கட்டு கட்டுவோம். இப்படி வாழும் வாழ்க்கை ஒரு வாழ்க்கையா என்னுடைய கனவு சரியா, இது வெற்றி பெறுமா, நான் வெற்றி பெறுவேனா, என்னால் எப்படி இதைச் செய்ய முடியும், இதற்குத் தேவையான கல்வித்தகுதி, பணம் என்னிடம் இருக்கிறதா, திருமணமாகி குழந்தை வேறு பெற்றாகிவிட்டது... எனப் பல்வேறு நிஜமான மற்றும் போலியான காரணங்களைப் பட்டியலிட்டு நம்முடைய முயற்சியின்மைக்கான சப்பைக்கட்டு கட்டுவோம். இப்படி வாழும் வாழ்க்கை ஒரு வாழ்க்கையா’’ என்று கேட்கிறார் ஆசிரியர். சராசரி வாழ்க்கை வாழ்வதே சரி என்று சொல்லிவிட்டு, சராசரிக்கும் கீழான வாழ்க்கையையே நாம் வாழ்ந்து வருகிறோம் என்கிற உண்மையைப் புரிந்து கொள்ளும்போது நமக்கு ஷாக் அடிக்கிறது\n‘‘ஒரு வாதத்துக்காக நீங்கள் செய்யும் எதிலும் தோல்வியே வராது என்ற வரம் உங்களுக்குக் கிடைக்கிறது என்று வைத்துக்கொள்வோம்; நீங்கள் அந்த நிலையில் என்ன செய்வீர்கள் புத்தகம் எழுதுவீர்களா, ஒரு ஆப் டெவலப் செய்வீர்களா ஒரு ஹோட்டலைத் தொடங்குவீர்களா அல்லது இசையமைப்பாளராக மாறுவீர்களா, இல்லை, ஏரோப்ளேன் தயாரிப்பீர்களா, சொல்லுங்கள்’’ என்கிற வித்தியாசமான கேள்வியைக் கேட்டு யோசிக்க வைக்கிறார் ஆசிரியர்.\nஇந்த வரம் இருக்கிறது என்று நினைத்துக்கொண்டு ஏதாவது ஒரு விஷயத்தில் முயன்று பாருங்கள். அதில் எதிர் கொள்ளும் / அதற்குத் தேவை யான விஷயங்களுக்கு நம்மைத் தயார் செய்துகொள்வது எவ்வளவு கடினம் என்று தெரிந்த வுடனேயே நாம் அதிலிருந்து நழுவி வெளியேறிவிடுவோம். இந்த உலகில் வெற்றி மட்டுமே வேண்டும் என்றுதான் பலரும் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.\nஆனால், வெற்றியை ருசித்தவர்கள் அனைவருமே தோல்வி என்ற யாருமே விரும்பாத ஒன்றை ருசித்தவர் களாகத்தான் இருக்கிறார்கள். இதனால்தான் சொல்கிறேன், வெற்றிக்கான நீண்ட வரிசையில் நீங்கள் இஷ்டப்பட்டு நிற்பதை விட யாருமே வேண்டி விரும்பி ஏற்காத தோல்வியைத் துரத்திப் பிடித்தால் வெற்றி என்பது தானாக வந்துசேரும் என்று. ஏனென்றால், வெற்றி பெற்ற அனைவருமே தோல்வியை ஆரத் தழுவிய பின்னாலேயே வெற்றியை அடைந்துள்ளனர் என்பது நமக்கு கண்கூடாகத் தெரிகிறது.\nஎனவே, தோல்விகளைத் துரத்துவது என்பது எந்த ஒரு காரியத்திலும் நம்மால் இயன்ற அளவுக்கான சிறப்பான முயற்சிகளைச் செய்துவிட்டு, அந்தக் காரியத்தில் வரும் வெற்றி/தோல்வி என்ற எந்தவிதமான முடிவுகளுடனும் வாழப் பழகிக் கொள்வதைத்தான் என்கிறார் ஆசிரியர்.\nதோல்வி, அதனால் வரும் கஷ்டம் என்ற இரண்டையும் குறித்த பயத்தினாலேயே நாம் எதையும் செய்ய முயலாமல் நழுவுகிறோம். தோல்வியும் அதனால் வரும் அழுத்தமும் குறித்த ஆராய்ச்சிகள் என்ன சொல்கிறது என்று பார்ப்போம். தோல்வி அடைந்துவிடுவோமோ என்ற பயம் குறித்து ஆராய்ச்சி யாளர் செய்த ஆராய்ச்சி ஒன்றில், பறக்கும் விமானத்தில் இருந்து கீழே குதித்து அது போன்று குதிப்பதில் நம்முடைய மனம் எந்த அளவுக்கு அழுத்தத்தை சந்திக்கிறது என்று ஆராய்ச்சி செய்தார்.\nமுதல்முறை விமானத்தில் இருந்து குதித்தபோது உச்சத்தில் இருந்த மன அழுத்தம், மூன்றாவது முறை குதித்தபோது அலுவலகத்துக்கு லேட்டாகப் போகும்போது எந்த அளவு மன அழுத்தம் இருக்குமோ, அந்த அளவுக்குக் குறைந்துபோனதாம். ‘‘இந்தப் புத்தகம் உங்களை விமானத்தில் இருந்து குதிக்க வைக்கும் நோக்கத்துடன்தான் எழுதப்பட்டுள்ளது. இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள விஷயங்களை நீங்கள் வெற்றி கரமாகக் கடைப்பிடித்தால் தோல்வி (வரக்கூடும் என்ற பயமும் அந்த எண்ணம் தரும் அழுத்தமும்) என்பதன் கட்டுக்குள் இருந்து உங்களை விடுவித்து வெற்றிகர மாக வெளியே கொண்டு வந்துவிடும். இந்தப் புத்தகம் உங்களைத் தோல்வி அடை வதற்கான முயற்சிகளை எடுப் பதை ஊக்குவிப்பதற்காக எழுதப் பட்டதல்ல. தோல்வி அடைய விரும்புவதற்கான எண்ணத்தை அதிகரிப்பதற்கான நோக்கத்துடன் எழுதப்பட்டது’’ என்கிறார் ஆ���ிரியர்.\n‘‘ஒரு மனிதருடைய வாழ்க்கையில் அவர் ஒரு விஷயத்தை முடிக்க முடியாது போதல், எல்லையைத் தொட முடியாது போதல் அல்லது ரிஸ்க் எடுத்தல் போன்றவை நடக்காமல்போனால் அதுபோன்ற நிகழ்வுகளுக்கான மரபுகள் அவருடைய வாழ்வில் கட்டமைக்கப்படாமலேயே போய்விடுகிறது. எனவே, நீங்கள் விரும்பும் எதையும் ஏதாவது காரணங்களைச் சொல்லித் தள்ளிப்போடாமல், அதில் உடனடியாக ஈடுபட்டு, வெற்றி காண்பதற்கான கட்டமைப்பை உருவாக்குங்கள்.\nநாளைக்கு நீங்கள் என்னவாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதுவாக இன்றைக்கே மாறுங்கள். வாழ்க்கையை மாற்ற வேண்டும் என்ற உத்வேகத்தைக் கொண்டிருக்கும் நீங்கள், எது நடந்தால், அந்த மாற்றத்துக் கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள், அப்படி ஏதாவது ஒரு நிகழ்வு நடக்க வேண்டும் என்று நினைக்காமல் உங்கள் எண்ணத்தை மாற்றி வெற்றிக்கான முதல்படியான தோல்வியைச் சந்திப்பதற்கான பயணத்தை பொய்யான காரணங்கள் ஏதும் சொல்லாமல் இன்றே தொடங்குங்கள்’’ என்று கூறி புத்தகத்தை நிறைவு செய்கிறார்.\nதோல்வி குறித்த நம் எண்ணத்தை முழுமையாக மாற்ற உதவும் கருத்துகளை எளிய நடையில் சொல்லும் இந்தப் புத்தகத்தை அனைவரும் படித்துப் பயன் பெறலாம்.\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://aatralarasau.blogspot.com/2011/09/lhc.html", "date_download": "2021-12-02T04:01:27Z", "digest": "sha1:JYAFWHEB6QFDQWQRYWA7K2DB5XELVY4E", "length": 16041, "nlines": 220, "source_domain": "aatralarasau.blogspot.com", "title": "சமரசம் உலாவும் இடமே!!!!: அணு துகள் உடைக்கும் சுத்தியல்! பெரும் துகள் உடைப்பான்(LHC):காணொளிகள்", "raw_content": "\nஅணு துகள் உடைக்கும் சுத்தியல்\nஅணு துகள் இயக்கவியளின் பல கேளிவிகளுக்கு ஆய்வு ரீதியாக் விடை தேடும் முயற்சியாக அமைக்கப்பட்டதுதான் எனப்படும் பெரும் துகள் உடைப்பான்(முடுக்கி)(Large Hadron Colloider).\nஇது ஃப்ரான்ஸ் சுவிட்சர்லாந்து எல்லையில் ஜெனிவா அருகில் அமைக்கப் பட்டது. இது ஐரோப்பிய நுயுக்ளியர் ஆய்வகத்தால் (European Organization for Nuclear Research :CERN) அமைக்கப்பட்டது.\nஇது வட்ட வடிவ குழாய் போன்ற 27 கி.மீ சுற்றவு கொண்டது. 175 மீட்டர் ஆழத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. அதிக அளவு ஆற்றல் கொண்ட ப்ரோட்டான்களை(protons) நேர் ���திர் திசைகளில் முடுக்கி அவற்றை மோதவிடும் பணியை மேற்கொள்ளும் இச்சாதனம் உலகின் மிகப் பெரும் துகள் உடைப்பான்(முடுக்கி (particle accelerator) ஆகும்.\n1. ஹிக்ஸ்(Higgs particle) துகள் எனப்டும் அடிப்படை அணு உப துகளை தேடுதல்.\n2.அணு துகள்களில் உன்னத சமநிலை எனப்படும் super symmetry உள்ளதா\n3.பல பரிமாணங்கள்(dimensions) என்பது உண்மையா\n4. கருப்பு விந்தை பொருள் எனப்படும் dark matter என்பது என்ன .அதனை அணு துகள்கள்கள் மூலம் உருவாக்க முடியுமா\nஇந்த ஓவ்வொரு கேள்விகளை புரிந்து கொள்ளவே சில பதிவுகள் இடவேண்டும் எனினும் அது குறித்தும் முயல்வோம்.\nஇப்போது இந்த பற்றிய இரு காணொளிகளை காணுங்கள்.முதல் காணொளி ஒரு ஃபோட்டானை உடைத்து அதில் உள்ள உப துகள்கள் சிதறும் பொது பொருள்(matter) உருவாகிறதா என்ற பெரு விரிவாக்க கொள்கையின்(origin of big bang) மூலம் பற்றிய ஆய்வு நடத்திய பற்றியது.\nஇரண்டாவது காணொளி இந்த உடைப்பான்(முடுக்கி) கொண்டு இதுவரை நடத்தப்பட்ட ஆய்வுகள் குறித்து விள்க்குகிறது.கொஞ்சம் எளிமையாகவே அனைவருக்கும் புரியும் வண்ணம் தயாரித்து இருப்பது சிறப்பு.கண்டு மகிழுங்கள்\nஅருமையான காணொளி. அணுவை atom பற்றி முதன் முதலில் சொன்னது இந்தியா என்கிறது முதல் காணொளி. அதவும் 6th century B.C. யில்.\nஅதைப் பற்றி கொஞ்சம் விளக்கம் இருந்தால் தர வேண்டுகிறேன்.\nஇரண்டாவது காணொளியில் voice over இல்லை.\nஅணுவை முதலில் இந்தியர்கள் கண்டு பிடித்ததாக கூறும் செய்திகள் தேடி பார்க்கிறேன்.பிரபஞ்ச்த்தின் பழமை,பூஜ்யம்(ஜிரோ) போல் இதுவும் ஒரு ஆச்சரியமான் விஷயமே.அக்கால விஞ்ஞானிகள் பாஸ்கரா ஆர்யபட்டா போன்றோரின் கண்டுபிடிப்புகள் மலைக்க வைக்கின்றன.உலகின் வரலாற்றில் கிரேக்கர்களுக்கு இணையாக அறிவியல் மற்றும் தத்துவத்தில் இந்தியர்கள் சிறந்து விளங்கி இருக்கிறார்கள்.பிறகு எப்படியோ நிலை பிறழ்ந்து விட்டார்கள்.\nஇத்தளங்கள் கொஞ்சம் தகவல்கள் பகிர்கின்றது.படித்து பாருங்கள். இது குறித்து பல தேடல்கள் மேற்கொள்ளலாம் என்றாலும் இது குறித்து ஆர்வம் இல்லை.நீங்கள் செய்யலாம்.\nவ்ருகைக்கும் கருத்து பதிவிற்கும் நன்றி சகோ தமிழன்.\nஇனிமேல் தான் காணொளியை பார்க்கவேண்டும். download செய்து விட்டேன்.\n//உலகின் வரலாற்றில் கிரேக்கர்களுக்கு இணையாக அறிவியல் மற்றும் தத்துவத்தில் இந்தியர்கள் சிறந்து விளங்கி இருக்கிறார்கள்.பிறகு எப்படியோ நிலை பிறழ்ந்து விட்டார்கள்.//\nநம்மிடம் இருந்து தான் மற்றவர்கள் கற்றுக்கொண்டார்கள். எப்போது பாரதத்துக்கு அந்நியர்கள்வந்தார்களோ அப்போது நமக்கு சனி பிடித்தது.. இன்னும் அது நம்மை விடவில்லை.\nஸ்ரீபெரும்புதூர் கனக காளீஸ்வரர் கோயில் இடிப்பு காணொளிகள்\n1239. #ஜெமோ-திஜரா-ஜேகே #அக்கினிக்காற்று #DHARUMIsPAGE\nசூத்திர இயக்குனர்கள் Vs விசு & செந்தாமரை\nநூல்வெளி- நெய்வேலி புத்தக சந்தை-2014\nஈழத்தமிழர்கள் மலையகத் தமிழர்களுக்கு துரோகம் இழைத்தார்களா\nஅணு இயக்கவியல அறிவோம்.:1:அணு துகள்கள்\nஅணு துகள் உடைக்கும் சுத்தியல்\n60 குறியீடுகளின் (Symbols) கதை.\nபாலஸ்தீன சுதந்திர பிரகடனம் ஐநாவில் ஓட்டெடுப்பு\nஒளியின் வேகத்தை மிஞ்சும் துகள் கண்டுபிடிப்பா\nமதம் அறிவியல் முரண் படுகிறதா\nஸ்டிரிங் தியரி என்றால் என்ன \nசந்திரனில் இருந்து ஹீலியம் 3 ஆற்றல் தொழில் நுட்பம்...\nபயோ எரிபொருளில் இயக்கப் பட்ட விமானம்\nஎய்ட்ஸ் நோய்க்கு காரணம் HIV virus என்பது உண்மையா\nகாஸ்பரோவும் டீப் ஃப்ளூ கணிணியும் போட்டா போட்டி:காணொளி\nபாபி ஃபிஸர் :பற்றிய சில குறிப்புகள்:புத்தகம்+ காணொளி\nபரிணாமம் ஏன் உறுதிப்படுத்தப் பட்ட உண்மை\nஇரமானுஜத்தின் கணித முறைகள் 2.1:வட்டத்திற்கு சமமான ...\nடெல்லி அருகே நில நடுக்கம்\nஇரமானுஜத்தின் கணித முறைகள் 2:வட்டத்திற்கு சமமான ச...\nமனிதனும் டைனோசாரும் சம காலத்தவரா\nசூப்பர் நோவா என்னும் நட்சத்திர வெடிப்பு:காணொளி\nஇயற்கையோடு இணைந்த தன்னிறைவு வாழ்வு:ஒரு சோத்னை\nவட்டத்தின் \"pi\" பற்றிய வரலாறு\nஇரமானுஜத்தின் கணித முறைகள் :மாயசதுரம் 1.2\nஇரமானுஜத்தின் கணித முறைகள் : மாயச் சதுரங்கள் 1.1.\nசர்வரோஹ நிவாரணி முட்டை மந்திரம் எச்சரிக்கை\nஆன்மா என்றால் என்ன 1\nஎய்ட்ஸ் நோயை[HIV infection] விட கொடிய வைரஸ் கிருமி கண்டுபிடித்த பரிணாம எதிர்ப்பாளர்\nதமிழக இட ஒதுக்கீடு :எதார்த்த உண்மைகள்.\nசகோ சுவனப் பிரியன்& கோ விற்கு விளக்கம்: ஆல்கஹால் அற்ற மதுவும் இஸ்லாமில் ஹராமே\nசவுதி தொண்டர்களுக்கு ஒரு சவால்\nபாகிஸ்தான் திரைப்படங்களில் இந்துக்கள் வில்லன்களே\nமதவாதிகளை மறுக்கும் கான் அகாடமியின் பரிணாம பாடம்\nதிரு நரேந்திர மோடியை( முறையாக மற்றும் சரியாக) எதிர்ப்பது எப்படி\nவட்டி கணக்கீட்டில் நுண்கணிதப்[Calculus] பயன்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ithutamilnews.com/cat/93/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/", "date_download": "2021-12-02T02:58:00Z", "digest": "sha1:ABFZ6I3WGAO2GOQV3HTBXCMUEV2KBYGU", "length": 11753, "nlines": 59, "source_domain": "ithutamilnews.com", "title": "������������������������������������������������������������������ - Tamil News - Latest Tamil News - Breaking News - Ithu Tamil News", "raw_content": "\nஇந்த பகுதியில் 190 செய்தித் துளிகள் உள்ளன . இந்தப் பக்கம் 2021-12-02 00:29:57 அன்று மேம்படுத்தப்பட்டது .\nகொரோனாவின் மூன்றாவது அலை வருமா என்ற பதற்றம் நீடித்து, ஒரு கட்டத்தில் `கொரோனாவாவது... ஒண்ணாவது என்ற அளவுக்கு அதை மக்கள் மறந்தே போகும் நிலை ஆரம்பமானது. மாஸ்க் அணிவது, ச\u0002\nமொபைலை ஒரே கையில் பிடித்துக்கொண்டிருந்தால் விரல்கள் இழுத்துப் பிடித்துக்கொள்கின்றன. இதற்கு என்ன காரணம்... சரிசெய்ய முடியுமா\n- சதீஷ் (விகடன் இணையத்திலிருந்து)\n2019-ம் ஆண்டு நவம்பர் மாத இறுதியில், கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவத் தொடங்கியது. அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து என உலகின் மூலை, முடுக்கெல்லாம் பரவிய கொரோனா வைரஸால் \nஅடிக்கடி கருப்பட்டி சாப்பிட்டு வந்தால் உடலில் எலும்புகள் வலுப்பெற்று எலும்புகள் தேய்மானம் போன்றவை ஏற்படாமல் காக்கும்.\nபொதுவாக, 49 முதல் 52 வயது வரையிலான பெண்களுக்கு, ஒரு வருடத்துக்கும் மேலாக மாதவிடாய் சுழற்சி நிகழாமல் இருந்தால், அதை மெனோபாஸ் அறிகுறியாக எடுத்துக் கொள்ளலாம்.\nஅதிக விலை கொடுத்து தக்காளியை வாங்கி சமைப்பது, பொருளாதார ரீதியாக பலருக்கு சுமையாக இருக்கும். தக்காளியை சிக்கனமாகப் பயன்படுத்தி சமைப்பது எப்படி என்பதைத் தெரிந்து&\nஇன்று உலக எய்ட்ஸ் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த எய்ட்ஸ் நோயானது மனிதர்களின் சுரப்பு நீர்களின் மூலமும், ஒருவருக்குப் பயன்படுத்திய ஊசியை இன்னொருவருக்குப் ப\nகுளிர், மழை காலத்திலும் அதிகாலை 4 மணி முதல் 5 மணிக்குள் எழுந்து விடுங்கள். எழுந்து காலைக் கடன்களை முடித்துவிட்டு சிறிய முத்திரை, யோகா, மூச்சுப்பயிற்சி செய்துவிடுங்க\nபெண்கள் நீண்ட நேரம் நீரிலேயே இருப்பதாலும் சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெய் வெளிய���றிவிடுகிறது. துணி துவைப்பது, சமையல் அறை உள்ளிட்ட வேலைகளைச் செய்யும்போது பாதம் &\nஜப்பான் நாட்டில் இன்று நமீபியாவில் இருந்து வந்த ஒருவருக்கு ஒமைக்ரான் கோவிட்-19 பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதென் ஆப்ரிக்காவில் மரபணு மாற்றமடைந்த ஒமை&\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "http://plotenews.com/2018/09/11/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2021-12-02T03:44:35Z", "digest": "sha1:TEYMCVXI7FHORW4HYRQTOGVLN2ACXA7E", "length": 7243, "nlines": 45, "source_domain": "plotenews.com", "title": "ஆசியான் உலக பொருளாதார மாநாடு இன்று ஆரம்பம்- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nஆசியான் உலக பொருளாதார மாநாடு இன்று ஆரம்பம்-\nவியட்நாமின் ஹெனொய் நகரில் இடம்பெறும் ´ஆசியான்´ உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் நேற்று நொய் பாய் சர்வதேச விமான நிலையத்தினூடாக வியட்நாமின், ஹெனொய் நகரத்தைச் சென்றடைந்தார்.\nஆசியான் அமைப்புக்குரிய நாடுகள் மற்றும் ஏனைய ஆசிய நாடுகளின் உயர் மட்டத் தலைவர்களின் பங்கேற்புடன் இடம்பெறவுள்ள ´ஆசியான்´ உலக பொருளாதார மாநாடு இன்று ஹெனொய் நகர தேசிய மாநாட்டு மத்திய நிலையத்தில் ஆரம்பமாகவுள்ளது. வியட்நாமுக்கு சென்ற பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமச��ங்க அவர்கள் தலைமையிலான தூதுக் குழுவினரை வியட்நாமின் தகவல் மற்றும் தொடர்பாடல் அலுவல்கள் பதில் அமைச்சர் கியென் மான் ஹங் அவர்களும் வியட்நாமுக்கான இலங்கைத் தூதுவர் ஹசந்தி திஸாநாயக்க அவர்கள் உள்ளிட்ட தூதரக அதிகாரிகள் குழுவினரும் நொய் பாய் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து வரவேற்றனர்.\nஹெனொய் நகர நொய் பாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து விசேட வாகனப் பேரணி மூலம் பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தலைமையிலான தூதுக் குழுவினர் தங்கியுள்ள லொத்தே ஹோட்டலுக்கு அழைத்து வரப்பட்டதுடன், அங்கே ஹோட்டல் முகாமைத்துவக் குழுவினர் மற்றும் வியட்நாமிலுள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகள் பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தலைமையிலான தூதுக் குழுவினரை வரவேற்றனர்.\nபேராசிரியர் மைத்திரீ விக்கிரமசிங்க, அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம, பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, மேலதிக செயலாளர் சமன் அதாவுதஹெட்டி, விசேட உதவியாளர் சென்ட்ரா பெரேராவும் இந்த விஜயத்தில் இணைந்து கொண்டுள்ளனர்.\n« இவ்வாண்டின் இதுவரை 1968 இலஞ்ச ஊழல் முறைப்பாடுகள் பதிவு- யாழில் ஆயுதங்களுடன் பொலிஸாரின் வாகனம் கடத்தல்- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://puthiyathalaimurai.com/search/news/fund?page=22", "date_download": "2021-12-02T02:46:27Z", "digest": "sha1:6IGGSCG76VGC3SETWUVNLC6J7HVZ5Y3S", "length": 4696, "nlines": 128, "source_domain": "puthiyathalaimurai.com", "title": "Search | fund", "raw_content": "\nஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் வைரல் வீடியோ\nடெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த 2...\nசெம்மொழி தமிழாய்வு மையத்துக்கு ...\nகட்டட விபத்தில் மீட்கப்பட்ட சிறு...\nதொடரும் குழந்தைகள் மரணம்: ஆக்ஸிஜ...\nஅரசு நிதி ரூ.1000 கோடியை தொண்டு ...\nதகவல் பாதுகாப்பு அடிப்படை உரிமைத...\nதனிமனித தகவல் பாதுகாப்பு அடிப்பட...\nஅமரர் ஊர்திகளுக்கு டீசல் நிதி ஒத...\nபாக். நிதியை நிறுத்திய அமெரிக்கா\nதனிப்பட்ட தகவல் பாதுகாப்பும் அடி...\nபெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய...\n“இந்த அடைமொழியை அஜித் சுத்தமாகவே விரும்பவில்லை”-‘தல’ நீக்கத்தின் பின்னணி இதுதான்\nநகர்ப்புற பெண்களை அதிகம் பாதிக்கும் உடல் பருமன்: ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன\nபணம் பண்ண ப்ளான் B - 12: வருமான வரி சேமிப்பில் செய்யும் தவறுகளும், கடைசிநேர நெருக���கடியும்\n‘விழிப்புணர்வு, தக்கநேர சிகிச்சை’- எய்ட்ஸ் இல்லா உலகை உருவாக்கலாம்\n\"'ஒருமையில் பேசியது மட்டுமே பிரச்னையில்லை\" - அன்வர் ராஜா நீக்கப்பட்டதன் காரணம் என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamilnirubar.com/plus-2-practical-exam-from-april-16/", "date_download": "2021-12-02T03:40:14Z", "digest": "sha1:TY72E3KG6LYJRHYPZ4XLAO4PUCTLFIFB", "length": 5971, "nlines": 125, "source_domain": "tamilnirubar.com", "title": "பிளஸ் 2 செய்முறை தேர்வு ஏப்.16-ல் தொடக்கம் | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nபிளஸ் 2 செய்முறை தேர்வு ஏப்.16-ல் தொடக்கம்\nபிளஸ் 2 செய்முறை தேர்வு ஏப்.16-ல் தொடக்கம்\nபிளஸ் 2 செய்முறை தேர்வு ஏப்.16-ல் தொடங்குகிறது என்று தமிழக அரசின் தேர்வுத் துறை அறிவித்துள்ளது.\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இதில் 9, 10, 11-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.\nபிளஸ் 2 பொதுத்தேர்வு மட்டும் வரும் மே 3-ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இதையொட்டி பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கான செய்முறைத் தேர்வு ஏப்ரல் 16-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி வரை நடைபெறும் என்று அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.\nஆகஸ்ட் 1-ம் தேதி நீட் தேர்வு\nபோலி வேலைவாய்ப்பு: டாடா எச்சரிக்கை\nவணிகவரித்துறையில் ஒரே நேரத்தில் 100 பேர் இடமாற்றம் November 18, 2021\nவணிகவரித்துறையினர் திடீர் ஆர்ப்பாட்டம் November 17, 2021\nகுழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து டிஜிபி சைலேந்திரபாபு November 17, 2021\nபோலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மீது வழக்குப்பதிவு – கலக்கத்தில் சென்னை காவல்துறை November 16, 2021\nகொரோனா தடுப்பூசியால் கதறி அழும் இளம்பெண்\nஉயிர் வண்ணம்; புதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல்\nகடலுக்குள் இந்து முறைப்படி திருமணம் – 60 அடி ஆழத்தில் தாலிகட்டிய சென்னை இன்ஜினீயர்\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilveedhi.com/corona-relief-fund-pawan-kalyan/", "date_download": "2021-12-02T04:24:49Z", "digest": "sha1:BJRZZ5TZBWF35KHTV7WYCL5EGT77MF3Z", "length": 7181, "nlines": 96, "source_domain": "tamilveedhi.com", "title": "கொரோனா எதிரொலி: கோடிகளை நிவாரணமாக கொடுத்த பவன் கல்யாண்! - Tamilveedhi", "raw_content": "\nசித்திரைச் செவ்வானம் – விமர்���னம் 3/5\n”மின்னல் முரளி” படத்தின் இரண்டாவது ட்ரெய்லரை வெளியிட்ட நெட்ஃபிளிக்ஸ்\nசிறிய இடைவெளிக்குப் பிறகு ‘த்ருஷ்யம் 2’ வில் நடித்திருக்கும் சுஜா வருணி\nசில்வாவிற்கு நான் அப்பாவாக மாறினேன் – உருகிய சமுத்திரக்கனி\nஹிட் அடித்த ட்ரெய்லர்… ”பேச்சிலர்” படத்திற்காக காத்திருக்கும் இளசுகள்\nஅடுத்த 12 மணி நேரத்தில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி\n“பேச்சிலர்”; குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ஷங்கர் படம் – சக்திவேலன்\nபுதுவை முதலமைச்சரால் வெளியிடப்பட்ட “டைட்டில்” பட பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nHome/Spotlight/கொரோனா எதிரொலி: கோடிகளை நிவாரணமாக கொடுத்த பவன் கல்யாண்\nகொரோனா எதிரொலி: கோடிகளை நிவாரணமாக கொடுத்த பவன் கல்யாண்\nஉலகம் முழுவதும் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் பன்மடங்கு அதிகரித்து வருகிறது. மரணமும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.\nஇந்தியாவில் இதுபோன்ற எண்ணிக்கை அதிரித்த வண்ணம் உள்ளது. இதனைத் தொடர்ந்து 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார் மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி.\nகரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.\nஇந்த நிலையில் தெலுங்கு நடிகரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவர் ஸ்டார் பவன் கல்யாண், கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பிரதமரின் தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கு ரூபாய் 1 கோடி அளித்துள்ளார்.\nஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களுக்கு தலா ரூபாய் 50 லட்சம் நிதியுதவியை அளித்திருக்கிறார்.\nமொத்தமாக சுமார் ரூ. 2 கோடி நிதியுதவி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nCorona Pawan Kalyan கொரோனா பவன் கல்யாண்\nஉங்கள் குடும்பத்தில் ஒருவனாக கேட்கிறேன் - மனம் உடைந்த தமிழக முதல்வர் \nகொரோனா நிவாரணமாக 1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு - அதிரடி அறிவிப்பை வெளியிட்ட நிர்மலா சீதாராமன்\nராஜேஷ் தாஸை கைது செய்யுங்கள் – கொந்தளித்த எம் பி கனிமொழி \nபோலீஸாக பிரபுதேவா; மிரட்டும் “பொன் மாணிக்கவேல்” ட்ரெய்லர்\nவிஜய், அஜித் படங்கள் கூட செய்யாத சாதனையை நிகழ்த்திய சூர்யாவின் ‘NGK’\nசித்திரைச் செவ்வானம் – விமர்சனம் 3/5\n”மின்னல் முரளி” படத்தின் இரண்டாவது ட்ரெய்லரை வெளியிட்ட நெட்ஃபிளிக்ஸ்\nசித்திரைச் செவ்வானம் – விமர்சனம் 3/5\n”மின்னல் முரளி” படத்தின் இரண்டாவது ட்ரெய்லரை வெளியிட்ட நெட்ஃபிளிக்ஸ்\nசிறிய இடைவெளிக்குப் பிறகு ‘த்ருஷ்யம் 2’ வில் நடித்திருக்கும் சுஜா வருணி\nசில்வாவிற்கு நான் அப்பாவாக மாறினேன் – உருகிய சமுத்திரக்கனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://theethumnanrum.blogspot.com/2010/08/blog-post_16.html", "date_download": "2021-12-02T03:12:04Z", "digest": "sha1:L54E5BOG6LPX4UDJKEBBGELRTFNDI22U", "length": 4768, "nlines": 87, "source_domain": "theethumnanrum.blogspot.com", "title": "adhiran: பரிதி காய்தல்", "raw_content": "\nஇடைவெளிகளின் பீடபூமியில் பூத்து தளும்புகின்றன மௌனங்கள் வாதை மணம் வீசி. சொற்கரைசலினால் ஆன பானம் தீர்ந்த பார்வைக்குடங்களில் நிரம்பி வழிகிறது வெறுமையின் துயர் கணங்கள். சமரற்ற நிமிடங்களில் தூர்த்த வாளொப்ப களிப்பிழந்து தவிக்கிறது நிணம் தோய்ந்த சிறுவுயிர். நிலவு காய்கிறது.\nதுணை போன காலங்கள் இனிய பழங்கள். மிருதுவான தோல்கள் இளம்பச்சை. உவர்ப்புக்கும் துவர்ப்புக்கும் இடையேயான இனிப்பு. ஷ்பரிசங்கலாளான ஆன பொன்மஞ்சள் சுளை. நினைவுகளில் மழை கிளப்பும் மணம். மீண்டும் பறிக்க ஏலா அக்காலப்பழங்களை விளைவிக்கிறது பாலை மணற்துகள். வெம்பிக்காய்கிறது பரிதிக்கிரணம்.\nகுடம் உடைய பனி இரவாகிறது.\nஇப்படி கூட எழுதமுடியுமா.... கலக்கிட்டீங்க நண்பா....\n//மீண்டும் பறிக்க ஏலா அக்காலப்பழங்களை விளைவிக்கிறது பாலை //\nகவிதைக்கும் கட்டுரைக்கும் இடையேயான சுவை..அருமை..\nஎனக்கு இப்போது ஒரே ஒரு ஆசை ...\nபார்வை குடங்களில் ஒரு காலத்தில் நிரம்பிய சொற்கரைசல் பானத்தை ஒரு முறையேனும் பருக வேண்டும் ..\nவார்த்தை ஜாலம் ஆதிரன் ......உவக்கத் தோணுகிறது...அதன் பின் வலி சிறு நெருடலாய் இருப்பினும்\nகுடம் உடைய பனி இரவாகிறது.\"\nகவிதை (47) பொது (38) தீதும் நன்றும். (27) உரை கவிதை (21) தம்பட்டம் (18) நாவல் (12) தீதும் நன்றும் (9) சினிமா (8) தொடர் கட்டுரை (7) பிடித்த கவிதை (5) கதை (4) சங்கம் (4) நகைச்சுவை (4) பயணம் (3) புனைவு (3) மொழிபெயர்ப்பு (3) ஓரியண்ட்டலிசம் (2) தொடர் (2) பிடித்த பாடல் (2) பொது அல்ல (2) கட்டுரை (1) பார்த்திபன் கவிதைகள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://theethumnanrum.blogspot.com/2010/09/4.html", "date_download": "2021-12-02T03:39:04Z", "digest": "sha1:AFO5NLZ4U7JFUQB3C4MLUBK25EK6GVDQ", "length": 3688, "nlines": 78, "source_domain": "theethumnanrum.blogspot.com", "title": "adhiran: குறுந்தொகை 4", "raw_content": "\nசெல்வா ரல்லரென் றியானிகழ்ந் தனனே\nஒல்வா ளல்லலென் றவரிகழ்ந் தனரே\nஆயிடை. இருபே ராண்மை செய்த பூசல்\nஅல்ல னெஞ்ச மலமலக் குறுமே.\nஇப்பாடல் என்னைப்பொருத்தவரையில் மிகமிக முக்கியமானது. இதில் \"ஆளுமை\" ( personality) என்கிற பதத்தில் ஆண்மை என்கிற சொல்லை உபயோகித்திருப்பார் அவ்வை. மேலும் அக்காலத்திய புதுக்கவிதை இதுவென்று அறுதியிடலாம். அவ்வையின் மற்ற கவிதைகளைப் போலவே இதுவும் புரட்சிகரமானதே. (நண்பர்களே.. சங்கத்தில் பல அவ்வைகள் இருந்திருக்கி-றார்களென அறிஞர்கள் சொல்லியிருக்கிறார்கள்.)\nநல்ல பாம்பு கடித்தது போல\nகவிதை (47) பொது (38) தீதும் நன்றும். (27) உரை கவிதை (21) தம்பட்டம் (18) நாவல் (12) தீதும் நன்றும் (9) சினிமா (8) தொடர் கட்டுரை (7) பிடித்த கவிதை (5) கதை (4) சங்கம் (4) நகைச்சுவை (4) பயணம் (3) புனைவு (3) மொழிபெயர்ப்பு (3) ஓரியண்ட்டலிசம் (2) தொடர் (2) பிடித்த பாடல் (2) பொது அல்ல (2) கட்டுரை (1) பார்த்திபன் கவிதைகள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.cinemapettai.com/singer-pragathi-latest-photo-goes-viral/", "date_download": "2021-12-02T04:29:21Z", "digest": "sha1:N2376DJALKIYJYHOXU3BQJB6COHPSCNM", "length": 5713, "nlines": 44, "source_domain": "www.cinemapettai.com", "title": "எண்ணை குளியலுடன் புகைப்படம் வெளியிட்ட பிரகதி.. இதெல்லாம் ஆண்டவனுக்கே அடுக்காது - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஎண்ணை குளியலுடன் புகைப்படம் வெளியிட்ட பிரகதி.. இதெல்லாம் ஆண்டவனுக்கே அடுக்காது\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஎண்ணை குளியலுடன் புகைப்படம் வெளியிட்ட பிரகதி.. இதெல்லாம் ஆண்டவனுக்கே அடுக்காது\nவிஜய் டிவியில் ஒவ்வொரு வருடமும் ஜூனியர், சீனியர் என சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியானது மாறி மாறி நடைபெறும். அந்த வகையில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இரண்டாம் பரிசை தட்டிச் சென்றவர் தான் பாடகி பிரகதி.\nஅதன்பிறகு இவர் சினிமா பாடல்களையும் பாடியுள்ளார். குறிப்பாக பாலா இயக்கத்தில் வெளியான தாரை தப்பட்டை படத்தில் ஒரு பாடலை பாடியிருப்பார். எனவே பிரகதி இதுவரை தமிழில் 15க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.\nதற்போது குடும்பத்துடன் இவர் வெளிநாட்டில் தான் வசித்து வருகிறார். இவர் ஒரு சிங்கப்பூர் வாழ் தமிழ் பெண் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் இவர் மாடலிங் என்ற பெயரில் ஆண் நண்பர்களின் சவகாசம் அதிகரித்துக் கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.\nஅவ்வபோது இவர் நடத்தும் போட்டோ ஷூட் மூலம் எடுக்கும் புகைப்படங்கள் அனைத்தையும் சமூக வலைதளங்களில் பதிவிடுவதை மறப்பதே இல்லை. இந்த புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களை கவரும் வகையில் கவர்ச்சி தூக்கலாக இருக்கும்.\nஅதேபோல் இவர் சமீபத்தில் எடுத்திருக்கும் புகைப்படத்தில் தலை நிறைய மல்லிகைப்பூ வைத்து, காதில் ஜிமிக்கி அணிந்து, புடவையில் வித்தியாசமாக போஸ் கொடுத்துள்ளார். தலை நிறைய மல்லிகை பூ வைத்து, எண்ணை தேச்சு பட்டுப்புடவையில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தை ஆட்டிப்படைத்து வருகிறது.\nசென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், சினிமா செய்திகள், சூப்பர் சிங்கர் பிரகதி, செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், நடிகர்கள், நடிகைகள், பிரகதி, விஜய் டிவி\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalvinews.com/2021/01/blog-post_33.html", "date_download": "2021-12-02T04:12:36Z", "digest": "sha1:NM4BM3YLWD5L2CQHVKVKMSQ3M4V34TFT", "length": 7308, "nlines": 84, "source_domain": "www.kalvinews.com", "title": "பள்ளி படிப்பை பாதியில் கைவிட்ட மாணவர்களை கண்டறிய வீடு வீடாக கணக்கெடுப்பு : அரசு உத்தரவு.", "raw_content": "\nபள்ளி படிப்பை பாதியில் கைவிட்ட மாணவர்களை கண்டறிய வீடு வீடாக கணக்கெடுப்பு : அரசு உத்தரவு.\nபள்ளி படிப்பை பாதியில் கைவிட்ட மாணவர்களை கண்டறிய வீடு வீடாக கணக்கெடுப்பு : அரசு உத்தரவு.\nகொரோனா காரணமாக பள்ளிப் படிப்பை பாதியில் கைவிட்ட மாணவர்களை கண்டறியவும், அவர்களை மீண்டும் பள்ளிகளில் சேர்க்கவும் வீடு வீடாக கணக்கெடுப்பு நடத்தும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய கல்வி அமைச்சகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:\n* பள்ளியில் இருந்து பாதியில் நின்ற மாணவர்களை அடையாளம் காண வீடு தோறும் சென்று கணக்கெடுக்க வேண்டும்.\n* புலம் பெயர்ந்துள்ள குடும்பத்தாரின் குழந்தைகள் தற்போது பள்ளிக் கல்வியை நிறுத்துவதற்கான சாத்தியம் அதிகம். எனவே, அவர்களைக் கண்டறிவதில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.\n* பள்ளிகள் மீண்டும் திறப்பது தொடர்பான தகவல்களை மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பது அவசியம்.\n* மாணவர் சேர்க்கையின்போது காலதாமதம் தொடர்பான விதிமுறைகளை தளர்த்தவும், இந்�� ஆண்டு கல்வியை நிறுத்திய மாணவர்களை சேர்த்துக் கொள்ளவும் மத்திய அரசு பரிந்துரைக்கிறது.\n* கல்வித்தரம் பாதிக்காமல் இருக்க தொழில்நுட்ப வசதிகள், சீருடைகள், புத்தகங்கள், மதிய உணவு போன்றவை மாணவர்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்யுங்கள்.\n* சிறு கிராமப்புறங்களில் நடமாடும் வகுப்புகளை கொண்டு வர நடவடிக்கை எடுக்கலாம்.\n* பள்ளி பாடங்கள் கற்பித்தலுக்கு அப்பாற்பட்டு, படைப்பாற்றலையும், பிரச்னைகளைத் தீர்க்கும் திறனையும், எண்கள் தொடர்பான அறிவையும் மாணவர்களிடம் உருவாக்குவது இன்றைய தேவை.\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nHeavy Rain - School, Colleges Holiday - மழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை\nகனமழை காரணமாக நாளை (27.11.2021) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் விவரங்கள் \nகனமழை காரணமாக இன்று (26.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை \nதட்டச்சு தேர்வு முடிவுகள் வெளியீடு - Type Writting Result Published \nஅரசு பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் - தற்காலிகமாக 2774 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு\nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF&action=info", "date_download": "2021-12-02T04:44:17Z", "digest": "sha1:VRICHFDET7Z56VVPJLZMJQOYTCXIC3FD", "length": 4617, "nlines": 58, "source_domain": "www.noolaham.org", "title": "\"இன்னுமொரு காலடி\" பக்கத்துக்கான தகவல் - நூலகம்", "raw_content": "\n\"இன்னுமொரு காலடி\" பக்கத்துக்கான தகவல்\nகாட்சித் தலைப்பு இன்னுமொரு காலடி\nஇயல்பு பிரித்தல் பொத்தான் இன்னுமொரு காலடி\nபக்க நீளம் (எண்ணுண்மிகளில்) 8,093\nபக்க அடையாள இலக்கம் 3714\nபக்க உள்ளடக்க மொழி ta - தமிழ்\nபக்கள உள்ளடக்க மாதிரி விக்கிஉரை\nதானியங்கி மூலம் அட்டவணைப்படுத்தல் அனுமதிக்கப்படுகிறது\nஇந்தப் பக்கத்திற்கான வழிமாற்றுகளின் எண்ணிக்கை 0\nஉள்ளடக்கப் பக்கமாய்க் கணக்கிடப்பட்டது. ஆம்\nதொகுத்தல் அனைத்துப் பயனரையும் உள்ளிடு (காலவரையறையற்று)\nநகர்த்தல் அனைத்துப் பயனரையும் உள்ளிடு (காலவரையறையற்று)\nபக்க உருவாக்குநர் Chandra (பேச்சு | பங்களிப்புகள்)\nபக்கம் உருவாக்கப்பட்ட காலம் 07:10, 3 சூன் 2008\nஅண்மைய தொகுப்பாளர் Mathubashini (பேச்சு | பங்களிப்புகள்)\nசமீபத்திய தொகுப்பின் தேதி 06:56, 20 நவம்பர் 2020\nமொத்தத் தொகுப்புகளின் எண்ணிக்கை: 16\nசாதகமான அம்சங்களை பெற்றிருக்கும் மொத்த தொகுப்பாளர்களின் எண்ணிக்கை 9\nஅண்மைய தொகுப்புகளின் எண்ணிக்கை (கடைசி 90 நாட்கள்-க்குள்) 0\nசாதகமான அம்சங்களை பெற்றிருக்கும் அண்மைய தொகுப்பாளர்களின் எண்ணிக்கை 0\nஇப்பக்கம் 3 மறைக்கப்பட்ட பகுப்புகளில் அடங்குகிறது:\nபகுப்பு:1998 இல் வெளியான நூல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilpaadallyrics.com/thoppile-irunthaalum-song/", "date_download": "2021-12-02T03:50:53Z", "digest": "sha1:AAZP2GKRZH6TVXX3ROOLZDKDF46ILZK4", "length": 9453, "nlines": 208, "source_domain": "www.tamilpaadallyrics.com", "title": "Thoppile Irunthaalum Song Lyrics in Tamil", "raw_content": "\nதோப்பிலே இருந்தாலும் பாடல் வரிகள்\nஆடிக் காத்தில் அம்மியே பறந்தால் ஆலிலைகள் என்னாகும்\nஅடி மேல் அடி விழுந்தால் மனிதனிவன் நெஞ்சமிங்கு புண்ணாகும்\nவரும் துன்பம் ஏற்க முடியாது என்றே\nஎவனாலும் சொல்ல முடியாது போடா\nவருவதை எல்லாம் ஏற்றுக் கொள்\nதோப்பிலே இருந்தாலும் ஒவ்வொரு மரமும் தனித் தனி தான்\nகூட்டத்தில் இருந்தாலும் மனுஷன் எவனும் தனி மரம்தான்\nசமுதாயம் என்ன போடா வீடு வாசல் என்ன போடா\nசமுதாயம் என்ன போடா வீடு வாசல் என்ன போடா\nஅட சுழலுற ஒலகத்தில் சுற்றி வரும் உறவுகள் பந்தம் என்ன போடா\nதோப்பிலே இருந்தாலும் ஒவ்வொரு மரமும் தனித் தனிதான்\nகூட்டத்தில் இருந்தாலும் மனுஷன் எவனும் தனி மரம்தான்\nதாய் தந்தை ஆனாலும் தாரமாக இருந்தாலும்\nதலைவலியே உனக்கு வந்தால் தாங்கிக் கொள்ள முடியுமா\nதமையனாக ஆனாலும் தங்கையாக இருந்தாலும்\nஉனது நெஞ்சின் துயரம் அதை மாற்றிக் கொள்ள முடியுமா\nஅட மண்ணை பிளந்து போடு மண்ணு உன்னை தாங்கும் பாரு\nஅதைப் போல நீயும் மாறு துன்பம் தாங்கித் தாங்கிப் பாரு\nஎது வந்தால் என்ன வந்து போனால் என்ன\nஇங்கு மாறாது மாறாது வானம்தான்\nதோப்பிலே இருந்தாலும் ஒவ்வொரு மரமும் தனித் தனிதான்\nகூட்டத்தில் இருந்தாலும் மனுஷன் எவனும் தனி மரம்தான்\nவேஷம் போட்டு வந்தவர் தான் எத்தனையோ மேடையிலே\nஆடியவர் யார் யாரோ அத்தனையும் பார்த்தேனே\nவீடும் இங்கு காடாச்சு வேடந்தாங்கல் போலாச்சு\nவந்த பறவை பறந்தாச்சு ஓய்வு காலம் போயாச்சு\nவலி தாங்கி பழகிப் போச்சு இடி தாங்கிக் கம்பி ஆச்சு\nஇங்கு மேடு பள��ளம் ஏது குழி தாண்டிப் பழக்கம் ஆச்சு\nஎது வந்தால் என்ன வந்து போனால் என்ன\nஎன்றும் மாறாது மாறாது வானம்தான்\nதோப்பிலே இருந்தாலும் ஒவ்வொரு மரமும் தனித் தனிதான்\nகூட்டத்தில் இருந்தாலும் மனுஷன் எவனும் தனி மரம்தான்\nசமுதாயம் என்ன போடா வீடு வாசல் என்ன போடா\nசமுதாயம் என்ன போடா வீடு வாசல் என்ன போடா\nஅட சுழலுற ஒலகத்தில் சுற்றி வரும் உறவுகள் பந்தம் என்ன போடா\nதோப்பிலே இருந்தாலும் ஒவ்வொரு மரமும் தனித் தனிதான்\nகூட்டத்தில் இருந்தாலும் மனுஷன் எவனும் தனி மரம்தான்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/article/115345", "date_download": "2021-12-02T03:50:30Z", "digest": "sha1:6D7AUI45RRP4V4MBJJVV7Q7MF6UTHDYB", "length": 10400, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி கிளிண்டன் வைத்தியசாலையில் அனுமதி | Virakesari.lk", "raw_content": "\nஎரிபொருள் விலையில் மாற்றங்களை செய்தாக வேண்டும் - உதய கம்மன்பில\nபஷில் - மோடி சந்திப்பு இன்று : பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பில் அமைச்சர் சீதாராமனுடன் முக்கிய பேச்சு\nமேற்கிந்தியத் தீவுகள் அணியிடம் போட்டியின் பிடியை நழுவ விடுமா இலங்கை \n'ஒமிக்ரோன்' பிறழ்வு தாக்கம் குறித்து பல கோணங்களில் ஆய்வு - வைத்திய நிபுணர் நதீன ஜானக\nஅசாத் சாலியை விடுதலை செய்வதா மேல் நீதிமன்றத்தின் தீர்மானம் இன்று\nபஷில் - மோடி சந்திப்பு இன்று : பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பில் அமைச்சர் சீதாராமனுடன் முக்கிய பேச்சு\nநாட்டில் மேலும் 26 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு\n'சீனாவின் கடன்பொறி என்பது ஓர் மூடநம்பிக்கை' - இலங்கையை நாமே பாதுகாத்தோம் என்கிறது சீனா\nநாட்டில் மேலும் 23 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு\nஅமெரிக்க முன்னாள் ஜனாதிபதி கிளிண்டன் வைத்தியசாலையில் அனுமதி\nஅமெரிக்க முன்னாள் ஜனாதிபதி கிளிண்டன் வைத்தியசாலையில் அனுமதி\nஅமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் இரத்த தொற்று காரணமாக கலிபோர்னியாவில் அமைந்துள்ள வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சி.என்.என். வியாழனன்று செய்தி வெளியிட்டுள்ளது.\n75 வயதான கிளின்டன் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஅவரது தற்போதைய நிலை கிளின்டனின் முந்தைய இதய பிரச்சினைகள் அல்லது கொவிட் -19 உடன் தொடர்புடையது அல்ல என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.\nஅமெரிக்���ா கலிபோர்னியா பில் கிளிண்டன் Bill Clinton California US\nதாய்வானை சீனா தாக்கினால் ஜப்பானும் அமெரிக்காவும் பொறுத்துக் கொண்டு இருக்காது - ஷின்சோ அபே\nதாய்வானை சீனா தாக்கினால் ஜப்பானும் அமெரிக்காவும் பொறுத்துக் கொண்டு இருக்காது, இதை பீஜிங் புரிந்து கொள்ள வேண்டும் என்று ஜப்பானிய முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே புதன்கிழமை தெரிவித்தார்.\n2021-12-01 10:20:46 தாய்வான் சீனா ஷின்சோ அபே\nஅமெரிக்க உயர்நிலைப் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு ; மூவர் பலி, ஆசிரியர் உட்பட 8 பேர் காயம்\nஅமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் உள்ள உயர்நிலைப் பாடசாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூன்று மாணவர்கள் கொல்லப்பட்டதுடன் ஒரு ஆசிரியர் உட்பட எட்டு பேர் காயமடைந்துள்ளனர்.\n2021-12-01 09:22:27 அமெரிக்கா மிச்சிகன் துப்பாக்கி சூடு\nஒரு புதிய குடியரசாக மாறியது பார்படாஸ்\nஅரச தலைவர் பதவியில் இருந்து பிரிட்டன் மகாராணி எலிசபெத்தை பார்படாஸ் நீக்கியுள்ளது.\n2021-11-30 11:34:07 பார்படாஸ் குடியரசு எலிசபெத் மகாராணி\nடுவிட்டர் நிறுவனத்திற்கு புதிய தலைமை நிறைவேற்று அதிகாரி நியமனம்\nஉலகின் மிகவும் பிரபலமான சமூக வலைதளங்களில் ஒன்றான டுவிட்டர் நிறுவனத்துக்கு புதிய தலைமை நிறைவேற்று அதிகாரியாக பராக் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.\n2021-11-30 10:19:54 டுவிட்டர் நிறுவனம் புதிய தலைமை நிறைவேற்று அதிகாரி பராக் அகர்வால்\nஒமிக்ரோன் பல நாடுகளில் பரவியுள்ளது : ஆபத்தானது என்கிறது உலக சுகாதார ஸ்தாபனம்\nபுதிய வகை கொரோனா வைரஸான ஒமிக்ரோன் உலகளாவிய ரீதியில் அதிகளவு பரவும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.\n2021-11-30 10:55:41 ஒமிக்ரோன் உலக சுகாதார ஸ்தாபனம்\nபஷில் - மோடி சந்திப்பு இன்று : பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பில் அமைச்சர் சீதாராமனுடன் முக்கிய பேச்சு\nமேற்கிந்தியத் தீவுகள் அணியிடம் போட்டியின் பிடியை நழுவ விடுமா இலங்கை \n'ஒமிக்ரோன்' பிறழ்வு தாக்கம் குறித்து பல கோணங்களில் ஆய்வு - வைத்திய நிபுணர் நதீன ஜானக\nஅசாத் சாலியை விடுதலை செய்வதா மேல் நீதிமன்றத்தின் தீர்மானம் இன்று\nடொலர் பற்றாக்குறை மற்றும் பொருளாதார நெருக்கடி குறித்து ஜனாதிபதிக்கு புரிதல் இல்லை - ஜே.வி.பி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilsurangam.in/tamil_dictionary/chennai_univercity_tamil_lexicon_dictionary/chennai_univercity_tamil_lexicon_dictionary_3452.html", "date_download": "2021-12-02T04:17:57Z", "digest": "sha1:45OTJ7VC55RZM2OYYONQS3WA3L5ILBL6", "length": 20943, "nlines": 374, "source_domain": "www.tamilsurangam.in", "title": "பக்கம் 3452 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், vaṅka, வங்கம், யாழ், vaṅga, vaṅkamn, lead, வங்கம்1, prob, vaṅkaṇa, kind, வங்கணக்காரன், brinjal, வங்கணம், வங்கணத்தி, வங்கர், நாமதீப, bengal, வங்கன், vaṅkaṉn, vaṅkarn, பாலையுடைச்சி, வங்கபஸ்மம், பிங், வங்கநீறு, வங்கணன், friend, intimate, வங்கணம்1, vaṅkaṇamn, indian, பள்ளியோடவையம், vehicle, வங்கம்2, வங்கநீர், பரிபா", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nவியாழன், டிசம்பர் 02, 2021\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள���\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nதமிழ் இலக்கிய நூல்கள் தமிழக மன்னர்கள் தமிழ்ப் புலவர்கள் தமிழக அறிஞர்கள் தமிழக தலைவர்கள் தமிழக கலைஞர்கள்\nதமிழக அறிவியலாளர்கள் தமிழ் எழுத்தாளர்கள் தமிழக மாவட்டங்கள் தமிழக ஊர்கள் தமிழக சுற்றுலா தலங்கள் தமிழக திருத்தலங்கள்\nதமிழக அரசியல் கட்சிகள் தமிழக ஆறுகள் தமிழ்ப் பணியாளர்கள் தமிழக மலைகள் தமிழ்ப் பெயர்கள் (5000) தமிழ்ப்பெயர்க் கையேடு\nதமிழ் தேடுபொறி| அகரமுதலி| தமிழ்-ஆங்கில அகராதிகள்| கலைச் சொற்கள்| தமிழ் மின்னஞ்சல்| தமிழ் உரையாடல்| தமிழ்க் கட்டுரைகள்\nமுதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி » பக்கம் 3452\nசென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 3452\nஅவதூறு பண்ணுகை. (யாழ். அக.)\nநட்பு. நேசமிலா வங்கணத்தி னன்று வலியபகை (தனிப்பா. i, 104, 35.)\nகாதல். என் வங்கணச் சிங்கியைக் காணேணே (குற்றா. குற. 136.)\nSee கத்திரி1. (அரு. நி.)\nSee செங்கத்தரி. (சங். அக.)\nSee சேம்பு, 1. (சங். அக.)\nSee வங்கணக்காரன். (யாழ். அக.)\nவங்கத்துக்குவா - தல் [வங்கத்துக்கு வருதல்]\nகடல். வங்கநீர் வரைப்பெலாம். (சூளா. இரத. 104).\nSee பள்ளியோடவையம். வங்கப்பாண்டியிற் றிண்டே ரூரவும் (பரிபா, 20, 16).\nமருந்துச்சரக்குவகை. வங்கப்பாவையோ டின்ன மருத்துறுப் பெல்லாம் (பெருங்மகத.17, 150).\nSee வங்கபஸ்மம். (யாழ். அக.)\nஈயம். (நாமதீப. 378.) வங்கத்திற் செம்பொனுந் தெரிப்பாம் (கந்தபு. மார்க். 123).\nதேசம் ஐம்பத்தாறனுள் ஒன்று. (இரகு. திக்குவி. 66.)\nபதினெண் மொழியுளொன்றான வங்கதேசத்துப் பாஷை.\nSee பாலையுடைச்சி, 2. (L.)\nSee வழுதுணை. (நாமதீப. 334.)\nமரக்கலம். வாலிதை யெடுத்தவளிதரு வங்கம் (மதுரைக். 536).\nSee பள்ளியோடவையம். திண்டேர்ப்புரவி வங்கம் பூட்டவும் (பரிபா. 20, 16).\nn. <வங்கம்1 + விளை-+.\nSee வங்கநீறு. (யாழ். அக.)\nவங்கதேயத்தார். வங்கர் மாளவர் (கம்பரா. உலாவி. 47).\nSee வங்கணம், 3. (மலை.)\nபறவைவகை. வங்காக் கடந்த செங்காற் பேடை (குறுந். 151). (தொல். எழுத். 225, உரை.)\nபக்கம் 3452 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், vaṅka, வங்கம், யாழ், vaṅga, vaṅkamn, lead, வங்கம்1, prob, vaṅkaṇa, kind, வங்கணக்காரன், brinjal, வங்கணம், வங்கணத்தி, வங்கர், நாமதீப, bengal, வங்கன், vaṅkaṉn, vaṅkarn, பாலையுடைச்சி, வங்��பஸ்மம், பிங், வங்கநீறு, வங்கணன், friend, intimate, வங்கணம்1, vaṅkaṇamn, indian, பள்ளியோடவையம், vehicle, வங்கம்2, வங்கநீர், பரிபா\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nசெ.பல். தமிழ்ப் பேரகராதி செ.பல்.ஆங்கி-தமிழ் அகராதி ந.கதிர்வேலு தமிழ் அகராதி\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.topelearn.com/index.php/information/sports/14221-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-t20-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2021-12-02T03:54:11Z", "digest": "sha1:6SX2PHFHVBLEJMHSOYW3KVB4MM5JOBK6", "length": 43348, "nlines": 418, "source_domain": "www.topelearn.com", "title": "இலங்கைக்கு எதிரான இரண்டாவது சர்வதேச T20 இல் இந்தியா வெற்றி!", "raw_content": "\nஇலங்கைக்கு எதிரான இரண்டாவது சர்வதேச T20 இல் இந்தியா வெற்றி\nதுடுப்பாட்டத்தில் பிரகாசிக்காமையே இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது சர்வதேச இருபதுக்கு 20 போட்டியில் தோல்வியடைந்தமைக்கான காரணம் என இலங்கை அணியின் பயிற்றுநரான மிக்கி ஆர்த்தர் கூறியுள்ளார்.\nபோட்டியின் நிறைவுக்கு பின்னர் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.\nஇந்தோரில் நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 142 ஓட்டங்களை பெற்றது.\nஅதிகபட்சமாக குசல் ஜனித் பெரேரா 35 ஓட்டங்களை பெற்றார்.\nசர்துல் தாகூர் 3 விக்கெட்களை கைப்பற்ற குல்தீப் யாதவ், நவ்தீப் சய்னி ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.\nவெற்றி இலக்கை இந்திய அணி 17.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு கடந்தது.\nஇந்தியா சார்பாக லோகேஷ் ராகுல் 45 ஓட்டங்களையும் ஷிகர் தவான் 32 ஓட்டங்களையும் பெற்றனர்.\nபோட்டியின் போது இலங்கை அணியின் சகலதுறை வீரரான இசுரு உதான உபாதைக்குள்ளானார்.\nஷ்ரேயாஸ் ஐயர் 34 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள அணித்தலைவர் விராட் கோஹ்லி ஆட்டமிழக்காமல் 30 ஓட்டங்களை பெற்று வெற்றியை உறுதி செய்தார்.\n\"வெற்றியீட்டக்கூடிய அளவுக்கு நாம் ஓட்டங்களை குவிக்கவில்லை. அதுவே தோல்விக்கான காரணமாக அமைந்தது. எமது பந்துவீச்சாளர்களும் சிறப்பாக செயற்படவில்லை. போட்டியின் போது மேலும் 20 அல்லது 25 ஓட்டங்களை மேலதிகமாக பெற்றிருக்கும் பட்சத்தில் எம்மால் இந்தியாவுக்கு சவால் விடுத்திருக்க முடியும்.\"\nஎன இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் மிக்க ஆர்த்தர் இதன்போது கருத்துத் தெரிவித்துள்ளார்.\n\"நான் ஓட்டங்களை கட்டுப்படுத்த முயற்சித்தேன். அதனை சிறப்பாக என்னால் செய்ய முடிந்தது. குறைந்த ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினேன். அதனால் இலங்கை அணியை குறைந்த ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்த முடிந்தது.\"\nஎன இந்திய அணி பந்துவீச்சாளர் ஷர்துல் தாகூர் கூறியுள்ளார்.\nமுதல் போட்டி மழை காரணமாக முடிவின்றி கைவிடப்பட்ட நிலையில் தொடரில் 1 – 0 என இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.\nஎனவே நாளை மறுதினம் புனேயில் நடைபெறவுள்ள மூன்றாவது இருபதுக்கு 20 போட்டியில் வெற்றியீட்ட வேண்டிய கட்டாயம் இலங்கை அணிக்கு ஏற்பட்டுள்ளது.\nFind Location/Map: உங்கள் அன்புக்குரியவர்கள், கனவர், மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள், நிறுவன ஊழியர்கள் இலங்கையில் எவ்விடத்தில் உள்ளனர் என்பதை அவ்வப்போது அறிந்து கொள்ள விரும்புகின்றீர்களா விபரங்களுக்கு கீழ் காணும் Video வைப் பார்க்கவும்.\nஇந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட\nLPL - சூப்பர் ஓவரில் கொழும்பு கிங்ஸ் அணி வெற்றி\nலங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டித் தொடர் நேற\nஉலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் டேனில் மெத்வதேவ் வெற்றி\nஉலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் டொமின\nJaffna Stallions அணியின் சர்வதேச கிரிக்கெட் வீரர்களின் விபரங்கள் அறிவிப்பு\nநவம்பர் 26, 2020 முதல் டிசம்பர் 17, 2020 வரை இடம்ப\nLPL T20 - இலங்கையில் இர்பான் பதான்\nஎல்பிஎல் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய முன்னாள்\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் - ஜோ பைடன் அமோக வெற்றி\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்\nஐபிஎல் பிளே ஆப் சுற்று - 6 விக்கட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றி\nஐபிஎல் தொடரின் இன்று இடம்பெற்ற பிளே ஆப் சுற்றின் இ\nசர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து தோனி ஓய்வு\nஇந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்த\nதென்கொரியா பாராளுமன்ற தேர்தலில் அந்நாட்டு ஜனாதிபதி தலைமையிலான கட்சி வெற்றி\nதென்கொரியா பாராளுமன்ற தேர்தலில் அந்நாட்டு ஜனாதிபதி\nஆப்கான் ஜனாதிபதித் தேர்தலில் அஷ்ரப் கனி வெற்றி\nஆப்கானிஸ்தானில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அஷ்ர\nஉலக கிண்ணம்: இந்தியா, அவுஸ்திரேலியா நாளை மோதல்\n19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் ப\nநாளை 3 வது T20 போட்டி\nமலிங்க தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி மூன்று 20\nதெற்காசிய விளையாட்டு விழா நிறைவு: இலங்கைக்கு 250 பதக்கங்கள்\n13 ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் 172 தங்கப்பத\nஇலங்கையை வீழ்த்தி அவுஸ்திரேலியா அபார வெற்றி\nஇலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ம\nதென்னாபிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி\nதென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது சர்வதேச இருப\nஇரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி வெற்றி\nஇலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இர\n2024 இல் நிலவிற்கு முதல் பெண் அனுப்பப்படுவார்: நாசா அறிவிப்பு\n2024 ஆம் ஆண்டில் நிலவிற்கு முதல் பெண் அனுப்பப்படுவ\nஇந்தியா - நியூசிலாந்து இடையிலான போட்டி இன்று தொடரும்\nமழை காரணமாக நேற்று இடைநிறுத்தப்பட்ட இந்தியா - நியூ\nWorld Cup 2019 - அவுஸ்திரேலியாவை வீழ்த்தில் தென் ஆபிரிக்கா த்ரில் வெற்றி\nஉலக கிண்ண கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்றுடன் லீக்\nஇலங்கையுடனான போட்டியில் இந்திய அணி வெற்றி\nஇலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் இன்று இடம\nWorld Cup 2019 - பங்களாதேஷ் அணியை வீழ்த்தி பாகிஸ்தான் ஆறுதல் வெற்றி\nபங்களாதேஷ் அணியை 94 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்\nமேற்கிந்திய தீவுகளை 23 ஓட்டங்களால் வீழ்த்தி இலங்கை அணி வெற்றி\nஉலக கிண்ண கிரிக்கட் தொடரில் இலங்கை மற்றும் மேற்கிந\nWorld Cup 2019 - இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று பர்மிங்காமில்\nபருவநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகளை தொடர G20 நாடுகள் நடவடிக்கை\nபருவநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்\nதென் ஆப்பிரிக்கா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nஉலக கிண்ண கிரிக்கட் தொடரில் இலங்கை மற்றும் தென்னாப\nஇங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 20 ஓட்டங்களால் வெற்றி\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்திற்கு எதிர\nWorld cup 2019 - ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெ��்றி\nஇங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப\nWorld Cup 2019 - பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி\nஇந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் உலகக் கிண்ண தொட\nஇலங்கையுடனான போட்டியில் அவுஸ்திரேலிய அணி அபார வெற்றி\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இலங்கை அணிக்கு எதிர\nWorld cup 2019: பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றி\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்களாதேஷூக்கு எதிரா\nஇலங்கைக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நேற\nஸ்கொட்லாந்து அணியுடனான போட்டியில் இலங்கை வெற்றி\nஇலங்கை மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கிடையே நேற்று\nஅவுஸ்திரேலிய பொது தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி கூட்டணி வெற்றி\nஅவுஸ்திரேலியாவில் நேற்று நடந்த பொது தேர்தலில் ஆளும\nT20 கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் 80 நாடுகளை இணைத்துள்ள ICC\nசர்வதேச இருபதுக்கு இருபது கிரிக்கெட்டை பல நாடுகளில\nIPL 2019: ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வெற்றி\nஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்றிரவு நடைபெற்ற\nசர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நடுவராக செயற்படும் முதல் பெண்\nஆண்களுக்கான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில்\nIPL 2019: மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி\nஇந்தியன் பிரீமியல் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் த\nIPL 2019 - பெங்களூரு அணி அபார வெற்றி\n12 வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு பெங்\nசர்வதேச நாணய நிதியத்திடம் நிதியுதவி கோரியுள்ளார் பாகிஸ்தானிய பிரதமர்\nபாகிஸ்தானை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்கும்\nIPL 2019 - டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி\nஐபிஎல் தொடரின் 34 வது லீக் ஆட்டம் நேற்று இரவு 8 மண\nIPL 2019: மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி\nமும்பை இந்தியன்ஸ் அணியின் லசித் மலிங்கவின் அபாரமான\nஜிமெயிலின் Smart Compose இல் மற்றுமொரு புதிய வசதி\nகூகுளின் ஜிமெயில் சேவையில் பயனர்களின் செயற்பாடுகளை\nஇந்தியா பொதுத் தேர்தல் 2019 - முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\n7 கட்டங்களாக நடைபெற்றும் இந்தியாவின் 17 வது மக்களவ\nமாலைத்தீவில் பாராளுமன்ற தேர்தல் - ஜனாதிபதியின் கட்சி அமோக வெற்றி\nஇந்திய பெருங்கடலில் உள்ள பல சிறிய தீவுகளால் ஆன நாட\nIPL 2019 - டெல்லியை வீழ்த்தி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி\n8 அணிகள் இடையிலான 12 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்\nIPL 2019 - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 118 ஓட்டங்கள் வித்தியாசத்தால் வெற்றி\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அ\nபாகிஸ்தானுடனான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி\nபாகிஸ்தானுடனான மூன்றாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட\nIPL 2019 - இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி\n12 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பல்வேற\nஇலங்கை தென்னாபிரிக்க மூன்றாவது ரி20 இல் தென்னாபிரிக்கா முதலில் துடுப்பாட்டம்\nஇலங்கை தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது\nலசித் மலிங்க சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு\nஇலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க ச\nஇரண்டாவது இருபதுக்கு-20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி\nஇலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையில்\nமுதலாவது ரி 20 போட்டியில் தென்னாபிரிக்கா அணி வெற்றி\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ம\nதென் ஆபிரிக்கா அணி ஐந்தாவது ஒருநாள் சர்வதேச போட்டியிலும் வெற்றி\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான\nநான்காவது ஒருநாள் போட்டியிலும் தென்ஆப்பிரிக்கா அணி வெற்றி\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ந\nதென் ஆபிரிக்கா அணி மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டியிலும் வெற்றி\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான\nஇலங்கை அணி இரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் தோல்வி\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான\nதென்னாபிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இலங்கை அணியின் வெற்றியிலக்கு 252\nதென்னாபிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒருந\nசர்வதேச டி20 போட்டியில் அதிகூடிய ஓட்டங்களைக் குவித்து ஆப்கானிஸ்தான் சாதனை\nசர்வதேச இருபதுக்கு இருபது (T20I) அரங்கில் அதிகூடிய\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2\nஇரண்டாவது இன்னிங்சில் தென்ஆப்பிரிக்க அணி 259 ஓட்டங்களை பெற்றது\nஇலங்கை மற்றும் தென்ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான\nஇந்தியா அல்லது இங்கிலாந்து அணிகள் உலக கிண்ணத்தை வெல்ல வாய்ப்புள்ளது\nஇலங்கை அணிய��ன் முன்னாள் பிரபல சுழற்பந்து வீரர் முர\n8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி\nஇந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம்\nடுவிட்டர் தளத்தில் 2018 இல் மேற்கொள்ளப்பட்ட சாதனை\nமுன்னணி சமூகவலைத்தளங்களுள் ஒன்றாகத் திகழும் டுவிட்\nஇமாம் உல் ஹக்கின் அபார ஆட்டத்தால் பாகிஸ்தான் வெற்றி\nதென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடை\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிகாரியாக ஷஷாங்க் மனோகர் தெரிவு\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிக\nஐசிசி இலங்கைக்கு பொது மன்னிப்பு வழங்கியுள்ளது\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்ப\nஇலங்கைக்கு இரண்டு வாரகால அவகாசம்\nஇலங்கை கிரிக்கட் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கள் சம்\nநியூசிலாந்துக்கு எதிரான போட்டிகளில் மெத்தியூஸ் பங்கேற்கமாட்டார்\nஇலங்கை அணியின் கிரிக்கெட் வீரர் அஞ்சலோ மெத்தியூஸ்\nநியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை திருப்புமுனையாக்க எதிர்ப்பார்ப்பு\nநியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை திருப்புமுனைய\nஇலங்கைக்கு இங்கிலாந்து நிர்ணயித்துள்ள வெற்றி இலக்கு\nசுற்றுலா இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடை\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெ\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்\nகிரிக்கெட் விளையாட்டின் ஊழலை தடுக்க இந்தியா உதவும்\nஇலங்கை கிரிக்கெட் விளையாட்டில் இடம்பெறுகின்ற ஊழலை\nசர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் குசல் ஜனித் பெரேரா விளையாடுவதில் சந்தேகம்\nஇங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது சர்வதேச ஒருநாள் க\nஇலங்கைக்கு வெற்றி இலக்கு 279 ஓட்டங்கள்\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண\nஇலங்கை – இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பினராக இந்தியா தெரிவு\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் உறு\nஇளையோருக்கான ஒலிம்பிக் விழா வரலாற்றில் கூடைப்பந்தாட்டத்தில் இலங்கைக்கு முதல் வெற\nஇளையோருக்கான ஒலிம்பிக் விழாவில் எகிப்து அணிக்கு எத\nஆசிய கிண்ண கிரிக்கெட�� - இலங்கையை வீழ்த்தி இந்தியா சாம்பியன்\n19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட்\n272 ஓட்டங்களால் இந்தியா அணி வெற்றி\nஇந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இடையில\nசர்வதேச ஒருநாள் தொடரை வெற்றிகொண்டால் அது உலகக் கிண்ணத் தொடருக்கு உளரீதியாக வலுப்\nஇங்கிலாந்துக்கு எதிரான சர்வதேச ஒருநாள் தொடரை வெற்ற\nஇலங்கைக்கு பதக்கங்களை வென்றெடுப்பதற்கான வீரர்களை உருவாக்கும் வேலைத்திட்டம் அவசி\nஆசியாவிலும் சர்வதேசத்திலும் வெற்றி பெற்று இலங்கைக்\nவங்கதேசத்தை வீழ்த்தி ஏழாவது முறையாக ஆசிய கோப்பையை வென்றது இந்தியா\nஆசிய கிண்ண தொடரில் பங்களாதேஷை வீழ்த்தி இந்திய அணி\nகுழந்தைகள் உயிரைப் பறிகொடுப்பதில் உலகிலேயே முதலிடம் வகிக்கின்ற்து இந்தியா\nஇந்தியாவில் 2017ஆம் ஆண்டில் ஒரு வயது நிறைவடைவதற்கு\nபிரதமர் பாகிஸ்தான் இந்தியா கிரிக்கெட் போட்டியை முதன்முறையாக நேரில் காண வர உள்\nபாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள இம்ரான்\nதென்னாபிரிக்க அணி இரண்டாவது போட்டியிலும் வெற்றி\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான\nFIFA 2018 நேற்றைய போட்டியில் பெல்ஜியம் அணி வெற்றி\nஉலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் பிரேசில் - பெல\nசர்வதேச அளவில் குழந்தைகள் கொல்லப்படும் விகிதம் அதிகரிப்பு\nசமீபத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பு நடத்திய ஆய்வு\nவெற்றி தோல்வி இன்றி நிறைவடைந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி\nஇலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இட\nஇரண்டாவது டெஸ்ட் போட்டி - 253 ஓட்டங்களுக்கு சுருண்டது இலங்கை அணி\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ\nஏ.பீ. டி வில்லியர்ஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தென் ஆப்ப\nஇரண்டாவது முறை கர்ப்பமடைந்தால் முதல் குழந்தையிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்\nநீங்கள் மறுபடியும் கர்பம் அடைந்து இருக்கிறீர்களா\nமலேசியாவில் 92 வயது முன்னாள் பிரதமர் வரலாற்று வெற்றி\nமலேசியாவில் நடந்த பொது தேர்தலில், அந்நாட்டின் முன்\nT20 தரவரிசையில் இலங்கை பின்னடைவை சந்தித்துள்ளது (நாடுகளின் தரவரிசைகள் இணைப்பு)\nசர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளுக்கான தரவரிசையில் 8\n104 நாடுகளுக்கு சர்வதேச T20 அந்தஸ்து; ICC\nசர்வதேச கிரிக்கெட் ச���ையில் மொத்தம் 104 நாடுகள் உ\nபூமியில் இரண்டாவது காந்தப்புலம் கண்டுபிடிப்பு\nபூமியில் வடக்கு தெற்காக ஏற்கணவே காந்தப் புலம் கா\nஇலங்கைக்கு இதுவரை 3 பதக்கங்கள்\n21ஆவது பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கை இதுவ\nபொதுநலவாய விளையாட்டுப் போட்டி; இலங்கைக்கு வெண்கலப் பதக்கம்\n21வது பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டியில\nஇரண்டவாது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அணி வெற்றி\nஇலங்கையின் 70 வது சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற\nசர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ள புதிய ரோபோ\nவிண்வெளியில் காணப்படும் சர்வதேச விண்வெளி நிலையத்தி\nஇன்று சர்வதேச மகளிர் தினம்\nஇன்று சர்வதேச மகளிர் தினம் (International Women's\nகூகுள் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு 2 minutes ago\nஉலகின் முக்கிய தீவுகள் காணாமல் போகும்... 2 minutes ago\nவெயிலில் இருந்து சருமத்தை பாதுகாக்கும் இயற்கை வழிகள் 3 minutes ago\nநீர்ச்சத்து நிறைந்த சுரைக்காய்; கண்டிப்பாக சாப்பிடுங்கள்\nரி-20 தரவரிசை பட்டியலில் விராட் கோஹ்லிகு முதலிடம் 4 minutes ago\nடி20 தொடரை வென்றது இங்கிலாந்து\nஇலங்கை - இந்திய அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று\nஒலிம்பிக்கில் முதன்முறையாக நடன போட்டிக்கு அனுமதி\nடி20 தொடரை வென்றது இங்கிலாந்து\n12,000 ஓட்டங்கள் - சச்சின் சாதனையை முறியடித்த கோலி\nஒலிம்பிக்கில் முதன்முறையாக நடன போட்டிக்கு அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2618245", "date_download": "2021-12-02T03:32:08Z", "digest": "sha1:N5SJSXDWKY4S67QVSMWFYU36UULNZ53S", "length": 4772, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஹோலி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஹோலி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n10:38, 24 திசம்பர் 2018 இல் நிலவும் திருத்தம்\n1 பைட்டு சேர்க்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\n→செயற்கை வண்ணங்கள்: clean up using AWB\n05:09, 3 திசம்பர் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\n10:38, 24 திசம்பர் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nJayarathinaAWB BOT (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (→செயற்கை வண்ணங்கள்: clean up using AWB)\n-- [[படிமம்:Holi anisha.jpg|thumb|புனேயின் இயற்கையான ஹோலி, செயற்கையான நிறங்களுக்கு சரியான மாற்றாகும்]] -->\nகுலால்சு என்றும் அழைக்கப்படும் உலர்ந்த நிறங்களில் அதிக எடையுள்ள உலோகங்களுடன் பயன்படுத்தப்படுகின்ற நிறங்கள் [[ஆஸ்த்துமா|ஆஸ்துமா]], தோல் நோய்கள், தற்காலிக குருட்டுத்தன்மை ஆகியவற்ரை விளைவிக்கும் நச்சு நிறைந்து இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. பொதுவாக பயன்படுத்தப்படும் [[கல்நார்]] அல்லது சிலிக்கா ஆகிய இரண்டும் உடல்நலக் சிக்கல்களை உண்டாக்குவன.[[http://uk.reuters.com/article/environmentNews/idUKDEL5835520070925pageNumber=2 ஆஸ்துமா மற்றும் குருட்டுத்தன்மையைத் தூண்டும் கொண்டாட்டங்கள்]]\n[[ஜெண்டியன் வயலட்|செந்தியன் ஊதா]] நிற மூலப்பொருட்களை ஈரமான வண்ணங்களில் பயன்படுத்துவதால் அவை [[தோல் நிறம்மாறுதல்|தோல் நிறமாற்றம்]] [[தோல் அழற்சி]] போன்றவற்றை ஏற்படுத்தலாம் என்று அறியப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/tag/r-ashwin/page-8/", "date_download": "2021-12-02T04:33:38Z", "digest": "sha1:NIILKQ72BKO4NG2FHUOQZZTZ65EJXCX2", "length": 5367, "nlines": 109, "source_domain": "tamil.news18.com", "title": "R Ashwin | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nTrending Topics :#மழை #பிக்பாஸ் #கிரைம் #பெண்குயின் கார்னர்\nஐபிஎல்: டெல்லி அணிக்கு மாறும் அஸ்வின்\nகனடா சென்ற ஜெயசூர்யா மரணமடைந்தாரா\nஇந்த அவுட் மான்கட் அவுட்டைவிட மோசம்\nபஞ்சாப் அணியில் இருந்து விலகிய பிரபல வீரர்\nகடுப்பேற்றிய கோலி... கோபத்தில் அஸ்வின்\nஅஸ்வினின் அற்புத சுழல் ஜாலம்\nஅஸ்வினை வைத்து மான்கட் முறையில் விக்கெட் எடுக்கலாம்\nVIRAL VIDEO: அஸ்வினை கலாய்த்த தவான்\nஹாட்ரிக் தோல்வியை தவிர்க்குமா பஞ்சாப்\n#MIvKXIP | பஞ்சாப் முதலில் பேட்டிங்..\nMIvKXIP | பஞ்சாப்பை பழிதீர்க்குமா மும்பை\nமான்கட் அவுட்: தப்பிக்க வார்னர் செய்த காரியம்\nசூரிய ஒளியால் கிடைக்கும் நன்மைகளை பற்றி தெரியுமா..\nதிருச்சானூர் பிரம்மோற்சவம் 2ம் நாள்இரவு...சரஸ்வதி அலங்காரத்தில் தாயார்\nToday Rasi Palan : இன்று உங்கள் ராசிபலன் எப்படி இருக்கு\nஅத்தியாவசிய காய்கறிகளின் விலை வரலாறு காணாத உச்சம்... மக்கள் அதிர்ச்சி\nஒரு நாள் அணி கேப்டனாக விராட் கோலி நீடிப்பாரா\nஒமைக்ரான் அச்சுறுத்தலால் இந்தியாவில் அதிகரிக்கும் கட்டுப்பாடுகள்\nகோவிஷீல்டு தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் : சீரம் நிறுவனம் விண்ணப்பம்\n23 நாடுகளில் ஒமைக்ரான் பாதிப்பு : அமெரிக்காவிலும் நுழைந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/tag/ramanathapuram/page-10/", "date_download": "2021-12-02T04:10:30Z", "digest": "sha1:AP35BCIIQYAAK6I5H3JYOL3CMS3INPS3", "length": 6186, "nlines": 109, "source_domain": "tamil.news18.com", "title": "Ramanathapuram | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nTrending Topics :#மழை #பிக்பாஸ் #கிரைம் #பெண்குயின் கார்னர்\nராமநாதபுரத்தில் பட்டப்பகலில் கோர்ட் வாசலில் பெண் வெட்டிகொலை.. (வீடியோ)\nவாங்கிய கடனை திருப்பி தரமுடியாததால் இளைஞர் தீக்குளிப்பு\nபாஜக-வினர் அரசு அலுவலரின் வாகனத்தை எட்டி உதைத்து எதிர்ப்பு\nபரமக்குடியில் தனியார் பேருந்து மோதி 14 வயது சிறுவன் உயிரிழப்பு..\nபுதுமணப்பெண் தற்கொலை.. சிக்கிய கணவன், அண்ணி..\nவெளிநாட்டில் வாழும் கிராமத்து இளைஞர்களுக்கு பாராட்டு..\nநீரில் சிக்கியவர்களை காப்பாற்றும் மிதவை சைக்கிள்...\nவீட்டின் அருகிலேயே காளான் வளர்ப்பு: ஒரு வெற்றிக்கதை..\nஇளைஞர்களுக்கு வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் ஓய்வுபெற்ற வட்டாட்சியர்\nஇமானுவேல் சேகரன் 63ம் குருபூஜை- பாதுகாப்புக்காக 4000 போலீசார் குவிப்பு\nகருணாஸ் கட்சியின் முன்னாள் நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு\nராமநாதபுரம் இளைஞர் கொலை - திருச்சி நீதிமன்றத்தில் 4 பேர் சரண்\nராமநாதபுரம் இளைஞர் கொலை - நான்கு பேரைப் பிடித்து போலீசார் விசாரணை\nகஞ்சா போதையில் ஒன்றரை வயது மகனை எரித்துக்கொன்ற தந்தை\n'நோய் எதிர்ப்பு சக்தி' கொண்ட கருங்கோழி இறைச்சி\nசூரிய ஒளியால் கிடைக்கும் நன்மைகளை பற்றி தெரியுமா..\nதிருச்சானூர் பிரம்மோற்சவம் 2ம் நாள்இரவு...சரஸ்வதி அலங்காரத்தில் தாயார்\nToday Rasi Palan : இன்று உங்கள் ராசிபலன் எப்படி இருக்கு\nஅத்தியாவசிய காய்கறிகளின் விலை வரலாறு காணாத உச்சம்... மக்கள் அதிர்ச்சி\nஒரு நாள் அணி கேப்டனாக விராட் கோலி நீடிப்பாரா\nஒமைக்ரான் அச்சுறுத்தலால் இந்தியாவில் அதிகரிக்கும் கட்டுப்பாடுகள்\nகோவிஷீல்டு தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் : சீரம் நிறுவனம் விண்ணப்பம்\n23 நாடுகளில் ஒமைக்ரான் பாதிப்பு : அமெரிக்காவிலும் நுழைந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalvinews.com/2020/08/ugc.html", "date_download": "2021-12-02T03:22:55Z", "digest": "sha1:ARYA3ZOOJT3HJGFO5RW3LWECAKTOJGLE", "length": 6169, "nlines": 81, "source_domain": "www.kalvinews.com", "title": "கல்லூரி இறுதித்தேர்வு எழுதாமல் மாணவர்கள் பட்டம் பெற முடியாது - UGC", "raw_content": "\nகல்லூரி இறுதித்தேர்வு எழுதாமல் மாணவர்கள் பட்டம் பெற முடியாது - UGC\nகல்லூரி இறுதித்தேர்வு எழுதாமல் மாணவர்கள் பட்டம் பெற முடியாது - UGC\nகல்லூரி இறுதித் தேர்விற்கு மாணவர்கள் தயாராக இருக்க வேண்டும்; தேர்வு எழுதாமல் பட்டம் பெற முடியாது என்று உச்சநீமன்றத்தில் யூஜிசி வாதிட்டுள்ளது.\nசெப்டம்பர் இறுதிக்குள் கல்லூரி இறுதித் தேர்வுகளை நடத்த வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவிற்கு எதிராக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடந்தது.\nபல்கலைக்கழக மானியக்குழு இன்று தனது வாதத்தை முன்வைக்கையில், கல்லூரி இறுதித் தேர்விற்கு மாணவர்கள் தயாராக இருக்க வேண்டும்; தேர்வு எழுதாமல் பட்டம் பெற முடியாது என்று குறிப்பிட்டுள்ளது.\nயூஜிசியின் உத்தரவுகளை மீறி கல்லூரித் தேர்வுகளை மாநில அரசுகள் தேர்வை ரத்து முடியாது என்றும் மகாராஷ்டிரா மற்றும் டெல்லி மாநில அரசுகளின் கல்லூரி தேர்வு ரத்து அறிவிப்புகள் விதிமுறைகளை மீறும் வகையில் உள்ளதாக யூஜிசி குற்றம் சாட்டியுள்ளது.\nஇந்த விவகாரம் தொடர்பாக பதிலளிக்க யூஜிசிக்கு கூடுதல் கால அவகாசம் வழங்கிய உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 14-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nHeavy Rain - School, Colleges Holiday - மழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை\nகனமழை காரணமாக நாளை (27.11.2021) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் விவரங்கள் \nகனமழை காரணமாக இன்று (26.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை \nதட்டச்சு தேர்வு முடிவுகள் வெளியீடு - Type Writting Result Published \nஅரசு பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் - தற்காலிகமாக 2774 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு\nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2021/10/20134322/3122651/Tamil-News-IMD-inform-Heavy-rain-chance-of-22-districts.vpf", "date_download": "2021-12-02T03:36:34Z", "digest": "sha1:NIQUH4AXO3RQUFOIOD3BJ4KMP7TW3CA3", "length": 8671, "nlines": 103, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Tamil News IMD inform Heavy rain chance of 22 districts", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ள 22 மாவட்டங்கள்\nபதிவு: அக்டோபர் 20, 2021 13:43 IST\nமாற்றம்: அக்டோபர் 20, 2021 16:01 IST\nசென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க \"Play\" பட்டனை கிளிக் செய்யவும்.\nசென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-\nதென் தமிழ்நாட்டில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அடுத்த 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்.\nஇன்றும் (20-ந்தேதி), நாளை (21-ந்தேதி) வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கரூர், திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி- மின்னலுடன் கன முதல் மிக கனமழை பெய்யும்.\n22-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலையொட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனையொட்டிய உள் மாவட்டங்கள், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் கனமழை பெய்யும்.\n23-ந்தேதி, 24-ந்தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.\nசென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யும்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஇதையும் படியுங்கள்... லைக்குகளை வாரி குவிக்கும் பாம்பு வடிவ கேக் - இன்ஸ்டாவில் வைரல்\nIMD | வானிலை ஆய்வு மையம்\nகோயம்பேடு மார்க்கெட்டில் உடைந்த தக்காளியும் விலை போனது\nகொரோனா தடுப்பூசி போட மறுத்து சாமியாடிய மூதாட்டி- சமூக வலைதளத்தில் வைரலாகிறது\nகலப்படத்தை தடுக்க கருப்பட்டி, வெல்லம் தயாரிக்கும் இடங்களில் கண்காணிப்பு கேமரா\nதமிழகத்தில் 8 ஆயிரத்து 286 ஏரிகள் நிரம்பின\nநகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நேர்மையாக நடத்த உத்தரவிட வேண்டும்- ஐகோர்ட்டில் அ.தி.மு.க. வழக்கு\nசென்னையில் எப்போது மழை குறையும்\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தாமதமாக 30-ந்தேதி உருவாகிறது- 5 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை\nகன்னியாகுமரி மாவட்டத்தில் மிக பலத்த மழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம்\nசென்னை-புறநகர் பகுதியில் 7 நாட்களுக்கு அதிக மழைக்கு வாய்ப்பு\nதன���த்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.panithulishankar.com/2009/09/blog-post_8252.html", "date_download": "2021-12-02T03:13:03Z", "digest": "sha1:4WDCXQPYKFOFMHYHYK7CFA56LY2TFKDP", "length": 19033, "nlines": 298, "source_domain": "www.panithulishankar.com", "title": "பிரமிடுகள் அதிசய தகவல்கள் !!!! | பனித்துளிசங்கர்", "raw_content": "\nதற்கால எகிப்து தலை நகர் கைரோவின் புற பகுதியில் அமைந்துள்ள கிசா பிரமிடுகள் உலக புகழ் பெற்றவை .\nஉலக ஏழு அதிசயங்களில் ஒன்றாக போற்றப்படும் பிரமிடுகள் மிக விந்தையான,இன்னும் முற்றிலுமாக அறிந்து கொள்ளப்படாத விழயங்களை உள்ளடக்கியது\nஐநூறு அடி உயரம் கொண்ட இந்த பிரமிடுகள் ,இரண்டரை டன் எடையுள்ள தனி சுண்ணாம்பு பாறை கற்களால் எழுப்பப்பட்டது .\nஇவ்வளவு எடை கொண்ட கற்களை ஐநூறு அடி உயரத்திற்கு கொண்டு சென்ற விந்தையை வரலாற்று நிபுணர்கள் இன்னும் ஆராய்ந்து கொண்டுள்ளனர்.\nசுண்ணாம்பு கற்களின் மேலடுக்குகள் நன்றாக பாலிஷ் செயப்பட்ட க்ரநிடே சுண்ணாம்பு கற்களால் வெளிப்புறம் பதிக்கப்பட்டன .பின்னர் இக்கற்கள் (வெளிப்புற) பின்னர் வந்த அரப் சுல்தானால் பெயர்த்தெடுக்கப்பட்டு ,மசூதிகள் கட்ட கொண்டு செல்லப்பட்டதாக வரலாற்று தகவல்கள் கூறுகின்றன.\nஇருபத்தி மூன்று லட்சம் சுண்ணாம்பு கற்கள் எவ்வாறு அவளவு உயரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பணிகள் முடிக்கபட்டன் என்பதும், அத்தகைய பாலைவன பரப்பில் எவ்வாறு சாத்தியம் என்பதும் ஆய்வில் உள்ள ஒன்று.\nபுற கற்களில் வித்தியாசமான எழுத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளன இவை மட்டும் பதித்தால் பத்தாயிரம் பக்கங்கள் வரும் என்பது வராலாற்று அய்ய்வலர்கள் கருத்து .\nஇத்தகைய புற கற்களை அராபிய கொள்ளையர்கள் கொள்ளயடிதத்தின் விளைய்வாக அதனுடைய விழயங்கள் உலகத்திற்கு தெரியாமலே போய்விட்டன.\nகிசவில் உள்ள மூன்று பிரமிடுகளும் .பைதொகராஸ் என்கிற கணித விதிகளிபடியும் ,பிரபஞ்சத்தில் உள்ள மூன்று ஓரின் நட்சத்திரங்களை குறிக்கின்ற துல்லிய கோட்பாட்டில் அமைக்கபட்டுலத்தை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.\nமற்றுமொரு அதிசய விழயம் என்னவென்றால் .உள்ளே வைக்கப்பட்ட உடல்கள் கேட்டு போகாமல் இருப்பதின் விந்தை தான். உள்ளே வைக்கப்பட்டிருந்த உடல்கள் கெடாமல் மாறாக முற்றிலும் உலர்ந்த நிலைக்கு உள்ளது .ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுக்கு பெருந்தினியாக உள்ளது \nஇன்னும் முற்றிலுமாக பயன் பாடுகளை கண்டறியப்படாத உள் அறைகளின் பயன்பாடுகள் ,குஉருக்கும் நெடுக்குமாக செல்கின்ற சதுர துளைகளின் பயன் பாடுகள் மர்மங்கலகவே உள்ளன.\nஆண்டு இத்தகைய சதுர துளைகளின் ரகசியங்களை அறிந்து கொள்ள ரோபோட்களை உள் செலுத்தி உலகம் முழும் முழுதும் பல்லாயிரம் மக்கள் தொலைக்காட்சிகளில் நேரடியாக கண்டபோது.\nஉட்புறம் மேலும் சில வாயில்கள் அடைக்கபட்டிருந்ததை உலகம் கண்டு வியந்தது .இவற்றை திறக்கவும் அதற்கு பின்புறம் உள்ள மர்மங்களை அறிந்து கொள்ளவும் தற்பொழுதும் ஆய்வு குழுக்கள் மும்முரமாக\nமனிதனின் அதிசய தக்க ஆற்றல் ,அறிவியலுக்கும் ஆட்படாத அதிசயங்கள் பல நூற்றாண்டுகள் கடந்தும்..இன்னும் பல நுற்றாண்டுகளை கடக்க இருக்கும் பிரமிடுகளை எண்ணி நாம் ஆச்சரியபடுவதில் தவறு ஒன்றும் இல்லை.\n2 மறுமொழிகள் to பிரமிடுகள் அதிசய தகவல்கள் \nஅவளை பிரிந்த அந்த நான்கு நாட்கள் \nநீ உதடு சுழித்தால் ஏனோ \nஅவள் நினைவுகளுடன் சில உளரல்கள் \nமுத்தம் சில்லென்று சில குறிப்புகள் மற்றும் கவிதைகள...\nகாலை வைத்துக் கண்டுபிடி ( நகைச்சுவை )\nஉலக ஏழைகளில் மூன்றில் ஒரு பங்கு இந்தியர்கள் \nநீங்கள் ஒரு அக்மார்க் தமிழனா \nமரங்களைக் காப்பாற்ற கடவுளால் முடியவில்லை \nதலை துண்டிக்கப்பட்ட சிறுவன் முற்று முழுதாகக் குணமட...\nநடிகவேள் எம்.ஆர். ராதா - நூற்றாண்டைத் தாண்டி \nவள்ளல் எம்.ஜி. ஆர். வாழ்க்கை வரலாறு \n1 லட்ச ரூபாய்க்கு செயற்கை இதயம் \nஜேம்ஸ்பாண்டு திரைப்படங்கள் - ஒரு பார்வை \nஒரு கிலோ பூ , ஒரு கிலோ இரும்பு எது கனம் \nகூகுள் நிறுவனம் மன்னிப்பு கோருகிறது \n1990 ஆம் ஆண்டில் தமிழ்சினிமா – ஒரு பார்வை \nசிரிக்க சிரிக்க சிரிப்பு வருது \nகல்லுக்குள் நகரம் , கண்டுபிடிப்பு\nஉலக அதிசயம் : எல் காஸ்டிலோ பிரமிட் ( 2 ) \nஉலக அதிசயம் : எல் காஸ்டிலோ பிரமிட் \n38 நிமிடங்களில் முடிந்த போர் \nராம் ( விடிகின்ற பொழுது தெரிந்திடுமா ) \nராம் ( நிழலினை நிஜமும் பிரிந்திடுமா ) \nபள்ளிக்கூடம் ( இந்த நிமிடம் ) \nதமிழ் எம்.ஏ ( பறவையே எங்கு இருக்கிறாய் ) \nகருப்பசாமி குத்தகைதாரர் ( உப்புக்கல்லு தண்ணீ...\nபொறி ( பேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம் ) \nசங்கமம் ( மழைத்துளி மழைத்துளி... ) \nதாஜ் மஹால் ஷாஜஹானால் கட்டப் பட்டது கிடையாது \nஹாலிவுட்\" எப்படி உருவானது தெரியுமா \n - ஆசிய நடிகருக்கு கிடைத்த கவுரவம...\n32 வது தடவையாக கருத்தரித்தார் ஜெனிபர் லோபஸ் \nகோஹினூர் வைரம் : வரலாற்றில் பயணம் செய்த நிஜ கதை \nப்ரூஸ்லீ - நினைவில் நிற்கும் சகாப்தம் \nபுரூஸ் லீ : உலகத்தைக் கவர்ந்த அதிரடி நாயகன் \nமுகமது கஜினி : முதல் படையெடுப்பே வெற்றி – ஒரு வரலா...\nஎனக்குப் பிடித்த சில பொன்மொழிகள் இங்கே \nநட்சத்திரம் - விண்வெளியில் மின்மினிபோல் மின்னுவது ...\nஅ முதல் ஃ வரை அம்மா (23)\nஅம்பிகாபதி அமராவதி காதல் (1)\nஅரிய சுவாரஸ்சியமான தகவல்கள் (25)\nஉலக பிரபலங்கள் சிலரினை பற்றிய சில சுவையான தகவல்கள். (8)\nசில சுவையான உண்மை நிகழ்வுகள் (5)\nசுவாரஸ்சியமான அறிவுத் தகவல்கள் (8)\nசூடா குறு குறு குறுஞ்செய்தி (13)\nதமிழ் சினிமா பாடல்கள் (8)\nதினம் ஒரு தகவல் (4)\nவெற்றிப்படி தரும் நற்சிந்தனைகள் (4)\nபனித்துளிசங்கர் காப்புரிமைபனித்துளிசங்கர் பதிப்புரிமை பனித்துளிசங்கர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/Couple-married-hiddenly-Reached-police-station-for-safety-Huge-issue-in-Suseendhiram-14955", "date_download": "2021-12-02T03:37:02Z", "digest": "sha1:KDH7C2PEI7KG5ZHVWXVUEXK7ZFCVNDIL", "length": 9173, "nlines": 75, "source_domain": "www.timestamilnews.com", "title": "நான் அவன் கூடத்தான் போவேன்..! போலீஸ் ஸ்டேசனில் வைத்து இளம் பெண் எடுத்த முடிவு! கன்னியாகுமரி பரபரப்பு! - Times Tamil News", "raw_content": "\nஅதிமுகவில் கொங்கு VS முக்குலம்.. ஓபிஎஸ்சுக்கு கைகொடுக்கும் சசிகலா..\nமு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் 8 ஜெயலலிதா விசுவாசிகள்\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\nநான் அவன் கூடத்தான் போவேன்.. போலீஸ் ஸ்டேசனில் வைத்து இளம் பெண் எடுத்த முடிவு போலீஸ் ஸ்டேசனில் வைத்து இளம் பெண் எடுத்த முடிவு\nகாவல் நிலையத்தில் நீண்ட பாசப்போராட்டத்திற்கு பிறகு கல்லூரி மாணவி காதலனை கரம்பிடித்த சம்பவமானது சுசீந்திரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநாகர்கோவில் மாவட்டத்தில் பறக்கை எனும் இடம் அமைந்துள்ளது. இப்பகுதிக்குட்பட்ட செட்டி தெருவில் காசிலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய மகளின் பெயர் காயத்ரி. காயத்ரியின் வயது 20. இவர் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு பி.ஏ. பட்டம் படித்து வருகிறார்.\nஇவருக்கு அதே பகுதியை சேர்ந்த ஸ்டீபன் என்ற இளைஞருடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. நெருக்கமானது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. 5 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். இதனிடையே சில நாட்களுக்கு முன்னர் தேர்வு எழுத சென்ற காயத்ரி வீடு திரும்பவில்லை. காசிலிங்கம் மற்றும் அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும், காயத்ரியை கண்டுபிடிக்க இயலவில்லை. அதன் பின்னர், அவர் சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.\nஅச்சமயத்தில் காயத்ரி தன்னுடைய தாயாருக்கு கால் செய்து, ஸ்டீஃபனை திருமணம் செய்து கொண்டதாக கூறியுள்ளார். மேலும் காதல் ஜோடி சுசீந்திரம் காவல் நிலையத்தில் பாதுகாப்புக்காக தஞ்சமடைந்தனர்.\nஇருவீட்டாரும் சுசீந்திரம் காவல் நிலையத்திற்கு வந்தனர். அப்போது காயத்ரியின் பெற்றோர் அவரை தங்களுடன் வருமாறு அழைத்தனர். ஆனால் காயத்ரி அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. 1 மணி நேர நீண்ட போராட்டத்திற்கு பிறகு காயத்ரியின் பெற்றோர் காவல்நிலையத்தில் இருந்து வெளியேறினர்.\nபின்னர் காவல்துறையினர் காதல் ஜோடியை வாழ்த்தி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவமானது சுசீந்திரம் பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor/kubota/mu4501-2wd-55916/67909/", "date_download": "2021-12-02T04:11:06Z", "digest": "sha1:VAJOS7APDD7WGAZ7AHRGETCRLGQBCPSL", "length": 39735, "nlines": 224, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்டது குபோடா MU4501 2WD டிராக்டர், 2018 மாதிரி (டி.ஜே.என்67909) விற்பனைக்கு கர்னூல், ஆந்திரப் பிரதேசம்", "raw_content": "\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nமஹிந்திரா ஸ்வராஜ் பார்ம் ட்ராக் மாஸ்ஸி பெர்குசன் ஜான் டீரெ அனைத்து பிராண்டுகள்\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபயன்படுத்திய டிராக்டர்கள் பயன்படுத்தப்பட்ட பண்ணை கருவிகள் ஹார்வெஸ்டர் பயன்படுத்தப்பட்டது நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nபயன்படுத்திய டிராக்டர்கள் பண்ணைக் கருவிகள் ஹார்வெஸ்டர் விலங்கு / கால்நடைகள் லேண்ட் & ப்ரொபேர்ட்டிஸ்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர் தெளிப்பான்\nபுதிய டிராக்டர் கடன் பயன்படுத்திய டிராக்டர் கடன் டிராக்டருக்கு எதிரான கடன் தனிப்பட்ட கடன்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி பயன்படுத்திய டிராக்டரைக் கண்டறியவும் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் வீடியோக்கள் வலைப்பதிவு கிரிஷ்-ஈ\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nடிராக்டரை விற்கவும் தரகர் வியாபாரி செய்தி சான்றளிக்கப்பட்ட டீலர்கள் கடன்தொ காப்பீடு டிராக்டர் மதிப்பீட வீடியோக்கள் சலுகைகள் சாலை விலையில் COVID-19 Vaccine\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nடிராக்டர்: குபோடா MU4501 2WD\nவிற்பனையாளர் பெயர் Ravikumar Aneboina\nகர்னூல், ஆந்திரப் பிரதேசம் இல் 2018 குபோடா MU4501 2WD\nகுபோடா UID - TJN67909 விற்கப்பட்டது 🏳️️ அறிக்கை\nஇந்த டிராக்டரில் நீங்கள் ஆர்வமாக உள்ளீர்களா\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அசாம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அருணாச்சல பிரதேசம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சல பிரதேசம் உத்தரகண்ட் உத்தரபிரதேசம் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சண்டிகர் சத்தீஸ்கர் சிக்கிம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் டெல்லி தமன் மற்றும் டியு தமிழ்நாடு தாத்ரா மற்றும் நகர் ஹவேலி திரிபுரா தெலுங்கானா நாகாலாந்து பஞ்சாப் பாண்டிச்சேரி பீகார் மகாராஷ்டிரா மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மற்றவை மிசோரம் மேகாலயா மேற்கு வங்கம் ராஜஸ்தான் லட்சத்தீவு ஹரியானா\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nகர்னூல் , ஆந்திரப் பிரதேசம்\nகுபோடா MU4501 2WD விவரக்குறிப்பு\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nசெகண்ட் ஹேண்ட் வாங்க குபோடா MU4501 2WD ரூ. டிராக்டர் சந்திப்பில் 4,80,000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டு 2018, கர்னூல் ஆந்திரப் பிரதேசம் இல் வாங்கப்பட்டது.\nநீங்கள் இரண்டாவது கை குபோடா MU4501 2WD டிராக்டரில் ஆர்வமாக இருந்தால். நீங்கள் குபோடா MU4501 2WD க்கான விற்பனையாளரைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.\nகுபோடா MU4501 2WD சிறந்த நிலையில் டிராக்டர் பயன்படுத்தப்பட்டது\nகுபோடா MU4501 2WD பயன்படுத்திய டிராக்டரை உண்மையான மதிப்பில் வாங்கவும். 4,80,000 உடன் 45 ஹெச்பி டெஹ்சில் பெயர் டெஹ்சில், கர்னூல் ஆந்திரப் பிரதேசம். குபோடா MU4501 2WD பயன்படுத்தப்பட்ட டிராக்டர் டயர் நிலை 51-75% (நல்லது) ஆகும். இதன் இன்ஜின் நிலை 51-75% (நல்லது).\nகுபோடா MU4501 2WD பயன்படுத்திய டிராக்டர் விற்பனையாளர்/சரிபார்க்கப்பட்ட வியாபாரி தகவல்\nபயன்படுத்திய குபோடா MU4501 2WD டிராக்டர் விற்பனையாளர்/சரிபார்க்கப்பட்ட வியாபாரி, Ravikumar Aneboina பற்றிய விவரங்களைப் பெறுங்கள். ஒரு பழைய குபோடா MU4501 2WD டிராக்டரை ஒரு விற்பனையாளர்/சரிபார்க்கப்பட்ட டீலருடன் டெஹ்சில், கர்னூல் ஆந்திரப் பிரதேசம் மூலம் பெறுங்கள்.\nகுபோடா நியோஸ்டார் B2741 4WD\nஜான் டீரெ 5045 D\nஇதற்கு ஒத்த குபோடா MU4501 2WD\nஇந்தோ பண்ணை 2035 DI\nபார்ம் ட்ராக் சாம்பியன் XP 37\nசோனாலிகா Rx 47 மகாபலி\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI தோஸ்த்\nமாஸ்ஸி பெர்குசன் 241 4WD\nஜான் டீரெ 5042 D\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nகிழக்கு கோதாவரி, ஆந்திரப் பிரதேசம்\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\n*பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல் பரிவர்த்தனைகள். டிராக்டர் சந்தி விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளது. டிராக்டர் சந்தி என்பது விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்காகவோ அல்லது அதன் விளைவாக ஏற்பட���ம் மோசடிகளுக்காகவோ அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை டிராக்டர்களின் விவரம் பொருந்தவில்லை டிராக்டர் விற்கப்படுகிறது\nபயன்படுத்திய பண்ணை செயல்பாடுகளை வாங்கவும்\nநிலம் & சொத்துக்களை வாங்கவும்\nபயன்படுத்திய பண்ணை செயல்பாடுகளை விற்கவும்\nநிலம் மற்றும் சொத்துக்களை விற்கவும்\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடன் விளம்பரம் செய்யுங்கள் தனியுரிமைக் கொள்கை தள வரைபடம்\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/article/115346", "date_download": "2021-12-02T04:27:22Z", "digest": "sha1:6PTO2FRRDQODYFTVEWVX746Y6SKWKFMR", "length": 12269, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் வைத்தியசாலையில் அனுமதி | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் - சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன சந்திப்பு\nபாடசாலைகளில் சேவை மற்றும் வசதிக் கட்டணங்கள் அறவிடுவதை நிறுத்தவேண்டும் - சஜித் பிரேமதாச\nஎரிபொருள் விலையில் மாற்றங்களை செய்தாக வேண்டும் - உதய கம்மன்பில\nபஷில் - மோடி சந்திப்பு இன்று : பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பில் அமைச்சர் சீதாராமனுடன் முக்கிய பேச்சு\nமேற்கிந்தியத் தீவுகள் அணியிடம் போட்டியின் பிடியை நழுவ விடுமா இலங்கை \nபஷில் - மோடி சந்திப்பு இன்று : பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பில் அமைச்சர் சீதாராமனுடன் முக்கிய பேச்சு\nநாட்டில் மேலும் 26 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு\n'சீனாவின் கடன்பொறி என்பது ஓர் மூடநம்பிக���கை' - இலங்கையை நாமே பாதுகாத்தோம் என்கிறது சீனா\nநாட்டில் மேலும் 23 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு\nமுன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் வைத்தியசாலையில் அனுமதி\nமுன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் வைத்தியசாலையில் அனுமதி\nமுன்னாள் இந்திய பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினருமான மன்மோகன்சிங் உடல்நலக்குறைவின் காரணமாக புது தில்லியில் உள்ள எய்ம்ஸ் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.\nமுன்னாள் இந்திய பிரதமர் பிரதமரான மன்மோகன் சிங் உடல்நலக்குறைவின் காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் வைத்தியசாலையில் நேற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.\nஅண்மையில் அவருக்கு இதயப் பகுதியில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் காய்ச்சல் காரணமாக உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், தற்போது சிகிச்சை அளிக்கப்பட்ட பின் உடல்நலம் சீராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.\nஅவர் உடல் நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப வேண்டும் என பல கட்சியை சார்ந்த அரசியல் தலைவர்கள் சமூக வலைதளங்களில் தங்களது பிரார்த்தனையை பதிவு செய்து வருகிறார்கள்.\nஇந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், 'மன்மோகன் சிங் உடல்நலம் சீராகி விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்தனை' செய்வதாக பதிவிட்டிருக்கிறார்.\nமுன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் வைத்தியசாலை\nதாய்வானை சீனா தாக்கினால் ஜப்பானும் அமெரிக்காவும் பொறுத்துக் கொண்டு இருக்காது - ஷின்சோ அபே\nதாய்வானை சீனா தாக்கினால் ஜப்பானும் அமெரிக்காவும் பொறுத்துக் கொண்டு இருக்காது, இதை பீஜிங் புரிந்து கொள்ள வேண்டும் என்று ஜப்பானிய முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே புதன்கிழமை தெரிவித்தார்.\n2021-12-01 10:20:46 தாய்வான் சீனா ஷின்சோ அபே\nஅமெரிக்க உயர்நிலைப் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு ; மூவர் பலி, ஆசிரியர் உட்பட 8 பேர் காயம்\nஅமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் உள்ள உயர்நிலைப் பாடசாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூன்று மாணவர்கள் கொல்லப்பட்டதுடன் ஒரு ஆசிரியர் உட்பட எட்டு பேர் காயமடைந்துள்ளனர்.\n2021-12-01 09:22:27 அமெரிக்கா மிச்சிகன் துப்பாக்கி சூடு\nஒரு புதிய குடியரசாக மாறியது பார்படாஸ்\nஅரச தலைவர் பதவியில் இருந்து பிரிட்டன் மகாராணி எலிசபெத்தை பார்படாஸ் நீக்கியுள்ளது.\n2021-11-30 11:34:07 பார்படாஸ் குடியரசு எலிசபெத் மகாராணி\nடுவிட்டர் நிறுவனத்திற்கு புதிய தலைமை நிறைவேற்று அதிகாரி நியமனம்\nஉலகின் மிகவும் பிரபலமான சமூக வலைதளங்களில் ஒன்றான டுவிட்டர் நிறுவனத்துக்கு புதிய தலைமை நிறைவேற்று அதிகாரியாக பராக் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.\n2021-11-30 10:19:54 டுவிட்டர் நிறுவனம் புதிய தலைமை நிறைவேற்று அதிகாரி பராக் அகர்வால்\nஒமிக்ரோன் பல நாடுகளில் பரவியுள்ளது : ஆபத்தானது என்கிறது உலக சுகாதார ஸ்தாபனம்\nபுதிய வகை கொரோனா வைரஸான ஒமிக்ரோன் உலகளாவிய ரீதியில் அதிகளவு பரவும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.\n2021-11-30 10:55:41 ஒமிக்ரோன் உலக சுகாதார ஸ்தாபனம்\nபஷில் - மோடி சந்திப்பு இன்று : பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பில் அமைச்சர் சீதாராமனுடன் முக்கிய பேச்சு\nமேற்கிந்தியத் தீவுகள் அணியிடம் போட்டியின் பிடியை நழுவ விடுமா இலங்கை \n'ஒமிக்ரோன்' பிறழ்வு தாக்கம் குறித்து பல கோணங்களில் ஆய்வு - வைத்திய நிபுணர் நதீன ஜானக\nஅசாத் சாலியை விடுதலை செய்வதா மேல் நீதிமன்றத்தின் தீர்மானம் இன்று\nடொலர் பற்றாக்குறை மற்றும் பொருளாதார நெருக்கடி குறித்து ஜனாதிபதிக்கு புரிதல் இல்லை - ஜே.வி.பி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/article/115544", "date_download": "2021-12-02T04:35:59Z", "digest": "sha1:FUQ7TVDEFBTO42YSM4PIKWQ4LJRVTOVQ", "length": 16549, "nlines": 112, "source_domain": "www.virakesari.lk", "title": "இரு கட்டங்களாக சம்பள யோசனையை ஏற்று ஆசிரியர்கள் கடமைக்கு சமுகமளிக்கவும் - ஜீ.எல். பீரிஸ் | Virakesari.lk", "raw_content": "\nஎரிவாயு சிலிண்டரின் மேற்பகுதியில் சவர்கார நீரை ஊற்றி பரிசோதனைகளில் ஈடுப்படுவது அபாயகரமானது - லிட்ரோ நிறுவனம்\nஇலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் - சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன சந்திப்பு\nபாடசாலைகளில் சேவை மற்றும் வசதிக் கட்டணங்கள் அறவிடுவதை நிறுத்தவேண்டும் - சஜித் பிரேமதாச\nஎரிபொருள் விலையில் மாற்றங்களை செய்தாக வேண்டும் - உதய கம்மன்பில\nபஷில் - மோடி சந்திப்பு இன்று : பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பில் அமைச்சர் சீதாராமனுடன் ��ுக்கிய பேச்சு\nபஷில் - மோடி சந்திப்பு இன்று : பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பில் அமைச்சர் சீதாராமனுடன் முக்கிய பேச்சு\nநாட்டில் மேலும் 26 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு\n'சீனாவின் கடன்பொறி என்பது ஓர் மூடநம்பிக்கை' - இலங்கையை நாமே பாதுகாத்தோம் என்கிறது சீனா\nநாட்டில் மேலும் 23 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு\nஇரு கட்டங்களாக சம்பள யோசனையை ஏற்று ஆசிரியர்கள் கடமைக்கு சமுகமளிக்கவும் - ஜீ.எல். பீரிஸ்\nஇரு கட்டங்களாக சம்பள யோசனையை ஏற்று ஆசிரியர்கள் கடமைக்கு சமுகமளிக்கவும் - ஜீ.எல். பீரிஸ்\nகொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் காரணமாக பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளன. இரு கட்டங்களாக சம்பளத்தை அதிகரிக்கும் யோசனையை ஏற்றுக்கொண்டு ஆசிரியர்கள் அனைவரும் 21 ஆம் திகதி கடமைக்கு சமுகமளிக்க வேண்டும்.\nஆசிரியர் சேவையை தொழிலாக கருதாமால் சிறந்த சேவையாக கருத வேண்டும் என வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்தார்.\nபொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர்,\nசுமார் 18 மாத காலத்திற்கு பின்னர் பாடசாலைகளை கட்டம் கட்டமாக திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.\n200 இற்கும் குறைவான மாணவர்கள் கல்வி பயிலும் 3800 பாடசாலைகளை எதிர்வரும் 21ஆம் திகதி திறக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. முதன்முறையாக 3 இலட்சம் மாணவர்கள் நாளை மறுதினம் முதல் பாடசாலைக்கு செல்லவுள்ளார்கள்.\nபல்வேறு எதிர்பார்ப்புக்கு மத்தியில் மாணவர்கள் பாடசாலைக்கு செல்லும்போது பாடசாலை சூழல் அவர்களுக்கு திருப்திகரமானதாக அமைய வேண்டும்.\nகொவிட் வைரஸ் தாக்கம், ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்க போராட்டம் கல்வித்துறைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.\nஆசிரியர் - அதிபர் சேவையில் வேதன பிரச்சினை உள்ளது என்பதை ஏற்றுக்கொள்கிறோம். இப்பிரச்சினை எமது அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்டதல்ல.\nசுமார் 24 வருட காலமாக இப்பிரச்சினை தொடர்கிறது. ஆசிரியர்-அதிபர் சேவையில் காணப்படும் பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் இயலுமான முயற்சிகளை மேற்கொண்டது.\nபொருளாதார பிரச்சினையின் காரணமாக சம்பளத்தை முழுமையாக அதிகரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை நாட்டு ��க்கள் அனைவரும் நன்கு அறிவார்கள்.\nஇரு கட்டமாக சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. ஆகவே இந்த யோசனையை ஏற்றுக்கொண்டு ஆசிரியர்கள் அனைவரும் நாளை மறுதினம் பாடசாலைக்கு சமுகமளிக்க வேண்டும்.\nஇந்தியாவின் குஷிநகர் விமானநிலையத்தின் முதலாவது விமானம் எதிர்வரும் 20 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளது.\nஇலங்கையில் இருந்து பிக்குகள் பலர் இந்தியாவிற்கு செல்லவுள்ளார்கள். இலங்கைக்கும், இந்தியாவிற்கும் இடையில் அனைத்து துறைகளிலும் நல்லுறவு காணப்படுகிறது.\nபுதிய அரசியலமைப்பினை அறிமுகப்படுத்துவது அரசாங்கத்தின் பிரதான இலக்காகும். தற்போது நடைமுறையில் உள்ள அரசியலமைப்பு தற்போதைய சூழலிற்கு பொருத்தமற்றதாக உள்ளது.\nபுதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கான நிபுணர் குழுவினரது அறிக்கை நிறைவு செய்யப்பட்டுள்ளது. முழுமையான வரைபு சட்டமாதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nஇவ்வருடத்திற்குள் முழுமையான வரைவு அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்படும். 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் புதிய அரசியமைப்பு தொடர்பிலான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பொறுப்பு பாராளுமன்றிற்கு உண்டு என்றார்.\nஜி.எல் பீரிஸ் ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்க போராட்டம் மாணவர்கள் கல்வி GL Peiris teacher-principal union Protest Students educational activity\nஎரிவாயு சிலிண்டரின் மேற்பகுதியில் சவர்கார நீரை ஊற்றி பரிசோதனைகளில் ஈடுப்படுவது அபாயகரமானது - லிட்ரோ நிறுவனம்\nகடந்த ஏப்ரல் மாதம் சந்தைக்கு விநியோகிக்கப்பட்ட 18 கிலோகிராம் நிறையுடைய சிலிண்டர்கள் அனைத்தும் கடந்த ஜூன் மாதமே முழுமையாக மீள பெற்றுக் கொள்ளப்பட்டன.\n2021-12-02 09:58:21 எரிவாயு சிலிண்டர் சவர்கார நீர் பரிசோதனைகள்\nஇலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் - சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன சந்திப்பு\nஇலங்கைக்கான புதிய ஜப்பானியத் தூதுவர் மிசுகோஷிஹிட்டயாகே மரியாதையின் நிமித்தம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை நேற்று புதன்கிழமை பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்தார்.\n2021-12-02 09:54:10 ஜப்பானியத் தூதுவர் மிசுகோஷிஹிட்டயாகே சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன பாராளுமன்றம்\nபாடசாலைகளில் சேவை மற்றும் வசதிக் கட்டணங்கள் அறவிடுவதை நிறுத்தவேண்டும் - சஜித் பிரேமதாச\nபாடசாலைகளில் மாணவர்களிடம் அறவிடப்படும் சேவை மற்றும் வசதிக் ��ட்டணங்கள் அறவிடப்படுவதை அரசாங்கம் நிறுத்த வேண்டும்.\n2021-12-02 09:35:32 பாடசாலைகள் சேவை வசதிக் கட்டணங்கள்\nஎரிபொருள் விலையில் மாற்றங்களை செய்தாக வேண்டும் - உதய கம்மன்பில\nகடந்த கலாத்தில் எரிபொருள் விலையில் மாற்றங்களை செய்யாத காரணத்தினால் இறுதி பத்து மாதங்களில் மாத்திரம் 7000 ஆயிரம் கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது.\n2021-12-02 09:03:51 எரிபொருள் விலை உதய கம்மன்பில\nபஷில் - மோடி சந்திப்பு இன்று : பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பில் அமைச்சர் சீதாராமனுடன் முக்கிய பேச்சு\nஇந்தியாவின் புதுடில்லிக்கு விஜயம் செய்துள்ள நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ இன்று வியாழக்கிழமை பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளார்.\n2021-12-02 08:06:21 பஷில் ராஜபக்ஷ இந்தியா இலங்கை\nபஷில் - மோடி சந்திப்பு இன்று : பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பில் அமைச்சர் சீதாராமனுடன் முக்கிய பேச்சு\nமேற்கிந்தியத் தீவுகள் அணியிடம் போட்டியின் பிடியை நழுவ விடுமா இலங்கை \n'ஒமிக்ரோன்' பிறழ்வு தாக்கம் குறித்து பல கோணங்களில் ஆய்வு - வைத்திய நிபுணர் நதீன ஜானக\nஅசாத் சாலியை விடுதலை செய்வதா மேல் நீதிமன்றத்தின் தீர்மானம் இன்று\nடொலர் பற்றாக்குறை மற்றும் பொருளாதார நெருக்கடி குறித்து ஜனாதிபதிக்கு புரிதல் இல்லை - ஜே.வி.பி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://adityanskinclinic.blogspot.com/2020/03/blog-post_9.html", "date_download": "2021-12-02T04:24:13Z", "digest": "sha1:DTSJ4EUVJVPDBY3YBVHHKSMDXL24ZL66", "length": 4310, "nlines": 120, "source_domain": "adityanskinclinic.blogspot.com", "title": "Adityan skin clinic: முகப்பரு உருவாவது எப்படி?", "raw_content": "\n1. எண்ணெய் சுரக்கும் தன்மையில் மாற்றம் & அளவு அதிகமாதல்\n2. இதனால் பாக்டீரியா கிருமிகள் எண்ணெய் சுரப்பிகளைத் தாக்கி எண்ணெய் வெளியாவது தடைபடுகிறது.\n3. உள்ளே தங்கிய எண்ணெய் மற்றும் அழுக்கு சேர்வதால் உருவாகும் வீக்கமே பரு.\n4. இதனால் எண்ணெய்ச் சுரப்பிகள் அழியும்போது தழும்புகள் ஏற்படுகின்றன.\nமுடி உதிர்வதை நிரந்தரமாக தடுக்க சிகிச்சை உண்டா\nஷாம்பு போட்ட பின் பயன்படுத்தும் கண்டிஷனரை ஸ்கால்ப்...\nநகமும், உடலும் - பாகம் - 6\nநகமும், உடலும் - பாகம் - 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"}
+{"url": "https://kvnthirumoolar.com/topics/thirumandhiram/proem/proem-1-praise-of-god/page/5/", "date_download": "2021-12-02T03:09:23Z", "digest": "sha1:TVMTHD2LPNC5AP52337YARUNNOF26TSH", "length": 35024, "nlines": 361, "source_domain": "kvnthirumoolar.com", "title": "பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து – பக்கம் 5 – திருமூலர் அருளிய திருமந்திரம்", "raw_content": "\nபாயிரம் – 1. கடவுள் வாழ்த்து\nபாடல் #41: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து\nசினம்செய்த நஞ்சுண்ட தேவர் பிரானைப்\nபுனம்செய்த நெஞ்சிடைப் போற்றவல் லார்க்குக்\nகனம்செய்த வாள்நுதல் பாகனும் அங்கே\nஇனம்செய்த மான்போல் இணங்கிநின் றானே.\nதேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது அதிலிருந்து சீறிக்கொண்டு எழுந்த ஆலகால விஷம் யாரையும் தீண்டாதவாறு தாமே அருந்தி அனைவரையும் காத்தருளிய தேவர்களின் தலைவனும் அந்த விஷம் உள்ளே இறங்கிவிடாமல் கழுத்திலேயே தடுத்து வைத்த பேரொளி வீசும் நெற்றியைக் கொண்ட உமையம்மையாரைத் தன் உடலின் சரி பாதியாகக் கொண்ட சதாசிவமூர்த்தி தமது குறைகளையும் தாண்டிய உறுதியோடு நெறி வழியில் செல்ல இறைவனைத் தம் நெஞ்சத்தினுள்ளே வைத்துப் பூஜிக்கக்கூடியவர்களுடன் பெண் மானைச் சேர்ந்த ஆண் மான் போல எப்போதும் பிரியாது இணைந்து நிற்கின்றான்.\nஉண்மையான பொருளான இறைவனை அடையும் ஆசையில் அவனை நெஞ்சத்தில் வைத்துப் போற்றிப் புகழ்ந்து வரும் அடியவர்களின் நெஞ்சத்திலிருந்து ஆணவம், அகங்காரம், கோபம் அவர்களைப் பாதிக்காதவாறு தாமே எடுத்துக்கொண்டு, அவர்களைச் சூழ்ந்துகொண்டு இறைவனை அடையவிடாமல் தடுக்கும் கர்மங்களை அவர்களின் வழியில் குறுக்கிடாதவாறு தடுத்து நிறுத்திவிட்டு அவர்கள் செல்லும் நேர்வழிப் பாதையில் அவர்களோடு இணைந்து ஒன்றாக நடந்து வந்து அவர்களைக் காத்தருள்வான் சதாசிவமூர்த்தி.\nபாடல் #42: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து\nபோயரன் தன்னைப் புகழ்வார் பெறுவது\nநாயக னான்முடி செய்தது வேநல்கு\nமாயகஞ் சூழ்ந்து வரவல்ல ராகிலும்\nவேயன தோளிக்கு வேந்தொன்றுந் தானே.\nசிவபெருமானை அடைக்கலம் புகுந்து துதிப்பவர்கள் பெறத்தக்க பயன் என்னவென்றால் நான்கு திருமுடியுடைய பிரம்மன் படைப்பான மாய உலகில் மறுபடியும் மறுபடியும் பிறக்க வேண்டியவர்கள் ஆனாலும் மூங்கில் போன்ற திரட்சியான தோள்களையுடைய உமாதேவியின் தலைவனான சிவபெருமான் அவர்களுடன் பொருந்தி இருப்பான்.\nபாடல் #43: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து\nஅரனடி சொல்லி அரற்றி அழுது\nபரனடி நாடியே பாவிப்ப நாளும்\nஉரனடி செய்தங் கொதுங்கவல் லார்க்கு\nநிரனடி செய்து நிறைந்துநின் றானே.\nஇறைவன் திருவடியை நினைத்து அவன் நாமத்தை கூறி அன்பால் கசிந்துருகி அழுது ஆராய்ந்து தெளிந்த�� இறைவன் திருவடியை நாள்தோறும் உறுதியான உள்ளத்தோடு தியானித்து அந்த உணர்விலே இலயித்து இருப்பவர்களுக்கு திருவடிபேற்றை அருளி இறைவன் அவர்களுடன் நிறைந்து இருப்பான்.\nபாடல் #44: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து\nபோற்றிஎன் பார்அம ரர்புனி தன்அடி\nபோற்றிஎன் பார்அசு ரர்புனி தன்அடி\nபோற்றிஎன் பார்மனி தர்புனி தன்அடி\nபோற்றிஎன் அன்புள் பொலியவைத் தேனே.\nபோற்றுவார்கள் அமரர்கள் தூய நிர்மல இறைவனின் திருவடியை போற்றுவார்கள் அசுரர்கள் தூய நிர்மல இறைவனின் திருவடியை போற்றுவார்கள் மனிதர்கள் தூய நிர்மல இறைவனின் திருவடியை யாமும் எமது அன்பினுள் அவனை போற்றி நிலைபெறச்செய்தேன்.\nபாடல் #45: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து\nவிதிவழி அல்லதிவ் வேலை உலகம்\nவிதிவழி இன்பம் விருத்தமும் இல்லை\nதுதிவழி நித்தலும் சோதிப் பிரானும்\nபதிவழி காட்டும் பகலவன் ஆமே.\nகர்ம விதிப்படியே இந்த உலகம் இயங்குகின்றதே அன்றி வேறில்லை. உயிர்கள் பெறும் இன்பமும் துன்பமும் அவரவர்களின் கர்ம விதிப்படியே இருக்குமேயன்றி மாறி இருப்பதில்லை. இருப்பினும் முக்தியடைய வேண்டும் என்கிற எண்ணத்தில் இறைவனை தினமும் வணங்கித் துதித்து வரும் உயிர்களுக்கு அவர்களின் கர்ம விதிகளை அகற்ற சூரியன் போல் ஒளியாய் வந்து இறைவன் முக்திபெறும் வழியைக் காட்டி அருள்வான்.\nபாடல் #46: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து\nஅந்திவண் ணாஅர னேசிவ னேஎன்று\nசிந்தைசெய் வண்ணந் திருந்தடி யார்தொழ\nமுந்திவண் ணாமுதல் வாபர னேஎன்று\nபுந்திவண் ணன்எம் மனம்புகுந் தானே.\nமாலைநேர அந்தி சூரியனைப் போன்ற சிவந்த நிறத்தையுடைய பிறவியை அழிக்கும் அரனே சிவனே என்று மனதில் எண்ணிக்கொண்டே இருந்து இறைவனைத் தொழுகின்ற மனம் திருந்திய அடியவர்களுக்கும் அனைத்திற்கும் ஆரம்பமானவனே அனைத்திற்கும் முதல்வனே ஆதியானவனே என்று துதிக்கும் எமக்கும் ஞானத்தி ரூபமான இறைவன் எமது மனத்துள் புகுந்து நிற்கின்றான்.\nபாடல் #47: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து\nமனையுள் இருந்தவர் மாதவர் ஒப்பர்\nநினைவுள் இருந்தவர் நேசத்துள் நிற்பர்\nபனையுள் இருந்த பருந்தது போல\nநினையாத வர்க்கில்லை நின்இன்பம் தானே.\nகர்மவினைப் பயனால் இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டுக்கொண்டே எப்போதும் இறைவன் சிந்தனையில் இருக்கக் கூடியவர்கள் மாபெரும் தவம் செய்பவர்களுக்கு ஈடானவர்கள். இறைவ��ை எப்போதும் நினைத்துக் கொண்டே இருப்பவர்கள் அவனின் பேரன்பிலேயே எப்போதும் நிற்கின்றார்கள். பனைமரத்தில் கூடு கட்டி வாழும் பருந்து பனைமரத்தின் பலன்களை அனுபவிக்காமல் (சுவையான பனம்பழங்களையோ இலைகளையோ பட்டைகளையோ உண்ணாமல்) வெளியில் உணவு தேடி அலைகின்றதோ அதுபோலவே இறைவன் அருகில் இருந்தும் இறைவனை நினைக்காமல் இருக்கின்றவர்களுக்கு பேரின்பம் எப்போதும் கிடைப்பதில்லை.\nபாடல் #48: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து\nஅடியார் பரவும் அமரர் பிரானை\nமுடியால் வணங்கி முதல்வனை முன்னிப்\nபடியார் அருளும் பரம்பரன் எந்தை\nவிடியா விளக்கென்று மேவிநின் றேனே.\nஅடியவர்கள் போற்றிப் புகழும் தேவர்களின் தலைவனை தலை தாழ்த்தி வணங்கி அனைத்திற்கும் முதல்வனானவனை எனது எண்ணத்தில் வைத்து உலகமனைத்திலும் உள்ள உயிர்களுக்கு அருளும் ஆதிப் பொருளானவனை எனது தந்தை என்று நினைத்து ஆன்ம இருளைப் போக்கும் எப்போதும் அனையாத மணிவிளக்கு அவன் என்று உணர்ந்து அவனோடு கலந்து நின்றேன்.\nபாடல் #49: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து\nபரைபசு பாசத்து நாதனை உள்ளி\nஉரைபசு பாசத் தொருங்கவல் லார்க்குத்\nதிரைபசு பாவச் செழுங்கடல் நீந்திக்\nகரைபசு பாசம் கடந்தெய்த லாமே.\nமாயையால் உயிர்களைக் கட்டிப்போடும் பரை (பராசக்தி) மும்மலங்களால் கட்டுண்ட ஆன்மாவாகிய பசு ஆன்மாக்களை உலகோடு கட்டிப்போடும் பாசம் (உலகப் பற்றுக்கள்) இவை அனைத்திற்கும் தலைவனான இறைவனை உள்ளத்தில் வைத்துப் போற்றிப் புகழ்ந்து அன்பினால் அவனோடு கலந்து இருக்கக்கூடியவர்களுக்கு ஆன்மாவின் கர்மாக்கள் பெருங்கடல் போன்று சூழ்ந்து மெய்ஞானத்தை மறைக்கும் திரைபோல இருந்தாலும் இறைவனின் அருளால் அந்தக் கடலையும் நீந்திக் கரையேறி மும்மலக்கட்டுக்களை அறுத்து உலகப் பற்றுக்களை ஒதுக்கி மாயையைக் கடந்து முக்தியை எய்தலாம்.\nபாடல் #50: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து\nசூடுவன் நெஞ்சிடை வைப்பன் பிரான்என்று\nபாடுவன் பன்மலர் தூவிப் பணிந்துநின்\nறாடுவன் ஆடி அமரர்பி ரான்என்று\nநாடுவன் நானின் றறிவது தானே.\nஇறைவனின் திருவடிகளை என் தலைமேல் சூடிக்கொள்வேன். அவனின் திருவடிகளை என் நெஞ்சத்தில் வைத்துக்கொள்வேன். எம்பெருமான் என்று அவன் புகழ்களைப் பாடுவேன். பலவித மலர்களை அவன் திருவுருவத்தின் மேல் தூவி அவனைப் பணிந்து நின்று அவன் முன்னால் அவ��் பெருமைகளைப் பாடிக்கொண்டே ஆடுவேன். ஆடியபின் அமரர்களின் தலைவனான இவனே எனக்கு முக்தியளிக்கக்கூடியவன் என்று அவனை நாடி அடைந்தபின் அனைத்தும் அவனே எனும் உண்மை ஞானத்தை அறிந்து அவனோடே கலந்து நிற்பேன்.\nஇறைவனை அடைந்து முக்திபெற மாபெரும் தவங்கள் யோகங்கள் யாகங்கள் இருந்தாலும் அவனது திருவடியை எண்ணத்தில் எப்போதும் வைத்து அவனைப் புகழ்ந்து பாடி ஆடி பலவித மலர்களைத் தூவி பூஜித்தாலே அவனை நாடி முக்தியை அடையலாம். இதுவே யாம் அறிந்த சிறந்த உபாயம் என்று திருமூலர் அருளுகின்றார்.\nதிருமூலர் வழிபாட்டு பாடல்கள் (3)\nபாயிரம் – 0. கடவுள் வணக்கம் (1)\nபாயிரம் – 1. கடவுள் வாழ்த்து (50)\nபாயிரம் – 2. வேதச் சிறப்பு (6)\nபாயிரம் – 3. ஆகமச் சிறப்பு (10)\nபாயிரம் – 4. குரு பாரம்பரியம் (6)\nபாயிரம் – 5. திருமூலர் வரலாறு (22)\nபாயிரம் – 6. அவையடக்கம் (4)\nபாயிரம் – 7. திருமந்திரத் தொகை சிறப்பு (2)\nபாயிரம் – 8. குருமட வரலாறு (2)\nபாயிரம் – 9. மும்மூர்த்திகளின் முறைமை (10)\nமுதலாம் தந்திரம் – 1. உபதேசம் (30)\nமுதலாம் தந்திரம் – 2. யாக்கை நிலையாமை (25)\nமுதலாம் தந்திரம் – 3. செல்வம் நிலையாமை (9)\nமுதலாம் தந்திரம் – 4. இளமை நிலையாமை (10)\nமுதலாம் தந்திரம் – 5. உயிர் நிலையாமை (10)\nமுதலாம் தந்திரம் – 6. கொல்லாமை (2)\nமுதலாம் தந்திரம் – 7. புலால் மறுத்தல் (2)\nமுதலாம் தந்திரம் – 8. பிறர்மனை நயவாமை (3)\nமுதலாம் தந்திரம் – 9. மகளிர் இழிவு (5)\nமுதலாம் தந்திரம் – 10. நல்குரவு (5)\nமுதலாம் தந்திரம் – 11. அக்கினி காரியம் (10)\nமுதலாம் தந்திரம் – 12. அந்தணர் ஒழுக்கம் (14)\nமுதலாம் தந்திரம் – 13. அரசாட்சி முறை (10)\nமுதலாம் தந்திரம் – 14. வானச் சிறப்பு (2)\nமுதலாம் தந்திரம் – 15. தானச் சிறப்பு (1)\nமுதலாம் தந்திரம் – 16. அறஞ்செய்வான் திறம் (9)\nமுதலாம் தந்திரம் – 17. அறஞ்செய்யான் திறம் (10)\nமுதலாம் தந்திரம் – 18. அன்புடைமை (10)\nமுதலாம் தந்திரம் – 19. அன்பு செய்வாரை அறிவன் சிவன் (10)\nமுதலாம் தந்திரம் – 20. கல்வி (10)\nமுதலாம் தந்திரம் – 21. கேள்வி கேட்டமைதல் (10)\nமுதலாம் தந்திரம் – 22. கல்லாமை (10)\nமுதலாம் தந்திரம் – 23. நடுவு நிலைமை (4)\nமுதலாம் தந்திரம் – 24. கள்ளுண்ணாமை (13)\nஇரண்டாம் தந்திரம் – 1. அகத்தியம் (2)\nஇரண்டாம் தந்திரம் – 2. பதிவலியில் வீரட்டம் எட்டு (8)\nஇரண்டாம் தந்திரம் – 3. இலிங்க புராணம் (6)\nஇரண்டாம் தந்திரம் – 4. தக்கன் வேள்வி (9)\nஇரண்டாம் தந்திரம் – 5. பிரளயம் (5)\nஇரண்டாம் தந்திரம் – 6. சக்க���ப் பேறு (4)\nஇரண்டாம் தந்திரம் – 7. எலும்பும் கபாலமும் (1)\nஇரண்டாம் தந்திரம் – 8. அடிமுடி தேடல் (9)\nஇரண்டாம் தந்திரம் – 9. சர்வ சிருஷ்டி (30)\nஇரண்டாம் தந்திரம் – 10. திதி (10)\nஇரண்டாம் தந்திரம் – 11. சங்காரம் (10)\nஇரண்டாம் தந்திரம் – 12. திரோபவம் (10)\nஇரண்டாம் தந்திரம் – 13. அநுக்கிரகம் (10)\nஇரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (41)\nஇரண்டாம் தந்திரம் – 15. மூவகைச் சீவ வர்க்கம் (9)\nஇரண்டாம் தந்திரம் – 16. பாத்திரம் (4)\nஇரண்டாம் தந்திரம் – 17. அபாத்திரம் (4)\nஇரண்டாம் தந்திரம் – 18. தீர்த்த உண்மை (6)\nஇரண்டாம் தந்திரம் – 19. திருக்கோயிற் குற்றம் (5)\nஇரண்டாம் தந்திரம் – 20. அதோமுக தரிசனம் (6)\nஇரண்டாம் தந்திரம் – 21. சிவ நிந்தை (4)\nஇரண்டாம் தந்திரம் – 22. குரு நிந்தை (7)\nஇரண்டாம் தந்திரம் – 23. மாகேசுர நிந்தை (2)\nஇரண்டாம் தந்திரம் – 24. பொறையுடைமை (4)\nஇரண்டாம் தந்திரம் – 25. பெரியாரைத் துணைக்கோடல் (6)\nமூன்றாம் தந்திரம் – 1. அட்டாங்க யோகம் (4)\nமூன்றாம் தந்திரம் – 2. இயமம் (2)\nமூன்றாம் தந்திரம் – 3. நியமம் (3)\nமூன்றாம் தந்திரம் – 4. ஆதனம் (6)\nமூன்றாம் தந்திரம் – 5. பிராணாயாமம் (14)\nமூன்றாம் தந்திரம் – 6. பிரத்தியாகாரம் (10)\nமூன்றாம் தந்திரம் – 7. தாரணை (10)\nமூன்றாம் தந்திரம் – 8. தியானம் (20)\nமூன்றாம் தந்திரம் – 9. சமாதி (14)\nமூன்றாம் தந்திரம் – 10. அட்டாங்க யோகப் பேறு (8)\nமூன்றாம் தந்திரம – 11. அட்டமா சித்தி (72)\nமூன்றாம் தந்திரம் – 12. கலை நிலை (12)\nமூன்றாம் தந்திரம் – 13. சரீர சித்தி உபாயம் (16)\nமூன்றாம் தந்திரம் – 14. கால சக்கரம் (30)\nமூன்றாம் தந்திரம் – 15. ஆயுள் பரீட்சை (20)\nமூன்றாம் தந்திரம் – 16. வார சரம் (7)\nமூன்றாம் தந்திரம் – 17. வார சூலம் (2)\nமூன்றாம் தந்திரம் – 18. கேசரி யோகம் (26)\nமூன்றாம் தந்திரம் – 19. பரியாங்க யோகம் (20)\nமூன்றாம் தந்திரம் – 20. அமுரி தாரணை (7)\nமூன்றாம் தந்திரம் – 21. சந்திர யோகம் (33)\nநான்காம் தந்திரம் – 1. அசபை (30)\nநான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (88)\nநான்காம் தந்திரம் – 3. அருச்சனை (12)\nநான்காம் தந்திரம் – 4. நவ குண்டம் (30)\nநான்காம் தந்திரம் – 5. சக்தி பேதம் (30)\nநான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (50)\nநான்காம் தந்திரம் – 7. பூரண சக்தி (30)\nநான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (100)\nநான்காம் தந்திரம் – 9. ஏரொளிச் சக்கரம் (36)\nநான்காம் தந்திரம் – 10. வயிரவச் சக்கரம் (6)\nநான்காம் தந்திரம் – 11. சாம்பவி மண்டலச் சக்கரம் (10)\nநான்காம் தந்திரம் – 12. புவனாபதி சக���கரம் (12)\nநான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (4)\nதிருமந்திர விளக்கம் வீடியோக்கள் (2)\nதிருமந்திரம் மின் புத்தகங்கள் (3)\nதிருமந்திரம் ஒலி இசை (1)\nஅசுவினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் (82)\nமூல நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் (83)\nதிருமூலர் குரு பூஜை படங்கள் (11)\nதிருமூலர் குரு பூஜை வீடியோக்கள் (4)\nஇந்த இணையத்தளத்தில் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு புதிய பதிவுகளைப் பற்றிய அறிவிப்புகளை பெற்றுக்கொள்ளவும்.\n© 2021 திருமூலர் அருளிய திருமந்திரம்\t- Theme: Patus by FameThemes.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://mahalakshmivijayan.wordpress.com/tag/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2021-12-02T03:20:11Z", "digest": "sha1:BB3SVXKSVENTNYSOKAIU7QDHEUZ6DTWC", "length": 13762, "nlines": 214, "source_domain": "mahalakshmivijayan.wordpress.com", "title": "மின் தடை | எண்ணங்கள் பலவிதம்", "raw_content": "\nதாங்கி கொள்ள சிறு வயதிலிருந்தே\nமனம் பழகி கொள்ளுகிறது நாம் ஊதிய\nஒவ்வொரு பலூன் உடையும் போதும்\nதலை முதல் கால் வரை\nஉன் தலை மறைந்த பின்பும்\nஇது எது வரையில் என்று\nஉன் குளிர் முக நினைவில்\nநாம் அறிந்து கொள்ளும் ரகசியம்\nகூடிய பரவசமே கூடுதல் மகிழ்ச்சியை தருவது..\nTags: இழப்பின் கொடுமை, உருகு, காட்டாற்று வெள்ளம், குர்தா, குளிர், கொட்டுகிற அருவி, கொள்ளை, கோடை காலத்து கடும் வெயில், கோடை வெயில், தாங்கி கொள்ள, பக்கத்து வீட்டு பெண், பரவசம், பலூன், பெயர், பைஜாமா, மகிழ்ச்சி, மருகு, மருத்துவர், மருளு, மறந்து, மின் தடை, ரகசியம், வருந்து, வியர்வை, ஷெர்வானி, Baloonபழகி, Excitement opening a gift, Sherwani, Uncategorized, waiting hall in clinics.கூட்டம், waterfalls | Permalink.\nஎன்ன இது ப்ரிண்டிங் மிஸ்டேகா\nரொம்ப தெளிவா பையன் சொன்னான்\nசரியாக பேண வேண்டும் என்று\nயாரு இந்த தெலுங்கானா Aunty\nபந்த் தா இல்லை பந்த் இல்லையா\nஎன் பசங்களுக்கு தாள முடியா\nதுக்கத்தையும் குடுத்த ஒரு செய்தி\n6 மணி முதல் மாலை 7 மணி வரை\nதொடர்ச்சியாக ஏற்படும் மின் தடை\nஇல்லாமல் போனதால் நிம்மதி பெருமூச்சு\nவிட்டது நான் மட்டும் அல்ல\nஎன் வீட்டு குளிர்பதன பெட்டியில்\nTags: anti corruption, anti hero, Anti virus, இன்ப அதிர்ச்சி, கண்ணீர், காய்கறி, காலைகள் விடிகின்றன, குறுஞ்செய்தி, குளிர்பதன பெட்டி, செய்தி, சொக்கிய கண், ஞானம், தவபுதல்வன், நிம்மதி பெருமூச்சு, பந்த், பார்த்து வியந்தேன், மின் தடை, ஸ்கூல், back to school, Bundh, power cut, sms, tooth pain, True or false, Uncategorized, vegetables inside fridge | Permalink.\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nநான் பிறந்த அழகிய கிராமம்\nஅதிகரிக்கும் வளிமண்டல காபனின் அளவு\nகுட்டைகளில் தேங்கி கிடக்கும் மழை நீரை குடிநீராக மாற்றுவது எப்படி\nடெங்கு காய்ச்சல் வந்தால் சமாளிப்பது எப்படி\n100,000 விண்மீன்பேரடைகளில் வேற்றுலகவாசிகளைத் தேடல்\nவேற்றுக்கிரக நாகரீகங்கள் – பகுதி 4\nவேற்றுக்கிரக நாகரீகங்கள் – பகுதி 3\nவேற்றுக்கிரக நாகரீகங்கள் – பகுதி 2\nவேற்றுக்கிரக நாகரீகங்கள் – பகுதி 1\nமின் விசிறிக்கு என்ன ஆச்சு\nசோப்பு ஒரு சிறப்பு பார்வை\nபதிவுலக நண்பர்களை அன்புடன் அழைக்கின்றேன்\nகல்யாண பெண்ணே காதை கொஞ்சம் குடு\nசில எண்ணங்கள் -52(அம்மா பையன் ஸ்பெஷல்)\nசில எண்ணங்கள் -50(இரண்டாம் ஆண்டு நிறைவு பதிவு )\nஎலுமிச்சம்பழம் கட்டாத ராக்கெட் எப்படிப் பறக்கும்\nவலைப்பதிவர் விருது சின்னப்பொடியன் யாழ்பாவாணனுக்குமா\nஒரு கல்லிலே மூன்று மாங்காய்\n இது கிஸ் அல்ல ஹிஸ்ஸ்ஸ்..\nகட்டிய சீலை போதும் போகலாம் வா..\nவாழ்வின் ஆதாரத்தை தொலைத்து விட்டால்…\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க மார்ச் 2016 (1) ஜனவரி 2016 (1) திசெம்பர் 2015 (2) நவம்பர் 2015 (1) மே 2015 (2) பிப்ரவரி 2015 (4) ஜனவரி 2015 (2) திசெம்பர் 2014 (5) நவம்பர் 2014 (4) ஒக்ரோபர் 2014 (1) செப்ரெம்பர் 2014 (4) ஓகஸ்ட் 2014 (1) ஜூலை 2014 (2) ஏப்ரல் 2014 (1) மார்ச் 2014 (4) பிப்ரவரி 2014 (3) ஜனவரி 2014 (6) திசெம்பர் 2013 (4) நவம்பர் 2013 (4) ஒக்ரோபர் 2013 (4) செப்ரெம்பர் 2013 (9) ஓகஸ்ட் 2013 (14) ஜூலை 2013 (11) ஜூன் 2013 (3) ஏப்ரல் 2013 (2) மார்ச் 2013 (2) பிப்ரவரி 2013 (2) ஜனவரி 2013 (3) திசெம்பர் 2012 (5) நவம்பர் 2012 (8)\nபிரேமம் விமல் சார் இல் mahalakshmivijayan\nபிரேமம் விமல் சார் இல் N. Chandrakumar\nபிரேமம் விமல் சார் இல் mahalakshmivijayan\nபிரேமம் விமல் சார் இல் mahalakshmivijayan\nபிரேமம் விமல் சார் இல் ஆறுமுகம் அய்யாசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sadhukkam.blogspot.com/2010/08/blog-post_25.html", "date_download": "2021-12-02T02:47:53Z", "digest": "sha1:NBORFEKOB7NCFJE2FKHEZXO6ISWFTJH4", "length": 9181, "nlines": 83, "source_domain": "sadhukkam.blogspot.com", "title": "சதுக்கம்: இரத்தத்தின் அளவு", "raw_content": "\nமீப்பெரும் கனவான வாழ்வின் அலைகளில் நீந்தும் மீன்...\nவாசித்துக் கொண்டிருக்கும் ”Wonders of Numbers\"ல் பின்வரும் கேள்வி ஒன்றும் அதற்கான விடையும் அளிக்கப்பட்டிருந்தது.\nபூமியில் வாழும் மொத்த மனிதர்களின் உடலில் உள்ள இரத்தத்தையும் கொள்ள என்ன அளவுள்ள கண்டெய்னர் தேவைப்படும்\nஇதே மாதிரி எண்ணற்ற கேள்விகளை தொடர்ச்சியாக எழுப்ப முடியும். பத்து கேள்விகள் நான் யோசித்தவை:\n1. பூம���யில் வாழும் மொத்த உயிரினங்களின் எடை எவ்வளவு\n2. தாவர ராசிகள் தளைக்க தினமும் தேவைப்படும் தண்ணீரின் அளவு என்ன\n3. நேற்று சென்னையில் 20 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய காற்று லாவோஸ் நகரை அடையும் போது என்ன வேகத்தில் வீசும்\n4. ஒரு நாளில் எத்தனை முறை சூரியன் உதிப்பதும் மறைவதும் நிகழ்கிறது\n5. மொத்த உயிரினங்களின் கால்களின் எண்ணிக்கை எவ்வளவு\n6. 100 கிலோமீட்டர் பயணத்தின் துவக்கத்தில் நம் தலைக்கு மேலே இருக்கும் நட்சத்திரத்திற்கும் பயண முடிவில் உள்ள நடசத்திரத்திற்கும் உள்ள தொலைவு என்ன\n7. அமேசான், நைல், பிரம்மபுத்திரா நதிகளில் இதுவரை வழிந்த தண்ணீரின் அளவு என்ன\n8. மனிதர்கள் ஒரு நாளில் பேசும் சப்தத்தின் அளவு என்ன\n9. அளவிடமுடியாதவற்றின் அலகு எது\n10. தொடர்ந்து மழையும், நதிக்கலப்பும் இல்லாத போது உலகின் கடல் நீர் இன்றிலிருந்து குறையத் துவங்கினால் முழுதும் வற்ற எவ்வளவு வருடங்களாகும்\nமேற்கண்ட 10 கேள்விகளையும் யோசிக்க எனக்கு 16 நிமிடங்கள் தேவைப்பட்டன. பதில் அறிந்து கொள்ள எவ்வளவு நாட்களாகும் என்பதை உறுதியாக சொல்ல முடியாததைப் போலவே இந்தக் கேள்விகளுக்கு பதில்களை அடைய முடியுமா என்பதும் உறுதியாகச் சொல்ல முடியாது. Google உதவினால் உண்டு. மற்றபடி நமக்கு கணிதமும், அறிவியலும் போதிக்கும் ஆசிரிய, பேராசிரிய, டாக்டரேட்களிடம் கேட்கலாம் என்றால் நாம் அவர்களுக்கு நிஜமாகவே மூளை இருப்பதை ஒத்துக் கொண்ட பிறகுதான் கேட்கவேண்டும். நான் ஒத்துக் கொள்ள தயாரில்லை.\nபுத்தகத்தில் கேட்கப்பட்டு கொடுக்கப்பட்ட கேள்விக்கான விடை:\nஒரு சராசரி வயது வந்த ஆணின் உடலில் உள்ள இரத்ததின் அளவு 5 - 6 லிட்டர் ( 1 காலன் = 3.79 லிட்டர் (US) = 4.54 லிட்டர் (UK) ) (காலன் = Gallon)\nஇந்தப் புத்தகம் Oxford University Press பதிப்பித்ததாலும், வருகிற விடையை வைத்தும் இப்புத்த ஆசிரியர் UK அளவையே எடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.\n6 பில்லியன் (600 கோடி) மனிதர்கள் இப்பூமியில் இருப்பதாக கணக்கிட்டால்\nமொத்தம் ஏறக்குறைய 6 பில்லியன் காலன். (600,00,00,000 காலன்)\nஒரு கன அடி = 7.48 காலன் . ஆக\n80 கோடி கன அடி மனித இரத்தம்.(1 கன அடி = 33.96 லிட்டர்)\n1000 அடி நீளமும் 1400 அடி உயரமும் உள்ள கண்டெய்னரில் மொத்த இரத்தத்தையும் நிரப்பி விட முடியும் என புத்தகம் சொல்கிறது. எப்படி என்பதை கணக்கிட்டுக் கொள்ளவும்.\nமுற்றுப் பெறாத பயணத்தில் வழி தொலைத்து புதுப் பாத��களில் நகரும் பயணி\nஎங்கெல்ஸ் பிறந்த நாளன்று வாசித்த கட்டுரை\nவாசித்துக் கொண்டிருக்கும் ”Wonders of Numbers\"ல் பின்வரும் கேள்வி ஒன்றும் அதற்கான விடையும் அளிக்கப்பட்டிருந்தது. கேள்வி : பூமியில் வ...\nதேனியில் நடைபெற்ற கூட்டத்தில் வாசிக்கப்பட்ட எனது உரை\nவரலாறும் இலக்கியமும் – தாண்டவராயன் கதை நாவல் அனுபவம் முன்வைத்து மனிதன் என்கிற சமூக உயிரிக்கு இருவித இருப்பு நிலைகள் உண்டு. ஒன்று, வரல...\nநரகம், I, 32 - ஜோர்ஜ் லூயி போர்ஹே\nவைகறையின் அரை-வெளிச்சத்திலிருந்து மாலையின் அரை-வெளிச்சம் வரை, ஒரு சிறுத்தை...\nபுதுவிசையில் பிரசுரமான என்னுடைய கதை `இருள் திரவம்`\nஇருள் திரவம் எல்லாமே சவப்பெட்டியாக மாறிட்டிருக்கு. அதுவும் உயிரோட வெச்சு புதைக்கற சவப்பெட்டி எதெல்லாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-12-02T03:56:26Z", "digest": "sha1:SK2NCRYPOO73IJ53GI55NTYFVYDTLLVQ", "length": 14077, "nlines": 75, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வலைவாசல்:விவிலியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதமிழ் | தமிழர் | பண்பாடு | கலை | சமயம் | வரலாறு | அறிவியல் | கணிதம் | புவியியல் | சமூகம் | தொழினுட்பம் | நபர்கள்\nவிவிலியம் வலைவாசல் உங்களை அன்புடன் வரவேற்கிறது\nவிவிலியம் (புனித வேதாகமம், பைபிள்), யூதர் மற்றும் கிறித்தவர்களது புனித நூலாகும். பல தனித்தனி நூல்களை உள்ளடக்கிய விவிலியம் ஒரு நூல்தொகுப்பாக இருப்பதோடு, உலகில் அதிகளவு மொழிகளுக்கு பெயர்க்கப்பட்ட நூல் என்ற பெருமையையும் கொண்டுள்ளது. ஒரே பெயரை கொண்டிருப்பினும் யூதர் மற்றும் கிறிஸ்தவர்களது விவிலியங்கள் வெவ்வேறானவையாகும். கிறித்தவரும் யூதரும் ஏற்றுக்கொள்ளும் விவிலியப் பகுதி கிறித்தவர்களால் பழைய ஏற்பாடு என்று அழைக்கப்படுகிறது. அதனை எபிரேய விவிலியம் என்றும் கூறுவர். கிறித்தவரும் யூதரும் விவிலியத்தைக் கடவுள் வெளிப்படுத்திய புனித வாக்கு என நம்புகின்றனர்.\nஉலகத்திலேயே திருவிவிலியம் எனும் 'பைபிள்' தான் அதிக மொழிகளில் (சுமார் 2,100) மொழிபெயர்க்கப்பட்ட நூல். அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட 1815ஆம் ஆண்டிற்குப் பின் சுமார் 500 கோடிக்கும் மேலான விவிலியப் பிரதிகள் அச்சடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளன.\nவிவிலியமானது பல தனி நூல்களின் தொகுப்பாகும். விவிலியத்தில் அடங்கியிருக்கும் நூல்களில் எவற்றை அதிகாரப்பூர்வமானவை என ஏற்பது என்பது குறித்து கிறிஸ்தவ பிரிவினரான கத்தோலிக்கர், கிழக்கு மரபுவழி திருச்சபையினர், சீர்த்திருத்தர்கள் ஆகியோரிடையே ஒத்த கருத்து கிடையாது. முக்கியமாக யெருசலேமின் இரண்டாவது ஆலயத்துக்குப் பின்னரான காலப்பகுதியின் இணைத் திருமுறை நூல்களை) கத்தோலிக்க, கிழக்கு மரபுவழி மற்றும் சில சீர்த்திருத்த திருச்சபைகள் பழைய ஏற்பாட்டின் நூல்களாக ஏற்றுக்கொள்ளும் அதேவேளை பெரும்பாலான சீர்த்திருத்த திருச்சபைகள் இந்நூல்களை அதிகாரப்பூர்வமானவை என்று ஏற்றுக் கொள்வதில்லை. மேலும் இந்நூல்கள் யூதமத விவிலியத்திலும் காணப்படுவதில்லை. இச்சிறு வேறுபாடுகளை தவிர்த்தவிடத்து விவிலியத்தில் வேறு வேற்றுமைகள் இல்லை. மேலும்....\nவிவிலிய சிலுவைப் பாதை (Scriptural Way of the Cross) என்பது இயேசு துன்பங்கள் அனுபவித்து, சிலுவையில் உயிர்துறந்த நிகழ்வை, முற்றிலுமாக விவிலியத் தகவல்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு தியானித்து இறைவேண்டல் செய்யும் கிறித்தவ பக்தி முயற்சி ஆகும். இது மரபு வழி வருகின்ற சிலுவைப் பாதையிலிருந்து சற்றே மாறுபட்டதாகும்.\nசிலுவையைச் சுமந்துசென்ற இயேசுவின் அடியொற்றி நடந்துசென்று, அவருடைய துன்பங்களில் பங்கேற்று, தியானிப்பதைப் பதினான்கு நிலைகளில் செய்வது மரபு. ஒவ்வொரு நிலையும் ஒரு குறிப்பிட்ட காட்சியை உருவகப்படுத்தும். அக்காட்சியில் வருகின்ற ஆள்கள் இடங்கள் நிகழ்வுகள் ஆகியவற்றை மனத்தில் கொண்டு, உணர்வில் ஏற்று, இயேசுவோடு மக்கள் தம்மை ஒன்றுபடுத்துவர்.\nஆயினும் மரபுப்படி தரப்பட்ட 14 நிலைகளுள் எட்டு நிலைகளுக்கு மட்டுமே உறுதியான விவிலிய அடிப்படை உள்ளது. இதனால், மரபு வழி வருகின்ற சிலுவைப் பாதையில் கற்பனை நிகழ்வுகள் புகுத்தப்பட்டன எனப் பொருளாகாது என்றும், பொதுமக்களின் பக்தி முயற்சியாக வளர்ந்த சிலுவைப் பாதையில், இயேசு சிலுவை சுமந்து சென்றபோது என்ன நிகழ்ந்திருக்கும் என்பதை எண்ணி உள்ளத்தில் சிந்தித்து இறைவேண்டல் செய்திட வெவ்வேறு நிகழ்வுகள் வடிவமைக்கப்பட்டன என்றும் அறிஞர் கூறுகின்றனர்.\nஇயேசு துன்பங்கள் அனுபவித்து சிலுவையில் இறந்த நிகழ்வோடு தொடர்புடைய தகவல்கள் வெளிப்படையாக நற்செய்தி நூல்களில் உள்ளனவா என்று ஆய்ந்து அவற்றை மட்டுமே சிலுவைப் பாதையின் நிலைகளாகக் கருதுவது நல்லது என்னும் எண்ணத்தில் பலர் \"விவிலிய சிலுவைப் பாதை\" உருவாக்கலாயினர். இத்தகைய விவிலிய சிலுவைப் பாதை ஒன்றினைக் காலஞ்சென்ற திருத்தந்தை முத். இரண்டாம் யோவான் பவுல் உருவாக்கினார். அதை 1991ஆம் ஆண்டு பெரிய வெள்ளியன்று அவரே முன்னின்று உரோமை கொலொசேயத்தில் பயன்படுத்தி வழிபாடு நடத்தினார். அந்த விவிலிய சிலுவைப் பாதையை எல்லாக் கிறித்தவ மக்களும் பொது வழிபாட்டின்போது பயன்படுத்துவது நலம் என்று கூறி, திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் இசைவு வழங்கினார்.\nதம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார்.\nவிவிலியம் தொடர்பான கட்டுரைகளில் {{வலைவாசல்|விவிலியம்}} வார்ப்புருவை இணைக்கலாம்.\nவிவிலியம் தொடர்பான புதிய கட்டுரைகளை உருவாக்கலாம்.\nவிவிலியம் தொடர்பான குறுங்கட்டுரைகளை மேம்படுத்தி உதவலாம்.\nவிவிலியம் தொடர்பான படிமங்களை பதிவேற்றலாம்.\nவிவிலியம் தேவைப்படும் கட்டுரைகள் பகுதியில் கோரப்பட்டுள்ள கட்டுரைகளை உருவாக்கலாம்.\nவிவிலியம் விக்கிசெய்திகளில் விவிலியம் விக்கிமேற்கோள்களில் விவிலியம் விக்கிநூல்களில் விவிலியம் விக்கிமூலத்தில் விவிலியம் விக்சனரியில் விவிலியம் விக்கிப்பொதுவில்\nசெய்தி மேற்கோள்கள் நூல்கள் திருவிவிலியம் முழுவதும் அகரமுதலி ஊடகம்\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 மே 2017, 15:35 மணிக்குத் திருத்தினோம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/lexus/lx-2022/mileage", "date_download": "2021-12-02T03:41:09Z", "digest": "sha1:A7I7QFZTDFYYWHP2WXTLTK2K4AIQ7XZW", "length": 4711, "nlines": 139, "source_domain": "tamil.cardekho.com", "title": "லேக்சஸ் எல்எக்ஸ் 2022 மைலேஜ் - எல்எக்ஸ் 2022 டீசல் & பெட்ரோல் மைலேஜ்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nலேக்சஸ் எல்எக்ஸ் 2022 மைலேஜ்\nbe the முதல் ஒன்இப்போது மதிப்பிடு\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஎல்லா லேக்சஸ் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 04, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 15, 2022\nஎல்லா உபகமிங் லேக்சஸ் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 15, 2022\nஅறிமுக எதிர்��ார்ப்பு: மார்ச் 11, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 15, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 08, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 10, 2021\nமுகப்புபுதிய கார்கள்லேக்சஸ் கார்கள்லேக்சஸ் எல்எக்ஸ் 2022மைலேஜ்\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://theethumnanrum.blogspot.com/2010/06/5.html", "date_download": "2021-12-02T03:27:10Z", "digest": "sha1:QCCW2OMBSNWXQLBBUKIJZTVXVL5OZCAE", "length": 15580, "nlines": 108, "source_domain": "theethumnanrum.blogspot.com", "title": "adhiran: சுவற்றில் வாழும் ஜன்னலின் தனிமை 6", "raw_content": "\nசுவற்றில் வாழும் ஜன்னலின் தனிமை 6\nநம்பிக்கை என்பது விடுவிக்கப்பட்ட ஆயுதம். இருந்தால் எதிராளியைக் கொல்லும் இல்லையென்றால் தன்னைக் கொல்லும்.\nநம்பிக்கை: இந்த சொல்லின் அர்த்தப்பாடுகள் இல்லாத வாழ்வுவெளி இங்கில்லை. சந்தேகப்படுதல், கேள்விகேட்டல், அறியமுற்படுதல், விளக்கமுற்படுதல் என எல்லாவற்றிற்குமான அடிப்படைக் காரணி 'நம்பிக்கை' என கொள்கிறேன். இதுகாறும் இருக்கும் ஒரு நிலையை ஒருவர் சந்தேகம் கொள்ள நேர்வது நம்பிக்கை இழப்பின் பின்னே தான் சாத்தியம். மதம்,கடவுள் போன்றவைகளின் நம்பிக்கை போன்ற வேலைக்குதவாத பெருங்கதையாடல்களை நான் தவிர்க்கிறேன். நான் புரிந்து கொண்டிருக்கிற நம்பிக்கை இவையிரண்டையும் விட பயங்கரமானது. அது மனிதர்களாகிய நமது கூட்டு மனங்களில் ரசனையான அழகியலோடு நுண்கிருமிகளைப்போல ஊடுருவி மிகப்பிரமாண்டமான ஒரு புற்றை கட்டுகிறது. நம்பிக்கையின் வேலை என்ன என்று பார்த்தோமானால் ஒரு தனிமனித கருத்தையோ அல்லது ஒரு கூட்டுமன கருத்தையோ பொது அறமாக மாற்றுவது எனத் தோன்றுகிறது.\nநம்பிக்கைக்கு உதாரணமாக இங்கு எதையாவது சொல்லலாம் என்றால் நினைக்கிற அனைத்தும் நம்பிக்கையின் அடிப்படையால்தான் என்று எண்ணும்போது எனக்கு ஆச்சர்யமாகவும் அதிர்வாகவும் உள்ளது. மரணம் மற்றும் அறத்திற்கும் இடையிலான இணைப்பாகவும் (nexus ) ஊடுபாகாவும் ( knit ) நம்பிக்கை செயல்படுகிறது. அது அன்றாட நிகழ்வுகளில் இருளுக்குள் மறைந்த நிழல் போல படர்ந்திருக்கிறது. நான் நம்பிக்கையை ஒரு தோதுக்காக மூன்று வகையாக பிரிக்கிறேன். சுயநம்பிக்கை, செயல்பாட்டு நம்பிக்கை, அறநம்பிக்கை என. தன்னம்பிக்கைக்கும் நான் சொல்லும் சுய நம்பிக்கைக்கும் வேறுபாடு உள்ளது.\nதன்னம்பிக்கை என்பது ஒரு செயலை செய்துவிடுவேன் என்கிற வாக்கியத்தின் அடிப்படையில் வருவது. சுய நம்பிக்கை என்றால் ஒரு தனிமனிதன் தனது வாழ்விற்கு எது உகந்தது என நம்புகிறானோ அதை நம்புவது. உதாரணத்திற்கு நன் மழையில் நனைந்தால் சளி பிடிக்கும் என்பது முதல் என் மனைவி பத்தினி என்பதுவரை நூற்றுக்கணக்கில் சொல்லலாம். இரண்டாவதாக செயல்பாட்டு நம்பிக்கை என்பது ஒரு குடும்பம் சார்ந்த செயல்பாடுகளில் உபயோகிக்கப்படும் பொருட்களும் அவற்றின் வழித்தோன்றல்களால் விதைக்கப்படும் நம்பிக்கைத்தூவல்களால் உருவாகும் நம்பிக்கைகள். சோப்பை மாத்தினா சொறி வரும் என்று தொடங்கி கக்கத்தில செனட்டை அடித்தால் எல்லா பொண்ணுகளும் படுக்க வருவாங்க என்பதுவரையிலான விளம்பர கழிசடைகளால் உருவாகப்படுவைகள் இவ்வகையான செயல்பாட்டு வகைகள். மூன்றாவதாக அற நம்பிக்கை நாம் அறிந்ததே. பொய் சொன்னா போஜனம் லேதுவில் தொடங்கி எனக்குத்தெரிந்து ஒருகோடியே எழுபத்து மூணு லட்சத்து நாற்பத்தேழாயிரத்து முன்னூத்து பதினேழரை அற நம்பிக்கைகள் இருக்கின்றன\nஇதில் மூட நம்பிக்கை, நல்ல நம்பிக்கை, தீய நம்பிக்கை என்று அறம் பிரித்து மன்னிக்கவும் தரம் பிரித்து வைத்திருக்கிறோம். இதிலும் நம்பிக்கை என்பதிலேயே நம்பிக்கை இல்லை எனும் நம்பிக்கை சற்று சுவாரஸ்யமானது.\nஒருவன் தனது நம்பிக்கையின் மூலத்தை ஆராயத்தொடங்கினால் நம்பிக்கையின் ஒரே விளைவு ஆதாயம் என்று தெரிந்துவிடும். ஒரு நம்பிக்கையை அளிப்பதன் மூலமாகவோ அல்லது ஒரு நம்பிக்கையை ஏற்படுத்திக்கொள்வதன் மூலமாகவோ ஏதேனும் ஒரு ஆதாயம் இல்லையென்றால் அந்த நம்பிக்கை பயனற்றுப் போய்விடும். ஆக ஆதாயமற்ற நம்பிக்கை என்று ஒன்று இல்லை. அப்படி ஆதாயமற்ற ஒரு நம்பிக்கையை ஒருவர் வைத்திருந்தார் என்றால் அவர் மனித உருவில் உலாவும் வெள்ளாடாகவோ அல்லது கடவுளாகவோ இருக்கக்கூடும்.\nஇந்த தொடர் பதிவில் மரணம், அறம் மற்றும் நம்பிக்கை ஆகியவற்றின் மீது எனக்கிருக்கும் புரிதல் பற்றி மிக மிக மிக சுருக்கமான அறிமுகத்தை எழுதியுள்ளேன். இந்த வார்த்தைகள் ஒவ்வொன்றிற்கும் இடையிலே எந்த தொடர்பும் இல்லாதது போல தோன்றினாலும் இவைதான் என்னைப்பொருத்தவரையில் மனித வாழ்வின் அடிப்படை. மற்ற அனைத்தும் இவைகளின் இருப்பு இல்லாமல் இல்லை என்பது என் துணிபு.\nஇவற்றை கொண்டு குடும்ப வாழ்வில் ஏற்��டும் சிக்கல்களின் உளவியலை அறிஞர்கள் அக்குவேறு ஆணிவேராய் பிரித்து மேய்ந்திருக்கிறார்கள். அவற்றில் நான் மேய்ந்தவைகளை தொடர்ந்து எழுதுகிறேன்.\nஒரு வகையில் கொற்றவையும், கௌசல்யாவும் தமது பதிவுகளில் ஒரு வகையான உளவியல் சிக்கல்களை எழுதுகிறார்கள். அவர்களுக்கு என் நன்றி.\nநம்பிக்கை பற்றி இவ்வளவு உணர்வுகளா ஆச்சரிமாக இருக்கிறது , உங்களின் தேடல்.. ஆச்சரிமாக இருக்கிறது , உங்களின் தேடல்.. தொடரட்டும் உங்கள் பணி என் பெயரை உங்கள் பதிவில் குறிப்பிட்டமைக்கு நன்றி.\nவாதைக்கான வெளியில் அலைகிறீர்கள் என்றெண்ணுகிறேன். நன்று.நம்பிக்கைகளை சந்தேகப்படுவதில்தான் என் அறம் குடிகொண்டுள்ளதாக நான் நினைக்கிறேன். உங்களுக்கு வரும் வெற்று அல்லது வெற்றிட மனநிலை மனநலம் பிறழ்ந்தவர்களுக்கும் உண்டு என நினைக்கும் போது....கடவுளே தற்கொலை செய்யத் தோன்றுகிறதெனக்கு.\nஎல்லாக் கைகளும் பிச்சைகேட்டுத்தான் வெளியில்\nகண்ணுக்குத் தெரியாத உதடுகள் என்றேனும் முத்தமிட்டுச்\nமகி எதிர்பார்ப்பில்லாது கிடைக்கும் வாதை கூட அற்புதம்தான்.\n//எதிர்பார்ப்பில்லாது கிடைக்கும் வாதை கூட அற்புதம்தான்.//\nநீங்கள் சொல்லியது போல நம்பிக்கைமேல் நம்பிக்கை இல்லை என்ற நம்பிக்கொண்டிருகிறேன் நான் .அது புறம் இருக்க ,எதாவது ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும் வைக்க வேண்டும் என்ற உள்ளுணர்வு இருந்து கொண்டே இருக்கிறது.இது இரு பக்கமும் கூர் உடைய கத்தி போல ,நம்பிக்கை பொய்க்கும் பொது நம்பிக்கையின்மையில் நம்பிக்கையும் ,அது பொய்க்காத போது ஒரு நம்பிக்கையும் வரும் .\nஆதாயமில்லா நம்பிக்கை தான் மிகவும் சிந்திக்க வைக்கிறது .இதை கொஞ்சம் விவரித்து எழுதினால் பேசலாம் .\n\"எதிர்பாராது கிடைக்கும் வாதை கூட அற்புதம் தான்.\" அப்படியா ஆதிரன்\nகவிதை (47) பொது (38) தீதும் நன்றும். (27) உரை கவிதை (21) தம்பட்டம் (18) நாவல் (12) தீதும் நன்றும் (9) சினிமா (8) தொடர் கட்டுரை (7) பிடித்த கவிதை (5) கதை (4) சங்கம் (4) நகைச்சுவை (4) பயணம் (3) புனைவு (3) மொழிபெயர்ப்பு (3) ஓரியண்ட்டலிசம் (2) தொடர் (2) பிடித்த பாடல் (2) பொது அல்ல (2) கட்டுரை (1) பார்த்திபன் கவிதைகள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.adiraitiya.com/2020/09/5752-53.html", "date_download": "2021-12-02T03:24:56Z", "digest": "sha1:OA2WWJZGVJ7RDMPJ4QOWVK7ONPBRJXPO", "length": 12877, "nlines": 252, "source_domain": "www.adiraitiya.com", "title": "header தமிழகத்தில் இன்று மேலும் 5,752 பேர் கொரொனாவால் பாதிப்பு ! 53 பேர் உயிரிழப்பு - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nகாவலர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் துவக்க நிகழ்ச்சி\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS தமிழகத்தில் இன்று மேலும் 5,752 பேர் கொரொனாவால் பாதிப்பு \nதமிழகத்தில் இன்று மேலும் 5,752 பேர் கொரொனாவால் பாதிப்பு \nதமிழகத்தில் இன்று மேலும் 5,752 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை5,08,511 ஆக அதிகரித்துள்ளது.\nஇதுவரை கொரொனாவா தொற்று பரிசோதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 57,79, 589 ஆக அதிகரித்துள்ளது. இன்றுமட்டும் 78,190 பேர் பரிசோதிகப்பட்டனர்.\nஇன்று தமிழகத்தில் கொரொனா தொற்றால் 53 பேர் உயிரிழந்துள்ளனர்.மொத்தம் 8434 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇன்று 5799 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 453165 பேர் குணமடைந்துள்ளனர்.\nஇன்று சென்னையில் மட்டும் 991 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டனர். சென்னையில் மொத்தம் 1,49,583 பேராக அதிகரித்துள்ளது.\nஉம்மத்திர்கான 10 இலக்குகள் சிஎம்என்.சலீம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் மரண அறிவிப்பு மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் M.M. சாலிஹ் மரைக்காயர் அவர்களின் மகளும மர்ஹூம் M.A.C. நெய்னா முஹம்மது அவர்களின...\n10 நாளில் விதவை ஆன செல்ல மகள்.. ரயில் முன் பாய்ந்து தந்தை தற்கொலை\nதிருமணம் செய்த 10 நாளிலே மகள் விதவை ஆகிவிட்டதால் தந்தை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருப்பத்தூர் அடுத்த குனிச்...\nஇனி தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி \nமக்கள் கூடும் இடங்களில் தடுப்பூசி செலுத்தியது குறித்து அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்த...\nமஹல்லா தோறும் ஒரு TNPSC அகாடமி\nமஹல்லா தோறும் ஒரு TNPSC அகாடமி ----------------------------- அன்பார்ந்த ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் உள்ளூர் மேம்பாட்டு குழுக்கள் மற்றும் சங்...\n'குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்'-காவல்துறை கண்காணிப்பாளர் எச்சரிக்கை\nதிருச்சி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளராக சுஜீத் குமார் பொறுப்பேற்றுக்கொண்டார். அவர் பொறுப்பேற்றதும் மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்த...\nதற்சார்பு இந்தியா, மேக் இன் இந்தியா பேச்சு போலித்தனமானது\" - நீதிபதிகள் அதிருப்தி\nஇந்திய நாளிதழ்களில், இன்று வெளியான முக்கியச் செய்திகள் சிலவ...\nவேலைதேடுவோர்க்கு சில அனுபவ குறிப்புகள் : கண்களில் கனவுகளோடும், கைகளில் கோப்புகளோடும் கழுத்தில் டைகளோடும் வேலை தேடி நிறைய பேர் உ...\nகுழந்தை வளர்ப்பில் தாயின் பங்கு\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.americantamilacademy.org/?avada_portfolio=%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-4", "date_download": "2021-12-02T03:30:31Z", "digest": "sha1:LZVXSSO6DQ3XF637XYCCFQHN4EZWF4YR", "length": 6488, "nlines": 136, "source_domain": "www.americantamilacademy.org", "title": "நிலை 4 - American Tamil Academy", "raw_content": "\nதமிழ்க்கல்வியை அமெரிக்க நாடுதழுவிய அளவில் முனைப்பாக வளர்க்கவேண்டுமெனும் நோக்கில் அமெரிக்காவில் தன்னார்வலர்களால் நடத்தப்பட்டுவரும் பல தமிழ்ப்பள்ளிகளின் ஒருங்கிணைந்த முயற்சியால் ”அமெரிக்க தமிழ்க்கல்விக் கழகம்” (அ.த.க) 2009-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. இந்நிறுவனம் மேரிலாந்து மாநிலத்தின் இலாபநோக்கமற்ற நிறுவனமாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. காண்க http://www.marylandattorneygeneral.gov/Pages/Nonprofits/default.aspx.\nNews Letters / ஆண்டு விழா மலர்\nபயணம் – காலாண்டு இதழ் – VOL 1 ISSUE 1\nஆண்டுவிழா மலர் – 2019\nஆண்டுவிழா மலர் – 2020\nகுறைந்த பட்சம் 7 வயது.\nஅ த க நிலை 3 முடித்திருக்க வேண்டும் அல்லது ஏற்கனவே எழுத்துக்கள் சொற்கள், சிறு��ாக்கியங்கள் படிக்க எழுத தெரிந்திருக்க வேண்டும்.\nசிறு வாக்கியங்களைப் படித்து புரிந்து கொள்ளுதல், எழுதுதல்.\nசிறுகதைகளை உள்வாங்கி கருத்தை கிரகித்தல்.\nசொற்களைத் தெளிவாக உச்சரித்தல், கலந்துரையாட கற்றல். மொழியின் தொன்மை, கலாசாரம் இலக்கியத்தின் அறிமுகம்.\nசொல் கருத்து பிழையின்றி மொழி மாற்றம் செய்தல்.\nபெயர்ச்சொற்கள், சுட்டுப்பெயர் பல்வேறு வினைச்சொற்கள் காலநிலைகளை அறிதல்.\nஅடிப்படை இலக்கணங்களைப் பயன்படுத்தி வாக்கியங்களை அமைத்தல். வினைச்சொற்களை பயன்படுத்துதல்.\nகால சூழ்நிலையைப் பொருத்து வாக்கியங்களை மாற்றியமைத்தல். எட்டு வகையான வேற்றுமை உருபுகளை அறிதல்.\nபாடம் 1. அ, ஆ\nபாடம் 2. இ, ஈ\nபாடம் 3. உ, ஊ\nபாடம் 4. அ, ஆ, இ, ஈ, உ, ஊ\nபாடம் 5. எ, ஏ\nபாடம் 6. ஐ, ஒ\nபாடம் 7. ஓ, ஔ, ஃ\nபாடம் 8. எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ, ஃ\nபாடம் 9. க், ங், ச்\nபாடம் 10. ஞ், ட், ண்\nபாடம் 11. த், ந், ப்\nபாடம் 12. ம், ய், ர்\nபாடம் 13. ல், வ், ழ்\nபாடம் 14. ள், ற், ன்\nபாடம் 15. க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம்\nபாடம் 16. ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்\nபாடம் 17. க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்\nபாடம் 18. அ, ஆ, இ, ஈ, உ, ஊ\nபாடம் 19. எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ, ஃ\nபாடம் 20. க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப்\nபாடம் 21. ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்\nபாடம் 22. கதைகள் மீள் பார்வை\nநிலை 4 – கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.kalvinews.com/2020/06/189.html", "date_download": "2021-12-02T03:34:03Z", "digest": "sha1:MRN27AO43AY3CIQBAIA5EWN2UU5JYQQM", "length": 7614, "nlines": 93, "source_domain": "www.kalvinews.com", "title": "ரூ.1.89 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை!", "raw_content": "\nரூ.1.89 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nNTPC Recruitment 2020: ரூ.1.89 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nமத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள சர்வேயர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.1.89 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு டிப்ளமோ பொறியியல் படித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nமேலாண்மை : மத்திய அரசு\nநிர்வாகம் : நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் (NTPC)\nமொத்த காலிப் பணியிடம் : 01\nகாலிப் பணியிடம் : சர்வேயர்\nகல்வித் தகுதி : பொறியியல் துறையில் டிப்ளமோ, சுரங்க��் பொறியியல் டிப்ளமோ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.\nவயது வரம்பு : விண்ணப்பதாரர் 47 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஊதியம் : ரூ.1.89,000 மாதம்\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nஇணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட NTPC நிறுவனத்தில் நிர்வாகி பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.ntpc.co.in என்னும் இணையதளம் மூலம் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 22.06.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nபொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.300\nமற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் இல்லை.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.ntpc.co.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nTags GOVERNMENT JOBS வேலை வாய்ப்பு செய்திகள்\nHeavy Rain - School, Colleges Holiday - மழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை\nகனமழை காரணமாக நாளை (27.11.2021) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் விவரங்கள் \nகனமழை காரணமாக இன்று (26.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை \nதட்டச்சு தேர்வு முடிவுகள் வெளியீடு - Type Writting Result Published \nஅரசு பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் - தற்காலிகமாக 2774 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு\nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2021/07/27080642/2867431/Tamil-News-Nirmala-Sitharaman-says-no-plan--to-print.vpf", "date_download": "2021-12-02T03:52:51Z", "digest": "sha1:CVAEJII3NFHZXKVYT5ZLGE3TKTPEFT2R", "length": 13245, "nlines": 108, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Tamil News Nirmala Sitharaman says no plan to print currency notes", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nரூபாய் நோட்டுகளை கூடுதலாக அச்சிடும் திட்டம் இல்லை- நிர்மலா சீதாராமன் தகவல்\nஇந்தியாவில் மசூர் பருப���பின் சில்லரை விலை 30 சதவீதம் அளவுக்கு உயர்ந்திருக்கிறது.\nஇந்தியாவில் கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திய கொரோனாவின் முதல் 2 அலைகளும், அதற்காக அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்க நடவடிக்கைகளும் நாட்டின் பொருளாதாரத்தை பெரும் நெருக்கடிக்கு தள்ளியிருக்கின்றன.\nஇந்த நெருக்கடியை சமாளிப்பதற்கும், வேலை வாய்ப்புகளை பாதுகாப்பதற்கும் ரூபாய் நோட்டுகளை கூடுதலாக அச்சிட வேண்டும் என ஏராளமான பொருளாதார நிபுணர்கள் அரசுக்கு பரிந்துரைத்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் மேற்படி பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள ரூபாய் நோட்டுகளை கூடுதலாக அச்சிடும் திட்டம் எதுவும் உள்ளதா என மக்களவையில் உறுப்பினர்கள் சிலர் கேள்வி எழுப்பினர்.\nஇதற்கு நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் எழுத்து மூலம் அளித்த பதிலில், ‘இல்லை’ என கூறியுள்ளார்.\nஅவர் மேலும் கூறுகையில், ‘2020-21-ம் நிதியாண்டில் இந்தியாவின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.3 சதவீத வீழ்ச்சியடையும் என மதிப்பிடப்பட்டு இருந்தது. கொரோனா தொற்றின் இணையற்ற விளைவையும், தொற்றுநோயை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகளையும் இந்த வீழ்ச்சி பிரதிபலிக்கிறது’ என்றும் குறிப்பிட்டு உள்ளார்.\nஆனால் ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் வழங்கப்படுவதால் பொருளாதாரத்தின் அடிப்படைகள் வலுவாக இருப்பதாகவும், தற்சார்பு இந்தியா திட்டத்தின் உறுதியான ஆதரவோடு 2020-21 நிதியாண்டின் இரண்டாம் பாதியில் இருந்து பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் பாதை உறுதியாக இருப்பதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.\nஉள்ளூர்மயமாக்கப்பட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி இயக்கத்தின் விரைவான உயர்வு ஆகியவற்றின் காரணமாக கொரோனா 2-வது அலையின் தாக்கம் கட்டுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக மற்றொரு கேள்விக்கு பதிலளிக்கும்போது அவர் கூறினார்.\nஇதற்கிடையே மாநிலங்களவையில் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில், மசூர் பருப்புக்கு இறக்குமதி வரி ரத்து செய்யப்படுவதாகவும், அதற்கான வேளாண் உள்கட்டமைப்பு மேம்பாட்டு வரி பாதியாக குறைக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.\nஇந்தியாவில் மசூர் பருப்பின் சில்லரை விலை 30 சதவீதம் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. அதாவது ���ிலோ ஒன்றுக்கு ரூ.70-ல் இருந்து ரூ.100 ஆக உயர்ந்திருப்பதாக நுகர்வோர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.\nஎனவே உள்நாட்டு வினியோகத்தை அதிகரித்து விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு இந்த நடவடிக்கை எடுத்து உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nஅதன்படி, அமெரிக்கா அல்லாத பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மசூர் பருப்புக்கு 10 சதவீதமாக இருந்த இறக்குமதி வரி தற்போது ரத்து செய்யப்பட்டு உள்ளது.\nஅதேநேரம் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருப்புக்கு 30 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது.\nஇதைப்போல வேளாண் உள்கட்டமைப்பு மேம்பாட்டு வரியும் 20 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைக்கப்படுகிறது.\nவேளாண் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக பெட்ரோல், டீசல் மற்றும் சில வேளாண் உற்பத்தி இறக்குமதி பொருட்கள் என சில குறிப்பிட்ட பொருட்களுக்கு இந்த நிதி ஆண்டு முதல் சிறப்பு வரி விதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.\nஇதையும் படியுங்கள்...ராஜினாமா செய்யும்படி கட்சி மேலிடம் அழுத்தம் கொடுக்கவில்லை: எடியூரப்பா\nNirmala Sitharaman | நிர்மலா சீதாராமன்\nசபரிமலையில் தரிசனம் செய்ய 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு முன்பதிவு தேவை இல்லை\nஜனநாயகமற்ற பாஜகவால் ஷாருக்கான் பாதிக்கப்பட்டார்: மம்தா பானர்ஜி\nபெங்களூருவில் கொரோனா தடுப்பூசி போட குவியும் மக்கள்\nபாஜக ஆதரிப்பது குறித்து விரைவில் முடிவு: குமாரசாமி\nஒமிக்ரானுக்கு எதிரான எளிதான தடை பூஸ்டர் தடுப்பூசிதான்- பிரபல நிபுணர்\nபிட்காயினை அங்கீகரிக்க மாட்டோம் - நிர்மலா சீதாராமன் திட்டவட்ட அறிவிப்பு\nகடனை திருப்பி செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பியவர்களை சும்மா விட மாட்டோம்: நிர்மலா சீதாராமன்\nஇந்திய பொருளாதாரம் வேகமாக மீண்டு வருகிறது- நிர்மலா சீதாராமன்\nலகிம்பூர் சம்பவம்: தீர்ப்பு வருவதற்கு முன்னரே மொத்த பழியையும் பாஜக மீது சுமத்தக்கூடாது - நிர்மலா சீதாராமன்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய-மாநில அரசுகள் இணைந்து கையாள வேண்டும்: நிர்மலா சீதாராமன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://gk.tamilgod.org/founders-indian-companies/questions", "date_download": "2021-12-02T02:59:04Z", "digest": "sha1:P35POIOG6NCHMLEFUSNNAOU2LR4KYT33", "length": 12295, "nlines": 265, "source_domain": "gk.tamilgod.org", "title": " Founders of Indian Companies | Objective General Knowledge Question answers", "raw_content": "\nபாலாஜி டெலிஃபிலிம்ஸ் நிறுவனத்தை நிறுவியவர் யார்\nBusiness, அலுவல் / தொழில்\nஎஸ்ஸார் நிறுவனத்தை நிறுவியவர் யார்\nBusiness, அலுவல் / தொழில்\nபார்தி ஏர்டெல் நிறுவனத்தை நிறுவியவர் யார்\nSunil Bharti Mittal, சுனில் பார்தி மிட்டல்\nBusiness, அலுவல் / தொழில்\nநிர்மாவின் நிறுவனத்தை நிறுவியவர் யார்\nKarsanbhai Patel, கர்சன்பாய் படேல்\nBusiness, அலுவல் / தொழில்\nஅப்பல்லோ மருத்துவமனை நிறுவியவர் யார்\nPrathap C. Reddy, பிரதாப் சி. ரெட்டி\nBusiness, அலுவல் / தொழில்\nஅரவிந்தோ பார்மா நிறுவனத்தின் நிறுவனத்தை நிறுவியவர் யார்\nP.V. Ramprasad Reddy & K. Nityananda Reddy, பி.வி. ராம்பிரசாத் ரெட்டி & கே. நித்யானந்த ரெட்டி\nBusiness, அலுவல் / தொழில்\nவிப்ரோ நிறுவனத்தை நிறுவியவர் யார்\nMohamed Hasham Premji, முகம்மது ஹஷ் பிரேம்ஜி\nBusiness, அலுவல் / தொழில்\nதாபரின் நிறுவனத்தை நிறுவியவர் யார்\nS.K. Burman, எஸ்.கே. பர்மன்\nBusiness, அலுவல் / தொழில்\nசிப்லா நிறுவனத்தை நிறுவியவர் யார்\nKhwaja Abdul Hamied, க்வாஜா அப்துல் ஹமித்\nBusiness, அலுவல் / தொழில்\nஜென்பாக்டின் நிறுவனத்தை நிறுவியவர் யார்\nPramod Bhasin, பிரமோத் பாசின்\nBusiness, அலுவல் / தொழில்\nஎஸ்கார்ட்ஸ் நிறுவனத்தை நிறுவியவர் யார்\nBusiness, அலுவல் / தொழில்\nHCL நிறுவனத்தின் நிறுவனத்தை நிறுவியவர் யார்\nShiv Nadar, ஷிவ் நாடார்\nBusiness, அலுவல் / தொழில்\nஅசோக் லேலண்ட் நிறுவனத்தை நிறுவியவர் யார்\nBusiness, அலுவல் / தொழில்\nபஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் நிறுவனத்தை நிறுவியவர் யார்\nJamnalal Bajaj, ஜம்னாலால் பஜாஜ்\nBusiness, அலுவல் / தொழில்\nலூபின் லிமிடெட் நிறுவனத்தை நிறுவியவர் யார்\nDesh Bandhu Gupta, தேஷ் பந்து குப்தா\nBusiness, அலுவல் / தொழில்\nடாக்டர் ரெட்டியின் ஆய்வகங்களின் நிறுவனத்தை நிறுவியவர் யார்\nK. Anji Reddy, கே. அஞ்சி ரெட்டி\nBusiness, அலுவல் / தொழில்\nஇன்ஃபோசிஸ் நிறுவனத்தை நிறுவியவர் யார்\nBusiness, அலுவல் / தொழில்\nபயோகான் நிறுவனத்தை நிறுவியவர் யார்\nBusiness, அலுவல் / தொழில்\nஃபியூச்சர் குரூப் நிறுவனத்தை நிறுவியவர் யார்\nKishore Biyani, கிஷோர் பியானி\nBusiness, அலுவல் / தொழில்\nஆசிய வர்ணங்கள் நிறுவியவர் யார்\nChampaklal Choksey, Suryakant Dani, Arvind Vakil & Chimanlal Choksi, சாம்பக்லால் சோக்ஸி & சூர்யகந்த் டானி & அர்விந்த் வக்கில் & சிமன்லால் சோக்ஸி\nBusiness, அலுவல் / தொழில்\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை நிறுவியவர் யார்\nDhirubhai Ambani, திருபாய் அம்ப���னி\nBusiness, அலுவல் / தொழில்\nடாடா ஸ்டீல் நிறுவனத்தை நிறுவியவர் யார்\nBusiness, அலுவல் / தொழில்\n67வது தேசிய திரைப்பட விருதுகள் 2021: வெற்றியாளர்களின் முழுமையான பட்டியல்\nTamil Film Songs Lyricsசினிமா பாடல் வரிகள்\nஅறிவியல் அலுவல் / தொழில் ஆன்மீகம் ஆபரணம் ஆரோக்கியம் இயற்பியல் இலக்கியம் உணவு உயிரியல் கணிதம் கணினி கல்வி குடும்பம் குழந்தை கைபேசி சமூகம் சமையல் சினிமா சுற்றுச்சூழல் செலலப்பிராணி ஜோதிடம்\nதற்போதைய நிகழ்வுகள் தாவரவியல் தொழிற்சாலை தொழில் நிறுவனம் தொழில்நுட்பம் பணம் பயணம் புவியியல் பூமி பொழுதுபோக்கு மக்கள் மருத்துவம் மென்பொருள் மொழி வரலாறு வர்த்தகம் வாகனம் வாழ்க்கை விலங்கியல் விளையாட்டு வீடு மனை வேதியியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "http://www.tamilsurangam.in/literatures/arunagirinathar/thiruppugazh/thiruppugazh_1323.html", "date_download": "2021-12-02T04:20:22Z", "digest": "sha1:24FMVHXLKVFCFV6DGC3HTE3Z5CAYQMVG", "length": 18725, "nlines": 203, "source_domain": "www.tamilsurangam.in", "title": "பாடல் 1323 - புதிய பாடல்கள் - Thiruppugazh - திருப்புகழ் - Arunagirinathar Books - அருணகிரிநாதர் நூல்கள் - Tamil Literature's - தமிழ் இலக்கியங்கள்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nவியாழன், டிசம்பர் 02, 2021\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nசங்க இலக்கியங்கள் இலக்கணங்கள் காப்பிய இலக்கியங்கள் புராணங்கள் தல புராணங்கள் சைவ இலக்கியங்கள்\tவைணவ இலக்கியங்கள்\tகிறித்துவ இலக்கியங்கள்\nஇசுலாமிய இலக்கியங்கள் சமன இலக்கியங்கள்\tசித்தர் பாடல்கள்\tசிற்றிலக்கியங்கள் திரட்டு நூல்கள் அவ்வையார் நூல்கள் கம்பர் நூல்கள் ஒட்டக் கூத்தர் நூல்கள்\nஅருணகிரி நாதர் நூல்கள் ஸ்ரீகுமர குருபரர் நூல்கள் தாயுமானவர் நூல்கள் இராமலிங்கர் நூல்கள் பாரதியார் நூல்கள் பாரதிதாசன் நூல்கள் நாமக்கல் கவிஞர் நூல்கள் அமரர் கல்கியின் நூல்கள்\nகலைக் களஞ்சியம்| புத்தகங்கள்| திருமணங்கள்| வரைபடங்கள்| தமிழ்த் தேடுபொறி| MP3 பாடல்கள்| வானொலி| அகராதி| திரட்டி\nமுதன்மை பக்கம் » இலக்கியங்கள் » அருணகிரிநாதர் நூல்கள் » திருப்புகழ் » பாடல் 1323 - புதிய பாடல்கள்\nதிருப்புகழ் - பாடல் 1323 - புதிய பாடல்கள்\nராகம் - ...; தாளம் -\nதனதன தான தனதன தான\nதனதன தான ...... தனதான\nகருவெனு மாயை உருவினில் மூழ்கி\nவயதள வாக ...... நிலமீதில்\nகலைதெரி வாணர் கலைபல நூல்கள்\nவெகுவித மாக ...... கவிபாடித்\nதெருவழி போகி பொருளெனு மாசை\nதிரவியம் நாடி ...... நெடிதோடிச்\nசிலைநுதல் மாதர் மயலினில் மூழ்கி\nசிறுவித மாக ...... திரிவேனோ\nஅருளநு போக குருபர னேஉன்\nஅடியவர் வாழ ...... அருள்வோனே\nஅரனிரு காதில் அருள்பர ஞாந\nஅடைவினை ஓதி ...... அருள்பாலா\nவெருவிடு சூரர் குலஅடி வேரை\nவிழவிடு சாசு ...... வதிபாலா\nமிடலுட லாளர் அடரசுர் மாள\nவிடுமயில் வேல ...... பெருமாளே.\nதாயின் கருப்பையிலே மாயையான உருவத்திலே மூழ்கி காலத்தில் பிறந்து, பின் வயதுக்கு வந்த பின், உலகிலுள்ள கலை வல்லுனர்களின் பலவி���மான கலை நூல்களைப் பயின்று, அனேக விதமான கவிதைகளைப் பாடியவாறே தெருக்கள் வழியே சென்று, பணம் சேர்க்க வேண்டும் என்ற ஆசையால் செல்வங்கள் பலவற்றை விரும்பி நெடும் தொலைவு ஓடி, வில் போன்ற நெற்றியை உடைய பெண்களின் மோகத்திலே முழுகி, அற்பத்தனமாக நான் உழன்று திரிதல் தகுமோ உன்னை நினைத்துத் துதிப்பவர்களுக்கு அநுபவ மார்க்கத்தில் அருளைத் தரும் பரம குருவே, உன் அடியார்களை வாழச்செய்ய அருள்பவனே, தந்தை சிவபிரானின் இரு செவிகளிலும் மேலான அருள் ஞான மந்திரமான பிரணவ மந்திரத்தை உபதேசித்து அருளிய மகனே, அஞ்சி ஓடிய சூரனுடைய குலத்தின் அடிவேரையே சாய்த்த, நிரந்தரியான சக்தியின் குமரனே, வலிமையான உடலமைப்பு கொண்டவர்களான அசுரர் கூட்டம் மாயுமாறு செலுத்திய படையான வேலாயுதத்தை உடைய பெருமாளே.\nThiruppugazh, திருப்புகழ், Arunagirinathar Books, அருணகிரிநாதர் நூல்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - தனதன, மூழ்கி, உடைய, பெருமாளே, பின்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nசங்க இலக்கியங்கள் இலக்கணங்கள் காப்பிய இலக்கியங்கள் புராணங்கள் தல புராணங்கள் சைவ இலக்கியங்கள் வைணவ இலக்கியங்கள் கிறித்துவ இலக்கியங்கள் இசுலாமிய இலக்கியங்கள் சமன இலக்கியங்கள் சித்தர் பாடல்கள் சிற்றிலக்கியங்கள் திரட்டு நூல்கள் அவ்வையார் நூல்கள் கம்பர் நூல்கள் ஒட்டக் கூத்தர் நூல்கள் அருணகிரி நாதர் நூல்கள் ஸ்ரீகுமர குருபரர் நூல்கள் தாயுமானவ சுவாமிகள் நூல்கள் இராமலிங்க சுவாமிகள் நூல்கள் மகாகவி பாரதியார் நூல்கள் பாரதிதாசன் நூல்கள் நாமக்கல் கவிஞர் நூல்கள் அமரர் கல்கியின் நூல்கள் பிற இலக்கிய நூல்கள்\nகந்தர் அந்தாதி கந்தர் அலங்காரம் கந்தர் அனுபூதி சேவல் விருத்தம் திருஎழுகூற்றிருக்கை திருப்புகழ் திருவகுப்பு மயில் விருத்தம் வேல் விருத்தம்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilveedhi.com/suriyas-jai-bhim-movie-trailer-hits/", "date_download": "2021-12-02T03:45:13Z", "digest": "sha1:2WZF5CC3OD3AMSY7HDVXRRP56NFLYIGN", "length": 20967, "nlines": 99, "source_domain": "tamilveedhi.com", "title": "அனல் பார்வையில், சட்ட ஆயுதம் ஏந்தும் சூர்யா.. அனைவரையும் கவர்ந்திழுத்த “ஜெய் பீம்” பட ட்ரெய்லர்! - Tamilveedhi", "raw_content": "\nசித்திரைச் செவ்வானம் – விமர்சனம் 3/5\n”மின்னல் முரளி” படத்தின் இரண்டாவது ட்ரெய்லரை வெளியிட்ட நெட்ஃபிளிக்ஸ்\nசிறிய இடைவெளிக்குப் பிறகு ‘த்ருஷ்யம் 2’ வில் நடித்திருக்கும் சுஜா வருணி\nசில்வாவிற்கு நான் அப்பாவாக மாறினேன் – உருகிய சமுத்திரக்கனி\nஹிட் அடித்த ட்ரெய்லர்… ”பேச்சிலர்” படத்திற்காக காத்திருக்கும் இளசுகள்\nஅடுத்த 12 மணி நேரத்தில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி\n“பேச்சிலர்”; குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ஷங்கர் படம் – சக்திவேலன்\nபுதுவை முதலமைச்சரால் வெளியிடப்பட்ட “டைட்டில்” பட பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nHome/Spotlight/அனல் பார்வையில், சட்ட ஆயுதம் ஏந்தும் சூர்யா.. அனைவரையும் கவர்ந்திழுத்த “ஜெய் பீம்” பட ட்ரெய்லர்\nஅனல் பார்வையில், சட்ட ஆயுதம் ஏந்தும் சூர்யா.. அனைவரையும் கவர்ந்திழுத்த “ஜெய் பீம்” பட ட்ரெய்லர்\nசூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த, ஜெய் பீம் படத்தின் ட்ரெய்லரை ப்ரைம் வீடியோ நேற்று வெளியிட்டது.\nஇந்த தீபாவளிக்கும் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் நவம்பர் 2, 2021 அன்று உலகளவில் வெளியிடப்பட உள்ளது. இந்த பட ப்ரைம் வீடியோ இந்தியாவின் பண்டிகை வரிசையில் ஒரு பகுதியாகும். எழுதி இயக்கியவர் தா.செ.ஞானவேல் மற்றும் பிரகாஷ்ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன், மணிகண்டன் மற்றும் லிஜோ மோல் ஜோஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜெய் பீம் திரைப்படத்தை 2டி எண்டர்டெயின்மெண்ட் பேனரில் சூர்யா மற்றும் ஜோதிகா தயாரித்துள்ளனர். ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் இணைந்து தயாரித்த ஜெய் பீமுக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.\nஇந்த படத்தின் பின்னணியில் உள்ள குழுவில் ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிர், எடிட்டர் பிலோமின் ராஜ் மற்றும் கலை இயக்குநர் கதிர் ஆகியோர் அடங்குவர்.ஜெய் பீம் 1990-களில் தமிழ்நாட்டில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு சிந்தனையைத் தூண்டும் கதை. வேகமான ட்ரெய்லர் செங்கேனி மற்றும் ராஜகண்ணு என்ற பழங்குடி ஜோடியில் வாழ்க்கையில் நம்மை அழைத்துச் செல்கிறது. ராஜகண்ணு பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டு பின்னர் போலீஸ் காவலில் இருந்து காணாமல் போகும்போது அவர்களின் உலகம் சிதறுகிறது. சென்ஜென்னி தனது கணவனைத் தேடும் முயற்சியில் வக்கீல் சந்துருவின் உதவியை நாடுகிறார். சூர்யாவால் தீவிரமாக சித்தரிக்கப்பட்டு, பழங்குடிப் பெண்ணுக்கு நீதியை வழங்குவதற்காக சத்தியத்தை வெளிக்கொணர மற்றும் அனைத்து முரண்பாடுகளையும் சமாளித்தார். ஜெய் பீம், ஆதரவற்றவர்களின் வாழ்க்கையில் வெளிச்சம் போல வெளிவரும் ஒரு மனிதனைப் பற்றிய ஒரு துடிப்பான கதை. இந்த தீபாவளிக்கு எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஒரு அழகான மர்றும் ஊக்கமளிக்கும் கதையாக அமைகிறது என்று அமேசானின் உள்ளடக்க உரிமத்தின் தலைவர் மணீர்ஷ் மெங்கனி கூறினார். ப்ரைம் வீடியோ இந்தியா.”ஒரு அழுத்தமான கதை மற்றும் சக்திவாய்ந்த நடிப்புடன், படம் பிளாக்பஸ்டரின் அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது. சூர்யா ஒரு சாதாரண மனிதனின் சாம்பியனின் கவசத்தை அணிந்திருக்கும்போது, ஒரு மனிதன் எப்படி பலருக்கு உந்துதலாக இருக்க முடியும் என்பதை நமக்கு காட்டுகிறது. 2டி எண்டர்டெயின்மெண்ட் உடன் எங்கள் ஒத்துழைப்பைத் தொடர்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். மேலும் தற்போதுள்ள எங்கள் திறமைக்கு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஊக்கமளிக்கும் கதையைச் சேர்க்கிறோம்.”இந்த கதை என்னிடம் விவரிக்கப்பட்ட போது, அது என் இதயத்தை இழுத்தது. ஜெய் பீமின் கதை அசாதரண வலிமையையும், மிக முக்கியமாக மனித உரிமைகளின் மதிப்பையும் பிரதிபலிக்கிறது” என்று 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனர், தயாரிப்பாளர் மற்றும் முன்னணி நடிகர் சூர்யா வழக்கறிஞர் சந்துருவின் பாத்திரத்தை விவரித்தார். “இந்த கதாபாத்திரத்தை படத்தில் சித்தரிப்பதில் நான் நியாயம் செய்திருப்பேன் என்று நம்புகிறேன். இந்த சிறப்புப் படத்திற்கான ப்ரைம் வீடியோவுடன் எங்களை ஒத்துழைப்பைத் தொடர்வதில் மகிழ்ச்சியடைகிறோம், மேலும் அதை பல மொழிகளில் பார்வையாளர்களுக்கு எடுத்துச் செல்கிறோம். தா.செ.ஞானவேலின் தொலைநோக்கு பார்வையில் எல்லைகளை கடந்து பயணிக்கும் மற்றும் உணர்வுபூர்வமான மட்டத்தில் பார்வையாளர்களுடன் இணைந்த ஒரு திரைப்படத்தை எங்களால் ஒன்றாக உருவாக்க முடிந்தது.\n“ஜெய் பீம் படத்தின் மூலம் பார்வையாளர்களைச் சென்றடைவதே எனது இதயப்பூர்வமான விருப்பமாகும். மேலும் ஒரு மனிதனின் உறுதியும் எப்படி ஒரு இயக்கமாக மாறும், ஒவ்வொரு சிறிய அடியும் ஒரு பெரிய பாய்ச்சலாக எப்படி மாறும் எனபதை அவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்” என்று கூறினார் ‘ஜெய் பீம்’ இயக்குநர் தா.செ.ஞானவேல்.\n“ஜெய் பீம் படத்தின் கதை என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமாக உள்ளது. ஏனெனில் இது ஒரு சர்ச்சைக்குரிய விஷயத்தைப் பற்றி பேசுகிறது. ஒரு சமூக அறப்போராளி சண்டையின் அழைப்பை எடுத்துக் கொள்கிறார். ஆதரவற்ற, தாழ்த்தப்பட்ட பெண்ணின் உரிமைகளுக்காகவும் அவளுக்கு நீதியை வழங்குவதற்காகவும் என்னை பொறுத்தவரை இந்த படம் முடிந்தவரை பரந்த பார்வையாளர்களை சென்றடைவது மிகவும் முக்கியம். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் ப்ரைம் வீடியோவில் ‘ஜெய் பீம்’ வெளியாவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். மேலும் இது சினிமா ரசிகர்களால் பார்க்கப்படுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். 240 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் நவம்பர் 2 அன்று இந்த தீபாவளிக்கு ஜெய் பீம் வெளியாகும் போது பார்வையாளர்களின் எதிர்வினையை எதிர்பார்க்கிறேன்.\nஜெய் பீம் ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டின் ஆயிரக்கணக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களில் ப்ரைம் வீடியோ பட்டியலில் சேருவார். இதில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அமேசான் ஒரிஜினல் தொடர் மும்பை டைரீஸ் 26/11, தி ஃபேமிலி மேன், காமிக்ஸ்டான், ப்ரீத்: இன்டூ தி ஷாடோஸ், பாண்டிஷ் கொள்ளைக்காரர்கள், பாட்டல் லோக், மிர்சாபூர், மறந்து போன இராணுவம் – ஆசாதி கே லியே, மண்ணின் மகன்கள்: ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், ஷேர்ஷா, தூஃபான், ஷெர்னி, கூலி நோ 1, இடைநிறுத்தப்படாத குலாபோ சிதாபோ, துர்காமதி, சலாங், சகுந்தலா தேவி, சர்பட்டா பரம்பரை, புத்தம் புது காளை, ஆகிய நான்கு படங்களுடன் தயவு செய்து மேட் இன் ஹெவன் மற்றும் இன்சைட் எட்ஜ், சூரரைப் போற்று, பொன்மகள் வந்தாள், பிரெஞ்சு பிரியாணி, சட்டம், சுபியும் சுஜாதயும், பென்குயின், நிசப்தம், மாறா, வி, சியு சீக்கிரம், பீமா சேனா நல மகாராஜா, த்ரிஷ்யம் 2, ஹலால் காதல் கதை, நடுத்தர வகுப்பு மெல்லிசை, ஹலோ சார்லி, மாலிக், நாரப்பா மற்றும் பலர். ப்ரைம் வீடியோவில் விருது பெற்ற மற்றும் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட உலகளாவிய அமேசான் ஒரிஜினல்கள் சிண்ட்ரெல்லா, இல்லாமல் வருத்தம், நாளை போர், போரட் அடுத்தடுத்த திரைப்படம் டாம் கிளான்சியின் ஜாக் ரியான், தி பாய்ஸ், ஹண்டர்ஸ், கொடூரமான கோடைக்காலம், ஃப்ளீபேக் மற்றும் தி மார்வெல்ஸ் மிஸஸ் மைசெல் ஆகியவை அடங்கும். இவை அனைத்தும் அமேசான் ப்ரைம் உறுப்பினர்களுக்கு கூடுதல் விலையில் கிடைக்காது. இந்த சேவையில் இந்தி, மராத்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி மற்றும் பெங்காலி ஆகிய தலைப்புகள் உள்ளன.\nப்ரைம் உறுப்பினர்கள் ஸ்மார்ட் டிவிகள், மொபைல் சாதனங்கள், ஃபயர் டிவி, ஃபயர் டிவி ஸ்டிக், ஃபயர் டேப்லெட்டுகள், ஆப்பிள் டிவி போன்றவற்றுக்கான ப்ரைம் வீடியோ செயலியில் எங்கும் எந்த நேரத்திலும் ஜெய் பீம் படத்தைப் பார்க்க முடியும். அவர்களின் மொபைல் சாதனங்கள் மற்றும் டேப்லெட்களில் எந்த கூடுதல் கட்டணமும் இல்லாமல் ஆஃப்லைனில் எங்கும் பார்க்கலாம். ப்ரைம் மெம்பர்ஷிப் மூலம் ப்ரைம் வீடியோ இந்தியாவில் கூடுதல் கட்டணமின்றி கிடைக்கிறது. புதிய வாடிக்கையாளர்கள் www.amazon.in/prime-ல் மேலும் அறியலாம்.\nJai bhim Suriya சூர்யா ஜெய் பீம்\nபொன்ராம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் “எம் ஜி ஆர் மகன்” பட ட்ரெய்லர்\nநயன்தாரா ஆண்ட்ரியாவால் தயாரிப்பாளர்கள் தலையில் தான் துண்டு போடணும் ; வெளுத்து வாங்கிய தயாரிப்பாளர் கே ராஜன்\nஉச்சம் தொட்ட கொரோனா… நடுநடுங்கும் தமிழ்நாடு\n28 மணி நேரம் தொடர் நாடகம்.. சாதனை படைத்த தூத்துக்குடி வாலிபர்\nபாசமலர் பாணியில் வரும் “காத்தாடி மனசு”\nமாகாபா ஆனந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் Black Bird ஆல்பம்\nசித்திரைச் செவ்வானம் – விமர்சனம் 3/5\n”மின்னல் முரளி” படத்தின் இரண்டாவது ட்ரெய்லரை வெளியிட்ட நெட்ஃபிளிக்ஸ்\nசித்திரைச் செவ்வானம் – விமர்சனம் 3/5\n”மின்னல் முரளி” படத்தின் இரண்டாவது ட்ரெய்லரை வெளியிட்ட நெட்ஃபிளிக்ஸ்\nசிறிய இடைவெளிக்குப் பிறகு ‘த்ருஷ்யம் 2’ வில் நடித்திருக்கும் சுஜா வருணி\nசில்வாவிற்கு நான் அப்பாவாக மாறினேன் – உருகிய சமுத்திரக்கனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thinnaiarattai.blogspot.com/2006/02/blog-post.html", "date_download": "2021-12-02T03:10:22Z", "digest": "sha1:UWBTCQBWMPH5LCDFMP6ROLYVZLOUARLX", "length": 20389, "nlines": 118, "source_domain": "thinnaiarattai.blogspot.com", "title": "திண்ணை அரட்டை: உடையார்", "raw_content": "\nஞாயிறு, பிப்ரவரி 05, 2006\nஇம்முறை இந்தியா சென்றபோது, மும்பையிலேயே வாசம் எனக்கு. அதிகமாக பரிச்சயம் இல்லாத ஊர் என்பதாலும், எங்காவது செல்லலாம் என்று கிளம்பினால் குறைந்தபட்சம் 1 மணி நேரம் டிராபிக்கில் மாட்��ி கொள்வோம் என்ற பயத்தினாலும், நண்பர்கள் யாரும் அங்கு இல்லாததாலும், வீட்டில் இருந்த புத்தககங்களை எல்லாம் எடுத்து புரட்டி பார்த்து கொண்டிருந்தேன். முன்பொரு முறை பாலகுமாரனின் 'உடையார்' குமுதத்தில் தொடராக வந்து கொண்டிருந்தது. அப்போது அதை படிக்கும் மனப்பக்குவமும் இல்லை. என் அப்பாவுடைய நண்பர் ஒருவர் 'உடையார்' பரிந்துரைத்தார். படிக்க ஆரம்பித்தேன். முதலில் பிடிக்கவில்லை. பிடிக்கவில்லை என்று சொல்வதைவிட, வித்தியாசமாக இருந்தது என்றே சொல்லவேண்டும். கல்கியின் நடையை படித்துவிட்டு, இதை படிப்பவர்களுக்கு கண்டிப்பாக முதலில் சற்று மாறுதலாக தான் இருக்கும். 'பொன்னியின் செல்வ'னின் தொடர்ச்சியாக இதை பார்க்க தோன்றும். எனக்கு அப்படிதான் இருந்தது. பிறகு, அந்த நினைப்பு இல்லாமல், இதை ஒரு தனிப்பட்ட இலக்கிய படைப்பாக ரசித்தல் வேண்டும்.\nஉடையார் என்பது அரசரை குறிப்பது. நாடு, மக்கள், செல்வம், வெற்றி, அழகு, பண்பு என்று அனைத்தும் உடையவனாதலால் அரசன் 'உடையார்' என்று அழைக்க படுகின்றான். இந்த படைப்பு முற்றிலும் ராஜராஜ சோழனுக்கே உரியது. ராஜராஜ சோழன் சிம்மாசனம் ஏறி 23 ஆண்டுகளுக்கு பிறகான காலகட்டத்தில் நடக்கும் சம்பவங்கள். வந்தியத்தேவனுக்கு மூட்டுவலி, குந்தவைக்கு முதுகுவலி, பொன்னியின் செல்வனுக்கு ஜலதோஷம் என்று படிக்கும்போது சற்று அதிர்ச்சியாக இருந்தது..:) எல்லோருக்கும் வயதான காலத்தில் கதை நடக்கிறது என்பதை ஒத்துக்கொள்ள எனக்கு சற்று நேரம் பிடித்தது. முக்கியமாக தஞ்சை பெரிய கோவிலின் படைப்பும், அதற்கான முயற்சிகள், அதனாலான பாதிப்புக்கள், மக்கள் வாழ்க்கை மாறுதல்கள், இவைகளை சுற்றியே கதை புனைந்திருக்கிறார். இதில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் சரித்திர ஆதாரம் பெற்றவர்கள். எதுவுமே கற்பனை கிடையாது.\nஒரு கட்டிடம் கட்டுவது என்பது இந்த காலத்தில் அவ்வளவு பெரிய விஷயமில்லை. அதற்குண்டான சாமான்கள், பொருள் வசதி, ஆட்கள், அவர்களை நகர்த்த வண்டிகள், வசதியான சாலைகள், கட்டிட கணக்குகளை பார்க்க கணிணி, அளவுகளை துல்லியமாக போட்டு கொடுக்க மென்பொருள் என்று அனைத்துமே சுலபம்தான். அந்த காலத்தில் இதெல்லாம் எவ்வளவு கடினம் என்பதை அழகாக உணர்த்தியது 'உடையார்'. காவிரி பாயும், அழகிய விளைநிலங்கள் கொண்ட சமதரையான சோழ ராஜ்யத்தில் கற்கள் எப்படி கொண்டு வருவது ஆட்கள் யாரைக்கொண்டு கோவில் கட்டுவது ஆட்கள் யாரைக்கொண்டு கோவில் கட்டுவது எங்கு தங்க வைப்பது ஒரு இடத்தில் கூடியிருக்கும் அவ்வளவு பெரிய ஆட்படைக்கு உணவளிப்பது எப்படி அதனால் சமூகத்தில் எவ்விதமான மாறுதல்கள் ஏற்படும் அதனால் சமூகத்தில் எவ்விதமான மாறுதல்கள் ஏற்படும் பொருள் கொண்டு வருவது எப்படி\nஇந்த காலத்தில் இவ்வளவு வசதியிருந்தாலும், தொழில்நுட்பம் இருந்தாலும் நமக்கு தஞ்சை பெரிய கோவிலை போல ஒரு படைப்பை அமைக்க முடியவில்லையே உலகத்தில் நம் நாட்டில் மட்டும்தான் கலாசாரம், கலை இருந்தது என்று சொல்வது முட்டாள்தனம். ப்ரான்சில் 'வெர்சாய்' அரண்மனை, லண்டனில் 'செயின்ட் பால்' என்று உலகெங்கும் மனிதன் படைப்பாளியாகத் தான் இருந்திருக்கிறான். ஆனால், ஐரோப்பா 'dark ages'ல் காட்டுமிராண்டித்தனமாக இருந்தபோது, செந்தமிழ்நாட்டில் மிக பண்புடைய, அறிவுடைய, தெய்வபக்தியும், தர்ம சிந்தனையும் உள்ள ஒரு அரசன் நெறி வழுவாமல் ஆட்சி புரிந்தான் என்பதை நினைக்கையில் பெருமையாக இருக்கிறது உலகத்தில் நம் நாட்டில் மட்டும்தான் கலாசாரம், கலை இருந்தது என்று சொல்வது முட்டாள்தனம். ப்ரான்சில் 'வெர்சாய்' அரண்மனை, லண்டனில் 'செயின்ட் பால்' என்று உலகெங்கும் மனிதன் படைப்பாளியாகத் தான் இருந்திருக்கிறான். ஆனால், ஐரோப்பா 'dark ages'ல் காட்டுமிராண்டித்தனமாக இருந்தபோது, செந்தமிழ்நாட்டில் மிக பண்புடைய, அறிவுடைய, தெய்வபக்தியும், தர்ம சிந்தனையும் உள்ள ஒரு அரசன் நெறி வழுவாமல் ஆட்சி புரிந்தான் என்பதை நினைக்கையில் பெருமையாக இருக்கிறது :) உலகில் எத்தனையோ பெரிய அரசர்கள் இருந்தாலும், தர்மத்துக்கு தலைவணங்கி ஆட்சி செய்தவர்கள் இந்தியாவில் தான் இருந்திருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. தனக்கென்று அரண்மனைகளையும், மாடமாளிகைகளையும் அமைத்துக் கொள்ளாமல், சிவனுக்கு ஆலயம் அமைத்திருக்கிறான் ராஜராஜன். செந்தமிழில் நால்வர் பொழிந்த அமுதான தேவாரப்பாடல்களை அழியாமல் மீட்டு கொடுத்து 'சிவபாதசேகரன்' என்ற பட்டம் பெற்றவன். பெளத்தமும், ஜைனமும் தலைதூக்க விடாமல் சைவமதம் தழைத்தோங்குவதற்கு அடிகோலியவன். அந்த கால தமிழர் நாகரீகமும், கலையும், பக்தியும் உலகமறியும் சின்னமாகவே தஞ்சை பெரிய கோவிலை அமைத்திருக்கிறான். முயற்சி வீண்போகவில்லை :) உலகில் எத்தனையோ பெ��ிய அரசர்கள் இருந்தாலும், தர்மத்துக்கு தலைவணங்கி ஆட்சி செய்தவர்கள் இந்தியாவில் தான் இருந்திருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. தனக்கென்று அரண்மனைகளையும், மாடமாளிகைகளையும் அமைத்துக் கொள்ளாமல், சிவனுக்கு ஆலயம் அமைத்திருக்கிறான் ராஜராஜன். செந்தமிழில் நால்வர் பொழிந்த அமுதான தேவாரப்பாடல்களை அழியாமல் மீட்டு கொடுத்து 'சிவபாதசேகரன்' என்ற பட்டம் பெற்றவன். பெளத்தமும், ஜைனமும் தலைதூக்க விடாமல் சைவமதம் தழைத்தோங்குவதற்கு அடிகோலியவன். அந்த கால தமிழர் நாகரீகமும், கலையும், பக்தியும் உலகமறியும் சின்னமாகவே தஞ்சை பெரிய கோவிலை அமைத்திருக்கிறான். முயற்சி வீண்போகவில்லை இன்றும் கம்பீரமாக இராஜராஜன் பெயரை சொல்லி வானளாவி நிற்கிறது பெரிய கோவில்.\n11 பாகங்கள் வெளிவந்திருக்கின்றன. இன்னும் இரண்டு பாகம் வரும். நிச்சயமாக ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டும். ஆவலுடன் காத்திருக்கிறேன்.\n'பொன்னியின் செல்வன்' ரசிகர்களுக்கு ஆதித்த கரிகாலன் கொலைக்கு யார் காரணம், அவர்கள் என்ன ஆனார்கள், உத்தம சோழன் ஆட்சி எப்படியமைந்தது, வந்தியத்தேவன் என்னவானான் என்ற பல கேள்விகளுக்கும் பதில் இருக்கிறது..:) நீங்கள் எதிர்பார்க்காத பதிலாகக் கூட இருக்கலாம்\nஇடுகையிட்டது The Doodler நேரம் 10:29 பிற்பகல்\nவித்தியாசமான சிந்தனைதான்... இதுபோலவே சுஜாதாவின் நாவல் ஒன்று படித்ததாய் நியாபகம்...\nம்ம்ம்..சுவாரஸ்யமாய் இருக்கிறது. 'உடையாரை' கண்டிப்பாய் வாங்கி உடையவராக வேண்டும்.\nஉங்கள் எழுத்து நடை நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள். நீங்கள் ஏன் உங்கள் பதிவை ‘தமிழ்மணம் மற்றும் தேன்கூடு' போன்ற வலைப்பதிவு திரட்டிகளில் இணைத்துக் கொள்ளக்கூடாது அப்படி செய்தால், உங்கள் பதிவுகள் இன்னும் நிறைய பேரை சென்றடையும் வாய்ப்புள்ளது.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.cinemapettai.com/farina-come-back-to-serial-after-delivery/", "date_download": "2021-12-02T03:55:21Z", "digest": "sha1:GYR3IEM5YBKZPEULCF2TG7LFAFGF5VYW", "length": 6187, "nlines": 42, "source_domain": "www.cinemapettai.com", "title": "பிரசவத்திற்கு பின் ஒரு வாரத்திலே நடிக்க வந்த வில்லி.. கிரிமினல் மைண்ட் மாத்தூங்க ப்ளீஸ் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபிரசவத்திற்கு பின் ஒரு வாரத்திலே நடிக்க வந்த வில்லி.. கிரிமினல் மைண்ட் மாத்தூங்க ப்ளீஸ்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபிரசவத்திற்கு பின் ஒரு வாரத்திலே நடிக்க வந்த வில்லி.. கிரிமினல் மைண்ட் மாத்தூங்க ப்ளீஸ்\nபல அதிரடி திருப்பங்களுடன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர் பாரதி கண்ணம்மா. இதில் வெண்பா என்ற கேரக்டரில் வில்லியாக மிரட்டி வருபவர் நடிகை பரீனா. இவர் சில மாதங்களுக்கு முன்பு தான் கர்ப்பம் அடைந்த செய்தியை ரசிகர்களுக்கு தெரிவித்தார்.\nஅதோடு தன்னுடைய கர்ப்பகால புகைப்படங்களையும் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்தார். இந்நிலையில் அவருக்கு தற்போது அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்து விட்டதால் இனி சீரியலில் பரீனா தொடர்ந்து நடிப்பாரா என்று ரசிகர்கள் சந்தேகித்து வந்தனர்.\nசீரியலிலும் இவருடைய கதாபாத்திரம் ஜெயிலுக்கு செல்வது போன்று காண்பிக்கப்பட்டது. ஏற்கனவே பாரதி கண்ணம்மா சீரியலில் முக்கிய கேரக்டர் கண்ணம்மா வாக நடித்து வந்த ரோஷினி சீரியலில் இருந்து விலகினார் அவருக்கு பதில் மாடலும், நடிகையுமான வினுஷா தேவி தற்போது நடித்து வருகிறார்.\nஅதனால் வெண்பா கேரக்டரையும் மாற்றி விட்டால் என்ன செய்வது என்று ரசிகர்கள் குழம்பித் தவித்தனர். இந்நிலையில் அனைவரது சந்தேகத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பரினா தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை ஷேர் செய்துள்ளார்.\nஅதில் அவர், உங்களுடைய அன்பிற்கும் வாழ்த்துக்கும் நன்றி. நானும் குழந்தையும் நலமுடன் இருக்கிறோம். இது ஒரு சுகப்பிரசவம், நான் விரைவில் திரும்பி வருவேன் என்று கூறியுள்ளார்.\nஇதன்மூலம் பரினா பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து தான் விலகவில்லை என்பதை தெரிவித்துள்ளார். இதனால் சந்தோஷம் அடைந்த ரசிகர்கள் மீண்டும் வில்லியாக மிரட்ட வரும் வெண்பாவை காண ஆவலுடன் காத்திருப்பதாக தெரிவித்து வருகின்றனர்.\nசென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், சினிமா செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், நடிகர்கள், நடிகைகள், பரீனா, பாரதி கண்ணம்மா, ரோஷினி, விஜய் டிவி, வினுஷா தேவி\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinakaran.com/news_detail.asp?Nid=690989", "date_download": "2021-12-02T03:33:47Z", "digest": "sha1:5RMTS7O6G442S3QGMASK6UH57QN6GGTP", "length": 8197, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "குளிர் சேமிப்பே தேவையில்லை உருமாற்ற வைரஸ்களை எதிர்க்கும் புதிய தடுப்பூசி: பெங்களூரு ஐஐஎஸ்சி சாதனை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nகுளிர் சேமிப்பே தேவையில்லை உருமாற்ற வைரஸ்களை எதிர்க்கும் புதிய தடுப்பூசி: பெங்களூரு ஐஐஎஸ்சி சாதனை\nபுதுடெல்லி: உருமாற்ற வைரஸ்களை எதிர்க்கும்,குளிர் சேமிப்பே தேவைப் படாத புதிய தடுப்பூசியை உருவாக்கப்பட்டு ள்ளது. பெங்களூரு இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் மற்றும் மின்வாக்ஸ் பயோடெக் நிறுவனம் இணைந்து புதிய கொரோனா தடுப்பூசியை உருவாக்கி உள்ளன. இந்த தடுப்பூசி விலங்குகளிடம் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. புதிய தடுப்பூசியை எலிகளுக்கு செலுத்தி சோதனையிட்டதில், அனைத்து முக்கிய உருமாற்ற வைரஸ்களுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.\nஆஸ்திரேலிய விஞ்ஞானிகளுடன் இணைந்து உருவாக்கப்படும் இந்த தடுப்பூசியை குளிர் சேமிப்பில் வைக்க வேண்டிய அவசியமில்லை என்பது கூடுதல் சிறப்பு. உதாரணமாக, கோவிஷீல்டு தடுப்பூசியை 2-8 டிகிரி செல்சியசிஸ் குளிரிலும், பைசர் தடுப்பூசியை மைனஸ் 70 டிகிரி செல்சியஸ் குளிரிலும் வைத்திருக்க வேண்டியது அவசியம். ஆனால், புதிய தடுப்பூசி 37 டிகிரி செல்சியஸ் (98 டிகிரி பாரன்ஹீட்) வெப்பநிலையிலும் ஒரு மாதத்திற்கு செயல் திறனுடன் இருக்கும். 100 டிகிரி செல்சியல் வெப்பத்தில் கூட 90 நிமிடங்களுக்கு தாக்குபிடிக்கும் என அதை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் கூறி உள்ளனர்.\nகுளிர் சேமிப்பே தேவையில்லை உருமாற்ற வைரஸ் புதிய தடுப்பூசி பெங்களூரு ஐஐஎஸ்சி\nவங்கக்கடலில் தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி.. 4ம் தேதி ஆந்திரா - ஒடிசா அருகே வரும் ஜாவத் புயல் : வானிலை ஆய்வு மையம் தகவல்\nஅதிமுக, இரட்டை இலைக்கு தடை விதிக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்தில் மனு\nராட்சத பாறை உருண்டு சாலைகள் பிளந்ததால் 2வது பாதை மூடல்: திருப்பதி மலைப்பாதை துண்டிப்பு\nமுன்னணி நிறுவனங்களில் சிஇஓ; கோடிகளில் குவியும் சம்பளம்; வீ���ுநடை போடும் இந்தியர்கள்: புதுவரவாக இணைந்தார் டிவிட்டரின் பராக் அகர்வால்\nதெலுங்கில் 3,000 பாடல்கள் எழுதிய சீதாராம சாஸ்திரி காலமானார்: பிரதமர் மோடி இரங்கல்\nஓமைக்ரான் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகளில் விமான நிலையங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு\nபார்லி. கூட்டத்தில் எதிர்கட்சிகள் வௌிநடப்பு: இறந்த விவசாயிகளின் விபரம் இல்லை: ஒன்றிய அரசின் தகவலால் அதிர்ச்சி\nகனமழையால் பாதிக்கப்பட்ட செம்மஞ்சேரி பகுதிகளில் 2வது நாளாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு: நிவாரண உதவிகள் வழங்கினார்\nமூச்சுவிட முடியல: டெல்லியில் தொடர்ந்து நீடிக்கும் காற்று மாசால் அல்லல்படும் மக்கள்..\nவாழ்க்கை அழகானது அதை ஆள்கொல்லிக்கு கொடுத்துவிடாதே: உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொதுமக்கள்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.titanvalves.com/ta/Company-profile374", "date_download": "2021-12-02T04:17:41Z", "digest": "sha1:UNNLIPOJKB5ANNPQII3ZUXJASHZCSSRC", "length": 10090, "nlines": 127, "source_domain": "www.titanvalves.com", "title": "நிறுவனத்தின் சுயவிவரம்-ஜெஜியாங் ஹுவாக்ஸியா ஃப்ளோ டெக்னாலஜி கோ, லிமிடெட் (டைட்டன் வால்வு எங்கள் பிராண்ட்)", "raw_content": "\nட்ரன்னியன் மவுண்டட் பால் வால்வு\nட்ரன்னியன் மவுண்டட் பால் வால்வு\nமுகப்பு>எங்களை பற்றி>நிறுவனம் பதிவு செய்தது\nடைட்டன் வால்வு 80 களின் நடுப்பகுதியில் நிறுவப்பட்டது மற்றும் சர்வதேச வால்வு சந்தையில் பிரபலமான பிராண்டாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எங்கள் வாடிக்கையாளர்களுக்கு தொழில்நுட்ப தீர்வுகள் மற்றும் உயர் தரமான வால்வுகளை வழங்க டைட்டன் வால்வு உறுதிபூண்டுள்ளது.\nவால்வு துறையில் உலகளாவிய தலைவராக, டைட்டன் வால்வு இறுதி தரமான தயாரிப்புகளை அடைய தொழில்துறை வால்வுகளின் வடிவமைப்பு மற்றும் உற்பத்தியில் நிபுணத்துவம் பெற்றது. எங்கள் தயாரிப்புகள் வரிசையில் பந்து வால்வு, கேட் வால்வு, குளோப் வால்வு, காசோலை வால்வு, பல்வேறு வகையான பொருட்களில் ஸ்ட்ரைனர் ஆகியவை அடங்கும். டைட்டன் வால்வுகள் ஏபிஐ, ஏஎன்எஸ்ஐ, ஏஎஸ்எம்இ, டிஐஎன், பிஎஸ், நேஸ் மற்றும் ஜேஐஎஸ் போன்ற சர்வதேச தரங்களை கண்டிப்பாக பின்பற்றி வடிவமைக்கப்பட்டுள்ளன.\nடைட்டன் வால்வின் மிகவும் திறமையான மற்றும் அனுபவம் வாய்ந்த ஊழியர்கள் எ���்கள் வாடிக்கையாளர்களுக்கு வெவ்வேறு வால்வு கோரிக்கைகளை பூர்த்தி செய்வதற்கான மிகவும் புதுமையான தீர்வுகளை வழங்குகிறார்கள், இதற்கிடையில் ஒரு போட்டி விலை மற்றும் சரியான நேரத்தில் வழங்கல் ஆகியவற்றை வழங்குகிறார்கள்.\nடைட்டன் வால்வுகள் கடலோர உற்பத்தி, பெட்ரோ கெமிக்கல், எண்ணெய் மற்றும் எரிவாயு, மின் நிலையம், கடல், உணவு மற்றும் பானம், நீர் சுத்திகரிப்பு, சுரங்கம், கூழ் மற்றும் காகிதத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.\nஒரு உலகளாவிய விற்பனை நெட்வொர்க் மற்றும் விநியோகஸ்தர்கள் டைட்டன் வால்வை எங்கள் வாடிக்கையாளர்களுடன் நெருக்கமாக பணியாற்றுவதற்கும், செயல்முறையின் செயல்முறையை சுருக்கி, தையல்காரர் தயாரித்த திட்டங்களை வழங்குவதற்கும், ஒரு உள்நோக்க உறவைப் பேணுவதற்கும் உதவுகின்றன. வாடிக்கையாளர் திருப்தி என்பது எங்கள் திட வால்வு மற்றும் சிறந்த சேவையுடன் எங்கள் இறுதி இலக்காகும்.\n© 2020 ஜெஜியாங் ஹுவாக்ஸியா ஃப்ளோ டெக்னாலஜி கோ, லிமிடெட் (டைட்டன் வால்வு எங்கள் பிராண்ட்). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nட்ரன்னியன் மவுண்டட் பால் வால்வு\nஜெஜியாங் ஹுவாக்ஸியா ஃப்ளோ டெக்னாலஜி கோ, லிமிடெட் (டைட்டன் வால்வு எங்கள் பிராண்ட்)\n[மின்னஞ்சல் பாதுகாக்கப்பட்டது] [மின்னஞ்சல் பாதுகாக்கப்பட்டது]\nஎண் 3 தொழில்துறை தெரு, வென்ஜோ, ஜெஜியாங், சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/article/115744", "date_download": "2021-12-02T04:09:10Z", "digest": "sha1:WBJHOAR575IM4B2QRGHO2N6UTCHIZLY6", "length": 18957, "nlines": 114, "source_domain": "www.virakesari.lk", "title": "கடந்த 3 மாதங்களில் யாழ், கிளிநொச்சி மாவட்டங்களில் 39 பேர் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது - சிறிதரன் | Virakesari.lk", "raw_content": "\nபாடசாலைகளில் சேவை மற்றும் வசதிக் கட்டணங்கள் அறவிடுவதை நிறுத்தவேண்டும் - சஜித் பிரேமதாச\nஎரிபொருள் விலையில் மாற்றங்களை செய்தாக வேண்டும் - உதய கம்மன்பில\nபஷில் - மோடி சந்திப்பு இன்று : பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பில் அமைச்சர் சீதாராமனுடன் முக்கிய பேச்சு\nமேற்கிந்தியத் தீவுகள் அணியிடம் போட்டியின் பிடியை நழுவ விடுமா இலங்கை \n'ஒமிக்ரோன்' பிறழ்வு தாக்கம் குறித்து பல கோணங்களில் ஆய்வு - வைத்திய நிபுணர் நதீன ஜானக\nபஷில் - மோடி சந்திப்பு இன்று : பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பில் அமைச்சர் சீதாராமனுடன் முக்கி�� பேச்சு\nநாட்டில் மேலும் 26 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு\n'சீனாவின் கடன்பொறி என்பது ஓர் மூடநம்பிக்கை' - இலங்கையை நாமே பாதுகாத்தோம் என்கிறது சீனா\nநாட்டில் மேலும் 23 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு\nகடந்த 3 மாதங்களில் யாழ், கிளிநொச்சி மாவட்டங்களில் 39 பேர் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது - சிறிதரன்\nகடந்த 3 மாதங்களில் யாழ், கிளிநொச்சி மாவட்டங்களில் 39 பேர் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது - சிறிதரன்\nஇறுதி யுத்த காலத்தில் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட சிறுவர்களுக்கு என்ன நடந்தது கொல்லப்பட்ட சிறுவர்களுக்கு எப்போது நீதி கிடைக்கும்.\nஇந்த அரசாங்கம் சட்டம் நீதி குறித்து பேசினாலும் தமிழர்கள் இந்த நாட்டில் எந்த நிலைமையில் உள்ளனர் என்பதை சர்வதேசம் விளங்கிக்கொள்ள வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் சபையில் தெரிவித்தார்.\nகொவிட் காலத்தில் கடந்த மூன்று மாதங்களில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்த 39 பேர் இரவிரவாக பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.\nபாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (21 ), இளந்தவறாளர்கள் (பயிற்சிப்பாடசாலைகள்) (திருத்தச்) சட்டமூலம் மற்றும் தண்டனைச்சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில்,\nகடந்த 2009ஆம் ஆண்டு பல சிறுவர்கள் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். குறிப்பாக 18.05.2009 ஆம் ஆண்டில் முன்னாள் போராளிகளின் பிள்ளைகள் இவ்வாறு இராணுவத்திடம் தாய் தந்தையுடன் ஒப்படைக்கப்பட்டனர்.\n(ஒப்படைக்கப்பட்டவர்களின் முழு பெயர் விபரங்களை சபையில் முன்வைத்தார்) இக்கால கட்டத்தில் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றினேன்.\nஅப்போது என்னிடம் கல்வி கற்ற மாணவர்கள் இந்த பட்டியலில் உள்ளனர். அவர்கள் அப்போது ஆறாம் ஏலாம் தரங்களில் கல்வி கற்றனர். விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகனும் ஆறாம் ஆண்டில் படித்து, இவர்களுடன் இராணுவத்தில் சரணடைந்து கொல்லப்பட்டவர்களின் ஒருவர்.\nஆகவே இவ்வாறு உயிருடன் இராணுவத்தில் ஒப்படைக்கப்பட்ட குழந்தைகள் எங்கே அவர்களுக்கு என்ன நடந்தது இவ்வளவு காலமும் இதற்கான நீதி இந்த மண்ணிலே கிடைக்கவில்லை.\nஒவ்வொரு தடவ��யும் ஜெனிவாவில் பிரேரணை வருகின்ற வேளையில், ஜெனிவாவிற்கு அறிக்கை சமர்பிக்கப்படுகின்ற வேளையில் மட்டுமே இந்த விடயங்கள் பேசப்படுகின்றன.\n2009 ஆம் ஆண்டில் சரணடைந்த இவர்கள் இன்று உயிருடன் இருந்திருந்தால் இந்த நாட்டின் இளைஞர்களாக இருந்திருப்பார்கள். குடும்பம் குடும்பமாக இவர்கள் சரணடைந்தனர்.\nஅதற்கான சாட்சிகள், ஆதாரங்கள் உள்ளன. ஆனால் இன்னமும் நீதி கிடைக்கவில்லை. நாட்டில் சட்டங்கள் குறித்து பேசுகின்றோம்.\nநீதி பொறிமுறை பற்றி பேசுகின்றோம், சிறுவர்களின் உரிமைகள் குறித்து பேசுகின்றோம். ஆனால் இன்றும் 17 பெண்கள் குழந்தைகளுடன் சிறைகளில் உள்ளனர்.\nஅவர்களின் பிள்ளைகளை கூட பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே இந்த உயரிய சபையில் நியாயம் சட்டம் பற்றி பேசிக்கொண்டு, கைது செய்யப்பட்ட நபர்களை சென்று பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதே ஏன்\nதிருகோணமலையில் சிறுவன் ஒருவன் தன்னுடைய முகநூலில் பதிவிட்ட புகைப்படம் காரணமாக அவன் கைது செய்யப்பட்டு இன்றும் அவன் சிறையில் உள்ளான்.\nஇவ்வாறு பல குடும்பங்கள் கண்ணீருடன் உள்ளனர். இந்த கொவிட் காலத்தில் கடந்த மூன்று மாதங்களில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்த 39 பேர் இரவிரவாக கைது செய்யப்பட்டுள்ளனர்.\nவிசாரணைகளுக்கு அழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு மற்றும் கிளிநொச்சியில் உள்ள பயங்கரவாத தடுப்பி பிரிவிற்கு வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு, சித்திரவதைகளுக்கு உற்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதமது பிள்ளைகளுக்காக, உறவினர்களுக்காக, மாவீரர்களுக்காக தமது எண்ணங்களை கண்ணீரை கர்பூரமாகவோ, மெழுகுவர்த்தியாகவோ ஏற்றி கும்பிட முடியாத நிலையில் இந்த நாட்டின் சட்டம் இயங்கிக்கொண்டுள்ளது.\nதமிழர்கள் இந்த நாட்டில் எந்த நிலைமையில் உள்ளனர் என்பதை சர்வதேசம் விளங்கிக்கொள்ள வேண்டும். உயிரோடு ஒப்படைக்கப்பட்ட பச்சிளம் குழந்தைகளுக்கு நீதி கிடைக்குமா ஆகவே இந்த விவாதம் கௌரவமான நீதி கிடைக்கும் விதத்தில் அமைய வேண்டும் என அவர் சபையில் வலியுறுத்தினார்.\nஇராணுவம் சிறுவர்கள் சிறீதரன் எம்.பி\nபாடசாலைகளில் சேவை மற்றும் வசதிக் கட்டணங்கள் அறவிடுவதை நிறுத்தவேண்டும் - சஜித் பிரேமதாச\nபாடசாலைகளில் மாணவர்களிடம் அறவிடப்படும் சேவை மற்றும் வச��ிக் கட்டணங்கள் அறவிடப்படுவதை அரசாங்கம் நிறுத்த வேண்டும்.\n2021-12-02 09:35:32 பாடசாலைகள் சேவை வசதிக் கட்டணங்கள்\nஎரிபொருள் விலையில் மாற்றங்களை செய்தாக வேண்டும் - உதய கம்மன்பில\nகடந்த கலாத்தில் எரிபொருள் விலையில் மாற்றங்களை செய்யாத காரணத்தினால் இறுதி பத்து மாதங்களில் மாத்திரம் 7000 ஆயிரம் கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது.\n2021-12-02 09:03:51 எரிபொருள் விலை உதய கம்மன்பில\nபஷில் - மோடி சந்திப்பு இன்று : பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பில் அமைச்சர் சீதாராமனுடன் முக்கிய பேச்சு\nஇந்தியாவின் புதுடில்லிக்கு விஜயம் செய்துள்ள நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ இன்று வியாழக்கிழமை பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளார்.\n2021-12-02 08:06:21 பஷில் ராஜபக்ஷ இந்தியா இலங்கை\n'ஒமிக்ரோன்' பிறழ்வு தாக்கம் குறித்து பல கோணங்களில் ஆய்வு - வைத்திய நிபுணர் நதீன ஜானக\nதென் ஆபிரிக்காவில் இனங்காணப்பட்ட 'ஒமிக்ரோன்' பிறழ்வு டெல்டாவை விட வேகமாகப் பரவக்கூடியதா என்பது தொடர்பில் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அத்தோடு இந்த பிறழ்வு தடுப்பூசிகளால் கிடைக்கப்பெற்றுள்ள பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையுமா என்ற காரணியும் ஆய்வு மட்டத்திலேயே உள்ளதாக வைரஸ் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் நதீன ஜானக தெரிவித்தார்.\n2021-12-01 22:16:50 'ஒமிக்ரோன்' பிறழ்வு பல கோணங்கள் ஆய்வு\nஅசாத் சாலியை விடுதலை செய்வதா மேல் நீதிமன்றத்தின் தீர்மானம் இன்று\nபிரதிவாதி தரப்பு சாட்சியங்களை ஆராயாமலே, குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலியை விடுதலை செய்வதா என்பது குறித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (2)தனது தீர்மானத்தை அறிவிக்கவுள்ளது.\n2021-12-01 15:54:46 அசாத் சாலி விடுதலை மேல் நீதிமன்றம்\nபஷில் - மோடி சந்திப்பு இன்று : பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பில் அமைச்சர் சீதாராமனுடன் முக்கிய பேச்சு\nமேற்கிந்தியத் தீவுகள் அணியிடம் போட்டியின் பிடியை நழுவ விடுமா இலங்கை \n'ஒமிக்ரோன்' பிறழ்வு தாக்கம் குறித்து பல கோணங்களில் ஆய்வு - வைத்திய நிபுணர் நதீன ஜானக\nஅசாத் சாலியை விடுதலை செய்வதா மேல் நீதிமன்றத்தின் தீர்மானம் இன்று\nடொலர் பற்றாக்குறை மற்றும் பொருளாதார நெருக்கடி குறித்து ஜனாதிபதிக்கு புரிதல் இல்லை - ஜே.வி.பி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/2021/1246988", "date_download": "2021-12-02T03:34:05Z", "digest": "sha1:SSBGPCFNXOWFLRZHWKXHVJP3JQF5MH42", "length": 8267, "nlines": 154, "source_domain": "athavannews.com", "title": "கொரோனா தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்கும் தீர்மானம் இதுவரையில் எடுக்கப்படவில்லை – ஹேமந்த – Athavan News", "raw_content": "\nகொரோனா தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்கும் தீர்மானம் இதுவரையில் எடுக்கப்படவில்லை – ஹேமந்த\nin இலங்கை, முக்கிய செய்திகள்\nகொரோனா தடுப்பூசி அட்டையை தெரிவு செய்யப்பட்ட இடங்களுக்கு கட்டாயமாக்கும் தீர்மானம் இதுவரையில் எடுக்கப்படவில்லை என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.\nகுறித்த தீர்மானத்தை எடுப்பது தொடர்பாக ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nதேவை ஏற்படும் பட்சத்தில் அவ்வாறான தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவ்வாறு இல்லாத சந்தர்ப்பத்தில் குறித்த தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட மாட்டது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nTags: கொரோனா தடுப்பூசி அட்டைஹேமந்த ஹேரத்\nசபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை மீள திறக்க நடவடிக்கை\nபிரதமர் மோடியை சந்திக்கிறார் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ\nஇறக்குமதி செய்யப்படும் சமையல் எரிவாயுவினை ஆராயும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம்\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nமன்னார் – தலைமன்னாரில் பாடசாலை ஒன்றில் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது\nசுந்தரம் அருமைநாயகம் மற்றும் சார்ள்ஸின் நியமனங்களுக்கு நாடாளுமன்ற சபை இணக்கம்\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nசபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை திறக்க நடவடிக்கை\nமியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி\nசபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை திறக்க நடவடிக்கை\nபிரதமர் மோடியை சந்திக்கிறார் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ\nஇறக்குமதி செய்யப்படும் சமையல�� எரிவாயுவினை ஆராயும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம்\nசபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை திறக்க நடவடிக்கை\nபிரதமர் மோடியை சந்திக்கிறார் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ\nஇறக்குமதி செய்யப்படும் சமையல் எரிவாயுவினை ஆராயும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/2021/1247879", "date_download": "2021-12-02T04:04:57Z", "digest": "sha1:BTG2VIZUIBSD5ZX5IYON5I6DOYXAG5ON", "length": 5373, "nlines": 112, "source_domain": "athavannews.com", "title": "அலவ்வ பிரதேச சபையின் புதிய தவிசாளர் பிரதமர் முன்னிலையில் பதவிப்பிரமாணம்! – Athavan News", "raw_content": "\nஅலவ்வ பிரதேச சபையின் புதிய தவிசாளர் பிரதமர் முன்னிலையில் பதவிப்பிரமாணம்\nஅலவ்வ பிரதேச சபையின் தவிசாளராக பத்மா வேத்தாவ அவர்கள் நேற்று (திங்கட்கிழமை) பிற்பகல் அலரி மாளிகையில் வைத்து கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டார்.\nரணவிரு சேவா அதிகாரசபையின் தலைவராக சேவையாற்றிய பத்மா வேத்தாவ அவர்கள், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆரம்பம் முதல் அதன் மகளிர் அமைப்பின் ஆர்வலராக செயற்பட்டார்.\nகுறித்த சந்தர்ப்பத்தில் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் வேத்தாவ அவர்களின் கணவரான கலைஞர் பந்துல விஜேவீர உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nஉரிமையை உறுதிப்படுத்த சரியான தலைமைத்துவத்தின் கீழ் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்- கே.கே.அரஸ்\nX-Press Pearl கப்பல் விபத்து – பேராயரின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nநத்தார் தின நினைவு முத்திரை பிரதமர் தலைமையில் வெளியிடப்பட்டது\nசட்டவிரோதமான முறையில் பணப் பரிமாற்றம் செய்பவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படும் என எச்சரிக்கை\nபுதிய நாடாளுமன்ற உறுப்பினருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் சந்திப்பு\nசபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை மீள திறக்க நடவடிக்கை\nஜோஸ் பட்லர் சதம்: இலங்கை அணியை வீழ்த்தி இங்கிலாந்து சிறப்பான வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://fhedits.in/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2021-12-02T03:23:55Z", "digest": "sha1:ISAK56LRT76NUWKJNMX5GQRKZ6WENPCG", "length": 8493, "nlines": 93, "source_domain": "fhedits.in", "title": "இதுக்கு ஒரு எண்டே இல்லையா?: சாமியாரிடம் வலிமை அப்டேட் கேட்ட த��� ரசிகர்கள்! » FH Edits", "raw_content": "\nஇதுக்கு ஒரு எண்டே இல்லையா: சாமியாரிடம் வலிமை அப்டேட் கேட்ட தல ரசிகர்கள்\nஅஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘வலிமை’ திரைப்படத்தின் அப்டேட்க்காக தவமாய் தவமிருக்கின்றனர் அஜித் ரசிகர்கள். நேர்கொண்ட பார்வை திரைப்படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக அஜித்தை வைத்து இந்த படத்தை இயக்கி வருகிறார் எச்.வினோத். இந்நிலையில் குறி சொல்பவரிடம் அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.\nநீண்ட காலமாக தயாரிப்பில் இருக்கும் வலிமை திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஓராண்டிற்கு மேலாக தயாரிப்பில் இருக்கும் வலிமை திரைப்படம் தொடர்பான அப்டேட் கேட்டு அனைவரையும் நச்சரித்து வருகின்றனர் அஜித் ரசிகர்கள்.\nமுதலமைச்சர் தொடங்கி, கிரிகெட் வீரர்கள் வரை அனைவரிடமும் வலிமை திரைப்படத்தின் அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் பரபரப்பை கிளப்பியதை தொடர்ந்து, அஜித் பிறந்தநாளான மே 1 ஆம் தேதி வலிமை திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடுவதாக தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்தார். இதனையடுத்து கொரோனா இரண்டாம் அலை வேகமெடுக்க தொடங்கியதை அடுத்து வலிமை திரைப்படத்தின் அப்டேட் தள்ளி வைக்கப்படுவதாக அறிவித்தனர் படக்குழுவினர். இதனால் அப்செட் ஆனா ரசிகர்கள் மறுபடியும் வலிமை அப்டேட் கேட்டு அனைவரையும் நச்சரிக்க ஆரம்பித்துள்ளனர்.\nஅடுத்த த்ரில்லருக்கு ரெடியாகும் த்ரிஷ்யம் கூட்டணி: மீண்டும் இணையும் மோகன்லால் – ஜீத்து ஜோசப்\nஇந்நிலையில், சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்று படு வேகமாக பரவி வருகிறது. அதில், சாமி ஆடும் நபர் ஒருவரிடம், வலிமை அப்டேட் கேட்டு அட்ராசிட்டி செய்துள்ளனர் அஜித் ரசிகர்கள். சாமியாரும் அவர்களுக்கு விபூதி வைத்து ஆசிர்வாதம் செய்து அனுப்பி வைக்கிறார். சாமி ஆடுபவரிடமே வலிமை அப்டேட் கேட்கும் அஜித் ரசிகர்களின் இந்த வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.\nஇதற்கு முன்பாக பொது இடங்களில் அரசியல் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் என அனைவரிடமும் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்டதை கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார் அஜித் ரசிகர்கள். இந்நிலையில் மறுபடியும் அனைவரிடமும் வலிமை அப்டேட் கேட்க ஆரம்பித்துள்ளனர் ரசிகர்கள். அநேகமாக இந்த வலிமை அப்டேட் தொடர்பான செய்திகள் வெளியாகும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஅடுத்த த்ரில்லருக்கு ரெடியாகும் த்ரிஷ்யம் கூட்டணி: மீண்டும் இணையும் மோகன்லால் – ஜீத்து ஜோசப்\nOTT யில் களமிறங்கும் ராதிகா சரத்குமாரின் தயாரிப்பு நிறுவனம்: பூஜையுடன் படப்பிடிப்பு துவக்கம்\nமாநாடு வெற்றியால் மலையாள சூப்பர் ஸ்டார் செம ஹேப்பி: ஏன் தெரியுமா\nவலிமை செகண்ட் சிங்கிள் ப்ரொமோ வந்தாச்சு: டிசம்பர் 5ம் தேதி திருவிழா தான்\n‘மாநாடு’ இரண்டாம் பாகத்திற்கு வாய்ப்பிருக்கா..: ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த வெங்கட் பிரபு\nமாநாடு வெற்றியால் மலையாள சூப்பர் ஸ்டார் செம ஹேப்பி: ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://gossip.sooriyanfm.lk/19407/2021/11/sooriyan-gossip.html", "date_download": "2021-12-02T03:07:53Z", "digest": "sha1:S4KTWZRUSJZ3R6FET6VLBOCPTZNX4DLI", "length": 12518, "nlines": 161, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "வாழைத் தண்டில் உள்ளடங்கியுள்ள மருத்துவ குண நலன்கள்! - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nவாழைத் தண்டில் உள்ளடங்கியுள்ள மருத்துவ குண நலன்கள்\nsooriyan gossip - வாழைத் தண்டில் உள்ளடங்கியுள்ள மருத்துவ குண நலன்கள்\nவாழைத் தண்டு நார்சத்து மிக்கது. இது குடலில் சிக்கிய மணல், கற்களை விடுவிக்கும் ஆற்றல் கொண்டது. சிறு நீரகப் பிரச்சினை உள்ளவர்களுக்கு சிறந்த மருந்து வாழைத் தண்டு தான். அத்துடன் இது நரம்புச் சோர்வையும் நீக்கும்.\nவாழைத் தண்டுச் சாற்றை தினமும் குடித்து வந்தால், அடிக்கடி வரும் வரட்டு இருமல் கூட நீங்கிவிடும்.\nவாழைத் தண்டை சிறுசிறு துண்டுகளாக்கி, நாரை நீக்கி சமைத்து உட்கொண்டால், சிறுநீர்ப் பாதைகளில் ஏற்படும் கல் அடைப்பு நீங்கி, உடல் சூடு தணியும். சீதபேதி மற்றும் தாகம் ஆகியனவும் தணியும்.\nவாழைத் தண்டானது காதுநோய், இரத்தக் கோளாறுகள் போன்றவற்றைக் குணமாக்கும். வாழைத்தண்டை உலர்த்திப் பொடி செய்து அதனுடன் தேன் சேர்த்துச் சாப்பிட்டு வர காமாலை நோயும் குணமாகும்.\nவெட்டிய வாழைத்தண்டிலிருந்து வரும் நீரை தேள், பூரான் ஆகியன கடித்த இடத்தில் தடவி வந்தால், கடியினால் ஏற்படும் வலி குறையும்.\nவெள்ளரிக்காயை அதிகளவில் உணவில் சேர்த்து���் கொள்வதன் நன்மைகள்\nபுதினாக் கீரையின் மருத்துவ பலன்கள்\nமுகத்திற்கு பேரழகு தரும் சந்தனம்\nஎலுமிச்சைப் பழத்தின் தோலில் உள்ளடங்கியுள்ள நன்மைகள்\nஅதீத மருத்துவ நலன்களைக் கொண்ட புடலங்காய்\nமுருங்கைப் பூவில் உள்ள மருத்துவ நலன்கள்\nகூந்தலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இஞ்சி\nமாதுளம்பழத்தில் உள்ள மருத்துவ நலன்கள்\nகொரோனா தொற்றுக்குள்ளான நடிகர் கமலின் தற்போதைய நிலை என்ன \nபிரேசிலில் நீண்ட வாலுடன் பிறந்த குழந்தை...\nவிரைவில் தடைப்படப்போகும் மின்சாரம்போராட்டம் ஆரம்பம்| மீண்டும் கொரோனா டிசம்பரில் அதிகரிக்கும்\nமீண்டும் மத்தியூஸ் நாளை அவுஸிக்கு எதிரான வியூகம் இங்கிலாந்து & நமீபிய வெற்றி ARV LOSHAN\nஇலங்கையில் தடுப்பூசி புதிய நிலவரம் \nஇங்கே சிரித்தால் தான் வேலை \nதவறை ஒத்துக்கொண்ட இலங்கை வீரர்கள் | 8 நாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கு இலங்கை வரத்தடை | Sooriyan FM RJ Brundhakan\nசுத்தமான சுகாதாரமான சுவையான மாம்பழ சாறு தயாரிப்பு How Mango Juice Made in Factory\nஇலங்கை சிரேஷ்ட வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா\n டிக்வெல்ல & குசல் மெண்டிஸ் விவகாரம் | ARV Loshan Sooriyan FM Sports\nலங்கா பிரீமியர் லீக் தொடரில் விளையாடவுள்ள பிரதமரின் மகன்\nதமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகில் மீண்டும் நடிகை சுஜா வருணி\ntwitter செயலி எடுத்த அதிரடி முடிவு.\n2022 ஐ.பி.எல் அதிக தொகைக்கு தக்கவைக்கப்பட்ட 3 வீரர்கள்..\nமிரட்டல்களுக்கு அஞ்ச மாட்டேன் - கங்கனா ரணாவத்\nநோய் எதிர்ப்பு சக்தி தரும் நாட்டு காய்கறி கூட்டு\nபட்ட பெயர்களை வைத்து அழைக்க வேண்டாம் - அஜித்\nகுழந்தையின் பற்களை பராமரிப்பது பற்றிய அழகு குறிப்புக்கள்\nபாதாம் திராட்சை உருண்டை செய்வது எப்படி\nபிரேசிலிலும் பரவத்தொடங்கிய ‘ஒமிக்ரொன்’ வைரஸ்...\nபிரபல நடிகருக்கு ஜோடியாகும் நடிகை\nஉடலின் ஆரோக்கியத்தை பேணுவதில் முக்கிய பங்கு வகிக்கும் ஏலக்காய்\nஇன்னும் சில வாரங்களில் One plus 10 series சந்தைக்கு...\nநேற்றைய நாளில் பிறந்தநாளை கொண்டாடிய ராஷி கண்ணா\nமுதல் போட்டியில் தோற்றது இலங்கை அணி \nஉங்கள் தொலைபேசியை பாதுகாக்கும் வழிமுறைகள்\nஅவலை இப்படி செய்து சாப்பிடுங்கள்\n2021 LPL தொடரின் அணித் தலைவர்களும் பயிற்சியாளர்களும்\nகொழுப்பை வேகமாக கரைக்கும் 20 உணவுகள்\nமறைந்த நடன இயக்குனர் சிவசங்கருக்கு, திரையிசை உலகத்தினர் அனுதாபம்.\nஇரட்டை சகோதர்களுக்கு நேர்ந்த சோகம்...\nஅக்கா - தங்கை இருவரையும் மணம் முடித்தது இதற்காகத் தான் - நெகிழ வைத்த சம்பவம்\nகொரோனாவை வேண்டுமென்றே பரப்பியதா சீனா... - ரகசிய ஆவணம் அமெரிக்காவிடம்.\nசீனாவின் விண்ணோடத்தால் உலக நாடுகள் எதிர்நோக்கிய அச்சுறுத்தல்.\n\"கவச உடையை கழற்றிய பின்னர் மருத்துவரின் தோற்றம்\" வைரலாகும் புகைப்படம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nகொழுப்பை வேகமாக கரைக்கும் 20 உணவுகள்\nஅவலை இப்படி செய்து சாப்பிடுங்கள்\nஉங்கள் தொலைபேசியை பாதுகாக்கும் வழிமுறைகள்\nபுதினாக் கீரையின் மருத்துவ பலன்கள்\nமுதல் போட்டியில் தோற்றது இலங்கை அணி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://theethumnanrum.blogspot.com/2010/05/4.html", "date_download": "2021-12-02T04:28:12Z", "digest": "sha1:D5MYR2KBKOBQBNH2AYAPFLKQXUQRPTVW", "length": 23093, "nlines": 118, "source_domain": "theethumnanrum.blogspot.com", "title": "adhiran: சுவற்றில் வாழும் ஜன்னலின் தனிமை 4", "raw_content": "\nசுவற்றில் வாழும் ஜன்னலின் தனிமை 4\nமனிதனை செயல்பட நிர்பந்திக்கும் நெம்புகோல் இரண்டே உள்ளது. ஒன்று பயம் மற்றொன்று சுயவிருப்பம் - நெப்போலியன் போனபார்ட்.\nஜெகநாதனும் வசுபாரதியும் ஒரு விடயத்தை தெளிவாக குறிப்பிட்டுள்ளார்கள். \"என்வரையில் மனிதன் சதா அலைவது சந்தோசத்தின் ருசிக்காக - வசு\" \"அறம் மனித வாழ்வின் எல்லையற்ற மகிழச்சியை கண்டறிய உதவும் ஒரு கருத்தியல் சாதனம் - ஜெகன்\" இப்பொழுது நெப்போலியனின் கூற்று என்னசொல்கிறது என்று பாருங்கள். எவ்வளவு துல்லியமான வரிகள். அறத்தின் தேவை இங்கு தொடங்குகிறது என படுகிறது. ஜெகன் சொல்லுவது போல அறத்தில் ஆதியுணர்வு, அடிப்படையுணர்வு என்று எதுவும் இருக்காது ஏனென்றால் அறத்தின் உற்பத்தியே இவையிரண்டிற்கும் எதிரானது என்பதாலத்தான்.\nபயமும் சுயவிருப்பமும் தான் நான் புரிந்துகொண்டிருக்கும் ஆதி உள்ளுணர்வு.\n//அறமென்பது குற்றவுணர்ச்சியில்லாது ஒரு செயலை செய்தல் ஆவதே என்பது என் கூற்று - வசு.\nஅறத்தில் ஆதியுணர்வு, அடிப்படையுணர்வு என்று எதுவும் இருக்காது என்பதே என் கருத்து. அறம் மனித வாழ்வின் எல்லையற்ற மகிழச்சியை கண்டறிய உதவும் ஒரு கருத்தியல் சாதனம் என்ற மட்டில் அறத்தின் பால் காமம் கொள்கிறேன் - ஜெகன் //\n//மனித சமுதாயத்திற்கு தேவை என்று யார் கருதியதுஎது தப்பு // என்று கேட்டிருக்கும் பத்மாவின் கேள்விதான் ஆதி கேள்வி. உலகமுழுவதும் இதற்கு பதில் சொல��லிச்சொல்லி மனிதர்கள் களைப்படைந்த வண்ணம் இருக்கிறார்கள். ஆனால் பதில்கள் நின்ற பாடில்லை.ஏனென்றால் என்றைக்கும் நிலையான அனைத்துக்கும் உகந்த 'ஒற்றை அறம்' என்ற ஒன்றை நாம் இதுவரை கண்டதில்லை. பெரும்பான்மையான மனிதர்கள் ஒப்புக்கொள்கிற மனித எண்ணத்திற்கு சுகம் அளிக்கும் என்று நம்ப படும் அறங்களே தற்போதைய பொது அறமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அந்ததந்த காலங்களுக்கு தக்க அவை மாற்றம் பெறலாம். உதாரணமாக பொய் சொல்லக்கூடாது என்பது ஒரு பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட அறம். இந்த அறத்தின் மூலம் மனிதனுக்கு என்ன மகிழ்ச்சி கிடைக்கிறது. என்முன் நிற்கும் ஒருவர் என்னிடம் பொய் சொல்லவில்லை என்று நான் நம்பினால் எனக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது. இப்படி எல்லோரும் பொய் சொல்லாமல் இருந்தால் மகிழ்ச்சி பன்மடங்காகி பொய் சொல்லாமை என்கிற ஒரு அறத்தின் மூலம் மனிதனின் மகிழ்ச்சி உறுதி செய்யப்படுகிறது. நல்லதுதானே. ஆனால், அறம் என்பது பெரும்பான்மையின் குழந்தை. முதலிலேயே சொன்னேன் சமுதாயம் என்கிற பின்புலம் இல்லாத மனிதனுக்கும் அறத்திற்கும் அட்சரமும் தொடர்பில்லை. சமுதாயமற்ற தனிமனிதனிடம் இருப்பது பயமும் சுயவிருப்பும் மட்டுமே. எனவே அவன் செயல்பட நிர்பந்திக்கப்படுகிறான். அதற்கான காரணி அவனிடமிருந்தே ஊற்றெடுக்கிறது.\nஅவன் செயல்பாடுகளின் முடிவில் அந்த மொத்த பலனையும் சீர்தூக்கிப் பார்க்கும் சமுதாயம் அந்த பலன் பொதுவான மக்களுக்கு உகந்தது எனக்கருதினால் எல்லா பலனையும் மொத்தமாக சுவீகரிக்கும். இல்லையென்றால் அந்த தனிமனிதன் துண்டாடப்படுவான். இந்த கடும் இடர்பாடுகளை மீறி தனது அனுபவத்தை ஒரு மொத்த சமுதாயத்தின் அனுபவமாக மாற்றவும் புது அறங்களை உற்பத்திசெய்யவும் முடிந்த மனிதர்கள்தான் ஆன்மிகம் என்கிற சொல்லை விதையாகக்கொண்டு மதத்தினை ஏற்படுத்தினார்கள். மதம்\nஇயல்பூக்கத்துடன் ஏற்படும் ஆதி உள்ளுணர்வை முன்னிறுத்தி பலவகையான முயற்சிகள் மேற்கொண்டு பல நற்பலன்களை கண்டடைந்த மனிதர்கள் அவர்கள் கண்டடைந்ததை தத்துவம்/மதம் என்கிற இரு பெரும் பிரிவுகளில் உலகிற்கு வெளிப்படுத்தினார்கள். இந்திய துணைக்கண்டம் இவ்வகையான சிந்தனை மரபை மதத்தின் மூலம் பெற்றுக்கொள்ளத்தொடங்கியத்தில் அதன் தோல்வி ஆதிக் காலத்திலேயே உறுதிசெய்யப்பட்டு விட்டது என ���ோன்றுகிறது. இவ்வகையான சிந்தனை இந்த கட்டுரைக்கானதல்ல. மதம் பற்றி இங்கு நான் பேசப்போவது இல்லை.\nஆக அறம் என்பது எதன்பொருட்டு. எல்லையில்லா மகிழ்ச்சி என்கிற ஒன்றை காண. அப்பிடினா நாம மகிழ்ச்சியா இல்லையா. அளவை இடிக்கிறது. தமிழில் வள்ளுவம் உட்பட நன்னெறி நூல்களுக்கு இன்றுவரை குறையில்லை. தமிழில் மட்டுமென்றால் உலகளவில் எதற்கு இத்தனை அறம். அதற்கு விளக்கக்குறிப்புகள். எல்லாம் மனித மகிழ்ச்சிக்கானவை என்றால் எங்கே மகிழ்ச்சி\nமகிழ்ச்சி ஏன் இல்லை என்ற கேள்விக்கு நான் படித்தவரை ஒரே ஒரு மனிதன் தான் சரியான உணர்வு மற்றும் அறிவியல் பூர்வமான பதிலை அளித்துள்ளதாகப் படுகிறது. அவன் பெயர் சித்தார்த்தன். அவன் சொன்னான்: துக்கம் உள்ளது.\nஅறமற்ற, இரக்கமற்ற ஒரு வாக்கியம் இது.\nநெப்போலியன் கூறியபடி பயமும் இல்லாமல் சுயவிருப்பும் இல்லாமல் கடமை என்று ஒன்று நடுவில் உண்டு ...இல்லையா\nமகிழ்ச்சி ஏன் இல்லை என்று கேட்பதற்கு முன் ,மகிழ்ச்சி என்றால் என்ன உண்மையில் எப்போது மகிழ்கிறோம் அது எத்தனை நேரம் நம்முள் இருக்கிறது\nமிக அருமையான தவறான புரிதல் ஆதிரன். மனிதன் என்று இங்கு யாருமே தனியே கிடையாது.\nநிற்க, சித்தார்த்தன் என்பதை விட புத்தன் என்று கூறியிருந்தால் நன்றாக இருந்திருக்கும், எல்லாவற்றிற்கும் மேலாக அவன் அறம் பற்றி கூறியது...துக்கத்தை அல்ல. அது பிரபஞ்சத்தையும் சேர்த்துக்கொள்ளும், தன்னையும் மாய்க்கும்.நீங்கள் அவன் சொன்ன துக்கத்தை அவநம்பிக்கை வாதமாக புரிந்துகொள்ளாதீர்கள்.அது தீர்க்கமுடியாத பிரச்சினை நிலைத்த ஒன்று என எண்ண வேண்டாம்.\nஎது பெரும்பாலோனர்க்கு சுகத்தை தருகிறதோ அது நல்லது (அறமென்றும் கொள்ளலாம்)என்று கூறிய புத்தரை ’பெரும்பான்மை எப்பொழுதும் சரியான முடிவையே எடுக்கும் என்று நாம் எதிர்பார்க்கமுடியாது’.என்று சொன்ன லெனின் கூற்று மூலம் மறுவாசிப்புச் செய்யலாம். அனைத்திற்கும் மேலாக துக்கத்தை வெல்ல புத்தன் இம்மண்ணில் காலூன்றி சொன்னது எண்வழிப்பாதைகள்.\nஇவைகளைக் கைக்கொண்டால் துக்கம் நீங்கும் என்கிறான் ததாகன்.\nமாறாய் நான் பேச விரும்புவது குற்றவுணர்ச்சி. அஃதின்றி வேறில்லை. ஒரு மனிதனை கண்ணீர் விட வைப்பது எது. அதற்கு தேர்வென்ன என்ற கேள்விகளுக்கு நான் போகவில்லை அது வயதிற்கு வயது, புரிதலுக்கு புரிதல் வேற��படும்.\nசுயம் என்று ஒன்று கிளர்ந்த பின் அதாவது எனக்கு நான் முக்கியம் என்ற எண்ணம் வந்தவுடன் ஏன் அந்தரங்கம் உருவாகிறது. அஃது ஏன் குற்றவுணர்ச்சிக்கு வழிகாட்டி அழைத்துச் செல்கிறது.\nஎன்னைப்பொறுத்தவரையில் குற்றவுணர்ச்சிதான் மனிதனுக்கு மனிதனை அறத்தைப் பேச வைக்கிறது. குற்றவுணர்ச்சியும், அந்தரங்கமும் இல்லாதவனுக்கு அறம் தேவையில்லை. உண்மையில் அவனுக்கு எதுவும் தேவையில்லை. அவன் ஏறக்குறைய குழந்தை, இன்னும் சொன்னால் முற்றிலும் வெளியில் வீசப்பட்ட அதே ததாகர்.\nபத்மா கூறியிருப்பது இந்து மதத்தின் ஒற்றை வரி மேற்கோள். இதை இன்னும் சுருக்கமாக சொல்லப்போனால், கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே; இது கதைக்கு உதவாது. ஏனென்றால் உடல் வேறு புலன்கள் வேறு என பிரித்துப் பார்க்கமுடியாது, முடியும் என்றால் அது நம் உடலின் மேல் நாமே செலுத்தும் வன்முறை. வன்முறை அறமாகாது.போனோபார்ட் ஒரு போர்க்கள நிபுணன் அவன் கூறிய வார்த்தைகள் தத்துவத்திற்காகாது என்றே என்ணுகிறேன் அவன் கூறிய சுயவிருப்பம், மற்றும் அச்சம்( உயிரச்சம் என எடுத்துக்கொள்கிறேன்) இவை இரண்டும் விலங்குகளுக்கும் உண்டு. இவை இரண்டும் உயிர் சம்பந்தப்பட்டு இருப்பதால் அழிவை நோக்கி பயம் வரத்தான் செய்யும் இல்லாமல் போய் விடுவோம் என்பது வேதனை தரக்கூடியதாக தோன்றுகிறது. இந்த நிலையாமையிலிருந்துதான் மதங்களும், கடவுளும் தோன்றியது.அதனடிப்படையில் நாம் அறம் பேச இயலாது. விலங்குகள் கொல் அல்லது கொல்லப்படுதல் என்ற இரண்டை மட்டுமே அறமெனக் கொள்ளும், அவைகளுக்கு கூட்டு மனநிலை இல்லை, அது மனிதனுக்கு உண்டு, கூட்டு மனநிலை இல்லையென்றால் தனித்த அறத்திற்கு தேவை இல்லை. அதற்கு அவசியமும் இல்லை. எடுத்துக்காட்டாக ஆயிரம் பேர் பைத்தியங்கள் இருந்தாலும் சுய நினைவுடன் கூட்டுமனநிலையில் இருக்கும் இரு நபர்கள் ஆயிரம் பேரையும் ஒழுங்கு படுத்த முடியும். இதுவே கூட்டு சமூகத்திற்கான மனநிலை, இதை தனிமனிதனுக்காக வகுக்கமுடியாது, அது அவனுக்குரிய தனி விருப்பு. மகிழ்ச்சி துக்கம் இல்லாத மனிதன் இருக்கலாம் ஆனால் அந்தரங்கம் இல்லாத மனிதன் கிடையாது. கூடவே குற்றவுணர்ச்சியும்.\n....இதற்கிடையில் மனிதனை செயல் படவைக்கும் நெம்புகோல் சுயவிருப்பம், அச்சம் இவையிரண்டையும் தாண்டி, இயற்கை அவனுக்கு அடித்திருக்கும் பெருத்த ஆப்பு ஒன்றிருக்கிறது.அதுன் இல்லையெனில் மனித குலத்திற்கு எதுவும் தேவையில்லை, அதனால்தான்\nபிதாமகன் மார்க்ஸ் ‘இழப்பதற்கு ஒன்றுமில்லை அடிமை விலங்குகளைத் தவிர, அடைவதற்கோற் பொன்னுலகம் இருக்கிறதென்றான்.\nஅந்த மகத்தான ஆப்பின் பெயர் பசி...பசி...பசி.\nஆம்...பகிர்ந்து கொள்வதற்கு நம்மிடம் பசியைத் தவிர வேறில்லை.\n- தோழன் சே குவேரா.\nஅறம்... பசி நீங்கியதும் கண்ணுக்கு மங்கலாகத்தெரியும் ஒன்று. ஔவைகூறியது போல் பசி வந்திட பறக்கும் வஸ்துகளைப் பார்க்கலாம்.\n\"மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை\nதானம் தவம் உயர்ச்சி தாளாண்மை - தேனின்\nகசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்\nபசி வந்திடப் பறந்து போம்.\nகவிதை (47) பொது (38) தீதும் நன்றும். (27) உரை கவிதை (21) தம்பட்டம் (18) நாவல் (12) தீதும் நன்றும் (9) சினிமா (8) தொடர் கட்டுரை (7) பிடித்த கவிதை (5) கதை (4) சங்கம் (4) நகைச்சுவை (4) பயணம் (3) புனைவு (3) மொழிபெயர்ப்பு (3) ஓரியண்ட்டலிசம் (2) தொடர் (2) பிடித்த பாடல் (2) பொது அல்ல (2) கட்டுரை (1) பார்த்திபன் கவிதைகள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.adiraitiya.com/2020/04/blog-post_58.html", "date_download": "2021-12-02T03:34:46Z", "digest": "sha1:37OFAUQJ44MGG7MDEJX3MMOZWGGQ3VPB", "length": 15313, "nlines": 253, "source_domain": "www.adiraitiya.com", "title": "header மன அழுத்தப் பிரச்சினை நீக்கும் ஏலக்காய்! - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nகாவலர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் துவக்க நிகழ்ச்சி\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS மன அழுத்தப் பிரச்சினை நீக்கும் ஏலக்காய்\nமன அழுத்தப் ப��ரச்சினை நீக்கும் ஏலக்காய்\nஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டு மூக்கடைப்பில் அவதிப்படும் குழந்தைகளுக்கும் ஏலக்காய் தகுந்த நிவாரணம் தருகிறது. நான்கைந்து ஏலக்காய்களை நெருப்பில் போட்டு, அந்தப் புகையை குழந்தைகள் சுவாசித்தாலே மூக்கடைப்பு உடனே திறந்து கொள்ளும்.\nமன அழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள், ‘ஏலக்காய் டீ’ குடித்தால் இயல்பு நிலைக்கு வருவார்கள். டீத் தூள் குறைவாகவும், ஏலக்காய் அதிகமாகவும் சேர்த்து டீ தயாரிக்கும்போது வெளிவரும் இனிமையான நறுமணத்தை நுகர்வதாலும், அந்த டீயைக் குடிப்பதால் ஏற்படும் புத்துணர்வை அனுபவிப்பதாலும் மன அழுத்தம் சட்டென்று குறைகிறது.\nநா வறட்சி, வாயில் உமிழ்நீர் ஊறுதல், வெயிலில் அதிகம் வியர்ப்பதால் ஏற்படும் தலைவலி, வாந்தி, குமட்டல், நீர்ச்சுருக்கு, மார்புச்சளி, செரிமானக் கோளாறு ஆகிய பிரச்சினைகளுக்கு ஏலக்காயை வாயில் போட்டு மென்றாலே நிவாரணம் பெற முடியும். அதேநேரம், ஏலக்காயை அதிகமாக, அடிக்கடி வாயில் போட்டு மெல்லுவது நல்லதல்ல.\nவெயிலில் அதிகம் அலைந்தால் தலைசுற்றல், மயக்கம் ஏற்படும். இதற்கு நான்கைந்து ஏலக்காய்களை நசுக்கி, அரை டம்ளர் தண்ணீரில் போட்டு, கஷாயமாகக் காய்ச்சி, அதில் சிறிது பனை வெல்லம் போட்டு குடித்தால் தலைசுற்றல் உடனே நீங்கும். மயக்கமும் மாயமாய் மறைந்துவிடும்.\nவிக்கலால் அவதிப்படுவோர் இரண்டு ஏலக்காய்களை நசுக்கி, அத்துடன் நான்கைந்து புதினா இலைகளைப் போட்டு, அரை டம்ளர் தண்ணீரில் நன்கு காய்ச்சி வடிகட்டி, மிதமான சூட்டில் இந்தக் கஷாயத்தைக் குடித்தாலே போதும்.\nவாய்வுத் தொல்லையால் அவதிப்படுவோர் ஏலக்காயை நன்கு காய வைத்து பொடியாக்கி, அந்தப் பொடியில் அரை டீஸ்பூன் எடுத்து, அரை டம்ளர் தண்ணீரில் கொதிக்கவிட வேண்டும். உணவு உட்கொள்வதற்கு முன்பாக, இந்த ஏலக்காய் தண்ணீரைக் குடித்தால் வாய்வுத் தொல்லை உடனே நீங்கிவிடும்.\nஉம்மத்திர்கான 10 இலக்குகள் சிஎம்என்.சலீம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் மரண அறிவிப்பு மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் M.M. சாலிஹ் மரைக்காயர் அவர்களின் மகளும மர்ஹூம் M.A.C. நெய்னா முஹம்மது அவர்களின...\n10 நாளில் விதவை ஆன செல்ல மகள்.. ரயில் முன் பாய்ந்து தந்தை தற்கொலை\nதிருமணம் செய்த 10 நாளிலே மகள் விதவை ஆகிவிட்டதால் தந்தை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தி���ுப்பத்தூர் அடுத்த குனிச்...\nஇனி தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி \nமக்கள் கூடும் இடங்களில் தடுப்பூசி செலுத்தியது குறித்து அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்த...\nமஹல்லா தோறும் ஒரு TNPSC அகாடமி\nமஹல்லா தோறும் ஒரு TNPSC அகாடமி ----------------------------- அன்பார்ந்த ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் உள்ளூர் மேம்பாட்டு குழுக்கள் மற்றும் சங்...\n'குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்'-காவல்துறை கண்காணிப்பாளர் எச்சரிக்கை\nதிருச்சி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளராக சுஜீத் குமார் பொறுப்பேற்றுக்கொண்டார். அவர் பொறுப்பேற்றதும் மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்த...\nதற்சார்பு இந்தியா, மேக் இன் இந்தியா பேச்சு போலித்தனமானது\" - நீதிபதிகள் அதிருப்தி\nஇந்திய நாளிதழ்களில், இன்று வெளியான முக்கியச் செய்திகள் சிலவ...\nவேலைதேடுவோர்க்கு சில அனுபவ குறிப்புகள் : கண்களில் கனவுகளோடும், கைகளில் கோப்புகளோடும் கழுத்தில் டைகளோடும் வேலை தேடி நிறைய பேர் உ...\nகுழந்தை வளர்ப்பில் தாயின் பங்கு\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cinemapettai.com/maanadu-telugu-movie-remake-hero-latest-update/", "date_download": "2021-12-02T04:05:49Z", "digest": "sha1:S2WAWWO6QKHNWIH7WNLZ5G7CG2CTZLCE", "length": 6133, "nlines": 42, "source_domain": "www.cinemapettai.com", "title": "அனல் பறக்க ரீமேக்காகும் சிம்புவின் மாநாடு.. ஹீரோ யார் தெரியுமா? - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅனல் பறக்க ரீமேக்காகும் சிம்புவின் மாநாடு.. ஹீரோ யார் தெரியுமா\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅனல் பறக்க ரீமேக்காகும் சிம்புவின் மாநாடு.. ஹீரோ யார் தெரியுமா\nஇயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் மாநாடு. முன்னதாக தீபாவளி அன்று ரஜினி நடிப்பில் வெளியாக உள்ள அண்ணாத்த படத்துக்கு போட்டியாக மாநாடு படம் வெளியாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் தற்போது நவம்பர் 25ஆம் தேதி படம் வெளியாக உள்ளது.\n��ப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் மாறுபட்ட கதைகளமாக உருவாகி உள்ள மாநாடு படம் டைம் லூப் அடிப்படையில் உருவாகி உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் இப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.\nமாநாடு படம் இன்னும் வெளியாகவே இல்லை ஆனால் அதற்குள் இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி தெலுங்கில் பிரபல நடிகராக வலம் வரும் நடிகர் அல்லு அர்ஜுன் இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளாராம்.\nஅதற்காக மாநாடு படத்தின் இயக்குனர் மற்றும் எடிட்டரை இன்று சந்திக்க நேரில் அழைத்து உள்ளாராம். இதுதவிர மாநாடு படத்தை இன்று ஆந்திராவில் அல்லு அர்ஜுன் பார்க்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. படத்தை பார்த்துவிட்டு நிச்சயம் ரீமேக் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசமீபகாலமாகவே தமிழ் படங்கள் தெலுங்கு உள்ளிட்ட இதர மொழிகளில் ரீமேக் செய்வது அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது சிம்புவின் மாநாடு படமும் இணைந்துள்ளது. ஏற்கனவே பல தடைகளை சந்தித்துள்ள மாநாடு படம் தற்போது தான் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய உள்ள செய்தி சிம்பு ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nசென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், சினிமா செய்திகள், சிம்பு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், நடிகர்கள், நடிகைகள், மாநாடு, வெங்கட் பிரபு\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.galatta.com/tamil-ta/movie/news/sivakarthikeyan-adopts-white-tiger-in-vandaloor/", "date_download": "2021-12-02T03:30:51Z", "digest": "sha1:4SOQUP6LXD6QSHZODAU6CUATX63EO4GX", "length": 6007, "nlines": 132, "source_domain": "www.galatta.com", "title": "Sivakarthikeyan Adopts White Tiger In Vandaloor", "raw_content": "\nவெள்ளைப்புலியை மேலும் 4 மாதங்களுக்கு தத்தெடுத்த சிவகார்த்திகேயன் \nவெள்ளைப்புலியை மேலும் 4 மாதங்களுக்கு தத்தெடுத்த சிவகார்த்திகேயன் \nதொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்து நிற்பவர் சிவகார்த்திக���யன்.கடைசியாக ஹீரோ படத்தில் நடித்திருந்தார்.இவர் நடிப்பில் அயலான்,டாக்டர் படங்கள் அடுத்து ரிலீஸாகவுள்ளன.\nபடங்களில் நடிப்பதை தவிர்த்து சில சமூக அக்கறை கொண்ட செயல்களையும் சிவகார்த்திகேயன் செய்து வருகிறார்.கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வண்ணம் முதல்வர் நிவாரண நிதி,ஷூட்டிங் கைதுசெய்யப்பட்டதால் கஷ்டத்தில் இருக்கும் FEFSI தொழிலாளர்களுக்கு உதவித்தொகை என்று தன்னால் முடிந்ததை தற்போதுவரை செய்து வருகிறார்.\nஇவர் வண்டலூரில் உள்ள அணு என்ற வெள்ளைப்புலியை கடந்த 2018 முதல் தத்தெடுத்து அதற்கு தேவையான உதவிகளை செய்து வந்தார்.இது தற்போது நிறைவடையும் தருவாயில் மேலும் நான்கு மாதங்களுக்கு அந்த வெள்ளைப்புலியை பராமரித்து கொள்ளும் பொறுப்பை சிவகார்த்திகேயன் ஏற்றுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.\nவெள்ளைப்புலியை மேலும் 4 மாதங்களுக்கு தத்தெடுத்த சிவகார்த்திகேயன் \nவைரலாகும் மிருணாளினியின் ட்ராப் சேலஞ் டிக்டாக் \nசமந்தா டயலாக்கை டிக்டாக் செய்து அசத்தும் அஞ்சனா \nசித்தி 2 குடும்பத்தினரின் கொரோனா விழிப்புணர்வு \nபிற சமீபத்திய செய்திகள் View More More\nவைரலாகும் மிருணாளினியின் ட்ராப் சேலஞ் டிக்டாக் \nசமந்தா டயலாக்கை டிக்டாக் செய்து அசத்தும் அஞ்சனா \nசித்தி 2 குடும்பத்தினரின் கொரோனா விழிப்புணர்வு \nபியானோவும் நானும்...இணையத்தை கலக்கும் அனிருத்தின்...\nசிபிராஜ் நடிக்கும் கபடதாரி படத்தின் தற்போதைய நிலை \nகொரோனா வைரஸை எட்டி உதைத்த மாளவிகா மோஹனன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2016/08/31/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-3-%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2021-12-02T02:55:16Z", "digest": "sha1:NGXXUN77S2BTEIWXXTDGGDI5BCUSSWMC", "length": 7190, "nlines": 83, "source_domain": "www.newsfirst.lk", "title": "பரவிபாஞ்சானில் 3 ஏக்கர் காணி விடுவிப்பு; மக்கள் மீண்டும் கவனயீர்ப்புப் போராட்டம்", "raw_content": "\nபரவிபாஞ்சானில் 3 ஏக்கர் காணி விடுவிப்பு; மக்கள் மீண்டும் கவனயீர்ப்புப் போராட்டம்\nபரவிபாஞ்சானில் 3 ஏக்கர் காணி விடுவிப்பு; மக்கள் மீண்டும் கவனயீர்ப்புப் போராட்டம்\nகிளிநொச்சி – பரவிபாஞ்சான் பகுதியில் இராணுவத்தினால் சுவீகரிக்கப்பட்டிருந்த காணியில் ஒரு பகுதி இன்று விடுவிக்கப்பட்டது.\nஎனினும், எதிர்க்கட்சித் தலைவரின் வாக்குறுதிக்கு அமை��, தமது காணி முழுமையாக விடுவிக்கப்படவில்லை என தெரிவித்து, பரவிபாஞ்சான் மக்கள் இன்று முதல் மீண்டும் கவனயீர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.\nபரவிபாஞ்சான் பகுதியில் இராணுவத்தினால் சுவீகரிக்கப்பட்டிருந்த, பொதுமக்களுக்கு சொந்தமான சுமார் 3 ஏக்கர் காணி இன்றைய தினம் விடுவிக்கப்பட்டதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.\nஎரிவாயு கசிவினால் வெடிப்பு: அம்பாறையிலும் சம்பவம்\nயாழ். பாசையூர் மீனவர் கிளிநொச்சியில் சடலமாக மீட்பு\nயாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் வீடுகளில் நுழைந்து தாக்குதல்\nகோர விபத்தில் பாடசாலை மாணவி உயிரிழப்பு\nநிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதிய மோட்டார் சைக்கிள்; இருவர் உயிரிழப்பு\nமுதியவரின் உயிரை காவு கொண்ட மோட்டார் சைக்கிள் விபத்து\nஎரிவாயு கசிவினால் வெடிப்பு: அம்பாறையிலும் சம்பவம்\nயாழ். பாசையூர் மீனவர் கிளிநொச்சியில் சடலமாக மீட்பு\nகோர விபத்தில் பாடசாலை மாணவி உயிரிழப்பு\nபரந்தன் வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு\nகிளிநொச்சி கோர விபத்தில் முதியவர் உயிரிழப்பு\nஎரிவாயு வெடிப்பு ஏற்பட்ட பகுதிகளுக்கு கள விஜயம்\nமின்சார வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு\n2021 வாக்காளர்இடாப்பு திருத்தம்: 30000 ஆட்சேபனைகள்\nதங்கத்தை தோண்டியெடுக்க முயற்சி; CID விசாரணை\nகொரோனா தடுப்பூசிகள் ஒமிக்ரோனை கட்டுப்படுத்துமா\nபுதிய சர்வதேச உடன்படிக்கைக்கு தயாராகும் நாடுகள்\nஅனைத்து விளையாட்டு தொடர்களும் இரத்து - WTA\nநவம்பர் மாதத்தில் நாட்டின் பணவீக்கம் அதிகரிப்பு\n'தல' என அழைக்க வேண்டாம்: அஜித் குமார் அறிக்கை\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%92%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D&oldid=237530", "date_download": "2021-12-02T04:44:43Z", "digest": "sha1:57RA3PRZMEMJHR4DIACIYZN5E6GVW3XG", "length": 3694, "nlines": 51, "source_domain": "www.noolaham.org", "title": "ஒளவையின் மனுதத்துவம் - நூலகம்", "raw_content": "\nOCRBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:54, 2 செப்டம்பர் 2017 அன்றிருந்தவாரான திருத்தம்\n(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)\nநூல் வகை பழந்தமிழ் இலக்கியம்\nவெளியீட்டாளர் தத்துவ ஞானத் தவச்சாலை\nஒளவையின் மனுதத்துவம் (2.69 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [11,856] இதழ்கள் [13,497] பத்திரிகைகள் [53,786] பிரசுரங்கள் [1,193] நினைவு மலர்கள் [1,526] சிறப்பு மலர்கள் [5,633] எழுத்தாளர்கள் [4,916] பதிப்பாளர்கள் [4,226] வெளியீட்டு ஆண்டு [187] குறிச்சொற்கள் [91] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,706] வாழ்க்கை வரலாறுகள் [3,162]\n1996 இல் வெளியான நூல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&oldid=417440", "date_download": "2021-12-02T04:51:42Z", "digest": "sha1:OOG3EDL6F2CQ6JXRW7PF7C6XLTAXLSUQ", "length": 3790, "nlines": 52, "source_domain": "www.noolaham.org", "title": "சொட்டு நீர்ப்பாசனமும் தூவற் பாசனமும் - நூலகம்", "raw_content": "\nசொட்டு நீர்ப்பாசனமும் தூவற் பாசனமும்\nJanatha (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:39, 9 ஜனவரி 2021 அன்றிருந்தவாரான திருத்தம்\n(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)\nசொட்டு நீர்ப்பாசனமும் தூவற் பாசனமும்\nஆசிரியர் மான்கோட்டே, கே. என்.\nசொட்டு நீர்ப்பாசனமும் தூவற் பாசனமும் (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [11,856] இதழ்கள் [13,497] பத்திரிகைகள் [53,786] பிரசுரங்கள் [1,193] நினைவு மலர்கள் [1,526] சிறப்பு மலர்கள் [5,633] எழுத்தாளர்கள் [4,916] பதிப்பாளர்கள் [4,226] வெளியீட்டு ஆண்டு [187] குறிச்சொற்கள் [91] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,706] வாழ்க்கை வரலாறுகள் [3,162]\n2006 இல் வெளியான நூல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vakeesam.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2021-12-02T04:45:25Z", "digest": "sha1:P4MB6JLX44HSVWWF22NA3A7XQR4YJQGJ", "length": 7095, "nlines": 84, "source_domain": "www.vakeesam.com", "title": "குமரப்பா புலேந���திரன் நினைவுத் தூபியால் வல்வெட்டித்துறை நகரசபையில் குழப்பம் - Vakeesam", "raw_content": "\nஎழுச்சிகொண்டது தமிழர் தாயகம் தடைகளை மீறி மாவீரர்களுக்கு அஞ்சலி\nமுல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்\nஇனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி\nஆரியகுளத்தில் மத அடையாளங்களுக்கு இடமில்லை \nவிவசாயிகளிடம் கீரி சம்பாவை 80 ரூபாவிற்கு வாங்கி 165 ரூபாவிற்கு விற்கிறோம்\nஎழுச்சிப் பாடகர் வர்ண ராமேஸ்வரன் அவர்கள் சாவடைந்தார்\nவீட்டைச் சூழ்ந்து பொலிஸ் – தியாக தீபத்திற்கு அஞ்சலி செலுத்திய சிவாஜி\n‘நா கேமை ஆரம்பிச்சு ரொம்ப நேரமாச்சு தம்பி’ – வலிமை முன்னோட்டம் வெளியானது \nHome / செய்திகள் / குமரப்பா புலேந்திரன் நினைவுத் தூபியால் வல்வெட்டித்துறை நகரசபையில் குழப்பம்\nகுமரப்பா புலேந்திரன் நினைவுத் தூபியால் வல்வெட்டித்துறை நகரசபையில் குழப்பம்\nin செய்திகள், முக்கிய செய்திகள் January 28, 2019\t0 82 Views\nயாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை தீருவிலில் குமரப்பா, புலேந்திரன் உட்பட 12 போராளிகளுக்கான நினைவுத் தூபி அமைப்பது தொடர்பான விவாதத்தால் இன்றைய சபை அமர்வில் குழப்ப நிலமை ஏற்பட்டது.\nவிடுதலைப் புலிகளுக்கு மட்டுமல்லாது மாற்று இயக்கங்களுக்கும் சேர்த்து நினைவுத் தூபி அமைக்க வேண்டும் என சில உறுப்பினர்கள் முரண்பட்டு குழப்பம் விளைவித்துள்ளனர்.\nவல்வெட்டித்துறை நகர சபையின் அமர்வு இன்று காலை இடம்பெற்றது. அதில் சிலை அமைப்பது தொடர்பான விவாதம் இடம்பெற்றது.\nஅதற்கு உறுப்பினர்கள் மாற்றுக் கருத்துக்களைத் தெரிவித்தமையால் சபையின் குழப்ப நிலமை ஏற்பட்டது.\nசபை தற்போது 15 நிமிடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.\nகடந்த சில மாதங்களுக்கு முன் சேதமாக்கப்பட்ட நினைவுத் தூபியை மீள அமைக்க முற்பட்ட போது குழப்பம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nPrevious: ஒப்பந்தத்தில் கை ஒப்பமிட வேண்டாம் – ஹட்டனில் ஆர்ப்பாட்டம்\nNext: விடுதலைப் புலிகளின் சீருடை அணிந்து புகைப்படம் எடுத்ததாக ஆறு இளைஞர்கள் கைது\nஎழுச்சிகொண்டது தமிழர் தாயகம் தடைகளை மீறி மாவீரர்களுக்கு அஞ்சலி\nமுல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்\nஇனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி\nதமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://aatralarasau.blogspot.com/2011/11/blog-post.html", "date_download": "2021-12-02T03:13:11Z", "digest": "sha1:DDSDRTZAEM7KTMRL2EYZWN3ONHU424OA", "length": 12201, "nlines": 196, "source_domain": "aatralarasau.blogspot.com", "title": "சமரசம் உலாவும் இடமே!!!!: எண்ணெயின் விலை அரசியல்!!!!!!!!!!!!!!!", "raw_content": "\nஎண்ணெய் என்பது உலகின் இபோதைய அச்சாணி என்றால் மிகையாகாது.எண்ணெய் (மட்டும்) வைத்திருக்கும் நாடுகள் செல்வம் கொழிக்கும் நாடுகளாக விளங்குவதும்,அவற்றை தங்கள் கட்டுக்குள் வைத்து எண்ணெய் வளத்தை சுரண்டுவதையே அரசியலாக கொண்டுள்ளவை.\nஅமெரிக்க,ஐரோப்பிய நாடுகள். உலகில் அதிக எண்ணெய் வளம் கொண்ட நாடுகள் என்று பார்த்தால் வெனிசுவேலா,சவுதி அரேபியா,கனடா, இரான் ,இராக்,லிபியா,நைஜீரியா மற்றும் இரஷ்யா குறிப்பிடத்தக்க நாடுகள் ஆகும்.அந்நாடுகளின் எண்ணெய் இருப்பு பேரல்களின் கீழே தரப் பட்டுள்ளது.\nஎண்ணெய் வளத்தை சுரண்ட ஆதரவு தரும் நாடுகளில் நடக்கும் மனித உரிமை மீறல்கள்,ஜனநாயக விரோத ஆட்சிகள் முதலியவற்றை கண்டு கொள்ளாமல் விடும் அமெரிக்க ,மேற்கத்திய நாடுகள் எண்ணெய் சுரண்டலை அனுமதிக்காத நாடுகளின் மீது இதே குற்றச்சாட்டுகளை கூறி தங்கள் நலம் நாடும் பொம்மை அரசுகளை ஆட்சியில் அம்ர்த்துவதையே அரசியல் நடவடிக்கையாக மேற்கொள்ளுகின்றன. இன்று எண்ணெய் சுரண்டலை அனுமதிக்கும் அரசுகள் விளக்கை தேடி அழியும் விட்டில் பூச்சிகள் என்பதே சரியான எடுத்துக்காட்டு.\nஇந்த காணொளி எண்ணெய் சுரண்டலின் பிண்ணனியில் உள்ள அரசியல் சதுரங்க விளயாட்டுகளை ஆவணப் படுத்துகிறது.எண்ணெய்க்கு மாற்று தொழில் நுட்பத்தின் சாத்தியங்களையும் அலசுகிறது.\nதக்க சமயத்தில் சரியான பதிவு. thomas friedman சொல்வதைப்போல ஒரு நாடு innovate, educate and invest in human resources கண்டிப்பாக வேண்டும். அடிப்படை மனிதவள கட்டமைப்புகள் இருந்தால் எதையும் சமாளிக்கலாம். கொடுமையான விஷ்யம் நம் நாட்டில் இதை மூன்றையும் எட்டாக்கனி என்ற நிலைக்கு தள்ளிவிட்டார்கள்.\nஎண்ணெய் அடிமை பற்றி addicts மற்றும் pushers ஒருவருக்கு ஒருவர் உண்மையை சொல்ல மாட்டார்கள் என்பது உண்மையே.\nதற்போது நமது தேசத்தில், நாம் எண்ணெய் அடிமையாக இருக்கிறோம் என்பதை உணர்ந்து, ஒவ்வொரு தனிமனிதனும் தம் வாழ்வில் எண்ணெயின் உபயோ��த்தை குறைக்க வேண்டும்.\nமுதல் முயற்சியாக அலுவலக பயணங்களுக்கு பொது பேருந்துகளை பயன்படுத்தலாம். அதற்கும் அம்மா ஆப்பு வைத்துவிட்டார்கள். alternative resources வரும் வரை எண்ணெயின் ஆட்சிதான் இருக்கும்.\nபதிவிற்கும் காணொளிக்கும் நன்றி நண்பரே.\nதம் பிடித்து காணொளியை ஒன்றே கால் மணி நேரம் பார்த்தேன்.எண்ணை வளத்திற்கு பின்னால் இவ்வளவு ராஜதந்திர அரசியலா என தோன்றியது.மாற்று எரிபொருளின் சாத்தியக் கூறுகள் பயன்பாட்டளவில் வெற்றி பெற்றால் நிம்மதி கிடைக்கும்.பகிர்வுக்கு நன்றி.\nஸ்ரீபெரும்புதூர் கனக காளீஸ்வரர் கோயில் இடிப்பு காணொளிகள்\n1239. #ஜெமோ-திஜரா-ஜேகே #அக்கினிக்காற்று #DHARUMIsPAGE\nசூத்திர இயக்குனர்கள் Vs விசு & செந்தாமரை\nநூல்வெளி- நெய்வேலி புத்தக சந்தை-2014\nஈழத்தமிழர்கள் மலையகத் தமிழர்களுக்கு துரோகம் இழைத்தார்களா\nபாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட பிபிசி ஆவணப் படம் :கா...\nஸ்டீஃபன் ஹாக்கிங்கோடு புதிய உலகம் காண்போம்.\nஅடுக்குத் தொடர்களின்[integer power series] கூடுதல்...\nமக்கள் தொகை 700 கோடி\nசர்வரோஹ நிவாரணி முட்டை மந்திரம் எச்சரிக்கை\nஆன்மா என்றால் என்ன 1\nஎய்ட்ஸ் நோயை[HIV infection] விட கொடிய வைரஸ் கிருமி கண்டுபிடித்த பரிணாம எதிர்ப்பாளர்\nதமிழக இட ஒதுக்கீடு :எதார்த்த உண்மைகள்.\nசகோ சுவனப் பிரியன்& கோ விற்கு விளக்கம்: ஆல்கஹால் அற்ற மதுவும் இஸ்லாமில் ஹராமே\nசவுதி தொண்டர்களுக்கு ஒரு சவால்\nபாகிஸ்தான் திரைப்படங்களில் இந்துக்கள் வில்லன்களே\nமதவாதிகளை மறுக்கும் கான் அகாடமியின் பரிணாம பாடம்\nதிரு நரேந்திர மோடியை( முறையாக மற்றும் சரியாக) எதிர்ப்பது எப்படி\nவட்டி கணக்கீட்டில் நுண்கணிதப்[Calculus] பயன்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://delhitamilsangam.in/site/?page_id=2328", "date_download": "2021-12-02T04:10:16Z", "digest": "sha1:LOVXEVQC4QU72EKQUWBYREKP4NZ5RMQI", "length": 14461, "nlines": 155, "source_domain": "delhitamilsangam.in", "title": "தில்லியில் திருவையாறு – 07.03.2021 – Delhi Tamil Sangam", "raw_content": "\nஅன்று முதல் இன்று வரை..\nஅன்று முதல் இன்று வரை..\nதில்லியில் திருவையாறு – 07.03.2021\n07.03.2021 ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணிக்கு தில்லித் தமிழ்ச் சங்கத்தில் தலைநகரிலுள்ள அனைத்து இசைக் கலைஞர்களும் ஒருங்கிணைந்து தியாக பிரம்மம் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் பஞ்ச ரத்ன கீர்த்தனைகளின் இசை ஆராதனை நிகழ்ச்சி நடைபெற்றது.\nஇந்நிகழ்ச்சியில் தில்லித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் த���ரு வீ. ரெங்கநாதன், ஐ.பி.எஸ், (ஓய்வு), துணைத் தலைவர் திரு பி. குருமூர்த்தி, இணைச் செயலாளர் திரு ஜி.என்.டி. இளங்கோவன், இணைப் பொருளாளர் திரு ஆர். ராஜ்குமார் பாலா, செயற்குழு உறுப்பினர் திரு ஆர். கணேஷ் மற்றும் சிறப்பு விருந்தினர் எழுத்தாளர் புகழ்பெற்ற பேச்சாளர் திரு பாரதி கிருஷ்ணகுமார் ஆகியோர் கலந்து கொண்டு கலைஞர்களை கெளரவித்தார்கள்.\nபுத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே\nபிறர்க்கு உதவிடும் பண்பாகிய ஒப்புரவு என்பதைவிடச் சிறந்த பண்பினை இன்றைய உலகிலும், இனிவரும் புதிய உலகிலும் காண்பது அரிது.\nஹார்வர்டு தமிழ் இருக்கை அமைப்பு\nபத்ம விருதாளர்களுக்கு பாராட்டு விழா – 08.11.2021\nதேசிய விருது பெரும் திரையுலகப் பிரபலங்களுக்குப் பாராட்டு விழா – 25-10-2021\nபட்டிமன்றம் – 23.10.2021 – ஒலிப்பதிவு\nகுடியரசு மேனாள் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் 91-வது பிறந்த நாள் – 16-10-2021\nவிஜயதசமி விழா மற்றும் சங்கப் பயிலரங்க ஆசிரியர்களை கெளரவித்தல் – 15.10.2021\nஆனந்த ராகம் திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சி – 03.10.2021\nஇலவச மருத்துவ முகாம் – 02.10.2021\nபாராட்டு விழா – 30.09.2021\nபாராட்டு விழா – 19.09.2021 மாலை 6.30 மணி\nமலரஞ்சலி – மகாகவி சுப்பிரமணிய பாரதியார் நூற்றாண்டு நினைவு தினம் – 11.09.2021\nவ. உ . சி. – டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் – பிறந்த நாள் விழா – 05-09-2021\nஇரங்கல் கூட்டம் – 21-08-2021\nகொடியேற்று விழா – 15.08.2021\nசுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சி – 14.08.2021\nபெருந்தலைவர் காமராஜர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மலரஞ்சலி – 15.07.2021\nமலர் அஞ்சலி – 03-04-2021\nபாராட்டு விழா – திருமதி கே.வி. ஜெயஸ்ரீ – 14.03.2021\nதில்லியில் திருவையாறு – 07.03.2021\nபாரதி நினைவுச் சொற்பொழிவு – 06.03.2021\n72 வது குடியரசு தின விழா – 26.01.2021\nதிருவள்ளுவர் தின விழா – 16-01-2021\nநினைவேந்தல் கூட்டம் – 27.12.20\nமலரஞ்சலி – மூதறிஞர் ராஜாஜி அவர்களின் நினைவு நாள் – 25.12.2020\nமலரஞ்சலி – மகாகவி பாரதியார் பிறந்த நாள் – 11.12.2020\nதமிழ் நாடு நாள் விழா – 08.11.2020 – மாலை 4.00 மணி\n113 வது தேவர் ஜெயந்தி விழா – 30-10-2020\nவிஜயதசமி விழா மற்றும் சங்க பயிலரங்க ஆசிரியர்களை கௌரவித்தல் – 26.10.2020\nகுடியரசு முன்னாள் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பிறந்த நாள் நிகழ்ச்சிகள் – 15-10-2020\nகாந்தி ஜயந்தி விழா – 02-10-2020 – மாலை 5.30 மணி\nமஹாகவி பாரதியார் நினைவு நாள் மலரஞ்சலி – 11-09-2020 – காலை 9.30 மணி\nவ.உ .சி. பிறந்தநாள் விழா மற்றும் ஆசிரியர் தின விழா 05-09-2020\nசிறப்புச் சொற்பொழிவு – 08-03-2020\nகருத்தரங்கம் – பாராட்டு விழா – 26-02-2020\nசுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சி – 14.08.2021\nதிருவள்ளுவர் தின விழா – 16-01-2021\nநினைவேந்தல் கூட்டம் – 27.12.20 மாலை 5 மணி\nதமிழ் நாடு நாள் விழா – 08.11.2020 – மாலை 4.00 மணி\n113 வது தேவர் ஜெயந்தி – 30-10-2020 மாலை 5.00 மணி\nவிஜயதசமி விழா மற்றும் சங்க பயிலரங்க ஆசிரியர்களை கௌரவித்தல் – 26.10.2020 – காலை 10.00 மணி\nகுடியரசு முன்னாள் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பிறந்த நாள் நிகழ்ச்சிகள் – 15-10-2020 – மாலை 6 மணி\nஅமரர் எஸ்.பி.பாலசுப்ரமணியன் அவர்களுக்கு இசை அஞ்சலி – 27-09-2020 மாலை 4 மணி\nகாந்தி ஜயந்தி விழா – 02-10-2020 – மாலை 5.30 மணி\nபதிவுகளை ஒலி வடிவில் கேட்க வார்தைகளை செலக்ட் செய்யவும்.\nமாபெரும் நகைச்சுவை பட்டி மன்றம் – 20.11.2021 – மாலை 6.00 மணி\nகிருஷ்ணன் தூது – 13.11.2021 – மாலை 6.30 மணி\nபத்ம விருதாளர்களுக்கு பாராட்டு விழா – 08.11.2021 – மாலை 7.00 மணி\nகுடியரசு முன்னாள் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பிறந்த நாள் நிகழ்ச்சிகள்\nபத்ம விருதாளர்களுக்கு பாராட்டு விழா – 08.11.2021\nதேசிய விருது பெரும் திரையுலகப் பிரபலங்களுக்குப் பாராட்டு விழா – 25-10-2021\nபட்டிமன்றம் – 23.10.2021 – ஒலிப்பதிவு\nகுடியரசு மேனாள் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் 91-வது பிறந்த நாள் – 16-10-2021\nவிஜயதசமி விழா மற்றும் சங்கப் பயிலரங்க ஆசிரியர்களை கெளரவித்தல் – 15.10.2021\nஆனந்த ராகம் திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சி – 03.10.2021\nஇலவச மருத்துவ முகாம் – 02.10.2021\nபாராட்டு விழா – 30.09.2021\nபாராட்டு விழா – 19.09.2021 மாலை 6.30 மணி\nமலரஞ்சலி – மகாகவி சுப்பிரமணிய பாரதியார் நூற்றாண்டு நினைவு தினம் – 11.09.2021\nவ. உ . சி. – டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் – பிறந்த நாள் விழா – 05-09-2021\nஇரங்கல் கூட்டம் – 21-08-2021\nகொடியேற்று விழா – 15.08.2021\nசுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சி – 14.08.2021\nபெருந்தலைவர் காமராஜர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மலரஞ்சலி – 15.07.2021\nமலர் அஞ்சலி – 03-04-2021\nபாராட்டு விழா – திருமதி கே.வி. ஜெயஸ்ரீ – 14.03.2021\nதில்லியில் திருவையாறு – 07.03.2021\nபாரதி நினைவுச் சொற்பொழிவு – 06.03.2021\n72 வது குடியரசு தின விழா – 26.01.2021\nதிருவள்ளுவர் தின விழா – 16-01-2021\nநினைவேந்தல் கூட்டம் – 27.12.20\nமலரஞ்சலி – மூதறிஞர் ராஜாஜி அவர்களின் நினைவு நாள் – 25.12.2020\nமலரஞ்சலி – மகாகவி பாரதியார் பிறந்த நாள் – 11.12.2020\nதமிழ் நாடு நாள் விழா – 08.11.2020 – மாலை 4.00 மணி\n113 வது தேவர் ஜெயந்தி விழா – 30-10-2020\nவிஜயதசமி விழா மற்றும் ச���்க பயிலரங்க ஆசிரியர்களை கௌரவித்தல் – 26.10.2020\nகுடியரசு முன்னாள் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பிறந்த நாள் நிகழ்ச்சிகள் – 15-10-2020\nகாந்தி ஜயந்தி விழா – 02-10-2020 – மாலை 5.30 மணி\nமஹாகவி பாரதியார் நினைவு நாள் மலரஞ்சலி – 11-09-2020 – காலை 9.30 மணி\nவ.உ .சி. பிறந்தநாள் விழா மற்றும் ஆசிரியர் தின விழா 05-09-2020\nசிறப்புச் சொற்பொழிவு – 08-03-2020\nகருத்தரங்கம் – பாராட்டு விழா – 26-02-2020\nசுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சி – 14.08.2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.jklmetalwork.com/news/the-119th-canton-fair-of-jkl-hardware/", "date_download": "2021-12-02T03:53:37Z", "digest": "sha1:TTM4JWEGRAEPQRKAU4UDGNOTXGJ2KIU5", "length": 8663, "nlines": 165, "source_domain": "ta.jklmetalwork.com", "title": "செய்தி - ஜே.கே.எல் வன்பொருளின் 119 வது கேன்டன் கண்காட்சி", "raw_content": "\nநிறுவனத்தின் சுயவிவரம் மற்றும் நிறுவன கலாச்சாரம்\nமெட்டல் சுவர் வகுப்பி & தாள் உலோக பாகங்கள்\nகண்ணாடி சுவர் இணைப்பு பாகங்கள்\nஎஃகு ஒட்டுதல் மற்றும் வடிகால்\nஅலுமினியம் மற்றும் காப்பர் தாள் உலோக பாகங்கள்\nஅலுமினிய தாள் உலோக பாகங்கள்\nகாப்பர் தாள் உலோக பாகங்கள்\nஜே.கே.எல் வன்பொருளின் 119 வது கேன்டன் கண்காட்சி\nஜே.கே.எல் வன்பொருளின் 119 வது கேன்டன் கண்காட்சி\n60 ஆண்டுகால சீர்திருத்தம் மற்றும் புதுமையான வளர்ச்சிக்குப் பிறகு, கேன்டன் கண்காட்சி பல்வேறு சவால்களை எதிர்கொண்டது, ஒருபோதும் குறுக்கிடப்படவில்லை. கேன்டன் கண்காட்சி சீனாவிற்கும் உலகிற்கும் இடையிலான வர்த்தக தொடர்பை மேம்படுத்துகிறது, இது சீனாவின் பிம்பத்தையும் வளர்ச்சியின் சாதனைகளையும் நிரூபிக்கிறது. சீன நிறுவனங்களுக்கு சர்வதேச சந்தையை ஆராய்வதற்கான சிறந்த தளம் மற்றும் வெளிநாட்டு வர்த்தக வளர்ச்சிக்கான சீனாவின் உத்திகளை செயல்படுத்த ஒரு முன்மாதிரியான தளமாகும். கேன்டன் சிகப்பு சீனாவின் வெளிநாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான முதல் மற்றும் முக்கிய தளமாகவும், வெளிநாட்டு வர்த்தக துறையின் காற்றழுத்தமானியாகவும் செயல்படுகிறது. இது சீனாவின் திறப்புக்கான சாளரம், சுருக்கம் மற்றும் சின்னம்.\nஇடுகை நேரம்: ஆகஸ்ட் -19-2020\nஎங்கள் தடம், தலைமைகள், அப்பாவி, தயாரிப்புகள்\nஎஃகு உலக மாநாடு & ...\nஜே.கே.எல் வன்பொருளின் 119 வது கேன்டன் கண்காட்சி\nபொதுவான எஃகு டி விவரக்குறிப்பு ...\nSS304 மற்றும் SS316 பொருட்களுக்கு இடையிலான வேறுபாடு\nஜே.கே.எல் வன்பொருளின் 118 வது கேன்���ன் கண்காட்சி\nமுகவரி: எண் 1 டங்டு சாலை, சாங்போடாங், சாங்பிங், டோங்குவான், சீனா\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. உதவிக்குறிப்புகள் - சூடான தயாரிப்புகள் - தள வரைபடம்\nஹேண்ட்ரெயில் பேஸ் பிளேட், துருப்பிடிக்காத ஸ்டீல் லிஃப்ட் ஹேண்ட்ரெயில், ஹேண்ட்ரெயில்கள், செங்குத்து ஹேண்ட்ரெயில் அடைப்புக்குறிகள், படிக்கட்டு ஹேண்ட்ரெயில் அடைப்புக்குறி, எஃகு ஹேண்ட்ரெயில்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/2021/1250641", "date_download": "2021-12-02T03:43:03Z", "digest": "sha1:MOYCN2YUW4KC5G4TO4IJZB5TIZ4TGYC4", "length": 8582, "nlines": 155, "source_domain": "athavannews.com", "title": "இந்தியா – ரஷ்யா இடையேயான வருடாந்த உச்சிமாநாடு குறித்த அறிவிப்பு! – Athavan News", "raw_content": "\nஇந்தியா – ரஷ்யா இடையேயான வருடாந்த உச்சிமாநாடு குறித்த அறிவிப்பு\nஇந்தியா – ரஷ்யா இடையேயான வருடாந்த உச்சிமாநாடு எதிர்வரும் டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி நடைபெறவுள்ளது.\nஇந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ரஷ்ய அதிபர் விளாடிமீன் புடின் இந்தியா வரவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த மாநாட்டின்போது பிரதமர் மோடியும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினும் பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன்படி இராணுவம், வர்த்தகம், எரிசக்தி, முதலீடு அறிவியல்-தொழிநுட்பம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் எனவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nTags: இந்தியா - ரஷ்யா\nரஷ்யா-இந்தியா இடையே கையெழுத்தாகும் ஆயுத ஒப்பந்தங்கள்\nபூஸ்டர் தடுப்பூசியை செலுத்துவதற்கான அனுமதியை கோரும் சீரம் நிறுவனம்\nஉருவாகும் புதிய புயலுக்குப் பெயர் ஜோவட்\nமீண்டும் தமிழ்ப்புத்தாண்டுத் திகதியில் மாற்றமா\nஐ.நா பாதுகாப்பு சபையில் சீர்திருத்த கோரிக்கைகளை முன்வைத்தது இந்தியா\nசிங்கப்பூரிலும் எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளது - விமல்\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்த�� 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nசட்டவிரோதமான முறையில் பணப் பரிமாற்றம் செய்பவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படும் என எச்சரிக்கை\nமியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி\nசட்டவிரோதமான முறையில் பணப் பரிமாற்றம் செய்பவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படும் என எச்சரிக்கை\nபுதிய நாடாளுமன்ற உறுப்பினருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் சந்திப்பு\nசபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை மீள திறக்க நடவடிக்கை\nசட்டவிரோதமான முறையில் பணப் பரிமாற்றம் செய்பவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படும் என எச்சரிக்கை\nபுதிய நாடாளுமன்ற உறுப்பினருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் சந்திப்பு\nசபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை மீள திறக்க நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/tata/harrier/price-in-arrah", "date_download": "2021-12-02T04:35:23Z", "digest": "sha1:SRAU3FNBMYOF7Z44CXTQVDDJQYSKJZAP", "length": 34134, "nlines": 594, "source_domain": "tamil.cardekho.com", "title": "டாடா ஹெரியர் அராக் விலை: ஹெரியர் காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nsecond hand டாடா ஹெரியர்\nமுகப்புபுதிய கார்கள்டாடாஹெரியர்road price அராக் ஒன\nஅராக் இல் டாடா ஹெரியர் இன் விலை\nடாடா ஹெரியர் விலை அராக் ஆரம்பிப்பது Rs. 14.39 லட்சம் குறைந்த விலை மாடல் டாடா ஹெரியர் எக்ஸ்இ மற்றும் மிக அதிக விலை மாதிரி டாடா ஹெரியர் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் இருண்ட பதிப்பு ஏடி உடன் விலை Rs. 21.19 லட்சம். உங்கள் அருகில் உள்ள டாடா ஹெரியர் ஷோரூம் அராக் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் மஹிந்திரா எக்ஸ்யூவி700 விலை அராக் Rs. 12.49 லட்சம் மற்றும் ஹூண்டாய் க்ரிட்டா விலை அராக் தொடங்கி Rs. 10.16 லட்சம்.தொடங்கி\nஹெரியர் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dual tone ஏடி Rs. 25.11 லட்சம்*\nஹெரியர் தியாகோ எக்ஸ் இசட்ஏ ஏடி Rs. 23.47 லட்சம்*\nஹெரியர் எக்ஸ்எம் Rs. 18.89 லட்சம்*\nஹெரியர் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் ஏடி Rs. 24.88 லட்சம்*\nஹெரியர் எக்ஸ்இ Rs. 16.96 லட்சம்*\nஹெரியர் எக்ஸிஇசட் பிளஸ் இருண்ட பதிப்பு Rs. 23.76 லட்சம்*\nஹெரியர் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் இருண்ட பதிப்பு ஏடி Rs. 25.23 லட்சம்*\nஹெரியர் எக்ஸிஇசட் Rs. 21.94 லட்சம்*\nஹெர���யர் எக்ஸ்எம்ஏ ஏடி Rs. 20.42 லட்சம்*\nஹெரியர் தியாகோ எக்ஸ் இசட்ஏ dual tone ஏடி Rs. 23.70 லட்சம்*\nஹெரியர் எக்ஸ்டி பிளஸ் இருண்ட பதிப்பு Rs. 20.38 லட்சம்*\nஹெரியர் எக்ஸ் இசட் பிளஸ் Rs. 23.41 லட்சம்*\nஹெரியர் எக்ஸ்இசட் பிளஸ் இரட்டை டோன் Rs. 23.64 லட்சம்*\nஹெரியர் எக்ஸ்டி Rs. 20.35 லட்சம்*\nஹெரியர் எக்ஸ்.டி பிளஸ் Rs. 21.29 லட்சம்*\nஹெரியர் ஹாரியர் எக்ஸ்இசட் இரட்டை டோன் Rs. 22.18 லட்சம்*\nஹெரியர் எக்ஸ்டிஏ பிளஸ் Rs. 22.82 லட்சம்*\nஹெரியர் எக்ஸ்டிஏ பிளஸ் இருண்ட பதிப்பு ஏடி Rs. 23.17 லட்சம்*\nஅராக் சாலை விலைக்கு டாடா ஹெரியர்\nthis மாடல் has டீசல் வகைகள் only\non-road விலை in பாட்னா :(not available அராக்) Rs.16,96,391**அறிக்கை தவறானது விலை\non-road விலை in பாட்னா :(not available அராக்) Rs.18,89,693**அறிக்கை தவறானது விலை\non-road விலை in பாட்னா :(not available அராக்) Rs.20,35,983**அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ்டி பிளஸ் இருண்ட பதிப்பு(டீசல்)\non-road விலை in பாட்னா :(not available அராக்) Rs.20,38,920**அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ்டி பிளஸ் இருண்ட பதிப்பு(டீசல்)Rs.20.38 லட்சம்**\non-road விலை in பாட்னா :(not available அராக்) Rs.2,042,445**அறிக்கை தவறானது விலை\non-road விலை in பாட்னா :(not available அராக்) Rs.21,29,984**அறிக்கை தவறானது விலை\non-road விலை in பாட்னா :(not available அராக்) Rs.21,94,611**அறிக்கை தவறானது விலை\nஹாரியர் எக்ஸ்இசட் இரட்டை டோன்(டீசல்)\non-road விலை in பாட்னா :(not available அராக்) Rs.22,18,111**அறிக்கை தவறானது விலை\nஹாரியர் எக்ஸ்இசட் இரட்டை டோன்(டீசல்)Rs.22.18 லட்சம்**\non-road விலை in பாட்னா :(not available அராக்) Rs.22,82,739**அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ்டிஏ பிளஸ் இருண்ட பதிப்பு ஏடி(டீசல்)\non-road விலை in பாட்னா :(not available அராக்) Rs.23,17,989**அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ்டிஏ பிளஸ் இருண்ட பதிப்பு ஏடி(டீசல்)Rs.23.17 லட்சம்**\nஎக்ஸ் இசட் பிளஸ்(டீசல்) மேல் விற்பனை\non-road விலை in பாட்னா :(not available அராக்) Rs.23,41,489**அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ் இசட் பிளஸ்(டீசல்)மேல் விற்பனைRs.23.41 லட்சம்**\nதியாகோ எக்ஸ் இசட்ஏ ஏடி(டீசல்)\non-road விலை in பாட்னா :(not available அராக்) Rs.23,47,365**அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ ஏடி(டீசல்)Rs.23.47 லட்சம்**\nஎக்ஸ்இசட் பிளஸ் இரட்டை டோன்(டீசல்)\non-road விலை in பாட்னா :(not available அராக்) Rs.23,64,990**அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ்இசட் பிளஸ் இரட்டை டோன்(டீசல்)Rs.23.64 லட்சம்**\non-road விலை in பாட்னா :(not available அராக்) Rs.23,70,864**அறிக்கை தவறானது விலை\nஎக்ஸிஇசட் பிளஸ் இருண்ட பதிப்பு(டீசல்)\non-road விலை in பாட்னா :(not available அராக்) Rs.23,76,740**அறிக்கை தவறானது விலை\nஎக்ஸிஇசட் பிளஸ் இருண்ட பதிப்பு(டீசல்)Rs.23.76 லட்சம்**\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் ஏட��(டீசல்)\non-road விலை in பாட்னா :(not available அராக்) Rs.24,88,368**அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் ஏடி(டீசல்)Rs.24.88 லட்சம்**\non-road விலை in பாட்னா :(not available அராக்) Rs.25,11,868**அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் இருண்ட பதிப்பு ஏடி(டீசல்) (top model)\non-road விலை in பாட்னா :(not available அராக்) Rs.25,23,618**அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் இருண்ட பதிப்பு ஏடி(டீசல்)(top model)Rs.25.23 லட்சம்**\nஹெரியர் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nஅராக் இல் எக்ஸ்யூவி700 இன் விலை\nஅராக் இல் க்ரிட்டா இன் விலை\nஅராக் இல் ஹெக்டர் இன் விலை\nஅராக் இல் Seltos இன் விலை\nஅராக் இல் காம்பஸ் இன் விலை\nஅராக் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா ஹெரியர் mileage ஐயும் காண்க\nடீசல் மேனுவல் Rs.4,970 1\nடீசல் மேனுவல் Rs.9,020 2\nடீசல் மேனுவல் Rs.9,020 3\n15000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா ஹெரியர் சேவை cost ஐயும் காண்க\nடாடா ஹெரியர் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஹெரியர் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஹெரியர் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஹெரியர் விதேஒஸ் ஐயும் காண்க\nஅராக் இல் உள்ள டாடா கார் டீலர்கள்\nபிஎஸ் 6 டாடா ஹாரியர் ஆட்டோமேட்டிக்கை அறிமுகப்படுத்தியது. முன்பதிவு தொடங்கியுள்ளது\nடாடா ஒரு புதிய உயர்-சிறப்புகள், அம்சம் நிறைந்த எக்ஸ்இசட் + வகையைத் தானியங்கி மற்றும் கைமுறை செலுத்துதல் விருப்பத்துடன் அறிமுகப்படுத்தியுள்ளது\nடாடா ஹாரியரின் தானியங்கி அமைப்பின் விவரங்கள் வெளியிடப்பட்டன\nடாட்டா விரைவில் ஹாரியரின் புதிய உயர்-தனிச்சிறப்பு, சிறப்பம்சம் நிறைந்த எக்ஸ்இசட் + வகையை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nடாடா ஹாரியர் விலைகள் ரூ 45,000 வரை உயர்த்தப்பட்டுள்ளன\nவிலைகள் உயர்ந்திருந்தாலும், எஸ்யூவி இன்னும் முந்தைய BS4 எஞ்சின் மற்றும் இதர அம்சங்களுடன் வழங்கப்படுகிறது\nடாடா ஹாரியர் 7-சீட்டர் தானியங்கி டிரான்ஸ்மிஷனுடன் முதல் முறையாக உளவு பார்த்தது\n2.0 லிட்டர் டீசல் எஞ்சினுடன் ஜோடியாக 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கலாம்\nடாடா ஹாரியர் இப்போது ஆப்ஷனல் 5 ஆண்டு, வரம்பற்ற கிலோமீட்டர் உத்தரவாதத்தைப் பெறுகிறது\nபுதிய உத்தரவாதத் தொகுப்பின் கீழ், கிளட்ச் மற்றும் சஸ்பென்ஷனின் பராமரிப்பு செலவையு��் ஈடுகட்டும் 50,000 கி.மீ வரை.\nஎல்லா டாடா செய்திகள் ஐயும் காண்க\nஎக்ஸ்டி வகைகள் comes with ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் ஹெரியர் இன் விலை\nஹஜிபூர் Rs. 16.94 - 25.11 லட்சம்\nசாஸ்ராம் Rs. 16.94 - 25.11 லட்சம்\nமுசாஃபர்பூர் Rs. 16.94 - 25.11 லட்சம்\nமோடிஹாரி Rs. 16.94 - 25.11 லட்சம்\nஎல்லா டாடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 13, 2022\nஎல்லா உபகமிங் டாடா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamilnirubar.com/71-unrecognised-colleges/", "date_download": "2021-12-02T04:16:02Z", "digest": "sha1:VRSKSHABX4WBTRUJVBVAZGZNH7EMT7PP", "length": 5499, "nlines": 124, "source_domain": "tamilnirubar.com", "title": "71 கல்லூரிகளில் பி.எட்., எம்.எட் சேர வேண்டாம் | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\n71 கல்லூரிகளில் பி.எட்., எம்.எட் சேர வேண்டாம்\n71 கல்லூரிகளில் பி.எட்., எம்.எட் சேர வேண்டாம்\nதமிழகத்தில் அங்கீகாரம் இல்லாத 71 கல்வியியல் கல்லூரிகளில் பி.எட்., எம்.எட். படிப்புகளில் சேர வேண்டாம் என்று தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.\nஅந்த கல்லூரிகளின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் எந்தெந்த கல்லூரிகள் அங்கீகாரம் பெற்று செயல்படுகின்றன என்ற விவரம் http://www.tnteu.ac.in/affiliated_colleges.php இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nTags: 71 கல்லூரிகளில் பி.எட்., எம்.எட் சேர வேண்டாம்\nகாதல் திருமணம்; கணவருடன் சண்டை – மகனை கொலை செய்த தாய்\n7 மாவட்டங்களில் புதிய கல்லூரிகள்\nவணிகவரித்துறையில் ஒரே நேரத்தில் 100 பேர் இடமாற்றம் November 18, 2021\nவணிகவரித்துறையினர் திடீர் ஆர்ப்பாட்டம் November 17, 2021\nகுழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து டிஜிபி சைலேந்திரபாபு November 17, 2021\nபோலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மீது வழக்குப்பதிவு – கலக்கத்தில் சென்னை காவல்துறை November 16, 2021\nகொரோனா தடுப்பூசியால் கதறி அழும் இளம்பெண்\nஉயிர் வண்ணம்; புதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல்\nகடலுக்குள் இந்து முறைப்படி திருமணம் – 60 அடி ஆழத்தில் தாலிகட்டிய சென்னை இன்ஜினீயர்\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilnirubar.com/chennai-sub-urban-rail-service-changed/", "date_download": "2021-12-02T03:48:19Z", "digest": "sha1:PBEBMK5EK3PSAHPHPJT2CWRCAWJAJ6UB", "length": 5975, "nlines": 125, "source_domain": "tamilnirubar.com", "title": "கடற்கரை-செங்கல்பட்டு மின்சார ரயில் சேவையில் மாற்றம் | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nகடற்கரை-செங்கல்பட்டு மின்சார ரயில் சேவையில் மாற்றம்\nகடற்கரை-செங்கல்பட்டு மின்சார ரயில் சேவையில் மாற்றம்\nகடற்கரை-செங்கல்பட்டு மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nதாம்பரம்-செங்கல்பட்டு இடையே 3-வது ரயில் பாதை அமைக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி 6 நாட்கள் நடைபெறுகிறது. இந்த நாட்களில் மின்சார ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nஇதற்காக அந்தந்த ரயில் நிலையங்களில் புதிய கால அட்டவணை ஒட்டப்பட்டிருக்கிறது. வரும் 19-ம் தேதி வரை புதிய கால அட்டவணையின்படி ரயில்கள் இயக்கப்படும். பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் ரயில் சேவைகள் தொடரும் என்று சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.\nTags: செங்கல்பட்டு மின்சார ரயில் சேவை\nலஞ்ச வழக்கில் கைதான அரசு அதிகாரியிடம் ரூ.3.5 கோடி பறிமுதல்\nஆகஸ்ட் 1-ம் தேதி நீட் தேர்வு\nவணிகவரித்துறையில் ஒரே நேரத்தில் 100 பேர் இடமாற்றம் November 18, 2021\nவணிகவரித்துறையினர் திடீர் ஆர்ப்பாட்டம் November 17, 2021\nகுழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து டிஜிபி சைலேந்திரபாபு November 17, 2021\nபோலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மீது வழக்குப்பதிவு – கலக்கத்தில் சென்னை காவல்துறை November 16, 2021\nகொரோனா தடுப்பூசியால் கதறி அழும் இளம்பெண்\nஉயிர் வண்ணம்; புதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல்\nகடலுக்குள் இந்து முறைப்படி திருமணம் – 60 அடி ஆழத்தில் தாலிகட்டிய சென்னை இன்ஜினீயர்\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2876153", "date_download": "2021-12-02T05:28:51Z", "digest": "sha1:3BMYHYPQLIQEHGSEUS6743ZLENBCH5D6", "length": 20945, "nlines": 257, "source_domain": "www.dinamalar.com", "title": "'பீமா ஜுவல்லரி' நெல்லையில் துவக்கம் | சென்னை செய்திகள் | Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சென்னை மாவட்டம் பொது செய்தி\n'பீமா ஜுவல்லரி' நெல்லையில் துவக்கம்\nஐ.மு., கூட்டணி மறைந்து விட்டது பவாரை சந்தித்த பின் மம்தா பேட்டி டிசம்பர் 02,2021\nஅனைத்து மொழிகளிலும் தேர்வுகள்: பார்லி.,யில் கனிமொழி வலியுறுத்தல் டிசம்பர் 02,2021\nதமிழ் புத்தாண்டு தினத்தை மாற்றலாம் என்ற சதி திட்டத்தை அரசு கைவிட வேண்டும்: அண்ணாமலை டிசம்பர் 02,2021\nசிற���மி பலாத்கார வழக்கு: 'மாஜி' பாதிரியாருக்கு தண்டனை குறைப்பு டிசம்பர் 02,2021\nஇது உங்கள் இடம்: கலைஞர் பெயரில் 'டாஸ்மாக்' பெயர் மாறுமா\nதிருநெல்வேலி : நெல்லை ஸ்ரீபுரத்தில், 'பீமா ஜுவல்லரி' புதிய பிரமாண்ட ஷோரூம் கிளை திறப்பு விழா கோலாகலமாக நடந்தது.கேரளா மற்றும் நாகர்கோவில், மதுரை உள்ளிட்ட ஊர்களில் இயங்கிவரும் பீமா ஜுவல்லரி நிறுவனத்தின் புதிய கிளை, நெல்லை ஸ்ரீபுரத்தில் மிக பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.\nஇதன் திறப்பு விழா நேற்று நடந்தது. திறப்பு விழாவில் போலீஸ் துணைக் கமிஷனர் டி.பி.சுரேஷ்குமார், பீமா ஜுவல்லரி சேர்மன் டாக்டர் கோவிந்தன் மற்றும் குடும்பத்தினர், செய்யது குரூப் ஆப் கம்பெனிஸ் டி.இ.எஸ்.பத்ஹூர் ரப்பானி, முன்னாள் பேராயர் ஜூடுபால்ராஜ், ரோட்டரி முன்னாள் கவர்னர் ஆறுமுகப்பாண்டியன், நெல்லை கேபிட்டல் மார்க்கெட் சர்வீசஸ் மேனேஜிங் டைரக்டர் செல்வம், இன்னர்வீல் கிளப் முன்னாள் தலைவர் டாக்டர் காஞ்சனா சுரேஷ் விளக்கேற்றி துவக்கி வைத்தனர்.விழாவில் 'தினமலர்' தினேஷ், முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், முன்னாள் எம்.பி., ராமசுப்பு, ஊத்துமலை ஜமீன்தார் முரளிராஜா, காங்கிரஸ் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன், பொதுச் செயலர் சொக்கலிங்ககுமார், வாகை கணேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.திறப்பு விழா சலுகையாக, நகைகள் வாங்கும் போது தங்கம் விலையில் கிராமுக்கு ௧௦௦ ரூபாய் தள்ளுபடி மற்றும் ஒரு தங்க நாணயமும், வைர நகைகளுக்கு காரட்டிற்கு ௧௨ ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.இது குறித்து பீமா ஜூவல்லரி தலைவர் டாக்டர் கோவிந்தன் கூறுகையில், ''பீமா என்றால் துாய்மை என்று பொருள். துாய்மையான தங்கம் இப்போது திருநெல்வேலியில் காலடி எடுத்து வைத்துள்ளது,'' என்றார்.நிர்வாக அதிகாரி சுதிர்கபூர் கூறுகையில், ''௯௭ ஆண்டு பாரம்பரியம் மிக்க பீமா ஜுவல்லரியில் நகைகள் பல வித ரகங்களில் புதிய டிசைனில் துாய தங்கத்துடன் புதிய கலெக்சன்கள், விற்பனை செய்யப்படுகிறது. ''பீமா ஜுவல்லரியில் நகை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, அது அற்புதமான அனுபவத்தை தரும்,'' என்றார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் சென்னை மாவட்ட செய்திகள் :\n1. மாவட்ட நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞராக வாய்ப்பு\n2. வெளிநாட்டு நோயாளிகளுடன் அமைச்சர் கலந்துரையாடல்\n3. 'சைபர் கிரைம்'களை தடுக்க போலீசாருக்கு சிறப்பு\n4. மணிவேலு இறை ஓவியத்தில் பாரம்பரிய நகைகளின் நுணுக்கம்\n5. அரசு பால் உணவுகள் தயாரிப்பு நிறுவனம் முகவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவு\n1. விளம்பர பலகைகளை அகற்றியும் இரும்புச் சாரங்கள் அகற்றம் இல்லை\n2. கால்வாய் ஆக்கிரமிப்பால் தத்தளிக்குது ஆபிசர்ஸ் காலனி\n3. கூடாரங்களை சூழ்ந்தது கழிவு நீர்; உணவின்றி தவிக்கும் நாடோடிகள்\n4. போக்குவரத்திற்கு லாயக்கற்ற போரூர் அணுகு சாலை\n5. கழிப்பறையின்றி தவிக்கும் பெண்கள் 'மொபைல் டாய்லெட்' அமைக்கப்படுமா\n1. போலி வைரக்கல் விற்று நுாதன திருட்டு\n2. மின்சாரம் பாய்ந்து மாணவன் மரணம்\n3. மாணவியருக்கு ஆபாச 'மெசேஜ்' 'காமுக' பேராசிரியர் கைது\n4. மழை நீர் அகற்றும் பணி மந்தம் மவுலிவாக்கத்தில் 2வது நாளாக மறியல்\n5. வியாபாரி மகன் கொலையில் மேலும் ஒருவர் சிக்கினார்\n» சென்னை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அ��ர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalvinews.com/2021/01/phonics-reading-for-kids-book-by-antony.html", "date_download": "2021-12-02T03:29:53Z", "digest": "sha1:VI3SBOUPBKK6OT4Z3A5S6ZOSYDF4JDLZ", "length": 5203, "nlines": 90, "source_domain": "www.kalvinews.com", "title": "உங்களுக்கு ஆங்கிலம் வாசிக்கத் தெரியவில்லையா ?? - Phonics Reading For Kids Book By Antony Kaspar", "raw_content": "\nஉங்களுக்கு ஆங்கிலம் வாசிக்கத் தெரியவில்லையா \nஉங்களுக்கு ஆங்கிலம் வாசிக்கத் தெரியவில்லையா \nஉங்களுக்கு ஆங்கிலம் வாசிக்கத் தெரியவில்லையா\nஇந்த ஒரு புத்தகம் இருந்தால் போதும், எளிமையாக ஆங்கிலம் வாசிக்கலாம்...\n2017 ல் வெளிவந்து அனைவரின் வரவேற்பைப் பெற்ற நமது Reading\nதற்போது இன்னும் நிறைய புதிய சேர்க்கைகளுடன், எளிய விளக்கங்களுடன் இரண்டாம் பதிப்பு தமிழகம் முழுவதும் Way To Success Publication மூலம் வெளிவரவிருக்கிறது...\nஎனவே இப்புத்தகம் தேவைப்படுவோர்( பள்ளிகளோ அல்லது தனி நபரோ) கீழ்கண்ட எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்...\nமேலும் அந்தந்த Way To Success மாவட்ட முகவர்களையும் தொடர்பு கொள்ளலாம்...\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nHeavy Rain - School, Colleges Holiday - மழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை\nகனமழை காரணமாக நாளை (27.11.2021) பள்ளி கல்லூரிகளுக்கு வி���ுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் விவரங்கள் \nகனமழை காரணமாக இன்று (26.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை \nதட்டச்சு தேர்வு முடிவுகள் வெளியீடு - Type Writting Result Published \nஅரசு பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் - தற்காலிகமாக 2774 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு\nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/technology/technologynews/2021/09/03162418/2974300/Tamil-News-Redmi-Earbuds-3-Pro-with-up-to-30h-total.vpf", "date_download": "2021-12-02T04:19:16Z", "digest": "sha1:4EHMKH3D3KQRJQPFPJNTLYQUCGVAA2SJ", "length": 7154, "nlines": 95, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Tamil News Redmi Earbuds 3 Pro with up to 30h total battery life launched in India", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n30 மணி நேர பேக்கப் வழங்கும் ரெட்மி இயர்பட்ஸ் 3 ப்ரோ இந்தியாவில் அறிமுகம்\nபதிவு: செப்டம்பர் 03, 2021 16:24 IST\nரெட்மி பிராண்டின் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது.\nரெட்மி இயர்பட்ஸ் 3 ப்ரோ\nரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போனுடன் ரெட்மி பிராண்டு, இயர்பட்ஸ் 3 ப்ரோ மாடலையும் இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய ரெட்மி இயர்பட்ஸ் 3 ப்ரோ கியூ.சி.சி.3040 சிப்செட், ப்ளூடூத் 5.2, ஆப்ட்-எக்ஸ். அடாப்டிவ் கோடெக் போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது.\nஇந்த இயர்பட்ஸ் பல்வேறு அம்சங்களை இயக்க டச் கண்ட்ரோல், ஸ்மார்ட் வியர் டிடெக்ஷன் வசதி கொண்டுள்ளது. ரெட்மி இயர்பட்ஸ் 3 ப்ரோ மாடலில் 7 மணி நேர பிளேபேக், 600 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன் சார்ஜிங் கேஸ் உள்ளது. இது மொத்தத்தில் 30 மணி நேர பேக்கப் வழங்குகிறது.\nரெட்மி இயர்பட்ஸ் 3 ப்ரோ மாடல் புளூ, வைட் மற்றும் பின்க் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 2,999 ஆகும். புதிய ரெட்மி இயர்பட்ஸ் 3 ப்ரோ அமேசான், எம்.ஐ. வலைதளம், எம்.ஐ. ஹோம் ஸ்டோர்களில் செப்டம்பர் 9 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது.\n5ஜி வசதியுடன் மிட்-ரேன்ஜ் பிரிவில் ஐபோன் உருவாக்கும் ஆப்பிள்\nஇணையத்தில் லீக் ஆன புது சாம்சங் ஸ்மார்ட்போன் விவரங்கள்\nஅசத்தல் அம்சங்களுடன் உருவாகும் ஐகூ 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்\nபுகைப்படம், வீடியோக்களை பகிர புதிய விதிமுறை பிறப்பித்த டுவிட்டர்\nபி.ஐ.எஸ். சான்று பெற்ற ரியல்மி 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்\nஆண்டுக்கு 3 லட்சம் யூனிட்கள் - கார் உற்பத்தி ஆலையை கட்டமைக்கும் சியோமி\nஜியோவுடன் இணைந்து 5ஜி சோதனை நடத்தும் ரெட்மி\nஇணையத்தில் லீக் ஆன சியோமி 12 அல்ட்ரா விவரங்கள்\nபுது ஆண்ட்ராய்டு அப்டேட் பெறும் பழைய ரெட்மி நோட் ஸ்மார்ட்போன்\nஇணையத்தில் லீக் ஆன சியோமி மினி ஸ்மார்ட்போன் விவரங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2013/11/05/%E0%AE%90-%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-12-02T03:16:23Z", "digest": "sha1:AFMPMKJWYB64YDSOHQXILPE4F6TLVICI", "length": 8963, "nlines": 86, "source_domain": "www.newsfirst.lk", "title": "ஐ.தே.க தலைமைத்துவ சபையின் உறுப்புரிமையை தாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை - தலதா அத்துகோரள - Newsfirst", "raw_content": "\nஐ.தே.க தலைமைத்துவ சபையின் உறுப்புரிமையை தாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை – தலதா அத்துகோரள\nஐ.தே.க தலைமைத்துவ சபையின் உறுப்புரிமையை தாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை – தலதா அத்துகோரள\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ சபையின் உறுப்புரிமையை தாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தெரிவிக்கின்றார்.\nகட்சியின் பெரும்பாலானவர்கள் எதிர்ப்பார்த்த வகையிலான, தலைமைத்துவ சபையொன்று நிறுவப்படாமையால் இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.\nபதவிகளை எதிர்ப்பார்த்து தாம் செயற்படுவதில்லை எனவும், கட்சியினதும், கிராமிய மட்டத்திலுள்ள கட்சி ஆதரவாளர்களினதும் வெற்றியை நோக்காகக் கொண்டே தாம் எப்பொழுதும் செயற்பட்டு வருவதாகவும் தலதா அத்துகோரள தெரிவித்தார்.\nதம்மால் எதிர்ப்பார்க்கப்பட்ட தலைமைத்துவ சபை நிறுவப்படவில்லை என்றும், அந்த சபை குறித்து கட்சி யாப்பில் எந்தவொரு இடத்திலும் குறிப்பிடப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nதலைமைத்துவ சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதற்கு முன்னதாக, கட்சி சம்மேளனத்தை நடத்தி யாப்பு ரீதியாக அங்கீகரிக்கப்பட்டதன் பின்னர் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nதான் அறிந்த வகையில் பிக்குகளின் இணக்கப்பாட்டின் அடிப்படையில் கரு ஜயசூரிய, சஜித் பிரேமதாச மற்றும் தலைவரால��, தலைமைத்துவ சபைக்கான உறுப்பினர்கள் பெயரிடப்பட வேண்டும் என்ற நடைமுறை காணப்பட்டதாகவும் , எனினும் அவ்வாறு எதுவும் இடம்பெறவில்லை எனவும் தலதா அத்துகோரள சுட்டிக்காட்டியுள்ளார்.\nஎரிவாயு வெடிப்பு ஏற்பட்ட பகுதிகளுக்கு கள விஜயம்\nமின்சார வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு\n2021 வாக்காளர் இடாப்பு திருத்தம் தொடர்பில் 30,000 ஆட்சேபனைகள்\nதங்கத்தை தோண்டியெடுக்க முயற்சி; CID விசாரணை\nஎரிவாயு விபத்துகளுக்கு நிபுணர்கள் கூறும் காரணம்\nஇந்திய நிதியமைச்சருடன் பசில் ராஜபக்ஸ கலந்துரையாடல்\nஎரிவாயு வெடிப்பு ஏற்பட்ட பகுதிகளுக்கு கள விஜயம்\nமின்சார வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு\n2021 வாக்காளர்இடாப்பு திருத்தம்: 30000 ஆட்சேபனைகள்\nதங்கத்தை தோண்டியெடுக்க முயற்சி; CID விசாரணை\nஎரிவாயு விபத்துகளுக்கு நிபுணர்கள் கூறும் காரணம்\nஇந்திய நிதியமைச்சருடன் பசில் ராஜபக்ஸ கலந்துரையாடல்\nஎரிவாயு வெடிப்பு ஏற்பட்ட பகுதிகளுக்கு கள விஜயம்\nமின்சார வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு\n2021 வாக்காளர்இடாப்பு திருத்தம்: 30000 ஆட்சேபனைகள்\nதங்கத்தை தோண்டியெடுக்க முயற்சி; CID விசாரணை\nகொரோனா தடுப்பூசிகள் ஒமிக்ரோனை கட்டுப்படுத்துமா\nபுதிய சர்வதேச உடன்படிக்கைக்கு தயாராகும் நாடுகள்\nஅனைத்து விளையாட்டு தொடர்களும் இரத்து - WTA\nநவம்பர் மாதத்தில் நாட்டின் பணவீக்கம் அதிகரிப்பு\n'தல' என அழைக்க வேண்டாம்: அஜித் குமார் அறிக்கை\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.noolaham.org/wiki/index.php?title=Socialist_Nation_1978.02.01&action=info", "date_download": "2021-12-02T02:59:25Z", "digest": "sha1:WCZCBVOC3LEATSXP2PEVXCONZC2X4CP3", "length": 4576, "nlines": 58, "source_domain": "www.noolaham.org", "title": "\"Socialist Nation 1978.02.01\" பக்கத்துக்கான தகவல் - நூலகம்", "raw_content": "\nஇயல்பு பிரித்தல் பொத்தான் Socialist Nation 1978.02.01\nபக்க நீளம் (எண்ணுண்மிகளில்) 656\nபக்க அடையாள இலக்கம் 144638\nபக்க உ���்ளடக்க மொழி ta - தமிழ்\nபக்கள உள்ளடக்க மாதிரி விக்கிஉரை\nதானியங்கி மூலம் அட்டவணைப்படுத்தல் அனுமதிக்கப்படுகிறது\nஇந்தப் பக்கத்திற்கான வழிமாற்றுகளின் எண்ணிக்கை 0\nஉள்ளடக்கப் பக்கமாய்க் கணக்கிடப்பட்டது. ஆம்\nதொகுத்தல் அனைத்துப் பயனரையும் உள்ளிடு (காலவரையறையற்று)\nநகர்த்தல் அனைத்துப் பயனரையும் உள்ளிடு (காலவரையறையற்று)\nபக்க உருவாக்குநர் NatkeeranBot (பேச்சு | பங்களிப்புகள்)\nபக்கம் உருவாக்கப்பட்ட காலம் 03:45, 2 செப்டம்பர் 2019\nஅண்மைய தொகுப்பாளர் Sangeetha (பேச்சு | பங்களிப்புகள்)\nசமீபத்திய தொகுப்பின் தேதி 01:14, 9 சூன் 2020\nமொத்தத் தொகுப்புகளின் எண்ணிக்கை: 2\nசாதகமான அம்சங்களை பெற்றிருக்கும் மொத்த தொகுப்பாளர்களின் எண்ணிக்கை 2\nஅண்மைய தொகுப்புகளின் எண்ணிக்கை (கடைசி 90 நாட்கள்-க்குள்) 0\nசாதகமான அம்சங்களை பெற்றிருக்கும் அண்மைய தொகுப்பாளர்களின் எண்ணிக்கை 0\nஇப்பக்கம் 3 மறைக்கப்பட்ட பகுப்புகளில் அடங்குகிறது:\nபகுப்பு:1978 இல் வெளியான பத்திரிகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/20759--2", "date_download": "2021-12-02T03:54:38Z", "digest": "sha1:XAUYRLE6UHLOXSYXAWU4MDQUABKA6ZHD", "length": 21666, "nlines": 290, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 27 June 2012 - நானே கேள்வி... நானே பதில்! | reader questions and answers - Vikatan", "raw_content": "\nஎன் விகடன் - திருச்சி\nவலையோசை : விட்டு விடுதலையாகி நிற்பாய்\nபெட்ரோல் விலை ஏறினாதான் பொழப்பு\nமாட்டு வண்டி கட்டிக்கிட்டு மெளனப் படம் பார்க்கப் போவோம் \nஇனிதான் என் கணக்கு ஆரம்பம் \nஜெர்மனி சென்ற வரப்பூர் சிலைகள் \nசிலிர்க்க வைக்கும் கீழ் பழநி \nஎன் விகடன் - சென்னை\nஎன் ஊர்: ஓவியர் பத்மவாசன்\n'ஜட்ஜையே ஹவுஸ் அரெஸ்டில் வெச்சுட்டீங்க\nஅட, இதுவும் ஒரு கலைதான்\nஎன் விகடன் - கோவை\nஎன் ஊர்: பாடலாசிரியர் குகை மா.புகழேந்தி\nசினிமா விழாவில் கல்விக்குப் பரிசு\nகாலத்தை வென்ற இறவாப் பனை\n''இதையும் மூடிட்டா எங்கேப் போறது\nநானே கேள்வி... நானே பதில்\nஎன் விகடன் - மதுரை\nஎன் ஊர் - பொதும்பு எருது கட்டு \nபெட்ரோல் போட பங்கு பங்கு... மக்கள் எல்லாம் லொங்கு லொங்கு \nமதுரை - அட்டைப் படம்\nவலையோசை - மண் மணம்\nஎன் விகடன் - புதுச்சேரி\nஎன் விகடன் - புதுச்சேரி -அட்டைப்படம்\nமண்ணை நம்பி எங்க பொழப்பு\n''இலக்கியமே இதயமாய் இயங்கும் ஊர் இது\n''பத்து ரூபாய்க்கு விளம்பரம் பண்ணினேன்\nவிகடன் மேடை - சுப்பிரமணியன் சுவாமி\nஇருக்கி���து திறமை... இல்லாதது அக்கறை\nதலையங்கம் - ஒரு பொம்மை உருவாகிறது\nடபுள் ரஜினி... ட்ரிபிள் திகில்\nஅஜீத், விஜய், சிம்பு, ஆர்யா... எல்லாருக்கும் நான் நண்பன்\nவட்டியும் முதலும் - 46\nWWW - வருங்காலத் தொழில்நுட்பம்\nநானே கேள்வி... நானே பதில்\nஎன்னைப் பார்... என் அழகைப் பார்\nஉங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற...\n''காதல் பாடல், அயிட்டம் பாடல்... என்ன வேற்றுமை\n''காதல் பாடலில் ஆண் பெண்ணை வர்ணிப்பான். அயிட்டம் பாடலில் பெண் தன்னையே வர்ணிப்பாள்\n''ஜெயகாந்தன் தான் ஆசிரிய ராக இருந்து நடத்திய கல்பனா மாத இதழில் வாசகர்களின் கேள்விக்குப் பதில் சொல்லிக்கொண்டு இருந்தார். 'இலக்கிய முரடனாமே நீங்கள்’ என்று ஒரு வாசகி அதில் கேட்டிருந்த கேள்விக்கு, ஜெயகாந்தன் சொன்ன பதில் என்ன தெரியுமா\n''மொழியானது ஒரு வியாபாரத்துக்கு எவ்வளவு முக்கியம்னு சொல்ல முடியுமா\n''கோவை - சிங்காநல்லூருக்கு அருகே இருக்கிற மாநில அரசினுடைய இ.எஸ்.ஐ. மருத்துவமனை வளாகத்தில் மருத்துவக் கல்லூரி கட்டத் தொடங்கி நிறைவு பெறும் தறுவாயில் உள்ளது.\nஅஸ்திவாரத்தில் இருந்து எல்லா வேலைகளுக்குமே வட மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான தொழிலா ளர்கள் வரவழைக்கப்பட்டனர். அதுவரை அருகில் இருந்த மதுக் கடையின், அதாங்க 'டாஸ்மாக்’கின் பெயர்ப் பலகையில் ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளில் பெயர் எழுதப்பட்டு இருந்தது. இப்போது வெளி மாநிலத் தொழிலாளர்களையும் குடிகாரர்களாக்க இந்தியும் பெயர்ப் பலகையில் சேர்க்கப்பட்டுள்ளது. இப்ப சொல்லுங்க, மொழி முக்கியம்தானே வியாபாரத்துக்கு\n''நம் நாட்டில் நீதித் துறை எப்படி இருக்கிறது\n''படு ஸ்டிராங்காக இருக்கிறது. பதினெட்டு ஆண்டுகளுக்கு முன் 50 ரூபாய் லஞ்சம் வாங்கிப் பிடிபட்ட நரேந்திர திரிவேதி, ஹரிபாய்சவுகான் ஆகிய இருவருக்கும் குஜராத் நீதிமன்றம் இப்போது ஆறு மாதம் சிறைத் தண்டனையை அறிவித்து இருக்கிறது. தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் இருவரும் மனு செய்ய, தொகை சிறியது என்பதற்காக ஊழல் விஷயத்தில் கருணை காட்ட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. கோடிக்கணக்கில் ஊழல் செய்தவர்கள் எல்லாம் வெளியே உலவிக்கொண்டு இருக்கிறார்களே என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது.''\n'' 'இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி’. இனி, நா���ு சுபிட்சம் அடைந்துவிடுமா\n''நாடு சுபிட்சம் அடை கிறதோ இல்லையோ... ராகு லுக்கு இனி கட்சியில் ரூட் கிளியர். அது போதாதா கதர் தொண்டர்களுக்கு\n''திருப்பதி லட்டு, திருநெல்வேலி அல்வா, மணப்பாறை முறுக்கு... இப்படி எல்லா ஊர்களுக்கும் டூர் போனால் ஏதாவது வாங்கி வருவதுபோல நிலவுக்குப் போனால் என்ன வாங்கி வரலாம்\n''உலகில் யாரைக் காட்டிலும் இந்தியர்கள் திறமைசாலிகள்தான். ஆனாலும், ஏன் திறமைக்கு ஏற்ற அங்கீகாரத்தை நம்மவர்கள் பெறத் தவறுகிறார்கள்\n''ஒரே ஒரு சின்ன சாம்பிள்... ஒரு போட்டி முடிந்தவுடன் ஜெயித்தவரும் தோற்றவரும் கை குலுக்கி வாழ்த்து தெரி வித்துக்கொள்ளும் மாண்பு விளையாட்டில் மட்டுமே உண்டு. ஆனால், ஒலிம்பிக்கில் இந்தியா சார்பாக இரட்டையர் டென்னிஸில் லியாண்டர் பயஸ் - மகேஷ் பூபதியை இணை சேர்ந்து ஆடவைப்பதற்கே மல்லுக்கட்ட வேண்டிஇருக்கிறது. லியாண்டருடன் விளையாடச் சொன்னதற்கு, 'அவருடைய முகத்தைப் பார்க்கவே பிடிக்கவில்லை’ என்றெல்லாம் வெறுப்பை உமிழ்ந்து இருக்கிறார் மகேஷ் பூபதி. உங்கள் கேள்விக்குப் பதில் கிடைத்திருக்கிறதா\n''தனது ஆஸ்பத்திரி அனுபவங்களைச் சிரிக்கச் சிரிக்க... 'துக்ளக்’கில் சோ எழுதிய கட்டுரையைப் படித்தபோது மருத்துவமனையில் இருந்த ஒவ்வொரு நாளும் 'உபதேச மழையில்’ நனைந்ததைச் சுவாரஸ்யமாக நக்கலும் நையாண்டியுமாக விவரித்து இருக்கிறார் சோ. அதில் ஒரு பெண்ணிடம் அடிபட்ட அனுபவத்தையும் இப்படிச் சொல்லியிருக்கிறார்...\n'நெஞ்சில் கபம் இருந்ததால், அதை எடுக்க பிசியோதெர பிஸ்ட்டுகள் என்னை மார்பில் அடித்தார்கள். 'பட் பட் பட்’ என்று நல்ல அடி. ஆண்கள் செய்கிற வரையில் இது சரியாகப் போயிற்று. ஒரு பெண் வந்து நன்றாக அடித்தார். அவர் அடித்து முடித்த பிறகு, அவரிடம் 'அம்மா, உனக்கு ஒரு வேண்டுகோள்’ என்றேன்.\n’ என்று அவர் கேட்டார்.\n'என்னை அடித்ததை வெளியே சொல்லிவிடாதீர்கள். பொம்பளையிடம் அடிபட்டவன் என்ற பெயர் வரும். தயவு செய்து என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டேன். அந்த அம்மையார் பெருந்தன்மையுடன், 'நான் யாரிடமும் சொல்ல மாட்டேன்’ என்று சொல்லிவிட்டுப் போனார்.\nஅடுத்ததாக வந்த ஆள், 'அந்த அம்மா வந்து உங்களை மார்லே பட் பட் பட்டுனு நல்லா அடிச்சுட்டாங்களாமே\nஆங்... இதை யாரிடமும் சொல்லிவிடாதீர்கள்\n''தன்னம்பிக்���ை... அதீத தன்னம்பிக்கை... என்ன வித்தியாசம்\n''புதுக்கோட்டை இடைத்தேர்தலில் டெபாசிட் கிடைத்ததற்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், 'எங்கள் கட்சி முன்னேற்றப் பாதையில் செல்கிறது’ என்று சொல்வது தன்னம்பிக்கை. அதே இடைத்தேர்தல் வெற்றிக்கு, 'அ.தி.மு.க-வின் ஓராண்டு சாதனைக்கும் நல்லாட்சிக்கும் கிடைத்த நற்சான்று’ என்பது ஜெயலலிதாவின் அதீத தன்னம்பிக்கை\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vakeesam.com/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2021-12-02T04:05:22Z", "digest": "sha1:AWRCZV6QRKTKTGVWFQ2OUKWG6C23HVDQ", "length": 8208, "nlines": 84, "source_domain": "www.vakeesam.com", "title": "அச்சமின்றி ஜனநாயக உரிமையை பயன்படுத்துங்கள். - Vakeesam", "raw_content": "\nஎழுச்சிகொண்டது தமிழர் தாயகம் தடைகளை மீறி மாவீரர்களுக்கு அஞ்சலி\nமுல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்\nஇனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி\nஆரியகுளத்தில் மத அடையாளங்களுக்கு இடமில்லை \nவிவசாயிகளிடம் கீரி சம்பாவை 80 ரூபாவிற்கு வாங்கி 165 ரூபாவிற்கு விற்கிறோம்\nஎழுச்சிப் பாடகர் வர்ண ராமேஸ்வரன் அவர்கள் சாவடைந்தார்\nவீட்டைச் சூழ்ந்து பொலிஸ் – தியாக தீபத்திற்கு அஞ்சலி செலுத்திய சிவாஜி\n‘நா கேமை ஆரம்பிச்சு ரொம்ப நேரமாச்சு தம்பி’ – வலிமை முன்னோட்டம் வெளியானது \nHome / செய்திகள் / அச்சமின்றி ஜனநாயக உரிமையை பயன்படுத்துங்கள்.\nஅச்சமின்றி ஜனநாயக உரிமையை பயன்படுத்துங்கள்.\nin செய்திகள், முக்கிய செய்திகள் November 16, 2019\t0 68 Views\nஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் மக்கள் அச்சமின்றி தமது ஜனநாயக உரிமையான வாக்குரிமையை பயன்படுத்துவது அவசியம் என கஃபே அமைப்பு வலியுறுத்தியுள்ளது.\nஇலங்கை ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு கஃபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஹமட் மனாஸ் மக்கீன் இன்று(சனிக்கிழமை) வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இந்த இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.\nவெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘இன்றைய தினம் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலை கண்���ாணிப்பதற்காக கஃபே அமைப்பிலிருந்து மொத்தமாக 2200 கண்காணிப்பாளர்கள் நாடளாவிய ரீதியில் கண்காணிப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.\nஇதனடிப்படையில், தேர்தல் வன்முறைகள், சட்டவிரோத தேர்தல் பிரசார நடவடிக்கைகள், அதேபோன்று வாக்காளர்களுக்கு இலஞ்சம் வழங்கும் செயற்பாடுகள் போன்றவற்றை எமது கண்காணிப்பாளர்கள் அவதானித்து எம்மிடம் அறிவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nஜனநாயக ரீதியில் மக்களுக்கு காணப்படும் பிரதான உரிமையே வாக்குரிமை. அந்த வாக்குரிமையை சகல வாக்காளர்களும் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென கஃபே அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.\nஆகையால், சகல வாக்காளர்களும் காலையிலேயே உங்கள் வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று வாக்கினை பதிவுசெய்யுங்கள். வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்கின்ற போது அங்கீகரிக்கப்பட்ட ஏதாவதொரு அடையாள அட்டையினை எடுத்துச்சென்று உங்கள் வாக்குரிமையை பாதுகாத்துக்கொள்ளுங்கள்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.\nPrevious: தேர்தலுக்கான வேட்பாளர்களின் செலவு 10 ஆயிரம் மில்லியனை தாண்டியது.\nஎழுச்சிகொண்டது தமிழர் தாயகம் தடைகளை மீறி மாவீரர்களுக்கு அஞ்சலி\nமுல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்\nஇனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி\nதமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://fhedits.in/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2021-12-02T04:32:58Z", "digest": "sha1:HCLBV7OO34MBE5E6LVBGBL2LUONS7R3L", "length": 12774, "nlines": 101, "source_domain": "fhedits.in", "title": "ஜெய்பீம் ஹீரோவுடன் பிறந்தநாளை வித்தியாசமா, சுயநலமா கொண்டாடிய பார்த்திபன் » FH Edits", "raw_content": "\nஜெய்பீம் ஹீரோவுடன் பிறந்தநாளை வித்தியாசமா, சுயநலமா கொண்டாடிய பார்த்திபன்\nபிறந்தநாள் கொண்டாட்டத்திலும் மாத்தி யோசித்த பார்த்திபன்\nஎதிலும் வித்தியாசமாக இருக்கும் நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் தன் பிறந்தநாளையும் வித்தியாசமாக கொண்டாடியுள்ளார்.\nஇது குறித்து அவர் ஊடகங்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது,\nவணக்கம் பத்திரிக்கை மற்றும் ஊட��� நண்பர்களுக்கு…\nசமீபத்தில் என் பிறந்த நாள், பொதுவாக நான் பிறந்த நாளை கொண்டாடுவதில்லை, காரணம் உருவமாக நான் வெளிவந்த நாளை விட, ஒரு கலைஞனாக பார்த்திபன் என்ற பெயரிட்டு என்னை இந்த திரையுலகுக்கு அறிமுகப்படுத்திய திரு. பாக்யராஜ் அவர்கள் மூலமாக, நான் பிறந்த பிறகு தான் என் வாழ்க்கையில் சுபிட்சம் தொடங்கியது.\n89,90 களில் என் பிறந்த நாளின் போது, மிகப்பெரிய விழாவாக நான் கொண்டாட, அன்றைய செய்திதாள்களில், தினத்தாள்களில் என்னை வாழ்த்தி வந்த விளம்பரங்கள் ஏராளம். நடிகர் சிவகுமார் அவர்கள் என்னிடம் சொன்னார் ‘சில வருடங்களில் இது கொஞ்சம் குறையலாம், குறையும்போது உன் மனம் வருத்தப்படும் வேண்டாமே’ என்றார். அன்றிலிருந்து நிறுத்தி விட்டேன் என் பிறந்த நாள் கொண்டாட்டங்களை.\nநாம் தினந்தோறும் இறந்து, மறுநாளில் பிறக்கிறோம் அது தான் உண்மை. ஒவ்வொரு உறக்கமும் ஒரு சிறிய மரணம். விடிந்த பின் தான் தெரிகிறது இன்னும் வாழ்க்கை மிச்சமிருக்கிறதென்று, அப்படி பல முறை நாம் மடிந்தும் பிறக்கிறோம். மரணம் என்பது கொஞ்சம் மானம் போகும்போது கூட நிகழ்கிறது. அப்படி எல்லோர் வாழ்விலும் சில மரணங்கள், எனக்கும் சில மரணங்கள் ஏற்பட்டிருக்கின்றன.\nஒரு மரணத்திலிருந்து நான் மீண்டும் உயிர்த்தெழுந்தது குழந்தைகளின் அன்பால். அபி , கீர்த்தி, ராக்கி மூவரும் மீண்டும் ஒரு முறை எனக்கு உயிர்பிச்சை தந்தார்கள். அன்றிலிருந்து துவங்கியது மீண்டும் ஒரு நம்பிக்கையான வாழ்க்கை. இவ்வருடம் அக்குழந்தைகள் என் பிறந்த நாளை கொண்டாட விரும்பினார்கள். அந்த கொண்டாட்டம் என்பது எல்லோரும் கூடி மகிழ்ந்து உண்டு, சிரித்து, மகிழ்வாக கழிக்கும் தருணம். அப்படி அவர்கள் ஏற்பாடு செய்திருக்கும் போது எனக்கு என்ன தோன்றியதென்றால் அதை மறுக்கவுமில்லாமல் அதில் வேறொரு பயனுள்ள காரியத்தை செய்யலாம் எனத் தோன்றியது.\nபிறந்த நாளை பயனுள்ள நாளாக மாற்றலாம் என என்னுடைய நீண்டநாளைய நண்பர் நீதியரசர் சந்துரு அவர்கள், ஜெய்பீம் படம் மூலமாக இந்த உலகம் அறிய, இந்த உலகம் புகழ காரணமாயிருக்கிறார். இந்த புகழ் தேடி அவர் வாழ்க்கை இல்லை. இப்படியெல்லாம் தன்னை பற்றி ஒரு நாள் படமெடுப்பார்கள், மதிப்பு வரும், மரியாதை கூடும் என்றெல்லாம் அவர் கருதியதில்லை. அப்படி கருதியிருந்தால் இதை செய்திருக்கவே முடியாது.\nபிரதிபலன் பாராமல் தான் அவர் இந்த காரியங்களெல்லாம் செய்திருக்கிறார். அவரை எனக்கு நீண்ட நாட்களாக தெரியும் எனது எல்லா நிகழ்ச்சிகளிலும் அவர் தலைமை கண்டிருக்கிறார். ஆனால் இன்று அவரை பாராட்டுவது, கௌரவப்படுத்துவது என்னை நானே பாராட்டிக்கொள்வதை போல ஒரு சுயநல விசயமாக எனக்கு தோன்றியது. எனவே அவரை அழைத்து கௌரவப்படுத்தலாம் என்று கருதி என்னை நானே கௌரவப்படுத்தி கொண்டேன்.\nநண்பர் ஓவியர் ஶ்ரீதர் வரைந்த ஓவியம் ஒன்றை அவரிடம் கொடுத்து, அவரின் துணைவியாரையும் வரச்சொல்லி, திரு பாரதிராஜா, திரு பாக்யராஜ், பிரபு தேவா, விஜய்சேதுபதி, ரவிவர்மன், இசையமைப்பாளர் சத்யா, இயக்குநர் ரஞ்சித் இப்படி சிலருடன் அந்த சந்திப்பு சிறப்பாக இருந்தது. திரு சந்துரு அவர்கள் ஒரு இன்ஷ்பிரசேனாக இளைஞர்களுக்கு ‘ஒரு யோக்கியனா வாழ்ந்தா, இப்படிபட்ட பெருமையெல்லாம் கிடைக்கும், இந்த வாழ்கையில பணத்த மீறி, புகழ மீறி உள்ளுக்குள் ஒரு நல்ல மனிதனாக, நாம் எடுத்து கொண்ட தொழிலை, சீராக சிறப்பாக செய்வதற்கு வெளியிலிருந்து யாரும் பாராட்ட தேவையில்லை, அகம் மகிழ்ந்து போகுமதில், அப்படிபட்ட அகமகிழ்ச்சியை, அதன் விளைவை அதன் மதிப்பை, இன்றைய இளைஞர்களும் தெரிந்து கொள்ள திரு சந்துரு ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறார்’. அதே போல் நானும் இந்த பிறந்த நாள் ஏதாவது ஒரு வகையில், யாருக்கேனும் உதவும் வகையில் அமையவேண்டுமென்று ஆசைப்பட்டு, இப்படியான ஒரு நிகழ்ச்சியை நடத்தி மகிழ்ச்சியை தேடிக்கொண்டேன். அதை உங்களோடு நான் பகிர்ந்துகொள்கிறேன். நன்றி என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.\nநயன்தாரா பிறந்தநாளில் குட்நியூஸ் சொன்ன விக்னேஷ் சிவன்: ரசிகர்கள் எரிச்சல்\n‘மாநாடு’ படத்தோட இன்னொரு ஹீரோ யுவன்: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி\nவலிமையுடன் மோதும் ‘எதற்கும் துணிந்தவன்’..: உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் சூர்யா ரசிகர்கள்\nஎனது நண்பர் சிம்புவை நினைத்து பெருமைப்படுகிறேன்: யுவன் நெகிழ்ச்சி\nAjith: ஹெச். வினோத்தால் தன் திட்டத்தை கைவிட்ட அஜித்\nமாநாடு வெற்றியால் மலையாள சூப்பர் ஸ்டார் செம ஹேப்பி: ஏன் தெரியுமா\nஎனது நண்பர் சிம்புவை நினைத்து பெருமைப்படுகிறேன்: யுவன் நெகிழ்ச்சி\nAjith: ஹெச். வினோத்தால் தன் திட்டத்தை கைவிட்ட அஜித்\nமாநாடு வெற்றியால் மலையாள சூப்பர் ஸ்டார் செம ஹேப்பி: ஏன் தெ��ியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/310313", "date_download": "2021-12-02T04:34:03Z", "digest": "sha1:RSI2DLNML7OR2APYXSPB7QSEMOWMMOZL", "length": 2998, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nநேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) (தொகு)\n18:06, 20 நவம்பர் 2008 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 13 ஆண்டுகளுக்கு முன்\n05:14, 4 செப்டம்பர் 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nTrengarasu (பேச்சு | பங்களிப்புகள்)\n18:06, 20 நவம்பர் 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nbot (பேச்சு | பங்களிப்புகள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2021-12-02T02:56:10Z", "digest": "sha1:VGBB3YOXFVZQEMIFGTYW5YPNHF36NLFK", "length": 13167, "nlines": 213, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nசுவை ஒரு வகை நேரடி வேதியல் உணர்வாகும். இது ஐந்து உணர்வுகளின் ஒன்றாகவும் காணப்படுகிறது.\n2 தமிழர் முறைப்படியான அடிப்படைச் சுவைகள்\nமுதன்மைக் கட்டுரை: மனித நாவின் சுவை வரைப்படம்\nநாவில் அடிப்படைச் சுவைகளை அறியும் பகுதிகள் உள்ளனவென முன்னர் நம்பிக் கொண்டிருந்த போதும் அது தற்போது பிழையென அறியப்பட்டுள்ளது.[மேற்கோள் தேவை]\nதமிழர் முறைப்படியான அடிப்படைச் சுவைகள்[தொகு]\nசுவை மேற்கத்தியர் அடிப்படை சுவை நான்கு என்பர்: இனிப்பு, கார்ப்பு, கசப்பு, புளிப்பு என்பனவாகும். தமிழர் முறைப்படி ஆறு வகை சுவை என்பர்.அவை இனிப்பு, கார்ப்பு, கசப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு என்பனவாகும்.\nஇனிப்பு என்பது ஒரு சுவை. இது ஆறுசுவைகளுள் ஒன்று. சுவையுள்ள ஒரு இனிப்பு வகையை இனிப்பு பண்டம் என்று கூறுவர். மாசத்து மிகுந்த பொருள்கள் பொதுவாக இனிப்பு சேர்மத்தைக் கொண்டது ஆகும்.\nகார்ப்பு என்பது ஆறு வகையான சுவைகளுள் ஒன்று. இதனை காரம் என்றும் கூறுவர். காரத்தண்மையைக் கொண்ட உணவை கார்ப்பு சுவை என்பர். இந்தியர்கள் பொதுவாக காரம் வாய்ந்த உணவை உண்பது வழக்கம். பொதுவாக மிளகாய் காரம் உடையது ஆகும்.\nகசப்பு மனிதர்களின் நாவினால் உணரப்படக்கூடிய சுவைகளில் ஒன்றாகும். இந்த சுவை பொதுவாக விரும்பபடாத சுவையாகும். இருப்பினும், சில சமையல்களில் இவற்றை சேர்ப்பது உண்டு. இந்த சுவை பொதுவாக வெறுக்கப் படுவதால், \"கசப்பு\" என்ற சொல், ஒரு மனிதரின் ஒரு பொருள் அல்லது செயலின் மீது உள்ள வெறுப்புணர்வை குறிப்பிட பயன்படுத்தப்படுகிறது.\nபுளிப்பு என்பது ஆறு வகைச் சுவைகளிள் ஒன்று. எடுத்துக்காட்டாக புளிய மரத்தின் கனி புளிப்புச் சுவையைக் கொண்டது இது தமிழர் சமையலில் பெரும் பங்குவகிக்கிறது. உதாரணமாக இரசம் புளியை முலப்பொருளாகக் கொண்டு செய்யப்படுகின்றது.\nஉப்பு, அல்லது சோடியம் குளோரைடு, உணவில் பயன்படும் ஒரு கனிமம். விலங்குகளின் உடல் நலத்துக்குத் தேவையான ஒரு முக்கியமான பொருள், ஆனால் தாவரங்களுக்கு நஞ்சு சார்ந்தது. உப்பு சுவை மனிதனின் அடிப்படையான சுவைகளில் ஒன்று. பொதுவாக கடல் நீரிலிருந்து உப்பு பெறப்படுகிறது.\nதுவர்ப்பு என்பது ஆறு வகையான சுவைகளுள் ஒன்று. பாகற்காய், காப்பி, பாக்கு போன்றவை துவர்ப்பு சுவை உடையது. இந்தியர்கள் பெரும்பாலும் தாம்புலம் இடுவது( வெற்றிலை,பாக்கு, சுண்ணாம்பு கலந்த கலவை) விரும்பி உண்பார்கள். இதில் உள்ள பாக்கு துவர்ப்பு தன்மைக் கொண்டது ஆகும்.\nதினம் அறுசுவையையும், அனுபவிக்காத உடல் கெடும் என்று சித்த மருத்துவம் கூறுகிறது.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 அக்டோபர் 2021, 14:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/maruti/xl6-2022", "date_download": "2021-12-02T03:50:44Z", "digest": "sha1:MATZKOJS2YPKB5AIXJDJ67KOVBENDEPC", "length": 11906, "nlines": 215, "source_domain": "tamil.cardekho.com", "title": "மாருதி எக்ஸ்எல் 6 2022 இந்திய விலை, அறிமுக தேதி, படங்கள், வகைகள், நிறங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nமாருதி எக்ஸ்எல் 6 2022\nbe the முதல் ஒன்இந்த காரை மதிப்பிடு\n*estimated விலை in புது டெல்லி\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஅறிமுக எதிர்பார்ப்பு - மே 15, 2022\nமாருதி எக்ஸ்எல் 6 2022 இன் முக்கிய அம்சங்கள்\nஎன்ஜின் (அதிகபட்சம்) 1462 cc\nAlternatives அதன் மாருதி எக்ஸ்எல் 6 2022\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nமாருதி எக்ஸ்எல் 6 2022 சாலை சோதனை\nஃபோர்டு ஆஸ்பியர் எதிராக மாருதி Dzire Vs ஹோண்டா அமாஸ்: ஒப்பீடு\nதிய ஃபோர்டு ஆஸ்பியர் புதிய புதிய பெட்ரோல் எஞ்சினுடன் சிறந்த பிரிவில் சிறந்த துப்பாக்கிகளைப் பெற முடியுமா\nஅக் 05, 2018 அன்று மாருதி எஸ்-கிராஸிற்காக ஆலன் ரிச்சர்டால் வெளியிடப்பட்டது\nபுதிய S- கிராஸ் வாடிக்கையாளர்களை புதிய முகம் மற்றும் 1.3 லிட்டர் DDiS 200 எஞ்சின் கொண்டு வாடிக்கையாளர்களை கவர்கிறதா\nமாருதி Dzire Vs ஹோண்டா அமேசே 2018: டீசல் ஒப்பீடு விமர்சனம்\nமாருதியின் துணை-4 மீட்டர் ஆதிக்கம் அனைத்து புதிய அமேஸுடனும் ஹோண்டா திட்டமிட்டுள்ளது. ஆனால், அதை இன்னும் விரும்பத்தக்கதாக செய்ய போதுமானதா\nமாருதி சுசுகி விட்டாரா ப்ரெஸ்ஸா AMT: விமர்சனம்\nவிட்டாரா ப்ரெஸ்ஸா ஒரு முழுமையான பேக்கஜ். இது சிறப்பம்சங்கள், தோற்றம், சிறந்த விலை நிர்ணயம் மற்றும் அபத்தமான செயல்திறன் கொண்டது. அதன் கவசத்தில் ஒரு சிங்க் ஒரு தானியங்கி இல்லாதது. ஆனால் இனி இல்லை. எனவே, இந்த சேர்த்தல் AMT விட்டாரா ப்ரெஸ்ஸாவை நகர்ப்புற SUVக்கான எங்கள் இயல்பான\nமுதல் இயக்க விமர்சனம்: மாருதி சுசூகி S-கிராஸ் ஃபேஸ்லிஃப்ட்\nமறுவேலை செய்யப்பட்ட வெளிப்புறங்கள் மற்றும் SHVS தொழில்நுட்பமானது S- கிராஸ்ஸை ஒரு சிறந்த தயாரிப்பாக உருவாக்குமா\nஎல்லா மாருதி எக்ஸ்எல் 6 2022 ரோடு டெஸ்ட் ஐயும் காண்க\nமாருதி எக்ஸ்எல் 6 2022 படங்கள்\nஎல்லா best எம்யூவி கார்கள் ஐயும் காண்க\nஅடுத்து வருவதுஎக்ஸ்எல் 6 20221462 cc, மேனுவல், பெட்ரோல் Rs.10.00 லட்சம்*\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nஉபகமிங் 7 சீட்டர் கார்கள்\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 18, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 10, 2022\nஎல்லா உபகமிங் மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 15, 2022\nமஹிந்திரா டியூவி 300 பிளஸ்\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 15, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 11, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 15, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 08, 2022\nமுகப்புபுதிய கார்கள்மாருதி சுசூகி கார்கள்மாருதி எக்ஸ்எல் 6 2022\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.stage3.in/movie-news/kaala-movie-reservation-tickets-at-lowest-rates-in-karur-city", "date_download": "2021-12-02T04:06:15Z", "digest": "sha1:M6IQLWJ6UHIXBD7LVH6R2UFVATSZNE4I", "length": 6070, "nlines": 20, "source_domain": "tamil.stage3.in", "title": "கரூர் சினிமாஸில் குறைந்த கட்டணத்தில் தொடங்கியது காலா டிக்கெட் புக்கிங்", "raw_content": "\nகரூர் சினிமாஸில் குறைந்த கட்டணத்தில் தொடங்கியது காலா டிக்கெட் புக்கிங்\nசூப்பர் ஸ்டாரின் காலா படம் வெளியாவதற்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் இந்த படத்தின் ஆன்லைன் டிக்கெட் புக்கிங் தற்போது கரூர் சினிமாஸில் குறைந்த கட்டணமாக 118 ரூபாயில் துவங்கியுள்ளது.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் இன்னும் 5 நாட்களில் வெளியாகவுள்ள படம் 'காலா'. வரும் ஜூன் 7ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த படத்தின் டிக்கெட் முன்பதிவு கரூர் சினிமாஸில் தற்போது ஆரம்பமாகியுள்ளது. உலகம் முழுவதும் வெளியாகவுள்ள சூப்பர் ஸ்டார் படத்திற்கு 1000, 2000 என்ற கணக்கில் டிக்கெட் கட்டணம் வசூல் செய்கின்றனர்.\nஆனால் கரூர் சினிமாஸில் குறைந்த கட்டணமாக 118 ரூபாயில் ஆன்லைன் டிக்கெட் புக்கிங் தற்போது வசூலிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் முதலாவதாக தொடங்கப்பட்ட காலா டிக்கெட் புக்கிங், தொடங்கிய சில மணிநேரத்தில் https://www.karurcinemas.com என்ற இணையதளத்தில் ரசிகர்கள் ஆர்வமாக புக்கிங் செய்து வருகின்றனர்.\nசூப்பர் ஸ்டார் நடிப்பில் கபாலி படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக பா ரஞ்சித் இயக்கியுள்ள இந்த படம் மும்பையில் தாராவி என்ற இடத்தில் மக்களுக்கு உள்ள பிரச்சனைகளை எடுத்துரைக்கும் விதமாக காலா படம் உருவாகியுள்ளது. இசைமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தின் இசை சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.\n2.0 படத்தை தொடர்ந்து காலா படத்தையும் லைக்கா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் சமுத்திரக்கனி, நானே படேகர், ஈஸ்வரி ராவ், ஹுமா குரேஷி, அருள்தாஸ், அஞ்சலி பட்டில் போன்ற பல திரை பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தின் இசை, டீசர், ட்ரைலரை தொடர்ந்து இந��த படத்தில் வெளியீட்டிற்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்து கொண்டிருக்கின்றனர்.\nகரூர் சினிமாஸில் குறைந்த கட்டணத்தில் தொடங்கியது காலா டிக்கெட் புக்கிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilveedhi.com/boxer-movie-pooja-happened-today/", "date_download": "2021-12-02T04:44:19Z", "digest": "sha1:5WTGYH272WBFDAUHQC5DOB3GBO3YK3U2", "length": 11770, "nlines": 98, "source_domain": "tamilveedhi.com", "title": "பூஜையுடன் துவங்கப்பட்ட அருண்விஜய்யின் ‘பாக்ஸர்’! - Tamilveedhi", "raw_content": "\nசித்திரைச் செவ்வானம் – விமர்சனம் 3/5\n”மின்னல் முரளி” படத்தின் இரண்டாவது ட்ரெய்லரை வெளியிட்ட நெட்ஃபிளிக்ஸ்\nசிறிய இடைவெளிக்குப் பிறகு ‘த்ருஷ்யம் 2’ வில் நடித்திருக்கும் சுஜா வருணி\nசில்வாவிற்கு நான் அப்பாவாக மாறினேன் – உருகிய சமுத்திரக்கனி\nஹிட் அடித்த ட்ரெய்லர்… ”பேச்சிலர்” படத்திற்காக காத்திருக்கும் இளசுகள்\nஅடுத்த 12 மணி நேரத்தில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி\n“பேச்சிலர்”; குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ஷங்கர் படம் – சக்திவேலன்\nபுதுவை முதலமைச்சரால் வெளியிடப்பட்ட “டைட்டில்” பட பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nHome/Spotlight/பூஜையுடன் துவங்கப்பட்ட அருண்விஜய்யின் ‘பாக்ஸர்’\nபூஜையுடன் துவங்கப்பட்ட அருண்விஜய்யின் ‘பாக்ஸர்’\nஇயக்குனர் ஹரி & திருமதி ப்ரீதா ஹரி, நடிகர் விஜயகுமார் மற்றும் அவரது மனைவி, இயக்குனர் சாம் ஆண்டன் மற்றும் இயக்குனர் கார்த்திக் நரேன் போன்ற பிரபல நபர்கள் மற்றும் படக்குழுவினர் கலந்து கொள்ள மிக எளிமையாக நடத்தப்பட்டது ‘பாக்ஸர்’ படத்தின் படபூஜை.\nஅருண் விஜய் மற்றும் ரித்திகா சிங் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த படத்தை எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன் மிகப் பெரிய பொருட்செலவில் தயாரிக்கிறார், அறிமுக இயக்குனர் விவேக் இயக்குகிறார்.\nஇது குறித்து தயாரிப்பாளர் வி மதியழகன் கூறும்போது, “கடுமையான மற்றும் முழுமையான முன் தயாரிப்புகளுக்கு பிறகு, நாங்கள் இன்று பாக்ஸர் பயணத்தைத் தொடங்குகிறோம். இன்று (ஜூன் 21) தொடங்கப்பட்ட படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு, முழுவீச்சில் நடைபெறும். வழக்கமாக, தயாரிப்பாளர்கள் ஒரு படம், தயாரிப்பின்போது மிகச்சிறப்பாக உருவாவதை கண்டு மகிழ்ச்சி அடைவார்கள்.\nஉண்மையில், ஒரு படத்தை பற்றிய அவர்களின் மதிப்பீடு மற்றும் கணிப்புகள் அநேகமாக பாதியில் தான் நடக்கும். ஆனால் “பாக்ஸர்” படத்தை பொருத்தவரை, முன் தயாரிப்பு கட்டத்திலேயே படத்தின் வெற்றி பற்றிய முழுமையான நேர்மறை எண்ணங்கள் உருவாக ஆரம்பித்தன. விவேக் விவரித்த ஸ்கிரிப்ட் அல்லது அருண் விஜய்யின் மனதைக் கவரும் முன் தயாரிப்பு என அனைத்துமே, படப்பிடிப்புக்கு செல்லும் முன்பே படத்தின் மீதான எனது நம்பிக்கையை அதிகரித்தன” என்றார்.\nஇந்த சீசன் முற்றிலும் விளையாட்டு அடிப்படையிலான திரைப்படங்களால் நிரம்பியுள்ளது. கிட்டத்தட்ட அனைத்து படங்களிலும் எதிரிகளை வென்று சாம்பியனாக மாறுவது தான் கதையாக இருக்கும். தயாரிப்பாளர் மதியழகன் இது குறித்து தெளிவுபடுத்தும்போது, “பாக்ஸர் அத்தகைய விஷயங்களில் இருந்து நிச்சயம் வித்தியாசப்படும். கதை ஏற்கனவே உச்சத்தில் இருக்கும் பாக்ஸர் ஒருவரை பற்றியது.\nஅவரது ஈகோ அவரை எப்படி கீழே கொண்டு செல்கிறது, அவர் எப்படி தனக்கும் இருக்கும் தீய சக்தியுடன் சண்டையிட்டு, தன்னை மீட்டெடுக்கிறார் என்பதை சொல்லும். எல்லாவற்றிற்கும் மேலாக, இயக்குனர் விவேக் ஸ்கிரிப்டில் பொழுதுபோக்கு அம்சங்களை கலந்து, தொகுத்துள்ள விதம் மிகவும் சிறப்பாக இருக்கும்” என்றார்.\nதாய்லாந்தில் பீட்டர் ஹெய்ன் மாஸ்டரின் வழிகாட்டுதலின் கீழ் அருண் விஜய்யின் நம்பமுடியாத உயர்மட்ட பயிற்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ரித்திகா சிங் ஒரு விளையாட்டு பத்திரிகையாளராக நடிக்கிறார். மற்ற நடிகர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் வெளிவரும்.\nஎட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் சார்பில் வி.மதியழகன் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார். சி.எஸ்.பாலசந்தர் (கலை), நாடன் (படத்தொகுப்பு), பீட்டர் ஹெய்ன் (சண்டைப்பயிற்சி), ஹினா (ஸ்டைலிஸ்ட்), அருண் (உடைகள்) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணியாற்றுகிறார்கள்.\nArun Vijay Boxer Hari அருண்விஜய் பாக்ஸர் ப்ரீதா ஹரி விஜயகுமார் ஹரி\nவீரத்துக்கு அப்பா... ஆட்டத்துக்கு மகன்; ‘பிகில்’ அடிக்கும் தளபதி\nஇந்தியாவின் எதிர்கால விண்வெளி வீராங்கனையின் கனவை நிறைவேற்றிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ரசிகர் மன்றம்\nபிக் பாஸ் வீட்டிற்குள் சனம் ஷெட்டி… ரசிகர்களின் மனதை கொள்ளையடிப்பாரா.\nநடிகனாக என்னை பார்த்தால் தூத்துக்குடி மக்கள் மகிழ்ச்சியடைவார்கள் – ரஜினிகாந்த்\nஒரு கோடி பார்வையாளர��களை தொட்ட “வாயாடி பெத்த புள்ள”\nசித்திரைச் செவ்வானம் – விமர்சனம் 3/5\n”மின்னல் முரளி” படத்தின் இரண்டாவது ட்ரெய்லரை வெளியிட்ட நெட்ஃபிளிக்ஸ்\nசித்திரைச் செவ்வானம் – விமர்சனம் 3/5\n”மின்னல் முரளி” படத்தின் இரண்டாவது ட்ரெய்லரை வெளியிட்ட நெட்ஃபிளிக்ஸ்\nசிறிய இடைவெளிக்குப் பிறகு ‘த்ருஷ்யம் 2’ வில் நடித்திருக்கும் சுஜா வருணி\nசில்வாவிற்கு நான் அப்பாவாக மாறினேன் – உருகிய சமுத்திரக்கனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilveedhi.com/pa-ranjith-says-about-pollachi-gang-rape-issue/", "date_download": "2021-12-02T04:01:30Z", "digest": "sha1:GC5FP5WGCKZZJA2QZ5NZ5W3RGLOSR2BI", "length": 8199, "nlines": 95, "source_domain": "tamilveedhi.com", "title": "பொள்ளாச்சி கொடூரத்திற்கு என்ன செய்யப்போகிறோம்.. விரக்தியில் பா. இரஞ்சித்! - Tamilveedhi", "raw_content": "\nசித்திரைச் செவ்வானம் – விமர்சனம் 3/5\n”மின்னல் முரளி” படத்தின் இரண்டாவது ட்ரெய்லரை வெளியிட்ட நெட்ஃபிளிக்ஸ்\nசிறிய இடைவெளிக்குப் பிறகு ‘த்ருஷ்யம் 2’ வில் நடித்திருக்கும் சுஜா வருணி\nசில்வாவிற்கு நான் அப்பாவாக மாறினேன் – உருகிய சமுத்திரக்கனி\nஹிட் அடித்த ட்ரெய்லர்… ”பேச்சிலர்” படத்திற்காக காத்திருக்கும் இளசுகள்\nஅடுத்த 12 மணி நேரத்தில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி\n“பேச்சிலர்”; குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ஷங்கர் படம் – சக்திவேலன்\nபுதுவை முதலமைச்சரால் வெளியிடப்பட்ட “டைட்டில்” பட பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nHome/Spotlight/பொள்ளாச்சி கொடூரத்திற்கு என்ன செய்யப்போகிறோம்.. விரக்தியில் பா. இரஞ்சித்\nபொள்ளாச்சி கொடூரத்திற்கு என்ன செய்யப்போகிறோம்.. விரக்தியில் பா. இரஞ்சித்\nபொள்ளாச்சியில் நடந்த கொடூரமான தொடர் பாலியல் வன்முறை குறித்து பல திரையுலகப் பிரபலங்கள் தங்களின் ஆதங்கத்தையும் கோபத்தையும் பதிவு செய்து வருகின்றனர்.\nஅந்த வரிசையில், இயக்குநர் பா.இரஞ்சித் தன் கருத்துகளை மிகவும் வலுவாக ட்விட்டரில் பதிவு செய்திருக்கிறார்.\nஅதில், `பொள்ளாச்சி போன்று ஒவ்வொரு முறை மனிதத்தை கேள்விகேட்கும் சம்பவங்கள் நடக்கும் போதும் பெண்களை பொறுப்புக் கோர சொல்லும், எச்சரிக்கையாக இருக்கச் சொல்லும் நம் அனைவருக்கும்….நம் பாவம், பரிதவிப்பால், பிரச்னை நடந்த பிறகு எழும் கோவத்தால் மட்டும் ஒரு மாற்றமும் இங்கு நிகழப்போவது இல்லை,” என்று எழுதியிருந்தார்.\nதொடர்ந்து, “ஆண் மைய சமூகத்தில் பெண் உடல், உடை, சமூகச் செயல்பாடு, கலாசாரம் பற்றிய பிற்போக்குத்தன கருத்துருவாக்கத்தை மாற்றி நம்மை சுயபரிசோதனை செய்ய ஒவ்வொருவரும் முன் வரவேண்டும் ” என்றும் பதிவிட்டிருந்தார் இரஞ்சித்.\n“இல்லையேல் பாதிக்கப்பட்ட, பாதிக்கப்படபோகும் பெண்களின் குரல்களை இன்னும் எத்தனை சட்டங்கள் இருந்தாலும் அதிகாரம் விழுங்கிக்கொண்டுதான் இருக்கும். நாமும் கேட்டு, பார்த்து, குரல் கொடுத்து அல்லது எதுவும் செய்யாமல் கடந்து போய்க்கொண்டுதான் இருக்கப் போகிறோம்” என்று அவர் விரக்தியில் எழுதியிருந்தார்.\nPa ranjith Pollachi பா ரஞ்சித் பொள்ளாச்சி\n2021-ல் அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக ரஜினி திகழ்வார்\nஅதிநவீன தொழில்நுட்பத்தில் சிவசக்தி சினிமாஸ்\nஇறுதிகட்ட பணிகளில் வெற்றியின் ‘மெமரிஸ்’\nஇறுதிகட்ட படப்பிடிப்பில் அங்காடித்தெரு மகேஷின் “வீராபுரம்”.\nக்ரைம் காதல் கதையாக வளர்ந்து வரும் ‘நீர்முள்ளி’\nஜோ & சசிகுமார் நடிப்பில் மிளிரும் “உடன்பிறப்பே” பட ட்ரெய்லர்\nசித்திரைச் செவ்வானம் – விமர்சனம் 3/5\n”மின்னல் முரளி” படத்தின் இரண்டாவது ட்ரெய்லரை வெளியிட்ட நெட்ஃபிளிக்ஸ்\nசித்திரைச் செவ்வானம் – விமர்சனம் 3/5\n”மின்னல் முரளி” படத்தின் இரண்டாவது ட்ரெய்லரை வெளியிட்ட நெட்ஃபிளிக்ஸ்\nசிறிய இடைவெளிக்குப் பிறகு ‘த்ருஷ்யம் 2’ வில் நடித்திருக்கும் சுஜா வருணி\nசில்வாவிற்கு நான் அப்பாவாக மாறினேன் – உருகிய சமுத்திரக்கனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://theethumnanrum.blogspot.com/2010/01/4_12.html", "date_download": "2021-12-02T03:50:12Z", "digest": "sha1:BB3HEIDALX3A6PAOLYC6FKCLKCSQQXND", "length": 13344, "nlines": 187, "source_domain": "theethumnanrum.blogspot.com", "title": "adhiran: சொல்லுவதெல்லாம் பொய் 4", "raw_content": "\nசன்னாசியின் இரண்டாயிரத்து நான்காம் வருட நாட்குறிப்பில் மடித்து வைத்திருந்த காகிதத்தில் அவனது கவிதைக்குறிப்பு. இதற்கு அவன் திருமறை ஒன்பது என தலைப்பிடிருந்தான்.\nபகலின் மொத்த விசாலமும் அடங்கும்\nபாதையின் நடக்கிறேன் துயரம் தோய்ந்த\nபாடலாய். எதிர்வருகிறீர்கள் எல்லோரும். நான்\nதனியாய் எந்தவொரு துணிவு கனிவு\nஎனக்கில்லாமல் ஒரு பனையேறியின் கவனத்தை\nபனையேறி ஒரு பெண்ணாய் காணும்\nநாளில் என் மரணம் உறுதிசெய்யப்படும்\nஅல்லது எனக்கு நிதமும் ஒன்பது கலயம்\nகுருதி பனையிலிருந்து பீய்ச்சி தரப்படும்\nஅறிவிக்க முயல்வேன் சகலமும் சுலபமும்\nமுற்கள் முளைக்கும் சிறு நெருஞ்சியும் பூக்கலாம்\nபனைக்குருதி பீய்ச்ச நான் தனிமையில்\nஅல்லது வெயிலையோ மழையையோ அணிந்தவுடலுடன்\nஉங்கள் முதுகு மீது கசையடி விழும்\nகடவுள் எனும் சொல்லின் தூதர்கள்\nஅரசன்தான் மருவிக்கடவுளானான் என்று செய்தி\nசொல்லிய கணம் நான் எனதான எட்டாவது கலயம்\nதேடி மூன்றாம் தெரு கடப்பேன். கடவுள்\nமருவி அரசனானான் என திருத்திய பதிப்பில்\nஅச்சுப்பிழை குறிப்புடன் நாழிதல் கண்டு\nஏழாம் தெரு கடந்து ஐந்தாம் கலயத்தில்\nஏற்ப்பட்ட குழப்பம் எனக்கு நிகழாவண்ணம்\nநான் நான் நான் நான் நான்\nமாறியதும் ஆறு ஏழு எட்டு தொடர்ந்து\nஒன்பதாம் கலயம் என்னை உங்களிடமிருந்து\nமீட்டுத்தரும். பின்பு நான் முற்றிலும்\nபுதிய வூரில் ஆதி மொழி பேசும்\nஆண்களிடம் நாணயங்கள் பெற்று உடலின்பம்தரும்\nசகலமும் துறந்த முனிவனொருவனின் பதிவிரதையாவேன்\nநமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய வென\nமுனிவன் உச்ச நேரத்தில் உளரும்\nஎன்னை அந்தப்புரம் சேர்ப்பான் பகலிரவற்ற\nஎனக்கு பிறப்பாள் என தோன்றும்\nகணம் சாலையின் ஓரப்பூன்காவில் மண்\nகிளரும் கிழவன் தன் பால்யத்தில் செய்த\nஇறுதியில் இரண்டு மைதுனம் கழித்து\nபெண்களாய் மாறி நீண்ட அங்கிகள் அணிந்து\nபற்றி சிந்திக்கக்கூடும் என்கிற கற்பனையொன்றின்\nவிடியும் பொது மீண்டும் ஒற்றைப்பாழ்வெளி\nநிழல் தேடும் பருப்பொருளின் இயலாமை.\nவெயில் நிழலற்ற மரமற்ற உங்களை\nநான் நான் நானென எதிரொலிக்கும் மலை\nபின்பு எல்லாம் முடிந்த உங்களால் யூகிக்கவே\nவியலாத தனிமை ஆகியவற்றின் முன்னிலையில்\nஉங்களை கதறக்கதற புணர்ந்த இந்த பாடலை\nமுடிவிற்கு அழைத்துவருவேன். பின்பு நீங்களும் நானும்\nஎதிரெதிர் திசைகளில் கடந்து செல்வோம்\nஇறைவன் ஆண் பெண் எனப்படுகின்ற பருப்பொருளை\nபடைத்துக்கொண்டிருப்பான் சொற்கள் மீது எந்த\nகவிதை (47) பொது (38) தீதும் நன்றும். (27) உரை கவிதை (21) தம்பட்டம் (18) நாவல் (12) தீதும் நன்றும் (9) சினிமா (8) தொடர் கட்டுரை (7) பிடித்த கவிதை (5) கதை (4) சங்கம் (4) நகைச்சுவை (4) பயணம் (3) புனைவு (3) மொழிபெயர்ப்பு (3) ஓரியண்ட்டலிசம் (2) தொடர் (2) பிடித்த பாடல் (2) பொது அல்ல (2) கட்டுரை (1) பார்த்திபன் கவிதைகள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://nashidahmed.blogspot.com/2013/08/blog-post_855.html", "date_download": "2021-12-02T04:41:44Z", "digest": "sha1:LZ5WJNLWXTHEGC6YRD45ABMSWUZETPGZ", "length": 7262, "nlines": 118, "source_domain": "nashidahmed.blogspot.com", "title": "அல்லாஹு அஹத்: முகநூல் பதிவுகள் : பெண்கள் நபி (ஸல்) அவர்களிடம் செய்து கொண்ட பைஅத் என்ன?", "raw_content": "\n) அல்லாஹ் ஒருவன்'' என கூறுவீராகஅல்லாஹ் தேவைகளற்றவன்.(யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை.அவனுக்கு நிகராக யாருமில்லை.(112 : 1-4)\nசனி, 17 ஆகஸ்ட், 2013\nமுகநூல் பதிவுகள் : பெண்கள் நபி (ஸல்) அவர்களிடம் செய்து கொண்ட பைஅத் என்ன\n) நம்பிக்கை கொண்ட பெண்கள் உம்மிடம் வந்து\n'அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்க மாட்டோம்;\nஎங்கள் குழந்தைகளைக் கொல்ல மாட்டோம்;\nநாங்களாக இட்டுக் கட்டி எந்த அவதூறையும் கூற மாட்டோம்;\nநல்ல விஷயத்தில் உமக்கு மாறு செய்ய மாட்டோம்'\nஎன்று உம்மிடம் உறுதி மொழி கொடுத்தால் அவர்களிடம் உறுதி மொழி எடுப்பீராக\nஅவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடுவீராக அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (60:12)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசூனியம் : விளக்கங்களும் மறுப்புகளும் தலைப்பு வாரிய...\nசூனியம் வைக்க சொல்லி கேட்கலாமா \nசத்தியம் செய்ய சொல்லி கேட்கலாமா \nகப்ர் ஸியாரத்தின் நோக்கம் என்ன \nமுகநூல் பதிவுகள் : பெண்கள் நபி (ஸல்) அவர்களிடம் செ...\nமுகநூல் பதிவுகள் : யுக முடிவு நாள் நெருங்கி விட்டது\nமுகநூல் பதிவுகள் : ஒருமுகப்படுத்தும் இஸ்லாமிய வணக்...\nஇணை வைப்பவர் பின்னின்று தொழலாம் என்பதற்கு இது ஆதார...\nபேரழிவுகளிலிருந்து அல்லாஹ் ஏன் மக்களை காக்கவில்லை \nமுகநூல் பதிவுகள் : அந்த ஹதீஸ் பலகீனமானது தான்\nமுகநூல் பதிவுகள் : கேடு கெட்ட சூஃபிசம்\nமக்கத்து காஃபிர்கள் - சுன்னத் () ஜமாஅத் : ஒரு ஒப்...\nமுகநூல் பதிவுகள் : நல்ல வேளை நபி காலத்தில் இவர்கள்...\nதரமற்று போன \"தக்லீத்\" வாதம்\nமுகநூல் பதிவுகள் - அறிந்தோ அறியாமலோ தவ்ஹீத் ஜமாஅத்...\nஇரவு தொழுகை வீட்டில் தொழுவதே சிறந்தது\nமுகநூல் பதிவுகள் : அறிவுக்கு பொருந்தா வாதம்\nமுகநூல் பதிவுகள் : பிஜே புராணம்\nமுகநூல் பதிவுகள் - இஸ்லாத்தில் பெண்கள்\nஜமாலி ஹசரத் VS சலபி ஹசரத்\nதப்லீக் ஒரு ஆய்வு - 1\nமத்ஹப் குப்பைகளை அறிந்து கொள்ள..\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-12-02T03:26:04Z", "digest": "sha1:FONY5EFTBMF7BFOOESFBKS6G36XZ7L55", "length": 7360, "nlines": 48, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இதயவியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇதயவியல் (cardiology) என்பது மருத்துவத்தின் ஒரு பிரிவாகும். இதய பிறவிக்கோளாறு, முடியுருநாடி நோய்கள், இதயச்செயலிழப்பு, இதய அடைப்பிதழ் நோய்கள், இதய மின்உடலியங்கியல் போன்ற இதயம் தொடர்பான கல்வியறிவும் பயிற்சியும் இப்பிரிவின் கீழ் வழங்கப்படுகின்றது. இப்பிரிவில் சிறப்புப் பயிற்சிபெற்ற மருத்துவர் இதயவியலாளர் (cardiologist) என அழைக்கப்படுகின்றார்.\nமருத்துவர், சிறப்பு மருத்துவர், இதய நோய் நிபுணர்\nஇதயவியலாளர் அல்லது இதய நோய் நிபுணர் இதயம் தொடர்பான நோய்களுக்கு அறுவை இன்றிய சிகிச்சை அளிப்பவர் ஆவார். மார்பெலும்பை வெட்டி இதயத்தில் அறுவைச்சிகிச்சை மேற்கொள்வோர் இதய அறுவைச்சிகிச்சை நிபுணர் எனப்படுவர்.\nஇதயவியலில் இயல்பான இதயத்தின் நிலைப்பாடும் இயல்புநிலையில் இருந்து வேறுபடும் சந்தர்ப்பங்களும் கருதப்படுகின்றன.\nமுடியுரு நாடியில் ஏற்படும் கோளாறுகள்தொகு\nஇதயத்தின் சுருங்கி விரியும் தொழிற்பாடு மூலம் உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் தமனிகள் மூலம் குருதி விநியோகம் செய்யப்படுகின்றது, இந்நிலையில் இதயத்துக்கும் குருதியை வழங்க ஒரு தமனி உள்ளது, அது முடியுருநாடி எனப்படும், இதயத்தின் தசைகளுக்கு ஊட்டச்சத்துக்களையும் ஒட்சிசனையும் வழங்குவதன் மூலம் இதயத்தின் தொழிற்பாட்டைப் பேணிக்காக்கின்றது. இந்த முடியுருநாடியில் அடைப்புகள் ஏற்படும் போது நோய்கள் உண்டாகின்றன. கடிய முடியுருக் கூட்டறிகுறிக்குள் (Acute coronary syndrome) திடீரெனத் தோன்றும் சிலவகை மாரடைப்பு நோய்கள் அடங்கும், இவை மின்னிதய வரைபின் மூலம் வேறுபடுத்தி அறியப்படுகின்றன. கூழ்மைத் தடிப்பு (Atherosclerosis) தமனிகளின் உட்புறப்படையில் படியும் கொழுப்பால் ஏற்படும் நோய். இதனால் தமனிகளின் உட்புறம் தடிப்பு அடைகின்றது. சில சந்தர்ப்பங்களில் இப்பகுதிகள் வெடித்து குருதி உறைதல் ஏற்படுவதால் மேலும் தீயதாகின்றது. இச்செயல்கள் முடியுரு நாடியில் நடைபெறும் போது மார்பக நெறிப்பு (Angina pectoris ) தொடக்கம் மாரடைப்பு வரையிலான கோளாறுகள் உண்டாகின்றன.\nஇதயம் ஒழுங்கீனமாகத் துடிப்பதில் இருந்து முற்றிலும் நின்று விடுவது வரை உள்ள சந்தர்ப்பங்கள் வெவ்வேறு காரணிகளால் உண்டாகின்றன. உதாரணமாக மாரடைப்பு ஏற்பட்ட ஒருவருக்கு இதயத் தசை இறப்பி���ால் அது துடிக்கும் தன்மையில் மாற்றம் ஏற்படுகின்றது. இச்சந்தர்ப்பங்கள் இலயமின்மை (arrhythmia) என்று அழைக்கப்படும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 09:54 மணிக்குத் திருத்தினோம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-12-02T04:35:51Z", "digest": "sha1:H4ZXF3J7CUHBOF4SWRPPHWL5L4T34526", "length": 5965, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "மக்கள் குரல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nமக்கள் குரல் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். யு. ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், பிரமீளா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.\nவி. குமார் இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சூன் 2021, 15:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/tag/minister/page-6/", "date_download": "2021-12-02T03:10:04Z", "digest": "sha1:RXRCXP5OCSZLDU37TDW7MCB5PUNXTVXM", "length": 6265, "nlines": 109, "source_domain": "tamil.news18.com", "title": "Minister | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nTrending Topics :#மழை #பிக்பாஸ் #கிரைம் #பெண்குயின் கார்னர்\nஅமைச்சர் காலில் விழுந்து வேலைக்கேட்ட பெண்\nஅழைப்பு விடுத்தும் எடப்பாடி பழனிசாமி வரவில்லை - துரைமுருகன்\nகிறிஸ்தவர்களின் ஜெபத்தால் திமுக ஆட்சிக்கு வந்தது -அமைச்சர் நாசர்\nமாட்டிறைச்சியை அதிகமாக சாப்பிடுங்கள்: பாஜக அமைச்சர் பேச்சு\nடெபாசிட்களுக்கு காப்பீட்டுத் தொகை - மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nவிவசாயிகளை நா கூசாமல் திருடர்கள் என்பதா\nஎனக்கு சொந்த வீடு கூட கிடையாது: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்\nஅதிமுகவின் மகளிர���ி செயலாளராக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி நியமனம்\nபெகாசஸ் மூலம் யாரையும் மத்திய அரசு உளவு பார்க்கவில்லை: மத்திய அரசு\nஅரசு வேலை வாங்கித்தருவதாக 18 பேரிடம் அமைச்சரின் உறவினர் மோசடி\nபள்ளிப் புத்தகங்கள் மற்றும் சீருடைகளை வழங்கிய அமைச்சர் பொன்முடி\nமத்திய அமைச்சராக பதவியேற்பவர்கள் உத்தேசப் பட்டியல்\nசென்னை டூ மதுரை.. மாஜி அமைச்சர் மணிகண்டனிடம் தொடரும் விசாரணை\nதொற்று அதிகரிக்கும் மாவட்டங்கள் கண்காணிக்கப்படுகின்றன...\nகண்துடைப்பு நாடகமாடும் திமுக - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nதிருச்சானூர் பிரம்மோற்சவம் 2ஆம் நாள் இரவு... சரஸ்வதி அலங்காரத்தில் தாா\nToday Rasi Palan : இன்று உங்கள் ராசிபலன் எப்படி இருக்கு\nஉடலில் நடக்கும் இந்த 5 விஷயங்களை உங்களால் தடுக்கவே முடியாது\nஅத்தியாவசிய காய்கறிகளின் விலை வரலாறு காணாத உச்சம்... மக்கள் அதிர்ச்சி\nஒரு நாள் அணி கேப்டனாக விராட் கோலி நீடிப்பாரா\nஒமைக்ரான் அச்சுறுத்தலால் இந்தியாவில் அதிகரிக்கும் கட்டுப்பாடுகள்\nகோவிஷீல்டு தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் : சீரம் நிறுவனம் விண்ணப்பம்\n23 நாடுகளில் ஒமைக்ரான் பாதிப்பு : அமெரிக்காவிலும் நுழைந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilnirubar.com/distance-education-admission/", "date_download": "2021-12-02T04:18:50Z", "digest": "sha1:XZXKO7J7IMYZAGRPZUBM5TGBTR5DGR4F", "length": 6050, "nlines": 125, "source_domain": "tamilnirubar.com", "title": "தொலைநிலை கல்வி மாணவர் சேர்க்கை கால அவகாசம் நீட்டிப்பு | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nதொலைநிலை கல்வி மாணவர் சேர்க்கை கால அவகாசம் நீட்டிப்பு\nதொலைநிலை கல்வி மாணவர் சேர்க்கை கால அவகாசம் நீட்டிப்பு\nதொலைநிலை கல்வி மாணவர் சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.\nநடப்பு 2020-21-ம் கல்வியாண்டில் திறந்த நிலை, இணைய வழி, தொலைநிலை கல்வி படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கையை நவம்பர் 30-ம் தேதிக்குள் நிறைவு செய்ய பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியிருந்தது.\nகொரோனா வைரஸ் காலத்தை கருத்தில் கொண்டு தொலைநிலை கல்வி மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை விவரங்களை கல்வி நிறுவனங்கள் ஜனவரி 15-ம் தேதிக்குள் யுஜிசிக்கு அனுப்ப வேண்டும் என்று யுஜிசி செயலர் ரஜ்னிஷ் ஜெயின் அறிவித்துள்ளார்.\nஉஷார்.. செல்போன் அழைப்பு முதல் பண மோசடி\nகுடிசை பகுதி மக்களுக்கு டிச. 13 வரை இலவச உணவு\nவணிகவரித்துறையில் ஒரே நேரத்தில் 100 பேர் இடமாற்றம் November 18, 2021\nவணிகவரித்துறையினர் திடீர் ஆர்ப்பாட்டம் November 17, 2021\nகுழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து டிஜிபி சைலேந்திரபாபு November 17, 2021\nபோலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மீது வழக்குப்பதிவு – கலக்கத்தில் சென்னை காவல்துறை November 16, 2021\nகொரோனா தடுப்பூசியால் கதறி அழும் இளம்பெண்\nஉயிர் வண்ணம்; புதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல்\nகடலுக்குள் இந்து முறைப்படி திருமணம் – 60 அடி ஆழத்தில் தாலிகட்டிய சென்னை இன்ஜினீயர்\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilveedhi.com/dialogue-writer-rp-bala-in-kurup-movie-11/", "date_download": "2021-12-02T03:31:56Z", "digest": "sha1:UHTRYSBZQHYYMJNKHCNDV6DN4EFH2UEN", "length": 8509, "nlines": 94, "source_domain": "tamilveedhi.com", "title": "துல்கர் சல்மானின் ”குருப்” படத்திற்கு வசனம் எழுதிய ஆர் பி பாலா..!! - Tamilveedhi", "raw_content": "\nசித்திரைச் செவ்வானம் – விமர்சனம் 3/5\n”மின்னல் முரளி” படத்தின் இரண்டாவது ட்ரெய்லரை வெளியிட்ட நெட்ஃபிளிக்ஸ்\nசிறிய இடைவெளிக்குப் பிறகு ‘த்ருஷ்யம் 2’ வில் நடித்திருக்கும் சுஜா வருணி\nசில்வாவிற்கு நான் அப்பாவாக மாறினேன் – உருகிய சமுத்திரக்கனி\nஹிட் அடித்த ட்ரெய்லர்… ”பேச்சிலர்” படத்திற்காக காத்திருக்கும் இளசுகள்\nஅடுத்த 12 மணி நேரத்தில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி\n“பேச்சிலர்”; குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ஷங்கர் படம் – சக்திவேலன்\nபுதுவை முதலமைச்சரால் வெளியிடப்பட்ட “டைட்டில்” பட பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nHome/Spotlight/துல்கர் சல்மானின் ”குருப்” படத்திற்கு வசனம் எழுதிய ஆர் பி பாலா..\nதுல்கர் சல்மானின் ”குருப்” படத்திற்கு வசனம் எழுதிய ஆர் பி பாலா..\nபுலிமுருகன், லூசிபர்,படத்துக்கு பிறகு குருப் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ளது என வசனகர்த்தா ஆர்.பி பாலா கூறியுள்ளார்..\nகேரளாவில் மிகப்பெருமளவில் பேசப்பட்ட குற்றவாளியும், இந்தியளவில் போலீஸால் தேடப்பட்ட குற்றவாளியுமான “குருப்” பின் கதையை மையமாக கொண்டு, இயக்குநர் ஶ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ‘குருப்”. இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அச���்தலான ஒளிப்பதிவு, பரபரக்கும் படத்தொகுப்பு, பிரமாண்ட மேக்கிங் என படத்தின் ஒவ்வொரு சிறு அசைவும், ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது. மொழி தாண்டி, அனைவரிடமும் மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் ‘குருப்’ திரைப்படம் இந்த வாரம் நவம்பர் 12 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்ப பெற்றுள்ளது ..\nஇப்படம் தமிழ், மலையாளம், இரண்டிலும் நேரடி படமாக, தெலுங்கு,கன்னடம், இந்தி என 5 மொழிகளில் உருவாகியுள்ளது.\nதமிழில் ஆர்.பி. பாலா வசனம் எழுதியுள்ளார். அது மட்டுமல்ல இப்படத்தில் வரும் மூன்று பாடல்களும் ஆர்.பி பாலா எழுதியுள்ளார். பிற மொழி மொழிமாற்று வடிவங்களுக்கும் டப்பிங் பொறுப்பேற்றுப் பணிபுரிந்துள்ளார்.’புலிமுருகன்”’லூசிபர் ” படத்துக்குப் பிறகு இந்த படம் பேசப்படும் வகையில் அமைந்துள்ளது. நாயகன் துல்கர் சல்மான் உள்பட படக்குழுவினர் பாலாவைப் பாராட்டி வருகின்றனர்\n19 திரைப்பிரபலங்கள் வெளியிட்ட 'கிராண்மா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\n96 புகழ் கெளரி மற்றும் அனேகா நடித்த ஓரினச் சேர்க்கை பாடல்; வைரலாகும் வீடியோ\nபீச்சாங்கை கார்த்தி மற்றும் லிங்கா நடிக்கும் ‘பரோல்’.. ஏழு தமிழர்களின் விடுதலை கதை கருவா.\nதனது தமிழ் கவிதையை பாராட்டிய தயாரிப்பாளர் தனஞ்செயனுக்கு பிரதமர் மோடி நன்றி.\nசித்திரைச் செவ்வானம் – விமர்சனம் 3/5\n”மின்னல் முரளி” படத்தின் இரண்டாவது ட்ரெய்லரை வெளியிட்ட நெட்ஃபிளிக்ஸ்\nசித்திரைச் செவ்வானம் – விமர்சனம் 3/5\n”மின்னல் முரளி” படத்தின் இரண்டாவது ட்ரெய்லரை வெளியிட்ட நெட்ஃபிளிக்ஸ்\nசிறிய இடைவெளிக்குப் பிறகு ‘த்ருஷ்யம் 2’ வில் நடித்திருக்கும் சுஜா வருணி\nசில்வாவிற்கு நான் அப்பாவாக மாறினேன் – உருகிய சமுத்திரக்கனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/Engine-broke-in-an-airplane-23-people-died-in-crash-Huge-issue-in-Congo-14983", "date_download": "2021-12-02T02:55:31Z", "digest": "sha1:TQZBB53Q55H3KZ7WL55HUCDN5RQAHYXX", "length": 7927, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "வீடுகள் மீது விழுந்து வெடித்து சிதறிய விமானம்! துடிதுடித்து உயிரிழந்த 23 பேர்! பதைபதைப்பு சம்பவம்! - Times Tamil News", "raw_content": "\nஅதிமுகவில் கொங்கு VS முக்குலம்.. ஓபிஎஸ்சுக்கு கைகொடுக்கும் சசிகலா..\nமு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் 8 ஜெயலலிதா விசுவாசிகள்\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு ம��ன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\nவீடுகள் மீது விழுந்து வெடித்து சிதறிய விமானம் துடிதுடித்து உயிரிழந்த 23 பேர் துடிதுடித்து உயிரிழந்த 23 பேர்\nகாங்கோ நாட்டில் குடியிருப்புக்குள் விமானம் விழுந்ததில் 23 பேர் பலியான சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகாங்கோ நாட்டின் உள்நாட்டு விமான நிறுவனங்களில் ஒன்று பசீ பீ. இந்த நிறுவனத்திற்கு சொந்தமான விமானமானது கோமா என்ற நகரத்திலிருந்து பெனி என்ற நகரத்திற்கு கூறப்பட்டுள்ளது.\nவிமானம் பறக்க தொடங்கிய அடுத்த சில நிமிடங்களிலேயே ஒரு எண்ஜினிலிருந்து பயங்கரமான சத்தம் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பதறிப்போன விமான ஊழியர்கள், விமானத்தை கோமா விமான நிலையத்திற்கு திருப்ப முயற்சி செய்தனர். ஆனால் எதிர்பாராவிதமாக பைலட்டின் கட்டுப்பாட்டிலிருந்து விலகிய விமானம் குடியிருப்புக்குள் விழுந்து கோர விபத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த விபத்து அரங்கேறிய இடத்திலிருந்து 23 சடலங்களை மீட்புப்படையினர் மீட்டெடுத்துள்ளனர். விமானத்தில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்துவிட்டதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.\nஇந்த விபத்திற்கான காரணம் குறித்து அந்நாட்டு அரசாங்கம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த சம்பவமானது காங்கோ நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilbookmarket.com/wp/category/3/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2021-12-02T03:50:53Z", "digest": "sha1:6RDKDQUM54IIUOC3LNUTLDFCZMXWEWJF", "length": 23288, "nlines": 218, "source_domain": "tamilbookmarket.com", "title": "படித்த நூல் வாங்க » TamilBookMarket.com", "raw_content": "\nவாங்க | சமூக நீதி\nவாங்க | சமூக நீதி\nபுத்தகத்தின் பெயர் : சமூக நீதி\nஆசிரியர் பெயர் : நெடுஞ்செழியன்\nஇந்த நூல் விற்பனைக்கு வைத்திருப்பவர்கள், விற்க விரும்புபவர்கள், வெளியிட்டவர்கள் மற்றும் இந்த நூல் குறித்த விபரம் அறிந்தவர்கள் மறுமொழியிட அல்லது வாங்க விரும்புபவரை தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.\nமின்னஞ்சல் முகவரி : kanagavasu@gmail.com\nபகுப்பு: படித்த நூல் வாங்க, புதிய நூல் வாங்க, வாங்க | 0 மறுமொழிகள்\nவாங்க | நான் ஏன் பிறந்தேன்\nபுத்தகத்தின் பெயர் : நான் ஏன் பிறந்தேன்\nஆசிரியர் பெயர் : Dr. MGR\nஇந்த நூல் விற்பனைக்கு வைத்திருப்பவர்கள் மற்றும் இந்த நூல் குறித்த விபரம் அறிந்தவர்கள் மறுமொழியிட அல்லது வாங்க விரும்புபவரை தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.\nமின்னஞ்சல் முகவரி : enkeyar@hotmail.com\nபகுப்பு: படித்த நூல் வாங்க, புதிய நூல் வாங்க, வாங்க | 5 மறுமொழிகள்\nவாங்க : மகிழ்ச்சியூட்டடும் உடல் இயங்கு இயல்\nவாங்க | பழைய புத்தகம்\nபுத்தகத்தின் பெயர் : மகிழ்ச்சியூட்டடும் உடல் இயங்கு இயல்\nஆசிரியர் பெயர் : தெரியாது\nபிறதகவல்கள் :இது ரஸ்ய நாட்ட எழுத்தாளரால் எழுதப்பட்ட புத்தகத்தின் தமிழ் மொழி பெயா;ப்ப புத்தகம். உயிரியல் விஞ்ஞானத்தை மிக சுவாரசியமான நடையில் விளக்கியூள்ளது.\nமின்னஞ்சல் முகவரி : nazaarms@gmail.com\nதொலைபேசி எண் : 0752399960\nஅலைபேசி எண் : 0787905567\nபகுப்பு: படித்த நூல் வாங்க, புத்தக சந்தை, வாங்க | 0 மறுமொழிகள்\nவாங்க | நாவலர் இரா .நெடுஞ்செழியன் உரை எழுதிய திருக்குறள்\nபுத்தகத்தின் பெயர் : நாவலர் இரா .நெடுஞ்செழியன் உரை எழுதிய திருக்குறள்\nஆசிரியர் பெயர் : நாவலர் இரா .நெடுஞ்செழியன்\nபதிப்பகம் பெயர் : —- : பழைய புத்தகம்\nபிறதகவல்கள் : மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்\nபெயர் : கரு . திருவரசு\nமின்னஞ்சல் முகவரி : thiruv36@gmail.com\nபகுப்பு: படித்த நூல் வாங்க, புத்தக சந்தை, வாங்க | 1 மறுமொழி\nவாங்க : தமிழ் கம்ப்யூட்டர்\nபுத்தகத்தின் பெயர் : தமிழ் கம்ப்யூட்டர்\nஆசிரியர் பெயர் :தமிழ் கம்ப்யூட்டர்\nபதிப்பகம் பெயர் : தமிழ்பழைய புத்தகம்\nபிறதகவல்கள் : தமிழ் கம்ப்யூட்டர் இதழ்கள் 2007 முதல் உள்ள அனைத்து இதழ்களும்.\nபகுப்பு: படித்த நூல் வாங்க, புத்தக சந்தை, வாங்க | 0 மறுமொழிகள்\nவாங்க : சரித்திர நாவ���்கள்\nபுத்தகத்தின் பெயர் : சரித்திர நாவல்கள் (பழைய புத்தகம்/படித்தவை )\nஆசிரியர் பெயர் : தமிழ் எழுத்தாளர்கள் (any)\nபதிப்பகம் பெயர் : அனைத்து பதிப்பகங்களும், தமிழ்பழைய புத்தகம் (any)\nபிறதகவல்கள் : பழைய தமிழ் சரித்திர நாவல்கள் இருந்தால் தொடர்புகொள்ளவும்\nபெயர் : கி. சுந்தர்\nஅலைபேசி எண் : 9382313749\nஅஞ்சல் முகவரி : ப எண் 40௦ ௦, புதிய எண் 65 , தாமோதரபுரம் மெயின் ரோடு , அடையார் , சென்னை 600020\nபகுப்பு: படித்த நூல் வாங்க, புத்தக சந்தை, வாங்க | 0 மறுமொழிகள்\nவாங்க: நான்கு வேதங்கள் – தமிழில்\nவாங்க | பழைய புத்தகம்\nஆசிரியர் பெயர் : –\nபதிப்பகம் பெயர் : —\nவிற்க விரும்புவோர் தொடர்பு கொள்ளவும் :-\nதொலைபேசி எண் : 04312466009\nஅலைபேசி எண் : 9443294943\nபகுப்பு: படித்த நூல் வாங்க, புதிய நூல் வாங்க, வாங்க | 0 மறுமொழிகள்\nலயன் காமிக்ஸ், முத்து காமிக்ஸ், திகில் காமிக்ஸ்\nவாங்க – பழைய புத்தகம்\nஆசிரியர் பெயர் : VIJAYAN\nஅலைபேசி எண் : 9600091977\nபகுப்பு: படித்த நூல் வாங்க, புத்தக சந்தை, வாங்க | 0 மறுமொழிகள்\nபேசும் படம் என்ற அந்தக் காலத்தில் வெளிவந்த சினிமா இதழ்கள் தேவை.\nபழைய இதழ்கள் வைத்திருப்பவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளவும்.\nபகுப்பு: படித்த நூல் வாங்க, புத்தக சந்தை, வாங்க | 1 மறுமொழி\nபூந்தளிர், பார்வதி சித்திர கதைகள்\nபூந்தளிர், பார்வதி சித்திர கதைகள் , பழைய லயன் காமிக்ஸ்( முதல் 120 இதழ்கள்), மினி லயன் புத்தகங்கள் , திகில் புத்தகங்கள், ஜூனியர் லயன் , பழைய முத்து காமிக்ஸ் ( முதல் 200 இதழ்கள் ).\nபகுப்பு: படித்த நூல் வாங்க, புத்தக சந்தை, வாங்க | 1 மறுமொழி\n விளம்பரக் குறிப்புகளை விண்ணப்ப படிவத்தில் பதிவு செய்க ... கருத்துக்களை கருத்துக்களில் பதிவு செய்க ...மதிப்புரை மற்றும் விளம்பரங்களுக்கு விளம்பரம் படிவத்தில் பதிவு செய்க...நன்றி\nபுத்தக விற்பனையாளர்கள் மற்றும் வாசகர்கள் கவனத்திற்கு\nஇங்கே வாசகர்கள் கேட்டிருக்கும் புத்தகங்கள் உங்கள் இருப்பில் இருந்தால் அல்லது கிடைக்குமிடம் தெரிந்தால் அந்த விளம்பரக் குறிப்பின் கீழ் உள்ள மறுமொழிப் பெட்டியில் விவரங்கள் தெரிவித்தால் பலரும் வாங்கிப் பயன்பெற முடியும்.\nபடித்த நூல் வாங்க (12)\nபுதிய நூல் வாங்க (13)\nபுதிய நூல் விற்க (18)\nவிற்க | குறுந்தொகை உரைநெறிகள்\nபுத்தகத்தின் பெயர் : குறுந்தொகை உரைநெறிகள் ஆசிரியர் பெயர் : முனைவர் ஆ.மணி விலை : 300 ரூபாய்கள் பகுப்பு : புதிய ���ூல் | ஆய்வு வெளியீட்டாளர் : தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி- 9 வெளியீட்டாளர் முகவரி : தமிழன்னை ஆய்வகம், மனை எண் 56, அன்பு இல்லம், நான்காம் குறுக்குத் தெரு, அமைதிநகர், அய்யங்குட்டிப்பாளையம், புதுச்சேரி – 605 009, பேசி: 94439 – 27141. வெளியீடு : தமிழன் […]\nவிற்க : நீ முன்னேறிவிட்டாய்\nபுத்தகத்தின் பெயர் : நீ முன்னேறிவிட்டாய் ஆசிரியர் பெயர் : திருநகை திருமங்கைதாசன் பதிப்பகம் பெயர் : ஏஒன் பதிப்பகம் (A1 Publication) விலை : Rs.35/- பதிப்பு : 1 ஆண்டு 2011 ISBN எண் : குறிப்பிடப்படவில்லை வெளியீட்டார் – இணைய முகவரி : குறிப்பிடப்படவில்லை வெளியீட்டாளர் அஞ்சல் முகவரி : குறிப்பிடப்படவில்லை பகுப்பு : தமிழ்/புதிய புத்தகம் /வழிகாட்டி […]\nபுத்தக மதிப்புரை : பேரா. இரா.மோகனின் படைப்புலகம்\nநூலின் பெயர் : பேரா. இரா.மோகனின் படைப்புலகம் நூல் ஆசிரியர் :முனைவர் இரா.மோகன் மதிப்புரையாளர் : முனைவர் ச.சந்திரா தோரண வாயில்: வேதம் நான்கு;உறுதிப்பொருள் நான்கு;படைப்புக்கடவுள் பிரம்மன் முகம் நான்கு;பேரா.இரா.மோகனின் படைப்புலகச் செய்திப்பகுதிகளும் நான்கு. நாம் அறிந்தவரை ஆன்மீக இணையர் பரமஹம்சர் சாரதா தேவி;அறிவியல் இணையர் மேரி கியூரி; சமூக நல இணையர் காந்திஜி கஸ […]\nபுத்தக மதிப்புரை : பொற்றாமரை\nநூலின் பெயர் : பொற்றாமரை நூல் ஆசிரியர் :முனைவர் அம்பை மணிவண்ணன் மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி பதிப்பாளர் : எ .ஆர்.பதிப்பகம் கே .கே .நகர், மதுரை தமிழர்களின் கலையை உலகிற்குப் பறைசாற்றிடும் கலைப் பொக்கிஷம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் . சமீபத்தில் உலக அதிசயமாக அறிவிக்க வேண்டுமென்று இணையத்தில் வாக்கெடுப்பு நடந்தது . சீனப் பெருஞ்சுவர் நீளமான ஒன்று . உ […]\nபுத்தக மதிப்புரை : ஆகாயத் தாமரை\nநூலின் பெயர் : ஆகாயத் தாமரை நூல் ஆசிரியர் :மருத்துவர் அ.சீனிவாசன்,MBBS, MD மதிப்புரையாளர் : முனைவர் ச.சந்திரா கோபுர நுழைவாயில்: விஞ்ஞானத்தையும் மெய்ஞ்ஞானத்தையும் ஒப்புநோக்கி,அஞ்ஞானமுடையோரையும் அறிவுப்பாதைக்கு இட்டுச் செல்வதே ஆகாய தாமரை-எனும் நூல்.’இந்து’மகா சமுத்திரத்தை ஒரு கமண்டலத்தில் அடக்கி, அதனை அம்மனின் அருள் பாலிக்கும் தீர்த்தமாய் உருமாற்றி ,வாசிப்போ […]\nதமிழ் அகரவரிசை : மரபும் தவறுகளும்\nபேர்சிவல் பாதிரியாரால் பதிப்பிக்கப்பட்ட தமிழ்ப் பழமொழிகள் (Tamil Proverbs Compiled by Rev. Peter Percival)\nவிஞ்ஞானமும் அகராதியு��் : எங்கள் தாத்தா யானை வைத்திருந்தார்.....\nவடசொல் தமிழ் அகர வரிசைச் சுருக்கம் அகராதியில் உண்மையில் எத்தனை தலைச்சொற்கள் உள்ளன \nவிற்க | குறுந்தொகை உரைநெறிகள்\nவிற்க : நீ முன்னேறிவிட்டாய்\nபுத்தக மதிப்புரை : பேரா. இரா.மோகனின் படைப்புலகம்\nபுத்தக மதிப்புரை : பொற்றாமரை\nபுத்தக மதிப்புரை : ஆகாயத் தாமரை\nபுத்தக மதிப்புரை : என்னோடு நீ\nபுத்தக மதிப்புரை : இதயத்தில் ஹைக்கூ\nபுத்தக மதிப்புரை : இதயத்தில் ஹைக்கூ\nபுத்தக மதிப்புரை : ஹைக்கூ ஆற்றுப்படை\nபுத்தக மதிப்புரை : ஹைக்கூ ஆற்றுப்படை\nபுத்தக மதிப்புரை : ஹைக்கூ ஆற்றுப்படை\nபுத்தக மதிப்புரை : கண்ணின் மணி நீயெனக்கு\nவிற்க | செம்மொழித் தமிழ் ஆய்வுரைகள்\nவிற்க | குறுந்தொகைத் திறனுரைகள்\nComment on புத்தக மதிப்புரை : ஹைக்கூ ஆற்றுப்படை by கவிஞர் இரா .இரவி\nComment on புத்தக மதிப்புரை : ஹைக்கூ ஆற்றுப்படை by கவிஞர் இரா .இரவி\nComment on புத்தக மதிப்புரை : ஹைக்கூ ஆற்றுப்படை by கவிஞர் இரா .இரவி\nComment on புத்தக மதிப்புரை : ஹைக்கூ ஆற்றுப்படை by கவிஞர் இரா .இரவி\nComment on புத்தக மதிப்புரை : ஹைக்கூ ஆற்றுப்படை by கவிஞர் இரா .இரவி\nநீங்கள் வாசிப்பது : தமிழ் புத்தகச் சந்தை » wp » category » படித்த நூல் வாங்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/2021/1250446", "date_download": "2021-12-02T03:24:35Z", "digest": "sha1:QFPWKI6LRNBGV54GSXPS3PLBTAU2GUFM", "length": 10056, "nlines": 158, "source_domain": "athavannews.com", "title": "கடல் பகுதிகளில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு – இலங்கையர்களுக்கு எச்சரிக்கை – Athavan News", "raw_content": "\nகடல் பகுதிகளில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு – இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nin இலங்கை, முக்கிய செய்திகள்\nகிழக்கு மத்திய வங்காள விரிகுடா, தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பகுதிகள் மற்றும் அரபிக்கடலில் உருவாகும் இரண்டு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிகள் குறித்து இலங்கையர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.\nஅதன்படி, வடக்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் கிழக்கு-மத்திய மற்றும் அதனை அண்மித்த தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனிடை���ே, அடுத்த 24 மணி நேரத்தில் தெற்கு மகாராஷ்டிரா கடற்கரையில் கிழக்கு-மத்திய அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 48 மணி நேரத்தி்க நிலைகொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன் காரணமாக நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் கன மழை அல்லது இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யுமென எதிர்வுகூறப்பட்டுள்ளது.\nமேலும் 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.\nஎனவே, கடற்படை மற்றும் மீனவ சமூகங்கள் மற்றும் பொதுமக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nசபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை திறக்க நடவடிக்கை\nபிரதமர் மோடியை சந்திக்கிறார் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ\nஇறக்குமதி செய்யப்படும் சமையல் எரிவாயுவினை ஆராயும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம்\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nமன்னார் – தலைமன்னாரில் பாடசாலை ஒன்றில் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது\nபதுளை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nசபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை திறக்க நடவடிக்கை\nமியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி\nசபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை திறக்க நடவடிக்கை\nபிரதமர் மோடியை சந்திக்கிறார் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ\nஇறக்குமதி செய்யப்படும் சமையல் எரிவாயுவினை ஆராயும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம்\nசபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை திறக்க நடவடிக்கை\nபிரதமர் மோடியை சந்திக்கிறார் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ\nஇறக்குமதி செய்யப்படும் சமையல் எரிவாயுவினை ஆராயும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.stage3.in/movie-news/velaikkaran-movie-shooting-wrapped-yesterday", "date_download": "2021-12-02T02:44:22Z", "digest": "sha1:4CLKIJKDFE4MMFMVJUY2KHSJFJ2BQDJ7", "length": 5616, "nlines": 37, "source_domain": "tamil.stage3.in", "title": "'வேலைக்காரன்' படப்பிடிப்பு நிறைவு - அடுத்து இசை நிகழ்ச்சிக்கு தயாராகும", "raw_content": "\n'வேலைக்காரன்' படப்பிடிப்பு நிறைவு - அடுத்து இசை நிகழ்ச்சிக்கு தயாராகும் படக்குழு\n'வேலைக்காரன்' படப்பிடிப்பு நிறைவு - அடுத்து இசை நிகழ்ச்சிக்கு தயாராகும் படக்குழு\nஇயக்குனர் மோகன்ராஜா இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் படம் 'வேலைக்காரன்'. இந்த படத்தை 24ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரிப்பின் கீழ் ஆர்.டி.ராஜா இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் பாசில், நயன்தாரா, ரோபோ சங்கர், சினேகா, விஜய் வசந்த் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.\nஇந்த படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனை அடுத்து அனிருத் தற்போது பாலிவுட்டில் களமிறங்கியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் நிறைவடைந்ததாக நடிகர் ஆர்.ஜெ.பாலாஜி தனது டிவிட்டரில் செல்பி எடுத்து தெரிவித்துள்ளார். படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது இசை நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது. அதற்கான பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுவருகிறது.\n'வேலைக்காரன்' படம் வரும் கிறிஸ்துமஸ் விருந்தாக ரசிகர்களுக்கு அமைய இருக்கிறது. அதே நாளில் நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 'குப்பத்து ராஜா' படமும் வெளிவர இருக்கிறது. இரண்டு படங்களுக்குமே எதிர்பார்ப்புகள் அதிகமாகவே உள்ளது.\n'வேலைக்காரன்' படப்பிடிப்பு நிறைவு - அடுத்து இசை நிகழ்ச்சிக்கு தயாராகும் படக்குழு\nசிவகார்த்திகேயன், விஜய் சேதுபதிக்கு அடித்த படியாக வளர்த்து வரும் நாயகன்\nநடிகர் சூரியின் ஹோட்டலை திறந்து வைத்தார் நடிகர் சிவகார்த்திகேயன்\nவேலைக்காரன் 'இறைவா' 2வது பாடல் வெளியீடு\nவேலைக்காரன் படத்தின் முக்கிய தகவல்\nஅறம் படத்தின் முக்கிய கருத்து - சிவகார்த்திகேயன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilnovelwriters.com/community/forums/riya-rajs-idhayam-ketkum-kaadhal.46/", "date_download": "2021-12-02T04:13:44Z", "digest": "sha1:35SOWOAU6QZWVPM5RRHVNMBLVICA7V5L", "length": 3537, "nlines": 188, "source_domain": "tamilnovelwriters.com", "title": "Riya Raj's Idhayam Ketkum Kaadhal | Tamil Novels", "raw_content": "\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\nஇதயம் கேட்கும் காதல் - எபிலாக்\nஇதயம் கேட்கும் காதல் ... 17\nஇதயம் கேட்கும் காதல் 16\nஇதயம் கேட்கும் காதல் 15\nஇதயம் கேட்கும் காதல் 14.2\nஇதயம் கேட்கும் காதல் 14.1\nஇதயம் கேட்கும் காதல் 13\nஇதயம் கேட்கும் காதல் 12\nஇதயம் கேட்கும் காதல் 11\nஇதயம் கேட்கும் காதல்... 10\nபிரியா மோகனின் 'வாழ்க்கை வாழத்தானே\nபவித்ரா நாராயணனின் 'ப்ரியங்கள் பேசுகையில்' - 24\nபவித்ரா நாராயணனின் ப்ரியங்கள் பேசுகையில்\nசரண்யா ஹேமாவின் ஸ்வரங்களின் அரணாய் - 3\nலக்ஷு அருணாசலம் மின் உன்னில் சிக்க வைக்கிற\nபுது வெள்ளை மழை அத்தியாயம் – 16\nபிரியா மோகனின் 'வாழ்க்கை வாழத்தானே' 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"}
+{"url": "https://www.kalvinews.com/2021/01/how-to-upload-smc-action-plan-in-emis.html", "date_download": "2021-12-02T03:11:14Z", "digest": "sha1:SJKGXCXXVEEWZNNTTDRDZ6K3NP4ISVN5", "length": 4354, "nlines": 88, "source_domain": "www.kalvinews.com", "title": "EMIS / How to Upload SMC Resolution & SMC Action Plan in EMIS Website ?", "raw_content": "\n SMC செயல்திட்டம் பதிவேற்றம் செய்வது எப்படி Video\nமொபைல் போன் பயன்படுத்தி SMC ACTION PLAN EMIS ல் பதிவேற்றம் செய்யும் வழிமுறைகள்\nஅனைவருக்கும் பயன்படும் படி பகிர்ந்து உதவுங்கள் நன்றி\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nHeavy Rain - School, Colleges Holiday - மழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை\nகனமழை காரணமாக நாளை (27.11.2021) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் விவரங்கள் \nகனமழை காரணமாக இன்று (26.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை \nதட்டச்சு தேர்வு முடிவுகள் வெளியீடு - Type Writting Result Published \nஅரசு பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் - தற்காலிகமாக 2774 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு\nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/health-benefits-of-orange-fruit-19040", "date_download": "2021-12-02T04:20:01Z", "digest": "sha1:YXENM6SJ2LU4WYO542IFZHPCNRANGERV", "length": 8027, "nlines": 73, "source_domain": "www.timestamilnews.com", "title": "நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கணுமா? அப்போ தினமும் ஒரு ஆரஞ்சு பழத்தை இப்படி சாப்பிடுங்க! - Times Tamil News", "raw_content": "\nஅதிமுகவில் கொங்கு VS முக்குலம்.. ஓபிஎஸ்சுக்கு கைகொடுக்கும் சசிகலா..\nமு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் 8 ஜெயலலிதா விசுவாசிகள்\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\n அப்போ தினமும் ஒரு ஆரஞ்சு பழத்தை இப்படி சாப்பிடுங்க\nஆரஞ்சு பழச்சாற்றினை ஒரு மண்டலம் தேன் கலந்து அருந்தி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் பலமடையும். நரம்புகள் பலம் பெறும்.\nஆஞ்சில் பொட்டாசியம் என்னும் கனிமச்சத்து நிறைந்துள்ளது. இது இதயத்தை சீராக இயக்கக்கூடிய ஒரு பொருள். மேலும் உடலில் எப்போது பொட்டாசியம் சத்துக் குறைகிறதோ, அப்போது தான் இதயத்தில் பிரச்சனை ஏற்பட ஆரம்பிக்கிறது. எனவே தினமும் ஒரு ஆரஞ்சு பழத்தை சாப்பிடுவது நல்லது.\nஆரஞ்சு பழத்தின் சாறு எடுத்து அதில் தேன் கலந்து தினமும் காலை, மாலை என இருவேளையும் பருகி வந்தால் உடல் தேறும். தேகம் சுறுசுறுப்படையும். தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள தேவையற்ற அசுத்த நீர் வியர்வையிலும் சிறுநீரிலும் வெளியேறும். இதனால் சருமம் பளபளப்புடனும், நோயின் தாக்குதலின்றியும் இருக்கும். தோல் சுருக்கங்கள் நீங்கும். தலைமுடி உதிர்வதைத் தடுக்கும்.\nதினமும் ஆரஞ்சு பழத்தை ஜூஸ் போட்டு குடித்து வந்தால், சிறுநீரகத்தில் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்கலாம். அதிலும் சிறுநீரகக் கற்கள் ஏற்படாமல் தடுக்க முடுயும். குறிப்பாக, ஆரஞ்சு ஜூஸ் குடிக்கும் போது அதில் அதிகப்படியான சர்க்கரை போட வேண்டாம்.\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை து���ங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kalakakkural.blogspot.com/2013/07/blog-post_30.html", "date_download": "2021-12-02T02:51:15Z", "digest": "sha1:P5MXNFHHTU6L5X4U5HCGCFKAZ6LBPLBT", "length": 25801, "nlines": 218, "source_domain": "kalakakkural.blogspot.com", "title": "கலகக்குரல்: தின இதழ்-மோசடிப் பணம் உண்மை உரைக்காது...!", "raw_content": "\nதின இதழ்-மோசடிப் பணம் உண்மை உரைக்காது...\nமீனாட்சி அம்மன் அறக்கட்டளை குழுமம் சென்னையைத் தலைமையிடமாக கொண்டு மருத்துவம்,பொறியியல்,கலை,பிசியோதெரபி தொழிற்கல்வி உள்ளிட்டு பல்வேறு சுயநிதிக் கல்லூரிகளை நடத்துகிறது.\nஇது போன்ற சுயநிதிக் கல்லுரிகள் என்றால் கணக்கு வழக்கற்ற வசூலுக்கும்,கருப்புப் பணத்துக்கும் முறைகேட்டுக்கும் பஞ்சமா என்ன..\nஇந்நிலையில் மீனாட்சி அம்மன் குழுமம் நடத்தும் கல்லூரிகள் மற்றும் அதனை நிர்வகிக்கும் ஏ.என்.ராதாகிருஷ்ணன் வீடு மற்றும் இந்தக் குழுமம் தொடர்புடைய 30 க்கும் மேற்பட்ட இடங்களில் அந்த நிறுவனம் வரி ஏய்ப்பு செய்துள்ளது தொடர்பில் நேற்று (30-07-2013) வருமான வரிச் சோதனை நடைபெற்றது.\nதினமலர்-ஜூலை 31,2013 சென்னைப் பதிப்பு\nஇந்த நிறுவனம் ஊடகத்துறையில் சமீபத்தில் நுழைந்து உள்ளது.பத்திரிகைத் துறையில் புதிய சகாப்தம் தொடங்கி விட்டது என்று சொல்லிக் கொண்டு தின இதழ் என்னும் பெயரில் ஒரு நாளிதழைத் தொடங்கி நடத்தி வருகிறது.விகேஷ் தான் இதன் ஆசிரியர்.இப்பொழுதைக்கு சென்னை பதிப்பு மட்டும்.விரைவில் பல ஊர்களில் இருந்து வெளியிடத் திட்டம்.\nஎஸ்.ஆர்.எம்.,பச்சமுத்து இத்துறையில் நுழைந்து வெற்றி பெற்றதைத் தொடர்ந்து,அவரது வழியில் பல்வேறு பண முதலைகள் அடியெடுத்து வைக்கத் திட்டமிட்டுள்ள நிலையில், இதில் நுழைந்தவர் தான் இதன் அதிபர் ஏ.என்.ராதாகிருஷ்ணன்.\nஇவரது கல்விச் சேவையைப் பார்ப்போம்.\nஇது தான் இவரது வளர்ச்சி விகிதம்.\n1983 ஆம் ஆண்டில் சில ஆயிரத்தில் வாடகை கட்டிடத்தில் ஆரம்பித்த கல்வி வியாபாரம் ஒவ்வொரு வருடமும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து இன்று பல ஆயிரம் கோடிகளை அக்குழுமத்தின் சந்தை மதிப்பாய்த் தொட்டிருக்கிறது.இந்த பணம் முழுவதும் அவரது கல்லூரிகளில் படித்த ஏழை,நடுத்தட்டு,உயர்தட்டு மாணவர்களிடம் இருந்து சுரண்டப்பட்டது.\nஇவ்வளவு காலம் கல்வ��� ஏகபோக வணிகத்தில் சம்பாதித்த பணத்திற்கு உரிய பாதுகாப்புத் தேடியும்,இவரது கல்வி நிறுவனங்களுக்கு அரசு அதிகாரிகள் முதல் அதிகார மையங்கள் வரை அனைவரிடமும் இருந்து சிக்கல்கள் வராமல் தடுக்கவும்,'பார்மாலிட்டிஸ்' இல்லாமல் இனிமேல் காரியம் முடிக்கவும் தொடங்கப்பட்டது தான் இந்த தின இதழ்.\nஅப்படி நினைக்காமல் இவ்வளவு காலம் கல்வியை கடைச்சரக்காக்கி விற்பனை செய்தவர் திடீர் 'ஞானோதயம்' பெற்று சமூகத் தொண்டாற்ற பத்திரிகை ஆரம்பித்திருக்கிறார் என்றா நினைக்க முடியும்.\nஇவருக்கு இதில் எஸ்.ஆர்.எம்.அதிபர் பச்சமுத்து முன்னோடி என்றால் மிகையாகாது.\nஇந்தப் பின்னணியில் ஆரம்பிக்கப்பட்டு ஆயிரம் காப்பி கூட விற்பனை ஆகாத தின இதழ் நாளிதழுக்கு அதை விட அதிக அளவில் போஸ்டர்கள் அச்சிடப்பட்டு சென்னை நகர வீதிகள்,அடுத்தவன் வீட்டுச் சுவர்களும் அசிங்கப்படுத்தப்படுகின்றன.இதைத் தவிர நாளிதழைக் கலை நயத்துடன் அச்சிட சில கோடிகளுக்கு அச்சு இயந்திரமும் வாங்கப் பட்டுள்ளன என்றால் இத்துறையில் எவ்வளவு முதலீட்டினை முதலைகள் செய்துள்ளார்கள் என்பதை உங்கள் சிந்தனைக்கு விட்டு விடுகிறோம்.\nஇவரது கல்லூரி லோகோவில் 'வாய்மையே வெல்லும்' என்று இருக்கிறது.சுயநிதிக் கல்லூரிக்கும் வாய்மைக்கும் என்ன தொடர்பு என்பது ஊரறிந்த வெளிச்சம்.அதனால் தான் வரி ஏய்ப்பு தொடர்பாக 30 க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரிச் சோதனை நடந்துள்ளது.\nஇந்நிலையில் பத்திரிகை உலகில் புதிய சகாப்தம் தொடங்கி விட்டது என்றும் உரைக்கும் உண்மைகள் என முகப்பில் லோகோவில் அச்சிட்டும் விளம்பப்படுத்தி நாளிதழ் நடத்துவதாகச் சொல்லிக் கொள்கின்றனர்.\nமோசடிப் பணம் உண்மையை உரைக்காது என்பதை உங்களைப் போல் நாமும் நன்கு அறிவோம்....\nLabels: தின இதழ், மீனாட்சி அம்மன் குழுமம், விகேஷ்\nமுதலாளித்துவ ஊடகங்கள் உண்மையை உரைக்காது என்பதை அறிவோம். அது பக்கச்சார்பு ஊதுகுழல். ஆனால் மீனாட்சி அறக்கட்டளை எவ்வாறு முறைக்கேடாய் வளர்ந்தன எனக் கூறவில்லையே, அதிகம் சம்பாதித்தால் கெட்டவனா முறைக்கேடானவனா தரவுகளற்ற பழிச் சொல் வயிற்று எரிச்சல் என்றே கருதப்படும்.\n//முதலாளித்துவ ஊடகங்கள் உண்மையை உரைக்காது என்பதை அறிவோம். அது பக்கச்சார்பு ஊதுகுழல். ஆனால் மீனாட்சி அறக்கட்டளை எவ்வாறு முறைக்கேடாய் வளர்ந்த��� எனக் கூறவில்லையே, அதிகம் சம்பாதித்தால் கெட்டவனா முறைக்கேடானவனா தரவுகளற்ற பழிச் சொல் வயிற்று எரிச்சல் என்றே கருதப்படும்.///\nஇந்த பணம் முழுவதும் அவரது கல்லூரிகளில் படித்த ஏழை,நடுத்தட்டு,உயர்தட்டு மாணவர்களிடம் இருந்து சுரண்டப்பட்டது.......\nதின இதழில் வெளிவந்த சூப்பர்மேன் என்ற ஒரு பக்க செய்தியை வைத்து, அதன் ஆசிரியராக இருந்த விகேஷ் மட்டும் சில லகரங்க்ளை உருட்டி இருக்கிறார். இதில் அவரது வலது கையாக செயல்பட்ட உதவி ஆசிரியர் பான்பராக் பெருமாள், ஜேகே ஆகியோருக்கு பங்கு தரவில்லை. இந்த வயிற்றெரிச்சலில் இருந்த அவர்கள் சமயம் பார்த்து விகேசுக்கு ஆப் வைத்துவிட்டனர். இப்போது விகேஷின் ஆட்கள் யார் என தேடிப்பிடித்து, அவர்களுக்கு கத்தி வைக்க உரைக்கும் உண்மைகள் தயாராகி வருகிறது. வாழ்க விகேஷின் பத்திரிகை தொண்டு.\nசன் குழுமத்துக்கு எதிராக மத்திய அரசு எடுத்த நடவடிக்கை சரியா\nஇன்றைய ஊடக நிறுவனங்களும் அதில் பணியாற்றும் குறிப்பிட்ட சில கறுப்பு ஆடுகளும் தங்கள் சுயலாபத்துக்காக அதிகார வர்க்கத்தை பல்வேறு வழிகளில் அண்டிப் பிழைக்கிறார்கள்.இதன் மூலம் உண்மைச் செய்திகளை மறைத்து தங்களின் லாப நோக்கத்திற்கான செய்திகளை மட்டுமே வெளியிடுகிறார்கள். இந்த அநீதிகளுக்கு எதிராகத் தான் இந்த கலகக்குரல்.\nஅதிகம் பார்க்கப்பட்ட 10 பதிவுகள்\nதலை வாழை இலையில் சாரு நிவேதிதாவின் அசிங்கத்தைப் பரிமாறும் விகடன்\nமுனியாண்டி என்கின்ற சாரு நிவேதிதா ...\nபுதிய தலைமுறையில் ஆடுபுலி ஆட்டம்-பலியான அஜிதா\nஅஜிதா புதிய தலைமுறை தொலைக்காட்சி ஒரு நடுநிலை \"முகமூடி\"யுடன் செயல்பட்டு வருக...\nகலைஞர் தொலைக்காட்சியில் இருந்து சுகிதா,ஜெனிபர் ராஜினாமா..\nசுகிதா புதிய தலைமுறை தொலைக்காட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட பீர்முகம்மது விரைவில் தந்தி தொலைக்காட்சியில் ஐக்கியமாகிறார்.புதிய ...\nஇ தழ்களில் வரும்நேர்காணல்,திரைவிமர்சனம்,கட்டுரை,செய்திப்பதிவு,துணுக்கு போன்ற ஏதாவது ஒரு செய்தியை எடுத்துக்கொண்டு அதனை தனித்தனியாக, ஊ...\nபுதிய தலைமுறையில் ஆன்ட்டி கிளைமாக்ஸ் - சந்தியா ராஜினாமா..\nசந்தியா புதிய தலைமுறை தொலைக்காட்சி யில் ஊழியர்களிடையே நடக்கும் அதிகாரப் போட்டியையும் அதன் காரணமாய் ஊழியர்களிடையே நிலவும் குழு ம...\nவிகடனில் ப்ரியா தம்பி - \"இவர் ��ிழைப்பு, அவர்கள் உழைப்பு \" ..\nப்ரியா தம்பி ஊ டகங்களில் தகுதி,திறமை,அனுபவம் எல்லாம் இரண்டாம் பட்சம் தான். நிர்வாகம் அல்லது எடிட்டோரியலில் உயர் பொறுப்பில் இருப்பவர்...\nஅறிவாலயத்தில் பலிக்காத நக்கீரன் ஜோசியம்.. \nஜூ னியர் விகடன்,குமுதம்,குமுதம் ரிப்போர்ட்டர் போன்றவை கருத்துக் கணிப்பு வெளியிடும் பொழுது உண்மையைச் சொல்வதற்கென்றே நம்மிடையே 'அவதரி...\nதலை வாழை இலையில் சாரு நிவேதிதாவின் அசிங்கத்தைப் பரிமாறும் விகடன்\nமுனியாண்டி என்கின்ற சாரு நிவேதிதா ...\nபுதிய தலைமுறையில் ஆடுபுலி ஆட்டம்-பலியான அஜிதா\nஅஜிதா புதிய தலைமுறை தொலைக்காட்சி ஒரு நடுநிலை \"முகமூடி\"யுடன் செயல்பட்டு வருக...\nகலைஞர் தொலைக்காட்சியில் இருந்து சுகிதா,ஜெனிபர் ராஜினாமா..\nசுகிதா புதிய தலைமுறை தொலைக்காட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட பீர்முகம்மது விரைவில் தந்தி தொலைக்காட்சியில் ஐக்கியமாகிறார்.புதிய ...\nஇ தழ்களில் வரும்நேர்காணல்,திரைவிமர்சனம்,கட்டுரை,செய்திப்பதிவு,துணுக்கு போன்ற ஏதாவது ஒரு செய்தியை எடுத்துக்கொண்டு அதனை தனித்தனியாக, ஊ...\nபுதிய தலைமுறையில் ஆன்ட்டி கிளைமாக்ஸ் - சந்தியா ராஜினாமா..\nசந்தியா புதிய தலைமுறை தொலைக்காட்சி யில் ஊழியர்களிடையே நடக்கும் அதிகாரப் போட்டியையும் அதன் காரணமாய் ஊழியர்களிடையே நிலவும் குழு ம...\nவிகடனில் ப்ரியா தம்பி - \"இவர் பிழைப்பு, அவர்கள் உழைப்பு \" ..\nப்ரியா தம்பி ஊ டகங்களில் தகுதி,திறமை,அனுபவம் எல்லாம் இரண்டாம் பட்சம் தான். நிர்வாகம் அல்லது எடிட்டோரியலில் உயர் பொறுப்பில் இருப்பவர்...\nஅறிவாலயத்தில் பலிக்காத நக்கீரன் ஜோசியம்.. \nஜூ னியர் விகடன்,குமுதம்,குமுதம் ரிப்போர்ட்டர் போன்றவை கருத்துக் கணிப்பு வெளியிடும் பொழுது உண்மையைச் சொல்வதற்கென்றே நம்மிடையே 'அவதரி...\nபொய்யிலே பிறந்து..பொய்யிலே வளர்ந்த...புதிய தலைமுறை பச்சமுத்து&கோ..\nவீச்சரிவாளுடன் ”பச்சை”த் தமிழனும் SRM வேந்தருமான பச்சமுத்து.. நாம் SRM லங்கா குறித்து ஆதாரங்களுடன் எழுதினோம்.ஆனால் இன்றைய நாளிதழ்கள...\nவன்னியர், தேவர் சாதி வெறியை எதிர்த்து நில்; நாயர் சாதி வெறிக்கு மண்டியிடு: விகடன் பாலிசி....\nசு தேசமித்திரனில் வேலை பார்த்த நண்பர் முன்பு நம்மிடம் பகிர்ந்த செய்தி இது. திருநெல்வேலி மாவட்ட எல்லையும் குமரி மாவட்ட தொடக்கமுமா...\nசாதி ��ெறிக்கு சாமரம் வீசுகிறதா விகடன்..\nத மிழ் பத்திரிகை உலகில் கடந்த சில ஆண்டுகளாக பத்தி,கட்டுரை எழுதும் எழுத்தாளர்கள் அருகிக் கொண்டே இருக்கிறார்கள். உண்மையான எழுத்தாளர்களுக்க...\nவேந்தர் டிவி ஜூலை 15 இல் ஒளிபரப்பு தொடக்கம்...\nகலாநிதி மாறன் vs பச்சமுத்து ;' கேடி பில்லா கில்லாட...\nதந்தி டிவியில் நித்தியானந்தா அருள்வாக்கு...\nவிகடனில் இருந்து இரா.சரவணன் ராஜினாமா..\nஆனந்த விகடன் உதவி ஆசிரியரின் கண்ணீர்க் கதை....\nஆனந்த விகடன் உதவி ஆசிரியருக்கு காமதேனு நாளிதழில் ...\nதின இதழ்-மோசடிப் பணம் உண்மை உரைக்காது...\nகுழும ஆசிரியர் பதவி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://puthiyathalaimurai.com/search/videos/%20INDIA?page=10", "date_download": "2021-12-02T04:24:41Z", "digest": "sha1:L2MEVSIJNZN4WFE2F3Q65DSZG7YPKQGF", "length": 3073, "nlines": 98, "source_domain": "puthiyathalaimurai.com", "title": "Search | INDIA", "raw_content": "\nஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் வைரல் வீடியோ\n“இந்த அடைமொழியை அஜித் சுத்தமாகவே விரும்பவில்லை”-‘தல’ நீக்கத்தின் பின்னணி இதுதான்\nநகர்ப்புற பெண்களை அதிகம் பாதிக்கும் உடல் பருமன்: ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன\nபணம் பண்ண ப்ளான் B - 12: வருமான வரி சேமிப்பில் செய்யும் தவறுகளும், கடைசிநேர நெருக்கடியும்\n‘விழிப்புணர்வு, தக்கநேர சிகிச்சை’- எய்ட்ஸ் இல்லா உலகை உருவாக்கலாம்\n\"'ஒருமையில் பேசியது மட்டுமே பிரச்னையில்லை\" - அன்வர் ராஜா நீக்கப்பட்டதன் காரணம் என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.cinemapettai.com/puneeth-rajkumar-heart-attack-passed-away-fans-suicide/", "date_download": "2021-12-02T03:40:05Z", "digest": "sha1:5Y2CRVBHLM65FYBDYMCZHCK6XOANVPI5", "length": 6385, "nlines": 42, "source_domain": "www.cinemapettai.com", "title": "புனித் ராஜ்குமார் மறைவை கேட்டு தற்கொலை செய்த ரசிகர்கள்.. எத்தனை பேரு தெரியுமா? - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபுனித் ராஜ்குமார் மறைவை கேட்டு தற்கொலை செய்த ரசிகர்கள்.. எத்தனை பேரு தெரியுமா\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபுனித் ராஜ்குமார் மறைவை கேட்டு தற்கொலை செய்த ரசிகர்கள்.. எத்தனை பேரு தெரியுமா\nகன்னடத் திரையுலகின் சூப்பர் ஸ்டார் மகனான புனித் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி காலமானார். இதனால் கன்னட திரையுலகினரும் கன்னட மக்களும் பெரும் துயரத்தில் இருந்தனர். யாருக்கும் எந்தவிதமான பாதிப்��ும் வரக்கூடாது என்பதற்காக கன்னட முழுவதும் போலீசாரால் அனைத்து இடங்களிலும் பாதுகாக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.\nபுனித் ராஜ்குமாரின் மறைவை கேட்டு பிரபலங்கள் தாண்டி மக்கள் பலரும் அதிர்ச்சி அடைந்த அந்த அளவிற்கு இவரது மறைவை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மேலும் இவரது நல்ல குணத்திற்கும் பழகும் எண்ணத்திற்கும் இவர் நீடூழி வாழ வேண்டும் என்பது தான் பலருடைய ஆசையாக இருக்கிறது.\nபுனித் ராஜ்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது இந்த செய்தியை கேள்விப்பட்ட ரசிகர்கள் விக்ரம் மருத்துவமனை முன்பு பெருவாரியாக திரண்டு சோகத்தில் இருந்தனர். மேலும் மருத்துவமனையிலிருந்து புனித் ராஜ்குமார் இறந்த செய்தி கேட்ட உடன் அனைத்து ரசிகர்களும் கண்ணீர் மல்க அழுதனர்.\nகன்னடத் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக இருந்த புனித் ராஜ்குமார் மறைந்ததை அவரது ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மேலும் ஒரு சில ரசிகர்கள் அதனை தாங்க முடியாமல் அழுது வருகின்றனர். ஆனால் புனித் ராஜ்குமாரின் தீவிர ரசிகர்களான முனியப்பன் மற்றும் பரசுராம் ஆகியோர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.\nஏற்கனவே புனித் ராஜ்குமாரின் மறைவை தாங்க முடியாமல் இருக்கும் கன்னட மக்களுக்கு இந்த துயரமும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் புனித் ராஜ்குமாரின் குடும்பத்தினருக்கு பல தரப்பிலிருந்தும் ஆழ்ந்த இரங்கல்கள் தெரிவித்து வருகின்றனர். புனித் ராஜ்குமார் இவ்வுலகை விட்டு மறைந்தாலும் அவரது செயலும் புகழும் என்றும் நிலைத்து நிற்கும் என பலரும் கூறி வருகின்றனர்.\nசென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், சினிமா செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் படங்கள், நடிகர்கள், புனித் ராஜ்குமார்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2021-12-02T03:28:10Z", "digest": "sha1:PB7YDGBSGSRFYYLFH2KVUGVW62VCOVDQ", "length": 2363, "nlines": 32, "source_domain": "www.cinemapettai.com", "title": "அக்சரா ரெட்டி | Latest அக்சரா ரெட்டி News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n2006-லயே தமிழில் ஹீரோயினா நடிச்ச பிக்பாஸ் அக்ஷரா ரெட்டி.. இதைப் பற்றி மூச்சு விடலயே\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி ஐம்பதாவது நாளை எட்டியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்புதான்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nலிப் லாக்கில் பட்டைய கிளப்பும் அக்சரா ரெட்டி.. இளசுகள் வலைவீசி தேடும் குறும்பட வீடியோ\nவிஜய் டிவி தற்போது பிக் பாஸ் 5வது சீசனை விறுவிறுப்பாக ஒளிபரப்பு செய்து வருகிறது. ஆரம்பத்தில் சுவாரஸ்யமாக சென்ற பிக்பாஸ் நிகழ்ச்சி...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.galatta.com/tamil-ta/movie/news/manasvi-shares-about-darbar-experience/", "date_download": "2021-12-02T04:12:02Z", "digest": "sha1:WJCCR3QXPU65WS5CKTQRN3WOJYSMQGZJ", "length": 5886, "nlines": 148, "source_domain": "www.galatta.com", "title": "Manasvi Shares About Darbar Experience", "raw_content": "\nதர்பார் அனுபவம் பற்றி மழலை நடிகை மானஸ்வி \nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் தர்பார் திரைப்படத்தில் நடித்த அனுபவம் பற்றி மழலை நடிகை மானஸ்வி கூறிய தகவல்.\nபேட்ட படத்தின் ப்ளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் தர்பார். ஏ.ஆர்.முருகதாஸ் இந்த படத்தை இயக்கியுள்ளார். லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படம் பொங்கல் 2020க்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nநயன்தாரா இந்த படத்தின் ஹீரோயினாக நடித்துள்ளார். நிவேதா தாமஸ்,யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ராக்ஸ்டார் அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.\nபடத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியாகி இணையத்தை ஈர்த்து வருகிறது. தற்போது இந்த படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்த மழலை நட்சத்திரம் மானஸ்வி கலாட்டா குழுவிற்கு சிறப்பு பேட்டியளித்துள்ளார். அதில் தர்பார் படத்தில் பணிபுரிந்த அனுபவம் பற்றி பேசியுள்ளார். வீடியோ லிங்க் கீழே உள்ளது.\nபிற சமீபத்திய செய்திகள் View More More\nஹீரோ படத்தின் நீக்கப்பட்ட காட்சி இதோ \nகேப்மாரி படத்தின் நீக்கப்பட்ட பாடல் வீடியோ இதோ \nதனுஷ் பாடலுக்கு நடனமாடிய தளபதி 64 பிரபலம் \nதல அஜித்திற்கு ஜோடியாகும் பாலிவுட் நடிகை \nஅருண் விஜய் படத்தின் டைட்டில் இதோ \nஇருட்டு படத்தின் புதிய ஸ்னீக் பீக் வீடியோ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2021/10/25165824/3133620/Tamil-News-Rajapalayam-motor-cycle-fire.vpf", "date_download": "2021-12-02T03:20:07Z", "digest": "sha1:7QTZSCOQXAIGS6IDL35M6R2RHLYVHFOO", "length": 7953, "nlines": 97, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Tamil News Rajapalayam motor cycle fire", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nராஜபாளையத்தில் மோட்டார் சைக்கிள்கள் தீ வைத்து எரிப்பு\nபதிவு: அக்டோபர் 25, 2021 16:58 IST\nராஜபாளையத்தில் 2 மாதங்களுக்கு முன்பு 3 மோட்டார் சைக்கிள்கள் தீ வைத்து எரித்து நாசமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nவிருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சிவகாமிபுரம் தெருவைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 35). மாற்றுத்திறனாளியான இவர் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.\nஇவரது மனைவி சாந்தி. ராஜபாளையம் 11-வது சிறப்பு காவல் படையில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார்.\nமுத்துக்குமாரின் சகோதரர் கணேசபெருமாள் (33) தனியார் பல்கலைகழக பேராசிரியர். இவர்களது இரு சக்கர வாகனங்கள் வீட்டிற்கு வெளியே உள்ள சிவகாமிபுரம் தெருவில் நிறுத்தி இருந்தனர்.\nநள்ளிரவில் இரு மோட்டார் சைக்கிள்களும் தீயில் எரிந்து கொண்டிருப்பதை கண்டு திடுக்கிட்டனர். தண்ணீர் கொண்டு அணைத்த பின்னர் அது முற்றிலும் எரிந்து சேத மடைந்தது.\nஇதுகுறித்து ராஜபாளையம் தெற்கு போலீசில் இருவரும் புகார் செய்தனர். போலீசார் விரைந்து வந்து எரிந்த மோட்டார் சைக்கிள்களை பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nஇதே தெருவுக்கு அருகே உள்ள துரைசாமிபுரம் தெருவில் 2 மாதங்களுக்கு முன்பு 3 மோட்டார் சைக்கிள்கள் தீ வைத்து எரித்து நாசமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nகோயம்பேடு மார்க்கெட்டில் உடைந்த தக்காளியும் விலை போனது\nகொரோனா தடுப்பூசி போட மறுத்து சாமியாடிய மூதாட்டி- சமூக வலைதளத்தில் வைரலாகிறது\nகலப்படத்தை தடுக்க கருப்பட்டி, வெல்லம் தயாரிக்கும் இடங்களில் கண்காணிப்பு கேமரா\nதமிழகத்தில் 8 ஆயிரத்து 286 ஏரிகள் நிரம்பின\nநகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நேர்மையாக நடத்த உத்தரவிட வேண்டும்- ஐகோர்ட்டில் அ.தி.மு.க. வழக்கு\nதிட்டக்குடி அருகே நாகவள்ளி அம்மன் கோவிலில் தீ விபத்து\nமதுரையில் ஜவுளி கடையில் பயங்கர தீ விபத்து: ஆடைகள்-பொருட்கள் எரிந்து சேதம்\nமேலூரில் பழைய இரும்பு-பேப்பர் கடையில் தீ விபத்து\nகிருஷ்ணகிரி தனியார் பல் மருத்துவமனையில் தீ விபத்து- ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் சேதம்\nமகாராஷ்டிராவில் மருத்துவமனையில் தீவிபத்து: பெண் டாக்டர், 3 செவிலியர்கள் கைது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thirumangalam.org/11065", "date_download": "2021-12-02T03:45:58Z", "digest": "sha1:WZYRTUITAQ6IXWXBNWEGX7NFHGYSR4VD", "length": 8162, "nlines": 64, "source_domain": "www.thirumangalam.org", "title": "திருமங்கலம் நகராட்சியில் வார்டுகள் அதிகரிக்க வாய்ப்பு வாக்காளர்கள் உயர்வால் எதிர்பார்ப்பு", "raw_content": "\nYou are here: Home / News / திருமங்கலம் நகராட்சியில் வார்டுகள் அதிகரிக்க வாய்ப்பு வாக்காளர்கள் உயர்வால் எதிர்பார்ப்பு\nதிருமங்கலம் நகராட்சியில் வார்டுகள் அதிகரிக்க வாய்ப்பு வாக்காளர்கள் உயர்வால் எதிர்பார்ப்பு\nதிருமங்கலம், : வாக்காளர் எண்ணிக்கை கடந்த தேர்தலைகாட்டிலும் சுமார் 8 ஆயிரம் கூடியுள்ளதால் திருமங்கலம் நகராட்சியில் வார்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.மதுரை மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்களில் ஒன்றான திருமங்கலம் கடந்த 1976ல் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்புவரையில் 20 வார்டுகளாக இருந்த இந்த நகராட்சி அதன்பின்பு 27 வார்டுகளாக மாற்றப்பட்டது.\nகடந்த உள்ளாட்சி தேர்தலில் திருமங்கலம் நகராட்சியில் வாக்காளர் எண்ணிக்கை 36 ஆயிரத்து 922 ஆக இருந்தது. இந்நிலையில் தற்போது நடைபெற்ற தேர்தலின் அடிப்படையில் வாக்காளர் எண்ணிக்கை சுமார் 44 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கடந்த தேர்தலை காட்டிலும் திருமங்கலத்தில் 8 ஆயிரம் வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர். குறிப்பாக 1, 2, 8, 9, 14 உள்ளிட்ட வார்டுகளில் கடந்த தேர்தலிலேயே அதிகளவில் வாக்காளர்கள் இருந்தனர்.\nதற்போது அனைத்து வார்டுகளிலும் வாக்காளர் எண்ணிக்கை கூடியுள்ளதால், வார்டு எண்ணிக்கை 30 அல்லது அதற்குமேல் அதிகரிக்க வாய்ப்பு உருவாகியுள்ளது. தற்போது உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்குபாதி பெண் கவுன்சிலர்கள் உருவாகும் நிலையும் உண்டாகியுள்ளது.\nகடந்த உள்ளாட்சி தேர்தலின்போது திருமங்கலம் நகராட்சியின் தலைவர் பதவி பொ��ு என அறிவிக்கப்பட்டது. அதேபோல் பெண்களுக்காக 6, 9, 13, 15, 19, 24, 26, 27 ஆகிய 8 வார்டுகள் ஒதுக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வரும் அக்டோபர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே 2016 சட்டசபை தேர்தல் வாக்காளர் அடிப்படையில் வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன.\nசெய்திகளை அனுப்ப எங்கள் வாட்ஸ் அப்/தொலைபேசி: 9677310850\nநமது Thirumangalam.org இணையதளம் தற்போது அப்டேட் செய்யப்பட்டு வருகிறது விரைவில் முன்பு போல் சிறந்த முறையில் செயல்படும் விரைவில் முன்பு போல் சிறந்த முறையில் செயல்படும்\nபிகே என் வித்யாலயா சிபிஎஸ்சி பள்ளிக்கு வரலாறு மற்றும் ஹிந்தி படித்த ஆசிரியைகள் தேவை\nபிகே ஏன் சிபிஎஸ்சி பள்ளியில் பிரின்சிபால் வேலைக்கு தேவை\nபேக்கிங் மற்றும் சூப்பர்வைசர் பணிக்கு ராஜா சித்த மருந்தகத்தில் வேலை\nபிகே என் சிபிஎஸ்சி பள்ளிக்கு ஹிந்தி மற்றும் பிசிக்ஸ் படித்த ஆசிரியைகள் தேவை\nமீனாட்சி அம்மன் கோவில் முன்மண்டபத்தை கட்டியவரின் சிலை –ஓர் ஆராய்ச்சி\n150 வருடங்களுக்கு முன்னால்- திருமங்கலம் சிஎஸ் ஐ சர்ச்\nபலரும் அறியாத திருமங்கலத்தில் பிறந்த இசை மேதை\n1842ல் திருமங்கலத்தில் அமைந்திருந்த மதுரை அமெரிக்கன் கல்லூரி அறிவோம் திருமங்கலம் வரலாறு\nதிருமங்கலம் பிகே என் கல்லூரியில் ப்ரோபசர் மற்றும் லேப் அசிஸ்டன்ட் பணிகளில் வேலை வாய்ப்பு\nதிருமங்கலம் நகராட்சி சார்பில் தொழில் திறனை மேம்படுத்த இலவச பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ithutamilnews.com/cat/83/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2021-12-02T04:16:17Z", "digest": "sha1:UGSLYYDMM66MBQ3QWPRTLXRS7NI5VN4Q", "length": 12888, "nlines": 59, "source_domain": "ithutamilnews.com", "title": "�������������������������������������������� - Tamil News - Latest Tamil News - Breaking News - Ithu Tamil News", "raw_content": "\nஇந்த பகுதியில் 2178 செய்தித் துளிகள் உள்ளன . இந்தப் பக்கம் 2021-12-02 04:01:50 அன்று மேம்படுத்தப்பட்டது .\nசிவகங்கை அருகே மல்லல் ஊராட்சி பில்லத்தி கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி அம்மாக்கண்ணு (70). இவரது கணவர் இறந்து விட்டார். அம்மாக்கண்ணு தனியாக ஓட்டு வீட்டில் வசித்து வநĮ\nவில்லியனூர் அருகே முன்விரோ தத்தில் இளைஞரை தாக்கி வெடிகுண்டு வீசிய வழக்கில் 6 சிறுவர்களை போலீஸார் கைது செய்தனர்.\nபுதுச்சேரி அரும்பார்த்தபுரம் புதுத் தெருவைச் \nரெட்டிச்சாவடி அருகே தனியார் பேருந்து ஓட்டுநரை கத்தியால் வெட்டி பணம் பறித்த 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.\nகடலூரில் இருந்து நேற்று முன்தினம் மாலை புதுச்சேர&\nபுதுச்சேரி அடுத்த கன்னியக் கோயிலில் விசில் அடித்து அழைத்தவுடன் பறந்து வந்து கையில் இருக்கும் பழத்தை வவ்வால்கள் சாப்பிட்டுவிட்டு செல்வது வியப்பை ஏற்படுத்திய\nபுதுச்சேரி முத்தியால்பேட்டையில் சிலிண்டர் வெடித்து விபத்துக் குள்ளான வீடு முற்றிலுமாக இடிந்து தரைமட்டமானது. நகராட்சி அதிகாரிகள் வீட்டை பார்வையிட்டு அவற்றை\nஆவடி மாநகராட்சியில் உள்ளதமிழ்நாடு வீட்டுவசதி வாரியகுடியிருப்பு, ராம் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேங்கிய வெள்ளம் வடிந்துள்ளது. ஆனால், பட்டாபிராம் - கோபா\nதாம்பரம் அருகே உள்ள வரதராஜபுரம், முடிச்சூர் பகுதிகளில் வெள்ளை பாதிப்பை தடுக்கும் வகையில் ரூ.70 கோடியில் புதியதிட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் இந்தப் பக\nஹுண்டாய் கார் வாடிக்கையாளர்கள் தங்கள் கார்களை தண்ணீரை பயன்படுத்தாமல் சுத்தம் செய்வதை ஊக்குவிக்கும் வகையில் அந்நிறுவனம் ‘தண்ணீர் சேமிப்பு சவால்’ என்ற திட்ட\nவளர்ச்சித் திட்டங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளால் சென்னையில் வெள்ளநீர் சூழும் பகுதிகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதற்கு தீர்வுகாண நிரந்தர வெள்ளநீர் வெள\nவாலி படத்தை ரீமேக் செய்வதில் எஸ்.ஜே.சூர்யாவுக்கும் போனிகபூருக்கும் இடையே தொடர்ந்து மோதல் வலுத்து வருகிறது. அதற்கு என்ன காரணம் என்பது குறித்து பார்ப்போம்.\nஎம்.பி.,க்கள் 12 பேர் சஸ்பெண்ட் ரத்தில்லை ராஜ்யசபா தலைவர் வெங்கையா திட்டவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "http://ta.lianggongformwork.com/company-introduction/", "date_download": "2021-12-02T03:44:08Z", "digest": "sha1:G3MG4X4LYJH6GJICBH3JN7Q5W2DZY7TU", "length": 12639, "nlines": 218, "source_domain": "ta.lianggongformwork.com", "title": "நிறுவனத்தின் அறிமுகம் - யான்செங் லியாங்காங் ஃபார்ம்வொர்க் கோ, லிமிடெட்.", "raw_content": "\nஎச் 20 டிம்பர் பீம் ஃபார்ம்வொர்க்\nஎச் 20 டிம்பர் பீம் சுவர் ஃபார்ம்வொர்க்\nஎச் 20 டிம்பர் பீம் ���ெடுவரிசை ஃபார்ம்வொர்க்\nஎச் 20 டிம்பர் பீம் ஸ்லாப் ஃபார்ம்வொர்க்\n65 ஸ்டீல் ஃபிரேம் ஃபார்ம்வொர்க்\n120 எஃகு சட்ட வடிவம்\nஹைட்ராலிக் ஆட்டோ ஏறும் படிவம்\nபாதுகாப்புத் திரை மற்றும் இறக்குதல் தளம்\nஒற்றை பக்க அடைப்பு வடிவம்\nரெயில் தண்டவாளங்களின் மேல் கையால் தள்ளப்படும் வண்டி\nஹைட்ராலிக் டன்னல் லின்னிங் டிராலி\nநீர்ப்புகா வாரியம் மற்றும் மறுபயன்பாட்டு வேலை தள்ளுவண்டி\nஎல்.என்.ஜி & நீர் தொட்டி கட்டுமானம்\nகுடியிருப்பு மற்றும் வணிக கட்டிடம்\n2009 ஆம் ஆண்டில், ஜியாங்சு லியாங்காங் கட்டிடக்கலை வார்ப்புரு நிறுவனம், லிமிடெட் நாஞ்சிங்கில் நிறுவப்பட்டது.\n2010 ஆம் ஆண்டில், யான்செங் லியாங்காங் ஃபார்ம்வொர்க் கோ, லிமிடெட் நிறுவப்பட்டது மற்றும் வெளிநாட்டு சந்தையில் நுழைந்தது.\n2012 ஆம் ஆண்டில், நிறுவனம் ஒரு தொழில்துறை அளவுகோலாக மாறியுள்ளது, மேலும் பல பிராண்டுகள் எங்கள் நிறுவனத்துடன் மூலோபாய கூட்டாண்மைகளை உருவாக்கியுள்ளன.\n2017 ஆம் ஆண்டில், வெளிநாட்டு சந்தை வணிகத்தின் விரிவாக்கத்துடன், யான்செங் லியாங்காங் வர்த்தக நிறுவனம் கோ, லிமிடெட் மற்றும் இந்தோனேசியா லியாங்காங் கிளை ஆகியவை நிறுவப்பட்டன.\n2021 ஆம் ஆண்டில், நாங்கள் தொடர்ந்து பெரும் சுமையுடன் முன்னேறி, தொழில்துறையில் ஒரு அளவுகோலை அமைப்போம்.\nஎங்கள் நிறுவனம் டோகாவுடன் ஒரு கூட்டுறவு உறவை ஏற்படுத்தியுள்ளது, முக்கியமாக உள்நாட்டு சூப்பர் பெரிய பாலங்களுக்கு,\nஎங்கள் நிறுவனத்தால் செயலாக்கப்பட்ட தயாரிப்புகள் திட்டத் துறை மற்றும் டோகாவால் திருப்தி அடைந்து அங்கீகரிக்கப்பட்டுள்ளன, மேலும் எங்களுக்கு உயர் மதிப்பீட்டை வழங்கியுள்ளன.\nஜகார்த்தா-பாண்டுங் அதிவேக ரயில்வே திட்டம்\nஜகார்த்தா-பண்டுங் அதிவேக ரயில்வே முதல் முறையாக சீனாவின் அதிவேக இரயில்வே ஒரு முழு அமைப்பு, முழு கூறுகள் மற்றும் முழு தொழில்துறை சங்கிலியுடன் நாட்டிலிருந்து வெளியேறியது. இது சீனாவின் \"ஒன் பெல்ட் ஒன் ரோடு\" முயற்சி மற்றும் இந்தோனேசியாவின் \"குளோபல் மரைன் பிவோட்\" மூலோபாயத்தை நறுக்குவதற்கான ஒரு ஆரம்ப அறுவடை மற்றும் ஒரு முக்கிய திட்டமாகும். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட.\nஜகார்த்தா-பாண்டுங் அதிவேக ரயில் இந்தோனேசியாவின் தலைநகரான ஜகார்த்தாவையும், இரண்டாவது பெரிய நகரமான பண்டுங்கையும் இணைக்க���ம். கோட்டின் மொத்த நீளம் சுமார் 150 கிலோமீட்டர். இது சீன தொழில்நுட்பம், சீன தரநிலைகள் மற்றும் சீன உபகரணங்களைப் பயன்படுத்தும்.\nநேர வேகம் மணிக்கு 250-300 கிலோமீட்டர். போக்குவரத்துக்கு திறந்த பிறகு, ஜகார்த்தாவிலிருந்து பண்டுங் செல்லும் நேரம் சுமார் 40 நிமிடங்களாக சுருக்கப்படும்.\nபதப்படுத்தப்பட்ட தயாரிப்புகள்: சுரங்கப்பாதை தள்ளுவண்டி, தொங்கும் கூடை, கப்பல் வடிவம் போன்றவை.\nடோட்டர் குரூப் ஸ்பாவுடன் ஒத்துழைப்பு திட்டம்\nஜியாங்னன் புய் பிரதான கடையில் உலகத் தரம் வாய்ந்த பூட்டிக் திட்டத்தை உருவாக்க எங்கள் நிறுவனம் டோட்டர் குரூப் ஸ்பாவுடன் ஒத்துழைக்கிறது.\nஎண் 8 ஷாங்காய் சாலை, ஜியான்ஹு பொருளாதார மேம்பாட்டு மண்டலம், யான்செங் நகரம், ஜியாங்சு மாகாணம், சீனா\nஎச் 20 டிம்பர் பீம் ஃபார்ம்வொர்க்\nகுடியிருப்பு மற்றும் வணிக கட்டிடம்\nஎல்.என்.ஜி & நீர் தொட்டி\nஎண் 8 ஷாங்காய் சாலை, ஜியான்ஹு பொருளாதார மேம்பாட்டு மண்டலம், யான்செங் நகரம், ஜியாங்சு மாகாணம், சீனா\n© பதிப்புரிமை - 2010-2021: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://gossip.sooriyanfm.lk/18826/2021/10/sooriyanfm-gossip.html", "date_download": "2021-12-02T03:08:33Z", "digest": "sha1:BEQUSKFJGOIM2QLSPVHBOXD2JNX4YZ2G", "length": 16306, "nlines": 180, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "பற்கள் வெண்மையாகப் பளிச்சிட இவற்றைச் செய்யுங்கள். - SooriyanFM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nபற்கள் வெண்மையாகப் பளிச்சிட இவற்றைச் செய்யுங்கள்.\nபற்களை இயற்கையாகவே வெண்மையாக்குவதற்கு ஆப்பிள் பழத்தையும் பயன்படுத்தலாம்.\nஆப்பிள் பழத்தில் மாலிக் அமிலம் இயற்கையாகவே கறைகளை நீக்கும் தன்மை கொண்டது.\nஒருசில சமையல் பொருட்கள், பழ வகைகளை கொண்டே இந்த பிரச்சினைக்கு தீர்வு காணலாம்.\nபால் பொருட்கள் ஏதாவதொரு வகையில் சாப்பிடும் உணவு பொருட்களுடன் கலந்திருக்கும்.\nபால், பாலாடைக்கட்டி, தயிர் போன்ற பால் பொருட்களில் லாக்டிக் அமிலம் உள்ளடங்கி இருக்கும். கால்சியமும் நிறைந்திருக்கும்.\nஇத்தகைய பால் பொருட்களை உட்கொள்வது உமிழ்நீர் உற்பத்தியை ஊக்குவிக்கும்.\nஅத்துடன் பற்களில் படிந்திருக்கும் கறைகளை நீக்குவதற்கும் வித்திடும்.\nஇவை தவிர இந்த பால் பொருட்களில் புரதம் மற்றும் கேசீன் உள்ளது.\nஇவற்றுள் கேசீன், பிளீச்���ிங் ஏஜென்ட் போல் செயல்படக்கூடியது.\nஅது பற்களின் மேற்பரப்பில் உள்ள கறைகளை போக்குவதுடன் பற்களை வெண்மையாக்குவதற்கும் உதவும்.\nStrawberry பழத்திற்கும் பற்களை வெண்மையாக்கும் தன்மை உண்டு.\nமேலும் பல் சிதைவு, நிறம் மாறுதல், பிளேக் போன்ற பல் பிரச்சினைகளுக்கு நிவாரணம் தரும்.\nStrawberry யில் மாலிக் அமிலம் நிறைந்துள்ளது. இது பிளீச்சிங் போல் செயல்பட்டு பற்களை பளிச்சிட வைக்கும் தன்மை கொண்டது.\nStrawberry, அமில தன்மையும் அதிகம் கொண்டது.\nஇதன் பி.எச். அளவு 3 முதல் 4-க்கு இடைப்பட்டதாக அமைந்திருக்கிறது. அது பற்களின் மேல் அடுக்குகளை வெள்ளை நிறமாக மாற்ற துணைபுரியக்கூடியது.\nஒரு Strawberry பழத்தை துண்டுகளாக நறுக்கி நன்றாக மசித்துக் கொள்ளவும். அதனுடன் அரை கரண்டி பேக்கிங் சோடா கலந்து, குழைத்துக்கொள்ளவும்.\nபேஸ்ட் போல இதை பயன்படுத்தி பிரஷ் கொண்டு பல் துலக்கி வரலாம். தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால் பற்கள் பளிச்சிடும்.\nபற்களை இயற்கையாகவே வெண்மையாக்குவதற்கு ஆப்பிள் பழத்தையும் பயன்படுத்தலாம்.\nஅதில் இருக்கும் மாலிக் அமிலம் இயற்கையாகவே கறைகளை நீக்கும் தன்மை கொண்டது.\nநார்ச்சத்து கொண்ட அது உமிழ்நீர் உற்பத்தியையும் அதிகரிக்க செய்து பற்களை சுத்தம் செய்ய உதவும். ப\nற்களின் மேற்பரப்பில் படிந்திருக்கும் கறைகளை அகற்றவும் உதவும். ஆப்பிள் சாப்பிடுவது வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அழிக்கவும் உதவும்.\nதினமும் ஆப்பிள் சாப்பிடுவது பல்வேறு உடல்நல நன்மைகளை வழங்குவதோடு பற்களுக்கும் நன்மை தரும்.\n‘சீஸ்’ எனப்படும் பாலாடைக்கட்டிகளை மென்று சாப்பிடுவதும் பற்களை வெண்மையாக்க உதவும்.\nதினமும் ஒரு கப் தயிர் பருகி வருவதும் பற்களின் பிரகாசத்திற்கு வித்திடும்.\nநாண் நீங்கள் வீட்டிலேயே தயார் செய்யுங்கள்\nதூங்குமுன் சருமம் மற்றும் கூந்தலுக்கு இவற்றைச் செய்யுங்கள்\nமூக்குக்கண்ணாடி அணிவதால் ஏற்படும் தழும்புகள் மறைய இதோ அழகு குறிப்புகள்..\nநோய்களைக் கட்டுப்படுத்தும் சீரக குடிநீர்\nகுழந்தைகளுக்கான முடி பராமரிப்புக்கு சில அழகு குறிப்புக்கள் ..\nபத்மபூஷன் விருது பெற்றார் சின்னக்குயில் சித்ரா\nபிரபல பழம்பெரும் நடிகையை சந்தித்தார் நடிகர் விஷால்\nமுகத்தில் கருவளையம் வராமல் எப்படித் தவிர்ப்பது \nபப்பாளிப் பழத்தில் உள்ளடங்கிய��ள்ள ஊட்டச்சத்துக்கள்\nமுக அழகுக்கு வேப்பிலை சோப் தரும் நன்மைகள் பல.......\nஒரு மில்லியன் Downloadஐ கடந்த PUBG New State விளையாட்டு\nநியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்தார் சூர்யகுமார்\nவிரைவில் தடைப்படப்போகும் மின்சாரம்போராட்டம் ஆரம்பம்| மீண்டும் கொரோனா டிசம்பரில் அதிகரிக்கும்\nமீண்டும் மத்தியூஸ் நாளை அவுஸிக்கு எதிரான வியூகம் இங்கிலாந்து & நமீபிய வெற்றி ARV LOSHAN\nஇலங்கையில் தடுப்பூசி புதிய நிலவரம் \nஇங்கே சிரித்தால் தான் வேலை \nதவறை ஒத்துக்கொண்ட இலங்கை வீரர்கள் | 8 நாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கு இலங்கை வரத்தடை | Sooriyan FM RJ Brundhakan\nசுத்தமான சுகாதாரமான சுவையான மாம்பழ சாறு தயாரிப்பு How Mango Juice Made in Factory\nஇலங்கை சிரேஷ்ட வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா\n டிக்வெல்ல & குசல் மெண்டிஸ் விவகாரம் | ARV Loshan Sooriyan FM Sports\nலங்கா பிரீமியர் லீக் தொடரில் விளையாடவுள்ள பிரதமரின் மகன்\nதமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகில் மீண்டும் நடிகை சுஜா வருணி\ntwitter செயலி எடுத்த அதிரடி முடிவு.\n2022 ஐ.பி.எல் அதிக தொகைக்கு தக்கவைக்கப்பட்ட 3 வீரர்கள்..\nமிரட்டல்களுக்கு அஞ்ச மாட்டேன் - கங்கனா ரணாவத்\nநோய் எதிர்ப்பு சக்தி தரும் நாட்டு காய்கறி கூட்டு\nபட்ட பெயர்களை வைத்து அழைக்க வேண்டாம் - அஜித்\nகுழந்தையின் பற்களை பராமரிப்பது பற்றிய அழகு குறிப்புக்கள்\nபாதாம் திராட்சை உருண்டை செய்வது எப்படி\nபிரேசிலிலும் பரவத்தொடங்கிய ‘ஒமிக்ரொன்’ வைரஸ்...\nபிரபல நடிகருக்கு ஜோடியாகும் நடிகை\nஉடலின் ஆரோக்கியத்தை பேணுவதில் முக்கிய பங்கு வகிக்கும் ஏலக்காய்\nஇன்னும் சில வாரங்களில் One plus 10 series சந்தைக்கு...\nநேற்றைய நாளில் பிறந்தநாளை கொண்டாடிய ராஷி கண்ணா\nமுதல் போட்டியில் தோற்றது இலங்கை அணி \nஉங்கள் தொலைபேசியை பாதுகாக்கும் வழிமுறைகள்\nஅவலை இப்படி செய்து சாப்பிடுங்கள்\n2021 LPL தொடரின் அணித் தலைவர்களும் பயிற்சியாளர்களும்\nகொழுப்பை வேகமாக கரைக்கும் 20 உணவுகள்\nமறைந்த நடன இயக்குனர் சிவசங்கருக்கு, திரையிசை உலகத்தினர் அனுதாபம்.\nஇரட்டை சகோதர்களுக்கு நேர்ந்த சோகம்...\nஅக்கா - தங்கை இருவரையும் மணம் முடித்தது இதற்காகத் தான் - நெகிழ வைத்த சம்பவம்\nகொரோனாவை வேண்டுமென்றே பரப்பியதா சீனா... - ரகசிய ஆவணம் அமெரிக்காவிடம்.\nசீனாவின் விண்ணோடத்தால் உலக நாடுகள் எதிர்நோக்கிய அச்சுறுத்தல்.\n\"கவச உடையை கழற���றிய பின்னர் மருத்துவரின் தோற்றம்\" வைரலாகும் புகைப்படம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nகொழுப்பை வேகமாக கரைக்கும் 20 உணவுகள்\nஅவலை இப்படி செய்து சாப்பிடுங்கள்\nஉங்கள் தொலைபேசியை பாதுகாக்கும் வழிமுறைகள்\nபுதினாக் கீரையின் மருத்துவ பலன்கள்\nமுதல் போட்டியில் தோற்றது இலங்கை அணி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://jaffnajet.com/?p=1130", "date_download": "2021-12-02T03:10:56Z", "digest": "sha1:TPFG6DYUS6KKZNDI7UBRH546OT677J25", "length": 4146, "nlines": 79, "source_domain": "jaffnajet.com", "title": "க்ரிப்டோ நாணயம் தொடர்பான இடைக்கால அறிக்கை - Jaffna Jet", "raw_content": "\nHome பொதுவானவை க்ரிப்டோ நாணயம் தொடர்பான இடைக்கால அறிக்கை\nக்ரிப்டோ நாணயம் தொடர்பான இடைக்கால அறிக்கை\nஎண்மான வங்கி முறைமை, சங்கிலித் தொடர் தொழிநுட்பம் மற்றும் க்ரிப்டோ நாணயம் தொடர்பாக நியமிக்கப்பட்ட குழுவின் இடைக்கால அறிக்கையைச் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.\nஎண்மான வங்கி முறைமை, சங்கிலித் தொடர் தொழிநுட்பம் மற்றும் க்ரிப்டோ நாணயம் தொடர்பான நிறுவனங்களுக்கு முதலீடுகளைக் கவர்ந்திழுப்பதற்காக விதிக்கக்கூடிய சட்ட ஒழுங்கு விதிகள் தொடர்பாக அமைச்சரவைக்கு பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக குழுவொன்றை நியமிப்பதற்காக கடந்த ஒக்டோபர் மாதம் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.\nஅதற்கமைய, 8 உறுப்பினர்களுடன் கூடிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.\nயாழில் 24 மணிசேவையை வழங்கி வருகிறது. 🛒 தாரணி சூப்பர்மார்கெட் tharanysupermarket.com\nஇந்திய நிதியமைச்சரை சந்தித்தார் பசில் ராஜபக்ஷ\n2021 நவம்பரில் இலங்கையின் பணவீக்கம் 9.9% ஆக அதிகரித்துள்ளது\nபயிரிடப்படாத அரச காணிகளில் தேயிலையை பயிரிட நடவடிக்கை\nயூரியா உரப் பொதி ஒன்றின் விலை 10,000\nமீண்டும் பாடசாலைகள் மூடப்படும் அபாயம்\nதடுப்பூசிகளை பெற்றுக்கொண்டோருக்கு மதுபான விலையில் தள்ளுபடி\nஇலங்கைக்கு மின்சார வாகனங்களை இறக்குமதி\nபணவீக்கம் 2021 அக்டோபரில் அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilnovelwriters.com/community/forums/poornima-madheswarans-en-vazhkai-pantham-avan.65/", "date_download": "2021-12-02T03:43:43Z", "digest": "sha1:ALQCBDPGRSLPV7IRG6IHXRIFJCBSGH7H", "length": 3750, "nlines": 181, "source_domain": "tamilnovelwriters.com", "title": "Poornima Madheswaran's En Vazhkai Pantham Avan | Tamil Novels", "raw_content": "\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\nஎன் வாழ்க்கை பந்தம் அவன் 5\nஎன் வாழ்க்கை பந்தம் அவன் 10\nஎன் வாழ்க்கை பந்தம் அவன் 8\nஎன் வாழ்க்கை பந்தம் அவன் 7\nஎன் வாழ்க்கை பந்தம் அவன் 6\nஎன் வாழ்க்கை பந்தம் அவன் 4\nஎன் வாழ்க்கை பந்தம் அவன் 3\nஎன் வாழ்க்கை பந்தம் அவன் 2\nஎன் வாழ்க்கை பந்தம் அவன் அத்தியாயம் 1\nஎன் வாழ்க்கை பந்தம் அவன் 9\nபிரியா மோகனின் 'வாழ்க்கை வாழத்தானே\nபவித்ரா நாராயணனின் 'ப்ரியங்கள் பேசுகையில்' - 24\nபவித்ரா நாராயணனின் ப்ரியங்கள் பேசுகையில்\nசரண்யா ஹேமாவின் ஸ்வரங்களின் அரணாய் - 3\nபுது வெள்ளை மழை அத்தியாயம் – 16\nபிரியா மோகனின் 'வாழ்க்கை வாழத்தானே' 6\nபிரியா மோகனின் 'வாழ்க்கை வாழத்தானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2021/06/05203232/2707510/Tamil-news-16-year-old-girl-married-to-a-boy-near.vpf", "date_download": "2021-12-02T04:20:10Z", "digest": "sha1:FQVJF2NGXILQJVZRXHMABQA35MXHNBSA", "length": 8903, "nlines": 90, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Tamil news 16 year old girl married to a boy near Panruti", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபண்ருட்டி அருகே 16 வயது சிறுமிக்கு, சிறுவனுடன் திருமணம்\nபண்ருட்டி அருகே 16 வயது சிறுமிக்கும், சிறுவனுக்கும் நேற்று திருமணம் நடந்தது. குழந்தை திருமணத்தை நடத்தியதால் அவர்களது பெற்றோரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.\nபண்ருட்டி அருகே உள்ள அக்கடவல்லி பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவரும், அண்ணாகிராமம் அடுத்த வடக்குபாளையத்தை சேர்ந்த 16 வயது சிறுவனும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். பின்னர் அந்த சிறுமி வீட்டை விட்டு வெளியேறி, சிறுவனுடன் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து இருவரது பெற்றோரும் அந்த சிறுவனுக்கும், சிறுமிக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். தற்போது முழுஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் பத்திரிகை அச்சடிக்காமல், உறவினர்களுக்கு மட்டும் செல்போனில் அழைப்பு விடுத்துள்ளனர். இதையடுத்து நேற்று காலை 6 மணி அளவில் சிறுவனுக்கும், சிறுமிக்கும் அக்கடவல்லி பகுதியில் உள்ள ஒரு கோவிலில் எளிய முறையில் திருமணம் நடந்தது.\nஇந்த நிலையில் குழந்தை திருமணம் நடந்தது பற்றி தகவல் அறிந்த கடலூர் சைல்டு லைன் அமைப்பு உறுப்பினர்கள் முகுந்தன், சித்ராதேவி ஆகியோர் பண்ருட்டி போலீசாருடன் சிறுமியின் வீட்டுக்கு விரைந்து சென்றனர். பின்னர் 18 வயது பூர்த்தியாகாத சிறுமிக்கும், 21 வயது நிறைவடையாத சிறுவனுக்கும் திரும��ம் செய்து வைப்பது சட்டபடி குற்றமாகும் என்று இருவரது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கும் அதிகாரிகள் விளக்கி கூறினர். அதனை தொடர்ந்து சிறுவன்-சிறுமி மற்றும் அவர்களது பெற்றோரை விசாரணைக்காக சைல்டு லைன் அமைப்பினர், கடலூர் சமூக நலத்துறை அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர். அங்கு அவர்களிடம் சமூக நலத்துறை அலுவலர் அன்பழகி விசாரணை நடத்தினார். இதையடுத்து அவர்களை குழந்தைகள் நலக்குழுவினரிடம் ஒப்படைத்தனர். மேலும் குழந்தை திருமணத்தை நடத்தியதற்காக, இருவரது பெற்றோர் மீதும் நடவடிக்கை எடுக்க சமூக நலத்துறை அதிகாரிகள், போலீசாருக்கு பரிந்துரை செய்துள்ளனர்.\nபள்ளிகளுக்கான தளவாட பொருட்கள் - வெளிப்படை தன்மையை பின்பற்ற அறிவுறுத்தல்\nதனியார் பஸ் மீது 108 ஆம்புலன்ஸ் மோதல்- குடிநீர் ஆபரேட்டர் உள்பட 2 பேர் பலி\nமாணவர்கள் மூலம் பள்ளிகளில் மூலிகை செடிகள் வளர்ப்பு\nஊருக்குள் புகுந்த 8 அடி நீள முதலை- கிராம மக்கள் அதிர்ச்சி\nதமிழகத்தில் இதுவரை ஒமிக்ரான் பாதிப்பு இல்லை-சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்\nதேன்கனிக்கோட்டையில் 14 வயது சிறுமியை திருமணம் செய்த தொழிலாளி கைது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2021/08/29165255/2963412/Fish-prices-have-been-low-in-tennampalayam-market.vpf", "date_download": "2021-12-02T03:58:08Z", "digest": "sha1:UMYY22MNCY6573PB25LAHQ2O3737P6ZH", "length": 8037, "nlines": 97, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Fish prices have been low in tennampalayam market", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டில் மீன்கள் விலை குறைவு\nகொரோனா பரவல் இருந்தும் அதனை பொருட்படுத்தாமல் மீன் வாங்க வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தப்படியே உள்ளது.\nதென்னம்பாளையம் மீன்மார்க்கெட்டில் குவிந்த பொதுமக்கள்.\nதிருப்பூர்-பல்லடம் சாலையில் உள்ளது தென்னம்பாளையம் மார்க்கெட். இங்குள்ள மீன் சந்தைக்கு தினமும் சென்னை, தூத்துக்குடி, நாகை, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மீன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.\nஞாயிற்றுக்கிழமையானால் சந்தையில் மற்ற நாட்களை விட கூட்டம் அலைமோதும். கொரோனா பரவல் இருந்தும் அதனை பொருட்படுத்தாமல் மீன் வாங்க வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தப்படியே உ��்ளது.\nஇந்தநிலையில் ஞாயிற்றுக்கிழமையான இன்று சந்தைக்கு மீன்வாங்க ஏராளமானோர் வந்தனர். மீன்கள் விலை குறைந்ததால் பொதுமக்கள் சற்று மகிழ்ச்சியடைந்தனர். பாறை மீன் ரூ.120க்கும், கட்லா மீன் ரூ.160க்கும், சங்கரா ரூ.220க்கும், ரோகு ரூ.130க்கும், விளாங்கு ரூ.120க்கும், ஜிலேபி மீன் ரூ.80க்கும், வஞ்சிரம் ரூ.650க்கும், மத்தி ரூ.160க்கும், இறால் ரூ.420க்கும் விற்பனையானது.\nஇது குறித்து மீன் வியாபாரிகள் கூறுகையில், கடந்த 2 வாரமாக மீன்கள் விலை குறைவாகவே உள்ளது. இதனால் வியாபாரம் சற்று பாதித்துள்ளது என்றனர்.\nமீன் | விலை | குறைவு | சந்தை | வஞ்சிரம் | கட்லா | இறால்\nதமிழகத்தில் இதுவரை ஒமிக்ரான் பாதிப்பு இல்லை-சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்\nமேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 9 ஆயிரத்து 500 கன அடியாக குறைப்பு\nமெட்ரோ ரெயிலில் 6 மாதத்தில் 1.30 கோடி பேர் பயணம்- அதிகாரிகள் தகவல்\nகோயம்பேடு மார்க்கெட்டில் உடைந்த தக்காளியும் விலை போனது\nகொரோனா தடுப்பூசி போட மறுத்து சாமியாடிய மூதாட்டி- சமூக வலைதளத்தில் வைரலாகிறது\nதிருப்பூரில் தக்காளி விலை குறைவு - இல்லத்தரசிகள் நிம்மதி\nவெள்ளக்கோவில் சந்தைக்கு 2 டன் முருங்கைக்காய்கள் வரத்து\nவிலை உயர்வை தடுக்க பந்தல்முறை தக்காளி சாகுபடி - விவசாயிகள் முயற்சிக்க வேண்டுகோள்\nமழையால் சகதிக்காடாக மாறிய தென்னம்பாளையம் சந்தை\nகொரோனா தடுப்பூசி போட்டால் மட்டுமே சந்தையில் அனுமதி - அதிகாரிகள் அதிரடி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.muthalvannews.com/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2021-12-02T02:50:15Z", "digest": "sha1:MKMGXT7QZUT3NOF3FWDXV7WSAEBXIADP", "length": 18932, "nlines": 136, "source_domain": "www.muthalvannews.com", "title": "நெடுந்தூர பஸ் நிலைய இடமாற்றத்தில் சரியான தீர்மானத்தை எடுப்பாரா யாழ்.மாநகர முதல்வர் - Muthalvan News", "raw_content": "\nசட்டத்துக்குப் புறம்பாக வெளிநாடுகளிலிருந்து பணம் பரிமாற்றப்பட்ட வங்கிக் கணக்குகள் முடக்கப்படும்\nஎம்.எம் பவுண்டேசன் புலமைப்பரிசில் திட்டத்துக்கு யாழ்ப்பாணம் பல்கலையில் 50 மாணவர்கள் தெரிவு\nஆலயங்களில் திருடிய பணத்தில் நகை செய்து அணிந்தவர் நாவற்குழியில் சிக்கினார்\nவிடுதலைப் ���ுலிகள் புதைத்து வைத்த தங்கத்தைத் தேடிச் சென்ற 2 அமைச்சுகளின் பிரத்தியேக செயலாளர்கள் – விசாரணைகள் ஆரம்பம்\nவடக்கில் ஒக்டோபரைவிட நவம்பரில் கோவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nHome Latest News நெடுந்தூர பஸ் நிலைய இடமாற்றத்தில் சரியான தீர்மானத்தை எடுப்பாரா யாழ்.மாநகர முதல்வர்\nநெடுந்தூர பஸ் நிலைய இடமாற்றத்தில் சரியான தீர்மானத்தை எடுப்பாரா யாழ்.மாநகர முதல்வர்\nயாழ்ப்பாணத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் நெடுந்நூர பேருந்து சேவைகளை இடமாற்றுவதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது . இதுவரை இயங்கி வந்த யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையமானது யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியில் போதனா வைத்தியசாலைக்கு அருகாமையில் இருந்தது அனைவரும் அறிந்ததே.\nயாழ்ப்பாணத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் நெடுந்தூர தனியார் பேருந்துகள் மத்திய பேருந்து நிலையத்துக்கு சுழவுள்ள பகுதியைப் பயன்படுத்தி வந்தனர் .\n.இதனால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வீதி, மின்சார நிலைய வீதிகள் மிக நெரிசலுக்குள்ளானதோடு , புகை மற்றும் மாசுபடுத்தலும் நகரப்பகுதியில் அதிகரித்தது .\nஇந்த நிலமையை கருத்தில் கொண்டு , புதிய நெடுந்தூர பேருந்து நிலையம் ஒன்று நகர அபிவிருத்தி அதிகார சபை அமைத்து மாநகர சபையின் நிர்வாகத்தின் கீழ் வழங்கியது. அந்த பேருந்து நிலையம் அண்மையில் திறக்கப்பட்டது.\nதிறந்து வைத்துள்ள பேருந்து நிலையத்திலிருந்து தனியார் மற்றும் இ.போ.ச. பேருந்து சேவைகளை தொடர வேண்டும் என்று முதல்வர் கட்டளையிட்டுள்ளார் . இதில் தான் தற்பொழுது சிக்கல் ஏற்பட்டுள்ளது .\nபுதிய பேருந்து நிலையத்துக்கு தாங்கள் மாற வேண்டிய அவசியம் இல்லை எனவும் , தனியார் பேருந்துகளை அங்கே மாற்றுங்கள் என்றும் இ.போ.ச வடபிராந்திய தொழிற்சங்கங்கள் கூறுகின்றன.\nஇது இலங்கை போக்குவரத்து சபையின் சொந்த பேருந்து நிலையம். சொந்த இடத்தைவிட்டு வெளியேற முடியாது எனவும் , புதிய பேருந்து நிலையத்துக்கு நாங்கள் வந்தால் தனியார் பேருந்து காரர்களுக்கே நன்மை கிடைக்கும் எனவும் இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய தொழிற்சங்கம் சொல்கிறது .\nஅவர்கள் சொல்வதில் சில உண்மைகள் இருக்கதான் செய்கின்றன . தற்போது இயங்கும் பேருந்து நிலையத்தை 1970 ஆம் ஆண்டு , அப்போதைய யாழ்ப்பாணம் மாநகர மு��ல்வராக இருந்த அல்பிரட் துரையப்பா இலங்கை போக்குவரத்துதுறையின் வடபிராந்தியத்துக்கென எழுதி கொடுத்துள்ளார்.\nயாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிபர் தலைமையில் நடைபெற்ற அபிவிருத்தி குழு கூட்டத்தில் இந்த உரிமை வழங்கப்பட்டிருந்தது . இதற்கு சாட்சியாக தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வீ ஆனந்தசங்கரி மற்றும் குறிப்பிட்ட ஆவணங்களும் உள்ளன.\nவடக்கில் இலங்கை போக்குவரத்து துறையினருக்கென சொந்தமாக உள்ள ஒரே ஒரு பேருந்து நிலையமும் இதுவாகும் . எனவே இதனை விட்டு வெளியேற அவர்கள் விரும்பவில்லை. தவிரவும் அவர்கள் கூறிய தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு நன்மை கிடைக்கும் என்பதும் முற்று முழுதாக மறுத்துவிட முடியாத காரணம் ஓன்றுதான்.\nநெடுந்தூர போக்குவரத்தில் ஈடுபடுகிற தனியார் பேருந்துகளின் உரிமையாளர்களில் பலர் தென்னிலங்கை அரசியல்வாதிகள் அல்லது அவர்களது பினாமிகளாகவே இருக்கிறார்கள். இதனால் புதிய இடத்தில் அவர்களது செல்வாக்கு அதிகரித்து விடும் என்கிற அச்சம் இலங்கை போக்குவரத்து சபை வடபிராந்திய சாரதிகள், நடத்துனர்களுக்கு உண்டு .\nஅவர்களிகளிற்கிருக்கும் அச்சம் நியாயமானதே. ஏனெனில் பிற மாவட்டங்களில் அவ்வாறான நிலமைகளே இருக்கின்றன.\nஆனால் இந்த இலங்கை போக்குவரத்து சபை எந்தவித அரசியல் பின்னணியும் இல்லாத ஒன்றா என்றால் அதற்கும் விடை இல்லை என்றே வரும். ஏனெனில் அவர்களும் ஏதோ ஒரு அரசியல் பின்னணியில் இயங்குபவர்களே . சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் நியமனங்களில் கூட அரசியல் தலையீடுகள் இருக்கின்றன . ஆனால் ஒப்பீட்டளவில் அரசியல்வாதிகளுக்கு லாபம் தரக்கூடியது என்ற வகையில் தனியார் பேருந்துகளில் அவர்களின் செல்வாக்கு அதிகமாகவே இருக்கும் . எனவே இலங்கை போக்குவரத்து சபையின் தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் நியாயமானவையே .\nஆனால் அவர்களது கோரிக்கைகளுக்கமைய தனியார் பேருந்துகளை மட்டும் புதிய பேருந்து நிலையத்துக்கு மாற்றுவதும் முடியாத காரியமே. ஏனெனில் அதற்கு தனியார் பேருந்து உரிமையாளர்கள் ஒத்துக்கொள்ளமாட்டார்கள்\nஇந்த நிலையில் யாழ்ப்பாணம் மாநகரில் புதிதாக அமைக்கப்பட்ட நெடுந்தூர பேருந்து நிலையத்தில் தனியார் மற்றும் இ.போ.ச. பேருந்து சேவைகள் இணைத்து நடத்துவதில் யாழ்ப்பாணம் மாநகர முதல்வர், சட்டத்தரணி வி.மணிவண்���ன் உறுதியாக உள்ளார்.\nயாழ்ப்பாணம் மாநகர முதல்வராக பொறுப்பேற்ற பின், வி.மணிவண்ணன் முகம் கொடுக்கும் மிகவும் சவாலுக்குரிய பிரச்சினை இதுவாகும் . ஆனால் அதற்குரிய பக்குவத்தோடு இதனை முதல்வர் கையாள்வதாக தெரியவில்லை.\nயாழ்ப்பாணம் மாநகரத்தின் வாகனநெரிசல், தூய்மை மற்றும் அபிவிருத்தியை கருத்தில் கொண்டு பார்த்தால் புதிய பேருந்து நிலையத்துக்கு தனியார் மற்றும் அரச போக்குவரத்து சேவைகள் மாற வேண்டியது அவசியமே .\nஆனால் அதேவேளை வட பிராந்தியத்தை வதிவிடமாக கொண்ட அரச பேருந்து சாரதிகளின் வருமானத்தில் இழப்பு எதுவும் ஏற்பட்டும் விடக்கூடாது .\nஇந்த இரண்டு முரண்பட்ட விடயங்களை கருத்தில் கொண்டு , இரண்டு தரப்பினரிடையேயும் பலராதரப்பட்ட கலந்துரையாடல்களை மேற்கொண்டு இதற்கான தீர்வை காணவேண்டும்.\nஎது எப்படியோ வட பிராந்தியத்தை வதிவிடமாக கொண்ட சாரதிகள், நடத்துனர்கள் உள்ளிட்ட ஊழியர்களின் வருமானம் பாதிக்கப்படாமலிருக்க கூடிய ஒரு தீர்வை இதற்கு காணவேண்டிய பொறுப்பும் கடப்பாடும் யாழ்ப்பாணம் மாநகர முதல்வருக்கு உண்டு .\nமுதல்வனின் Viber குழுவில் இணைந்து செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்\nPrevious articleஐ.நாவிடம் நீதிகேட்டு மட்டக்களப்பிலும் உணவுதவிர்ப்புப் போராட்டம்; பொத்துவிலில் தடை\nNext articleகாவலூரில் ஒருவருக்கும் காரைநகரில் ஒருவருக்கும் கோரோனா தொற்று\nஆலயங்களில் திருடிய பணத்தில் நகை செய்து அணிந்தவர் நாவற்குழியில் சிக்கினார்\nவடக்கில் ஒக்டோபரைவிட நவம்பரில் கோவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nவட்டுக்கோட்டையில் வீடொன்றில் எரிவாயு அடுப்பு வெடிப்பு\nமுதல்வன் குடும்பத்தில் அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்கள் மற்றும் தொழில்முறை ஊடகவியலாளர்கள் உள்ளனர்.\nதரமான மற்றும் புதுப்பித்த சேவையை வழங்குவதில் உறுதியாக உள்ள முதல்வன், செய்திகளைச் சொல்வதில் மட்டுமல்லாமல், வாசகர்களிடம் நம்பகத்தன்மை மற்றும் நேர்மையுடன் செயற்படுவான்.\n“ஈக்கள் போல மக்கள் இறக்கின்றனர்” – அவிசாவளை மருத்துவமனை கோவிட்-19 விடுதியில் பணிபுரியும் மருத்துவரின் உணர்ச்சிபூர்வமான பதிவு\n வைத்தியசாலைகளுக்கு வெளியே, நோயாளர் கட்டிலுக்காக ஏங்கியபடி காத்திருக்கப் போகிறீர்கள் – மருத்துவ வல்லுநர் எச்சரிக்கை\nசிறப்புக் கட்டுரைகள் August 1, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thuyaram.com/?page_id=6793", "date_download": "2021-12-02T03:01:55Z", "digest": "sha1:AFQ5S2N3ANVZJERR6OMJ2MPADJXDUNEJ", "length": 67824, "nlines": 1977, "source_domain": "www.thuyaram.com", "title": "டிசம்பர் 2016 | Thuyaram", "raw_content": "\nயாழ். மானிப்பாய் சுதுமலை வடக்கு\nயாழ். சுன்னாகம் ஏழாலை தெற்கு\nயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். நயினாதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். வட்டுக்கோட்டை, பிரான்ஸ் Bagnolet\nயாழ். மானிப்பாய், கொழும்பு வெள்ளவத்தை\nயாழ். சுன்னாகம், கொழும்பு, கனடா\nயாழ். வேலணை கிழக்கு, வவுனியா\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். மானிப்பாய் நவாலி, கொழும்பு\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். இணுவில் மேற்கு, கனடா\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். மண்டைதீவு 2ம் வட்டாரம்\nயாழ். மண்டைதீவு 2ம் வட்டாரம்\nயாழ். நயினாதீவு 5ம் வட்டாரம்\nசோமசுந்தர ஐயர் நடராஜ சர்மா\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். சாவகச்சேரி கச்சாய் வீதி\nயாழ். பழைய பூங்கா வீதி, கனடா\nயாழ். மிருசுவில் உசன், கனடா\nயாழ். புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/college-students-abuse-crime-nirmala-devi-mentally-not-well-8179", "date_download": "2021-12-02T03:16:07Z", "digest": "sha1:YE7HUR44TAJNMMIP5HBR5XZITTMLCORM", "length": 8464, "nlines": 73, "source_domain": "www.timestamilnews.com", "title": "மென்டல் ஹாஸ்பிடலில் நிர்மலா தேவி! அதிர வைக்கும் காரணம்! என்னாச்சு தெரியுமா? - Times Tamil News", "raw_content": "\nஅதிமுகவில் கொங்கு VS முக்குலம்.. ஓபிஎஸ்சுக்கு கைகொடுக்கும் சசிகலா..\nமு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் 8 ஜெயலலிதா விசுவாசிகள்\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\nமென்டல் ஹாஸ்பிடலில் நிர்மலா தேவி அதிர வைக்கும் காரணம்\nஅருப்புக்கோட்டை கல்லூரியில் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக குற்றம்சாட்டப்பட்ட நிர்மலா மனநிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் போலீஸ் காவலில் சித்திரவதை செய்யப்பட்டதே அதற்கு காரணம் என அவரது வழக்கறிஞர் குற்றம்சாட்டியுள்ளார்\nஅருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி முன்னாள் பேராசிரியை நிர்மலா தேவி மேலதிகாரிகளுக்காக மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து தொடர்பான ஆடியோ பரவியதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு நடந்து வந்த நிலையில் அண்மையில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது\nஅண்மையில் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராக அழைத்துவரப்பட்ட நிர்மலா தேவியின் நடவடிக்கைகள் வினோதமாக இருந்தன. அவர் நீதிமன்ற அறையை சுற்றிச்சுற்றி வெறித்துப் பார்த்ததாகவும் தான் விடுதலை செய்யப்பட்டு விட்டதாக உளறியதாகவும் கூறப்படுகிறது. நீதிமன்ற அறையில் தியானம் செய்வது போல் அமர்ந்து இருந்ததாகவும் வினோதமான பூஜைகளை செய்ததாகவும் கூறப்படுகிறது.\nநீண்ட நாட்களாக சிபிசிஐடி விசாரணையின்போது அவர் சித்திரவதை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டி உள்ள அவரது வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் அதன் காரணமான நீண்ட மன அழுத்தமே அவரை இந்த நிலைக்கு ஆளாகி இருப்பதாக க��றினார். அவருக்கு நெல்லையில் உள்ள ஒரு மனநல மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://makkalkattalai.com/?p=3239", "date_download": "2021-12-02T03:44:24Z", "digest": "sha1:7TQ7OJ455YXS6UGFXNFLNWIDUDTKMSIC", "length": 4309, "nlines": 61, "source_domain": "makkalkattalai.com", "title": "பணியின்போது உயிரிழந்த காவலர்களுக்கு பெருநகர காவல்துறை சார்பாக தீவுத்திடல் மைதானத்தில் நடந்த மினி மாரத்தான் மற்றும் உழைப்பாளர் சிலை அருகில் காவல் வாத்தியக் குழுவினர் – Makkal Kattalai", "raw_content": "\nமத்தியப் பிரதேசத்தில் பேருந்து விபத்தில் 6 பேர் பலி\nஇன்று தமிழகத்தில் 718 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஇஸ்ரேலில் இருந்து நவீன டிரோன்கள் இந்தியா வந்தடைந்தது\nஇன்று தமிழகத்தில் 720 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதிட்டமிட்டபடி நாளை வெளியாகிறது மாநாடு\nஅகிலேஷ் யாதவுக்கு உதவி தேவைப்பட்டால் திரிணாமுல் காங்கிரஸ் உதவும்: மம்தா\nதமிழகத்தில் நாளை 50,000 மையங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்\nஇன்று தமிழகத்தில் 741 பேருக்கு கொரோனா உறுதி: 13 பேர் உயிரிழப்பு\nசென்னையில் நாளை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்\nநாளை (நவ.24) முதல்வர் ஸ்டாலின் ஆட்சியர்களுடன் ஆலோசனை\nபோட்டோ கேலரி முக்கிய செய்திகள்\nபணியின்போது உயிரிழந்த காவலர்களுக்கு பெருநகர காவல்துறை சார்பாக தீவுத்திடல் மைதானத்தில் நடந்த மினி மாரத்தான் மற்றும் உழைப்பாளர் சிலை அருகில் காவல் வாத்தியக் குழுவினர்\nஉழைப்பாளர் சிலைகாவலர்களுக்குநடந்த மினி மாரத்தான்பணியின்போது உயிரிழந்தபெருநகர காவல்துறை\nசென்னை பெருநகர காவல்துறை சார்பாக தீவுத்திடல் மைதானத்தில் நடந்த மினி மாரத்தான் ஓட்டம்\nதுணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தீந்தமிழ் திறவுகோல் நூலை வெளியிட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1486740", "date_download": "2021-12-02T04:12:10Z", "digest": "sha1:YC4SLAJJOISF64HRLFEES5XI5CV2BXVF", "length": 5016, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தேன்\" பக்கத்தின் திருத்தங்��ளுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தேன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n03:19, 28 ஆகத்து 2013 இல் நிலவும் திருத்தம்\n1,841 பைட்டுகள் நீக்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n03:12, 28 ஆகத்து 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMaathavan (பேச்சு | பங்களிப்புகள்)\n03:19, 28 ஆகத்து 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAntanO (பேச்சு | பங்களிப்புகள்)\nகாயங்களின் மீது தேனைத்தடவுவதால் காயம் விரைவில் குணமடையும் என அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.[{{cite news |first= |last= |authorlink= |coauthors= |title=அறுவை சிகிச்சை காயங்களுக்கு அருமருந்தாகும் தேன் : ஆய்வு\nஉலகம் முழுதும் தேனீக்கள் பொருளாதார ரீதியாக செயற்கை முறையில் (Bee Keeping) வளர்க்கப் படுகின்றது. நல்ல வருவாயை ஈட்டிக்கொடுக்கக் கூடிய தொழிலாகவும் தேனீ வளர்த்தல் தொழில் விளங்கிவருகின்றது. நல்ல ஆரோக்கியமான கூட்டில் 14 முதல் 23 கிலோ வரை தேன் சேகரிக்கப்படுகின்றது. இவை தங்கள் குளிர்கால உணவுத் தேவையைக் காட்டிலும் மிக கூடுதலாகும். இவற்றின் மிஞ்சிய தேன் எடுத்துக்கொள்ளப்பட்டு அவற்றின் உயிர் தேவைக்கான கொஞ்சம் தேன் விட்டு வைக்கப்படுகின்றது. உலகத்தின் தேன் தேவை பெருமளவிற்கு செயற்கைத் தேன் வளர்ப்பின் மூலமே சரிகட்டப்படுகின்றது. 8 முதல் 10 பவுண்டு தேனை சேகரிக்கும் போது அந்த கூட்டிலிருநது 1 பவுண்டு எடையுடைய தேன் மெழுகு கிடைக்கின்றது. தேன் என்பது ஒரு தூய கார்போ-ஹைட்ரேட் உணவாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/porsche/taycan/pictures", "date_download": "2021-12-02T03:58:22Z", "digest": "sha1:PS6XDGRK5ICEILBUWWYY3JEKPQUU2B7H", "length": 7923, "nlines": 213, "source_domain": "tamil.cardekho.com", "title": "போர்ஸ்சி தயக்கன் படங்கள் - க்விட் உள்ளமைப்பு & வெளியமைப்பு படங்கள் & கேலரி", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nsecond hand போர்ஸ்சி தயக்கன்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nதயக்கன் உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nதயக்கன் வெளி அமைப்பு படங்கள்\nCompare Variants of போர்ஸ்சி தயக்கன்\nஎல்லா தயக்கன் வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nபோர்ஸ்சி தயக்கன் looks பயனர் மதிப்புரைகள்\nஎல்லா தயக்கன் looks மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா தயக்கன் looks மதிப்பீடுகள் ஐயும் காண்க\nWhat ஐஎஸ் the expected விலை அதன் போர்ஸ்சி Taycan\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஒப்பீடு சலுகைகள் from multiple banks\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\nஎல்லா போர்ஸ்சி தயக்கன் நிறங்கள் ஐயும் காண்க\nதயக்கன் on road விலை\nஎல்லா போர்ஸ்சி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/videos/tamil-nadu/physically-challenged-mba-graduate-struggle-for-survival-in-kanchipuram-mj-226167.html", "date_download": "2021-12-02T04:33:00Z", "digest": "sha1:PD7MYAQFMWJKWCNSXBEISQ3LWWS25EIB", "length": 13371, "nlines": 190, "source_domain": "tamil.news18.com", "title": "News18 Special | மருத்துவரின் அலட்சியத்தால் கையை இழந்த தினேஷ் | physically challenged MBA graduate struggle for survival in kanchipuram– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#மழை #பிக்பாஸ் #கிரைம் #பெண்குயின் கார்னர்\nNews18 Special | மருத்துவரின் அலட்சியத்தால் கையை இழந்த தினேஷ்\nமருத்துவர்களின் தவறான சிகிச்சையால் தனது ஒரு கையை இழந்துள்ளார் தினேஷ்... அவரின் வாழ்க்கையை மீட்டெடுக்க 24 ஆண்டுகளாக சட்டப்போராட்டம் நடத்திவரும் அவரது பெற்றோரின் கோரிக்கை\nமருத்துவர்களின் தவறான சிகிச்சையால் தனது ஒரு கையை இழந்துள்ளார் தினேஷ்... அவரின் வாழ்க்கையை மீட்டெடுக்க 24 ஆண்டுகளாக சட்டப்போராட்டம் நடத்திவரும் அவரது பெற்றோரின் கோரிக்கை\nஉதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வர வேண்டும் - அமைச்சர் அன்பில் மகேஷ்\nசென்னை : கல்லூரி மாணவிகளுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய பேராசிரியர் கைது\nஆசை காட்டி பல கோடி வசூல் செய்து ரியல் எஸ்டேட் மோசடி\nசரவணா ஸ்டோர்ஸ் நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை\nபயிர்காப்பீட்டில் கைவைத்த VAO - மனைவி, மகள் அக்கவுண்டுக்கு கைமாறிய பணம\n6 பெண்களை ஏமாற்றி திருமணம்... பணம், நகை சுருட்டிய கில்லாடி கும்பல்\nதேர்தல் முடிவு அறிவிப்பில் முறைகேடு. - அமைச்சர் மீது பகீர் புகார்\nகொரோனா தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு வர தடை\nமுதல்வரை தரக்குறைவாக பேசிய பாஜக ஓபிசி பிரிவு தலைவர் கைது\nஅன்வர் ராஜா மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை சரியானதே - ஜெயக்குமார்\nஉதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வர வேண்டும் - அமைச்சர் அன்பில் மகேஷ்\nசென்னை : கல்லூரி மாணவிகளுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய பேராசிரியர் கைது\nஆசை காட்டி பல கோடி வசூல் செய்து ரியல் எஸ்டேட் மோசடி\nசரவணா ஸ்டோர்ஸ் நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை\nபயிர்காப்பீட்டில் கைவைத்த VAO - மனைவி, மகள் அக்கவுண்டுக்கு கைமாறிய பணம\n6 பெண்களை ஏமாற்றி திருமணம்... பணம், நகை சு���ுட்டிய கில்லாடி கும்பல்\nதேர்தல் முடிவு அறிவிப்பில் முறைகேடு. - அமைச்சர் மீது பகீர் புகார்\nகொரோனா தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு வர தடை\nமுதல்வரை தரக்குறைவாக பேசிய பாஜக ஓபிசி பிரிவு தலைவர் கைது\nஅன்வர் ராஜா மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை சரியானதே - ஜெயக்குமார்\nதமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nஇன்று முதல் தமிழ்நாட்டிலிருந்து கேரளாவுக்கு பேருந்துகள் இயக்கம்\nஅதிமுகவிலிருந்து முன்னாள் எம்.பி.அன்வர் ராஜா நீக்கம்\nபெண்ணுக்கு ஆபாச மார்ஃபிங் மிரட்டல் - ரவுடிபேபி சூர்யா மீது பகீர் குற்ற\nஇளம்பெண்ணுக்கு பாலியல் கொடுமை - அத்துமீறிய காவலர் சிறையில் அடைப்பு\nபாலியல் புகாரில் திருப்பம் - பேராசிரியர் மீது தவறில்லை\nகோடிக்கணக்கில் பணம் பதுக்கிய செயற்பொறியாளர் திடீர் கைது\nவேடந்தாங்கல் பகுதியில் வீடுகளை சூழ்ந்த மழை நீர்\nதெற்கு அந்தமான் பகுதியில் வரும் 3ஆம் தேதி புயல் உருவாகிறது\nதமிழகத்தில் 7,293 போக்ஸோ வழக்குகள் நிலுவை\nகோவை செட்டிபாளையத்தில் ATM-ஐ திறந்து கொள்ளையடிக்க முயற்சி\nஅம்பத்தூரில் மழை நீரை வெளியேற்ற 5வது நாளாக போராட்டம்\nதெற்கு அந்தமான் அருகே 12 மணி நேரத்தில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு\nதிருவள்ளூரில் கனமழையால் வாகன ஓட்டிகள் அவதி\nநகை, பணம் கொள்ளை - 8 பேர் கொண்ட கும்பல் சிக்கியது எப்படி.\nதொடர் கனமழை - 3வது நாளாக தேங்கியுள்ள மழை நீரால் மக்கள் அவதி\nஎடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் கைது - காரணம் என்ன.\nடூமிங் குப்பம் இடிந்துவிழும் நிலையில் வீடுகள் - மக்கள் அச்சம்\nபூந்தமல்லி - போரூர் சாலையில் வரிசைகட்டி நிற்கும் வாகனங்கள்\nவிஜயபாஸ்கர் மீது ஆலப்புழாவை சேர்ந்த ஷர்மிளா புகார்\n3வது நாளாக தேங்கியுள்ள மழை நீரால் மக்கள் அவதி\nவிஜயபாஸ்கர் மீது ஆலப்புழாவை சேர்ந்த ஷர்மிளா புகார்\nதென் தமிழகத்தின் 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nகுத்துச்சண்டையில் சாதிக்க துடிக்கும் தமிழகத்தின் மெரி கோம்\nசூரிய ஒளியால் கிடைக்கும் நன்மைகளை பற்றி தெரியுமா..\nதிருச்சானூர் பிரம்மோற்சவம் 2ம் நாள்இரவு...சரஸ்வதி அலங்காரத்தில் தாயார்\nToday Rasi Palan : இன்று உங்கள் ராசிபலன் எப்படி இருக்கு\nஅத்தியாவசிய காய்கறிகளின் விலை வரலாறு காணாத உச்சம்... மக்கள் அதிர்ச்சி\nஒரு நாள் அணி கேப்டனாக விராட் கோலி நீடிப்பாரா\nஒமைக்ரான் அச்சுறுத்தலால் இந்தியாவில் அதிகரிக்கும் கட்டுப்பாடுகள்\nகோவிஷீல்டு தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் : சீரம் நிறுவனம் விண்ணப்பம்\n23 நாடுகளில் ஒமைக்ரான் பாதிப்பு : அமெரிக்காவிலும் நுழைந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.stage3.in/india-news/Institute-for-Economics-and-Peace-produces-the-Global-Peace-Index-2018", "date_download": "2021-12-02T04:46:08Z", "digest": "sha1:CN5W4JHAY37HGW2R6PZQN3B64Q2OYECC", "length": 5847, "nlines": 19, "source_domain": "tamil.stage3.in", "title": "உலகில் அமைதியான நாடுகளின் பட்டியலில் 100வது இடத்தை கூட நெருங்காத இந்தி", "raw_content": "\nஉலகில் அமைதியான நாடுகளின் பட்டியலில் 100வது இடத்தை கூட நெருங்காத இந்தியா\nஇந்த பட்டியலில் நமது இந்தியா முதல் 100 நாடுகளின் வரிசையில் கூட இடம்பிடிக்க வில்லை. இந்தியாவிற்கு 137வது இடம் மட்டுமே கிடைத்துள்ளது.\nபொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனம் ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் சார்பில் ஒவ்வோர் ஆண்டும் உலகின் அமைதியான நாடுகள் சார்ந்த ஆய்வுகளை மேற்கொண்டு பட்டியலை வெளியீட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் உலகின் அமைதியான நாடுகள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. மக்களின் வாழ்க்கைநிலை, அமைதியான சூழல் போன்ற காரணங்களின் அடிப்படையில் உலகின் மிகவும் மோசமான சூழ்நிலையில் உள்ள, மிகவும் அமைதியான நாடுகளை வரிசைப்படுத்தி இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்த பட்டியலின்படி முதல் இடத்தில் ஐஸ்லாந்து உள்ளது. கடந்த 2008-ஆம் ஆண்டிலிருந்தே முதல் இடத்தில் இருந்துவந்த ஐஸ்லாந்து இந்த வருடமும் முதல் இடத்தை தக்க வைத்துள்ளது. இதற்கு அடுத்து நியூஸ்லாந்து, ஆஸ்திரேலியா, போர்ச்சுக்கல் மற்றும் டென்மார்க் போன்ற நாடுகள் அடுத்தடுத்த ஐந்து இடங்களை பிடித்துள்ளன. இந்த பட்டியலில் நமது இந்தியா முதல் 100 நாடுகளின் வரிசையில் கூட இடம்பிடிக்க வில்லை. இந்தியாவிற்கு 137வது இடம் கிடைத்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டு 141இடத்தில் இருந்த இந்தியா தற்போது 4 இடங்கள் முன்னேறி 136 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.\nசுதந்திர இந்தியாவில் தற்போது போராட்டங்கள், வன்முறை சம்பவங்கள், கொலை, கொள்ளைகள் போன்ற தீய சம்பவங்கள் அரசியல் காரணங்களால் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால��� தற்போது இந்தியாவில் அமைதியற்ற சூழல் உருவாகி வருகிறது. மேலும் இந்தியாவை தவிர தற்போது போர்க்களமாக, ரத்த களமாக காட்சியளிக்கும் அமைதியற்ற நாடுகளான சிரியா, ஆப்கான், ஈராக், சோமாலியா போன்ற நாடுகள் இந்த பட்டியலில் கடைசி இடங்களை பிடித்துள்ளது. இந்த நாடுகளில் கடந்த 5வருடங்களாகவே அமைதியற்ற சூழல் இருந்து வருகிறது.\nஉலகில் அமைதியான நாடுகளின் பட்டியலில் 100வது இடத்தை கூட நெருங்காத இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilnirubar.com/important-news-7/", "date_download": "2021-12-02T04:21:05Z", "digest": "sha1:LI35YEDPAUNRKN24RQZRDXEC54HKK5FT", "length": 8496, "nlines": 133, "source_domain": "tamilnirubar.com", "title": "முக்கிய செய்தித் துளிகள்... | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nமுக்கிய செய்தித் துளிகள்… சுருக்கமாக தொகுக்கப்பட்டுள்ளன.\nரேஷன் கடைகளில் விரைவில் பயோ-மெட்ரிக்\nதமிழக ரேஷன் கடைகளில் ஆதார் அடிப்படையில் விரல் ரேகையை உறுதி செய்து பொருள்களை வழங்கும் பயோ-மெட்ரிக் நடைமுறை விரைவில் அமல் செய்யப்பட உள்ளது. ஒருவேளை விரல் ரேகை தோல்வி அடைந்தால் செல்போன் பாஸ்வேர்டு மூலம் பொருள்களை பெறலாம் என்று உணவுத் துறை தெரிவித்துள்ளது.\nசென்னை காவல் ஆணையர் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு\nசென்னை பெருநகர காவல் துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், கூடுதல் காவல் ஆணையர் (தெற்கு) தினகரன் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. இந்த 2 போலி பேஸ்புக் கணக்குகளையும் சைபர் குற்றப்பிரிவு போலீஸார் முடக்கினர். காவல் உயரதிகாரிகள் பெயரில் உருவாக்கப்படும் போலி சமூகவலைதள கணக்குகளை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என்று சென்னை பெருநகர காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.\nதமிழத்தின் முக்கிய கோயில்களில் திருமணங்கள் நடைபெறுவது வழக்கம். கொரோனா வைரஸ் பரவல் தடுக்க நடவடிக்கையாக கோயில்களில் இப்போதைக்கு திருமணம் நடத்த அனுமதி இல்லை என்று இந்து சமய அறநிலையத் துறை வட்டாரங்களை மேற்கோள் காட்டி ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.\nஅண்ணா பல்கலை. செமஸ்டர் தேர்வு 24-ம் தேதி தொடக்கம்\nபொறியியல் மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு வரும் 24-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை ஒரு மணி நேர தேர்வாக ஆன்லைனில் நடைபெறுகிறது.\nஇது அப்ஜெக்டிவ் தேர்வாக இருக்கும். 40 கேள்விகளில் 30 கேள்விகளுக்கு பதில் அளித்தால் போதுமானது, மாணவர்களுக்கான ஐடி, பாஸ்வேர்டு மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.\nஇத்துடன் முக்கிய செய்தித் துளிகள் நிறைவடைந்தன.\nTags: முக்கிய செய்தித் துளிகள்\nஇந்திய ஜனாதிபதி, பிரதமரை உளவு பார்க்கும் சீனா\nஉயிரிழந்த தொழிலாளர் குறித்த புள்ளிவிவரம் இல்லை…\nவணிகவரித்துறையில் ஒரே நேரத்தில் 100 பேர் இடமாற்றம் November 18, 2021\nவணிகவரித்துறையினர் திடீர் ஆர்ப்பாட்டம் November 17, 2021\nகுழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து டிஜிபி சைலேந்திரபாபு November 17, 2021\nபோலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மீது வழக்குப்பதிவு – கலக்கத்தில் சென்னை காவல்துறை November 16, 2021\nகொரோனா தடுப்பூசியால் கதறி அழும் இளம்பெண்\nஉயிர் வண்ணம்; புதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல்\nகடலுக்குள் இந்து முறைப்படி திருமணம் – 60 அடி ஆழத்தில் தாலிகட்டிய சென்னை இன்ஜினீயர்\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.adiraitiya.com/2021/06/blog-post_85.html", "date_download": "2021-12-02T04:28:23Z", "digest": "sha1:INIZ5UZJAGP2JOE5ULKRNAQHSOHNW5MK", "length": 15001, "nlines": 249, "source_domain": "www.adiraitiya.com", "title": "header கர்நாடக முதல்வருக்கு இ.பி.எஸ்., கண்டனம் - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nகாவலர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் துவக்க நிகழ்ச்சி\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS கர்நாடக முதல்வருக்கு இ.பி.எஸ்., கண்டனம்\nகர்நாடக முதல்வருக்கு இ.பி.எஸ்., கண்டனம்\nசென்னை : 'மேகதாதுவில் அணை கட்டப்படும்' என, கர்நாடக முதல்வர�� அறிவித்துள்ளதற்கு, தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். அவரது அறிக்கை:நான் பிரதமரை சந்தித்த போது, 'கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க வேண்டும்' என, கோரிக்கை மனு அளித்தேன். கர்நாடக அரசு அணை கட்டினால், தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகி விடும் என்பதை எடுத்துரைத்தேன்.கர்நாடக அரசு, 2019 ஜூன் 20ம் தேதி, சுற்றுச்சூழல் அனுமதி கோரி, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தை அணுகியது. இதை அறிந்து, நான் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், 'சுற்றுச்சூழல் அனுமதி வழங்கக் கூடாது. மேகதாது திட்ட அறிக்கையை திருப்பி அனுப்ப வேண்டும்' என, தெரிவித்தேன். பன்மாநில நதி நீர் தாவா சட்டப்படி, நதி நீரை தடுப்பதற்கோ அல்லது திசை திருப்புவதற்கோ, எந்த மாநிலத்திற்கும் உரிமை கிடையாது.ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில், 2018 டிச., 5ம் தேதி, என் தலைமையிலான அரசு, உச்ச நீதிமன்ற ஆணைகளை மீறியதாக, கர்நாடக மீது, அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தது. இவ்வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், மேகதாதுவில் அணை கட்டப்படும் என்ற, கர்நாடக முதல்வரின் ஒருதலைபட்சமான அறிவிப்புக்கு, என் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.\nகர்நாடக அரசின் நடவடிக்கைகளை, கூர்மையாக கவனிக்க வேண்டும். தமிழகத்திற்கான காவிரி நீரை முழுமையாக பெற வேண்டும். மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் போக்கிற்கு, எள்முனையளவு கூட இடம் அளிக்காமல், தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பதற்கான நடவடிக்கைகளை, தமிழக அரசு முழுமையாக தொடர்ந்து எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nஉம்மத்திர்கான 10 இலக்குகள் சிஎம்என்.சலீம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் மரண அறிவிப்பு மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் M.M. சாலிஹ் மரைக்காயர் அவர்களின் மகளும மர்ஹூம் M.A.C. நெய்னா முஹம்மது அவர்களின...\n10 நாளில் விதவை ஆன செல்ல மகள்.. ரயில் முன் பாய்ந்து தந்தை தற்கொலை\nதிருமணம் செய்த 10 நாளிலே மகள் விதவை ஆகிவிட்டதால் தந்தை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருப்பத்தூர் அடுத்த குனிச்...\nஇனி தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி \nமக்கள் கூடும் இடங்களில் தடுப்பூசி செலுத்தியது குறித்து அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என பொது சுகாதாரத்துறை அற��வுறுத்தியுள்ளது. தமிழகத்த...\nமஹல்லா தோறும் ஒரு TNPSC அகாடமி\nமஹல்லா தோறும் ஒரு TNPSC அகாடமி ----------------------------- அன்பார்ந்த ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் உள்ளூர் மேம்பாட்டு குழுக்கள் மற்றும் சங்...\n'குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்'-காவல்துறை கண்காணிப்பாளர் எச்சரிக்கை\nதிருச்சி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளராக சுஜீத் குமார் பொறுப்பேற்றுக்கொண்டார். அவர் பொறுப்பேற்றதும் மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்த...\nதற்சார்பு இந்தியா, மேக் இன் இந்தியா பேச்சு போலித்தனமானது\" - நீதிபதிகள் அதிருப்தி\nஇந்திய நாளிதழ்களில், இன்று வெளியான முக்கியச் செய்திகள் சிலவ...\nவேலைதேடுவோர்க்கு சில அனுபவ குறிப்புகள் : கண்களில் கனவுகளோடும், கைகளில் கோப்புகளோடும் கழுத்தில் டைகளோடும் வேலை தேடி நிறைய பேர் உ...\nகுழந்தை வளர்ப்பில் தாயின் பங்கு\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.behindwoods.com/news-shots/tamilnadu-news/tamil-nadu-siddha-treatment-cures-coronavirus-chennai.html", "date_download": "2021-12-02T03:03:46Z", "digest": "sha1:ZBSLDHNZGFZNRXCEZGYCQHHM22GH5NWD", "length": 8230, "nlines": 59, "source_domain": "www.behindwoods.com", "title": "Tamil nadu siddha treatment cures coronavirus chennai | Tamil Nadu News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n'இந்த எளிய சோதனை போதும்'... 'கொரோனாவால் அதிகம் ஆபத்தில் உள்ளவர்களை கண்டறிய'... 'ஆய்வாளர்கள் புது கண்டுபிடிப்பு\n'ரஷ்யாவின் முதல் கொரோனா தடுப்பூசி ஸ்புட்னிக்-5...' உண்மையாகவே கண்டு பிடிச்சிட்டாங்களா... - விஞ்ஞானிகள் எழுப்பும் சந்தேகங்கள்...\n'திடீரென அதிகரித்த பாதிப்பு'... 'எங்கிருந்து பரவுகிறது என பார்த்தபோது காத்திருந்த அதிர்ச்சி\nகொரோனா ரொம்ப வேகமா 'பரவுறதுக்கு' இதுவும் ஒரு முக்கிய காரணம்... ஐ.நா எச்சரிக்கை\nசேலத்தில் ஒரே நாளில் 205 பேருக்கு கொரோனா.. மதுரையில் தொற்று குறைகிறது.. மதுரையில் தொற்று குறைகிறது.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன\n 4 மாசத்துக்கு அப்புறம் 'மீண்டும்' கொரோனா... அவசர,அவசரமாக 'ஊரடங்கை' அமல்படுத்திய நாடு\nசெப்டம்பர் மாசம் 'தடுப்பூசி' கெடைக்கும்... அதிகாரப்பூர்வமாக அறிவித்த நாடு... அவங்ககிட்ட இருந்து 'நம்ம' வாங்கலாமா\nதமிழகத்தில் மேலும் 118 பேர் கொரோனாவுக்கு பலி.. தீவிர பரிசோதனையில் சென்னை.. தீவிர பரிசோதனையில் சென்னை.. முழு விவரம் உள்ளே\n”.. நோயாளி உள்ளே சென்றதும் டாக்டரிடம் இருந்து வந்த மரண ஓலம்.. எட்டிப்பார்த்தவர்களின் ஈரக்குலை நடுங்கிய ‘பதைபதைப்பு’ சம்பவம்\n‘70 கோடி ரூபாய் மதிப்பில்’.. கள்ளக்குறிச்சியில் தமிழக முதல்வர் தொடங்கி வைத்த அதிரடி திட்டங்கள்\n'வேலைவாய்ப்புகள் அதிகரித்தாலும்'... 'இனி இந்த வேலையெல்லாம் மீண்டும் கிடைப்பது கடினம்'... 'சிஎம்ஐஇ ஷாக் தகவல்\n‘7 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு வேலை பறிபோயிடுச்சு’... இதுல பாதிக்கு பாதி ‘காரணம்’ இதான்.. அதிர்ச்சி தந்த அறிக்கை\n'உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்து தயார்'... 'என் மகளே எடுத்துக்கொண்டுள்ளார்'... 'அதிபர் அறிவிப்பு'...\n'ஹோட்டல், சுற்றுலா, செல்ஃபி என'... 'நினைத்துப் பார்க்க முடியாத தூரத்திலுள்ள நகரம்'... 'மற்ற நாடுகளுக்கு தரும் நம்பிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"}
+{"url": "https://www.dailytamilnadu.com/news/employment-in-nabcons-company-with-a-salary-of-rs-70000-final-opportunity-to-apply/", "date_download": "2021-12-02T04:38:52Z", "digest": "sha1:I7EJDHGYS3II2DBZWBUN2V2VRAMBPYXR", "length": 11452, "nlines": 164, "source_domain": "www.dailytamilnadu.com", "title": "ரூ.70,000/- ஊதியத்தில் NABCONS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!! ரூ.70,000/- ஊதியத்தில் NABCONS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!", "raw_content": "\nவெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு வருபவர்கள் கவனத்திற்கு.. இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த கட்டுபாடுகள்\n2வது நாளாக சரவணா ஸ்டோரில் பரபரப்பு\nஇன்றைய (02-12-2021) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஉலகளவில் 26.37 கோடியை கடந்த கொரோனா பாதிப்பு\nமாவட்ட சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு\nஉப்பு கலந்த தண்ணீரில் குளிப்பதால் உடலில் இவ்வளவு மாற்றம் ஏற்படுமா\nமாதம் ரூ.25,000/- ஊதியத்தில் இந்திய அறிவியல் கழகத்தில் வேலைவாய்ப்பு\nதொல்லை கொடுக்கும் குடல் புழுக்கள் வெளியேறனுமா\n10ம் வகுப்பு தேர்ச்சி போதும்\nமேஷ ராசியில் பிறந்தவர்கள் என்ன தொழில் செய்யலாம்\nHome/வேலைவாய்ப்பு/ரூ.70,000/- ஊதியத்தில் NABCONS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு\nரூ.70,000/- ஊதியத்தில் NABCONS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு\nநபார்டு வங்கியின் ஆலோசனை சேவைகள் நிறுவனத்தில் (NABCONS) தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை சமீபத்தில் தான் வெளியிட்டது. அதில் பல்வேறு பிரிவுகளின் கீழ் Faculty Associate பணிக்கு என 03 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n01.08.2021 தேதியில் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 25 முதல் அதிகபட்சம் 35 வயதிற்கு இடைப்பட்டு இருக்க வேண்டும்.\nBachelor’s Degree MA or MA (Hons) or MSc/ B.Tech./ BE/ MCA என இவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nபணியில் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்\nகுறைந்தபட்சம் ரூ.40,000/- முதல் அதிகபட்சம் ரூ.70,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.\nவிண்ணப்பிக்கும் அனைவரும் நேர்காணல் சோதனையின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.\nவிருப்பமுள்ளவர்கள் 26.08.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் அந்தந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதற்கான அவகாசம் முடிவு பெறவுள்ளதால் தாமதிக்காமல் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.\nஉடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...\n ரூ.19,600/- சம்பளத்தில் ஜிப்மர் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு\nரூ.21000/- சம்பளம் தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக வேலைவாய்ப்பு\n – அரசு கலைக் கல்லூரியில் ரூ.50,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு\nமாவட்ட சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு\nவெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு வருபவர்கள் கவனத்திற்கு.. இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த கட்டுபாடுகள்\n2வது நாளாக சரவணா ஸ்டோரில் பரபரப்பு\nஇன்றைய (02-12-2021) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஉலகளவில் 26.37 கோடியை கடந்த கொரோனா பாதிப்பு\nமாவட்ட சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு\nவெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு வருபவர்கள் கவனத்திற்கு.. இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த கட்டுபாடுகள்\n2வது நாளாக சரவணா ஸ்டோரில் பரபரப்பு\nஇன்றைய (02-12-2021) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஉலகளவில் 26.37 கோடியை கடந்த கொரோனா பாதிப்பு\nமாவட்ட சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு\nகனமழையால் நாளை 7 மாவட்டங்களில் விடுமுறை\n9 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் செப்டம்பர் 4 வரை பள்ளிகள் திறப்பு மீண்டும் ஒத்திவைப்பு – மாநில அரசு அறிவிப்பு\nவருமானவரி கணக்கு தாக்கல் செய்ய காலஅவகாசம் மீண்டும் நீட்டிப்பு\nபஞ்சாப் முதல்வராக பதவியேற்றார் சரண்ஜித் சிங் சன்னி..\nவேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் தேதி அறிவிப்பு\n8 நாட்களுக்கு பிறகு குறைந்த பெட்ரோல், டீசல் விலை..\nநீர்நிலைகளை கண்காணிக்க ஆளில்லா விமானம், 1000 தடுப்பணைகள் – அமைச்சர் உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2014/09/11/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2/", "date_download": "2021-12-02T04:21:57Z", "digest": "sha1:WASQ6FTMC5BDRTBW67GVK2SQY5SZEYBK", "length": 7055, "nlines": 86, "source_domain": "www.newsfirst.lk", "title": "ஆசிய வலைப்பந்தாட்டம்; இலங்கைக்கு மூன்றாவது வெற்றி - Newsfirst", "raw_content": "\nஆசிய வலைப்பந்தாட்டம்; இலங்கைக்கு மூன்றாவது வெற்றி\nஆசிய வலைப்பந்தாட்டம்; இலங்கைக்கு மூன்றாவது வெற்றி\nஆசிய வலைப்பந்தாட்டத்தில் இலங்கை தனது மூன்றாவது போட்டியிலும் வெற்றியீட்டியுள்ளது.\nசிங்கப்பூரில் நடைபெற்றுவரும் ஆசிய வலைப்பந்தாட்டப் போட்டிகளில் பி குழுவில் இடம்பெற்றுள்ள இலங்கை தனது மூன்றாவது போட்டியில் நேற்று புரூணை அணியை எதிர்கொண்டது.\nபோட்டியில் முதல் பகுதியில் 40 க்கு 9 எனும் கோல் கணக்கில் இலங்கை அணி முன்னிலைப் பெற்றிருந்தது.\nஇரண்டாம் பகுதியில் இலங்கை 85 கோல்களையும், புரூணை 38 கோல்களையும் போட்டன.\nஅதன்படி போட்டியில் 125 க்கு 78 எனும் கோல்கள் பிரகாரம் இலங்கை அணி வெற்றிபெற்றது.\nதொடரில் இதற்கு முன்னைய போட்டிகளில் சீனத் தாய்பே மற்றும் மியன்மார் ஆகிய அணிகளை இலங்கை வெற்றிகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஎரிவாயு வெடிப்பு ஏற்பட்ட பகுதிகளுக்கு கள விஜயம்\nமின்சார வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு\n2021 வாக்காளர் இடாப்பு திருத்தம் தொடர்பில் 30,000 ஆட்சேபனைகள்\nஅனைத்து விளையாட்டு தொடர்களும் இரத்து - WTA\nபுலிகளால் புதைக்கப்பட்ட தங்கத்தை தோண்டியெடுக்க முயற்சி; CID விசாரணை\nஎரிவாயு விபத்துகளுக்கு நிபுணர்கள் கூறும் காரணம்\nஎரிவாயு வெடிப்பு ஏற்பட்ட பகுதிகளுக்கு கள விஜயம்\nமின்சார வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு\n2021 வாக்காளர்இடாப்���ு திருத்தம்: 30000 ஆட்சேபனைகள்\nஅனைத்து விளையாட்டு தொடர்களும் இரத்து - WTA\nதங்கத்தை தோண்டியெடுக்க முயற்சி; CID விசாரணை\nஎரிவாயு விபத்துகளுக்கு நிபுணர்கள் கூறும் காரணம்\nஎரிவாயு வெடிப்பு ஏற்பட்ட பகுதிகளுக்கு கள விஜயம்\nமின்சார வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு\n2021 வாக்காளர்இடாப்பு திருத்தம்: 30000 ஆட்சேபனைகள்\nதங்கத்தை தோண்டியெடுக்க முயற்சி; CID விசாரணை\nகொரோனா தடுப்பூசிகள் ஒமிக்ரோனை கட்டுப்படுத்துமா\nபாடசாலை துப்பாக்கிதாரி மீது கொலை குற்றச்சாட்டு\nஅனைத்து விளையாட்டு தொடர்களும் இரத்து - WTA\nநவம்பர் மாதத்தில் நாட்டின் பணவீக்கம் அதிகரிப்பு\n'தல' என அழைக்க வேண்டாம்: அஜித் குமார் அறிக்கை\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2015/05/06/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2021-12-02T03:12:52Z", "digest": "sha1:PNXGELEYNBNJOZZ7WAETK7GM2NXN5YAI", "length": 7392, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "நேபாள மக்களுக்கு கோடிகளை வழங்கிய விஜய் - Newsfirst", "raw_content": "\nநேபாள மக்களுக்கு கோடிகளை வழங்கிய விஜய்\nநேபாள மக்களுக்கு கோடிகளை வழங்கிய விஜய்\nதமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர்ஸ்டார் பட்டியில் முன்னணியில் இருப்பவர் நடிகர் விஜய்.ஒரு நடிகன் வெறும் நடிகனாக மட்டுமே இருக்கக் கூடாது சமுக உணர்வுள்ள மனிதனாகவும் இருக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்.\nஇன்றும் தன் பெயரில் இயங்கி வரும் விஜய் மக்கள் இயக்கத்தில் பல ஏழை மக்களுக்கு தன்னால் முடிந்த உதவி விஜய் செய்து வருகிறார்.இந்நிலையில் சமீபத்தில் நடந்த கோரமான நேபாள பூகம்பத்தால் அங்கும் வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலும் மாறியது.\nபிறகு பலரும் அங்கு வாழும் மக்களுக்கு தங்கள முடிந்த உதவி கரம் நீட்டி வருகின்றனர். பேஸ்புக் நிறுவனம் 12 மி���்லியன் டாலர் வழங்கியுள்ளது. இதுவரை எந்த பிரபலங்களும் நிதிதர முன்வராத நிலையில் நடிகர் விஜய் ரூ. 5 கோடி கொடுத்துள்ளதாக தகவல் பரவி வருகிறது.\nஇது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வராதபோதும் மற்ற நடிகர்களும் உதவி செய்ய முன்வருவார்களா என்பது தான் ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.\nஷாருக் கான் படத்தில் சிறப்பு தோற்றத்தில் விஜய்\nவிஜய்க்கு விதிக்கப்பட்ட 1 இலட்சம் ரூபா அபராதத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை\nநடிகர் விஜய்க்கு 1 இலட்சம் ரூபா அபராதம்\nசைக்கிளில் சென்று வாக்களித்தது ஏன்: விஜய் தரப்பு விளக்கம்\nவசூல் வேட்டை நடத்தும் மாஸ்டர்\nஷாருக் கான் படத்தில் சிறப்பு தோற்றத்தில் விஜய்\nவிஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதத்திற்கு இடைக்கால தடை\nவிஜய்க்கு 1 இலட்சம் ரூபா அபராதம்\nசைக்கிளில் சென்று வாக்களித்த விஜய்\nவசூல் வேட்டை நடத்தும் மாஸ்டர்\nஎரிவாயு வெடிப்பு ஏற்பட்ட பகுதிகளுக்கு கள விஜயம்\nமின்சார வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு\n2021 வாக்காளர்இடாப்பு திருத்தம்: 30000 ஆட்சேபனைகள்\nதங்கத்தை தோண்டியெடுக்க முயற்சி; CID விசாரணை\nகொரோனா தடுப்பூசிகள் ஒமிக்ரோனை கட்டுப்படுத்துமா\nபுதிய சர்வதேச உடன்படிக்கைக்கு தயாராகும் நாடுகள்\nஅனைத்து விளையாட்டு தொடர்களும் இரத்து - WTA\nநவம்பர் மாதத்தில் நாட்டின் பணவீக்கம் அதிகரிப்பு\n'தல' என அழைக்க வேண்டாம்: அஜித் குமார் அறிக்கை\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/12/05/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2021-12-02T03:04:00Z", "digest": "sha1:NA43CKZ3Q4T5V54TCTCQH3J5X3GZ26QV", "length": 7272, "nlines": 83, "source_domain": "www.newsfirst.lk", "title": "தொடர்ந்தும் சட்டவிரோத பொலித்தீன் பாவனை - Newsfirst", "raw_content": "\nதொடர்ந்தும் சட்டவிரோத பொலித்தீன் பாவனை\nதொடர���ந்தும் சட்டவிரோத பொலித்தீன் பாவனை\nColombo (News 1st) நாட்டில் தடைசெய்யப்பட்டுள்ள பொலித்தீன் பாவனையைத் தடுப்பதற்கு அரசு சட்டமியற்றியுள்ளபோதிலும், சிலதரப்பினர் சட்டவிரோத பொலித்தினைத் தொடர்ந்தும் பாவனைக்குட்படுத்துவதாக பொலித்தீன் மீள்சுழற்சி சங்கம் தெரிவித்துள்ளது.\nஇந்த வருடத்தில் அரசினால் விதிக்கப்பட்டுள்ள தடை எவ்விதத்திலும் நடைமுறைப்படுத்தப்படாததால் சங்கத்தினர் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளதாக பொலித்தீன் மீள்சுழற்சி சங்கத்தின் தலைவர் அனுர விஜேரத்ன தெரிவித்துள்ளார்.\nஇந்த விடயம் தொடர்பில் மத்திய சுற்றாடல் அதிகாரசபையிடம் நியூஸ்பெஸ்ட் வினவியபோது, சட்டவிரோத பொலித்தீன் பாவனையாளர்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கைகள் கடினமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.\nதியவன்னா எண்ணெய் படலம்; விசாரணை அறிக்கை கையளிப்பு\nநான்கு வகையான பிளாஸ்டிக், பொலித்தீன் உற்பத்திகளுக்கு தடை\nமார்ச் 31 முதல் குறுங்கால பாவனை பொலித்தீன்களுக்கு தடை\nபொலித்தீன், பிளாஸ்டிக் உற்பத்திகளுக்கு தடை\nபிளாஸ்டிக்கும் பொலித்தீனும் தடை செய்யப்படவுள்ளன\nசட்டவிரோதமாக பொலித்தீன் உணவுப் பொதிகளை தயாரித்த 3 நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை\nதியவன்னா எண்ணெய் படலம்; விசாரணை அறிக்கை கையளிப்பு\nபிளாஸ்டிக், பொலித்தீன் உற்பத்திகளுக்கு தடை\nமார்ச் 31 முதல் பொலித்தீன் பாவனை தடை\nபொலித்தீன், பிளாஸ்டிக் உற்பத்திகளுக்கு தடை\nபிளாஸ்டிக்கும் பொலித்தீனும் தடை செய்யப்படவுள்ளன\nபொலித்தீன் உணவுப்பொதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை\nஎரிவாயு வெடிப்பு ஏற்பட்ட பகுதிகளுக்கு கள விஜயம்\nமின்சார வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு\n2021 வாக்காளர்இடாப்பு திருத்தம்: 30000 ஆட்சேபனைகள்\nதங்கத்தை தோண்டியெடுக்க முயற்சி; CID விசாரணை\nகொரோனா தடுப்பூசிகள் ஒமிக்ரோனை கட்டுப்படுத்துமா\nபுதிய சர்வதேச உடன்படிக்கைக்கு தயாராகும் நாடுகள்\nஅனைத்து விளையாட்டு தொடர்களும் இரத்து - WTA\nநவம்பர் மாதத்தில் நாட்டின் பணவீக்கம் அதிகரிப்பு\n'தல' என அழைக்க வேண்டாம்: அஜித் குமார் அறிக்கை\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilpaadallyrics.com/orumurai-piranthen-song-lyrics/", "date_download": "2021-12-02T04:23:31Z", "digest": "sha1:QCYQXTRL5VJL6NJFXKVF7FUVKKEL4C4V", "length": 8961, "nlines": 216, "source_domain": "www.tamilpaadallyrics.com", "title": "Orumurai Piranthen Song Lyrics in Tamil", "raw_content": "\nஒருமுறை பிறந்தேன் பாடல் வரிகள்\nஒருமுறை பிறந்தேன் ஒருமுறை பிறந்தேன்\nஉனக்கென உயிரையும் நான் கொடுப்பேன்\nஎன் கண்ணில் உன்னை வைத்தே காட்சிகளை பார்ப்பேன்\nஒரு நிமிடம் உன்னை மறக்க முயன்றதில்லை தோற்றேன்\nநீயே என் இதயமடி நீயே என் ஜீவனடி\nஒருமுறை பிறந்தேன் ஒருமுறை பிறந்தேன்\nஉனக்கென உயிரையும் நான் கொடுப்பேன்\nஎன் கண்ணில் உன்னை வைத்தே காட்சிகளை பார்ப்பேன்\nஒரு நிமிடம் உன்னை மறக்க முயன்றதில்லை தோற்றேன்\nநீயே என் இதயமடி நீயே என் ஜீவனடி ஷாலா ஷா ஷா\nஓ ஓ உந்தன் நெற்றி மீதிலே துளி வேர்வை வரலாகுமா\nசின்ன தாக நீயும்தான் முகம் சுளித்தால் மனம் தாங்குமா\nஉன் கண்ணிலே ஓ துளி நீரையும் ஓ நீ சிந்தவும் விட மாட்டேன்\nஉன் நிழலையும் ஓ தரை மீதிலே ஓ நடமாடவும் விட மாட்டேன்\nஒரே உடல் ஒரே உயிர் ஒரே மனம் நினைக்கையில் இனிக்கிறதே\nநீயே என் இதயமடி நீயே என் ஜீவனடி\nகாற்று வீசும் மாலையில் கடற் கரையில் நடை போடணும்\nஉன் மடிதான் பாய் மரம் படகேறி திசை மாறனும்\nஒளி வீசிடும் இரு கண்கள்தான் வழி காத்திடும் கலங்கரையா\nகரை சேரவே மனம் இல்லையே என தோன்றிதல் அது பிழையா\nநெஞ்சுக்குள்ளே உன்னை வைத்து பூட்டி விட்டு\nநீயே என் இதயமடா நீயே என் ஜீவனடா\nஒருமுறை பிறந்தேன் ஒருமுறை பிறந்தேன்\nஉனக்கென உயிரையும் நான் கொடுப்பேன்\nஎன் கண்ணில் உன்னை வைத்தே காட்சிகளை பார்ப்பேன்\nஒரு நிமிடம் உன்னை மறக்க முயன்றதில்லை தோற்றேன்\nநீயே என் இதயமடா நீயே என் ஜீவனடா\nலவ் லவ் ஹிமலவ் ஸ்சேய லவ்\nலவ் லவ் ஹிமலவ் ஸ்சேய லவ்\nலவ் லவ் ஹிமலவ் ஸ்சேய லவ்\nலவ் லவ் ஹிமலவ் ஸ்சேய லவ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/Chairman-ill-treated-on-the-basis-of-caste-Huge-issue-in-Thiruvanamalai-Viral-issue-in-social-media-21735", "date_download": "2021-12-02T04:18:52Z", "digest": "sha1:A3AA5AP4PT4RA2OAI5EH7YLQUIKBF2JY", "length": 10190, "nlines": 75, "source_domain": "www.timestamilnews.com", "title": "மாலையை பிடுங்கி சவக்குழி வெட்டத்தான் லாயக்கு என்றார்கள்..! சாவு வீட்டில் எஸ்சி - எஸ்டி ஊராட்சி மன்ற தலைவருக்கு ஏற்பட்ட பரிதாபம்! - Times Tamil News", "raw_content": "\nஅதிமுகவில் கொங்கு VS முக்குலம்.. ஓபிஎஸ்சுக்கு கைகொடுக்கும் சசிகலா..\nமு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் 8 ஜெயலலிதா விசுவாசிகள்\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\nமாலையை பிடுங்கி சவக்குழி வெட்டத்தான் லாயக்கு என்றார்கள்.. சாவு வீட்டில் எஸ்சி - எஸ்டி ஊராட்சி மன்ற தலைவருக்கு ஏற்பட்ட பரிதாபம்\nஊராட்சி தலைவர் ஒருவரை குழி வெட்டுமாறு மேல்சாதியினர் வற்புறுத்தியுள்ள சம்பவமானது திருவண்ணாமலை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் என்ற இடம் அமைந்துள்ளது. இதற்கு உட்பட்ட அரியாகுஞ்சூர் ஊராட்சியில் பழங்குடியினத்தை சேர்ந்த இருளர் மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். சென்ற ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் இந்த தொகுதி பழங்குடியின மக்களுக்காக ஒதுக்கப்பட்டது.\nசின்னக்கல்தாம்பட்டி பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவர் ஆட்டோ சின்னத்தில் ஊராட்சி தலைவர் பதவிக்காக போட்டியிட்டு வெற்றி பெற்றார். பதவி வந்த பிறகு அடுத்த சில மாதங்களிலேயே செல்வத்தை அனுபவிக்கவும் இந்த காலத்தில், முருகேசன் இன்னமும் மின் இணைப்பு கூட இல்லாத வீட்டில் தான் வசித்து வருகிறார்.\nவிறகுவெட்டி வரும் பணத்தில் தான் முருகேசன் குடும்பம் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இவரது பகுதியில் ஒருவர் இறந்துவிட்டார். அஞ்சலி செலுத்த சென்ற முருகேசனை மேல்சாதியினர் அவமதித்துள்ளனர். அதுமட்டுமின்றி முருகேசன் கையிலிருந்த மாலையை பிடுங்கி எறிந்து வற்புறுத்தி குழி தோண்ட வைத்துள்ளனர். இதுகுறித்து முருகேசன் கூறுகையில், \"ஊராட்சி மன்ற தலைவரானதில் இருந்து மன்றத்தில் என்ன நடக்கிறது என்பது எனக்கு தெரியாது. துணைத்தலைவரும் வேறு சிலரும் கையெழுத்து போட சொல்லும் இடத்தில் கையெழுத்து போடும் நிலையில் உள்ளேன்.\nபெயருக்கு மட்டுமே ஊராட்சி மன்ற தலைவராக உள்ளேன். என்னை கொத்தடிமை போல் நடத்தி வருகின்றனர். நீ குழி வெட்டுவதற்கு மட்டும்தான் உகந்தவன் என்று கூறி என்னை ஒரு இறப்பு நிகழ்வில் அவமதித்தனர். ஊராட்சி மன்றத்தின் அனைத்து நிர்வாகத்தையும் துணைத் தலைவர் சிவானந்தம் தான் கவனித்து வருகிறார்\" என்று கூறியுள்ளார்.\nபழங்குடியின பிரிவை சேர்ந்த தலைவரை வேலை செய்யாமல் தடுப்போர் மீது வன்கொடுமை சட்டம் பாய்வதற்கான வாய்ப்புண்டு என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த பேட்டியானது தொலைக்காட்சிகளில் வெளியான பிறகு வைரலாகி வருகிறது.\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-12-02T02:56:57Z", "digest": "sha1:PI3NTAVYF5TJWPAY5O5IWPBTAK4X5RSN", "length": 6224, "nlines": 81, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஆசிய கால்பந்தாட்டம் | Virakesari.lk", "raw_content": "\nபஷில் - மோடி சந்திப்பு இன்று : பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பில் அமைச்சர் சீதாராமனுடன் முக்கிய பேச்சு\nமேற்கிந்தியத் தீவுகள் அணியிடம் போட்டியின் பிடியை நழுவ விடுமா இலங்கை \n'ஒமிக்ரோன்' பிறழ்வு தாக்கம் குறித்து பல கோணங்களில் ஆய்வு - வைத்திய நிபுணர் நதீன ஜானக\nஅசாத் சாலியை விடுதலை செய்வதா மேல் நீதிமன்றத்தின் தீர்மானம் இன்று\nடொலர் பற்றாக்குறை மற்றும் பொருளாதார நெருக்கடி குறித்து ஜனாதிபதிக்கு புரிதல் இல்லை - ஜே.வி.பி.\nபஷில் - மோடி சந்திப்பு இன்று : பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பில் அமைச்சர் சீதாராமனுடன் முக்கிய பேச்சு\nநாட்டில் மேலும் 26 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு\n'சீனாவின் கடன்பொறி என்பது ஓர் மூடநம்பிக்கை' - இலங்கையை ��ாமே பாதுகாத்தோம் என்கிறது சீனா\nநாட்டில் மேலும் 23 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: ஆசிய கால்பந்தாட்டம்\nபலமிக்க கட்டாரை எதிர்கொள்ளுகிறது இலங்கை\nகட்டார் நாட்டு தலைநகரான தோஹாவில் நடைபெறும் ஏ குழுவுக்கான தகுதிகாண் போட்டித் தொடரில் இலங்கை, கட்டார், யேமன், சிரியா ஆகிய...\n23 வயதுக்குபட்ட ஆசிய கால்பந்தாட்ட தகுதிகாண் போட்டி : இலங்கை குழாம் அறிவிப்பு\n23 வயதுக்குட்டபட்ட ஆசிய கால்பந்தாட்ட கிண்ண தகுதிகாண் போட்டித் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை கால்பந்தாட்ட குழாம் விபரத்த...\nபஷில் - மோடி சந்திப்பு இன்று : பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பில் அமைச்சர் சீதாராமனுடன் முக்கிய பேச்சு\nமேற்கிந்தியத் தீவுகள் அணியிடம் போட்டியின் பிடியை நழுவ விடுமா இலங்கை \n'ஒமிக்ரோன்' பிறழ்வு தாக்கம் குறித்து பல கோணங்களில் ஆய்வு - வைத்திய நிபுணர் நதீன ஜானக\nஅசாத் சாலியை விடுதலை செய்வதா மேல் நீதிமன்றத்தின் தீர்மானம் இன்று\nடொலர் பற்றாக்குறை மற்றும் பொருளாதார நெருக்கடி குறித்து ஜனாதிபதிக்கு புரிதல் இல்லை - ஜே.வி.பி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://gossip.sooriyanfm.lk/18846/2021/10/sooriyanfm-gossip.html", "date_download": "2021-12-02T03:07:09Z", "digest": "sha1:GX4X6IK7GTIM3GUKJ2KTWYRY6USR4HNH", "length": 15296, "nlines": 171, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "பெண்களுக்கு மன அழுத்தத்தால் ஏற்படும் நீரிழிவு நோய் - SooriyanFM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nபெண்களுக்கு மன அழுத்தத்தால் ஏற்படும் நீரிழிவு நோய்\nபெண்களுக்கு மனதளவில் சோர்வு தரும் வேலைக்கும், அதனால் உடல் நலம் பாதிப்புக்குள்ளாவதற்கும் சம்பந்தம் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.\nதிருமணத்திற்கு பிறகு பெரும்பாலான பெண்கள் வேலைக்கு செல்வதற்கு விரும்புகிறார்கள்.\nஅதன் மூலம் குடும்ப வருமானத்திற்கு வழிவகை செய்தாலும், பல்வேறு உடல்நல சிக்கலையும் எதிர்கொள்கிறார்கள்.\nமன அழுத்தத்திற்கும் ஆளாகிறார்கள். அந்த மன அழுத்தத்தின் மூலம் பெண்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.\nமனதளவில் சோர்வு தரும் வேலைக்கும், அதனால் உடல் நலம் பாதிப்புக்குள்ளாவதற்கும் சம்பந்தம் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.\nபிரான்ஸை சேர்ந்த தொற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் சுகாதார மையத்தை சேர்ந்த டொக்டர் கயி பெகிராக்ஸி தலைமையிலான குழுவினர் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களை ஆய்வுக்கு உட்படுத்தி இருக்கிறார்கள்.\nஅவர்களில் பெரும்பாலானோர் கற்பிக்கும் தொழிலிலும், களப்பணியிலும் ஈடுபடுபவர்கள்.\nஅவர்களுடைய 22 ஆண்டு கால உடல் ஆரோக்கியமும் கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கிறது.\nஆய்வின் முடிவில், 24 சதவீதம் பேர் அவர்கள் செய்யும் வேலையால் மன அழுத்தத்திற்கு ஆட்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.\nஅவர்களில் 21 சதவீதம் பேருக்கு நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதும் தெரியவந்துள்ளது.\nஆய்வின் போது அவர்களின் வயது, உடல் இயக்க செயல்பாடு, உணவு பழக்கம், புகை பிடித்தல் பழக்கம், ரத்த அழுத்தம், மூதாதையரின் நோய் பாரம்பரியம் போன்ற விஷயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டன.\nஇந்த ஆய்வை மேற்கொண்ட பெகிராக்ஸி, ‘‘மனச்சோர்வு தரும் வேலை செய்யும் பெண்கள் நீரிழிவு நோய் பாதிப்புக்கு ஆளாவதை நேரடியாக கண்டறிய முடியாது.\nஎனினும் மனச்சோர்வு அதற்கான அறிகுறிகளை ஏற்படுத்தும் என்பதை சுட்டிக்காட்டி இருக்கிறோம்.\nவேலை பார்க்கும் இடங்களில் பணி சார்ந்த மன அழுத்தம் ஆண்களை விட பெண்களுக்குத்தான் அதிகமாக ஏற்படுகிறது.\nஅதுவே பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவதற்கான காரணமாக இருக்கிறது’’ என்கிறார்.\nநோய்களைக் கட்டுப்படுத்தும் சீரக குடிநீர்\nஎலுமிச்சைப் பழத்தின் தோலில் உள்ளடங்கியுள்ள நன்மைகள்\nஇரத்த அழுத்தத்தைக் கட்டுபடுத்த உதவும் திராட்சைச் சாறு\nஉடலின் ஆரோக்கியத்தை பேணுவதில் முக்கிய பங்கு வகிக்கும் ஏலக்காய்\nபருவநிலை தாக்கத்தால் ஏற்படும் வைரஸ் தொற்று\nசிலந்தி கடித்ததால் ஒரே வாரத்தில் 3 முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்\nமாரடைப்பு வராமல் எம்மைத் தற்காத்துக் கொள்வதற்கான வழிமுறைகள்\nமுதலமைச்சருக்கு திரைத்துறை சார்பாக அறிக்கை வெளியிட்ட தயாரிப்பாளர்\nநடிகர் ராஜ்கிரண் நடிப்பில் என் ராசாவின் மனசிலே திரைப்படம்\nமுக அழகுக்கு வேப்பிலை சோப் தரும் நன்மைகள் பல.......\nவிரைவில் தடைப்படப்போகும் மின்சாரம்போராட்டம் ஆரம்பம்| மீண்டும் கொரோனா டிசம்பரில் அதிகரிக்கும்\nமீண்டும் மத்தியூஸ் நாளை அவுஸிக்கு எதிரான வியூகம் இங்கிலாந்து & நமீபிய வெற்றி ARV LOSHAN\nஇலங்கையில் தடுப்பூசி புதிய நிலவரம் \nஇங்கே சிரித்��ால் தான் வேலை \nதவறை ஒத்துக்கொண்ட இலங்கை வீரர்கள் | 8 நாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கு இலங்கை வரத்தடை | Sooriyan FM RJ Brundhakan\nசுத்தமான சுகாதாரமான சுவையான மாம்பழ சாறு தயாரிப்பு How Mango Juice Made in Factory\nஇலங்கை சிரேஷ்ட வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா\n டிக்வெல்ல & குசல் மெண்டிஸ் விவகாரம் | ARV Loshan Sooriyan FM Sports\nலங்கா பிரீமியர் லீக் தொடரில் விளையாடவுள்ள பிரதமரின் மகன்\nதமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகில் மீண்டும் நடிகை சுஜா வருணி\ntwitter செயலி எடுத்த அதிரடி முடிவு.\n2022 ஐ.பி.எல் அதிக தொகைக்கு தக்கவைக்கப்பட்ட 3 வீரர்கள்..\nமிரட்டல்களுக்கு அஞ்ச மாட்டேன் - கங்கனா ரணாவத்\nநோய் எதிர்ப்பு சக்தி தரும் நாட்டு காய்கறி கூட்டு\nபட்ட பெயர்களை வைத்து அழைக்க வேண்டாம் - அஜித்\nகுழந்தையின் பற்களை பராமரிப்பது பற்றிய அழகு குறிப்புக்கள்\nபாதாம் திராட்சை உருண்டை செய்வது எப்படி\nபிரேசிலிலும் பரவத்தொடங்கிய ‘ஒமிக்ரொன்’ வைரஸ்...\nபிரபல நடிகருக்கு ஜோடியாகும் நடிகை\nஉடலின் ஆரோக்கியத்தை பேணுவதில் முக்கிய பங்கு வகிக்கும் ஏலக்காய்\nஇன்னும் சில வாரங்களில் One plus 10 series சந்தைக்கு...\nநேற்றைய நாளில் பிறந்தநாளை கொண்டாடிய ராஷி கண்ணா\nமுதல் போட்டியில் தோற்றது இலங்கை அணி \nஉங்கள் தொலைபேசியை பாதுகாக்கும் வழிமுறைகள்\nஅவலை இப்படி செய்து சாப்பிடுங்கள்\n2021 LPL தொடரின் அணித் தலைவர்களும் பயிற்சியாளர்களும்\nகொழுப்பை வேகமாக கரைக்கும் 20 உணவுகள்\nமறைந்த நடன இயக்குனர் சிவசங்கருக்கு, திரையிசை உலகத்தினர் அனுதாபம்.\nஇரட்டை சகோதர்களுக்கு நேர்ந்த சோகம்...\nஅக்கா - தங்கை இருவரையும் மணம் முடித்தது இதற்காகத் தான் - நெகிழ வைத்த சம்பவம்\nகொரோனாவை வேண்டுமென்றே பரப்பியதா சீனா... - ரகசிய ஆவணம் அமெரிக்காவிடம்.\nசீனாவின் விண்ணோடத்தால் உலக நாடுகள் எதிர்நோக்கிய அச்சுறுத்தல்.\n\"கவச உடையை கழற்றிய பின்னர் மருத்துவரின் தோற்றம்\" வைரலாகும் புகைப்படம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nகொழுப்பை வேகமாக கரைக்கும் 20 உணவுகள்\nஅவலை இப்படி செய்து சாப்பிடுங்கள்\nஉங்கள் தொலைபேசியை பாதுகாக்கும் வழிமுறைகள்\nபுதினாக் கீரையின் மருத்துவ பலன்கள்\nமுதல் போட்டியில் தோற்றது இலங்கை அணி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://hi5fox.com/bigg-boss-tamil-vote-online/", "date_download": "2021-12-02T04:09:16Z", "digest": "sha1:K6VTLMROEWKQ4GKYJFPVDQVDIM5BOQRR", "length": 6254, "nlines": 87, "source_domain": "hi5fox.com", "title": "Bigg Boss 5 Tamil | Bigg Boss Tamil Vote Online Voting & Result - Hi5Fox", "raw_content": "\n2 பிக் பாஸ் தமிழ் 5 வாக்களிப்பு வெளியேற்ற செயல்முறை:\n3 மேலும் படிக்க :\nபிக் பாஸ் சீசன் 5 க்கான வாக்களிப்பு (bigg boss tamil vote) ஆனது இரண்டு முறைகளில் மக்கள் வாக்களிக்கலாம் அதாவது தவறவிட்ட அழைப்பு சேவை அல்லது ஹாட்ஸ்டார் ஆப் மூலம் வாக்களிக்கலாம். பிக் பாஸ் தமிழ் வாக்கு சீசன் 5 தொடர்பான முழு விவரங்களை கீழே காணலாம்.\nபிக் பாஸ் தமிழுக்கு இது ஐந்தாவது ஆண்டாகும். ஒரு ஜிமெயில் ஐடிக்கு ஒரு நாளைக்கு 10 வாக்குகள் கிடைக்கும், பார்வையாளர்கள் தங்களுக்குப் பிடித்தவர்களுக்கு வாக்களிக்க பயன்படுத்தலாம். பிக் பாஸ் தமிழ் 5 தொகுப்பாளரான கமல் ஹாசன், பெறப்பட்ட வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் வெளியேற்ற படும் போட்டியாளரை அறிவிப்பார். இருப்பினும், இறுதி முடிவு ஸ்டார் விஜய் நிர்வாகத்தின் கையில் இருக்கும்.\nமறுப்பு: இது Hi5fox இல் நடத்தப்பட்ட அதிகாரப்பூர்வமற்ற கருத்துக்கணிப்பு, இது ஒரு பொதுக் கருத்து & விஜய் டிவி நடத்திய அதிகாரப்பூர்வ வாக்கெடுப்பில் உங்கள் வாக்குகள் கணக்கில் வராது. அதிகாரப்பூர்வ பிக் பாஸ் தமிழ் வாக்களிக்கும் முறைக்கு கீழே பார்க்கவும்.\nபிக் பாஸ் தமிழ் 5 வாக்களிப்பு வெளியேற்ற செயல்முறை:\nஒவ்வொரு வாரமும் ஹவுஸ்மேட்ஸ் எலிமினேஷனுக்கான வேட்பாளர்களை பரிந்துரைப்பார்கள். ஒரு நபர் 2 பங்கேற்பாளர்களை பரிந்துரைக்கலாம், பின்னர் மக்கள் ஆன்லைனில் கிடைக்கும் நியமன பட்டியலில் இருந்து பொதுமக்கள் வாக்களிப்பார்கள்.\nகுறைந்த எண்ணிக்கையிலான வாக்குகள் அல்லது குறைந்த வாக்கு சதவீதம் கொண்ட நபர் நீக்கப்படுவார். நீங்களும் பிக் பாஸ் தமிழ் 5 க்கு இங்கே வாக்களிக்கலாம் ஆனால் இங்கு அளிக்கப்பட்ட வாக்குகள் அதிகாரப்பூர்வ எண்ணிக்கையில் சேர்க்கப்படாது.\nபிக் பாஸ் தமிழ் சீசன் 5 ஆன்லைனில் ஹாட்ஸ்டாரில் (அதிகாரப்பூர்வ ஒளிபரப்பாளர்) பார்க்கலாம். பிக் பாஸ் தமிழ் வாக்களிப்பு செயல்முறையின் முழு விவரங்கள் பின்வருமாறு.\nபிக் பாஸ் தமிழ் 4 போட்டியாளர்களின் பெயர் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://noolaham.org/wiki/index.php?title=%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD_%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD&oldid=448708", "date_download": "2021-12-02T04:33:42Z", "digest": "sha1:K54GCPWSWF22BM4OLKZ5QU67BM375KAB", "length": 3565, "nlines": 51, "source_domain": "noolaham.org", "title": "இலக்கிய சங்கிரகம் - நூலகம்", "raw_content": "\nMeuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:45, 12 சூலை 2021 அன்றிருந்தவாரான திருத்தம்\n(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)\nநூல் வகை பழந்தமிழ் இலக்கியம்\nஇலக்கிய சங்கிரகம் (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [11,856] இதழ்கள் [13,497] பத்திரிகைகள் [53,786] பிரசுரங்கள் [1,193] நினைவு மலர்கள் [1,526] சிறப்பு மலர்கள் [5,633] எழுத்தாளர்கள் [4,912] பதிப்பாளர்கள் [4,219] வெளியீட்டு ஆண்டு [186] குறிச்சொற்கள் [91] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,706] வாழ்க்கை வரலாறுகள் [3,162]\n1847 இல் வெளியான நூல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://puthiyathalaimurai.com/search/news/oxygen%20?page=2", "date_download": "2021-12-02T04:11:45Z", "digest": "sha1:4EKDTLAWQNCOS4YY5GGROVODPH4SGNND", "length": 4672, "nlines": 127, "source_domain": "puthiyathalaimurai.com", "title": "Search | oxygen", "raw_content": "\nஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் வைரல் வீடியோ\nமுகக்கவசம் அணிவதால் உடலில் ஆக்சி...\nஒடிசாவில் இருந்து ஐந்தாவது முறைய...\nகொரோனா கால மகத்துவர்: ஆக்சிஜன் ச...\n500 ஆக்சிஜன் செறிவூட்டிகளை நன்கொ...\nசென்னையில் சற்றே ஓய்ந்த கொரோனா -...\nதமிழகத்திற்கு 650 மெட்ரிக் டன் ஆ...\nஒடிசா டூ சென்னை: ரயில் மூலம் சென...\nசக நோயாளிக்கு ஆக்சிஜன் படுக்கையை...\nகொரோனா கால மகத்துவர்: ஆட்டோவில் ...\nகோவையில் அதிகரிக்கும் கொரோனா: ஆக...\nகடலூர்: ஆக்சிஜனை அகற்றியதால் நோய...\nகடலூர்: வேறு நபருக்காக நோயாளியின...\nசேலம்: 500 ஆக்சிஜன் படுக்கைகள் க...\n“இந்த அடைமொழியை அஜித் சுத்தமாகவே விரும்பவில்லை”-‘தல’ நீக்கத்தின் பின்னணி இதுதான்\nநகர்ப்புற பெண்களை அதிகம் பாதிக்கும் உடல் பருமன்: ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன\nபணம் பண்ண ப்ளான் B - 12: வருமான வரி சேமிப்பில் செய்யும் தவறுகளும், கடைசிநேர நெருக்கடியும்\n‘விழிப்புணர்வு, தக்கநேர சிகிச்சை’- எய்ட்ஸ் இல்லா உலகை உருவாக்கலாம்\n\"'ஒருமையில் பேசியது மட்டுமே பிரச்னையில்லை\" - அன்வர் ராஜா நீக்கப்பட்டதன் காரணம் என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://theethumnanrum.blogspot.com/2009/11/blog-post_29.html", "date_download": "2021-12-02T03:44:28Z", "digest": "sha1:IS5XPINDPA7SCUBDOUAZEXVRZ3BGPT7T", "length": 7602, "nlines": 77, "source_domain": "theethumnanrum.blogspot.com", "title": "adhiran: வாதை", "raw_content": "\nஅனுபவிக்க இயலாத துயரமொன்றை என் உடலுக்கு பழக்கப்படுத்திவிட தினமும் பயிற்சி மேற்கொண்டுள்ளேன். அவ்வாதை மிகப்புராதானமானது. மேலும் துல்லியமானதும் கூட. தாட்சண்யம் இல்லாததது என்றும் சொல்லலாம். மரணம் கூட அதை கண்டு மிரள்கிறது. போகிற போக்கில் அனைவரும் அதை புறம் தள்ளுகிறார்கள். சிலர் அதை கையில் பிடித்து லாவகத்துடன் என்முன் ஒரு நிகழ்வை நடத்துகிறார்கள். என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. உடல் இற்று மனம் பேதலிக்கிறது இவ்வாதையை கடக்க. கடவுளை கூட நம்பிவிடலாம் என்கிற அளவு வேதனை.\nஅவ்வாதையின் இருப்பு ஸ்தூலமானது. ஆயிரமாயிரம் ஊசிகளாய் என் நகக்கண்ணில் நுழைந்து வெளியேற அதற்கு தெரிகிறது. ஒவ்வொரு கணமும் அதன் இருப்பு என்னை பயப்படுத்தி நடுநடுங்கசெய்கிறது. நேர்மை என்னும் அவ்வாதைக்கு சொல் தவிர எந்த வடிவமுமில்லை. நேர்மை பயங்கரமானது. வசீகரமற்ற ஒரு ஒட்டு உண்ணியது. உடனடியாக அடித்து கொல்லப்படவேண்டிய வீட்டினுள் நுழைந்த விசப்பூச்சியது. அது ஒழுங்கற்றைவைகளையும் சிதைவுகளையும் பார்த்து முகம் சுழிக்கிறது. தன்னை சமன் செய்துகொள்ள கடுமையாய் வற்புறுத்துகிறது. நேர்மை என்னும் அவ்வாதையை தினமும் நான் சிலமணிநேரம் பயிற்சி மேற்கொண்டுள்ளேன். மரகிளையில் தாவும் குரங்கின் இயல்பென அந்த பழக்கம் என்னை விட்டு அகலாதிருக்கிர்த்து.\nமேலும் தொடந்து என்னை அவமானப்படுத்த முயற்சி செய்து என்னை ஒரு மடையனை போல் உணர்த்தும் அவ்வாதை என் தனியறையில் மதிப்பிழப்பதை காண சகிக்காமல் கதவை இழுத்து சாத்துகிறேன் நீங்கள் அறியா வண்ணம். ஒவ்வொரு முறையும் நான் கதவு திறந்து வெளியேறும் போது பழகிய நாயென என்மீது தாவி ஏறுகிறது. அதன் மலநாற்றத்தை என் நாசியில் கொட்டுகிறது. ஒரு அசுத்தமற்ற பள்ளி சீருடையென அது என்னுடனே இருக்கிறது.\nஆதிரன் நேர்மை மிகத் துயரம் தரக்கூடிய மனதை கிழித்துப்போடும் உண்மை. ஒரு விசயத்தில் நம்பிக்கை அல்லது அதற்கு நேர்மையாக இருக்க நேரிட்டால் எத்தனை மனிதர்களை இழக்க வேண்டியிருக்கிறது. நேர்மையாய் இருந்து எல்லாவற்றையும் இழந்து சாவது அல்லது நேர்மையைக் கொல்வது இரண்டில் ஒன்று மட்டுமே சாத்தியப்படுகிறது. உங்களுடைய பயிற்சி வெற்றிகண்டால் தயவு செய்து எனக்கும் சொல்லுங்கள். அல்லது அதில் ஏற்படும் சிக்கலை எழுதுங்கள்.\nஒரே பாராவாக இல்லாமல் இரண்டு மூன்றாக பிரித்து இடம் விட்டு எழுதினால் படிக்க சிரமம் இல்லாமல் இருக்கும்..\nஉயிரே போனாலும் இந்த வாதையை விட்டு விடாமல் பற்றிக்கொள்ளுங்கள்.உங்களைப் போன்ற மிகச்சிலரால் தான் மழை பெய்கிறது.\nகவிதை (47) பொது (38) தீதும் நன்றும். (27) உரை கவிதை (21) தம்பட்டம் (18) நாவல் (12) தீதும் நன்றும் (9) சினிமா (8) தொடர் கட்டுரை (7) பிடித்த கவிதை (5) கதை (4) சங்கம் (4) நகைச்சுவை (4) பயணம் (3) புனைவு (3) மொழிபெயர்ப்பு (3) ஓரியண்ட்டலிசம் (2) தொடர் (2) பிடித்த பாடல் (2) பொது அல்ல (2) கட்டுரை (1) பார்த்திபன் கவிதைகள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.spottamil.com/2010/10/blog-post.html", "date_download": "2021-12-02T04:16:54Z", "digest": "sha1:5IHOMZD3IHET5JWJTA42NJADNPL66YKD", "length": 10235, "nlines": 165, "source_domain": "www.spottamil.com", "title": "இந்தியா எதிர் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ள மூன்று ரெஸ்ற் மற்றும் ஜந்து ஒருநாள்ச் சுற்றுத்தொடர் - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nHome Cricket Cricket News இந்தியா எதிர் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ள மூன்று ரெஸ்ற் மற்றும் ஜந்து ஒருநாள்ச் சுற்றுத்தொடர்\nஇந்தியா எதிர் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ள மூன்று ரெஸ்ற் மற்றும் ஜந்து ஒருநாள்ச் சுற்றுத்தொடர்\nநியூசிலாந்து அணி மூன்று ரெஸ்ற் மற்றும் ஜந்து ஒருநாள்ப் போட்டிகளில்ப் பங்கேற்பதற்காக இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ளது.\nஇந்தப் போட்டிகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 4ம் திகதி தொடக்கம் டிசம்பர் மாதம் 10ம் திகதிவரை நடைபெறவுள்ளது.\nநியூசிலாந்து அணியை டானியல் விக்ரோரியும் இந்தியா அணியை மகேந்திரசிங் டோனியும் தலமைதரங்கவுள்ளமை குற்ப்பிடத்தக்கது. ரெஸ்ட் போட்டிகளுக்கான அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.\nநியூசிலாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலான தொடரின் ஆட்டவிபர அட்டவணை வருமாறு:\nவியாழன் நவம்பர் 4 - Mon நவம்பர் 8\n1st Test - இந்தியா எதிர் நியூசிலாந்து\nFri நவம்பர் 12 - Tue நவம்பர் 16\n2nd Test - இந்தியா எதிர் நியூசிலாந்து\nSat நவம்பர் 20 - Wed நவம்பர் 24\n3rd Test - இந்தியா எதிர் நியூசிலாந்து\n1st ODI - இந்தியா எதிர் நியூசிலாந்து\n2nd ODI - இந்தியா எதிர் நியூசிலாந்து\n3rd ODI - இந்தியா எதிர் நியூசிலாந்து\n4th ODI - இந்தியா எதிர் நியூசிலாந்து\n5th ODI - இந்தியா எதிர் நியூசிலாந்து\nஇந்தியா எதிர் நியூசிலாந்து அணிகள் மோதவுள��ள மூன்று ரெஸ்ற் மற்றும் ஜந்து ஒருநாள்ச் சுற்றுத்தொடர் Reviewed by தமிழ் on அக்டோபர் 30, 2010 Rating: 5\nSun TV - Live சன் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது சன் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு Double Click For Full Screen. Esc to come back to Normal Mode\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\nமரக்கறிகளின் ஆங்கில - தமிழ் பெயர்கள் (English to Tamil Translation)\nA Amaranth முளைக்கீரை Artichoke கூனைப்பூ Ash Gourd, Winter Melon நீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய் Asparagus தண்ணீர்விட்டான் கிழங்கு ...\nமுருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்......\nமுருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்...... ஏன் சொல்கிறார்களென தெரியுமா.... இந்த பழமொழிக்கு தவறான அர்த்தம் புரிந்து கொண்டு பலர் வீடுகளில...\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nஉணவு தேடி வந்த கர்ப்பிணி யானைக்கு அன்னாசி பழத்தில் பட்டாசு வைத்து கொடுத்து கொன்ற கேரள மக்கள்\nகொரோனா போல எத்தனை உயிர்க்கொல்லி நோய் வந்தாலும் திருந்தாத கொடூர அறிவிலிகள்.. யானைக்கு பழத்திற்குள் வெடிவைத்துக் கொடுத்த கொடூர சம்பவத்தை விவர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thirumangalam.org/10573", "date_download": "2021-12-02T04:28:03Z", "digest": "sha1:7CQTOXDJ3W7SVK2X7QKQZF22KJFHPWPU", "length": 5585, "nlines": 67, "source_domain": "www.thirumangalam.org", "title": "சமணர் கழுவேற்றம்-வைகாசித்திருவிழா ஆறாம் நாள் சிறப்பு நிகழ்வு புகைப்படங்கள்", "raw_content": "\nYou are here: Home / Events / சமணர் கழுவேற்றம்-வைகாசித்திருவிழா ஆறாம் நாள் சிறப்பு நிகழ்வு புகைப்படங்கள்\nசமணர் கழுவேற்றம்-வைகாசித்திருவிழா ஆறாம் நாள் சிறப்பு நிகழ்வு புகைப்படங்கள்\nநேற்று(20-05-2016) வெள்ளிக்கிழமை வைகாசித்திருவிழாவின் ஆறாம் நாள் அன்று இரவு 1 மணிக்கு மேல் சமணர் கழுவேற்ற நிகழ்வு குறித்த நினைவூட்டல் நிகழ்வு திருமங்கலம் கொல்லன்பட்டறைப் பகுதியில் நடைபெற்றது.\nமுழுப்புகைப்படத் தொகுப்பிற்கு(தனிப்பட்டவர்களின் புகைப்படம் உட்பட) கீழே உள்ள லிங்கை அழுத்தவும்\nவீடியோ பதிவு விரைவில் வெளியிடப்படும்\nதிருவிழ��வினை புகைப்படம் எடுக்க சென்றவருடம் போல் இந்தவருடமும் நம் Thirumangalam.org இணையதளத்திற்கு அனுமதி வழங்கிய திரு. PPCS.இரமேஷ்பாபு நாடார் மற்றும் கோவில் கமிட்டி உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி\nசெய்திகளை அனுப்ப எங்கள் வாட்ஸ் அப்/தொலைபேசி: 9677310850\nநமது Thirumangalam.org இணையதளம் தற்போது அப்டேட் செய்யப்பட்டு வருகிறது விரைவில் முன்பு போல் சிறந்த முறையில் செயல்படும் விரைவில் முன்பு போல் சிறந்த முறையில் செயல்படும்\nபிகே என் வித்யாலயா சிபிஎஸ்சி பள்ளிக்கு வரலாறு மற்றும் ஹிந்தி படித்த ஆசிரியைகள் தேவை\nபிகே ஏன் சிபிஎஸ்சி பள்ளியில் பிரின்சிபால் வேலைக்கு தேவை\nபேக்கிங் மற்றும் சூப்பர்வைசர் பணிக்கு ராஜா சித்த மருந்தகத்தில் வேலை\nபிகே என் சிபிஎஸ்சி பள்ளிக்கு ஹிந்தி மற்றும் பிசிக்ஸ் படித்த ஆசிரியைகள் தேவை\nமீனாட்சி அம்மன் கோவில் முன்மண்டபத்தை கட்டியவரின் சிலை –ஓர் ஆராய்ச்சி\n150 வருடங்களுக்கு முன்னால்- திருமங்கலம் சிஎஸ் ஐ சர்ச்\nபலரும் அறியாத திருமங்கலத்தில் பிறந்த இசை மேதை\n1842ல் திருமங்கலத்தில் அமைந்திருந்த மதுரை அமெரிக்கன் கல்லூரி அறிவோம் திருமங்கலம் வரலாறு\nதிருமங்கலம் பிகே என் கல்லூரியில் ப்ரோபசர் மற்றும் லேப் அசிஸ்டன்ட் பணிகளில் வேலை வாய்ப்பு\nதிருமங்கலம் நகராட்சி சார்பில் தொழில் திறனை மேம்படுத்த இலவச பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thirumangalam.org/11464", "date_download": "2021-12-02T02:59:27Z", "digest": "sha1:J6OZ7VP3VW25TJ3LEWP666JA4L2SRPOI", "length": 7059, "nlines": 73, "source_domain": "www.thirumangalam.org", "title": "திருமங்கலம் பத்திரகாளி-மாரியம்மன் கோவிலில் வைக்கப்பட்டிருந்த கொலு வரிசை முழுப் புகைப்பட ஆல்பம்!", "raw_content": "\nYou are here: Home / Events / திருமங்கலம் பத்திரகாளி-மாரியம்மன் கோவிலில் வைக்கப்பட்டிருந்த கொலு வரிசை முழுப் புகைப்பட ஆல்பம்\nதிருமங்கலம் பத்திரகாளி-மாரியம்மன் கோவிலில் வைக்கப்பட்டிருந்த கொலு வரிசை முழுப் புகைப்பட ஆல்பம்\nநவராத்திரி திருவிழா இன்று தொடங்குவதையொட்டி திருமங்கலம் பத்திரகாளி-மாரியம்மன் கோவிலில் எப்போதும் போல் இந்த வருடமும் சிறப்பான கொலு அமைக்கப்பட்டிருந்தது\nகோவிலில் மேற்கு நோக்கி வைக்கப்பட்டிருந்த கொலுவரிசை\nகோவிலில் கிழக்கு நோக்கி வைக்கப்பட்டிருந்த கொலு வரிசை\nதிருமங்கலத்திலேயே எண்ணிக்கையளவில் பெரிய கொலு வரிசை இது தான் 200க்கும��� மேற்பட்ட புகைப்படங்கள் எடுத்துள்ளோம்.\nமுழுப்புகைப்படங்களையும் காண கீழே உள்ள லிங்கை அழுத்தவும்( மொத்தப் புகைப்படமும் நீங்கள் பார்த்து மகிழ 10 எம்பி என்ற அளவிற்கு சுருக்கப்பட்டுள்ளது. )\nமற்ற கோவில்களில் வைக்கப்பட்டுள்ள கொலுப் புகைப்படங்கள் கோவில் வாரியாக ஒவ்வொன்றாக வெளியிடப்படும்\nதிருமங்கலத்தில் கொலு வைப்பவர்கள் கொலு புகைப்படங்களை\n9994833115 என்ற எண்ணிற்கு வாட்ஸ் அப் செய்யுங்கள்\nஅல்லது 9994833115 என்ற எண்கள் எண்ணை அழையுங்கள்\nநாங்கள் இலவசமாக புகைப்படம் எடுத்து Thirumangalam.org இணையதளத்தில் வெளியிடுகிறோம்\nதிருமங்கலம் மக்களே உங்கள் வீட்டிற்கு நல்ல மாப்பிள்ளை அல்லது பெண் தேடுகிறீர்களா லக்கிமேட்ரிமோனி LuckyMatrimony.com தளத்தில் இலவசமாக உங்கள் ப்ரோபலை பதியுங்கள் லக்கிமேட்ரிமோனி LuckyMatrimony.com தளத்தில் இலவசமாக உங்கள் ப்ரோபலை பதியுங்கள்உங்களுக்குப் பிடித்த வரனை தேர்ந்தெடுங்கள்\nசெய்திகளை அனுப்ப எங்கள் வாட்ஸ் அப்/தொலைபேசி: 9677310850\nநமது Thirumangalam.org இணையதளம் தற்போது அப்டேட் செய்யப்பட்டு வருகிறது விரைவில் முன்பு போல் சிறந்த முறையில் செயல்படும் விரைவில் முன்பு போல் சிறந்த முறையில் செயல்படும்\nபிகே என் வித்யாலயா சிபிஎஸ்சி பள்ளிக்கு வரலாறு மற்றும் ஹிந்தி படித்த ஆசிரியைகள் தேவை\nபிகே ஏன் சிபிஎஸ்சி பள்ளியில் பிரின்சிபால் வேலைக்கு தேவை\nபேக்கிங் மற்றும் சூப்பர்வைசர் பணிக்கு ராஜா சித்த மருந்தகத்தில் வேலை\nபிகே என் சிபிஎஸ்சி பள்ளிக்கு ஹிந்தி மற்றும் பிசிக்ஸ் படித்த ஆசிரியைகள் தேவை\nமீனாட்சி அம்மன் கோவில் முன்மண்டபத்தை கட்டியவரின் சிலை –ஓர் ஆராய்ச்சி\n150 வருடங்களுக்கு முன்னால்- திருமங்கலம் சிஎஸ் ஐ சர்ச்\nபலரும் அறியாத திருமங்கலத்தில் பிறந்த இசை மேதை\n1842ல் திருமங்கலத்தில் அமைந்திருந்த மதுரை அமெரிக்கன் கல்லூரி அறிவோம் திருமங்கலம் வரலாறு\nதிருமங்கலம் பிகே என் கல்லூரியில் ப்ரோபசர் மற்றும் லேப் அசிஸ்டன்ட் பணிகளில் வேலை வாய்ப்பு\nதிருமங்கலம் நகராட்சி சார்பில் தொழில் திறனை மேம்படுத்த இலவச பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/automobile/bike/long-ride-royal-enfield-meteor-350?pfrom=latest-wru-stories", "date_download": "2021-12-02T03:19:11Z", "digest": "sha1:JOC4RLKU67NWZ4QOFXQ5X4YZSOMN4H3A", "length": 30887, "nlines": 228, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - 01 December 2020 - தண்டர்பேர்டு போய்... மீட்டியார் வருது டுப்... டுப்... டுப்... | Long Ride: Royal Enfield Meteor 350 - Vikatan", "raw_content": "\nடாப்-10 கார்கள்(அக்டோபர் 2020)... டாப்-10 பைக்ஸ் (அக்டோபர் 2020)\nஅடுத்த இதழ்... 15-ம் ஆண்டுச் சிறப்பிதழ்\nஅசர வைக்கிறதா 3rd Gen ஹுண்டாய் i20\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nமோட்டார் விகடன் விருதுகள் 2021\nபழைய போலோ... கையைக் கடிக்குமா\nஹூண்டாய் ஃப்ளூயிடிக் டிசைனின் தந்தை\nவிலை குறைவு... ஆனால் விலை அதிகம்\nட்ரைபர், மேக்னைட் வரிசையில் ரெனோவின் புது வரவு\nநிஸானின் கம்பேக்... மேக்னைட்டில் என்னதான் ஸ்பெஷல்\nஅவதார் ட்ரக்ஸ் அசோக் லேலாண்டின் புது அவதாரம்\nபைக் பஜார்: பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முறையான கையேடு\nமோட்டார் விகடன் விருதுகள் 2021 - பைக் - கேட்ஜெட்ஸ்\nபுது அப்பாச்சி... எல்லாத்துக்கும் ஓகே\nதென் இந்தியாவின் அழகு நாடு... வயநாடு\nதண்டர்பேர்டு போய்... மீட்டியார் வருது டுப்... டுப்... டுப்...\nஃபர்ஸ்ட் லுக் ரிப்போர்ட்: கேடிஎம் 250 அட்வென்ச்சர் BS-6\nராஸியைத் தொடர்ந்து ஒரு கூல் சாம்பியன் - 2020 மோட்டோ ஜிபி சாம்பியன் ஜோஆன் மிர்\nஷூமேக்கரை முந்தும் லூயிஸ் ஹாமில்ட்டன்\nஉங்கள் பூட்ஸைத் தேர்ந்தெடுப்பது எப்படி\nஅசிடிலின் விளக்கு முதல் அடாப்டிவ் மல்ட்டி பீம் வரை… ஹெட்லைட் ஹைபீம்… நல்லதா கெட்டதா\nகேட்ஜெட்ஸ்: வீட்டை தியேட்டராக மாற்ற...\nதண்டர்பேர்டு போய்... மீட்டியார் வருது டுப்... டுப்... டுப்...\nதமிழ்த் தென்றல்J T THULASIDHARAN\nஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்\nவிலை: ரூ.1.90 – 2.14 லட்சம் வரை (சென்னை ஆன்ரோடு)\nலாங் ரைடு: ராயல் என்ஃபீல்டு மீட்டியார் 350\nஉங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற...\nராயல் என்ஃபீல்டு நிறுவனத்தில் இருந்து இப்படி ஒரு பைக்கை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அதிர்வுகள் இல்லாமல், புத்தம் புது ப்ளாட்ஃபார்மில், புல்லட்டின் அதே பீட் குறையாமல், BS-6 இன்ஜினில் வந்திறங்கி இருக்கிறது மீட்டியார் 350. தண்டர்பேர்டு பிரியர்களுக்கு ஒரு சோகமான விஷயம் – இனி தண்டர்பேர்டு சீரிஸ் பைக்குகள் கிடையாது. அதற்கு மாற்றத்தான் மீட்டியாரைக் கொண்டு வந்திருக்கிறது ராயல் என்ஃபீல்டு.\nஇன்னும் ஷோரூமுக்கே வராத நிலையில், மீட்டியார் நம் அலுவலகத்தில் வந்திறங்கினால் எப்படி இருக்கும் புது புல்லட்டில் ஒரு லாங் ட்ரிப்பே அடித்தோம். நவம்பர் மாத மழை நாள் ஒன்றில், மீட்டியார் 350 பைக்கில் சென்னையில் இருந்து கர்நாடகாவில் உள்ள சக்லேஷ்பூர் வரை ஒரு லாங் ரைடுக்கு ‘தட் தட் தட்’ எனக் கிளம்பினோம். மீட்டியாரும் சக்லேஷ்பூரும் எப்படி இருக்கின்றன\nவிலை: ரூ.1.90 – 2.14 லட்சம் வரை (சென்னை ஆன்ரோடு)\nமீட்டியாரை ஓட்ட சக்லேஷ்பூரை நாம் தேர்ந்தெடுக்கக் காரணம், பெங்களூர் பார்டர் வரை ஆன்ரோட்டில் விரட்டலாம்; சக்லேஷ்பூர் ஹில் ஸ்டேஷனில் ஆஃப்ரோடும் பண்ணலாம்.\nதமிழ்நாட்டில் இருந்து கர்நாடகா வரை, ‘‘புது புல்லட்டா… எவ்வளவு ரேட் வித்தியாசமா இருக்கே’’ என்று பயணம் முழுதும் தமிழிலும் கன்னடத்திலும் மாறி மாறி விசாரிப்புகள் வந்துக்கொண்டே இருந்தன. முதலில் மீட்டியாரின் டிசைன்தான் எல்லோரையும் கவர்ந்திழுக்கிறது. நான் ஓட்டியது மீட்டியாரின் டாப் எண்டான சூப்பர் நோவா. டூயல் டோனில் கலக்கலாக இருந்தது. வழக்கமான புல்லட் ரெட்ரோ டிசைனில் இருந்து மாறாமல் இருக்கிறது மீட்டியார். ஆனால் தண்டர்பேர்டு x மாடலைப் பார்ப்பதுபோல்தான் இருக்கிறது.\n20.2bhp பவர் என்பது இந்த 350 சிசி பைக்குக்குக் குறைவுதான்.\nமீட்டியாரின் சீட்டில் அமர்ந்தால், எனக்கென்னவோ ஹார்லி டேவிட்சன் ஃபேட் பாய் பைக்கில் அமர்ந்தது நினைவுக்கு வந்தது. அந்தளவு க்ரூஸிங் டிசைன். தண்டர்பேடு பைக்கின் பெட்ரோல் டேங்க்கைவிட கொஞ்சம் சிறுசாகி இருக்கிறது மீட்டியாரின் டேங்க். தண்டர்பேர்டு x-ல் 20 லிட்டர் ஃப்யூல் டேங்க் கொஞ்சம் பல்க்கியாக இருக்கும். இதில் 15 லிட்டர் டேங்க்தான். சீட்கள் ஸ்ப்ளிட் ஆகி இருக்கின்றன. முன் சீட் சொகுசு, ரைடிங் பொசிஷன் எல்லாம் ஓகே ஆனால், பின் சீட் உயரமானவர்களுக்குக் கொஞ்சம் டைட்டாகத்தான் இருக்கும். அதேநேரம், பேக் ரெஸ்ட் சூப்பர். சாய்ந்தாலும் பிரச்னை இல்லை.\nபெரிய விண்ட் ஸ்க்ரீன், காற்று முகத்தில் அறையாமல் இருப்பதற்காக. ஹைவேஸில் ஸ்டேபிளாகவே இருந்தது. பின் பக்கம் மட்கார்டு கொஞ்சம் பெரிதாகி இருக்கிறது.\nபெரிய விண்ட்ஸ்க்ரீன், எதிர்க்காற்றில் இருந்து ரைடிங்கைக் காப்பாற்றுகிறது.\nதரம், இப்போது நன்றாக மெருகேறி இருக்கிறது. ஸ்விட்ச்களைப் பார்த்தாலே அது தெரிந்து விடுகிறது. அதிலும் அந்த ரோட்டரி ஸ்விட்ச், செம க்ளாஸ் க்ரோம் மிரர்கள் அருமை. முன் பக்க பிரேக் லீவர், மாஸ்டர் சிலிண்டரோடு இணைந்திருப்பது சூப்பர். டேங்க் லாக்கை லிஃப்ட் செய்தால், க்ரோம் மூடி, வாவ் க்ரோம் மிரர்கள் அருமை. முன் பக்க பிரேக் லீவர், மாஸ்டர் சிலிண்டரோடு இணைந்திருப்பது சூப்பர். டேங்க் லாக்கை லிஃப்ட் செய்தால், க்ரோம் மூடி, வாவ் முன் பக்கம் ஹெட்லைட்டைச் சுற்றி ஒரு எல்இடி ஒளிர்வது செமையாக இருக்கிறது. ஆனால், சன்லைட்டில் டல் அடிக்கிறது. ஹெட்லைட்டுக்கு ஹாலோஜன் பல்புகள்தான். புரொஜெக்டராவது கொடுத்திருக்கலாம். பின் பக்க பிரேக் லைட்டுகளுக்கும் ஒரு எல்இடி சரவுண்ட் உண்டு.\nஸ்ப்ளிட் சீட்கள். உயரமான பில்லியனர்களுக்குக் கொஞ்சம் டைட்டாக இருக்கும். பேக்ரெஸ்ட் அருமை.\nவெளியே அனலாக், உள்ளே டிஜிட்டல் என்று இன்ஸ்ட்ரூமென்ட் கன்ஸோல், ஸ்மார்ட் லுக்கிங் என்று சொல்லலாம். கியர் இண்டிகேட்டர், கடிகாரம், ஃப்யூல் இண்டிகேட்டர், இரண்டு ட்ரிப் மீட்டர்கள் என்று டிஜிட்டலில் தெரிந்தது. ஸ்பீடோ மட்டும்தான் அனலாக். அது சரி; டேக்கோ மீட்டர் எங்கே\nடூயல் சேனல் ஏபிஎஸ் உண்டு. பின்னால் 270 மிமீ டிஸ்க்.\nவலது பக்கம் ஒரு சின்னக் குடுவை டயல் இருந்தது. இது ட்ரிப்பர் நேவிகேஷன் சிஸ்டம். RE ஆப்பை உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்து கொண்டு, இதில் கூகுள் மேப் பார்த்து வண்டி ஓட்டலாம். அப்படியென்றால், மொபைல் நோட்டிஃபிகேஷன்கள் உண்டா என்று செக் செய்தேன். இல்லை. இது ரைடருக்கு டிஸ்ட்ராக்ஷனை ஏற்படுத்தும் என்பதால், கிடையாது என்கிறது RE.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.\nமீட்டியாரில் இன்ஜினுக்குத்தான் பெரிய லைக் போட வேண்டும். பழைய புல்லட்டுகளில் புஷ் ராடு–வால்வ் சிஸ்டம் இருக்கும். இதில் SOHC 2 வால்வ் ஹெட் கொடுத்திருந்தார்கள். இதன் ப்ரைமரி பேலன்ஸர் ஷாஃப்ட்டில் போர்–ஐ 2 மிமீ வரை கூட்டி, ஸ்ட்ரோக்கை 4.2 மிமீ குறைத்திருக்கிறார்கள். இது பெர்ஃபாமன்ஸுக்காக மட்டும் நிச்சயம் இல்லை; டார்க்கில் பஞ்சம் இருக்கக் கூடாது என்பதற்காக. அதைவிட, ‘புல்லட்னா கை கால்லாம் அதிருமே’ என்றொரு குற்றச்சாட்டு இருக்கிறதே… அதையும் சரி செய்வதற்காக\n1. இரட்டைக் குடுவை மீட்டர். வலதில் நேவிகேஷன் உண்டு. 2. புரொஜெக்டர் லைட்ஸ் கொடுத்திருக்கலாம். சாதாரண ஹாலோஜன் பல்புகள்தான். 3. பின் பக்கமும் க்ளாஸிக் டிசைன். 4. ஒட்டுமொத்தமாகத் ��ரம் மெருகேறி இருக்கிறது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸ்தான். 6 ஸ்பீடு கொடுத்திருக்கலாம்.\nபெங்களூரு ஹைவேஸில் இதை டாப் ஸ்பீடில், அதிக டார்க்கில் விரட்டும்போது… நமக்கே சந்தேகம்… அட, ராயல் என்ஃபீல்டா இது\nஅதற்காக அதிர்வுகளே இல்லை என்று சொல்லிவிட முடியாது. அதிர்வுகள் படுத்தவில்லை என்பதுதான் உண்மை.\nபுது 5 ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்மூத்தாகவும் ஸ்லீக் ஆகவும் இருக்கிறது. பழசைவிட ‘ஷார்ட் த்ரோ’ ஆக இருந்தது. 6 ஸ்பீடு கொடுத்திருக்கலாம். டிராஃபிக்கில் க்ளட்ச்சைப் பிடித்துப் பிடித்து அழுத்தியபோது லேசாக கை வலித்ததுபோல் ஓர் உணர்வு. கொஞ்சம் ஹெவிதான். ஆனால், ஃபீட்பேக் சூப்பர். பொதுவாக, புல்லட்களில் இன்ஜின் ஹீட், காலைப் பதம் பார்க்கும். சிட்டியில் பெரிதாகத் தெரியவில்லை.\nஇதன் பவர் 20.2bhp. டார்க் 2.7kgm. செம பவர் என்று சொல்ல முடியாது. BS-6 க்ளாஸிக் 350 UCE இன்ஜினுடன் ஒப்பிட்டால், 0.4bhp அதிகம்தான். ஆனால், இதன் டார்க் 1Nm குறைந்திருக்கிறது. ஆனால், இதன் 0–100 கிமீ வேகம், க்ளாஸிக்கைவிட 7.2 விநாடிகள் வேகமாக இருக்கிறது.\nக்ளாஸிக் 350–ல் 60 கிமீ–ல் போனால் என்ஜாய் பண்ணலாம். 80 கிமீ-தான் அதிகபட்ச வேகம். அதாவது, அதிர்வுகள் இல்லாத வேகம். ஆனால் மீட்டியார் எப்படித் தெரியுமா 80 கிமீ–ல்தான் என்ஜாய்மென்ட் இருக்கிறது. 100 கிமீ வரை ஜாலியாக க்ரூஸ் செய்தேன். 0–100 கிமீ–யை 17.8 விநாடிகளில் தொட்டது மீட்டியார். டாப் ஸ்பீடு 120 கிமீ வரை விரட்ட முடிந்தது. ஆனால், பெனெல்லி மற்றும் ஜாவா பைக்குகளைவிட மந்தம்தான். 10 நாட்கள் மீட்டியாரை நான் ஓட்டியதில் சிட்டிக்குள் ஆவரேஜாக 34 கிமீ மைலேஜ் கிடைத்தது. ஹைவேஸில் 37 கிடைக்கலாம்.\nவழக்கமான சிங்கிள் கிரேடில் யூனிட்டுக்குப் பதில், Double-Downtube Frame கொடுத்திருக்கிறார்கள். கட்டுமஸ்துக்குக் குறைவில்லை. இத்தனைக்கும் தண்டர்பேர்டைவிட 6 கிலோ எடை குறைவு. (191 கிலோ). வீல்பேஸ் 50 மிமீ அதிகம். இதன் ஸ்டீயரிங் ஆங்கிளை 1 டிகிரிக்கு ஷார்ப் செய்திருக்கிறார்கள். (26 டிகிரி). இதனால், ஹேண்ட்லிங் இன்னும் ஈஸியாக இருக்கிறது. சீட் உயரத்தையும் 10 மிமீ குறைத்திருக்கிறார்கள். இதில் 765 மிமீதான். அதாவது, தண்டர்பேர்டைவிட நீளமாகவும், அகலமாகவும் இருக்கிறது. சிட்டிக்குள் இதன் ஓட்டுதல் பேலன்ஸ்டு ஆக இருந்தது. கொஞ்சம் நம்பிக்கையாகவும் இருந்தது.\nஇதன் கி.கிளியரன்ஸும் ஓகே ரகம்தான். 170 மிமீ. இமயமலைக்குக்கூடக் கிளம்பலாம். சக்லேஷ்பூர் காட்டுப் பகுதிக்குள், ரோடே இல்லாத சாலையில் ஜம் ஜம்மென்று போனது மீட்டியார். மீட்டியாரில் ஒரு குறை – இதில் பின் பக்கம் கேஸ் சஸ்பென்ஷன் கொடுத்திருக்கலாம். ஸ்ப்ரிங் செட்–அப்தான் இருந்தது. ஆனால், ஹிமாலயன் போன்ற அட்வென்ச்சர் பைக்குகளுடன் மீட்டியார் போட்டி போட முடியாது.\nமுன் பக்கம் 19 இன்ச்; பின் பக்கம் 18–ல் இருந்து 17ஆகக் குறைத்திருக்கிறார்கள். செக்ஷனிலும் வேறுபாடு உண்டு. சியட், MRF என்று எது வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம். முன் பக்க 300 மிமீ டிஸ்க் பிரேக்கின் ஃபீட்பேக் ஓகேதான். இருந்தாலும், மற்ற க்ரூஸர்களுடன் ஒப்பிடும்போது கொஞ்சம் டல்தான். பின் பக்கம் 270 மிமீ டிஸ்க் இருந்தது.\nமீட்டியாரில் ‘வாவ்’ அம்சம் பிடித்த கலரில், பிடித்த டிசைனில் ராயல் என்ஃபீல்டிலேயே கஸ்டமைஸ் செய்து கொள்ளலாம். கிட்டத்தட்ட 5 லட்சம் காம்போக்களை ரெஃபர் செய்கிறது RE. எக்ஸாஸ்ட், இன்ஜின் கார்டு டிசைன், மல்ட்டிப்பிள் சீட் கவர்கள், இரண்டு விண்ட்ஸ்க்ரீன்கள், ஏகப்பட்ட கலர் ஆப்ஷன் என்று கலக்குகிறது RE. அதாவது, நீங்கள் எந்த வண்ணத்தில், டிசைனில் கேட்டாலும் மீட்டியார் உங்கள் கைக்குக் கிடைக்கும். இதிலும் வேற லெவல் விஷயம் என்னவென்றால், RE App-ல் நீங்களே சொந்தமாக மீட்டியாரை டிசைன் செய்து, இப்படித்தான் வேணும் என்று ஆர்டர் செய்து கொள்ளும் ஆப்ஷனும் உண்டு.\nமொத்தம் 3 வேரியன்ட்கள், Fireball, Stellar, SuperNova. 1.90 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கிறது இதன் விலை. Fireball, Stellar போன்றவற்றில் விண்ட்ஷீல்டு, ரியர் பேக்ரெஸ்ட், டூயல்டோன் போன்றவை எல்லாம் இருக்காது. மொழுக்கென ரெட்ரோ ஸ்டைலில் இருக்கும்.\nடாப் எண்டான SuperNova-வின் ஆன்ரோடு விலை 2.14 லட்சம். இது க்ளாஸிக்கைவிட சில ஆயிரங்கள் அதிகம்தான். அதாவது, டூயல் சேனல் ஏபிஎஸ் கொண்ட ஜாவாவை விட அதிகம்தான். ஆனால், பெனெல்லி இம்பீரியல் 400 சிசி–யைவிடக் குறைவு.\nவிலை அதிகம் என்று நினைப்பவர்களுக்கும் ஒரு ஆப்ஷன் இருக்கிறது. அது - கஸ்டமைசேஷன். இந்த விஷயத்தில் ஆச்சரியப்படுத்துகிறது ராயல் என்ஃபீல்டு. மிடில் வேரியன்ட்டான Stellar மாடலை 2 லட்சத்துக்கு வாங்கி, சூப்பர் நோவாவைவிட சூப்பராக கஸ்டமைஸ் செய்து கொள்ளலாம்.\nபுத்தம் புது இன்ஜினுக்கும், ப்ளாட்ஃபார்முக்கும், சேஸிக்கும் இந்த வ��லை ஓகே என்றுதான் தோன்றுகிறது. முக்கியமாக, அந்தக் குறைவான அதிர்வுகள். பெர்ஃபாமன்ஸ் கொஞ்சம் மந்தம்தான். ஆனால், புது அனுபவத்தைக் கொடுக்கும் இதன் ஓட்டுதலுக்காக மீட்டியாரை வாங்கலாம்.\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2021-12-02T03:12:30Z", "digest": "sha1:Y664BKGRSM6KIVHGNSS46LDFT3TKMOCN", "length": 5813, "nlines": 77, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கிரிக்கெட் போட்டி | Virakesari.lk", "raw_content": "\nபஷில் - மோடி சந்திப்பு இன்று : பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பில் அமைச்சர் சீதாராமனுடன் முக்கிய பேச்சு\nமேற்கிந்தியத் தீவுகள் அணியிடம் போட்டியின் பிடியை நழுவ விடுமா இலங்கை \n'ஒமிக்ரோன்' பிறழ்வு தாக்கம் குறித்து பல கோணங்களில் ஆய்வு - வைத்திய நிபுணர் நதீன ஜானக\nஅசாத் சாலியை விடுதலை செய்வதா மேல் நீதிமன்றத்தின் தீர்மானம் இன்று\nடொலர் பற்றாக்குறை மற்றும் பொருளாதார நெருக்கடி குறித்து ஜனாதிபதிக்கு புரிதல் இல்லை - ஜே.வி.பி.\nபஷில் - மோடி சந்திப்பு இன்று : பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பில் அமைச்சர் சீதாராமனுடன் முக்கிய பேச்சு\nநாட்டில் மேலும் 26 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு\n'சீனாவின் கடன்பொறி என்பது ஓர் மூடநம்பிக்கை' - இலங்கையை நாமே பாதுகாத்தோம் என்கிறது சீனா\nநாட்டில் மேலும் 23 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: கிரிக்கெட் போட்டி\nரோயல் - தோமியன் கல்லூரி அணிகளின் 'நீலங்களின் சமர்' மாபெரும் கிரிக்கெட் போட்டியை நடத்த தீர்மானம்\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு தடவைகள் பிற்போட்டுவந்த கொழும்பு ரோயல் மற்றும் கல்கிஸ்ஸை சென்.தோமஸ் கல்லூரிகளின...\nபஷில் - மோடி சந்திப்பு இன்று : பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பில் அமைச்சர் சீதாராமனுடன் முக்கிய பேச்சு\nமேற்கிந்தியத் தீவுகள் அணியிடம் போட்டியின் பிடியை நழுவ விடுமா இலங்கை \n'ஒமிக்ரோன்' பிறழ்வு தாக்கம் குறித்து பல கோணங்களில் ஆய்வு - வைத்திய நிபுணர் நதீன ஜானக\nஅசாத் சாலியை விடுதலை செய்வதா மேல் நீதிமன்றத்தின் தீர்மானம��� இன்று\nடொலர் பற்றாக்குறை மற்றும் பொருளாதார நெருக்கடி குறித்து ஜனாதிபதிக்கு புரிதல் இல்லை - ஜே.வி.பி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://fhedits.in/str%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2021-12-02T03:30:44Z", "digest": "sha1:7LNCD46C3KJ7XW2SOTNUDKEW6M27PL67", "length": 6351, "nlines": 98, "source_domain": "fhedits.in", "title": "STR:சிம்புவால் தூக்கம் தொலைத்த இளம்பெண்கள்: அப்படி என்ன செய்தார் தெரியுமா? » FH Edits", "raw_content": "\nSTR:சிம்புவால் தூக்கம் தொலைத்த இளம்பெண்கள்: அப்படி என்ன செய்தார் தெரியுமா\nசிம்புவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல்\nநாளுக்கு நாள் ஸ்டைலாகிக் கொண்டே போகும் சிம்பு\nசிம்பு குண்டாகிட்டார், அங்கிள் மாதிரி இருக்கிறார், கெரியர் காலி என்று விமர்சனம் எழுந்த நிலையில் தன் உடல் எடையை வெகுவாக குறைத்து ஒல்லியாகிவிட்டார்.\nஅவர் ஒல்லியானதை பார்த்து ரசிகர்கள் ஆனந்தக் கண்ணீர் விட, சிம்புவை கிண்டல் செய்தவர்களோ வாயடைத்து போனார்கள்.\nஇந்நிலையில் கவுதம் மேனன் இயக்கத்தில் நடித்து வரும் வெந்து தணிந்தது காடு படத்திற்காக தன் உடல் எடையை மேலும் 15 கிலோ குறைத்து சின்னப் பையன் மாதிரி ஆகிவிட்டார் சிம்பு.\nஎல்லாம் கிராபிக்ஸ் மக்களே என்று சிலர் நம்பாமல் விமர்சிக்க, சட்டை இல்லாமல் புகைப்படம் வெளியிட்டார் சிம்பு. இந்நிலையில் நேற்று மாலை மனிதன் சும்மா இல்லாமல் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.\nஅந்த புகைப்படத்தை பார்த்த ரசிகைகள் அசந்தே போனார்கள். சிம்புவை பார்த்து தூக்கம் போய்விட்டதாக ரசிகைகள் பலர் கமெண்ட் பாக்ஸில் தெரிவித்துள்ளனர்.\nதலைவன் நாளுக்கு நாள் வேற மாறி ஆகிட்டே இருக்கான் என்று ரசிகர்கள் ஒரு பக்கம் குஷியில் இருக்கிறார்கள். சிம்பு வெளியிட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிவிட்டது.\nசிம்புவை எனக்கு பிடிக்கவே பிடிக்காது என்று சொல்பவர்கள் கூட இந்த புகைப்படத்தை பார்த்து வியக்கிறார்கள் என்றால் பாருங்களேன்.\nபிரேம்ஜிக்கு விரைவில் திருமணம்: பொண்ணு நம்ம குக் வித் கோமாளி…\nசதீஷ் ‘அப்படி’ சொல்லும் அளவுக்கு ப்ரியா பவானி சங்கருக்கு என்ன தான் பிரச்சனை\nஅன்றே சொன்ன அஜித்: திடீரென வைரலாகும் தல அஜித்தின் ‘பில்லா’ பட பாடல்\nமாநாடு வெற்றியால் மலையாள சூப்பர் ஸ்டார் செம ஹேப்ப��: ஏன் தெரியுமா\nவலிமை செகண்ட் சிங்கிள் ப்ரொமோ வந்தாச்சு: டிசம்பர் 5ம் தேதி திருவிழா தான்\n‘மாநாடு’ இரண்டாம் பாகத்திற்கு வாய்ப்பிருக்கா..: ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த வெங்கட் பிரபு\nமாநாடு வெற்றியால் மலையாள சூப்பர் ஸ்டார் செம ஹேப்பி: ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://nashidahmed.blogspot.com/2013/10/blog-post_9871.html", "date_download": "2021-12-02T04:11:10Z", "digest": "sha1:D2FZY6VGHNYQEPFC7MYJKTSWOXI3SVJL", "length": 12352, "nlines": 127, "source_domain": "nashidahmed.blogspot.com", "title": "அல்லாஹு அஹத்: அரபாவில் ஒன்று கூடுவதை கண்ணால் பார்த்த பிறகும் நோன்பு வைக்கக்கூடாதா?", "raw_content": "\n) அல்லாஹ் ஒருவன்'' என கூறுவீராகஅல்லாஹ் தேவைகளற்றவன்.(யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை.அவனுக்கு நிகராக யாருமில்லை.(112 : 1-4)\nசெவ்வாய், 8 அக்டோபர், 2013\nஅரபாவில் ஒன்று கூடுவதை கண்ணால் பார்த்த பிறகும் நோன்பு வைக்கக்கூடாதா\nஅரஃபாவில் ஹாஜிகள் கூடுவதை நாம் நமது கண்ணால் காண்கிறோம். இருந்தும், நோன்பு வைக்க மறுப்பதை எப்படி ஏற்றுக்கொள்வது என்ற சந்தேகம் தவ்ஹீத்வாதிகளிடமே இன்று பரவலாக நிலவுகிறது.\nநாம் கவனிக்க தவறிய விஷயம் என்னவெனில், ரசூல் (ஸல்) அவர்கள் பிறையை எவ்வாறு தீர்மானிக்க வேண்டும் என்பதை வெறும் வாயளவில் மட்டும் சொல்லி தந்து விட்டு செல்லவில்லை. மாறாக, அதை செய்தும் காட்டியிருக்கிறார்கள்.\nநாம் கேட்பது, ரசூல் (ஸல்) அவர்கள், பத்து வருடங்கள் மதினாவில் வாழ்ந்து வந்தார்களே, அந்த பத்து வருடங்களில் அவர்களது அரபா தினங்களை, அவர்களது ஹஜ்ஜ் பெருநாட்களை எவ்வாறு தீர்மானித்தார்கள்\nஇன்று நாம் இந்தியாவில் இருந்து கொண்டு அரபா தினத்தை அடைவதும், அன்று ரசூல் (ஸல்) அவர்கள் மதினாவில் இருந்து அரபா தினத்தை அடைந்ததும் ஒன்று தானே\nஇன்று, நாம் இதை எப்படி புரிய வேண்டும் என்பதற்கு ரசூல் (ஸல்) அவர்களது மதினா வாழ்க்கையில் அவர்கள் நடந்து கொண்ட விதத்தில் நம்மால் ஆதாரம் பெற முடியாதா\nமதினாவில் இருந்த ரசூல் (ஸல்) அவர்கள் பிறையை பார்த்து தான் நோன்பு பெருநாளையும், ஹஜ்ஜ் பெருநாளையும் வைக்க சொன்னார்கள். அது மதினாவிலிருக்கும் பிறை தானே தவிர மக்காவில் அது எந்த பிறை என்று ரசூல் (ஸல்) அவர்கள் பார்க்கவில்லை, பார்க்க சொல்லவில்லை. பார்க்கதாக ஆதாரமும் இல்லை.\nஅன்றைக்கு மதினாவிலிருந்து கொண்டு மக்காவின் பிறையை அறிந்த��� கொள்ள இயலாது என்றும் சொல்ல முடியாது, காரணம் , தலைப்பிறையை கண்டு விட்டு அந்த இரவே இத்தனை நெடுந்தொலைவு பயணம் செய்து தகவல் சேர்ப்பது தான் சிரமம். துல்ஹஜ் மாதத்தின் அரஃபாத் தினம் என்பது அம்மாதத்தின் 9 ஆம் நாளாகும்.\nமக்காவில் தலைப்பிறை பார்த்து விட்டு அங்கிருந்து மதினாவிற்கு அத்தகவலை பரிமாறிக் கொள்ள 4,5 நாட்கள் போதுமானது.\nஇத்தகைய வசதி அக்காலத்தில் இருந்தும் அதை நபி (சல்) அவர்கள் பயன்படுத்தவில்லை என்பது இங்கே கவனிக்க வேண்டியது.\nஅவர்கள் , மதினாவிலிருக்கும் போது , மக்காவில் பிறை எது என்பதை அறிய முயற்சி செய்யாத போது, இந்தியாவில் இருக்கும் நாம் மட்டும் மக்காவில் பிறை எது என்பதை அறிய முயற்சி செய்ய வேண்டுமா\nரசூல் (ஸல்) அவர்களே இது குறித்து அலட்டிக்கொள்ளாத போது, நாம் ஏன் அலட்டிக்கொள்ள வேண்டும்\nஉண்மையில் மதினாவில் ரசூல் (ஸல்) அவர்கள் இருந்த சமயம், மதினாவில் ஒரு பிறையும் மக்காவில் வேறு பிறையுமாக இருந்திருந்தால் அதை அல்லாஹ்வே ஏற்றுக்கொண்டு விட்டான் எனும்போது, ரசூல் (ஸல்) அவர்களுக்கு கிடைக்காத பிறையை, அவர்கள் அடைய முயற்ச்சிக்காத பிறையை, நாம் அடைய முயற்சிப்பது ஏன்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎளிமையாக்கப்பட வேண்டிய விவாகரத்து சட்டங்கள்\nமுகனூல் பதிவுகள் : கடவுள்\nசூனியத்தை நம்பினால் சினிமா எடுக்கலாம்\nஹிஜ்ரா கமிட்டியின் வரட்டுக் கொள்கைக்கு மரண அடி\nஹிஜ்ரா கமிட்டியின் வரட்டுக் கொள்கைக்கு மரண அடி - ப...\nஹிஜ்ரா கமிட்டியின் வரட்டுக் கொள்கைக்கு மரண அடி - ப...\nஹிஜ்ரா கமிட்டியின் வரட்டுக் கொள்கைக்கு மரண அடி - ப...\nஹிஜ்ரா கமிட்டியின் வரட்டுக் கொள்கைக்கு மரண அடி - ப...\nஹிஜ்ரா கமிட்டியின் வரட்டுக் கொள்கைக்கு மரண அடி - ப...\nஹிஜ்ரா கமிட்டியின் வரட்டுக் கொள்கைக்கு மரண அடி - ப...\nபிரபலங்கள் இஸ்லாத்தை ஏற்பதாய் பரவும் பொய்கள்\nஇட ஒதிக்கீடு வழங்குவது பாரபட்சமா\nஷாத் வகை ஹதீஸ்களும் சலஃபிகளின் முரண்பாடும்\nசூனியம் என்றால் சூனியம் தான்\nஅரபாவில் ஒன்று கூடுவதை கண்ணால் பார்த்த பிறகும் நோன...\nசிங்கத்தைக் கண்டு வெருண்டோடும் கழுதைகள்\nஇந்திய அரசின் \"ஒரு நாள்\" நாடகம்\nசந்திர சூரிய கணக்குப்படி நபியின் காலம்\nமமக,எஸ்டிபிஐ நடத்தும் போராட்டங்களில் கலந்து கொள்ளல...\nதப்லீக் ஒரு ஆய்வு - 1\n���த்ஹப் குப்பைகளை அறிந்து கொள்ள..\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://nanjilnadan.com/2011/08/09/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0-3/?replytocom=1098", "date_download": "2021-12-02T03:23:37Z", "digest": "sha1:B3RGM5UVDT6U46QJF5WWRUNHWDNP32YY", "length": 22059, "nlines": 353, "source_domain": "nanjilnadan.com", "title": "நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் கலை ஈடுபாடுகள் | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\n← நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் அரசியல்\nகமண்டல நதி 9 →\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் கலை ஈடுபாடுகள்\nகோடைக் காலங்களில் கோவில்களிலும் வீட்டுப் படிப்புரைகளிலும் கம்ப இராமாயண வாசிப்பு இருந்திருக்கின்றது. திருவிழாக் காலங்களில் இசைக் கச்சேரிகள் நடந்தேறி இருக்கின்றன. அவர்களுக்கு இசையறிவும் இருந்திருக்கின்றது என்று கூறுகிறார். நாஞ்சில் நாட்டு வெள்ளாளர்களின் மரபு ரீதியான மொழியறிவு, இசையறிவு எல்லாம் அறுபட்டுப் போனதற்குத் திராவிட இயக்கங்களின் தாக்கம் ஒரு முக்கிய காரணம் என்று எனக்குத் தோன்றுகிறது. கைவசமிருந்த நுண்கலைகளையும் வெகுஜனக் கலைகளையும் பார்ப்பனக் கலைகள் என்று கூறிய துஷ்பிரச்சாரமும் வெறுப்பேற்றலும் நடைபெற்றது என்பது இன்று வரலாறு என்று வருத்தப்படுகிறார். …(தி.சுபாஷினி)\nமுன்பகுதிகள்: நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nThis entry was posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை, நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை, நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan. Bookmark the permalink.\n← நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் அரசியல்\nகமண்டல நதி 9 →\n5 Responses to நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் கலை ஈடுபாடுகள்\nகாலங்கள் மாறுகின்றன. வருத்தமாகத் தான் இருக்கிறது.\nநுண்கலைகள் கைவிட்டுப் போனதற்கு திராவிடப் பிரச்சாரம் மட்டுமே காரணமல்ல. நிலப் பிரபுத்துவக் காலகட்டம் மறைந்து, அரசும், பொருளாதாரமும், முதலாளித்துவமும், உலகமயமாக்கலும் கிராமத்தைத் தட்டும்போது, ராப்பாடிகளும், கூத்தாடிகளும் மறைவதும் ஒரு இயல்பான நிகழ்வே. தமிழ்நாட்டில் மட்டுமல்ல, பாரதம் முழுதும் நடந்து வரும் நிகழ்வே. உ.பி, பீஹாரில் இருந்து மட்டும் 2-3 கோடி மக்கள் இந்தியாவெங்கும் புலம் பெயர்ந்துள்ளார்கள். அங்கே இருந்த கலைகளும் அழிந்து கொண்டுதான் இருக்கின்றன. பழையன கழிதல் இயல்பே.. நீங்களும் நானுமே அவ்வாறுதானே. ஒரு மேலாண்மை டிகிரி முடித்ததும் மாதம் 1 லட்சம் சம்பாதிக்க முடியும் போது, வயலில் உழுது கொண்டு, கூத்து பாத்துக் கொண்டு, ராப்பாடிகளுக்குத் தானியம் போட்டுக் கொண்டு இருப்பது லாபமல்ல என்றுதானே வெளியேறினோம்\nbala க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\n“டிரெஸ் வேண்டாம், செருப்பு வாங்கிக் கொடு…” நாஞ்சில் நாடன் சொல்லும் பணத் திட்டம்\nநாஞ்சில் நாடனின் “சில வைராக்கியங்கள்”\nவியர்வையும் கூலியும் | நாஞ்சில் நாடன் |\n“இடலாக்குடி ராசா” by நாஞ்சில் நாடன் அவர்கள்\n“சாலப்பரிந்து” by நாஞ்சில் நாடன்\n“பேச்சியம்மை” by நாஞ்சில் நாடன் அவர்கள்\nமாகா தமிழ் அரங்கம் – கம்பராமாயணத்திலிருந்து “ ஆரண்ய காண்டம்”\nசாகும் முன்னே எழுத்தாளன் உழைப்புக்கு கூலி கொடுங்க\nயானை போம் வழியில் வாலும் போம்\nபெட்டை, பெடை, பேடை, பேடு, பேடி.. நாஞ்சில் நாடன்\nநாஞ்சில் நாடனின் “அன்றும் கொல்லாது- நின்றும் கொல்லாது” ஒலிக்கதை\nதன்னை அழித்து அளிக்கும் கொடை\nகட்டுப்பாடுகளுக்கு இணங்கி கிரா எழுதமாட்டார்\nஆவநாழியின் ஆரிய சங்கரன் அடிக்கரும்புச் சுவை\nஅரிவை கூந்தலின் நறியவும் உளவோ\nஆனைதுரப்ப அரவு உறை ஆழ்குழியில் விழும் தேனின் அழிதுளி\nகதை பேசலாம் | நாஞ்சில் நாடனின் ‘இடலாக்குடி ராசா’ | UyirmmaiTV\nNanjil Nadan speech | கி.ராஜநாராயணன் – மிச்சக் கதைகள் | நாஞ்சில் நாடன்\n2021 க்கான “நாஞ்சில்நாடன் விருது”\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (8)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (112)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (8)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (128)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://pullikkolam.wordpress.com/tag/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2021-12-02T04:04:35Z", "digest": "sha1:RJ4KZWENJHIYF5KQRPIAGDGCUJKKUICQ", "length": 8709, "nlines": 141, "source_domain": "pullikkolam.wordpress.com", "title": "எடைக்குறைப்பு அறுவை சிகிச்சை | இரண்டாவது எண்ணம்!", "raw_content": "\nTag Archives: எடைக்குறைப்பு அறுவை சிகிச்சை\nகூகுள் கண்ணாடியை அணிந்து அறுவை சிகிச்சை\nசெப்ரெம்பர் 18, 2013 ஆரோக்கியம்அறுவை சிகிச்சை, எடைக்குறைப்பு அறுவை சிகிச்சை, கூகுள் கண்ணாடி, முதல் டாக்டர், லைப்லைன் மருத்துவமனைranjani135\nகூகுள் கண்ணாடியை அணிந்தபடி சென்னையைச் சேர்ந்த ஒரு டாக்டர் நாளை அறுவைச் சிகிச்சை செய்யவுள்ளார். இதை உலகம் முழுவதும் உள்ள மருத்துவ மாணவர்கள் நேரடியாக காணலாம். கூகுள் கிளாஸ் போட்டபடி ஒரு மருத்துவர் அறுவைச் சிகிச்சை செய்வது உலகிலேயே இதுவே முதல் முறையாகும். இதனால் டாக்டர் ராஜ்குமார் மேற்கொள்ளப் போகும் அறுவைச் சிகிச்சை மருத்துவ உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. டாக்டர் ராஜ்குமார் சென்னை லைப்லைன் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்.\nஎடைக் குறைப்பு அறுவைச் சிகிச்சை\nஇது ஒரு எடைக் குறைப்பு அறுவைச் சிகிச்சையாகும். இந்த அறுவைச் சிகிச்சையைத்தான் நாளை டாக்டர் ராஜ்குமார் மேற்கொள்ளவுள்ளார்.\nடாக்டர் ராஜ்குமார் மேற்கொள்ளவுள்ள இந்த அறுவைச் சிகிச்சையை கூகுள் கண்ணாடி மூலம் நேரடியாக ஒளிபரப்பவும் உள்ளன். உலகம் முழுவதும் உள்ள மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் இதை நேரில் பார்க்க முடியுமாம்.\nஇதுகுறித்து டாக்டர் ராஜ்குமார் கூறுகையில், மருத்துவ உலகில் இது ஒரு புரட்சிகரமான விஷயம். இந்த கூகுள் கிளாஸ் அறுவைச் சிகிச்சையை செய்யும் முதல் இந்திய மருத்துவர் நான் என்பதில் நான் பெருமை கொள்கிறேன் என்றார்.\nமேலும் அவர் கூறுகையில், இந்த அறுவைச் சிகிச்சையை உலகம் முழுவதும் உள்ள மருத்துவர்கள் காண முடியும். முக்கியமான அறுவைச் சிகிச்சைகளை பல்வேறு நிபுணர்கள் இணைந்து நடத்த இது வழி வகுக்கும் என்றார் அவர். டெஸ்க் டாப், லேப்டாப் போல, அணிந்து கொள்ளும் கம்ப்யூட்டர் என்ற செல்லப் பெயர் கொண்டது இந்த கூகுள் கண்ணாடி என்பது குறிப்பிடத்தக்கது.\nஎனது முதல் மின்னூல் – தரவிறக்கம் செய்து படிக்கலாம்\nஎனது முதல் புத்தகம் 2014 கிழக்குப் பதிப்பகம், ரூ.150\nசெல்வ களஞ்சியமே 12 திசெம்பர் 24, 2020\nசெல்வ களஞ்சியமே 11 மே 23, 2020\nசெல்வ களஞ்சியமே 10 ஜனவரி 25, 2018\nசெல்வ களஞ்சியமே 9 ஜனவரி 25, 2018\nசெல்வ களஞ்சியமே 8 ஜனவரி 20, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://pullikkolam.wordpress.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-12-02T03:13:00Z", "digest": "sha1:ITXPMKGWWQPTHYPRIIJV44LL6IFVMQMY", "length": 32909, "nlines": 192, "source_domain": "pullikkolam.wordpress.com", "title": "விஷம் இறக்குதல் | இரண்டாவது எண்ணம்!", "raw_content": "\nTag Archives: விஷம் இறக்குதல்\nஏப்ரல் 16, 2014 பாம்பு, பொது அறிவுஇருளர், எலி, கிலுகிலுப்பை, பாம்பு, பாம்புக் கடி, வால், விஷம் இறக்குதல், விஷம் துப்பும் பாம்பு, வைத்தியம்ranjani135\nபாம்பு பாம்பு 2 பாம்பு 3 பாம்புக்குக் காது கேட்குமா\nபாம்புக் கடிக்கு வைத்தியம் பற்றிப் பார்க்கப் போகுமுன் வேறு சில பாம்புகள் பற்றியும் பார்க்கலாமா\nவிஷம் துப்பும் நாகம் (Spitting cobra) என்ற ஒரு பாம்பு ஆப்பிரிக்காக் கண்டத்தில் காணப்படுகிறது இந்த வகைப்பாம்பு..\nஇந்தப் பாம்பு தன்னைத் தாக்க வரும் எதிரிகளின் முகத்தில் விஷத்துளிகளைத் தெறிக்குமாம். எப்படி என்கிறீர்களா தன் விஷப் பையினைத் தசைகளால் சுருக்கி விஷத் துளிகள் விஷப் பற்களின் துவாரம் வழியே வெளி வரும் போது வாயினால் காற்றை திடீரெனெ பலத்துடன் வெளி விடுமாம். அப்போது விஷப் பற்களின் நுனியில் தொங்கிக் கொண்டிருக்கும் விஷத் துளிகள் மிக மிக நுண்ணிய துளிகளாக மாறி சுமார் 6 முதல் 10 அடி வரை பாயும். இந்தப் பாம்பு எதிரியின் கண்களைக் குறி வைக்குமாம். இவ் விஷத் துளிகள் காயம் எதுவும் இல்லாத தோலில் விழுந்தால் ஒரு ஆபத்தும் இல்லை. ஆனால் கண்களில் விழுந்தாலோ உடனே வைத்தியம் செய்யா விடில் கண் பார்வை போய் விடும்.\nகிலு கிலுப்பை வால் கொண்ட பாம்பு (Rattle snake) எனப்படும் மிகக் கொடிய விஷம் கொண்ட ஒரு வகைப்பாம்பு அமெரிக்காவின் வரண்ட தென் மாகாணங்களில் காணப்படும். இதன் வால் நுனி உடலில் இருந்து மாறு பட்டுக் காணப் படும். இது எதிரிகளை எச்சரிக்க வாலை வேகமாக ஆட்டும். அப்போது ஒரு கிலுகிலுப்பையை ஆட்டியது போன்ற ஒலி கிளம்பும்.\nகிலுகிலுப்பை வால் கொண்ட பாம்பு\nகிலு கிலுப்பை வால் கொண்ட பாம்பின் விஷம் முக்கியமாக நம் ரத்த மண்டலத்தைத் தாக்கும். ரத்தம் தனது உறையும் தன்மையை இழக்கும். மேலும் கடி பட்ட இடத்தைச் சுற்றியுள்ள இடங்களின் புரதப்பொருட்களை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரியச் செய்யும். அதனால் கிலு கிலுப்பைப் பாம்பு கடி பட்டவர்கள் உடனே வைத்தியம் செய்து உயிரைக் காப்பாற்றிக் கொண்டால் கூட சில சமயம் கடி பட்ட உருப்புகளை அவர் இழக்க நேரிடும்.\nகடல் வாழ் பாம்புகள் : பாம்புகள் நிலத்தில் மட்டும்தான் வாழும் என்பதில்லை. நீரில் வாழும் பாம்புகளும் உள்ளன. அவற்றில் கடல் வாழ் பாம்புகள் கொடிய விஷம் கொண்டவை. இவை கடலில் வாழ்ந்தாலும் மீன்களைப் போல சுவாசிப்பதற்கு செதிள்கள் கிடையாது. ஆகவே சுவாசிப்பதற்காக அவ்வப்போது தலையை நீருக்கு வெளியே கொண்டு வரவேண்டும். இந்தப் பாம்புகளின் வால் பட்டையாயிருக்கும். அதை அவை நீரில் நீந்திச் செல்ல துடுப்பு போல உபயோகிக்கும்.\nமஞ்சள் உதடுகள் கொண்ட கடல் கட்டு விரியன்\nபாம்பின் விஷம் : நல்ல பாம்பு, கட்டு விரியன் பாம்புகளின் விஷம் நரம்பு மண்டலத்தைத் தாக்கும் விஷம்.(Neurotoxin) இவ்விஷம் நரம்புகளுக்கும் தசைகளுக்கும் பாலமாய் உள்ள திசுக்களைச் செயலிழக்கச் செய்யும். அதனால் நம் உடலில் உள்ள இச்சா தசை அனிச்சா தசை இரண்டுமே வேலை செய்யாது. அதன் விளைவாக தன்னிச்சையாகச் செயல் படும் நுரை ஈறல், இருதயம் இரண்டும் தன் வேலையை நிறுத்திக் கொள்ளும். உயிரும் பிரியும்.\nகட்டு விரியன் பாம்பின் விஷம் நல்ல பாம்பின் விஷத்தைப் போல பதினாறு மடங்கு வீரியம் உடையது.\nகண்ணாடி விரியன் பாம்பின் விஷம் சற்று மாறுபட்டது. அது ரத்த மண்டலத்தைத் தாக்கும் விஷம்(Heamotoxin). ரத்தத்திலுள்ள சிவப்பு அணுக்களை அழிக்கும். ரத்தம் உறைவதைத் தடுக்கும். உடல் உறுப்புகளின் செயலை அழிக்கும். முக்கியமாக மூத்திரக் ��ாய்களை செயல் இழக்கச்செய்யும்.\nபாம்புக் கடி விஷத்தினை முறியடிக்கும் மருந்து பாம்பின் விஷத்தில் இருந்துதான் தயாரிக்கப் படுகிறது. இந்தியாவில் சென்னை, கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிட்யூட்டில் இது தயாரிக்கப் படுகிறது. இம் மருந்து தயாரிக்க ஒரு குதிரைக்கு வீரியம் மிகவும் குறைக்கப் பட்ட விஷத்தினை ஊசி மூலம் ஏற்றுவர். பின் தினமும் மெல்ல மெல்ல விஷத்தின் வீரியம் அதிகரிக்கப் படுகிறது. குதிரையின் உடலில் இந்த விஷத்திற்கான எதிர்ப்பு சக்தி மெல்ல மெல்ல வளருகிறது. எதிர்ப்பு சக்தி முற்றிலுமாக வளர்ந்த பின் குதிரையின் ரத்தத்தை எடுத்து அதிலிருந்து விஷம் முறியடிக்கும் மருந்தினைத் தயாரிக்கின்றனர்.\nசெயற்கை முறையில் தயாரிக்க ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அது நடந்தால் பாம்புக் கடி முறிவுக்கான மருந்தின் தட்டுப் பாடு நீங்கும்.\nஇருளர்களும் பாம்புகளும் : தமிழ் நாட்டில் திருவள்ளூர், செங்கல்பட்டு ஜில்லாவிலும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் இருளர்கள் என்ற ஒரு பழங்குடி வகுப்பினர் வசிக்கின்றனர். (இந்த இருளர்கள் மத்தியதரைக் கடல் நாடான அல்பேனியாவிலும் இருக்கின்றார்களாம்\nஇருளர்களின் முக்கியத் தொழில் பாம்பு, எலி பிடித்தல். பிள்ளைப் பிராயத்திலேயே இத்தொழிலை கற்க ஆரம்பித்து விடுகிறார்கள் இவர்கள். பேசும் மொழி தமிழும் தெலுங்கும் கலந்த ஒன்று. பயிர்கள் நடவு, அறுவடை காலங்களில் அன்றாட விவசாயக் கூலிகளாக வேலையும் செய்கின்றனர்.\n1972ல் இந்திய வனவிலங்குப் பாது காப்புச் சட்டம் வரும் வரை இவர்கள் பிடித்த பாம்புகளைத் தோலுரித்து வெளி நாடுகளுக்கு பாம்பின் தோலை ஏற்றுமதி செய்வோருக்கு விற்று வந்தனர்.\nதானியகளை அதிக அளவில் (25 சதவிகிதத்துக்கு மேல்) தின்று தீர்ப்பது எலிகள் என்பதாலும், அவற்றின் எண்ணிக்கையைக் கட்டுக்குள் வைத்திருப்பது பாம்புகள் என்பதாலும் வனவிலங்குப் பாதுகாப்பு சட்டப்படிபாம்புகளைப் பிடிப்பதும், பாம்புத் தோல் ஏற்றுமதி செய்வதும் தடை செய்யப் பட்டது. இதனால் வருவாய் இழந்த இருளர்கள் வறுமையில் வாட ஆரம்பித்தனர்.\nஇருளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த பாம்பு நிபுணர் ரோமுலஸ் விட்டாகர் என்பவரும் (சென்னை கிண்டி பாம்புகள் பூங்கா, கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள முதலைகள் பண்ணை இவைகள் ��ோன்றக் காரணமாய் இருந்தவர்) மற்றும் ஒத்த கருத்துடையவர்களுமாகச் சேர்ந்து இருளர் கூட்டுறவுச் சங்கத்தினை ஆரம்பித்தனர். இந்த சங்கம், அங்கத்தினர்கள் பிடித்து வரும் ஒவ்வொரு விஷப் பாம்புக்கும் ரூ.150/– கொடுக்கிறது.\nஇவர்கள் பிடித்து வரும் பாம்புகளிலிருந்து விஷம் எடுக்கப் படுகிறது. மூன்று வாரங்கள் வைத்திருந்துபாம்புகளிலிருந்து விஷம் கறந்த பின் அவை மீண்டும் காட்டிற்குள் விட்டு விடப் படுகின்றன.\nசர்வதேசச் சந்தையில் ஒரு கிராம் விரியன் பாம்பின் விஷம் சுமார் 2,000 டாலர்கள். நல்ல பாம்பின் விஷத்தின் விலை குறைவு. சுமார் 1,000 டாலர்களே. காரணம் நல்ல பாம்புகள் அதிக அளவில் கிடைப்பதுதான்.\nகறந்து சேகரிக்கப் பட்ட பாம்பின் விஷம் திரவ நிலையில் இருக்கும். அதற்கு அதீதக் குளிரூட்டி பொடியாக மாற்றி சிறிய கண்ணாடிக் குழாய்களில் அடைத்து பாம்புக் கடிக்கான மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கு விற்கப் படுகிறது.\nபாம்புக் கடியும் மாந்திரீகமும் : மந்திரத்தில் மாங்காய் விழுமோ விழாதோ எனக்குத் தெரியாது. ஆங்கிலேயர் நம் நாட்டை ஆண்ட நாட்களில் ரயில்வேயில் அதிகாரியாகப் பணியாற்றி வந்த என் தந்தை சொன்ன ஒரு செய்தி என் ஞாபகத்துக்கு வருகிறது. அந்த நாட்களில் ஒரு ரயில் நிலய இயக்குனர் (Station master) பாம்புக் கடிக்கு மந்திரிப்பதில் வல்லவராம். எவருக்கு பாம்பு கடித்தாலும் உடனே அவருக்குத் தந்தி மூலம் செய்தி அனுப்பினால் அவர் எதோ மந்திரம் ஜபித்து தான் அணிந்துள்ள துணியிலிருந்து ஒரு சிறிய துண்டைக் கிழித்துப் போடுவாராம். அதே சமயம் அது வரை படுத்திருந்த பாம்புக் கடி பட்ட மனிதர் எழுந்து உட்காருவாராம். அன்றைய அரசாங்கம் எல்லா ரயில் நிலய இயக்குனர்களுக்கும் ஒரு ஆணை பிறப்பித்திருந்ததாம், “எந்த ஒரு ரயில் நிலையத்திலும் எந்த வேளையிலும் ஒருவர் வந்து இன்னாரை பாம்பு கடித்து விட்டது என்று சொன்னால் அந்த செய்தி உடனே அந்த குறிப்பிட்ட நிலைய இயக்குன்ருக்கு இலவசமாகத் தந்தி மூலம் தெரிவிக்கப்பட வேண்டும்” என்று. இன்நாட்களில் அப்படிப் பட்டவர்கள் இருக்கிறார்களோ இல்லையோ தெரியாது. ஆனால் மந்திரிப்பதாகச் சொல்லி ஏமாற்றுபவர்கள் பல பேர் இருக்கிறார்கள்.\nஇனி ஒருவரை பாம்பு கடித்து விட்டது என்றால் செய்யக் கூடாதவை என்னென்ன, செய்ய வேண்டியவை என்ன என்பதைப் பார்���்கலாம்.\nமுதலில் செய்யக் கூடாதவை பற்றி.\n1. பதட்ட மடையாதீர்கள். நீங்களும் பதடமடைந்து கடி பட்டவரையும் பதட்டம் அடையச் செய்யாதீர்கள். பதட்டம் ரத்த ஓட்டத்தை அதிகரித்து விஷம் உடலில் பரவுவதை துரிதப் படுத்தும்.\n2. கடி பட்டவர் மேல் கைகளால் தட்டுவதும், கடி பட்ட இடத்தினைத் தேய்ப்பதும் கூடவே கூடாது. இதனாலும் விஷம் உடலில் வேகமாகப் பறவும்.\n3. கடி பட்ட இடத்தில் கத்தியால் கீறி வாயினால் ரத்த்தோடு விஷத்தையும் உரிஞ்சித் துப்பிவிட முயற்சி செய்யாதீர்கள். இப்படிச் செய்வதால் மூன்றுவித பாதிப்புகள் ஏற்படலாம். ஒன்று கடித்த பாம்பு கண்ணாடி விரியனாக இருந்தால் ரத்தத்தின் உறையும் தன்மை போய்விடுமாதலால் நிற்காத ரத்தப் பெருக்கெடுத்து அதனாலேயே அவர் உயிர் போகலாம். இரண்டாவது உங்கள் வாயில் புண் இருதால் அதன் வழியே உங்களுக்கும் விஷம் பரவலாம். மூன்றாவது உங்கள் வாயில் இருக்கும் நுண் கிருமிகள் கடி பட்டவருக்குப் பரவலாம்.\n4. முன் காலத்தில் பெரிதும் சொல்லப் பட்ட ஒரு முதலுதவி கடி பட்ட இடத்துக்கு மேல் ஒரு கயிற்றினைக் கட்டி, அதற்குள் ஒரு பென்சிலைச் சொருகி, அந்தப் பென்சிலைச் சுற்றுவதன் மூலம் கட்டு இறுகி (Torniquet) ரத்த ஓட்டமும் விஷம் பரவுதலும் தடைப்படும் என்படதாகும். ஆனால் எற்படக் கூடியது என்ன தெரியுமா கடி பட்ட இடத்தில் உள்ள திசுக்கள் சிதைந்து பின்னர் அவருக்கு பாம்புக் கடிக்கான வைத்தியம் செய்யப் பட்டு அவர் உயிர் பிழைத்தாலும் கடி பட்ட உறுப்பினக் கழித்து விட வேண்டிய நிர்பந்தம் வரும்.\n5. கடித்த பாம்பினைத் தேடி அதை அடிப்பதில் உங்கள் நேரத்தைச் செலவிடாதீர்கள். அதனால் இரண்டு பாதிப்புகள். ஒன்று கடி பட்டவருக்கு உடனே தேவையான சிகிச்சை அளிப்பதின் பொன்னான நேரம் விரயமாதல். மற்றொன்று அந்தப் பாம்பு உங்களையும் கடிக்க நேரிடலாம்.\n6. கடி பட்ட உறுப்பினை, அது காலோ, கையோ, இருதய மட்டத்திற்கு மேலாக வைக்காதீர்கள். அப்படி வைப்பதால் விஷம் வேகமாகப் பறவும்.\n7. கடி பட்டவரை நடக்க வைக்காதீர்கள். அதனால் அவரது ரத்த ஓட்டம் அதிகரித்து விஷம் வேகமாக உடலில் பறவும்.\nஇனி செய்ய வேண்டியவை என்னென்ன என்று பார்க்கலாம்.\nநீங்கள் சரியான (RIGHT) நடவடிக்கை எடுக்க வேண்டும். அது என்ன சரியான நடவடிக்கை எங்கீறீர்களா\n1. கடி பட்டவருக்கு தைரியமூட்டுங்கள். எல்லாப் பாம்புகளுமே விஷ��் பாம்புகள் அல்ல. (Reassure)\n2. பாம்புக் கடி பட்டவரையும் கடி பட்ட அவயவத்தினையும் அசைய விடாதீர்கள். கடி பட்ட இடத்துக்கு மேல் இருகக் கட்டும் பட்டிச் சுருளினால் (Compression bandage) ஒரு அளவு கோலையோ பட்டையான குச்சியையோ வைத்து கட்டுப் போடுங்கள். (Immobilize)\n3. உடனே எந்த வைதிய சாலையில் பாம்புக் கடிக்கான மருந்து இருக்கிறது என்பதை விசாரித்தறிந்து நேராக அங்கு கூட்டிச் செல்லுங்கள். ஆஸ்பத்திரி ஆஸ்பத்திரியாய் அலைந்து பொன்னான நேரத்தை வீணடிக்க வேண்டாம். (Go to Hospital)\n4. பாம்பு கடி பட்டவருக்கு கீழ்க் கண்ட மாறுதல்கள் ஏற்படலாம்.\nஇவற்றில் எந்த மாறுதல்கள் காணப் பட்டன என்பதை மனதில் இருத்தி மறக்காமல் வைத்தியரிடம் சொல்லவும்.\nஅ. கடிபட்ட இடத்திலிருந்து ரத்தப் பெருக்கு.\nஆ. கண் பார்வை மங்குதல்.\nஎ. அதிகமாக வியர்த்து விடுதல்.\nஐ. அதிகமாக தாகம் எடுத்தல்.\nஒ. தசைளை இயக்க முடியாமை.\nஓ. வயிற்றுப் பிரட்டலும் வாந்தியும்.\nஒள. மறத்துப் போதலும் ஊசிகள் குத்தும் உணர்ச்சியும்.\nஅ.அ. இதயத் துடிப்பின் வேகம் அதிகரித்தல்.\nஇ.இ. தோலின் நிறம் மாறுதல்.\nஈ.ஈ. கடித்த இடத்தில் வீக்கம்.\nபாம்பை நீங்கள் பார்த்திருந்தால் அதன் நிறம், உடலில் காணப் பட்ட குறியீடுகள், கடிக்கும் போதோ பின் அடிக்கும் போதோ படமெடுத்ததா என்பது போன்ற விவரங்களையும் வைத்தியரிடம் சுருக்கமாகச் சட்டென்று சொல்லுங்கள். (Tell the doctor)\nமேற்சொன்னவையே ஒருவரை பாம்பு கடித்து விட்டால் நீங்கள் எடுக்க வேண்டிய சரியான நடவடிக்கைகள்(RIGHT actions).\n“கோழி மிதிச்சு குஞ்சு சாகுமா” என்பது பழமொழி. “பாம்பு கடித்து பாம்பு சாகுமா” என்பது பழமொழி. “பாம்பு கடித்து பாம்பு சாகுமா” என்பது கேள்வி. சாகாது,ஒரே ரகப் பாம்பாயிருந்தால். காரணம் அதன் உடலிலே அதன் விஷத்திற்கான எதிர்ப்பு சக்தி உள்ளடங்கி இருப்பதுதான்.\nகட்டுரையை முடிக்கும் முன் இரு வேண்டுகோள்கள்.\nஒன்று: பாம்பினைக் கண்டால் அதை உடனே அடித்துக் கொல்லாதீர்கள். பயத்திற்கு அடிமையாகி அதைவெறுக்காதீர்கள். அவை மனித குலத்திற்கு இழைக்கும் தீங்கினைவிட நன்மை பல மடங்கு அதிகம் என்பதை மறக்காதீர்கள்.\nஇரண்டு: உங்கள் ஊரில் உள்ள எந்தெந்த மருத்துவ மனைகளி லெல்லாம் பாம்புக் கடி விஷத்தினை முறியடிக்கத் தேவையான மருந்து கிடைக்கும் என்பதைத் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். இது உங்களுக்கும் உதவியாக இருக்கு��். பிறருக்கும் உதவியாக இருக்கும். காரணம் பாம்பு கடித்தால் ஓரிரு மணி நேரத்திற்குள் வைத்தியம் செய்யா விட்டால் உயிருக்கே ஆபத்தாய் முடியும்.\nகட்டுரையை இத்தோடு முடித்திட நினைத்தேன். ஆனால்……\nஎனது முதல் மின்னூல் – தரவிறக்கம் செய்து படிக்கலாம்\nஎனது முதல் புத்தகம் 2014 கிழக்குப் பதிப்பகம், ரூ.150\nசெல்வ களஞ்சியமே 12 திசெம்பர் 24, 2020\nசெல்வ களஞ்சியமே 11 மே 23, 2020\nசெல்வ களஞ்சியமே 10 ஜனவரி 25, 2018\nசெல்வ களஞ்சியமே 9 ஜனவரி 25, 2018\nசெல்வ களஞ்சியமே 8 ஜனவரி 20, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2322731", "date_download": "2021-12-02T04:28:32Z", "digest": "sha1:YZ225KGULECQMGM4G6KD7YOTQ2HZTMGJ", "length": 3882, "nlines": 52, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஆறு வகையான உயிர்கள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஆறு வகையான உயிர்கள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஆறு வகையான உயிர்கள் (தொகு)\n01:37, 29 சூன் 2017 இல் நிலவும் திருத்தம்\n166 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 4 ஆண்டுகளுக்கு முன்\nadding பகுப்பு:விழுப்புரம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\n20:48, 24 சூன் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nNeechalBOT (பேச்சு | பங்களிப்புகள்)\n01:37, 29 சூன் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nShanmugambot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (adding பகுப்பு:விழுப்புரம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்)\nவெண்மை,செம்மை,பொன்மை,பசுமை,கருமை, வட்டம் ,கோணம் சதுரம் என்பன அறியும்.\nஓசை வேறுபாடும் சொல்லப்படும் பொருளும் அறியும்.\n#சமணமும் தமிழும் வெளியீடு:பூம்புகார் பதிப்பகம்.\n[[பகுப்பு:விழுப்புரம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://theethumnanrum.blogspot.com/2009/12/blog-post_07.html", "date_download": "2021-12-02T04:51:18Z", "digest": "sha1:IVM4XLSAXJB3RTX4GDLTHXI6JIKQGMNV", "length": 4773, "nlines": 78, "source_domain": "theethumnanrum.blogspot.com", "title": "adhiran: அஞ்சலி", "raw_content": "\nகளித்துத் திரிந்த எம் குருத்துக்கள்\nசிறு கடுகெனத் தெறித்துக் கலைந்த காலமது\nகாய்ந்த மூங்கில் சடசடவென முறிய\nவேய்ந்த சருகுதிர்ந்து காற்றலைந்து செல்ல\nதெறித்த விழிகளில் பிதுங்கிய துர்க்கனவுகள் தொற்றாதிருக்க\nதுரத்தும் நினைவுகளை என்ன செய்வது. மிலன் குந்தேராவின் தலைப்பு: Unbearable Lightness of Being . . நண்பணின் துர்மரணம் நேற்று. வாகனவிபத்து. எந்த கெட்டபழக்கமும் இல்லாதவன். கவுண்டமணியின் காமெடி நினைவுக்கு வந்து தொலைக்கிறது. தண்ணி கிண்ணி/பொம்பள கிம்பள/பீடி சிகரெட்/ கொறஞ்சது வெத்தலபாக்கு.. எதுவும் இல்லை. அவன் செய்தது: முப்பது வயதுவரை ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்தது.. கர்த்தருக்கு விசுவாசமாய் இருந்தது.. உருப்படியான காவல்துறை ஆய்வாளராக பணிபுரிந்தது..\nமுப்பத்தி ஒன்பது வயதில் அரசு பேருந்தில் அடிபட்டு இறந்து போனான்.\nவளர்மதியின் மேற்குறிப்பிட்ட கவிதை உள்ளுக்குள் கரைந்தழும் எனக்காக எழுதப்பட்டது போல உணர்கிறேன்.\nநண்பனின் இழப்பைத் தாங்கிக்கொள்ளும் மனவலிமையை எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு அளிக்க ஆண்டவரைப் பிரார்த்திக்கிறேன். சமீபத்தில் இதே போன்று ஒரு உறவினரை மின்சார ரெயிலில் அடிபட்டு இழந்த வகையில் நாங்களும் அதே போல இழப்புக்கு ஆளானோம்.\nகவிதை (47) பொது (38) தீதும் நன்றும். (27) உரை கவிதை (21) தம்பட்டம் (18) நாவல் (12) தீதும் நன்றும் (9) சினிமா (8) தொடர் கட்டுரை (7) பிடித்த கவிதை (5) கதை (4) சங்கம் (4) நகைச்சுவை (4) பயணம் (3) புனைவு (3) மொழிபெயர்ப்பு (3) ஓரியண்ட்டலிசம் (2) தொடர் (2) பிடித்த பாடல் (2) பொது அல்ல (2) கட்டுரை (1) பார்த்திபன் கவிதைகள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilnirubar.com/alert-for-bank-cheque-books/", "date_download": "2021-12-02T03:50:35Z", "digest": "sha1:34KNK6DUFYNOTLJRLF4VJFMTT4XGZO4G", "length": 6713, "nlines": 127, "source_domain": "tamilnirubar.com", "title": "ஏப். 1 முதல் 8 அரசு வங்கிகளின் காசோலை செல்லாது | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nஏப். 1 முதல் 8 அரசு வங்கிகளின் காசோலை செல்லாது\nஏப். 1 முதல் 8 அரசு வங்கிகளின் காசோலை செல்லாது\nஏப். 1 முதல் 8 அரசு வங்கிகளின் காசோலை செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nகுறிப்பிட்ட அரசு வங்கிகள் அண்மையில் ஒன்றிணைக்கப்பட்டன. இதன்படிதேனா வங்கி, விஜயா வங்கிகள் பாங்க் ஆப் பரோடாவுடன் இணைக்கப்பட்டன. கார்பரேஷன், ஆந்திரா வங்கிகள் யூனியன் பாங்க் ஆப் இந்தியாவுடன் இணைக்கப்பட்டன.\nஓரியன்டல் வங்கி, யூனைடெட் வங்கி ஆகியவை பஞ்சாப் நேஷனல் வங்கியுடனும் சிண்டிகேட் வங்கி கனரா வங்கியுடனும் அலகாபாத் வங்கி இந்தியன் வங்கியுடனும் இணைக்கப்பட்டன.\nஇந்நிலையில் வங்கிகள் இணைப்பு காரணமாக பழைய 8 அரசு வங்கிகளின் காசோலைகள் ஏப்ரல் 1-ம் தேதி முதல் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nதேனா வங்கி, விஜயா வங்கி, கார்பரே��ன் வங்கி, ஆந்திரா வங்கி, ஓரியன்டல் பேங்க் ஆப் காமர்ஸ், யுனைட்டட் வங்கி, சின்டிகேட் பேங்க், அலகாபாத் பேங்க் ஆகிய வங்கிகளின் காசோலைகளை வைத்திருப்போர் அவரவர் வங்கி கிளைகளை அணுகி புதிய காசோலைகளை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nபழைய அரசு வாகனங்களுக்கு கல்தா\nஏப். 1 முதல் பள்ளிகளுக்கு விடுமுறை\nவணிகவரித்துறையில் ஒரே நேரத்தில் 100 பேர் இடமாற்றம் November 18, 2021\nவணிகவரித்துறையினர் திடீர் ஆர்ப்பாட்டம் November 17, 2021\nகுழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து டிஜிபி சைலேந்திரபாபு November 17, 2021\nபோலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மீது வழக்குப்பதிவு – கலக்கத்தில் சென்னை காவல்துறை November 16, 2021\nகொரோனா தடுப்பூசியால் கதறி அழும் இளம்பெண்\nஉயிர் வண்ணம்; புதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல்\nகடலுக்குள் இந்து முறைப்படி திருமணம் – 60 அடி ஆழத்தில் தாலிகட்டிய சென்னை இன்ஜினீயர்\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cinemapettai.com/co-actors-with-vijayakanth-movie-list/", "date_download": "2021-12-02T03:12:50Z", "digest": "sha1:6KUHCFL3EHAHHQTTDCDWAAFJ7P4KAFVG", "length": 7807, "nlines": 45, "source_domain": "www.cinemapettai.com", "title": "விஜயகாந்துடன் சேர்ந்து நடித்த 6 பிரபல ஹீரோக்கள்.. அதுல ரெண்டு பேரு இப்ப வர டாப் நடிகர் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவிஜயகாந்துடன் சேர்ந்து நடித்த 6 பிரபல ஹீரோக்கள்.. அதுல ரெண்டு பேரு இப்ப வர டாப் நடிகர்\nவிஜயகாந்துடன் சேர்ந்து நடித்த 6 பிரபல ஹீரோக்கள்.. அதுல ரெண்டு பேரு இப்ப வர டாப் நடிகர்\nதமிழ் ரசிகர்கள் மனதில் இன்றளவும் நீங்கா இடம் பிடித்தவர் விஜயகாந்த். தன்னுடன் நடிக்கும் சக நடிகர்களுக்கு திரையில் இடம் கொடுத்து கை பிடித்து தூக்கி விடுவார் விஜயகாந்த். இவர் நடிப்பில் வெளிவந்த படங்களில் ஹீரோவாக நடித்து வெற்றி கண்ட பிரபலங்களின் பட்டியலை தற்போது பார்க்கலாம்.\nசிவாஜி கணேசன்: 1987 இல் கார்த்திக் ரகுநாத் இயக்கத்தில் வெளியான வீரபாண்டியன் திரைப்படத்தில் விஜயகாந்துடன் சேர்ந்து சிவாஜிகணேசன் நடித்திருப்பார். ராதிகா இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பார். சிவாஜிகணேசன், ராதிகாவுக்கு அண்ணனாக படத்தில் நடித்திருப்பார். இப்படத்தின் தயாரிப்பாளர் துரை, படத்தின் இசை சங்கர் கணேஷ்.\nராம்கி: ராம்கி, ஸ்ரீபிரியா, ஆர்யா நடித்த 1988 ஆம் ஆண்டு வெளியா��� செந்தூரப்பூவே என்ற திரைப்படத்தில் விஜயகாந்த் நடித்திருப்பார். இப்படத்தை இயக்கியவர் இயக்குனர் பிஆர் தேவராஜன். இப்படத்தின் பாடல்கள் முத்துலிங்கம், வைரமுத்து, ஆபாவாணன் ஆகியோர் எழுத மனோஜ் கியான் இசையமைத்துள்ளார்.\nமுரளி: என் ஆசை மச்சான் திரைப்படத்தில் முரளி உடன் சேர்ந்து விஜயகாந்த் நடித்திருப்பார். ரேவதி, ரஞ்சிதா கதாநாயகிகளாக நடித்து இருந்தார்கள். இப்படத்தின் இயக்குனர் சுந்தர்ராஜன், இசை தேவா. விஜயகாந்த் ஆறுச்சாமியாகவும் ரேவதி தாயம்மாவாகவும் படத்தில் நடித்திருந்தார்கள்.\nசரத்குமார்: ஆர் ஆர் இளவரசன் இயக்கத்தில் 1993 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தாய்மொழி. இப்படத்தில் சரத்குமார் மற்றும் மோகினி நடித்துள்ளனர். இப்படத்தில் கௌரவ கதாபாத்திரத்தில் விஜயகாந்த் நடித்துள்ளார். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா\nதளபதி விஜய்: செந்தூரப்பாண்டி திரைப்படத்தில் விஜய், யுவராணி கௌதமி ஆகியோருடன் விஜயகாந்த் இணைந்து நடித்திருப்பார். 1993 வெளியான இத்திரைப்படத்தை தளபதி விஜயின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் இயக்கியுள்ளார். விஜயகாந்த் இப்படத்தில் செந்தூரப்பாண்டி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.\nசூர்யா: விஜயகாந்துடன் சூர்யா இணைந்து நடித்த படம் எங்கள் அண்ணா. இப்படத்தில் மீனா மற்றும் மானசா கதாநாயகிகளாக நடித்து இருந்தார்கள். இப்படத்தில் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர், அறிமுக இசையமைப்பாளராக பரணி இசை அமைத்திருப்பார். இப்படத்தில் சூர்யாவுக்காக நடிகர் விஜய் நான் தம்மடிக்கிற ஸ்டைல பாத்து பாடலை பாடியுள்ளார்.\nசென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், சரத்குமார், சினிமா செய்திகள், சிவாஜி கணேசன், சூர்யா, தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், தளபதி விஜய், நடிகர்கள், நடிகைகள், முரளி, ராம்கி, விஜயகாந்த்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinakaran.com/news_detail.asp?Nid=625044", "date_download": "2021-12-02T03:28:54Z", "digest": "sha1:EJCQSS7SWV2GAHOBPFLFWFZW26YRYVGB", "length": 6930, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "குமரி மலை கிராமங்களுக்கு படகு பயணம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதி��ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nகுமரி மலை கிராமங்களுக்கு படகு பயணம்\nபேச்சிப்பாறை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியை காயல் என அழைக்கிறார்கள். அதன் மறுகரை மலைப்பகுதியில் மாறாமலை, தோட்டமலை, களப்பாறை மலை, எட்டாங்குன்று, விலாமலை, முடவன் பொற்றை, தச்சமலை, வில்லுசாரி மலை ஆகிய 8 மலை கிராமங்கள் உள்ளன. இந்த மலை கிராமங்களில் ஒட்டு மொத்தமாக 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. பெரும்பாலான வீடுகள் ஓலையாலும், தகரத்தாலும் அமைக்கப்பட்டு உள்ளன. மலைப்பகுதியில் உள்ள அந்த கிராமங்களுக்கு செல்ல தார்சாலை இல்லாததால் வாகனங்களில் செல்ல முடிவதில்லை. பள்ளிக்கூடம் செல்லும் மாணவ-மாணவிகளும், பொருட்கள் வாங்க கிராம மக்களும் படகு மூலம் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியை கடந்து வர வேண்டிய நிலை நிலவுகிறது.\nBoat trip to Kumari hill villages குமரி மலை கிராமங்களுக்கு படகு பயணம்\nமீண்டும் தலை காட்டியது வெயில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் மழை, வெள்ளம் தணிந்தது: தரைப்பாலங்களில் போக்குவரத்து தொடக்கம்\nரயில் மோதல், விஷம், மின்சாரம் தாக்கியதில் 10 ஆண்டில் 1,160 யானைகள் சாவு: ஆர்டிஐயில் அதிர்ச்சி தகவல்\nகிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அதிரடி: தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை\nதந்தை இறுதி சடங்கில் கலந்து கொள்ள பெங்களூருவில் இருந்து புதுக்கோட்டைக்கு ஹெலிகாப்டரில் வந்த ‘பாசமகன்’\nமூலப்பொருட்களின் விலை உயர்வால் 14 ஆண்டுக்கு பிறகு தீப்பெட்டி விலை ரூ2 ஆக அதிகரிப்பு\nசிறப்பு டிஜிபி மீதான பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண் எஸ்பியிடம் குறுக்கு விசாரணை\nஓமைக்ரான் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகளில் விமான நிலையங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு\nபார்லி. கூட்டத்தில் எதிர்கட்சிகள் வௌிநடப்பு: இறந்த விவசாயிகளின் விபரம் இல்லை: ஒன்றிய அரசின் தகவலால் அதிர்ச்சி\nகனமழையால் பாதிக்கப்பட்ட செம்மஞ்சேரி பகுதிகளில் 2வது நாளாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு: நிவாரண உதவிகள் வழங்கினார்\nமூச்சுவிட முடியல: டெல்லியில் தொடர்ந்து நீடிக்கும் காற்று மாசால் அல்லல்படும் மக்கள்..\nவாழ்க்கை அழகானது அதை ஆள்கொல்லிக்கு கொடுத்துவிடாதே: உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொதுமக்கள்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.galatta.com/tamil-ta/movie/news/shanthanu-shares-vadivelu-version-of-taxi-song/", "date_download": "2021-12-02T04:07:05Z", "digest": "sha1:YUFOLWCJ2XAVTVC6W53XGVALDQPRWVMU", "length": 7418, "nlines": 177, "source_domain": "www.galatta.com", "title": "Shanthanu Shares Vadivelu Version Of Taxi Song", "raw_content": "\nடாக்ஸி டாக்ஸி வடிவேலு வெர்ஷன் \nடாக்ஸி டாக்ஸி வடிவேலு வெர்ஷன் குறித்து ஷாந்தனு பதிவு.\nதமிழ் திரையுலகில் சிறந்த நடிகர்களில் ஒருவர் ஷாந்தனு. வானம் கொட்டட்டும் படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய்யுடன் இணைந்து மாஸ்டர் படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடித்துள்ளார் ஷாந்தனு.\nஇதைத்தொடர்ந்து ஷாந்தனு அடுத்து நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளியானது. இப்படத்தில் அவரது தந்தையும் பிரபல இயக்குனருமான பாக்யராஜ் முக்கிய ரோலில் நடிக்கிறாராம். ஷாந்தனு ஜோடியாக அதுல்யா ரவி நடிக்கிறார். தரண் இசையமைக்கும் இந்த படத்திற்கு மேஷ் சக்கரவர்த்தி ஒளிப்பதிவு செய்யவுள்ளார். லிப்ரா புரொடக்ஷன்ஸ் சார்பாக ரவீந்தர் சந்திரசேகர் மற்றும் ஃபர்ஸ்ட் மேன் பிலிம் ஒர்க்ஸ் சார்பாக சிவசுப்பிரமணியன், சரவணபிரியன் இணைந்து இந்த படத்தை தயாரித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் ஷாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் டாக்ஸி டாக்ஸி பாடலின் வடிவேலு வெர்ஷனை எடிட் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஷாந்தனு அறிமுகமாகிய சக்கரக்கட்டி படத்தில் இடம்பெற்ற இப்பாடல் ஹிட் சாங் ஆகும்.\nடாக்ஸி டாக்ஸி வடிவேலு வெர்ஷன் \nமதுபானக்கடைகள் திறக்கப்பட்டிருப்பது குறித்து இயக்குனர் சீனு ராமசாமி பதிவு \nவயதான தோற்றத்தில் நடிகர் சந்திரமௌலி \nகுடி ஆட்சி ஓர் கொலை ஆட்சி இயக்குனர் தங்கர் பச்சான் அதிரடி\nபிற சமீபத்திய செய்திகள் View More More\nவயதான தோற்றத்தில் நடிகர் சந்திரமௌலி \nமகனை காண ஆவலுடன் காத்திருக்கும் விஷ்ணு விஷால் \nகுடி ஆட்சி ஓர் கொலை ஆட்சி \nமகன் பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய சௌந்தர்யா...\nஎன்னைப் போல் சிறந்த நடனக் கலைஞராக வருவாய் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.kalvinews.com/2021/01/tamil-nadu-schools-reopen-latest-news_97.html", "date_download": "2021-12-02T03:49:35Z", "digest": "sha1:JYXMG5KOYVE7EH4CFRHDQIZGANAWUWR2", "length": 14940, "nlines": 87, "source_domain": "www.kalvinews.com", "title": "Tamil Nadu Schools Reopen latest News / பள்ளிகளைத் திறக்க பெரும்பாலான பெற்றோா்கள் விருப்பம்: தயாராகும் கல்வித்துறை", "raw_content": "\nTamil Nadu Schools Reopen latest News / பள்ளிகளைத் திறக்க பெரும்பாலான பெற்றோா்கள் விருப்பம்: தயாராகும் கல்வித்துறை\nTamil Nadu Schools Reopen latest News / பள்ளிகளைத் திறக்க பெரும்பாலான பெற்றோா்கள் விருப்பம்: தயாராகும் கல்வித்துறை\nபொங்கல் விடுமுறைக்கு பின்னா் தமிழகத்தில் உள்ள பள்ளிகளைத் திறக்க பெரும்பாலான பெற்றோா் விருப்பம் தெரிவித்துள்ளனா். பெற்றோரின் கருத்துகள் அரசின் ஒப்புதலுடன் பரிசீலிக்கப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.\nகரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த ஒன்பது மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. பள்ளிகள் திறப்பது குறித்து கடந்த நவம்பா் மாதம், பள்ளிக் கல்வித்துறை சாா்பில் பெற்றோரிடம் கருத்து கேட்புக்கூட்டம் நடைபெற்றது. இதில் பெரும்பாலான பெற்றோா் கலந்துகொள்ளவில்லை, பங்கேற்ற ஒரு சில பெற்றோரும் கரோனா பரவல் காரணமாக பள்ளிகளை திறக்க வேண்டாம் என கருத்துத் தெரிவித்ததாக, பள்ளிக் கல்வித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nதற்போது தமிழகத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளதால், பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோரிடம் கருத்துக் கேட்பு கூட்டம் கடந்த இரு நாள்களாக 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் நடைபெற்றது. இதில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பயிலும் மாணவா்களின் பெற்றோா் பங்கேற்றனா்.\nகருத்துக் கேட்பு இன்று நிறைவு: கூட்டத்தில் பங்கேற்ற பெற்றோா் வாய்மொழியாகவும், பள்ளிகளில் வழங்கப்பட்ட படிவத்திலும் தங்களது கருத்துகளைத் தெரிவித்தனா். அதேவேளையில் தொலைபேசி மூலமாகவும் பெற்றோா்களைத் தொடா்பு கொண்டு கருத்துகள் கேட்கப்பட்டன. கருத்துக் கேட்பு கூட்டம் புதன், வியாழன், வெள்ளி ஆகிய மூன்று நாள்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் பெரும்பாலான பெற்றோா் முதல் இரு நாள்களிலேயே கருத்துக்களை தெரிவித்துள்ளனா். இருப்பினும் ஏற்கெனவே அறிவித்தபடி வெள்ளிக்கிழமையும் கூட்டம் நடைபெறும்.\nகடந்த இரு நாள்களாக நடைபெற்று வரும் கருத்துக் கேட்பு கூட்டத்தில் பெரும்பாலான பெற்றோா் பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்திருந்தனா். குறைந்த எண்ணிக்கையிலான பெற்றோா் மட்டுமே கரோனா கட்���ுப்படுத்தப்பட்ட பிறகு திறக்க வேண்டும் என வலியுறுத்தினா்.\n80 சதவீத பெற்றோா் ஆதரவு: இது குறித்து பள்ளிக் கல்வித்துறை உயரதிகாரிகள் கூறியது: நிகழாண்டு பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வெழுதும் தங்களது பிள்ளைகள், கடைசி 3 மாதங்களாவது பள்ளியில் கல்வி கற்க வேண்டும் என பெற்றோா் கருதுகின்றனா். நேரடி கற்றலுடன் ஒப்பிடுகையில் இணையவழி கற்பித்தல் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பயனைத் தரவில்லை என தெரிவித்தனா். பல மாநிலங்களில் ஏற்கெனவே பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருவதால், அதே நெறிமுறைகளைத் தமிழகத்திலும் கடைப்பிடித்து பொங்கல் பண்டிகைக்குப் பிறகு பள்ளிகளைத் திறக்க வேண்டும் என கருத்துக் கேட்பு கூட்டத்தில் பெற்றோா் வலியுறுத்தினா்.\nஅதே நேரத்தில், கல்வியாண்டில் மாற்றம் கொண்டு வந்து, பள்ளிகள் திறப்பை மேலும் ஒரு மாதம் தள்ளி வைக்க வேண்டும். நூற்றுக்கணக்கில் மாணவா்கள் திரளும்போது கரோனா பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைப்பிடிப்பது சாத்தியமில்லை என்றும் பெற்றோா்கள் சிலா் தெரிவித்தனா்.\nஎனினும் தற்போதைய சூழலில் 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட பெற்றோா் பள்ளிகளை திறக்க விருப்பம் தெரிவித்திருப்பதால், அவா்களின் கருத்துகளைப் பரிசீலிக்க வேண்டியுள்ளது. எனினும் இது குறித்து மருத்துவக் குழுவினருடன் முதல்வா் கலந்தாய்வு நடத்தி விரைவில் அறிவிப்பாா். இந்த மாத இறுதியில் பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.\nபெற்றோா் ஒப்புதலுடன்... பள்ளிகள் திறக்கப்பட்டாலும் பெற்றோரின் எழுத்துபூா்வமான அனுமதி கிடைத்தப் பின்புதான், மாணவா்கள் பள்ளிக்கு வர அனுமதிக்கப்படுவா். பெற்றோரின் சம்மதத்துடன் வீட்டிலிருந்து படிக்க விரும்பும் மாணவா்களுக்கு அனுமதி வழங்கப்படும். மாணவா்கள் பள்ளிக்கு வர வேண்டும் என கட்டாயப்படுத்தக் கூடாது. வீட்டிலிருந்து படிக்கும் மாணவா்களின் கற்றல் முன்னேற்றத்திற்கும் திட்டமிடுதல் போன்ற பல்வேறு வழிகாட்டு நடைமுறைகள் வெளியிடப்படவுள்ளன என்றனா்..\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nHeavy Rain - School, Colleges Holiday - மழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை\nகனமழை காரணமாக நாளை (27.11.2021) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் விவரங்கள் \nகனமழ��� காரணமாக இன்று (26.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை \nதட்டச்சு தேர்வு முடிவுகள் வெளியீடு - Type Writting Result Published \nஅரசு பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் - தற்காலிகமாக 2774 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு\nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.panithulishankar.com/2010/04/15.html", "date_download": "2021-12-02T04:35:33Z", "digest": "sha1:WSL4U5SZGTA6YFWNJYCNDDV67IX5EDWX", "length": 31540, "nlines": 472, "source_domain": "www.panithulishankar.com", "title": "இன்று ஒரு தகவல் 15 - சிந்தனைக்கு விருந்து !!! | பனித்துளிசங்கர்", "raw_content": "\nஇன்று ஒரு தகவல் 15 - சிந்தனைக்கு விருந்து \nஇன்று ஒரு தகவல் 15 - சிந்தனைக்கு விருந்து \nசாதனை படைக்கப் பிறந்தவர்கள் . ஜாதகம் பார்ப்பதில்லை \nமுதல்வானாய் இரு இயலாவிட்டால் முதல்வனோடு இரு \nஊக்குவிக்க ஆள் இருந்தால் இன்று ஊக்கு விற்பவன் கூட நாளை தேக்கு விற்பபான் .\nவாழ்க்கை என்பது ஒரு மெழுகுவத்தி அல்ல,அது ஒரு அற்புதமான தீபம் . பிரகாசமாக அதை ஏரிக்கச் செய்து . அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் .\nதிறமையானவர்கள் சந்தர்ப்த்திற்கு காத்திருப்பதில்லை அவர்களே சந்தர்ப்பதை உருவாக்குகிறார்கள் .\nஒரு முயற்சி நிறுத்தப்படும்போது தோல்வியாகிறது,தொடரப்படும்போது வெற்றியாகிறது .\nநான்தான் செய்து முடித்தேன் என்று மார்தட்டிக் கொள்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் நம்மை அறியாமல் வேறொருவர் உந்து சக்தியாகவும் , மூலகாரணமாகவும் இருக்கிறார் .\nவிதியை நம்புபவன் எதையும் சாதிக்க மாட்டான் .\nதனியாக இருக்கும்பொழுது சிந்தனையிலும்.கூட்டத்தில் இருக்கும்பொழுது வார்த்தையிலும் கவனமாக இருக்க வேண்டும் .\nபிறரைச் சீர்திருத்தும் முயற்சியைவிட,தன்னை சீர்திருத்திக் கொள்வதே முதற்கடமை . ஒழுங்கு தவறிய இடத்தில் பயன் இருந்தாலும் மதிப்பு இல்லை .\nபணத்தின் மிகப்பெரிய பயன்,அதை இல்லாதவர்களுக்கு கொடுத்து மகிழ்வதுதான் \nமற்றவர்கள் முடியாது என்று நினைக்கிற ஒரு விஷ யத்தை முடித்துக் காட்டுவதுதான் , நல்ல தலைமைப் பண்பின் அடையாளம் .\nஉயர் பதவி என்பது நிரந்தர சிம்மாசனம் அல்ல . அது நமக்குச்சரிப்படாவிட்டால்,மற்றவர்களுக்கு இடம் தந்து விலகிவிடவேண்டும் .\nஉங்களிடம் பணி புரிகிறவர்களை,மரியாதையோடும்,கண்ணியத்தொடும் நடத்துங்கள்,அவர்கள்தான் உங்களின் மிகப்பெரிய சொத்து .\nஇயன்றவரை அனைவரிடமும் மென்மையாகப் பேசுங்கள் பணிவாக நடந்துகொள்ளுங்கள் .\nநாளை என்பது மிக தாமதமாகும்.இன்று முதலே வாழ்க்கையைச் சிறப்பாக நடத்திக்காட்டுங்கள் . \nஇயன்றால் மரங்களை வளர்த்து இயற்கையை அழியாமல் காப்பாற்றுங்கள்.இயலாவிட்டால் இருக்கும் மரங்களை வெட்டாமல் உங்களை நீங்களே காப்பாற்றிக்கொள்ளுங்கள் \nஇந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.\n47 மறுமொழிகள் to இன்று ஒரு தகவல் 15 - சிந்தனைக்கு விருந்து \nசாதிக்க பிறந்தவன் ஜாதகம் பார்க்க மாட்டான்\nஜாதகம் பார்ப்பவன் ஒருபோதும்..... எதுவும் சாதிக்க மாட்டான்\nஇந்த இரு வரிகளில்,அனைத்து சிந்தனைகளும் அடங்கும்.\nமுதல் எழுத்துக்களை Hi Light\nசெய்து எழுதி இருந்தீர்கள்,அதனை தமிழ் எழுத்துக்களை வரிசை படித்தி எழுதி இருந்தால், இன்னும் அருமையாக இருந்திருக்கும்.\nசாதனை படைக்கப் பிறந்தவர்கள் . ஜாதகம் பார்ப்பதில்லை \nநன்கு சிந்தித்து செயல் படுவதென்பது மட்டுமே குறிக்கோலாக இருக்கவேண்டும்..இல்லையா..\nமரம் பற்றிய சிந்தனை அருமை\n//திறமையானவர்கள் சந்தர்ப்த்திற்கு காத்திருப்பதில்லை அவர்களே சந்தர்ப்பதை உருவாக்குகிறார்கள் .\n//தனியாக இருக்கும்பொழுது சிந்தனையிலும்.கூட்டத்தில் இருக்கும்பொழுது வார்த்தையிலும் கவனமாக இருக்க வேண்டும் .\n//இயலாவிட்டால் இருக்கும் மரங்களை வெட்டாமல் உங்களை நீங்களே காப்பாற்றிக்கொள்ளுங்கள் \nஇது சரிதானுங்க... வைக்கலன்னாலும் பரவாயில்ல வெட்டாமலாச்சும் இருக்கணும்ங்க.... குடிக்கிற தண்ணியும் காத்தும் இல்லன்னா இந்த உயிர் இருக்காதுங்க....\nஅருமையான கருத்துள்ள இடுகை... தொடருங்கள் சங்கர்....\nஇவ்வளவு விஷயங்களைத் தொகுத்து அருமையாக வழங்குகிற உங்களுக்கு ஒரு பெரிய \"ஓ\" போடணும். பாராட்டுக்கள்\nசங்கர் உங்கள் இந்தப் பதிவு இளமை விகடனின் குட் ப்ளாக்ஸ் பகுதியில்...\n//சாதனை படைக்கப் பிறந்தவர்கள் . ஜாதகம் பார்ப்பதில்லை//\nஅருமையான சிந்தனையில் அழகான பதிவு. சூப்பர் பனித்துளி.\nசாதிக்க பிறந்தவன் ஜாதகம் பார்க்க மாட்டான்\nஜாதகம் பார்ப்பவன் ஒருபோதும்..... எதுவும் சாத��க்க மாட்டான்\nஇயன்றால் மரங்களை வளர்த்து இயற்கையை அழியாமல் காப்பாற்றுங்கள்.இயலாவிட்டால் இருக்கும் மரங்களை வெட்டாமல் உங்களை நீங்களே காப்பாற்றிக்கொள்ளுங்கள் \nஇந்த வரிகளை மனிதன் சிந்தித்து செயல் பட்டால் உலகம் பிரகாசிக்கும்\n//நான்தான் செய்து முடித்தேன் என்று மார்தட்டிக் கொள்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் நம்மை அறியாமல் வேறொருவர் உந்து சக்தியாகவும் , மூலகாரணமாகவும் இருக்கிறார் .\n(முடிந்தால், உங்கள் வலைப்பூவின் கறுப்புப் பிண்ணனியை மாற்றினால், வாசிக்கச் சிரமம் இருக்காது).\nஅருமையான் சிந்தனைகள் தொகுப்பாக தந்தமைக்கு ...என் பாராட்டுக்கள்\nஅருமையான சிந்தனை சங்கர். பாராட்டுக்கள்\nதொடர் வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி \nசாதிக்க பிறந்தவன் ஜாதகம் பார்க்க மாட்டான்\nஜாதகம் பார்ப்பவன் ஒருபோதும்..... எதுவும் சாதிக்க மாட்டான்\nஇந்த இரு வரிகளில்,அனைத்து சிந்தனைகளும் அடங்கும்.\nமுதல் எழுத்துக்களை Hi Light\nசெய்து எழுதி இருந்தீர்கள்,அதனை தமிழ் எழுத்துக்களை வரிசை படித்தி எழுதி இருந்தால், இன்னும் அருமையாக இருந்திருக்கும்.\nதொடர் வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி \nவருகைக்கும் , கருத்துக்கும் நன்றி \nவருகைக்கும் , கருத்துக்கும் நன்றி \nசாதனை படைக்கப் பிறந்தவர்கள் . ஜாதகம் பார்ப்பதில்லை \nநன்கு சிந்தித்து செயல் படுவதென்பது மட்டுமே குறிக்கோலாக இருக்கவேண்டும்..இல்லையா..\nவருகைக்கும் , கருத்துக்கும் நன்றி \nவருகைக்கும் , கருத்துக்கும் நன்றி \nமரம் பற்றிய சிந்தனை அருமை////\nவருகைக்கும் , கருத்துக்கும் நன்றி \nதொடர் வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி \n//திறமையானவர்கள் சந்தர்ப்த்திற்கு காத்திருப்பதில்லை அவர்களே சந்தர்ப்பதை உருவாக்குகிறார்கள் .\n//தனியாக இருக்கும்பொழுது சிந்தனையிலும்.கூட்டத்தில் இருக்கும்பொழுது வார்த்தையிலும் கவனமாக இருக்க வேண்டும் .\n//இயலாவிட்டால் இருக்கும் மரங்களை வெட்டாமல் உங்களை நீங்களே காப்பாற்றிக்கொள்ளுங்கள் \nஇது சரிதானுங்க... வைக்கலன்னாலும் பரவாயில்ல வெட்டாமலாச்சும் இருக்கணும்ங்க.... குடிக்கிற தண்ணியும் காத்தும் இல்லன்னா இந்த உயிர் இருக்காதுங்க....///////\nதொடர் வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி \nதொடர் வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி \nஇவ்வளவு விஷயங்களைத் தொகுத்து அருமையாக வழங்குகிற உங���களுக்கு ஒரு பெரிய \"ஓ\" போடணும். பாராட்டுக்கள்\nசேட்டை \"ஓ\" எதுவும் போடவேண்டாம் .\nஉங்களின் அன்பு இருந்தால் போதும் .\nசங்கர் உங்கள் இந்தப் பதிவு இளமை விகடனின் குட் ப்ளாக்ஸ் பகுதியில்...\n///// அன்புடன் மலிக்கா said...\n//சாதனை படைக்கப் பிறந்தவர்கள் . ஜாதகம் பார்ப்பதில்லை//\nஅருமையான சிந்தனையில் அழகான பதிவு. சூப்பர் பனித்துளி.\nவாங்க அன்புடன் மல்லிகா .உங்களின் பதிவை வாசித்தேன் மிகவும் மகிழ்ச்சி .\nஉங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி \nவருகைக்கும் , கருத்துக்கும் நன்றி \nவருகைக்கும் , கருத்துக்கும் நன்றி \nசாதிக்க பிறந்தவன் ஜாதகம் பார்க்க மாட்டான்\nஜாதகம் பார்ப்பவன் ஒருபோதும்..... எதுவும் சாதிக்க மாட்டான்\nஇயன்றால் மரங்களை வளர்த்து இயற்கையை அழியாமல் காப்பாற்றுங்கள்.இயலாவிட்டால் இருக்கும் மரங்களை வெட்டாமல் உங்களை நீங்களே காப்பாற்றிக்கொள்ளுங்கள் \nஇந்த வரிகளை மனிதன் சிந்தித்து செயல் பட்டால் உலகம் பிரகாசிக்கும்\nவருகைக்கும் , கருத்துக்கும் நன்றி \n//நான்தான் செய்து முடித்தேன் என்று மார்தட்டிக் கொள்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் நம்மை அறியாமல் வேறொருவர் உந்து சக்தியாகவும் , மூலகாரணமாகவும் இருக்கிறார் .\n(முடிந்தால், உங்கள் வலைப்பூவின் கறுப்புப் பிண்ணனியை மாற்றினால், வாசிக்கச் சிரமம் இருக்காது)./////\nவருகைக்கும் , கருத்துக்கும் நன்றி \nஅருமையான் சிந்தனைகள் தொகுப்பாக தந்தமைக்கு ...என் பாராட்டுக்கள்////////\nஇது கவிதை இல்லை சிந்தனைகள் .\nவருகைக்கும் , கருத்துக்கும் நன்றி \nஅருமையான சிந்தனை சங்கர். பாராட்டுக்கள் //////\nவருகைக்கும் , கருத்துக்கும் நன்றி \nஅருமை சாதிக்க பிறந்தவன் ஜாதகம் பார்க்க மாட்டான் ஜாதகம் பார்ப்பவன் ஒருபோதும்..... எதுவும் சாதிக்க மாட்டான்...\nஇன்று ஒரு தகவல் 16 - பதிவர்கள் கவனத்திற்கு - (எல்...\nஇன்று ஒரு தகவல் 15 - சிந்தனைக்கு விருந்து \nகருவறை & குப்பைத்தொட்டி புனிதம் \nநீ இன்றி ஓர் இரவு \nஇன்று ஒரு தகவல் 14 - குடை பிறந்த கதை \nஇன்று ஒரு தகவல் 13 - சுறா , சுறா \nஇன்று ஒரு தகவல் 12 -அதிசயம் மருந்தாகும் பாம்புகள் \nநடிகை ரம்பா டும் டும் முடிந்தது இன்று முடிந்தது \nஇன்று ஒரு தகவல் 11 - கேன்சர் ( C A N C E R ) \nஇன்று ஒரு தகவல் 10 - \"கேள்வி நாயகன்\"சாக்ரடீஸ் மரணத...\nஅ முதல் ஃ வரை அம்மா (23)\nஅம்பிகாபதி அமராவதி காதல் (1)\nஅரிய சுவாரஸ்சியமான தகவல்கள் (25)\n��லக பிரபலங்கள் சிலரினை பற்றிய சில சுவையான தகவல்கள். (8)\nசில சுவையான உண்மை நிகழ்வுகள் (5)\nசுவாரஸ்சியமான அறிவுத் தகவல்கள் (8)\nசூடா குறு குறு குறுஞ்செய்தி (13)\nதமிழ் சினிமா பாடல்கள் (8)\nதினம் ஒரு தகவல் (4)\nவெற்றிப்படி தரும் நற்சிந்தனைகள் (4)\nபனித்துளிசங்கர் காப்புரிமைபனித்துளிசங்கர் பதிப்புரிமை பனித்துளிசங்கர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2021-12-02T03:04:06Z", "digest": "sha1:MLB5AX5ALURXXW4D457KHXCVEXTD3XNR", "length": 9005, "nlines": 109, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பிரபாஸ் | Virakesari.lk", "raw_content": "\nபஷில் - மோடி சந்திப்பு இன்று : பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பில் அமைச்சர் சீதாராமனுடன் முக்கிய பேச்சு\nமேற்கிந்தியத் தீவுகள் அணியிடம் போட்டியின் பிடியை நழுவ விடுமா இலங்கை \n'ஒமிக்ரோன்' பிறழ்வு தாக்கம் குறித்து பல கோணங்களில் ஆய்வு - வைத்திய நிபுணர் நதீன ஜானக\nஅசாத் சாலியை விடுதலை செய்வதா மேல் நீதிமன்றத்தின் தீர்மானம் இன்று\nடொலர் பற்றாக்குறை மற்றும் பொருளாதார நெருக்கடி குறித்து ஜனாதிபதிக்கு புரிதல் இல்லை - ஜே.வி.பி.\nபஷில் - மோடி சந்திப்பு இன்று : பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பில் அமைச்சர் சீதாராமனுடன் முக்கிய பேச்சு\nநாட்டில் மேலும் 26 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு\n'சீனாவின் கடன்பொறி என்பது ஓர் மூடநம்பிக்கை' - இலங்கையை நாமே பாதுகாத்தோம் என்கிறது சீனா\nநாட்டில் மேலும் 23 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு\n'ராதே ஷ்யாம்' படத்தின் டீசர் வெளியீட்டு திகதி அறிவிப்பு\n'பாகுபலி' புகழ் நடிகர் பிரபாஸ் நடிப்பில் தயாராகி இருக்கும் 'ராதே ஷ்யாம்' படத்தின் டீசர் வெளியாகும் திகதி அதிகாரப்பூர்வம...\nரசிகர்களுக்கு நடிகர் பிரபாஸின் பிறந்தநாள் பரிசு\n'பாகுபலி' மூலம் உலக அளவில் ரசிகர்களை சம்பாதித்த நடிகர் பிரபாஸ், தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு பிறந்தநாள்...\n'பாகுபலி' பட புகழ் நடிகர் பிரபாஸ் கதையின் நாயகனாக நடிக்கும் 'ஆதி புரூஷ்' படத்தில் லிங்கேஷ் என்ற எதிர்மறை கதாபாத்திரத்தில...\n'பாகுபலி' பட புகழ் நடிகர் பிரபாஸ் நடிக்கவிருக்கும் புதிய திரைப்படத்திற்கு 'ஆதி புருஷ்' என பெயரிடப்பட்டு, ஃபர்ஸ்ட் லுக் வ...\nரஜினியை பின்னால் தள்ளிய பிரபாஸ்\nநடிகர் ரஜினிக்கு ஜப்பானில் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.\nதாதியின் உயிரைக் காப்பாற்றிய ‘பாகுபலி’\nதயாரிப்பு, இயக்கம், கலை, விறுவிறுப்பு, வசூல் என்று சகல அம்சங்களிலும் உச்சம் தொட்ட பாகுபலி, மற்றுமொரு வித்தியாசமான சாதனைய...\nமீண்டும் இணையும் தமன்னா - பிரபாஸ்\nபாகுபலி படத்தின் முதல் பாகம் மூலம் பிரபலமான ஜோடி பிரபாஸ் மற்றும் தமன்னா. இவர்கள் இருவரும் மீண்டும் ஒரு புதிய படத்தில் இண...\n‘பாகுபலி 2’ படம் குறித்து அறிந்திராத சில தகவல்கள்\nஉலகமெங்கும் நேற்று வெளியாகி நல்ல வெற்றி பெற்றுள்ள ‘பாகுபலி-2’ படம் குறித்து அறிந்திராத சில தகவல்களை கீழே பார்ப்போம்.\n'பாகுபலி–2' க்காக 150 கிலோ எடை அதிகரித்த பிரபாஸ்\nநடிகர் பிரபாஸ் 'பாகுபலி–2'ஆம் பாகத்தில் 150 கிலோ எடையில் நடிக்கவுள்ளார்.\nபஷில் - மோடி சந்திப்பு இன்று : பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பில் அமைச்சர் சீதாராமனுடன் முக்கிய பேச்சு\nமேற்கிந்தியத் தீவுகள் அணியிடம் போட்டியின் பிடியை நழுவ விடுமா இலங்கை \n'ஒமிக்ரோன்' பிறழ்வு தாக்கம் குறித்து பல கோணங்களில் ஆய்வு - வைத்திய நிபுணர் நதீன ஜானக\nஅசாத் சாலியை விடுதலை செய்வதா மேல் நீதிமன்றத்தின் தீர்மானம் இன்று\nடொலர் பற்றாக்குறை மற்றும் பொருளாதார நெருக்கடி குறித்து ஜனாதிபதிக்கு புரிதல் இல்லை - ஜே.வி.பி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/business/share-market/99708-", "date_download": "2021-12-02T02:47:10Z", "digest": "sha1:PHQBIVSPFJO33SVJXRKJAHYTTQESQBJY", "length": 19686, "nlines": 206, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 19 October 2014 - நிஃப்டி டெக்னிக்கல் பார்வை: நல்லதொரு கரெக்ஷன் வரலாம்! | Nifty technical events, - Vikatan", "raw_content": "\nஷேர்லக் - அண்ணனை முந்தும் தம்பி\nகேட்ஜெட்: ஹெச்.பி 10 பிளஸ் டேப்லெட்\nகளைகட்டிய பங்குப் பிரிப்பு... வாங்கினால் லாபம் கிடைக்குமா\nநிதிப் போராட்டங்கள்... தவிர்க்கும் வழிமுறைகள்\nமியூச்சுவல் ஃபண்ட்... என்எஃப்ஓவில் முதலீடு செய்யலாமா\nமோடியின் மேக் இன் இந்தியா சாத்தியம் ஆகுமா\nஎம்ஆர்டிடி மோசடி... கட்டிய பணம் திரும்பக் கிடைக்குமா\nபர்ஸை பதம்பார்க்கும் பண்டிகை ஆஃபர்கள்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nநிஃப்டி டெக்னிக்கல் பார்வை: நல்லதொரு கரெக்ஷன் வரலாம்\nஎஃப் & ஓ கார்னர்\nVAO முதல் IAS வரை\nஅப்பா போட்ட கேரன்டி கையெழுத்து... மகன் பணம் கட்ட வேண்டுமா\nகமாடிட்டி மெட்டல் & ஆயில்\nஏன் வேலையை விட்டுப் போகிறார்கள்\nநிஃப்டி டெக்னிக்கல் பார்வை: நல்லதொரு கரெக்ஷ��் வரலாம்\nநிஃப்டி டெக்னிக்கல் பார்வை: நல்லதொரு கரெக்ஷன் வரலாம்\nஉங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற...\nசெய்திகள், சந்தையின் டெக்னிக்கல் லெவல்கள், எஃப்ஐஐகளின் முதலீடு முதலியவற்றை அளவீடாக வைத்துப் பார்த்தால், சந்தையில் ஏற்றத்துக்கான வாய்ப்பு தற்போதைக்கு சற்று குறைவாகவே உள்ளது என்றும், பாசிட்டிவ் செய்திகள் வரும்பட்சத்தில் சந்தை மீண்டும் ஏற்றத்தைச் சந்திக்க வாய்ப்பு உள்ளது என்றும், இதுபோன்ற பாசிட்டிவ் ட்ரிக்கர்கள் வராதவரை சந்தை பலவீன மாகவும் திசையில்லா போக்கை மட்டுமே காண்பிக்கும் என்றும் சொல்லி யிருந்தோம்.\nசெவ்வாய், புதன் மற்றும் வெள்ளியன்று இறக்கத்தைச் சந்தித்த நிஃப்டி, வியாழனன்று மட்டும் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ்வின் வட்டி விகிதம் குறித்த அறிவிப்பால் வேகமானதொரு ஏற்றத்தைச் சந்தித்தது. வெள்ளியன்று இறுதியில் வாராந்திர அளவில் ஏறக்குறைய 85 புள்ளிகள் இறக்கத்தில் முடிவடைந்தது.\nவரும் வாரத்தில் திங்களன்று இன்ஃப்ளேஷன் டேட்டாவும், செவ்வாயன்று ஹோல்சேல் ப்ரைஸ் இன்ஃப்ளேஷன் போன்ற முக்கிய இந்திய டேட்டாக்களும் வெளிவர இருக்கின்றன.\nஅமெரிக்க டேட்டாக்களில் புதனன்று ரீடெயில் சேல்ஸ் டேட்டாவும், வியாழனன்று ஜாப்லெஸ் க்ளைம் டேட்டாவும், வெள்ளியன்று பல்வேறு ஹவுஸிங் டேட்டாக்களும் வெளிவர இருக்கும் முக்கிய டேட்டாக்களாகும்.\nமிகவும் வாலட்டைலான ஒரு சூழலுக்குள் சந்தை செல்லலாம் என்ற சூழல் உருவாகிக்கொண்டு வருகிறது எனலாம். வரும் வாரத்தில் வெளிவர இருக்கும் காலாண்டு ரிசல்ட்டுகள் பாசிட்டிவ்வாக இருந்தாலும் கூட, ஏற்ற இறக்கம் தொடரவும்; இறக்கம் வந்துவிடவும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. குறிப்பாக, டெக்னிக்கல் லெவல்களை அடிக்கடி உடைத்து அதிர்ச்சி தருமளவுக்கு நிஃப்டியின் போக்கு மாறக்கூடும்.\nபண்டமென்டல்கள் நன்றாக இருக்கும் ஸ்டாக்குகளில் மட்டுமே ஸ்ட்ரிக்டான ஸ்டாப்லாஸுடன் வியாபாரம் செய்யக்கூடிய தருணம் இது. ஓவர்நைட் பொசிஷனும் எடுக்கவே கூடாது. வாரத்தின் இறுதியில் கடைசி நேரத்தில் டிரெண்ட் மாற வாய்ப்புள்ளது. கவனம் தேவை.\n10/10/14 அன்று குளோஸிங்கில் இருக்கும் நிலைமை\nபுதிதாய் புல்லிஷ் கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள்: ஹெச்சிஎல்டெக் (1737.50), மணப்புரம் (28.70), சன்பார்மா (821.35), ஆர்ச்சீஸ் (29.80), டிசிடபிள்யூ (25), என்பிசிசி (661.15) - குறைந்த எண்ணிக்கை யில் மிகுந்த எச்சரிக்கையுடன் வியாபாரம் செய்யுங்கள்.\nபுதிதாய் பியரிஷ் கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள்: கேசெராசெரா (13), டாடாபவர் (82.80), ட்ரைடெண்ட் (31.45), மஹா பேங்க் (40.05), என்எம்டிசி (152), டாடா மோட்டார்ஸ் (492.70), புஞ்ச்லாயிட் (37.35), ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் (1143.20), டிபி ரியாலிட்டி (63.20), கேட்டீ (185.10), ஆர்சிஎஃப் (53.65), சிசிஎல் (120.15), ஹேவெல்ஸ் (266.35) - நிஃப்டியின் டிரெண்டை அனுசரித்து வியாபாரம் செய்யவும்.\nஉறுதியாய் வாராந்திர டிரெண்ட் ஏற்றத்தில் மாறிய ஸ்டாக்குகள்: (டிரேடிங்குக்கு வாட்ச் செய்ய உகந்தது): இன்பி (3888.65), விஐபிஇண்ட் (120.90), ஜெட்ஏர்வேய்ஸ் (243.95), டாடா மெட்டாலிக்ஸ் (119.60), டீடி பவர் சிஸ்டம்ஸ் (371.15).\nஉறுதியாய் வாராந்திர டிரெண்ட் இறக்கத்தில் மாறிய ஸ்டாக்குகள் (டிரேடிங்குக்கு வாட்ச் செய்ய உகந்தது): மஹாபேங்க் (40.05), ஹிந்த்சிங்க் (154.75), என்எம்டிசி (152), எம்அண்ட்எம் (1317.40), யுபிஎல் (331.85), ஹெச்டிஎஃப்சி (1006.40), எப்ஆர்எல் (114.10), மாதர்சன் சுமி (368.35), பாரத்ஃபோர்ஜ் (761.25), டாடா மோட்டார்ஸ் (492.70), எம்ஆர்பிஎல் (61.10), ஹிந்த்யூனிலீவர் (720.35), கீதாஞ்சலி (61.75).\nசற்று பாசிட்டிவ் டிரெண்டுக்கு மாறிய ஸ்டாக்குகள்: மேக்மா (122), ரிலையன்ஸ் (960.65), ஏசியன்பெயின்ட் (663.25), பிப்பவ்டாக் (41.10), ஜோதிலேப் (264) ஐடிஎஃப்சி (139.95), ரேமண்ட் (466.50), பிஎஃப்சி (240.85), பிஎச்இஎல் (221.60) - இவற்றில் வால்யூம் குறைவாக நடக்கும் ஸ்டாக்குகளை வியாபாரத்துக்கு தவிர்க்கவும்.\nசற்று நெகட்டிவ் டிரெண்டுக்கு மாறிய ஸ்டாக்குகள்: விப்ரோ (584.70), ஹெச்சிஎல்இன்சிஸ் (78.90), டைட்டான் (397.90), எஸ்ஆர்இஐஇன்ஃப்ரா (42.60), அலெம்பிக்லிட் (51.50), பென்இன்ட் (51.75), பூர்வா (97), ஜிபிபிஎல் (161.80), நாகர்கேப் (88.25) - (ரிவர்ஸலுக்கு வாட்ச் செய்யலாம்) - இவற்றில் வால்யூம் குறைவாக நடக்கும் ஸ்டாக்குகளில் வியாபாரத்தைத் தவிருங்கள்.\nவால்யூம் நன்றாக அதிகரித்து டிரேடிங் நடந்த ஷேர்கள் (10 நாள் மூவிங் ஆவரேஜ் அளவீட்டில்: விஜயாபேங்க் (46.50), பவர்கிரிட் (136.05), அனந்த்ராஜ் (52.50), டிவி18ப்ராட்காஸ்ட் (28.15), கெர்ய்ன் (285.80), டெக்மஹிந்திரா (2339.05), ரிலையன்ஸ் (960.35), டாடாகுளோபல் (160.25), ஹெச்சிஎல்டெக் (1737.50), சிப்லா (592.40), விப்ரோ (584.70), டிசிஎஸ் (2678.50), எஸ்எஸ்எல்டீ (249.75), பாரத்ஃபோர்ஜ் (761.25), டாடாமோட்டார்ஸ் (492.70), ஏசியன்பெயின்ட் (663.25) - தொடர்ந்து வாட்ச் செய்து லாங் சைடிலும் ஷார்ட் சைடிலும் டிரெண்டுக்கேற்றாற்போல் டிரேடிங் செய்யலாம்.\nவ��ல்யூம் நன்றாக குறைந்து டிரேடிங் நடந்த ஷேர்கள் - (10 நாள் மூவிங் ஆவரேஜ் அளவீட்டில்): கேசெராசெரா (13), கெயில் (444), பார்திஏர்டெல் (392.30), என்டிபிசி(141.25), எம்அண்எம் ஃபைனான்ஸ் (284.80), கோல்இந்தியா (335.25), டாடாபவர்(82.80), அம்புஜா சிமென்ட்(211.45), என்எம்டிசி (152), ஸ்பிக் (23.20), நேஷனல்அலுமினியம் (59), ஹெச்டிஎஃப்சி (1006.40), ஐடீசி (353.10), இசட்இஇஎல் (318.90), ஹெச்டிஎஃப்சி பேங்க் (867.30), ஐடியா (152.80), ஹிந்தால்கோ (150.15), மாதர்சன் சுமி (368.35), பிஎஃப்எஸ் (43.65) - இவற்றை வியாபாரத்துக்குத் தவிர்ப்பது நல்லது.\nவால்யூமும் விலையும் அதிகரித்து நடந்த ஸ்டாக்குகள்: இன்பி (3888.65), ஜெட்ஏர்வேய்ஸ் (243.95), டென் (150), டீடிபவர்சிஸ் (371.15).\nமேற்கண்ட ஸ்டாக்குகளை டிராக் செய்து டிரெண்டை அனுசரித்து லாங் சைடில் வியாபாரம் செய்யவும். வால்யூம் குறைவாக நடக்கும் ஸ்டாக்குகளை மொத்தமாகத் தவிர்க்கவும்.\nஎச்சரிக்கை: இந்தப் பகுதியில் உபயோகப்படுத்தப்படும் பல இண்டிகேட்டர்கள் மற்றும் டூல்கள் ஐந்துநாள் டிரேடிங் வாரத்தை மனதில் கொண்டு கணக்கீடு செய்யப்படுபவை. எனவே, நான்கே டிரேடிங் தினங்களைக் கொண்ட கடந்த வாரத்திலிருந்து செய்யப்படும் கணிப்புகள் பெருமளவுக்கு பலிக்காமல் போகும் வாய்ப்பு இருக்கின்றது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vaani.neechalkaran.com/word/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-12-02T04:05:39Z", "digest": "sha1:XZACJC7Z3ERUOWJNXWKG4LTHGBVEVI34", "length": 7771, "nlines": 31, "source_domain": "vaani.neechalkaran.com", "title": "Dictionary Meaning of சட்டம்", "raw_content": "\nதமிழ் - தமிழ் அகரமுதலி\nமரச்சட்டம் ; கம்பியிழுக்குங் கருவி ; நகையின் உம்மச்சு ; மேல்வரிச் சட்டம் ; நியாய ஏற்பாடு ; செப்பம் ; நேர்மை ; ஆயத்தம் ; புனுகுபூனையிடமிருந்து எடுக்கப்படும் நீர்மப் பொருள் ; மாணிக்கவகை .\nதமிழ் லெக்சிகன் - Tamil Lexicon\nநியாய ஏற்பாடு. சட்டஞ்செய் துலகைத் திட்டஞ் செய்பவர்போல் (புலவராற்). 6. Rule, order; law, regulation especially written;\nஎழுதுதற்கு மாதிரிகையாயமைந்த மேல்வரிச்சட்டம். 5. Plan, model;\nமாணிக்கவகை. மாணிக்கம் சட்டமும் இலைசுனியும் ஒன்றும் உட்பட (S.I.I.ii, 430, 32). 12. A kind of ruby;\nபுனுகுப் பூனையின் உறுப்பிலிருந்து எடுக்கப்படும் திரவப்பொருள். 11. Fluid extracted from the sac of a civet cat;\n��� 2021 நீச்சல்காரன் | புரவலர்: வலைத்தமிழ் | நன்கொடை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://dailytamilnews.in/latestnews/1086-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF.html/attachment/img-20200810-wa0194", "date_download": "2021-12-02T03:57:41Z", "digest": "sha1:2TG3FT5LKNY6UT2PECI3YPGMQIJCPKZR", "length": 4464, "nlines": 78, "source_domain": "dailytamilnews.in", "title": "IMG-20200810-WA0194 – Daily Tamil News", "raw_content": "\nஉங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...\tCancel reply\nடிச.01: தமிழகத்தில் 718 பேருக்கு கொரோனா; 11 பேர் உயிரிழப்பு\n என் பேரு அஜித் குமார்..\nசேலம் சாலையில் பைக்கில் செல்லும் அஜித்\nஇணையின் தோளில் கைப்போட்டு பூக்களின் அடியில் மழைக்கு ஒதுங்கிய ஜோடி\nஇந்த ரயில்கள்ல… இனி ரிசர்வேஷன் இல்லாமயே பயணிக்கலாம்..\nஇன்னும் 2 வாரத்துக்கு… திருப்பதி பக்கம் வந்துடாதீங்க..\nகனமழையால் 5000 ஏக்கர் நெல் பயிர்கள் சேதம்: விவசாயிகள் வேதனை\n1 December 2021 - ரவிச்சந்திரன், மதுரை\nமண்ணை வாரி கொட்டுவதைப் போல் மணமக்களைத் தூக்கிப் போட்ட ஜேசிபி\nவைரலாகும் அரசுப்பள்ளி ஆசிரியரின் ஆதங்க கடிதம்\nவைகை ஆற்றில் இறங்க வேண்டாம்: ஆட்சியர் எச்சரிக்கை\n1 December 2021 - ரவிச்சந்திரன், மதுரை\nகிறிதுமால் நதியில் அடைப்பு: சீர் செய்த மா நகராட்சியினர்:\nகிருதுமால் நதி அடைப்பு: தண்ணீர் வெளியேறி தால், மக்கள் அவதி:\nகூடுதல் சேமிப்பு கிடங்குகள்: அமைச்சர்:\nஅவனியாபுரத்தில், நிரந்தர வாடி வாசலுக்கு எதிர்ப்பு:\nபெரியார் பஸ்நிலையத்தில், சாலையோர வியாபார ிகளை அனுமதிக்க மனு:\nகிறிதுமால் நதியில் அடைப்பு: சீர் செய்த மா நகராட்சியினர்:\nகிருதுமால் நதி அடைப்பு: தண்ணீர் வெளியேறி தால், மக்கள் அவதி:\nகூடுதல் சேமிப்பு கிடங்குகள்: அமைச்சர்:\nஅவனியாபுரத்தில், நிரந்தர வாடி வாசலுக்கு எதிர்ப்பு:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://fhedits.in/%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E2%80%8C%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%BE/", "date_download": "2021-12-02T03:34:53Z", "digest": "sha1:5PXONRRDNJAMTXEORCCIZYTNBFM4ZGX7", "length": 7885, "nlines": 93, "source_domain": "fhedits.in", "title": "ஆக்ஷன், ரொமான்ஸ்க்கு டாட்டா: காமெடியில் வெளுத்து வாங்க தயாராகும் நயன்தாரா! » FH Edits", "raw_content": "\nஆக்ஷன், ரொமான்ஸ்க்கு டாட்டா: காமெடியில் வெளுத்து வாங்க தயாராகும் நயன்தாரா\nரஜினியுடன் ‘அண்ணாத்த‘, விஜய் சேதுபதியுடன் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்‘, விக்னேஷ் சிவன் தயாரிப்பில் ‘நெற்றிக்கண்‘ உள்ள��ட்ட திரைப்படங்களில் பிசியாக நடித்து கொண்டிருக்கிறார் நயன்தாரா. இந்நிலையில் ஆக்ஷன் மற்றும் ரொமான்ஸ் காட்சிகளிலில் நடித்து போராடித்து விட்டதால் தற்போது காமெடி பக்கம் ஒதுங்க முடிவு செய்துள்ளாராம் நயன்தாரா.\nதமிழ் சினிமாவில் டாப் நடிகையாக வலம் வரும் நடிகை நயன்தாரா ரஜினி, அஜித், விஜய், தனுஷ், சூர்யா, விஷால் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் அனைவருடனும் இணைந்து நடித்து விட்டார். தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நயன்தாரா, தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் முன்னணி நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.\nஇந்நிலையில் நயன்தாரா நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. வடிவேலு நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ’எலி’ என்ற திரைப்படத்தை இயக்கிய யுவராஜ் தயாளன் இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் நடிக்க உள்ளார் நயன்தாரா. ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த திரைப்படம் முழுக்க முழுக்க காமெடி கதை அம்சம் கொண்ட படமாக உருவாக உள்ளது.\nதனுஷை களமிறக்க போட்டி போடும் தெலுங்கு தயாரிப்பாளர்கள்: குவியும் வாய்ப்புகள்\nநயன்தாரா தற்போது சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ திரைப்படத்தில் ரஜினியுடன் நடித்து வருகிறார். மேலும் விஜய் சேதுபதி நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள ’காத்து வக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தில் சமந்தாவுடன் இணைந்து நடிக்கிறார். அவரது ‘நெற்றிக்கண்’ திரைப்படம் OTT-யில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கவுள்ள புதிய திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அட்லி இயக்கத்தில் நயன்தாரா ராஜா ராணி, பிகில் திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nதனுஷை களமிறக்க போட்டி போடும் தெலுங்கு தயாரிப்பாளர்கள்: குவியும் வாய்ப்புகள்\nகணவருடனான ரொமான்ஸ் வீடியோவை பகிர்ந்த நடிகை ஸ்ரேயா: கடுப்பான சிங்கிள்ஸ்\nமாநாடு வெற்றியால் மலையாள சூப்பர் ஸ்டார் செம ஹேப்பி: ஏன் தெரியுமா\nவலிமை செகண்���் சிங்கிள் ப்ரொமோ வந்தாச்சு: டிசம்பர் 5ம் தேதி திருவிழா தான்\n‘மாநாடு’ இரண்டாம் பாகத்திற்கு வாய்ப்பிருக்கா..: ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த வெங்கட் பிரபு\nமாநாடு வெற்றியால் மலையாள சூப்பர் ஸ்டார் செம ஹேப்பி: ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/national/petrol-price-to-rise-by-rs2-5-diesel-by-rs2-3-after-sitharaman-raises-tax-vaij-176363.html", "date_download": "2021-12-02T04:31:01Z", "digest": "sha1:23NVCNQFEDAZ43C2X6XK6AOZZG7TBMLD", "length": 10919, "nlines": 117, "source_domain": "tamil.news18.com", "title": "நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது பெட்ரோல், டீசல் விலை உயர்வு! | Petrol price to rise by rs2.5, diesel by rs2.3 after Sitharaman raises tax – News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#மழை#பிக்பாஸ்#கிரைம்#பெண்குயின் கார்னர்\nவரி விதிப்பால் உயர்ந்தது பெட்ரோல், டீசல் விலை... இன்றைய விற்பனை விலை என்ன\nவரி விதிப்பால் உயர்ந்தது பெட்ரோல், டீசல் விலை... இன்றைய விற்பனை விலை என்ன\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nபெட்ரோல், டீசல் மீதான வரி உயர்த்தப்பட்டதால் நள்ளிரவு முதல் விலையேற்றம் அமலுக்கு வந்துள்ளது.\nநாடாளுமன்றத்தில் நேற்று நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான சிறப்பு கலால் வரி லிட்டருக்கு ஒரு ரூபாய் அதிகரிக்கப்படுவதாக அறிவித்தார். தற்போது, கச்சா எண்ணெய் விலை குறைந்திருப்பதால் கலால் வரியை உயர்த்த வேண்டியநிலை உருவாகியுள்ளது என்றார்.\nஇது குறித்து அவர் கூறுகையில், “ சிறப்பு கூடுதல் உற்பத்தி மற்றும் சாலை வரியாக ஒரு ரூபாயும், உள்கட்டமைப்பு செஸ் வரியாக ஒரு ரூபாயும் பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்படும்” என்றார்.\nஇதன்படி நள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல் மீதான விளையேற்றம் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி சென்னையில் ஒரு லிட்டர் டீசலின் விலை 2 ரூபாய் 30 காசுகளும், பெட்ரோலின் விலை 2 ரூபாய் 50 காசுகளும் அதிகரித்துள்ளது.\nமாநில அரசின் வாட் வரிகளுடன் சேர்த்து சென்னையில் நேற்று விற்பனை செய்யபட்ட பெட்ரோல் விலை 73.24 ரூபாயில் இருந்து இருந்து 2.55 ரூபாய் விலை உயர்த்தபட்டு 75.79 ரூபாய் என விற்பனை செய்யபடுகிறது.\nரூ. 68.01 என நேற்று விற்பனை செய்யப்பட்ட டீசல் , இன்று இந்த விலை உயர்வு மூலம் வாட் வரிகளுடன் ரூ.70.51 பைசா என இன்று விற்பனை செய்யபடுக��றது.\nஇந்த பெட்ரோல் , டீசல் விலை உயர்வுக்கு வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nஇதன் மூலம் அனைத்து பொருட்களும் விலை உயர வாய்ப்பு இருப்பதால், விலை குறைப்பு நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇந்த விலை உயர்வுக்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nAlso see... வரி விதிப்பு எவ்வாறு கையாளப்படுகிறது புறநானூறு கூற்றை தமிழில் பேசி அவையை கலகலக்க வைத்த நிர்மலா\nஅரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube\nவரி விதிப்பால் உயர்ந்தது பெட்ரோல், டீசல் விலை... இன்றைய விற்பனை விலை என்ன\nகள்ளக்காதலனை கொலை செய்ய நாட்டுத்துப்பாக்கியுடன் காத்திருந்த பெண்.. சிக்கியது எப்படி\nவேளாண் சட்ட ரத்து மசோதாவுக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல்\nகோவிஷீல்டு தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் : சீரம் நிறுவனம் விண்ணப்பம்\nஒமைக்ரான் அச்சுறுத்தலால் இந்தியாவில் அதிகரிக்கும் கட்டுப்பாடுகள்\nஇனப்பெருக்க உதவி தொழில்நுட்ப ஒழுங்குபடுத்துதல் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்\nஐக்கிய முற்போக்கு கூட்டணி இப்போது இல்லை.. பாஜகவுக்கு எதிராக காங்கிரஸை கழற்றிவிட்டு கூட்டணி அமைக்கும் மம்தா\nவேளாண் போராட்டத்தில் விவசாயிகள் இறந்ததாக பதிவுகள் இல்லை: மத்திய அரசு\nஒமைக்ரான் அச்சுறுத்தல்: டிசம்பர் 15ல் சர்வதேச விமான சேவையை தொடங்குவதில் இருந்து பின்வாங்கிய இந்தியா\nதிருப்பதி மலைப்பாதையில் ராட்சத பாறை சரிந்து சாலைகள் சேதம்.. பேருந்துகள் செல்வது எப்படி\nசிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த கொடூரன் - போக்சோ சட்டத்தில் கைது\nஅரசு மருத்துவரின் அத்துமீறல்.. சொல்லில் அடங்கா துயரம் - கடிவாளம் போட்ட செவிலியர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=1161", "date_download": "2021-12-02T03:22:02Z", "digest": "sha1:53LTH2PVVOB7RHTDXI7D3DDWBQGWJISL", "length": 11833, "nlines": 83, "source_domain": "www.dinakaran.com", "title": "அ��்பிகை தரிசனம் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > நவராத்திரி\nசகல புவனங்களையும் நடத்தும் புவனேஸ்வரி தசமகா வித்யாவில் நான்காம் வடிவம் கொண்ட தேவதை. பரம்பொருளின் ஞான சக்தியாக திகழ்கிறாள். உதய சூரியனைப்போல் பிரகாசிப்பவள். சந்திரப்பிறை ஒளிரும் கிரீடமணிந்தவள். பாசம் ஏந்திய கரத்துடன் விளங்குகிறாள். பயம் வந்தால் போக்க அபய முத்திரையில் அறிவிக்கிறாள். எல்லா தேவர்களுக்கும் வரம் கொடுக்கும் சக்தியளித்தவள் புவனேஸ்வரி.\nலலிதா பரமேஸ்வரியின் விளையாட்டின் ரூபமாக பண்டாசர வதத்தின்போது தோன்றியவள் பாலாதேவி. லலிதையின் அங்கத்திலிருந்து தோன்றியவள். ஒன்பது வயது தோற்றத்தோடு கூடியதால் பாலா திரிபுரசுந்தரி என்றழைக்கப்பட்டார். சகல நலன்களையும் தருபவள். எல்லாம் வல்ல இறைவியான பாலாவின் தாள் பணிந்து தடைகளைத் தகர்த்து வாழ்வில் வளம் பெறுவோம்.\nதசமஹாவத்யைகளில் ஏழாவது வித்யையாக பிரகாசிப்பவள் தூமாதேவி. கருத்த நிறம் கொண்டவள். மயானத்தில் வாசம் செய்வதில் பிரியமுள்ளவள். விதவைக் கோலத்தில் காணப்படுகிறாள். காமம், குரோதம், அகங்காரத்தை போக்கி மகிழ்ச்சியை தந்து அருள்கிறாள். வயோதிகத்திலும் பேரருளும், பேரின்பமும் உண்டு என்பதை உணர்த்துகிறாள்.\nலலிதா பரமேஸ்வரியான சேனாதிபதியான இவளுக்கு தண்ட நாதா, தண்டினி என்ற பெயர்கள் உண்டு. திருவானைக்காலில் அகிலாண்டேஸ்வரியாக அருள்பவள். ஒரு கையால் எதிரியின் நாக்கைப் பிடித்துக் கொண்டும் மற்றொரு கையால் கதாயுதமும் தரித்தவள். அசுரர்களைஅழிக்க முருகனுக்கு, பரமன் ‘ப்ரஹ்மாஸ்த்திரம்‘ என வழங்கப்படும் பகளா முகீ மந்திரத்தை அருளினார்.\nதஸமகாவித்யையின் ஐந்தாம் வடிவம் திரிபுரதேவி. இவள் அருள் பெற்றால் எல்லாம் கிடைக்கும். மண்டை ஓட்டு மாலையை தரித்துள்ளதால் பக்தர்களின் மரண பயம் நீங்கும். ஜாத வேதஸே எனும் வேத மந்திரத்தினால் இவளைத் துதிக்க நிவாரணமும், தனலாபமும் கிட்டும்.\nதசமஹா வித்யைகளில் ஆறாவது தேவியாக அருட்பாலிக்கிறாள் சின்ன மஸ்தா. சூர்ய மண்டலத்தின் ஒளியைப் பழிக்கும் தேக காந்தியையுடையவள். ஆறாவதாக அருள்வதால் ஷஷ்டி தேவி எனவும் வழிபடுவர். இத்தேவி ஒரு கையில் வெட்டப்பட்ட தன் தலையையே தாங்கிய கோலத்துடன் உள்ளாள்.\nபத்தாக பிரகாசிக்கும் தேவியரில் இரண்டாவதாக பொலிபவள் தாராதேவி. பக்தர்களை சம்சாரம் எனும் கடலில் மூழ்காமல் காத்து முக்தியை அருள்வாள். நரக\nசதுர்த்தசி அன்று காளி, தாரா வழிபாட்டால் பல மடங்கு பலன் கிடைக்கும். வாக்கு வல்லமை, அளவற்ற செல்வம், தந்து, ஞானமும், முக்தியும் கிட்டச் செய்யும் தேவி இவள்.\nஅகில அண்டங்களை படைத்தவள் பராசக்தி. அவளை தசமஹாவித்யாவில் கமலாத்மிகா வித்யையாக பத்தாவது வடிவில் வழிபடுகின்றனர். மண்ணிலிருந்து சீதையாகவும், தீயிலிருந்து தடாகையாகவும், தாமரையிலிருந்து பார்கவியாகவும் அவதரித்த தேவி பாற்கடலைக் கடைந்தபோது திருமகளாய் நின்றாள். லக்ஷ்மி, ஸ்ரீ கமலா, கமலாலயா, பத்மா, ரமா, நளினீ, யுக்மகரா எனும் நாமங்களால் துதிக்கப்படுகிறார்.\nபராசக்தியின் லீலைகளை ஆயிரம் திருநாமங்கள் கொண்டு அற்புதமாக விளக்கியிருக்கிறார்கள். பரமேஸ்வரியை ஸ்ரீசக்ர ரூபத்தில் வழிபடும் முறை ‘ஸ்ரீவித்யை‘ எனப் போற்றப்படுகிறது. அந்த தேவியின் அம்ருத கலைகள், பதினைந்து பாகங்களாகப் பிரிந்து ஒவ்வொரு கலையும் ஒவ்வொரு தேவியாக உருவம் பெற்று பதினைந்து நித்யா தேவிகளாக தேவியைச் சுற்றி கொலுவீற்றுள்ளனர்.\nதிருவருள் பொழியும் தேவிமகாத்மிய தேவியர்\nஅலங்கார ரூபிணி அன்னை புவனேஸ்வரி\nவேர் சிகிச்சையில் நவீன தொழில்நுட்பம் BMI மட்டுமே போதுமானதல்ல\nஓமைக்ரான் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகளில் விமான நிலையங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு\nபார்லி. கூட்டத்தில் எதிர்கட்சிகள் வௌிநடப்பு: இறந்த விவசாயிகளின் விபரம் இல்லை: ஒன்றிய அரசின் தகவலால் அதிர்ச்சி\nகனமழையால் பாதிக்கப்பட்ட செம்மஞ்சேரி பகுதிகளில் 2வது நாளாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு: நிவாரண உதவிகள் வழங்கினார்\nமூச்சுவிட முடியல: டெல்லியில் தொடர்ந்து நீடிக்கும் காற்று மாசால் அல்லல்படும் மக்கள்..\nவாழ்க்கை அழகானது அதை ஆள்கொல்லிக்கு கொடுத்துவிடாதே: உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொதுமக்கள்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2889225", "date_download": "2021-12-02T05:25:22Z", "digest": "sha1:2F4NVJYOI2655WVEL62LCXADEIV5YF4K", "length": 22043, "nlines": 257, "source_domain": "www.dinamalar.com", "title": "பக்தர்களின் வருகை அதிகரித்து வருவாயும் ஏறுமுகம்| Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில் 98.36 சதவீதம் பேர் கோவிட் தொற்றிலிருந்து ...\nஇந்தியாவில் 10 ஆண்டுகளில் 1,160 யானைகள் படுகொலை\nபெண் கான்ஸ்டபிள் ஆணாக மாற ம.பி., உள்துறை அனுமதி 1\nநாற்காலி மீது நீங்கள் நிற்க, தொண்டர்கள் அதை இழுக்க, ... 8\nவில்லங்க சான்றில் திருத்தம் செய்ய ஆன்லைனில் ... 4\nஒமைக்ரான் தொற்று பாதிப்பு இருப்பதை அறிவது எப்படி\nஅனைத்து மொழிகளிலும் தேர்வுகள்: பார்லி.,யில் கனிமொழி ... 21\nஇன்றைய 'கிரைம் ரவுண்ட் அப்': மருமகள் கழுத்தறுத்து ... 2\nசிறுமி பலாத்கார வழக்கு: 'மாஜி' பாதிரியாருக்கு ... 25\nமகனை பராமரிப்பது தந்தையின் பொறுப்பு: சுப்ரீம் ... 4\nபக்தர்களின் வருகை அதிகரித்து வருவாயும் ஏறுமுகம்\nபெங்களூரு : கொரோனாவால் கோவில்களின் வருவாய் குறைந்திருந்தது. தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் பக்தர்களின் வருகை அதிகரித்து வருவாயும் ஏறுமுகமாக உள்ளது.பெங்களூரு ரூரல் தொட்டபல்லாபூர் காடி சுப்ரமண்யர் கோவில், நெலமங்களாவின் சிவகங்கை கோவில், கர்நாடக இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, 'ஏ' பிரிவு கோவில்களாகும். லட்சக்கணக்கான ரூபாய் வருவாய்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபெங்களூரு : கொரோனாவால் கோவில்களின் வருவாய் குறைந்திருந்தது. தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் பக்தர்களின் வருகை அதிகரித்து வருவாயும் ஏறுமுகமாக உள்ளது.\nபெங்களூரு ரூரல் தொட்டபல்லாபூர் காடி சுப்ரமண்யர் கோவில், நெலமங்களாவின் சிவகங்கை கோவில், கர்நாடக இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, 'ஏ' பிரிவு கோவில்களாகும். லட்சக்கணக்கான ரூபாய் வருவாய் கிடைக்கும்.கொரோனா பரவலை தடுக்க, மாதக்கணக்கில் ஊரடங்கு அமலில் இருந்ததால் கோவில்கள் மூடப்பட்டிருந்தது. இதனால் கோடிக்கணக்கான ரூபாய் இழப்பை சந்தித்தன.அதன்பின் திறக்கப்பட்டன\nஎன்றாலும், கொரோனா பீதியாலும், கடும் கட்டுப்பாடுகளாலும், பக்தர்கள் வருகை குறைந்தது.தற்போது தொற்று கட்டுக்குள் வந்ததால் அனைத்து விதிமுறைகளையும் அரசு நீக்கியுள்ளது. பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது.\nஇரண்டு மாதங்களாக தசரா, தீபாவளி நேரத்தில், காடி சுப்ரமண்யா, சிவகங்கை கோவில்களுக்கு பக்தர்கள் பெருமளவில் வந்தனர். வருவாயும் அதிகரிக்கிறது. எதிர் வரும் நாட்களில் வருவாய் மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.பெங்களூரு ரூரல் மாவட்டத்தின் கோவில்களுக்கு, புதிய களை வந்துள்ளது. பரபரப்பாக காணப்படுகிறது. கோவில்கள் அருகில், பூ, பழம், பூஜை பொருட்களை விற்று வாழ்க்கை நடத்துவோருக்கும் ஓரளவு வருவாய் கிடைக்கிறது.\nபெங்களூரு : கொரோனாவால் கோவில்களின் வருவாய் குறைந்திருந்தது. தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் பக்தர்களின் வருகை அதிகரித்து வருவாயும் ஏறுமுகமாக உள்ளது.பெங்களூரு ரூரல்\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n111 கோடி 'டோஸ்' தடுப்பூசி இந்தியா அபார சாதனை\nபெரியாறு அணையில் நீர் திறப்பு குறைப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்க��� இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n111 கோடி 'டோஸ்' தடுப்பூசி இந்தியா அபார சாதனை\nபெரியாறு அணையில் நீர் திறப்பு குறைப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2893680", "date_download": "2021-12-02T05:06:57Z", "digest": "sha1:EV4OBDBQMPNWUADVGWQVLJWJ4YY3UST6", "length": 21619, "nlines": 256, "source_domain": "www.dinamalar.com", "title": "இடுக்கி அணை மூன்றாம் முறையாக திறப்பு | Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில் 10 ஆண்டுகளில் 1,160 யானைகள் படுகொலை\nபெண் கான்ஸ்டபிள் ஆணாக மாற ம.பி., உள்துறை அனுமதி 1\nநாற்காலி மீது நீங்கள் நி���்க, தொண்டர்கள் அதை இழுக்க, ... 7\nவில்லங்க சான்றில் திருத்தம் செய்ய ஆன்லைனில் ... 3\nஅமெரிக்காவில் ஒருவருக்கு ஒமைக்ரான் 1\nஒமைக்ரான் தொற்று பாதிப்பு இருப்பதை அறிவது எப்படி\nஅனைத்து மொழிகளிலும் தேர்வுகள்: பார்லி.,யில் கனிமொழி ... 21\nஇன்றைய 'கிரைம் ரவுண்ட் அப்': மருமகள் கழுத்தறுத்து ... 2\nசிறுமி பலாத்கார வழக்கு: 'மாஜி' பாதிரியாருக்கு ... 25\nமகனை பராமரிப்பது தந்தையின் பொறுப்பு: சுப்ரீம் ... 4\nஇடுக்கி அணை மூன்றாம் முறையாக திறப்பு\nமூணாறு: இடுக்கி அணை 30 நாட்களுக்குள் மூன்றாம் முறையாக நேற்று திறக்கப்பட்டது.கேரளாஇடுக்கி மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க இடுக்கி அணை 554 அடி உயரம் கொண்டது. அந்த அணை 'ஆர்ச்' வடிவிலும், அதன் அருகே செருதோணி அணை நேர் வடிவிலும் கட்டப்பட்டுள்ளது. இரண்டு அணைக்கட்டுகள் என்றபோதும் தண்ணீர் ஒன்றாக தேங்கும்.அணை நிரம்பும்போது கடல் போன்ற பிரமிப்பை ஏற்படுத்தும். 2018\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nமூணாறு: இடுக்கி அணை 30 நாட்களுக்குள் மூன்றாம் முறையாக நேற்று திறக்கப்பட்டது.கேரளாஇடுக்கி மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க இடுக்கி அணை 554 அடி உயரம் கொண்டது. அந்த அணை 'ஆர்ச்' வடிவிலும், அதன் அருகே செருதோணி அணை நேர் வடிவிலும் கட்டப்பட்டுள்ளது. இரண்டு அணைக்கட்டுகள் என்றபோதும் தண்ணீர் ஒன்றாக தேங்கும்.அணை நிரம்பும்போது கடல் போன்ற பிரமிப்பை ஏற்படுத்தும்.\n2018 ஆகஸ்ட்டில் பெய்த கன மழையின்போது அணை திறக்கப்பட்டது. அதில் ஏற்பட்ட குளறுபடியால் கடும் சேதங்கள் ஏற்பட்டன. அதனை தவிர்த்துகுறிப்பிட்ட அளவில் நீர்மட்டத்தை பராமரிக்கும் வகையில் அக்.19ல் மூன்று மதகுகள் திறக்கப்பட்டன. அவை படிப்படியாக மூடப்பட்ட நிலையில் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் அணையில் நீர்மட்டம் உயர்ந்தது.\nநவ.14ல் மீண்டும் ஒரு மதகு திறக்கப்பட்டு நவ.16 இரவில் மூடப்பட்டது.இந்நிலையில் நேற்று முன்தினம் பெய்த பலத்த மழையில் நேற்று காலை 10:00 மணி நிலவரப்படி நீர்மட்டம் 399.46அடியாக இருந்தபோது ஒரு மதகு 40 செ.மீ., உயர்த்தப்பட்டு வினாடிக்கு 40 ஆயிரம் லிட்டர் தண்ணீர் பெரியாற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.கடந்த 30 நாட்களில் மூன்றாவது முறையாக அணை திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nமூணாறு: இடுக்கி அணை 30 நாட்களுக்குள் மூன்றாம் முறையாக ந��ற்று திறக்கப்பட்டது.கேரளாஇடுக்கி மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க இடுக்கி அணை 554 அடி உயரம் கொண்டது. அந்த அணை 'ஆர்ச்'\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவாக்காளர் பட்டியலில் திருத்த நாளை முகாம்\nநோய் தடுக்க சிறப்பு முகாம்கள்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவாக்காளர் பட்டியலில் திருத்த நாளை முகாம்\nநோய் தடுக்க சிறப்பு முகாம்கள்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2894571", "date_download": "2021-12-02T05:02:48Z", "digest": "sha1:V7I4BKKIAV7O3NBSMH3G5ZW4TE7R7NKL", "length": 21585, "nlines": 255, "source_domain": "www.dinamalar.com", "title": "அக்., 1 முதல் நேற்று வரை 68 சதவீதம் கூடுதல் மழை| Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில் 10 ஆண்டுகளில் 1,160 யானைகள் படுகொலை\nபெண் கான்ஸ்டபிள் ஆணாக மாற ம.பி., உள்துறை அனுமதி 1\nநாற்காலி மீது நீங்கள் நிற்க, தொண்டர்கள் அதை இழுக்க, ... 7\nவில்லங்க சான்றில் திருத்தம் செய்ய ஆன்லைனில் ... 3\nஅமெரிக்காவில் ஒருவருக்கு ஒமைக்ரான் 1\nஒமைக்ரான் தொற்று பாதிப்பு இருப்பதை அறிவது எப்படி\nஅனைத்து மொழிகளிலும் தேர்வுகள்: பார்லி.,யில் கனிமொழி ... 21\nஇன்றைய 'கிரைம் ரவுண்ட் அப்': மருமகள் கழுத்தறுத்து ... 2\nசிறுமி பலாத்கார வழக்கு: 'மாஜி' பாதிரியாருக்கு ... 25\nமகனை பராமரிப்பது தந்தையின் பொறுப்பு: சுப்ரீம் ... 4\nஅக்., 1 முதல் நேற்று வரை 68 சதவீதம் கூடுதல் மழை\nசென்னை: தமிழகத்தில் 14 மாவட்டங்களில் உள்ள 419 நிவாரண முகாம்களில், 34 ஆயிரத்து 397 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.வடகிழக்கு பருவமழை காலத்தில், அக்., 1 முதல் நேற்று வரை, தமிழகத்தில் 52 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. இது, இயல்பான மழை அளவை காட்டிலும் 68 சதவீதம் கூடுதல். தமிழகத்தில் 24 மணி நேரத்தில், 37 மாவட்டங்களில் மழை பொழிவு ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை: தமிழகத்தில் 14 மாவட்டங்களில் உள்ள 419 நிவாரண முகாம்களில், 34 ஆயிரத்து 397 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.\nவடகிழக்கு பருவமழை காலத்தில், அக்., 1 முதல் நேற்று வரை, தமிழகத்தில் 52 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. இது, இயல்பான மழை அளவை காட்டிலும் 68 சதவீதம் கூடுதல். தமிழகத்தில் 24 மணி நேரத்தில், 37 மாவட்டங்களில் மழை பொழிவு ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், பல பகுதிகளில் நீர் தேங்கியுள்ளது. மேலும், 45 ஆயிரத்து 695 ஏக்கர் விளை நிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. அதை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nகடந்த 24 மணி நேரத்தில், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் மூன்று பேர் இறந்துள்ளனர்; 368 கால்நடைகள் இறந்துள்ளன; 2,380 குடிசைகள், 920 வீடுகள் சேதமடைந்து உள்ளன. இதுவரை பெய்த மழை காரணமாக, 14 மாவட்டங்களில் 419 முகாம்களில் 34 ஆயிரத்து 397 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.சென்னை மாநகராட்சியில் மழை நீர் தேங்கிய 354 பகுதிகளில், 272 பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. மீதமுள்ள பகுதிகளில் மழை நீரை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது.\nசென்னை: தமிழகத்தில் 14 மாவட்டங்களில் உள்ள 419 நிவாரண முகாம்களில், 34 ஆயிரத்து 397 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.வடகிழக்கு பருவமழை காலத்தில், அக்., 1 முதல் நேற்று வரை, தமிழகத்தில் 52 செ.மீ., மழை\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஇன்று 10வது தடுப்பூசி முகாம் 71 லட்சம் பேருக்கு அழைப்பு\nஇணைகிறது போர்க் கப்பல் கடற்படை பலம் அதிகரிப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇன்று 10வது தடுப்பூசி முகாம் 71 லட்சம் பேருக்கு அழைப்பு\nஇணைகிறது போர்க் கப்பல் கடற்படை பலம் அதிகரிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2896353", "date_download": "2021-12-02T04:50:00Z", "digest": "sha1:7PV6FZWGVH5MKMGU7U6HROFK7PGFMTOB", "length": 25814, "nlines": 254, "source_domain": "www.dinamalar.com", "title": "மரக்காணம் ஒன்றிய சேர்மன் மறைமுக தேர்தல் | Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில் 10 ஆண்டுகளில் 1,160 யானைகள் படுகொலை\nபெண் கான்ஸ்டபிள் ஆணாக மாற ம.பி., உள்துறை அனுமதி 1\nநாற்காலி மீது நீங்கள் நிற்க, தொண்டர்கள் அதை இழுக்க, ... 3\nவில்லங்க சான்றில் திருத்தம் செய்ய ஆன்லைனில் ... 2\nஅமெரிக்காவில் ஒருவருக்கு ஒமைக்ரான் 1\nஒமைக்ரான் தொற்று பாதிப்பு இருப்பதை அறிவது எப்படி\nஅனைத்து மொழிகளிலும் தேர்வுகள்: பார்லி.,யில் கனிமொழி ... 18\nஇன்றைய 'கிரைம் ரவுண்ட் அப்': மருமகள் கழுத்தறுத்து ... 2\nசிறுமி பலாத்கார வழக்கு: 'மாஜி' பாதிரியாருக்கு ... 22\nமகனை பராமரிப்பது தந்தையின் பொறுப்பு: சுப்ரீம் ... 3\nமரக்காணம் ஒன்றிய சேர்மன் மறைமுக தேர்தல்\nமரக்காணம்-மரக்காணம் ஒன்றிய சேர்மன் மறைமுக தேர்தலில் மறு ஓட்டு எண்ணிக்கை நடத்தக்கோரி தி.மு.க., கவுன்சிலரின் ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் ஒன்றியத்தில் 26 கவுன்சிலர்களில் தி.மு.க., 17, அ.தி.மு.க., 3, பா.ம.க., 2, வி.சி., 1, சுயேட்சை 3 பேர் வெற்றி பெற்றனர்.மரக்காணம�� தி.மு.க., மத்திய ஒன்றிய செயலாளர் கண்ணன், கிழக்கு ஒன்றிய செயலாளர் தயாளன் ஆகியோர்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nமரக்காணம்-மரக்காணம் ஒன்றிய சேர்மன் மறைமுக தேர்தலில் மறு ஓட்டு எண்ணிக்கை நடத்தக்கோரி தி.மு.க., கவுன்சிலரின் ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் ஒன்றியத்தில் 26 கவுன்சிலர்களில் தி.மு.க., 17, அ.தி.மு.க., 3, பா.ம.க., 2, வி.சி., 1, சுயேட்சை 3 பேர் வெற்றி பெற்றனர்.மரக்காணம் தி.மு.க., மத்திய ஒன்றிய செயலாளர் கண்ணன், கிழக்கு ஒன்றிய செயலாளர் தயாளன் ஆகியோர் சேர்மன் பதவிக்கு கடந்த மாதம் 22ம் தேதி போட்டியிட்டனர். போதிய கவுன்சிலர்கள் ஓட்டுப்போட வரவில்லை என தேர்தல் அதிகாரிகள் தேர்தலை ஒத்தி வைத்தனர்.கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கண்ணன், தேர்தலில் போட்டியிட்டதாக கட்சி மேலிடம் அவரை தற்காலிகமாக கட்சியில் இருந்து நீக்கியது. கண்ணன் மனு தாக்கல் செய்ததை அடுத்து சேர்மன் தேர்தல் நடத்த ஐகோர்ட் உத்தரவிட்டது.அதன்படி சேர்மன் தேர்தல் நேற்று நடந்தது. எஸ்.பி., ஸ்ரீநாதா மேற்பார்வையில் 250க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். காலை 10:00 மணிக்கு மரக்காணம் ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் நடந்தது.தேர்தலில் 26 கவுன்சிலர்களும் பங்கேற்றனர். கண்ணன் ஆதரவாளரான விவசாய அணி ஒன்றிய அமைப்பாளர் அர்ஜூனன், தயாளன் ஆகியோர் சேர்மன் பதவிக்கு போட்டியிடுவதாக தெரிவித்தனர்.பின் தேர்தல் அதிகாரி சரவணன் மறைமுக தேர்தலை நடத்தினார்.இதில், தயாளன் 14 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றதாகவும், அர்ஜூனன் 12 ஓட்டுகள் பெற்று தோல்வி அடைந்ததாகவும் அறிவிக்கப்பட்டது.இ.சி.ஆரில் மறியல்இதற்கு அர்ஜூனன் எதிர்ப்பு தெரிவித்து, 'நான் தான் 14 ஓட்டுகள் பெற்றேன். என்னைத்தான் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும். இல்லையென்றால் மறு ஓட்டு எண்ணிக்கை நடத்த வேண்டும் என அதிகாரிகளிடம் மனு கொடுத்தார்.மேலும், புதுச்சேரி - சென்னை இ.சி.ஆரில் மதியம் 1:30 மணிக்கு சாலை மறியலில் ஈடுபட்டனர்.பின் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதால் 30 நிமிடத்தில் மறியல் கைவிடப்பட்டது. தேர்தல் அதிகாரிகளிடம் மறு எண்ணிக்கைக்கு மீண்டும் கோரிக்கை விடுத்தனர். அதற்கு அதிகாரிகள் ஒப்புதல் கொடுக்காததால் மீண்டும் 2:30 மணிக்கு மறியலில் ஈடுபட்டனர். போலீசார் எச்��ரித்ததைத் தொடர்ந்து, ஐகோர்ட்டில் வழக்குப்பதிந்து நீதியை பெறுகின்றோம் எனக் கூறி மறியலை கைவிட்டனர்.பின், பிற்பகல் 3:00 மணிக்கு துணை சேர்மன் பதவிக்கான தேர்தல் நடத்துவதாக அதிகாரிகள் அறிவித்தனர். அதற்கு மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் பழனி போட்டியிடுவதாக மனு கொடுத்தார். போட்டியில்லாததால் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.கணவரிடம் பெண் கவுன்சிலர் வாக்குவாதம்ஓட்டுப்போட வந்த கவுன்சிலர் கஸ்துாரியை, அவரது கணவர் சந்திரசேகர், போலீஸ் அனுமதி மறுக்கப்பட்ட நிலையிலும், தனியாக அழைத்து வந்து, தயாளனுக்கு ஓட்டு போடும்படி 'கேன்வாஸ்' செய்தார். அதற்கு, கஸ்துாரி, 'ஒருவருக்கு துரோகம் செய்வது தவறு. நான் அர்ஜூனனுக்குத்தான் ஓட்டு போடுவேன்' என கூறி விட்டு ஓட்டு போட சென்றார். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.\nமரக்காணம்-மரக்காணம் ஒன்றிய சேர்மன் மறைமுக தேர்தலில் மறு ஓட்டு எண்ணிக்கை நடத்தக்கோரி தி.மு.க., கவுன்சிலரின் ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.விழுப்புரம் மாவட்டம், மரக்காணம்\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவெள்ள பாதிப்புக்கு தி.மு.க., அரசே காரணம்- பா.ஜ., மாநில செய்தி தொடர்பாளர் குற்றச்சாட்டு\nகடலுாரில் வௌ்ள சேதம் மத்திய குழு இன்று ஆய்வு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத���தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவெள்ள பாதிப்புக்கு தி.மு.க., அரசே காரணம்- பா.ஜ., மாநில செய்தி தொடர்பாளர் குற்றச்சாட்டு\nகடலுாரில் வௌ்ள சேதம் மத்திய குழு இன்று ஆய்வு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2897244", "date_download": "2021-12-02T04:45:41Z", "digest": "sha1:H4ULJQH2SGCTIMMK26ZAL4BLDNG4AHGQ", "length": 21164, "nlines": 254, "source_domain": "www.dinamalar.com", "title": "பேராசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி| Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில் 10 ஆண்டுகளில் 1,160 யானைகள் படுகொலை\nபெண் கான்ஸ்டபிள் ஆணாக மாற ம.பி., உள்துறை அனுமதி\nநாற்காலி மீது நீங்கள் நிற்க, தொண்டர்கள் அதை இழுக்க, ... 3\nவில்லங்க சான்றில் திருத்தம் செய்ய ஆன்லைனில் ... 2\nஅமெரிக்காவில் ஒருவருக்கு ஒமைக்ரான் 1\nஒமைக்ரான் தொற்று பாதிப்பு இருப்பதை அறிவது எப்படி\nஅனைத்து மொழிகளிலும் தேர்வுகள்: பார்லி.,யில் கனிமொழி ... 16\nஇன்றைய 'கிரைம் ரவுண்ட் அப்': மருமகள் கழுத்தறுத்து ... 2\nசிறுமி பலாத்கார வழக்கு: 'மாஜி' பாதிரியாருக்கு ... 22\nமகனை பராமரிப்பது தந்தையின் பொறுப்பு: சுப்ரீம் ... 3\nபேராசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி\nகோவை:ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரியில், பேராசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது.கல்லுாரி முதல்வர் சிவக்குமார் தலைமை வகித்தார். இதில், பாரதியார் பல்கலை வளாக மத்திய பாதுகாப்பு அமைச்சக உயிர் அறிவியல் மைய விஞ்ஞானி கதிர்வேல் பேசியதாவது:ஒரு நாடு வல்லரசாக மாற, பொது அறிவு, பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி முக்கியம். இவற்றில் நம் நாடு சிறந்து\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகோவை:ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரியில், பேராசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது.கல்லுாரி முதல்வர் சிவக்குமார் தலைமை வகித்தார். இதில், பாரதியார் பல்கலை வளாக மத்திய பாதுகாப்பு அமைச்சக உயிர் அறிவியல் மைய விஞ்ஞானி கதிர்வேல் பேசியதாவது:ஒரு நாடு வல்லரசாக மாற, பொது அறிவு, பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி முக்கியம். இவற்றில் நம் நாடு சிறந்து விளங்குகிறது; விரைவில் வல்லரசாகும். இருப்பினும், இதேபோல், சுகாதாரத்துறையிலும் முன்னேற்றம் காண்பது அவசியம். ஒவ்வொருவரும் தனித்தனியாக உழைத்தால் வெற்றி பெற முடியாது; குழுவாக உழைப்பது அவசியம். குழு முயற்���ியே வெற்றியை தரும். இவ்வாறு அவர் பேசினார்.கல்லுாரி இயற்பியல் துறை தலைவர் பூங்குழலி, கணிதத்துறை தலைவர் உமா, வேதியியல் துறை தலைவர் சசிகலா உள்ளிட்ட பேராசிரியர்கள் பங்கேற்றனர்.\nகோவை:ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரியில், பேராசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது.கல்லுாரி முதல்வர் சிவக்குமார் தலைமை வகித்தார். இதில், பாரதியார் பல்கலை வளாக மத்திய\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை தடுக்க 50 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவிப்பு\nமருந்து வணிகர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட��டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை தடுக்க 50 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவிப்பு\nமருந்து வணிகர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2899026", "date_download": "2021-12-02T04:32:18Z", "digest": "sha1:FSSXN3ZV3SRY3HDBTMJCXFBOERAXEXBA", "length": 21826, "nlines": 253, "source_domain": "www.dinamalar.com", "title": "மணக்குள விநாயகர் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா| Dinamalar", "raw_content": "\nபெண் கான்ஸ்டபிள் ஆணாக மாற ம.பி., உள்துறை அனுமதி\nநாற்காலி மீது நீங்கள் நிற்க, தொண்டர்கள் அதை இழுக்க, ... 3\nவில��லங்க சான்றில் திருத்தம் செய்ய ஆன்லைனில் ... 2\nஅமெரிக்காவில் ஒருவருக்கு ஒமைக்ரான் 1\nஒமைக்ரான் தொற்று பாதிப்பு இருப்பதை அறிவது எப்படி\nஅனைத்து மொழிகளிலும் தேர்வுகள்: பார்லி.,யில் கனிமொழி ... 16\nஇன்றைய 'கிரைம் ரவுண்ட் அப்': மருமகள் கழுத்தறுத்து ... 2\nசிறுமி பலாத்கார வழக்கு: 'மாஜி' பாதிரியாருக்கு ... 22\nமகனை பராமரிப்பது தந்தையின் பொறுப்பு: சுப்ரீம் ... 3\nதமிழ் புத்தாண்டு தினத்தை மாற்றலாம் என்ற சதி ... 20\nமணக்குள விநாயகர் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா\nபுதுச்சேரி-மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரியில், பொறியியல் மாணவர்களுக்கான 2021-22ம் கல்வியாண்டுக்கான முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா நடந்தது.மணக்குள விநாயகா கல்வி அறக்கட்டளை தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ., சுகுமாறன், செயலாளர் நாராயணசாமி கேசவன் வாழத்தி பேசினார். கல்லுாரி இயக்குனர் வெங்கடாசலபதி வரவேற்றார்.சென்னை\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுச்சேரி-மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரியில், பொறியியல் மாணவர்களுக்கான 2021-22ம் கல்வியாண்டுக்கான முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா நடந்தது.மணக்குள விநாயகா கல்வி அறக்கட்டளை தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ., சுகுமாறன், செயலாளர் நாராயணசாமி கேசவன் வாழத்தி பேசினார். கல்லுாரி இயக்குனர் வெங்கடாசலபதி வரவேற்றார்.சென்னை டி.சி.எஸ்., நிறுவனத்தை சேர்ந்த ஷீத்தல் ராஜானி, பசிலியா கிளிட்டோஸ் பால், தொழில் ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி, விக்னேஷ், புதுச்சேரி ஈடன் பவர் கோலட்டி பிரைவெட் லிமிடெட் ஜெயக்குமார் ஆன்டனி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.இதில், கல்லுாரி பதிவாளர் அப்பாஸ் மொய்தீன், மணக்குள விநாயகர் இன்ஸ்ட்டியூட் ஆஃப் டெக்னாலஜி கல்லுாரி முதல்வர் முலர்க்கண், தேர்வு கட்டுப்பாட்டாளர் ஜெயக்குமார், அகாடமிக் டீன் அன்புமலர், ஆராய்ச்சி துறை டீன் வேல்முருகன், வேலைவாய்ப்புத்துறை அதிகாரி கைலாசம், கலை மற்றும் அறிவியல் கல்லுாரி டீன் முத்துலட்சுமி, அலைட் ஹெல்த் சயின்ஸ் டீன் கோபால் உள்ளிட்ட கல்லுாரியின் அனைத்து துறைத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.முனைவர் அப்பாஸ் மொய்தீன் நன்றி கூறினார்.\nபுதுச்சேரி-மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரியில், பொறியியல் மாணவர்களுக்கான 2021-22ம் கல்வியாண்டுக்கான முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா நடந்தது.மணக்குள விநாயகா கல்வி\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமருத்துவமனை ஒப்பந்த ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்க முதல்வர் உத்தரவு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமா�� பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமருத்துவமனை ஒப்பந்த ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்க முதல்வர் உத்தரவு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.galatta.com/tamil-ta/movie/news/darbar-tharam-maara-single-inno-genga-version/", "date_download": "2021-12-02T03:13:39Z", "digest": "sha1:EW3RXXYEVFBLW3LQWDWMQQ4AWU7DI3MP", "length": 5365, "nlines": 148, "source_domain": "www.galatta.com", "title": "Darbar Tharam Maara Single Inno Genga Version", "raw_content": "\nதர்பார் பாடலின் புதிய வெர்ஷன் இதோ \nதர்பார் பாடலின் புதிய வெர்ஷன் இதோ \nபேட்ட படத்தின் ப்ளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் தர்பார். ஏ.ஆர்.முருகதாஸ் இந்த படத்தை இயக்கியுள்ளார்.லைகா ப்ரொடுக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படம் பொங்கல் 2020க்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nநயன்தாரா இந்த படத்தின் ஹீரோயினாக நடித்துள்ளார்.நிவேதா தாமஸ்,யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேட���்களில் நடித்துள்ளனர்.அனிருத் ரவிச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.\nஇந்த படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் சூப்பர்ஹிட் பாடலான தராம்மாரா சிங்கிள் என்ற பாடலின் புதிய வெர்ஷனை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்\nபிற சமீபத்திய செய்திகள் View More More\nதலைவர் 168-ல் நிகழ்ந்த அதிசயம் \nதளபதி 64 படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம் \nஹீரோ படத்தில் இளையராஜா பாடிய பாடல் உருவான விதம் \nராஷ்மிகா படத்தின் சிங்கிள்ஸ் ஆன்தம் பாடல் இதோ \nவைரலாகும் D40 ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.muthalvannews.com/author/admin/", "date_download": "2021-12-02T04:11:15Z", "digest": "sha1:RDYZ24SO46BZSYQV4VR5YZSDFGFCSBIN", "length": 7579, "nlines": 115, "source_domain": "www.muthalvannews.com", "title": "admin, Author at Muthalvan News", "raw_content": "\nசட்டத்துக்குப் புறம்பாக வெளிநாடுகளிலிருந்து பணம் பரிமாற்றப்பட்ட வங்கிக் கணக்குகள் முடக்கப்படும்\nஎம்.எம் பவுண்டேசன் புலமைப்பரிசில் திட்டத்துக்கு யாழ்ப்பாணம் பல்கலையில் 50 மாணவர்கள் தெரிவு\nஆலயங்களில் திருடிய பணத்தில் நகை செய்து அணிந்தவர் நாவற்குழியில் சிக்கினார்\nவிடுதலைப் புலிகள் புதைத்து வைத்த தங்கத்தைத் தேடிச் சென்ற 2 அமைச்சுகளின் பிரத்தியேக செயலாளர்கள் – விசாரணைகள் ஆரம்பம்\nவடக்கில் ஒக்டோபரைவிட நவம்பரில் கோவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nசட்டத்துக்குப் புறம்பாக வெளிநாடுகளிலிருந்து பணம் பரிமாற்றப்பட்ட வங்கிக் கணக்குகள் முடக்கப்படும்\nஎம்.எம் பவுண்டேசன் புலமைப்பரிசில் திட்டத்துக்கு யாழ்ப்பாணம் பல்கலையில் 50 மாணவர்கள் தெரிவு\nஆலயங்களில் திருடிய பணத்தில் நகை செய்து அணிந்தவர் நாவற்குழியில் சிக்கினார்\nவிடுதலைப் புலிகள் புதைத்து வைத்த தங்கத்தைத் தேடிச் சென்ற 2 அமைச்சுகளின் பிரத்தியேக செயலாளர்கள்...\nவடக்கில் ஒக்டோபரைவிட நவம்பரில் கோவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமாதகலில் கடற்படை முகாமுக்கு தனியார் காணிகளை சுவீகரிக்க ஆளுநர் துணை போவதற்கு எதிர்ப்பு\nவட்டுக்கோட்டையில் வீடொன்றில் எரிவாயு அடுப்பு வெடிப்பு\nவலி. கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் சடலமாக மீட்பு\nவீடு தீ விபத்துக்குள்ளாகியதில் 7 வயது மாணவி உயிரிழப்பு\nவீட்டை விட்டு தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு புதிய சுகாதார வழிகாட்டல் வெளியீடு\nமுதல்வன் குடும்பத்தில் அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்கள் மற்றும் தொழில்முறை ஊடகவியலாளர்கள் உள்ளனர்.\nதரமான மற்றும் புதுப்பித்த சேவையை வழங்குவதில் உறுதியாக உள்ள முதல்வன், செய்திகளைச் சொல்வதில் மட்டுமல்லாமல், வாசகர்களிடம் நம்பகத்தன்மை மற்றும் நேர்மையுடன் செயற்படுவான்.\n“ஈக்கள் போல மக்கள் இறக்கின்றனர்” – அவிசாவளை மருத்துவமனை கோவிட்-19 விடுதியில் பணிபுரியும் மருத்துவரின் உணர்ச்சிபூர்வமான பதிவு\n வைத்தியசாலைகளுக்கு வெளியே, நோயாளர் கட்டிலுக்காக ஏங்கியபடி காத்திருக்கப் போகிறீர்கள் – மருத்துவ வல்லுநர் எச்சரிக்கை\nசிறப்புக் கட்டுரைகள் August 1, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://abyluny.com/mp3/gramathu-songs.html", "date_download": "2021-12-02T03:48:19Z", "digest": "sha1:HAOCLDAVDCOTI5DBZQUPDB2ANGQJMTGI", "length": 6279, "nlines": 71, "source_domain": "abyluny.com", "title": "Gramathu Songs Mp3 Mp4 - Abyluny", "raw_content": "\nகிராமத்து சங்கீதம் | நாட்டுப்புற பாடல்கள் சிறப்பு தொகுப்பு | Gramathu Sangeetham | Tamil Folk Songs\nகேட்டவுடன் மயக்கும் காதல் தெம்மாங்கு பாடல்கள் Love themmangu songs\nஏனுங்க இன்னோருத்தி கலைராஜா பிரவீனா பாடும் பாடல் செல்ல தங்கையாவின் மண்ணுக்கேத்த ராகம்\nGramathu thendral அவசியம் கேட்க வேண்டிய மண்ணின் மண இசையை சுமந்து வரும் கிராமத்து தென்றல்\nகிராமத்து குத்து பாடல்கள் Tamil Villages Kuthu Song's\nGramathu Group Dance Songs/ கிராமப்புறத்து வயல்வெளி குரூப் டான்ஸ் பாடல்கள்\nஉள்ளூர்வாசிகள் உற்சாகம் அதிகரித்து நாட்டுப்புற பாடல் | Folk Songs Tamil | Tamil Nattupura Padalgal\nகிராமத்தில் ஆடி பாடிய பிரபு, கார்த்திக் கிராமிய பாடல்கள் | Karthik, Prabhu | Hornpipe Tamil Songs\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"}
+{"url": "https://dailytamilnews.in/latestnews/1086-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF.html/attachment/img-20200810-wa0195", "date_download": "2021-12-02T03:13:19Z", "digest": "sha1:Q4EMOTQF4NTK5LNZERLL25NMTNTIWYZX", "length": 4504, "nlines": 78, "source_domain": "dailytamilnews.in", "title": "IMG-20200810-WA0195 – Daily Tamil News", "raw_content": "\nஉங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...\tCancel reply\n என் பேரு அஜித் குமார்..\nசேலம் சாலையில் பைக்கில் செல்லும் அஜித்\nஇணையின் தோளில் கைப்போட்டு பூக்களின் அடியில் மழைக்கு ஒதுங்கிய ஜோடி\nஇந்த ரயில்கள்ல… இனி ரிசர்வேஷன் இல்லாமயே பயணிக்கலாம்..\nஇன்னும் 2 வ��ரத்துக்கு… திருப்பதி பக்கம் வந்துடாதீங்க..\nகனமழையால் 5000 ஏக்கர் நெல் பயிர்கள் சேதம்: விவசாயிகள் வேதனை\n1 December 2021 - ரவிச்சந்திரன், மதுரை\nமண்ணை வாரி கொட்டுவதைப் போல் மணமக்களைத் தூக்கிப் போட்ட ஜேசிபி\nவைரலாகும் அரசுப்பள்ளி ஆசிரியரின் ஆதங்க கடிதம்\nவைகை ஆற்றில் இறங்க வேண்டாம்: ஆட்சியர் எச்சரிக்கை\n1 December 2021 - ரவிச்சந்திரன், மதுரை\nமாப்பிள்ளைக்கு திருமண வயது ஆகலை.. நிறுத்தப்பட்ட திருமணத்தால் பரபரப்பு\nகிறிதுமால் நதியில் அடைப்பு: சீர் செய்த மா நகராட்சியினர்:\nகிருதுமால் நதி அடைப்பு: தண்ணீர் வெளியேறி தால், மக்கள் அவதி:\nகூடுதல் சேமிப்பு கிடங்குகள்: அமைச்சர்:\nஅவனியாபுரத்தில், நிரந்தர வாடி வாசலுக்கு எதிர்ப்பு:\nபெரியார் பஸ்நிலையத்தில், சாலையோர வியாபார ிகளை அனுமதிக்க மனு:\nகிறிதுமால் நதியில் அடைப்பு: சீர் செய்த மா நகராட்சியினர்:\nகிருதுமால் நதி அடைப்பு: தண்ணீர் வெளியேறி தால், மக்கள் அவதி:\nகூடுதல் சேமிப்பு கிடங்குகள்: அமைச்சர்:\nஅவனியாபுரத்தில், நிரந்தர வாடி வாசலுக்கு எதிர்ப்பு:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://puthiyathalaimurai.com/search/news/oxygen%20?page=5", "date_download": "2021-12-02T04:30:55Z", "digest": "sha1:W2DZY45HIMCIKFCOTSYTBQQSER2WF5DB", "length": 4702, "nlines": 127, "source_domain": "puthiyathalaimurai.com", "title": "Search | oxygen", "raw_content": "\nஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் வைரல் வீடியோ\nஆம்புலன்ஸ் வாகனங்களுக்கான புதிய ...\nஆம்புலன்ஸ் வாகனங்களுக்கான புதிய ...\nஆக்சிஜன் பற்றாக்குறை இருக்கக் கூ...\nநாட்டில் 9 லட்சம் கொரோனா நோயாளிக...\nஆக்சிஜன் தட்டுப்பாட்டை நீக்க சிற...\nகொரோனா சிகிச்சைக்காக 450 ஆக்சிஜன...\nகர்நாடகாவுக்கு கூடுதல் திரவ ஆக்ச...\nமருத்துவ ஆக்சிஜனை பதுக்கினால் கட...\nஸ்டெர்லைட் ஆலைக்கு கொடுக்கும் ஒத...\n“100% தேவையை பூர்த்தி செய்ய முடி...\n“இந்த அடைமொழியை அஜித் சுத்தமாகவே விரும்பவில்லை”-‘தல’ நீக்கத்தின் பின்னணி இதுதான்\nநகர்ப்புற பெண்களை அதிகம் பாதிக்கும் உடல் பருமன்: ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன\nபணம் பண்ண ப்ளான் B - 12: வருமான வரி சேமிப்பில் செய்யும் தவறுகளும், கடைசிநேர நெருக்கடியும்\n‘விழிப்புணர்வு, தக்கநேர சிகிச்சை’- எய்ட்ஸ் இல்லா உலகை உருவாக்கலாம்\n\"'ஒருமையில் பேசியது மட்டுமே பிரச்னையில்லை\" - அன்வர் ராஜா நீக்கப்பட்டதன் காரணம் என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B5%E0%AE%95_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF_(%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88).pdf/156", "date_download": "2021-12-02T03:19:18Z", "digest": "sha1:CJO4CYYQ3GXGTAZG6J5TIZTF7JFE6YBT", "length": 7071, "nlines": 84, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/156 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nமாதிரி, வேளை நாழிகை பார்ப்பது இல்லை; ஆரம்பத்தில் தன் மனைவியிடம் காட்டிய அன்பையும் ஆசையையும் விளக்குத் திரிபோல் எரிய விட்டுக் கொண்டிருந்தார்.\nமற்றும் அடிக்கடி சுற்றத்தினர் தெரிந்தவர்கள் திருமண இதழ்களைக் கொண்டு வந்து நீட்டிக் கொண்டிருந்தனர். அப்பொழுது எல்லாம் அவள் அந்த வீட்டுப் பிரச்சனையாகி விட்டாள்.\n“இந்தக் கேள்விகள் துளைத்துக்கொண்டே இருந்தன. இவளும் இளைத்துக் கொண்டே வந்தாள். காதல் தோல்வியுற்றவர்கள் புகும் சரணாலயத்தில் இவளும் புகுந்து கொண்டாள்.\nஅவளுக்குத் தன்னைப் பற்றியே ஒரு அச்சம். மறுபடியும் இது போன்ற மனத்தாக்குதல் வருமோ என்று அஞ்சி வைத்தியரிடம் காட்டினார்கள்.\n“இவள் ஏதோ ஒர் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறாள்; மறுபடியும் இந்த மாதிரி அதிர்ச்சி வராமல் கவனித்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டுப் போய் விட்டனர்.\nமருத்துவ மனையில் நிரந்தரமாகத் தங்க முடியாது; அதற்காக அவள் நிரந்தரமாக அக்கன்னிமாடத்தில் வைக்கப்பட்டாள். பெற்றோர்களுக்கு ஏதோ ஒரு வகை மன நிம்மதி ஏற்பட்டது.\n“வயது பெண் அது இஷ்டமாக விட்டு விடுவதுதான் நல்லது” என்று வந்த வரன்களை எல்லாம் தரமற்றவை என்று தள்ளிப்போட்டு வந்தனர்.\nஒட்டப் பந்தயத்தில் வெற்றி பெற்ற உஷாவாக இவள் பெயர் எடுத்தாள். வாழ்க்கையை விட்டு ஒடி எந்த ஆட\nஇப்பக்கம் கடைசியாக 16 சூலை 2016, 14:23 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.adiraitiya.com/2020/09/5-70.html", "date_download": "2021-12-02T02:58:23Z", "digest": "sha1:2GIFSNQ6IIWAYDWPUB62W3YJNMZJSXIA", "length": 15563, "nlines": 248, "source_domain": "www.adiraitiya.com", "title": "header இந்தியாவின் 5 மாநிலங்களில் இருந்து 70 சதவீத கொரோனா இறப்புகள் ; மத்திய சுகாதாரதுறை - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nகாவலர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் துவக்க நிகழ்ச்சி\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS இந்தியாவின் 5 மாநிலங்களில் இருந்து 70 சதவீத கொரோனா இறப்புகள் ; மத்திய சுகாதாரதுறை\nஇந்தியாவின் 5 மாநிலங்களில் இருந்து 70 சதவீத கொரோனா இறப்புகள் ; மத்திய சுகாதாரதுறை\nபுதுடில்லி : இந்தியாவில் மொத்த கொரோனா இறப்புகளில் 70 சதவீதம் 5 மாநிலங்களில் இருந்து பதிவாகியதாக மத்திய சுகாதாரதுறை இன்று தெரிவித்துள்ளது.இந்தியாவில் கொரோனா தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்கின்றன. இந்தியாவில் மஹாராஷ்டிரா, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, உத்தர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய 5 மாநிலங்களில் இருந்து 70 சதவீத கொரோனா இறப்புகள் பதிவாகுவதாக இன்று மத்திய சுகாதாரதுறை அறிவித்துள்ளது.இது தொடர்பாக மத்திய சுகாதாரதுறை செயலர் ராஜேஷ் பூஷண் கூறுகையில், மஹாராஷ்டிராவில் இருந்து 37.14 % , தமிழ்நாட்டில் இருந்து 10.89 %, கர்நாடகாவில் இருந்து 8.98 %, ஆந்திராவில் 6.17 % மற்றும் உ.பி.,யில் 5.46 % இறப்புகளும் பதிவாகியுள்ளன. மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, உத்தரபிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய 5 மாநிலங்கள் நாட்டில் கொரோனா காரணமாக 70 சதவீத இறப்புகளுக்கு காரணமாகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் பதிவான 1,133 கொரோனா இறப்புகளில் 423 இறப்புகள் மகாராஷ்டிராவில் உள்ளன. இந்தியாவில் சிகிச்சையில் உள்ள மொத்த பாதிப்புகளில் 62 ��தவீதம் இந்த 5 மாநிலங்களில் பதிவாகின்றன.மொத்தமாக பதிவான கொரோனா நோய் பாதிப்புகளில், மஹாராஷ்டிராவில் 27 சதவீதமும், ஆந்திராவில் 11 சதவீதமும், கர்நாடகாவில் 10.98 சதவீதமும், உத்தரபிரதேசத்தில் 7 சதவீதமும், தமிழகத்தில் 6 சதவீதமும் உள்ளன. 14 மாநிலங்கள் / யூ.டி.க்கள் 5,000 க்கும் குறைவான சிகிச்சையில் உள்ள கொரோனா பாதிப்புகளை கொண்டுள்ளன. இந்த ஐந்து மாநிலங்களைத் தவிர மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இந்த நோயால் இறப்புகளில் 31.37 சதவீதம் ஆகும். இந்தியாவின் மொத்த கொரோனா எண்ணிக்கை இன்று 42,80,423 ஆக உயர்ந்தது. இவ்வாறு தெரிவித்தார்.\nஉம்மத்திர்கான 10 இலக்குகள் சிஎம்என்.சலீம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் மரண அறிவிப்பு மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் M.M. சாலிஹ் மரைக்காயர் அவர்களின் மகளும மர்ஹூம் M.A.C. நெய்னா முஹம்மது அவர்களின...\n10 நாளில் விதவை ஆன செல்ல மகள்.. ரயில் முன் பாய்ந்து தந்தை தற்கொலை\nதிருமணம் செய்த 10 நாளிலே மகள் விதவை ஆகிவிட்டதால் தந்தை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருப்பத்தூர் அடுத்த குனிச்...\nஇனி தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி \nமக்கள் கூடும் இடங்களில் தடுப்பூசி செலுத்தியது குறித்து அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்த...\nமஹல்லா தோறும் ஒரு TNPSC அகாடமி\nமஹல்லா தோறும் ஒரு TNPSC அகாடமி ----------------------------- அன்பார்ந்த ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் உள்ளூர் மேம்பாட்டு குழுக்கள் மற்றும் சங்...\n'குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்'-காவல்துறை கண்காணிப்பாளர் எச்சரிக்கை\nதிருச்சி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளராக சுஜீத் குமார் பொறுப்பேற்றுக்கொண்டார். அவர் பொறுப்பேற்றதும் மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்த...\nதற்சார்பு இந்தியா, மேக் இன் இந்தியா பேச்சு போலித்தனமானது\" - நீதிபதிகள் அதிருப்தி\nஇந்திய நாளிதழ்களில், இன்று வெளியான முக்கியச் செய்திகள் சிலவ...\nவேலைதேடுவோர்க்கு சில அனுபவ குறிப்புகள் : கண்களில் கனவுகளோடும், கைகளில் கோப்புகளோடும் கழுத்தில் டைகளோடும் வேலை தேடி நிறைய பேர் உ...\nகுழந்தை வளர்ப்பில் தாயின் பங்கு\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத���தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinakaran.com/news_detail.asp?Nid=715235", "date_download": "2021-12-02T03:35:33Z", "digest": "sha1:CWZ2UMIDWIUXQC23OODDX5JA4TQAU7BA", "length": 8955, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதன் 'மாதாந்திர ரிப்போர்ட் கார்டு'' வழங்குவதை உறுதி செய்யுங்கள் : முதல்வர் ஸ்டாலினுக்கு கமல் கோரிக்கை!! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nதேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதன் 'மாதாந்திர ரிப்போர்ட் கார்டு'' வழங்குவதை உறுதி செய்யுங்கள் : முதல்வர் ஸ்டாலினுக்கு கமல் கோரிக்கை\nசென்னை: ''தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதன் 'மாதாந்திர ரிப்போர்ட் கார்டு'' வழங்குவதை உறுதிசெய்யுங்கள் '' என முதல்வர் ஸ்டாலினுக்கு, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: 2021 சட்டசபை தேர்தலில், தமிழக மக்களுக்கு தி.மு.க., 905 வாக்குறுதிகளை அளித்திருந்தது. அவற்றில் இன்றுவரை நிறைவேற்றப்படாத மிக முக்கியமான வாக்குறுதிகளில் ஒன்றை இப்போது கவனத்திற்கு கொண்டு வருகிறேன். தி.மு.க., தேர்தல் அறிக்கையில் 491வது வாக்குறுதி, 'திட்டங்கள் செயலாக்கம் என்கிற புதிய அமைச்சகம் ஏற்படுத்தப்படும்' எனச்சொல்கிறது.\nதி.மு.க., அரசு பதவியேற்று இன்றுடன் 173 நாட்கள் ஆகியுள்ளன. இதுவரை 200 வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக முதல்வர் ஸ்டாலின் மீடியாக்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பு கூட்டங்களில் தெரிவித்து வருகிறார். ஆனால், 'திட்டங்கள் செயலாக்க அமைச்சகம் அமைக்கப்படும் மற்றும் மாதந்தோறும் ஊடகங்களிடம் ரிப்போர்ட் கார்டு வழங்கப்படும் ' என்ற முக்கியத்துவம் வாய்ந்த வாக்குறுதி இதுவரை செயல்படுத்தப்படவில்லை.\nவரும் நவ.,1ம் தேதி மாதத்தின் முதல் பணி நாளாகவே அமைகிறது. அந்த நாளுக்கு வேறொரு வரலாற்று முக்கியத்துவமும் உண்டு. அந்நாளில்தான் மொழிவாரி மாநிலங்கள் பி��ிக்கப்பட்டன. இந்தச்சிறப்பு மிக்க நாளில் இருந்து மேற்குறிப்பிட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ரிப்போர்ட் கார்டினை ஊடகங்களுக்கு வழங்கும் வாக்குறுதியை நிறைவேற்ற ஆவண செய்ய வேண்டும் என முதல்வரை கேட்டு கொள்கிறேன்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nசமூகநீதிப் போர்க்களத்தின் சளைக்காத போராளி: தி.க. தலைவர் வீரமணிக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து\nமுதல்வர் குறித்து அவதூறு பேச்சு: பாஜ மாநில நிர்வாகி கைது\n‘தல’ என அழைக்காதீங்க: ரசிகர்களுக்கு அஜித் வேண்டுகோள்\nஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடும் சமந்தா\nசுவாதி கொலை வழக்கை தானாக முன்வந்து மாநில மனித உரிமை ஆணையம் விசாரிக்க இடைக்கால தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு\nஓமைக்ரான் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகளில் விமான நிலையங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு\nபார்லி. கூட்டத்தில் எதிர்கட்சிகள் வௌிநடப்பு: இறந்த விவசாயிகளின் விபரம் இல்லை: ஒன்றிய அரசின் தகவலால் அதிர்ச்சி\nகனமழையால் பாதிக்கப்பட்ட செம்மஞ்சேரி பகுதிகளில் 2வது நாளாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு: நிவாரண உதவிகள் வழங்கினார்\nமூச்சுவிட முடியல: டெல்லியில் தொடர்ந்து நீடிக்கும் காற்று மாசால் அல்லல்படும் மக்கள்..\nவாழ்க்கை அழகானது அதை ஆள்கொல்லிக்கு கொடுத்துவிடாதே: உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொதுமக்கள்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/Minister-jayakumar-commented-about-mk-Stalin-statement-14952", "date_download": "2021-12-02T03:01:38Z", "digest": "sha1:JPGPIJPQXRB7OOAA6H3V5OZMNONEZGQB", "length": 9887, "nlines": 76, "source_domain": "www.timestamilnews.com", "title": "மறைமுகத் தேர்தல் விவகாரம்! மு க ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி கேள்வி! - Times Tamil News", "raw_content": "\nஅதிமுகவில் கொங்கு VS முக்குலம்.. ஓபிஎஸ்சுக்கு கைகொடுக்கும் சசிகலா..\nமு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் 8 ஜெயலலிதா விசுவாசிகள்\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்���ுகள்\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\n மு க ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி கேள்வி\nநகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல் முறை மறைமுக தேர்தலாக இருக்குமேயானால் அது எவ்வாறு ஜனநாயக சீர்குலைவை ஏற்படுத்தும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.\nகடந்த சில நாட்களுக்கு முன்பாக திமுக தலைவர் மு க ஸ்டாலின் நீட் தேர்வு குறித்து பேசிய கருத்துக்களுக்கு பதில் அளிக்கும் வகையில் அமைச்சர் ஜெயக்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nமுன்னதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் தமிழகத்தில் இதுவரை அதிமுக கட்சி சார்பில் செய்யப்பட்டுள்ள சாதனைகள் பற்றியும் எதிர்காலத்தில் செய்யவிருக்கும் சாதனைகளைப் பற்றியும் புள்ளிவிபரங்களோடு சுட்டிக்காட்டினார்.\nஇதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட தகவல்களை எதிர்த்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் உண்மைக்குப் புறம்பான பல கருத்துக்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறி வருகிறார் என்று சர்ச்சையை கிளப்பினார். மு க ஸ்டாலின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் ஜெயக்குமார் நேற்றைய தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.\nஅந்த அறிக்கையில் நீட் தேர்வானது கடந்த 2012 ஆம் ஆண்டு திமுக மற்றும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது கொண்டுவரப்பட்டது. நீதிமன்ற உத்தரவின் பேரில் தற்போது தமிழகத்தில் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது .இருப்பினும் இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று அதிமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவின் தலைசிறந்த நகரங்களான டில்லி ,கொல்கத்தா, மும்பை போன்ற இடங்களிலும் மேயர் உள்ளிட்ட நகராட்சி தேர்தல்கள் மறைமுகமாகவே நடத்தப்படுகிறது. மேலும் மேயர் உள்ளிட்ட உறுப்பினர்கள் எந்த ஒரு முரண்பாடும் இல்லாமல் செயல்பட வேண்டும் என்பதற்காகவே மறைமுக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது.\nஆகையால்தான் தமிழகத்திலும் மறைமுக தேர்தலை அரசு கொண்டுவர உள்ளது .இதனால் என்ன ஜனநாயக சீர்கேடு ஏற்பட்டு விடும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dailytamilnews.in/latestnews/1086-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF.html/attachment/img-20200810-wa0196", "date_download": "2021-12-02T04:41:47Z", "digest": "sha1:FKLGRJOBR3XGX6TS7TFEFPV6QGE2RF2A", "length": 4464, "nlines": 78, "source_domain": "dailytamilnews.in", "title": "IMG-20200810-WA0196 – Daily Tamil News", "raw_content": "\nஉங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...\tCancel reply\nடிச.01: தமிழகத்தில் 718 பேருக்கு கொரோனா; 11 பேர் உயிரிழப்பு\n என் பேரு அஜித் குமார்..\nசேலம் சாலையில் பைக்கில் செல்லும் அஜித்\nஇணையின் தோளில் கைப்போட்டு பூக்களின் அடியில் மழைக்கு ஒதுங்கிய ஜோடி\nஇந்த ரயில்கள்ல… இனி ரிசர்வேஷன் இல்லாமயே பயணிக்கலாம்..\nஇன்னும் 2 வாரத்துக்கு… திருப்பதி பக்கம் வந்துடாதீங்க..\nகனமழையால் 5000 ஏக்கர் நெல் பயிர்கள் சேதம்: விவசாயிகள் வேதனை\n1 December 2021 - ரவிச்சந்திரன், மதுரை\nமண்ணை வாரி கொட்டுவதைப் போல் மணமக்களைத் தூக்கிப் போட்ட ஜேசிபி\nவைரலாகும் அரசுப்பள்ளி ஆசிரியரின் ஆதங்க கடிதம்\nவைகை ஆற்றில் இறங்க வேண்டாம்: ஆட்சியர் எச்சரிக்கை\n1 December 2021 - ரவிச்சந்திரன், மதுரை\nகிறிதுமால் நதியில் அடைப்பு: சீர் செய்த மா நகராட்சியினர்:\nகிருதுமால் நதி அடைப்பு: தண்ணீர் வெளியேறி தால், மக்கள் அவதி:\nகூடுதல் சேமிப்பு கிடங்குகள்: அமைச்சர்:\nஅவனியாபுரத்தில், நிரந்தர வாடி வாசலுக்கு எதிர்ப்பு:\nபெரியார் பஸ்நிலையத்தில், சாலையோர வியாபார ிகளை அனுமதிக்க மனு:\nகிறிதுமால் நதியில் அடைப்பு: சீர் செய்த மா நகராட்சியினர்:\nகிருதுமால் நதி அடைப்பு: தண்ணீர் வெளியேறி தால், மக்கள் அவதி:\nகூடுதல் சேமிப்பு கிடங்குகள்: அமைச்சர்:\nஅவனியாபுரத்தில், நிரந்தர வாடி வாசலுக்கு எதிர்ப்பு:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://pullikkolam.wordpress.com/2014/03/29/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2/", "date_download": "2021-12-02T03:57:36Z", "digest": "sha1:A4XFI3MQFIUHMXP2FI734U2Q52FIDZVZ", "length": 23213, "nlines": 200, "source_domain": "pullikkolam.wordpress.com", "title": "பாம்பு – 2 | இரண்டாவது எண்ண��்!", "raw_content": "\nமார்ச் 29, 2014 பாம்புஅடைகாத்தல், அனகோண்டா, கருடன், கழுகு, கீரி, பறவைகள், பல்லி, பாம்பின் உடல் உறுப்புகள், பாம்பு, பாம்பு குட்டிகள், பாம்பு முட்டைகள், போ கன்ஸ்ட்ரிக்டார், மலைப்பாம்பு, ராஜ நாகம், விரியன், விஷமற்ற பாம்பு, விஷமுள்ளபாம்புranjani135\nசில இந்தியப் பாம்புகளைப் பற்றி சொல்வதற்கு முன் பாம்பின் உடலமைப்பில் உள்ள சில விசேஷங்கள் பற்றிக் கூற விரும்புகிறேன்.\nஉடலுருப்புகள் பாம்பின் உடல் குறுகலாய் நீண்டு ஒரு கொடி போல இருப்பதால் அதன் உள் உருப்புகளும் மெலிந்து நீண்டு இருக்கும். மற்ற மிருகங்களைப் போல் அதன் நுரை ஈரல்கள் இராது. ஒன்றுடன் ஒன்று இணைந்திராமல், வலது ஈரல் நீண்டு உடலின் பாதி தூரம் வரை செல்லும். இடது நுரை ஈரல் குட்டையானது. சில பாம்புகளில் இது இல்லாமல் கூட இருக்கலாம். அல்லது மூன்றாவதாக மிகக் குட்டியான ஒரு நுரை ஈரலும் இருக்கலாம். இவ்வாறு நீண்ட நுரை ஈரலைக் கொண்டதால் தான் பாம்பு மூச்சு விடுவது மனிதனையோ மற்ற மிருகங்களையோ போல இரண்டு மூன்று வினாடிகளில் முடிந்து விடாமல் பெரியதோர் பலூனிலிருந்து காற்றை விடுவது போல புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்……….ஸென்று பல வினாடிகள் நீடிக்கின்றது.மூத்திரக் காய்கள் இரண்டு உண்டு. ஆனால் ஒன்றன் பின் ஒன்றாய்.\nருசி பார்த்தல் பாம்பினால் செய்ய முடியாத ஒரு காரியம். காரணம் அதன் நாக்கு மணம் நுகர்வதர்க்காக மட்டுமே அமைக்கப்பட்ட ஒன்று. அதனால் என்ன கண்ணால் பார்த்து மணம் நுகர்ந்தால் போதுமே தனக்குப் பிடித்த உணவினைக் கண்டு கொள்ள.\nகீழ் வரும் படத்தினைப் பாருங்கள் பாம்பின் உடலுள் உருப்புகள் எவ்வாறு அமைந்துள்ளன என்று.\nபாம்பின் வாய் பாம்பின் தாடைகள், நம் தாடைகளைப் போல் ஒன்றோடொன்று நிரந்தரமாக இணைக்கப் பட்டவை அல்ல. தேவைப் படும் போது தாடை மூட்டுகள் கழன்று தாடைகளை வேண்டுமளவுக்கு விரித்துக் கொள்ள முடியும். அதனால் தான் பாம்பு தன் தலையை விட அதிக பருமனான இரையை கவ்வி விழுங்க முடிகிறது.\nஇனப் பெருக்கம் மிருகங்களை முட்டை இட்டுக் குஞ்சு பொரிப்பவை, குட்டி போட்டு பால் கொடுப்பவை என இரு வகையாகப் பிரிப்பார்கள். ஆனால் பாம்புகளில் மூன்று வகை உண்டு. முட்டை இட்டுக் குஞ்சு பொரிப்பவை, முட்டையை வயிற்றுக்குள் வைத்திருந்து அது குஞ்சாக வெளி வரும்போது வெளிக் கொணரும் பாம்புகள் மற்றும் வயிற்றுக் குள்ளேயே கருவினுக்கு முட்டையின் வெள்ளைக் கருவினாலும், தொப்புள் கொடி போன்றதொரு அமைப்பின் மூலம் தன் உடலிலிருந்தே உணவு கொடுத்தும் வளர்த்துப் பின் குட்டி வளர்ச்சி அடைந்ததும் வெளிக் கொணரும் பாம்புகள் என்பவை அவை.\nபாம்பின் முட்டைகள் கோழி முட்டை போல கெட்டியான ஓடுகள் கொண்டவை அல்ல. மெல்லிய தோல் போன்ற ஒன்றுதான் முட்டையின் சட்டை.\nபல பாம்புகள், நல்ல பாம்பு உட்பட, முட்டை இட்டபின் அவற்றைப் பற்றிக் கவலைப் படுவதில்லை. ராஜ நாகம் முட்டைகளை கூடு அமைத்து அதில் இடும். மலப்பாம்பு சுமார் முப்பது முதல் நூறு முட்டைகள் வரை இட்டு அவற்றை ஒன்றாகச் சேர்த்து தன் உடலால் சுருட்டி இறுக்க அணைத்துக் கொண்டு அடை காக்கும்.\n“உஸ்ஸ்ஸ்ஸ்………தொந்திரவு பண்ணாதீங்க. நான் அடை காத்துகிட்டு இருக்கேன்.”\nபாம்புகள் குளிர் ரத்தப் பிராணிகள் என்று சொல்வார்கள். அதாவது அவற்றின் உடல் உஷ்ணம் நம் உடல்கள் போல ஒரே நிலையில் இருக்காது. வெளியெ என்ன உஷ்ணமோ அதே நிலையில் இருக்கும். ஆனால் அடை காக்கும் மலைப் பாம்பு தன் உடலின் உஷ்ணத்தை முட்டைகள் குஞ்சுகளாக மாறத் தேவையான உஷ்ண நிலையான 88 முதல் 90 டிகிரி ஃபேரன்ஹீட் வரையான நிலையில் வைத்துக் கொள்கிறது. எப்படித் தெரியுமா தன் உடலில் உள்ள தசைகளை இறுக்கி விரிப்பதன் மூலம் இந்த வேலையைச் செய்கிறது மலைப் பாம்பு.\nவிரியன் பாம்புகள் குட்டி போடும் இனம்.\nதென் அமெரிக்கப் பாம்புகளான பச்சை அனகொண்டாவும் போ கன்ஸ்ட்ரிக்டாரும் வயிற்றுக் குள்ளேயே முட்டையியனை வைத்து முட்டைக்குள் இருக்கும் கருவிற்கு, முட்டைக்குள் கருவினைச் சுற்றி இருக்கும் பதார்த்தம் மூலமாகவும், தன் உடலில் இருந்தே தொப்புள் கொடி போன்ற உருப்பின் வழியேயும் உணவளித்து பின் கரு குட்டியாக வளர்ச்சி அடைந்தவுடன் அதை வெளிக் கொணரும்.\nபாம்புகள் புணருதல் நல்ல பாம்பும் சாரைப் பாம்பும் புணர்ந்துதான் பின் நல்ல பாம்புகள் முட்டை இடுகின்றன என்று சிலர் சொல்வார்கள். இது ஒரு தவறான கருத்து. ஒரே இனப் பாம்புகள் தான் புணர்ந்து இனப் பெருக்கம் செய்கின்றன.\nகீரியும் பாம்பும் : பாம்பின் ஜன்ம விரோதி கீரிப் பிள்ளை. கீரியின் உணவு பாம்பு. கீரி பாம்புடன் இயற்கைச் சூழலில் சண்டை போடுவது பார்க்க வேண்டிய ஒன்று. கீரி தன் அடர்ந்த ரோமங்களை சிலிர்த்துக் கொண்டு தன் உருவத்தினை இரு மடங்குக்குமேல் ஆக்கிக் கொள்ளும். பின் பாம்பின் பாதி உடலைப் பிடித்துக் கவ்வுவது போல் பாசாங்கு செய்யும். பாம்பு அதனைக் கொத்த வரும்போது தன் தலையைத் திருப்பிக் கொண்டு விடும். பாம்பு தன் கண்ணுக்கு உடலெனத் தெரியும் கீரியின் ரோமங்களைத் தாக்கும். ஆனால் அதன் விஷப் பற்கள் கீரியின் உடலைத் தாக்காது. ரோமங்களைத் தான் தாக்கும். இப்படியே பல முறை இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாகச் சுற்றிச் சுற்றி வந்து கீரி பாம்பினைக் களைப்படையச்செய்யும். பாம்பு முற்றிலுமாகக் களைத்திருக்கும் போது கீரி அதன் தலைக்கு சற்று கீழே கவ்விக் கடிக்கும். பாம்பின் உயிர் போனபின் மெல்ல மெல்லத் தலையைத் தவிற மற்ற பாகங்களைத் தின்று விடும்.\nபாம்பின் ஊணவு எலி, பல்லி, பறவைகள், சிறிய விலங்குகள். அது சரி. பாம்பு யாருக்கு உணவு கழுகு, கருடன், கீரி இவற்றுக்கு மட்டும் தானா\nஇல்லை. பாம்பு மனிதனுக்கும் உணவு. கிழக்காசிய நாடுகளில் பலருக்கு பாம்பு மிகப் பிடித்த உணவு. தலையை வெட்டி விட்டால் பாம்பு ஒரு மாமிசப் புடலங்காய்தானே\nபாம்பின் ரத்தத்தைக் குடித்தால் ஆணின் வீரியம் அதிகரிக்கும் என நம்புவோரும் உள்ளனர் கிழக்காசியாவில், அதுவும் பாம்பு உயிருடன் இருக்கும்போதெ அதன் உடலில் இருந்து எடுக்கப் படும் ரத்தம்\n“கொடிய விஷமுள்ள பாம்பு எது, விஷமற்ற பாம்பு எது என்று கண்டு பிடிக்க முடியுமா” என்றால் முடியும் பாம்பின் தலையைப் பார்த்துக் கண்டு பிடிக்கலாம்.\n1. விஷமற்ற பாம்பின் கண்களின் பாப்பா வட்ட வடிவில் இருக்கும். விஷமுள்ள பாம்புகளின் கண்களில் இது நடுவில் சற்றே அகன்று மேலிருந்து கீழாக இரு கோடுகள் போலிருக்கும்.\nவிஷமற்ற பாம்பின் மேல் தாடையில் கண்களுக்குக் கீழாக செதிள்கள் ஒரு வரிசைதான் இருக்கும். விஷமுள்ள பாம்பிற்கு இங்கு இரண்டு மூன்று வரிசைகள் செதிள்கள் காணப்படும்.\nவிஷப் பாம்பின் மேல் தாடையில் நாசித் துவாரங்களின் பக்க வாட்டில் சிறிய பள்ளம் இருக்கும்.\nஆனால் ஒன்று. பாம்பு நாம் பார்ப்பதற்காக தலையைக் காட்டிக் கொண்டு அமைதியாக உட்கார்ந்து கொண்டு இருக்க வேண்டுமே\nபாம்பு ஒருவரைக் கடித்துவிட்டால் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பதை அடுத்த கட்டுரையில் பார்க்கலாமா\n“பாம்பு – 2” இல் 7 கருத்துகள் உள்ளன\n4:26 பிப இல் மார்ச் 29, 2014\nசர்வ சாதாரணமாக மாமிசப் ப���டலங்காய் என்று சொல்லி விட்டீர்கள்… ஆனாலும் மனிதன் எதைத் தான் விட்டு வைத்தான்…\nமேலும் அறிந்து கொள்ள தொடர்கிறேன்…\n4:26 பிப இல் மார்ச் 29, 2014\nசர்வ சாதாரணமாக மாமிசப் புடலங்காய் என்று சொல்லி விட்டீர்கள்… ஆனாலும் மனிதன் எதைத் தான் விட்டு வைத்தான்…\nமேலும் அறிந்து கொள்ள தொடர்கிறேன்…\n10:01 பிப இல் மார்ச் 29, 2014\nஆ.. ரெண்டாவது பதிவு வேறயா… பாம்பென்றால் படை நடுங்கும். எனக்கு எச்சாவா தொடையும் நடுங்கும். அனாடமி எல்லாம் கொடுத்து வலைப்பதிவை ஹாரர் பதிவாக்கியதற்கு ஜனநாயக தொடை நடுங்கிகள் சார்பில் கண்டன ஆர்பாட்ட கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\n10:09 பிப இல் மார்ச் 29, 2014\nPingback: பாம்பு 3 | இரண்டாவது எண்ணம்\nPingback: பாம்புக்குக் காது கேட்குமா\nPingback: பாம்பு – 4 | இரண்டாவது எண்ணம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎனது முதல் மின்னூல் – தரவிறக்கம் செய்து படிக்கலாம்\nஎனது முதல் புத்தகம் 2014 கிழக்குப் பதிப்பகம், ரூ.150\nசெல்வ களஞ்சியமே 12 திசெம்பர் 24, 2020\nசெல்வ களஞ்சியமே 11 மே 23, 2020\nசெல்வ களஞ்சியமே 10 ஜனவரி 25, 2018\nசெல்வ களஞ்சியமே 9 ஜனவரி 25, 2018\nசெல்வ களஞ்சியமே 8 ஜனவரி 20, 2018\n« பிப் ஏப் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://theethumnanrum.blogspot.com/2010/02/blog-post.html", "date_download": "2021-12-02T03:04:41Z", "digest": "sha1:CBTOOKRPHLAFOSYVQSPFIPF7PPABXIRB", "length": 2971, "nlines": 66, "source_domain": "theethumnanrum.blogspot.com", "title": "adhiran: குளம்", "raw_content": "\nதாழ்வாரத்தில் தேங்கும் ஒளிக்குளம் நிலவு கொடுத்தது. எடுத்து முகத்தில் அப்பிக்கொள். வழிகிறது வாசமாய் உன் இனிய சொற்கள். தேகம்கொல் காமம் பிசைந்த சோற்றுப்பருக்கைகளை உருட்டியளிக்கிறாய் நீளும் என் உள்ளங்கையில். வயிற்றிலில்லை பசிஎன்னும் சொல். எல்லாமே வெண்மையாய் தெரிய கறுத்துச்சிறுக்கிறது எனதான அகம். புறம் பேசுகிறது நிலா.\nசூரியனின் நீர் நிறைந்த பகலொன்றில் கனப்பு மிக்க நிலத்தில் உன் காலடி தடம். பற்றி செல்கையில் நிறைவடைகிறது தொடுவானம்.\nபலவருடங்களுக்கு முன் எழுதிப்பார்த்த காதல் வரிகள்\nகவிதை (47) பொது (38) தீதும் நன்றும். (27) உரை கவிதை (21) தம்பட்டம் (18) நாவல் (12) தீதும் நன்றும் (9) சினிமா (8) தொடர் கட்டுரை (7) பிடித்த கவிதை (5) கதை (4) சங்கம் (4) நகைச்சுவை (4) பயணம் (3) புனைவு (3) மொழிபெயர்ப்பு (3) ஓரியண்ட்டலிசம் (2) தொடர் (2) பிட���த்த பாடல் (2) பொது அல்ல (2) கட்டுரை (1) பார்த்திபன் கவிதைகள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.dailytamilnadu.com/news/super-bob-financial-employment-2021-degree-graduates-can-apply/", "date_download": "2021-12-02T02:45:48Z", "digest": "sha1:UVJ2RBGSMKKCJJ2OK5MDZGWIRYYGPGIS", "length": 12491, "nlines": 173, "source_domain": "www.dailytamilnadu.com", "title": "சூப்பர்! BOB Financial வேலைவாய்ப்பு 2021 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!! சூப்பர்! BOB Financial வேலைவாய்ப்பு 2021 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!", "raw_content": "\nமாவட்ட சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு\nஉப்பு கலந்த தண்ணீரில் குளிப்பதால் உடலில் இவ்வளவு மாற்றம் ஏற்படுமா\nமாதம் ரூ.25,000/- ஊதியத்தில் இந்திய அறிவியல் கழகத்தில் வேலைவாய்ப்பு\nதொல்லை கொடுக்கும் குடல் புழுக்கள் வெளியேறனுமா\n10ம் வகுப்பு தேர்ச்சி போதும்\nமேஷ ராசியில் பிறந்தவர்கள் என்ன தொழில் செய்யலாம்\nஆப் பாயில் முட்டை உடலுக்கு ஆரோக்கியமானதா\nஜோதிடப்படி காதலிப்பவர்கள் பொதுவாகத் தோற்பதில்லை\nஇந்த பிரச்சினை உள்ளவர்கள் கொய்யாப் பழம் சாப்பிடவே கூடாதாம்\nஜோதிடத்தில் நவாம்ச சக்கரத்தின் முக்கியத்துவம்\n BOB Financial வேலைவாய்ப்பு 2021 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்\n BOB Financial வேலைவாய்ப்பு 2021 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்\nபேங்க் ஆப் பரோடா வங்கியின் பைனான்ஸ் நிறுவனம் ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. அவ்வங்கி நிறுவனத்தில் Manager / Assistant Manager – Information Security பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துக் கொள்கிறோம்.\nவிண்ணப்பிக்கும் முறை – Mail\nManager / Assistant Manager – Information Security பணிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக ஒதுக்கப்பட்டு உள்ளது.\nஅதிகபட்சம் 50 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.\nஅரசு அங்கீகாரத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Graduate, BE தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nIT certification/ CISA முடித்திருக்க வேண்டும்.\nமேலும் பணியில் 3 ஆண்டுகளுக்கும் அதிகமான அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nபதிவாளர்கள் Interview/ Examination/ Skill Test மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளனர். மேலும் ���கவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.\nவிருப்பமுள்ளவர்கள் careers@bobfinancial.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை வரும் 12.08.2021 அன்றுக்குள் அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். அவற்றிற்கான அறிவிப்புகளை கீழே வரிசைப்படுத்தியுள்ளோம்.\nஉடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...\nஇதையும் படிங்க: ரூ.2,60,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி நாள்\nரூ.60,000/- ஊதியம் தமிழக அரசு மருத்துவமனை வேலைவாய்ப்பு\nWorld Car Free Day | இன்று உலக கார் இல்லாத நாள் (செப்டம்பர் 22)\nமாவட்ட சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு\nமாவட்ட சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு\nஉப்பு கலந்த தண்ணீரில் குளிப்பதால் உடலில் இவ்வளவு மாற்றம் ஏற்படுமா\nமாதம் ரூ.25,000/- ஊதியத்தில் இந்திய அறிவியல் கழகத்தில் வேலைவாய்ப்பு\nதொல்லை கொடுக்கும் குடல் புழுக்கள் வெளியேறனுமா\n10ம் வகுப்பு தேர்ச்சி போதும்\nமாவட்ட சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு\nஉப்பு கலந்த தண்ணீரில் குளிப்பதால் உடலில் இவ்வளவு மாற்றம் ஏற்படுமா\nமாதம் ரூ.25,000/- ஊதியத்தில் இந்திய அறிவியல் கழகத்தில் வேலைவாய்ப்பு\nதொல்லை கொடுக்கும் குடல் புழுக்கள் வெளியேறனுமா\n10ம் வகுப்பு தேர்ச்சி போதும்\nகனமழையால் நாளை 7 மாவட்டங்களில் விடுமுறை\n9 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் செப்டம்பர் 4 வரை பள்ளிகள் திறப்பு மீண்டும் ஒத்திவைப்பு – மாநில அரசு அறிவிப்பு\nவருமானவரி கணக்கு தாக்கல் செய்ய காலஅவகாசம் மீண்டும் நீட்டிப்பு\nபஞ்சாப் முதல்வராக பதவியேற்றார் சரண்ஜித் சிங் சன்னி..\nவேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் தேதி அறிவிப்பு\n8 நாட்களுக்கு பிறகு குறைந்த பெட்ரோல், டீசல் விலை..\nநீர்நிலைகளை கண்காணிக்க ஆளில்லா விமானம், 1000 தடுப்பணைகள் – அமைச்சர் உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinakaran.com/news_detail.asp?Nid=715236", "date_download": "2021-12-02T04:02:28Z", "digest": "sha1:NWFP4DC2DJERMRIXFZ2YAGE674IZOMHM", "length": 9648, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "தென் மாவட்டங்களில் ஒரு வாரகால சுற்றுப்பயணத்தை தொடங்கினார் சசிகலா!: ஆரத்தி எடுத்து வழி அனுப்பிய ஆதரவாளர்கள்..!! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து ��ெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nதென் மாவட்டங்களில் ஒரு வாரகால சுற்றுப்பயணத்தை தொடங்கினார் சசிகலா: ஆரத்தி எடுத்து வழி அனுப்பிய ஆதரவாளர்கள்..\nசென்னை: சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது தொடர்பாக அந்த கட்சியில் மாறுபட்ட கருத்துக்கள் நிலவி வரும் நிலையில், தொண்டர்களை சந்தித்து ஆதரவு திரட்டுவதற்காக ஒரு வாரகால அரசியல் சுற்றுப்பயணத்தை சசிகலா தொடங்கியுள்ளார். மதுரையில் நேற்று செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் முடிவு எடுப்பார்கள் என்றார். அவரின் இந்த கருத்தால் கட்சியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி, சசிகலாவை அதிமுகவில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை என்று உறுதிபட கூறியுள்ளார்.\nஇதனால் அதிமுகவில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டிருக்கும் நிலையில், சசிகலா கட்சி தொண்டர்களை சந்தித்து ஆதரவு திரட்ட ஒரு வாரகால அரசியல் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள இல்லத்தில் இருந்து காரில் புறப்பட்ட அவருக்கு ஆதரவாளர்கள் ஆரத்தி எடுத்து வழி அனுப்பி வைத்தார்கள். தஞ்சாவூர் செல்லும் வழியில் சசிகலா 25 இடங்களில் தொண்டர்களை சந்திக்கிறார். தஞ்சையில் இன்று இரவு தங்கும் சசிகலா, நாளை டிடிவி தினகரன் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். 28ம் தேதி மதுரை செல்லும் சசிகலா, முத்துராமலிங்க தேவர் மற்றும் மருது சகோதரர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்கிறார்.\n29ம் தேதி ராமநாதபுரத்தில் தொண்டர்களை சந்திக்கிறார். 30ம் தேதி காலை பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் குரு பூஜையில் பங்கேற்கும் சசிகலா, அன்றைய தினமே தஞ்சை திரும்புகிறார். நவம்பர் 1ம் தேதி தஞ்சையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் சசிகலா, ஆதரவாளர்களை சந்திக்கிறார். இதன்பின்னர் திருநெல்வேலி உள்பட மேலும் சில மாவட்டங்களுக்கும் அவர் செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது. மொத்தத்தில் சசிகலாவின் இந்த ஒரு வார கால அரசியல் சுற்றுப்பயணம் தொண்டர்களிடம் பெர��ம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதென் மாவட்டம் சுற்றுப்பயணம் சசிகலா\nசமூகநீதிப் போர்க்களத்தின் சளைக்காத போராளி: தி.க. தலைவர் வீரமணிக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து\nமுதல்வர் குறித்து அவதூறு பேச்சு: பாஜ மாநில நிர்வாகி கைது\n‘தல’ என அழைக்காதீங்க: ரசிகர்களுக்கு அஜித் வேண்டுகோள்\nஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடும் சமந்தா\nசுவாதி கொலை வழக்கை தானாக முன்வந்து மாநில மனித உரிமை ஆணையம் விசாரிக்க இடைக்கால தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு\nஓமைக்ரான் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகளில் விமான நிலையங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு\nபார்லி. கூட்டத்தில் எதிர்கட்சிகள் வௌிநடப்பு: இறந்த விவசாயிகளின் விபரம் இல்லை: ஒன்றிய அரசின் தகவலால் அதிர்ச்சி\nகனமழையால் பாதிக்கப்பட்ட செம்மஞ்சேரி பகுதிகளில் 2வது நாளாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு: நிவாரண உதவிகள் வழங்கினார்\nமூச்சுவிட முடியல: டெல்லியில் தொடர்ந்து நீடிக்கும் காற்று மாசால் அல்லல்படும் மக்கள்..\nவாழ்க்கை அழகானது அதை ஆள்கொல்லிக்கு கொடுத்துவிடாதே: உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொதுமக்கள்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88&action=info", "date_download": "2021-12-02T04:55:36Z", "digest": "sha1:ADBFWKQBID7COKSVZR4VF5SXBVJ2MDES", "length": 4823, "nlines": 59, "source_domain": "www.noolaham.org", "title": "\"தக்காளிச்செய்கை\" பக்கத்துக்கான தகவல் - நூலகம்", "raw_content": "\nஇயல்பு பிரித்தல் பொத்தான் தக்காளிச்செய்கை\nபக்க நீளம் (எண்ணுண்மிகளில்) 3,004\nபக்க அடையாள இலக்கம் 161558\nபக்க உள்ளடக்க மொழி ta - தமிழ்\nபக்கள உள்ளடக்க மாதிரி விக்கிஉரை\nதானியங்கி மூலம் அட்டவணைப்படுத்தல் அனுமதிக்கப்படுகிறது\nஇந்தப் பக்கத்திற்கான வழிமாற்றுகளின் எண்ணிக்கை 0\nஉள்ளடக்கப் பக்கமாய்க் கணக்கிடப்பட்டது. ஆம்\nதொகுத்தல் அனைத்துப் பயனரையும் உள்ளிடு (காலவரையறையற்று)\nநகர்த்தல் அனைத்துப் பயனரையும் உள்ளிடு (காலவரையறையற்று)\nபக்க உருவாக்குநர் Sangeetha (பேச்சு | பங்களிப்புகள்)\nபக்கம் உருவாக்கப்பட்ட காலம் 03:46, 24 ஏப்ரல் 2020\nஅண்மைய தொகுப்பாளர் Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)\nசமீபத்திய தொகுப்பின் தேதி 23:33, 28 அக்டோபர் 2021\nமொ��்தத் தொகுப்புகளின் எண்ணிக்கை: 3\nசாதகமான அம்சங்களை பெற்றிருக்கும் மொத்த தொகுப்பாளர்களின் எண்ணிக்கை 3\nஅண்மைய தொகுப்புகளின் எண்ணிக்கை (கடைசி 90 நாட்கள்-க்குள்) 1\nசாதகமான அம்சங்களை பெற்றிருக்கும் அண்மைய தொகுப்பாளர்களின் எண்ணிக்கை 1\nஇப்பக்கம் 3 மறைக்கப்பட்ட பகுப்புகளில் அடங்குகிறது:\nபகுப்பு:2011 இல் வெளியான நூல்கள்\nவார்ப்புரு:சிறப்புச்சேகரம்-காலநிலை மாற்றம்/நூல்கள் (மூலத்தைக் காண்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vakeesam.com/%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-12-02T04:07:50Z", "digest": "sha1:4JG53FRXY7TVSECC6CDXRQGP7ZVYSUZB", "length": 11354, "nlines": 89, "source_domain": "www.vakeesam.com", "title": "ரஞ்சன் ராமநாயக்க எனக்கு செய்தது துரோகம் - விஜயகலா மகேஸ்வரன் - Vakeesam", "raw_content": "\nஎழுச்சிகொண்டது தமிழர் தாயகம் தடைகளை மீறி மாவீரர்களுக்கு அஞ்சலி\nமுல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்\nஇனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி\nஆரியகுளத்தில் மத அடையாளங்களுக்கு இடமில்லை \nவிவசாயிகளிடம் கீரி சம்பாவை 80 ரூபாவிற்கு வாங்கி 165 ரூபாவிற்கு விற்கிறோம்\nஎழுச்சிப் பாடகர் வர்ண ராமேஸ்வரன் அவர்கள் சாவடைந்தார்\nவீட்டைச் சூழ்ந்து பொலிஸ் – தியாக தீபத்திற்கு அஞ்சலி செலுத்திய சிவாஜி\n‘நா கேமை ஆரம்பிச்சு ரொம்ப நேரமாச்சு தம்பி’ – வலிமை முன்னோட்டம் வெளியானது \nHome / செய்திகள் / ரஞ்சன் ராமநாயக்க எனக்கு செய்தது துரோகம் – விஜயகலா மகேஸ்வரன்\nரஞ்சன் ராமநாயக்க எனக்கு செய்தது துரோகம் – விஜயகலா மகேஸ்வரன்\nin செய்திகள், முக்கிய செய்திகள் July 6, 2018\t0 80 Views\nரஞ்சன் ராமநாயக்க எனக்கு செய்தது துரோகம் என விஜயகலா மகேஸ்வரன் தனியார் தொலைக்காட்சி நேர்காணல் நிகழ்சியில் தெரிவித்துள்ளார்\nயாழில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் புலிகளை மீள உருவாக்க வேண்டுமென விஐயகலா மகேஸ்வரன் கருத்து வெளியிட்டிருந்தார். இதற்கு தெற்கில் பலத்த எதிர்ப்புக்கள் வெயிடப்பட்டு வருகின்றன.\nஇந் நிலையில் விஐயகலாவின் கட்சியைச் சேர்ந்த அமைச்சரான ரஞ்சன் நாமயாக்க தாம் நடத்திய ஊடக சந்திப்பின் போது வியகலாவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அதனை ஊடகங்களுக்கு நேரலையில் விட்டிருந்தார்.\nஇது குறித்து இன்று தனியார் தொலைக்காட்சியொன்றுக்க���ன நேர்காணலை விஐயகலா இன்று வழங்கியிருந்தார். அதன் போது\nகேள்வி- ரஞ்சன் ராமநாயக்க ஊடக சந்திப்பை நாடாத்தி உங்களுடன் (விஜயகலா) தொலைபேசியில் பேசும் போது அவுட்ஸ்பீக்கரில் ஊடகங்களுக்கு வழங்கிக்கொண்டிருப்பது தெரியுமா\nபதில்– அவர் ஊடகங்களுக்கு வழங்கவேண்டிய தேவையில்லை. நான் இன்று பிரச்சினைகள் முடிந்த பின் டான் தொலைக்காட்சிக்கு நேரடியாக வந்துள்ளேன் ஊடகங்கள் ஊடாகவே எமது பிரச்சினையை வெளியில் கொண்டு வரமுடிந்திருக்கு அதற்கு ரஞ்சன் ராமநாயக்க ஊடகத்திற்கு கொண்டுவர அவசரம் இல்லை.\nஅவர் பாராளுமன்றத்தில் சக பாராளுமன்ற உறுப்பினர் என்ற விதத்தில் சிநேகித அடிப்படையில் அவர் அழைத்த தொலைபேசி அழைப்பினை செவிமடுத்திருந்தேன் அந்த தொலைபேசியில் அழைப்பை பேசி முடித்து வைக்கும் வரைக்கும் எனக்கு தெரியாது இவர் நேரடியாக ஊடகங்களின் ஊடாக இருந்து கொண்டு தொலைபேசியை அவட்ஸ்பீக்கரில் வைத்து கதைப்பது தெரியாது அவர் வைத்த பின் எனக்கு வந்த அழைப்பின் ஊடாகவே கேட்டறிந்தேன். பின்னர் நான் அந்த வீடியோ பதிவினை பார்த்திருந்தேன் இது உண்மையிலேய எனது சிறப்புரிமையை மீறல்.\nஇவர் ஒரு பெண்ணை துரோகம் செய்திருக்கின்றார். அதுவும் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை எப்படி துரோகம் செய்திருக்கின்றார் என்பதையே இந்த உலகம் அறிந்திருக்கின்றது இப்படியானவர்கள் தான் இந்த பாராளுமன்றில் இருக்கிறார்கள் இப்படியானவர்களின் கருத்தை எப்படி பாராளுமன்றின் உள்ளேயும் வெளியேயும் செவிமடுக்க இயலும் .\nபாராளுமன்ற உறுப்பினராகிய ரஞ்சன் ராமநாயக்க முற்றுமுழுதாக நூற்றுக்கு 52 வீதமாக பெண்கள் வாழுகின்ற இடத்திலேயே துரோகம் செய்திருக்கின்றார் என்பதையே நான்உண்மையில் வெளியில் கொண்டுவரவிரும்புகின்றேன். இதற்கான நடவடிக்கையை எதிர்வரும் காலங்களில் பாராளுமன்றில் சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டுவந்து எனது சிறப்புரிமை மீறல் .\nஅதேவேளை, கணவனை இழந்து தனிய வாழ்ந்து கொண்டிருக்கும் வேளைகளில் என்னுடைய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாககத்தான் அது இருக்கின்றது. அதை நான் உரிய இடங்களுக்கு நான் சமர்ப்பிப்பேன்\nஇவ்வவாறு பல விடயங்கள் தொடர்பிலும் தனியார் தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் கருத்து தெரிவித்தார்.\nPrevious: யாழ் கோட்டைக்குள் இராணுவ முகாம் அமைப்பதை எதிர்���்து போராட்டத்திற்கு அழைப்பு\nNext: இலங்கையில் எரிபொருள்களின் விலைகள் அதிகரிப்பு\nஎழுச்சிகொண்டது தமிழர் தாயகம் தடைகளை மீறி மாவீரர்களுக்கு அஞ்சலி\nமுல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்\nஇனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி\nதமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://aatralarasau.blogspot.com/2011/09/blog-post_24.html", "date_download": "2021-12-02T02:54:16Z", "digest": "sha1:KZLTRRV5A7JAUBOX4F5QHRMQNGUZFVBI", "length": 14611, "nlines": 197, "source_domain": "aatralarasau.blogspot.com", "title": "சமரசம் உலாவும் இடமே!!!!: பாலஸ்தீன சுதந்திர பிரகடனம் ஐநாவில் ஓட்டெடுப்பு!", "raw_content": "\nபாலஸ்தீன சுதந்திர பிரகடனம் ஐநாவில் ஓட்டெடுப்பு\nபாலஸ்தீன அதிபர் திரு மெஹ்மூத் அப்பாஸ் பாலஸ்தீனத்தை உலகின் 194ஆம் நாடாக அங்கீகரிக்கும் படி ஐ நா சபையில் முறைபடி விண்ணப்பித்துள்ளார்.இது குறித்து ஐ நாவில் இபோது விவாதம் நடந்து வருகிறது.\nபாலஸ்தீனத்தின் ஒரு பகுதியை ஐ நா 1948ல் இஸ்ரேல் என்ற நாட்டை சர்ச்சைக்குறிய முறையில் உருவாக்கியது இப்பிரச்சினைக்கு வித்திட்டது.\nஐ நா ஆங்கீகரித்த நிலப்பரப்பை விட அதிக இடம் இபோது இஸ்ரேல் ஆக்கிரமித்து உள்ளது.\nஏற்கெனவே பாலஸ்தீனத்திற்கு ஐ.நாவில் பர்வையாளர் அந்தஸ்து உண்டு.ஐ நா அங்கீகரிக்கும் பட்சத்தில் இப்பிரச்சினை தீர்ந்து விடும் வாய்ப்பு உருவாகும்.\nபலஸ்தீன ராமல்லாவில் ஆயிரக்கணக்கான் மக்கள் எழுச்சியோடு பிரகடனத்தை எதிர் நோக்கி உள்ளார்கள்.\nஇது நடக்க நாமும் வாழ்த்துகிறோம்.இது நடந்து அவர்களின் வாழ்வாதாரம் உறுதி செய்யப் படும் வண்ணம் பிற பிரச்சினைகளும் தீர்க்கப்பட வேண்டும்.\nவழக்கம்போல் இஸ்ரேல்+அமெரிக்கா இதற்கு முட்டுக்கட்டை போடும் முயற்சியில் இறங்கியுள்ளது.\nஐ நா பாதுகாப்பு அமைப்பின் 15 நாடுகளில் 9 நாடுகளின் அங்கீகாரம் தேவை ஏற்கெனவே இந்தியா உட்பட்ட 6 நாடுகள்[China, Brazil, India, Lebanon, Russia and South Africa]ஆதரவு தெரிவித்து உள்ளன.\nஇதில் கொலம்பியா கல்ந்து கொள்ளப் போவதில்லை என்று கூறிவிட்டது.பாலஸ்தினர்களின் கோரிக்கை வெற்றி பெற வாழ்த்துகள்,இது வெற்றி பெற்றால் ஈழப்பிரசினையும் தீரும் வாய்ப்பு அதிகரிக்கும்.\nஅல்ஜசீரா தொலைக்காட்சி நேரலையாக ஒரு இணையப் பக்கம் இது தொடர்பான செய்திகளை பகிர்ந்து வருகிறது.\nஇது வெற்றி பெற வாழ்த்துகிறோம்.இது நடந்து அவர்களின் வாழ்வாதாரம் உறுதி செய்யப் படும் வண்ணம் பிற பிரச்சினைகளும் தீர்க்கப்பட வேண்டும்.\nஉங்களைத் தேடிப்பிடித்து வந்ததற்கு நல்ல செய்தியை தருகிறீர்கள்.\nபாலஸ்தீன நாடு அங்கீகரிக்க அமெரிக்கா சரியென்று சொன்னாலும் இஸ்ரேல் தனது பிடிவாதத்தில் இன்னும் நாட்களை நகர்த்தவே முயற்சி செய்யும்.\nஎப்படியிருந்த போதும்,வன்முறைகளிலிருந்து விலகி ஐ.நாவில் விண்ணப்பிக்கும் அளவுக்கு பாலஸ்தீனீயர்களின் நகர்வு வரவேற்க தக்கதே.\nபாலஸ்தீனர்கள் போராட்டத்தின் நியாயத்தை ஆக்கபூர்வமாக் எடுத்துரைக்கும் திரு மெஹ்மூத் அப்பாஸின் முயற்சி பாராட்டுக்கு உரியது.ஒரு பேச்சுக்கு இம்முறை அமெரிக்க இஸ்ரேல் தடுக்கிறது என்றாலும் அது அவர்கள் தரப்பு வாதங்களை பொய்யாக்கி விடும்.இதே மாதிரித்தான் இஸ்ரேல் உருவாக்கப் பட்டது என்பதை இருவரும் மறப்பது அநியாயம்.\nபாலஸ்தீன போராட்டத்திடிற்கு தமிழர்கள் மட்டுமல்ல ,மனித உரிமை மதிப்பவர்கள் அனைவருமே ஆதர்வு கொடுக்க வேண்டும்.\nஇன்று பாலஸ்தீனம் நாளை ஈழம் நல்லதே நடக்கும் சகோ\nஸ்ரீபெரும்புதூர் கனக காளீஸ்வரர் கோயில் இடிப்பு காணொளிகள்\n1239. #ஜெமோ-திஜரா-ஜேகே #அக்கினிக்காற்று #DHARUMIsPAGE\nசூத்திர இயக்குனர்கள் Vs விசு & செந்தாமரை\nநூல்வெளி- நெய்வேலி புத்தக சந்தை-2014\nஈழத்தமிழர்கள் மலையகத் தமிழர்களுக்கு துரோகம் இழைத்தார்களா\nஅணு இயக்கவியல அறிவோம்.:1:அணு துகள்கள்\nஅணு துகள் உடைக்கும் சுத்தியல்\n60 குறியீடுகளின் (Symbols) கதை.\nபாலஸ்தீன சுதந்திர பிரகடனம் ஐநாவில் ஓட்டெடுப்பு\nஒளியின் வேகத்தை மிஞ்சும் துகள் கண்டுபிடிப்பா\nமதம் அறிவியல் முரண் படுகிறதா\nஸ்டிரிங் தியரி என்றால் என்ன \nசந்திரனில் இருந்து ஹீலியம் 3 ஆற்றல் தொழில் நுட்பம்...\nபயோ எரிபொருளில் இயக்கப் பட்ட விமானம்\nஎய்ட்ஸ் நோய்க்கு காரணம் HIV virus என்பது உண்மையா\nகாஸ்பரோவும் டீப் ஃப்ளூ கணிணியும் போட்டா போட்டி:காணொளி\nபாபி ஃபிஸர் :பற்றிய சில குறிப்புகள்:புத்தகம்+ காணொளி\nபரிணாமம் ஏன் உறுதிப்படுத்தப் பட்ட உண்மை\nஇரமானுஜத்தின் கணித முறைகள் 2.1:வட்டத்திற்கு சமமான ...\nடெல்லி அருகே நில நடுக்கம்\nஇரமானுஜத்தின் கணித முறைகள் 2:வட்டத்திற்கு சமமான ச...\nமனிதனும் டைனோசாரும் சம காலத்தவரா\nசூப்பர் நோவா என்னும் நட்சத்திர வெடிப்பு:காணொளி\nஇயற்கையோடு இணைந்த தன்னிறைவு வாழ்வு:ஒரு சோத்னை\nவட்டத்தின் \"pi\" பற்றிய வரலாறு\nஇரமானுஜத்தின் கணித முறைகள் :மாயசதுரம் 1.2\nஇரமானுஜத்தின் கணித முறைகள் : மாயச் சதுரங்கள் 1.1.\nசர்வரோஹ நிவாரணி முட்டை மந்திரம் எச்சரிக்கை\nஆன்மா என்றால் என்ன 1\nஎய்ட்ஸ் நோயை[HIV infection] விட கொடிய வைரஸ் கிருமி கண்டுபிடித்த பரிணாம எதிர்ப்பாளர்\nதமிழக இட ஒதுக்கீடு :எதார்த்த உண்மைகள்.\nசகோ சுவனப் பிரியன்& கோ விற்கு விளக்கம்: ஆல்கஹால் அற்ற மதுவும் இஸ்லாமில் ஹராமே\nசவுதி தொண்டர்களுக்கு ஒரு சவால்\nபாகிஸ்தான் திரைப்படங்களில் இந்துக்கள் வில்லன்களே\nமதவாதிகளை மறுக்கும் கான் அகாடமியின் பரிணாம பாடம்\nதிரு நரேந்திர மோடியை( முறையாக மற்றும் சரியாக) எதிர்ப்பது எப்படி\nவட்டி கணக்கீட்டில் நுண்கணிதப்[Calculus] பயன்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://plotenews.com/2018/10/23/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2021-12-02T03:01:26Z", "digest": "sha1:BNEAHD6RQAM7OHJ5WWMQVRU53BFM6WXQ", "length": 4481, "nlines": 43, "source_domain": "plotenews.com", "title": "கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு அமெரிக்கா நிதியுதவி- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nகண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு அமெரிக்கா நிதியுதவி-\nஇலங்கையில் கண்ணி வெடி அகற்றும் பணிகளுக்காக 3.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதிவுதவியை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வழங்கியுள்ளது.\nஅமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் ஆயுதங்கள் அகற்றுதல் மற்றும் குறைத்தல் அலுவலக பிரதிநிதிகள் குழுவொன்று கடந்த தினம் இலங்கைக்கு விஜயமொன்றினை மேற்கொண்டிருந்த நிலையில் இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.\n« 70 வயதுக்கு மேற்பட்ட கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை- வடகிழக்கில் காணி விடுவிப்பை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி ஆலோசனை- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vakeesam.com/%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-12-02T04:31:06Z", "digest": "sha1:TTIDKAF6KWFDYPCLHR5S5FOXVNPUWEVG", "length": 7195, "nlines": 84, "source_domain": "www.vakeesam.com", "title": "வறுமையை ஒழிப்பதற்கு ஆரம்பித்த பயணத்தை நிறுத்தமாட்டேன் - Vakeesam", "raw_content": "\nஎழுச்சிகொண்டது தமிழர் தாயகம் தடைகளை மீறி மாவீரர்களுக்கு அஞ்சலி\nமுல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்\nஇனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி\nஆரியகுளத்தில் மத அடையாளங்களுக்கு இடமில்லை \nவிவசாயிகளிடம் கீரி சம்பாவை 80 ரூபாவிற்கு வாங்கி 165 ரூபாவிற்கு விற்கிறோம்\nஎழுச்சிப் பாடகர் வர்ண ராமேஸ்வரன் அவர்கள் சாவடைந்தார்\nவீட்டைச் சூழ்ந்து பொலிஸ் – தியாக தீபத்திற்கு அஞ்சலி செலுத்திய சிவாஜி\n‘நா கேமை ஆரம்பிச்சு ரொம்ப நேரமாச்சு தம்பி’ – வலிமை முன்னோட்டம் வெளியானது \nHome / முக்கிய செய்திகள் / வறுமையை ஒழிப்பதற்கு ஆரம்பித்த பயணத்தை நிறுத்தமாட்டேன்\nவறுமையை ஒழிப்பதற்கு ஆரம்பித்த பயணத்தை நிறுத்தமாட்டேன்\nநாட்டில் வறுமையை ஒழிப்பதற்கு ஆரம்பித்த பயணத்தை எத்தகைய தடைகள் வந்தாலும் நிறுத்தமாட்டேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nநாட்டை அபிவிருத்தி பாதையை நோக்கி கொண்டுச்செல்லும் வேலைத்திட்டங்கள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇவ்விடயம் தொடர்பாக மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “ சுபீட்சத்தினை நோக்கி கொள்கை பிரகடனத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்.\nமேலும், பெரும்பாலானோருக்கு தொழில் கிடைத்தாலும் ஏழை மக்களுக்கு சந்தர்ப்பம் கிடைப்பது மிகவும் குறைவாகவே இருக்கின்றது. எனவே அவர்களின் வாழ்க்கையை முன்னேற்றமடைய செய்ய சிறந்த வேலைத்திட்டங்களை முன்னெடுப்பேன்.\nநாட்டைப் பற்றியும் மக்களைப் பற்றியும் சிந்திக்கும் தலைவர் அதிகாரத்திற்கு வரும்போது, அவரினால் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களை குழப்புவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர்.\nஎனினும், எந்த தடைகள் வந்தாலும், அவைகளை முறியடித்து வறுமையை நிச்சயம் ஒழிப்பேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nPrevious: மஹிந்த தேசப்பிரிய ஓய்வுபெறபோவதாக அறிப்பு\nNext: சான்றிதழ்கள் வழங்காது இழுத்தடிப்பு – மாணவர்கள் சார்பில் முன்னிலையான மணி\nமுல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்\nஆரியகுளத்தில் மத அடையாளங்களுக்கு இடமில்லை \nவிவசாயிகளிடம் கீரி சம்பாவை 80 ரூபாவிற்கு வாங்கி 165 ரூபாவிற்கு விற்கிறோம்\nஅரிசிக்கான அதிக பட்ச சில்லரை விலை நீக்கப்பட்டதை தொடர்ந்து மூன்று வகை அரிசிகளுக்கான விலையினை பாரிய ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://angumingum.wordpress.com/category/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-12-02T02:45:58Z", "digest": "sha1:PZQ3U4DYPP66XCNR7HBWIFZKJ3TCGDGZ", "length": 6782, "nlines": 66, "source_domain": "angumingum.wordpress.com", "title": "அமெரிக்க இலக்கியம் – அங்கிங்கெனாதபடி", "raw_content": "\nஅமெரிக்க இலக்கியம் சமூகம் நூல் அறிமுகம்\nஇடிக்கும் கேளிர்க்கு உலகறிவித்தல் அதற்கு மறுமொழி ஏதுமில்லை\nமூடிய சிறிய அறைகள் எனக்கு என்றுமே பயம் அளிப்பவை. குறுகிய வெளியில் அடைபட்டு கிடப்பதை போல நினைத்துப்பார்த்தாலே உடல் பயத்தில் சிலிர்த்துக்கொள்ளும். ஒரு குறுந்தொகை பாடல் உண்டு… அந்த கவிதையை, அதன் ஆதார உவமையை நினைக்கும் போதெல்லாம் இந்த claustrophobic உணர்வு வரும்… இடிக்கும் கேளிர் நும்குறை யாகநிறுக்கல் ஆற்றினோ நன்றுமன்; தில்ல;ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கில்கையில் ஊமன் கண்ணிற் காக்கும்வெண்ணெய் உணங்கல் போலப்பரந்தன்று இந்நோய்;நோன்றுகொளற் கரிதே நும்குறை யாகநிறுக்கல் ஆற்றினோ நன்றுமன்; தில்ல;ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கில்கையில் ஊமன் கண்ணிற் காக்கும்வெண்ணெய் உணங்கல் போலப்பரந்தன்று இந்நோய்;நோன்றுகொளற் கரிதே வெள்ளிவீதியார் (குறுந்தொகை – 58) இந்த காதல் கட்டுப்படுத்தப்பட […]\n���மெரிக்க இலக்கியம் இலக்கியம் சிறுகதை மொழிபெயர்ப்பு\nகுறுங்கதை மொழிபெயர்ப்பு அதற்கு 6 மறுமொழிகள்\nSelected Shorts என்ற நிகழ்ச்சி ஒவ்வொரு மாதமும் நியூ யார்க் நகரில் உள்ள Symphony Space என்ற அரங்கில் நிகழ்த்தப்படுகிறது. சிறுகதை என்ற வடிவத்தை கொண்டாடுவதே இந்நிகழ்ச்சியின் நோக்கம். ஒவ்வொரு மாதமும் தேர்ந்த மேடை நடிகர்களை கொண்டு சிறந்த சிறுகதைகள் வாசிக்கப்படுகின்றன. இந்நிகழ்ச்சி நியூ யார்க் வானொலியில் ஒலிபரப்பாகிறது. New York Public Radio இவற்றை பாட்காஸ்டுகளாக(Podcast) இணையத்திலும் வெளியிடுகிறது. (http://www.wnyc.org/shows/shorts/). எனது “கட்டாயம் கேட்கப்படவேண்டியவை” பட்டியலில் உள்ள பாட்காஸ்ட் இது. ஜெ. ராபர்ட் லென்னன் (J. […]\nஅமெரிக்க இலக்கியம் அயல் இலக்கியம் அரசியல் இலக்கியம் கடந்து சென்ற கவிதை கம்பராமாயணம் கவிதை கவிதை போன்ற ஒன்று காந்தி குறுந்தொகை சமூகம் சிறுகதை திருக்குறள் திருப்பாவை திரைப்படம் நகைச்சுவை நூல் அறிமுகம் பழந்தமிழ் இலக்கியம் புறநானூறு பொது மனத் துணுக்கு மலையாளம் மொழிபெயர்ப்பு மோரியுடன் செவ்வாய்க வரலாறு\nகொரோனாவைரஸுக்கு பின்னான வாழ்வு – யுவால் நோவா ஹராரி\nகொரோனா வைரஸுடனான போரில் மனிதம் தலைமையின்றி நிற்கிறது – யுவால் நோவா ஹராரி\nஒரு தனித்த மானுட குரல்…\nஏற்காடு இலக்கிய முகாம் 2013.\nஒரு மனிதன் மண்டியிட்டான் – சர்கான் பௌலஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://delhitamilsangam.in/2021/?page_id=20", "date_download": "2021-12-02T03:38:52Z", "digest": "sha1:LE6CI5QTZNPGQVL6VI364T2O4GHHSZS7", "length": 11977, "nlines": 282, "source_domain": "delhitamilsangam.in", "title": "அன்று முதல் இன்று வரை.. – தில்லித் தமிழ்ச் சங்கம்", "raw_content": "\nஅன்று முதல் இன்று வரை\nஅன்று முதல் இன்று வரை..\nதில்லித் தமிழ்ச் சங்கத்தில் அன்று முதல்\nஇன்று வரை தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களின் விபரம்\nதிரு வீ. ரெங்கநாதன் ஐ.பி.எஸ் (பணி நிறைவு)\nசிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்\nசிறுத்துவிடாமலும், தலைவனை வெறுத்து விடாமலும், பயன்படாத நிலை இல்லாமலும் உள்ள படைதான் வெற்றி பெற முடியும்.\nபல்சுவை நகைச்சுவை நிகழ்ச்சி – 28.11.2021 – மாலை 6 மணி\nபல்சுவை நகைச்சுவை நிகழ்ச்சி – 28.11.2021\nசிறப்பு இசை நகழ்ச்சி – 27.11.2021\nநகைச்சுவைப் பட்டிமன்றம் – 20.11.2021\nபத்ம விருதாளர்களுக்கு பாராட்டு விழா – 08.11.2021\nதேசிய விருது பெரும் திரையுலகப் பிரபலங்களுக்குப் பாராட்டு விழா – 25-10-2021\nகுடியரசு மேனாள் தல��வர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் 91-வது பிறந்த நாள் – 16-10-2021\nவிஜயதசமி விழா மற்றும் சங்கப் பயிலரங்க ஆசிரியர்களை கெளரவித்தல் – 15.10.2021\nஆனந்த ராகம் திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சி – 03.10.2021\nஇலவச மருத்துவ முகாம் – 02.10.2021\nஇரங்கல் கூட்டம் – 21-08-2021\nகொடியேற்று விழா – 15.08.2021\nசுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சி – 14.08.2021\nதில்லியில் திருவையாறு – 07.03.2021\n72 வது குடியரசு தின விழா – 26.01.2021\nதிருவள்ளுவர் தின விழா – 16-01-2021\nபட்டிமன்றம் – 23.10.2021 – மாலை 6.30 மணி\nபாரதி நினைவுச் சொற்பொழிவு – 06.03.2021\nபாராட்டு விழா – 19.09.2021 மாலை 6.30 மணி\nபாராட்டு விழா – 30.09.2021\nபாராட்டு விழா – திருமதி கே.வி. ஜெயஸ்ரீ – 14.03.2021\nபெருந்தலைவர் காமராஜர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மலரஞ்சலி – 15.07.2021\nமலரஞ்சலி – மகாகவி சுப்பிரமணிய பாரதியார் நூற்றாண்டு நினைவு தினம் – 11.09.2021\nமலர் அஞ்சலி – 03-04-2021\nவ. உ . சி. – டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் – பிறந்த நாள் விழா – 05-09-2021\nகுடியரசு முன்னாள் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பிறந்த நாள் நிகழ்ச்சிகள் – 15-10-2020\n113 வது தேவர் ஜெயந்தி விழா – 30-10-2020\nகருத்தரங்கம் – பாராட்டு விழா – 26-02-2020\nமலரஞ்சலி – மூதறிஞர் ராஜாஜி அவர்களின் நினைவு நாள் – 25.12.2020\nநினைவேந்தல் கூட்டம் – 27.12.2020 மாலை 5 மணி\nவிஜயதசமி விழா மற்றும் சங்க பயிலரங்க ஆசிரியர்களை கௌரவித்தல் – 26.10.2020\nமஹாகவி பாரதியார் நினைவு நாள் மலரஞ்சலி – 11-09-2020 – காலை 9.30 மணி\nதமிழ் நாடு நாள் விழா – 08.11.2020 – மாலை 4.00 மணி\nமலரஞ்சலி – மகாகவி பாரதியார் பிறந்த நாள் – 11.12.2020\nகாந்தி ஜயந்தி விழா – 02-10-2020 – மாலை 5.30 மணி\nபல்சுவை நகைச்சுவை நிகழ்ச்சி – 28.11.2021\nசிறப்பு இசை நகழ்ச்சி – 27.11.2021\nஹார்வர்டு தமிழ் இருக்கை அமைப்பு\nஏதேனும் இரண்டு இலக்கங்களை உள்ளிடவும் * உதாரணமாக : 12\nCopyright © 2021 தில்லித் தமிழ்ச் சங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://delhitamilsangam.in/2021/?page_id=2462", "date_download": "2021-12-02T03:08:42Z", "digest": "sha1:CSIZACVHAE4SIEV2KDWEZXW7JVQCRJUA", "length": 13413, "nlines": 133, "source_domain": "delhitamilsangam.in", "title": "கொடியேற்று விழா – 15.08.2021 – தில்லித் தமிழ்ச் சங்கம்", "raw_content": "\nஅன்று முதல் இன்று வரை\nகொடியேற்று விழா – 15.08.2021\nநாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழா தில்லித் தமிழ்ச் சங்கத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. தில்லித் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவரும், ரிலையன்ஸ் குழு தலைவருமான திரு வி. பாலசுப்பிரமணியன் அவர்களும், அவரது துணைவியார் திருமதி ��ாஜேஸ்வரி பாலசுப்பிரமணியன் அவர்களும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்தனர்.\nதொடர்ந்து கோலாட்டம் கவிதை வாசிப்பு மற்றும் பாடல் கலந்த பல்சுவை நிகழ்ச்சிகள் தேசப் பக்தி மணம் கமழ நடந்தன. தில்லித் தமிழ்ச் சங்கத்தின் செயலர் திரு என். கண்ணன் அவர்கள் வரவேற்புரை வழங்க நிகழ்ச்சியை இணைப் பொருளாளர் திரு இரா. இராஜ்குமார் பாலா அவர்கள் தொகுத்து வழங்கினார். இணைச் செயலர் திருமதி ஜோதி பெருமாள் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.\nவாழ்த்திப் பேசிய திரு வி. பாலசுப்பிரமணியன் அவர்கள் பிரதமர் திரு நரேந்திர மோதி அவர்கள் தலைமையில் இந்திய மிகப் பெரிய வல்லரசாக உருவாகியிருப்பதாக பெருமையுடன் குறிப்பிட்டார். 75 ஆண்டுகளை கடந்த தில்லித் தமிழ்ச் சங்கமும் மேன்மேலும் வளர வேண்டும் என்று மனதார வாழ்த்தினார். ஐ.ஒ.பி தொழிற்சங்கத்தின் தலைவர் திரு இரா. முகுந்தன் அவர்களும், ஹயக்ரீவா அனைப்பின் பொதுச் செயலர் திரு குருச்சரண் அவர்களும், ரசிகப்பிரியா கலாச்சார அமைப்பின் பொதுச் செயலர் திரு ஆர். ராமநாதன் அவர்களும், ஐ.டி.பி.பி ஆய்வாளர் திருமதி ஜி. சித்ரா அவர்களும், கூச்சிப்புடி குரு திரு நாகஜோதி அவர்களும் வாழ்த்திப் பேசினார்கள்.\nநிகழ்ச்சியில் திரு இரா. இராஜ்குமார் பாலா, திருமதி ஜோதி பெருமாள், திருமதி மீனா வெங்கி ஆகியோர் கவிதை வாசித்தனர். திருமதி ராதா சங்கர், திருமதி விஜி சந்திரசேகர், செல்வி ஆர்த்தி ஐயங்கார் ஆகியோர் தேசப் பக்திப் பாடல்களை பாடினார்கள்.\nகோலாட்டம் திருமதி ருக்மணி மகாலிங்கம் அவர்களின் தலைமையில் திருமதி சுபத்ரா ரமேஷ், திருமதி அனுஷா கண்ணன், செல்வி ஹரிணி மகாலிங்கம், திருமதி மீனா பிரகாஷ், திருமதி ஸ்ரீவித்யா பிரகாஷ் ஆகியோர் கூட்டாக வழங்கினர்.\nஇந்த நிகழ்ச்சியில் தில்லித் தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவர் திரு பி. குருமூர்த்தி, பொருளாளர் திரு எம்.ஆர். பிரகாஷ், செயற்குழு உறுப்பினர்கள் திருமதி ஜோதி ராமநாதன், திரு ஆ. வெங்கடேசன், திரு ஆர். கணேஷ், திரு பி. பரமசிவம், திரு ஆர். ராகேஷ், திரு ஏ.வி. மணி, திரு எஸ். சுவாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஅகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து\nமனமகிழ்ச்சியை முகமலர்ச்சியால் காட்டி விருந்தினரை வரவேற்பவர் வீட்டில் அமர்ந்து செல்வம் எனும் திருமகள் வாழ்வாள்.\nபல���சுவை நகைச்சுவை நிகழ்ச்சி – 28.11.2021 – மாலை 6 மணி\nபல்சுவை நகைச்சுவை நிகழ்ச்சி – 28.11.2021\nசிறப்பு இசை நகழ்ச்சி – 27.11.2021\nநகைச்சுவைப் பட்டிமன்றம் – 20.11.2021\nபத்ம விருதாளர்களுக்கு பாராட்டு விழா – 08.11.2021\nதேசிய விருது பெரும் திரையுலகப் பிரபலங்களுக்குப் பாராட்டு விழா – 25-10-2021\nகுடியரசு மேனாள் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் 91-வது பிறந்த நாள் – 16-10-2021\nவிஜயதசமி விழா மற்றும் சங்கப் பயிலரங்க ஆசிரியர்களை கெளரவித்தல் – 15.10.2021\nஆனந்த ராகம் திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சி – 03.10.2021\nஇலவச மருத்துவ முகாம் – 02.10.2021\nஇரங்கல் கூட்டம் – 21-08-2021\nகொடியேற்று விழா – 15.08.2021\nசுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சி – 14.08.2021\nதில்லியில் திருவையாறு – 07.03.2021\n72 வது குடியரசு தின விழா – 26.01.2021\nதிருவள்ளுவர் தின விழா – 16-01-2021\nபட்டிமன்றம் – 23.10.2021 – மாலை 6.30 மணி\nபாரதி நினைவுச் சொற்பொழிவு – 06.03.2021\nபாராட்டு விழா – 19.09.2021 மாலை 6.30 மணி\nபாராட்டு விழா – 30.09.2021\nபாராட்டு விழா – திருமதி கே.வி. ஜெயஸ்ரீ – 14.03.2021\nபெருந்தலைவர் காமராஜர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மலரஞ்சலி – 15.07.2021\nமலரஞ்சலி – மகாகவி சுப்பிரமணிய பாரதியார் நூற்றாண்டு நினைவு தினம் – 11.09.2021\nமலர் அஞ்சலி – 03-04-2021\nவ. உ . சி. – டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் – பிறந்த நாள் விழா – 05-09-2021\nகுடியரசு முன்னாள் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பிறந்த நாள் நிகழ்ச்சிகள் – 15-10-2020\n113 வது தேவர் ஜெயந்தி விழா – 30-10-2020\nகருத்தரங்கம் – பாராட்டு விழா – 26-02-2020\nமலரஞ்சலி – மூதறிஞர் ராஜாஜி அவர்களின் நினைவு நாள் – 25.12.2020\nநினைவேந்தல் கூட்டம் – 27.12.2020 மாலை 5 மணி\nவிஜயதசமி விழா மற்றும் சங்க பயிலரங்க ஆசிரியர்களை கௌரவித்தல் – 26.10.2020\nமஹாகவி பாரதியார் நினைவு நாள் மலரஞ்சலி – 11-09-2020 – காலை 9.30 மணி\nதமிழ் நாடு நாள் விழா – 08.11.2020 – மாலை 4.00 மணி\nமலரஞ்சலி – மகாகவி பாரதியார் பிறந்த நாள் – 11.12.2020\nகாந்தி ஜயந்தி விழா – 02-10-2020 – மாலை 5.30 மணி\nபல்சுவை நகைச்சுவை நிகழ்ச்சி – 28.11.2021\nசிறப்பு இசை நகழ்ச்சி – 27.11.2021\nஹார்வர்டு தமிழ் இருக்கை அமைப்பு\nஏதேனும் இரண்டு இலக்கங்களை உள்ளிடவும் * உதாரணமாக : 12\nCopyright © 2021 தில்லித் தமிழ்ச் சங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://media.atari-frosch.de/index.php?/categories/created-monthly-list-2011-9-2&lang=ta_IN", "date_download": "2021-12-02T03:16:21Z", "digest": "sha1:6YE5VLM7PVSNVALIBOPO6KVV42X6O67A", "length": 6654, "nlines": 179, "source_domain": "media.atari-frosch.de", "title": "Atari-Frosch mit Knips", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nஅனைத்து துணை ஆல்பங்களின் அனைத்து புகைப்படங்களையும் காட்டு\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nஉருவாக்கிய தேதி / 2011 / செப்டம்பர் / 2\n« 1 செப்டம்பர் 2011\n3 செப்டம்பர் 2011 »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1286567", "date_download": "2021-12-02T04:43:55Z", "digest": "sha1:3QWAAXMCQQAPZMXM7X7NBJMW3VKBVYBC", "length": 4150, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"சிந்துநதிப் பூ\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"சிந்துநதிப் பூ\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n17:06, 28 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்\n44 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n01:05, 27 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMoorthy26880 (பேச்சு | பங்களிப்புகள்)\n17:06, 28 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nBooradleyp (பேச்சு | பங்களிப்புகள்)\nname = சிந்துநதிப் பூ\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ilanchoorian.com/category/videos/songs/", "date_download": "2021-12-02T03:36:40Z", "digest": "sha1:U7JVQZER6ZS2YMH4YWKNK3SJ5NPLXGNK", "length": 5056, "nlines": 123, "source_domain": "www.ilanchoorian.com", "title": "Songs Archives - Ilanchoorian.com - Tamil News | Health | Tamil Cinema | Technology | Sports News", "raw_content": "\nசித்திரைச் செவ்வானம் திரைவிமர்சனம் – (4/5)\nபெங்களூருவில் சவக்கிடங்கை சுத்தம் செய்தபோது அதிர்ச்சி – மருத்துவமனையில் பரபரப்பு\n ஒரே ஆளு ரெண்டு அரசு வேலைல\nஅய்யப்பனும் கோஷியும் படத்திற்கு விருது வழங்கிய பினராயி விஜயன்\nராஜவம்சம் திரைவிமர்சனம் – (1.5/5)\nபெங்களூருவில் சவக்கிடங்கை சுத்தம் செய்தபோது அதிர்ச்சி – மருத்துவமனையில் பரபரப்பு\nஅய்யப்பனும் கோஷியும் படத்திற்கு விருது வழங்கிய பினராயி விஜயன்\nராஜவம்சம் திரைவிமர்சனம் – (1.5/5)\nமாநாடு திரைவிமர்சனம் – (4/5)\nவனம் திரைவிமர்சனம் – (3/5)\nஜாங்கோ திரைவிமர்சனம் – (3/5)\nபொன் மாணிக்கவேல் திரைவிமர்சனம் – (2.5/5)\nதைரியம் இல்லாம தான தியேட்டர்ல ரிலீஸ் பண்ணல அப்புறம் ஏன் எதற��கும் துணிந்தவன்னு சொல்றிங்க அப்புறம் ஏன் எதற்கும் துணிந்தவன்னு சொல்றிங்க\nசித்திரைச் செவ்வானம் திரைவிமர்சனம் – (4/5)\nபெங்களூருவில் சவக்கிடங்கை சுத்தம் செய்தபோது அதிர்ச்சி – மருத்துவமனையில் பரபரப்பு\n ஒரே ஆளு ரெண்டு அரசு வேலைல\nஅய்யப்பனும் கோஷியும் படத்திற்கு விருது வழங்கிய பினராயி விஜயன்\nராஜவம்சம் திரைவிமர்சனம் – (1.5/5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://ta.lianggongformwork.com/plastic-formwork/", "date_download": "2021-12-02T04:35:59Z", "digest": "sha1:SR2VOSSFXPOV4GOPGTPFL2W3V54266XZ", "length": 9869, "nlines": 211, "source_domain": "ta.lianggongformwork.com", "title": "பிளாஸ்டிக் ஃபார்ம்வொர்க் உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள் - சீனா பிளாஸ்டிக் ஃபார்ம்வொர்க் தொழிற்சாலை", "raw_content": "\nஎச் 20 டிம்பர் பீம் ஃபார்ம்வொர்க்\nஎச் 20 டிம்பர் பீம் சுவர் ஃபார்ம்வொர்க்\nஎச் 20 டிம்பர் பீம் நெடுவரிசை ஃபார்ம்வொர்க்\nஎச் 20 டிம்பர் பீம் ஸ்லாப் ஃபார்ம்வொர்க்\n65 ஸ்டீல் ஃபிரேம் ஃபார்ம்வொர்க்\n120 எஃகு சட்ட வடிவம்\nஹைட்ராலிக் ஆட்டோ ஏறும் படிவம்\nபாதுகாப்புத் திரை மற்றும் இறக்குதல் தளம்\nஒற்றை பக்க அடைப்பு வடிவம்\nரெயில் தண்டவாளங்களின் மேல் கையால் தள்ளப்படும் வண்டி\nஹைட்ராலிக் டன்னல் லின்னிங் டிராலி\nநீர்ப்புகா வாரியம் மற்றும் மறுபயன்பாட்டு வேலை தள்ளுவண்டி\nஎல்.என்.ஜி & நீர் தொட்டி கட்டுமானம்\nகுடியிருப்பு மற்றும் வணிக கட்டிடம்\nலியாங்காங் பிளாஸ்டிக் சுவர் ஃபார்ம்வொர்க் என்பது ஏபிஎஸ் மற்றும் ஃபைபர் கிளாஸிலிருந்து தயாரிக்கப்பட்ட ஒரு புதிய பொருள் ஃபார்ம்வொர்க் அமைப்பு ஆகும். இது திட்ட தளங்களை இலகுரக பேனல்களுடன் வசதியான விறைப்புத்தன்மையுடன் வழங்குகிறது, இதனால் கையாள மிகவும் எளிதானது. பிற பொருள் ஃபார்ம்வொர்க் அமைப்புகளுடன் ஒப்பிடும்போது இது உங்கள் செலவை பெரிதும் சேமிக்கிறது.\nலியாங்காங் பிளாஸ்டிக் ஸ்லாப் ஃபார்ம்வொர்க் என்பது ஏபிஎஸ் மற்றும் ஃபைபர் கிளாஸிலிருந்து தயாரிக்கப்பட்ட ஒரு புதிய பொருள் ஃபார்ம்வொர்க் அமைப்பு ஆகும். இது திட்ட தளங்களை இலகுரக பேனல்களுடன் வசதியான விறைப்புத்தன்மையுடன் வழங்குகிறது, இதனால் கையாள மிகவும் எளிதானது. பிற பொருள் ஃபார்ம்வொர்க் அமைப்புகளுடன் ஒப்பிடும்போது இது உங்கள் செலவை பெரிதும் சேமிக்கிறது.\nமூன்று விவரக்குறிப்புகளை இணைப்பதன் மூலம், சதுர நெடுவரிசை வட���வம் 200 மிமீ முதல் 1000 மிமீ வரை 50 மிமீ இடைவெளியில் சதுர நெடுவரிசை கட்டமைப்பை நிறைவு செய்யும்\nஎண் 8 ஷாங்காய் சாலை, ஜியான்ஹு பொருளாதார மேம்பாட்டு மண்டலம், யான்செங் நகரம், ஜியாங்சு மாகாணம், சீனா\nஎச் 20 டிம்பர் பீம் ஃபார்ம்வொர்க்\nகுடியிருப்பு மற்றும் வணிக கட்டிடம்\nஎல்.என்.ஜி & நீர் தொட்டி\nஎண் 8 ஷாங்காய் சாலை, ஜியான்ஹு பொருளாதார மேம்பாட்டு மண்டலம், யான்செங் நகரம், ஜியாங்சு மாகாணம், சீனா\n© பதிப்புரிமை - 2010-2021: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vakeesam.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2021-12-02T04:24:26Z", "digest": "sha1:6XA43X4ABWXYYUFEBVRF6YDXVE7V73VW", "length": 9749, "nlines": 88, "source_domain": "www.vakeesam.com", "title": "இலங்கை முழுவதும் அதிகாலை பரவிய வதந்தியால் மஞ்சள் நீராடிய ஆண்கள் ! - Vakeesam", "raw_content": "\nஎழுச்சிகொண்டது தமிழர் தாயகம் தடைகளை மீறி மாவீரர்களுக்கு அஞ்சலி\nமுல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்\nஇனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி\nஆரியகுளத்தில் மத அடையாளங்களுக்கு இடமில்லை \nவிவசாயிகளிடம் கீரி சம்பாவை 80 ரூபாவிற்கு வாங்கி 165 ரூபாவிற்கு விற்கிறோம்\nஎழுச்சிப் பாடகர் வர்ண ராமேஸ்வரன் அவர்கள் சாவடைந்தார்\nவீட்டைச் சூழ்ந்து பொலிஸ் – தியாக தீபத்திற்கு அஞ்சலி செலுத்திய சிவாஜி\n‘நா கேமை ஆரம்பிச்சு ரொம்ப நேரமாச்சு தம்பி’ – வலிமை முன்னோட்டம் வெளியானது \nHome / செய்திகள் / இலங்கை முழுவதும் அதிகாலை பரவிய வதந்தியால் மஞ்சள் நீராடிய ஆண்கள் \nஇலங்கை முழுவதும் அதிகாலை பரவிய வதந்தியால் மஞ்சள் நீராடிய ஆண்கள் \nin செய்திகள், முக்கிய செய்திகள் March 28, 2020\t0 101 Views\nயாழ்ப்பாணத்திலுள்ள பிரசித்திபெற்ற முருகன் ஆலயமான நல்லூர் கந்தசுவாமி கோவிலின் ஆலய கோபுரக் கலசம் உடைந்து விழுந்துவிட்டது என்றும், இலங்கையின் பிரபல சிவன் ஆலயமொன்றின் கோபுரம் உடைந்து வீழ்ந்துள்ளதாகவும் திருகோணமலை பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் கோபுர கலசம் உடைந்து விழுந்துவிட்டதாகவும் வெளியான போலி செய்தி (வதந்தி) காரணமாக, நாட்டிலுள்ள சைவ மக்கள் மத்தியில் மிகுந்த குழப்பகர நிலைமையொன்று ஏற்பட்டிருந்தது.\nமாறி மாறி மேற்குறிப்பிட்ட ஆலயங்களில் ஏதே ஒரு ஆலயத்த்தின் கோபுரம் உடைந்து வீழ்ந்துள்ளதாக சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைபேசியூடாக அதிகாலை 3 மணி முதல் தகவலொன்று பரவ ஆரம்பித்திருந்தது.\nஆலயத்தின் கோபுரக் கலசம் உடைந்து வீழ்ந்தால் ஆண்களுக்கு சரியில்லை எனவும், அதற்குப் பரிகாரம் செய்ய வேண்டும் எனவும் வதந்தி பரவ ஆரம்பித்திருந்தது.\nஇந்த நிலையில், நாட்டிலுள்ள பெரும்பாலான சைவர்கள் தமது வீடுகளிலுள்ள ஆண்களை அதிகாலையில் எழுப்பி, நீராடச் செய்து வீட்டு முற்றத்திற்கு மஞ்சள் நீர் தெளித்து, வீட்டு ஆண்களை ஆர்த்தி எடுத்த சம்பவம் இன்று அதிகாலை நடந்தது.\nசில ஆண்களை மஞ்சள் நீரில் நீராடச் செய்த சம்பவங்களும் பதிவாகியுள்ளன.\nபல ஆண்கள் அதிகாலை வேளையிலேயே குளித்து வீட்டுக்குள் பூஜைகளை நடத்தி வரவழைக்கப்பட்டதாக இதனால் பாதிக்கப்பட்ட பல ஆண்கள் தெரிவிக்கின்றனர்.\nஅதனைத்தொடர்ந்து, ஊடகவிலயாளர்கள் மேற்குறித்த சம்பவம் தொடர்பில் குறித்த ஆலய நிர்வாகத்தினர் மற்றும் காவல்துறையிடம் விடயங்களை வினவி வதந்தி பரப்பப்பட்டுள்ளதை உறுதிப்படுத்திய பின்பே நிலமை சீரடைந்தது.\nஇதனிடையே நாட்டில் குழப்பகர நிலைமையொன்று ஏற்பட்டுள்ள இந்த நிலையில், மக்கள் மத்தியில் வதந்திகளைப் பரப்பி, அவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nபோலி வதந்திகளைப் பரப்புவோர் அடையாளம் காணப்பட்டால், அவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் எனவும் காவல்துறை அறிவித்துள்ளது.\nPrevious: கோரோனா பரிசோதனைகளை யாழில் மேற்கொள்ள முடிவு\nNext: எங்களை புகழ வேண்டாம் – அவமரியாதை செய்யாமலாவது இருங்களேன் – வங்கி ஊழியர் ஒருவரின் ஆதங்க மடல்\nஎழுச்சிகொண்டது தமிழர் தாயகம் தடைகளை மீறி மாவீரர்களுக்கு அஞ்சலி\nமுல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்\nஇனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி\nதமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://delhitamilsangam.in/2021/?page_id=2067", "date_download": "2021-12-02T04:16:33Z", "digest": "sha1:XSOKJ37F5B42S3Y2FIZARL3I2GPAWRFM", "length": 11219, "nlines": 129, "source_domain": "delhitamilsangam.in", "title": "மஹாகவி பாரதியார் நினைவு நாள் மலரஞ்சலி – 11-09-2020 – காலை 9.30 மணி – தில்லித் தமிழ்ச் சங்கம்", "raw_content": "\nஅன்று முதல் இன்று வரை\nமஹாகவி பாரதியார் நினைவு நாள் மலரஞ்சலி – 11-09-2020 – காலை 9.30 மணி\n11.09.2020 வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு மகாகவி சுப்ரமணிய பாரதியார் நினைவு நாளை முன்னிட்டு பாரதி நகர், ரமண மகரிஷி மார்க்கில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தில்லித் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. தில்லிப் பல்கலைக் கழகத்தின் தமிழ் இணைப் பேராசிரியர், நவீன இந்திய மொழிகள் மற்றும் இலக்கியவியல் துறையின் முன்னாள் துறைத் தலைவர் முனைவர் கோவிந்தசுவாமி இராஜகோபால் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்று கூறிய மகாகவி பாரதியார் அவர்கள், தமிழ் மொழி உடன் சேர்ந்து தேசிய மொழியான ஹிந்தி மற்றும் இதர மொழிகளையும் கற்றுக் கொள்வதில் எந்த தவறும் இல்லை என்று நூறு வருடம் முன்பு அவர் கூறியதை கோடிட்டுக் காட்டினார்.\nஇந்நிகழ்ச்சியில் சங்கத்தின் துணைத் தலைவர் திரு பி. குருமூர்த்தி, இணைச் செயலாளர் திரு ஜி.என்.டி. இளங்கோவன், பொருளாளர் திரு எம். ஆர். பிரகாஷ், இணைப் பொருளாளர் திரு இரா. இராஜ்குமார் பாலா, செயற்குழு உறுப்பினர்கள் திருமதி தேன்மொழி முத்துகுமார், திரு ஆ. வெங்கடேசன், எஸ். சுவாமிநாதன், திரு ஏ.வி. முனியப்பன் அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவையின் பொதுச் செயலாளர் திரு இரா. முகுந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.\nஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்\nஆணவமின்றிப் பணிவுடன் நடத்தலே, ஆற்றலாளரின் ஆற்றல் என்பதால் அதுவே பகைமையை மாற்றுகின்ற படையாகச் சான்றோர்க்கு அமைவதாகும்.\nபல்சுவை நகைச்சுவை நிகழ்ச்சி – 28.11.2021 – மாலை 6 மணி\nபல்சுவை நகைச்சுவை நிகழ்ச்சி – 28.11.2021\nசிறப்பு இசை நகழ்ச்சி – 27.11.2021\nநகைச்சுவைப் பட்டிமன்றம் – 20.11.2021\nபத்ம விருதாளர்களுக்கு பாராட்டு விழா – 08.11.2021\nதேசிய விருது பெரும் திரையுலகப் பிரபலங்களுக்குப் பாராட்டு விழா – 25-10-2021\nகுடியரசு மேனாள் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் 91-வது பிறந்த நாள் – 16-10-2021\nவிஜயதசமி விழா மற்றும் சங்கப் பயிலரங்க ஆசிரியர்களை கெளரவித்தல் – 15.10.2021\nஆனந்த ராகம் திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சி – 03.10.2021\nஇலவச மருத்துவ மு���ாம் – 02.10.2021\nஇரங்கல் கூட்டம் – 21-08-2021\nகொடியேற்று விழா – 15.08.2021\nசுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சி – 14.08.2021\nதில்லியில் திருவையாறு – 07.03.2021\n72 வது குடியரசு தின விழா – 26.01.2021\nதிருவள்ளுவர் தின விழா – 16-01-2021\nபட்டிமன்றம் – 23.10.2021 – மாலை 6.30 மணி\nபாரதி நினைவுச் சொற்பொழிவு – 06.03.2021\nபாராட்டு விழா – 19.09.2021 மாலை 6.30 மணி\nபாராட்டு விழா – 30.09.2021\nபாராட்டு விழா – திருமதி கே.வி. ஜெயஸ்ரீ – 14.03.2021\nபெருந்தலைவர் காமராஜர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மலரஞ்சலி – 15.07.2021\nமலரஞ்சலி – மகாகவி சுப்பிரமணிய பாரதியார் நூற்றாண்டு நினைவு தினம் – 11.09.2021\nமலர் அஞ்சலி – 03-04-2021\nவ. உ . சி. – டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் – பிறந்த நாள் விழா – 05-09-2021\nகுடியரசு முன்னாள் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பிறந்த நாள் நிகழ்ச்சிகள் – 15-10-2020\n113 வது தேவர் ஜெயந்தி விழா – 30-10-2020\nகருத்தரங்கம் – பாராட்டு விழா – 26-02-2020\nமலரஞ்சலி – மூதறிஞர் ராஜாஜி அவர்களின் நினைவு நாள் – 25.12.2020\nநினைவேந்தல் கூட்டம் – 27.12.2020 மாலை 5 மணி\nவிஜயதசமி விழா மற்றும் சங்க பயிலரங்க ஆசிரியர்களை கௌரவித்தல் – 26.10.2020\nமஹாகவி பாரதியார் நினைவு நாள் மலரஞ்சலி – 11-09-2020 – காலை 9.30 மணி\nதமிழ் நாடு நாள் விழா – 08.11.2020 – மாலை 4.00 மணி\nமலரஞ்சலி – மகாகவி பாரதியார் பிறந்த நாள் – 11.12.2020\nகாந்தி ஜயந்தி விழா – 02-10-2020 – மாலை 5.30 மணி\nபல்சுவை நகைச்சுவை நிகழ்ச்சி – 28.11.2021\nசிறப்பு இசை நகழ்ச்சி – 27.11.2021\nஹார்வர்டு தமிழ் இருக்கை அமைப்பு\nஏதேனும் இரண்டு இலக்கங்களை உள்ளிடவும் * உதாரணமாக : 12\nCopyright © 2021 தில்லித் தமிழ்ச் சங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92.%E0%AE%9A.%E0%AE%A8%E0%AF%87_-_08:30", "date_download": "2021-12-02T04:40:35Z", "digest": "sha1:Q7C6SCUTOPCGI75EZ235UOS6U6HQJCCH", "length": 6899, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஒ.ச.நே - 08:30 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒ.ச.நே - 08:30 (UTC-08:30) என்பது ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்துடன் -08:30 ஐ ஈடுசெய்யப் பயன்படுத்தப்படும் ஒரு இனங்காட்டி ஆகும்.\nஇது ஏப்ரல் 26, 1998 ஆம் ஆண்டு வரை பிட்கன் தீவுகளின் நேரமாகப் பயன்படுத்தப்பட்டது.[1] ஏப்ரல் 27, 1998 ஆம் ஆண்டு முதல் ஒ.ச.நே - 08:00 (பிட்கன் சீர் நேரம்) சீர் நேரமாகப் பயன்படுத்தப்படுகிறது.[2]\nபிட்கன் தீவுகள் தென் பசிபிக் பெருங்கடலில் இருக்கும் ஒரு பிரித்தானிய கடல் கடந்த ஆள்புலம் ஆகும்.\n↑ \"ஆடம்ஸ்டவுனில் நேர மாற்றம்\". பார்த்த நாள் 25 மே 2015.\n↑ \"பிட்கன் சீர் நேரம்\". பார்த்த நாள் 25 மே 2015.\nஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்திலிருந்து (ஒ.ச.நே) பெயர்ச்சிகள்\nபகலொளி சேமிப்பு நேரம் (ப.சே.நே) * கிழக்கு அரைக்கோளம் * மேற்கு அரைக்கோளம் * வடக்கு அரைக்கோளம் * தெற்கு அரைக்கோளம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 திசம்பர் 2019, 21:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/tata/tigor/price-in-mysore", "date_download": "2021-12-02T04:14:42Z", "digest": "sha1:NSAETATFFEQ6AH4R42ULMQY2IDVHJH3S", "length": 20135, "nlines": 404, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ டாடா டைகர் 2021 மைசூர் விலை: டைகர் காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nsecond hand டாடா டைகர்\nமுகப்புபுதிய கார்கள்டாடாடைகர்road price மைசூர் ஒன\nமைசூர் இல் டாடா டைகர் இன் விலை\nடாடா டைகர் விலை மைசூர் ஆரம்பிப்பது Rs. 5.67 லட்சம் குறைந்த விலை மாடல் டாடா டைகர் எக்ஸ்இ மற்றும் மிக அதிக விலை மாதிரி டாடா டைகர் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் உடன் விலை Rs. 7.84 லட்சம். உங்கள் அருகில் உள்ள டாடா டைகர் ஷோரூம் மைசூர் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் டாடா டியாகோ விலை மைசூர் Rs. 4.99 லட்சம் மற்றும் டாடா punch விலை மைசூர் தொடங்கி Rs. 5.49 லட்சம்.தொடங்கி\nடைகர் எக்ஸ் இசட் பிளஸ் Rs. 8.81 லட்சம்*\nடைகர் எக்ஸ்எம்ஏ அன்ட் Rs. 8.25 லட்சம்*\nடைகர் எக்ஸ்எம் Rs. 7.59 லட்சம்*\nடைகர் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் Rs. 9.46 லட்சம்*\nடைகர் எக்ஸிஇசட் Rs. 8.08 லட்சம்*\nடைகர் எக்ஸ்இ Rs. 6.88 லட்சம்*\nமைசூர் சாலை விலைக்கு டாடா டைகர்\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\non-road விலை in மைசூர் : Rs.6,88,068*அறிக்கை தவறானது விலை\non-road விலை in மைசூர் : Rs.7,59,538*அறிக்கை தவறானது விலை\non-road விலை in மைசூர் : Rs.8,08,376*அறிக்கை தவறானது விலை\non-road விலை in மைசூர் : Rs.8,25,053*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ் இசட் பிளஸ்(பெட்ரோல்) மேல் விற்பனை\non-road விலை in மைசூர் : Rs.8,81,038*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ் இசட் பிளஸ்(பெட்ரோல்)மேல் விற்பனைRs.8.81 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட்(பெட்ரோல்) (top model)\non-road விலை in மைசூர் : Rs.9,46,552*அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட்(பெட்ரோல்)(top model)Rs.9.46 லட்சம்*\nடைகர் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nமைசூர் இல் டியாகோ இன் விலை\nமைசூர் இல் punch இன் விலை\nமைசூர் இல் ஆல்டரோஸ் இன் விலை\nமைசூர் இல் aura இன் விலை\nமைசூர் இல் Dzire இன் விலை\nமைசூர் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா டைகர் mileage ஐயும் காண்க\nபெட்ரோல் மேனுவல் Rs.1,887 1\nபெட்ரோல் மேனுவல் Rs.2,337 2\nபெட்ரோல் மேனுவல் Rs.5,887 3\nபெட்ரோல் மேனுவல் Rs.3,287 4\nபெட்ரோல் மேனுவல் Rs.4,987 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா டைகர் சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா டைகர் உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nடாடா டைகர் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா டைகர் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா டைகர் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா டைகர் விதேஒஸ் ஐயும் காண்க\nமைசூர் இல் உள்ள டாடா கார் டீலர்கள்\nஉர்ஸ் கார் சேவை மையம்\n2020 ஆம் ஆண்டு குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் டாடா டியாகோ மற்றும் டைகர் ஃபேஸ்லிஃப்ட் 4 நட்சத்திர மதிப்பெண்களைப் பெற்றுள்ளது\nஇரண்டு கார்களும் பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் அமர்வதற்கான பாதுகாப்பில் ஒரே அளவு பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றன\nடாடா டைகர் ஃபேஸ்லிஃப்ட் ரூபாய் 5.75 லட்சம் முதல் அறிமுகமாகி இருக்கிறது\nஇதன் வாழ்நாள் மத்தியில் புதுப்பித்தலுடன், சப்-4 எம் செடான் அதன் 1.05 லிட்டர் டீசல் இயந்திரத்தை இழக்கிறது\nஎல்லா டாடா செய்திகள் ஐயும் காண்க\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் டைகர் இன் விலை\nதும்கூர் Rs. 6.88 - 9.46 லட்சம்\nபெங்களூர் Rs. 6.91 - 9.52 லட்சம்\nகண்ணூர் Rs. 6.45 - 8.87 லட்சம்\nகோயம்புத்தூர் Rs. 6.59 - 9.03 லட்சம்\nகோழிக்கோடு Rs. 6.45 - 8.87 லட்சம்\nபெரிந்தல்மன்னா Rs. 6.45 - 8.87 லட்சம்\nஈரோடு Rs. 6.58 - 9.04 லட்சம்\nஎல்லா டாடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 13, 2022\nஎல்லா உபகமிங் டாடா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamilnirubar.com/railway-3rd-ac-economy-berth/", "date_download": "2021-12-02T04:32:32Z", "digest": "sha1:BHGRWZHZ23DLVOB3JDBLPCSNKCQS7VTQ", "length": 5839, "nlines": 125, "source_domain": "tamilnirubar.com", "title": "விரைவில் ஏசி 3 அடுக்கு எகானமி ரயில் பெட்டி | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nவிரைவில் ஏசி 3 அடுக்கு எகானமி ரயில் பெட்டி\nவிரைவில் ஏசி 3 அடுக்கு எகானமி ரயி��் பெட்டி\nவிரைவில் ஏசி 3 அடுக்கு எகானமி ரயில் பெட்டி அறிமுகம் செய்யப்பட உள்ளது.\nரயில்களில் ஏசி 3 அடுக்கு எகானமி ரயில் பெட்டி வசதியை அமல்படுத்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக 50 ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவை இந்த மாத இறுதியில் ரயில்வே நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும்.\nஇந்த ஏசி 3 அடுக்கு எகானமி ரயில் பெட்டிகள் விரைவில் சூப்பர் பாஸ்ட், எக்ஸ்பிரஸ் ரயில்களில் இணைக்கப்படும். அனைத்து பயணிகளுக்கும் ஏதுவாக குறைவான கட்டணம் நிர்ணயம் செய்யப்படும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nபுதிய கட்சி தொடங்குவதற்கான காலஅவகாசம் 7 நாட்களாக குறைப்பு\n2,100 துப்பாக்கிகளை ஒப்படைக்க உத்தரவு\nவணிகவரித்துறையில் ஒரே நேரத்தில் 100 பேர் இடமாற்றம் November 18, 2021\nவணிகவரித்துறையினர் திடீர் ஆர்ப்பாட்டம் November 17, 2021\nகுழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து டிஜிபி சைலேந்திரபாபு November 17, 2021\nபோலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மீது வழக்குப்பதிவு – கலக்கத்தில் சென்னை காவல்துறை November 16, 2021\nகொரோனா தடுப்பூசியால் கதறி அழும் இளம்பெண்\nஉயிர் வண்ணம்; புதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல்\nகடலுக்குள் இந்து முறைப்படி திருமணம் – 60 அடி ஆழத்தில் தாலிகட்டிய சென்னை இன்ஜினீயர்\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinakaran.com/news_detail.asp?Nid=715238", "date_download": "2021-12-02T04:37:17Z", "digest": "sha1:QGG6JYHHBR4BTEKGQG5ZJ666H6VMTJDT", "length": 9281, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பீர்களா என்ற கேள்விக்கே இடமில்லை : அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி பேட்டி!! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nசசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பீர்களா என்ற கேள்விக்கே இடமில்லை : அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி பேட்டி\nசென்னை : அதிமுகவில் சசிகலாவை சேர்ப்பது குறித்து கட்சி தலைமை நிர்வாகிகள் கூடி முடிவெடுப்பார்கள் என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். சசிகலாவுக்கு எதிராக தர்மயுத்தம் நடத்தியவரே ஓபிஎஸ் தான் என்று முன்��ாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார். இந்த நிலையில், ஓ பன்னீர் செல்வத்தின் ஆதரவாளரும் துணை ஒருங்கிணைப்பாளருமான கேபி முனுசாமி, சசிகலாவை அதிமுகவில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்த பிரச்னையால் அதிமுகவில் உச்சக்கட்ட குழப்பம் நீடித்து வருகிறது.\nமதுரையில் ஓ பன்னீர் செல்வம் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், ‘‘அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அதை ஏற்பதும், ஏற்காததும் மக்களின் முடிவு. இரட்டை தலைமையின் கீழ் அதிமுக செயல்பட்டு கொண்டிருக்கிறது. சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள்’’ என்றார்.\nஇந்த நிலையில், கிருஷ்ணகிரியில் நேற்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், வேப்பனஹள்ளி எம்எல்ஏவுமான கே.பி.முனுசாமி அளித்த பேட்டியில், ‘சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்க்கக் கூடாது என ஒரு தெளிவான முடிவை ஏற்கனவே தலைமைக் கழக நிர்வாகிகள் முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். இதுதொடர்பாக அனைத்து மாவட்டங்களிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சசிகலாவிற்கு ஆதரவாக செயல்பட்ட நிர்வாகிகளும் வெளியேற்றப்பட்டுள்ளனர். எனவே, சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பீர்களா என்ற கேள்விக்கே இடமில்லை. அவருக்கு உண்மையாகவே அதிமுக மீது பற்று இருந்தால், அவர் ஜெயலலிதாவிடம் மீண்டும் இணைந்த போது, நானோ எங்கள் குடும்பத்தினரோ அரசியலுக்கு வர மாட்டோம் என கடிதம் கொடுத்தபடி நடந்து கொள்ள வேண்டும்’ என்றார்.\nசமூகநீதிப் போர்க்களத்தின் சளைக்காத போராளி: தி.க. தலைவர் வீரமணிக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து\nமுதல்வர் குறித்து அவதூறு பேச்சு: பாஜ மாநில நிர்வாகி கைது\n‘தல’ என அழைக்காதீங்க: ரசிகர்களுக்கு அஜித் வேண்டுகோள்\nஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடும் சமந்தா\nசுவாதி கொலை வழக்கை தானாக முன்வந்து மாநில மனித உரிமை ஆணையம் விசாரிக்க இடைக்கால தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு\nஓமைக்ரான் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகளில் விமான நிலையங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு\nபார்லி. கூட்டத்தில் எதிர்கட்சிகள் வௌிநடப்பு: இறந்த விவசாயிகளின் விபரம் இல்லை: ஒன்றிய அரசின் தகவலால் அதிர்ச���சி\nகனமழையால் பாதிக்கப்பட்ட செம்மஞ்சேரி பகுதிகளில் 2வது நாளாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு: நிவாரண உதவிகள் வழங்கினார்\nமூச்சுவிட முடியல: டெல்லியில் தொடர்ந்து நீடிக்கும் காற்று மாசால் அல்லல்படும் மக்கள்..\nவாழ்க்கை அழகானது அதை ஆள்கொல்லிக்கு கொடுத்துவிடாதே: உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொதுமக்கள்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2015/04/22/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-11-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F/", "date_download": "2021-12-02T03:42:46Z", "digest": "sha1:BPM37MARSHJ6GQFGBL6M3HCRIVYDDE2J", "length": 8618, "nlines": 87, "source_domain": "www.newsfirst.lk", "title": "மண்சரிவு அபாயத்தால் 11 குடும்பங்கள் இடம்பெயர்வு", "raw_content": "\nமண்சரிவு அபாயத்தால் 11 குடும்பங்கள் இடம்பெயர்வு\nமண்சரிவு அபாயத்தால் 11 குடும்பங்கள் இடம்பெயர்வு\nபதுளை – ஹப்புத்தளை, அம்பிட்டிகந்த தோட்டத்தில் ஏற்படும் மண்சரிவு அபாயத்தால் 11 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன.\nகொஸ்லந்தை – மீரியபெத்த பகுதியில் மண்சரிவு ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் முன்னெச்சரிக்கை அடிப்படையில் அம்பிட்டிகந்த தோட்டத்தில் வசிக்கும் 65 குடும்பங்களை அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.\nஇடம்பெயரும் மக்களுக்கு தற்காலிகக் குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு தோட்ட நிர்வாகம் இணக்கம் தெரிவித்திருந்ததாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.\n11 குடும்பங்களைச் சேர்ந்த 29 பேர் மாத்திரம் நேற்று அங்கிருந்து வெளியேற்றப்பட்டு அம்பிட்டிகந்த ஆரம்ப வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.\nபிரதேசத்தில் தொடர்ந்தும் சீரற்ற வானிலை நிலவுவதால் மண்சரிவு அபாயம் உள்ள பகுதியில் தங்கியுள்ள மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் பதுளை மாவட்ட உதவிப் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, கொஸ்லந்தை மீரியபெத்த மண்சரிவு ஏற்பட்டு ஆறு மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்தும் தற்காலிக இடங்களிலேயே தங்கியுள்ளனர்.\nமண்சரிவில் பாதிக்கப்பட்டுள்ள இந்த மக்கள் இன்று வரை மீள்குடியமர்த்தப்ப���ாத நிலையில், மலையகத்தின் பல பகுதிகளில் தொடர்ந்தும் மண்சரிவுகள் ஏற்பட்ட வண்ணமே உள்ளன.\nமக்களை ஆபத்திலிருந்து மீட்குமாறு பிரதமர் ஆலோசனை\nமண்சரிவினால் மூடப்பட்டுள்ள பஹல கடுகண்ணாவை வீதி எப்போது திறக்கப்படும்\nநாட்டின் பல பகுதிகளில் இன்று மாலை மழை\nபிட்டமாறுவ மக்களுக்கு புதிய பாலம்\nபதுளையில் இரண்டு சிறுமிகள் துஷ்பிரயோகம்: தந்தை கைது\nஜப்பானில் நிலச்சரிவு: 20 பேரைக் காணவில்லை\nமக்களை ஆபத்திலிருந்து மீட்குமாறு பிரதமர் ஆலோசனை\nபஹல கடுகண்ணாவை வீதி எப்போது திறக்கப்படும்\nநாட்டின் பல பகுதிகளில் இன்று மாலை மழை\nபிட்டமாறுவ மக்களுக்கு புதிய பாலம்\nபதுளையில் 2 சிறுமிகள் துஷ்பிரயோகம்: தந்தை கைது\nஜப்பானில் நிலச்சரிவு: 20 பேரைக் காணவில்லை\nஎரிவாயு வெடிப்பு ஏற்பட்ட பகுதிகளுக்கு கள விஜயம்\nமின்சார வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு\n2021 வாக்காளர்இடாப்பு திருத்தம்: 30000 ஆட்சேபனைகள்\nதங்கத்தை தோண்டியெடுக்க முயற்சி; CID விசாரணை\nகொரோனா தடுப்பூசிகள் ஒமிக்ரோனை கட்டுப்படுத்துமா\nபாடசாலை துப்பாக்கிதாரி மீது கொலை குற்றச்சாட்டு\nஅனைத்து விளையாட்டு தொடர்களும் இரத்து - WTA\nநவம்பர் மாதத்தில் நாட்டின் பணவீக்கம் அதிகரிப்பு\n'தல' என அழைக்க வேண்டாம்: அஜித் குமார் அறிக்கை\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/The_Hindu_Organ_1935.07.01", "date_download": "2021-12-02T04:49:25Z", "digest": "sha1:XSUWUKG3TUZJO4EYUKSETPIIYRLDSI7P", "length": 2991, "nlines": 31, "source_domain": "www.noolaham.org", "title": "\"The Hindu Organ 1935.07.01\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - நூலகம்", "raw_content": "\n\"The Hindu Organ 1935.07.01\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியா��ிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nThe Hindu Organ 1935.07.01 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nநூலகம்:643 (← இணைப்புக்கள்)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://fhedits.in/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-12-02T04:38:49Z", "digest": "sha1:OHLEGOYFLJ6X2HVCLEHPEFS2HFSLZC4T", "length": 5524, "nlines": 92, "source_domain": "fhedits.in", "title": "நீங்க அட்ஜஸ்ட் பண்ணுங்க: இயக்குநர்களை அதிர வைக்கும் நடிகை » FH Edits", "raw_content": "\nநீங்க அட்ஜஸ்ட் பண்ணுங்க: இயக்குநர்களை அதிர வைக்கும் நடிகை\nஅண்டை மாநிலத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான படம் மூலம் பிரபலமானவர் அந்த தமிழ் பொண்ணு. நடிப்பில் மட்டும் அல்ல டான்ஸ் ஆடுவதிலும் வல்லவர். அப்படி அவரின் டான்ஸை பார்க்கவே ஒரு கூட்டம் இருக்கிறது.\nநடிகை தற்போது அக்கட தேசத்து படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். ஒரு தமிழ் பெண்ணை நம் அண்டை மாநில ஆட்கள் எல்லாம் வாய்ப்பு கொடுத்து வாழ வைக்கிறார்களே, கோலிவுட்காரர்கள் ஏன் கண்டுகொள்வது இல்லை என்கிற கேள்வி எழாமல் இல்லை.\nநடிகையின் பெயரை சொன்னாலே தமிழ் இயக்குநர்கள் பலர் கடுப்பாகிறார்கள். கதை சொல்ல என் வீட்டிற்கு வாங்க, ஹைதராபாத்துக்கு வாங்க என்று இயக்குநர்களை அலையவிடுகிறாராம். அப்படியே அவரை கஷ்டப்பட்டு சந்தித்து கதை சொன்னால், என் கதாபாத்திரம் வெயிட்டா இல்லையே, அதை மாத்துங்க என்கிறாராம்.\nஹீரோவுக்கு நிகராக என் கதாபாத்திரம் இருக்கும் வகையில் அதை மாற்றி அட்ஜஸ்ட் பண்ணுங்க என்று இயக்குநர்களிடம் கூறுகிறாராம் நடிகை. அவர் சொல்வதை எல்லாம் கேட்டு இயக்குநர்கள் தலைதெறிக்க ஓடுகிறார்களாம்.\nஇதற்கிடையே பட வாய்ப்புக்காக நடிகை அட்ஜஸ்ட் பண்ண மாட்டேன் என்று சொல்வதால் தான் அவர் மீது வீண் பழி சுமத்துவதாக சிலர் கூறுகிறார்கள்.\nஅந்த ஆள���க்கு போயி நான் ஜோடியா: செம கடுப்பில் நடிகை\nநடிகையின் காசை கரியாக்கும் காதலர்\nஎனது நண்பர் சிம்புவை நினைத்து பெருமைப்படுகிறேன்: யுவன் நெகிழ்ச்சி\nAjith: ஹெச். வினோத்தால் தன் திட்டத்தை கைவிட்ட அஜித்\nமாநாடு வெற்றியால் மலையாள சூப்பர் ஸ்டார் செம ஹேப்பி: ஏன் தெரியுமா\nஎனது நண்பர் சிம்புவை நினைத்து பெருமைப்படுகிறேன்: யுவன் நெகிழ்ச்சி\nAjith: ஹெச். வினோத்தால் தன் திட்டத்தை கைவிட்ட அஜித்\nமாநாடு வெற்றியால் மலையாள சூப்பர் ஸ்டார் செம ஹேப்பி: ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilnirubar.com/heat-will-increase/", "date_download": "2021-12-02T03:12:07Z", "digest": "sha1:ZTF7CJAY6AGUO3JVD6AXLUJUWUMML6SB", "length": 5892, "nlines": 125, "source_domain": "tamilnirubar.com", "title": "சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் ஏப். 2 முதல் வெப்பம் உயரும் | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nசென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் ஏப். 2 முதல் வெப்பம் உயரும்\nசென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் ஏப். 2 முதல் வெப்பம் உயரும்\nசென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் ஏப். 2 முதல் வெப்பம் உயரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nவடமேற்கு திசையில் இருந்து தமிழகத்தை நோக்கி தரைக்காற்று வீச சாத்தியக்கூறுகள் உள்ளன. இதன்காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் வரும் ஏப்ரல் 2-ம் தேதி முதல் வெப்பநிலை உயரும்.\nஇயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nவீடு தேடி வருகிறார் வரலட்சுமி.. செங்கல்பட்டு தொகுதியில் வெற்றிமுகம்…\nவணிகவரித்துறையில் ஒரே நேரத்தில் 100 பேர் இடமாற்றம் November 18, 2021\nவணிகவரித்துறையினர் திடீர் ஆர்ப்பாட்டம் November 17, 2021\nகுழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து டிஜிபி சைலேந்திரபாபு November 17, 2021\nபோலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மீது வழக்குப்பதிவு – கலக்கத்தில் சென்னை காவல்துறை November 16, 2021\nகொரோனா தடுப்பூசியால் கதறி அழும் இளம்பெண்\nஉயிர் வண்ணம்; புதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல்\nகடலுக்குள் இந்து முறைப்படி திருமணம் – 60 அடி ஆழத்தில் தாலிகட்டிய சென்னை இன்ஜினீயர்\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cinemapettai.com/puneeth-rajkumar-good-human-being-and-many-people-helping/", "date_download": "2021-12-02T03:53:40Z", "digest": "sha1:QHUZXFUGHAPG7BNLX6W6ZGXGELXGQBWO", "length": 6628, "nlines": 43, "source_domain": "www.cinemapettai.com", "title": "புனித் ராஜ்குமார் கண்களை எடுத்துச்சென்ற ஆம்புலன்ஸ்.. இறந்த பின்பும் உயிர்வாழும் சூப்பர் ஸ்டார் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபுனித் ராஜ்குமார் கண்களை எடுத்துச்சென்ற ஆம்புலன்ஸ்.. இறந்த பின்பும் உயிர்வாழும் சூப்பர் ஸ்டார்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபுனித் ராஜ்குமார் கண்களை எடுத்துச்சென்ற ஆம்புலன்ஸ்.. இறந்த பின்பும் உயிர்வாழும் சூப்பர் ஸ்டார்\nகன்னடத் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக இருந்தவர் ராஜ்குமார். இவரது மகனான புனித் ராஜ்குமார் நேற்று மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி காலமானார். இது கன்னட திரை உலகிற்கும் மற்றும் கன்னட மக்களுக்கு பெரிய துயரத்தை ஏற்படுத்தியது.\nபுனித் ராஜ்குமார் ஒரு நடிகராக மட்டும் தான் அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர் அதையும் தாண்டி பல மக்களுக்கு பல உதவிகளை செய்து வந்துள்ளார். சமீபத்தில் இவரது மறைவை கேட்டு அவரது ரசிகர்கள் கதறி கதறி அழுத வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின.\nமேலும் பி டிவி செய்தி வாசிப்பாளர் புனித் ராஜ்குமாரின் மரணத்தை வாசிக்கும் போது தன்னை அறியாமலேயே கண்கலங்கி வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. அந்த அளவிற்கு மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ள புனித் ராஜ்குமார் இறப்பதற்கு முன்பு ஒரு அற்புதமான செயலை செய்துள்ளார்.\nதனது இரு கண்களையும் தானம் செய்துள்ளார். அவருடைய கண்களை அம்புலன்ஸ் மூலம் எடுத்து சென்ற பொழுது பலர் கண்ணீர் விட்டு அழுதனர். இவ்வுலகை விட்டு அவர் மறைந்தாலும் அவரது புகழும் செயலும் என்றும் மறையாது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.\nஇவர் கிட்டத்தட்ட 15 பள்ளிக்கூடங்கள் ஏழை எளிய மக்களுக்காக இலவசமாக நடத்தி வருகிறார். 26 அனாதை இல்லங்கள், 16 முதியோர் இல்லங்கள், 19 மாட்டு கொட்டாய் மற்றும் 1800 மாணவர்களுக்கு இலவசமாக பள்ளி கட்டணத்தையும் செலுத்தி வருகிறார். இது போன்ற பல செயல்கள் மூலம் அனைவருக்கும் நல்லது செய்து வந்துள்ளார் புனித் ராஜ்குமார்.\nஒரு சூப்பர் ஸ்டார் மகனாக இருந்தாலும் புனித் ராஜ்குமார் அனைவரிடமும் நேர்மையாகவும் எளிமையாக பழகுவார் ���ன பல பிரபலங்களும் தற்போது தங்களது ஆழ்ந்த இரங்கலுடன் தங்களது மறக்க முடியாத நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.\nசென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், சினிமா செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், நடிகர்கள், நடிகைகள், புனித் ராஜ்குமார்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.galatta.com/tamil-ta/movie/news/income-tax-raid-in-vijays-master-shooting/", "date_download": "2021-12-02T03:50:18Z", "digest": "sha1:U4O7QFTOSDPCRXZDJ4U65HPGJOXAPFM5", "length": 6448, "nlines": 148, "source_domain": "www.galatta.com", "title": "Income Tax Raid In Vijays Master Shooting", "raw_content": "\nதளபதி விஜய்யிடம் வருமான வரித்துறையினர் விசாரணை \nலோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் மாஸ்டர் படப்பிப்பு தளத்தில் தளபதி விஜய்யிடம் வருமான வரித்துறையினர் விசாரணை செய்ததாக வெளியான தகவல்.\nதமிழ் திரையின் முடிசூடா மன்னன் என்பதை விட ரசிகர்களின் உடன் பிறவா அண்ணனாக திகழ்பவர் தளபதி விஜய். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் மாஸ்டர். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். விஜய்க்கும் விஜய் சேதுபதிக்கு இடையேயான முக்கிய காட்சிகள் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. சுரங்கப்பகுதியில் படமாக்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய்யிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியானது. பின்னர் வருமானவரித்துறை அதிகாரிகள் விஜய்யை அழைத்து சென்றதால் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.\nபிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்தில் ஐடி ரெய்டு நடந்துவரும் நிலையில், விஜய்யிடம் விசாரணை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. படப்பிடிப்பு நடந்து வருவதால், தளபதி விஜய்யே நேரில் வந்து இவ்விஷயம் தொடர்பாக விளக்கம் தெரிவிப்பதாக ஓர் தரப்பு கூறப்படுகிறது. படப்பிடிப்பு தளத்திற்கு அருகில் இருக்கும் ஹோட்டலில் விஜய்யிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக இன்னொரு தரப்பு கூறுகிறது.\nபிற சமீபத்திய செய்திகள் View More More\nசீறு படத்தின் எமோஷனல் காட்சி இதோ \nரித்திகாவிற்கு மேக்கப் போடும் அசோக் செல்வன் \nஜிவி பி���காஷ் நடிக்கும் ட்ராப்சிட்டி படம் பற்றிய...\nஅச்சு அசலாக அப்படியே இருக்கும் காஜல் அகர்வாலின்...\nசீறு படத்தின் பாடல் உருவான விதம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.galatta.com/tamil-ta/movie/news/kaappaan-fifth-deleted-scene-featuring-suriya/", "date_download": "2021-12-02T04:17:06Z", "digest": "sha1:B7NTCH6YIWJYTSYJSFV3J2RNZLNB5REE", "length": 5556, "nlines": 148, "source_domain": "www.galatta.com", "title": "Kaappaan Fifth Deleted Scene Featuring Suriya", "raw_content": "\nகாப்பான் படத்தின் நீக்கப்பட்ட காட்சி \nகாப்பான் படத்தின் நீக்கப்பட்ட காட்சி\nஇயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் இன்று வெளியான படம் காப்பான். காவல் அதிகாரிகளிலேயே சிறப்பு பாதுகாப்பு குழு எனப்படும் SPG அதிகாரிகளின் பணிச்சிறப்பும், தங்களது உயிரை பனயவைத்து நாட்டுக்காக போராடும் அதிகாரிகளின் அன்றாட வாழக்கையை பறைசாற்றும் ஓர் அரங்கமே இந்த காப்பான்.\nமோகன் லால், சமுத்திரக்கனி, சாயீஷா, பூர்ணா, பிரேம் ஆகியோர் நடித்திருந்தனர். விறுவிறுப்பான காட்சிகள் கொண்டு முதல் பாதியிலும் இரண்டாம் பாதியிலும் அசத்தியிருக்கிறார் இயக்குனர். எதார்த்தமான ரொமான்ஸ், காமெடி கொண்ட முதல் பாதியும்.. பிரதமராக இருந்த தந்தை இறந்தவுடன் பிரதமர் பதவிக்கு வரும் ஆர்யா செய்யும் லூட்டிகள், தீய நோக்கில் உள்ள தொழிலதிபர் இறுதியில் என்னவாகிறார் என்பதை கொண்டு இரண்டாம் பாதி நகர்கிறது.\nதற்போது படத்திலிருந்து நீக்கப்பட்ட ஐந்தாவது காட்சியின் வீடியோ வெளியானது. நடிகை பூர்னாவின் நடிப்பு கச்சிதமாக இருந்தது.\nபிற சமீபத்திய செய்திகள் View More More\nதல 60 படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல் \nஅசுரன் படத்தின் அனல்பறக்கும் ப்ரோமோ வெளியீடு \nவாணி போஜனின் புதிய பாடல் வெளியீடு \n கல்யாணம் செய்ய இருந்த பெண்ணை...\nசாண்டி மற்றும் தர்ஷனை சந்தித்த STR \nஅமெரிக்காவில் உயிரிழந்த இந்தியப் பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/news/sports/2021/10/24120847/3133373/Tamil-news-IPL-Auction-2-new-teams-announced-tomorrow.vpf", "date_download": "2021-12-02T03:04:55Z", "digest": "sha1:L6IS2GXVZ4GQJDHDSTM67OTXDSSF7XOB", "length": 10407, "nlines": 101, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Tamil news IPL Auction 2 new teams announced tomorrow", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஐ.பி.எல். ஏலம் - 2 புதிய அணிகள் நாளை அறிவிப்பு\nபதிவு: அக்டோபர் 24, 2021 12:08 IST\nபாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, நடிகர் ரன்வீர் மற்றும் சில தனியார் நிறுவனங்கள் என 22 நிறுவனங்கள் ஐ.பி.எல். அணிகளை வாங்க ஆர்வமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. பல்வேறு நாட்டு வீரர்கள் ஒரு அணியில் விளையாடியதால் ரசிகர்கள் மத்தியில் இந்த போட்டிக்கு பெரும் வரவேற்பு இருந்தது.வர்த்தக ரீதியிலும் இந்த போட்டி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.\nஐ.பி.எல். போட்டியில் தற்போது 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. அடுத்த ஆண்டு நடைபெறும் 15-வது ஐ.பி.எல். போட்டியில் கூடுதலாக 2 அணிகள் இடம் பெறுகின்றன. மொத்தம் 10 அணிகள் அடுத்த சீசனில் விளையாடும்.\nஐ.பி.எல். புதிய அணிகளுக்கான ஏலம் டெண்டர் நடைமுறையை கிரிக்கெட் வாரியம் கடந்த ஆகஸ்டு மாதம் இறுதியில் வெளியிட்டது. டெண்டருக்கான விண்ணப்பம் ரூ.10 லட்சம் ஆகும். இந்த தொகை திரும்ப வழங்கப்பட மாட்டாது.\nஐ.பி.எல். போட்டி 2 புதிய அணிகளுக்கான ஏலம் நாளை நடக்கிறது. ஒவ்வொரு அணியின் அடிப்படை விலை ரூ.2 ஆயிரம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nநாளை நடைபெறும் இந்த ஏலத்தில் அதானி குழுமம், அகமதாபாத்தை சேர்ந்த ஒரு கட்டுமான நிறுவனம், சஞ்சீவ் கோயங்காவின் ஆர்.பி.எஸ்.ஜி. குழுமம், நவீன் ஜிண்டாலின் ஜிண்டால் ஸ்டீல், அரபிந்தோ மருந்து நிறுவனம், இங்கிலாந்தின் கால்பந்து கிளப்பான மான்செஸ்டர் யுனைடெட், பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, நடிகர் ரன்வீர் மற்றும் சில தனியார் நிறுவனங்கள் என 22 நிறுவனங்கள் ஐ.பி.எல். அணிகளை வாங்க ஆர்வமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅகமதாபாத், கட்டாக், தர்மசாலா, கவுகாத்தி, இந்தூர், லக்னோ ஆகிய நகரங்களை மையமாக வைத்தே அணிகளின் ஏலம் இருக்கும். ஒரு நிறுவனம் எத்தனை பெயர்களுக்கு வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்.\nஅகமதாபாத், லக்னோ ஆகிய நகரங்களை அடிப்படையாகக் கொண்டு ஐ.பி.எல். புதிய அணிகள் அமைய வாய்ப்பு இருக்கிறது. ஐ.பி.எல்.லின் 2 புதிய அணிகள் எவை யார் வாங்கியுள்ளனர் என்ற விவரத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நாளை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇரு புதிய அணிகள் மூலம் கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.7 ஆயிரம் கோடி கிடைக்கும் என்று கருதப்படுகிறது.\nIPL | IPL Auction | ஐபிஎல் | ஐபிஎல் ஏலம்\nஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை - அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா\nஒமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தல்: இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்கா செல்லுமா\nஇலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் 253 ரன்களில் ஆல்அவுட்- 49 ரன்கள் முன்னிலை\nமுதல் டெஸ்டில் அபித் அலி அபாரம் - வங்காளதேசத்தை வீழ்த்தியது பாகிஸ்தான்\nசஞ்சு சாம்சன், பட்லர், ஜெய்ஸ்வால் ஆகியோரை தக்கவைத்தது ராஜஸ்தான் ராயல்ஸ்\nஐ.பி.எல். போட்டியில் ராகுலை ரூ.20 கோடிக்கு வாங்க லக்னோ அணி ஆர்வம்\nஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தக்க வைக்கப்படும் வீரர்கள் யார்\nஅடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டி இந்தியாவில் நடைபெறும் -பிசிசிஐ செயலாளர் உறுதி\nஐபிஎல் போட்டியில் 2 புதிய அணிகள் சேர்ப்பு- ஏலத்தில் எடுத்தது யார் தெரியுமா\nஐ.பி.எல். அணியை வாங்க மான்செஸ்டர் யுனைடெட் விருப்பம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.udumalai.com/komara.htm", "date_download": "2021-12-02T03:03:44Z", "digest": "sha1:FJHO6G543SGWY2JR6Q75VVM5FZYXHWZ7", "length": 6630, "nlines": 193, "source_domain": "www.udumalai.com", "title": "கொமோரா - லஷ்மி சரவணகுமார், Buy tamil book Komara online, Lashmi Saravanakumar Books, புதினங்கள்", "raw_content": "\n1. கதிர் வீட்டிலிருந்து விடுதிக்கு அனுப்பப்பட்ட நாளில் கனவுகளில் சந்தோசப்பட பழகினான். எல்லா சந்தோசங் களும் தற்காலிகமானவை என்பதை பால்யம் உணர்த்திய நாளில் அவனுக்குக் கனவுகளின் மீது வெறுப்புண்டானது. எதையெல்லாம் விரும்புகிறோமோ அதையெல்லாம் வெறுக்க நேரும் சூழல் வருந்தத்தக்கது.\n2. பசியால் நிரம்பிய பகலும், பயத்தால் நிரம்பின இரவுகளும் வாய்க்கப்பெற்ற விடுதிக் காலத்தில் வெளிச்சம் கூடப் பாதுகாப்பாய் இருந்ததில்லையென கர்த்தரிடத்தில் அவன் மன்றாடாத நாளில்லை.\n3. கர்த்தர் அவனிடம் பேசுவதுண்டு. அவன் பிரார்த்தனைக்குச் செவி சாய்ப்பதுண்டு. 'எல்லா வருத்தங்களையும் நான் நீக்கப் பண்ணுவேன். உன்னை வருந்தச் செய்கிறவர்களுக்கும் சேர்த்துப் பிரார்த்தி. ஸ்தோத்திரம்' என்பார்.\n- சாத்தானின் மனவெளிக் குறிப்புகள்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள் அசோகமித்திரன்\nஇல்லம் இனிக்க அரவணைக்க வேண்டிய ஆறே உறவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://zeenews.india.com/tamil/topics/cashless", "date_download": "2021-12-02T04:44:07Z", "digest": "sha1:HKFY7I4DEHUCUNX77GSJ7VZOG7PZ52BI", "length": 5261, "nlines": 75, "source_domain": "zeenews.india.com", "title": "Cashless News in Tamil, Latest Cashless news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\nரேஷன் கடைகளில் ரொக்கமில்லா பண பரிவர்த்தனை -மத்திய அரசு\nரேஷன் கடைகளில் மார்ச் மாதத்துக்குள் மின்னணு முறையில் பணப்பரிவர்த்தனை அமல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள 5.27 லட்சம் ரேஷன் கடைகளில் மார்ச் மாதத்திற்குள் மின்னணு முறையில் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளும் திட்டம் அமல்படுத்தப்படும் எனவும், இந்த திட்டம் படிப்படியாக அமல்படுத்தப்படும் எனவும் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.\nரூ.2000 வரை டெபிட், கிரெடிட் கார்டுக்கு சேவை வரி ரத்து - மத்திய அரசு\nரொக்கமில்லா பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு சலுகை அறிவித்துள்ளது.\nமிகக்குறைந்த விலையில் மிக அதிக மைலேஜ் அளிக்கும் டாப் 5 கார்கள்\n2021-ல் தியேட்டரில் Blockbuster ஹிட் அடித்த 4 திரைப்படங்கள்\nViral Video: இணையவாசிகளை உறைய வைக்கும் ராட்சஸ மலைப் பாம்பு..\nஇந்த 25 பைசா நாணயம் உங்களிடம் இருந்தால், நீங்களும் கோடீஸ்வரராக ஆகலாம்\nராகு பெயர்ச்சி 2022: இந்த ‘6’ ராசிக்காரர்களுக்கு மிகுந்த எச்சரிக்கை தேவை..\nசிலிண்டர் விலை உயர்வு; மக்கள் வயிற்றில் மீண்டும் அடி\n’இரும்புச்சேர் மீது நடந்து சென்றது ஏன்’ திருமாவளவன் கொடுத்த விளக்கம்\nஏன் இந்தியாவை விட்டு வெளியேறினேன்\nIPL 2022 Auction: ஐ.பி.எல்.லில் தக்கவைக்கப்படும் வீரர்கள் யார்\nராகு பெயர்ச்சி: இந்த 4 ராசிகாரர்களுக்கு பண வரவு ஏற்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.jklmetalwork.com/projects/", "date_download": "2021-12-02T03:04:31Z", "digest": "sha1:PCIPHUNURUGT3WDMS77I3E2XZY5G5HM2", "length": 14060, "nlines": 234, "source_domain": "ta.jklmetalwork.com", "title": "திட்டங்கள் தொழிற்சாலை - சீனா திட்டங்கள் உற்பத்தியாளர்கள், சப்ளையர்கள்", "raw_content": "\nநிறுவனத்தின் சுயவிவரம் மற்றும் நிறுவன கலாச்சாரம்\nமெட்டல் சுவர் வகுப்பி & தாள் உலோக பாகங்கள்\nகண்ணாடி சுவர் இணைப்பு பாகங்கள்\nஎஃகு ஒட்டுதல் மற்றும் வடிகால்\nஅலுமினியம் மற்றும் காப்பர் தாள் உலோக பாகங்கள்\nஅலுமினிய தாள் உலோக பாகங்கள்\nகாப்பர் தாள் உலோக பாகங்கள்\nமெட்டல் சுவர் வகுப்பி & தாள் உலோக பாகங்கள்\nகண்ணாடி சுவர் இணைப்பு பாகங்கள்\nஎஃகு ஒட்டுதல் மற்றும் வடிகால்\nஅலுமினியம் மற்றும் காப்பர் தாள் உலோக பாகங்கள்\nஅலுமினிய தாள் உலோக பாகங்கள்\nகாப்பர் தாள் உலோக பாகங்கள்\nஷென்சென் மைக்ரோசாப்ட் கோட்டன் கட்டிடம்\nஷென்சென் வடக்கு ரயில் நிலையம்\nகுவாங்சோ-ஜுஹாய் இன்டர்சிட்டி மாஸ் ரேபிட் டிரான்ஸிட்\n100 கெய்லர் சாலை, எஸெண்டன், வி.ஐ.சி 3041, மெல்போர்ன் திட்டம்\nபெய்ஜிங் எல்வி முதன்மைக் கடை\n60A எட்ஜ் வாட்டர் பி.எல்.வி.டி, மரிபிர்னாங், வி.ஐ.சி 3032, மெல்போர்ன் ப ...\nபெய்ஜிங் எல்வி முதன்மைக் கடை\nதயாரிப்பு பெயர்: பெய்ஜிங் எல்வி முதன்மைக் கடை\nதயாரிப்பு பெயர் z உஸ்பெகிஸ்தான் திசைகாட்டி மால்\nஹாங்காங் வெஸ்ட் கவுலூன் டெர்மினல் ஸ்டேஷன் 810 ஏ திட்டம்\nதிட்டத்தின் பெயர்: ஹாங்காங் மேற்கு கவுலூன் முனைய நிலையம்\nதிட்ட ஒப்பந்தக்காரர்: பெர்மாஸ்டெலிசா குழு\nஎஃகு சப்ளையர்: ஜே.கே.எல் வன்பொருள் நிறுவனம், லிமிடெட்\nதிட்ட வழங்கல் நேரம்: மே 2015 முதல் ஜூலை, 2018 வரை தொடர்ச்சியான வழங்கல்\nதிட்ட வழங்கல் உள்ளடக்கம்: வெளிப்புற எஃகு கட்டமைப்பு பாகங்கள், துருப்பிடிக்காத எஃகு தாள் உலோக பாகங்கள், துருப்பிடிக்காத எஃகு தீ கதவுகள், துருப்பிடிக்காத எஃகு பலுட்ரேட் மற்றும் ஹேண்ட்ரெயில் உள்ளிட்ட அனைத்து எஃகு மற்றும் சில துணை எஃகு பணியிடங்கள்.\nதிட்ட பண்புகள்: இந்த திட்டம் பிரிட்டிஷ் தரத்தை ஏற்றுக்கொண்டது, அனைத்தும் தனிப்பயனாக்கப்பட்ட பாகங்கள், மற்றும் பெரும்பாலானவை ஒழுங்கற்ற பணியிடங்கள். 3 உயர் தரமான அம்சங்கள் உள்ளன: மூலப்பொருட்களில் அதிக தேவைகள், மேற்பரப்பு சிகிச்சையில் அதிக தேவைகள், வரைபடங்கள் மற்றும் செயல்முறை தொழில்நுட்பத்தில் அதிக தேவைகள்.\nகார்ல் லாகர்ஃபெல்ட் ஹோட்டல், மக்காவ்\n60A எட்ஜ் வாட்டர் பி.எல்.வி.டி, மரிபிர்னாங், வி.ஐ.சி 3032, மெல்போர்ன் திட்டம்\nதயாரிப்பு பெயர் : 60A எட்ஜ் வாட்டர் பி.எல்.வி.டி, மரிபிர்னாங், வி.ஐ.சி 3032, மெல்போர்ன் திட்டம்\nபெய்ஜிங் எல்வி முதன்மைக் கடை\nபொருளின் பெயர்: பெய்ஜிங் எல்வி முதன்மைக் கடை\nபொருளின் பெயர்: டோங்குவான் கூடைப்பந்து மையம்\n100 கெய்லர் சாலை, எஸெண்டன், வி.ஐ.சி 3041, மெல்போர்ன் திட்டம்\nதயாரிப்பு பெயர்: 100 கெய்லர் சாலை, எசெண்டன், விஐசி 3041, மெல்போர்ன் திட்டம்\nகுவாங்சோ-ஜுஹாய் இன்டர்சிட்டி மாஸ் ரேபிட் டிரான்ஸிட்\nதயாரிப்பு பெயர்: குவாங்சோ-ஜுஹாய் இன்டர்சிட்டி மாஸ் ரேபிட் டிரான்ஸிட்\nஷென்சென் வடக்கு ரயில் நிலையம்\nதயாரிப்பு பெயர்: ஷென்சென் வடக்கு ரயில் நிலையம்\nஷென்சென் மைக்ரோசாப்ட் கோட்டன் கட்டிடம்\nதயாரிப்பு பெயர்: ஷென்ஜென் மைக்ரோசாப்ட் கோட்டன் கட்டிடம்\n12 அடுத்து> >> பக்கம் 1/2\nஎங்கள் தடம், தலைமைகள், அப்பாவி, தயாரிப்புகள்\nஎஃகு உலக மாநாடு & ...\nஜே.கே.எல் வன்பொருளின் 119 வது கேன்டன் கண்காட்சி\nபொதுவான எஃகு டி விவரக்குறிப்பு ...\nSS304 மற்றும் SS316 பொருட்களுக்கு இடையிலான வேறுபாடு\nஜே.கே.எல் வன்பொருளின் 118 வது கேன்டன் கண்காட்சி\nமுகவரி: எண் 1 டங்டு சாலை, சாங்போடாங், சாங்பிங், டோங்குவான், சீனா\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. உதவிக்குறிப்புகள் - சூடான தயாரிப்புகள் - தள வரைபடம்\nஹேண்ட்ரெயில்கள், செங்குத்து ஹேண்ட்ரெயில் அடைப்புக்குறிகள், துருப்பிடிக்காத ஸ்டீல் லிஃப்ட் ஹேண்ட்ரெயில், படிக்கட்டு ஹேண்ட்ரெயில் அடைப்புக்குறி, எஃகு ஹேண்ட்ரெயில், ஹேண்ட்ரெயில் பேஸ் பிளேட்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/2021/1247280", "date_download": "2021-12-02T03:51:51Z", "digest": "sha1:YKJA23RPUX7E2QEKPWO4H7HC5BXUBHN2", "length": 17074, "nlines": 125, "source_domain": "athavannews.com", "title": "பெயரளவிலேயே தமிழர்களின் தலைவனாக சம்பந்தன் – பிள்ளையான் – Athavan News", "raw_content": "\nபெயரளவிலேயே தமிழர்களின் தலைவனாக சம்பந்தன் – பிள்ளையான்\nபெயரளவிலேயே தமிழர்களின் தலைவன் என்று சொல்லிக்கொண்டிருக்கின்ற சம்பந்தன் அவர்களின் திருகோணமலை மாவட்டம் தமிழர்களின் அடையாளமே இல்லாமல் போகின்ற துர்ப்பாக்கிய நிலையில் இருக்கின்றது என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியுதவியில் பொது அமைப்புகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.\nதொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் ”இந்த மாவட்டம் கிராமிய பொருளாதாரம்,விவசாயத்தில் தங்கியுள்ள மாவட்டம்.இந்த நாட்டின் உணவுத்தேவைக்கான பெருமளவான அரிசியை வழங்கும் மாவட்டம். மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசாங்கம் கொள்கை ரீதியான ஒரு முடிவை எடுத்தால் அந்த முடிவினால் மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு என்ன நன்மை, அந்த முடிவினால் பொருளாதாரத்தை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதையே நாம் பார்க்க வேண்டும்.\nயூரியா பாவனையால் நீரிழிவு நோய் ஏற்படுகின்றது, மலட்டுத்தன்மை ஏற்படுகின்றது. மருத்துவ சங்கத்தின் ஆய்வின்படி பாடசாலைச் சிறுவர்களுக்கு 20வீதமளவில் சிறுநீரகம் செயலிழப்பதற்கான சந்தர்ப்பம் உருவாகியுள்ளது. இன்னும் இருபது வருடங்களில் சிறுநீரகங்கள் செயலிழந்துவிடும்.\nசேதனப் பசளை திட்டத்தினால் சில பிரச்சினைகள் உள்ளன. அதனை நாம் வெல்வோம். வயலுக்குள் குலைகளை வெட்டி மாட்டெரு,ஆட்டெரு என்பவற்றை போட்டு கடின உழைப்பை செய்தால் நான்கைந்து வருடங்களுக்கு நல்ல விளைச்சலை பெற முடியும். அதனால் நோய்களும் ஏற்படாது. சுகாதாரச் செலவுகள் குறைவடையும். ஆயுளும் அதிகரிக்கும்.\nஅதனை விடுத்து அசேதனப்பசளைகளால் நாற்பது வயதிலேயே நீரிழிவு, சிறுநீரகம் செயலிழப்பு ஏற்படுகின்றது. நூறு, இருநூறு ஆண்டுகளில் இது பெரும் சமூக அழிவாக மாறும்.\nஇப்படியான சூழலில் தமிழ்த் தேசியம் பேசுபவர்களும் புலம் பெயர்ந்தவர்களும் இயற்கைக் கழிவுகளையும் ஆட்டெரு, மாட்டெரு, இலைகுலை கழிவுகளை பயன்படுத்தி சேதனப் பசளையை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை ஆரம்பித்து அதன் மூலம் வேலைவாய்ப்புகளையும் வழங்கி முழு இலங்கைக்கும் சேதனப் பசளையை விநியோகிக்க முடியும்.\nஅதனை விடுத்து இந்த போலித் தேசியவாதிகள் விவசாயிகளை கொல்லாதே, குழிதோண்டி புதைக்காதே என கைகளில் பதாகைகளுடன் கோஷமிடுகின்றனர். உண்மையான தேசியம் என்பது அரச கொள்கையோடு சேர்ந்து மக்களை வாழவைப்பதாகும். போலித் தேசியம் பேசுகின்றவர்கள் தங்களால் முடிந்தால் வெளிநாட்டில் உள்ளவர்களுடன் பேசி நாங்கள் இங்கு வழங்குகின்ற பத்து ஏக்கர் காணிகளை பயன்படுத்தி சேதனப் பசளையை உற்பத்தி செய்யும்படி கூறுங்கள், இங்கிருக்கின்ற பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்பை வழங்கும்படி கூறுங்கள். முழு நாட்டிற்கும் உரத்தை வழங்கக்கூடிய நிறுவனமாக மாற்றினால் நாங்கள் மட்டக்களப்பில் தீர்மானிக்கின்ற சக்தியாக வர்த்தகத்தில் மேம்பட முடியும்.\nஉரத்தை போடாமல் செய்து மக்களை நாளை பட்டினிச் சாவிற்குள் தள்ள வேண்டாம். நல்ல முடிவுகளை எடுக்கின்ற போது அதிலிருக்கும் கசப்பான விடயங்களை மாத்திரம் எடுக்காமல் அதனை தாண்டி சமுதாய நலன் பற்றி சிந்திக்க வேண்டும்.\nஒட்டுமொத்தமான தேச நலனோடு ஒட்டி மட்டக்களப்பை, கிழக்கு மாகாணத்தை வாழவைக்க வேண்டும். நாங்கள் வரலாறுகளையும் இனிய தமிழையும் பேசுவதால் தொடர்ந்தும் கிழக்கு மாகாணத் தமிழர்களை மேம்படுத்த முடியாது. நடைமுறைச் சாத்தியமான பொருளாதார ரீதியான கல்வி ரீதியான மாற்றத்தை செய்ய வேண்டுமானால் மட்டக்களப்பு தமிழர்களின் ஒத்துழைப்பு மிகமிக அத்தியாவசியமாக இருக்கின்றது. அதற்கு அரசியல் தீர்மானங்கள் மிக முக்கியமாக இருக்கின்றது.\nஇன்று பெயரளவிலே தமிழர்களின் தலைவன் என்று சொல்லிக்கொண்டிருக்கின்ற சம்பந்தன் அவர்களின் திருகோணமலை மாவட்டம் தமிழர்களின் அடையாளமே இல்லாமல் போகின்ற துர்ப்பாக்கிய நிலையில் இருக்கின்றது. அவர் இறக்கின்றபோது விட்டுச்செல்கின்ற விடயம் யாதெனில் திருகோணமலையை அழித்துவிட்டுச் சாகின்றேன் என்பதாகும். தமிழர்களை வாழவைத்துவிட்டுச் செல்கின்றேன் என அவரால் நிச்சயம் சொல்ல முடியாது.\nமுதலமைச்சராக நான் இருந்தபோது நூறு ஏக்கர் காணியை பெற்று மாகாணசபையை மட்டக்களப்பிற்கு மாற்ற இருந்தேன். பின்னர் ஒரு கட்டத்தில் அது தேவையில்லை என்ற முடிவிற்கு வந்தேன். மாகாணசபையை மத்திய மாவட்டமாகிய திருகோணமலையிலிருந்து நகர்த்திவிட்டால் அங்கு சம்பந்தனின் வீடுகூட இல்லாமல் போகக்கூடிய சூழல் இருக்கின்றது.\nசிங்கள மக்கள் ஆட்சியமைக்கின்றார்கள் என்பதற்காக இதனை சொல்லவில்லை. தமிழர்களுக்கான வேலைத்திட்டம் அங்கில்லை. விவசாயிகளுக்கோ மீன்பிடியாளர்களுக்கோ நம்பிக்கை தரக்கூடிய தலைவர்கள் அங்கில்லை. காணிபிடித்து விற்பவர்களும் போதைக்கு அடிமையாகி உழைப்பவர்களுமே அங்கும் இருக்கின்றார்கள்.\nஆகையால் போலியாக இயங்காமல் உண்மையாக நேர்மையாக இயங்க வேண்டும் இல்லாவிட்டால் விட்டுவிட்டு வெளிநாடுகளுக்கு சென்று தங்கள் பேரப்பிள்ளைகளோடு வாழ வேண்டும்.\nஇந்த மண்ணில் நாங்கள் வாழ்கின்றோம் என்ற அடிப்படையில் இந்த மண்ணிலிருந்துதான் வருமானத்தை ஈட்ட வேண்டும்.எங்கள் பிள்ளைகளுக்கு நம்பிக்கை ஊட்டி சிறந்த பொருளாதாரம், கல்வியை கொடுப்பதற்கான சூழலை உருவாக்க நாம் பாடுபடவேண்டும். இங்கு குடும்ப பிணக்குகள் அதிகமாக இருக்கின்றன.\nஇவற்றையெல்லாம் குறைக்கக்கூடிய அறிவு சார்ந்த மாற்றங்களை உருவாக்கி தனித்துவமாக வாழக்கூடிய பொருளாதாரக் கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு உங்களோடு இணைந்து நானும் பாடுபடுவேன். எங்களால் எடுக்கப்படுகின்ற முடிவுகளுக்கு ந��ங்கள் ஒத்துழைப்பு வழங்குவதுபோல எங்களால் வழங்கப்படுகின்ற பொருட்களும் சரியாக பயன்படுத்தப்பட வேண்டும். “ என தெரிவித்தார்.\nCategory: இலங்கை பிரதான செய்திகள்\nநத்தார் தின நினைவு முத்திரை பிரதமர் தலைமையில் வெளியிடப்பட்டது\nசட்டவிரோதமான முறையில் பணப் பரிமாற்றம் செய்பவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படும் என எச்சரிக்கை\nபுதிய நாடாளுமன்ற உறுப்பினருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் சந்திப்பு\nசபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை மீள திறக்க நடவடிக்கை\nபிரதமர் மோடியை சந்திக்கிறார் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ\nஇறக்குமதி செய்யப்படும் சமையல் எரிவாயுவினை ஆராயும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம்\nநாட்டரிசி ஒரு கிலோ இன்று முதல் 98 ரூபாய்க்கு விற்பனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/714158/amp", "date_download": "2021-12-02T04:51:04Z", "digest": "sha1:OFABZNWIMLWTBT2HZVL6FCS6Z5GJ2JPH", "length": 10222, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "அமைச்சரவை செயலாளர் தலைமையில் குழு கதி சக்தி திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்: அமைச்சர் அனுராக் தகவல் | Dinakaran", "raw_content": "\nஅமைச்சரவை செயலாளர் தலைமையில் குழு கதி சக்தி திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்: அமைச்சர் அனுராக் தகவல்\nபுதுடெல்லி: பிரதமரின் கதி சக்தி தேசிய பெரும் திட்டத்துக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பல்முனை போக்குவரத்து இணைப்பு வசதிக்கான பிரதமரின் கதிசக்தி தேசிய பெரும் திட்டத்தை பிரதமர் மோடி கடந்த 13ம் தேதி தொடங்கி வைத்தார். இதன் மூலம், சரக்கு கையாளும் திறமையை அதிகரிப்பது, போய் வருவதற்கான நேரத்தை குறைப்பது ஆகியவற்றை இலக்காக கொண்டது. இது குறித்து ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறுகையில், ``பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் ஒருங்கிணைக்கப்பட்ட திட்டமிடல் பிரிவின் தலைவர்களை பிரதிநிதியாக கொண்ட பல்முனை ஒருங்கிணைந்த திட்டக் குழு உருவாக்கப்படும்.\nஇக்குழுவானது, வர்த்தகம் மற்றும் தொழில்துறையின் கீழ் உள்ள சரக்கு பிரிவு தொழில்நுட்ப உதவி குழுவின் ஆதரவுடன் செயல்படும். தொழில்நுட்ப உதவி குழுவில், விமானப் போக்குவரத்து, கடல்சார், பொது போக்குவரத்து, ரயில், சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், மின்சாரம், நகர்ப்புற & போக்குவரத்து திட்டம��டல், எரிவாயுக் குழாய், புள்ளி விவர பகுப்பாய்வு போன்ற துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்கள் இடம்பெறுவர். பிரதமரின் கதிசக்தி தேசிய பெரும் திட்டத்தின் சரக்கு மேலாண்மை செயல்திறனை உறுதிப்படுத்த, இத்திட்டத்தின் செயல்பாடுகளை கண்காணிக்க, மதிப்பீடு செய்வது அதிகாரமளிக்கப்பட்ட செயலாளர்கள் குழுவின் பணியாகும்,’’ என்று தெரிவித்தார்.\nஒமைக்ரான் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் எண்ணிக்கை 12 லிருந்து 23-ஆக அதிகரிப்பு.: WHO தகவல்\n2 ஆண்டுகளுக்கு பிறகு களைகட்டிய திருச்சூர் திரைப்பரையார் கோயில் ஏகாதசி விழா: பஞ்ச வாத்தியங்கள் முழங்க அணிவகுத்த யானைகள்..\nமீண்டும் அதிகரித்த கொரோனா.. இந்தியாவில் ஒரே நாளில் 9,765 பேருக்கு தொற்று, 477 பேர் பலி : மத்திய சுகாதாரத்துறை\nதமிழ்நாட்டில் டிசம்பரில் வழக்கத்தை விட 132% அதிக மழைப்பொழிவு காணப்படும் : இந்திய வானிலை ஆய்வு மையம்\nஓமிக்ரான் புதிய வகை கொரோனா... கோவிஷீல்டு தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் செலுத்த அனுமதி வழங்கக் கோரி சீரம் நிறுவனம் விண்ணப்பம்\nவங்கக்கடலில் தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி.. 4ம் தேதி ஆந்திரா - ஒடிசா அருகே வரும் ஜாவத் புயல் : வானிலை ஆய்வு மையம் தகவல்\nபிச்சை எடுப்பவர்கள் அதிகம் உள்ள மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிற்கு 15வது இடம் : ஒன்றிய அரசு\nஇந்தோனேசியா, இத்தாலி நாடுகளை உள்ளடக்கிய ஜி20 டிராய்காவில் இணைந்தது இந்தியா\nஅதிமுக, இரட்டை இலைக்கு தடை விதிக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்தில் மனு\nராட்சத பாறை உருண்டு சாலைகள் பிளந்ததால் 2வது பாதை மூடல்: திருப்பதி மலைப்பாதை துண்டிப்பு\nமுன்னணி நிறுவனங்களில் சிஇஓ; கோடிகளில் குவியும் சம்பளம்; வீறுநடை போடும் இந்தியர்கள்: புதுவரவாக இணைந்தார் டிவிட்டரின் பராக் அகர்வால்\nதெலுங்கில் 3,000 பாடல்கள் எழுதிய சீதாராம சாஸ்திரி காலமானார்: பிரதமர் மோடி இரங்கல்\nடெல்லியில் வாட் வரி குறைப்பு: பெட்ரோல் விலை ரூ.8 குறைந்தது\nமாநில கட்சிகள் ஒன்று சேர்ந்தால் தேர்தலில் பாஜ.வை எளிதாக வெல்லலாம்: மம்தா அழைப்பு\nதனியார்மயத்தை கண்டித்து 16,17ம் தேதி வங்கிகள் ஸ்டிரைக்\nதிருச்சானூரில் 2ம் நாள் பிரமோற்சவம்: அன்ன வாகனத்தில் வந்து பத்மாவதி தாயார் அருள்\n12 எம்பிக்களின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்யக் கோரி எதிர்க்கட்சியால் முடங்கியது மாநிலங்களவை: மக்களவைய��ல் காங்கிரஸ், திமுக எம்பிக்கள் வெளிநடப்பு\n3 வேளாண் சட்டங்கள் ரத்து ஜனாதிபதி கோவிந்த் ஒப்புதல்\nமபி.யில் பெண் போலீஸ் ஆணாக மாற அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1085898", "date_download": "2021-12-02T04:23:36Z", "digest": "sha1:RY3IF2EECIFZO2ZEDFZ7LMYDHMXERJPX", "length": 2651, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"நைத்திரேட்டு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நைத்திரேட்டு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n13:25, 13 ஏப்ரல் 2012 இல் நிலவும் திருத்தம்\n20 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\nr2.7.1) (தானியங்கி இணைப்பு: fa:نیترات\n08:59, 5 ஏப்ரல் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nPtbotgourou (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.2) (தானியங்கி இணைப்பு: et:Nitraadid)\n13:25, 13 ஏப்ரல் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nWikitanvirBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கி இணைப்பு: fa:نیترات)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://theethumnanrum.blogspot.com/2009/12/blog-post_11.html", "date_download": "2021-12-02T02:58:58Z", "digest": "sha1:A3SWMYTSO7MONMVQJGWF4E5VXMQ6Q5OL", "length": 3797, "nlines": 108, "source_domain": "theethumnanrum.blogspot.com", "title": "adhiran: தடம்", "raw_content": "\nஉரையாடல் போட்டிக்காக மற்றொரு கவிதை இது.\nகவிதை (47) பொது (38) தீதும் நன்றும். (27) உரை கவிதை (21) தம்பட்டம் (18) நாவல் (12) தீதும் நன்றும் (9) சினிமா (8) தொடர் கட்டுரை (7) பிடித்த கவிதை (5) கதை (4) சங்கம் (4) நகைச்சுவை (4) பயணம் (3) புனைவு (3) மொழிபெயர்ப்பு (3) ஓரியண்ட்டலிசம் (2) தொடர் (2) பிடித்த பாடல் (2) பொது அல்ல (2) கட்டுரை (1) பார்த்திபன் கவிதைகள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.behindwoods.com/news-shots/sports-news/chinese-sponsorship-helping-us-says-bcci-treasurer-amid-china-ban.html", "date_download": "2021-12-02T02:59:28Z", "digest": "sha1:4PCUABUB72LOGKWJUATEJP3CBG5JJWVT", "length": 8809, "nlines": 61, "source_domain": "www.behindwoods.com", "title": "\"Chinese Sponsorship Helping Us\"- says BCCI Treasurer amid China Ban | Sports News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n'ஐபிஎல் ஸ்பான்சர் விவோ தான்...' 'அதுல எந்த மாற்றமும் இல்ல...' 'சீனப் பொருட்களை புறக்கணிக்க வலுக்கும் குரல்களுக்கு மத்தியில்...' பிசிசிஐ பொருளாளர் அறிவிப்பு...\n'வைரஸ் பரவலைத் தொடர்ந்து...' 'சீனாவிலிருந்து' கிளம்பும் 'அடுத்த பூதம்...' 'ஆஸ்திரேலியாவைத்' தொடர்ந்து 'இந்தியாவுக்கு' வரவிருக்கும் 'ஆபத்து...'\n'சீனர்களின்' ரகசியம் சொல்லும் 'முன்னாள் அதிகாரி...' 'உபசரிக்கும்' போதே முதுகில் 'குத்துபவர்கள்...' அவர்களிடம் 'யுத்த நெறி' பயன்படாது...\n'என் லவ்வ புரிஞ்சுக்காம அவாய்ட் பண்ணிட்டான்...' '30,000 அடி உயரத்தில விமானம் பறந்துக்கிட்டு இருக்குறப்போ...' காதலி செய்த அதிர்ச்சி காரியம்...\n'.. ட்ரெண்டிங்கான 'மில்க் டீ' கூட்டணி.. ஏக கடுப்பில் சீனா.. ஏக கடுப்பில் சீனா.. இந்தியாவுக்கு பெருகும் ஆதரவு\n\".. 7 ஆண்டுக்கு பின் நீங்கும் தடை.. ஸ்ரீசாந்த்துக்கு பச்சை கொடி காட்டும் கேரள கிரிக்கெட் வாரியம்\n'சீனாவின் குட்டி படை வீரர்கள்'... 'போர்முனை ரோபோவை சோதனை செய்த சீனா'... கிளம்பியுள்ள பரபரப்பு\n'விளம்பரம்' பண்ண 'மட்டும் அல்ல...' 'இது வேணாம்னு' சொல்லவும் 'நாங்க வருவோம்...' 'ஓங்கி ஒலிக்கும்' விளையாட்டு' வீரரின் 'முதல் குரல்...'\n'1,000 சீன வீரர்கள்', '150 இந்திய வீரர்கள்...' 'திடீர்' தாக்குதல் நடத்தினர்... 'நதியில் விழுந்த வீரர்கள்...' 'வீரமரணம்' அடைந்த 'பழனியின்' சகோதரர் 'அதிர்ச்சித் தகவல்...'\n\"நாங்க விரும்புறது என்னவோ இதத்தான்\".. \"ஆனா சீண்டி பாக்கலாம்னு நெனைச்சீங்க அம்புட்டுதேன்.. சொல்லிபுட்டேன்\".. சீனாவை எச்சரித்த பிரதமர் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"}
+{"url": "https://www.mygoldkart.com/ta/page/refund-cancellation-policy", "date_download": "2021-12-02T04:18:07Z", "digest": "sha1:E4LOZ5IOQVVPUUXU2FHJPD5TTVUBVUVX", "length": 6093, "nlines": 73, "source_domain": "www.mygoldkart.com", "title": "MyGoldKart", "raw_content": "\nஉங்களுடைய கைபேசி எண்ணை உள்ளிடவும்\nநான் ஒரு வியாபாரி இருக்கிறேன்\nசிவகாசி உங்கள் மொபைல் எண்ணை கிடைத்தன உள்ளிடவும்\nநான் ஒரு கணக்கு இல்லை. பதிவு செய்க\nஎங்களுக்கு ஒரு செய்தியை விடுங்கள், நாங்கள் உங்களைத் தொடர்புகொள்வோம்.\nஇங்கே கிளிக் செய்க உங்கள் அருகிலுள்ள வியாபாரி கண்டுபிடிக்க\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nதனியுரிமை தரவு பாதுகாப்பு கொள்கை\nபணத்தைத் திரும்பப் பெறுதல் மற்றும் ரத்துசெய்தல் கொள்கை\nஎம்ஜிகே செயலி பதிவிறக்கம் செய்க\n2020 குண்டன் கோல்ட் பிரைவேட் லிமிடெட் லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/714159/amp", "date_download": "2021-12-02T04:46:04Z", "digest": "sha1:ATZTDCPDARWUFHWYLBG5LIIDJEUOCQDP", "length": 11328, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "பதவி உயர்வில் மதிப்பெண், பணி���ூப்பு தமிழக அரசே முடிவு எடுத்து செயல்படுத்தும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு | Dinakaran", "raw_content": "\nபதவி உயர்வில் மதிப்பெண், பணிமூப்பு தமிழக அரசே முடிவு எடுத்து செயல்படுத்தும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு\nபுதுடெல்லி: தமிழகத்தில் அரசு பணி நியமனங்களில் 69 சதவீதம் இடஒதுக்கீடு நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், டிஎன்பிஎஸ்சி மற்றும் டிஆர்பி போன்ற தேர்வு முகமைகள் மூலம் போட்டித் தேர்வின் அடிப்படையில் நேரடியாக நியமிக்கப்படும் ஊழியர்கள் உட்பட அனைவருக்கும் கடந்த 2003ம் ஆண்டு முதல் அரசு பணியில் உள்ளவர்களுக்கு பணிமூப்பு மற்றும் பதவி உயர்வுக்கும் சுழற்சி முறையில் இடஒதுக்கீடு முறை செயல்படுத்தப்பட்டு வந்தது.\nஇதையடுத்து, தமிழக அரசின் இந்த நடைமுறையை எதிர்த்து தொடரபட்ட வழக்கில், சுழற்சி முறையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்ப்பு தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்து கடந்த 1ம் தேதி உத்தரவிட்டிருந்தது.\nஇந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு பற்றி விளக்கம் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனு, உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ”டிஎன்பிஎஸ்சி உட்பட தமிழகத்தில் அரசுப் பணி வழங்குவதில் மதிப்பெண் மற்றும் பணிமூப்பு அடிப்படையில் தான் வழங்க வேண்டும் என நீதிமன்றம் தெளிவாக தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால், மாநில அரசு 1998ம் ஆண்டு வரையில் உள்ளவர்களுக்கு தான் இந்த உத்தரவை பின்பற்றி பதவி உயர்வு வழங்கி வருகிறது. அதனால், இந்த விவகாரத்தில் வழங்கப்பட்ட உத்தரவை நடப்பாண்டு வரை செயல்படுத்த வேண்டும்,’ என தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ‘பதவி உயர்வு வழங்கும் விவகாரத்தில் முன்னதாக கொடுக்கப்பட்ட உத்தரவை மாநில பரிசீலனை செய்து செயல்படுத்தி வருகிறது. அதனால், இது குறித்து மாநில அரசே ஆலோசித்து முடிவு எடுக்கும். இருப்பினும், மனு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அதோடு இணைத்து இந்த விளக்க மனுவும் விசாரிக்கப்படும்,’ என உத்தரவிட்டார்.\nஒமைக்ரான் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் எண்ணிக்கை 12 லிருந்து 23-ஆக அதிகரிப்பு.: WHO தகவல்\n2 ஆண்டுகளுக்கு பிறகு களைகட்டிய திருச்சூர் திரைப்பரையார் கோயில் ஏகாதசி விழா: பஞ்ச வாத்தியங்கள் முழங்க அணிவகுத்த யானைகள்..\nமீண்டும் அதிகரித்த கொரோனா.. இந்தியாவில் ஒரே நாளில் 9,765 பேருக்கு தொற்று, 477 பேர் பலி : மத்திய சுகாதாரத்துறை\nதமிழ்நாட்டில் டிசம்பரில் வழக்கத்தை விட 132% அதிக மழைப்பொழிவு காணப்படும் : இந்திய வானிலை ஆய்வு மையம்\nஓமிக்ரான் புதிய வகை கொரோனா... கோவிஷீல்டு தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் செலுத்த அனுமதி வழங்கக் கோரி சீரம் நிறுவனம் விண்ணப்பம்\nவங்கக்கடலில் தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி.. 4ம் தேதி ஆந்திரா - ஒடிசா அருகே வரும் ஜாவத் புயல் : வானிலை ஆய்வு மையம் தகவல்\nபிச்சை எடுப்பவர்கள் அதிகம் உள்ள மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிற்கு 15வது இடம் : ஒன்றிய அரசு\nஇந்தோனேசியா, இத்தாலி நாடுகளை உள்ளடக்கிய ஜி20 டிராய்காவில் இணைந்தது இந்தியா\nஅதிமுக, இரட்டை இலைக்கு தடை விதிக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்தில் மனு\nராட்சத பாறை உருண்டு சாலைகள் பிளந்ததால் 2வது பாதை மூடல்: திருப்பதி மலைப்பாதை துண்டிப்பு\nமுன்னணி நிறுவனங்களில் சிஇஓ; கோடிகளில் குவியும் சம்பளம்; வீறுநடை போடும் இந்தியர்கள்: புதுவரவாக இணைந்தார் டிவிட்டரின் பராக் அகர்வால்\nதெலுங்கில் 3,000 பாடல்கள் எழுதிய சீதாராம சாஸ்திரி காலமானார்: பிரதமர் மோடி இரங்கல்\nடெல்லியில் வாட் வரி குறைப்பு: பெட்ரோல் விலை ரூ.8 குறைந்தது\nமாநில கட்சிகள் ஒன்று சேர்ந்தால் தேர்தலில் பாஜ.வை எளிதாக வெல்லலாம்: மம்தா அழைப்பு\nதனியார்மயத்தை கண்டித்து 16,17ம் தேதி வங்கிகள் ஸ்டிரைக்\nதிருச்சானூரில் 2ம் நாள் பிரமோற்சவம்: அன்ன வாகனத்தில் வந்து பத்மாவதி தாயார் அருள்\n12 எம்பிக்களின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்யக் கோரி எதிர்க்கட்சியால் முடங்கியது மாநிலங்களவை: மக்களவையில் காங்கிரஸ், திமுக எம்பிக்கள் வெளிநடப்பு\n3 வேளாண் சட்டங்கள் ரத்து ஜனாதிபதி கோவிந்த் ஒப்புதல்\nமபி.யில் பெண் போலீஸ் ஆணாக மாற அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://nimh.health.gov.lk/ta/sgno-office/", "date_download": "2021-12-02T03:44:45Z", "digest": "sha1:KF2DUKUSHMYWCHRNACWTNSXNFQTMS4VN", "length": 7068, "nlines": 121, "source_domain": "nimh.health.gov.lk", "title": "தலைமை தாதி அதிகாரிகள் அலுவலகம் - National Institute of Mental Health, Sri Lanka", "raw_content": "\nகொழும்பு வெளி ஆம்புலன்ஸ் சேவை\nபாலின அடிப்படையிலான வன்முறை தடுப்பு பிரிவு\nகடுமையான மற்றும�� இடைநிலை பராமரிப்பு\nபயிற்சி மற்றும் ஆராய்ச்சி பிரிவு\nமனநல சமூக பணி பிரிவு\nமூளை மின்னலை வரைபு பிரிவு (EEG)\nதிட்டமிடல் மற்றும் மேம்பாட்டு பிரிவு\nதலைமை தாதி அதிகாரிகள் அலுவலகம்\n1926 – தேசிய மனநல நிறுவன உதவிச்சேவை தொலைபேசி\nதலைமை தாதி அதிகாரிகள் அலுவலகம்\nதலைமை தாதி அதிகாரிகள் அலுவலகம்\nஇரண்டு மூத்த தர நர்சிங் அதிகாரி (SGNO) அலுவலகங்களின் நோக்கம் தேசிய மனநல நிறுவனத்தில் உள்ள அனைத்து நர்சிங் நடவடிக்கைகளுக்கும் மைய ஒருங்கிணைப்பு புள்ளியாக இருக்க வேண்டும்.\nஇந்த அலுவலகங்கள் ஆண்டு முழுவதும் நர்சிங் ஊழியர்கள் தொடர்பான அனைத்து நிர்வாக மற்றும் பயிற்சி நடவடிக்கைகளையும் கவனித்து வருகின்றன.\nதொலைபேசி நீட்டிப்பு: 210 (ஆண்) / 237 (பெண்)\nதகவலில் ஏதேனும் பிழை உள்ளதா\nபேஸ்புக்கில் எங்களை like செய்க\nமண்டப அட்டவணை மற்றும் முன்பதிவு\nமுகவரி: தேசிய மனநல நிறுவனம் முல்லேரியாவ புதிய நகரம்\nதேசிய மனநல உதவி வாரியம் : 1926\nநாள் சிகிச்சை மையம்: +94112578556\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/national/international-shooter-vartika-singh-wants-to-hang-nirbhaya-rapists-san-235285.html", "date_download": "2021-12-02T02:59:07Z", "digest": "sha1:K3WPXGCONUWGCDVKGYYJECRTODWMWUYU", "length": 8915, "nlines": 109, "source_domain": "tamil.news18.com", "title": "அமித்ஷாவுக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய வீராங்கனை International shooter Vartika Singh wants to hang Nirbhaya rapists – News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#மழை#பிக்பாஸ்#கிரைம்#பெண்குயின் கார்னர்\n”எனக்கு அந்த வாய்ப்பைத் தாருங்கள்..” அமித்ஷாவுக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய வீராங்கனை\n”எனக்கு அந்த வாய்ப்பைத் தாருங்கள்..” அமித்ஷாவுக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய வீராங்கனை\nதுப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை வர்த்திகா சிங்\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிட தன்னை அனுமதிக்கக்கோரி சர்வதேச துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை வர்த்திகா சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.\nநிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேர் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், ஒருவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.\nஇந்த மனு நிராகரிக்கப்படும் பட்சத்தில் நால்வருக்கும் விரைவில் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படும். இந்த நிலையில், குற்றவாளிகளை தூக்கிலிட தன்னை அனுமதிக்கக்கோரி சர்வதேச துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை வர்த்திகா சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.\nஅந்த கடிதத்தை வர்த்திகா சிங் தனது ரத்தத்தால் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட தன்னை அனுமதிக்க வேண்டும் என்றும், இதன்மூலம் பெண்களால் தூக்கு தண்டனையை நிறைவேற்ற முடியும் என்பதை நாட்டு மக்களுக்கு தெரிவிக்க விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஇத்தகைய நடவடிக்கை சமூகத்தில் மாற்றத்தை கொண்டு வரும் என தான் நம்புவதாகவும், இதனை திரைப்பட நடிகைகள் மற்றும் பெண் எம்பிக்கள் ஆதரிக்க வேண்டும் என்றும் வர்த்திகா சிங் தெரிவித்துள்ளார்.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube\n”எனக்கு அந்த வாய்ப்பைத் தாருங்கள்..” அமித்ஷாவுக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய வீராங்கனை\nவேளாண் சட்ட ரத்து மசோதாவுக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல்\nகோவிஷீல்டு தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் : சீரம் நிறுவனம் விண்ணப்பம்\nஒமைக்ரான் அச்சுறுத்தலால் இந்தியாவில் அதிகரிக்கும் கட்டுப்பாடுகள்\nஇனப்பெருக்க உதவி தொழில்நுட்ப ஒழுங்குபடுத்துதல் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்\nஐக்கிய முற்போக்கு கூட்டணி இப்போது இல்லை.. பாஜகவுக்கு எதிராக காங்கிரஸை கழற்றிவிட்டு கூட்டணி அமைக்கும் மம்தா\nவேளாண் போராட்டத்தில் விவசாயிகள் இறந்ததாக பதிவுகள் இல்லை: மத்திய அரசு\nஒமைக்ரான் அச்சுறுத்தல்: டிசம்பர் 15ல் சர்வதேச விமான சேவையை தொடங்குவதில் இருந்து பின்வாங்கிய இந்தியா\nதிருப்பதி மலைப்பாதையில் ராட்சத பாறை சரிந்து சாலைகள் சேதம்.. பேருந்துகள் செல்வது எப்படி\nசிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த கொடூரன் - போக்சோ சட்டத்தில் கைது\nஅரசு மருத்துவரின் அத்துமீறல்.. சொல்லில் அடங்கா துயரம் - கடிவாளம் போட்ட செவிலியர்கள்\nஇந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் பரவவில்லை- மத்திய அமைச்சர் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/tag/puducherry/page-20/", "date_download": "2021-12-02T03:05:25Z", "digest": "sha1:GFTV6LESCFYOFKUYMXZXS53LOIA343ON", "length": 6287, "nlines": 110, "source_domain": "tamil.news18.com", "title": "Puducherry | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nTrending Topics :#மழை #பிக்பாஸ் #கிரைம் #பெண்குய��ன் கார்னர்\nFIREWALL Game விளையாடிய சிறுவன் உயிரிழந்த விபரீதம்\nயாரோ எழுதிக் கொடுத்ததை நட்டா பேசுகிறார்: நாராயணசாமி காட்டம்\nகாங்கிரசில் இருந்து விலக நாராயணசாமிதான் காரணம் - நமச்சிவாயம்\nவிரைவில் பதவியை ராஜினாமா செய்ய உள்ளேன்: புதுச்சேரி அதிருப்தி அமைச்சர்\nபுதுச்சேரி: ஆழ்கடல் பகுதியில் தேங்கியுள்ள பயன்படுத்தப்பட்ட மாஸ்குகள்..\nபோதைக்கு முன் பவ்யம்.. போதைக்கு பின் வீச்சரிவாள்.. (சிசிடிவி வீடியோ)\nகாவல்துறைக்கு எதிராக முதல்வர் நாராயணசாமி போராட்டம்\nபுதுவையில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகும் திமுக\nபுதுச்சேரியில் பாஜக நியமன எம்.எல்.ஏ சங்கர் மாரடைப்பால் காலமானார்..\nஉங்கள் காலை நான்தான் தொட்டு கும்பிட வேண்டும். - முதல்வர் நாராயணசாமி\nபிரான்ஸ் போல புதுச்சேரியிலும் பிரபலமாகி வருகிறது \"லவ் லாக்” மரம்\nகொரோனா, தொடர் மழையால் பொங்கல் பண்டிகைக்கு மண் பானை விற்பனை மந்தம்\nகலெக்டருக்கு நச்சு கலந்த குடிநீர் வழங்கிய ஊழியர் - விசாரணை\nதன் படைப்பின் உரிமையை வாசகருக்கும் பகிர்ந்துள்ளார் கி.ராஜநாராயணன்\n339 கிலோ சாக்லேட்டால் வடிவமைக்கப்பட்ட எஸ்.பி.பி சிலை\nதிருச்சானூர் பிரம்மோற்சவம் 2ஆம் நாள் இரவு... சரஸ்வதி அலங்காரத்தில் தாா\nToday Rasi Palan : இன்று உங்கள் ராசிபலன் எப்படி இருக்கு\nஉடலில் நடக்கும் இந்த 5 விஷயங்களை உங்களால் தடுக்கவே முடியாது\nஅத்தியாவசிய காய்கறிகளின் விலை வரலாறு காணாத உச்சம்... மக்கள் அதிர்ச்சி\nஒரு நாள் அணி கேப்டனாக விராட் கோலி நீடிப்பாரா\nஒமைக்ரான் அச்சுறுத்தலால் இந்தியாவில் அதிகரிக்கும் கட்டுப்பாடுகள்\nகோவிஷீல்டு தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் : சீரம் நிறுவனம் விண்ணப்பம்\n23 நாடுகளில் ஒமைக்ரான் பாதிப்பு : அமெரிக்காவிலும் நுழைந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://velaler.com/", "date_download": "2021-12-02T03:48:52Z", "digest": "sha1:Z3I2KSWFD2DKLIXMCK5ZKG4KKKDCTBW6", "length": 30932, "nlines": 322, "source_domain": "velaler.com", "title": "வேளாளர் மையம் | Coordinating World Velalers", "raw_content": "\nஒலி /ஒளி / அச்சு\nAllEnglish Newsஈழம்தமிழகம்புகைப்பட தொகுப்புமாற்று கருத்துகள்வெளிநாடு\nதமிழ்நாடு மொழிவழி மாநிலம் அமைந்த 64-ம் ஆண்டு – சென்னை- யில் அக்னி சுப்ரமணியம்…\nLTTE இயகத்தின் முன்னோடி, ஈழ விடுதலைக்காக தனது உயிரை மாய்த்து கொண்டவர், தியாக சுடர்…\nகல்வியாளர், கணக்காளர் , சமூக சேவகர், அரசியல் நிபுணர��, வேளாளர் திரு. பாலகுமாரன் மகாதேவா…\nயாழ் மாவட்டத்தில் உள்ள பிரபாகரன் பிறந்த மண்ணான வல்வெட்டித்ததுறை வைத்தீஸ்வரன் கோயிலில் திரு.அக்னி சுப்பிரமணியம்\nதமிழறிஞர், இலக்கண உரையாசிரியர், தொல்காப்பிய உரைக்கு விளக்க நூல் எழுதியவர், ஐயா வேளாளர் ஆ….\nவரலாற்றை சரி செய்யும் நோக்கோடு, துளுவ வேளாளர்களின் முன்னெடுப்பு வேளாளர்கள் அனைவரும் துணை நிற்போம்,…\nகப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யின் 85ம் ஆண்டு நினைவு நாள்: திருவுருவ படத்திற்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன்,…\nதஞ்சையில் வேளாள மாமன்னர் ராஜராஜ சோழனின் 1036-வது சதய விழா கொண்டாட்டம்\nசிறந்த அரசியல்வாதி, தமிழ் பற்றாளர், ஐயா வேளாளர் பொன்னம்பலம் ராமநாதன் நினைவு நாளில் ஐயாவை…\nஐயா வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் பெருமை குறித்து தமிழக அரசியல் பத்திரிகையில் வெளியான சிறு…\nமதுரை அருகே பிற்கால பாண்டியர் கால கல்வெட்டு, சிதைந்த கோயில் கண்டுபிடிப்பு\n கொட்டிக்கிடக்கும் வரலாற்று சான்றுகளில் ஒன்றை காண்போம்\nஒலி /ஒளி / அச்சு\nஜெய்பீம் சர்ச்சை…. வணங்காமண் நிவாரண கப்பல் எப்படி ஈழம் சேர்ந்தது. – அக்னி…\nஒலி /ஒளி / அச்சு\nதமிழ் மொழியை பாதுகாத்ததில் வேளாளர்களின் முக்கிய பங்கு சங்ககால இலக்கியங்களை போற்றி பாதுகாத்த வேளாளர்கள்\nகொங்குநாட்டு மாவீரன் வேளாளர் தீரன் சின்னமலை பற்றயும் வேளாளர் துப்பாக்கி கவுண்டர் பற்றியும் திட்டம்…\nஒலி /ஒளி / அச்சு\n“வ.உ.சி க்கு குரு ஈவேரா அடபாவிகளா வீரமணியெல்லாம் சமூகத்தின் கேடு”-கி வீரமணி சர்ச்சை…\nதமிழ்நாடு மொழிவழி மாநிலம் அமைந்த 64-ம் ஆண்டு – சென்னை- யில் அக்னி சுப்ரமணியம் பேச்சு\nLTTE இயகத்தின் முன்னோடி, ஈழ விடுதலைக்காக தனது உயிரை மாய்த்து கொண்டவர், தியாக சுடர் லெப்டினன் கேணல் திலீபன் பிள்ளை பிறந்த நாளில் அவர்களை போற்றி வணங்குவோம் \nகல்வியாளர், கணக்காளர் , சமூக சேவகர், அரசியல் நிபுணர், வேளாளர் திரு. பாலகுமாரன் மகாதேவா பிள்ளை நினைவு நாளில் ஐயாவை போற்றி வணங்குவோம்\nதமிழறிஞர், இலக்கண உரையாசிரியர், தொல்காப்பிய உரைக்கு விளக்க நூல் எழுதியவர், ஐயா வேளாளர் ஆ. பூவராகம் பிள்ளை பிறந்த நாளில் ஐயாவை போற்றி வணங்குவோம்\nயாழ் மாவட்டத்தில் உள்ள பிரபாகரன் பிறந்த மண்ணான வல்வெட்டித்ததுறை வைத்தீஸ்வரன் கோயிலில் திரு.அக்னி சுப்பிரமணியம்\nதமிழ்நாடு மொழிவழி ம��நிலம் அமைந்த 64-ம் ஆண்டு – சென்னை- யில் அக்னி சுப்ரமணியம் பேச்சு\nLTTE இயகத்தின் முன்னோடி, ஈழ விடுதலைக்காக தனது உயிரை மாய்த்து கொண்டவர், தியாக சுடர் லெப்டினன் கேணல் திலீபன் பிள்ளை பிறந்த நாளில் அவர்களை போற்றி வணங்குவோம் \nகல்வியாளர், கணக்காளர் , சமூக சேவகர், அரசியல் நிபுணர், வேளாளர் திரு. பாலகுமாரன் மகாதேவா பிள்ளை நினைவு நாளில் ஐயாவை போற்றி வணங்குவோம்\nதமிழறிஞர், இலக்கண உரையாசிரியர், தொல்காப்பிய உரைக்கு விளக்க நூல் எழுதியவர், ஐயா வேளாளர் ஆ. பூவராகம் பிள்ளை பிறந்த நாளில் ஐயாவை போற்றி வணங்குவோம்\nயாழ் மாவட்டத்தில் உள்ள பிரபாகரன் பிறந்த மண்ணான வல்வெட்டித்ததுறை வைத்தீஸ்வரன் கோயிலில் திரு.அக்னி சுப்பிரமணியம்\nஒலி /ஒளி / அச்சு\nசூடு பிடிக்கும், வேளாளர் பெயர் வழக்கு\nதற்போது நமது வேளாளர் பெயர் குறித்த நீதிமன்ற வழக்கு சூடு பிடித்துள்ளதாக தெரிகிறது. வழக்கின் ஆரம்பம் முதல், தமிழரான உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்...\nபாண்டிய வேளாளரின் பத்தினி தெய்வம் சீலைக்காரியம்மன்\n1903-ல் திட்ட குடி சுகாசந பெருமாள் கோவில் கல்வெட்டு\nஜாதிவாரி கணக்கெடுப்பு: அமித்ஷாவிடம் அனைத்துக் கட்சியினர் கோரிக்கை\nயாழ் மாவட்டத்தில் உள்ள பிரபாகரன் பிறந்த மண்ணான வல்வெட்டித்ததுறை வைத்தீஸ்வரன் கோயிலில் திரு.அக்னி சுப்பிரமணியம்\nமிகசிறந்த எழுத்தாளரும் தமிழ் நாடக தந்தையுமான வேளாளர் திரு.பம்மல் சம்பந்த முதலியார் நினைவுநாளில் அஞ்சலி...\nமேடைகளில் திராவிட கருத்தையும், தனது திருமணத்திற்கு சாதியையும் போட்டுக் கொண்ட கருணாநிதி\n கொட்டிக்கிடக்கும் வரலாற்று சான்றுகளில் ஒன்றை காண்போம்\nவேளாளர் வ உ சிதம்பரம் பிள்ளை அவர்களின் 85வது குருபூஜை இன்று \nஇந்தியாவின் முதல் சுதேசிக்கப்பல், முதல் தொழிலாளர் உரிமைக்கான வேலை நிறுத்தம், முதல் தொழிற் சங்கம் என இன்று நாம் கனவு காணும் “ சுயசார்பு இந்தியா”வின் முன்னோடித் தமிழராக...\n“வம்பு இல்லேன்னா அப்புறம் என்ன தம்பி” – சீமானை காய்ச்சிய அக்னி சுப்பிரமணியம்\nவேளாளர் வ.உசி ஐயாவிற்கு முழு உருவச் சிலை உள்ளிட்ட 14 அறிவிப்புகளை வெளியிட்டமைக்காக...\nஇந்திய பசுமை புரட்சியின் தந்தை, மத்திய அமைச்சர், பாரத ரத்னா சி.. சுப்ரமணியம் வேளாள...\nசிதம்பரம் சுப்பிரமணியம் (பொதுவாக சி. சுப்பிரமணியம் அல்லது சி. எஸ், சனவரி 30, 1910 - ந���ம்பர் 7, 2000), இந்தியாவின் உணவு தன்னிறைவுக்கு வித்திட்டவராக அறியப்படுபவர். 1998ஆம் ஆண்டு பாரத் ரத்னா விருது பெற்றவர். இளமையும் கல்வியும்\nஒரு சுதேசியின் வித்யாசமான உயில்…\nயாழ் மாவட்டத்தில் உள்ள பிரபாகரன் பிறந்த மண்ணான வல்வெட்டித்ததுறை வைத்தீஸ்வரன் கோயிலில் திரு.அக்னி சுப்பிரமணியம்\nஒலி /ஒளி / அச்சு\nசர்தார் வேதாரத்தினம் பிள்ளை அவர்களின் நினைவு அஞ்சலி \nசர்தார் வேதாரத்தினம் பிள்ளை அவர்கள் மறைந்து விட்ட முத்துக்களில், மக்கள் மறந்து விட்ட முத்துக்களில் ஒருவர். நம் வேளாளர் சமூகமான இவர் இந்த இந்தியா நாட்டின் விடுதைக்காக பல...\nபாண்டிய வேளாளரின் பத்தினி தெய்வம் சீலைக்காரியம்மன்\nமுந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஏழு அண்ணன்மார்களுடனும் ஒரு தங்கையுடனும் பிறந்தவர் பட்டியம்மா. பிறவியிலேயே வலது கால் ஊனம். எனவே, வீட்டில் உள்ளவர்கள் பிரியத்தையும்...\nwww.velaler.com இணையம் SSL Certificate மற்றும் Cloudflare ஆகிய தரச் சான்றிதழ்களை பெற்று, உலக தரத்துடன் முழு...\nநமது www.velaler.com இணையம் SSL Certificate மற்றும் Cloudflare ஆகியவைகளை பெற்று உலக தரத்துடன் முழு பாதுகாப்போடு செயல்படுகிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.\nவேளாளர் சாதியமைப்பில் பிள்ளை / முதலியார் / கவுண்டர் பட்டத்தினை பயன்படுத்தும் உட்பிரிவுகள்\n” பிள்ளைமார் வரலாறு” அறிந்தவர்களுக்கும், அறியாதவர்களுக்கும்,\nவ.உ.சிதம்பரனாருக்கு பெருமை சேர்க்கும் வகையில் கப்பலோட்டிய தமிழன் பெயரில் விருது: சென்னை, கோவையில் சிலை; பேரவையில் 14 அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்\nபள்ளர்களுக்கு ஐயர் என பெயரை மாற்றிக் கொள்ளுங்கள்\nவ.உ.சி-ன்னு பெயரை வைத்தாலும், ஐயா வ.உ.சி.போல ஆக முடியாதுடா\nமாற்று கருத்துகள் August 23, 2020 0\nகாந்தி -ன்னு பெயர் வைத்தால், காந்தியாக முடியாதுன்னு தெரியாதா வ.உ.சி-ன்னு பெயரை வைத்தாலும், ஐயா வ.உ.சி.போல ஆக முடியாதுடா வ.உ.சி-ன்னு பெயரை வைத்தாலும், ஐயா வ.உ.சி.போல ஆக முடியாதுடா\nஐயா வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் பெருமை குறித்து தமிழக அரசியல் பத்திரிகையில் வெளியான சிறு கட்டுரை\nஐயா வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் பெருமை குறித்து தமிழக அரசியல் பத்திரிகையில் வெளியான சிறு கட்டுரை\nவேளாளர் குலத்தில் உதித்த மகான் திருவருட் பிரகாச வள்ளலார் (எ) இராமலிங்க பிள்ளை அவர்களின் 199ஆவது பிறந்த தினத்தில்...\nதிருவருட் பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க பிள்ளை (Ramalinga Swamigal) (அக்டோபர் 5, 1823 – சனவரி 30, 1874) ஓர் ஆன்மீகவாதி ஆவார். இவர் சத்திய ஞான சபையை நிறுவியவர். \"வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன்\" என்று...\n1921-ல் எடுக்கப்பட்ட மதுரையில் சாதி வாரி கணக்கெடுப்பில், வெள்ளாளர்களே அதிகம். (அன்றே 2,37,046 உறவுகள் இருந்தனர்.) கீழே கொடுக்கப்பட்ட காணொலியை கேளுங்கள், உறவுகளே\nவேளாளர் மையத்தின் அக்னி சுப்ரமணியம் சென்னை ஆர்ப்பாட்டத்திற்கு அழைக்கிறார்\nவேளாளர் பெயரை கேட்கும் பிற சாதியினரின் கோரிக்கைகளை நிராகரிக்க மத்திய - மாநில அரசுகளை வலியுறுத்தும் வகையில் சென்னையில் 21ம் தேதி நடைபெறும் மாபெரும் ஆர்ப்பாட்டத்திற்கு வேளாளர் மையத்தின்...\nசிறந்த அரசியல்வாதி, தமிழ் பற்றாளர், ஐயா வேளாளர் பொன்னம்பலம் ராமநாதன் நினைவு நாளில் ஐயாவை...\nபொன்னம்பலம் இராமநாதன் (Sir Ponnampalam Ramanathan, ஏப்ரல் 16, 1851 - நவம்பர் 26, 1930) இலங்கையின் தேசியத் தலைவர்களுள் ஒருவராகக் கருதப்பட்டவர். சிங்களவரும், தமிழரும் இன வேறுபாடு பாராது அவரைத் தங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டனர்.\nதியாகிகளின் வீரத்தை போற்றும் வகையில் ‘விடுதலைப் போரில் தமிழகம்’ புகைப்பட கண்காட்சி: முதல்வர் ஸ்டாலின்...\nசாதி-ன்ன என்ன... அருமையான காணொளி- நடிகர் விஜய கிருஷ்ணராஜ் #சாதி #வேளாளர் #கொங்கு #வெள்ளாளர்\nமின்னம்பலம், வேளாளர் பெயர் குறித்து சொன்ன பொய்\nஐயா வ.உ.சி.யின் சுவரொட்டிகள் கிழிப்பு\nதமிழ் குடியான பள்ள இன மக்களின் தொலைப்பேசி.... - சிவப்பிரகாசம் #threat\nபேரூர் இளையப்பட்டம் வேளாளர்.காம்-மை வாழ்த்துகிறார்\nதிருமதி. மணிமேகலை கண்ணன் (கி.ஆ.பெ.விசுவநாதம்-புதல்வி)\nமேதகு நீதியரசர் திரு. டி.என். வள்ளிநாயகம் வாழ்த்துகிறார்\nதமிழ்நாடு மொழிவழி மாநிலம் அமைந்த 64-ம் ஆண்டு – சென்னை- யில் அக்னி சுப்ரமணியம்...\nLTTE இயகத்தின் முன்னோடி, ஈழ விடுதலைக்காக தனது உயிரை மாய்த்து கொண்டவர், தியாக சுடர்...\nகல்வியாளர், கணக்காளர் , சமூக சேவகர், அரசியல் நிபுணர், வேளாளர் திரு. பாலகுமாரன் மகாதேவா...\nதமிழறிஞர், இலக்கண உரையாசிரியர், தொல்காப்பிய உரைக்கு விளக்க நூல் எழுதியவர், ஐயா வேளாளர் ஆ....\nயாழ் மாவட்டத்தில் உள்ள பிரபாகரன் பிறந்த மண்ணான வல்வெட்டித்ததுறை வைத்தீஸ்வரன் கோயிலில் திரு.அக்னி சுப்பிரமணியம்\nஇன்று தேசிய தலைவர் ���ேளாளர் பிரபாகரன் பிறந்த தினத்தில் அவரை போற்றி கொண்டாடுவோம்\nசிறந்த அரசியல்வாதி, தமிழ் பற்றாளர், ஐயா வேளாளர் பொன்னம்பலம் ராமநாதன் நினைவு நாளில் ஐயாவை...\nகலப்பு திருமணங்களை மத்திய அரசு ஊக்குவிக்கிறது. கலப்புத் திருமணம் செய்பவருக்கு 2.5 லட்சம் நிதி...\nஜெய்பீம் சர்ச்சை…. வணங்காமண் நிவாரண கப்பல் எப்படி ஈழம் சேர்ந்தது. – அக்னி...\nவரலாற்றை சரி செய்யும் நோக்கோடு, துளுவ வேளாளர்களின் முன்னெடுப்பு வேளாளர்கள் அனைவரும் துணை நிற்போம்,...\nதமிழ்நாடு மொழிவழி மாநிலம் அமைந்த 64-ம் ஆண்டு – சென்னை- யில் அக்னி சுப்ரமணியம் பேச்சு\nசென்னை வடபழனியில் தமிழ்நாடு மொழிவழி மாநிலம் அமைந்த 64-ம் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் தமிழுக்காக அருந்தொண்டாற்றிய பலருக்கு பாராட்டு கேடயங்கள் வழங்கப்பட்டது இதில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய அக்னி...\nLTTE இயகத்தின் முன்னோடி, ஈழ விடுதலைக்காக தனது உயிரை மாய்த்து கொண்டவர், தியாக சுடர் லெப்டினன் கேணல் திலீபன்...\nதிலீபன் எனும் பெயரில் அறியப்படும் பார்த்திபன் இராசையா என்பவர் (நவம்பர் 29, 1963 – செப்டெம்பர் 26, 1987) தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு ஆரம்பகால உறுப்பினரும் முக்கிய உறுப்பினராகவும் இருந்தவராவர். இவர் இலங்கை, யாழ்ப்பாணம், ஊரெழு எனும் ஊரைச் சேர்ந்தவர். இவரின்...\nகல்வியாளர், கணக்காளர் , சமூக சேவகர், அரசியல் நிபுணர், வேளாளர் திரு. பாலகுமாரன் மகாதேவா பிள்ளை நினைவு நாளில்...\nபக்கு மகாதேவா என அழைக்கப்படும் பாலகுமாரன் மகாதேவா (Balakumara Mahadeva பாலகுமாரா மகாதேவா, 29 அக்டோபர் 1921 – 29 நவம்பர் 2013) என்பவர் கல்விமானும், முன்னணி இலங்கைத் தமிழ் அரசு அதிகாரியும் ஆவார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailytamilnadu.com/news/degree-graduate-employment-in-catholic-syrian-bank/", "date_download": "2021-12-02T02:54:47Z", "digest": "sha1:P27WQYGASLEE6VSRFPEII5724MOGB45C", "length": 11844, "nlines": 170, "source_domain": "www.dailytamilnadu.com", "title": "டிகிரி முடித்தவரா? – Catholic Syrian வங்கியில் வேலைவாய்ப்பு!! டிகிரி முடித்தவரா? – Catholic Syrian வங்கியில் வேலைவாய்ப்பு!!", "raw_content": "\nமாவட்ட சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு\nஉப்பு கலந்த தண்ணீரில் குளிப்பதால் உடலில் இவ்வளவு மாற்றம் ஏற்படுமா\nமாதம் ரூ.25,000/- ஊதியத்தில் இந்திய அறிவியல் கழகத்தில் வேலைவாய்ப்பு\nதொல்லை கொடுக்கும் குடல் புழுக்கள் வெளியேறனுமா\n10ம் வகுப்பு தேர்ச்சி போதும்\nமேஷ ராசியில் பிறந்த��ர்கள் என்ன தொழில் செய்யலாம்\nஆப் பாயில் முட்டை உடலுக்கு ஆரோக்கியமானதா\nஜோதிடப்படி காதலிப்பவர்கள் பொதுவாகத் தோற்பதில்லை\nஇந்த பிரச்சினை உள்ளவர்கள் கொய்யாப் பழம் சாப்பிடவே கூடாதாம்\nஜோதிடத்தில் நவாம்ச சக்கரத்தின் முக்கியத்துவம்\n – Catholic Syrian வங்கியில் வேலைவாய்ப்பு\n – Catholic Syrian வங்கியில் வேலைவாய்ப்பு\nதமிழகத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் Catholic Syrian Bank எனப்படும் தனியார் வங்கி ஆனது காலியாக உள்ள பணிகளுக்கு என புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அங்கு Portfolio Manager SME பணிகள் நிரப்பப்பட உள்ளன. எனவே திறமையானவர்கள் விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அவற்றின் தகவல்களின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.\nகடைசி தேதி – As Soon\nவிண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன்\nPortfolio Manager SME ஆகிய பணிகளுக்கு என ஒரே ஒரு காலியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில்/ கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Graduation Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nமேலும் பணியில் 5-7 ஆண்டுகள் வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டியது அவசியமானதாகும்.\nபதிவாளர்கள் அனைவரும் Written Test அல்லது Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்\nதகுதியும் திறமையம் உள்ளவர்கள் அதிவிரைவாக கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.\nஉடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...\nஇதையும் படிங்க: மாதம் ரூ.81,100/- ஊதியத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு\nமத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி (DR) உயர்வு – இதோ முழுவிவரங்கள்\nரூ.1,00,000/- ஊதியத்தில் தேர்வு வாரிய பணிகள் – டிகிரி தேர்ச்சி\nமாவட்ட சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு\nமாவட்ட சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு\nஉப்பு கலந்த தண்ணீரில் குளிப்பதால் உடலில் இவ்வளவு மாற்றம் ஏற்படுமா\nமாதம் ரூ.25,000/- ஊதியத்தில் இந்திய அறிவியல் கழகத்தில் வேலைவாய்ப்பு\nதொல்லை கொடுக்கும் குடல் புழுக்கள் வெளியேறனுமா\n10ம் வகுப்பு தேர்ச்சி போதும்\nமாவட்ட சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு\nஉப்பு கலந்த தண்ணீரில் குளிப்பதால் உடலில் இவ்வளவு மாற்றம் ஏற்படுமா\nமாதம் ரூ.25,000/- ஊதியத்தில் இந்திய அறிவியல் கழகத்தில் வேலைவாய்ப்பு\nதொல்லை கொடுக்கும் குடல் புழுக்கள் வெளியேறனுமா\n10ம் வகுப்பு தேர்ச்சி போதும்\nகனமழையால் நாளை 7 மாவட்டங்களில் விடுமுறை\n9 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் செப்டம்பர் 4 வரை பள்ளிகள் திறப்பு மீண்டும் ஒத்திவைப்பு – மாநில அரசு அறிவிப்பு\nவருமானவரி கணக்கு தாக்கல் செய்ய காலஅவகாசம் மீண்டும் நீட்டிப்பு\nபஞ்சாப் முதல்வராக பதவியேற்றார் சரண்ஜித் சிங் சன்னி..\nவேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் தேதி அறிவிப்பு\n8 நாட்களுக்கு பிறகு குறைந்த பெட்ரோல், டீசல் விலை..\nநீர்நிலைகளை கண்காணிக்க ஆளில்லா விமானம், 1000 தடுப்பணைகள் – அமைச்சர் உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilpaadallyrics.com/tag/vaaranam-aayiram/", "date_download": "2021-12-02T04:13:45Z", "digest": "sha1:7V24L7S7PRPXRR2WS4BGGI5GK4KMNX3F", "length": 7683, "nlines": 179, "source_domain": "www.tamilpaadallyrics.com", "title": "Vaaranam Aayiram - Tamil Song Lyrics", "raw_content": "\nNee Indri Naanum Illai Song Lyrics in Tamil நீ இன்றி நானும் இல்லை பாடல் வரிகள் நீ இன்றி நானும் இல்லை.. என் காதல்…\nநெஞ்சுக்குள் பெய்திடும் பாடல் வரிகள் நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை நீருக்குள் மூழ்கிடும் தாமரை சட்டென்று மாறுது வானிலை பெண்ணே உன் மேல் பிழை நில்லாமல் வீசிடும் பேரலை…\nஅடியே கொல்லுதே பாடல் வரிகள் அடியே கொல்லுதே… அழகோ அள்ளுதே… உலகம் சுருங்குதே… இருவரில் அடங்குதே… உன்னோடு நடக்கும் ஒவ்வொரு நொடிக்கும் அர்த்தங்கள் சேர்ந்திடுதே… என் காலை…\nஅவ என்ன என்ன பாடல் வரிகள் அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல… அவ நெறத்த பார்த்து செவக்கும் செவக்கும் வெத்தல.. அவ அழக சொல்ல…\nஏத்தி ஏத்தி ஏத்தி பாடல் வரிகள் மச்சி மச்சி மொறச்சிட்டான்டா மிரட்டி மிரட்டி அடிச்சிட்டான்டா அண்ணாநகரம் டவரு நீடா மம்முகட்டி அடிடா சக்க போடு போட்டுடான்டா சைக்கிள்…\nமுன்தினம் பார்த்தேனே பாடல் வரிகள் முன்தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே சல்லடைக் கண்ணாக நெஞ்சமும் புண்ணானதே… இத்தனை நாளாக உன்னை நான் பாராமல் எங்குதான் போனேனோ நாட்களும்…\nஅனல் மேலே பனித்துளி பாடல் வரிகள் அனல் மேலே பனித்துளி அலைபாயும�� ஒரு கிளி மரம் தேடும் மழைத்துளி இவை தானே இவள் இனி இமை இரண்டும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vakeesam.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-12-02T03:09:01Z", "digest": "sha1:J7BVSQSK4L5DPCZAMQKXLGZHHWM67IEP", "length": 10136, "nlines": 83, "source_domain": "www.vakeesam.com", "title": "பொதுமக்கள் சக உத்தியோகத்தர்கள் முன்னிலையில் பெண் உத்தியோகத்தரிடம் அநாகரீகம் - யாழ் பிரதேச செயலகம் ஒன்றில் சம்பவம் - Vakeesam", "raw_content": "\nஎழுச்சிகொண்டது தமிழர் தாயகம் தடைகளை மீறி மாவீரர்களுக்கு அஞ்சலி\nமுல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்\nஇனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி\nஆரியகுளத்தில் மத அடையாளங்களுக்கு இடமில்லை \nவிவசாயிகளிடம் கீரி சம்பாவை 80 ரூபாவிற்கு வாங்கி 165 ரூபாவிற்கு விற்கிறோம்\nஎழுச்சிப் பாடகர் வர்ண ராமேஸ்வரன் அவர்கள் சாவடைந்தார்\nவீட்டைச் சூழ்ந்து பொலிஸ் – தியாக தீபத்திற்கு அஞ்சலி செலுத்திய சிவாஜி\n‘நா கேமை ஆரம்பிச்சு ரொம்ப நேரமாச்சு தம்பி’ – வலிமை முன்னோட்டம் வெளியானது \nHome / செய்திகள் / பொதுமக்கள் சக உத்தியோகத்தர்கள் முன்னிலையில் பெண் உத்தியோகத்தரிடம் அநாகரீகம் – யாழ் பிரதேச செயலகம் ஒன்றில் சம்பவம்\nபொதுமக்கள் சக உத்தியோகத்தர்கள் முன்னிலையில் பெண் உத்தியோகத்தரிடம் அநாகரீகம் – யாழ் பிரதேச செயலகம் ஒன்றில் சம்பவம்\nin செய்திகள், முதன்மைச் செய்திகள் July 19, 2018\t0 34 Views\nயாழ் மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகம் ஒன்றில் பணியாற்றும் உத்தியோகத்தர்ஒருவர் பொதுமக்கள் மற்றும் சக உத்தியோகத்தர்கள் முன்னிலையில் பெண் உத்தியோகத்தர் ஒருவரிடம் அநாகரீகமாக நடந்துகொண்டதாக பொதுமக்களினால் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.\nகுறித்த பிரதேச செலயத்தில் இன்று (19) இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவ நேரத்தில் பிரதேச செயலர் அங்கு இருக்கவில்லை எனக் கூறப்படுகின்றபோதிலும் குறித்த நபர் பணியாற்றிய திட்டமிடல் பிரிவு மற்றும் குறித்த பெண் உத்தியோகத்தர் பணியாற்றிய நிர்வாகப் பிரிவின் அதிகாரிகள் அங்கிருந்தும் அவர்களும் இணைந்து வேடிக்கை பார்த்ததாக பொதுமக்கள் சிலரால் வாகீசத்துக்கு முறையிடப்பட்டுள்ளது.\nகுறித்த விவகாரம் தொடர்பில் யார் மீது பிழை உள்ளது என்பதற்கு அப்பால் பொதுவெளியில் பொதுமக்கள் மற்றும் சக உத்தியோகத்தர்கள் முன்னிலையில் ஒரு பெண் உத்தியோகத்தரிடம் அநாகரீக முறையில் வார்த்தைப் பிரயோகங்களைக் கையாண்டு குறித்த உத்தியோகத்தர் நடந்துகொண்ட விதம் முகம் சுழிக்கவைத்ததாக தெரிவித்த அவர்கள் குறித்த சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலர் நடவடிக்கை எடுக்காதுவிடின் குறித்த பிரதேச செயலகம் எது அதிகாரிகள் யார் என்ற விபரங்களை தாம் பகிரங்கப்படுத்தப்போவதாகவும் எமக்குத் தெரிவித்துள்ளனர்.\nபொதுமக்களின் முறைப்பாட்டினை அடுத்து குறித்த பிரதேச செயலகத்தில் பணியாற்றும் சில உத்தியோகத்தர்களை வாகீசம் தெடர்புகொண்டு வினவியபோது சம்பவத்தை உறுதிப்படுத்திய அவர்கள் சம்பவம் தொடர்பில் நாளை பிரதேச செயலரிடம் ஒழுக்காற்று விசாரணை கோரி தாம் விடயத்தைப் பாரப்படுத்தப்போவதாகவும் தெரிவித்தனர்.\nஇதேவேளை குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய உத்தியோகத்தர் முன்னரும் இவ்வாறு ஒரு பெண் உத்தியோகத்தரிடம் அநாகரீகமான நடந்துகொண்டபோது முன்னைய பிரதேச செயலரினால் அவ் உத்தியோகத்தர் எச்சரிக்கப்பட்டிருந்ததாகவும் எனினும் குறித்த பெண் உத்தியோகத்தர் வேறு பிரதேச செயலகம் ஒன்றிற்கு மாற்றல் பெற்றுச் சென்றுவிட்டாதாகவும் அங்கு நீண்டகாலமாகப் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் குறிப்பிட்டார்.\nPrevious: சம்பந்தனின் கதிரை காலியாகுமா \nNext: முதலமைச்சர் விக்கிக்கு பகிரங்க சவால்விடும் ஈபிடிபி தவராசா \nஎழுச்சிகொண்டது தமிழர் தாயகம் தடைகளை மீறி மாவீரர்களுக்கு அஞ்சலி\nமுல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்\nஇனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி\nதமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://plotenews.com/2016/12/21/", "date_download": "2021-12-02T03:06:12Z", "digest": "sha1:2JAXTOXLFF75XEGLFZMIW4JT3A3RKSB3", "length": 18831, "nlines": 98, "source_domain": "plotenews.com", "title": "2016 December 21 Archive -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அற���க்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nஇலங்கை -ஜப்பான் பாதுகாப்பு ஒத்துழைப்பு கலந்துரையாடல்-\nஇலங்கை – ஜப்பான் பாதுகாப்பு ஒத்துழைப்புக் கலந்துரையாடல் நேற்று கொழும்பில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தனவின் அழைப்பின் பேரில், ஜப்பானிய பாதுகாப்பு உயர்மட்டக் குழுவொன்று இந்த கலந்துரையாடலில் பங்கேற்றது.\nஇந்தக் கலந்துரையாடலில் இருதரப்பு மற்றும் பரஸ்பர நலன்கள், முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பாக விரிவாக பேசப்பட்டுள்ளது. இலங்கை தரப்பில், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன, பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி, இராணுவ, கடற்படை, விமானப்படைத் தளபதிகள் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர். Read more\nசர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் -2016- (படங்கள் இணைப்பு)-\nசர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் கருவி மாற்றுத் திறனாளிகளின் சமூகவள நிலையத்தின் ஏற்பாட்டில் கடந்த 03.12.2016 சனிக்கிழமை யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடி சரஸ்வதி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.\nமேற்படி நிகழ்வின் பிரதம விருந்தினரான வட மாகாண அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் அவர்களும், சிறப்பு விருந்தினர் புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், கௌரவ விருந்தினராக சட்டத்தரணி செல்வி ஞானலோஜினி சிவஞானம் மற்றும் சமூக சேவகர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். நிகழ்வின்போது ஆசியு��ையினை யாழ் சின்மயா மிசன் ஆச்சாரியார் யாக்ரத சைத்தன்ய சுவாமிகள் அவர்கள் வழங்கினார். Read more\nபாரதி பெண்கள் சிறுவர் இல்லத்திற்க்கு சமையல் பாத்திரங்கள் அன்பளிப்பு-\nஎமது புலம்பெயர் உறவான பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கெங்காதரன் ஞானசக்தியின் புதல்வன் நிதுஜன் அவர்களின் பிறந்த நாளை ஒட்டி முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள பாரதி பெண்கள் சிறுவர் இல்லத்திற்க்கு சமையல் பாத்திரங்கள் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கம் ஊடாக அன்பளிப்பாக வழங்கபட்டுள்ளன.\nநீண்டகாலமாக பாரதி இல்ல சமையல் கூடத்திற்க்கு தேவையான பாத்திரங்கள் போதாமையாக இருந்து வந்துள்ள குறையின் பெரும் பகுதியை இன்று தங்களது புதல்வனின் நிதுயனின் பிறந்த நாளை முன்னிட்டு அவர்களது பெற்றோர்களால் தீர்த்து வைக்கபட்டுள்ளதையிட்டி நிதுயனுக்கும் அவர்களின் பெற்றோருக்கு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கம் சார்பாகவும் இல்ல சிறார்கள் சார்பாகவும் நன்றிகளை கூறிக்கொள்ளும் தருணம் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடும் நிதுயன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழத்துக்களையும் கூறிக்கொள்கின்றோம். (வட்டு இந்து வாலிபர் சங்கம்). Read more\nநான்காம் மாடி தொடர்பில் பொதுமக்கள் அச்சம்-\nநான்காம் மாடி தொடர்பில் பொதுமக்கள் அச்சம் கொண்டுள்ளனர். ஆகையால் பொலிஸ் குற்ற விசாரணை திணைக்களம் (சி.ஐ.டி), கட்டாயம் மாற்றப்படவேண்டும் என்று அரசாங்கம், நேற்றுத் தெரிவித்துள்ளது.\nஅத்திணைக்களத்தில், நேற்று இடம்பெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே சட்டம் மற்றும் ஒழுங்குகள் மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். பயன்படுத்தப்படும் நுட்பங்கள் மற்றும் நன்னடத்தை காரணமாக, நான்காம் மாடி தொடர்பில் ஒருவகையான அச்சநிலைமை ஏற்படும். நீங்கள் சரியோ அல்லது பிழையோ என்பது பிரச்சினையில்லை. Read more\nபுலிகளின் தலைவர்கள் உயிருடன் இருப்பதை மகிந்த விரும்பவில்லை-சிவ்சங்கர்மேனன்-\nபுலிகளின் தலைவர்கள் உயிருடன் இருப்பதை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விரும்பவில்லை என, இந்தியா வின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் இறுதிக்கட்டப் போரின்போது, இந்திய வெளிவிவகாரச் செயலராக பணியாற்றிய சிவ்சங்கர் மேனன் எழுதி வெளியிட்டுள்ள Choices: Inside the Making of India’s Foreign Policy என்ற நூலிலேயே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ”எந்த வடிவத்திலான அனைத்துலக நடுநிலையையும், போர்நிறுத்தத்தையும், புலிகள் விரும்பியிருந்தனர். Read more\nமுன்னாள் பிரதமர் வைத்தியசாலையில் அனுமதி-\nமுன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க, உடல்நிலை பாதிப்பு காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇதேவேளை, முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரத்ன, நேற்று செவ்வாய்க்கிழமை, வைத்தியசாலைக்குச் சென்று ரத்னசிறி விக்ரமநாயக்கவைப் பார்த்து நலன் விசாரித்துள்ளார். இலங்கையில் உயிருடன் உள்ள சிரேஷ்ட அரசியல்வாதிகளாக இந்த இரண்டு முன்னாள் பிரதமரும் காணப்படுகின்றனர்.\nவன்னி மாவட்ட அபிவிருத்திக்கான விசேட பணிப்பாளராக பிரபா கணேசன் நியமனம்-\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், வன்னி மாவட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கான விசேட பணிப்பாளராக, முன்னாள் பிரதியமைச்சர் பிரபா கணேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇவருக்கான நியமனக் கடிதம், ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.அபயகோனினால், நேற்றுக் காலை வழங்கப்பட்டுள்ளது.\nகேள்வி கோரலை இரத்துச் செய்யக்கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்-\nவவுனியா வெங்கலச் செட்டிகுளம் பிரதேச சபை சந்தை கடைத்தொகுதி வழங்குவதற்கான கேள்வி கோரலை உடனடியாக இரத்துச் செய்யக்கோரி பொதுமக்கள் இன்று காலை 9மணியளவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nவெங்கலசெட்டிகுளம் பிரதேச சபையினால் நெல்சிப் வேலைத்திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்ட சந்தைக்கட்டிடத் தொகுதிக்கான மாவட்ட மட்ட கேள்வி கோரலை உடனடியாக இரத்தச் செய்து பிரதேச எல்லைக்குள் வழங்கக்கோரி செட்டிகுளம் பிரதேசவாழ் மக்கள் இக் கவனயீர்ப்பப் போராட்டத்தில் ஈடுபட்டனர். உள்ளுர் வியாபாரிகளின் வயிற்றில் அடிக்காதே, செட்டிகுளம் பிரதேச சபை அதிகாரிகளே எமது பிரதேச கடைத் தொகுதியை எமது பிரதேச மக்களுக்கு வழங்கு என பல்வேறு வசனங்களைத் தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது. Read more\nமன்னார் பனங்கட்டிக்கொட்டு மீனவர்கள் போராட்டம்-\nதென் கடல் பகுதியில் ‘கட்டுவலைத் தொழிலை’ மேற்கொண்டு வரும் மன்னார் பனங்கட்டிக்கொட்டு மற்றும் அயல் கிராம ம��னவர்களின் கட்டு வலைகளை கடலில் இருந்து அகற்றுவதற்கான நடவடிக்கைகளை இன்று மன்னார் கடற்தொழில் திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பனங்கட்டிக்கொட்டு கிராம மக்கள் இன்றுகாலை 6.15 மணிமுதல் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nமன்னார் பிரதான பால வீதியில் இன்று காலை 6.15 மணியளவில் ஒன்று கூடிய நூற்றுக்கணக்கான மக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் காலை 6.15 மணிமுதல் மன்னாரில் இருந்து வெளிமாவட்டத்திற்கு செல்லும் போக்குவரத்துச் சேவைகள் பாதிக்கப்பட்டது. அரச பேருந்துகளையும் இடைமறித்து தமது ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். Read more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.lianggongformwork.com/services/", "date_download": "2021-12-02T02:54:30Z", "digest": "sha1:IZOVXVNCWKKUPRVC6PMPT7SQ6YR5NFXI", "length": 13808, "nlines": 216, "source_domain": "ta.lianggongformwork.com", "title": "சேவைகள் - யான்செங் லியாங்காங் ஃபார்ம்வொர்க் கோ, லிமிடெட்.", "raw_content": "\nஎச் 20 டிம்பர் பீம் ஃபார்ம்வொர்க்\nஎச் 20 டிம்பர் பீம் சுவர் ஃபார்ம்வொர்க்\nஎச் 20 டிம்பர் பீம் நெடுவரிசை ஃபார்ம்வொர்க்\nஎச் 20 டிம்பர் பீம் ஸ்லாப் ஃபார்ம்வொர்க்\n65 ஸ்டீல் ஃபிரேம் ஃபார்ம்வொர்க்\n120 எஃகு சட்ட வடிவம்\nஹைட்ராலிக் ஆட்டோ ஏறும் படிவம்\nபாதுகாப்புத் திரை மற்றும் இறக்குதல் தளம்\nஒற்றை பக்க அடைப்பு வடிவம்\nரெயில் தண்டவாளங்களின் மேல் கையால் தள்ளப்படும் வண்டி\nஹைட்ராலிக் டன்னல் லின்னிங் டிராலி\nநீர்ப்புகா வாரியம் மற்றும் மறுபயன்பாட்டு வேலை தள்ளுவண்டி\nஎல்.என்.ஜி & நீர் தொட்டி கட்டுமானம்\nகுடியிருப்பு மற்றும் வணிக கட்டிடம்\nலியாங்காங் ஃபார்ம்வொர்க் பற்றிய கூடுதல் தகவலுக்கு நீங்கள் எங்களை தொடர்பு கொள்ளலாம் மற்றும் எந்த ஃபார்ம்வொர்க் அமைப்பு உங்களுக்கு மிகவும் பொருத்தமானது என்பதை தேர்வு செய்யலாம்.\nலியாங்காங் பொறியியலாளர்கள் அனைவருக்கும் பல வருட அனுபவம் உள்ளது, எனவே தொழில்முறை முன்மொழிவுடன் வருவதற்கு உங்கள் தொழில்நுட்ப தேவைகள், பட்ஜெட் மற்றும் தள அட்டவணை அனைத்தையும் ஒன்றாக மதிப்பீடு செய்யலாம். இறுதியாக, தொழில்நுட்ப திட்டமிடலுக்கான சரியான அமைப்பில் கவனம் செலுத்த உங்களுக்கு உதவுங்கள்.\nஎங்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள் அதனுடன் தொடர்புடைய ஆட்டோ-கேட் வரைபடங்களை வடிவமைக்க ��ுடியும், இது உங்கள் தளத் தொழிலாளர்களுக்கு ஃபார்ம்வொர்க் மற்றும் சாரக்கட்டு அமைப்பின் பயன்பாட்டு முறைகள் மற்றும் செயல்பாடுகளை அறிய உதவும்.\nலியாங்காங் ஃபார்ம்வொர்க் பல்வேறு திட்டங்களுக்கான நியாயமான தீர்வுகளை பல்வேறு திட்டமிடல் மற்றும் தேவைகளுடன் வழங்க முடியும்.\nகட்டமைப்பு வரைபடங்கள் உட்பட உங்கள் மின்னஞ்சலைப் பெற்ற அடுத்த சில நாட்களுக்குள் ஆரம்ப வரைபடங்கள் மற்றும் மேற்கோள்களை நாங்கள் தயாரிப்போம்.\nலியாங்காங் தயாரிப்புகள் தளத்திற்கு வருவதற்கு முன்பு எங்கள் வாடிக்கையாளருக்கு அனைத்து ஷாப்பிங் வரைதல் மற்றும் சட்டசபை வரைபடத்தையும் லியாங்காங் தயார் செய்யும்.\nவரைபடத்தின் படி வாடிக்கையாளர் எங்கள் தயாரிப்புகளைப் பயன்படுத்தலாம். இது எளிதானது மற்றும் அதிக செயல்திறன் கொண்டது.\nநீங்கள் லியாங்காங் ஃபார்ம்வொர்க் & சாரக்கட்டு அமைப்பின் தொடக்கக்காரராக இருந்தால் அல்லது எங்கள் அமைப்பின் சிறந்த செயல்திறனை நீங்கள் தேடுகிறீர்களானால், தளத்தில் தொழில்முறை உதவி, பயிற்சிகள் மற்றும் ஆய்வுகளை வழங்க மேற்பார்வையாளரை நாங்கள் ஏற்பாடு செய்யலாம்.\nஉற்பத்தியில் இருந்து வழங்கல் வரை, ஆர்டர் புதுப்பித்தல் மற்றும் நிறைவேற்றுவதற்காக லியாங்கொங் தொழில்முறை வணிகர் குழுவைக் கொண்டுள்ளது. உற்பத்தியின் போது, புனையல் அட்டவணை மற்றும் க்யூசி செயல்முறையை தொடர்புடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுடன் பகிர்வோம். உற்பத்தி முடிந்தபின், நாங்கள் தொகுப்பையும், ஏற்றுவதையும் பதிவாகச் சுட்டுவோம், பின்னர் அவற்றை எங்கள் வாடிக்கையாளர்களுக்கு குறிப்புக்காக சமர்ப்பிப்போம்.\nஅனைத்து லியாங்காங் பொருட்களும் அவற்றின் அளவு மற்றும் எடையின் அடிப்படையில் ஒழுங்காக நிரம்பியுள்ளன, அவை கடல் போக்குவரத்து மற்றும் இன்கோடெர்ம்ஸ் 2010 இன் தேவையை பூர்த்தி செய்ய முடியும். வெவ்வேறு தொகுப்பு தீர்வுகள் வெவ்வேறு பொருட்கள் மற்றும் அமைப்புகளுக்கு நன்கு வடிவமைக்கப்பட்டுள்ளன.\nஅனைத்து முக்கிய கப்பல் தகவல்களுடனும் எங்கள் வணிகரால் கப்பல் ஆலோசனை உங்களுக்கு அஞ்சல் வழியாக அனுப்பப்படும். கப்பல் பெயர், கொள்கலன் எண் மற்றும் ETA போன்றவை உட்பட. கப்பல் ஆவணங்களின் முழுமையான தொகுப்பு உங்களுக்கு கூரியர் செய்யப்படும் அல்லது கோரிக்கையின் பேரில் டெலி வெளியிடப்படும்.\nஎண் 8 ஷாங்காய் சாலை, ஜியான்ஹு பொருளாதார மேம்பாட்டு மண்டலம், யான்செங் நகரம், ஜியாங்சு மாகாணம், சீனா\nஎச் 20 டிம்பர் பீம் ஃபார்ம்வொர்க்\nகுடியிருப்பு மற்றும் வணிக கட்டிடம்\nஎல்.என்.ஜி & நீர் தொட்டி\nஎண் 8 ஷாங்காய் சாலை, ஜியான்ஹு பொருளாதார மேம்பாட்டு மண்டலம், யான்செங் நகரம், ஜியாங்சு மாகாணம், சீனா\n© பதிப்புரிமை - 2010-2021: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.pattukkottaiinfo.com/category/devotional/", "date_download": "2021-12-02T04:12:29Z", "digest": "sha1:SMABRY7BHSB6WPR7RZ555RJFBQLLRKQP", "length": 6185, "nlines": 100, "source_domain": "www.pattukkottaiinfo.com", "title": "ஆன்மீகம் Archives - Pattukkottai | Pattukottai News I Pattukkottai InformationPattukkottai | Pattukottai News I Pattukkottai Information ஆன்மீகம் Archives - Pattukkottai | Pattukottai News I Pattukkottai Information", "raw_content": "\nஅலையாத்தி காடுகள் (லகூன்) Mangrove Forest\nபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (Pattukottai Kalyanasundaram)\nநம்ம ஊர் Pattukottaiகோயில்கள்சுற்றுலாத்தளம் அலையாத்தி காடுகள் (லகூன்) Mangrove Forestபிரபலங்கள் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (Pattukottai Kalyanasundaram)போக்குவரத்து தகவல்பொது இடங்கள் அஞ்சல் அலுவலகம் மருத்துவமனைகள் பள்ளிகள் கல்லூரிகள் வங்கிகள் அரசு அலுவலகங்கள் திரையரங்கம் திருமண மண்டபம்\nநடிகர் – நடிகைகள் கேலரி\nHomeவிவசாயம்செய்திகள் பட்டுக்கோட்டை தமிழகம் இந்தியா உலகம் நாளிதழ் செய்திகள் கல்வி வேலைவாய்ப்பு அறிவியல்மகளிர் அழகு குறிப்பு ஃபேஷன் இளமை யோகா கர்ப்பகாலம் சமையல் சம்பாதிக்க சிறப்பு கட்டுரைகள்மருத்துவம் உணவு முதலுதவி அந்தரங்கம் ஆலோசனை சித்த மருத்துவம்லைப் ஸ்டைல் கணினி கைபேசி வாகனங்கள்ஆன்மீகம் ஜோதிடம் ஆன்மீக செய்திகள் ராசி பலன்பொழுதுபோக்கு சினிமா சினி விழா விமர்சனம் டிரைலர்கள் சின்னத்திரை சூட்டிங் ஸ்பாட் வால் பேப்பர்கள் நடிகர் – நடிகைகள் கேலரி விளையாட்டு கிரிக்கெட்\nபட்டுக்கோட்டை அருகே முதல் எமன் கோவில்: ஜனவரி 22-ல் கும்பாபிஷேகம்\nஎமன் கோவில் தமிழகத்தில் தனி சன்னதியாக இல்லாமல், ரூ.3 கோடியில் தனிக் கோயிலாகவே அமைந்துள்ள எமதர்மராஜன் கோயிலின் கும்பாபிஷேகம் ஜன.22-ம் தேதி நடைபெற உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே அமைந்துள்ளது திருச்சிற்றம்பலம் கிராமம். தேவர்கள், சிவபெருமானை வேண்டுவதற்காகச் சென்றபோது, அவர் நிஷ்டையில் இருந்தார். அப்போது, மன்மதனை வரவழைத்து சிவனின் தவத���தை தேவர்கள் கலைத்தனர். இதனால் கோபம் கொண்ட சிவன், மன்மதனை அழி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://adityanskinclinic.blogspot.com/2020/10/5.html", "date_download": "2021-12-02T03:31:13Z", "digest": "sha1:TMLZZCYY7TULQRSQMMNRE5YYTQIR4LUI", "length": 4224, "nlines": 117, "source_domain": "adityanskinclinic.blogspot.com", "title": "Adityan skin clinic: நகமும், உடலும் - பாகம் - 5", "raw_content": "\nநகமும், உடலும் - பாகம் - 5\nநகமும், உடலும் - பாகம் - 5\nவளைந்த, மெல்லிய நகங்கள் வைட்டமின் B12 & இரும்புச் சத்துக் குறைபாட்டின் அறிகுறி.\nமுடி உதிர்தல் பிரச்சனைகளும், தீர்வுகளும்...\nநகமும், உடலும் - பாகம் - 7\nநகமும், உடலும் - பாகம் - 6\nநகமும், உடலும் - பாகம் - 5\nநகமும், உடலும் - பாகம் 4\nநகமும், உடலும் - பாகம் 3\nநகமும், உடலும் - பாகம் 2\nநகமும் உடலும்-பாகம் - 1\nமுடி உதிர்தல் -பிரச்சனைகளும் தீர்வும்\nமுடி உதிர்வதை நிரந்தரமாக தடுக்க சிகிச்சை உண்டா\nதலையை நன்றாக மசாஜ் செய்தால் வழுக்கையான இடங்களில் ம...\nகரும்புள்ளிகள் வரக்காரணம் சருமத்தில் ஏற்படும் பி...\nசிரங்கு 1) கண்ணுக்குத் தெரியாத சிறிய கிருமியால் ஏ...\n பருக்கள் ஏற்பட்ட போது சரியான ச...\nகழுத்து - கம்புக்கூடு கறுப்பு 1. உடல் எடைக் கூடுவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"}
+{"url": "https://angumingum.wordpress.com/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-12-02T02:54:38Z", "digest": "sha1:P7BVTGUQRXK3LVPF653UON7YOUAZNYAU", "length": 4520, "nlines": 53, "source_domain": "angumingum.wordpress.com", "title": "திருக்குறள் – அங்கிங்கெனாதபடி", "raw_content": "\nஇலக்கியம் கம்பராமாயணம் சமூகம் திருக்குறள் பழந்தமிழ் இலக்கியம் புறநானூறு பொது\nஅதிநாயகமாக்கம் அதற்கு 16 மறுமொழிகள்\nகம்பராமாயணம் வாசித்துக்கொன்டிருந்த போது அயோத்தியா காண்டத்தில் இந்த பாடல் கண்ணில் பட்டது. வாரணம் அரற்ற வந்து கரா உயிர் மாற்றும் நேமி நாரணன் ஒக்கும், இந்த நம்பிதன் கருணை’ என்பார் ஆரணம் அறிதல் தேற்றா ஐயனை அணுகி நோக்கி, காரணம் இன்றியேயும் கண்கள் நீர் கலுழ நிற்பார் யானை கதறியபோது வந்து, முதலையை கொன்று யானையைக்காத்த நாராயணனின் கருணையை ஒத்தது இராமனது கருணை என்பார். நகைகள் ஏதும் தேவையற்ற இராமனை அணுகி நோக்கி, காரணம் ஏதும் இன்றியே […]\nஅமெரிக்க இலக்கியம் அயல் இலக்கியம் அரசியல் இலக்கியம் கடந்து சென்ற கவிதை கம்பராமாயணம் கவிதை கவிதை போன்ற ஒன்று காந்தி குறுந்தொகை சமூகம் சிறுகதை திருக்குறள் திருப்பாவை திரைப்படம் நகைச்சுவை நூல் அறிமுகம் பழந்தமிழ் இலக்கியம் புறநானூறு பொது மனத் துணுக்கு மலையாளம் மொழிபெயர்ப்பு மோரியுடன் செவ்வாய்க வரலாறு\nகொரோனாவைரஸுக்கு பின்னான வாழ்வு – யுவால் நோவா ஹராரி\nகொரோனா வைரஸுடனான போரில் மனிதம் தலைமையின்றி நிற்கிறது – யுவால் நோவா ஹராரி\nஒரு தனித்த மானுட குரல்…\nஏற்காடு இலக்கிய முகாம் 2013.\nஒரு மனிதன் மண்டியிட்டான் – சர்கான் பௌலஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kvnthirumoolar.com/topics/thirumandhiram/second-tantra/second-tantra-17-ineligibility/", "date_download": "2021-12-02T03:23:18Z", "digest": "sha1:XMJURSBMMOOOQN5JSR264XZTDBEOGIUP", "length": 23839, "nlines": 279, "source_domain": "kvnthirumoolar.com", "title": "இரண்டாம் தந்திரம் – 17. அபாத்திரம் – திருமூலர் அருளிய திருமந்திரம்", "raw_content": "\nஇரண்டாம் தந்திரம் – 17. அபாத்திரம்\nபாடல் #505: இரண்டாம் தந்திரம் – 17. அபாத்திரம் (கொடுப்பதற்கும் பெறுவதற்கும் தகுதி இல்லாதவர்கள்)\nகோல வறட்டைக் குனிந்து குளகிட்டுப்\nபாலைக் கறந்து பருகுவ தேயொக்கும்\nசீலமும் நோன்பும் இலாதவர்க் கீந்தது\nகாலங் கழிந்த பயிரது ஆகுமே.\nமடி வற்றிப்போன பசுமாடு அழகாக இருக்கிறதே என்று குனிந்து அதற்கு புற்களை உணவாகக் கொடுத்து அதன் மடியிலிருந்து பாலைக் கறந்து குடித்து விடலாம் என்று நினைப்பது ஒழுக்கமும் தவமும் இல்லாதவர்களுக்கு தானம் கொடுத்து பேரின்ப வாழ்வைப் பெற்று விடலாம் என்று நினைப்பது போலாகும். ஒழுக்கமும் தவமும் இல்லாதவர்களுக்கு கொடுக்கும் தானம் பருவம் முடிந்த பிறகு விதைத்த பயிர் எப்படி வளர்ந்து செழிக்காதோ அதுபோல எந்தப் பயனையும் கொடுக்காமல் வீணாகிவிடும்.\nஉள்விளக்கம்: ஒழுக்கமும் தவமும் இல்லாதவர்கள் தானம் பெற தகுதி இல்லாதவர்கள் ஆவார்கள்.\nபாடல் #506: இரண்டாம் தந்திரம் – 17. அபாத்திரம் (கொடுப்பதற்கும் பெறுவதற்கும் தகுதி இல்லாதவர்கள்)\nஈவது யோக இயம நியமங்கள்\nசார்வ தறிந்தன்பு தங்கு மவர்க்கன்றி\nஆவ தறிந்தன்பு தங்கா தவர்களுக்\nகீவது பெரும்பிழை யென்றுகொள் ளீரே.\nதவம் யோகம் செய்து தீய குணங்களை போக்கி நன்மைகளைச் செய்து அனைத்து உயிர்களிடமும் அன்பாக இருக்கும் அடியவர்களுக்கு மட்டுமே தானம் கொடுக்க வேண்டும். வேஷம் போட்டுக் கொண்டு நடித்தால் தானம் கிடைக்கும் என்கிற ஆசையில் மனதில் உண்மையான அன்பில்லாமல் இருப்பவர்களுக்கு தானம் கொடுப்பது மிகப்பெரிய தவறு என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.\nபாடல் #507: இரண்டாம் தந��திரம் – 17. அபாத்திரம் (கொடுப்பதற்கும் பெறுவதற்கும் தகுதி இல்லாதவர்கள்)\nஆமா றறியான் அதிபஞ்ச பாதகன்\nதோமாறும் ஈசற்குந் தூய குரவற்குங்\nகாமாதி விட்டோர்க்குந் தரல்தந்து கற்றோன்\nபோமா நரகிற் புகான்போதங் கற்கவே.\nஒழுக்கத்தில் செல்லும் வழியை அறியாமல் பஞ்சமகா பாவங்களை செய்கின்ற மகா பாவியாக இருந்தாலும் குற்றமில்லாத சிவனடியார்களுக்கும் தூய்மையான சிவஞானத்தைப் போதிக்கும் குருக்களுக்கும் காமம் மற்றும் பஞ்சமாக தீயகுணங்களை கைவிட்ட சிவயோகியர்களுக்கும் தரக்கூடிய தானத்தை தந்து அதன் பயனால் ஞானம் பெற்றுவிட்டால் மகா பாவங்கள் செய்திருந்தாலும் நரகத்திற்குப் போக மாட்டார்கள்.\nஉட்கருத்து: மகாபாவத்தை செய்தவர்களாக இருந்தாலும் முறையான தானத்தை சரியானவர்களுக்குச் செய்துவிட்டால் அதன் பயனால் பாவ வினைகள் தீர்ந்து நல் வினைகளைச் சேர்த்து நரகத்திலிருந்து தப்பித்துக் கொள்வார்கள்.\nஐந்து மகா பாவங்கள் (பாடல் #200 இல் காண்க):\nகொலை – தெரிந்தே ஒரு உயிரைக் கொல்வது\nகளவு – அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட்டு திருடுவது\nகள் – போதையில் மயங்கிக் கிடப்பது\nகாமம் – மோகத்தில் மயங்கிக் கிடப்பது\nபொய் – உண்மையை மறைத்துப் பொய் பேசுவது\nஐந்து மகா தீய குணங்கள்:\nமதம் – கர்வம், ஆணவம்\nபாடல் #508: இரண்டாம் தந்திரம் – 17. அபாத்திரம் (கொடுப்பதற்கும் பெறுவதற்கும் தகுதி இல்லாதவர்கள்)\nமண்மலை யத்தனை மாதனம் ஈயினும்\nஅண்ணல் இவனென்று அஞ்சலி யத்தனாய்\nஎண்ணி இறைஞ்சாதார்க் கீந்த இருவரும்\nநண்ணுவர் ஏழா நரகக் குழியிலே.\nதம்மை ஆளுகின்ற தந்தையான இறைவனே மனித வடிவில் வந்து தானம் கொடுக்கின்றான் என்று கைகூப்பித் தொழுது இறைவனை நினைத்துத் தானம் கேட்காதவர்களுக்கு மலையளவு மாபெரும் பொருளை தானமாகத் தந்தாலும் அதனால் ஒரு பயனும் கிடையாது. இறைவனை நினைக்காமல் தானம் கொடுத்தவனும் இறைவனை நினைக்காமல் தானம் பெற்ற இருவருமே ஏழு வித நரகங்களின் குழியை சென்று அடைவார்கள்.\nதிருமூலர் வழிபாட்டு பாடல்கள் (3)\nபாயிரம் – 0. கடவுள் வணக்கம் (1)\nபாயிரம் – 1. கடவுள் வாழ்த்து (50)\nபாயிரம் – 2. வேதச் சிறப்பு (6)\nபாயிரம் – 3. ஆகமச் சிறப்பு (10)\nபாயிரம் – 4. குரு பாரம்பரியம் (6)\nபாயிரம் – 5. திருமூலர் வரலாறு (22)\nபாயிரம் – 6. அவையடக்கம் (4)\nபாயிரம் – 7. திருமந்திரத் தொகை சிறப்பு (2)\nபாயிரம் – 8. குருமட வரலாறு (2)\nபாயிரம் – 9. மும்மூர்த்திகளின் முறைமை (10)\nமுதலாம் தந்திரம் – 1. உபதேசம் (30)\nமுதலாம் தந்திரம் – 2. யாக்கை நிலையாமை (25)\nமுதலாம் தந்திரம் – 3. செல்வம் நிலையாமை (9)\nமுதலாம் தந்திரம் – 4. இளமை நிலையாமை (10)\nமுதலாம் தந்திரம் – 5. உயிர் நிலையாமை (10)\nமுதலாம் தந்திரம் – 6. கொல்லாமை (2)\nமுதலாம் தந்திரம் – 7. புலால் மறுத்தல் (2)\nமுதலாம் தந்திரம் – 8. பிறர்மனை நயவாமை (3)\nமுதலாம் தந்திரம் – 9. மகளிர் இழிவு (5)\nமுதலாம் தந்திரம் – 10. நல்குரவு (5)\nமுதலாம் தந்திரம் – 11. அக்கினி காரியம் (10)\nமுதலாம் தந்திரம் – 12. அந்தணர் ஒழுக்கம் (14)\nமுதலாம் தந்திரம் – 13. அரசாட்சி முறை (10)\nமுதலாம் தந்திரம் – 14. வானச் சிறப்பு (2)\nமுதலாம் தந்திரம் – 15. தானச் சிறப்பு (1)\nமுதலாம் தந்திரம் – 16. அறஞ்செய்வான் திறம் (9)\nமுதலாம் தந்திரம் – 17. அறஞ்செய்யான் திறம் (10)\nமுதலாம் தந்திரம் – 18. அன்புடைமை (10)\nமுதலாம் தந்திரம் – 19. அன்பு செய்வாரை அறிவன் சிவன் (10)\nமுதலாம் தந்திரம் – 20. கல்வி (10)\nமுதலாம் தந்திரம் – 21. கேள்வி கேட்டமைதல் (10)\nமுதலாம் தந்திரம் – 22. கல்லாமை (10)\nமுதலாம் தந்திரம் – 23. நடுவு நிலைமை (4)\nமுதலாம் தந்திரம் – 24. கள்ளுண்ணாமை (13)\nஇரண்டாம் தந்திரம் – 1. அகத்தியம் (2)\nஇரண்டாம் தந்திரம் – 2. பதிவலியில் வீரட்டம் எட்டு (8)\nஇரண்டாம் தந்திரம் – 3. இலிங்க புராணம் (6)\nஇரண்டாம் தந்திரம் – 4. தக்கன் வேள்வி (9)\nஇரண்டாம் தந்திரம் – 5. பிரளயம் (5)\nஇரண்டாம் தந்திரம் – 6. சக்கரப் பேறு (4)\nஇரண்டாம் தந்திரம் – 7. எலும்பும் கபாலமும் (1)\nஇரண்டாம் தந்திரம் – 8. அடிமுடி தேடல் (9)\nஇரண்டாம் தந்திரம் – 9. சர்வ சிருஷ்டி (30)\nஇரண்டாம் தந்திரம் – 10. திதி (10)\nஇரண்டாம் தந்திரம் – 11. சங்காரம் (10)\nஇரண்டாம் தந்திரம் – 12. திரோபவம் (10)\nஇரண்டாம் தந்திரம் – 13. அநுக்கிரகம் (10)\nஇரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (41)\nஇரண்டாம் தந்திரம் – 15. மூவகைச் சீவ வர்க்கம் (9)\nஇரண்டாம் தந்திரம் – 16. பாத்திரம் (4)\nஇரண்டாம் தந்திரம் – 17. அபாத்திரம் (4)\nஇரண்டாம் தந்திரம் – 18. தீர்த்த உண்மை (6)\nஇரண்டாம் தந்திரம் – 19. திருக்கோயிற் குற்றம் (5)\nஇரண்டாம் தந்திரம் – 20. அதோமுக தரிசனம் (6)\nஇரண்டாம் தந்திரம் – 21. சிவ நிந்தை (4)\nஇரண்டாம் தந்திரம் – 22. குரு நிந்தை (7)\nஇரண்டாம் தந்திரம் – 23. மாகேசுர நிந்தை (2)\nஇரண்டாம் தந்திரம் – 24. பொறையுடைமை (4)\nஇரண்டாம் தந்திரம் – 25. பெரியாரைத் துணைக்கோடல் (6)\nமூன்றாம் தந்திரம் – 1. அட்டாங்க யோகம் (4)\nமூன்றாம் தந்திரம் – 2. இயமம் (2)\nமூன்றாம் தந்திரம் – 3. நியமம் (3)\nமூன்றாம் தந்திரம் – 4. ஆதனம் (6)\nமூன்றாம் தந்திரம் – 5. பிராணாயாமம் (14)\nமூன்றாம் தந்திரம் – 6. பிரத்தியாகாரம் (10)\nமூன்றாம் தந்திரம் – 7. தாரணை (10)\nமூன்றாம் தந்திரம் – 8. தியானம் (20)\nமூன்றாம் தந்திரம் – 9. சமாதி (14)\nமூன்றாம் தந்திரம் – 10. அட்டாங்க யோகப் பேறு (8)\nமூன்றாம் தந்திரம – 11. அட்டமா சித்தி (72)\nமூன்றாம் தந்திரம் – 12. கலை நிலை (12)\nமூன்றாம் தந்திரம் – 13. சரீர சித்தி உபாயம் (16)\nமூன்றாம் தந்திரம் – 14. கால சக்கரம் (30)\nமூன்றாம் தந்திரம் – 15. ஆயுள் பரீட்சை (20)\nமூன்றாம் தந்திரம் – 16. வார சரம் (7)\nமூன்றாம் தந்திரம் – 17. வார சூலம் (2)\nமூன்றாம் தந்திரம் – 18. கேசரி யோகம் (26)\nமூன்றாம் தந்திரம் – 19. பரியாங்க யோகம் (20)\nமூன்றாம் தந்திரம் – 20. அமுரி தாரணை (7)\nமூன்றாம் தந்திரம் – 21. சந்திர யோகம் (33)\nநான்காம் தந்திரம் – 1. அசபை (30)\nநான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (88)\nநான்காம் தந்திரம் – 3. அருச்சனை (12)\nநான்காம் தந்திரம் – 4. நவ குண்டம் (30)\nநான்காம் தந்திரம் – 5. சக்தி பேதம் (30)\nநான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (50)\nநான்காம் தந்திரம் – 7. பூரண சக்தி (30)\nநான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (100)\nநான்காம் தந்திரம் – 9. ஏரொளிச் சக்கரம் (36)\nநான்காம் தந்திரம் – 10. வயிரவச் சக்கரம் (6)\nநான்காம் தந்திரம் – 11. சாம்பவி மண்டலச் சக்கரம் (10)\nநான்காம் தந்திரம் – 12. புவனாபதி சக்கரம் (12)\nநான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (4)\nதிருமந்திர விளக்கம் வீடியோக்கள் (2)\nதிருமந்திரம் மின் புத்தகங்கள் (3)\nதிருமந்திரம் ஒலி இசை (1)\nஅசுவினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் (82)\nமூல நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் (83)\nதிருமூலர் குரு பூஜை படங்கள் (11)\nதிருமூலர் குரு பூஜை வீடியோக்கள் (4)\nஇந்த இணையத்தளத்தில் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு புதிய பதிவுகளைப் பற்றிய அறிவிப்புகளை பெற்றுக்கொள்ளவும்.\n© 2021 திருமூலர் அருளிய திருமந்திரம்\t- Theme: Patus by FameThemes.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2021/10/18210837/3112344/Kerala-reports-6676-new-COVID19-cases-11023-recoveries.vpf", "date_download": "2021-12-02T04:30:21Z", "digest": "sha1:SECMEBSBXJM4TC6KL3FSIORYCU43SQED", "length": 7151, "nlines": 94, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Kerala reports 6676 new COVID19 cases 11023 recoveries and 60 deaths in the last 24 hours", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகேரளா, மகாராஷ்டிர மாநில கொரோனா அப��டேட்ஸ்\nபதிவு: அக்டோபர் 18, 2021 21:08 IST\nகேராளவில் இன்று புதிதாக மேலும் 6,676 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் 1,485 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nகேரளாவில் இன்று புதிதாக 6,676 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 11,023 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் 60 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கேரளாவில் 26,925 பேர் உயிரிழந்துள்ளனர். 83,184 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.\nமகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1485 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2078 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 27 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 65,93,182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 64,21,756 பேர் குணமடைந்துள்ளனர். 1,39,816 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை 28,008 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.\nபொங்கல் பரிசு பைகளில் தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள் என குறிப்பிடுவதா\nஅந்தமானில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது:12 மணி நேரத்தில் மண்டலமாக மாறும்\nதேசிய கீதத்திற்கு அவமதிப்பு : மம்தா பானர்ஜி மீது பாஜக போலீசில் புகார்\nதமிழகத்தில் இதுவரை ஒமிக்ரான் பாதிப்பு இல்லை-சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்\nஒமிக்ரானுக்கு எதிரான எளிதான தடை பூஸ்டர் தடுப்பூசிதான்- பிரபல நிபுணர்\nதமிழகத்தில் இன்று புதிதாக மேலும் 775 பேருக்கு கொரோனா தொற்று\nகேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 7,540 பேருக்கு கொரோனா\nதிருப்பதி தேவஸ்தான அதிகாரிக்கு கொரோனா- ஊழியர்கள் கலக்கம்\nஇந்தியாவில் கொரோனா கட்டுப்பாடுகள் நவம்பர் 30-ந்தேதி வரை நீட்டிப்பு\nசென்னை மண்ணடியில் ரூ.500-க்கு போலி கொரோனா ‘நெகட்டிவ்’ சான்றிதழ் விற்பனை- வாலிபர் கைது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2014/09/11/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA/", "date_download": "2021-12-02T03:58:26Z", "digest": "sha1:SKPFNTF2B3IQGJ5OAPEA32NGBMLZHQDP", "length": 7483, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல்; இன்றுடன் 13 வருடங்கள் பூர்த்தி - Newsfirst", "raw_content": "\nஅமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல்; இன்றுடன் 13 வருடங்கள் பூர்த்தி\nஅமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல்; இன்றுடன் 13 வருடங்கள் பூர்த்தி\nஅமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 13 வருடங்கள் பூர்த்தியாகிறது.\nஅல்கெய்தா தீவிரவாதிகள் அமெரிக்காவை பழிவாங்க 4 விமானங்களை கடத்தினர். அதில் 2 விமானங்கள் நியூயோர்க்கின் இரட்டைக் கோபுர 100 மாடி கட்டிடத்தில் மோதி அதனைத் தகர்த்தன. ஒரு விமானம் பென்டகன் மீதும் மற்றொரு விமானம் தரையிலும் விழுந்தது.\n4 விமானங்களில் இருந்த 19 பேரும் பலியானார்கள். நியூயோர்க் உலக வர்த்தக மையக் கட்டடத்தின் இரு கோபுரங்களும் தீப்பற்றி எரிந்தன. தென்கோபுரம் 56 நிமிடங்கள் தீப்பிடித்து எரிந்து பிறகு நொருங்கி விழுந்தது. வடகோபுரம் 102 நிமிடங்கள் பற்றி எரிந்து நொருங்கியது. இந்தத் தாக்குதல்களில் மொத்தம் 2,973 பேர் கொல்லப்பட்டனர். இதில் 300 பேர் வெளிநாட்டவர் ஆவர்.\nகுறித்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இன்று மௌன அஞ்சலி செலுத்தப்படுகிறது.\nபாடசாலை துப்பாக்கிதாரி மீது கொலை குற்றச்சாட்டு\nஎரிவாயு கசிவின் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் இன்று (02)\nமின்சார வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு\n2021 வாக்காளர்இடாப்பு திருத்தம்: 30000 ஆட்சேபனைகள்\nபுலிகளால் புதைக்கப்பட்ட தங்கத்தை தோண்டியெடுக்க முயற்சி; CID விசாரணை\nஎரிவாயு விபத்துகளுக்கு நிபுணர்கள் கூறும் காரணம்\nபாடசாலை துப்பாக்கிதாரி மீது கொலை குற்றச்சாட்டு\nஎரிவாயு வெடிப்பு ஏற்பட்ட பகுதிகளுக்கு கள விஜயம்\nமின்சார வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு\n2021 வாக்காளர்இடாப்பு திருத்தம்: 30000 ஆட்சேபனைகள்\nதங்கத்தை தோண்டியெடுக்க முயற்சி; CID விசாரணை\nஎரிவாயு விபத்துகளுக்கு நிபுணர்கள் கூறும் காரணம்\nஎரிவாயு வெடிப்பு ஏற்பட்ட பகுதிகளுக்கு கள விஜயம்\nமின்சார வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு\n2021 வாக்காளர்இடாப்பு திருத்தம்: 30000 ஆட்சேபனைகள்\nதங்கத்தை தோண்டியெடுக்க முயற்சி; CID விசாரணை\nகொரோனா தடுப்பூசிகள் ஒமிக்ரோனை கட்டுப்படுத்துமா\nபாடசாலை துப்பாக்கிதாரி மீது கொலை குற்றச்சாட்டு\nஅனைத்து விளையாட்டு தொடர்களும் இரத்து - WTA\nநவம்பர் மாதத்தில் நாட்டின் பணவீக்கம் அதிகரிப்பு\n'தல' என அழைக்க வேண்டாம்: அஜித் குமார் அறிக்கை\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/92567-", "date_download": "2021-12-02T04:39:06Z", "digest": "sha1:G6VD46NSMEV2KTS5OG2E7IRFHRFC2UYS", "length": 32640, "nlines": 265, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 05 March 2014 - வேடிக்கை பார்ப்பவன் - 19 | vedikkai parppavan, na.muthukumar - Vikatan", "raw_content": "\nஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று\nதங்கத் தமிழ் - 7\n“அம்மா அப்பா கையால சாப்பிடணும்\n“சிவாஜியே பாராட்டிய நடிகன் நான்\n“எனக்கு யாருமே போட்டி இல்லை\n“இது தமிழ் இனம் உணர வேண்டிய ரணம்\n“நல்ல சினிமாவுக்காக ஆசைப்படுறதுகூட தப்பா\nஆஹா கல்யாணம் - சினிமா விமர்சனம்\nஆறாம் திணை - 77\nவேடிக்கை பார்ப்பவன் - 19\nஆபரேஷன் நோவா - 18\nஎன் பார்வையில் ஏழு நாட்கள்\nவேடிக்கை பார்ப்பவன் - 19\nவேடிக்கை பார்ப்பவன் - 19\nவேடிக்கை பார்ப்பவன் - 29\nவேடிக்கை பார்ப்பவன் - 28\nவேடிக்கை பார்ப்பவன் - 27\nவேடிக்கை பார்ப்பவன் - 26\nவேடிக்கை பார்ப்பவன் - 25\nவேடிக்கை பார்ப்பவன் - 24\nவேடிக்கை பார்ப்பவன் - 23\nவேடிக்கை பார்ப்பவன் - 22\nவேடிக்கை பார்ப்பவன் - 21\nவேடிக்கை பார்ப்பவன் - 20\nவேடிக்கை பார்ப்பவன் - 19\nவேடிக்கை பார்ப்பவன் - 18\nவேடிக்கை பார்ப்பவன் - 17\nவேடிக்கை பார்ப்பவன் - 16\nவேடிக்கை பார்ப்பவன் - 15\nவேடிக்கை பார்ப்பவன் - 14\nவேடிக்கை பார்ப்பவன் - 13\nவேடிக்கை பார்ப்பவன் - 12\nவேடிக்கை பார்ப்பவன் - 11\nவேடிக்கை பார்ப்பவன் - 10\nவேடிக்கை பார்ப்பவன் - 9\nவேடிக்கை பார்ப்பவன் - 8\nவேடிக்கை பார்ப்பவன் - 7\nவேடிக்கை பார்ப்பவன் - 6\nவேடிக்கை பார்ப்பவன் - 5\nவேடிக்கை பார்ப்பவன் - 4\nவேடிக்கை பார்ப்பவன் - 3\nவேடிக்கை பார்ப்பவன் - 2\nவேடிக்கை பார்ப்பவன் - 1\nஉங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற...\n- இறக்கப்போகிற கடைசி நிமிடத்தில் ஜப்பானிய ஹைக்கூ கவிஞர் பாஷோ\nதூரத்தில் இருந்து நீங்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள் என்ற நம்பிக்கையில்தான் இத்தனை நாட்களாக நான் ஓடிக்கொண்டிருந்தேன். சட்டென்று நேற்று திரும்பிப் பார்க்கையில் காலம் அகாலமாகி நிற்கிறது. மரணம், ஒரு மோசமான சதுரங்கம். எத்தன��� பேர் சுற்றி நின்று பாதுகாத்தபோதிலும், அது எங்கள் பிரியத்துக்குரிய அரசனை அழைத்துச் சென்றுவிட்டது. இப்போதுகூட நீங்கள் வானத்தில் இருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள் என்ற நம்பிக்கையில்தான் இதை எழுதிக்கொண்டிருக்கிறேன்.\nஇந்தத் தொடரில் காலவரிசைப்படி ஐந்தாறு வாரங்கள் கழித்து உங்களுடன் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனுபவங்களை எழுதலாம் என இருந்தேன். இப்படி காலத்தை முன்னோக்கி இழுத்து, காணாமல்போனது நியாயமா இனி ஒவ்வொரு வாரமும் வியாழன் அன்று தொலைபேசியில் என்னை அழைத்து, 'விகடன் படிச்சிட்டேன்’ என்று வேடிக்கை பார்ப்பவனை விமர்சிக்கும், கம்பீரமான குரலை எந்தக் காற்றின் அலைவரிசை என்னிடம் கொண்டு வரும்\nகாலம், உங்களை ஒரு கண்ணாடிப் பெட்டிக்குள் அடைத்துவிட்டதாகக் கர்வப்பட்டாலும், காலத்தை வென்று நிற்கப்போகும் உங்கள் படைப்புகளை அதனால் என்ன செய்துவிட முடியும் மரணத்தின் எந்தச் சுவடுகளும் தெரியாமல் உங்கள் இறுதி உறக்கம் கம்பீரமாக இருந்தது. 'வாடா முத்துக்குமார், பாண்டிபஜார் வரைக்கும் போயிட்டு வருவோம்’ என்று எந்தக் கணத்திலும் நீங்கள் கூப்பிடலாம் என்ற நம்பிக்கையில் உங்கள் தலைமாட்டிலேயே நின்றுகொண்டிருந்தேன்.\nபாண்டிபஜாரின் மரங்கள் அடர்ந்த சாலையும், நடைபாதைக் கடைகளும் உங்களுக்கு அப்படிப் பிடிக்கும். காரிலும், எந்தத் தயாரிப்பாளரும் கிடைக்காமல் நான்கு மாதங்கள் எங்களுக்குத் தரவேண்டிய சம்பளப் பாக்கிக்காக அந்தக் காரை விற்றுவிட்டு பின்பு ஆட்டோவிலுமாக பனகல் பார்க்கின் முனையில் இறங்கி, பாண்டிபஜாரின் வீதியில், என் கை பிடித்து நடந்தபடி எத்தனை கடைகளுக்கு அழைத்துச் சென்றிருக்கிறீர்கள் திரும்பி வருகையில் வடக்கு உஸ்மான் ரோட்டில் உள்ள நியூ புக் லேண்ட்ஸ் புத்தகக் கடைக்கும் அழைத்துச் சென்று, அன்று புதிதாக வந்த அத்தனை கவிதைத் தொகுப்புகளையும் வாங்கி, 'அன்புடன்’ என்று கையெழுத்திட்டு எனக்குக் கொடுப்பீர்கள்.\n நீங்கள் இருக்கிறீர்கள் என்ற நம்பிக்கையில்தானே, என் தகப்பன் ஏழு வருடங்களுக்கு முன்பு என்னை விட்டுவிட்டு இறந்துபோனான். நீங்களும் பாதியிலேயே விட்டுவிட்டுப்போனால், இனி நான் எங்கு செல்வது ஒரு கூட்டுப்புழுவாக உங்கள் அலுவலகத்துக்குள் நுழைந்த என்னை, பாட்டுப்புழுவாக மாற்றி, பட்டாம்பூச்சியாகப் பறக்கவிட்டவர் நீங்கள்.\nபாலுமகேந்திரா என்கிற மகா கலைஞன் என் மனதில் விதையாக விழுந்து, மரமாக எழுந்தது எப்போது\n'அழியாத கோலங்கள்’ சிறுவர்களில் நானும் ஒருவனாக இருந்தபோதா 'மூன்றாம் பிறை’ பார்த்துவிட்டு, பால்ய காலத்தில் நான் வளர்த்த 'டைகர்’ எனும் நாய்க்குட்டிக்கு 'சுப்பிரமணி’ என்று நாமகரணம் சூட்டியபோதா 'மூன்றாம் பிறை’ பார்த்துவிட்டு, பால்ய காலத்தில் நான் வளர்த்த 'டைகர்’ எனும் நாய்க்குட்டிக்கு 'சுப்பிரமணி’ என்று நாமகரணம் சூட்டியபோதா 'நீங்கள் கேட்டவை’யின் 'பிள்ளை நிலா’ என் வானத்தில் உதித்தபோதா 'நீங்கள் கேட்டவை’யின் 'பிள்ளை நிலா’ என் வானத்தில் உதித்தபோதா குடிசை வீட்டில் இருந்தபடியே, ஞாயிறு மதியம் தூர்தர்ஷனில் 'வீடு’ படத்தை ரசித்தபோதா குடிசை வீட்டில் இருந்தபடியே, ஞாயிறு மதியம் தூர்தர்ஷனில் 'வீடு’ படத்தை ரசித்தபோதா நான் பிறக்கும் முன்பே இறந்துவிட்ட பாட்டனோடு 'சந்தியாராக’த்தில் கைகோத்து நடந்தபோதா நான் பிறக்கும் முன்பே இறந்துவிட்ட பாட்டனோடு 'சந்தியாராக’த்தில் கைகோத்து நடந்தபோதா 'வண்ணவண்ண பூக்க’ளில் வண்டாக நுழைந்தபோதா 'வண்ணவண்ண பூக்க’ளில் வண்டாக நுழைந்தபோதா 'மறுபடியும்’ ரேவதியின் கண்ணீரில் நனைந்தபோதா 'மறுபடியும்’ ரேவதியின் கண்ணீரில் நனைந்தபோதா 'சதிலீலாவதி’ கமலுடன் சிரித்தபடி திரிந்தபோதா 'சதிலீலாவதி’ கமலுடன் சிரித்தபடி திரிந்தபோதா 'ராமன் அப்துல்லா’வில் நெகிழ்ந்தபோதா 'அது ஒரு கனாக்கால’த்தில் அலைந்தபோதா\nகாஞ்சிபுரத்தில் நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் எம்.ஜி.வல்லபன் நடத்திய 'ஃபிலிமாலயா’ பத்திரிகையில் உங்கள் பேட்டி ஒன்று வந்திருந்தது. அப்போதைய 'சுபமங்களா’ பத்திரிகையைப் போல மிக நீண்ட பேட்டி அது. நாளைய சினிமா குறித்து, நீங்கள் அளித்திருந்த பதில் இன்னமும் பசுமையாக என் நினைவில் உள்ளது. அந்த வரிகள், 'நாளைய தமிழ் சினிமாவின் முகங்களை மாற்றியமைக்கப்போகிற இளைஞர்கள், தற்சமயம் தனி முகவரி அற்றவர்களாகத் தங்களைத் தயார்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வருவார்கள். இந்திய வெயிலின் சுட்டெரிக்கும் அனலோடும், தமிழ் யதார்த்தத்தின் புழுதிக்காற்றோடும்’ அந்த வரிகள் என்னைப் புரட்டிப்போட்டன. எங்கேயோ இருந்த என் துரோணாச்சாரியரின் விரல்களை ��ந்த ஏகலைவன் இப்படித்தான் பற்றிக்கொண்டான்.\nநதி, மேகத்தில் உருவாகி மலையில் அருவியாகி காடுகளில் வெள்ளமாகி எங்கெங்கோ பயணித்து கடைசியில் கடலை வந்தடைவது இல்லையா அப்படித்தான் உங்களிடம் நான் வந்து சேர எட்டு ஆண்டுகள் பிடித்தன.\nசூரியனைத் தள்ளி நின்று காதலிக்கும், சூரிய காந்தியைப் போல, என் ஆசானே... இந்தக் காலங்களில் எல்லாம் உங்களை நான் தொடர்ந்துகொண்டே இருந்தேன். 'எண்பதுகளில் கலை இலக்கியம்’ என்று முன்றில் பத்திரிகை நடத்திய விழாவில், கோமல் சுவாமிநாதனின் சுபமங்களா நடத்திய நாடக விழாவில், ஃபிலிம் சேம்பரில், ரஷ்ய கலாசார மையத்தில், மேக்ஸ் முல்லர் பவனில், அலையன் ஃபிரான்சிஸில்... என எங்கெங்கோ நடந்த உலகப் பட விழாக்களில் உங்களை நான் தள்ளி நின்றே ரசித்துக்கொண்டிருந்தேன்.\nஎன் கவிதைகளைத் தொகுத்து, 'பட்டாம்பூச்சி விற்பவன்’ என்ற தலைப்பில், அறிவுமதி அண்ணன் அவரது 'சாரல்’ பதிப்பகத்தில் கொண்டுவர நினைத்தபோது, யாரிடம் முன்னுரை வாங்கலாம் என்ற கேள்வி எழுந்தது. நண்பர்கள் சொன்ன எல்லாப் பெயர்களையும் நிராகரித்து, ''எங்க டைரக்டர் பாலுமகேந்திரா சார்தான் இதுக்கு முன்னுரை எழுதணும்'' என்று அறிவுமதி அண்ணன் சொன்னபோது, ''சார் எழுதிக் குடுப்பாரா'' என்று தயங்கியபடி கேட்டேன். ''நான் ஒரு அறிமுகக் கடிதம் எழுதிக் கொடுக்கிறேன். நீ நேர்ல போயிப் பாரு'' என்றார் அண்ணன்.\nஇன்னும் நினைவில் உள்ள அந்தக் கடிதம் இப்படித் தொடங்கும்.\nதங்கள் பிள்ளை மதி எழுதும் கடிதம்.\nஇவன் என் தம்பி. இவன் கவிதைத் தொகுப்புக்கு முதல் குழந்தையின் பூஞ்சை மேனியில், மருத்துவச்சியின் கைரேகைப் பதிவாக உங்கள் முன்னுரை வேண்டும். உங்கள் உரைநடைக் காதலனாக, இது என் அன்புக் கட்டளை.\nஇப்படிக்கு தங்கள் அன்புப் பிள்ளை, மதி.’\nஅந்தக் கடிதத்தை, அவர் கைகள் நடுங்க நின்றுகொண்டே எழுதினார். கிட்டத்தட்ட 12 ஆண்டுகள், ஏழு படங்கள் என உதவி இயக்குநராக உங்களிடம் வேலை செய்த, மூத்தப் பிள்ளையின் முழு பக்தி அது.\nஅடுத்த நாள் காலை உங்கள் அலுவலகம் வந்தேன். 'கணையாழி விழாவில் உங்களின் 'தூர்’ கவிதையை எழுத்தாளர் சுஜாதா படிச்ச அந்த நிகழ்வில், நான் பார்வையாளனாக இருந்தேன். நிச்சயம் முன்னுரை தர்றேன்’ என்றீர்கள்.\nகையெழுத்துப் பிரதியை உங்களிடம் தந்துவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டேன். பேஜர், செல்போன் ���ன்று அறிவியல் முன்னேறியிராத காலம் அது. இப்போது யோசிக்கையில் அது மிகவும் நல்ல காலம். அன்று இரவே அறிவுமதி அண்ணன் அலுவலகத்துக்கு நீங்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டு, 'நாளை காலை ஏழு மணிக்கு முத்துக்குமாரை என் அலுவலகத்துக்கு வரச் சொல்லுங்கள்’ என்று சொல்லியிருக்கிறீர்கள். அடுத்த நாள் மதியம், சாவகாசமாக அண்ணனின் அலுவலகம் சென்றபோது இந்தத் தகவலை என்னிடம் சொன்னார்கள். இடைப்பட்ட நேரத்தில், என் வாழ்வின் மஞ்சள் வெளிச்சம் நான் இல்லாமல் என் மேல் விழுந்து இருந்தது.\n'ராமன் அப்துல்லா’ படப்பிடிப்பில் பிரச்னையாகி திரையுலகம் துண்டுபட்டு, 'இயக்குநர் இமயம்’ பாரதிராஜா தலைமையில் 'படைப்பாளிகள் இயக்கம்’ என்று தனியாகச் சங்கமித்த நாள் அது. சென்னை காமராஜர் அரங்கத்தில் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள், நடிகர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள்... எனப் பெரும் கலைஞர்கள் சங்கமித்த அந்த விழாவின் தொடக்க உரையில் என் துரோணாச்சாரியரே... நீங்கள் இந்த ஏகலைவனின் 'தூர்’ கவிதையை 'இந்தச் சூழலுக்குப் பொருத்தமாக ஒரு கவிதையுடன் என் உரையைத் தொடங்குகிறேன்’ என்று வாசித்து, 'இது என் உதவி இயக்குநர் நா.முத்துக்குமார் எழுதிய கவிதை’ என்று அறிவித்ததாகப் பின்னர் கேள்விப்பட்டேன்.\nஅன்று மாலை உங்களை அலுவலகத்தில் சந்தித்தபோது, ''ஏன் காலையிலேயே வரவில்லை உன்னை மேடைக்கு அழைத்து எல்லோருக்கும் அறிமுகப்படுத்தலாம் என்று திட்டம் இட்டிருந்தேன்'' என்று கடிந்துகொண்டீர்கள். இப்படித்தான் இந்த நதி, தான் விரும்பிய கடலை வந்தடைந்தது.\nஆஹா அந்தக் காலம்... அது ஒரு கனாக் காலம் உலக சினிமாவின் கதவுகளைத் திறந்து என் சிறுவிரல்கள் பிடித்து, என்னை நீங்கள் அழைத்துச் சென்ற நாட்கள் அவை. காலை அகிரா குரோசோவா, மதியம் கிஸ்லோவஸ்க்கி, இரவு மக்ஸன் மக்பல்பஃப் எனத் தேடித் தேடி உலக இயக்குநர்களின் படங்களை, எனக்கு நீங்கள் பயிற்றுவித்த பருவம் அது. சினிமா மட்டுமா உலக சினிமாவின் கதவுகளைத் திறந்து என் சிறுவிரல்கள் பிடித்து, என்னை நீங்கள் அழைத்துச் சென்ற நாட்கள் அவை. காலை அகிரா குரோசோவா, மதியம் கிஸ்லோவஸ்க்கி, இரவு மக்ஸன் மக்பல்பஃப் எனத் தேடித் தேடி உலக இயக்குநர்களின் படங்களை, எனக்கு நீங்கள் பயிற்றுவித்த பருவம் அது. சினிமா மட்டுமா கதை நேரம் தொடருக்காக நீங��கள் படித்த கதைகளை நானும், நான் படித்த கதைகளை நீங்களும் விவாதித்த தருணங்கள் என் கண் முன் நிற்கின்றனவே\nநீங்கள் எங்களை உதவி இயக்குநர்களாகப் பார்க்கவில்லை. உங்கள் பிள்ளைகளாகவே நினைத்து வளர்த்தீர்கள். உங்களைப் போலவே உங்கள் மனைவி அகிலா அம்மாவும், துணைவி மௌனிகா வும் எங்களைத் தத்தெடுத்துக்கொண்டார்கள். என் அன்புத் தகப்பனே... பசி நிரம்பிய மதிய வேளைகளில் டைனிங் டேபிளில் அமரவைத்து, உங்கள் கையாலேயே வறுத்துக்கொடுக்கும் மீன்களின் ருசியை இனி யார் எங்களுக்குத் தரப்போகிறார்கள் ஈழத்தின் அமிர்தகழியில் பிறந்த உங்களை, தங்கள் பிள்ளையாக நினைத்து தமிழகம் உங்கள் இறுதி ஊர்வலத்தைச் சிறப்பாக நடத்தியதை நினைத்து என் நெஞ்சம் நெகிழ்கிறது.\nமுதல் முறையாக ஓர் இயக்குநருக்காக தமிழ் சினிமாவின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டது உங்கள் மரணத்துக்காகத்தான். இதற்காக தயாரிப்பாளர்கள் சங்கம், நடிகர் சங்கம், இயக்குநர்கள் சங்கம், பெப்சி... என அனைத்து சங்கங்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nபோய் வா என் தலைவா... நீ நிரந்தரமானவன். அழிவதில்லை. எந்த நிலையிலும் உனக்கு மரணமில்லை.\nஇந்திய வெயிலின் சுட்டெரிக்கும் அனலையும், தமிழ் யதார்த்தத்தின் புழுதிக்காற்றையும், வெள்ளித்திரையில் விதைக்கும் உங்கள் பிள்ளைகள் ஒளிப்பதிவாளர்கள் ஷங்கி மகேந்திராவுக்காக, ராஜராஜனுக்காக, நித்யாவுக்காக, கவிஞர் அறிவுமதிக்காக, இயக்குநர்கள் பாலாவுக்காக, வெற்றிமாறனுக்காக, சுகாவுக்காக, ராமுக்காக, சீனுராமசாமிக்காக, வக்கீல் சுரேஷ§க்காக, துரை செந்தில்குமாருக்காக, விக்ரம் சுகுமாரனுக்காக, அடுத்தடுத்து இயக்க இருக்கும் ஞானசம்பந்தனுக்காக, ராஜாவுக்காக, கௌரிக்காக மற்றும் இந்திய சினிமாவை மாற்றியமைக்கப்போகும் உங்கள் சினிமாப் பட்டறை மாணவர்களுக்காக, தூரத்தில் இருந்து உங்கள் வித்தையைக் கற்ற ஏகலைவர்களுக்காக...\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&printable=yes", "date_download": "2021-12-02T04:16:09Z", "digest": "sha1:LZ2UNKN7COZPW27ZMYU7WEWV2I2RDHIQ", "length": 3121, "nlines": 48, "source_domain": "noolaham.org", "title": "இலங்கைத் திரையுலக முன்னோடிகள் - நூலகம்", "raw_content": "\nஇலங்கைத் திரையுலக முன்னோடிகள் (12.0 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nஇலங்கைத் திரையுலக முன்னோடிகள் (எழுத்துணரியாக்கம்)\nநூல்கள் [11,848] இதழ்கள் [13,491] பத்திரிகைகள் [53,786] பிரசுரங்கள் [1,193] நினைவு மலர்கள் [1,525] சிறப்பு மலர்கள் [5,628] எழுத்தாளர்கள் [4,910] பதிப்பாளர்கள் [4,215] வெளியீட்டு ஆண்டு [186] குறிச்சொற்கள் [91] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,706] வாழ்க்கை வரலாறுகள் [3,162]\n2001 இல் வெளியான நூல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://puthiyathalaimurai.com/newsview/118550/Coal-shortage-complaint-Consultation-led-by-Home-Minister-Amit-Shah", "date_download": "2021-12-02T04:10:37Z", "digest": "sha1:QPXIVL2XSHTPBMGHKNXBZ2GVHJV4LQNM", "length": 6263, "nlines": 89, "source_domain": "puthiyathalaimurai.com", "title": "நிலக்கரி தட்டுப்பாடு புகார்: உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அவசர ஆலோசனை | Coal shortage complaint Consultation led by Home Minister Amit Shah | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் வைரல் வீடியோ\nநிலக்கரி தட்டுப்பாடு புகார்: உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அவசர ஆலோசனை\nநாட்டில் நிலவிவரும் நிலக்கரி தட்டுப்பாடு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவசர ஆலோசனை நடத்துகிறார்.\nநாட்டில் நிலக்கரி தட்டுப்பாடு நிலவுவதாகவும், அதனால் மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, அவசர ஆலோசனை நடத்துகிறார். இந்த அவசர ஆலோசனையில் துறை ரீதியான அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.\nஆம்பூர்: தூய்மைப் பணியாளர் மீது லாரி மோதி விபத்து - சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு\n\"தமிழ்நாட்டுக்கும் சிலம்பாட்டத்துக்கும் ஒரே வயது\" - பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேச்சு\nஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் கணிசமாக குறைந்திருக்கிறது: மத்திய அரசு தகவல்\nடிசம்பர் மாத மழைப்பொழிவு இயல்பை விட அதிகமாக இருக்கும் - வானிலை ஆய்வுமையம்\nவங்கி ஊழியர்கள் தொந்தரவு: கடனை செலுத்த முடியாமல் தம்பதியர் எடுத்த விபரீத முடிவு\nஒப்பந்த பேச்சுவார்த்தை - கே.எல்.ராகுல், ரஷீத்கானுக்கு வந்த புதிய சோதனை\nஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி: அரையிறுதிக��குள் நுழைந்தது இந்திய அணி\n“இந்த அடைமொழியை அஜித் சுத்தமாகவே விரும்பவில்லை”-‘தல’ நீக்கத்தின் பின்னணி இதுதான்\nநகர்ப்புற பெண்களை அதிகம் பாதிக்கும் உடல் பருமன்: ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன\nபணம் பண்ண ப்ளான் B - 12: வருமான வரி சேமிப்பில் செய்யும் தவறுகளும், கடைசிநேர நெருக்கடியும்\n‘விழிப்புணர்வு, தக்கநேர சிகிச்சை’- எய்ட்ஸ் இல்லா உலகை உருவாக்கலாம்\n\"'ஒருமையில் பேசியது மட்டுமே பிரச்னையில்லை\" - அன்வர் ராஜா நீக்கப்பட்டதன் காரணம் என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/tag/nivar/page-5/", "date_download": "2021-12-02T03:52:10Z", "digest": "sha1:EZJEHOFCNHWJVRRYH2IGMLXDFVP7XUFF", "length": 6087, "nlines": 109, "source_domain": "tamil.news18.com", "title": "Nivar | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nTrending Topics :#மழை #பிக்பாஸ் #கிரைம் #பெண்குயின் கார்னர்\nகரையைக் கடக்கத் தொடங்கிய நிவர்\nநிவார் புயல் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கடல்சீற்றம்..\nநிவர் புயல் முன்னெச்சரிக்கையாக நாளை மேலும் 21 ரயில்கள் ரத்து\nநிவர் புயலின் கண் பகுதி மரக்காணம் அருகே கரையைக் கடக்கும் என தகவல்\nசெம்பரம்பாக்கத்தில் 7 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படும்\nCyclone Nivar | நிவர் புயல் காரணமாக சென்னை விமான நிலையம் மூடல்..\nபுயலின் மையம் அடர்த்தியாக இருப்பதால் கண்பகுதி உருவாகாது\nநிவர் புயலால் என்ன பாதிப்பு ஏற்படும்\nபுயல் கடக்கும் பகுதியில் வசிப்பவரா\nCyclone Nivar | நிவர் புயல் - பெயர்க்காரணம் என்ன\nமரம் சாய்ந்து பிரபல இயக்குநரின் கார் சேதம்..\nகுடிசைவாழ் மக்களைக் காத்திடுக - திருமாவளவன் வலியுறுத்தல்..\nகனமழை வெள்ளத்தால், சென்னையில் 70 சதவீத இடங்களில் மின்சாரம் துண்டிப்பு\nஇரண்டு நாட்களாக பெய்து வரும் மழையால் பழவந்தாங்கல் சுரங்கப் பாதை மூடல்\nசெம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு - செல்ஃபி எடுக்க குவியும் மக்கள்\nசூரிய ஒளியால் கிடைக்கும் நன்மைகளை பற்றி தெரியுமா..\nதிருச்சானூர் பிரம்மோற்சவம் 2ம் நாள்இரவு...சரஸ்வதி அலங்காரத்தில் தாயார்\nToday Rasi Palan : இன்று உங்கள் ராசிபலன் எப்படி இருக்கு\nஅத்தியாவசிய காய்கறிகளின் விலை வரலாறு காணாத உச்சம்... மக்கள் அதிர்ச்சி\nஒரு நாள் அணி கேப்டனாக விராட் கோலி நீடிப்பாரா\nஒமைக்ரான் அச்சுறுத்தலால் இந்தியாவில் அதிகரிக்கும் கட்டுப்பாடுகள்\nகோவிஷீல்டு தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் : சீரம் நிறுவனம் விண்ணப்பம்\n23 நாடுகளில் ஒமைக்ரான் பாதிப்பு : அமெரிக்காவிலும் நுழைந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilnirubar.com/tag/actress/", "date_download": "2021-12-02T04:17:09Z", "digest": "sha1:ZJNQEWN7I6BTOGWASVZXVP2JWAOXLBUA", "length": 9316, "nlines": 160, "source_domain": "tamilnirubar.com", "title": "actress", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nநடிகை சாந்தினியின் புகாரால் முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு சிக்கல்\nநடிகை சாந்தினி கொடுத்த புகாரின் பேரில் அ.தி.மு.கவின் முன்னாள் அமைச்சர் மணிகண்டனிடம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். அ.தி.மு.க அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்ப…\nஎன்னை ஏமாத்திட்டாங்க – சுந்தரா டிராவல்ஸ் ஹீரோயின் நடிகை ராதா கண்ணீர்\nசுந்தரா டிராவல்ஸ் படத்தின் ஹீரோயின் நடிகை ராதா, தன்னை ஏமாற்றி விட்டதாக கண்ணீர் மல்க கூறினார். நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கண்ணீரைத்…\nரம்யா கிருஷ்ணனுக்கு 50 வயதா..\nரம்யா கிருஷ்ணனுக்கு 50 வயதா..என்று ரசிகர்கள் ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்புகின்றனர். கடந்த 1970 செப்டம்பர் 15-ம் தேதி சென்னையில் ரம்யா கிருஷ்ணன்…\nஅம்பாசமுத்திரம் அம்பானி நடிகைக்கு கொரோனா\nபஞ்சாபை பூர்விகமாகக் கொண்ட மும்பையை சேர்ந்த பிரபல நடிகை நவனீத் கவுர். இவர் ஏராளமான தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். தமிழில் விஜயகாந்தின்…\nநான் கிழவியா.. அப்ப அஜித்… நடிகை கஸ்தூரி காட்டமான பதில்\nநடிகர் அஜித் குமார் திரையுலகில் கால் பதித்து 28 ஆண்டுகளாகிறது. இந்த வெற்றியை அவரது ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டிங் செய்து…\nநம்பர் 1 நடிகை நயன்தாரா – ஆர்மாக்ஸ் மீடியா கணிப்பு\nதமிழகத்தின் பிரபலமான நடிகையாக நயன்தாரா முதலிடத்தைப் பிடித்துள்ளார். மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஆர்மாக்ஸ் மீடியா தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகை…\nஎன்னது.. நம்ம தனுஸ்ரீ தத்தா.. சாமியாராகிவிட்டாரா\nகோலிவுட், பாலிவுட்டின் பிரபல நடிகை தனுஸ்ரீ தத்தா முழுமையான சாமியாராக மாறியிருக்கிறார். பிஹாரை பூர்விகமாகக் கொண்ட தனு ஸ்ரீ தத்தா கடந்த…\nநள்ளிரவு டீ.. அனு இமானுவேல் அட்ராசிட்டி\nஅமெரிக்காவின் டல்லாஸ் பகுதியில் பிறந்து வளர்ந்தவர் அனு இம்மானுவேல். சொந்த மாநிலமான கேரளாவில் படிக்கும்போது திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தம���ழில்…\nகுஷ்பூ யோகா.. ஆஹா.. ஓஹோ..பிரமாதம்\n‘தி பர்னிங் டிரெயின்’ என்ற இந்தி திரைப்படத்தில் குஷ்பூ குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். வளர்ந்த பிறகு அடுத்தடுத்து சில இந்தி திரைப்படங்களில்…\nகன்னட திரையுலகை சேர்ந்த முன்னணி நடிகை ஜெயஸ்ரீ ராமையா. கன்னட பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று பட்டிதொட்டியெல்லாம் பிரபலம்…\nவணிகவரித்துறையில் ஒரே நேரத்தில் 100 பேர் இடமாற்றம் November 18, 2021\nவணிகவரித்துறையினர் திடீர் ஆர்ப்பாட்டம் November 17, 2021\nகுழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து டிஜிபி சைலேந்திரபாபு November 17, 2021\nபோலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மீது வழக்குப்பதிவு – கலக்கத்தில் சென்னை காவல்துறை November 16, 2021\nகொரோனா தடுப்பூசியால் கதறி அழும் இளம்பெண்\nஉயிர் வண்ணம்; புதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல்\nகடலுக்குள் இந்து முறைப்படி திருமணம் – 60 அடி ஆழத்தில் தாலிகட்டிய சென்னை இன்ஜினீயர்\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinakaran.com/Gallery_Detail.asp?Nid=17082&page=2", "date_download": "2021-12-02T05:03:54Z", "digest": "sha1:GYPJQ6MOSOOADSKWKDU6Z37WNDYF35AY", "length": 6616, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "Navratri Prom in Tirupati ... Spectacular Photos !!|திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவம்... கண்கவர் புகைப்படங்கள்!!", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nஒமைக்ரான் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் எண்ணிக்கை 12 லிருந்து 23-ஆக அதிகரிப்பு.: WHO தகவல்\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 282 புள்ளிகள் உயர்வு\nகி.வீரமணியின் 89-வது பிறந்தநாளையொட்டி அவரை நேரில் சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nவைகை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பரமக்குடி-எமனேஸ்வரம் இடையே தரைப்பாலம் மூழ்கியது\nமேகம் திரைகொண்ட சாஸ்தா கோயில்\nஆனை உரித்த தேவரின் மிக அபூர்வ கோலம்\nதிருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவம்... கண்கவர் புகைப்படங்கள்\nதிருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவம்... கண்கவர் புகைப்படங்கள்\nஆஸ்திரியாவில் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரம்\nஓமைக்ரான் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகளில் விமான நிலையங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு\nபார்லி. கூட்டத்தில் எதிர்கட்சிகள் வௌிநடப்பு: இறந்த விவசாயிக���ின் விபரம் இல்லை: ஒன்றிய அரசின் தகவலால் அதிர்ச்சி\nகனமழையால் பாதிக்கப்பட்ட செம்மஞ்சேரி பகுதிகளில் 2வது நாளாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு: நிவாரண உதவிகள் வழங்கினார்\nஆஸ்திரியாவில் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரம்\nஓமைக்ரான் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகளில் விமான நிலையங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு\nபார்லி. கூட்டத்தில் எதிர்கட்சிகள் வௌிநடப்பு: இறந்த விவசாயிகளின் விபரம் இல்லை: ஒன்றிய அரசின் தகவலால் அதிர்ச்சி\nகனமழையால் பாதிக்கப்பட்ட செம்மஞ்சேரி பகுதிகளில் 2வது நாளாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு: நிவாரண உதவிகள் வழங்கினார்\nமூச்சுவிட முடியல: டெல்லியில் தொடர்ந்து நீடிக்கும் காற்று மாசால் அல்லல்படும் மக்கள்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalvinews.com/2020/12/75.html", "date_download": "2021-12-02T04:16:38Z", "digest": "sha1:65CEZPAL2CE3LJ56YZHJF2SOEUYGESLP", "length": 4811, "nlines": 78, "source_domain": "www.kalvinews.com", "title": "7.5% இடஒதுக்கீடு - கட்டணம் செலுத்த முடியாமல் காத்திருப்போர் பட்டியலில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை !", "raw_content": "\nHome7.5 சதவீத இட ஒதுக்கீடு\n7.5% இடஒதுக்கீடு - கட்டணம் செலுத்த முடியாமல் காத்திருப்போர் பட்டியலில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை \n7.5% இடஒதுக்கீடு - கட்டணம் செலுத்த முடியாமல் காத்திருப்போர் பட்டியலில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை \n* தரவரிசை அடிப்படையில் 2ஆம் கட்ட கலந்தாய்வில் முன்னுரிமை - சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்\n*7.5% இடஒதுக்கீட்டில் கட்டணம் செலுத்த முடியாமல் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nTags 7.5 சதவீத இட ஒதுக்கீடு\nHeavy Rain - School, Colleges Holiday - மழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை\nகனமழை காரணமாக நாளை (27.11.2021) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் விவரங்கள் \nகனமழை காரணமாக இன்று (26.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை \nதட்டச்சு தேர்வு முடிவுகள் வெளியீடு - Type Writting Result Published \nஅரசு பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் - தற்காலிகமாக 2774 முதுகலை ஆசிரியர் பணி��ிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு\nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2021/09/07121830/2994874/125-lakh-Ganesha-idols-dedicated-on-behalf-of-Hindu.vpf", "date_download": "2021-12-02T04:37:38Z", "digest": "sha1:ZWT7S5WW25AQCFYXYKC3HELBIKUGHZFX", "length": 10431, "nlines": 103, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: 125 lakh Ganesha idols dedicated on behalf of Hindu Front - said secretary of state", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்து முன்னணி சார்பில் 1.25 லட்சம் விநாயகர் சிலை பிரதிஷ்டை - மாநில செயலாளர் தகவல்\nபதிவு: செப்டம்பர் 07, 2021 12:18 IST\nவிநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அனுமதி வேண்டி இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்.\nதிருப்பூர் மங்கலம் பகுதி இந்து மக்கள் கூட்டமைப்பு சார்பில் மங்கலம் நால்ரோட்டில் உள்ள ஆதிகேசவ பெருமாள் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற வேண்டி பிரார்த்தனை கூட்டம் நடந்தது.\nகோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள், இந்து முன்னணி மாநில செயலாளர் கிஷோர்குமார் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.\nஇதில் பங்கேற்ற கோவை காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீசிவலிங்கேஸ்வர சுவாமிகள் பேசுகையில்:\nவிநாயகர் சதுர்த்தி விழா நடத்துவதற்கு, ஒவ்வொரு ஆண்டும் தடை விதிக்கின்றனர். தெய்வ வழிபாட்டுக்கு தடைவிதிப்பது அனாவசியமானது.\nஆன்மீகம் சார்ந்த முடிவுகள் எடுக்கும்முன் மதம் சார்ந்தவர்களை அழைத்து ஆலோசனைகள் நடத்த வேண்டும். வீட்டுக்குள் சதுர்த்தி கொண்டாடுவது எப்படி சதுர்த்தி கொண்டாடக்கூடாது என முற்றிலும் தடைவிதிக்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது.\nகோவிலில் மொட்டை அடிக்க இலவசம் என தேவையற்ற அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. பேதங்களை களையும் வகையில் கோவில்களில் வழிபாட்டு கட்டணங்களைதான் ரத்து செய்ய வேண்டும் என்றார்.\nஇந்து முன்னணி மாநில செயலாளர் கிஷோர் குமார் கூறியதாவது:\nவரும் 10-ந்தேதி தமிழகம் முழுவதும் வீடுகளில் 10 லட்சம் விநாயகர், அது தவிர இந்து முன்னணி சார்பில் 1.25 லட்சம் விநாயகர் சிலை வைக்கப்பட உள்ளது. தொற்று தடுப்பு கட்டுப்பாடுகளை கடைபிடித்து விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட தய��ராக உள்ளோம்.\nவிநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அனுமதி வேண்டி இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்.\nபேச்சுவார்த்தைக்கு அரசு அழைப்பு விடுக்கும் என எதிர்பார்க்கிறோம். இல்லாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இந்து முன்னணி மாநில நிர்வாக குழு முடிவு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.\nதிருப்பூர் | இந்து முன்னணி | 1.25 லட்சம் | விநாயகர் சிலை | தகவல்\nபொங்கல் பரிசு பைகளில் தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள் என குறிப்பிடுவதா\nஅந்தமானில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது:12 மணி நேரத்தில் மண்டலமாக மாறும்\nதனியார் பஸ் மீது 108 ஆம்புலன்ஸ் மோதல்- குடிநீர் ஆபரேட்டர் உள்பட 2 பேர் பலி\nதமிழகத்தில் இதுவரை ஒமிக்ரான் பாதிப்பு இல்லை-சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்\nபொங்கல் பரிசு பொருட்களை தமிழக அரசு விவசாயிகளிடம் நேரடி கொள்முதல் செய்ய வேண்டும்- ஜி.கே.வாசன்\nஅரசு பள்ளிகளில் பயிலும் மாற்றுதிறன் மாணவர்களின் விபரம் இணையதளத்தில் பதிவேற்றம்\nபள்ளிகளுக்கான தளவாட பொருட்கள் - வெளிப்படை தன்மையை பின்பற்ற அறிவுறுத்தல்\nமாணவர்கள் மூலம் பள்ளிகளில் மூலிகை செடிகள் வளர்ப்பு\nபல்லடம் அருகே ஆட்டோ மீது சரக்கு வேன் மோதி பெண் உள்பட 4 பேர் படுகாயம்\nதிருப்பூர் புஷ்பா நகரில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த செல்வராஜ் எம்.எல்.ஏ - உடனடி தீர்வு காண அதிகாரிகளுக்கு உத்தரவு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81&uselang=ta", "date_download": "2021-12-02T04:07:56Z", "digest": "sha1:N4PZAKI7LY277V5SHYBXRBXE6EXAU2O5", "length": 6683, "nlines": 70, "source_domain": "www.noolaham.org", "title": "மலையகத் தமிழாராய்ச்சி மாநாடு - நூலகம்", "raw_content": "\nபதிப்பகம் மலையகத் தமிழாராய்ச்சி மாநாடு செயற்பாட்டுக் குழு\nமலையகத் தமிழாராய்ச்சி மாநாடு (11.3 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nமலையகத் தமிழாராய்ச்சி மாநாடு (எழுத்துணரியாக்கம்)\nஅமைச்சர் வீ.புத்திரசிகாமணி அவர்களிடமிருந்து - வீ.புத்திரசிகாமணி\nமலை���க தமிழாரய்ச்சி மாநாடு.சில எண்ணங்கள் - தி.வே.மாரிமுத்து\nமாண்புறும் மலையகம் - வீ.புத்திரசிகாமணி\nமுன்னுரை - கார்த்திகேசு சிவத்தம்பி\nகௌரவ திரு.வீ.புத்திரசிகாமணி அவர்களை பாரட்டி உவத்தளித்த வாழ்த்துப் பாக்கள் - மலைத்தம்பி\nகௌரவ அமைச்சர் அவர்களின் சிந்தனைத் துளிகள்\nபத்தொன்பதாம் நூற்றாண்டில் புலம் பெயர்ந்த இந்தியர்களும், வெளிநாடுகளில் இருந்த சமூகங்களும்: ஓர் ஒப்பீட்டுக் கண்ணோட்டம் - மு.சின்னத்தம்பி\nஇலங்கை வாழ் (இந்திய வம்சாவளி) மலையகத் தமிழரின் வரலாற்றின் ஆரம்பம் பற்றிய சில குறிப்புக்கள் - அம்பலவாணர் சிவராஜா\nஇலங்கையில் மலையகத் தமிழ் மக்களின் கல்வி நிலை அதன் வளர்ச்சியும் போக்கும் - மா.செ.மூக்கையா\nமலையக மக்களின் கல்விப் பிரச்சினைகளும் எதிர்பார்ப்புக்களும் - சோ.சந்திரசேகரன்\nஅடிப்படை உரிமைகளும் இந்திய வம்சாவளி மக்களும் - பெ.முத்துலிங்கம்\nமலையக தமிழரின் அரசியலும் சமூக அசைவியக்கமும் - வீ.ரி.தமிழ்மாறன்\nமலையக தமிழரின் சமூக படையாக்கம் - ஏ.எஸ்.சந்திரபோஸ்\nமலையக நாட்டார் வழக்காற்றியல் - பெ.வடிவேலன்\nமலையக தமிழ் இலக்கியத்துக்கு முஸ்லிம் எழுத்தாளர்களின் பங்களிப்பு - அந்தனி ஜீவா\nமலையகம் பற்றிய ஆங்கில ஆக்கங்கள் - சாரல் நாடன்\nமலையக மக்கள் இலக்கியம் - வாசீக கலாநிதி கனகசபாபதி நாகேஸ்வரன்\nநூல்கள் [11,837] இதழ்கள் [13,481] பத்திரிகைகள் [53,786] பிரசுரங்கள் [1,191] நினைவு மலர்கள் [1,525] சிறப்பு மலர்கள் [5,621] எழுத்தாளர்கள் [4,910] பதிப்பாளர்கள் [4,215] வெளியீட்டு ஆண்டு [186] குறிச்சொற்கள் [91] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,706] வாழ்க்கை வரலாறுகள் [3,162]\nமலையகத் தமிழாராய்ச்சி மாநாடு செயற்பாட்டுக் குழு\n2007 இல் வெளியான சிறப்பு மலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.spottamil.com/2011/06/vijay-tv-super-singer3-07-06-2011-3.html", "date_download": "2021-12-02T04:15:05Z", "digest": "sha1:BFZE7UHQESMHNCVW773CPO7CHSZGE6M3", "length": 6368, "nlines": 101, "source_domain": "www.spottamil.com", "title": "Vijay TV Super Singer3 07-06-2011 சூப்பர் சிங்கர் 3 - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nSun TV - Live சன் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது சன் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு Double Click For Full Screen. Esc to come back to Normal Mode\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணா���ி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\nமரக்கறிகளின் ஆங்கில - தமிழ் பெயர்கள் (English to Tamil Translation)\nA Amaranth முளைக்கீரை Artichoke கூனைப்பூ Ash Gourd, Winter Melon நீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய் Asparagus தண்ணீர்விட்டான் கிழங்கு ...\nமுருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்......\nமுருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்...... ஏன் சொல்கிறார்களென தெரியுமா.... இந்த பழமொழிக்கு தவறான அர்த்தம் புரிந்து கொண்டு பலர் வீடுகளில...\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nஉணவு தேடி வந்த கர்ப்பிணி யானைக்கு அன்னாசி பழத்தில் பட்டாசு வைத்து கொடுத்து கொன்ற கேரள மக்கள்\nகொரோனா போல எத்தனை உயிர்க்கொல்லி நோய் வந்தாலும் திருந்தாத கொடூர அறிவிலிகள்.. யானைக்கு பழத்திற்குள் வெடிவைத்துக் கொடுத்த கொடூர சம்பவத்தை விவர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilsurangam.in/literatures/panniru_thirumurai/thevaaram/thevaaram_2_10.html", "date_download": "2021-12-02T04:09:46Z", "digest": "sha1:NAYUTWNAS54X4KU7YCVNT27LV4JRNAP7", "length": 30523, "nlines": 243, "source_domain": "www.tamilsurangam.in", "title": "திருமங்கலக்குடி - இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nவியாழன், டிசம்பர் 02, 2021\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் ���ினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nசங்க இலக்கியங்கள் இலக்கணங்கள் காப்பிய இலக்கியங்கள் புராணங்கள் தல புராணங்கள் சைவ இலக்கியங்கள்\tவைணவ இலக்கியங்கள்\tகிறித்துவ இலக்கியங்கள்\nஇசுலாமிய இலக்கியங்கள் சமன இலக்கியங்கள்\tசித்தர் பாடல்கள்\tசிற்றிலக்கியங்கள் திரட்டு நூல்கள் அவ்வையார் நூல்கள் கம்பர் நூல்கள் ஒட்டக் கூத்தர் நூல்கள்\nஅருணகிரி நாதர் நூல்கள் ஸ்ரீகுமர குருபரர் நூல்கள் தாயுமானவர் நூல்கள் இராமலிங்கர் நூல்கள் பாரதியார் நூல்கள் பாரதிதாசன் நூல்கள் நாமக்கல் கவிஞர் நூல்கள் அமரர் கல்கியின் நூல்கள்\nபுதுக் கவிதைகள்| மரபுக் கவிதைகள்| ஹைக்கூ| கவிதைத் தொகுப்புகள்| கட்டுரைகள்| நாடகங்கள்| நாட்டுப்புற பாடல்கள்| சிறுவர் பாடல்கள்\nமுதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 2.010.திருமங்கலக்குடி\nஇரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 2.010.திருமங்கலக்குடி\n1569 சீரி னார்மணி யும்மகில் சந்துஞ் செறிவரை\nவாரி நீர்வரு பொன்னி வடமங் கலக்குடி\nநீரின் மாமுனி வன்னெடுங் கைகொடு நீர்தனைப்\nபூரித் தாட்டியர்ச் சிக்க விருந்த புராணனே, 2.010.1\nமலையிலிருந்து புகழ்மிக்க மணிகள், அகில், சந்தனம் ஆகியனவற்றை வாரிக்கொண்டு வரும் நீரை உடைய பொன்னி நதியின் வடபால் விளங்கும் திருமங்கலக்குடியில், அக்காவிரி நீரினைப் ப���ருமைமிக்க முனிவர் ஒருவர், தமது வலிமை மிக்க நீண்ட கையால் கோயிலில் இருந்தவாறே நீட்டி எடுத்து நிறைத்து இறைவனுக்கு அபிடேகம் புரிந்து அர்ச்சிக்க பழையவனாகிய பெருமான் மகிழ்ந்து அதனை ஏற்று வீற்றிருந்தருள்கின்றான்.\n1570 பணங்கொ ளாடர வல்குனல் லார்பயின் றேத்தவே\nமணங்கொண் மாமயி லாலும் பொழின்மங் கலக்குடி\nஇணங்கி லாமறை யோரிமை யோர்தொழு தேத்திட\nஅணங்கி னோடிருந் தானடி யேசர ணாகுமே. 2.010.2\nஆடும் அரவினது படம் போன்ற அல்குலை உடைய மகளிர் பலகாலும் சொல்லி ஏத்த, மணம் பொருந்தியனவும் பெரிய மயில்கள் ஆடுவனவுமான பொழில்கள் சூழ்ந்த மங்கலக் குடியில் தம்முள் மாறுபடும் செய்திகளைக் கூறும் வேதங்களை வல்ல அந்தணர்களும் இமையவர்களும் வணங்கிப்போற்ற உமையம்மையாரோடு எழுந்தருளியிருக்கும் பெருமான் திருவடிகளே நமக்குப் புகலிடமாகும்.\n1571 கருங்கை யானையி னீருரி போர்த்திடு கள்வனார்\nமருங்கெ லாமண மார்பொழில் சூழ்மங் கலக்குடி\nஅரும்பு சேர்மலர்க் கொன்றையி னானடி யன்பொடு\nவிரும்பி யேத்தவல் லார்வினை யாயின வீடுமே. 2.010.3\nகரிய துதிக்கையை உடைய யானையை உரித்த தோலைப் போர்த்த கள்வரும், அயலிடமெல்லாம் மணம் பரப்பும் பொழில்கள் சூழ்ந்த மங்கலக்குடியில் அரும்புகளோடு கூடிய கொன்றை மலர் மாலையை அணிந்தவரும் ஆகிய சிவபிரான் திருவடிகளை அன்போடு விரும்பி ஏத்த வல்லவர் வினைகள் நீங்கும்.\n1572 பறையி னோடொலி பாடலு மாடலும் பாரிடம்\nமறையி னோடியன் மல்கிடு வார்மங் கலக்குடிக்\nகுறைவி லாநிறை வேகுண மில்குண மேயென்று\nமுறையி னால்வணங் கும்மவர் முன்னெறி காண்பரே. 2.010. 4\nபறையொலியோடு பாடல் ஆடல்புரியும் பூதகணங்கள் சூழ, வேத ஒழுக்கத்தோடு நிறைந்து வாழும் அந்தணர் வாழும் திருமங்கலக்குடியில் விளங்கும் இறைவனை, குறைவிலா நிறைவே என்றும், பிறர்க்கு இல்லாத எண்குணங்களை உடையவனே என்றும் முறையோடு வணங்குவோர், முதன்மையான சிவநெறியை அறிவார்கள்.\n1573 ஆனி லங்கிள ரைந்தும விர்முடி யாடியோர்\nமானி லங்கையி னான்மண மார்மங் கலக்குடிஊனில் வெண்டலைக் கையுடை யானுயர் பாதமே ஞான மாகநின் றேத்தவல் லார்வினை நாசமே. 2.010. 5\nபசுவிடம் விளங்கும் பால், தயிர் முதலான ஐந்து தூயபொருள்களிலும் மூழ்கி, மானை ஏந்திய அழகிய கையினராய், மணம் பொருந்திய மங்கலக்குடியில், தசைவற்றிய வெள்ளிய பிரமகபாலத்தைக் கையின்கண் உடையவராய் விளங்கும் பெருமானார் திருவடி அடைதலே ஞானத்தின் பயனாவது என்பதை அறிந்து அவற்றை ஏத்த வல்லவர் வினைகள் நாசமாகும்.\n1574 தேனு மாயமு தாகிநின் றான்றெளி சிந்தையுள்\nவானு மாய்மதி சூடவல் லான்மங் கலக்குடி\nகோனை நாடொறு மேத்திக் குணங்கொடு கூறுவார்\nஊன மானவை போயறு முய்யும் வகையதே. 2.010.6\nதேனும் அமுதமும் போல இனியவனும், தௌந்த சிந்தையில் ஞானவொளியாக நிற்பவனும், பிறைமதியை முடியிற் சூடவல்லவனும் ஆகிய திருமங்கலக்குடிக்கோனை நாள்தோறும் வணங்கி, அவன் குணங்களைப் புகழ்பவர்களின் குறைகள் நீங்கும். உய்யும் வழி அதுவே யாகும்.\n1575 வேள்ப டுத்திடு கண்ணினன் மேருவில் லாகவே\nவாள ரக்கர் புரமெரித் தான்மங் கலக்குடி\nஆளு மாதிப் பிரானடி கள்ளடைந் தேத்தவே\nகோளு நாளவை போயறுங் குற்றமில் லார்களே. 2.010.7\nமன்மதனை அழித்த நுதல் விழியினனும், மேரு மலையை வில்லாகக் கொண்டு வாட்படை உடைய அரக்கர்களின் முப்புரங்களை எரித்தவனும் ஆகிய, திருமங்கலக்குடியை ஆளும் முதற்பிரானாகிய சிவபிரான் திருவடிகளை அடைந்து, அவனை ஏத்துவார் நாள், கோள் ஆகியவற்றால் வரும் தீமைகள் அகல்வர். குற்றங்கள் இலராவர்.\n1576 பொலியு மால்வரை புக்கெடுத் தான்புகழ்ந் தேத்திட\nவலியும் வாளொடு நாள்கொடுத் தான்மங் கலக்குடிப்\nபுலியி னாடையி னானடி யேத்திடும் புண்ணியர்\nமலியும் வானுல கம்புக வல்லவர் காண்மினே. 2.010. 8\nவிளங்கித் தோன்றும் பெரிய கயிலைமலையைப் பெயர்த்து எடுத்த இராவணனை முதலில் அடர்த்துப் பின் அவன் புகழ்ந்து ஏத்திய அளவில் அவனுக்கு வலிமை, வாள், நீண்ட ஆயுள் முதலியனவற்றைக் கொடுத்தருளியவனும், புலித்தோல் ஆடை உடுத்தவனும் ஆகிய மங்கலக்குடிப் பெருமானை வணங்கி, அவன் திருவடிகளை ஏத்தும் புண்ணியர் இன்பம் மிகப் பெறுவர். சிவலோகம் சேர வல்லவர் ஆவர். காண்மின்.\n1577 ஞால முன்படைத் தானளிர் மாமலர் மேலயன்\nமாலுங் காணவொ ணாவெரி யான்மங் கலக்குடி\nஏல வார்குழ லாளொரு பாக மிடங்கொடு\nகோல மாகிநின் றான்குணங் கூறுங் குணமதே. 2.010.9\nஉலகைப் படைத்தவனாகிய குளிர்ந்த தாமரை மலர் மேல் உறையும் பிரமனும் திருமாலும் அறிதற்கரிய நிலையில் எரி உரு வானவனும், திருமங்கலக்குடியில் மண மயிர்ச்சாந்தணிந்த குழலினளாயஉமையம்மையை இடப்பாகமாகக் கொண்ட அழகிய வடிவினனுமாகியசிவபிரானின் குணத்தைக் கூறுங்கள். அதுவே உங்களைக் குணமுடையவராக்கும்.\n1578 மெய்யின் மாசினர் மேனி விரிதுவ ராடையர்\nபொய்யை விட்டிடும் புண்ணியர் சேர்மங் கலக்குடிச்\nசெய்ய மேனிச் செழும்புனற் கங்கை செறிசடை\nஐயன் சேவடி யேத்தவல் லார்க்கழ காகுமே. 2.010.10\nஅழுக்கேறிய மேனியராகிய சமணர்கள், மேனி மீது விரித்துப் போர்த்த துவராடையராகிய சாக்கியர் ஆகியோர்களின் பொய்யுரைகளை விட்டுச் சைவ சமய உண்மைகளை உணரும் புண்ணியர்கள் வாழும் திருமங்கலக்குடியில், சிவந்த திருமேனியனாய்ச் செழுமையான கங்கை நதி செறிந்த சடையினனாய் விளங்கும் தலைவன் சேவடிகளை ஏத்த வல்லார்க்கு, அழகிய பேரின்ப வாழ்வு அமையும்.\n1579 மந்த மாம்பொழில் சூழ்மங் கலக்குடி மன்னிய\nஎந்தை யையெழி லார்பொழிற் காழியர் காவலன்\nசிந்தை செய்தடி சேர்த்திடு ஞானசம் பந்தன்சொல்\nமுந்தி யேத்தவல் லாரிமை யோர்முத லாவரே. 2.010.11\nதென்றற் காற்றைத்தரும் பொழில்கள் சூழ்ந்த திருமங்கலக்குடியில் நிலைபெற்றுள்ள எம் தந்தையாகிய சிவபிரானை அழகிய பொழில் சூழ்ந்த காழிப்பதியின் தலைவனாகிய ஞானசம்பந்தன், சிந்தித்து அவன் திருவடிகளைச் சேர்க்கவல்லதாகப் பாடிய இத்திருப்பதிக வாய்மொழியை அன்புருக ஏத்த வல்லவர், இமையோர் தலைவர் ஆவர்.\nதிருமங்கலக்குடி - இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - கலக்குடி, விளங்கும், திருமங்கலக்குடியில், வல்லவர், சூழ்ந்த, திருவடிகளை, பொழில்கள், வாழும், புண்ணியர், யேத்தவல், திருச்சிற்றம்பலம், நீங்கும், வினைகள், என்றும், வணங்கி, திருமுறை, தான்மங், பொன்னி, பெருமான், திருமங்கலக்குடி, விரும்பி, சூழ்மங், லார்வினை, போர்த்த, சிவபிரான், மங்கலக்குடியில், தேத்திட\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nசங்க இலக்கியங்கள் இலக்கணங்கள் காப்பிய இலக்கியங்கள் புராணங்கள் தல புராணங்கள் சைவ இலக்கியங்கள் வைணவ இலக்கியங்கள் கிறித்துவ இலக்கியங்கள் இசுலாமிய இலக்கியங்கள் சமன இலக்கியங்கள் சித்தர் பாடல்கள் சிற்றிலக்கியங்கள் திரட்டு நூல்கள் அவ்வையார் நூல்கள் கம்பர் நூல்கள் ஒட்டக் கூத்தர் நூல்கள் அருணகிரி நாதர் நூல்கள் ஸ்ரீகுமர குருபரர் நூல்கள் தாயுமானவ சுவாமிகள் நூல்கள் இராமலிங்க சுவாமிகள் நூல்கள் மகாகவி பாரதியார் நூல்கள் பாரதிதாசன் நூல்கள் நாமக்கல் கவிஞர் நூல்கள் அமரர் கல்கியின் நூல்கள் பிற இலக்கிய நூல்கள்\nமுதல் திருமுறை இரண்டாம் திருமுறை மூன்றாம் திருமுறை நான்காம் திருமுறை ஐந்தாம் திருமுறை ஆறாம் திருமுறை ஏழாம் திருமுறை எட்டாம் திருமுறை ஒன்பதாம் திருமுறை பத்தாம் திருமுறை பதினோராந் திருமுறை பன்னிரண்டாம் திருமுறை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://fhedits.in/%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-12-02T04:23:45Z", "digest": "sha1:7LQFUKLZ7FY5NCR4ILATFN74LCUXYDBO", "length": 8237, "nlines": 98, "source_domain": "fhedits.in", "title": "கழுத்தை நெரிக்கும் கடன்: சன் டிவியுடன் 5 பட டீலில் கையெழுத்திட்ட சிவகார்த்திகேயன் » FH Edits", "raw_content": "\nகழுத்தை நெரிக்கும் கடன்: சன் டிவியுடன் 5 பட டீலில் கையெழுத்திட்ட சிவகார்த்திகேயன்\nசன் பிக்சர்ஸுக்கு 5 படங்கள் நடித்துக் கொடுக்கும் சிவகார்த்திகேயன்\nஇரண்டு ஆண்டுகளில் 5 படங்களில் நடிக்கும் சிவகார்த்திகேயன்\nபடம் ஒன்றுக்கு ரூ. 15 கோடி சம்பளம்\nசின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்து அசுர வளர்ச்சி அடைந்து முன்னணி நடிகராக வலம் வருகிறார் சிவகார்த்திகேயன். அவர் படங்களில் நடிப்பதுடன் தயாரிக்கவும் செய்கிறார். அவர் நடித்த படங்களில் சிலவற்றின் பட்ஜெட் எகிற தயாரிப்பாளரின் கடனை தன் கடனாக ஏற்றுக் கொண்டார் சிவகார்த்திகேயன். இதனால் அவருக்கு பல கோடி கடன் இருக்கிறது.\nகடனை அடைத்தே தீர வேண்டும் என்கிற நிலையில் இருக்கும் சிவகார்த்திகேயனுக்கு தொக்காக 5 பட டீலுடன் வந்தது சன் பிக்சர்ஸ் நிறுவனம். இரண்டு ஆண்டுகளில் எங்கள் தயாரிப்பில் 5 படங்களில் நடிக்கிறீர்களா என்று சன் டிவி கேட்க, தற்போதிருக்கும் சூழலை மனதில் வைத்து சிவகார்த்திகேயனும் ஓகே சொல்லிவிட்டாராம். ஒரு படத்திற்கு ரூ. 15 கோடி சம்பளம் பேசப்பட்டிருக்கிறதாம். ஆக ரூ. 75 கோடி சம்பளம் கிடைக்கும். அதில் ரூ. 70 கோடி கடனுக்கே போய்விடும் என்று கூறப்படுகிறது.\nசிவகார்த்திகேயனை இயக்கப் போகும் அந்த 5 இயக்குநர்கள் யார், யார் என்பது எல்லாம் இதுவரை தெரியவில்லை. இதற்கிடையே நெல்சன் திலீப்குமார் இயக்கத��தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்தை கடந்த மார்ச் மாதம் 26ம் தேதி தியேட்டரில் வெளியிடுவதாக அறிவித்தார்கள். ஆனால் தமிழ்நாடு சட்டசபை தேர்தல் நேரமாக இருந்ததால் ரிலீஸை ரம்ஜானுக்கு ஒத்தி வைத்தார்கள்.\nஅதற்குள் கொரோனா வைரஸ் பிரச்சனை மீண்டும் விஸ்வரூபம் எடுக்கவே ரம்ஜானுக்கும் படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை. இந்நிலையில் டாக்டரை டிஸ்னி ஹாட்ஸ்டாரிடம் விற்க முடிவு செய்துள்ளனர். ஆனால் அதிலும் ஒரு சிக்கல்.\nடாக்டர் படத்தின் சாட்டிலைட் உரிமத்தை முன்பே சன் டிவி வாங்கிவிட்டது. இந்நிலையில் சாட்டிலைட் உரிமத்தோடு படத்தை கேட்கிறதாம் டிஸ்னி ஹாட்ஸ்டார். வாங்கிய உரிமத்தை விட்டுக் கொடுக்க சன் டிவி தயாராக இல்லையாம். இந்த பிரச்சனையை தீர்க்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்பட்டது.\nஇந்நிலையில் தான் சன் டிவியுடன் 5 பட டீல் போட்டிருக்கிறார் சிவகார்த்திகேயன்.\n: விஜய் மகனின் வைரல் வீடியோ\nசமந்தாவின் ரசிகர்களாக மாறிய ரகுல் ப்ரீத் சிங் குடும்பம்: காரணம் என்ன தெரியுமா..\nஎப்படி புத்தகம் வாங்குவேனு வருத்தப்பட்ட மருத்துவக் கல்லூரி மாணவர்: இன்ப அதிர்ச்சி கொடுத்த சூர்யா\nஎனது நண்பர் சிம்புவை நினைத்து பெருமைப்படுகிறேன்: யுவன் நெகிழ்ச்சி\nAjith: ஹெச். வினோத்தால் தன் திட்டத்தை கைவிட்ட அஜித்\nமாநாடு வெற்றியால் மலையாள சூப்பர் ஸ்டார் செம ஹேப்பி: ஏன் தெரியுமா\nஎனது நண்பர் சிம்புவை நினைத்து பெருமைப்படுகிறேன்: யுவன் நெகிழ்ச்சி\nAjith: ஹெச். வினோத்தால் தன் திட்டத்தை கைவிட்ட அஜித்\nமாநாடு வெற்றியால் மலையாள சூப்பர் ஸ்டார் செம ஹேப்பி: ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://gossip.sooriyanfm.lk/19075/2021/10/sooriyan-fm-gossip.html", "date_download": "2021-12-02T03:18:34Z", "digest": "sha1:LNAQNJP25FBPRIZL45JEOSNIDO3XJGGI", "length": 12150, "nlines": 158, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "நடிகர் விக்ரம் பிரபுவின் அடுத்த திரைப்படம் - Sooriyan Fm Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nநடிகர் விக்ரம் பிரபுவின் அடுத்த திரைப்படம்\nவிக்ரம் பிரபு நடிப்பில் இறுதியாக ‘புலிக்குத்தி பாண்டி’ திரைப்படம் வெளியானது.இத்திரைப்படம் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் படம் வெளியானது. தற்போது விக்ரம் பிரபு நடித்துள்ள திரைப்படம் ‘டாணாக்காரன்’ . இப்படம், நேரடியாக ஓடிடி தளத்தில��� வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nடாணாக்காரன் திரைப்படத்தை வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த தமிழ் என்பவர் இயக்கியுள்ளார். எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக அஞ்சலி நாயர் நடித்துள்ளார். விரைவில் இத்திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nநடிகர் விக்ரமின் 61வது திரைப்படம்\nநடிகர் சூர்யாவின் அடுத்த திரைப்படம்\nஅண்ணாத்த வில்லனின் அடுத்த ஆசை இவருடன் நடிப்பதுதான் - அது யார் தெரியுமா \n\"மாநாடு\" திரைப்படத்திற்கு பாராட்டினைத் தெரிவித்த ரஜினிகாந்த்\nகமலின் விக்ரம் திரைப்படம் ஏப்ரலில் வெளியாகிறது.\nபுதிய அவதாரம் எடுக்கும் நடிகை\nநடிகர் கமலிடம் தொலைபேசி மூலம் நலம் விசாரித்த ரஜினி\nதிரைப்படக் கருத்துகளை திரையரங்குகளிலேயே விட்டுவிட்டு வரவேண்டும்: நடிகர் ராதாரவி\nநியூட்டன் ஜி, தயாரித்து இயக்கும் புதிய திரைப்படம் \"கருப்பு கண்ணாடி\"\nபா.இரஞ்சித் இயக்கத்தில் நடிக்கும் கமல்ஹாசன்\nசிவசங்கர் மாஸ்டரின் மறைவு குறித்து இயக்குநர் ரவிகுமார் உருக்கம்\nவிரைவில் தடைப்படப்போகும் மின்சாரம்போராட்டம் ஆரம்பம்| மீண்டும் கொரோனா டிசம்பரில் அதிகரிக்கும்\nமீண்டும் மத்தியூஸ் நாளை அவுஸிக்கு எதிரான வியூகம் இங்கிலாந்து & நமீபிய வெற்றி ARV LOSHAN\nஇலங்கையில் தடுப்பூசி புதிய நிலவரம் \nஇங்கே சிரித்தால் தான் வேலை \nதவறை ஒத்துக்கொண்ட இலங்கை வீரர்கள் | 8 நாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கு இலங்கை வரத்தடை | Sooriyan FM RJ Brundhakan\nசுத்தமான சுகாதாரமான சுவையான மாம்பழ சாறு தயாரிப்பு How Mango Juice Made in Factory\nஇலங்கை சிரேஷ்ட வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா\n டிக்வெல்ல & குசல் மெண்டிஸ் விவகாரம் | ARV Loshan Sooriyan FM Sports\nலங்கா பிரீமியர் லீக் தொடரில் விளையாடவுள்ள பிரதமரின் மகன்\nதமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகில் மீண்டும் நடிகை சுஜா வருணி\ntwitter செயலி எடுத்த அதிரடி முடிவு.\n2022 ஐ.பி.எல் அதிக தொகைக்கு தக்கவைக்கப்பட்ட 3 வீரர்கள்..\nமிரட்டல்களுக்கு அஞ்ச மாட்டேன் - கங்கனா ரணாவத்\nநோய் எதிர்ப்பு சக்தி தரும் நாட்டு காய்கறி கூட்டு\nபட்ட பெயர்களை வைத்து அழைக்க வேண்டாம் - அஜித்\nகுழந்தையின் பற்களை பராமரிப்பது பற்றிய அழகு குறிப்புக்கள்\nபாதாம் திராட்சை உருண்டை செய்வது எப்படி\nபிரேசிலிலும் பரவத்தொடங்கிய ‘ஒமிக்ரொன்’ வைரஸ்...\nபிரபல நடிகருக்கு ஜோடியாகும் நடிகை\nஉடலின் ஆரோக்கியத்தை பேணுவதில் முக்கிய பங்கு வகிக்கும் ஏலக்காய்\nஇன்னும் சில வாரங்களில் One plus 10 series சந்தைக்கு...\nநேற்றைய நாளில் பிறந்தநாளை கொண்டாடிய ராஷி கண்ணா\nமுதல் போட்டியில் தோற்றது இலங்கை அணி \nஉங்கள் தொலைபேசியை பாதுகாக்கும் வழிமுறைகள்\nஅவலை இப்படி செய்து சாப்பிடுங்கள்\n2021 LPL தொடரின் அணித் தலைவர்களும் பயிற்சியாளர்களும்\nகொழுப்பை வேகமாக கரைக்கும் 20 உணவுகள்\nமறைந்த நடன இயக்குனர் சிவசங்கருக்கு, திரையிசை உலகத்தினர் அனுதாபம்.\nஇரட்டை சகோதர்களுக்கு நேர்ந்த சோகம்...\nஅக்கா - தங்கை இருவரையும் மணம் முடித்தது இதற்காகத் தான் - நெகிழ வைத்த சம்பவம்\nகொரோனாவை வேண்டுமென்றே பரப்பியதா சீனா... - ரகசிய ஆவணம் அமெரிக்காவிடம்.\nசீனாவின் விண்ணோடத்தால் உலக நாடுகள் எதிர்நோக்கிய அச்சுறுத்தல்.\n\"கவச உடையை கழற்றிய பின்னர் மருத்துவரின் தோற்றம்\" வைரலாகும் புகைப்படம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nகொழுப்பை வேகமாக கரைக்கும் 20 உணவுகள்\nஅவலை இப்படி செய்து சாப்பிடுங்கள்\nஉங்கள் தொலைபேசியை பாதுகாக்கும் வழிமுறைகள்\nபுதினாக் கீரையின் மருத்துவ பலன்கள்\nமுதல் போட்டியில் தோற்றது இலங்கை அணி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://juniorpolicenews.com/2020/07/11/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf/?shared=email&msg=fail", "date_download": "2021-12-02T04:12:46Z", "digest": "sha1:45CRGQYTJ4A4T2DV6KPIINY7T6KYZ2YR", "length": 22508, "nlines": 217, "source_domain": "juniorpolicenews.com", "title": "அரியலூர் மாவட்டத்தில் விபத்துக்களில் காயமடைந்தவர்களுக்குமுதலுதவி செய்து மீட்பு பணியில் ஈடுபட்ட 9 நபர்களுக்கு ‘குட்சமரிடன்’ வெகுமதி சான்றிதழை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வி .ஆர். ஸ்ரீனிவாசன் வழங்கினார்.. | Police News | 24/7 Tamil News", "raw_content": "\nதிருச்சி சிறப்பு துணை ஆய்வாளர் கொலை வழக்கில்2சிறுவர்கள் உட்பட4பேரை தனிப்படை காவல்துறையினர்24மணி நேரத்திற்குள் அதிரடியாக…\nதிருடர்களை பிடித்த திருச்சி எஸ்.ஐ வெட்டிக்கொலை… அதிகாலை பயங்கரம்…\nபுதுக்கோட்டையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது\nபுதுக்கோட்டை நகர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையினருடன் மற்றும் பேரிடர் மேலாண்மை…\nதிருசெந்தூர் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார்…\nதிருச்சி சிறப்பு துணை ஆய்வாளர் கொலை வழக்கில்2சிறுவர்கள் உட்பட4பேரை தனிப்படை காவல்துறையினர்24மணி நேரத்திற்குள் அதிரடியாக…\nதிருடர்களை பிடித்த திருச்சி எஸ்.ஐ வெட்டிக்கொலை… அதிகாலை பயங்கரம்…\nபுதுக்கோட்டையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது\nபுதுக்கோட்டை நகர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையினருடன் மற்றும் பேரிடர் மேலாண்மை…\nதிருசெந்தூர் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார்…\nபுதுக்கோட்டையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது\nபெருமைமிக்க தந்தைக்கு பெருமைக்குரிய மகளின் சல்யூட்\nசட்டவிரோதமாக 3350 லாட்டரி சீட்டுகள் விற்ற நபரை கைது செய்து, சிறப்பாக செயல்பட்ட புதுக்கோட்டை…\nபுதுவையில் அனைத்து காவல் நிலையங்களிலும் ரூ.2 கோடி செலவில் சிசிடிவி பொறுத்தப்படும் என்று உள்துறை…\nதமிழகத்தை சேர்ந்த காவல் அதிகாரிகள் 8 பேருக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் சார்பில் விருது…\nகஞ்சா வியாபாரியை கைது செய்வதில் அலட்சியம்: வாணியம்பாடி காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்.. வேலூர்…\nகட்டப்பஞ்சாயத்து; கைத்துப்பாக்கி; வழிப்பறி – குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட ரௌடியின் பின்னணி என்ன\nபுதுவையில் அனைத்து காவல் நிலையங்களிலும் ரூ.2 கோடி செலவில் சிசிடிவி பொறுத்தப்படும் என்று உள்துறை…\nகோவையில் 10 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது தொற்று நோய் பரவல் சட்டம் அரசு ஊழியரை…\nபுல் பவர் தந்த ஸ்டாலின்.. வேட்டையாடிய சைலேந்திரபாபு\nகாஸ்ட்லி பைக்கை திருடி வெளியூர்களில் விற்போம்” : சிறுவனின் வாக்குமூலத்தால் அதிர்ச்சியடைந்த போலிஸ்\nசென்னை மாநகர ஆயுதப்படைபிரிவில் பணிபுரியும் காவலர் ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில்2021 நடைபெரும் ஒலிம்பிக்போட்டிக்கு தகுதி…\nஆன்லைன் ரம்மியை தடை செய்ய அவசர சட்டம் பிறப்பித்து தமிழக அரசு ஆணை –…\nமனநலம் பாதித்த தாயுடன் வறுமையில் வசித்து வரும் அரசு அதி��ாரி ஆக வேண்டும் என்ற…\nகடலாடி அருகே வாலிநோக்கம் கடலில் குளித்த இளைஞர் அலையில் சிக்கி மாயம் : தேடும்…\nHome தமிழ்நாடு அரியலூர் மாவட்டத்தில் விபத்துக்களில் காயமடைந்தவர்களுக்குமுதலுதவி செய்து மீட்பு பணியில் ஈடுபட்ட 9 நபர்களுக்கு ‘குட்சமரிடன்’ வெகுமதி...\nஅரியலூர் மாவட்டத்தில் விபத்துக்களில் காயமடைந்தவர்களுக்கு\nமுதலுதவி செய்து மீட்பு பணியில் ஈடுபட்ட 9 நபர்களுக்கு ‘குட்சமரிடன்’ வெகுமதி சான்றிதழை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வி .ஆர். ஸ்ரீனிவாசன் வழங்கினார்..\nஅரியலூர் மாவட்ட காவல்துறை அலுவலகவளாகத்தில் சமீபத்தில் மாவட்டத்தில் நடைபெற்ற விபத்துகளில்காயமடைந்தவர்களுக்குமீட்டு முதலுதவி செய்து உடனடியாக காவல் துறை மற்றும் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் அளித்த 9 நபர்களுக்கு “குட் சம ரிடன்’ வெகுமதி சான்றிதழை மாவட்டகாவல்துறைகண்காணிப்பாளர் V.R.ஸ்ரீனிவாசன் வழங்கினார்.\nமாவட்டகாவல்துறைகண்காணிப்பாளர்வி.ஆர்.ஸ்ரீனிவாசன்பேசியதாவது:சாலை விபத்துக்களின் போது உயிருக்கு ஆபத்தான முறையில் படுகாயம் அடைந்தவர்களுக்கு விபத்து நடந்த முதல் ஒரு மணி நேரத்தை கோல்டன் ஹவர் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். அந்த ஒரு மணி நேரத்தில் அவர்களுக்கு உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டால் சாலை விபத்துகளில் இறப்போரின் எண்ணிக்கை கணிசமாக குறையும் முடியும் என்கிறார்கள். விபத்துக்குள்ளானவர் படுங்காயங்களால் பாதிக்கப்பட்டாலோ அல்லது நினைவிழந்த நிலையில் இருந்தாலும் உதவும் எண்ணம் உள்ளவர்கள் எண்ணிக்கை இன்று குறைவாகவே உள்ளது. காரணம் உதவியவர்கள்மருத்துவமனையில் சிகிச்சைக்குபணம்அளிக்கவேண்டும் அல்லது காவல்துறையினரின் விசாரணைக்குசெல்லவேண்டியிருக்கும் என்ற பயம் பலருக்கு உள்ளது. இந்த காரணங்களால் பலரும் விபத்துகளில் உதவ மனம் இருந்தும் பாதிக்கப்பட்டவர்களை கண்டும் காணாமல் சென்று விடுகிறார்கள். உதவும் எண்ணம் உள்ளவர்களை பாதுகாக்கும் பொருட்டு உருவாக்கப்பட்டதே இந்த சட்டத்தின் நோக்கமாகும்.\nஇந்த சட்டம் 2014 ஆம் ஆண்டு மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின்படி நீங்கள் உங்கள் வழியில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென்று ஒரு அசம்பாவித சம்பவங்களை கண்ணெதிரே காண நேர்ந்தால் கொலை, கொள்ளை ,கடத்தல் பாலியல் வன்முறை, விபத்து எதுவாக இருந்தாலும் உடனடியாக அவசர எண் 100 யை அழைத்து அவருக்கு முதலுதவி செய்பவர்கள் “குட்சமரிடன்”எனஅழைக்கப்படுவர் இவ்வெகுமதியை உங்களுக்கு நான்வழங்குவதில்பெருமைப்படுகிறேன் எனக் கூறினார். இந்நிகழ்ச்சியின்போது மாவட்ட கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர்கள் சுந்தரமூர்த்தி மற்றும் திருமேனி மாவட்ட காவல்துறைதுணை கண்காணிப்பாளர் கண்ணன், நகர போக்குவரத்து ஆய்வாளர் மதிவாணன் ஆகியோர் உடன் இருந்தனர்\nPrevious articleஅரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.ஆர். ஸ்ரீனிவாசன் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினருக்கு பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்\nதமிழகத்தில் ஐ.பி.எஸ் அதிகாரிகள் உள்பட 51 உயர் காவல் அதிகாரிகள் பணியிடமாற்றம்… உள்ளே முழு விபரம்..\nதிருச்சி சிறப்பு துணை ஆய்வாளர் கொலை வழக்கில்2சிறுவர்கள் உட்பட4பேரை தனிப்படை காவல்துறையினர்24மணி நேரத்திற்குள் அதிரடியாக கைது செய்தனர்.\nதிருடர்களை பிடித்த திருச்சி எஸ்.ஐ வெட்டிக்கொலை… அதிகாலை பயங்கரம்…\nபுதுக்கோட்டையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது\nதிருச்சி சிறப்பு துணை ஆய்வாளர் கொலை வழக்கில்\n24மணி நேரத்திற்குள் அதிரடியாக கைது செய்தனர்.\nதிருடர்களை பிடித்த திருச்சி எஸ்.ஐ வெட்டிக்கொலை… அதிகாலை பயங்கரம்…\nபுதுக்கோட்டையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது\nபுதுக்கோட்டை நகர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையினருடன் மற்றும் பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினருடன் சேர்ந்து பருவ மழை தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட புதுக்கோட்டை எஸ். பி நிஷா பார்திபன் ஐபிஎஸ்\nதிருசெந்தூர் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் பாதுகாப்பு – மதுரை தென் மண்டல காவல்துறை தலைவர் திரு. டி.எஸ். அன்பு இ.கா.ப அவர்கள் நேரில் சென்று ஆய்வு.\nதிருச்சி சிறப்பு துணை ஆய்வாளர் கொலை வழக்கில்2சிறுவர்கள் உட்பட4பேரை தனிப்படை காவல்துறையினர்24மணி நேரத்திற்குள் அதிரடியாக...\nதிருடர்களை பிடித்த திருச்சி எஸ்.ஐ வெட்டிக்கொலை… அதிகாலை பயங்கரம்…\nபுதுக்கோட்டையில் ப��ண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது\nகரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு பாதுகாப்பு கேட்டு காதல் கணவருடன் பெண் தஞ்சம்..\nதமிழக டிஜிபி புதிய உத்தரவு.. சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் எதிரொலி தொடர்ந்து Non-Bailable...\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் பெண் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பதிலாக அவரது கணவரோ, உறவினர்களோ தலையிடக்கூடாதுதடை செய்யப்பட்டுள்ளது..ஆட்சியர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/ford-figo/car-price-in-karaikal.htm", "date_download": "2021-12-02T04:04:58Z", "digest": "sha1:DFNLUWXBVL4OD72H7WTYS2BLJKA3PLVH", "length": 25916, "nlines": 481, "source_domain": "tamil.cardekho.com", "title": "போர்டு ஃபிகோ காரைக்கால் விலை: ஃபிகோ காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nsecond hand போர்டு ஃபிகோ\nகாரைக்கால் சாலை விலைக்கு போர்டு ஃபிகோ\nடைட்டானியம் டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)மேல் விற்பனை\non-road விலை in காரைக்கால் : Rs.8,63,613*அறிக்கை தவறானது விலை\nஃ டைட்டானியம் ப்ளூ டீசல்(டீசல்) (top model)\non-road விலை in காரைக்கால் : Rs.9,12,022*அறிக்கை தவறானது விலை\nஃ டைட்டானியம் ப்ளூ டீசல்(டீசல்)(top model)Rs.9.12 லட்சம்*\nஃ ஆம்பியன்ட்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in காரைக்கால் : Rs.6,37,701*அறிக்கை தவறானது விலை\nஃ ஆம்பியன்ட்(பெட்ரோல்)(பேஸ் மாடல்)Rs.6.37 லட்சம்*\non-road விலை in காரைக்கால் : Rs.7,45,278*அறிக்கை தவறானது விலை\non-road விலை in காரைக்கால் : Rs.7,93,687*அறிக்கை தவறானது விலை\nஃ டைட்டானியம் ப்ளூ(பெட்ரோல்)Rs.7.93 லட்சம்*\non-road விலை in காரைக்கால் : Rs.8,45,324*அறிக்கை தவறானது விலை\nஃ டைட்டானியம் ஏ.டி.(பெட்ரோல்)Rs.8.45 லட்சம்*\nடைட்டானியம் பிளஸ் ஏடி(பெட்ரோல்) (top model)\non-road விலை in காரைக்கால் : Rs.8,93,734*அறிக்கை தவறானது விலை\nடைட்டானியம் பிளஸ் ஏடி(பெட்ரோல்)(top model)Rs.8.93 லட்சம்*\nடைட்டானியம் டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)மேல் விற்பனை\non-road விலை in காரைக்கால் : Rs.8,63,613*அறிக்கை தவறானது விலை\nஃ டைட்டானியம் ப்ளூ டீசல்(டீசல்) (top model)\non-road விலை in காரைக்கால் : Rs.9,12,022*அறிக்கை தவறானது விலை\nஃ டைட்டானியம் ப்ளூ டீசல்(டீசல்)(top model)Rs.9.12 லட்சம்*\nஃ ஆம்பியன்ட்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in காரைக்கால் : Rs.6,37,701*அறிக்கை தவறானது விலை\non-road விலை in காரைக்கால் : Rs.7,45,278*அறிக்கை தவறானது விலை\non-road விலை in காரைக்கால் : Rs.7,93,687*அறிக்கை தவறானது விலை\nஃ டைட்டானியம் ப்ளூ(பெட்ரோல்)Rs.7.93 லட்சம்*\non-road விலை in காரைக்கா���் : Rs.8,45,324*அறிக்கை தவறானது விலை\nஃ டைட்டானியம் ஏ.டி.(பெட்ரோல்)Rs.8.45 லட்சம்*\nடைட்டானியம் பிளஸ் ஏடி(பெட்ரோல்) (top model)\non-road விலை in காரைக்கால் : Rs.8,93,734*அறிக்கை தவறானது விலை\nடைட்டானியம் பிளஸ் ஏடி(பெட்ரோல்)(top model)Rs.8.93 லட்சம்*\nகாரைக்கால் இல் போர்டு ஃபிகோ இன் விலை\nபோர்டு ஃபிகோ விலை காரைக்கால் ஆரம்பிப்பது Rs. 5.82 லட்சம் குறைந்த விலை மாடல் போர்டு ஃபிகோ ஃ ஆம்பியன்ட் மற்றும் மிக அதிக விலை மாதிரி போர்டு ஃபிகோ ஃ டைட்டானியம் ப்ளூ டீசல் உடன் விலை Rs. 8.37 லட்சம். உங்கள் அருகில் உள்ள போர்டு ஃபிகோ ஷோரூம் காரைக்கால் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் போர்டு ப்ரீஸ்டைல் விலை காரைக்கால் Rs. 7.28 லட்சம் மற்றும் மாருதி ஸ்விப்ட் விலை காரைக்கால் தொடங்கி Rs. 5.84 லட்சம்.தொடங்கி\nஃபிகோ ஃ டைட்டானியம் ப்ளூ டீசல் Rs. 9.12 லட்சம்*\nஃபிகோ ஃ ஆம்பியன்ட் Rs. 6.37 லட்சம்*\nஃபிகோ டைட்டானியம் Rs. 7.45 லட்சம்*\nஃபிகோ டைட்டானியம் டீசல் Rs. 8.63 லட்சம்*\nஃபிகோ ஃ டைட்டானியம் ஏ.டி. Rs. 8.45 லட்சம்*\nஃபிகோ டைட்டானியம் பிளஸ் ஏடி Rs. 8.93 லட்சம்*\nஃபிகோ ஃ டைட்டானியம் ப்ளூ Rs. 7.93 லட்சம்*\nஃபிகோ மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nகாரைக்கால் இல் ப்ரீஸ்டைல் இன் விலை\nகாரைக்கால் இல் ஸ்விப்ட் இன் விலை\nகாரைக்கால் இல் punch இன் விலை\nகாரைக்கால் இல் Dzire இன் விலை\nகாரைக்கால் இல் ஐ20 இன் விலை\nகாரைக்கால் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா ஃபிகோ mileage ஐயும் காண்க\nடீசல் மேனுவல் Rs.1,616 1\nபெட்ரோல் மேனுவல் Rs.1,657 1\nடீசல் மேனுவல் Rs.4,362 2\nபெட்ரோல் மேனுவல் Rs.3,859 2\nடீசல் மேனுவல் Rs.6,100 3\nபெட்ரோல் மேனுவல் Rs.4,037 3\nடீசல் மேனுவல் Rs.4,362 4\nபெட்ரோல் மேனுவல் Rs.3,859 4\nடீசல் மேனுவல் Rs.3,839 5\nபெட்ரோல் மேனுவல் Rs.3,338 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா ஃபிகோ சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா ஃபிகோ உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nபோர்டு ஃபிகோ விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஃபிகோ விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஃபிகோ விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஃபிகோ விதேஒஸ் ஐயும் காண்க\nஐ am planning to buy போர்டு ஃபிகோ டைட்டானியம் AT petrol\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் ஃபிகோ இன் விலை\nதஞ்சாவூர் Rs. 6.74 - 9.63 லட்சம்\nபாண்டிச்சேரி Rs. 6.37 - 9.12 லட்சம்\nதிருச்சிராபள்ளி Rs. 6.74 - 9.63 லட்சம்\nவேலூர் Rs. 6.74 - 9.63 லட்சம்\nஈரோடு Rs. 6.74 - 9.63 லட்சம்\nசென்னை Rs. 6.74 - 9.64 லட்சம்\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 01, 2022\nபோர்டு மாஸ்டங் mach இ\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 15, 2022\nஎல்லா உபகமிங் போர்டு கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamilnirubar.com/election-commission-order-to-remove-pm-banners/", "date_download": "2021-12-02T04:00:15Z", "digest": "sha1:DB6PWZ46PZDMTZH4FNKZUGCW6ATHZJBA", "length": 5714, "nlines": 125, "source_domain": "tamilnirubar.com", "title": "பிரதமரின் படங்களை அகற்ற உத்தரவு | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nபிரதமரின் படங்களை அகற்ற உத்தரவு\nபிரதமரின் படங்களை அகற்ற உத்தரவு\nபெட்ரோல் நிலையங்களில் இருந்து பிரதமரின் படங்களை அகற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nமேற்குவங்கத்தில் 8 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. அந்த மாநில பெட்ரோல் நிலையங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்துடன்கூடிய விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.\nஇதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அனைத்து பெட்ரோல் நிலையங்களில் இருந்தும் பிரதமரின் புகைப்படத்தை அகற்ற அந்த மாநில தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.\nTags: pm, பிரதமரின் படங்களை\n24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி போடலாம்\nவணிகவரித்துறையில் ஒரே நேரத்தில் 100 பேர் இடமாற்றம் November 18, 2021\nவணிகவரித்துறையினர் திடீர் ஆர்ப்பாட்டம் November 17, 2021\nகுழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து டிஜிபி சைலேந்திரபாபு November 17, 2021\nபோலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மீது வழக்குப்பதிவு – கலக்கத்தில் சென்னை காவல்துறை November 16, 2021\nகொரோனா தடுப்பூசியால் கதறி அழும் இளம்பெண்\nஉயிர் வண்ணம்; புதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல்\nகடலுக்குள் இந்து முறைப்படி திருமணம் – 60 அடி ஆழத்தில் தாலிகட்டிய சென்னை இன்ஜினீயர்\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilveedhi.com/bakrid-tamilnadu-theatrical-rights-bagged-by-big-company/", "date_download": "2021-12-02T03:28:25Z", "digest": "sha1:IJTV4YNTM2RHKWIBKFIO36RROXVESSQZ", "length": 6363, "nlines": 94, "source_domain": "tamilveedhi.com", "title": "பக்ரீத்’ஐ கைப்பற்றிய பிரம்மாண்ட நிறுவனம்! - Tamilveedhi", "raw_content": "\nசித்திரைச் செவ்வானம் – விமர்சனம் 3/5\n”மின்னல் முரளி” படத்தின் இரண்டா���து ட்ரெய்லரை வெளியிட்ட நெட்ஃபிளிக்ஸ்\nசிறிய இடைவெளிக்குப் பிறகு ‘த்ருஷ்யம் 2’ வில் நடித்திருக்கும் சுஜா வருணி\nசில்வாவிற்கு நான் அப்பாவாக மாறினேன் – உருகிய சமுத்திரக்கனி\nஹிட் அடித்த ட்ரெய்லர்… ”பேச்சிலர்” படத்திற்காக காத்திருக்கும் இளசுகள்\nஅடுத்த 12 மணி நேரத்தில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி\n“பேச்சிலர்”; குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ஷங்கர் படம் – சக்திவேலன்\nபுதுவை முதலமைச்சரால் வெளியிடப்பட்ட “டைட்டில்” பட பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nHome/Spotlight/பக்ரீத்’ஐ கைப்பற்றிய பிரம்மாண்ட நிறுவனம்\nபக்ரீத்’ஐ கைப்பற்றிய பிரம்மாண்ட நிறுவனம்\nஜெகதீசன் சுபு இயக்கத்தில் விக்ராந்த் மற்றும் வசுந்த்ரா நடிப்பில் உருவாகியுள்ளது ‘பக்ரீத்’.\nஇப்படத்தினை எம் எஸ் முருகராஜ் தயாரித்திருக்கிறார். சில தினங்களுக்கு முன் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி மக்களிடையே நல்ல ஒரு வரவேற்பையும் பெற்றது.\nஇந்நிலையில், பக்ரீத் படத்தினை உதயநிதி ஸ்டாலீனி ரெட் ஜெயண்ட் நிறுவனம் தமிழ்நாட்டு வெளியீடு உரிமையை கைப்பற்றியுள்ளது.\nஇது, இப்படத்திற்கு மேலும் ஒரு பலமாக அமைந்துள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n”எனக்கு எண்டே கிடையாது”; மீண்டும் களமிறங்கும் வடிவேலு\nகார்ப்ரேட் நிறுவனங்களை தோலுரிக்கும் “படைப்பாளன்”\nவெங்கட் பிரபு இயக்கத்தில் ’மாஷா அல்லா… கணேசா’\nஐ எஸ் ஓ போட்டிக்கு தகுதியான தமிழன்…. வெற்றிக்கு உதவுங்கள்\nமீண்டும் முத்தையா இயக்கத்தில் கெளதம் கார்த்திக்\nசித்திரைச் செவ்வானம் – விமர்சனம் 3/5\n”மின்னல் முரளி” படத்தின் இரண்டாவது ட்ரெய்லரை வெளியிட்ட நெட்ஃபிளிக்ஸ்\nசித்திரைச் செவ்வானம் – விமர்சனம் 3/5\n”மின்னல் முரளி” படத்தின் இரண்டாவது ட்ரெய்லரை வெளியிட்ட நெட்ஃபிளிக்ஸ்\nசிறிய இடைவெளிக்குப் பிறகு ‘த்ருஷ்யம் 2’ வில் நடித்திருக்கும் சுஜா வருணி\nசில்வாவிற்கு நான் அப்பாவாக மாறினேன் – உருகிய சமுத்திரக்கனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2021-12-02T03:41:11Z", "digest": "sha1:ZFBFC73ZGSZKXXKQF2IFVAH3BNUFBLYT", "length": 17042, "nlines": 87, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "முந்திரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇக்கட்டுரையின் தலைப்பு விக்கி���்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ. கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம்\nஇக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள்.\nகினி-பிசாவு நாட்டில் முந்திரி சாகுபடிக்குத் தயாராயுள்ள நிலையில்\nமுந்திரி அல்லது மரமுந்திரி (Anacardium occidentale) என்பது Anacardiaceae குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மரம் ஆகும். இது விரும்பி உண்ணப்படும் முந்திரிக்கொட்டைகளைத் தரும் ஓர் மரம் ஆகும். முந்திரிக்கொட்டைகள் வறுக்கப்பட்டு உண்ணப்படுவதுடன், கறி சமைக்கவும், ருசியைச் சேர்ப்பதற்காக வேறு உணவுகளுடன் சேர்க்கப்பட்டும் பயன்படுத்தப்படுகின்றது.\nமுந்திரியில் முந்திரிப்பழமென நாம் அழைப்பது, உண்மையில் பழமல்ல. எனவே அது போலிப்பழம் எனவும் அழைக்கப்படும். இது பூவின் சூலகப் பகுதியில் இருந்து உருவாவதில்லை. பூவின் அடிப்பகுதியில் உள்ள தடித்த பூக்காம்புப் பகுதியே இவ்வாறு பேரிக்காய் உருவத்தில் விருத்தியடைகின்றது.[1]. இதனை முந்திரி ஆப்பிள் எனவும் அழைப்பர்.\nமுந்திரியில், முந்திரி ஆப்பிளின் அடியில் சிறுநீரக வடிவில் அல்லது குத்துச்சண்டை யில் பயன்படுத்தப்படும் கையுறை வடிவில் விருத்தியடையும் அமைப்பே உண்மையான பழம் ஆகும். இது உண்மையான பழமாக இருந்தபோதிலும், இதன் உள்ளே இருக்கும் உண்ணக்கூடிய பகுதி முந்திரிக்கொட்டை என அழைக்கப்படுகின்றது. அதாவது முந்திரியின் உண்மைப்பழமானது தனி ஒரு விதையைக் கொண்ட பழமாகும்.\nAnacardium என்ற பெயரானது முந்திரிப்பழத்தின் உருவத்தை விளக்கும் பெயராகும். ana என்பது மேல்நோக்கிய என்ற பொருளையும், cardium என்பது இதயம் என்ற பொருளையும் குறிக்கின்றது. தலைகீழான அல்லது மேல்நோக்கிய இதயத்தின் அமைப்பை ஒத்த பழத்தையுடைய மரமாக இருப்பதனால் Anacardium என்ற பெயரைப் பெற்றுள்ளது.\nமுந்திரிக்கொட்டையானது போர்த்துகீச மொழியில் கஜூ (Caju) என்ற பெயரைக் கொண்டிருப்பதனால், கஜூ என்ற பெயரும் பேச்சுத் தமிழில் பயன்பாட்டில் உள்ளது. போர்த்துகீச மொழியில் Caju எனப்படும் சொல்லில் இருந்தே ஆங்கிலத்தில் Cashew என்ற பெயர் வந்ததாக அறியப்படுகின்றது. போர்த்துக்கீச மொழியில் கஜூ என்ற பெயரானது, Tupian மொழியிலுள்ள acajú என்ற சொல்லில் இருந்து பெறப்பட்டுள்ளது.\nTupian மொழியில் acajú என்பது தன்னைத��� தானே உருவாக்கும் கொட்டை என்ற பொருளில் அமைந்துள்ளது[2]. பொதுவாக விதைகள் அல்லது கொட்டைகள் பழத்திற்கு உள்ளாகவே அமைந்திருக்கும். ஆனால் இந்த முந்திரிக்கொட்டை நாம் முந்திரிப்பழமென அழைக்கும் பகுதிக்கு வெளியாக அமைந்திருப்பதனால் இப்பெயரைப் பெற்றுள்ளது.\nஇம்மரமானது தென்னமெரிக்காவின் வடக்குப் பகுதியை பூர்வீகமாகக் கொண்டிருப்பினும், பின்னர் 1560- 1565 ஆண்டளவில்போர்த்துக்கீசரால் இந்தியாவில் உள்ள கோவாவுக்கு எடுத்து வரப்பட்டு, பின்னர் தென்கிழக்கு ஆசியா, மற்றும் ஆப்பிரிக்காவுக்கு பரம்பல் அடைந்தது[3]\nஇம்மரம் பிரேசிலின் வடகிழக்குப் பகுதியை பூர்வீகமாகக் கொண்டிருந்தாலும், இன்று வெப்பமண்டல நாடுகள் பலவற்றில் இது வளர்க்கப்படுகிறது. வியட்நாம், நைஜீரியா, இந்தியா, பிரேசில், இந்தோனீசியா ஆகிய நாடுகளில் இது அதிகம் பயிரிடப்படுகிறது. தமிழ்நாட்டில் கடலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் விழுப்புரம் மாவட்டங்களில் அதிக அளவில் முந்திரி பயிரிடப்படுகிறது. கடலூர் மாவட்டம் பன்ருட்டியில் அதிகப்படியான விளைச்சலும் அதற்கு அடுத்தபடியாக அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் இரண்டாம் இடத்திலும் உள்ளது.\nமுந்திரிப்பழம் என அழைக்கப்படும் போலிப்பழமானது ஆரம்பத்தில் பச்சை நிறமாக இருந்து, பழுக்கும்போது மஞ்சள் அல்லது சிவப்பு கலந்த மஞ்சள் நிறத்தை அடையும். இது உண்ணப்படக் கூடியதாகவும், இனிப்பாக இருப்பதுடன், இனிய வாசனை ஒன்றையும் தரும். இது மிக மெல்லிய தோலுடையதாகவும், இதன் சதைப்பகுதி மிகவும் சாறு நிறைந்ததாகவும் இருப்பதனால், இதனை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு எடுத்துச் செல்லல் கடினமாகும். இதிலிருந்து சாறும் தயாரிக்கப்படுகின்றது.\nவிருத்தியடைந்து கொண்டிருக்கும் நிலையிலும், விருத்தியடைந்த நிலையிலும் இருக்கும் பழங்களைக் கிளைகளில் காணலாம்.\nவிருத்தியடைந்து கொண்டிருக்கும் நிலையிலும், விருத்தியடைந்த நிலையிலும் இருக்கும் பழங்களைக் கிளைகளில் காணலாம்.\nஇதை கப்பல் வித்தான் கொட்டை என்றும் கூறுவர்.வணிகத்திற்காக வந்த பிற நாட்டினர் இதன் சுவையால் ஈர்க்கப் பட்டு கப்பலை விற்று இதை உண்டதாக கூறுவர்.போலிப் பழத்திற்கு வெளியே, சிறுநீரக வடிவில் காணப்படும் உண்மைப்பழமானது கடினமான ஒரு வெளி உறையையும், உள்ளே ஒரு விதையையும் கொண்டிருக்கும். அந்த விதையே பொது வழக்கில் முந்திரிக்கொட்டை என அழைக்கப்படுகின்றது. இது ஒரு தாவரவியலாளர்களின் பார்வையில் உண்மையான கொட்டை இல்லாவிட்டாலும் கூட, சமையல்சார் நிலையில் கொட்டை எனவே அறியப்படுகின்றது. இந்த முந்திர்க்கொட்டையைச் சூழவுள்ள கடினமான இரட்டை ஓட்டில் ஒவ்வாமையை உருவாக்கக் கூடிய, தோலில் நமைச்சலைத் தரக்கூடிய சில பதார்த்தங்களைக் கொண்டுள்ளது. சரியான முறையில் வறுத்து பதப்படுத்தப்படும்போது, இந்தப் பதார்த்தங்கள் சில அழிவடைந்துவிடும். ஆனாலும் பதப்படுத்தலின்போது மூடிய அறைக்குள் அதன் புகை வெளியேறுமாயின் நுரையீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். எனவே அவதானத்துடன் செய்யப்பட வேண்டும்.\nபழைய முறையில் வறுக்கப்படும் முந்திரிக்கொட்டை - நிலை 1\nபழைய முறையில் வறுக்கப்படும் முந்திரிக்கொட்டை - நிலை 2\nபழைய முறையில் வறுக்கப்படும் முந்திரிக்கொட்டை - நிலை 3\nபழைய முறையில் வறுக்கப்படும் முந்திரிக்கொட்டை - நிலை 4\nபழைய முறையில் வறுக்கப்படும் முந்திரிக்கொட்டை - நிலை 5\nபழைய முறையில் வறுக்கப்படும் முந்திரிக்கொட்டை - நிலை 6\nபழைய முறையில் வறுக்கப்படும் முந்திரிக்கொட்டை - நிலை 7\nகைத்தொழில் முறையில் பெறப்பட்ட முந்திரிக்கொட்டை\nகோக்லேரின் மருத்துவ குணம்படைத்த தாவரங்களின் தொகுப்பில் முந்திரி (1887)\n↑ \"காப்பகப்படுத்தப்பட்ட நகல்\". மூல முகவரியிலிருந்து 2012-08-12 அன்று பரணிடப்பட்டது.\n↑ \"Cajucultura historia (in Portuguese)\". மூல முகவரியிலிருந்து ஜூலை 8, 2011 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் February 2, 2010.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 ஆகத்து 2021, 08:16 மணிக்குத் திருத்தினோம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2888938", "date_download": "2021-12-02T04:11:08Z", "digest": "sha1:YCH2ODZUSFPAON3JWVDDBCHRTEOREUJT", "length": 22775, "nlines": 260, "source_domain": "www.dinamalar.com", "title": "லக்கிம்பூர் வழக்கு: உ.பி., அரசுக்கு அவகாசம்| Dinamalar", "raw_content": "\nநாற்காலி மீது நீங்கள் நிற்க, தொண்டர்கள் அதை இழுக்க, ... 1\nவில்லங்க சான்றில் திருத்தம் செய்ய ஆன்லைனில் ...\nஅமெரிக்காவில் ஒருவருக்கு ஒமைக்ரான் 1\nஒமைக்ரான் தொற்று பாதிப்பு இருப்பதை அறிவது எப்படி\nஅனைத்து மொழிகளிலும் தேர்வுகள்: பார்லி.,யில் கனிமொழி ... 13\nஇன்றைய 'கிரைம் ரவுண்ட் அ���்': மருமகள் கழுத்தறுத்து ... 1\nசிறுமி பலாத்கார வழக்கு: 'மாஜி' பாதிரியாருக்கு ... 17\nமகனை பராமரிப்பது தந்தையின் பொறுப்பு: சுப்ரீம் ... 3\nதமிழ் புத்தாண்டு தினத்தை மாற்றலாம் என்ற சதி ... 18\nபீதியை கிளப்ப வேண்டாம்; ஒருங்கிணைந்து செயல்படுவோம்: ... 1\nலக்கிம்பூர் வழக்கு: உ.பி., அரசுக்கு அவகாசம்\nபுதுடில்லி:லக்கிம்பூர் வன்முறை சம்பவம் பற்றிய சிறப்பு விசாரணை குழுவின் விசாரணையை, வெளிமாநில நீதிபதி கண்காணிப்பது பற்றி பதில் அளிக்க, உத்தர பிரதேச அரசுக்கு, வரும் 15ம் தேதி வரை அவகாசம் அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போராட்டம்உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்துள்ளது. மத்திய அரசின் மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி:லக்கிம்பூர் வன்முறை சம்பவம் பற்றிய சிறப்பு விசாரணை குழுவின் விசாரணையை, வெளிமாநில நீதிபதி கண்காணிப்பது பற்றி பதில் அளிக்க, உத்தர பிரதேச அரசுக்கு, வரும் 15ம் தேதி வரை அவகாசம் அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஉ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்துள்ளது. மத்திய அரசின் மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக இங்குள்ள லக்கிம்பூர் கெரியில், கடந்த மாதம் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.அப்போது விவசாயிகள் கூட்டத்தின் மீது கார் மோதியதில் நான்கு பேர் இறந்தனர். இதையடுத்து வன்முறை வெடித்ததில் நான்கு பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் பற்றி உச்ச நீதிமன்றம் தானாக முன் வந்து விசாரித்து வருகிறது.லக்கிம்பூர் சம்பவம் பற்றி, உத்தர பிரதேச அரசு நியமித்த சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது.\nஇந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் விசாரணைக்கு வந்தபோது, 'லக்கிம்பூர் சம்பவம் பற்றிய சிறப்பு விசாரணை குழுவின் விசாரணையை, வேறு மாநிலத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் கண்காணிப்பது பற்றி மாநில அரசு பதில் அளிக்க வேண்டும்' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nஇந்நிலையில் இந்த வழக்கு, தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது உத்தர பிரதேச அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே கூறுகையில், ''சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை வேறு மாநில நீதிபதி கண��காணிப்பது பற்றி பதில் அளிக்க, வரும் ௧௫ம் தேதி வரை அவகாசம் தேவை,'' என்றார்.இதையடுத்து நீதிபதிகள் உத்தர பிரதேச அரசுக்கு ௧௫ம் தேதி வரை அவகாசம் அளித்து விசாரணையை ஒத்தி வைத்தனர்.\nபுதுடில்லி:லக்கிம்பூர் வன்முறை சம்பவம் பற்றிய சிறப்பு விசாரணை குழுவின் விசாரணையை, வெளிமாநில நீதிபதி கண்காணிப்பது பற்றி பதில் அளிக்க, உத்தர பிரதேச அரசுக்கு, வரும் 15ம் தேதி வரை அவகாசம்\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபிரதமருக்கு பயம்: ராகுல் ஆவேசம்(18)\nராணுவ நிரந்தர கமிஷனில் மேலும் 11 பெண் அதிகாரிகள்\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபிரதமருக்கு பயம்: ராகுல் ஆவேசம்\nராணுவ நிரந்தர கமிஷனில் மேலும் 11 பெண் அதிகாரிகள்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2889829", "date_download": "2021-12-02T04:01:44Z", "digest": "sha1:HOSVJPZICTNR343YK6LDUH3R7HDQ62IK", "length": 24851, "nlines": 299, "source_domain": "www.dinamalar.com", "title": "தி.மு.க., மூத்த எம்.பி.,க்களை சந்திக்க மறுக்கும் அமித் ஷா| Dinamalar", "raw_content": "\nநாற்காலி மீது நீங்கள் நிற்க, தொண்டர்கள் அதை இழுக்க, ... 1\nவில்லங்க சான்றில் திருத்தம் செய்ய ஆன்லைனில் ...\nஅமெரிக்காவில் ஒருவருக்கு ஒமைக்ரான் 1\nஒமைக்ரான் தொற்று பாதிப்பு இருப்பதை அறிவது எப்படி\nஅனைத்து ம���ழிகளிலும் தேர்வுகள்: பார்லி.,யில் கனிமொழி ... 13\nஇன்றைய 'கிரைம் ரவுண்ட் அப்': மருமகள் கழுத்தறுத்து ... 1\nசிறுமி பலாத்கார வழக்கு: 'மாஜி' பாதிரியாருக்கு ... 17\nமகனை பராமரிப்பது தந்தையின் பொறுப்பு: சுப்ரீம் ... 3\nதமிழ் புத்தாண்டு தினத்தை மாற்றலாம் என்ற சதி ... 18\nபீதியை கிளப்ப வேண்டாம்; ஒருங்கிணைந்து செயல்படுவோம்: ... 1\nதி.மு.க., மூத்த எம்.பி.,க்களை சந்திக்க மறுக்கும் அமித் ஷா\nபுதுடில்லி: தி.மு.க.,வின் மூத்த எம்.பி.,க்கள் சிலர் சமீபத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க முயற்சி செய்தனர்.ஆனால், அமித் ஷா நேரம் ஒதுக்கவில்லை. நிதின் கட்கரி உட்பட மூத்த அமைச்சர்களை இந்த தி.மு.க., - எம்.பி.,க்கள் சந்தித்து அமித் ஷாவிடம் பேசி, தங்களுக்கு நேரம் ஒதுக்கித் தரும்படி வலியுறுத்தினர். கட்கரி உடனே அமித் ஷாவை தொடர்பு கொண்டு இது குறித்து பேசியுள்ளார்.ஆனால்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி: தி.மு.க.,வின் மூத்த எம்.பி.,க்கள் சிலர் சமீபத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க முயற்சி செய்தனர்.\nஆனால், அமித் ஷா நேரம் ஒதுக்கவில்லை. நிதின் கட்கரி உட்பட மூத்த அமைச்சர்களை இந்த தி.மு.க., - எம்.பி.,க்கள் சந்தித்து அமித் ஷாவிடம் பேசி, தங்களுக்கு நேரம் ஒதுக்கித் தரும்படி வலியுறுத்தினர். கட்கரி உடனே அமித் ஷாவை தொடர்பு கொண்டு இது குறித்து பேசியுள்ளார்.\nஆனால் பதில் எதுவும் சொல்லவில்லை அமித் ஷா.சொந்த விஷயங்கள் தொடர்பாக யாரையும் சந்திப்பதை அமித் ஷா விரும்புவதில்லை. தவிர இப்படி தனிப்பட்ட நபர் பிரச்னைகளை தீர்க்க, அரசியல்வாதிகள் சந்திக்க நேரம் கேட்டால் ஒதுக்குவதில்லையாம். இதை ஒரு கொள்கையாகவே வைத்து உள்ளார் அமித் ஷா.\nதி.மு.க., - எம்.பி.,க்கள் கட்சி மற்றும் குடும்ப பிரச்னை காரணமாக அமித் ஷாவை சந்திக்க நேரம் கேட்டுள்ளனர் என்பது அவருக்கு தெரியும்; அதனால்தான் சந்திக்கவில்லை என்கின்றனர்\nதேசிய புலனாய்வு அமைப்பு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு கொடுத்துள்ள அறிக்கையில், 'தமிழகத்தில் பயங்கரவாதம் தலை துாக்க வாய்ப்புள்ளது. ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு தமிழகத்தில் ஊடுருவத் துவங்கி விட்டது' என சொல்லிஉள்ளதாம். மேலும், தமிழகம் தொடர்பாக மத்திய உள்துறை செயலரும் ரகசிய அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளார். அதில், கொலை வழக்கில் சிக்கியுள்ள தி.ம��.க., - எம்.பி.,க்கள் மற்றும் விடுதலைப் புலி பற்றிய சில முக்கிய விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.\nபுதுடில்லி: தி.மு.க.,வின் மூத்த எம்.பி.,க்கள் சிலர் சமீபத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க முயற்சி செய்தனர்.ஆனால், அமித் ஷா நேரம் ஒதுக்கவில்லை. நிதின் கட்கரி உட்பட மூத்த\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags அமித் ஷா திமுக. எம்.பி. க்கள் சந்திப்பு மறுப்பு அறிக்கை சமர்பிப்பு\n1947ல் என்ன போர் நடந்தது; நடிகை கங்கனா ரணாவத் கேள்வி; நடிகை கங்கனா ரணாவத் கேள்வி\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாழும் வல்லபாய் படேல் அமித்சா\nநல்ல முடிவுதானே.. காரியம் ஆகவேண்டுமானால் காலை பிடிக்கும் கூட்டம் தானே இது..\n1). எதிர்க்கட்சி எம்பி களை எந்த கட்சியாக இருந்தாலும் சந்திப்பதில் தவறு இல்லை. என்ன விஷயத்திற்காக சந்திக்க வேண்டும் என்பதை ஒரு விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும் என்று MPகளிடம் கேட்க வேண்டும். நியாயமான கோரிக்கையாக இருந்தால் தாராளமாக சந்திக்கலாம்.2). ஆனால் போட்டோ எடுக்க அனுமதிக்காதீர்கள்.3). பின்னர் அதை போட்டோ ஷூட் செய்து அமித்ஷா எங்களிடம் கை நீட்டி விரல் நீட்டி பேசினார் என்று சொன்னால் சொல்லுவார்கள். கவனம் தேவை. நன்றி வணக்கம் ஐயா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n1947ல் என்ன போர் நடந்தது; நடிகை கங்கனா ரணாவத் கேள்வி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2896957", "date_download": "2021-12-02T05:24:58Z", "digest": "sha1:UAVUYO6DP75IZDE5726YLIU3XVG6RICA", "length": 21991, "nlines": 257, "source_domain": "www.dinamalar.com", "title": "ரயில் கம்பியில் சிக்கிய காற்றாடி எடுக்க சென்ற சிறுவன் பலி| Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில் 98.36 சதவீதம் பேர் கோவிட் தொற்றிலிருந்து ...\nஇந்தியாவில் 10 ஆண்டுகளில் 1,160 யானைகள் படுகொலை\nபெண் கான்ஸ்டபிள் ஆணாக மாற ம.பி., உள்துறை அனுமதி 1\nநாற்காலி மீது நீங்கள் நிற்க, தொண்டர்கள் அதை இழுக்க, ... 8\nவில்லங்க சான்றில் திருத்தம் செய்ய ஆன்லைனில் ... 4\nஒமைக்ரான் தொற்று பாதிப்பு இருப்பதை அறிவது எப்படி\nஅனைத்து மொழிகளிலும் தேர்வுகள்: பார்லி.,யில் கனிமொழி ... 21\nஇன்றைய 'கிரைம் ரவுண்ட் அப்': மருமகள் கழுத்தறுத்து ... 2\nசிறுமி பலாத்கார வழக்கு: 'மாஜி' பாதிரியாருக்கு ... 25\nமகனை பராமரிப்பது தந்தையின் பொறுப்பு: சுப்ரீம் ... 4\nரயில் கம்பியில் சிக்கிய காற்றாடி எடுக்க சென்ற சிறுவன் பலி\nகொருக்குப்பேட்டை, : காற்றாடி எடுக்கச் சென்ற 14 வயது சிறுவன், மின்சாரம் பாய்ந்து பலியானார்.சென்னை புதுவண்ணாரப் பேட்டை, சிவன் நகர், 3வது தெருவைச் சேர்ந்தவர் சகுபர் அலி. இவரது மகன் அப்துல் வாசிம், 14; அதே பகுதியிலுள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்தார்.கடந்த 21ம் தேதி காலை, அப்துல் வாசிம் தன் வீட்டின் மாடியில் காற்றாடி பறக்க விட்டுள்ளார்.அப்போது, காற்றாடி அறுந்து, வீட்டின்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகொருக்குப்பேட்டை, : காற்றாடி எடுக்கச் சென்ற 14 வயது சிறுவன், மின்சாரம் பாய்ந்து பலியானார்.\nசென்னை புதுவண்ணாரப் பேட்டை, சிவன் நகர், 3வது தெருவைச் சேர்ந்தவர் சகுபர் அலி. இவரது மகன் அப்துல் வாசிம், 14; அதே பகுதியிலுள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்தார்.கடந்த 21ம் தேதி காலை, அப்துல் வாசிம் தன் வீட்டின் மாடியில் காற்றாடி பறக்க விட்டுள்ளார்\n.அப்போது, காற்றாடி அறுந்து, வீட்டின் பின்புறம் உள்ள ரயில்வே யார்டில், மின்சார ரயில் உரசிச் செல்லும் மின் கம்பியில் சிக்கிஉள்ளது. காற்றாடியை எடுக்க அங்கு சென்ற அப்துல் வாசிம், அங்கிருந்த ரயில் மீது ஏறி, மின் கம்பியில் சிக்கியிருந்த காற்றாடியை எடுக்க முயற்சித்துள்ளார். அப்போது, மின்சாரம் பாய்ந்து உடல் கருகி, கீழே விழுந்தார்.\nஇதைப் பார்த்து அதிர்ச்சி��ான அங்கிருந்தோர், கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தனர்.போலீசார் விரைந்து வந்து, அப்துல் வாசிமை மீட்டு, ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். 60 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த அப்துல் வாசிம், நேற்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.\nகொருக்குப்பேட்டை, : காற்றாடி எடுக்கச் சென்ற 14 வயது சிறுவன், மின்சாரம் பாய்ந்து பலியானார்.சென்னை புதுவண்ணாரப் பேட்டை, சிவன் நகர், 3வது தெருவைச் சேர்ந்தவர் சகுபர் அலி. இவரது மகன் அப்துல்\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமழைக்காலத்திலும் நெடுஞ்சாலைத்துறை அலட்சியம்: தடுப்பணையாக ரோடுகள் மாறும் அவலம்\nவெள்ளம் பாதித்த மக்களுக்கு வி.சி., சார்பில் நிவாரணம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமழைக்காலத்திலும் நெடுஞ்சாலைத்துறை அலட்சியம்: தடுப்பணையாக ரோடுகள் மாறும் அவலம்\nவெள்ளம் பாதித்த மக்களுக்கு வி.சி., சார்பில் நிவாரணம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2898739", "date_download": "2021-12-02T05:22:32Z", "digest": "sha1:VWXQ55LZ62KNRF2Y6DHAYKWX3B5HIX6C", "length": 28835, "nlines": 302, "source_domain": "www.dinamalar.com", "title": "சமூக வலைதள கருத்துகளுக்கு பொறுப்புடைமை நிர்ணயம் அவசியம்| Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில் 98.36 சதவீதம் பேர் கோவிட் தொற்றிலிருந்து ...\nஇந்தியாவில் 10 ஆண்டுகளில் 1,160 யானைகள் படுகொலை\nபெண் கான்ஸ்டபிள் ஆணாக மாற ம.பி., உள்துறை அனுமதி 1\nநாற்காலி மீது நீங்கள் நிற்க, தொண்டர்கள் அதை இழுக்க, ... 7\nவில்லங்க சான்றில் திருத்தம் செய்ய ஆன்லைனில் ... 4\nஒமைக்ரான் தொற்று பாதிப்பு இருப்பதை அறிவது எப்படி\nஅனைத்து மொழிகளிலும் தேர்வுகள்: பார்லி.,யில் கனிமொழி ... 21\nஇன்றைய 'கிரைம் ரவுண்ட் அப்': மருமகள் கழுத்தறுத்து ... 2\nசிறுமி பலாத்கார வழக்கு: 'மாஜி' பாதிரியாருக்கு ... 25\nமகனை பராமரிப்பது தந்தையின் பொறுப்பு: சுப்ரீம் ... 4\n'சமூக வலைதள கருத்துகளுக்கு பொறுப்புடைமை நிர்ணயம் அவசியம்'\nபுதுடில்லி :''சமூக வலைதளங்கள் மற்றும் இணையதளங்களில் பதிவிடப்படும் கருத்துகளுக்கு பொறுப்புடைமையை தெளிவாக நிர்ணயிக்க வேண்டும்,'' என, மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வலியுறுத்தியுள்ளார்.இணையதளங்கள் நிர்வாகம் தொடர்பான முதலாவது இந்தியா இன்டர்நெட் நிர்வாக அமைப்பின் கூட்டம் டில்லியில் நேற்று நடந்தது.பரிந்துரைஇதில் பங்கேற்ற,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி :''சமூக வலைதளங்கள் மற்றும் இணையதளங்களில் பதிவிடப்படும் கருத்துகளுக்கு பொறுப்புடைமையை தெளிவாக நிர்ணயிக்க வேண்டும்,'' என, மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வலியுறுத்தியுள்ளார்.\nஇணையதளங்கள் நிர்வாகம் தொடர்பான முதலாவது இந்தியா இன்டர்நெட் நிர்வாக அமைப்பின் கூட்டம் டில்லியில் நேற்று நடந்தது.\nஇதில் பங்கேற்ற, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசியதாவது:'இன்டர்நெட்' எனப்படும் இணையதளம் மற்றும் சமூக வலைதளங்களின் பயன்பாடு மற்றும் அதில் பதிவிடும் கருத்துகள் பல மாறுதல்களை சந்தித்துள்ளன.\nகடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இருந்ததில் இருந்து பல வகையிலும் வளர்ச்சி அடைந்து, மாறுதல்களை சந்தித்து உள்ளது.அதே நேரத்தில் அவற்றின் மீதான அரசின் நிர்வாக முறையும் மாற வேண்டியது அவசியமாகிறது.முன் இருந்ததைவிட பல மடங்கு அதிகமானோர் தற்போது பயன்படுத்துகின்றனர். கையில் வைத்தே பார்க்கக்கூடிய அளவுக்கு வெகுவாக மாறியுள்ளது.\nஇந்நிலையில் உலகிலேயே அ���ிக அளவில் இணையதளத்தை பயன்படுத்தும் நம் நாட்டில், இவற்றின் மீதான அரசின் நிர்வாக முறையில் மாற்றம் செய்யப்படவேயில்லை.\nசமூக வலைதளங்கள் மற்றும் இணையதளங்களில் பதிவிடப்படும் கருத்துகளை உண்மை என, இளைஞர்கள் உட்பட பலரும் நம்புகின்றனர்.\nஅந்த நம்பிக்கையை வீணடிக்கக் கூடாது. அந்தப் பதிவுகளின் நம்பகத்தன்மை, உண்மை தன்மையை தெரியபடுத்த வேண்டியது அவசியம்.ஆனால் இந்தப் பதிவு களுக்கு யார் பொறுப்பேற்பது. அதை நிர்ணயிப்பது தொடர்பாக இந்த அமைப்பு முடிவு எடுத்து பரிந்துரை அளிக்க வேண்டும்.தற்போது இந்த தளங்கள் அனைத்தும் வெறும் கருத்து பரிமாற்றத்துடன் முடிவடையவில்லை. இ - காமர்ஸ் எனப்படும் இணைய வர்த்தகம் அதிகரித்துள்ளதால், பல தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் 'சைபர்' குற்றங்களில் இருந்து பாதுகாப்பு பெறுவது தொடர்பாகவும் விரிவாக விவாதிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.\nதகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் பேசியதாவது:இணையதளம் மற்றும் சமூக வலைதளங்களுக்காக நாம் உருவாக்கும் நிர்வாக நடைமுறைகள் உலகுக்கு முன்னோடியாக, முன்னுதாரணமாக இருக்க வேண்டும். அடுத்த சில ஆண்டு களில் நம் நாட்டில் இணையதளம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 100 கோடியைத் தாண்டிவிடும்.அதை நினைவில் வைத்து வழிமுறைகளை உருவாக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.\nபுதுடில்லி :''சமூக வலைதளங்கள் மற்றும் இணையதளங்களில் பதிவிடப்படும் கருத்துகளுக்கு பொறுப்புடைமையை தெளிவாக நிர்ணயிக்க வேண்டும்,'' என, மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்கள���க்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags 'சமூக வலைதள கருத்துகள் பொறுப்புடைமை நிர்ணயம்\nபா.ஜ.,வை எதிர்க்க காங்.,குக்கு திறன் இல்லை திரிணமுல் காங்கிரஸ் சரமாரி தாக்கு(14)\nஉ.பி.,யில் வளர்ச்சி காலம் துவக்கம்: மோடி பெருமிதம்(19)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nMilirvan - AKL,நியூ சிலாந்து\nநல்ல கருத்துதான். ஆனால், திரித்து செய்தி வெளியிடும், அல்லது முக்கிய செய்திகளை வெளியிடாமல் தவிர்க்கும் டிவி சானல்களை, பத்திரிக்கைகளை என்ன செய்வதாக உத்தேசம் ஒரு காலத்தில் \"செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணஸ்வாமி\" என்ற ஒலிபரப்பும், தூர்தர்ஷன் 1, 2 என்று ஒளிபரப்பும் மத்திய அரசின் கீழ் இருந்தன.. இன்றோ, புற்றீசல் போல தனியார் ஊடகங்கள் பெருகி, அவைகளும் மிக சந்தேகத்துக்கிடமான நோக்கமுடைய.. தேசத்தை, ராணுவத்தை எள்ளும் நபர்களின் கைகளில் சென்றிருக்கிறது.. செய்திகளை, தரவுகளை ஆழ்ந்து நோக்க இயலாதவர்கள், எளிதில் உணர்ச்சிவசப்படுவோர், தவறான, ஆபத்தான கருத்துக்களுக்கு மடை மாற்றம் செய்யப் படுகிறார்கள். இது ஜனநாயக கருத்துரிமை என்கிற பெயரில் பாரத ஜனங்களுக்கே பெருங்கேடாக முடிந்திருக்கிறது..நடப்பவைகளை அவதானித்தால் ஜனநாயகம் என்பதே பம்மாத்தாகவும், ஜனங்களுக்கே/தேச ஒருமைப்பாட்டிற்கே கேடாகவும் மாறி விட்டதோ என்று தோன்றுகிறது. அரதப்பழைய சட்டங்களை (பதினைந்து வயது கூலிப்படைக்கும் சிறார் சட்ட பாதுகாப்பு போன்ற) தூக்கி கடாசி விட்டு, இன்றைய காலத்திற்கேற்ப, வலிமையான சட்டங்களை புனையுங்கள்.. INTENTION OF LAW IS MORE IMPPORTANT THAN THE LAW ITSELF என்பதை உணர்ந்து கட்டுக்கோப்பான நாளைய பாரதத்திற்கு இன்றே சட்ட ரீதியாக வித்திடுங்கள்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபா.ஜ.,வை எதிர்க்க காங்.,குக்கு திறன் இல்லை திரிணமுல் காங்கிரஸ் சரமாரி தாக்கு\nஉ.பி.,யில் வளர்ச்சி காலம் துவக்கம்: மோடி பெருமிதம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.spottamil.com/2011/05/kaadu-potta-kaadu-karuththamma-tamil.html", "date_download": "2021-12-02T04:48:02Z", "digest": "sha1:JQJCM7DW2EXVQ4RLY7CK2DDKESQ2527D", "length": 6073, "nlines": 102, "source_domain": "www.spottamil.com", "title": "Kaadu Potta Kaadu - Karuththamma Tamil Movie - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nSun TV - Live சன் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது சன் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு Double Click For Full Screen. Esc to come back to Normal Mode\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\nமரக்கறிகளின் ஆங்கில - தமிழ் பெயர்கள் (English to Tamil Translation)\nA Amaranth முளைக்கீரை Artichoke கூனைப்பூ Ash Gourd, Winter Melon நீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய் Asparagus தண்ணீர்விட்டான் கிழங்கு ...\nமுருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்......\nமுருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்...... ஏன் சொல்கிறார்களென தெரியுமா.... இந்த பழமொழிக்கு தவறான அர்த்தம் புரிந்து கொண்டு பலர் வீடுகளில...\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nஉணவு தேடி வந்த கர்ப்பிணி யானைக்கு அன்னாசி பழத்தில் பட்டாசு வைத்து கொடுத்து கொன்ற கேரள மக்கள்\nகொரோனா போல எத்தனை உயிர்க்கொல்லி நோய் வந்தாலும் திருந்தாத கொடூர அறிவிலிகள்.. யானைக்கு பழத்திற்குள் வெடிவைத்துக் கொடுத்த கொடூர சம்பவத்தை விவர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/2021/1248572", "date_download": "2021-12-02T03:28:05Z", "digest": "sha1:HA7CIMCHCTDMDZRSRKOOFXA43FXXUZ7M", "length": 8880, "nlines": 155, "source_domain": "athavannews.com", "title": "பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை வேண்டும் – ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு! – Athavan News", "raw_content": "\nபருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை வேண்டும் – ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு\nவடகிழக்கு பருவமழை முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் நிவாரணம் உள்ளிட்ட நடவடிக்கைகளையும் துரிதமாக மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.\nபருவமழையால் தமிழகத்தில் எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து இடம்பெற்ற ஆலோசனை கூட்டத்தின் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.\nதாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புக்களை கண்காணித்து பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வக���யில் அரசுத் துறைகள் செயற்பட வேண்டும் என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.\nஅத்தோடு கொரோனா தொற்றை வெற்றிகொண்டதைப் போல பருவமழையையும், புயலையும் வெற்றிகரமாக எதிர்கொள்ள அனைவரின் ஒத்துழைப்பு வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.\nமேலும் எதிர்வரும் 9ஆம் திகதியன்று வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகக் கூடும் என வானிலை மையம் எதிர்வுகூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nரஷ்யா-இந்தியா இடையே கையெழுத்தாகும் ஆயுத ஒப்பந்தங்கள்\nபூஸ்டர் தடுப்பூசியை செலுத்துவதற்கான அனுமதியை கோரும் சீரம் நிறுவனம்\nஉருவாகும் புதிய புயலுக்குப் பெயர் ஜோவட்\nமீண்டும் தமிழ்ப்புத்தாண்டுத் திகதியில் மாற்றமா\nஐ.நா பாதுகாப்பு சபையில் சீர்திருத்த கோரிக்கைகளை முன்வைத்தது இந்தியா\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nசபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை திறக்க நடவடிக்கை\nமியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி\nசபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை திறக்க நடவடிக்கை\nபிரதமர் மோடியை சந்திக்கிறார் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ\nஇறக்குமதி செய்யப்படும் சமையல் எரிவாயுவினை ஆராயும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம்\nசபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை திறக்க நடவடிக்கை\nபிரதமர் மோடியை சந்திக்கிறார் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ\nஇறக்குமதி செய்யப்படும் சமையல் எரிவாயுவினை ஆராயும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dailytamilnews.in/latestnews/210-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88.html", "date_download": "2021-12-02T04:36:17Z", "digest": "sha1:ZUY4ITMIBKD43C7JEWRVSZJELMPWK3K2", "length": 8779, "nlines": 102, "source_domain": "dailytamilnews.in", "title": "குழந்தைகள் கொலை: தந்தை கைது – Daily Tamil News", "raw_content": "\nகுழந்தைகள் கொலை: தந்தை கைது\nகுழந்தைகள் கொலை: தந்தை கைது\nசிவகாசியில் இரண்டு குழந்தைகளை கழுத்தை நெறித்துக் கொன்ற தந்தை கைது…\nவிருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள செங்கமலப்பட்டியைச் சேர்ந்தவர் காளீராஜ் (30), இவரது மனைவி தங்கபுஷ்பம் (25). இவர்களுக்கு மாரீஸ்வரன் (5), காயத்ரி (4) என்ற இரண்டு குழந்தைகள் இருந்தனர். கணவன் மனைவி இருவரும் பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வருகின்றனர். காளீஸ்வரன் மது போதைக்கு அடிமையானவர் எனக்கூறப்படுகிறது. இதனால் சரிவர வேலைக்குச் செல்லாமல் ஊதாரித்தனமாக இருந்து வந்ததால், குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. பட்டாசு ஆலைகளிலும் சரிவர வேலையில்லாததால், குழந்தைகளுடன் தங்கபுஷ்பம் கடுமையான கஷ்டத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் இன்று காலை தங்கபுஷ்பம், குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு வேலைக்குச் சென்று விட்டார். மாலையில் வீட்டுக்கு வந்த தங்கபுஷ்பம், தனது மகனும் மகளும் மயங்கிய நிலையில் இருந்ததைப் பார்த்து அலறித்துடித்தார். குழந்தைகளின் கழுத்தில் காயத்தழும்பு இருந்ததைப்பார்த்து அதிர்ச்சியடைந்தார். இது குறித்து சிவகாசி கிழக்கு போலீசாருக்கு கிடைத்த தகவலையடுத்து, விரைந்து வந்த போலீசார் குழந்தைகளின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் ஊதாரிதனமாக சுற்றித்திரிந்த காளீராஜை சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.\nசிவகங்கை பகுதியில் திமுக ஆர்ப்பாட்டம்\nகோயில் வளாகத்தில் ஆடிப்பூர விழா\nஉங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...\tCancel reply\nடிச.01: தமிழகத்தில் 718 பேருக்கு கொரோனா; 11 பேர் உயிரிழப்பு\n என் பேரு அஜித் குமார்..\nசேலம் சாலையில் பைக்கில் செல்லும் அஜித்\nஇணையின் தோளில் கைப்போட்டு பூக்களின் அடியில் மழைக்கு ஒதுங்கிய ஜோடி\nஇந்த ரயில்கள்ல… இனி ரிசர்வேஷன் இல்லாமயே பயணிக்கலாம்..\nஇன்னும் 2 வாரத்துக்கு… திருப்பதி பக்கம் வந்துடாதீங்க..\nகனமழையால் 5000 ஏக்கர் நெல் பயிர்கள் சேதம்: விவசாயிகள் வேதனை\n1 December 2021 - ரவிச்சந்திரன், மதுரை\nமண்ணை வாரி கொட்டுவதைப் போல் மணமக்களைத் தூக்கிப் போட்ட ஜேசிபி\nவைரலாகும் அரசுப்பள்ளி ஆசிரியரின் ஆதங்க கடிதம்\nவைகை ஆற்றில் இறங்க வேண்டாம்: ஆட்சியர் எச்சரிக்கை\n1 December 2021 - ரவிச்சந்திரன், மதுரை\nகிறிதுமால் நதியில் அடைப்பு: சீர் செய்த மா நகராட்சியினர்:\nகிருதுமால் நதி அடைப்பு: தண்ணீர் வெளியேறி தால், மக்கள் அவதி:\nகூடுதல் சேமிப்பு கிடங்குகள்: அமைச்சர்:\nஅவனியாபுரத்தில், நிரந்தர வாடி வாசலுக்கு எதிர்ப்பு:\nபெரியார் பஸ்நிலையத்தில், சாலையோர வியாபார ிகளை அனுமதிக்க மனு:\nகிறிதுமால் நதியில் அடைப்பு: சீர் செய்த மா நகராட்சியினர்:\nகிருதுமால் நதி அடைப்பு: தண்ணீர் வெளியேறி தால், மக்கள் அவதி:\nகூடுதல் சேமிப்பு கிடங்குகள்: அமைச்சர்:\nஅவனியாபுரத்தில், நிரந்தர வாடி வாசலுக்கு எதிர்ப்பு:\nகிறிதுமால் நதியில் அடைப்பு: சீர் செய்த மா நகராட்சியினர்:\nகிருதுமால் நதி அடைப்பு: தண்ணீர் வெளியேறி தால், மக்கள் அவதி:\nகூடுதல் சேமிப்பு கிடங்குகள்: அமைச்சர்:\nஅவனியாபுரத்தில், நிரந்தர வாடி வாசலுக்கு எதிர்ப்பு:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://gossip.sooriyanfm.lk/19076/2021/10/sooriyan-fm-gossip.html", "date_download": "2021-12-02T03:46:05Z", "digest": "sha1:ND4UNIKV3MCUOBKOCLEEM55UDT7L6JL7", "length": 13928, "nlines": 161, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "விராட் கோலியின் விளையாட்டு உணர்வை மதிக்கிறேன் பாகிஸ்தான் அணி முன்னாள் அணித்தலைவி நெகிழ்ச்சி - Sooriyan Fm Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nவிராட் கோலியின் விளையாட்டு உணர்வை மதிக்கிறேன் பாகிஸ்தான் அணி முன்னாள் அணித்தலைவி நெகிழ்ச்சி\nடுபாயில் நடைபெற்ற T 20 உலகக்கிண்ண போட்டியில் இந்திய அணி தனது முதலாவது போட்டியில் 10 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்தது.\nதோல்விக்கு பிறகு பாகிஸ்தான் வீரர் முகம்மது ரிஸ்வானை கட்டித்தழுவி இந்திய அணித் தலைவர் விராட் கோலி வாழ்த்து தெரிவித்தார்.\nஇந்நிலையில், விராட் கோலியின் இந்த செயலை பாகிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனா மிர் வெகுவாக பாராட்டியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் கூறுகையில், தோல்வியை இந்திய அணியின் தலைவர் விராட் கோலி பரிவோடு, அருமையாக கையாண்டார். அவரது விளையாட்டு உணர்வை மதிக்கிறேன். அவர் நடந்து கொண்ட விதத்தைப் பார்க்க உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருந்தது.\nஇது போன்ற செயல்கள் மூலம் முன்னணி வீரர்கள் முன்மாதிரியாக திகழ்கிறார்கள். அடுத்த போட்டியில் இந்திய அணி சரிவில் இருந்து எழ��ச்சி பெற்றால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மீண்டும் ஒருமுறை மோதுவதை பார்க்க முடியும் என நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.\nகோலியின் மகளுக்கு மிரட்டல் விடுத்த நபர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம் \nதோல்விக்கு விராட்கோலி பொறுப்பேற்க வேண்டும் - கபில்தேவ்\nதொடரின் நாயகன் விருது இவருக்குதான் வழங்கப்பட்டிருக்க வேண்டும் - ICC யின் முடிவை விமர்சிக்கும் அக்தர் \nமுதல் டெஸ்ட்: ரகானேவை தலைவராக நியமித்தது தவறு - இந்திய அணியின் முன்னாள் வீரர் சொல்கிறார்...\nகோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் புதிய பயிற்சியாளராக உமர் குல்\nஓமானில் நடைபெறவுள்ள புதிய தொடர்\nதரவரிசைப் பட்டியலை வெளியிட்டது ஐ சி சி - இலங்கை வீரர் முதலிடம் பிடித்தார் \nஇந்திய அணியின் பிரபலமான முன்னாள் வீரருக்கு கொலை மிரட்டல் \nநியூஸிலாந்து அணிக்கு வாழ்த்து சொல்லியுள்ள இந்திய கிரிக்கெட் பிரபலம்\nடெஸ்ட் தலைவர் பதவியில் கோலி நீடிக்க வேண்டும் - ரவி சாஸ்திரி\nநடைபெற்று முடிந்த T20 உலகக் கிண்ணத்திற்கான சிறந்த அணி அறிவிப்பு\nபாகிஸ்தான் இந்த தொடர்களை சிறப்பாக நடத்தும் - முன்னாள் அணித் தலைவர் நம்பிக்கை \nவிரைவில் தடைப்படப்போகும் மின்சாரம்போராட்டம் ஆரம்பம்| மீண்டும் கொரோனா டிசம்பரில் அதிகரிக்கும்\nமீண்டும் மத்தியூஸ் நாளை அவுஸிக்கு எதிரான வியூகம் இங்கிலாந்து & நமீபிய வெற்றி ARV LOSHAN\nஇலங்கையில் தடுப்பூசி புதிய நிலவரம் \nஇங்கே சிரித்தால் தான் வேலை \nதவறை ஒத்துக்கொண்ட இலங்கை வீரர்கள் | 8 நாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கு இலங்கை வரத்தடை | Sooriyan FM RJ Brundhakan\nசுத்தமான சுகாதாரமான சுவையான மாம்பழ சாறு தயாரிப்பு How Mango Juice Made in Factory\nஇலங்கை சிரேஷ்ட வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா\n டிக்வெல்ல & குசல் மெண்டிஸ் விவகாரம் | ARV Loshan Sooriyan FM Sports\nலங்கா பிரீமியர் லீக் தொடரில் விளையாடவுள்ள பிரதமரின் மகன்\nதமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகில் மீண்டும் நடிகை சுஜா வருணி\ntwitter செயலி எடுத்த அதிரடி முடிவு.\n2022 ஐ.பி.எல் அதிக தொகைக்கு தக்கவைக்கப்பட்ட 3 வீரர்கள்..\nமிரட்டல்களுக்கு அஞ்ச மாட்டேன் - கங்கனா ரணாவத்\nநோய் எதிர்ப்பு சக்தி தரும் நாட்டு காய்கறி கூட்டு\nபட்ட பெயர்களை வைத்து அழைக்க வேண்டாம் - அஜித்\nகுழந்தையின் பற்களை பராமரிப்பது பற்றிய அழகு குறிப்புக்கள்\nபாதாம் திராட்���ை உருண்டை செய்வது எப்படி\nபிரேசிலிலும் பரவத்தொடங்கிய ‘ஒமிக்ரொன்’ வைரஸ்...\nபிரபல நடிகருக்கு ஜோடியாகும் நடிகை\nஉடலின் ஆரோக்கியத்தை பேணுவதில் முக்கிய பங்கு வகிக்கும் ஏலக்காய்\nஇன்னும் சில வாரங்களில் One plus 10 series சந்தைக்கு...\nநேற்றைய நாளில் பிறந்தநாளை கொண்டாடிய ராஷி கண்ணா\nமுதல் போட்டியில் தோற்றது இலங்கை அணி \nஉங்கள் தொலைபேசியை பாதுகாக்கும் வழிமுறைகள்\nஅவலை இப்படி செய்து சாப்பிடுங்கள்\n2021 LPL தொடரின் அணித் தலைவர்களும் பயிற்சியாளர்களும்\nகொழுப்பை வேகமாக கரைக்கும் 20 உணவுகள்\nமறைந்த நடன இயக்குனர் சிவசங்கருக்கு, திரையிசை உலகத்தினர் அனுதாபம்.\nஇரட்டை சகோதர்களுக்கு நேர்ந்த சோகம்...\nஅக்கா - தங்கை இருவரையும் மணம் முடித்தது இதற்காகத் தான் - நெகிழ வைத்த சம்பவம்\nகொரோனாவை வேண்டுமென்றே பரப்பியதா சீனா... - ரகசிய ஆவணம் அமெரிக்காவிடம்.\nசீனாவின் விண்ணோடத்தால் உலக நாடுகள் எதிர்நோக்கிய அச்சுறுத்தல்.\n\"கவச உடையை கழற்றிய பின்னர் மருத்துவரின் தோற்றம்\" வைரலாகும் புகைப்படம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nகொழுப்பை வேகமாக கரைக்கும் 20 உணவுகள்\nஅவலை இப்படி செய்து சாப்பிடுங்கள்\nஉங்கள் தொலைபேசியை பாதுகாக்கும் வழிமுறைகள்\nபுதினாக் கீரையின் மருத்துவ பலன்கள்\nமுதல் போட்டியில் தோற்றது இலங்கை அணி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kvnthirumoolar.com/topics/photos/thirumoolar-guru-pooja-photos/", "date_download": "2021-12-02T03:11:18Z", "digest": "sha1:SRYZBAXPSMDOYKX5NNS3TP4FH3UF45BP", "length": 20400, "nlines": 297, "source_domain": "kvnthirumoolar.com", "title": "திருமூலர் குரு பூஜை படங்கள் – திருமூலர் அருளிய திருமந்திரம்", "raw_content": "\nதிருமூலர் குரு பூஜை படங்கள்\nதிருமூலருக்கு செய்யும் குரு பூஜையில் எடுத்த புகைப்படங்கள்\nநாளை 20-10-2021 ம் தேதி மதியம் 3.19 மணியில் இருந்து 21-10-21 மாலை 5.11 வரை ஐப்பசி மாதம் அசுவினி நட்சத்திரம். திருமந்திரம் எழுதிய திருமூலரின் குருபூஜை முன்னிட்டு தினம் ஒரு திருமந்திரம் சார்பில் கீழ்கண்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.\nஇந்நாளில் அனைவரும் தங்களால் இயன்ற அளவு ஒரு நபருக்கேனும் உணவளித்து ஒரு விளக்கேனும் ஏற்றி வைத்து திருமூலரின் அருளைப் பெறுவோம்.\n20-10-2021 நாள் ஐப்பசி மாதம் அசுவினி நட்சத்திரம் தினத்தன்று நடைபெற்ற திருமூலர் குரு பூஜை சிறப்பாக நடைபெற்றது. விரைவில் வீடியோ இணைப்புகள் கொடுக்கப்படும்.\n31-10-2020 ஐப்பசி அசுவினி குரு பூஜை\n11-11-19 அன்று ஐப்பசி அசுபதி குருபூஜை\nவைகாசி மூலம் பூஜை #2016-05-24\nதிருமூலர் வழிபாட்டு பாடல்கள் (3)\nபாயிரம் – 0. கடவுள் வணக்கம் (1)\nபாயிரம் – 1. கடவுள் வாழ்த்து (50)\nபாயிரம் – 2. வேதச் சிறப்பு (6)\nபாயிரம் – 3. ஆகமச் சிறப்பு (10)\nபாயிரம் – 4. குரு பாரம்பரியம் (6)\nபாயிரம் – 5. திருமூலர் வரலாறு (22)\nபாயிரம் – 6. அவையடக்கம் (4)\nபாயிரம் – 7. திருமந்திரத் தொகை சிறப்பு (2)\nபாயிரம் – 8. குருமட வரலாறு (2)\nபாயிரம் – 9. மும்மூர்த்திகளின் முறைமை (10)\nமுதலாம் தந்திரம் – 1. உபதேசம் (30)\nமுதலாம் தந்திரம் – 2. யாக்கை நிலையாமை (25)\nமுதலாம் தந்திரம் – 3. செல்வம் நிலையாமை (9)\nமுதலாம் தந்திரம் – 4. இளமை நிலையாமை (10)\nமுதலாம் தந்திரம் – 5. உயிர் நிலையாமை (10)\nமுதலாம் தந்திரம் – 6. கொல்லாமை (2)\nமுதலாம் தந்திரம் – 7. புலால் மறுத்தல் (2)\nமுதலாம் தந்திரம் – 8. பிறர்மனை நயவாமை (3)\nமுதலாம் தந்திரம் – 9. மகளிர் இழிவு (5)\nமுதலாம் தந்திரம் – 10. நல்குரவு (5)\nமுதலாம் தந்திரம் – 11. அக்கினி காரியம் (10)\nமுதலாம் தந்திரம் – 12. அந்தணர் ஒழுக்கம் (14)\nமுதலாம் தந்திரம் – 13. அரசாட்சி முறை (10)\nமுதலாம் தந்திரம் – 14. வானச் சிறப்பு (2)\nமுதலாம் தந்திரம் – 15. தானச் சிறப்பு (1)\nமுதலாம் தந்திரம் – 16. அறஞ்செய்வான் திறம் (9)\nமுதலாம் தந்திரம் – 17. அறஞ்செய்யான் திறம் (10)\nமுதலாம் தந்திரம் – 18. அன்புடைமை (10)\nமுதலாம் தந்திரம் – 19. அன்பு செய்வாரை அறிவன் சிவன் (10)\nமுதலாம் தந்திரம் – 20. கல்வி (10)\nமுதலாம் தந்திரம் – 21. கேள்வி கேட்டமைதல் (10)\nமுதலாம் தந்திரம் – 22. கல்லாமை (10)\nமுதலாம் தந்திரம் – 23. நடுவு நிலைமை (4)\nமுதலாம் தந்திரம் – 24. கள்ளுண்ணாமை (13)\nஇரண்டாம் தந்திரம் – 1. அகத்தியம் (2)\nஇரண்டாம் தந்திரம் – 2. பதிவலியில் வீரட்டம் எட்டு (8)\nஇரண்டாம் தந்திரம் – 3. இலிங்க புராணம் (6)\nஇரண்டாம் தந்திரம் – 4. தக்கன் வேள்வி (9)\nஇரண்டாம் தந்திரம் – 5. பிரளயம் (5)\nஇரண்டாம் தந்திரம் – 6. சக்கரப் பேறு (4)\nஇரண்டாம் தந்திரம் – 7. எலும்பும் கபாலமும் (1)\nஇரண்டாம் தந்திரம் – 8. அடிமுடி தேடல் (9)\nஇரண்டாம் தந்திரம் – 9. சர்வ சிருஷ்டி (30)\nஇரண்டாம் தந்திரம் – 10. திதி (10)\nஇரண்டாம் தந்திரம் – 11. சங்காரம் (10)\nஇரண்டாம் தந்திரம் – 12. திரோபவம் (10)\nஇரண்டாம் தந்திரம் – 13. அநுக்கிரகம் (10)\nஇரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (41)\nஇரண்டாம் தந்திரம் – 15. மூவகைச் சீவ வர்க்கம் (9)\nஇரண்டாம் தந்திரம் – 16. பாத்திரம் (4)\nஇர���்டாம் தந்திரம் – 17. அபாத்திரம் (4)\nஇரண்டாம் தந்திரம் – 18. தீர்த்த உண்மை (6)\nஇரண்டாம் தந்திரம் – 19. திருக்கோயிற் குற்றம் (5)\nஇரண்டாம் தந்திரம் – 20. அதோமுக தரிசனம் (6)\nஇரண்டாம் தந்திரம் – 21. சிவ நிந்தை (4)\nஇரண்டாம் தந்திரம் – 22. குரு நிந்தை (7)\nஇரண்டாம் தந்திரம் – 23. மாகேசுர நிந்தை (2)\nஇரண்டாம் தந்திரம் – 24. பொறையுடைமை (4)\nஇரண்டாம் தந்திரம் – 25. பெரியாரைத் துணைக்கோடல் (6)\nமூன்றாம் தந்திரம் – 1. அட்டாங்க யோகம் (4)\nமூன்றாம் தந்திரம் – 2. இயமம் (2)\nமூன்றாம் தந்திரம் – 3. நியமம் (3)\nமூன்றாம் தந்திரம் – 4. ஆதனம் (6)\nமூன்றாம் தந்திரம் – 5. பிராணாயாமம் (14)\nமூன்றாம் தந்திரம் – 6. பிரத்தியாகாரம் (10)\nமூன்றாம் தந்திரம் – 7. தாரணை (10)\nமூன்றாம் தந்திரம் – 8. தியானம் (20)\nமூன்றாம் தந்திரம் – 9. சமாதி (14)\nமூன்றாம் தந்திரம் – 10. அட்டாங்க யோகப் பேறு (8)\nமூன்றாம் தந்திரம – 11. அட்டமா சித்தி (72)\nமூன்றாம் தந்திரம் – 12. கலை நிலை (12)\nமூன்றாம் தந்திரம் – 13. சரீர சித்தி உபாயம் (16)\nமூன்றாம் தந்திரம் – 14. கால சக்கரம் (30)\nமூன்றாம் தந்திரம் – 15. ஆயுள் பரீட்சை (20)\nமூன்றாம் தந்திரம் – 16. வார சரம் (7)\nமூன்றாம் தந்திரம் – 17. வார சூலம் (2)\nமூன்றாம் தந்திரம் – 18. கேசரி யோகம் (26)\nமூன்றாம் தந்திரம் – 19. பரியாங்க யோகம் (20)\nமூன்றாம் தந்திரம் – 20. அமுரி தாரணை (7)\nமூன்றாம் தந்திரம் – 21. சந்திர யோகம் (33)\nநான்காம் தந்திரம் – 1. அசபை (30)\nநான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (88)\nநான்காம் தந்திரம் – 3. அருச்சனை (12)\nநான்காம் தந்திரம் – 4. நவ குண்டம் (30)\nநான்காம் தந்திரம் – 5. சக்தி பேதம் (30)\nநான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (50)\nநான்காம் தந்திரம் – 7. பூரண சக்தி (30)\nநான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (100)\nநான்காம் தந்திரம் – 9. ஏரொளிச் சக்கரம் (36)\nநான்காம் தந்திரம் – 10. வயிரவச் சக்கரம் (6)\nநான்காம் தந்திரம் – 11. சாம்பவி மண்டலச் சக்கரம் (10)\nநான்காம் தந்திரம் – 12. புவனாபதி சக்கரம் (12)\nநான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (4)\nதிருமந்திர விளக்கம் வீடியோக்கள் (2)\nதிருமந்திரம் மின் புத்தகங்கள் (3)\nதிருமந்திரம் ஒலி இசை (1)\nஅசுவினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் (82)\nமூல நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் (83)\nதிருமூலர் குரு பூஜை படங்கள் (11)\nதிருமூலர் குரு பூஜை வீடியோக்கள் (4)\nஇந்த இணையத்தளத்தில் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு புதிய பதிவு��ளைப் பற்றிய அறிவிப்புகளை பெற்றுக்கொள்ளவும்.\n© 2021 திருமூலர் அருளிய திருமந்திரம்\t- Theme: Patus by FameThemes.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://makkalkattalai.com/?cat=81", "date_download": "2021-12-02T03:03:54Z", "digest": "sha1:ARXMYBC45PNXPFJJGTT6FSMDFASRQHJX", "length": 13497, "nlines": 96, "source_domain": "makkalkattalai.com", "title": "முக்கிய செய்திகள் – Makkal Kattalai", "raw_content": "\nமத்தியப் பிரதேசத்தில் பேருந்து விபத்தில் 6 பேர் பலி\nஇன்று தமிழகத்தில் 718 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஇஸ்ரேலில் இருந்து நவீன டிரோன்கள் இந்தியா வந்தடைந்தது\nஇன்று தமிழகத்தில் 720 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதிட்டமிட்டபடி நாளை வெளியாகிறது மாநாடு\nஅகிலேஷ் யாதவுக்கு உதவி தேவைப்பட்டால் திரிணாமுல் காங்கிரஸ் உதவும்: மம்தா\nதமிழகத்தில் நாளை 50,000 மையங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்\nஇன்று தமிழகத்தில் 741 பேருக்கு கொரோனா உறுதி: 13 பேர் உயிரிழப்பு\nசென்னையில் நாளை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்\nநாளை (நவ.24) முதல்வர் ஸ்டாலின் ஆட்சியர்களுடன் ஆலோசனை\nமத்தியப் பிரதேசத்தில் பேருந்து விபத்தில் 6 பேர் பலி\nமத்தியப் பிரதேசம் மாநிலம் பெடல் மாவட்டத்தில் லாரியும் பேருந்தும் மோதிக் கொண்டதில் 6 பேர் பலியாகியிருக்கிறார்கள். மத்தியப் பிரதேசத்தில் உள்ள பெடலில் இன்று புதன்கிழமை பேருந்தும் லாரியும் நேரடியாக மோதிக்கொண்டது. இதில் பேருந்தில் பயணித்தவர்களில் 6 பேர் பலியானதோடு 25 பேர் … Read More\n6 பேர் பலிaccidentbus accidentபேருந்து விபத்துமத்தியப் பிரதேசம்\nஇன்று தமிழகத்தில் 718 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 718 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 11 பேர் உயிரிழந்தனர். தமிழக கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத் துறை புதன்கிழமை (டிச.1) வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிதாக … Read More\ncorona viruscovid 19கொரோனாகொரோனா தொற்று\nஇஸ்ரேலில் இருந்து நவீன டிரோன்கள் இந்தியா வந்தடைந்தது\nஇஸ்ரேல் நாட்டில் இருந்து நவீன ஹெரான் டிரோன்கள் இந்தியா வந்தடைந்தன. லடாக் எல்லையில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.\nஇன்று தமிழகத்தில் 720 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் புதிதாக 720 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. 99,795 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 2 பேர் பிகார் மாநிலத்திலிருந்து வந்தவர்கள். இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 27,26,917 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 758 … Read More\nதிட்டமிட்டபடி நாளை வெளியாகிறது மாநாடு\nநடிகர் சிம்பு நடித்துள்ள மாநாடு திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். ஆனால் தற்போது அந்த சிக்கல்கள் உடனடியாக சரிசெய்யப்பட்டு படம் திட்டமிட்டபடி நாளை திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.\nஅகிலேஷ் யாதவுக்கு உதவி தேவைப்பட்டால் திரிணாமுல் காங்கிரஸ் உதவும்: மம்தா\nடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் அகிலேஷுக்கு உதவி தேவைப்பட்டால் திரிணாமுல் காங்கிரஸ் உதவும் என தெரிவித்துள்ளார்.\nAkhilesh YadavMamataMamata Banerjeeup electionwest bengalஅகிலேஷ் யாதவ்திரிணாமுல் காங்கிரஸ்மம்தாமேற்குவங்கம்\nதமிழகத்தில் நாளை 50,000 மையங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்\nதமிழகத்தில் 11-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நாளை(நவ.25) நடைபெற உள்ளது. இதில், இரண்டாவது டோஸ் போட்டுக்கொள்ளாதவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ள தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. … Read More\ncoronacorona vaccinecorona viruscovid 19vaccinevaccine campகொரோனாகொரோனா தடுப்பூசிகொரோனா தடுப்பூசி முகாம்தமிழகம்மெகா கொரோனா தடுப்பூசி முகாம்\nஇன்று தமிழகத்தில் 741 பேருக்கு கொரோனா உறுதி: 13 பேர் உயிரிழப்பு\nகொரோனா தொற்று பாதிப்பால் இன்று ஒரே நாளில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு; தமிழகத்தில் கடந்த 24 மணி … Read More\ncoronacorona viruscovid 19daily countகொரோனாகொரோனா தொற்றுதமிழ்நாடு\nசென்னையில் நாளை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்\nநகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்வதற்காக அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை (நவம்பர் 24) சென்னையில் நடைபெற உள்ளது. அதிமுக தலைமை அலுவலகத்தில் நாளை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையில் ஆலோசனைக் … Read More\nADMKchennaiedappadi palanisamyepso paneer selvamopsஅதிமுகஎடப்பாடி கே.பழனிச்சாமிஓ. பன்னீர்செல்வம்சென்னைமாவட்டச் செயலாளர்கள்\nநாளை (நவ.24) முதல்வர் ஸ்டாலின் ஆட்சியர்களுடன் ஆலோசனை\nஅனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (நவ.24) ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். காணொலி காட்சி வாயிலாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் நடைபெறும் இந்த ஆலோசனையில் தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு மு.க.ஸ்டாலின் பங்கேற்று ஆலோசிக்கவுள்ளார். வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரமடையும் என்று வானிலை … Read More\ncheif ministercollectorsmk stalinstalinஆட்சியர்களுடன் ஆலோசனைஆட்சியர்கள்காணொலி காட்சிமுதல்வர் ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://puthiyathalaimurai.com/newsview/114213/Workers-Made-To-Push-Train-Wagon-After-Snag-In-Madhya-Pradesh", "date_download": "2021-12-02T03:28:06Z", "digest": "sha1:IKJZELZWFND2USLPRSHYT754B3YSDAHN", "length": 7124, "nlines": 92, "source_domain": "puthiyathalaimurai.com", "title": "ம.பி: பழுதான ரயிலை கைகளால் தள்ள வைத்த அவலம் - வைரல் வீடியோ | Workers Made To Push Train Wagon After Snag In Madhya Pradesh | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் வைரல் வீடியோ\nம.பி: பழுதான ரயிலை கைகளால் தள்ள வைத்த அவலம் - வைரல் வீடியோ\nநடுவழியில் பழுதாகி நிற்கும் கார், பேருந்து போன்றவற்றை பொதுமக்கள் தங்களது கைகளால் தள்ளிய நிகழ்வுகளை பார்த்திருக்கிறோம். ஆனால், ரயில் ஒன்றை கைகளால் தள்ளிய விநோத சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்திருக்கிறது.\nஹர்தா என்ற இடத்தில், ரயிலில் சென்று மின்சார வயர்களை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது ரயிலில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அதனை ரயில்வே ஊழியர்கள், அங்குள்ள பொதுமக்கள் என 30க்கும் மேற்பட்டோர் கைகளால் தள்ளிச் சென்றனர். ஒரு தண்டவாளத்தில் இருந்து மற்றொரு தண்டவாளத்திற்கு ரயில் பெட்டியை கைகளால் தள்ளவைத்த ரயில்வே அதிகாரிகளின் செயல் மக்களிடையே விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.\n“சமஸ்கிருதம் அறிவை வளர்க்க உதவுகிறது, தேசிய ஒற்றுமையை வலுப்படுத்துகிறது” : பிரதமர் மோடி\nயானைகளின் உயிரை காவு வாங்கும் மின்வேலிகள்: உயிரிழந்த யானைகளின் எண்ணிக்கை எவ்வளவு\nசென்னை தின ஓவியப் போட்டி: தேர்வான 10 ஓவியங்களை ட்விட்டரில் வெளியிட்ட சென்னை மாநகராட்சி\nடிசம்பர் மாத மழைப்பொழிவு இயல்பை விட அதிகமாக இருக்கும் - வானிலை ஆய்வுமையம்\nவங்கி ஊழியர்கள் தொந்தரவு: கடனை செலுத்த முடியாமல் தம்பதியர் எடுத்த விபரீத முடிவு\nஒப்பந்த பேச்சுவார்த்தை - கே.எல்.ராகுல், ரஷீத்கானுக்கு வந்த புதிய சோதனை\nஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி: அரையிறுதிக்குள் நுழைந்தது இந்திய அணி\n3 வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்\n“இந்த அடைமொழியை அஜித் சுத்தமாகவே விரும்பவில்லை”-‘தல’ நீக்கத்தின் பின்னணி இதுதான்\nநகர்ப்புற பெண்களை அதிகம் பாதிக்கும் உடல் பருமன்: ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன\nபணம் பண்ண ப்ளான் B - 12: வருமான வரி சேமிப்பில் செய்யும் தவறுகளும், கடைசிநேர நெருக்கடியும்\n‘விழிப்புணர்வு, தக்கநேர சிகிச்சை’- எய்ட்ஸ் இல்லா உலகை உருவாக்கலாம்\n\"'ஒருமையில் பேசியது மட்டுமே பிரச்னையில்லை\" - அன்வர் ராஜா நீக்கப்பட்டதன் காரணம் என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE_%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2021-12-02T04:39:10Z", "digest": "sha1:UNGSUUDKO4OS54RFVQCF2DNBZZGJ5YB3", "length": 4981, "nlines": 51, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வரோதயநகர் கிராம அலுவலர் பிரிவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவரோதயநகர் கிராம அலுவலர் பிரிவு\n243 N இலக்கம் உடைய வரோதயநகர் கிராம அலுவலர் பிரிவு (Varothayanagar) திருகோணமலை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஓர் கீழ்நிலை நிர்வாகப் பிரிவு ஆகும். இங்கு 2005 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 420 குடும்பத்தைச் சேர்ந்த 2200 அங்கத்தவர்கள் வசித்து வருகின்றனர்.\n18 வயதிற்குக் கீழ் 1504\n18 வயதும் 18 வயதிற்கு மேல் 696\nதிருகோணமலை மாவட்டப் புள்ளிவிபரம், திருகோணமலைக் கச்சேரி 2006. (ஆங்கில மொழியில்)\nஇலங்கை தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nதிருகோணமலை பட்டினமும் சூழலும் கிராம அலுவலர் பிரிவுகள்\nஅபயபுர | அரசடி | அருணகிரிநகர் | அன்புவெளிபுரம் | ஆண்டான்குளம் | இலுப்பைக்குளம் | உப்புவெளி | உவர்மலை | கப்பல்துறை | கன்னியா| காவத்திக்குடா | கோவிலடி | சல்லி | சாம்பல்தீவு | சிங்கபுர | சிவபுரி | சீனக்குடா| சுமேதங்காராபுர | செல்வநாயகபுரம் | சோனகவாடி கிராம அலுவலர் பிரிவு | திருக்கடலூர் | தில்லைநகர் | நாச்சிக்குடா | பட்டனத்தெரு | பாலயூத்து | பீலியடி | புளியங்குளம் | பூம்புகார் | பெருந்தெரு | மட்டிக்களி | மனையாவெளி | மாங்காயூத்து | முத்துநகர் | முருகாபுரி் | லிங்கநகர் | வரோதயநகர் | வில்கம | வில்லூன்றி | வெல்வெறி | வெள்ளைமணல் | ஜின்னாநகர்\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூலை 2019, 12:03 மணிக்குத் திருத்தினோம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87_%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-12-02T03:30:00Z", "digest": "sha1:NBIJMSCIBDI7BDG67GP2FK4IYFQW3SDN", "length": 7484, "nlines": 163, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாம்கே ஜான்சென் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாம்கே ஜான்சென் (ஆங்கில மொழி: Famke Janssen) (பிறப்பு: 5 நவம்பர் 1965) ஒரு நெதர்லாந்து நாட்டு நடிகை ஆவார். இவர் ஆங்கில மொழி திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவர் எக்ஸ்-மென் திரைப்பட தொடர்களில் ஜீன் க்ரே என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழ் பென்ற நடிகை ஆனார். அதை தொடர்ந்து எக்ஸ்-மென் 2, எக்ஸ்-மென் 3, ஹன்ஸல் அண்ட் க்ரேடெல், வோல்வரின்-2 உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் பாம்கே ஜான்சென்\nபாம்கே ஜான்சென் at the டர்னர் கிளாசிக் மூவி\nபாம்கே ஜான்சென் at Allmovie\nகொலம்பியா பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள்\nஆங்கில மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சனவரி 2020, 20:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF.pdf/77", "date_download": "2021-12-02T03:22:01Z", "digest": "sha1:JQSTTOZLUA6SJDJG5TDVCSHP3NJ6MYXV", "length": 4992, "nlines": 63, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/77\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/77\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/77\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/77 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிஞர் அண்ணா நினைவஞ்சலி/அண்ணா ஒரு வானவில் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-yogi-babu-mandela-movie-serial-actress-sheela-rajkumar-acting-msb-364487.html", "date_download": "2021-12-02T03:13:23Z", "digest": "sha1:RLON77HKBHHBOL4SRZCARENBPED6VZEL", "length": 10395, "nlines": 111, "source_domain": "tamil.news18.com", "title": "‘மண்டேலா’ படத்தில் யோகிபாபுவுக்கு ஜோடியாக நடித்திருக்கும் சீரியல் நடிகை | yogi babu mandela movie serial actress sheela rajkumar acting – News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#மழை#பிக்பாஸ்#கிரைம்#பெண்குயின் கார்னர்\n‘மண்டேலா’ படத்தில் யோகிபாபுவுக்கு ஜோடியாக நடித்திருக்கும் சீரியல் நடிகை\n‘மண்டேலா’ படத்தில் யோகிபாபுவுக்கு ஜோடியாக நடித்திருக்கும் சீரியல் நடிகை\n‘மண்டேலா’ திரைப்படத்தில் யோகி பாபுவுக்கு ஜோடியாக நடிகை ஷீலா ராஜ்குமார் நடித்துள்ளார்.\nதமிழில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் யோகி பாபு, மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் ‘மண்டேலா’படத்தில் நடித்துள்ளார். மடோன் அஸ்வின் தர்மம் என்ற குறும்படத்துக்காக தேசிய விருது பெற்றவர்.\n‘மண்டேலா’ திரைப்படம் முடி திருத்தும் தொழிலாளர்களின் வாழ்க்கையை மையப்படுத்திய நகைச்சுவை படமாக உருவாகி வருவதாக தெரிகிறது. இத்திரைப்ப���த்தை இயக்குநர் பாலாஜி மோகனின் ஓபன் விண்டோ நிறுவனத்துடன் ஒய் நாட் ஸ்டுடியோஸ், ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் தொடங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு 2019-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது.\nஇந்நிலையில் இத்திரைப்படத்தில் யோகி பாபுவுக்கு ஜோடியாக ‘அழகிய தமிழ் மகள்’ சீரியல் நடிகை ஷீலா ராஜ்குமார் நடித்திருப்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்துக்கு பேட்டியளித்திருக்கும் நடிகை ஷீலா ராஜ்குமார், ‘மண்டேலா’ திரைப்படத்தில் யோகிபாபுவின் நகைச்சுவை பிரதானமாக இருந்தாலும்ம் எனது கேரக்டரும் மக்கள் மனதில் பதியும் விதமாக தனித்துவமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.\nஆறாது சினம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஷீலா ராஜ்குமார், டூ லெட், மனுசங்கடா, அசுரவதம், திரௌபதி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இதில் இவர் நடித்த டூ லெட் திரைப்படம் பல்வேறு திரைப்படவிழாக்களில் கலந்து கொண்டு விருதுகளைக் குவித்தது. அதேபோல் மலையாளத்தில் பஹத் பாசிலுடன் இணைந்து ஷீலா ராஜ்குமார் நடித்த கும்பளங்கி நைட்ஸ் திரைப்படம் கேரள அரசின் விருது கிடைத்துள்ளது.\nமேலும் படிக்க: தொழிலதிபரை மணமுடித்தார் காஜல் அகர்வால்\nதற்போது 6 படங்களில் நடித்து வருவதாக தெரிவித்திருக்கும் ஷீலா ராஜ்குமார், கமர்ஷியல் படங்களில் நடிக்கும் ஆசை தனக்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதேபோல் நடிப்பில் எந்த குறுகிய வட்டத்துக்குள்ளும் சிக்கிக் கொள்ள விரும்பவில்லை என்றும், நெகட்டிவ் கேரக்டரில் நடிக்க ஆசை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube\n‘மண்டேலா’ படத்தில் யோகிபாபுவுக்கு ஜோடியாக நடித்திருக்கும் சீரியல் நடிகை\nமிகப் பெரிய சந்தோஷத்தில் பாரதி கண்ணம்மா அருண்.. என்ன காரணமா இருக்கும்\n ஒரே ஒரு ஃபோட்டோவால் பேசுப் பொருளான நடிகை ஃபரீனா\nசன் டிவி-யின் ஹிட் சீரியலில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்\nபிக்பாஸ் : மக்கள் எனக்கு பிச்சை போட்டுருக்காங்க - அபிஷேக் ஓபன் டாக்\n'83' படத்திற்கும் கமலுக்கும் என்ன தொடர்பு\nநடிகர் அர்ஜுனுக்கு எதிரான பாலியல் சீண்டல் புகாரில் அதிரடி திருப்பம்\nஇனி தல என்று என்னை அழைக்க வேண்டாம் - நடிகர் அஜித்குமார் வேண்டுகோள்\nஎதற்கும் துணிந்தவன் டீஸர் வெளியீடு எப்போது\nகொரோனாவிலிருந்து குணமடைந்தார் நடிகர் கமல்ஹாசன்\nபா.ரஞ்சித் தயாரிப்பில் யோகி பாபு நடிக்கும் படத்தின் புதிய அப்டேட்\nBigg Boss Tamil 5: சுயபுத்தியை இழந்த நிரூப்... நேரடியாக தாக்கிய ராஜு, இமான் அண்ணாச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilnirubar.com/tag/rowdy-murder/", "date_download": "2021-12-02T03:49:29Z", "digest": "sha1:KSCMG3AEKOHVGACMPICQD5LVWWXZRLOO", "length": 5488, "nlines": 123, "source_domain": "tamilnirubar.com", "title": "rowdy murder", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nபிரபல ரவுடி என்கவுன்டர் – யார் இந்த இளநீர் சங்கர்\nசென்னையில் இன்று அதிகாலை பிரபல ரவுடி இளநீர் சங்கர் போலீஸாரின் துப்பாக்கி குண்டுகள் துளைத்து உயிரிழந்தார். இந்த என்கவுன்டர் சம்பவம் ரவுடிகள்…\n2019-ல் 3 பேர் கொலை; தண்டவாளத்தில் தலை ; தோப்பில் ரவுடி சடலம் – அதிர்ச்சியில் கும்மிடிப்பூண்டி\nதிருவள்ளூரில் ரவுடி மாதவனை கொலை செய்த கும்பல், தலை மற்றும் சடலத்தை துண்டு துண்டாக வெட்டியுள்ளனர். பின்னர் 2019-ல் மாணவன் கொலை…\nசென்னையில் தங்கையை பெண் கேட்ட ரவுடி – அம்மிக்கல்லால் கொலை செய்த அண்ணன்\nசென்னையில் தங்கையை பெண் கேட்ட ரவுடியை அண்ணன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரவுடி மணிகண்டன் சென்னை ஆதம்பாக்கம், ஆபீஸர்ஸ்…\nவணிகவரித்துறையில் ஒரே நேரத்தில் 100 பேர் இடமாற்றம் November 18, 2021\nவணிகவரித்துறையினர் திடீர் ஆர்ப்பாட்டம் November 17, 2021\nகுழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து டிஜிபி சைலேந்திரபாபு November 17, 2021\nபோலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மீது வழக்குப்பதிவு – கலக்கத்தில் சென்னை காவல்துறை November 16, 2021\nகொரோனா தடுப்பூசியால் கதறி அழும் இளம்பெண்\nஉயிர் வண்ணம்; புதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல்\nகடலுக்குள் இந்து முறைப்படி திருமணம் – 60 அடி ஆழத்தில் தாலிகட்டிய சென்னை இன்ஜினீயர்\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2014/02/06/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-12-02T02:59:40Z", "digest": "sha1:KTY3BN3PNKI6VD6I7Z62IABZG42EKQH7", "length": 7354, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "சட்டவிரோதமாக செப்பு கடத்த முற்பட்ட நபர் கைது - Newsfirst", "raw_content": "\nசட்டவிரோதமாக செப்பு கடத்த முற்பட்ட நபர் கைது\nசட்டவிரோதமாக செப்பு கடத்த முற்பட்ட நபர் கைது\nசட்டவிரோதமாக வெளிநாட்டிற்கு கொண்டுசெல்ல முயற்சித்த இரண்டு கோடியே, 25 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய சுத்திகரிக்கப்படாத செப்பு சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.\nசிங்கப்பூருக்கு கொண்டுசெல்வதற்கு முயற்சித்த செப்பு அடங்கிய இரண்டு கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுங்கப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார்.\nகொழும்பு வர்த்தகர் ஒருவரால் பிலாஸ்டிக் பொருட்கள் என்ற போர்வையில் இவை ஏற்றுமதி செய்யப்படவிருந்தமை இதன்போது கண்டறியப்பட்டுள்ளது.\nஉள்நாட்டு கைத்தொழிலாளர்களுக்காக சுத்தகரிக்கப்படாத செப்பை ஏற்றுமதி செய்வது இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ளதாக சுங்கப் பேச்சாளர் குறிப்பிட்டார்.\nஇதுதொடர்பிலான மேலதிக விசாரணைகள் சுங்கப் பிரிவினரால் முன்னெடுக்கப்படுவதாகவும் லெஸ்லி காமினி மேலும் தெரிவித்தார்.\nஎரிவாயு வெடிப்பு ஏற்பட்ட பகுதிகளுக்கு கள விஜயம்\nமின்சார வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு\n2021 வாக்காளர் இடாப்பு திருத்தம் தொடர்பில் 30,000 ஆட்சேபனைகள்\nதங்கத்தை தோண்டியெடுக்க முயற்சி; CID விசாரணை\nஎரிவாயு விபத்துகளுக்கு நிபுணர்கள் கூறும் காரணம்\nஇந்திய நிதியமைச்சருடன் பசில் ராஜபக்ஸ கலந்துரையாடல்\nஎரிவாயு வெடிப்பு ஏற்பட்ட பகுதிகளுக்கு கள விஜயம்\nமின்சார வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு\n2021 வாக்காளர்இடாப்பு திருத்தம்: 30000 ஆட்சேபனைகள்\nதங்கத்தை தோண்டியெடுக்க முயற்சி; CID விசாரணை\nஎரிவாயு விபத்துகளுக்கு நிபுணர்கள் கூறும் காரணம்\nஇந்திய நிதியமைச்சருடன் பசில் ராஜபக்ஸ கலந்துரையாடல்\nஎரிவாயு வெடிப்பு ஏற்பட்ட பகுதிகளுக்கு கள விஜயம்\nமின்சார வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு\n2021 வாக்காளர்இடாப்பு திருத்தம்: 30000 ஆட்சேபனைகள்\nதங்கத்தை தோண்டியெடுக்க முயற்சி; CID விசாரணை\nகொரோனா தடுப்பூசிகள் ஒமிக்ரோனை கட்டுப்படுத்துமா\nபுதிய சர்வதேச உடன்படிக்கைக்கு தயாராகும் நாடுகள்\nஅனைத்து விளையாட்டு தொடர்களும் இரத்து - WTA\nநவம்பர் மாதத்தில் நாட்டின் பணவீக்கம் அதிகரிப்பு\n'தல' என அழைக்க வேண்டாம்: அஜித் க��மார் அறிக்கை\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2014/12/29/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9-9/", "date_download": "2021-12-02T04:34:06Z", "digest": "sha1:7UI4SU5R3XBQ6K2VBMB7RO4JLKO4IXC5", "length": 7930, "nlines": 86, "source_domain": "www.newsfirst.lk", "title": "மைத்திரிபால சிறிசேனவின் அலுவலகம் மீதான தாக்குதல் சம்பவம்; சந்தேகநபர்கள் விளக்கமறியலில் - Newsfirst", "raw_content": "\nமைத்திரிபால சிறிசேனவின் அலுவலகம் மீதான தாக்குதல் சம்பவம்; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்\nமைத்திரிபால சிறிசேனவின் அலுவலகம் மீதான தாக்குதல் சம்பவம்; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்\nபுதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் மஹியங்கனையிலுள்ள அரசியல் கட்சி அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் கைதான 04 சந்தேகநபர்களும் அடுத்த மாதம் 06 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nசந்தேகநபர்கள் மஹியங்கனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇரண்டு வாகனங்களில் வருகைதந்த குழுவினர், நேற்றிரவு 10 மணியளவில் குறித்த அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.\nஇந்தத் தாக்குதலில் அலுவலகத்தில் இருந்த ஐவர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.\nதாக்குதலில் காயமடைந்தவர்கள் மஹியங்கனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.\nதாக்குதலில் குறித்த அலுவலகத்திற்கும், அங்கிருந்த வாகனங்கள் சிலவற்றுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.\nதாக்குதல் தொடர்பில் முன்னதாகவே தகவல் கிடைத்தது\nபடகுப்பாதை விபத்து: கிண்ணியா நகர சபை தலைவருக்கு விளக்கமறியல்\nபாராளுமன்ற உறுப்பினர் M.S.தௌபீக் வீட்டின் ��ீது தாக்குதல்\nஎனக்கு நடந்த அநியாயம் யாருக்கும் நடக்கக்கூடாது: ரிஷாட் பதியுதீன்\nசுன்னாகத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் மீது தாக்குதல் ( CCTV )\nதாக்குதல் தொடர்பில் முன்னதாகவே தகவல் கிடைத்தது\nகிண்ணியா நகர சபை தலைவருக்கு விளக்கமறியல்\nM.S.தௌபீக் வீட்டின் மீது தாக்குதல்\nஎனக்கு நடந்த அநியாயம் யாருக்கும் நடக்கக்கூடாது\nமோட்டார் சைக்கிளில் சென்றவர் மீது தாக்குதல் (CCTV)\nஎரிவாயு வெடிப்பு ஏற்பட்ட பகுதிகளுக்கு கள விஜயம்\nஅனுமதியின்றி செயலமர்வை நடத்தச் சென்ற நால்வர் கைது\nமின்சார வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு\n2021 வாக்காளர்இடாப்பு திருத்தம்: 30000 ஆட்சேபனைகள்\nகொரோனா தடுப்பூசிகள் ஒமிக்ரோனை கட்டுப்படுத்துமா\nபாடசாலை துப்பாக்கிதாரி மீது கொலை குற்றச்சாட்டு\nஅனைத்து விளையாட்டு தொடர்களும் இரத்து - WTA\nநவம்பர் மாதத்தில் நாட்டின் பணவீக்கம் அதிகரிப்பு\n'தல' என அழைக்க வேண்டாம்: அஜித் குமார் அறிக்கை\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/01/16/%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA-2/", "date_download": "2021-12-02T02:59:04Z", "digest": "sha1:PATV4V7CZNZI2ZZ4A2K3TCEICOSIHEQR", "length": 9265, "nlines": 88, "source_domain": "www.newsfirst.lk", "title": "ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா அங்கம் வகித்தல் வேண்டும் - டொனால்ட் டஸ்க் - Newsfirst", "raw_content": "\nஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா அங்கம் வகித்தல் வேண்டும் – டொனால்ட் டஸ்க்\nஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா அங்கம் வகித்தல் வேண்டும் – டொனால்ட் டஸ்க்\nஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா அங்கம் வகித்தல் வேண்டும் என, ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் டொனால்ட் டஸ்க் (Donald Tusk) ஆலோசனை வழங்கியுள்ளார்.\nபிரதமர் தெரேசா மேயின் பிரெக்ஸிட் (Brexit) ஒப்பந்தம், அந்நாட்டு பாராளுமன்றத்தில் ��ோல்வியடைந்ததைத் தொடர்ந்து, டொனால்ட் டஸ்க் இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.\nஒப்பந்தத்துக்கான சாத்தியமில்லாத அதேநேரம் ஒப்பந்தத்துக்கு எவரும் தயாரில்லாத நிலையில், அனுகூலமான பதில் என்ன எனத் தெரிவிக்கும் தைரியம் யாருக்கு உள்ளது என, டொனால்ட் டஸ்க் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nஇதேவேளை, பிரெக்ஸிட் ஒப்பந்தம் தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில், பிரித்தானியாவின் நிலைப்பாட்டை அறிவிக்குமாறு ஐரோப்பிய தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nபிரித்தானியாவில் கடும் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nபிரெக்ஸிட் ஒப்பந்தம் தொடர்பில் பிரித்தானிய கீழ்சபையின் நடாத்தப்பட்ட தீர்மானமிக்க வாக்கெடுப்பு தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில், தெரேசா மே கடும் நெருக்கடிகளை சந்தித்துள்ளார்.\nஇதேவேளை, அவருக்கு எதிராக மற்றுமொரு நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று இடம்பெறவுள்ளது.\nகுறித்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றிபெற்றால் அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇலங்கையின் தடுப்பூசி சான்றிதழ் பிரித்தானியாவால் ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிப்பு\nபிரித்தானிய மகாராணி மருத்துவமனையில் அனுமதி\nபிரிட்டன் MP டேவிட் அமெஸ் கத்தியால் குத்தி கொலை\nசர்வதேச உறுதிப்பாடுகளை திறம்பட செயற்படுத்தினால் தான் இலங்கைக்கு சலுகை: ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு\nபயங்கரவாத தடுப்புச் சட்ட மீளாய்வு தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தை தௌிவூட்டியுள்ள இலங்கை\nஇலங்கையின் தடுப்பூசிக்கு பிரித்தானியா அனுமதி\nபிரித்தானிய மகாராணி மருத்துவமனையில் அனுமதி\nபிரிட்டன் MP டேவிட் அமெஸ் கத்தியால் குத்தி கொலை\nசர்வதேச உறுதிப்பாடுகளை செயற்படுத்தினால் தான் சலுகை\nபயங்கரவாத தடுப்புச்சட்டம்: இலங்கை தௌிவூட்டல்\nஎரிவாயு வெடிப்பு ஏற்பட்ட பகுதிகளுக்கு கள விஜயம்\nமின்சார வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு\n2021 வாக்காளர்இடாப்பு திருத்தம்: 30000 ஆட்சேபனைகள்\nதங்கத்தை தோண்டியெடுக்க முயற்சி; CID விசாரணை\nகொரோனா தடுப்பூசிகள் ஒமிக்ரோனை கட்டுப்படுத்துமா\nபுதிய சர்வதேச உடன்படிக்கைக்கு தயாராகும் நாடுகள்\nஅனைத்து விளையாட்ட�� தொடர்களும் இரத்து - WTA\nநவம்பர் மாதத்தில் நாட்டின் பணவீக்கம் அதிகரிப்பு\n'தல' என அழைக்க வேண்டாம்: அஜித் குமார் அறிக்கை\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/20739--2", "date_download": "2021-12-02T03:42:02Z", "digest": "sha1:AJOL36BV4DWCLH7ADOJYXIF4RWFNRAAB", "length": 19841, "nlines": 269, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 27 June 2012 - வலையோசை | valaiyosai - Vikatan", "raw_content": "\nஎன் விகடன் - திருச்சி\nவலையோசை : விட்டு விடுதலையாகி நிற்பாய்\nபெட்ரோல் விலை ஏறினாதான் பொழப்பு\nமாட்டு வண்டி கட்டிக்கிட்டு மெளனப் படம் பார்க்கப் போவோம் \nஇனிதான் என் கணக்கு ஆரம்பம் \nஜெர்மனி சென்ற வரப்பூர் சிலைகள் \nசிலிர்க்க வைக்கும் கீழ் பழநி \nஎன் விகடன் - சென்னை\nஎன் ஊர்: ஓவியர் பத்மவாசன்\n'ஜட்ஜையே ஹவுஸ் அரெஸ்டில் வெச்சுட்டீங்க\nஅட, இதுவும் ஒரு கலைதான்\nஎன் விகடன் - கோவை\nஎன் ஊர்: பாடலாசிரியர் குகை மா.புகழேந்தி\nசினிமா விழாவில் கல்விக்குப் பரிசு\nகாலத்தை வென்ற இறவாப் பனை\n''இதையும் மூடிட்டா எங்கேப் போறது\nநானே கேள்வி... நானே பதில்\nஎன் விகடன் - மதுரை\nஎன் ஊர் - பொதும்பு எருது கட்டு \nபெட்ரோல் போட பங்கு பங்கு... மக்கள் எல்லாம் லொங்கு லொங்கு \nமதுரை - அட்டைப் படம்\nவலையோசை - மண் மணம்\nஎன் விகடன் - புதுச்சேரி\nஎன் விகடன் - புதுச்சேரி -அட்டைப்படம்\nமண்ணை நம்பி எங்க பொழப்பு\n''இலக்கியமே இதயமாய் இயங்கும் ஊர் இது\n''பத்து ரூபாய்க்கு விளம்பரம் பண்ணினேன்\nவிகடன் மேடை - சுப்பிரமணியன் சுவாமி\nஇருக்கிறது திறமை... இல்லாதது அக்கறை\nதலையங்கம் - ஒரு பொம்மை உருவாகிறது\nடபுள் ரஜினி... ட்ரிபிள் திகில்\nஅஜீத், விஜய், சிம்பு, ஆர்யா... எல்லாருக்கும் நான் நண்பன்\nவட்டியும் முதலும் - 46\nWWW - வருங்காலத் தொழில்நுட்பம்\nஉங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற...\nமிழர் திருமணங்களில் இன்றும் சில சடங்குகள் தொடர்கின்���ன. நாட்டுப்புறத் மக்களிடம் இன்றுவரை தொடரும் சடங்கு பாலி விடுவது. இது வேளாண்மைத் தொழிலின் ஒரு பகுதியாகப் பார்க்கப்படுகிறது. நவதானியங்களை முளைக்கவைத்துத் திருமணம் நடக்கும் நாளன்று நீர் நிலைகளில் விடுவதே இந்தச் சடங்கு. கல்யாணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்பது முதுமொழி. வேளாண்மையோடு தொடர்பு உடைய சமூகத்தின் வெளிப்பாடுகளாக இந்தப் பழமொழியும் இந்தச் சடங்கும் தோன்றியிருக்கின்றன.\nநேற்று என் அக்காள் மகன் திருமணத்தில் இந்தச் சடங்குக்காக திருமுதுகுன்றம் தெப்பக்குளத்துக்குச் சென்றோம். அங்கு குடிமகன்களின் நற்செயலால் உடைந்து கிடந்த மதுபாட்டில்களுக்கு இடையே நடனம் ஆடியபடி சென்று ஒருவழியாக முளைப்பாரியைக் குளத்தில் கரைத்தோம். பின்பு அரசாணிக் கழி நடும் சடங்கினையும் செய்தோம். தானியங்களை முளைக்கவைப்பதும் அரசங் குச்சியை நட்டுவைப்பதும் இயற்கைக்குச் செய்யும் மரியாதையாக இருக்கலாம்\nஅழும் குழந்தைகளுக்கு விளையாட்டுக் காட்டுவது உண்டு. குழந்தையைக் காலில் கிடத்தி விளையாட்டு காட்டுவதுதான் அம்புலி என்று நாட்டுப்புற மக்கள் குறிப்பிடுவர். இலக்கியத்தில் பிள்ளைத்தமிழ் என்ற பகுதியில் அம்புலி என்பது குழந்தையின் 15 ஆம் மாதத்துக்கு உரியது. இப்பருவத்தில் குழந்தையுடன் விளையாட வரும்படி நிலாவை அழைப்பது மரபு. கிராமத்தில் குழந்தையைப் படத்தில் உள்ளவாறு அமர்த்தி பாட்டுப்பாடி விளையாட்டுக் காட்டுவார்கள். பெரியவர் பாடலைப்பாட குழந்தையும் பின்பற்றிக்கூறுவதாக விளையாட்டுத் தொடரும்.\nஅம்புலி அம்புலி எங்க போன\nகுச்சி ஒடிக்க... என்று நீளும் அந்தப் பாடல்.\nதெம்பூட்ட வேண்டும் தெருக் கூத்துக்கு\nதமிழர்களின் தொன்மையான கலைகளுள் ஒன்றான தெருக் கூத்துக்கலை நலிவடைந்துவருவது ஒரு வரலாற்றுச் சோகம். கிராமங்களில் அறுவடை முடிந்து உழவர்கள் ஓய்வாக இருக்கும் காலங்களில் கூத்து நிகழ்த்தப்படும். கூத்து நிகழ்த்துவதற்குத் என்றே ஒவ்வொரு ஊரிலும் திடல் உண்டு. ஊரே திரண்டுவந்து இந்தக் கூத்துகளைக் கண்டுகளிப்பது வழக்கம். தமிழிசைக் கருவிகள் முழங்க முன் இரவில் தொடங்கி விடிய விடிய ஆடலும் பாடலுமாகக் கூத்து களைகட்டும். கூத்து தொடங்கியதும் அரங்கத்தில் முதலில் வருகின்ற கதாபாத்திரம் கட்டியக்காரன் என்கிற கோமாளி. குழந���தைகளையும் பெரியவர்களையும் ஒருங்கே கவர்ந்து இழுக்கும் கதாபாத்திரமான அவர், இரண்டுக்கும் மேற்பட்ட வண்ணங்களை முகத்தில் பூசி ஒப்பனை செய்து இருப்பார். விளக்கொளியில் மின்னும்படியான பளபளப்பான உடையணிந்து இருப்பார்.\n''பள பள பள பள பள பப்பூன் வந்தேனே... பன மரத்துல ஏறி தொப்புன்னு உழுந்தேனே'' என்று பாடியபடி அரங்கத்தை வலம் வரும்போது பார்வையாளர்களிடையே சிரிப்பொலி பரவும். பார்வையாளர்களை வரவேற்று நகைச்சுவையான பாடல்களைப் பாடி, நிகழவிருக்கும் கூத்தின் பெயரையும் கதைச் சுருக்கத்தையும் கூறுவார். அதன் பின்னர் வரக்கூடிய முதன்மைக் கதாபாத்திரங்களுக்குத் தோழனாக, தோழியாக, பணியாளராக, அமைச்சராகச் சூழலுக்கு ஏற்ப அவர் வேஷம் மாறும்.\nகூத்து முடிகின்றவரை கலைஞர்களுக்கு ஊரில் விருந்தோம்பல் நடைபெறும். மக்களுக்கும் கலைஞர்களுக்குமான உறவு நெருக்கம் உடையதாக இருக்கும். இன்றைக்கும் ஒரு சில ஊர்களில் கூத்து நிகழ்த்தப்படுகிறது. ஆனால், பார்வையாளர்கள் அதிகம் இல்லாததால் கலைஞர்களின் கலை வெளிப்பாடு குறைகிறது.\nஅரசாங்கம் கூத்துக் கலைஞர்கள் சங்கத்துக்கு வங்கிகள் மூலம் கடன் வழங்கி உதவினால் பொருளாதாரச் சிக்கல்களில் இருந்து அவர்கள் விடுபட முடியும். வயது முதிர்ந்த அர்ச்சகர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதைப் போல் வயது முதிர்ந்த தெருக்கூத்துக் கலைஞர்களுக்கும் ஓய்வு ஊதியம் வழங்கலாம். குறவன்குப்பம் சடகோபன், கொய்யாத்தோப்பு முத்துலிங்கம், தாழம்பட்டு தணிகாசலம், வேகாக்கொல்லை சின்னதுரை, பயித்தம்பாடி சீனுவாசன், பெருமாள் நாயக்கன்பாளையம் ராமு, செட்டிச்சாவடி செல்வராசு போன்ற கலைஞர்கள் கடலூர் மாவட்டத்தில் முக்கியமானவர்கள். இதுபோல் ஒவ்வொரு மாவட்டத்திலும் முக்கியக் கூத்துக் கலைஞர்களைத் தேர்ந்தெடுத்து அரசு பொருட்காட்சிகளிலும், கோயில் திருவிழாக்களிலும் கூத்து நிகழ்த்தினால் அவர்களுக்கு நிரந்தர வருவாய் கிடைக்க வழி செய்யலாம்.\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/2021/1246791", "date_download": "2021-12-02T03:04:52Z", "digest": "sha1:CJG6G6VYRWYNV7WSTDEVTFEPQLUA7453", "length": 9460, "nlines": 157, "source_domain": "athavannews.com", "title": "பிரித்தானியாவில் கொவிட் தொற்றினால் 88இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு! – Athavan News", "raw_content": "\nபிரித்தானியாவில் கொவிட் தொற்றினால் 88இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 88இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஅண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரித்தானியாவில் மொத்தமாக 88இலட்சத்து ஒன்பதாயிரத்து 774பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஉலகளவில் கொவிட் தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட நான்காவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில் இதுவரை ஒரு இலட்சத்து 39ஆயிரத்து 571பேர் உயிரிழந்துள்ளனர்.\nகடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 36ஆயிரத்து 567பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 38பேர் உயிரிழந்துள்ளனர்.\nதற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 14இலட்சத்து 98ஆயிரத்து 112பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 889பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.\nஅத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக 71இலட்சத்து 72ஆயிரத்து 091பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\nமிக்ரோன் வைரஸிற்கு மிகக் கடுமையான பதில் தேவைப்படலாம் – அரசாங்க ஆலோசகர்கள்\nசம்பளம் மற்றும் ஓய்வூதியம் கோரி பல்கலைக்கழக ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்\nஒமிக்ரோன் வைரஸ் : மேலும் மூன்று நோயாளிகள் ஸ்கொட்லாந்தில் அடையாளம்\nபொது போக்குவரத்து மற்றும் கடைகளில் முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயம்\nகுடியரசாக மாறியுள்ள பார்படோஸிற்கு பிரித்தானிய ராணி வாழ்த்து\nபிரித்தானியாவில் ஓமிக்ரோன் கொவிட் மாறுபாட்டின் மூன்றாவது தொற்று கண்டுபிடிப்பு\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகன இறக்குமதி\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nரஷ்யா-இந்தியா இடையே கையெழுத்தாகும் ஆயுத ஒப்பந்தங்கள்\nமியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி\nஇறக்குமதி செய்யப்படும் சமையல் எரிவாயுவினை ஆராயும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம்\nரஷ்யா-இந்தியா இடையே கையெழுத்தாகும் ஆயுத ஒப்பந்தங்கள்\nபூஸ்டர் தடுப்பூசியை செலுத்துவதற்கான அனுமதியை கோரும் சீரம் நிறுவனம்\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nஇறக்குமதி செய்யப்படும் சமையல் எரிவாயுவினை ஆராயும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம்\nரஷ்யா-இந்தியா இடையே கையெழுத்தாகும் ஆயுத ஒப்பந்தங்கள்\nபூஸ்டர் தடுப்பூசியை செலுத்துவதற்கான அனுமதியை கோரும் சீரம் நிறுவனம்\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/2021/1249464", "date_download": "2021-12-02T02:49:25Z", "digest": "sha1:MF6Q7KXKJWFJI2BCOOJJ6NNAJ3DKUEZC", "length": 10552, "nlines": 158, "source_domain": "athavannews.com", "title": "ஐரோப்பிய ஒன்றியத்துக்குச் செல்லும் எரிவாயு குழாய்களை தடுப்போம்: பெலாரஸ் ஜனாதிபதி எச்சரிக்கை! – Athavan News", "raw_content": "\nஐரோப்பிய ஒன்றியத்துக்குச் செல்லும் எரிவாயு குழாய்களை தடுப்போம்: பெலாரஸ் ஜனாதிபதி எச்சரிக்கை\nகுடியேறிகள் விவகாரத்தில் பெரும் பதற்றம் நிலவிவரும் நிலையில், பெலாரஸ் மீது தடைகள் விதிக்கப்பட்டால், ஐரோப்பிய ஒன்றியத்துக்குச் செல்லும் எரிவாயு குழாய்களை தடுப்போம் என அந்நாட்டின் ஜனாதிபதி லுகஷென்கொ எச்சரித்துள்ளார்.\nஈராக், சிரியா, ஏமன் போன்ற நாடுகளைச் சேர்ந்த ஆயிரக் கணக்கான குடியேறிகள், பெலாரஸ் போலாந்து நாட்டு எல்லைகளில் குவிந்துள்ளனர்.\nபோலந்துக்குள் சட்டவிரோதமாக நுழைய அகதிகளை பெலாரஸ் ஜனாதிபதி அலெக்ஸாண்டர் லுகஷென்கோ தூண்டி வருவதாக ஐரோப்பிய ஒன்றியம், நேட்டோ அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன. எனினும், இந்தக் குற்றச்சாட்டை பெலாரஸ் மறுத்துள்ளது.\nஇதனிடையே, பெலாரசுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில், அதன் மீது புதிய தடைகளை விதிக்க திட்டமிடுவதாகச் செய்திகள் வெளியாகின.\nஇந்தநிலையில், இவ்வாறு தடைகள் விதிக்கப்பட்டால், எரிவாயு விநியோகத்தை நிறுத்திவிடுவோம் என பெலாரஸ் ஜனாதிபதி லுகஷென்கொ கூறியுள்ளார்.\nரஷ்யாவிலிருந்து பெரிய எரிவாயு குழாய் மூலம் பெலாரஸ் நாட்டின் வழியாக போலந்து உட்பட பல நாடுகளுக்கு எரிவாயு விநியோகிக��கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமுன்னதாக பெலாரஸ் அகதிகள் தங்கள் நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைவதற்கு ரஷ்யாதான் மூலகாரணம் என போலந்து பிரதமர் மாடேயுஷ் மொராவிஸ்கி குற்றம் சாட்டியிருந்தார்.\nTags: எரிவாயு குழாய்ஐரோப்பிய ஒன்றியம்குடியேறிகள்போலாந்து நாட்டு எல்லைரஷ்யா\nதென்னாபிரிக்காவில் இருந்து நெதர்லாந்து சென்ற 13 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதி\nஐரோப்பிய நாடுகளுக்குள்ளும் நுழைந்தது புதிய கொரோனா வைரஸ்\nபுலிகளை, தடை செய்வது சட்டத்துக்கு முரணானது என்ற விவாதங்களை ஐரோப்பிய நீதிமன்றம் நிராகரித்தது\nதடுப்பூசி போட்டுக் கொள்ள தயங்கும் ஆஸ்திரியர்கள்\nபிரித்தானியாவை அடைய முயன்ற புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு விபத்து: 27பேர் உயிரிழப்பு\nபதவியேற்ற சில மணிநேரங்களில் பதவியிலிருந்து விலகிய சுவீடனின் முதல் பெண் பிரதமர்\nயாழ். இந்துக்கல்லூரியின் விளையாட்டுத் திடல் திறந்து வைப்பு\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nமியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nபிரசித்தி பெற்ற அறிவிப்பாளர்களான தேஜானியும், சமீரும் Jaffna Kings அணியின் உத்தியோகபூர்வ தொகுப்பாளர்களாக இணைந்தனர்\nமன்னார் – தலைமன்னாரில் பாடசாலை ஒன்றில் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nபிரசித்தி பெற்ற அறிவிப்பாளர்களான தேஜானியும், சமீரும் Jaffna Kings அணியின் உத்தியோகபூர்வ தொகுப்பாளர்களாக இணைந்தனர்\nமன்னார் – தலைமன்னாரில் பாடசாலை ஒன்றில் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/2021/1249860", "date_download": "2021-12-02T03:12:46Z", "digest": "sha1:25OM6J2CLBBEJK7NQFEQA66C7I5Y2CI4", "length": 8864, "nlines": 156, "source_domain": "athavannews.com", "title": "தடையை மீறி போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவிப்பு! – Athavan News", "raw_content": "\nதடையை மீறி போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவிப்பு\nin இலங்கை, முக்கிய செய்திகள்\nபொது மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும் ஐக்கிய மக்கள் சக்தி எதிர்வரும் 16ஆம் திகதி (செவ்வாய்கிழமை) தனது திட்டமிட்ட வெகுஜனப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.\nஇந்த விடயம் குறித்து ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்துள்ள கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, “தடையை மீறி செவ்வாய்க்கிழமை திட்டமிட்ட போராட்டத்தை எமது கட்சி முன்னெடுக்கும்.\nசெவ்வாய்கிழமை போராட்டத்தை நடத்தும் திட்டத்தை நாங்கள் அறிவித்ததை அடுத்து, வெகுஜன போராட்டத்தை தடுக்கும் வகையில் அவசரமாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.\nசுகாதார வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைபிடித்து எங்கள் போராட்டத்தை நடத்துவோம்.\nமுகமூடி அணிந்து வருமாறும், உடல் இடைவெளியை பேணுமாறும் எதிர்ப்பாளர்களிடம் நாங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளோம்’ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nTags: ஐக்கிய மக்கள் சக்திவெகுஜனப் போராட்டம்\nபிரதமர் மோடியை சந்திக்கிறார் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ\nஇறக்குமதி செய்யப்படும் சமையல் எரிவாயுவினை ஆராயும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம்\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nமன்னார் – தலைமன்னாரில் பாடசாலை ஒன்றில் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது\nஅடுத்தடுத்து வெடிக்கும் எரிவாயு சிலிண்டர்கள் – முக்கிய தகவலினை வெளியிட்டது தர நிர்ணய நிறுவனம்\nகொரோனா தொற்றினால் மேலும் 23 பேர் உயிரிழப்பு\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nமியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி\nபிரதமர் ம��டியை சந்திக்கிறார் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ\nஇறக்குமதி செய்யப்படும் சமையல் எரிவாயுவினை ஆராயும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம்\nரஷ்யா-இந்தியா இடையே கையெழுத்தாகும் ஆயுத ஒப்பந்தங்கள்\nபிரதமர் மோடியை சந்திக்கிறார் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ\nஇறக்குமதி செய்யப்படும் சமையல் எரிவாயுவினை ஆராயும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம்\nரஷ்யா-இந்தியா இடையே கையெழுத்தாகும் ஆயுத ஒப்பந்தங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinereporters.com/tag/beast/", "date_download": "2021-12-02T03:17:43Z", "digest": "sha1:XRDC65N5T4R5GX2ECJ3HAJOAY4LBLYH7", "length": 3282, "nlines": 39, "source_domain": "cinereporters.com", "title": "beast Archives - CineReporters", "raw_content": "\nஒரே போஸ்…எல்லாம் க்ளோஸ்….Structure காட்டி மூடேத்திய பூஜா ஹேக்டே….\n2010ம் ஆண்டு நடந்த மிஸ் யூனிவர்ஸ் அழகி போட்டியில் ரன்னராக இருந்தவர் பூஜா ஹெக்டே. தமிழில் மிஷ்கின் இயக்கிய ‘முகமூடி’ படம்...\n…20 கோடி சேர்த்து தரேன்…விஜய்க்கு வலை விரித்த தயாரிப்பாளர்…\nவிஜய் தற்போது டாக்டர் பட இயக்குனர் நெல்சன் இயக்கும் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பின் தெலுங்கு பட இயக்குனர்...\nதளபதி 67 படத்தின் இயக்குனர் யார் தெரியுமா – விஜய் ரசிகர்களுக்கு சர்ப்பரைஸ்…\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான திரைப்படம் மாஸ்டர். இப்படம் விஜய்க்கு மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. இப்படத்தால் விஜய் ரசிகர்கள்...\nஎன் படம் பொங்கலுக்கு ரிலீஸ்…அண்ணாத்த படத்திற்கு ஆப்பு வைத்த விஜய்….\nசிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் திரைப்படம் அண்ணாத்த. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படம் வருகிற...\nடெல்லியில் ஜாலி பர்ச்சேஸில் இறங்கிய விஜய்… வைரலாகும் வீடியோ…\nநடிகர் விஜய் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் 3ம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/713867/amp", "date_download": "2021-12-02T03:02:20Z", "digest": "sha1:5QNRUXC5U6WCD4KUFPJJZSB2JMDCGYTU", "length": 16300, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக்கூடாது: மீறினால் கடும் நடவடிக்கை: அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவுறுத்தல்..! | Dinakaran", "raw_content": "\nமதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பன��� செய்யக்கூடாது: மீறினால் கடும் நடவடிக்கை: அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவுறுத்தல்..\nசென்னை: தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் டாஸ்மாக் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அனைத்து முதுநிலைமண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்கள் மற்றும் சிறப்பு பறக்கும்படை அலுவலர்களின் செயல்பாடுகளை குறித்து ஆய்வு நடத்தினார்கள்.\nஇக்கூட்டத்தில் மேலாண்மை இயக்குநர் முனைவர் இல.சுப்பிரமணியன், இ.ஆ.ப., மற்றும் டாஸ்மாக் உயரதிகாரிகள் ஆகியோர்கள் உடனிருந்தனர். இக்கூட்டத்தில் மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் அவர்களால் கீழ்க்கண்ட அறிவுரைகள் வழங்கப்பட்டது. டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக்கடைகள் அனுமதிக்கப்பட்ட பணிநேரத்தில் மட்டுமே செயல்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. மதுபானங்கள் அனைத்தும் மதுபானக் கடைகளில் மட்டுமே விற்கப்பட வேண்டும்எனவும், சட்டவிரோதமாக மதுக்கூடங்கள் அல்லது மற்ற பெட்டிக் கடைகளில் விற்கப்படுகிறதா எனக்கண்டறிந்து உரியநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.\nமதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக்கூடாது எனவும் அவ்வாறு கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் சம்மந்தப்பட்ட கடைப்பணியாளர்கள் மீது உடனடியாக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டது. தற்பொழுது மதுக்கூடங்கள் செயல்பட அரசால் அனுமதி வழங்கப்படவில்லை. அரசினால் அனுமதி வழங்கப்படும் வரை மதுக்கூடங்கள் கண்டிப்பாக செயல்படக்கூடாது. ஏதேனும் மதுக்கூடங்கள் செயல்படுவது தெரியவரின் சம்மந்தப்பட்ட கடையின் விற்பனையாளர் மற்றும் மேற்பார்வையாளர் மீது உரியவிதிகளின் கீழ்வழக்குப்பதிவு செய்யப்படுவதுடன் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.\nமின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டாஸ்மாக் ஆகியோருடன் 38மாவட்ட மேலாளர்கள் மற்றும் அந்தந்த மாவட்டத்தின் பத்திரிக்கை செய்தியாளர்கள் அடங்கிய வாட்ஸ்அப் குழு அமைத்து பெறப்படும் புகார்கள் குறித்து உடனடியாக நடவடிக்கைகள் எடுத்து, எடுக்கப்பட்ட நடவடிக்கையினை இக்குழுவில் பதிவு செய்திடவும் அறிவுறுத்தப்பட்டது.இதன்மூலம் ஒருவெளிப்படையான நிர்வாகத்தினை செயல்படுத்த இயலும்.\nடாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக்கடைகளின் சுற்றுப்புறம் சுகாதாரமான நிலையிலும் கொரோனா நோய்தொற்று பரவாமல் இருப்பதற்காக வழங்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை குறிப்பாக முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி போன்றவற்றை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. மதுபான சில்லறை விற்பனைக்கடைகளில் மதுபானங்களின் விலைப்பட்டியல் நுகர்வோரின் பார்வைக்கு தெரியும் வண்ணம் வைக்கப்படவேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.\nடாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக்கடைகள் கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிப்பாட்டுத்தலங்களுக்கு அருகில் அமையப் பெற்றிருந்தால் அதனைக்கண்டறிந்து உடனடியாகமாற்று இடம்தேர்வு செய்துமாற்றம் செய்திட அறிவுறுத்தப்பட்டது. தமிழ்நாடு அரசுக்கு நற்பெயர் விளைவிக்கும் வகையில் அனைத்து அலுவலர்களும் செயல்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. வெளிமாநில மதுபானவகைகள் ஏதேனும் விற்பனை செய்யப்படவது கண்டறியப்பட்டால் காவல்துறை மூலம் சம்மந்தப்பட்ட நபர்கள் மீது உடனடியாக வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.\nவங்கக்கடலில் தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி.. 4ம் தேதி ஆந்திரா - ஒடிசா அருகே வரும் ஜாவத் புயல் : வானிலை ஆய்வு மையம் தகவல்\nஉலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு 26.37 கோடியாக உயர்வு : அமெரிக்காவில் தினசரி கேஸ்கள் 1.16 லட்சத்தை தாண்டியது\nதமிழகம் முழுவதும் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை: சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்\nசென்னை மெரினாவில் ரூ.35 கோடி மதிப்பில் அமைக்கப்படும் கலைஞர் நினைவிடத்திற்கான டெண்டர் அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசு..\n700க்கும் மேற்பட்ட விவசாயிகள் பலியானதை அடுத்து ஒன்றிய அரசின் வேளாண் சட்ட ரத்து மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்..\nதமிழ்நாட்டில் 32 மாவட்டங்களில் கொரோனாவால் உயிரிழப்பு இல்லை: 27.27 லட்சம் பேருக்கு கொரோனா: சுகாதாரத்துறை அறிக்கை..\nகொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: ஒரு மாதமா��� வெளியே வர முடியாமல் தவிக்கும் 2 கிராம மக்கள், மாணவர்கள்: பிரச்னையை தீர்க்க கோரிக்கை\nபயணத் தடைகள் மூலம் ஒமிக்ரான் பரவலை தடுத்துவிட முடியாது: மக்களின் வாழ்வாதாரம் பெரும் சுமையாக மாறிவிடும் என WHO எச்சரிக்கை..\nஉத்தவ் மகன், சரத்பவாருடன் மம்தா ஆலோசனை: காங்கிரசை ஒதுக்கிவிட்டு எதிர்கட்சிகள் ஒன்றிணைய முடியாது: தேசியவாத காங். அமைச்சர் பரபரப்பு பேட்டி\nஇனிமேல் அஜித்குமார் போதும்....தல வேண்டாம்: நடிகர் அஜித் விடுத்த கோரிக்கையால் ரசிகர்கள் அதிர்ச்சி..\nஒமிக்ரான் பரவல் அச்சுறுத்தல்: சர்வதேச விமான போக்குவரத்து சேவைக்கான தடை நீட்டிக்கப்படுவதாக ஒன்றிய அரசு அறிவிப்பு..\nசம்பவம் நடந்து 4 ஆண்டுகளுக்கு பின் விசாரிக்க அதிகாரமில்லை: சிறையில் ராம்குமார் மரணம் குறித்து மனித உரிமை ஆணையம் விசாரிக்க ஐகோர்ட் இடைக்கால தடை..\nபங்கு வாங்க விரும்பினால் உடனடியாக DEMAT கணக்கு தொடங்க வேண்டும்: பாலிசிதாரர்களுக்கு எல்.ஐ.சி. பொது அறிவிப்பு..\nசென்னையில் 417 இடங்களில் தேங்கியிருந்த மழைநீர் 900 கனரக மோட்டார்கள் மூலம் முழுமையாக வெளியேற்றம்: மாநகராட்சி தகவல்..\n'நாடாளுமன்றத்தில் முக்கிய பிரச்சனைகள் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேச அனுமதி மறுக்கப்படுகிறது': திருச்சி சிவா குற்றச்சாட்டு\nவடகிழக்கு பருவமழை 2021-ன் நிலவரம்.: வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகம் தகவல்\nபொழுதுபோக்கு கிளப்களில் காவல்துறை தலையீடு, தவறான நடவடிக்கைகள் போன்ற பிரச்சனைக்கு தீர்வுக்காக சிசிடிவி கேமரா பொருத்தலாம்\nஅமெரிக்காவில் பள்ளி மாணவன் நடத்திய திடீர் துப்பாக்கிச்சூடு: சக மாணவர்கள் 3 பேர் பலி..ஆசிரியர் உள்பட 8 பேர் காயம்...அதிபர் ஜோ பைடன் கண்டனம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://marxistreader.home.blog/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95/", "date_download": "2021-12-02T04:04:11Z", "digest": "sha1:5FQ5OWAZMR2UXTFVJK3AAA3Y5SLIZ4DL", "length": 17284, "nlines": 159, "source_domain": "marxistreader.home.blog", "title": "பாஜக – Marxist Reader", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nகொரோனா காலத்திலும் தொடரும் வகுப்புவாத அணிதிரட்டல்\nசுபாஷிணிஅலி 2020 முதல் நமது நாடு கொரோனா பெருந்தொற்று பரவலின் காரணமாக ஏராளமான இறப்புகளையும் துன்பங்களையும் சந்தித்துக் கொண்டு, நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் வேளையிலும் சங்க பரிவாரம�� தனது வகுப்புவாத அணிதிரட்டல் நிகழ்ச்சி நிரலை நிறுத்தவில்லை என்று சொன்னால் மக்கள் ஆச்சரியப்படுவார்கள். உண்மை என்னவென்றால், சங்க பரிவாரத்திற்கு அதனுடைய இரண்டு நோக்கங்களை அடைவதற்கு வகுப்புவாத அணிதிரட்டல் என்பது மிகவும் முக்கியமானது. இந்து ராஷ்டிராவை நிர்மாணிப்பது என்பது, அல்லது மனுஸ்மிருதியின் கொள்கைகளால் வழிநடத்தப்படுகிற அந்நிய, இந்திய கார்ப்பரேட்டுகளுக்கு … Continue reading கொரோனா காலத்திலும் தொடரும் வகுப்புவாத அணிதிரட்டல்\nஇந்தியாவுக்கு எதிரான ‘குடியுரிமை’ கூராயுதம்\nகுடியுரிமை என்பதை தன் அரசியலுக்கான புதிய ஆயுதமாக தீட்டத்தொடங்கியிருக்கிறது பாஜக. குடியுரிமை சட்டத் திருத்தத்தை கொண்டுவந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றவும் செய்தது. அதில் மத அடிப்படையில் இந்தியக் குடியுரிமையை தீர்மானிக்கும் தன் நோக்கத்தை அப்பட்டமாகவே வெளிப்படுத்தியுள்ளது.\nபாஜக ஆட்சியில் பெருமளவு அதிகாரங்களை மத்திய அரசும், பிரதமர் அலுவலகமும் தம் வசம் குவித்துக் கொள்வதை வெறும் எதேச்சாதிகார நடவடிக்கையாக, மீறலாக மட்டும் பார்க்க இயலாது. பாஜக அரசு இப்படித் தான் இயங்கும். அதன் சித்தாந்தம் அப்படி. வேறு வகையிலான அறிவிப்புகள், வாய் ஜாலங்கள் அனைத்தும் புலியின் மீது போர்த்தப்பட்ட பசு தோல் தான்.\nநவதாராளமயம் நீடித்திருக்கும்வரை பாசிசம் வற்றாது ஜீவித்திருக்கும் நிலையில் சிக்கிக் கொண்டுள்ளோம். இது தற்கால நிலைமையை பேரிடரானதாக ஆக்குகிறது. பாசிசம், பாசிச அரசை நோக்கி நகருமாயின், அபாயம் இன்னும் வெளிப்படையானதாகிறது. அது 'தேர்தல் விளையாட்டுகளை' விளையாடும் போதிலும், வாக்குகளைப் பெற முடியாமல் அதிகாரத்திலிருந்து வெளியேற்றப்பட்டாலும், அது ஒரு மாற்றாக தொடர்ந்திருக்கும், காலச் சுற்றோட்டத்தில் அதிகாரத்திற்கு வரும், அரசியல் மற்றும் சமூக 'பாசிசமயத்தை' நோக்கி சீராக முன்னேறும்.\nசடங்குகள் எனும் பெயரால் நடைபெறும் மூட நம்பிக்கையோடு கூடிய செயல்பாடுகளிலிருந்து தன்னை விலக்கிக் கொள்ள வேண்டுமே தவிர அவற்றில் ஈடுபடும் மக்களோடு உறவை துண்டித்துக் கொள்ளக் கூடாது. அந்த உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். பல சந்தர்ப்பங்களில் சடங்குகள் பெயரால் நடக்கும் பல அநீதிகளுக்கு இந்த சடங்குகளை கையாளும் மக்களே தாக்கத்துக்கு உள்ளாகி ���ருகின்றனர். எனவே தவறான இந்த நடைமுறைகளை எதிர்க்க வேண்டுமே தவிர, அந்த மக்களிடமிருந்து மதச்சார்பற்றவாதி தனிமைப்பட்டுவிடக்கூடாது.\nபாபரை வரவேற்று முடிசூட்டிய ராணா சங்காவாக இருக்கட்டும்; ராணா பிரதாப்பாக இருக்கட்டும்; சிவாஜியாக இருக்கட்டும்;அவர்கள் முகலாயர்கள் வெளிநாட்டினர் என்பதற்காகவோ, முஸ்லீம்கள் என்பதற்காகவோ எதிர்த்துப் போரிடவில்லை. மாறாக ஏகாதிபத்திய மேலாதிக்கம் என்பதற்காகவே எதிர்த்துப் போரிட்டனர்; அல்லது ஒரு அரசருக்கெதிராக இன்னொருவர் போரிட்டனர்.\nவகுப்புவாத தேசியத்தை வீழ்த்தும் மாற்று எது\nசமாஜ்வாதியும், பகுஜன் சமாஜ் கட்சியும் மாநிலக்கட்சிகள்தான் என்றபோதிலும் அவர்கள் பிராந்திய அடையாளங்களை முன்வைக்கவில்லை, உத்தரப் பிரதேசத்தில் பிராந்திய அரசியலும் வளர்த்தெடுக்கப் பட்டிருக்கவில்லை. தங்களை தேசிய அடையாளங்களுடன் இணைத்துப் பார்த் துக் கொள்ளும் உ.பி. மக்களுக்கு பாஜகவின் ‘இந்து தேசியவாத’ அழைப்பு ஈர்ப்பைக் கொடுத் துள்ளது. வகுப்புவாத நெடியுடன் அந்தப் பிரச் சாரம் மேற்கொள்ளப்பட்டது.\nதேர்தலுக்கு முன்னும் பின்னும் கலவரங்கள் \nதமிழ் நாளேடுகளும் இந்த செய்திகளை வெளியிட்டனர். இது உண்மையற்ற செய்தி என்பதை, உ.பி. அரசு அமைத்த விசாரணைக்குழு மூலம் அறியலாம். பாஜக வெளியிட்ட 119 நபர்கள் கொண்ட பட்டியலில், 10 ஆண்டுகளுக்கு முன், கைரானா நகரத்தை விட வேறு நல்ல வேலை தேடி சென்ற, இடம்பெயர்ந்த 66 மனிதர்கள் உள்ளனர்\nகாந்தி முதல் கல்புர்க்கி வரை\nமத நல்லிணக்கத்திற்காக போராடிய மகாத்மா காந்தி, அறிவியல் கருத்துக்களை மக்களிடம் விதைத்த நரேந்திர தபோல்கர், மதச்சார்பின் மையே நமது உள்ளூர் வரலாறு, என்பதைப் பதிவு செய்த கோவிந்த் பன்சாரே, எழுத்துக்களின் மூலம் மூடநம்பிக்கைக்கு எதிரான அறிவியல் மற்றும் முற்போக்கு கருத்துக்களை வளர்த்த எம்.எம். கல்புர்க்கி என கொல்லப்படுவோர் பட்டியல் நீண்டு செல்கிறது. எல்லாவற்றிலும், துப்பாக்கி ஆயுதமாகவும், கருத்து ரீதியில் இந்துத்துவா தோட்டாக்களாகவும், காரணமாக இருந்து வருகிறது. இந்தப் பட்டியலில் பல நூறு கம்யூனிஸ்டுகளும், சாதாரண மனிதர்களும் உள்ளடங்குவர். … Continue reading காந்தி முதல் கல்புர்க்கி வரை\nமூன்றாவது அணி பேச்சுக்களும் – சரியான பாதையும்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்��ியின் 20-வது அகில இந்திய மாநாட்டின் அரசியல் தீர்மானம் இடது ஜனநாயக முன்னணி என்பது என்ன, அது எவ்வாறு அமைக்கப்பட வேண்டுமென்று விரிவாக விளக்குகிறது. முதலில், மக்கள் முன் ஒரு மாற்று அரசியல் வழியை மார்க்சிஸ்ட் கட்சி முன் வைக்கிறது.\nஇணைய சிறப்பு பதிவு (8)\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம் (16)\nகேள்வி – பதில் (1)\nசெவ்வியல் நூல்கள் அறிமுகம் (34)\nஇந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு (3)\nபிப்ரவரி புரட்சியிலிருந்து அக்டோபருக்கு (6)\nகலாச்சார அரங்கில் கம்யூனிஸ்டுகளின் கடமைகள் \nபகுதிக் குழு, இடைக்குழு உறுப்பினர்களின் செயல்பாடு எப்படி அமைய வேண்டும்\nவரலாற்றை படிப்போம், வரலாற்றை படைப்போம் \nபிரடெரிக் எங்கெல்ஸ் : மார்க்சியத்தை இணைந்து நிர்மாணித்தவர்\nஏமாற்றப்படும் சட்டங்களும் - மறுக்கப்படும் நீதியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/tag/t20/page-8/", "date_download": "2021-12-02T03:54:50Z", "digest": "sha1:HA44BXXU3NB242JX6TRY45W54VA5FON6", "length": 6063, "nlines": 109, "source_domain": "tamil.news18.com", "title": "T20 | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nTrending Topics :#மழை #பிக்பாஸ் #கிரைம் #பெண்குயின் கார்னர்\nஇந்தியா கிரிக்கெட் அணி தோல்வி... ஐபிஎல்தான் காரணம்\nஐ.பி.எல்லுக்கு எதிராகக் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்\nவிராட் கோலியின் 9 மாத பெண் குழந்தைக்கு பாலியல் மிரட்டல்\nஇந்திய அணி சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய காலம்\nடி20 உலகக்கோப்பை: தோனியை முந்தினார் மோர்கன் - கேப்டனாக புது வரலாறு\nதேசத்தை எதிர்கொள்ளுங்கள் கோலி, ஓடி ஒளியக்கூடாது: அசாருதீன் கடும் சாடல்\nஇந்திய வீரர்கள் ரோபோக்கள் அல்ல: கெவின் பீட்டர்சன் ஆதரவு\nஇலங்கை அணியை வீழ்த்திய இங்கிலாந்து அணி\nஇந்தியா அரையிறுதியில் நுழைய ஸ்காட்லாந்து, நமீபியா உதவினாலும் கடினமே\nபாகிஸ்தானுடன் தோற்றதற்காக ஓபனிங்கை மாற்றுவதா- அஜித் அகார்கர் கேள்வி\nநாங்கள் பயந்து பயந்து ஆடினோம் - விராட் கோலி வேதனை\nடி20 உலகக் கோப்பை: இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி\nநியூசிலாந்து அணிக்கு 111 ரன்கள் மட்டுமே இலக்கு\nஅன்று அப்ரீடி இன்று போல்ட், அங்கு பாபர் அசாம், இங்கு வில்லியம்சன்\nஇந்தியா-நியூசிலாந்து விளையாடும் 11 வீரர்கள் விவரம்: நேருக்கு நேர்\nசூரிய ஒளியால் கிடைக்கும் நன்மைகளை பற்றி தெரியுமா..\nதிருச்சானூர் பிரம்மோற்சவம் 2ம் நாள்இரவு...சரஸ்வத��� அலங்காரத்தில் தாயார்\nToday Rasi Palan : இன்று உங்கள் ராசிபலன் எப்படி இருக்கு\nஅத்தியாவசிய காய்கறிகளின் விலை வரலாறு காணாத உச்சம்... மக்கள் அதிர்ச்சி\nஒரு நாள் அணி கேப்டனாக விராட் கோலி நீடிப்பாரா\nஒமைக்ரான் அச்சுறுத்தலால் இந்தியாவில் அதிகரிக்கும் கட்டுப்பாடுகள்\nகோவிஷீல்டு தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் : சீரம் நிறுவனம் விண்ணப்பம்\n23 நாடுகளில் ஒமைக்ரான் பாதிப்பு : அமெரிக்காவிலும் நுழைந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/tamil-nadu/tiruchirappalli-district/page-4/", "date_download": "2021-12-02T03:53:50Z", "digest": "sha1:SGX4PUVLO5PYUHN6V3BDVXHKTPAH22ZW", "length": 9480, "nlines": 121, "source_domain": "tamil.news18.com", "title": "திருச்சிராப்பள்ளி News in Tamil: Tamil News Online, Today's திருச்சிராப்பள்ளி News – News18 Tamil Page-4", "raw_content": "\nTrending Topics :#மழை #பிக்பாஸ் #கிரைம் #பெண்குயின் கார்னர்\nகொரோனாவால் இறந்த தாய்: துபாயிலிருந்து வந்த 11 மாத குழந்தை\n பெண் ஆய்வாளர், தலைமைக் காவலர் சஸ்பெண்ட்\nசாட்டை துரைமுருகன் மற்றொரு வழக்கில் கைது\nமாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன் குடமா\nமது வாங்கியதும் சென்றுவிடுவார்கள்; டீக்கடையில்.. திருநாவுக்கரசர்\nவிடுதலை அல்லது கருணைக் கொலை: இலங்கை தமிழர்கள் போராட்டம்\nதிருச்சியில் 6 யானைகளுக்கு கொரோனா பரிசோதனை - வனத்துறையினர் நடவடிக்கை\nசீமான் மீது அவதூறு பரப்பியவருக்கு மிரட்டல்... 4 பேர் கைது\nகருணை கொலை செய்து விடுங்கள் - இலங்கை தமிழர்கள் போராட்டம்\nஆசிரியர்கள் தவறாக நடந்தால் போக்சோ சட்டத்தில் கைது: ஐஜி எச்சரிக்கை\nவிவசாயிகள் சங்க தலைவர் ஸ்ரீரங்கம் ஹேமநாதன் கொரோனாவால் உயிரிழப்பு\nஊரடங்கு மீறல்: 6 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல்- ரூ.27 லட்சம் அபராதம் \nதிருச்சி சிறப்பு முகாமில் உள்ள ஈழத் தமிழர்கள் வழங்கிய கொரோனா நிவாரணம்\nதிருச்சியில் பறிமுதல் செய்த வாகனங்களை பாதுகாக்கும் போலீசார்\nகொரோனா ஊரடங்கில் அன்னதானம் வழங்கும் இங்கிலாந்து வாழ் தமிழர்கள்\nஅரசியல் செய்வதற்கான காலம் இதுவல்ல: எதிர்கட்சியை சாடிய அன்பில் மகேஷ்\nஊரடங்கு: மாற்றுத் திறனாளிகளுக்கு மளிகை பொருட்கள் வழங்கி உதவும் காவலர்\nகொரோனா சிகிச்சை மையம்: அரசியல் கட்சியினரை எச்சரிக்கும் கேஎன் நேரு\nதிருச்சியில் சாலையோர மக்களுக்கு உணவளிக்கும் திருநங்கைகள்\nதிருச்சியில் கொரோனாவுக்கு போலி சித்த மருந்துகள் விற்பனை...\nமணப்ப��றை அருகே கொரோனா அச்சத்தால் ஓட்டுநர் தற்கொலை\nகொரோனா சித்த மருத்துவ சிகிச்சை.. மக்களிடம் நல்ல வரவேற்பு..\nதிருச்சி சிறையில் ஈழத் தமிழர்கள் போராட்டம்\nதிருச்சியில் கருப்பு பூஞ்சை நோயால் 6 பேர் பாதிப்பு\nகொரோனா பரவல்: சிறப்பு முகாமில் உள்ளவர்கள் அரசுக்கு கோரிக்கை\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் முருகானந்தம் விலகல்.\nரெம்டெசிவிர் மருந்து கேட்டு போலீசாரிடம் கதறிய பெண்கள்\nதிருத்தங்களை ஏற்றால் மட்டுமே புதிய கல்விக் கொள்கையை ஏற்போம்\nஆக்சிஜன் உற்பத்தி ஆலையில் பழுது: பணிகள் நிறுத்தம்..\nபாரதிதாசன் பல்கலை வளாகத்தில் சித்த மருத்துவ சிகிச்சை மையம் தொடக்கம்\nபாசன பாதைகளை உடனடியாக தூர்வார டெல்டா விவசாயிகள் கோரிக்கை\nதிருச்சியில் கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று..ஆக்ஸிஜன் படுக்கைகள் இல்லை\nஅரசு மருத்துவமனைக்கு உதவிய துப்பாக்கி தொழிற்சாலை\nதிருச்சி: உரிய ஆவணமின்றி ரெம்டெசிவர் மருந்து கேட்டு மிரட்டல்...\nஸ்ரீரங்கம் கோவில் ஜீயர் பதவிக்கு தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்\nஸ்ரீரங்கம் கோவில் ஜீயரை அரசு நியமிப்பதா\nசூரிய ஒளியால் கிடைக்கும் நன்மைகளை பற்றி தெரியுமா..\nதிருச்சானூர் பிரம்மோற்சவம் 2ம் நாள்இரவு...சரஸ்வதி அலங்காரத்தில் தாயார்\nToday Rasi Palan : இன்று உங்கள் ராசிபலன் எப்படி இருக்கு\nஅத்தியாவசிய காய்கறிகளின் விலை வரலாறு காணாத உச்சம்... மக்கள் அதிர்ச்சி\nஒரு நாள் அணி கேப்டனாக விராட் கோலி நீடிப்பாரா\nஒமைக்ரான் அச்சுறுத்தலால் இந்தியாவில் அதிகரிக்கும் கட்டுப்பாடுகள்\nகோவிஷீல்டு தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் : சீரம் நிறுவனம் விண்ணப்பம்\n23 நாடுகளில் ஒமைக்ரான் பாதிப்பு : அமெரிக்காவிலும் நுழைந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilnovelwriters.com/community/forums/ramya-rajans-anithaavin-appa.75/", "date_download": "2021-12-02T03:51:02Z", "digest": "sha1:6F2M4YYYNRIBTRY6YFYNSXR52UQV7L4L", "length": 3391, "nlines": 203, "source_domain": "tamilnovelwriters.com", "title": "Ramya Rajan's Anithaavin Appa | Tamil Novels", "raw_content": "\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\nஅனிதாவின் அப்பா 21 2\nஅனிதாவின் அப்பா 21 1\nஅனிதாவின் அப்பா 20 2\nஅனிதாவின் அப்பா 20 1\nஅனிதாவின் அப்பா 19 2\nஅனிதாவின் அப்பா 19 1\nஅனிதாவின் அப்பா 18 2\nஅனிதாவின் அப்பா 18 1\nஅனிதாவின் அப்பா 17 2\nஅனிதாவின் அப்பா 17 1\nபிரியா மோகனின் 'வாழ்க்கை வாழத்த��னே\nலக்ஷு அருணாசலம் மின் உன்னில் சிக்க வைக்கிற\nபவித்ரா நாராயணனின் 'ப்ரியங்கள் பேசுகையில்' - 24\nபவித்ரா நாராயணனின் ப்ரியங்கள் பேசுகையில்\nசரண்யா ஹேமாவின் ஸ்வரங்களின் அரணாய் - 3\nபுது வெள்ளை மழை அத்தியாயம் – 16\nபிரியா மோகனின் 'வாழ்க்கை வாழத்தானே' 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/10-years-old-Tik-Tok-fame-girl-paased-away-due-to-health-issues-8182", "date_download": "2021-12-02T03:56:21Z", "digest": "sha1:PRS5XPJIEHDZ65K43SZTQG42UWMRCX7P", "length": 8130, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "விபரீத நோய்! டிக் டாக் குழந்தை பிரபலம் 10 வயதில் இறைவனடி சேர்ந்த பரிதாபம்! - Times Tamil News", "raw_content": "\nஅதிமுகவில் கொங்கு VS முக்குலம்.. ஓபிஎஸ்சுக்கு கைகொடுக்கும் சசிகலா..\nமு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் 8 ஜெயலலிதா விசுவாசிகள்\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\n டிக் டாக் குழந்தை பிரபலம் 10 வயதில் இறைவனடி சேர்ந்த பரிதாபம்\nடிக் டாக் செயலி மூலம் மிகவும் பிரசித்தி பெற்ற குழந்தை நட்சத்திரமான ஆருணி மரணமடைந்த சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\n10 வயதே ஆன ஆருணி கேரளாவை சேர்ந்தவர். இவர் டிக் டாக் செயலின் மூலம் தனக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த சிறுமிக்கு மூளையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கடுமையான ஜுரம் மற்றும் தலைவலியால் அவதிப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nஇவருக்கு திருவனந்தபுரத்தில் உள்ள எஸ்ஐடி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் இந்த சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் இவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது என்றே கூற வேண்டும்.\nஆருணி தற்போ���ு பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தந்தை கடந்த ஆண்டு விபத்தில் சிக்கி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ஒரு சோகத்தை தாங்க முடியாமல் அவதி பட்ட இந்த குடும்பம் மீண்டும் இந்த சிறுமியின் உயிரிழப்பால் பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளது. இந்த துயர சம்பவத்தையடுத்து பலர் ரசிகர்கள் தங்களுடைய ஆழ்ந்த இரங்கல்களை சமூக வலைத்தளத்தில் மூலம் தெரிவித்துள்ளனர்.\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://plotenews.com/2018/07/25/%E0%AE%90-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4/", "date_download": "2021-12-02T03:24:13Z", "digest": "sha1:DL7JGJT5KFN2M4SXT55PYWUT7ZHYC2O4", "length": 4642, "nlines": 44, "source_domain": "plotenews.com", "title": "ஐ.நாவின் விசேட தூதுக்குழு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்திப்பு- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nஐ.நாவின் விசேட தூதுக்குழு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்திப்பு-\nஇலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள, ஐக்கிய நாடுகளின் விசேட தூதுக்குழுவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்துள்ளார். இதன்போது பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமது பதவிகாலத்தினுள், ஊழல், மோசடிகள் அற்ற நாடுகளுக்கிடையில் இலங்கையை முதலாம் இடத்திற்கு கொண்டுவர தாம் எதிர்ப்பார்த்திருப்பதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.\n« ஆசிரியர் பணிப்புறக்கணிப்பு போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது- லண்டனில் புளொட் அமைப்பின் 29வது வீரமக்கள் தின நிகழ்வு-படங்கள் இணைப்பு- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vedhagiriswarartemple-chithiraithiruvizha.thirukalukundram.in/Thirukalukundram-Arulmigu-Vedhagiriswarar-temple-chithirai-thiruvizha.html", "date_download": "2021-12-02T03:05:58Z", "digest": "sha1:73UV7I5G3OUGGT5Y7ZCVJERDJ37QOFDH", "length": 3223, "nlines": 65, "source_domain": "www.vedhagiriswarartemple-chithiraithiruvizha.thirukalukundram.in", "title": "Chithirai Thiruvizha | Thirukalukundram Vedhagiriswarar Temple | திருக்கழுக்குன்றம் | வேதகிரிஸ்வரர் | சித்திரை திருவிழா", "raw_content": "\nஅருள்மிகு வேதகிரிஸ்வரர் திருக்கோவில் சித்திரை திருவிழா\nவிழா நாள்-1 காலை கொடியேற்றம்\nவிழா நாள்-1 காலை பல்லக்கு வாகனம்\nவிழா நாள்-1 இரவு புண்ணியக்கோடி விமானம்\nவிழா நாள் 2 காலை பவழக்கால் சப்பரம்\nதிருவிழா நாள்-2 இரவு பூத வாகனம்\nதிருவிழா நாள் 3 காலை அதிகாரநந்தி\nதிருவிழா நாள் 3 இரவு சந்திர பிரபை உற்சவம்\nதிருவிழா நாள் 4 காலை புருஷா மிருகம்\nதிருவிழா நாள் 4 இரவு நாக வாகனம்\nதிருவிழா நாள் 5 காலை கதலி வாகனம்\nதிருவிழா நாள் 5 இரவு ரிஷப வாகனம்\nதிருவிழா நாள் 6 காலை விமானம்\nதிருவிழா நாள் 6 இரவு யானை வாகனம்\nதிருவிழா நாள் 7 காலை தேர்\nதிருவிழா நாள் 8 காலை தந்த தொட்டி\nதிருவிழா நாள் 8 இரவு குதிரை வாகனம்\nதிருவிழா நாள் 9 காலை தந்த தொட்டி\nதிருவிழா நாள் 9 இரவு அலங்கார விமானம்\nதிருவிழா நாள் 10 காலை தீர்த்தவாரி\nதிருவிழா நாள் 10 இரவு ராவனேஸ்வர வாகனம்-\nதிருவிழா நாள் 11 மகா அபிஷேகம்\nதிருவிழா நாள் 11 இரவு நூதன விமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/714770", "date_download": "2021-12-02T04:08:16Z", "digest": "sha1:L3O6QB4LJF2E6IVUCPYQ6GIRL5NKOPPZ", "length": 10194, "nlines": 46, "source_domain": "m.dinakaran.com", "title": "கஞ்சா கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை..! | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்த��வம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகஞ்சா கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை..\nசென்னை: சென்னை போர் நினைவுச்சின்னம் அருகே நடைபெற்ற மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர் பண்டிகை காலம் என்பதால் கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது; மக்கள் கூடும் இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து காவல்துறை கண்காணித்து வருகிறது. Face Detection மூலம் 7,000-க்கும் மேற்பட்ட திருடர்களை கண்காணிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nகஞ்சா கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கஞ்சா கடத்தியதற்காக 179 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது எனவும் கூறினார். சென்னை சாந்தோமில் நடைபெற்ற மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணியை இயக்குநர் கிருத்திகா உதயநிதி துவக்கி வைத்தார். நிகழ்வில் பாடகி அனுராதா ஸ்ரீராம் பங்கேற்றார். பின்னர் பேசிய கிருத்திகா உதயநிதி; மார்பக புற்றுநோயால் மரணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.\nவிழிப்புணர்வு இருந்தாலே அச்சப்பட தேவையில்லை. குடும்பத்தில் உள்ள ஆண்களுக்கும் போதிய விழிப்புணர்வு தேவை என கூறினார்.\nமீண்டும் அதிகரித்த கொரோனா.. இந்தியாவில் ஒரே நாளில் 9,765 பேருக்கு தொற்று, 477 பேர் பலி : மத்திய சுகாதாரத்துறை\nதமிழ்நாட்டில் டிசம்பரில் வழக்கத்தை விட 132% அதிக மழைப்பொழிவு காணப்படும் : இந்திய வானிலை ஆய்வு மையம்\nஓமிக்ரான் புதிய வகை கொரோனா... கோவிஷீல்டு தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் செலுத்த அனுமதி வழங்கக் கோரி சீரம் நிறுவனம் விண்ணப்பம்\nஓமிக்ரான் கொரோனா தொற்று இதுவரை 23 நாடுகளுக்கு பரவல்... இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் : உலக சுகாதார அமைப்பு\nவங்கக்கடலில் தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி.. 4ம் தேதி ஆந்திரா - ஒடிசா அருகே வரும் ஜாவத் புயல் : வானிலை ஆய்வு மையம் தகவல்\nஉலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு 26.37 கோடியாக உயர்வு : அமெரிக்காவில் தினசரி கேஸ்கள் 1.16 லட்சத்தை தாண்டியது\nதமிழகம் முழுவதும் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை: சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்\nசென்னை மெரினாவில் ரூ.35 கோடி மதிப்பில் அமைக்கப்படும் கலைஞர் நினைவிடத்திற்கான டெண்டர் அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசு..\n700க்கும் மேற்பட்ட விவசாயிகள் பலியானதை அடுத்து ஒன்றிய அரசின் வேளாண் சட்ட ரத்து மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்..\nதமிழ்நாட்டில் 32 மாவட்டங்களில் கொரோனாவால் உயிரிழப்பு இல்லை: 27.27 லட்சம் பேருக்கு கொரோனா: சுகாதாரத்துறை அறிக்கை..\n× RELATED 176 பேரையும் உடனே பணியில் இருந்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.stage3.in/movie-news/nawazuddin-siddiqui-play-as-antagonist-in-rajinikanth-karthik-subbaraj-movie", "date_download": "2021-12-02T03:51:24Z", "digest": "sha1:ONPWWIW3URZBUGMDQIN6KSY6C3AMUMFB", "length": 8301, "nlines": 28, "source_domain": "tamil.stage3.in", "title": "சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாக நடிக்க உள்ள நவாசுதீன் சித்திக்", "raw_content": "\nசூப்பர் ஸ்டாருக்கு வில்லனாக நடிக்க உள்ள நவாசுதீன் சித்திக்\nபிரபல ஹிந்தி நடிகர் நவாசுதீன் சித்திக் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க உள்ளார்.\nரஜினி நடிப்பில் 'கபாலி' படத்திற்கு பிறகு காலா, 2.0 போன்ற படங்கள் உருவாகி வருகிறது. இதில் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள 'காலா' படம் வரும் ஏப்ரல் 27-ஆம் தேதி வெளியாகவுள்ளது. முன்னதாக இந்த படத்தின் டீசர் வெளியானதை தொடர்ந்து இந்த படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் காத்து கொண்டிருக்கின்றனர். ஆனால் தற்போது நிலவி வரும் தயாரிப்பாளர் போராட்டம் நீடித்தால் இந்த படம் வெளியாவதில் தாமதம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.\nஇதன் பிறகு ரஜினி நடிப்பில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள '2.0' படத்தின் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் டீசர் தாமதமாகி கொண்டே வருகிறது. ஆனால் இந்த படத்தின் டீசர் இணையத்தில் வெளியானது படக்குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த படத்தின் வெளியீடு தேதியும் இன்னும் அறிவிக்கவில்லை. இதனை அடுத்து சூப்பர் ஸ்டார் இளம் இயக்குனரான கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.\nஇந்த படம் அனிருத் இசையமைப்பில் சன் பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாக உள்ளது. இந்த படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் குறித்த அறிவிப்பு அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியான வண்ணம் உள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்திலும், சூப்பர் ஸ்டாருக்கு தம்பியாகவும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.\nஇதன் பிறகு இந்த படத்தில் நடிப்பதற்கு முன்னணி நடிகைகளான தீபிகா படுகோனே, அஞ்சலி மற்றும் த்ரிஷா ஆகியோருடன் பேச்சு வார்த்தை நடபதப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் ஒருவர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரமான வில்லன் கதாபாத்திரத்திரத்தில் நடிக்க பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் என்பவருடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.\nநடிகர் நவாசுதீன் சித்திக் ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகராவார். 43 வயதான இவர் கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் 19 வருடங்களாக திரைத்துறையில் நடிகராக, தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய நடிப்பில் தற்போது வரை 56 படங்கள் வெளிவந்துள்ளது. இதனை தொடர்ந்து இவர் இயக்குனர் அணில் சர்மா இயக்கி வரும் 'ஜீனியஸ்' படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு சூப்பர் ஸ்டாருடன் இணைய உள்ளார். சமீபத்தில் மும்பை சென்றிருந்த கார்த்திக் சுப்பராஜ், நவாசுதீன் சித்திக்கிடம் கதை கூறியுள்ளார். இவர் நடிப்பது உறுதியானால் இந்த படத்தில் நடிக்க உள்ள வில்லன்களில் ஒருவராக நடிக்க உள்ளார்.\nசூப்பர் ஸ்டாருக்கு வில்லனாக நடிக்க உள்ள நவாசுதீன் சித்திக்\nTags : நவாசுதீன் சித்திக், கார்த்திக் சுப்புராஜ், Nawazuddin Siddiqui, karthik subbaraj, rajinikanth, ரசினிகாந்த், சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாக நடிக்க உள்ள நவாசுதீன் சித்திக், ஹிந்தி நடிகர் நவாசுதீன் சித்திக், விஜய் சேதுபதி, karthik subbaraj rajinikanth, Nawazuddin Siddiqui play negative role in rajinikanth movie\nசூப்பர் ஸ்டாருடன் இணையவுள்ள முன்னணி நாயகிகள்\nசூப்பர் ஸ்டாருக்கு தம்பியாக நடிக்கும் விஜய் சேதுபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://theethumnanrum.blogspot.com/2010/11/blog-post_24.html", "date_download": "2021-12-02T03:00:23Z", "digest": "sha1:LWAP3SLXVO3SID35HPUDX47YU4SARWMY", "length": 5068, "nlines": 67, "source_domain": "theethumnanrum.blogspot.com", "title": "adhiran: ஆணின் மரணம்.", "raw_content": "\nமுன்னால் கிடக்கிறது கடல். சாம்பலின் வெண்மையில். நிலாவுக்கு கீழே என்பதில் காட்சிபிழை ஏதுமில்லை. ஒளிரும் கருமையை சாத்தியமாக்குகிறது அந்தி. மணல் மிதித்தபடி நிற்கிறான். தூரத்தில் தெரியும் எதோ ஒன்றை பார்த்தபடி. கணத்தில் நிலா சாத்திக்கொண்டது தனதான ஜன்னலை. மூடப்பட்ட ஜன்னல் சிலுவையை ஒத்தது. பாரம் தாங்காது மணலுள் புதைக்கிறான். தூரத்து மீன்கள் வேடிக்கை பார்த்து கண்சிமிட்டுகின்றன. சிரிக்கவும் செய்யலாம். உடம்பொற்றி பரவுகிற துகள்மணலை உறுஞ்சி குடிக்கிறது துரோகம் நிரம்பிய ஊசிமுனைக் காற்று.\nஇரண்டு பேர் அமர்ந்திருக்கிறார்கள் அவனைப் பார்த்தபடி. அவர்களுக்கு இடையில் இருக்கிறது வெளி. அவர்கள் கண்களில் இருந்து வெளியேறுகிறது விருப்பமின்மை. வேறொரு வெளியில் அவன் இருப்பை அவர்கள் பாரமென நினைத்து ஒரு துகள் மணலை விட்டெறிகிறார்கள். துகள் அவனை விரட்ட புதைந்த மணலை விட்டு ஓடமுடியாமல் அவன் கதறுகிறான். ஒரு சிவந்த நாற்சக்கர பட்டத்தின் வால் நீண்டு இறுக்குகிறது அவன் குரலை.\nஇரு ஓரங்களும் சீர்படுத்தப்பட்ட சாலையும் சாம்பல் வண்ணத்தில் நீள்கிறது. சாலையின் மறுமுனையில் இருக்கலாம் அவன் பார்த்துக்கொண்டிருந்த எதோ ஒன்று. இம்முனையில் அவன்மட்டுமே கடல் போன்ற தனிமையில். பறந்து வந்த ஒற்றை துகள் கண்ணில் பட சாலைக்குள் பாய்கிறான். உப்புசுவையில் எரிகிறது காலம். அவனது கடல் நீக்கத்தை வ��ரும்பாத ஒன்று அவனை உற்று நோக்குகிறது.\nநல்ல பதிவு நண்பா... தொடருங்கள்\nகவிதை (47) பொது (38) தீதும் நன்றும். (27) உரை கவிதை (21) தம்பட்டம் (18) நாவல் (12) தீதும் நன்றும் (9) சினிமா (8) தொடர் கட்டுரை (7) பிடித்த கவிதை (5) கதை (4) சங்கம் (4) நகைச்சுவை (4) பயணம் (3) புனைவு (3) மொழிபெயர்ப்பு (3) ஓரியண்ட்டலிசம் (2) தொடர் (2) பிடித்த பாடல் (2) பொது அல்ல (2) கட்டுரை (1) பார்த்திபன் கவிதைகள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cinemapettai.com/suriya-fear-of-ajith-kumar-movie-in-valimai/", "date_download": "2021-12-02T03:30:53Z", "digest": "sha1:TWPY7CNVZGK3NJLYAOYSZYPXFFX55XCU", "length": 7003, "nlines": 42, "source_domain": "www.cinemapettai.com", "title": "வலிமை ரிலீஸ் பார்த்து ஒதுங்கிய சூர்யா.. எதற்கும் துணிந்தவன் வெளியீட்டை உறுதி செய்த சன் பிக்சர்ஸ் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவலிமை ரிலீஸ் பார்த்து ஒதுங்கிய சூர்யா.. எதற்கும் துணிந்தவன் வெளியீட்டை உறுதி செய்த சன் பிக்சர்ஸ்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவலிமை ரிலீஸ் பார்த்து ஒதுங்கிய சூர்யா.. எதற்கும் துணிந்தவன் வெளியீட்டை உறுதி செய்த சன் பிக்சர்ஸ்\nசூர்யா நடிப்பில் சமீபத்தில் உருவான ஜெய் பீம் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனால் இப்படத்தில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் மற்றும் குறை கூறுவதாக எடுத்ததால் மிகப்பெரிய சர்ச்சைக்கு உள்ளானது. இருந்தாலும் சூர்யா தரப்பிலிருந்து இதற்கு எந்த ஒரு விளக்கமும் அளிக்காமல் உள்ளனர்.\nதற்போது சூர்யா பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை பொங்கலன்று வெளியிடுவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. இதற்கு படக்குழுவினரிடம் இருந்து எந்த ஒரு தகவலும் வெளிவராமல் இருந்தது.\nஆனால் வருகிற பிப்ரவரி 4 ஆம் தேதி அன்று படத்தை வெளியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். பொங்கல் அன்று வெளியிட இருந்த படத்தை ஒரு மாதம் தள்ளி வெளியிடுவதற்கு காரணம் அஜித் நடிப்பில் உருவான வலிமை படம் பொங்கலுக்கு வெளியாவதாக உள்ளது.\nகிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக அஜித்தின் திரைப்படங்கள் எதுவும் வெளிவராததால் பொங்கலன்று எந்த திரைப்படங்கள் வெளியிட்டாலும் அஜித்தின் வலிமை படம் தான் அதிகமான வசூலை பெறும் என்பதால் பொங்கலன்று வெளியிடுவதாக இருந்தால் மற்ற நடிகர்களின் படங்கள் அனைத்தும் தற்போது தேதிகள் மாற்றப்பட்டு படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்து வருகின்றனர்.\nஅந்த வரிசையில் தற்போது எதற்கும் துணிந்தவன் திரைப்படம் இடம்பிடித்துள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் எப்போதும் விழா காலங்களில்தான் படத்தை வெளியிடும் அப்படித்தான் சூர்யா நடிப்பில் உருவான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் பொங்கல் அன்று வெளியிடப்படும் என எதிர்பார்த்தனர்.\nஆனால் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தை பொங்கல் அன்று வெளியிடவில்லை என திட்டவட்டமாக அறிவித்துள்ளனர். இதனை அறிந்த நெட்டிசன்கள் அஜித்தின் படத்திற்கு வழிவிட்டு சூர்யா ஒதுங்கிக் கொண்டதாக சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர். சூர்யாவின் எதற்கும் துணித்தவன்\nசென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.\nRelated Topics:அஜித் குமார், இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், எதற்கும் துணிந்தவன், சன் பிக்சர்ஸ், சினிமா செய்திகள், சூர்யா, தமிழ் சினிமா, தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், நடிகர்கள், நடிகைகள், வலிமை\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://plotenews.com/2018/05/08/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2021-12-02T03:38:03Z", "digest": "sha1:KRNWQRLMVLG7B5K33BG4TUJR4PGGRDSG", "length": 7298, "nlines": 45, "source_domain": "plotenews.com", "title": "இராசேந்திரன்குளம் மைதான காணியை அபகரிக்க முயற்சி; தடுத்து நிறுத்தப்பட்டது- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nஇராசேந்திரன்குளம் மைதான காணியை அபகரிக்க முயற்சி; தடுத்து நிறுத்தப்பட்டது-\nவவுனியா இராசேந்திரன்குளம் விக்ஸ்காடு பகுதிக்குரிய விளையாட்டு மைதானத்திற்கு என ஒதுக்கப்பட்ட ஒன்றரை எக்கர் காணியினை இன்று காலை அப்பகுதியிலுள்ள வேறு ஒரு பிரிவினர் அபகரிக்க முற்பட்டபோது அதனை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.\nஇச்சம்பவம் குறித்து கிராம அபிவிருத்திச்சங்கம் மேலும் தெரிவித்ததாவது, பாரதிபுரம், இராசேந்திரகுளம் விக்ஸ்காட்டு பகுதிக்குரிய விளையாட்டு மைதானத்திற்கு என ஒதுக்கப்பட்ட ஒன்றரை ஏக்கர் காணியினை இன்று காலை 6மணியளவில் அப்பகுதியிலுள்ள வேற்று இனத்தவர்கள், சமயத்தலைவர் தலைமையில் சென்ற குழுவினர் அபகரிக்கும் நோக்குடன் டோசரை எடுத்து அப்பகுதியை சுத்தப்படுத்த முற்பட்டபோது இராசேந்திரகுளம் பகுதியிலுள்ள கிராமத்தவர்கள் அதனை தடுத்து நிறுத்தியதுடன் அப்பகுதி இராசேந்திரகுளம் விளையாட்டு மைதானத்திற்குரிய பகுதி என வவுனியா பிரதேச செயலகத்தினால் கடந்த 2007ஆம் ஆண்டு உறுதிப்படுத்தப்பட்டு வழங்கப்பட்ட ஆவணங்களை காண்பித்துள்ளனர். இதையடுத்தும் அவர்கள் அங்கிருந்து செல்லவில்லை.\nஇச்சம்பவம் குறித்து நெளுக்குளம் பொலிஸாருக்கு தகவல்கள் வழங்கப்பட்டது இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் இரு தரப்பினரையும் சமாதனப்படுத்தியதுடன் காணி அபகரிக்கும் நோக்கில் சென்றவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின்போது அவர்களிடம் எவ்வித ஆவணங்களும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.\nவிளையாட்டு மைதானத்திற்கு ஒதுக்கப்பட்ட காணி என்பதை இனங்கண்ட பொலிஸார் பதட்டத்தினை ஏற்படுத்திய இருபகுதியினரையும் அவ்விடத்திலிருந்து வெளியேற்றியதுடன் மேலதிக விசாரணகளை மேற்கொண்டு வருகின்றனர்.\n« ஜனாதிபதியின் தனிப்பட்ட செயலாளர் ஒருவர் கைது- தகவலறியும் உரிமைச் சட்டம் தொடர்பான சர்வதேச மாநாடு- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://plotenews.com/2018/07/21/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE/", "date_download": "2021-12-02T04:39:27Z", "digest": "sha1:MTQEJ3QAO75WH2HFSEPEMJHCB27I2WFF", "length": 8581, "nlines": 48, "source_domain": "plotenews.com", "title": "யாழ் கல்வியங்காடு நாயன்மார்கட்டில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nயாழ் கல்வியங்காடு நாயன்மார்கட்டில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு-\nயாழ்ப்பாணம் – கல்வியங்காடு – நாயன்மார்கட்டுப் பகுதியில், குடிநீர் விநியோகப் பணிகளுக்காக வெட்டப்பட்ட குழியில் இருந்து மனித எச்சங்கள் இனங்காணப்பட்டுள்ளன.\nயுத்த காலத்தில், முன்னரங்கு காவலரன் அமைத்து இராணுவம் நிலை கொண்டிருந்த குறித்த இடத்தில் இருந்தே, நேற்று (20) மனித எச்சங்கள் இனங்காணப்பட்டுள்ளன. இருப்பினும், இனங்காணப்பட்ட மனித எச்சங்களை பொருட்படுத்திக் கொள்ளாமல் அங்கு மேற்கொள்ளப்படும் நீர் விநியோகத்தின் நிலக் கீழ் தாங்கி அமைக்கும் நடவடிக்கைகள் பாரிய அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.கல்வியங்காடு – நாயன்மார்கட்டுப் பகுதிக்கு கிளிநொச்சி இரணைமடுவில் இருந்து யாழ்ப்பாணத்துக்கான குடிநீர் விநியோகத்தை மேற்கொள்வதற்கான நிலக்கீழ் நீர்த் தாங்கி நிர்மாணிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் இந்திய நிறுவனத்தின் ஒப்பந்தக்காரர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nபாரிய அளவில் நடைபெற்றுவரும் இப்பணிகளின் போது நேற்று (20) இயந்திர வலு கொண்டு நிலக்கீழ் தாங்கியைச் சுற்றி அகலப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இதன் போது அங்கு சுமார் 3 அடி மண்ணை அகழ்ந்த போது அதற்குள் மனித எச்சங்கள் இருப்பது அவதானிக்கப்பட்டது.\nஇனங்காணப்பட்ட மனித எலும்பு எச்சங்கள் தொடர்பில் தகவல் சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களுக்கு ஆரம்பத்தில் அனுமதி முற்றாக மறுக்கப்பட்டிருந்தது. இதன் பின்னர் இவ்விடயம் தொடர்பில் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பிரதான பொருளியளாளருக்கு அறிவிக்கப்பட்டது.\nசம்பவ இடத்துக்கு வந்த அவர், யாழ். பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் உத்தியோகஸ்தர்களையும் அழைத்திருந்தார். அங்கு வந்த பொலிஸாரும், நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையைச் சேர்ந்தவர்களும் மனித எச்சங்கள் தொடர்பில் ஆராய்ந்தனர்.\nஆராய்ந்த பின்னர் இது தொடர்பில் அப்பகுதி கிராமசேவகருக்கு தகவல் வழங்க முடிவு செய்யப்பட்டிருந்தது. இதன் பின்னரே குறித்த பகுதியில் செய்தி சேகரிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இருப்பினும், குறித்த நீலக்கீழ் நீர் தாங்கி அமைக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.\n« அமைச்சின் செயலாளர் அநுர திஸாநாயக்கவுடன் பான் கீ மூன் பேச்சுவார்த்தை- ரயில்வே தொழிநுட்ப சேவை அதிகாரிகள் சட்டப்படி வேலைப் போராட்டம்- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://chollukireen.com/2018/01/17/", "date_download": "2021-12-02T04:27:34Z", "digest": "sha1:GFRBWVX4YMJUCVDXWIUWQCDPOZJZIIKV", "length": 28723, "nlines": 231, "source_domain": "chollukireen.com", "title": "17 | ஜனவரி | 2018 | சொல்லுகிறேன்", "raw_content": "\nஉங்களிடம் சில வார்த்தைகள்—கேட்டால் கேளுங்கள்.\nஇந்தத் தொடர் பதிவு அவர்கள் உண்மைகள் தளத்தின் மதுரைத்தமிழன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, எங்கள் ப்ளாக் ஸ்ரீராம் அவர்கள் என்னையும் எழுத அழைக்க , ,நான் இங்கே—- வயதானவர்களின் நினைவலைகள்தான். இது.\nஏன் இதிலும் ஏதாவது நல்லது இருக்கக் கூடும் அல்லவா என்று தோன்றியது. ஏதோ ஒரு சில வார்த்தைகள்தான் இது என்றும் தோன்றியது.\nஇவ்வளவு பெரிய முதியவள் என்ன ஆசீர்வாதம் செய்வாள் வேறு என்ன வார்த்தைகள் சொல்லப்போகிறாள் என்றுதானே நினைக்கத் தோன்றும்\nஎங்கள் காலத்தில் எப்படியெல்லாம் புத்தி சொல்லப்பட்டது என்றும் அதைக் கடைபிடிக்க முடிந்ததா என்றும் பா���ுங்கள். எங்கள் காலத்திலேயே நாங்கள் ஒரு ஐம்பது வயது உள்ளவரின் மூன்றாம் மனைவியின் வாரிசுகள். எங்கள் பெரியம்மாக்கள் போனபின்தான் எங்கள் அம்மா.குறைவாக மதிப்பிடாதீர்கள். அந்தக் காலத்தில்\nஅடி அமக்களமெல்லாம் மார்க் குறைவாக வாங்கி விட்டால் பிள்ளைகளுக்குக் கிடைக்கும். நாங்களெல்லாம் பெண்கள். நன்றாக மார்க் வாங்கி விடுவோம்.\nபெண்களெல்லாம் உயர்வு. அவர்களை ஒன்றுமே சொல்ல மாட்டார்கள். நாங்கதான்பலி. எங்களைக் கண்டாலே மார்க் கம்மியானவர்கள் கரித்துக் கொட்டுவார்கள். அவங்களைத் தாஜாசெய்ய நமக்குக் கிடைக்கும் எதிலும் போனா போகிறது என்று பங்கு கொடுக்கவேண்டும். அவன் கிட்டிப்புள் விளையாடினாலும் இல்லையே அவன் படித்தானே என்று சொல்ல வேண்டும். இது பெண்களின் பொதுவான நிலை.\nஅப்பா நன்றாகப் படித்தவர். பழைய காலத்தவர்.பழமை விரும்பிதான். அவர் செய்பவற்றைக் குறைகூற முடியாது. அந்தநாட்களில் மனைவிக்குச் சுதந்திரம் பேச்சில் கூட கொடுக்காதவர்களின் குரூப்பைச் சேர்ந்தவர். மற்றவர்கள் சொல்வார்கள்.\nஉங்கம்மாவைப் படுத்துகிறார் என்று. எங்களுக்குக் குறைகூற ஒன்றும் தெரியாது. இந்த அம்மாதான் அப்பாவைப் பற்றி வெளியில் ஏதேதோ சொல்கிரார்கள். இதெல்லாம்தான் தப்பு. என்று தோன்றும்.\nஅம்மாவுக்கு முன்னரும் அம்மாவின்உறவினர் பெண்தான் அப்பாவிற்கு வாழ்க்கைப் பட்டவர். அது தெரிந்தபின் அவர்களை நான் கேட்பேன். ஏன் முன்னாடியே தெரியும்தானே பின்னே ஏன் அம்மாவைக் கொடுத்திங்கோ. நீங்களெல்லாம் ரொம்ப மோசம் என்பேன் இது எதற்குச் சொல்கிறேனென்றால் மனைவிகள் ஸாதாரணமாக ஏதாவது சொல்லி இருந்தால் கூட அதை வம்பாக்கிப்பார்க்கும் மனிதர்கள் உண்டு. எதையும் யோசிக்காமல் வெளியில் சொல்வது ஸரியில்லை என்று சின்ன வயதிலேயே தெரிந்து போனது.\nநிறைய இதிஹாஸக் கதைகளெல்லாம் சொல்லுவார். புத்தகங்கள் படிக்க ஆர்வமூட்டுவார். விகடன் குமுதம் போன்ற பத்திரிகைகள் கண்ணால் கூடப் பார்க்க முடியாது. சினிமா போகக் கூடாது. ஊரிலுள்ளவர்களையும் கூப்பிட்டு புத்தி சொல்லுவார்.\nதினமும் தினஸரிப் பேப்பர்கள் வரும். படித்தால் மட்டும் போதாது. அதைப்பற்றி எழுதியிருந்ததே என்ன படித்தாய். சின்னதாக நம்மாத்து பூவரச மரத்தைப் பத்தி எழுதினா நீ என்ன எழுதுவாய் என்று கேட்ப்பார்.\nஇப்படியாக பேச்சுக���ின் மூலமே விஷயங்களை உணர்த்துவார். பத்திரிகைகளுக்கு எழுத ஆசையூட்டியவர் அவரே\nகாசுபணம் சேர்க்க, ஸொத்து சேர்க்க என்ற ஆசைகளிருந்ததில்லை. உறவினர்கள்,மற்றவர்களுக்கு என நன்றாகச் சிலவு செய்தே பழக்கம். வாழ்க்கையில் நிறைய சோதனைகள்,புத்ரசோகம், நம்பிக்கைமோசம் என பல விதங்களில் அவருக்குக் கஷ்டம் வந்தது. அவர் வேலை செய்தது பென்ஷன் கிடைக்கும்படியான நிறுவனமில்லை.\nஆசார சீலம். பெண்கள் விவாகத்திற்காக பிதுர் ராஜ்ஜியமாக இருந்த நிலங்களையே விற்று பெண்களின் வாழ்க்கையை அமைத்துக் கொடுத்தார். அப்போதும் அவர் விசாரப்படவில்லை.\nஆனால் சொல்லுவார். பிறர்க்கு உதவ வேண்டும். அதனால் எதுவும் குறைந்து விடாது. உங்களுக்கெல்லாம் ஸரியாகத் தோன்றவில்லை என்றால் நீங்கள் உங்கள் கொள்கையை மாற்றிக் கொள்ளலாமே தவிர உதவுவது தவறல்ல என்பார். ராமன் உதவுவார், என்பார். உதவி என்பதை எல்லா விதங்களிலும் நம்மால் செய்ய முடிந்த வகையில் செய்யவேண்டும் என்பார்.\nஎல்லாப் பெண்களாலும் பெற்றவர்களுக்குச் செய்ய முடிகிறதா இருந்தும் செய்யமுடியாது தவிப்பவர்கள் அக்காலத்தில்அநேகம்பேர். இக்காலத்தில் பெண்கள் யாவருமே உத்தியோகத்திலிருப்பதால் சற்று முன்னேற்றம் என்று சொல்லலாம். இருந்தாலும் வாழ்க்கையில் சேமிப்பு இல்லாதவர்களின் நிலையை நன்கு உணர முடிந்தது. கஷ்டம் என்ற ஒன்றைப் பார்த்ததால்தானே இதை எல்லாம் உணரவும் இப்பொழுது எழுதவும் முடிகிறது.\nபெண்கள் கலியாணத்திற்கு இருந்த நிலங்களை அவர் விற்றதைப் பார்த்ததாலோ என்னவோ அப்படி ஒரு கஷ்டங்களை நாம் யாருக்கும் கொடுக்கக் கூடாது என்று மனதில் நினைத்ததுண்டு. நான் எதிர்பாராத விதமாக எங்கள் பிள்ளைகளின் விவாகம் அப்படி நடந்தது. எல்லாம் காதல் கல்யாணம். பெண் வீட்டுக்கார்களுக்கு ஒரு நயாபைஸாகூட சிலவில்லாமல் நம்வீட்டில் ஏற்பாடுசெய்து நாமாக நடத்த வேண்டும்.\n பிள்ளைகள் அம்மாதிரிக் கொள்கையுடன் இருந்தார்கள். எளியமுறையில் என்பார்கள். அதற்காக பருப்பு தேங்காயும்,பக்ஷணமுமில்லாமலா அவர்களில்லாத வேளையில் செய்துக் குவித்திருப்பேன்\nநம்பமாட்டீர்கள். ஒரு முப்பது வருடங்களுக்கு முன்பிருந்து தொடர்ச்சியாக கலப்பு,சுயவகுப்புத் திருமணங்கள். வைதீகமுறையில் ,ஒரு வேளைத் திருமணங்கள்முக்கியமாக வேண்டியவர்களைக் கூப்பி��்டு, ஸம்பிரமமான விருந்துடன். பிள்ளைகளின் கோரிக்கைகளைப் பூர்த்தி செய்ததால்தான் இந்த முதுமைக் காலத்திலும் கூடிவாழ முடிகிறது. குறைகள் கூறுவது குடும்ப ஒற்றுமைக்கு உகந்ததல்ல என்னும் தாரக மந்திரம் உதவுகிறதோ என்னவோமுக்கியமாக வேண்டியவர்களைக் கூப்பிட்டு, ஸம்பிரமமான விருந்துடன். பிள்ளைகளின் கோரிக்கைகளைப் பூர்த்தி செய்ததால்தான் இந்த முதுமைக் காலத்திலும் கூடிவாழ முடிகிறது. குறைகள் கூறுவது குடும்ப ஒற்றுமைக்கு உகந்ததல்ல என்னும் தாரக மந்திரம் உதவுகிறதோ என்னவோ நேஷனல் இன்டிகிரேஷன் என்று சொல்வார்களே அது இப்படிதான் இருக்குமோ என்னவோ\nஇவைகளைப்பற்றி எழுத எங்கள் வீட்டு விசேஷத் திருமணங்கள் என்று ஒரு ஆர்ட்டிகலே தனியாக எழுத வேண்டும். இப்போது இது புதியதல்ல அப்போது அது புதிர்.காமாக்ஷிமாதிரி,காமாக்ஷிமாதிரி என்று உவமை சொல்லும்படி. உன்னை மாதிரி முடியாது. வெளியிலும் ஒன்றும் சொல்வதில்லை. எப்படிதான்மனதை ஸமாளிக்கிறாளோ அப்போது அது புதிர்.காமாக்ஷிமாதிரி,காமாக்ஷிமாதிரி என்று உவமை சொல்லும்படி. உன்னை மாதிரி முடியாது. வெளியிலும் ஒன்றும் சொல்வதில்லை. எப்படிதான்மனதை ஸமாளிக்கிறாளோ என்ன அர்த்தமோ\nஎதற்குச் சொல்லுகிறேனென்றால் அந்தக்காலத்தில் அவர்கள் சொல்லாமலே நம் மக்களைப் பார்த்து சில நடைமுறைகள் நமக்குத் தானாகவே வந்து விடுகிறது.\nஎங்கள் அம்மா ஒரு உதவும் குணமுள்ள பெண்மணி. யாருக்கு எந்த ஸமயம் என்ன உதவி வேண்டுமோ அதைச் செய்வார். எந்தப்பிரதி பலனும் எதிர்பார்க்கமாட்டார். நாங்கள் வளர்ந்த ஊர் கட்டுப்பாடும்,கண்ணியமும், நற்குணமுள்ளவர்களும் நிறைந்த ஊராக இருந்தது. அதனால் ஊரோடு ஒத்து வாழ் என இப்போதும் எங்கிருந்தாலும் அவ்விட மக்களுடன் அனுஸரித்துப் போக மனம் பக்குவப்படுகிறது.\nஇன்னும் நிறையபேர் நிறைய சொல்லுவார்கள். நான் சொல்லுவது–\nசேமிப்பு,குறைசொல்லாதிருத்தல்,ஒற்றுமை, காலத்திற்கேற்ப மனமாறுதல்கள், இவைகளெல்லாம் அவசியம். இதென்ன பிரமாதமா\nஉங்களிடம் சிலவார்த்தைகள் என்பதால் சில வார்த்தைகள்தான் சொல்லி இருக்கிறேன். உங்கள் காலத்திற்கு முன் வாழ்ந்தவர்களுக்கும் இப்பொழுது வரை இருப்பவர்களுக்கு மனதுள் பல வார்த்தைகள் இருக்கும். அதெல்லாம் அப்புறம் பேசலாம், இது போதும் என்று நினைக்கிறீர்கள் அல்லவா\nதொடர் பத���விட வாருங்கள். குறிப்பிட்டுச் சொல்லத் தெரியவில்லை. இதே தலைப்பில்.\nவலைப்பூ வைத்திருப்பவர்கள் எழுத ஆரம்பித்து விட்டீர்கள் அல்லவா முக நூலிலும் எழுதலாம். எனக்கு வாய்ப்பளித்த ஸ்ரீராம் அவர்களுக்கும், மதுரைத் தமிழன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி.\nஜனவரி 17, 2018 at 9:16 முப 49 பின்னூட்டங்கள்\n« டிசம்பர் பிப் »\nதிருமதி ரஞ்சனி அளித்த விருது\nஅரிசி மாவில் செய்யும் கரகரப்புகள்\nவீட்டில் விளைந்த வாழையின் அன்பளிப்புகள்\nசொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்\nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nமருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\n வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://marxistreader.home.blog/author/salenin/", "date_download": "2021-12-02T03:38:17Z", "digest": "sha1:V5I33G7ET3DSHUNQXCBW3GWOWDDT5CQS", "length": 6968, "nlines": 128, "source_domain": "marxistreader.home.blog", "title": "salenin – Marxist Reader", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nநவீன குடும்ப உறவு முறையும் முதலாளித்துவத்திற்கான கூலி உழைப்பும்\nஎவ்வாறு குடும்பம் உள்ளிட்ட சமூக நிறுவனங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை எங்கெல்ஸ் இந்த நூலில் விளக்குகிறார். மேலும் தனிச்சொத்தின் உருவாக்கம், வளர்ச்சி, கெட்டிப்படுதல், எவ்வாறு ஒருதார மணம் மற்றும் குடும்பம் உள்ளிட்டவற்றில் ஒரு வரைமுறையை ஏற்படுத்தியது என்பதையும் இந்த நூல் விளக்குகிறது.\nபெண் விடுதலையும் லெனினும் – கிளாரா ஜெட்கினின் அனுபவம்\nகம்யூனிச சிந்தனைகள் அல்லாத பழைய உளவியல்கள் அனைத்தையும் கடந்து முன்னேறும் வேலையை தொழிற்சங்கங்கள், கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்டவை ஒருங்கிணைத்து பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசின் கீழ் செய்து முடிக்கும். இங்கு எந்த பழைமைவாதத்தையும் அது விட்டு வைக்காது. எங்கும் சமத்துவத்தை நடைமுறைக்கு கொண்டுவரும் உண்மையான ஆவல் மேலெழும் தன்மை காணப்படுகிறது.\nஇணைய சிறப்பு பதிவு (8)\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம் (16)\nகேள்வி – பதில் (1)\nசெவ்வியல் நூல்கள் அறிமுகம் (34)\nஇந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு (3)\nபிப்ரவரி புரட்சியிலிருந்து அக்டோபருக்கு (6)\nகலாச்சார அரங்கில் கம்யூனிஸ்டுகளின் கடமைகள் \nபகுதிக் குழு, இடைக்குழு உறுப்பினர்களின் செயல்பாடு எப்படி அமைய வேண்டும்\nவரலாற்றை படிப்போம், வரலாற்றை படைப்போம் \nபிரடெரிக் எங்கெல்ஸ் : மார்க்சியத்தை இணைந்து நிர்மாணித்தவர்\nஏமாற்றப்படும் சட்டங்களும் - மறுக்கப்படும் நீதியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://notionpress.com/ta/stories/versesoflove/all/view/585", "date_download": "2021-12-02T04:15:20Z", "digest": "sha1:ODTWOYXUMBII5V7S5LASVIHFTO5YJSV5", "length": 16766, "nlines": 220, "source_domain": "notionpress.com", "title": "#versesoflove - Writing Contest from Notion Press", "raw_content": "\nவெளியிட உங்கள் புத்தகத்தை இலவசமாக வெளியிட்டு 150+ நாடுகளில் விற்கலாம்\nஅவுட்பப்ளிஷ் புத்தகத்தைப் பதிப்பிப்பதற்கான வழிகாட்டலுடன் 100% சுயவெளியீட்டுச் சுதந்திரம் உங்களுக்கே\nசந்தைப்படுத்துதலின் நுணுக்கம் உங்கள் புத்தகத்தை விளம்பரப்படுத்தவும், பல்லாயிரம் வாசகர்களைச் சென்றடையவும் எங்கள் கருவிகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்\nசவால்கள்உங்கள் புத்தகத்தை விளம்பரப்படுத்தவும், பல்லாயிரம் வாசகர்களைச் சென்றடையவும் எங்கள் கருவிகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்\nஇண்டிஆத்தர்சாம்பியன்ஷிப் #4 முடிவுகள் இண்டிஆத்தர்சாம்பியன்ஷிப் #3 முடிவுகள்\nவணிகம், முதலீடு & மேலாண்மை\nகுறிப்புதவி & படிப்பு வழிகாட்டி\nசமையல், உணவு & பானங்கள்\nகலைகள், நிழற்படக்கலை & வடிவமைப்பு\nஉடல், மனம் மற்றும் ஆன்மா\nசெல்லப்பிராணிகள் & விலங்குகள் பராமரிப்பு\nகாமிக்ஸ் & கிராஃபிக் நாவல்கள்\nசெல்லப்பிராணிகள் & விலங்குகள் பராமரிப்பு\nஇந்தியா முழுவதும் உள்ள நூலாசிரியர்களின் ஆயிரக்கணக்கான புத்தகங்களை அறியவும் வாசிக்கவும்\nஉங்கள் புத்தகத்தை இலவசமாக வெளியிட்டு 150+ நாடுகளில் விற்கலாம்\nபுத்தகத்தைப் பதிப்பிப்பதற்கான வழிகாட்டலுடன் 100% சுயவெளியீட்டுச் சுதந்திரம் உங்களுக்கே\nஉங்கள் புத்தகத்தை விளம்பரப்படுத்தவும், பல்லாயிரம் வாசகர்களைச் சென்றடையவும் எங்கள் கருவிகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்\nஇண்டிஆத்தர்சாம்பியன்ஷிப் #4 முடிவுகள் இண்டிஆத்தர்சாம்பியன்ஷிப் #3 முடிவுகள்\nஉங்களைத் தொடர்புகொண்டது அற்புதமான அனுபவம். குறித்த காலக்கெடுவுக்குள் புத்தக வெளியீட்டுச் செயல்முறையை நீங்களே திட்டமிட்டு செயல்படுத்தியவிதம் பாராட்டுக்குரியது\nசுப்ரத் சௌ��ப்குச் வோ பால்’ நூலாசிரியர்\nகல்நெஞ்சம் கரைந்து போகும்.. உள்ளுயிரும் உறைந்து போகும்.. சொல� மேலும் வாசிக்க...\nஇந்த வாரம் பிரபலமாக உள்ளவை\nநோஷன் பிரஸ் தமிழ், ஆங்கிலம், இந்தி, கன்னடம், மலையாளம், வங்காளம், மராத்தி மற்றும் குஜராத்தி மொழிகளில் புத்தகத்தை வெளியிடுவதற்கு நூலாசிரியர்களுக்கு உதவுகிறது. புத்தகத்தைச் சுயவெளியீடு செய்வதற்கான செயல்முறைகளை இலவச பதிப்புத்தளமான நோஷன் பிரஸ் மிகவும் எளிமையாக்கியுள்ளது. சுயவெளியீட்டுக்கான அனைத்து சுதந்திரத்தையும் பெற்றிருக்கும் உங்களுக்கு எங்கள் ஹைப்ரிட் வெளியீட்டுத் திட்டமானது வல்லுநரின் வழிகாட்டலையும் வழங்குகிறது. இத்திட்டம் உங்கள் புத்தகத்தை உயர்தரமான புத்தகமாக வெளியிட உதவுகிறது. மேலும், உலகளவில் இலட்சக்கணக்கான மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்கான தளத்தையும் ஏற்படுத்தித் தருகிறது. உங்கள் புத்தகத்தைச் சொந்தமாக வெளியிட எங்கள் இலவச வெளியீட்டுத் தளத்தைப் பயன்படுத்துவதால் அல்லது எங்கள் புத்தக வல்லுநர்களே உங்கள் புத்தகத்தை வெளியிடுவதால் உங்கள் சுமை குறையும். சுருக்கமாகச் சொன்னால், தரமான சேவை மற்றும் புதிய தொழில்நுட்பங்கள்கொண்டு சுயமாகப் புத்தகங்கள் வெளியிட சிறந்த வழியை நோஷன் பிரஸ் உருவாக்கித் தருகிறது. இதன் காரணமாக, சுயமாகப் புத்தகம் வெளியிட முயலும் எழுத்தாளருக்கு முதல் விருப்பமாக நோஷன் பிரஸ் விளங்குகிறது. எங்கள் வல்லுநர்களுடன் பேசுங்கள், உங்கள் இலவச வெளியீட்டுத் திட்டத்தைப் பெறுங்கள். அவுட் பப்ளிஷ் பயன்படுத்தி உங்கள் புத்தகத்தை இன்றே வெளியிடுங்கள்.\nபதிப்புரிமை © 2021 நோஷன் பிரஸ்\nபயன்பாட்டு விதிமுறைகள் தனியுரிமைக் கொள்கை தள வரைபடம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://puthiyathalaimurai.com/newsview/109317/Devon-Conway-and-Sophie-Ecclestone-Named-ICC-Players-Of-The-Month-For-June", "date_download": "2021-12-02T03:49:33Z", "digest": "sha1:E2W6UNP76TGKKYLADS57VISK3WNFGXGT", "length": 10112, "nlines": 94, "source_domain": "puthiyathalaimurai.com", "title": "ஐசிசியின் ஜூன் மாத சிறந்த கிரிக்கெட் வீரராக நியூசிலாந்தின் டேவான் கான்வே தேர்வு | Devon Conway and Sophie Ecclestone Named ICC Players Of The Month For June | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் வைரல் வீடியோ\nஐசிசியின் ஜூன் மாத சிறந்த கிரிக்கெட் வீரராக நியூசிலாந்தின் டேவான் கான்வே தேர்வு\nஐசிசியின் ஜூன் மாதத்துக்கான சிறந்த வீரராக நியூசிலாந்தின் தொடக்க பேட்ஸ்மேன் டேவான் கான்வே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nமாதத்தின் சிறந்த வீரா்/வீராங்கனை என்கிற பெயரில் புதிய விருதை அறிமுகம் செய்துள்ளது ஐசிசி. சா்வதேச கிரிக்கெட்டில் அனைத்து வகை போட்டிகளிலும் சிறப்பாகச் செயல்படும் வீரர் வீராங்கனைகளை ஆண்டு முழுவதுமாக அங்கீகரிக்கும் வகையில் மாதந்தோறும் விருது வழங்கி ஐசிசி கெளரவித்து வருகிறது. தங்களுக்கு விருப்பமான வீரா், வீராங்கனைகளுக்கு அந்த விருது கிடைக்கச் செய்யும் வகையில் ரசிகா்கள் ஆன்லைன் மூலமாக வாக்குகளை செலுத்தலாம்.\nமுன்னாள் வீரா்கள், ஒளிபரப்பு நிறுவனங்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோர் அடங்கிய ஐசிசியின் வாக்கு செலுத்துதல் அகாடமியும் ரசிகர்களுடன் இதில் இணைந்து செயல்படும். விருதுக்கு தகுதியான நபர்கள், களத்தில் செயல்பட்டது, சம்பந்தப்பட்ட காலகட்டத்தில் வெளிப்படுத்திய ஆட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் ஐசிசியின் விருதுகள் பரிந்துரை குழுவால் தீா்மானிக்கப்படுவார்கள் என ஐசிசி தெரிவித்துள்ளது. வெற்றியாளா்கள் ஒவ்வொரு மாதத்திலும் அதன் 2-ஆவது திங்கள்கிழமை அறிவிக்கப்படுகின்றனர்.\nமுதல் மூன்று மாதத்துக்கான விருதுகளை இந்திய வீரர்களே பெற்றார்கள். ஜனவரி மாதத்தின் சிறந்த வீரராக ரிஷப் பந்த், பிப்ரவரி மாதத்தின் சிறந்த வீரராக அஸ்வின், மார்ச் மாதத்தின் சிறந்த வீரராக இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் ஆகியோர் தேர்வானார்கள். இந்நிலையில் ஜூன் மாதத்தின் சிறந்த வீரர், வீராங்கனைக்கான பரிந்துரைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டது.\nமகளிர் பிரிவில் ஷஃபாலி வர்மா, ஸ்னேஹ் ராணா ஆகிய இரு இந்திய வீராங்கனைகளும் இங்கிலாந்தின் சோஃபியும் இடம்பெற்றார்கள். ஆடவர் பிரிவில் நியூசிலாந்தின் கான்வே, ஜேமிசன் மற்றும் தென் ஆப்பிரிக்காவின் டி காக் ஆகியோர் இடம்பெற்றார்கள். இந்நிலையில் ஆடவர் பிரிவில் ஜூன் மாதத்தின் சிறந்த வீரராக நியூசிலாந்தின் கான்வேயும், மகளிர் பிரிவில் இங்கிலாந்தின் சோஃபியும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.\nகொங்குநாடு மாநிலம் என்பது விஷமத்தனம்; சென்னை முதல் குமரி வரை ஒரே சிந்தனை: கே.பி.முனுசாமி\nஅமைச்சர் தியாகராஜன் மீது அவதூறு பரப்பியதாக ஒருவர் கைது- வழக்கை ரத்து செய்ய கோர்ட் மறுப்பு\nஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் கணிசமாக குறைந்திருக்கிறது: மத்திய அரசு தகவல்\nடிசம்பர் மாத மழைப்பொழிவு இயல்பை விட அதிகமாக இருக்கும் - வானிலை ஆய்வுமையம்\nவங்கி ஊழியர்கள் தொந்தரவு: கடனை செலுத்த முடியாமல் தம்பதியர் எடுத்த விபரீத முடிவு\nஒப்பந்த பேச்சுவார்த்தை - கே.எல்.ராகுல், ரஷீத்கானுக்கு வந்த புதிய சோதனை\nஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி: அரையிறுதிக்குள் நுழைந்தது இந்திய அணி\n“இந்த அடைமொழியை அஜித் சுத்தமாகவே விரும்பவில்லை”-‘தல’ நீக்கத்தின் பின்னணி இதுதான்\nநகர்ப்புற பெண்களை அதிகம் பாதிக்கும் உடல் பருமன்: ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன\nபணம் பண்ண ப்ளான் B - 12: வருமான வரி சேமிப்பில் செய்யும் தவறுகளும், கடைசிநேர நெருக்கடியும்\n‘விழிப்புணர்வு, தக்கநேர சிகிச்சை’- எய்ட்ஸ் இல்லா உலகை உருவாக்கலாம்\n\"'ஒருமையில் பேசியது மட்டுமே பிரச்னையில்லை\" - அன்வர் ராஜா நீக்கப்பட்டதன் காரணம் என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://theethumnanrum.blogspot.com/2010/03/blog-post_15.html", "date_download": "2021-12-02T04:19:46Z", "digest": "sha1:PLYH4EMMO245DE23DAVC2WJGM7A4RSPM", "length": 9255, "nlines": 83, "source_domain": "theethumnanrum.blogspot.com", "title": "adhiran: ஆளுமைகள்", "raw_content": "\nவாருமையா பி வீ.. சௌக்கியம்தானே.. ஊனு எடுத்தாச்சோ பாத்து பலவருசம் ஆகுதே. எப்பிடியிருக்கு நம்ப ஜனங்க நெலை.. எல்லா பயல்களும் பெசிவேச்சமாதிரி ஆயிட்டனுங்கோ.. அப்ப நாம நெனச்சது சரிதானடே...\nநோ நோ மிஸ்டர் பி டி.. நான் பொதுவா என்னோட நாட்டு உணவு பொருள்கள் அடங்கின வேஸ்டேஜ.. முக்கியமா அதனோட காலை உணவு பழக்கங்கள நான் தொடுறதே இல்ல. புல்ஷிட்.. நானே சமைக்கிறேன்.. யு நோ .. நான் ஆலிவ் ஆயில்தான் உபயோகிக்கிறேன். . காலையில ப்ரீ டாய்லேட் தான் எனக்கு குறிக்கோள்.\nஎன்னடே உனக்குன்னு என்ன ஒரு நாடு இருக்கு எழவு.. நான் என்ன கேட்டேன் நீ என்ன சொல்லுத.. இதபாரு பலவருசத்துக்கபுறமா நாம இதே நாளுல பாத்துக்கிடனும்னு பேசிகிட்டோமில்ல.. அதுக்காகத்தானே இப்போ ஏகப்பட்டபேர ஏமாத்தி யாருக்கும் தெரியாம இங்க வந்திருக்கேன்.. எப்படி போகுது நாம செஞ்ச யோசன..\nமேன்.. அதுக்காக நான் பட்ட அவஸ்தைகள் கொஞ்சமா.. என்னோட வேலையை பிடுங்கினது கூட எனக்கு கோவமில்ல .. எம்பையன் என்னை போடா தேவிடியாப் பையான்னு திட்டுனது கூட எனக்கு கோவமில்ல.. நான் .. நானே எழுதுன எல்லாத்தையும் நான் எழுதலன்னு சொல்லிகினு திரியுறாங்களே.. அவங்க அம்மாக்கள என்ன செஞ்சா தகும்..\nஅதுக்காகத்தான் இவங்கள சுலபமா திசைதிருப்புற வழிவகை ஒன்ன கோதாவரி தாண்டி இல்ல தாண்டாம மேற்கு மலை தொடர்ச்சி முடியுற இடத்துல ஒரு வெள்ளைக் கல்ல கண்டுபிடுச்சு அதுக்கடியில முன்னூறு நாலு தியானம் பண்ணினேன்.. அந்த சோர்வுலதான் என்னோட ஆயிரம் பக்க நாவல எழுதினேன்.. அதுக்குப்பிறகு நா சிறுகதைகளை எழுதுன மகத்தான செயலையும் .. இரண்டு சிறுகதைகளுக்கு நடுவுல என்னோட மண மற்றும் மன நிலைய சமன்செய்ய நாவல்கள எழுதவும் தொடங்கினேன்.. பின்னால நான் என்னை உற்சாகப்படுத்தவும் நான் மொத்தமா எழுததொடங்கிட்டேன் ... மொத்தத்துல..\n.. நிறுத்து மேன்.. இன்னும் நீ பதினஞ்சு மார்க் பதில் சொல்ற பழகத்த விட்டு தொலைக்கலையா.. அவனவன் ஒன் வோர்டுக்கு மாறி இப்போ ட்வீட் வரைக்கும் வந்துட்டானுங்கோ.. நானும் அந்த சமயத்தில சீனா லேர்ந்து ஷெலே வரைக்கும் பலவித கலாச்சாரங்கள்ள புகுந்து திளச்சு.. கடைசியில இப்போ மலையாளம் கத்துக்கினு இருக்கேன்..\nஇவர்களைப்பற்றி எதுவும் நினைக்காமல் இருக்க முடியவில்லை. தமிழ்நாட்டின் தவிர்க்க முடியாத ஆளுமைகள். புத்தகம் வாசிக்கிற ஒவ்வொருவருக்கும் இவர்களிடமிருந்து எதுவாவது கிடைத்துக்கொண்டிருக்கிறது. இவர்களைப்பற்றி வெகுஜன ஊடக வடிவிலான ஒரு கற்பனை உரையாடலைத் தொடங்கினேன். இவர்கள் இருவரும் தனிமையில் சந்தித்து பேசினால் எப்படியிருக்குமென்று. சுவாரஷ்யமாய் இருந்தது. ஆனால் தொடரப் பிடிக்கவில்லை. இது ஆரோக்கியமாக படவில்லை.\nஜெயமோகனின் சில சிறுகதைகளும், விஷ்ணுபுரம், கொற்றவையும் ஏழாம் உலகமும் தமிழுக்கு கொடைசாருவின் சிறுகதைத்தொகுதியும், ராசலீலா நாவலும் இதே தமிழுக்கு கொடை. எழுத்தாளர்களுக்கு தற்பெருமை அடிப்படை குணம். இவர்களின் தம்பட்டம் அவ்வாறானதே. இந்த எழுத்தாளுமைகள் - அனைத்து எளிய மனிதர்களை போன்றே - மதிக்கப்படவேண்டியவர்களே. என்னைப்பொருத்தவரையில், வரலாறு தொன்மம் போன்றவற்றை தேடி கொள்ள ஜெயமோகன் சிறந்த வழிகாட்டி. உலக எதிர்கலாச்சாரம், திரைப்படம் போன்றவற்றை தேடி கொள்ள சாரு. ஆக, ஜெயமோகன் ஒரு biological typewritter. சாரு நிவேதிதா ஒரு biological vibrator.\nஎன் முதல் பதிவே இது பற்றிதான்:\nகவிதை (47) பொது (38) தீதும் நன்றும். (27) உரை கவிதை (21) தம்பட்டம் (18) நாவல் (12) தீதும் நன்றும் (9) சினிமா (8) தொடர் கட்டுரை (7) பிடித்த கவிதை (5) கதை (4) சங்கம் (4) நகைச்சுவை (4) பயணம் (3) புனைவு (3) மொழிபெயர்ப்பு (3) ஓரியண்ட்டலிசம் (2) தொடர் (2) பிடித்த பாடல் (2) பொது அல்ல (2) கட்டுரை (1) பார்த்திபன் கவிதைகள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/ipl2018-csk-won-the-toss-and-choose-to-field-1.html", "date_download": "2021-12-02T03:01:36Z", "digest": "sha1:XRNYSETBG3RAD7FQUBBU3CFG2FMEVGFG", "length": 4998, "nlines": 53, "source_domain": "www.behindwoods.com", "title": "IPL2018: CSK won the toss and choose to field | தமிழ் News", "raw_content": "\nபவுலிங்VSபேட்டிங் சண்டையில்..சன்ரைசர்சை 'சாய்க்குமா' தோனி கிங்ஸ்\nபுனேவில் இன்று மாலை நடைபெறவிருக்கும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை, தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொள்கிறது.\nஇதில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி பவுலிங் தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்குகிறது. இன்னும் 1 போட்டியில் வென்றால் பிளே ஆஃப் சுற்றுக்குள் உள்ளே சென்று விடலாம் என்பதால், சென்னை அணிக்கு இந்த போட்டி முக்கியமான போட்டியாகத் திகழ்வது குறிப்பிடத்தக்கது.\nஇரு அணி வீரர்களின் விவரம் பின்வருமாறு:-\nசென்னை சூப்பர் கிங்ஸ்: தோனி(கேப்டன்), சுரேஷ் ரெய்னா, அம்பாதி ராயுடு, ஷேன் வாட்சன், சாம் பில்லிங்ஸ்,ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, தீபக் சாஹர், ஹர்பஜன்சிங், டேவிட் வில்லி, ஷர்துல் தாகூர்.\nசன்ரைசர்ஸ் ஹைதராபாத்: ஏ ஹலஸ், தீபக் ஹூடா, கேன் வில்லியம்சன்(கேப்டன்), ஷிகர் தவான், புவனேஸ்வர் குமார், எஸ் கோஸ்வாமி, ரஷீத் கான், சித்தார்த் கவுல், ஷாகிப் அல் ஹசன், மணீஷ் பாண்டே, சந்தீப் சர்மா.\nபிங்க் சீருடை செண்டிமெண்ட்: சென்னை சூப்பர் கிங்சை 'வீழ்த்தியது' ராஜஸ்தான் ராயல்ஸ்\n'நண்பேன்டா' தல விட்ட சூப்பர் கேட்சை அசால்ட்டா பிடித்த 'சின்ன தல'\nஜெய்ப்பூரில் 'மாஸ்' காட்டிய 'ரெய்னா-தோனி'.. ராஜஸ்தானுக்கு இலக்கு இதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://www.dailytamilnadu.com/news/do-you-have-cockroach-infestation-in-your-home-just-do-this-and-you-will-no-longer-have-cockroach-infestation/", "date_download": "2021-12-02T03:58:10Z", "digest": "sha1:O4BRQNW3OYFV2YTLUFUNWGISZSVU5B45", "length": 13795, "nlines": 158, "source_domain": "www.dailytamilnadu.com", "title": "உங்கள் வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லையா? இதை மட்டும் செய்யுங்க.. காலத்துக்கும் இனி கரப்பான் பூச்சி தொல்லையே இருக்காது! உங்கள் வீட்டில் கரப்பான் பூச்சி த��ல்லையா? இதை மட்டும் செய்யுங்க.. காலத்துக்கும் இனி கரப்பான் பூச்சி தொல்லையே இருக்காது!", "raw_content": "\nவெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு வருபவர்கள் கவனத்திற்கு.. இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த கட்டுபாடுகள்\n2வது நாளாக சரவணா ஸ்டோரில் பரபரப்பு\nஇன்றைய (02-12-2021) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஉலகளவில் 26.37 கோடியை கடந்த கொரோனா பாதிப்பு\nமாவட்ட சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு\nஉப்பு கலந்த தண்ணீரில் குளிப்பதால் உடலில் இவ்வளவு மாற்றம் ஏற்படுமா\nமாதம் ரூ.25,000/- ஊதியத்தில் இந்திய அறிவியல் கழகத்தில் வேலைவாய்ப்பு\nதொல்லை கொடுக்கும் குடல் புழுக்கள் வெளியேறனுமா\n10ம் வகுப்பு தேர்ச்சி போதும்\nமேஷ ராசியில் பிறந்தவர்கள் என்ன தொழில் செய்யலாம்\nHome/பொழுதுபோக்கு/உங்கள் வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லையா இதை மட்டும் செய்யுங்க.. காலத்துக்கும் இனி கரப்பான் பூச்சி தொல்லையே இருக்காது\nஉங்கள் வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லையா இதை மட்டும் செய்யுங்க.. காலத்துக்கும் இனி கரப்பான் பூச்சி தொல்லையே இருக்காது\nகரப்பான் பூச்சித் தொல்லை இல்லாத வீடுகளே இன்று இல்லை. வீட்டுக்கு, வீடு கரப்பான் பூச்சி அதிகமாக உள்ளது. அதை ஒழிக்க, கொல்ல மக்கள் கடும் சிரமங்களையும் சந்திக்கின்றனர்.\nசில மருந்துகளை வாங்கி அடித்தாலும் கொஞ்ச நேரம் செத்ததுபோல் கிடந்துவிட்டு மீண்டும் எழுந்து போய்விடுமாம் கரப்பான் பூச்சி.கரப்பான் பூச்சி நம்மை விடவும் பத்துமடங்கு அணுக்கதிர் வீச்சை தாங்கக் கூடியது. கரப்பான் பூச்சியின் தலையை துண்டித்துவிட்டால்கூட உடம்பில் இருக்கும் நரம்பு மண்டலம் வாயிலாக மூச்சு விடும்.\nசரி உணவே இல்லாத இடத்தில் போட்டால்கூட ஒருமாதம் வரை கரப்பான் பூச்சியால் வாழமுடியுமாம். தலை துண்டான பின்பு தண்ணீர் குடிக்க முடியாமல் தாகத்தில் தான் ஒருவாரத்துக்குப் பின்பு இறக்குமாம். 40 நிமிடங்கள் வரை கரப்பான் பூச்சி மூச்சுவிடாமல் இருக்கும். சிலநேரம் நாம் அடித்து மூலையில் போட்டால்கூட சிறிதுநேரம் கழித்து நாம் பார்க்காத போது ஊர்ந்து போய்விடும். சரி, இந்த கரப்பான் பூச்சி உங்கள் வீட்டுப்பக்கமே வராமல் செய்ய ஒரு சூப்பர் டிப்ஸ் இருக்கிறது.\n ஒரு லிட்டர் வெந்நீர், பெரிய எலுமிச்சம் பழம் ஒன்று, பேக்கிங் சோடா 4 டீஸ்பூன் ஆகியவையே இதற்குப் போதும். முதலில் வெந்நீ���ில் எலுமிச்சை சாறு கலந்து பேக்கிங் சோடா சேர்த்து நன்றாகக் குலுக்கி எடுக்க வேண்டும். இந்தத் தண்ணீரை கொண்டு உங்கள் சமையல் மேடை, சிங்க், மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கழுவ வேண்டும்.\nசில வீடுகளில் கரப்பான் பூச்சித் தொல்லை அதிகம் இருக்கும். அவர்கள் இதை மூன்று நேரமும் செய்ய வேண்டும். இப்படிச்செய்தால் கரப்பான் மட்டுமல்ல வேறு எந்த பூச்சித் தொந்தரவும் இருக்காது. இதேபோல் இளஞ்சூடான நீரில், வெள்ளை வினிகர் சம அளவு எடுத்து கலக்கவேண்டும். சமைத்து முடித்ததும் கேஸ் அடுப்பை இந்த கரைசல் உள்ள இடத்தில் விட்டு சுத்தம் செய்யவும். மிச்சக் கலவையை சிங்க் பகுதியில் ஊற்ற வேண்டும். இது குழாய்கள் மற்றும் வடிகால்களை கிருமி நீக்கம் செய்து கரப்பான் பூச்சியை வெளியேற்றும். இதையெல்லாம் நீங்களும் செய்து பாருங்களேன்.\nஉடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...\nஇதையும் படிங்க: கவுனி அரிசி அல்வா செய்வது எப்படி\nமாநாடு திரைப்படத்தை பார்த்து கொண்டாடும் ரசிகர்கள்\nசர்க்கரை நோயாளிகள் குக்கரில் சமைத்த சாதத்தை சாப்பிடலாமா\nவீட்டில் பூச்சி தொல்லை நீங்க.. இந்த டிப்ஸ ட்ரை பண்ணுங்க..\nவெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு வருபவர்கள் கவனத்திற்கு.. இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த கட்டுபாடுகள்\n2வது நாளாக சரவணா ஸ்டோரில் பரபரப்பு\nஇன்றைய (02-12-2021) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஉலகளவில் 26.37 கோடியை கடந்த கொரோனா பாதிப்பு\nமாவட்ட சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு\nவெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு வருபவர்கள் கவனத்திற்கு.. இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த கட்டுபாடுகள்\n2வது நாளாக சரவணா ஸ்டோரில் பரபரப்பு\nஇன்றைய (02-12-2021) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஉலகளவில் 26.37 கோடியை கடந்த கொரோனா பாதிப்பு\nமாவட்ட சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு\nகனமழையால் நாளை 7 மாவட்டங்களில் விடுமுறை\n9 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் செப்டம்பர் 4 வரை பள்ளிகள் திறப்பு மீண்டும் ஒத்திவைப்பு – மாநில அரசு அறிவிப்பு\nவருமானவரி கணக்கு தாக்கல் செய்ய காலஅவகாசம் மீண்டும் நீட்டிப்பு\nபஞ்சாப் முதல்வராக பதவியேற்றார் சரண்ஜித் சிங் சன்னி..\nவேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் தேதி அறிவிப்பு\n8 நாட்களுக்கு பிறகு குறைந்த பெட்ரோல், டீசல் விலை..\nநீர்நிலைகளை கண்காணிக்க ஆளில்லா விமானம், 1000 தடுப்பணைகள் – அமைச்சர் உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thirumangalam.org/8651", "date_download": "2021-12-02T04:01:55Z", "digest": "sha1:PUKPRB5U4I5QHEU2TNPOCJ2Z63CDRX6K", "length": 5168, "nlines": 65, "source_domain": "www.thirumangalam.org", "title": "திருமங்கலத்திலிருந்து இன்று சபரிமலை செல்லும் வேனில் இடம் உள்ளது.வரவிரும்புவர்கள் தொடர்பு கொள்ளவும்!", "raw_content": "\nYou are here: Home / Announcement / திருமங்கலத்திலிருந்து இன்று சபரிமலை செல்லும் வேனில் இடம் உள்ளது.வரவிரும்புவர்கள் தொடர்பு கொள்ளவும்\nதிருமங்கலத்திலிருந்து இன்று சபரிமலை செல்லும் வேனில் இடம் உள்ளது.வரவிரும்புவர்கள் தொடர்பு கொள்ளவும்\nஇன்று இரவு திருமங்கலத்தில் இருந்து ஐய்யப்ப பக்தர்கள் சபரிமலை செல்ல உள்ள 12 சீட் உள்ள வேனில் 4 இடங்கள் காலியாக உள்ளது.ஆகவே ஐய்யப்ப பக்தர்களுடன் சபரிமலை செல்ல விரும்புவர்கள் இணைந்து கொள்ளலாம்.\nவேனில் பயணம் செய்ய ,நடைமுறை பேருந்துக் கட்டணம் செழுத்தினாலே போதுமானது\nc.நாகராஜன் – 98426 54062( இராகவி டூர்ஸ் அன்ட் ட்ராவல்ஸ்)\nசெய்திகளை அனுப்ப எங்கள் வாட்ஸ் அப்/தொலைபேசி: 9677310850\nநமது Thirumangalam.org இணையதளம் தற்போது அப்டேட் செய்யப்பட்டு வருகிறது விரைவில் முன்பு போல் சிறந்த முறையில் செயல்படும் விரைவில் முன்பு போல் சிறந்த முறையில் செயல்படும்\nபிகே என் வித்யாலயா சிபிஎஸ்சி பள்ளிக்கு வரலாறு மற்றும் ஹிந்தி படித்த ஆசிரியைகள் தேவை\nபிகே ஏன் சிபிஎஸ்சி பள்ளியில் பிரின்சிபால் வேலைக்கு தேவை\nபேக்கிங் மற்றும் சூப்பர்வைசர் பணிக்கு ராஜா சித்த மருந்தகத்தில் வேலை\nபிகே என் சிபிஎஸ்சி பள்ளிக்கு ஹிந்தி மற்றும் பிசிக்ஸ் படித்த ஆசிரியைகள் தேவை\nமீனாட்சி அம்மன் கோவில் முன்மண்டபத்தை கட்டியவரின் சிலை –ஓர் ஆராய்ச்சி\n150 வருடங்களுக்கு முன்னால்- திருமங்கலம் சிஎஸ் ஐ சர்ச்\nபலரும் அறியாத திருமங்கலத்தில் பிறந்த இசை மேதை\n1842ல் திருமங்கலத்தில் அமைந்திருந்த மதுரை அமெரிக்கன் கல்லூரி அறிவோம் திருமங்கலம் வரலாறு\nதிருமங்கலம் பிகே என் கல்லூரியில் ப்ரோபசர் மற்றும் லேப் அசிஸ்டன்ட் பணிகளில் வேலை வாய்ப்பு\nதிருமங்கலம் நகராட்சி சார்பில் தொழில் திறனை மேம்படுத்த இலவச பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://plotenews.com/2016/09/22/", "date_download": "2021-12-02T03:50:49Z", "digest": "sha1:RDUZR4U3QD5DOL6O3QYJHDHWJYJ5CLQQ", "length": 19691, "nlines": 106, "source_domain": "plotenews.com", "title": "2016 September 22 Archive -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nகிளிநொச்சி வர்த்த சங்கப் பிரமுகர்கள் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் சந்திப்பு-(படங்கள் இணைப்பு)-\nகடந்த 16.09.2016 இரவு ஏற்பட்ட தீவிபத்தினால் முற்றாக எரிந்து அழிவடைந்துள்ள கிளிநொச்சி சந்தைப் பகுதிக்கு விஜயம் செய்த புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், வர்த்தக சங்கத்தைச் சேர்ந்த பிரமுகர்களிடம் நிலைமைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடியுள்ளார்.\nஇதன்போது வர்த்தக சங்கத்தினர் சில கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர். மிகப்பெரியளவில் வங்கிகளில் கடன்பெற்று முதலீடு செய்தே இங்கு வியாபாரங்களை நடாத்தி வந்தோம். இப்போது எங்களால் அந்தக் கடனைத் தீர்க்க முடியாது. எனவே கடனை இல்லாமற் செய்வதற்கு வழிசெய்ய வேண்டும் அல்லது அந்தக் கடனைச் செலுத்துவதற்கு எங்களுக்கு ஒரு நீண்ட தவணையைப் பெற்றுத்தர வேண்டும். Read more\nநாட்டில் மீண்டும் யுத்தம் ஏற்பட இடமளியோம் – ஐ.நா.வில் ஜனாதிபதி-\nநாட்டில் மீண்டும் யுத்தம் ஏற்பட இடமளியோம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐ.நா பொ���ுச்சபை கூட்டத்தில் உரையாற்றும்போது தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் 71 ஆவது பொதுச்சபைக் கூட்டத்தொடரில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அதிகாலை உரையாற்றினார்.\nஇலங்கையில் தற்போது புதிய யுகம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டு கடந்த 20 மாதங்களில் அரசியல் பொருளாதார மீள் உருவாக்கம் தொடர்பில் நாம் முன்னுரிமை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.\nமரணதண்டனை தீர்ப்பை இரத்துச் செய்யுமாறு துமிந்த சில்வா மேன்முறையீடு-\nகடந்த 8ஆம் திகதி தனக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனைத் தீர்ப்பை இரத்துச் செய்து, சகல குற்றச்சாட்டுகளிலிருந்து தம்மை விடுவிக்குமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, மேன்முறையீடு செய்துள்ளார்.\nஇதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தொழிற்சங்க ஆலோசகரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலைசெய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கில் மரண தண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்ட குற்றவாளிகள் 3 பேர், அந்தத் தீர்ப்புக்கெதிராக கடந்த 20 ஆம் திகதி மேன்முறையீடு செய்திருந்தனர். Read more\nகிழக்கு மாகாண ஊழியர்களது இடமாற்றத்தை அமுல்படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம்-\nவட மாகாணத்தில் கடமையாற்றும் கிழக்கு மாகாணத்தினைச் சேர்ந்த அரச ஊழியர்களது இடமாற்றம் இதுவரை காலமாக முன்னெடுக்கப்படாமையைக் கண்டித்து வடக்கு கிழக்கு மாகாண அரசாங்க உத்தியோகத்தர்கள் சங்கத்தினரால் இன்றுகாலை 9மணியளவில் கிழக்கு மாகாணசபைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.\nவடக்கு கிழக்கு மாகாணசபைகள் பிரிக்கப்பட்டபோது கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 105 அரச ஊழியர்கள் வடமாகாணத்தில் கடமை புரிவதற்காக பணிக்கப்பட்ட நிலையில் 5 வருடகாலத்திற்கும் அதிக காலம் தாம் வடமாகாணத்தில் பல சிரமங்களுக்கு மத்தியில் பணிபுரிந்து வருவதாக இவர்கள் தெரிவித்தனர். Read more\nவாக்குறுதிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிறைவேற்றுவார்-ஜோன் கெரி-\nஅமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்துள்ளார். இதன்போது இருதரப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதுடன் அமெரிக்க இலங்கைக்கான உறவுகளை கட்டியெழுப்புவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவி��் தலைமைத்துவம் நாட்டில் நல்லிணக்கம் மற்றும் நீதியை நிலைநாட்டியுள்ளதாக தெரிவித்துள்ள இராஜாங்க செயலாளர் சர்வதேசத்திற்கு வழங்கியுள்ள வாக்குறுதிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிறைவேற்றுவார் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். Read more\nஅமெரிக்க – இலங்கை கடற்படைத் தளபதிகள் சந்திப்பு-\nஐக்கிய அமெரிக்க கடற்கட்டுப்பாட்டுத் தளத்தின் பசுபிக் பிராந்திய கட்டளைத் தளபதி அட்மிரல் ஜோன் எம். ரிச்சட்சன் மற்றும் இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.\nஇதன்போது இருநாட்டு கடற்பாதுகாப்பு மற்றும் கூட்டுப் பயிற்சி உள்ளிட்ட இரு தரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nநான்கு பிள்ளைகளின் தந்தையைக் காணவில்லையென முறைப்பாடு-\nமட்டக்களப்பு திக்கோடை தும்பாலை பிரதேசத்தில் 49வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரை காணவில்லையென முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகணபதிப்பிள்ளை மாமாங்கம் என்ற 4 பிள்ளைகளின் தந்தை கடந்த 19ஆம் திகதி வைத்தியசாலைக்கு சென்று வருவதாகக் கூறிவிட்டு புறப்பட்டவர் இன்றுவரை வீடு திரும்பவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். கணவர் காணாமல் போயுள்ளமை தொடர்பில் வெல்லாவெளி பொலிஸில், நேற்று (21)மாலை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தனது கணவர் தொடர்பில் யாராவது அறிந்தால் 0776201665 என்ற தமது தொலைபேசி இலக்கத்திற்கு தெரியப்படுத்துமாறு காணாமல்போனவரின் மனைவி கோரியுள்ளார்.\nநேபாளம்-இலங்கை இடையே புதிய விமானசேவை-\nவர்த்தக ரீதியிலான விமானப் பயணங்களை ஹிமாலயா எயர்லைன்ஸ் நிறுவனம் ஒக்டோபர் முதலாம் திகதியிலிருந்து நேபாளத் தலைநகரான காட்மன்டுவிற்கும் கொழும்புக்கும் இடையே ஆரம்பிக்க உள்ளது.\nசீனா-நேபாளத்திற்கு இடையிலான ஒப்பந்தத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த விமானசேவை வாரத்தில் மூன்று நாட்கள்- செவ்வாய், வியாழன், சனி நாட்களில் இடம்பெறும். 158 இருக்கைகளைக் கொண்ட ஏ320 ரக விமானங்களை இந்த நிறுவனம் பயன்படுத்த உள்ளது. இந்தியா, சீனாவை அடுத்து நேபாளத்திற்கு உல்லாசப் பயணங்களை மேற்கொள்ளும் நாடாக இலங்கை இருந்து வருகின்றது. Read more\nஆட்பதிவுத் திணைக்களம் ���த்தரமுல்லைக்கு இடமாற்றம்-\nகொழும்பு, ஜாவத்தையில் அமைந்துள்ள ஆட்பதிவுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகம், எதிர்வரும் 27ஆம் திகதி முதல், பத்தரமுல்ல, சுஹ_ருபாயவுக்கு மாற்றப்படவுள்ளது.\nஇதனை முன்னிட்டு, நாளை வெள்ளிக்கிழமை முதல் எதிர்வரும் திங்கட்கிழமை (26) வரை, இத்திணைக்களத்தில் எந்தவொரு சேவையும் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 27ஆம் திகதி முதல், பத்தரமுல்ல, சுஹ_ருபாய புதிய கட்டடத்தொகுதியில் வழமையான சேவைகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nவட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் வாழ்வாதார உதவி மற்றும் துவிசக்கரவண்டிகள் அன்பளிப்பு-(படங்கள் இணைப்பு)-\nபுலம்பெயர் உறவான லண்டன் நாட்டில் வசிக்கும் கிருபாகரன் அபிசன் தனது 11வது பிறந்த நாளை முன்னிட்டு ஈழத்தில் யுத்தத்தால் பாதிக்கபட்ட குடும்பம் ஒன்றிற்கு வாழ்வாதார உதவியையும் வறுமையில் கல்வியை தொடரும் இரண்டு மாணவர்களுக்கு துவிசக்கர வண்டிகளையும் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஊடாக இன்று வழங்கி வைத்துள்ளார்.\nதொல்புரம் மத்தி சுழிபுரம் எனும் முகவரியை கொண்ட மேரி குணவதி கடந்த யுத்தத்தின்போது தனது கணவரை இழந்துள்ள இவர் தனது வாழ்வாதாரத்திற்க்காக பால் வியாபாரம் செய்து தமது குழந்தைகளையும் கல்வி கற்பித்து வரும் இவருக்கு மாட்டு கொட்டகை அமைத்து தரும்படி வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக Read more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://plotenews.com/2018/08/14/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2021-12-02T03:16:16Z", "digest": "sha1:RROHJXEXF2KMYCJ52HXYBQTJPRZZLA6D", "length": 5044, "nlines": 43, "source_domain": "plotenews.com", "title": "தேடப்பட்ட நேவி சம்பத் கைது- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீ���்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nதேடப்பட்ட நேவி சம்பத் கைது-\nபொலிஸாரால் தேடப்பட்டு வந்த நேவி சம்பத் என்பவர் குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.\n2008 ஆம் ஆண்டு கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமற் போன சம்பவம் தொடர்பில் அவர் தேடப்பட்டு வந்தார். லெப்டினென் கமாண்டர் ஹெட்டியாராச்சி முதியன்சலாகே சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி எனும் நேவி சம்பத் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அவரை கைது செய்வதற்காக பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியிருந்தனர். இந்நிலையில் கொழும்பு லோட்டஸ் வீதி பிரதேசத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n« வேவர்லி தோட்டத்தில் சவப்பெட்டியுடன் ஆர்ப்பாட்டம்- தபால் மா அதிபராக ரஞ்சித் ஆரியரத்ன நியமனம்- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://fhedits.in/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%8A/", "date_download": "2021-12-02T03:15:32Z", "digest": "sha1:4CLBVZLB7FM7A7CQWEMDIKYTAK3K3KBI", "length": 8498, "nlines": 93, "source_domain": "fhedits.in", "title": "அரண்மனை நகரம் விரைந்த 'பொன்னியின் செல்வன்' படக்குழுவினர்: அடுத்தக்கட்ட படப்பிடிப்பு துவக்கம்! » FH Edits", "raw_content": "\nஅரண்மனை நகரம் விரைந்த ‘பொன்னியின் செல்வன்’ படக்குழுவினர்: அடுத்தக்கட்ட படப்பிடிப்பு துவக்கம்\nமணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘பொன்னியின் செல்வன்‘ படத்தை இந்திய சினிமாவே எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறது. எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய புகழ்பெற்ற நாவலான ‘பொன்னியின் செல்வன்’ கதை அதே பெயரில் படமாக உருவாகி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக மத்திய பிரதேசம் விரைந்துள்ளனர் படக்குழுவினர்.\nவிக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லட்சுமி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரகுமான் உள்ளிட்ட பல மொழிகளை சேர்ந்த பிரபல நட்சத்திரங்கள் நடிக்கும் ‘பொன்னியன் செல்வன்’ படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்தப்படத்தை பிரம்மாண்டமாக இரண்டு பாகங்களாக உருவாக்குகிறார் இயக்குனர் மணிரத்னம்.\nமெட்ராஸ் டாக்கிஸ் நிறுவனமும், லைக்கா நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்நிலையில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் மீண்டும் துவங்கியது. ஹைதரபாத்தில் நடைபெற்ற இந்த படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது.\nஅண்ணாத்த, வலிமை வரிசையில் ‘பீஸ்ட்’: தீபாவளி தினத்தில் விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து\nஇந்நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக மத்திய பிரதேச மாநிலம் விரைந்துள்ளனர் படக்குழுவினர். அங்குள்ள ஓர்ச்சா எனும் பகுதியில் அடுத்தக்கட்டப் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர். மிகவும் பழமையான நகரமான ஓர்ச்சா மத்திய பிரதேசத்தின் அரண்மனை நகரம் என்று அழைக்கப்படுகிறது. முழுக்க முழுக்க அரண்மனைகளும் கோவில்களுமே நிரம்பியுள்ள இங்குதான் பொன்னியின் செல்வன் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு நடைபெற உள்ளது.\nபொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக மத்திய பிரதேசம் கிளம்பியுள்ள பிரகாஷ் ராஜ், விமான நிலையத்தில் கார்த்தி மற்றும் மணிரத்னம் உடன் இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுவரை இந்த படத்தின் 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nநான் பட்ட கஷ்டமெல்லாம் நாசமா போச்சே, எவன் பார்த்த வேலைடா: கொந்தளிக்கும் வாரிசு நடிகர்\nVivek கடைசியா தொகுத்து வழங்கிய LOL எங்க சிரி பார்ப்போம் நிகழ்ச்சியில் விவேக் செய்த காரியம்: நெகிழும் போட்டியாளர்கள்\nமாநாடு வெற்றியால் மலையாள சூப்பர் ஸ்டார் செம ஹேப்பி: ஏன் தெரியு���ா\nவலிமை செகண்ட் சிங்கிள் ப்ரொமோ வந்தாச்சு: டிசம்பர் 5ம் தேதி திருவிழா தான்\n‘மாநாடு’ இரண்டாம் பாகத்திற்கு வாய்ப்பிருக்கா..: ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த வெங்கட் பிரபு\nமாநாடு வெற்றியால் மலையாள சூப்பர் ஸ்டார் செம ஹேப்பி: ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2021-12-02T03:36:07Z", "digest": "sha1:HPD22CATEAG4ZWQZUZQC5PBZMI7MHCR3", "length": 5563, "nlines": 87, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மாவோரி மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமாவோரி மொழி என்பது ஆத்திரோனேசிய மொழிகளின் கீழ் வரும் ஒசானிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த மொழிகளுள் ஒன்றாகும். இம்மொழி ஏறத்தாழ ஒன்றரை மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி நியூசிலாந்தில் பேசப்படுகிறது.\nதோராயமாக 50,000 பேர் நன்றாகவோ மிகநன்றாகவோ பேசுவதாகவோ தெரிவித்துள்ளனர்;[1] (date missing)\n149,000 பேர் ஓரளவுக்கு இம்மொழியை அறிவர் என்று தாங்களாகவே அறிவித்துள்ளனர்.[2][3]\nஇக் கட்டுரை அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடியின் ஒலியியல் குறியீடுகளைக் கொண்டுள்ளது. முறையான அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடி உதவியற்று இருந்தபல், நீங்கள் பெட்டி போன்ற குறியீடுகளை ஒருங்குறிக்குப் பதிலாகக் காண நேரிடலாம்.\nமாவோரி மொழி அடங்கியுள்ள மொழிக்குடும்பக் கிளைப்படம்தொகு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஏப்ரல் 2021, 19:38 மணிக்குத் திருத்தினோம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilnirubar.com/avadi-corona-center/", "date_download": "2021-12-02T03:32:06Z", "digest": "sha1:ODIRGLZFWOPPPL4QJWQWNEEIQYT6JN6M", "length": 5538, "nlines": 124, "source_domain": "tamilnirubar.com", "title": "சென்னை ஆவடியில் ரூ.50 லட்சத்தில் கொரோனா பரிசோதனை மையம் | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nசென்னை ஆவடியில் ரூ.50 லட்சத்தில் கொரோனா பரிசோதனை மையம்\nசென்னை ஆவடியில் ரூ.50 லட்சத்தில் கொரோனா பரிசோதனை மையம்\nஆவடி அரசு பொதுமருத்துவமனை வளாகத்தில் ரூ.50 லட்சத்தில் கொரோனை பரிசோதனை மையம் கட்டப்பட்டுள்ளது. இந்த மையத்தை ஆவடி எம்எல்ஏவும் அமைச்சருமான பாண்டியராஜன் கடந்த வெள்ளிக்கிழமை திறந்துவைத்தார்.\nஇங்கு காத்திருப்பு அறை, உதவி மையம், ரத்த பரிசோதனை ஆய்வகம், நுண்கதிர் அறை, நோயாளிகள் படுக்கை வசதிகள் செ���்யப்பட்டுள்ளன.\nTags: avadi, கொரோனா பரிசோதனை மையம், சென்னை ஆவடி\nவேட்பாளர்கள் குற்றப்பின்னணி குறித்து 3 முறை விளம்பரம் செய்ய வேண்டும்\nதமிழகத்தில் நாளை நீட் நுழைவுத் தேர்வு\nவணிகவரித்துறையில் ஒரே நேரத்தில் 100 பேர் இடமாற்றம் November 18, 2021\nவணிகவரித்துறையினர் திடீர் ஆர்ப்பாட்டம் November 17, 2021\nகுழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து டிஜிபி சைலேந்திரபாபு November 17, 2021\nபோலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மீது வழக்குப்பதிவு – கலக்கத்தில் சென்னை காவல்துறை November 16, 2021\nகொரோனா தடுப்பூசியால் கதறி அழும் இளம்பெண்\nஉயிர் வண்ணம்; புதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல்\nகடலுக்குள் இந்து முறைப்படி திருமணம் – 60 அடி ஆழத்தில் தாலிகட்டிய சென்னை இன்ஜினீயர்\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilveedhi.com/agadu-movie-review/", "date_download": "2021-12-02T04:02:07Z", "digest": "sha1:6UCSXPQC63A76DXPLIJQG5UM2HURQQEX", "length": 9245, "nlines": 103, "source_domain": "tamilveedhi.com", "title": "அகடு விமர்சனம் 3/5 - Tamilveedhi", "raw_content": "\nசித்திரைச் செவ்வானம் – விமர்சனம் 3/5\n”மின்னல் முரளி” படத்தின் இரண்டாவது ட்ரெய்லரை வெளியிட்ட நெட்ஃபிளிக்ஸ்\nசிறிய இடைவெளிக்குப் பிறகு ‘த்ருஷ்யம் 2’ வில் நடித்திருக்கும் சுஜா வருணி\nசில்வாவிற்கு நான் அப்பாவாக மாறினேன் – உருகிய சமுத்திரக்கனி\nஹிட் அடித்த ட்ரெய்லர்… ”பேச்சிலர்” படத்திற்காக காத்திருக்கும் இளசுகள்\nஅடுத்த 12 மணி நேரத்தில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி\n“பேச்சிலர்”; குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ஷங்கர் படம் – சக்திவேலன்\nபுதுவை முதலமைச்சரால் வெளியிடப்பட்ட “டைட்டில்” பட பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nகதை முழுக்க முழுக்க கொடைக்கானலில் பயணமாகிறது. நான்கு இளைஞர்கள் கொடைக்கானலுக்கு சுற்றுலாவிற்கு வருகின்றனர்.\nஅவர்கள் தங்கியிருக்கும் காட்டேஜ்க்கு எதிராக ஒரு டாக்டர் குடும்பமும் தங்குகின்றனர்.\nடாக்டர் தம்பதியினருக்கு 12 வயதில் ஒரு மகளும் இருக்கிறார். நான்கு இளைஞர்களுக்கும் டாக்டர் குடும்பத்திற்கும் நல்ல பழக்கம் ஏற்படுகிறது. இதனால் டாக்டரும், நான்கு இளைஞர்களும் இரவில் மது விருந்தில் கலந்து கொள்கின்றனர்.\nஅடுத்தநாள் காலை விடியலில் நான்கு இளைஞர்களில் ஒருவரும் 12 வயது மகளும் மாயமாகின்றனர்.\nஇதற்கு பதில் சொல்லும் விதமாக அமைந்திருக்கிறது க்ளைமாக்ஸ்…\nசித்தார்த், ஸ்ரீராம், கார்த்திக், விஜய் ஆனந்த், மற்றும் அஞ்சலி நாயர் ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இயக்குனர் இவர்களிடம் இன்னும் சற்று அதிகமான நடிப்பை வாங்கியிருந்திருக்கலாம்.\nபடத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் ஜான் விஜய் நடித்திருக்கிறார். போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் மிரட்டியிருக்கிறார்.\nபடத்திற்கு சற்று உயிர் கொடுத்ததே ஜான் விஜய் தான் என்று கூறலாம்.\nஅறிமுக இயக்குனர் எஸ் சுரேஷ் குமார் இப்படத்தினை இயக்கியிருக்கிறார். முதல் படத்திற்கு நல்லதொரு முயற்சி என்றாலும், விடாப்பிடியாக இருந்து கதையின் ஓட்டத்தில் சற்று கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் இன்னும் சற்று அதிகமாகவே அனைவரையும் அரவணைத்திருக்கும் இந்த அகடு.\nக்ளைமாக்ஸ் காட்சியில் ட்விஸ்ட் வைத்து இயக்குனர் தப்பித்துக் கொண்டார்.\nநல்ல ஒரு ஒன்லைன் கையில் எடுத்ததற்காகவே இயக்குனரை வெகுவாக பாராட்டலாம்.\nஜோகன் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு சாம்ராட் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இருவருமே சிறப்பாக தங்களது வேலைகளை செய்திருக்கின்றனர்.\nஅகடு – அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தான்.. படம் பாருங்கள் புரிந்து கொள்ளலாம்…\nரசிகர்கள் , விமர்சகர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ZEE 5 யின் \"விநோதய சித்தம்\"\nதயாரிப்பாளரை கண் கலங்க வைத்த ”கணம்” இயக்குனர்\n3500 இசை கலைஞர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கி உதவிய இசையமைப்பாளர் வி.ஆர்.ராஜேஷ்\nபிக் பாஸ் புகழ் ரம்யாவிற்கு தர்ஷனின் நண்பனோடு திடீர் திருமணம்\nதமிழர்களின் வீரமாம் கபடி; பறை கொட்ட வருகிறது ‘கென்னடி கிளப்’\nஅஜித்துடன் பிறந்தநாள் கொண்டாடிய ஷாலினி… வெளிவந்த வீடியோ\nசித்திரைச் செவ்வானம் – விமர்சனம் 3/5\n”மின்னல் முரளி” படத்தின் இரண்டாவது ட்ரெய்லரை வெளியிட்ட நெட்ஃபிளிக்ஸ்\nசித்திரைச் செவ்வானம் – விமர்சனம் 3/5\n”மின்னல் முரளி” படத்தின் இரண்டாவது ட்ரெய்லரை வெளியிட்ட நெட்ஃபிளிக்ஸ்\nசிறிய இடைவெளிக்குப் பிறகு ‘த்ருஷ்யம் 2’ வில் நடித்திருக்கும் சுஜா வருணி\nசில்வாவிற்கு நான் அப்பாவாக மாறினேன் – உருகிய சமுத்திரக்கனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2021/09/23065553/3037702/Tamil-News-Cooperative-banking---loan-jewelry-fraud.vpf", "date_download": "2021-12-02T04:38:34Z", "digest": "sha1:4IRKNRNBG6OORNUALO65YR2NRWEQ2TLY", "length": 17644, "nlines": 113, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Tamil News Cooperative banking loan jewelry fraud crores of rupees", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகூட்டுறவு வங்கிகளில் அரசின் தள்ளுபடியை பெறுவதற்காக நகைகளை அடகு வைத்து கோடிக்கணக்கில் மோசடி\nபதிவு: செப்டம்பர் 23, 2021 06:55 IST\nஆதார் எண் மற்றும் ரேஷன் கார்டு எண் அடிப்படையிலும் ஒன்றுக்கு மேற்பட்ட மாவட்டங்களில் 40 கிராமுக்கு மேற்பட்டு நகை கடன் பெற்ற கடன்தாரர்களின் பட்டியலும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் கடந்த மார்ச் மாதம் 31-ந் தேதி வரை 5 பவுனுக்கு உட்பட்டு வழங்கப்பட்ட நகை கடன்கள் ரத்து செய்யப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.\nஇதற்கிடையே நகை கடன்கள் வழங்கியதில் பல்வேறு குளறுபடிகள் மற்றும் முறைகேடுகள் நடந்திருப்பது கூட்டுறவு துறை நடத்திய ஆய்வில் தெரியவந்தது.\nஒரே ஆதார் எண்ணை பயன்படுத்தி ஒரே நபர் பல சங்கங்களில் லட்சக்கணக்கில் நகை கடன்களை பெற்றிருப்பதும், ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் பல கூட்டுறவு சங்கங்களில் பல நகை கடன்களின் மூலம் லட்சக்கணக்கிலான ரூபாய் கடன் பெற்றிருந்ததும் என பல்வேறு முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.\nதூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நகை கடன் வழங்கியதற்காக பெறப்பட்ட 500 பொட்டலங்களில் 261 பொட்டலங்களில் ஆய்வின்போது நகை இல்லை. நகை இல்லாத இந்த பொட்டலங்களின் நகை கடன் மதிப்பு ரூ.1.98 கோடி ஆகும்.\nகுமரி மாவட்டம் திருவட்டாறு ஊராட்சி ஒன்றியத்தில், குமாரக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ஒரே ஆதார் எண்ணின் அடிப்படையில் பலர், பல செல்போன் எண்களை பயன்படுத்தி லட்சக்கணக்கில் நகை கடன் பெற்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளன.\nகுமரி மாவட்டம் கீழ்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், ஒரே நபர் 647 நகை கடன்கள் மூலம் ரூ.1.47 கோடி கடன் பெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மற்றொரு நபர் 5 பவுனுக்கு உட்பட்டு 625 நகை கடன்கள் மூலம் ரூ.1.25 கோடி கடன் பெற்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.\nதிருப்பத்தூர் தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் ஒரு சிலர் அவர்களுக்குரிய ஆதார் எண்ணை பயன்படுத்தி 538 நகை கடன்கள் மூலம் 5 பவுனுக்கு ��ட்பட்டு 3 ஆயிரத்து 508 கிராமுக்கு ரூ.74 லட்சம் கடன் பெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nசிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் ஒரே நபர் 300-க்கும் மேற்பட்ட நகை கடன்கள் (அனைத்தும் 40 கிராமுக்கு உட்பட்டது) 2 ஆயிரத்து 808 கிராமுக்கு நகைகளை அடகு வைத்து ரூ.65 லட்சம் நகை கடன் பெற்றுள்ளார்.\nமதுரை மாவட்டத்தில் பாப்பையாபுரம் மற்றும் சுந்தரலிங்கபுரம் ஆகிய 2 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் அந்தியோதயா அன்ன யோஜனா ரேஷன் கார்டுகளை பயன்படுத்தி ஒரே நபர் 300-க்கும் மேற்பட்ட நகை கடன்கள் மூலம் ரூ.70 லட்சம் கடன் பெற்றுள்ளார்.\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் நகை அடமானம் வியாபாரம் செய்யும் ஒருவர் செங்கல்பட்டு நகர கூட்டுறவு வங்கியில் 25-க்கு மேற்பட்ட நகை கடன்கள் மூலம் ரூ.8 லட்சம் கடன் பெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇதுபோன்ற பல்வேறு முறைகேடுகளை தொடர்ந்து, தகுதியின் அடிப்படையிலான உரிய பயனாளிகளை தவிர மற்றவர்கள் பெற்ற நகை கடன்களை வசூலிக்க கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.\nஇதுதொடர்பாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அ.சண்முகசுந்தரம் சார்பில் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர், தமிழ்நாடு கூட்டுறவு மாநில வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி மேலாண்மை இயக்குனர், அனைத்து மத்திய கூட்டுறவு வங்கிகள் மேலாண்மை இயக்குனர்கள், சென்னை மண்டல கூடுதல் பதிவாளர், அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-\nகூட்டுறவு நிறுவனங்களில் 5 பவுன் (40 கிராம்) அளவுக்கு மேற்பட்டு நகை ஈடாக பெற்று கடன் வழங்கப்பட்டு 31-3-2021 மற்றும் 31-7-21 அன்றைய தேதியில் இருந்த நிலுவை விவரங்கள் தொடர்பான தரவுகளை ஆய்வு செய்தபோது சில விவரங்கள் கண்டறியப்பட்டுள்ளன.\n* தமிழக அரசால் வழங்கப்பட்ட ரேஷன் கார்டில் இடம் பெற்றுள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கூட்டுறவு நிறுவனங்களில் (வங்கிகளில்) 5 பவுனுக்கு மேற்பட்டு நகை கடன் பெற்றிருந்தது தெரியவந்துள்ளது. ‘ஸ்மார்ட் கார்டு’ அடிப்படையில் மாவட்ட வாரியிலான கடன்தாரர்கள் விவரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\n* ஆதார் எண் அடிப்படையில் ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்ப உ��ுப்பினர்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கூட்டுறவு நிறுவனங்களில் 5 பவுனுக்கு மேற்பட்டு நகை கடன் பெற்றிருந்தது தெரியவந்துள்ளது. ஆதார் எண் அடிப்படையில் மாவட்ட வாரியிலான கடன்தாரர்கள் விவரங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\n* ஆதார் எண் மற்றும் ரேஷன் கார்டு எண் அடிப்படையிலும் ஒன்றுக்கு மேற்பட்ட மாவட்டங்களில் 40 கிராமுக்கு மேற்பட்டு நகை கடன் பெற்ற கடன்தாரர்களின் பட்டியலும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nஒன்றுக்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட கூட்டுறவு நிறுவனங்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 40 கிராமுக்கு மேற்பட்டு நகை கடன்கள் பெற்ற கடன்தாரர்களின் நகை கடன்களை வசூல் செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். மேலும் நகை கடன்கள் தவணை கட்ட தவறியிருந்தால் உரிய சட்டப்பூர்வ நடவடிக்கைகளை பின்பற்றி கடன் தொகைகளை வசூலிக்கவேண்டும்.\nஇதையும் படியுங்கள்... 2 கார்களில் ரூ.1 கோடி கள்ளநோட்டுகள் சிக்கின- 10 பேர் கைது\nCo operative bank | நகைக்கடன் முறைகேடு | கூட்டுறவு வங்கி\nபொங்கல் பரிசு பைகளில் தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள் என குறிப்பிடுவதா\nஅந்தமானில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது:12 மணி நேரத்தில் மண்டலமாக மாறும்\nதனியார் பஸ் மீது 108 ஆம்புலன்ஸ் மோதல்- குடிநீர் ஆபரேட்டர் உள்பட 2 பேர் பலி\nதமிழகத்தில் இதுவரை ஒமிக்ரான் பாதிப்பு இல்லை-சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்\nபொங்கல் பரிசு பொருட்களை தமிழக அரசு விவசாயிகளிடம் நேரடி கொள்முதல் செய்ய வேண்டும்- ஜி.கே.வாசன்\nஆரணி கூட்டுறவு வங்கியில் ரூ.2.39 கோடி மோசடி- 3 ஊழியர்கள் சஸ்பெண்டு\nகுரும்பூர் கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு: நகை-பணத்துடன் தலைமறைவான அதிகாரிகள்\nமுறைகேடு அம்பலம்- அம்பை அயன்சிங்கம்பட்டி கூட்டுறவு சங்க தலைவர், செயலாளர் ‘சஸ்பெண்டு’\nகூட்டுறவு சங்கங்களில் நகைகளை ஆய்வு செய்ய தமிழக அரசு உத்தரவு\nநகைக்கடன் முறைகேடு: ஆய்வு செய்ய குழு அமைப்பு- தமிழக அரசு உத்தரவு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/20779--2", "date_download": "2021-12-02T03:49:27Z", "digest": "sha1:JLJ33SFI5OONZOU3CDF6OJDLJ67XZRJC", "length": 20641, "nlines": 264, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 27 June 2012 - கம்பிக்குப் பின்னால் கல்வி! | Education behind the bar - Vikatan", "raw_content": "\nஎன் விகடன் - திருச்சி\nவலையோசை : விட்டு விடுதலையாகி நிற்பாய்\nபெட்ரோல் விலை ஏறினாதான் பொழப்பு\nமாட்டு வண்டி கட்டிக்கிட்டு மெளனப் படம் பார்க்கப் போவோம் \nஇனிதான் என் கணக்கு ஆரம்பம் \nஜெர்மனி சென்ற வரப்பூர் சிலைகள் \nசிலிர்க்க வைக்கும் கீழ் பழநி \nஎன் விகடன் - சென்னை\nஎன் ஊர்: ஓவியர் பத்மவாசன்\n'ஜட்ஜையே ஹவுஸ் அரெஸ்டில் வெச்சுட்டீங்க\nஅட, இதுவும் ஒரு கலைதான்\nஎன் விகடன் - கோவை\nஎன் ஊர்: பாடலாசிரியர் குகை மா.புகழேந்தி\nசினிமா விழாவில் கல்விக்குப் பரிசு\nகாலத்தை வென்ற இறவாப் பனை\n''இதையும் மூடிட்டா எங்கேப் போறது\nநானே கேள்வி... நானே பதில்\nஎன் விகடன் - மதுரை\nஎன் ஊர் - பொதும்பு எருது கட்டு \nபெட்ரோல் போட பங்கு பங்கு... மக்கள் எல்லாம் லொங்கு லொங்கு \nமதுரை - அட்டைப் படம்\nவலையோசை - மண் மணம்\nஎன் விகடன் - புதுச்சேரி\nஎன் விகடன் - புதுச்சேரி -அட்டைப்படம்\nமண்ணை நம்பி எங்க பொழப்பு\n''இலக்கியமே இதயமாய் இயங்கும் ஊர் இது\n''பத்து ரூபாய்க்கு விளம்பரம் பண்ணினேன்\nவிகடன் மேடை - சுப்பிரமணியன் சுவாமி\nஇருக்கிறது திறமை... இல்லாதது அக்கறை\nதலையங்கம் - ஒரு பொம்மை உருவாகிறது\nடபுள் ரஜினி... ட்ரிபிள் திகில்\nஅஜீத், விஜய், சிம்பு, ஆர்யா... எல்லாருக்கும் நான் நண்பன்\nவட்டியும் முதலும் - 46\nWWW - வருங்காலத் தொழில்நுட்பம்\nஉங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற...\n’ என்று ராஜேந்திரனை விதவிதமாக அழைத்து, அவரின் வீட்டுக்கு வழி சொல்கிறார்கள் செங்குன்றம், சோலைஅம்மன் நகர் மக்கள். வாசல் வந்து வரவேற்கும் ராஜேந்திரன், ''சொல்லிக்க என்னங்க இருக்கு அரியலூர் மாவட்டம் நின்னியூர் கிராமம் என் சொந்த ஊர். குடும்பத்துல மூத்தவன் நான். எனக்கு அப்புறம் அஞ்சு தம்பிங்க. ஒரு தங்கை. ஒரு சமூகத் தவறைதான் என் குடும்பம் தொழிலா பண்ணிட்டு இருந்துச்சு. ஆமாம்... சாராயம் காய்ச்சிட்டு இருந்தாங்க'' என்று அதிர்ச்சி அளிப்பவர் இன்று புழல் சிறைக் கைதிகளுக்கு பாடம் நடத்தும் ஆசிரியராக இருக்கிறார்.\n''அப்பா சாராயம் காய்ச்சுவார். அதை வித்துக் கிடைக்கிற பணத்துலதான் நான் படிச் சேன். நான் பள்ளியில் படிக்கிறப்ப கிருபானந்த வாரியார், பெரியார் பேச்சைக் கேட்கிற வாய்ப்புக் கிடைச்சது. அதுதான் என்னை சாராய வி���ாபாரத்தில் இருந்து சமூகத்தின் பக்கம் திருப்புச்சு. இந்தச் சமூகத்துக்கு ஏதாவது ஒரு வகையில் உதவணும்னு முடிவு எடுத்தேன். வருமானத்துக்காக விவசாயத்தில் இறங்கினேன். என்னோடத் தம்பிகள் எல்லோரையும் நல்லா படிக்கவெச்சேன். அப்படியே எங்கத் தலைமுறை நல்ல விஷயங்கள் பக்கம் திரும்ப ஆரம்பிச்சது. விவசாயம் நொடிச்சதும், சென்னைக்கு பஸ் ஏறிட்டேன். இங்க வந்து 20 வருஷமாச்சு. கொஞ்ச வருஷத்துக்கு முன்னால் தாம்பரத்துல மகளிர் சுய உதவிக் குழு நிகழ்ச்சியில தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத் தலைவரா இருக்கிற முன்னாள் டி.ஜி.பி. நட்ராஜ் சாரின் அறிமுகம் கிடைச்சுது. அப்ப நான் அறிவொளி இயக்கத்துல இருந்தேன். என் அனுபவங்களை அவரிடம் சொல்லிட்டு இருந்தப்ப, 'சிறைக் கைதிகளுக்குப் பாடம் எடுங்களேன்’னார். 2007-ல் இருந்து புழல் சிறைக் கைதிகளுக்குப் பாடம் நடத்திட்டு இருக்கேன்.\nஎழுதப் படிக்கத் தெரியாதவங்க யாராவது ஒருத்தர் கைதியா உள்ளே வந்தா வெளியே போகும்போது, கையெழுத்துப் போடுகிற அளவுக்குச் சொல்லிக் கொடுத்திருவேன். சிறைக்கு உள்ளே பெரிய படிப்பு படிச்சவங்க எல்லாரும் இருக்காங்க. அந்தக் கைதிகளையே ஆசிரியர்களாக்கி மற்றவர்களுக்குப் பாடம் சொல்லித் தரச் செய்வேன். பள்ளிக் கல்வித் துறையும் சிறைக் கைதிகள் தேர்வு எழுதுறதுக்கு ஒத்துழைப்புத் தர்றாங்க. அதனால, இப்போ பல கைதிகள் எட்டாவது, பத்தாவது, பன்னிரண்டாவது தேர்ச்சிப் பெற்று இருக்காங்க. 2007-ல் இருந்து இந்த வருஷம் வரை மேல்நிலைத் தேர்வில் 100 சதவிகிதத் தேர்ச்சி அடைஞ்சிருக்காங்க.\nசிறைக் கைதிகளை நாங்க 'கைதிகள்’னு சொல்றது இல்லை. 'இல்லவாசிகள்’னுதான் சொல்வோம். சிறைக் கண்காணிப்பாளரை 'இல்லத் தந்தை’னுதான் சொல்வோம். இங்க ஒவ்வொரு இல்லவாசிக்கு உள்ளேயும் கவிஞன், ஓவியன், எழுத்தாளன் இருக்கான். புழல் சிறையைச் சுற்றி இருக்கும் சுற்றுச் சுவர்கள்ல வரைஞ்சி இருக்குற ஓவியங்கள் எல்லாம் அவங்களோட கைவண்ணம்தான்.\nஇவங்களோட தேர்வுக் கட்டணத்தை மட்டும்தான் சிறைத் துறை செலுத்தும். மத்தபடி நோட்டு, புத்தகம், பேனானு எல்லாத்தையும் வெளியில் இருந்து நன்கொடை வசூல் பண்ணி வாங்கித் தருவேன். மத்தபடி தனிப்பட்ட முறையில் நான் ஒரு கருவிதான்'' என்றவரிடம், ''கைதிகளுடனான மறக்க முடியாத அனுபவம் ஏதாவது உண்டா'' என்றவரிடம், ''கைதிகளுடனான மறக்க முடியாத அனுபவம் ஏதாவது உண்டா'' என்றதும் சிரித்தபடி, ''பொதுவா நான் திருக்குறளை மையமா வெச்சுத்தான் பாடம் நடத்துவேன். அப்படி ஒரு முறை, 'திருக்குறளை பள்ளிகள்ல ஊதியத்துக்காகவோ, மதிப்பெண்ணுக்காகவோ சொல்லித் தராம வாழ்க்கைக்கான பாடமா சொல்லித் தந்து இருந்தா சிறைச்சாலைகளே இருந்திருக்காது’ன்னேன். அப்ப ஒருத்தர் எழுந்து, 'நீங்க சொல்றது நூறு சதவிகிதம் உண்மைதான்’னு சொன்னார். 'எப்படி'' என்றதும் சிரித்தபடி, ''பொதுவா நான் திருக்குறளை மையமா வெச்சுத்தான் பாடம் நடத்துவேன். அப்படி ஒரு முறை, 'திருக்குறளை பள்ளிகள்ல ஊதியத்துக்காகவோ, மதிப்பெண்ணுக்காகவோ சொல்லித் தராம வாழ்க்கைக்கான பாடமா சொல்லித் தந்து இருந்தா சிறைச்சாலைகளே இருந்திருக்காது’ன்னேன். அப்ப ஒருத்தர் எழுந்து, 'நீங்க சொல்றது நூறு சதவிகிதம் உண்மைதான்’னு சொன்னார். 'எப்படி’னு கேட்டேன். 'நான் ஓரு ஓய்வு பெற்ற ஆசிரியர்’னு சொன்னார். அவர் சொல்லி முடிச்சதும் இன்னொருத்தர் எழுந்து, 'நீங்க சொன்னது இருநூறு சதவிகிதம் உண்மை’னார். ஆச்சர்யத்தோட 'எப்படி’னு கேட்டேன். 'நான் ஓரு ஓய்வு பெற்ற ஆசிரியர்’னு சொன்னார். அவர் சொல்லி முடிச்சதும் இன்னொருத்தர் எழுந்து, 'நீங்க சொன்னது இருநூறு சதவிகிதம் உண்மை’னார். ஆச்சர்யத்தோட 'எப்படி’னு கேட்டேன். 'நான் அவரோட மாணவன்’னு சொன்னார்’னு கேட்டேன். 'நான் அவரோட மாணவன்’னு சொன்னார்\n>>>தன்னைச் சந்திக்க வருபவர்களிடம் 'வாழ்வியலுக்கு வள்ளுவர், ஆன்மிகத்துக்கு வள்ளலார், தத்துவத்துக்குப் பெரியார், அரசியலுக்குக் காமராஜர். இப்படித்தான் இவர்களைப் பின்பற்ற வேண்டும்’ என்று சொல்லுவார்\n>>>இவர் சுயமரியாதைத் திருமணம் செய்துகொண்டவர். மனைவி சரோஜா. வீரவேங்கை, புலியரசி என இரண்டு மகள்கள் உள்ளனர்\n>>>சென்னைக்கு வருவதற்கு முன்பு அரியலூரில் 'உழவர் ஆய்வு மன்றம்’, 'திருச்சி வானொலி வேளாண்மைப் பள்ளி’ போன்றவற்றில் விவசாயம் தொடர்பானச் செய்திகளை வழங்கி இருக்கிறார்\n>>>தமிழகச் சிறைகளில் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு எழுதத் தயாராகும் இல்லவாசிகளுக்கு புழல் மட்டுமே ஒரே தேர்வு மையம். புழல் சிறையைத் தேர்வு மையமாக மாற்றியதில் இவரின் பங்கும் அதிகம்\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://gk.tamilgod.org/tamil-objective-gk-categories", "date_download": "2021-12-02T03:27:50Z", "digest": "sha1:QYMDLWZUSGBKHMD43XWVOOUE5K5PCWHE", "length": 17370, "nlines": 626, "source_domain": "gk.tamilgod.org", "title": " Tags : Objective GK | Objective GK", "raw_content": "\nஅறிவியல் கருவிகள் மற்றும் பயன்கள்\nஇந்திய நகரங்களும் தொடர்புடைய தொழிற்துறைகளும்\nஇந்தியாவின் மலைகள் மற்றும் சிகரங்கள்\nஇந்தியாவின் மிக உயர்ந்த மலைகள்\nஉலக நாடுகளின் தேசிய விலங்குகள்\nஉலக நாடுகளின் மத்திய வங்கி பெயர்கள்\nஉலக நாடுகள் தேசிய விளையாட்டு\nசர்வதேச பங்குச் சந்தை குறியீடுகள்\nமுக்கிய தேசிய மற்றும் சர்வதேச நாட்கள்\nமெட்ரிக் அலகுகள் மற்றும் அவற்றின் அளவீடுகள்\nவிளையாட்டு மற்றும் ஆட தேவைப்படும் நபர்கள்\nவிளையாட்டு மற்றும் ஆடுகளம் பெயர்\n67வது தேசிய திரைப்பட விருதுகள் 2021: வெற்றியாளர்களின் முழுமையான பட்டியல்\nTamil Film Songs Lyricsசினிமா பாடல் வரிகள்\nஅறிவியல் அலுவல் / தொழில் ஆன்மீகம் ஆபரணம் ஆரோக்கியம் இயற்பியல் இலக்கியம் உணவு உயிரியல் கணிதம் கணினி கல்வி குடும்பம் குழந்தை கைபேசி சமூகம் சமையல் சினிமா சுற்றுச்சூழல் செலலப்பிராணி ஜோதிடம்\nதற்போதைய நிகழ்வுகள் தாவரவியல் தொழிற்சாலை தொழில் நிறுவனம் தொழில்நுட்பம் பணம் பயணம் புவியியல் பூமி பொழுதுபோக்கு மக்கள் மருத்துவம் மென்பொருள் மொழி வரலாறு வர்த்தகம் வாகனம் வாழ்க்கை விலங்கியல் விளையாட்டு வீடு மனை வேதியியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "http://ta.jklmetalwork.com/equipment/", "date_download": "2021-12-02T02:50:16Z", "digest": "sha1:4S35C6TZ6PNT4E3FJ5HMXBQISJ3POFZR", "length": 9457, "nlines": 252, "source_domain": "ta.jklmetalwork.com", "title": "உபகரணங்கள் - டோங்குவான் ஜியான்கெலாங் வன்பொருள் நிறுவனம், லிமிடெட்.", "raw_content": "\nநிறுவனத்தின் சுயவிவரம் மற்றும் நிறுவன கலாச்சாரம்\nமெட்டல் சுவர் வகுப்பி & தாள் உலோக பாகங்கள்\nகண்ணாடி சுவர் இணைப்பு பாகங்கள்\nஎஃகு ஒட்டுதல் மற்றும் வடிகால்\nஅலுமினியம் மற்றும் காப்பர் தாள் உலோக பாகங்கள்\nஅலுமினிய தாள் உலோக பாகங்கள்\nகாப்பர் தாள் உலோக பாகங்கள்\nலதே சி 6140 ஏ\nஆர்கான் வெல்டிங் இயந்திரம் WS-250\nஆர்கான் வெல்டிங் இயந்திரம் WS-350\nமணல் இயந்திரம் சிஎஸ் -200 380 டபிள்யூ\nமேஷ் வெல்டர் டி.என் 2-160\nஆர்கான் வெல்டிங் இயந்திரம் WS-300\nஆர்கான் வெல்டிங் இயந்திரம��� WS-315D\nமின்சார வெல்டிங் இயந்திரம் ZX7-500II\nநேராக கைப்பிடி மணல் வரைதல் இயந்திரம் FF-125B\nகம்பி வரைதல் இயந்திரம் SIP-BD-180\nமின்சார கை துரப்பணம் JIZ-EE02-500W\nபெரிய அறுக்கும் இயந்திரம் 220W\nஇறக்குமதி செய்யப்பட்ட லேசர் இயந்திரம் LS-S3020G\nவளைக்கும் இயந்திரம் NCP160-40-CYBTOUCH 12-4H\nவளைக்கும் இயந்திரம் NCP160-40-CYBTOUCH 12-4H\nகீவே பிளானர் என்விஎல் 4000\nஆர்கான் வெல்டிங் இயந்திரம் WS-200\nஆர்கான் வெல்டிங் இயந்திரம் WS-300\nஎங்கள் தடம், தலைமைகள், அப்பாவி, தயாரிப்புகள்\nஎஃகு உலக மாநாடு & ...\nஜே.கே.எல் வன்பொருளின் 119 வது கேன்டன் கண்காட்சி\nபொதுவான எஃகு டி விவரக்குறிப்பு ...\nSS304 மற்றும் SS316 பொருட்களுக்கு இடையிலான வேறுபாடு\nஜே.கே.எல் வன்பொருளின் 118 வது கேன்டன் கண்காட்சி\nமுகவரி: எண் 1 டங்டு சாலை, சாங்போடாங், சாங்பிங், டோங்குவான், சீனா\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. உதவிக்குறிப்புகள் - சூடான தயாரிப்புகள் - தள வரைபடம்\nஎஃகு ஹேண்ட்ரெயில், துருப்பிடிக்காத ஸ்டீல் லிஃப்ட் ஹேண்ட்ரெயில், செங்குத்து ஹேண்ட்ரெயில் அடைப்புக்குறிகள், ஹேண்ட்ரெயில்கள், ஹேண்ட்ரெயில் பேஸ் பிளேட், படிக்கட்டு ஹேண்ட்ரெயில் அடைப்புக்குறி,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilsurangam.in/tamil_dictionary/chennai_univercity_tamil_lexicon_dictionary/chennai_univercity_tamil_lexicon_dictionary_2388.html", "date_download": "2021-12-02T03:36:39Z", "digest": "sha1:AM3CYMR2Y5AXFQ6R5WEJKGK6JHEYJ5PX", "length": 20853, "nlines": 360, "source_domain": "www.tamilsurangam.in", "title": "பக்கம் 2388 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், lotus, paṅkam, paṅka, பங்கம், பங்காளம், paṅkaya, பங்கயன், யாழ், பங்கு, kind, prob, பங்கன், paṅkaṉ, பங்காரம், type, பங்காரு, bengal, melody, ஒருவகை, paṅkāḷa, paṅkāram, பங்களப்படை, பங்கயப்பீடிகை, shaped, பங்கயப்படு, பங்கயம், perh, பங்கம்பாளை, சேற்றில், தாமரை, chaff, vaṅga, பங்களம், நாள், பங்கயனாள், பங்காளி", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nவியாழன், டிசம்பர் 02, 2021\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் ��ொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nதமிழ் இலக்கிய நூல்கள் தமிழக மன்னர்கள் தமிழ்ப் புலவர்கள் தமிழக அறிஞர்கள் தமிழக தலைவர்கள் தமிழக கலைஞர்கள்\nதமிழக அறிவியலாளர்கள் தமிழ் எழுத்தாளர்கள் தமிழக மாவட்டங்கள் தமிழக ஊர்கள் தமிழக சுற்றுலா தலங்கள் தமிழக திருத்தலங்கள்\nதமிழக அரசியல் கட்சிகள் தமிழக ஆறுகள் தமிழ்ப் பணியாளர்கள் தமிழக மலைகள் தமிழ்ப் பெயர்கள் (5000) தமிழ்ப்பெயர்க் கையேடு\nதமிழ் தேடுபொறி| அகரமுதலி| தமிழ்-ஆங்கில அகராதிகள்| கலைச் சொற்கள்| தமிழ் மின்னஞ்சல்| தமிழ் உரையாடல்| தமிழ்க் கட்டுரைகள்\nமுதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி » பக்கம் 2388\nசென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 2388\nசேறு. பங்கஞ்செய் யகில் (பரிபா. 10, 82).\nமானமிழத்தல். ஆயிரங் குதிரையை அறவெட்டின சிப்பாய்தானா இப்போது பறைச்சேரி ந��யோடே பங்கமழிகிறான் (பழ. அக.)\n[தாமரையிலுள்ளோள்) இலக்குமி. பங்கயச் செல்வி பாண்டிமா தேவி (தேவா. 868, 1).\nதாமரைமடு. பங்கயப்படு வொத்துளைபாவாய் (சீவக. 898).\nபுத்தரது பாதங்கள் அமைந்த பதுமபீடம். அறவோன் பங்கயப்பீடிகை (மணி. 28, 211).\n[சேற்றில் தோன்றுவது] தாமரை. பங்கயங் காடுகொண் டலர்ந்த பாங்கெலாம் (சூளா. நாட்டு. 2).\nதாமரை வடிவினதாகிய ஒர் ஆயுதம். மணிமல்ர்ப் பங்கயந் தண்டம் (கந்தபு. விடைபெறு. 37).\nn. <பங்கயன் + நாள்.\n[பிரமனுக்குரிய நாள்] உரோகிணிநாள். சத்தமிபஞ்சமி பங்கயனாள் (விதான. குணாகுண. 3).\n[சேற்றில் வசிப்பது] நண்டு. (யாழ். அக்.)\nபதர்போன்ற கூட்டுப்படை. பங்களப் படை கொண்டு தனிவீரஞ் செய்வாரை (ஈடு, 6, 6, 1).\nபதர்க்குவியல். (ஈடு, 1, 3, 1.)\nஉபயோகமற்றது. (ஈடு, 1, 7, 10.)\n3. See பங்களப்படை. (ஈடு, 7, 3, 3, ஜீ)\nபங்களர் கங்கர் (சிலப். 25, 157).ṟ\nபாகங்கொண்டவன். மலைமங்கைதன் பங்கனை (திவ். பெரியதி. 7, 10, 3).\nஆட்டுதற்குரிய து£ங்குவிசிறி வகை. (w.)\nSee பங்காரு. (சங். அக.)\nn. prob. பங்காளம் +.\nஒர் இராகம். (பரத. இராக. 56.)\nபக்கம் 2388 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், lotus, paṅkam, paṅka, பங்கம், பங்காளம், paṅkaya, பங்கயன், யாழ், பங்கு, kind, prob, பங்கன், paṅkaṉ, பங்காரம், type, பங்காரு, bengal, melody, ஒருவகை, paṅkāḷa, paṅkāram, பங்களப்படை, பங்கயப்பீடிகை, shaped, பங்கயப்படு, பங்கயம், perh, பங்கம்பாளை, சேற்றில், தாமரை, chaff, vaṅga, பங்களம், நாள், பங்கயனாள், பங்காளி\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nசெ.பல். தமிழ்ப் பேரகராதி செ.பல்.ஆங்கி-தமிழ் அகராதி ந.கதிர்வேலு தமிழ் அகராதி\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilsurangam.in/tamil_dictionary/chennai_univercity_tamil_lexicon_dictionary/chennai_univercity_tamil_lexicon_dictionary_3554.html", "date_download": "2021-12-02T03:32:45Z", "digest": "sha1:FZXMI5SOAMOKYAOKACCP75TYSDOT2J4G", "length": 21331, "nlines": 349, "source_domain": "www.tamilsurangam.in", "title": "பக்கம் 3554 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், பிங், prob, வளா1, குறள், intr, perh, கம்பரா, vaḷar, வளவு, wind, புறநா, vaḷāvu, வளம், வளார், வளாவு, தேவா, சுருக்கமின்றி, வளரி, வளரித்தடி, crescent, வளர��பிறை, meaning, kind, வளவள, அனாவசியமாகச், word, வளர்2, த்தல், vaḷa", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nவியாழன், டிசம்பர் 02, 2021\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nதமிழ் இலக்கிய நூல்கள் தமிழக மன்னர்கள் தமிழ்ப் புலவர்கள் தமிழக அறிஞர்கள் தமிழக தலைவர்கள் தமிழக கலைஞர்கள்\nதமிழக அறிவியலாளர்கள் தமிழ் எழுத்தாளர்கள் தமிழக மாவட்டங்கள் தமிழக ஊர்கள் தமிழக சுற்றுலா தலங்கள் தமிழக திருத்தலங்கள்\nதமிழக அரசி���ல் கட்சிகள் தமிழக ஆறுகள் தமிழ்ப் பணியாளர்கள் தமிழக மலைகள் தமிழ்ப் பெயர்கள் (5000) தமிழ்ப்பெயர்க் கையேடு\nதமிழ் தேடுபொறி| அகரமுதலி| தமிழ்-ஆங்கில அகராதிகள்| கலைச் சொற்கள்| தமிழ் மின்னஞ்சல்| தமிழ் உரையாடல்| தமிழ்க் கட்டுரைகள்\nமுதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி » பக்கம் 3554\nசென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 3554\nபூர்வபட்சத்துச் சந்திரன். மங்குல் விசும்பின் வளர்பிறை போலவும் (பொருங். நரவாண.1, 167).\n1. See வளரித்தடி. மறவன் கொடுப்பது வளரிப் பிரசாதம்.\nவயலில் முளைக்குங் களைவகை. Nā.\nஒருபுறம் கனமாகவும் மற்றொருபுறம் இலேசாகவும் கூர்மையாகவும் மரம் அல்லது இரும்பினார் பிறை வடிவாகச் செய்த ஒருவகை எறிகருவி.\nவளவள 1 - த்தல்\nசுருக்கமின்றி அனாவசியமாகச் சொற்களைப் பெருக்குதல்.\nவளவள 2 - த்தல்\nசுருக்கமின்றி அனாவசியமாகச் சொற்களை விரிப்பது.\nசோழன். இயறேர் வளவ (புறநா. 7).\nவேளாளன். அரசர்கள் வணிகர் குறைவறு வளவர்கள் (திருப்போ. சந். திருப்பள்ளி. 8).\nவளவு 1 - தல்\nவளர்த்தல். வெட்டுணி யுன் மகனை மெல்ல வளவாக்கால் (ஆதியூரவதானி. 38).\nவீடு. வளவிற்கமைந்த வாயிற்றாகி (பெருங். இராவாண. 6, 77).\nSee வளம். பெருவளனெய்தி (பெரும்பாண். 26).\nபரப்பு. குளவளாக் கோடின்றி நீர்நிறைந் தற்று (குறள், 523).\nஇடம். (பிங்.) புலன்களைந்தும் வென்றவர் வளாகந்தன்னுட் சென்றிலேன் (தேவா. 1193, 1).\nஉலகம். முந்நீர்வளாகமெல்லாம் (கலித். 146).\nபூகண்டம். ஏழ்பெரு வளாகவேந்தர் (கம்பரா. திருமுடி. 6).\nதேசம். வேறேர்வளாகம் துற்றன் . . . வணிகன் (சுந்தபு. மார்க். 142).\nதினைப்புனம். (பிங்) குன்றும் யாறுங் குவடும் வளாகமும் (குற்ற. தவ. வேடன்வலம். 28).\nஇளங்கொம்பு. புளியம் வளாரால் மோதுவிப்பாய் (தேவா. 1039, 1).\nதரைக்கூறுவகை. (செந். xiii, 172.) (Insc.)\nவளாவு 1 - தல்\nசூழ்தல். (பிங்.) இளவெயில் வளாவ (பரிபா. 15, 27). மகோததி வளாவும் பூதலம் (கம்பரா. தேரேறு. 42).\nமூடுதல். பைந்துகில் . . . வெம்முலை மேல் வளாய் (சீவக. 2634).\nவளாவு 2 - தல்\nகலத்தல். தேன்வளாவியும் (கம்பரா. ஆற்றுப். 8). கடல் வெதும்பின் வளாவுநீ ரில்லதுபோலவும் (இறை. 3, பக். 47). - intr.\nகாற்று. வளிவழங்கு மல்லன்மா ஞாலங்கரி (குறள், 245).\nஉடலிலுள்ள வாதக்கூறு. வளிமுதலா வெண்ணிய மூன்று (குறள், 941).\nசிறிய காலவளவுவகை. கணம்வளியுயிர்ப்புத் தோவும் (மேருமந். 94).\nவாயுதேவன். (புறநா. 66, உரை.)\nபக்கம் 3554 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், பிங், prob, வளா1, குறள், intr, perh, கம்பரா, vaḷar, வளவு, wind, புறநா, vaḷāvu, வளம், வளார், வளாவு, தேவா, சுருக்கமின்றி, வளரி, வளரித்தடி, crescent, வளர்பிறை, meaning, kind, வளவள, அனாவசியமாகச், word, வளர்2, த்தல், vaḷa\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nசெ.பல். தமிழ்ப் பேரகராதி செ.பல்.ஆங்கி-தமிழ் அகராதி ந.கதிர்வேலு தமிழ் அகராதி\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilsurangam.in/tamil_dictionary/chennai_univercity_tamil_lexicon_dictionary/chennai_univercity_tamil_lexicon_dictionary_45.html", "date_download": "2021-12-02T04:12:45Z", "digest": "sha1:675W3EQ2V6GDBFJHGL4WJZBZTHFPHPG5", "length": 21054, "nlines": 365, "source_domain": "www.tamilsurangam.in", "title": "பக்கம் 45 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், colloq, violence, aṭā, aṭavī, அடு1, அடாதது, force, வலாற்காரம், slander, முதலியன, strike, அடிக்கிறது, அடாவடி, contempt, woody, அடல், சூடா, பிங், அடர்2, அடர்ந்தேற்றம், போர், fish, பொருள், சிலப், துன்பம், அடலை, exclamation", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nவியாழன், டிசம்பர் 02, 2021\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன�� அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nதமிழ் இலக்கிய நூல்கள் தமிழக மன்னர்கள் தமிழ்ப் புலவர்கள் தமிழக அறிஞர்கள் தமிழக தலைவர்கள் தமிழக கலைஞர்கள்\nதமிழக அறிவியலாளர்கள் தமிழ் எழுத்தாளர்கள் தமிழக மாவட்டங்கள் தமிழக ஊர்கள் தமிழக சுற்றுலா தலங்கள் தமிழக திருத்தலங்கள்\nதமிழக அரசியல் கட்சிகள் தமிழக ஆறுகள் தமிழ்ப் பணியாளர்கள் தமிழக மலைகள் தமிழ்ப் பெயர்கள் (5000) தமிழ்ப்பெயர்க் கையேடு\nதமிழ் தேடுபொறி| அகரமுதலி| தமிழ்-ஆங்கில அகராதிகள்| கலைச் சொற்கள்| தமிழ் மின்னஞ்சல்| தமிழ் உரையாடல்| தமிழ்க் கட்டுரைகள்\nமுதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி » பக்கம் 45\nசென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 45\nகொல்லுகை. அன்னவர் தமையட லரியதாமெனின் (கந்தபு. மூவாயி. 70)\nபகை. மன்னு சிற்றம்பலவர்க் கடலை யுற்றாரின் (திருக்கோ. 218).\nவெற்றி. (தொல். பொ. 62.)\nசாம்பல். ஆதி யாலயத் தடலைகொண்டு (திருவிளை. சமணரை. 82).\nதுன்பம். அடலைக்கடல் கழிவான் (தேவா. 1197,6).\nகாடு. அடவிக் கானகத் தாயிழை தன்னை (சிலப். 14, 54).\nஅடா பித்த (இராமநா. சுந்தர. 27).\nதகாதது. (பிரபுலிங். அக்கமா. துற. 21.)\nதகாத நிந்தை. (சிலப். 9, 7, உரை.)\nவிலங்குகளை அகப்படுத்தும் பொறி. பெருங்கல் லடரும் (புரநா. 19).\nவலாற்காரம். அடாற்காரத்தா லரிதாகப் பயிலுதலின் (திருக்காளத். பு. 18, 10).\nஅடி 1 - த்தல்\nவீசுதல். சண்டமா ருதச்சுழல் வந்து வந் தடிப்ப (தாயு. தேசோ.2).\nவிளையாடுதல். நான் இவ்வமணக் கூத்தெல்லா மடித்தேன் (திவ். திருமாலை, 34, வ்யா. 113).\nபெருகுதல். அவனுக்கு அதிர்ஷ்டம் அடிக்கிறது. Colloq. புடைத்தல். தாக்குதல் அலையடிக்கிறது. ஆணி முதலியன அறைதல். கட்டுதல். சோற்றால் அடித்த சுவர். முத்திரை முதலியன பதித்தல். தண்டித்தல். (சி. சி 2, 15.) தோற்கடித்தல். குஸ்தியில் அவனை யடித்து விட்டான். Colloq. கொல்லுதல். மாட\nபக்கம் 45 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், colloq, violence, aṭā, aṭavī, அடு1, அடாதது, force, வலாற்காரம், slander, முதலியன, strike, அடிக்கிறது, அடாவடி, contempt, woody, அடல், சூடா, பிங், அடர்2, அடர்ந்தேற்றம், போர், fish, பொருள், சிலப், துன்பம், அடலை, exclamation\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nசெ.பல். தமிழ்ப் பேரகராதி செ.பல்.ஆங்கி-தமிழ் அகராதி ந.கதிர்வேலு தமிழ் அகராதி\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://puthiyathalaimurai.com/newsview/120263/Karur-election-official-threatened-4-arrested-including-AIADMK-councilor", "date_download": "2021-12-02T04:00:45Z", "digest": "sha1:LFSVYR6IJTRS3QGP3XZXDI4GT7WXVI6L", "length": 8011, "nlines": 92, "source_domain": "puthiyathalaimurai.com", "title": "தேர்தல் அதிகாரிக்கு மிரட்டல் விடுத்த புகார்: அதிமுக கவுன்சிலர் உட்பட 4 பேர் கைது | Karur election official threatened 4 arrested including AIADMK councilor | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் வைரல் வீடியோ\nதேர்தல் அதிகாரிக்கு மிரட்டல் விடுத்த புகார்: அதிமுக கவுன்சிலர் உட்பட 4 பேர் கைது\nகரூரில் தேர்தல் அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் அதிமுக மாவட்ட கவுன்சிலர், ஒன்றியச் செயலாளர் உள்ளிட்ட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.\nகரூர் மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் பதவிக்கு கடந்த 22ஆம் தேதி நடைபெற்ற மறைமுகத் தேர்தலின்போது, மாவட்ட திட்ட அலுவலர் மந்தராச்சலம் எவ்வித விளக்கமும் கூறாமல் தேர்தலை ஒத்திவைத்ததாகப் புகார் எழுந்தது. அப்போது போக்குவரத்துத்துறை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுகவினர், அந்த அதிகாரியின் காரை மறித்த�� வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அச்சமயம் மந்தராச்சலத்தை மீட்க முயன்ற காவல்துறையினருக்கும் அதிமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.\nஇதுதொடர்பாக மந்தராச்சலம் அளித்த புகாரின் பேரில், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுகவினர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதன் தொடர்ச்சியாக 4 பேரை கைது செய்த காவல்துறையினர், நீதிபதி உத்தரவின்படி அவர்களை 15 நாள் நீதிமன்றக் காவலில் திருச்சி சிறையில் அடைத்தனர்.\nஇதனைப்படிக்க...”நவம்பர் 1 முதல் ரயில்களில் முன்பதிவின்றி பயணிக்கலாம்”: தெற்கு ரயில்வே அறிவிப்பு\nமீண்டுமொரு பெருவெள்ளத்தை எதிர்கொள்ள சென்னை தயாரா - ஆற்றங்கரையோர பகுதிகளின் நிலவரம்\nமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசுடன் வங்கிகள் கைகோர்க்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்\nஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் கணிசமாக குறைந்திருக்கிறது: மத்திய அரசு தகவல்\nடிசம்பர் மாத மழைப்பொழிவு இயல்பை விட அதிகமாக இருக்கும் - வானிலை ஆய்வுமையம்\nவங்கி ஊழியர்கள் தொந்தரவு: கடனை செலுத்த முடியாமல் தம்பதியர் எடுத்த விபரீத முடிவு\nஒப்பந்த பேச்சுவார்த்தை - கே.எல்.ராகுல், ரஷீத்கானுக்கு வந்த புதிய சோதனை\nஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி: அரையிறுதிக்குள் நுழைந்தது இந்திய அணி\n“இந்த அடைமொழியை அஜித் சுத்தமாகவே விரும்பவில்லை”-‘தல’ நீக்கத்தின் பின்னணி இதுதான்\nநகர்ப்புற பெண்களை அதிகம் பாதிக்கும் உடல் பருமன்: ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன\nபணம் பண்ண ப்ளான் B - 12: வருமான வரி சேமிப்பில் செய்யும் தவறுகளும், கடைசிநேர நெருக்கடியும்\n‘விழிப்புணர்வு, தக்கநேர சிகிச்சை’- எய்ட்ஸ் இல்லா உலகை உருவாக்கலாம்\n\"'ஒருமையில் பேசியது மட்டுமே பிரச்னையில்லை\" - அன்வர் ராஜா நீக்கப்பட்டதன் காரணம் என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://puthiyathalaimurai.com/search/news/T20?page=3", "date_download": "2021-12-02T03:41:29Z", "digest": "sha1:R3UTQZQWXT6QSPTBPXZXSVRVOMSS42XX", "length": 4652, "nlines": 127, "source_domain": "puthiyathalaimurai.com", "title": "Search | T20", "raw_content": "\nஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் வைரல் வீடியோ\n“பாகிஸ்தான் அணியின் பலவீனம் ஹசன்...\nநியூசிலாந்துக்கு எதிரான முதல் டெ...\nமேத்யூ வேட் அதிரடி; கைநழுவிய வெற...\nடி20 உலகக் கோப்பை : அரையிறுதியில...\n“அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பை ...\n“மீண்டும் ஒருமுறை நம் நெஞ்சங்களை...\n166 ரன்கள் சேர்த்த இங்கிலாந்து -...\nபாகிஸ்தான் ஆதரவாளரை போல் ட்விட்ட...\n“இதை நான் எதிர்பார்க்கவே இல்லை; ...\nஐசிசி டி20 ரேங்கிங் : 4 இடங்கள் ...\nரோகித் தலைமையிலான இந்திய டி20 அண...\nகோலிக்கு ஓய்வு.. நியூசிலாந்து டி...\n“சீனியர்கள் வெளியே; இளம் ரத்தங்க...\n“டான் பிராட்மேனையே கொண்டு வந்தால...\nகிரிக்கெட் உலகில் எந்தவொரு பவுலர...\n“இந்த அடைமொழியை அஜித் சுத்தமாகவே விரும்பவில்லை”-‘தல’ நீக்கத்தின் பின்னணி இதுதான்\nநகர்ப்புற பெண்களை அதிகம் பாதிக்கும் உடல் பருமன்: ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன\nபணம் பண்ண ப்ளான் B - 12: வருமான வரி சேமிப்பில் செய்யும் தவறுகளும், கடைசிநேர நெருக்கடியும்\n‘விழிப்புணர்வு, தக்கநேர சிகிச்சை’- எய்ட்ஸ் இல்லா உலகை உருவாக்கலாம்\n\"'ஒருமையில் பேசியது மட்டுமே பிரச்னையில்லை\" - அன்வர் ராஜா நீக்கப்பட்டதன் காரணம் என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/43", "date_download": "2021-12-02T04:15:59Z", "digest": "sha1:KRLYGHGG6C3YS3FURYGM3ANTEP2UXO4V", "length": 6219, "nlines": 90, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பாரதிதாசன் தாலாட்டுகள்.pdf/43 - விக்கிமூலம்", "raw_content": "\nசுவையின் எல்லை இவை நம்கண்முன் வந்துவிடுகின்றன. வரிசையாக மலர்களின் பெயரைச் சொன்ன மாத்திரத்தில், சொற்களில் தாயின் அன்பு நிறைந்து, நாமும் கவிதையின் உணர்ச்சி வரப்பட்டு நிற்கிறோம், நேர்முகமாய் உணர்ச்சி வசமாகும் போது, சொற்கோவையோ விளக்கமோ தேவையில்லாமற் போகிறது. குழந்தையால் யாருக்குத்தான் இன்பம் இல்லை முல்லையும் தாமரையும் மல்லிகையும் சண்பகமும் யாருக்குத்தான் இன்பம் தரமாட்டா\nகவிஞரே தாயாகப் பாடுகிறார். அவருடைய அனுபவம் பாட்டாகிறது. கவிஞருடைய மனம் சைவத் திருமுறைகளிலும் ஆழ்வார் அருட் பாசுரங்களிலும் நிரம்பிய ஈடுபாடு உள்ள மனம். ஆதலால், அதற்கேற்றவாறே குழந்தையும் காட்சியளிக்கிறான்.\nஇப்பக்கம் கடைசியாக 19 மே 2020, 10:45 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/compare/audi-q5-and-honda-city.htm", "date_download": "2021-12-02T02:49:21Z", "digest": "sha1:RA3N5IEEGLTYDLG2663Y4YWA36TQM4GM", "length": 37380, "nlines": 1064, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆடி க்யூ5 vs ஹோண்டா சிட்டி ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nமுகப்புபுதிய கார்கள்ஒப்பீடு கார்கள்க்யூ5 விஎஸ் சிட்டி\nஹோண்டா சிட்டி ஒப்பீடு போட்டியாக ஆடி க்யூ5\nஹோண்டா சிட்டி போட்டியாக ஆடி க்யூ5\nநீங்கள் வாங்க வேண்டுமா ஆடி க்யூ5 அல்லது ஹோண்டா சிட்டி நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. ஆடி க்யூ5 ஹோண்டா சிட்டி மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 58.93 லட்சம் லட்சத்திற்கு பிரீமியம் பிளஸ் (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 11.16 லட்சம் லட்சத்திற்கு வி எம்டி (பெட்ரோல்). க்யூ5 வில் 1984 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் சிட்டி ல் 1498 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த க்யூ5 வின் மைலேஜ் 13.47 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model) மற்றும் இந்த சிட்டி ன் மைலேஜ் 24.1 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model).\nவேகமாக கட்டணம் வசூலித்தல் No No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nலேசான கலப்பின No No\nகிளெச் வகை No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை No\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி)\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல்\nபின்பக்க சீட் சென்டர் ஆர்ம் ரெஸ்ட்\nமாற்றி அமைக்க கூடிய முன்பக்க சீட் பெல்ட்கள்\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும்\nஸ்மார்ட் அக்சிஸ் கார்டு என்ட்ரி\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன்\nஸ்டீயரிங் வீல் கியர்ஸ்விப்ட் பெடல்கள்\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர்\nலக்கேஜ் ஹூக் மற்றும் நெட்\nலேதர் சீட்கள் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nமின்னூட்ட முறையில் மாற்றியமைக்கும் சீட்கள்\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள்\nகிடைக்கப்பெறும் நிறங்கள் மன்ஹாட்டன் கிரே மெட்டாலிக்புளோரெட் சில்வர் மெட்டாலிக்புராணங்���ள் கருப்புஐபிஸ் வைட்navarra நீல உலோகம்க்யூ5 colors பிளாட்டினம் வெள்ளை முத்துசிவப்பு சிவப்பு உலோகம்சந்திர வெள்ளி metallicநவீன எஃகு உலோகம்கோல்டன் பிரவுன் மெட்டாலிக்சிட்டி colors\nஇவிடே எஸ்யூவிஆல் எஸ்யூவி கார்கள்\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nமின்னூட்ட முறையில் மடக்க கூடிய பின்பக்கம் பார்க்க உதவும் மிரர்\nஅலாய் வீல்கள் Yes Yes\nremovable or மாற்றக்கூடியது top\nசன் ரூப் Yes Yes\nமூன் ரூப் Yes Yes\nவெளிப்புற பின்பக்கம் பார்க்க உதவும் மிரர் உடன் கூடிய இன்டிகேட்டர்\nஇரட்டை டோன் உடல் நிறம்\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes No\nday night பின்புற கண்ணாடி\nபயணி பக்க பின்பக்கம் பார்க்க உதவும் மிரர்\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல்\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nVideos of ஆடி க்யூ5 மற்றும் ஹோண்டா சிட்டி\nஒத்த கார்களுடன் க்யூ5 ஒப்பீடு\nபிஎன்டபில்யூ 3 சீரிஸ் போட்டியாக ஆடி க்யூ5\nபிஎன்டபில்யூ 5 சீரிஸ் போட்டியாக ஆடி க்யூ5\nமெர்சிடீஸ் amg ஏ 35 போட்டியாக ஆடி க்யூ5\nஆடி க்யூ2 போட்டியாக ஆடி க்யூ5\nஜாகுவார் எக்ஸ்இ போட்டியாக ஆடி க்யூ5\nஒப்பீடு any two கார்கள்\nஒத்த கார்களுடன் சிட்டி ஒப்பீடு\nஹூண்டாய் வெர்னா போட்டியாக ஹோண்டா சிட்டி\nமாருதி சியஸ் போட்டியாக ஹோண்டா சிட்டி\nஹோண்டா அமெஸ் போட்டியாக ஹோண்டா சிட்டி\nஹூண்டாய் க்ரிட்டா போட்டியாக ஹோண்டா சிட்டி\nஸ்கோடா ரேபிட் போட்டியாக ஹோண்டா சிட்டி\nஒப்பீடு any two கார்கள்\nஎல்லா எஸ்யூவி கார்கள் ஐயும் காண்க\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா சேடன் கார்கள் ஐயும் காண்க\nரெசெர்ச் மோர் ஒன க்யூ5 மற்றும் சிட்டி\nஇந்தியாவில் ஐந்தாவது தலைமுறையான ஹோண்டா சிட்டிக்கு மாசு உமிழ்வுக்கான சோதனை ஓட்டம் செய்யப்பட்டது\nஹோண்டா அதன் புதிய சிட்டியை பிஎஸ் 6-இணக்கமான 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் இயந்திரங்களுடன் வழங்க...\nவாரத்தின் முதல் 5 கார் குறித்த செய்திகள்: 2020 ஹூண்டாய் ஐ20 மற்றும் ஹோண்டா சிட்டி, டொயோட்டா பார்ச்சூனர் பிஎஸ்6 & ஹவல் எஸ்யூவி\nவரவிருக்கும் மாதங்களில் நமக்காகச் சேமித்து வைத்திருக்கும் சந்தோஷத்தை (புதிய கார்கள்) இந்த வாரம் குற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2890814", "date_download": "2021-12-02T04:23:33Z", "digest": "sha1:C4KPU2G3HDSL3ZSWQ22MZF247C3CBRVQ", "length": 26869, "nlines": 280, "source_domain": "www.dinamalar.com", "title": "ரூ.200 கோடியில் கட்டி வீணாக கிடக்கும் வீடுகள்!| Dinamalar", "raw_content": "\nநாற்காலி மீது நீங்கள் நிற்க, தொண்டர்கள் அதை இழுக்க, ... 3\nவில்லங்க சான்றில் திருத்தம் செய்ய ஆன்லைனில் ... 2\nஅமெரிக்காவில் ஒருவருக்கு ஒமைக்ரான் 1\nஒமைக்ரான் தொற்று பாதிப்பு இருப்பதை அறிவது எப்படி\nஅனைத்து மொழிகளிலும் தேர்வுகள்: பார்லி.,யில் கனிமொழி ... 15\nஇன்றைய 'கிரைம் ரவுண்ட் அப்': மருமகள் கழுத்தறுத்து ... 2\nசிறுமி பலாத்கார வழக்கு: 'மாஜி' பாதிரியாருக்கு ... 19\nமகனை பராமரிப்பது தந்தையின் பொறுப்பு: சுப்ரீம் ... 3\nதமிழ் புத்தாண்டு தினத்தை மாற்றலாம் என்ற சதி ... 20\nபீதியை கிளப்ப வேண்டாம்; ஒருங்கிணைந்து செயல்படுவோம்: ... 1\nரூ.200 கோடியில் கட்டி வீணாக கிடக்கும் வீடுகள்\nநீரில் நனையாமல் சேரில் தாவி, காரில் ஏறிய திருமாவளவன்; ... 127\n: மகன் - மருமகன் மோதல்; முதல்வர் ... 66\nஉதயநிதிக்கு கிரிக்கெட் வாரியத்தில் முக்கிய பதவி 64\nசென்னை மேயர் வேட்பாளர் கனிமொழி\nவெளிநாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களின் 'தலை'களாக ... 78\nரூ.200 கோடியில் கட்டி வீணாக கிடக்கும் வீடுகள்''மனிதாபிமான அதிகாரிக்கு பாராட்டு குவியுது பா...'' என்றபடியே, அரட்டையை ஆரம்பித்தார், அன்வர்பாய்.''எந்த துறையிலங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.''தெற்கு ரயில்வேயில, மதுரை கோட்ட மேலாளரா, பெரும்பாலும் வட மாநில அதிகாரிகளை தான் நியமிப்பாங்க... இந்த முறை, திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லுாரைச் சேர்ந்த பத்மநாபன்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nரூ.200 கோடியில் கட்டி வீணாக கிடக்கும் வீடுகள்\n''மனிதாபிமான அதிகாரிக்கு பாராட்டு குவியுது பா...'' என்றபடியே, அரட்டையை ஆரம்பித்தார், அன்வர்பாய்.\n''எந்த துறையிலங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.\n''தெற்கு ரயில்வேயில, மதுரை கோட்ட மேலாளரா, பெரும்பாலும் வட மாநில அதிகாரிகளை தான் நியமிப்பாங்க... இந்த முறை, திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லுாரைச் சேர்ந்த பத்மநாபன் அனந்த் என்ற அதிகாரியை போட்டிருக்காங்க... சொந்த மாநிலம்கிறதால, அவரும் உற்சாகமா களத்துல இறங்கி வேலை\n''சமீபத்துல, கீழ்மட்ட அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார்... அதுல ஒரு பெண் அதிகாரி, வலி காரணமா கழுத்து பட்டை அணிந்து வந்திருந்தாங்க... உடனே அவங்களை, அவங்க சீட்டுக்கு போகும்படி சொல்லிட்டாரு பா...\n''கூட்டம் முடிஞ்சதும், அந்த பெண் அதிகாரி இருக்கைக்கு பத்மநாபன் போய் பார்வையிட்டார்... சீட்டுக்கு நேரா கம்ப்யூட்டர் இல்லாம, உயரமா இருந்ததைப் பார்த்தவர், அதை சரி செய்ய உத்தரவு போட்டாரு பா...\n''கம்ப்யூட்டரைஅண்ணாந்து பார்த்து ஒர்க் பண்றது தான் கழுத்து வலிக்கு காரணம்... இனிமே வசதியா அமர்ந்து வேலை பாருங்கன்னு சொல்லிட்டு போனாரு...\n''வழக்கமா அறையை விட்டு வெளியில வராத கோட்ட மேலாளர்கள் மத்தியில, இவரது செயல்பாட்டை மற்ற அதிகாரிகள் பாராட்டுறாங்க பா...'' என்றார் அன்வர்பாய்.\n''பொறியாளர் பணிக்கு பேரம் நடக்குல்லா...'' என்ற அண்ணாச்சியே தொடர்ந்தார்... ''டெண்டர் முறைகேடு புகார்ல சிக்குன கோவை மாநகராட்சி நகர பொறியாளரை, செப்டம்பர் 25ம் தேதி பணியில இருந்து விடுவிச்சாவ... ரெண்டு மாசத்தை நெருங்கியும், இன்னும் புது\n''இதே மாதிரி, திருப்பூர் நகர பொறியாளர் பணியிடமும், வேலுார்ல உதவி நிர்வாக பொறியாளர் பணியிடமும் காலியாவே கிடக்கு... முக்கியப் புள்ளி உறவினரின் வீட்டுக்கு அதிகாரிகளை அழைச்சு, ஒரு 'போஸ்டிங்'குக்கு, 25 லட்சத்துல ஆரம்பிச்சு, 1 கோடி ரூபாய் வரை பேரம் பேசுதாவ வே...\n''இவ்வளவு பணத்தை குடுத்துட்டு, போட்டதை எடுக்க முடியுமாங்கிற தயக்கத்துல பல அதிகாரிகளும் ஆர்வம் காட்டலை... அதான், பணியிடங்களை நிரப்புறது தாமதம் ஆகுது வே...'' என்றார் அண்ணாச்சி.\n''மணிவண்ணன் வரார்... சுக்கு காபி குடும் நாயரே...'' என்ற குப்பண்ணாவே, ''200 கோடி ரூபாய்ல கட்டின வீடுகள் சும்மா கிடக்கறது ஓய்...''\n''எந்த ஊருல பா...'' என, விசாரித்தார் அன்வர்பாய்.\n''காஞ்சிபுரம் வேகவதி ஆற்றுல, ஆக்கிரமித்து வீடு கட்டியவாளை காலி பண்ணிண்டு, மறுகுடியமர்வு செய்ய, 200 கோடி ரூபாய்ல, குடிசை மாற்று வாரியம் சார்புல 2,112 வீடுகளை காஞ்சிபுரம் பக்கத்துல கட்டினா ஓய்...\n''கட்டி முடிச்சு ஒரு வருஷமாகிடுத்து... இன்னும் பயனாளிகள் வசம் ஒப்படைக்கலை ஓய்... ஏன்னா, பயனாளிகள் எல்லாரும் பங்கு தொகையா, 1.5 லட்சம் ரூபாய் கட்டணுமாம்... யாரிடமும் அந்த அளவுக்கு வசதி இல்லை...\n''வங்கி கடன் வாங்கி குடுக்க ஒரு பக்கம் ஏற்பாடுகள் நடந்தது... ஆயிரம், ரெண்டாயிரம் கோடி கடனை வாங்கிட்டு வெளிநாட்டுக்கு ஓடிப்போற தொழிலதிபர்களுக்கு கடன் தர்ற வங்கிகள், சாதாரண, ஏழை, பாழைகளுக்கு கடன் தருமோ...\n''இதனால, கட்டின வீடுகள் சும்மா கிடக்கறது... கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டாம, வீடுகளை இழந்தவா தவிச்சுண்டு இருக்கா ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.அரட்டை முடிய, பெஞ்ச் கலைந்தது.\nரூ.200 கோடியில் கட்டி வீணாக கிடக்கும் வீடுகள்''மனிதாபிமான அதிகாரிக்கு பாராட்டு குவியுது பா...'' என்றபடியே, அரட்டையை ஆரம்பித்தார், அன்வர்பாய்.''எந்த துறையிலங்க...'' எனக்\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags டீ கடை பெஞ்ச்\nஆளுங்கட்சி முக்கிய புள்ளியின் நிழல் அதிகாரி\nடீ கடை பெஞ்ச் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வே���்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஆளுங்கட்சி முக்கிய புள்ளியின் நிழல் அதிகாரி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2891705", "date_download": "2021-12-02T04:16:16Z", "digest": "sha1:FESVT3V2YZNRYBBXQIPZL23GL46T7HDY", "length": 28646, "nlines": 273, "source_domain": "www.dinamalar.com", "title": "படிப்பில் தடுமாற்றம் தெரியவில்லை!தற்கொலை மாணவிக்கு நற்சான்றிதழ்| Dinamalar", "raw_content": "\nநாற்காலி மீது நீங்கள் நிற்க, தொண்டர்கள் அதை இழுக்க, ... 1\nவில்லங்க சான்றில் திருத்தம் செய்ய ஆன்லைனில் ...\nஅமெரிக்காவில் ஒருவருக்கு ஒமைக்ரான் 1\nஒமைக்ரான் தொற்று பாதிப்பு இருப்பதை அறிவது எப்படி\nஅனைத்து மொழிகளிலும் தேர்வுகள்: பார்லி.,யில் கனிமொழி ... 13\nஇன்றைய 'கிரைம் ரவுண்ட் அப்': மருமகள் கழுத்தறுத்து ... 1\nசிறுமி பலாத்கார வழக்கு: 'மாஜி' பாதிரியாருக்கு ... 18\nமகனை பராமரிப்பது தந்தையின் பொறுப்பு: சுப்ரீம் ... 3\nதமிழ் புத்தாண்டு தினத்தை மாற்றலாம் என்ற சதி ... 18\nபீதியை கிளப்ப வேண்டாம்; ஒருங்கிணைந்து செயல்படுவோம்: ... 1\nநீரில் நனையாமல் சேரில் தாவி, காரில் ஏறிய திருமாவளவன்; ... 127\n: மகன் - மருமகன் மோதல்; முதல்வர் ... 66\nஉதயநிதிக்கு கிரிக்கெட் வாரியத்தில் முக்கிய பதவி 64\nசென்னை மேயர் வேட்பாளர் கனிமொழி\nவெளிநாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களின் 'தலை'களாக ... 78\nகோவை:'படிப்பில் எவ்வித தடுமாற்றமும் தெரியாததால், தற்கொலை செய்த மாணவிக்கு இப்படி ஒரு சிக்கல் இருக்கும் என்பதை யூகிக்கவில்லை' என, பள்ளிக்கல்வி அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், இரண்டு பள்ளி ஆசிரியர்களும் பதில் அளித்துள்ளனர்.தனியார் பள்ளிகோவை, உக்கடம் பகுதியைச் சேர்ந்த, 17 வயது பிளஸ் 2 மாணவி, 12ம் தேதி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகோவை:'படிப்பில் எவ்வித தடுமாற்றமும் தெரியாததால், தற்கொலை செய்த மாணவிக்கு இப்படி ஒரு சிக்கல் இருக்கும் என்பதை யூகிக்கவில்லை' என, பள்ளிக்கல்வி அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், இரண்டு பள்ளி ஆசிரியர்களும் பதில் அளித்துள்ளனர்.\nதனியார் பள்ளிகோவை, உக்கடம் பகுதியைச் சேர்ந்த, 17 வயது பிளஸ் 2 மாணவி, 12ம் தேதி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்த போது, அப்பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி, 35, பாலியல் தொல்லை கொடுத்ததால் தற்கொலை செய்தது விசாரணையில் தெரிந்தது.\nஇதையடுத்து, அவரை 'போக்சோ' பிரிவில் போலீசார் கைது செய்து, உடுமலை கிளை சிறையில் அடைத்தனர்.மாணவியின் புகாரை கண்டுகொள்ளாத பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன், 46, என்பவரும் கைது செய்யப்பட்டார்.இந்த விவகாரத்தில், பள்ளிக்கல்வி துறை சார்பில் சிறப்பு குழு விசாரணை செய்து, அறிக்கை தயார் செய்யும் பணி நடந்து வருகிறது. மாவட்ட கல்வி அதிகாரி, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் அடங்கிய குழு விசாரணையை முடித்துள்ளது.\nமாவட்ட பள்ளிக்கல்வித் துறை சார்பில் மாணவியின் விபரம், கற்றல் முறை, பள்ளியின் நிறை, குறைகள், இயற்பியல் ஆசிரியரின் செயல்பாடுகள், பள்ளி முதல்வரின் செயல்பாடுகள் உட்பட பல்வேறு கருத்துகள் மையப்படுத்தப்பட்டன.பின், இது குறித்த கேள்வித்தாள் வடிவமைத்து, ஆசிரியர்களுக்கு ஒரே சமயத்தில் வழங்கி, பதிலை எழுத்து பூர்வமாக பெற்றுள்ளனர்.\nமாணவி இறுதியாக படித்த பள்ளியிலும், இதேபோன்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில், 'மாணவியின் மனநிலை, பிரச்னை குறித்து முன்கூட்டியே ஆசிரியர்களாகிய நீங்கள் யூகிக்க முடியவில்லையா' என்ற கேள்விக்கு, 'மாணவி படிப்பில் மிகவும் கெட்டி. படிப்பில் எவ்வித தடுமாற்றம் இல்லாமல் இருந்த நிலையில், இதுபோன்ற சிக்கலில் இருப்பார் என்பதை யூகிக்க முடியவில்லை' என, ஆசிரியர்கள் பதில் அளித்துள்ளனர்.\nபுதிய பள்ளியில், 'பிளஸ் 2 தேர்வில் டாப்பராக இந்த மாணவியே வருவார் என்று நினைத்தோம்; இது குறித்து மாணவியின் செயல்பாடுகளில் ஒன்றும் புலப்படவில்லை' என தெரிவித்துள்ளனர்.விசாரணை குறித்து, முதன்மை கல்வி அதிகாரி கீதாவிடம் கேட்டபோது, ''முதல்கட்ட விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக குழு அமைத்து, கூடுதல் விசாரணை மேற்கொண்டு அறிக்கை தயார் செய்து வருகிறோம்.\n''ஆசிரியர்கள், அலுவலர்களிடம் நேரடியாகவும், மாணவர்களிடம் தொலைபேசி வாயிலாகவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்க உள்ளோம்,'' என்றார்.\nஇந்நிலையில் பள்ளி முதல்வரை ஜாமினில் விடுவிக்க கோரி, கோவை 'போக்சோ' சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கைதான ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை 'கஸ்டடி' எடுத்து விசாரிக்கவும் மகளிர் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.\nதற்கொலை செய்த மாணவி மற்றும் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி இடையே நடந்த 'வாட்ஸ் ஆப் சாட்' என, ஒரு பதிவு வெளியாகி பரவி வருகிறது. இதன் உண்மை தன்மை குறித்தும், மாணவியின் மொபைல் போன் அழைப்பு விபரங்கள், மாணவியின் மொபைலில் இருந்து ஏதேனும் தகவல்கள் அழிக்கப்பட்டதா\nதற்கொலை செய்த தினத்தில் மாணவியின் மொபைல் போனுக்கு சென்ற அழைப்பு, எஸ்.எம்.எஸ்., விபரங்கள் போன்ற தகவல்க��ை திரட்டி, சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.மேலும், மாணவி - ஆசிரியரின் உரையாடல் என, ஒரு ஆடியோ வெளியாகி உள்ளது. இந்த தகவல்களை சமூக வலைதளங்களில் போலீசாருக்கு தெரியாமல் பரப்பும் நபர்கள் யார், இதன் பின்னணி என்ன என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது.\nமாணவி எழுதியதாக கூறப்படும் கடிதத்தை கைப்பற்றி, அதில் குறிப்பிட்ட தகவல்கள் குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவியின் வீட்டில் இருந்து, நேற்று நோட்டு, புத்தகங்களை கைப்பற்றி விசாரணைக்கு எடுத்து சென்றுள்ளனர்.\nகோவை:'படிப்பில் எவ்வித தடுமாற்றமும் தெரியாததால், தற்கொலை செய்த மாணவிக்கு இப்படி ஒரு சிக்கல் இருக்கும் என்பதை யூகிக்கவில்லை' என, பள்ளிக்கல்வி அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில்,\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஅடிப்படை வசதி கேட்டு சாலை மறியல் முயற்சி\nசிறுமிக்கு திருமணம் மூன்று பேர் கைது\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅடிப்படை வசதி கேட்டு சாலை மறியல் முயற்சி\nசிறுமிக்கு திருமணம் மூன்று பேர் கைது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2014/05/13/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2014-66-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4-%E0%AE%B5/", "date_download": "2021-12-02T03:45:19Z", "digest": "sha1:N63ZXAY5IVU4F5IRYYN6RTRRHVVY7TS3", "length": 9468, "nlines": 90, "source_domain": "www.newsfirst.lk", "title": "மக்களவைத் தேர்தல் 2014; 66 வீத வாக்குப் பதிவு, பா.ஜ.கவிற்கு வெற்றி வாய்ப்பு - Newsfirst", "raw_content": "\nமக்களவைத் தேர்தல் 2014; 66 வீத வாக்குப் பதிவு, பா.ஜ.கவிற்கு வெற்றி வாய்ப்பு\nமக்களவைத் தேர்தல் 2014; 66 வீத வாக்குப் பதிவு, பா.ஜ.கவிற்கு வெற்றி வாய்ப்பு\nஇந்தியாவில் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதாக் கட்சி கூட்டணியே ஆட்சி அமைக்கும் என கருத்துக் கணிப்புகளில் தெரியவந்துள்ளது.\n9 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் நேற்று நிறைவடைந்ததன் பின்னர், சில முக்கிய ஊடகங்கள் கருத்துக் கணிப்புகளின் முடிவுகளை வெளியிட்டுள்ளன.\nஇந்தியாவில் ஒரு கட்சி ஆட்சியமைக்க 543 தேர்தல் தொகுதிகளில், 272 தொகுதிகளில் பெரும்பான்மை பெற்றுக்கொள்ள வேண்டும்.\nபாரதிய ஜனதாக் கட்சி கூட்டணி 249 தொடக்கம் 290 வரையான தேர்தல் தொகுதிகளை கைப்பற்றலாம் என கருத்துக்கணிப்புக்கள் குறிப்பிடுகின்றன.\nஇதேவேளை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 101 தொடக்கம் 148 தொகுதிகளையும், மாநிலக் கட்சிகள் மற்றும் இடதுசாரிகளை உள்ளடக்கிய ஏனைய கட்சிகள் 146 முதல் 156 தொகுதிகளை கைப்பற்றலாம் என கருதப்படுகின்றது.\nதமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் தலைமையிலான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அதிக தொகுதிகளை கைப்பற்றும் என கருத்துக் கணிப்புக்கள் குறிப்பிடுகின்றன\nஇதேவேளை, இந்திய மக்களவைத் தேர்தலில் இறுதிக்கட்ட வாக்களிப்பில் 66.38 வீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது\nஇந்திய மக்களவைத் தேர்தலொன்றில் இதுவரை அதிகமான வாக்குப்பதிவு இடம்பெற்ற இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இதுவென தெரிவிக்கப்படுகிறது.\nஇதற்குமுன்னர் 1984 ஆம் ஆண்டு இடம்பெற்ற மக்களவைத் தேர்தலின் இறுதிக்கட்டத்தின் போது பதிவான 64.01 வீத வாக்குப்பதிவே அதிக வாக்குப்பதிவாக காணப்பட்டது.\nஅதேவேளை இந்தியாவில் 9 கட்டங்களாக இடம்பெற்ற மக்களவைத் தேர்தலில் மொத்தமாக 66 வீதமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையகம் சுட்டிக்காட்டியுள்ளது.\nபாடசாலை துப்பாக்கிதாரி மீது கொலை குற்றச்சாட்டு\nஎரிவாயு கசிவின் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் இன்று (02)\nமின்சார வேலிய���ல் சிக்கி யானை உயிரிழப்பு\n2021 வாக்காளர்இடாப்பு திருத்தம்: 30000 ஆட்சேபனைகள்\nபுலிகளால் புதைக்கப்பட்ட தங்கத்தை தோண்டியெடுக்க முயற்சி; CID விசாரணை\nஎரிவாயு விபத்துகளுக்கு நிபுணர்கள் கூறும் காரணம்\nபாடசாலை துப்பாக்கிதாரி மீது கொலை குற்றச்சாட்டு\nஎரிவாயு வெடிப்பு ஏற்பட்ட பகுதிகளுக்கு கள விஜயம்\nமின்சார வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு\n2021 வாக்காளர்இடாப்பு திருத்தம்: 30000 ஆட்சேபனைகள்\nதங்கத்தை தோண்டியெடுக்க முயற்சி; CID விசாரணை\nஎரிவாயு விபத்துகளுக்கு நிபுணர்கள் கூறும் காரணம்\nஎரிவாயு வெடிப்பு ஏற்பட்ட பகுதிகளுக்கு கள விஜயம்\nமின்சார வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு\n2021 வாக்காளர்இடாப்பு திருத்தம்: 30000 ஆட்சேபனைகள்\nதங்கத்தை தோண்டியெடுக்க முயற்சி; CID விசாரணை\nகொரோனா தடுப்பூசிகள் ஒமிக்ரோனை கட்டுப்படுத்துமா\nபாடசாலை துப்பாக்கிதாரி மீது கொலை குற்றச்சாட்டு\nஅனைத்து விளையாட்டு தொடர்களும் இரத்து - WTA\nநவம்பர் மாதத்தில் நாட்டின் பணவீக்கம் அதிகரிப்பு\n'தல' என அழைக்க வேண்டாம்: அஜித் குமார் அறிக்கை\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/article/115750", "date_download": "2021-12-02T03:02:27Z", "digest": "sha1:VG4SFDTIHFVFHIJSEC5WZUHILN6COBNH", "length": 18242, "nlines": 110, "source_domain": "www.virakesari.lk", "title": "நாட்டில் நீதித்துறையினால் நீதி நிலைநாட்டப்படுவதில் பாரிய பின்னடைவு - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் | Virakesari.lk", "raw_content": "\nபஷில் - மோடி சந்திப்பு இன்று : பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பில் அமைச்சர் சீதாராமனுடன் முக்கிய பேச்சு\nமேற்கிந்தியத் தீவுகள் அணியிடம் போட்டியின் பிடியை நழுவ விடுமா இலங்கை \n'ஒமிக்ரோன்' பிறழ்வு தாக்கம் குறித்து பல கோணங்களில் ஆய்வு - வைத்திய நிபுணர் நதீன ஜானக\nஅசாத் சாலியை விடுதலை செய்வதா மேல் நீதிமன்றத்தின் தீர்மானம் இன்று\nடொலர் பற்றாக்குறை மற்றும் பொருளாதார நெருக்கடி குறித்து ஜனாதிபதிக்கு புரிதல் இல்லை - ஜே.வி.பி.\nபஷில் - மோடி சந்திப்பு இன்று : பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பில் அமைச்சர் சீதாராமனுடன் முக்கிய பேச்சு\nநாட்டில் மேலும் 26 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு\n'சீனாவின் கடன்பொறி என்பது ஓர் மூடநம்பிக்கை' - இலங்கையை நாமே பாதுகாத்தோம் என்கிறது சீனா\nநாட்டில் மேலும் 23 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு\nநாட்டில் நீதித்துறையினால் நீதி நிலைநாட்டப்படுவதில் பாரிய பின்னடைவு - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\nநாட்டில் நீதித்துறையினால் நீதி நிலைநாட்டப்படுவதில் பாரிய பின்னடைவு - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\nநாட்டில் நீதித்துறையினால் நீதி நிலைநாட்டப்படுவதில் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. நீதித்துறையில் விடுபாட்டு நிலைமையே அதிகமாக உள்ளது. அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிரான செயற்பாடுகளில் குற்றவாளிகள் பாதுகாக்கப்பட்டுள்ளமை இதற்கு நல்ல உதாரணம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபையில் வலியுறுத்தினார்.\nபாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை, இளந்தவறாளர்கள் (பயிற்சிப்பாடசாலைகள்) (திருத்தச்) சட்டமூலம் மற்றும் தண்டனைச்சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சி பிரதம கொறடாவான லக்ஸ்மன் கிரியெல்ல இதனை கூறினார்.\nநீதி அமைச்சர் மூலமாக கொண்டுவரப்பட்டுள்ள சட்டமூலங்கள் பகுதி பகுதியாக முன்வைக்கப்பட்டுள்ளது, குறிப்பாக குற்றவியல் சட்டத்தில் திருத்தங்கள் போன்றவை தனித்தனியாக முன்வைக்கப்பட்டுள்ளன.\nஆகவே இவ்வாறு முன்னெடுப்பது கடினமானது, குழப்பங்களையும் ஏற்படுத்தும். ஒரு சில சந்தர்ப்பங்களில் சட்டங்களை சவாலுக்கு உற்படுத்தும் வேளையில் எம்மாலும் பல காரணிகளை தவறவிட நேரிடும்.\nஅதேபோல் தண்டனை சட்டக்கோவையில் சில திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன, அதனை நாம் வரவேற்கிறோம், ஆனால் மரண தண்டனை குறித்து ஏன் இறுக்கமான தீர்மானம் எடுக்கவில்லை என்ற கேள்வி எழுகின்றது.\nஇந்த நாட்டில் 1976ஆம் ஆண்டு தொடக்கம் மரண தண்டனை தடுக்கப்பட்டுள்ளது. ஏதேனும் காரணிகளை கொண்டு இவை தடுக்கப்படுகின்றது. அப்படியென்றால் ஏன�� இதனை முழுமையாக நீக்க முடியாது.\nநல்லாட்சி அரசாங்கத்தில் இது குறித்து தீர்மானங்கள் எடுக்கப்பட்ட வேளையிலும் கூட அவை இறுதிப்படுத்தப்படவில்லை. அதுமட்டும் அல்ல, மரண தண்டனை குற்றங்களை குறைக்காது என்பதை நாம் வலியுறுத்துகின்றோம். மரண தண்டனை இந்த நாட்டில் குற்றங்களை குறைத்ததாக எங்கும் உறுதிப்படுத்தப்படவில்லை.\nவிஞ்ஞான பூர்வமாக இது நிருபிக்கப்படவில்லை. ஆகவே இந்த விடயங்களை கவனம் செலுத்துமாறு நீதி அமைச்சரை வலியுறுத்துகின்றோம்.\nமேலும் நீதித்துறையில் நீதியை நிலைநாட்டுவதில் பாரிய பின்னடைவு உள்ளது. இந்த அரசாங்கம் மட்டுமல்ல இதற்கு முன்னர் ஆட்சியில் இருந்த சகல அரசாங்கங்களையும் நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். நீதித்துறையில் விடுபாட்டு நிலைமையே அதிகமாக உள்ளது. குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்கும் பொறிமுறையில் விடுபாட்டு நிலைமையே காணப்படுகின்றது.\nஇதற்கு நல்ல உதாரணம் என்னவென்றால் அண்மையில் அனுராதபுரம் சிறைச்சாலையில் அரசியல் கைதிகளுக்கு எதிராக ஒரு இராஜாங்க அமைச்சர் செயற்பட்ட விதம் குறித்து சாட்சியங்கள் இருந்தும் அவரது அமைச்சுப்பதவி பறிபோகவில்லை. அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை.\nகுற்றவாளியென அடையாளப்படுத்தும் அந்த இராஜாங்க அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது, அதாவது அவர் எமக்கு விசுவாசமான நபர் என்பதை வெளிப்படுத்தும் விதமாக இந்த செயற்பாடுகள் இடம்பெற்றுக்கொண்டுள்ளது.\nசட்டம் சரியாக நடைமுறைப்படுத்தப்படும் என்றால் இன்று சிறைகளில் பயங்கரவாத தடை சட்டத்தில் எவரும் சிறைப்படுத்தப்பட்டிருக்க மாட்டார்கள். ஒரு தனி நபர் கூட இருக்க மாட்டார்.\nஆகவே வெறுமனே சட்ட விடுபாட்டு நிலைமையையே இது வலியுறுத்திக்கொண்டுள்ளது. நாளுக்கு நாள் இந்த நாடு மிக மோசமான நிலைமை நோக்கி செல்கின்றது என்றார்.\nபஷில் - மோடி சந்திப்பு இன்று : பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பில் அமைச்சர் சீதாராமனுடன் முக்கிய பேச்சு\nஇந்தியாவின் புதுடில்லிக்கு விஜயம் செய்துள்ள நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ இன்று வியாழக்கிழமை பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளார்.\n2021-12-02 08:06:21 பஷில் ராஜபக்ஷ இந்தியா இலங்கை\n'ஒமிக்ரோன்' பிறழ்வு தாக்கம் குறித்து பல கோணங்களில் ஆய்வு - வைத்திய நிபுணர் நதீன ஜானக\nதென் ஆபிரிக்காவில் இனங்காணப்பட்ட 'ஒமிக்ரோன்' பிறழ்வு டெல்டாவை விட வேகமாகப் பரவக்கூடியதா என்பது தொடர்பில் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அத்தோடு இந்த பிறழ்வு தடுப்பூசிகளால் கிடைக்கப்பெற்றுள்ள பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையுமா என்ற காரணியும் ஆய்வு மட்டத்திலேயே உள்ளதாக வைரஸ் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் நதீன ஜானக தெரிவித்தார்.\n2021-12-01 22:16:50 'ஒமிக்ரோன்' பிறழ்வு பல கோணங்கள் ஆய்வு\nஅசாத் சாலியை விடுதலை செய்வதா மேல் நீதிமன்றத்தின் தீர்மானம் இன்று\nபிரதிவாதி தரப்பு சாட்சியங்களை ஆராயாமலே, குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலியை விடுதலை செய்வதா என்பது குறித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (2)தனது தீர்மானத்தை அறிவிக்கவுள்ளது.\n2021-12-01 15:54:46 அசாத் சாலி விடுதலை மேல் நீதிமன்றம்\nடொலர் பற்றாக்குறை மற்றும் பொருளாதார நெருக்கடி குறித்து ஜனாதிபதிக்கு புரிதல் இல்லை - ஜே.வி.பி.\nஐந்து வார காலத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு போதுமான டொலர்கள் மாத்திரமே அரசாங்கத்தின் கையிருப்பில் உள்ளன.\n2021-12-01 22:10:15 டொலர் பற்றாக்குறை பொருளாதார நெருக்கடி ஜனாதிபதி\nரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்குவோம் ; எதிர்க்கட்சி உட்பட அனைவரும் ஒன்றிணையுங்கள் - ஐ.தே.க. பகிரங்க அழைப்பு\nஅரசாங்கத்தை ஆட்சியிலிருந்து வெளியேற்றுவதற்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து செயற்பட வேண்டும்.\n2021-12-01 16:51:27 ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி எதிர்க்கட்சி\nபஷில் - மோடி சந்திப்பு இன்று : பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பில் அமைச்சர் சீதாராமனுடன் முக்கிய பேச்சு\nமேற்கிந்தியத் தீவுகள் அணியிடம் போட்டியின் பிடியை நழுவ விடுமா இலங்கை \n'ஒமிக்ரோன்' பிறழ்வு தாக்கம் குறித்து பல கோணங்களில் ஆய்வு - வைத்திய நிபுணர் நதீன ஜானக\nஅசாத் சாலியை விடுதலை செய்வதா மேல் நீதிமன்றத்தின் தீர்மானம் இன்று\nடொலர் பற்றாக்குறை மற்றும் பொருளாதார நெருக்கடி குறித்து ஜனாதிபதிக்கு புரிதல் இல்லை - ஜே.வி.பி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://aatralarasau.blogspot.com/2011/09/60-symbols.html", "date_download": "2021-12-02T02:50:23Z", "digest": "sha1:S46Z5236BGTL7CITDF5FFQ5GQEQIBWOH", "length": 10472, "nlines": 182, "source_domain": "aatralarasau.blogspot.com", "title": "சமரசம் உலாவும் இடமே!!!!: 60 குறியீடுகளின் (Symbols) கதை.", "raw_content": "\n60 குறியீடுக��ின் (Symbols) கதை.\nஅறிவியல்,கணிதம் கற்போர் குறியீடுகளின் அவசியத்தை உணர்ந்து இருப்பார்கள்.பல குறியீடுகள், சில மொழி சார்ந்த எழுத்துகளாகவோ அல்லது படங்களாகவோ இருக்கலாம்.\nமேலே உள்ள படத்தில் உள்ள பல குறியீடுகள் நமக்கு தெரிந்தவையாகவே இருக்கும். ஒவ்வொரு குறியீட்டின் பின்னால் அது எப்படி பயன் பாட்டுக்கு வந்தது என்பதற்கு ஒரு கதை அல்லது காரணம் உண்டு என்றால பலருக்கு அச்சர்யமாக இருக்கும்.\nஇங்கிலாந்து நாட்டிங்காம் பல்கலைகழகம் முக்கியமான் 60 குறியீடுகளை அதன் காரணங்களை விளக்கும் காணொளிகளை தயாரித்து உள்ளது.மிக நன்றாக இருக்கிறது.ஆர்வம் உள்ளவர்கள்,பள்ளி குழந்தைகள் பார்ப்பது பாடங்களில் ஆர்வம் ஏற்படுத்தும் இங்கே சென்று 60 குறியீடுகள்& அவற்றின் காரண கதைகளை கண்டு மகிழுங்கள்.முதல் 60 குறியீடுகள்தான் இது ,இன்னும் 60 தயாரித்து கொண்டிருக்கிறார்கள்\nஸ்ரீபெரும்புதூர் கனக காளீஸ்வரர் கோயில் இடிப்பு காணொளிகள்\n1239. #ஜெமோ-திஜரா-ஜேகே #அக்கினிக்காற்று #DHARUMIsPAGE\nசூத்திர இயக்குனர்கள் Vs விசு & செந்தாமரை\nநூல்வெளி- நெய்வேலி புத்தக சந்தை-2014\nஈழத்தமிழர்கள் மலையகத் தமிழர்களுக்கு துரோகம் இழைத்தார்களா\nஅணு இயக்கவியல அறிவோம்.:1:அணு துகள்கள்\nஅணு துகள் உடைக்கும் சுத்தியல்\n60 குறியீடுகளின் (Symbols) கதை.\nபாலஸ்தீன சுதந்திர பிரகடனம் ஐநாவில் ஓட்டெடுப்பு\nஒளியின் வேகத்தை மிஞ்சும் துகள் கண்டுபிடிப்பா\nமதம் அறிவியல் முரண் படுகிறதா\nஸ்டிரிங் தியரி என்றால் என்ன \nசந்திரனில் இருந்து ஹீலியம் 3 ஆற்றல் தொழில் நுட்பம்...\nபயோ எரிபொருளில் இயக்கப் பட்ட விமானம்\nஎய்ட்ஸ் நோய்க்கு காரணம் HIV virus என்பது உண்மையா\nகாஸ்பரோவும் டீப் ஃப்ளூ கணிணியும் போட்டா போட்டி:காணொளி\nபாபி ஃபிஸர் :பற்றிய சில குறிப்புகள்:புத்தகம்+ காணொளி\nபரிணாமம் ஏன் உறுதிப்படுத்தப் பட்ட உண்மை\nஇரமானுஜத்தின் கணித முறைகள் 2.1:வட்டத்திற்கு சமமான ...\nடெல்லி அருகே நில நடுக்கம்\nஇரமானுஜத்தின் கணித முறைகள் 2:வட்டத்திற்கு சமமான ச...\nமனிதனும் டைனோசாரும் சம காலத்தவரா\nசூப்பர் நோவா என்னும் நட்சத்திர வெடிப்பு:காணொளி\nஇயற்கையோடு இணைந்த தன்னிறைவு வாழ்வு:ஒரு சோத்னை\nவட்டத்தின் \"pi\" பற்றிய வரலாறு\nஇரமானுஜத்தின் கணித முறைகள் :மாயசதுரம் 1.2\nஇரமானுஜத்தின் கணித முறைகள் : மாயச் சதுரங்கள் 1.1.\nசர்வரோஹ நிவாரணி முட்டை மந்தி��ம் எச்சரிக்கை\nஆன்மா என்றால் என்ன 1\nஎய்ட்ஸ் நோயை[HIV infection] விட கொடிய வைரஸ் கிருமி கண்டுபிடித்த பரிணாம எதிர்ப்பாளர்\nதமிழக இட ஒதுக்கீடு :எதார்த்த உண்மைகள்.\nசகோ சுவனப் பிரியன்& கோ விற்கு விளக்கம்: ஆல்கஹால் அற்ற மதுவும் இஸ்லாமில் ஹராமே\nசவுதி தொண்டர்களுக்கு ஒரு சவால்\nபாகிஸ்தான் திரைப்படங்களில் இந்துக்கள் வில்லன்களே\nமதவாதிகளை மறுக்கும் கான் அகாடமியின் பரிணாம பாடம்\nதிரு நரேந்திர மோடியை( முறையாக மற்றும் சரியாக) எதிர்ப்பது எப்படி\nவட்டி கணக்கீட்டில் நுண்கணிதப்[Calculus] பயன்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.timesofadventure.com/Movies/Tamil-Cinema/In-Tamil-Nadu-Government-Awards-there-is-no-big-heros-films", "date_download": "2021-12-02T04:05:21Z", "digest": "sha1:JHE65QNTSI763U377BC5HGXMLSI6EHXZ", "length": 6371, "nlines": 99, "source_domain": "www.timesofadventure.com", "title": "In Tamil Nadu Government Awards there is no big heros whose are Rajini Kamal ajith vijay and surya films", "raw_content": "\nசினிமா » தமிழ் சினிமா\nபெரிய ஹீரோக்களை மறந்ததா தமிழக அரசு\nதமிழக அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டு முதல் தமிழக அரசின் விருதுகள் அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது 6 வருடங்களுக்கான சிறந்த திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன,\nஇதன்படி 2009ஆம் ஆண்டின் சிறந்த படமாக 'பசங்க' திரைப்படமும், 2010ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படமாக 'மைனா' திரைப்படமும், 2011 ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படமாக 'வாகை சூட வா' திரைப்படமும், 2012ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படமாக 'வழக்கு எண் 18/9 திரைப்படமும், 2013ஆம் ஆண்டு சிறந்த திரைப்படமாக 'ராமானுஜன்' திரைப்படமும், '2014ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படமாக 'குற்றம் கடிதல்' திரைப்படமும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த அறிவிப்பில் ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, தனுஷ் படங்கள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n« Older Article விஜய் 60 படத்தில் கல்லூரி மாணவர்களாக நடிக்கும் விஜய், கீர்த்தி\nNext Article » இரட்டிப்பு இனிமை: அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா இரண்டு பாகங்களாக வெளியாகிறது\nபிரபுதேவாவின் தேவிக்கும் நயன்தாராவிற்கும் இடையேயான சம்பந்தம்\nநயன்தாராவின் 'அறம்' படத்திற்கு இசை அமைக்கிறார் ஜிப்ரான்\nரசிகையின் மீது போலீசில் புகார் அளித்த நடிகர்\nவிஷாலின் அதிரடி ப்ரொபைல் பிக்சரும் அரசியல் களமும்\nவிவேகம் படத்தை குறித்து விவேக் ஓபராய் கருத்து\n\"டைம்ஸ் ஆப் அட்வென்சர்\" என���னும் இரு வார விளம்பர செய்தித்தாள் மதுரை மாவட்ட மக்களின் பயன்பாட்டிற்காக ஆரம்பிக்கப்...\nமதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2021-12-02T04:14:05Z", "digest": "sha1:6UO4NZ5PZ2VD5TJCZTWF3QZNGEXCPKL2", "length": 38946, "nlines": 416, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nகிழக்கிந்தியக் கம்பனி இங்கு வழிமாற்றப்படுகிறது. வேறு பயன்பாடுகளுக்கு, கிழக்கிந்தியக் கம்பனி (பக்கவழி நெறிப்படுத்தல்) பக்கத்தைப் பார்க்க.\nபிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் (East India Company) ஒரு கூட்டுப் பங்கு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் பேச்சுவழக்கில் ஜான் நிறுவனம் (John Company) எனவும் அறியப்பட்டது.[1]\nதுவக்கத்தில் இதன் சாற்றுரையில் \"கிழக்கிந்தியாவில் வணிகம் புரிய இலண்டன் வர்த்தகர்களின் நிறுவனமும் ஆளுநரும்\" என்றிருந்தாலும் இதன் வணிகம் உலக வணிகத்தில் பாதியளவிற்கு உயர்ந்தது; குறிப்பாக பருத்தி, பட்டு, தொட்டிச் சாயம், உப்பு, வெடியுப்பு, தேயிலை, அபினி ஆகிய அடிப்படை பொருட்களில் வணிகமாற்றியது.\nஇது1600 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி, இந்தியாவில் பிரித்தானியாவுக்கு வணிக முறையிலான முன்னுரிமைகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் தொடங்கப்பட்டு, முதலாம் எலிசபெத் மகாராணியால் இதற்கு ஆங்கிலேய அரசப் பட்டயம் (English Royal Charter) வழங்கப்பட்டது. இப் பட்டயம், கிழக்கிந்தியப் பகுதிகளுடனான எல்லாவிதமான வணிகத்திலும் 21 ஆண்டுகாலத் தனியுரிமையை (monopoly) இந்நிறுவனத்துக்கு வழங்கியது. ஒரு வணிக முயற்சியாகத் தொடங்கப்பட்ட போதும், இந்தியாவில் பிரித்தானியப் பேரரசு விரிவடைய அடித்தளம் வகுத்தது.[2] ஆட்சி, மற்றும் இராணுவச் செயற்பாடுகளில் ஈடுபட்டு, இந்தியாவையும், இலங்கை முதலிய நாடுகளை ஆளும் நிலைக்கு வந்தது. இந்த கம்பெனி வணிகத்தை கட்டுப்படுத்தியது மட்டுமல்லாமல் அதனை அடிமைப்படுத்தி, காலனித்து���ப்படுத்தி ஆட்சிசெய்யும் அமைப்பாக மாறியது. சிப்பாய்க் கிளர்ச்சிக்குப்பின், 1858 ஆம் ஆண்டில் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியை ஐக்கிய இராச்சியத்தால் கலைக்கப்பட்டு இதன் கட்டமைப்புக்களை ஐக்கிய இராச்சியம் நேரடியாக நிர்வகிக்கத் தொடங்கியது.\nஆரம்பகாலக் கம்பனியின் கொடி. அக்காலத்தில், சென் ஜார்ஜின் சிலுவை பொறித்த இங்கிலாந்தின் கொடி இடது மேல் மூலையில் காணப்படுகின்றது.\n1707 இல் பெரிய பிரித்தானியா உருவாக்கப் பட்ட பின்னர் நிறுவனக் கொடி, கண்டன் கொடியில் (canton flag), யூனியன் ஜாக் கொடியைத் தாங்கியதாக அமைந்தது.\n1801 க்குப் பின்னர் நிறுவனக் கொடி பெரிய பிரித்தானியாவும், அயர்லாந்தும் சேர்ந்து உருவான ஐக்கிய இராச்சியத்தின் கொடியைத் தாங்கியிருந்தது.\n1 நாடுகளின் அரசியலில் நிறுவனத்தின் தாக்கம்\n2.5 முழுமையான தனியுரிமைக்கான பாதை\nநாடுகளின் அரசியலில் நிறுவனத்தின் தாக்கம்[தொகு]\nஇலண்டனில் தலைமையகத்தைக் கொண்டிருந்த இந்நிறுவனம், பிரித்தானியப் பேரரசு உருவாவதில் தலைமை வகித்தது எனலாம். 1717 இல் வங்காளத்தில் சுங்க வரிகளைக் கட்டுவதிலிருந்து விலக்களிக்கும் ஆணையொன்றை நிறுவனம் முகலாயப் பேரரசிடமிருந்து பெற்றுக்கொண்டது. இது இந்திய வணிகத்தில் நிறுவனத்துக்கு தெளிவான முன்னுரிமையை வழங்கியது. 1757 இல் பிளாசி போரில் சர். ராபர்ட் கிளைவ் பெற்ற வெற்றி, கிழக்கிந்திய நிறுவத்தை ஒரு வணிக மற்றும் இராணுவ வலிமை கொண்டதாக்கியது. 1760 ஆம் ஆண்டளவில் பாண்டிச்சேரி போன்ற ஓரிரு இடங்களைத் தவிர்த்து இந்தியாவின் ஏனைய இடங்களிலிருந்து பிரெஞ்சுக்காரர்கள் துரத்தப்பட்டனர்.\nபெரிய பிரித்தானியாவிலிருந்து இந்தியாவுக்குச் செல்லும் பாதைகளிலும் நிறுவனம் ஆர்வம் காட்டியது. 1620 ஆம் ஆண்டிலேயே தென்னாபிரிக்காவின் டேபிள் மலைப் (Table Mountain) பகுதிக்கு உரிமை கோரியது. பின்னர் சென் ஹெலனாவை ஆக்கிரமித்து ஆட்சி செய்தது. இந்நிறுவனம் ஹொங்கொங், சிங்கப்பூர் ஆகியவற்றையும் நிறுவியது. கடற் கொள்ளைகளைத் தடுப்பதற்கு, கப்டன் கிட் (Captain Kidd) என்பவனை அமர்த்தியது. இந்தியாவில் தேயிலை உற்பத்தியிலும் ஈடுபட்டது.\nஇந்நிறுவனம் கிழக்கிந்தியாவில் வணிகம் செய்யும், லண்டன் நிறுவனங்களின் நிறுவனம் என்னும் பொருளில் நிறுவப்பட்டது. இதனை நிறுவிய சிறந்த முயற்சியாளர்களும், செல்வாக்குக் கொண்டவர்க���ுமான வணிகர் குழுவினர், 15 ஆண்டுகளுக்கு, கிழக்கிந்தியாவில் வணிகத்தில் ஈடுபடுவதற்கான தனியுரிமையை அரசிடமிருந்து பெற்றுக்கொண்டனர். 72,000 ஸ்டேர்லிங் பவுண்ட்களைத் தொடக்க மூலதனமாகக் கொண்டிருந்த இந்நிறுவனமத்தில் 125 பங்குதாரர்கள் இருந்தனர். தொடக்கத்தில், வாசனைப் பண்டங்களின் வணிகத்தில் டச்சுக் காரர்கள் கொண்டிருந்த கட்டுப்பாட்டைப் பிரித்தானிய நிறுவனத்தால் அசைக்க இயலாத நிலை இருந்தது. கிழக்கிந்தியாவில் தொடர்ச்சியாக ஒரு தளத்தைக் கூட வைத்திருக்க முடியவில்லை. 1608 ல், நிறுவனக் கப்பல்கள் இந்தியாவின் சூரத்தை அடைந்து அங்கே தங்களை நிலை நிறுத்திக் கொண்டு, அடுத்த இரண்டு வருடங்களுக்குள், கோரமண்டல் கரை எனப்பட்ட இந்தியாவின் கிழக்குக் கரையில், வங்காள விரிகுடாவை அண்டி அமைந்திருந்த மசிலிப்பட்டினத்தில் புறக்காவல்தளம் (outpost) ஒன்றையும் அமைத்துக்கொண்டனர்.\nஇதனைத் தொடர்ந்து, நிறுவனம் பெருமளவு இலாபம் ஈட்டத் தொடங்கியது. 1609 இல் முதலாவது ஜேம்ஸ் மன்னன், நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட வணிக உரிமையை கால வரையறையின்றி நீடித்தான். எனினும் நிறுவனம் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் இலாபம் ஈட்டாவிடில், அந்த உரிமம் செல்லுபடியாகாது என்ற ஒரு விதியும் அவ்வுரிமத்திலே சேர்க்கப்பட்டிருந்தது.\nநிறுவனத்தின் ஆளுநரும், 24 இயக்குனர்களும் கொண்ட இயக்குனர் சபை அதன் நிர்வாகத்துக்குப் பொறுப்பாக இருந்தது. இவர்களை உரிமையாளர் சபை நியமனம் செய்தது. இதனால் இயக்குனர்சபை, உரிமையாளர் சபைக்குப் பொறுப்புடையதாக இருந்தது. இயக்குனர்சபையின் கீழ் 10 குழுக்கள் இயங்கி வந்தன.\nசென்னையில் ஆங்கிலேயர்களால் புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது, தமிழக வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.\nஇந்துப் பெருங்கடல் பகுதியில் நிறுவனம் வணிகர்களுக்கும், போத்துக்கீச, ஒல்லாந்த வணிகர்களுக்கும் இடையே பகைமை நிலவி வந்தது. 1612 ல், சுவாலிப் போரில், நிறுவனம் போத்துக்கீசரைத் தோற்கடித்த நிகழ்வு, முகலாயப் பேரரசரான ஜஹாங்கீரிடம், நிறுவனத்துக்குச் சாதகமான போக்கு ஏற்பட வழி வகுத்தது. தொலைதூரக் கடல்களில் இடம்பெற்ற வணிகம் தொடர்பான போர்களின் பயனற்ற தன்மையை உணர்ந்த இந்நிறுவனம், பிரித்தானியா, இந்தியா ஆகிய இரு நாடுகளினதும் அதிகாரபூர்வமான அனுமதியுடன், இந்தியாவில் காலூன்றுவதற்கான சாத்தியப்பாடுகளை ஆராய முற்பட்டது. இது குறித்து முகலாய அரசுக்கு ராஜதந்திர அடிப்படையிலான தூது அனுப்பும்படி பிரித்தானிய அரசை நிறுவனம் கேட்டுக்கொண்டது. 1615 ஆம் ஆண்டு, பிரித்தானிய அரசனான முதலாம் ஜேம்ஸ், அக்காலத்தில், இந்தியாவின் பெரும் பகுதியையும், ஆப்கனிஸ்தானையும் சேர்த்து ஆண்டுவந்த முகலாயப் பேரரசனாகிய ஜஹாங்கீரிடம், சர் தோமஸ் ரோ (Sir Thomas Roe) என்பவரைத் தூது அனுப்பியது. சூரத்திலும், ஏனைய பகுதிகளிலும், கம்பனியைச் சேர்ந்தவர்கள் தங்கியிருந்து, நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக, வணிக ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொள்வதே இத் தூதின் நோக்கமாகும். இதற்குப் பதிலாக ஐரோப்பியச் சந்தைகளிலிருந்து பண்டங்களையும், அருமையாகக் கிடைக்கக்கூடிய வேறு பொருட்களையும், மன்னருக்கு வழங்குவதாக நிறுவனம் ஒத்துக்கொண்டது. இந்தத் தூது வெற்றிகரமாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து, பிரித்தானிய வணிகர்கள் எவ்விதக் கட்டுப்பாடுகளும் இன்றி அவர்கள் விரும்பிய, வணிக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அனுமதி அளித்துப் பிரித்தானிய மன்னருக்கு, ஜஹாங்கீர் கடிதம் எழுதினார்.\nஇத்தகையதொரு வெளிப்படையான ஆதரவின் கீழ் கோவா, பம்பாய் (இப்பொழுது மும்பாய்) போன்ற இடங்களில் தளங்களைப் பெற்றிருந்த போத்துக்கீசரை நிறுவனம் பின்தள்ளியது. நிறுவனம் சூரத், மதராஸ்(இப்பொழுது சென்னை) (1639), பம்பாய் (1668), கல்கத்தா (1690) ஆகிய இடங்களில் தனது வலுவான நிலைகளை அமைத்துக்கொண்டது. 1647 ஆம் ஆண்டளவில் நிறுவனம் கம்பெனி ஆட்சியை இந்தியாவில் நிறுவி ஆலைகள் (factories) எனப்பட்ட புறக்காவல்நிலைகள் 23 ம், 90 ஊழியர்களும் இருந்தனர். இவற்றுள் முக்கியமானவை வங்காளத்தில் உள்ள வில்லியம் கோட்டை, சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டை, பம்பாய்க் கோட்டை என மதிலால் சூழப்பட்ட கோட்டைகள் ஆகும்.\nபிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி ரூபாய், விக்டோரியா மகாராணி, 1840 வெள்ளி.\nநிறுவனத்தின் முக்கிய வணிகப் பொருள்கள் பருத்தி, பட்டு, நீலச்சாயம் (indigo), பொட்டாசியம் நைத்திரேற்று, தேயிலை என்பனவாகும். மலாக்கா நீரிணைப் பகுதிகளில் வாசனைப் பண்டங்களின் வணிகத்தில் ஒல்லாந்தருக்கு இருந்த தனியுரிமையிலும் இவர்கள் தலையிட ஆரம்பித்திருந்தனர். 1711 இல் வெள்ளி உலோகத்துக்காகத் தேயிலையை வாங்குவதற்காகச் சீனாவிலுள்ள காண்டனில் புறக்காவ��்நிலை ஒன்றையும் நிறுவனம் நிறுவியது.\n1670 ஆம் ஆண்டளவில், இரண்டாவது சார்ள்ஸ் மன்னர் நிறுவனத்துக்கு மேலும் பல உரிமைகளை வழங்கினார். இது தொடர்பாக ஐந்து தொடர்ச்சியான சட்டமூலங்கள் உருவாக்கப்பட்டன. இதன்படி, சுதந்திரமான ஆட்சிப்பகுதிகளை உருவாக்கிக் கொள்வதற்கும் நாணயங்களை வெளியிடவும், கோட்டைகள், படைகள் முதலியவற்றை வைத்திருக்கவும், கூட்டணிகளை உருவாக்கவும், போரில் ஈடுபடவும், சமாதானம் ஏற்படுத்திக்கொள்ளவும், கைப்பற்றிக் கொண்ட பகுதிகளில் குடிசார் மற்றும் குற்றவியல் நீதி நிர்வாகத்தை நடைமுறைப்படுத்தவும், நிறுவனத்துக்கு உரிமை வழங்கப்பட்டது. வணிகப் போட்டியாளர்களாலும் பிற வல்லரசுகளாலும் பகைமை கொண்ட சில உள்ளூர் ஆட்சியாளர்களாலும் சூழப்பட்டிருந்த நிறுவனம் தனது பாதுகாப்பைத் தேடிக்கொள்வதற்கு இத்தகைய உரிமைகள் வாய்ப்பாக அமைந்தன. 1680ல் பெரும்பாலும் அந்தந்த நாடுகளின் உள்ளூர் மக்களைக் கொண்டதாக அமைந்த படைகளை நிறுவனம் உருவாக்கியது. 1689 ஆம் ஆண்டளவில் வலிமை மிக்க படைபலத்துடன் வங்காளம், மதராஸ், பம்பாய் போன்ற பரந்த மாகாணங்களைச் சுதந்திரமாக நிர்வகித்துக்கொண்டு இந்தியாவில் கம்பெனி ஆட்சி 1857 முதல் நிலைப்படுத்தப்பட்டது.\nஇந்திய மன்னராட்சி அரசுகளின் பட்டியல்\n1806 வேலூர் சிப்பாய் எழுச்சி\n1824 பராக்பூர் இராணுவப் புரட்சி\nஇந்திய விடுதலைச் சட்டம், 1947\nஏனாமில் வலிய ஆட்சி மாற்றம்\nஅகில இந்திய முஸ்லிம் லீக்\nஇந்துசுத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு\nஎன். எம். ஆர். சுப்பராமன்\nவ. உ. சிதம்பரம் பிள்ளை\n1946 அமைச்சரவையின் இந்தியாவுக்கான தூதுக்குழு\nஇந்திய விடுதலைச் சட்டம், 1947\nஇந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள்\nஇந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 நவம்பர் 2021, 21:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-12-02T04:16:26Z", "digest": "sha1:RFT7PTJOCEM5E53MZTRUOWGCYQP2VEX3", "length": 5709, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "மறுபக்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்��ீடியாவில் இருந்து.\nமறுபக்கம் (The Other Side) (1990) K.S. சேது மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் நான்கு தேசிய விருதுகளைப்பெற்றது. மேலும் 1990 ஆம் ஆண்டில் வெளிவந்த படங்களுக்கான இந்திய அரசின் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது வழங்கப்பட்டது.\nசிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது வென்ற தமிழ்த் திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சூன் 2021, 15:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cinemapettai.com/famous-actor-scolded-rajini-in-shooting-spot/", "date_download": "2021-12-02T02:49:01Z", "digest": "sha1:L4EBJJ4X6LT4Q4XBPVHOK74U5AIFALKE", "length": 8881, "nlines": 43, "source_domain": "www.cinemapettai.com", "title": "நீ என்ன பொம்பள பொறுக்கியா.. ரஜினியை சூட்டிங் ஸ்பாட்டில் திட்டிய சிவக்குமார் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nநீ என்ன பொம்பள பொறுக்கியா.. ரஜினியை சூட்டிங் ஸ்பாட்டில் திட்டிய சிவக்குமார்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nநீ என்ன பொம்பள பொறுக்கியா.. ரஜினியை சூட்டிங் ஸ்பாட்டில் திட்டிய சிவக்குமார்\nதமிழ் சினிமாவில் சுமார் 40 ஆண்டு காலம் நம்பர் ஒன் நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ரஜினி நடிப்பில் வருகிற தீபாவளிக்கு அண்ணாத்த படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார் நடிகரான ரஜினிகாந்தை நடிகர் சிவகுமார் படபிடிப்பில் நீ என்ன பொம்பள பொறுக்கியா என திட்டிய சம்பவத்தை ரஜினி ஒரு மேடையில் கூறி அதிலுள்ள பாசிட்டிவ் விஷயத்தையும் ஷேர் செய்துள்ளார். இந்த சம்பவம் சிவகுமார் மீதான மரியாதையை இன்னும் இரண்டு மடங்கு உயர்த்தி விட்டது என்றே சொல்லலாம்.\nசிவகுமார் எப்போதுமே சூட்டிங் ஸ்பாட்டில் நடிகைகளிடம் பேசவே மாட்டாராம். ஆனால் ரஜினி எப்போது பார்த்தாலும் நடிகைகளுடன் உட்கார்ந்து அரட்டை அடிப்பதை மட்டும்தான் வேலையாக வைத்திருப்பாராம். அப்படி புவனா ஒரு கேள்விக்குறி என்ற படத்தில் ரஜினி மற்றும் சிவகுமார் இணைந்து நடித்து வந்தனர். அப்போது ரஜினி நடிகைகளுடன் உட்கார்ந்���ு பேசிக் கொண்டிருப்பதை பார்த்த சிவகுமார் டென்சனாகி விட்டாராம்.\nஒருமுறை ரஜினிகாந்த் நடிகைகளிடம் ஏன் சிவக்குமார் சாரிடம் நீங்கள் யாரும் பேசுவதில்லை என கேட்டதற்கு அவர் சாமியார் மாதிரி புக் படி அது இது என அட்வைஸ் செய்வார் எனவும் நீங்கதான் ஜாலியா பேசுறீங்க எனவும் ரஜினியிடம் கூறினார்களாம். அதைப் பல வருடங்கள் கழித்து மேடையில் பகிர்ந்து கொண்டார் ரஜினிகாந்த். அதுமட்டுமில்லாமல் ஒருமுறை கடுப்பான சிவகுமார் வேண்டுமென்றே அசிஸ்டன்ட் டைரக்டரிடம் சொல்லி இரண்டு பக்கத்திற்கு டயலாக் எழுதி ரஜினியிடம் சொல்லி மாலை இந்த காட்சியை எடுக்க போகிறோம் அதற்கு தயார் செய்து கொள்ளுங்கள் எனக் கூறி அவரை தனியே பிரித்து உட்கார வைத்து விட்டாராம்.\nரஜினியும் சரியாக சாப்பிடாமல் இந்த நன்றாக வரவேண்டும் என்பதற்காக காலையிலிருந்து மாலை வரை அந்த காட்சியை எப்படி எல்லாம் செய்யலாம் என யோசித்துக் கொண்டிருந்தாராம். கடைசியில் சூட்டிங் பேக்கப் சொன்னதும் ரஜினிக்கு ஒன்றுமே புரியவில்லை. அப்போது சிவகுமார் ரஜினியை தனியாக அழைத்து இந்த காட்சியை எடுக்க மாட்டார்கள் எனவும் வேண்டுமென்றே தான் உன்னை தனியாக பிரித்து உட்காரவைத்தேன் எனவும் தெரிவித்தாராம்.\nஅதற்கான காரணத்தையும் சொன்னாராம். ஷூட்டிங் ஸ்பாட்டில் நிறைய பேர் படப்பிடிப்பு பார்க்க வருவார்கள் எனவும் அந்த நேரத்தில் நீ நடிகைகளுடன் உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தால் பார்ப்பவர்கள் ரஜினியை பொம்பள பொறுக்கி என்று சொல்ல மாட்டார்களா, நீ என்ன பொம்பள பொறுக்கியா என பேச மாட்டார்களா என்று ரஜினிக்கு அட்வைஸ் செய்தாராம். பிறகுதான் நடிகைகளிடம் சூட்டிங் ஸ்பாட்டில் பேசுவதை குறைத்துக் கொண்டு வேலையில் கவனம் செலுத்தினாராம் ரஜினிகாந்த்.\nசென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.\nRelated Topics:அண்ணாத்த, இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், சினிமா செய்திகள், சிவகுமார், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், நடிகர்கள், நடிகைகள், ரஜினி\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.galatta.com/tamil-ta/movie/news/isha-koppikar-about-sivakarthikeyan-ayalaan/", "date_download": "2021-12-02T04:37:49Z", "digest": "sha1:ATWO332IFE2X6MYLWWIKPOPYELESIDE5", "length": 5941, "nlines": 134, "source_domain": "www.galatta.com", "title": "Isha Koppikar About Sivakarthikeyan Ayalaan", "raw_content": "\nசிவகார்த்திகேயனை புகழ்ந்த நடிகை இஷா கோபிகர் \nசிவகார்த்திகேயனை புகழ்ந்த நடிகை இஷா கோபிகர் \nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் படம் அயலான்.இந்த படத்தை இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்குகிறார்.இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார்.24AM Studios இந்த படத்தை தயாரிக்கிறது.\nயோகி பாபு,கருணாகரன்,ஈஷா கோபிகர்,பாலசரவணன் என ஒரு நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளது.இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் சமீபத்தில் தொடங்கியது.\nஇந்த படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளனர்.இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ள இஷா கோபிகார் ரசிகர்களுடனான லைவ்வில் சிவகார்த்திகேயன் குறித்து பேசியுள்ளார்.சிவகார்த்திகேயன் மிகவும் கூலான நபர் என்றும் எந்த பந்தாவும் இல்லாமல் பழகும் நபர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nசிவகார்த்திகேயனை புகழ்ந்த நடிகை இஷா கோபிகர் \nநானியின் வி பட டீஸர் ரிலீஸ் குறித்த தகவல் \nகே.ஜி.எப் 2-வில் இணைந்த பிரபல தெலுங்கு நடிகர் \nவேர்ல்ட் பேமஸ் லவ்வர் படத்தின் வீடியோ பாடல் வெளியீடு \nபிற சமீபத்திய செய்திகள் View More More\nநானியின் வி பட டீஸர் ரிலீஸ் குறித்த தகவல் \nகே.ஜி.எப் 2-வில் இணைந்த பிரபல தெலுங்கு நடிகர் \nவேர்ல்ட் பேமஸ் லவ்வர் படத்தின் வீடியோ பாடல் வெளியீடு \nரசிகர்களுடன் நம்ம ஹீரோ-ஹீரோயின்களின் வைரல்...\nஒரு குட்டி கதை சொல்ல வருகிறார் தளபதி விஜய் \nபறக்கும் விமானத்தில் வெளியாகவுள்ளது சூரரைப் போற்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/ADMK-general-body-meeting-today-14961", "date_download": "2021-12-02T03:04:14Z", "digest": "sha1:LSZDQDSLVITEHCTSY2AEV4TRE5FQTDDU", "length": 7613, "nlines": 73, "source_domain": "www.timestamilnews.com", "title": "பரபரப்பான அரசியல் சூழலில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இன்று கூடுகிறது அதிமுக பொதுக்குழு! - Times Tamil News", "raw_content": "\nஅதிமுகவில் கொங்கு VS முக்குலம்.. ஓபிஎஸ்சுக்கு கைகொடுக்கும் சசிகலா..\nமு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் 8 ஜெயலலிதா விசுவாசிகள்\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\nபரபரப்பான அரசியல் சூழலில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இன்று கூடுகிறது அதிமுக பொதுக்குழு\nஅதிமுக பொதுக்குழு கூட்டம் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சென்னையில் இன்று நடைபெறுகிறது.\nஅதிமுக வின் பொதுக்குழு மற்றும் செயற்குழு சென்னையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் இன்று காலை தொடங்க உள்ளது. இரண்டு வருடத்திற்கு முன்பாக 2017ம் ஆண்டு நடந்த பொதுக்குழு கூட்டத்தில் அப்போது அதிமுக கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த சசிகலாவை நீக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nகடந்த ஆண்டு அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டம் நடைபெறவில்லை இதனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று காலை சென்னை வானகரத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட உள்ளது.\nஇதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இடைத்தேர்தல் வெற்றி, நடைபெற இருக்கும் உள்ளாட்சித் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது போன்ற பல்வேறு விஷயங்கள் இந்த பொதுக் குழுவில் விவாதிக்கப்பட உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://gossip.sooriyanfm.lk/18829/2021/10/sooriyan-gossip.html", "date_download": "2021-12-02T04:02:40Z", "digest": "sha1:JO476GI6GMJV5MRCHZQNJ5KXSWHCZIPR", "length": 13712, "nlines": 167, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "ரஜினிக்காக எஸ்.பி.பி. பாடிய கடைசி பாடல் - ரிலீஸ் திகதி அறிவிப்பு - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nரஜினிக்காக எஸ்.பி.பி. பாடிய கடைசி பாடல் - ரிலீஸ் திகதி அறிவிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைபடம் ‘அண்ணாத்த’.\nசிவா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர் .\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.\nஇப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nஅண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் கடந்த மாதம் வெளியாகி வரவேற்பை பெற்றது.\nஇந்த நிலையில், தற்போது இப்படத்தின் முதல் பாடல் வெளியீட்டு திகதி அறிவிக்கப்பட்டு உள்ளது.\nஇதன்படி, அண்ணாத்த படத்தின் முதல் பாடல் இந்த மாதம் 4\nஆம் திகதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என அறிவித்துள்ளனர்.\nஇப்பாடல் வரிகளை விவேக் எழுதி உள்ளதோடு இப்பாடலை மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடி உள்ளார்.\nகடந்தாண்டு செப்டம்பர் மாதம் 25-ஆம் திகதி உயிரிழந்த எஸ்.பி.பி, அதற்கு முன்னரே இப்பாடலை பாடிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nரஜினி நடித்துள்ள அண்ணாத்த படம் எதிர் வரும் நவம்பர் மாதம் 5 ஆம் திகதி தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின் ரிலீஸ் திகதி அறிவிப்பு\nவனம் படத்தின் ரிலீஸ் திகதி அறிவிப்பு.\nதமிழ் திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் பாடகர்-பாடகி\nமரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் திரைப்படம் வெளியாகும் திகதி அறிவிப்பு.\nடைமல் மில்ஸ் இங்கிலாந்து அணியிலிருந்து வெளியேறினார்\nபொன்னியின் செல்வன் படத்தின் ரிலீஸ் திகதி இதுதானா.. வெளிவந்த சுவாரஸ்ய தகவல்\nபத்மபூஷன் விருது பெற்றார் சின்னக்குயில் சித்ரா\ngoogle நிறுவனம் விடுத்துள்ள அறிவிப்பு\nபயிற்றுவிப்பாளர் பதவியில் இருந்து விடைபெற்றார் ரவிசாஸ்திரி\nமாநாடு திரைப்படம் வெளியாகும் திகதி அறிவிப்பு.\nநடிகர் ஜெய் - அதுல்யா ரவி இணைந்து நடிக்கும் திரைப்படம்\nதிரைப்படக் கருத்துகளை திரையரங்குகளிலேயே விட்டுவிட்டு வரவேண்டும்: நடிகர் ராதாரவி\nவிரைவில் தடைப்படப்போகும் மின்சாரம்போராட்டம் ஆரம்பம்| மீண்டும் கொரோன�� டிசம்பரில் அதிகரிக்கும்\nமீண்டும் மத்தியூஸ் நாளை அவுஸிக்கு எதிரான வியூகம் இங்கிலாந்து & நமீபிய வெற்றி ARV LOSHAN\nஇலங்கையில் தடுப்பூசி புதிய நிலவரம் \nஇங்கே சிரித்தால் தான் வேலை \nதவறை ஒத்துக்கொண்ட இலங்கை வீரர்கள் | 8 நாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கு இலங்கை வரத்தடை | Sooriyan FM RJ Brundhakan\nசுத்தமான சுகாதாரமான சுவையான மாம்பழ சாறு தயாரிப்பு How Mango Juice Made in Factory\nஇலங்கை சிரேஷ்ட வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா\n டிக்வெல்ல & குசல் மெண்டிஸ் விவகாரம் | ARV Loshan Sooriyan FM Sports\nலங்கா பிரீமியர் லீக் தொடரில் விளையாடவுள்ள பிரதமரின் மகன்\nதமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகில் மீண்டும் நடிகை சுஜா வருணி\ntwitter செயலி எடுத்த அதிரடி முடிவு.\n2022 ஐ.பி.எல் அதிக தொகைக்கு தக்கவைக்கப்பட்ட 3 வீரர்கள்..\nமிரட்டல்களுக்கு அஞ்ச மாட்டேன் - கங்கனா ரணாவத்\nநோய் எதிர்ப்பு சக்தி தரும் நாட்டு காய்கறி கூட்டு\nபட்ட பெயர்களை வைத்து அழைக்க வேண்டாம் - அஜித்\nகுழந்தையின் பற்களை பராமரிப்பது பற்றிய அழகு குறிப்புக்கள்\nபாதாம் திராட்சை உருண்டை செய்வது எப்படி\nபிரேசிலிலும் பரவத்தொடங்கிய ‘ஒமிக்ரொன்’ வைரஸ்...\nபிரபல நடிகருக்கு ஜோடியாகும் நடிகை\nஉடலின் ஆரோக்கியத்தை பேணுவதில் முக்கிய பங்கு வகிக்கும் ஏலக்காய்\nஇன்னும் சில வாரங்களில் One plus 10 series சந்தைக்கு...\nநேற்றைய நாளில் பிறந்தநாளை கொண்டாடிய ராஷி கண்ணா\nமுதல் போட்டியில் தோற்றது இலங்கை அணி \nஉங்கள் தொலைபேசியை பாதுகாக்கும் வழிமுறைகள்\nஅவலை இப்படி செய்து சாப்பிடுங்கள்\n2021 LPL தொடரின் அணித் தலைவர்களும் பயிற்சியாளர்களும்\nகொழுப்பை வேகமாக கரைக்கும் 20 உணவுகள்\nமறைந்த நடன இயக்குனர் சிவசங்கருக்கு, திரையிசை உலகத்தினர் அனுதாபம்.\nஇரட்டை சகோதர்களுக்கு நேர்ந்த சோகம்...\nஅக்கா - தங்கை இருவரையும் மணம் முடித்தது இதற்காகத் தான் - நெகிழ வைத்த சம்பவம்\nகொரோனாவை வேண்டுமென்றே பரப்பியதா சீனா... - ரகசிய ஆவணம் அமெரிக்காவிடம்.\nசீனாவின் விண்ணோடத்தால் உலக நாடுகள் எதிர்நோக்கிய அச்சுறுத்தல்.\n\"கவச உடையை கழற்றிய பின்னர் மருத்துவரின் தோற்றம்\" வைரலாகும் புகைப்படம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nகொழுப்பை வேகமாக கரைக்கும் 20 உணவுகள்\nஅவலை இப்படி செய்து சாப்பிடுங்கள்\nஉங்கள் தொலைபேசியை பாதுகாக்கும் வழிமுறைகள்\nபுதினாக் கீரையின் மருத்துவ பலன்கள்\nமு���ல் போட்டியில் தோற்றது இலங்கை அணி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ikman.lk/ta/ads/kandy-21/three-wheelers/piaggio/king?login-modal=true&action=post-ad&redirect-url=%2Fta%2Fpost-ad", "date_download": "2021-12-02T03:33:52Z", "digest": "sha1:3ZANRL7RCEGIGTK4STPQDQEIRJIKVBD6", "length": 9066, "nlines": 104, "source_domain": "ikman.lk", "title": "கண்டி நகரம் இல் Piaggio King முச்சக்கர வண்டி விற்பனைக்கு | ikman.lk", "raw_content": "\nமற்றொரு வர்த்தக நாமத்தை சேர்க்கவும்\nபிரபலமான Piaggio முச்சக்கர வண்டிகள்\nகண்டி நகரம் இல் Piaggio Ape விற்பனைக்கு\nஇடங்கள் வாரியாக முச்சக்கர வண்டிகள்\nகொழும்பு இல் முச்சக்கர வண்டிகள் விற்பனைக்கு\nகம்பஹா இல் முச்சக்கர வண்டிகள் விற்பனைக்கு\nகுருணாகலை இல் முச்சக்கர வண்டிகள் விற்பனைக்கு\nகளுத்துறை இல் முச்சக்கர வண்டிகள் விற்பனைக்கு\nகண்டி இல் முச்சக்கர வண்டிகள் விற்பனைக்கு\nபிராண்ட் வாரியாக முச்சக்கர வண்டிகள்\nகண்டி நகரம் இல் Bajaj முச்சக்கர வண்டிகள் விற்பனைக்கு\nகண்டி நகரம் இல் TVS முச்சக்கர வண்டிகள் விற்பனைக்கு\nகண்டி நகரம் இல் Piaggio முச்சக்கர வண்டிகள் விற்பனைக்கு\nஇடங்கள் வாரியாக Piaggio King\nகொழும்பு இல் Piaggio King விற்பனைக்கு\nகம்பஹா இல் Piaggio King விற்பனைக்கு\nகுருணாகலை இல் Piaggio King விற்பனைக்கு\nகளுத்துறை இல் Piaggio King விற்பனைக்கு\nகண்டி இல் Piaggio King விற்பனைக்கு\n. தனிப்பட்ட அல்லது வணிக பயன்பாட்டிற்காக இருந்தாலும், முச்சக்கர வண்டி எளிதானது. உங்கள் நோக்கத்திற்காக சிறந்த முச்சக்கர வண்டியைக் கண்டுபிடிக்க Ikman உங்களுக்கு உதவும். இலங்கையின் முன்னணி online சந்தைகளில் Ikman ஒன்றாகும் என்பதால், உங்களுக்கு பரந்த அளவிலான brand களைக் காணலாம். இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் முச்சக்கர வண்டி ஓட்டுவது சிறந்த முதன்மை வருமான ஆதாரங்களில் ஒன்றாகும், மேலும் Ikman அதைப் புரிந்துகொண்டுள்ளது. ஒரு சந்தையானது மக்களின் உணர்ச்சிகள் மற்றும் தேவைகளுக்கு கவனம் செலுத்தும்போது, சந்தேகத்திற்கு இடமின்றி, சந்தை வளர்ச்சியடைகிறது. Ikman னுக்கு நேர்ந்தது இதுதான்; இது மக்களின் அவலநிலையைப் புரிந்துகொண்டு, முச்சக்கர வண்டிகளை சிறந்த விலையில் வழங்குகிறது.\nஇலங்கை இல் சிறந்த விலையில் முச்சக்கர வண்டிகள்களை வாங்குவதற்கு\nஇலங்கையின் மிகப்பெரிய சந்தையான Ikman இல் மட்டும் பிரபலமான பிராண்டுகளிலிருந்து விருப்பமானதை தேடுங்கள். எங்களால் சிபாரிசுசெய்யப்பட்ட தனியார் விற்பனையாளர்கள் மற்றும் நம்பகமான உற���ப்பினர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களிடமிருந்து புதிய மற்றும் பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டிகளுக்கான சிறந்த ஒப்பந்தங்களைத் தெரிவுசெய்க.\nமுச்சக்கர வண்டிகள்களை எளிதாக ikman.lk இல் விற்பதற்கு\nIkman பிரபலமானது மற்றும் வாங்குவோர் அதை நம்பியிருக்கிறார்கள், எனவே உங்கள் விளம்பரத்திற்காக ஒரு பெரிய கூட்டத்தை வெறும் 2 நிமிடத்தில் ஈர்க்கலாம். இருப்பினும், தெளிவான படம், நியாயமான விலை மற்றும் துல்லியமான மற்றும் நியாயமான விளக்கத்தைச் சேர்க்கவும்.\nவிலை மற்றும் Mileage முச்சக்கர வண்டிகள் ஐ தேர்ந்தெடுக்கவும்\nசெல்லும் தூரம்( mileage) மற்றும் விலை போன்ற காரணிகள் இலங்கையில் உங்கள் முச்சக்கர வண்டி தேடலை விரைவுபடுத்தும்.\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://mahalakshmivijayan.wordpress.com/tag/laugh/", "date_download": "2021-12-02T03:08:55Z", "digest": "sha1:LSS5RBUOXSMLJTMW4YHBLH6NKFDEMOQ6", "length": 22906, "nlines": 361, "source_domain": "mahalakshmivijayan.wordpress.com", "title": "laugh | எண்ணங்கள் பலவிதம்", "raw_content": "\nஎன் விரலை மட்டும் ஏன்\nதிருப்பி வீட்டை விட்டு கிளம்புதற்கு முன்\nவீட்டில் உள்ள அத்தனை பேரையும்\nஒருத்தர் மாத்தி ஒருத்தராய் கட்டி\nஅரவணைத்து பிரியா விடை குடுத்தே\nநாட்கள் வரை தூக்கம் வரவில்லை\nஎன்றால் அது திகில் படம்..\nஅதே தூக்கம் ஒரு திரைப்படத்தை\nதறியில் பட்டு நூல் கோர்க்கும்பொழுதே\nஇந்த சேலை இந்த பெண்ணுக்கு தான்\nஎன்று நினைத்து கொண்டே நெய்வார்..\nகொஞ்சம் மெதுவா சொல்லும்மா திரிஷா\nஎந்த ஒரு கல்யாண வீட்டுக்கு\nசென்றாலும் அங்கே வரும் அழகான\nமூக்கும் முழியுமாய் வரும் திருமதிகளை\nபார்த்து விட்டு ‘இந்த பெண்ணை எனக்கு தான்\nமுதலில் பார்த்தார்கள்’ என்று மனைவியிடம்\nஉங்கள் மனைவி அந்த பெண்ணை\nபிள்ளைகளை ஸ்கூலுக்கு கிளப்பி விட\nஇன்னும் ஐந்து நிமிடங்களே பாக்கி\nஇருக்கும் போது தான் ஃபோன் வரும்..\nகண்ட நேரத்தில யாருனு எரிச்சலோட\nநீ எடுடா என்று பையனை கை நீட்ட\nஅவனும் ஃபோனை எடுத்து ரிசீவரை\nஅதை கேட்டு அதிர்ச்சியடைந்த நான்\nரிசீவரை பிடுங்கி காதில் வைக்க\n‘பார்பீ ஸ்டிக்கர் இருந்தா வாங்குங்க\nஇந்த இரண்டும் தான் புடிக்கும்’\nரக்சா பந்தனை இன்று ஸ்கூலில்\nகொண்டாட போகும் என் பையன்\nஉடைகள் கூட பளிச் பளிச் என்று\nகண்ணை சிமிட்டி நம்மை திரும்பி\nவெள்ளை நிற கற்கள் பதிக்கபட்டு\nTags: அதிர்ச்சி, அழகு வேலைப்பாடுகள், ஆண், உடை, கண், கல்யாணம், சேலை, தறி, திருமதி, நெசவாளி, பட்டு நூல், பிரச்சனை, பெண், பெருமூச்சு, பொய், பையன், மனைவி, வருத்தம், ஸ்கூல், Barbie, Burqa, Designer, Doraemon, jokes, laugh, RakshaBandhan, saree, school, Trisha, Uncategorized, wrongnumber | Permalink.\nஒண்ணு ரெண்டு மூணு நாலு நாலுக்கப்புரம்\nகீழ இருக்கிர நாலு பீட கீழ இறக்கிரனும்\nஅப்புறம் மேல இருக்கிர பீட கீழ இறக்கிரனும்,\nஅடுத்து ஆறு ஏழு எட்டு ஒன்பது ஒன்பதுக்கப்புரம்\nதிரும்ப இந்த நாலு பீடையும் கீழ இறக்கிரனும்\nஅப்புரம் மேல இருக்கிற பீட மேல தள்ளிரனும்…\nடேய் டேய் ப்ளீஸ் டா, விட்டிடு டா..\nஅம்மாவுக்கு நாக்கு தள்ளிரும் போலயே டா..\nஇப்படிதான் ஒவ்வொரு நாள் சாயுங்காலமும்\nபையன் என் உசுர வாங்குவான்\nABACUS CLASS எடுக்கரேங்கிற பேர்ல\nஎன்று மனதில் ஒரு ஐயம் தோன்றினால்\nஆளை தூக்கும் வாசனை அளித்து\nசுவையை நாக்கில் நர்த்தனம் புரிய வைக்கும்\nவெறுமனே தின்று பார்க்கும் போது\nமண் போல் சுவை தருவது\nமோசமாய் கசங்கி, ஈரமாய், பழுப்பேரிய நிறத்தில்,\nஇருந்த சண்டே மேகசின் பேப்பரை,\nஒரு நொடி முன் ,ஒடி வந்து,\nடீ கொட்டியது பத்தாது என்று,\nஅன்பையும் சேர்த்து கொட்டி கொண்டிருந்தான்,\nஎன்று அலறி கொண்டே ஓடினேன்\nஸ்கூலுக்கு கிளம்பும் என் பிள்ளைகள்\nTags: உண்மை, சட்னி, திங்கட்கிழமை, பகை, பல், பாத்திரங்கள், jokes, laugh, Uncategorized | Permalink.\nமருந்து கசப்பு துளி கூட தெரியாது,\nஎல்லா வித பிரச்சனைக்கும் சுலபமான தீர்வு, என்று,\nகோமதி டாக்டர், புகழ் பாடும்,\nஅது கோமதி டாக்டர் அல்ல,\nகுழம்பு செய்யும் போது ,\nபேருக்கு,சிறிது எண்ணெய் தெளிப்பதோடு சரி\nதீராத தொண்டை வலிக்கு இதமாக,\nஒரு கப் சூடான காபி குடிக்க எண்ணி,\nஒரு கரண்டி காபி தூளும்,\nபின்பு, காபி தூள், அதிகமான காரணத்தினால்,\nஇப்படி மாத்தி, மாத்தி, ஒவ்வொன்றாக,\nஒரு டம்ளர் காபி, இரண்டாக ஆகி,\nதலை கிறுகிறுத்தது தான் மிச்சம்\nBRU இரண்டு ரூபாய் சஷே வாங்கி,\nஎனக்கு ரொம்ப பிடித்த காபியை,\nஎந்த அளவுக்கு நல்லா போட தெரியும்னு,\nஅப்பப்ப டெஸ்ட் பண்ணி இருக்கனும்\nஎப்பவாது, காபி போட்டா இப்படித்தான்\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nநான் பிறந்த அழகிய கிராமம்\nஅதிகரிக்கும் வளிமண்டல காபனின் அளவு\nகுட்டைகளில் தேங்கி கிடக்கும் மழை நீரை குடிநீராக மாற்றுவது எப்படி\nடெங்கு காய்ச்சல் வந்தால் சமாளிப்பது எப்படி\n100,000 விண்மீன்பேரடைகளில் வேற்றுலகவாசிகளைத் தேடல்\nவேற்றுக்கிரக நாகரீகங்கள் – பகுதி 4\nவேற்றுக்கிரக நாகரீகங்கள் – பகுதி 3\nவேற்றுக்கிரக நாகரீகங்கள் – பகுதி 2\nவேற்றுக்கிரக நாகரீகங்கள் – பகுதி 1\nமின் விசிறிக்கு என்ன ஆச்சு\nசோப்பு ஒரு சிறப்பு பார்வை\nபதிவுலக நண்பர்களை அன்புடன் அழைக்கின்றேன்\nகல்யாண பெண்ணே காதை கொஞ்சம் குடு\nசில எண்ணங்கள் -52(அம்மா பையன் ஸ்பெஷல்)\nசில எண்ணங்கள் -50(இரண்டாம் ஆண்டு நிறைவு பதிவு )\nஎலுமிச்சம்பழம் கட்டாத ராக்கெட் எப்படிப் பறக்கும்\nவலைப்பதிவர் விருது சின்னப்பொடியன் யாழ்பாவாணனுக்குமா\nஒரு கல்லிலே மூன்று மாங்காய்\n இது கிஸ் அல்ல ஹிஸ்ஸ்ஸ்..\nகட்டிய சீலை போதும் போகலாம் வா..\nவாழ்வின் ஆதாரத்தை தொலைத்து விட்டால்…\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க மார்ச் 2016 (1) ஜனவரி 2016 (1) திசெம்பர் 2015 (2) நவம்பர் 2015 (1) மே 2015 (2) பிப்ரவரி 2015 (4) ஜனவரி 2015 (2) திசெம்பர் 2014 (5) நவம்பர் 2014 (4) ஒக்ரோபர் 2014 (1) செப்ரெம்பர் 2014 (4) ஓகஸ்ட் 2014 (1) ஜூலை 2014 (2) ஏப்ரல் 2014 (1) மார்ச் 2014 (4) பிப்ரவரி 2014 (3) ஜனவரி 2014 (6) திசெம்பர் 2013 (4) நவம்பர் 2013 (4) ஒக்ரோபர் 2013 (4) செப்ரெம்பர் 2013 (9) ஓகஸ்ட் 2013 (14) ஜூலை 2013 (11) ஜூன் 2013 (3) ஏப்ரல் 2013 (2) மார்ச் 2013 (2) பிப்ரவரி 2013 (2) ஜனவரி 2013 (3) திசெம்பர் 2012 (5) நவம்பர் 2012 (8)\nபிரேமம் விமல் சார் இல் mahalakshmivijayan\nபிரேமம் விமல் சார் இல் N. Chandrakumar\nபிரேமம் விமல் சார் இல் mahalakshmivijayan\nபிரேமம் விமல் சார் இல் mahalakshmivijayan\nபிரேமம் விமல் சார் இல் ஆறுமுகம் அய்யாசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://puthiyathalaimurai.com/newsview/117824/Cases-pertaining-to-Pandora-Papers-to-be-investigated,-says-Centre", "date_download": "2021-12-02T03:12:09Z", "digest": "sha1:FSJCPX4OY5RQL73OYLJELCXOGK3EHGLL", "length": 7006, "nlines": 91, "source_domain": "puthiyathalaimurai.com", "title": "பண்டோராஸ் பேப்பர்ஸ்: பலதுறை குழு விசாரிக்கும் என அறிவிப்பு | Cases pertaining to Pandora Papers to be investigated, says Centre | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் வைரல் வீடியோ\nபண்டோராஸ் பேப்பர்ஸ்: பலதுறை குழு விசாரிக்கும் என அறிவிப்பு\nபண்டோராஸ் பேப்பர்ஸ் மூலம் கசிந்துள்ள ஒவ்வொரு இந்தியரின் பெயரும் விசாரிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.\nவரித்துறை, அமலாக்கத்துறை, ரிசர்வ் வங்கி, நிதிசார் உளவுத்துறை என பலதுறையினரும் இணைந்த குழுவின��் விசாரணையை மேற்கொள்வார்கள் என்றும், பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்தியர்கள் தொடர்பான விவரங்கள் வெளிநாடுகளிலிருந்து கோரி பெறப்படும் எனவும் மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.\n14 சட்ட ஆலோசனை மற்றும் நிதி சேவை நிறுவனங்களின் ஒரு கோடிக்கும் மேற்பட்ட ரகசிய ஆவணங்கள் கசிந்து பல பிரபலங்களின் பெயர்கள் வெளியாகியுள்ளன. அரசு அனைத்து தகவல்களையும் கவனத்தில் கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு சட்டப்படியான நடவடிகை எடுக்கப்படும் எனவும் தெர்விக்கப்பட்டுள்ளது.\n6 மணிநேரத்திற்கு பிறகு செயல்பட தொடங்கிய ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம்\nமூன்றாம் பாலினத்தவர், தன்பாலின ஈர்ப்பாளர்களை துன்புறுத்துவோர் மீது நடவடிக்கை - தமிழக அரசு\nRelated Tags : பண்டோராஸ் பேப்பர்ஸ், மத்திய அரசு, இந்தியர்கள், Pandora Papers, Centre government,\nடிசம்பர் மாத மழைப்பொழிவு இயல்பை விட அதிகமாக இருக்கும் - வானிலை ஆய்வுமையம்\nவங்கி ஊழியர்கள் தொந்தரவு: கடனை செலுத்த முடியாமல் தம்பதியர் எடுத்த விபரீத முடிவு\nஒப்பந்த பேச்சுவார்த்தை - கே.எல்.ராகுல், ரஷீத்கானுக்கு வந்த புதிய சோதனை\nஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி: அரையிறுதிக்குள் நுழைந்தது இந்திய அணி\n3 வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்\n“இந்த அடைமொழியை அஜித் சுத்தமாகவே விரும்பவில்லை”-‘தல’ நீக்கத்தின் பின்னணி இதுதான்\nநகர்ப்புற பெண்களை அதிகம் பாதிக்கும் உடல் பருமன்: ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன\nபணம் பண்ண ப்ளான் B - 12: வருமான வரி சேமிப்பில் செய்யும் தவறுகளும், கடைசிநேர நெருக்கடியும்\n‘விழிப்புணர்வு, தக்கநேர சிகிச்சை’- எய்ட்ஸ் இல்லா உலகை உருவாக்கலாம்\n\"'ஒருமையில் பேசியது மட்டுமே பிரச்னையில்லை\" - அன்வர் ராஜா நீக்கப்பட்டதன் காரணம் என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilnirubar.com/actor-who-underwent-dramatic-transformation/", "date_download": "2021-12-02T04:30:12Z", "digest": "sha1:MCL5NPOJUFYZTCUUPLMVJOUW62NN6ADO", "length": 8507, "nlines": 130, "source_domain": "tamilnirubar.com", "title": "தேசிய தலைவர் படத்துக்காக எடையைக் குறைத்த நடிகர் ஜெ.எம்.பஷீர் | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nதேசிய தலைவர் படத்துக்காக எடையைக் குறைத்த நடிகர் ஜெ.எம���.பஷீர்\nதேசிய தலைவர் படத்துக்காக எடையைக் குறைத்த நடிகர் ஜெ.எம்.பஷீர்\nதேசிய தலைவர் படத்தில் தேவர் வேடத்தில் நடிக்கும் நடிகர் ஜெ.எம்.பஷீர், தன்னுடைய உடல் நடையை வெகுவாகக் குறைத்திருக்கிறார். அந்தப் புதிய கெட்அப் படத்தில் ஸ்டில்கள் வெளியாகியுள்ளன.\nபசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாற்றை தேசிய தலைவர் என்ற பெயரில் திரைப்படமாக எடுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.\nஇந்தப் படத்தை ஊமை விழிகள், கருப்பு நிலா உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குநர் அரவிந்தராஜ் இயக்குகிறார். முத்துராமலிங்கத் தேவர் வேடத்தில் அதிமுகவின் சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த ஜெ.எம்.பஷீர் நடிக்கிறார்.\nஇதற்காக அவர் அசைவ உணவுகளைத் தவிர்த்து விரதம் இருந்தார். இந்தப் படத்தை ஜெ.எம்.பஷீருடன் இணைந்து ஏ.எம்.சௌத்ரி தயாரிக்கிறார்.\nமுத்துராமலிங்கத் தேவரின் சிறுவயது தோழரான ஏ.ஆர.பெருமாள் தேவர் எழுதிய முடிசூடா மன்னர் பசும்பொன்தேவர் என்ற புத்தகத்தில் அடிப்படையில் இந்தப் படம் எடுக்கப்படுகிறது.\nஇதில் பிரபலமான சீனியர் நடிகர்கள் நடிக்கவுள்ளனர். இந்தப் படத்தில் சூட்டிங் சென்னையில் நடந்துவருகிறது. தேவர் வேடத்தில் நடிக்கும் ஜெ.எம்.பஷீர், தன்னுடைய எடையில் 10 கிலோ வடிர குறைத்திருக்கிறார்.\nஅவரின் புதிய கெட்அப் போட்டோ ஸ்டில்ஸ்கள் சமீபத்தில் வெளியானது. ஏற்கெனவே தேவர் கெட்அப்பில் இருந்த ஜெ.எம்.பஷீரை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பாராட்டியநிலையில் புதிய கெட்அப்பை பார்த்து மீண்டும் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.\nவரும் சட்டமன்ற தேர்தலுக்கு முன் படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் பாரதிராஜா, சங்கிலிமுருகன், செந்தில் உள்பட சீனியர் நடிகர்கள் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.\n3 கட்டங்களாக படைகள் வாபஸ்.. இந்தியா, சீனா ஒப்புதல்\nபள்ளி, கல்லூரி திறப்பு ரத்து\nவணிகவரித்துறையில் ஒரே நேரத்தில் 100 பேர் இடமாற்றம் November 18, 2021\nவணிகவரித்துறையினர் திடீர் ஆர்ப்பாட்டம் November 17, 2021\nகுழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து டிஜிபி சைலேந்திரபாபு November 17, 2021\nபோலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மீது வழக்குப்பதிவு – கலக்கத்தில் சென்னை காவல்துறை November 16, 2021\nகொரோனா தடுப்பூசியால் கதறி அழும் இளம்பெண்\nஉயிர் வண்ணம்; புதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல்\nகடலுக்குள் இந்து முறைப்படி திருமணம் – 60 அடி ஆழத்தில் தாலிகட்டிய சென்னை இன்ஜினீயர்\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cinemapettai.com/reason-about-abishek-raja-came-back-to-bb5/", "date_download": "2021-12-02T02:49:56Z", "digest": "sha1:TNSBJK23U77VT4NR4C6KFK4DSKJ2CACN", "length": 6288, "nlines": 42, "source_domain": "www.cinemapettai.com", "title": "மக்களால் வெறுக்கப்பட்ட அபிஷேக் மீண்டும் பிக்பாஸ் உள்ளே வர காரணம் என்ன தெரியுமா.? - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nமக்களால் வெறுக்கப்பட்ட அபிஷேக் மீண்டும் பிக்பாஸ் உள்ளே வர காரணம் என்ன தெரியுமா.\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nமக்களால் வெறுக்கப்பட்ட அபிஷேக் மீண்டும் பிக்பாஸ் உள்ளே வர காரணம் என்ன தெரியுமா.\nபிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியின் இரண்டாவது வாரத்தில் வெளியேறிய அபிஷேக் ராஜா தற்போது பிக்பாஸ் வீட்டில் மீண்டும் வைல்டு கார்ட் என்ட்ரி ஆக நுழைந்துள்ளார். இவர் ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது பிரியங்கா, நிரூப் உடன் கூட்டு சேர்ந்துகொண்டு வீட்டிலிருக்கும் மற்ற போட்டியாளர்கள் இவர்களுடைய முடிவை ஏற்றுக் கொள்ளும்படி தனியாக ஒரு விதிமுறைகளை வகுத்து அவ்வாறு விளையாடி கொண்டிருந்தன.\nஅந்த சமயத்தில் இவர்களைத் தவிர மற்ற போட்டியாளர்களின் தனித்தன்மை சுத்தமாகவே வெளிப்படவில்லை. என்னதான் அதிக கன்டென்ட் அபிஷேக் ராஜா கொடுத்தாலும் மற்றவர்களை ஓரம்கட்ட படுபயங்கரமான பிக்பாஸ் வீட்டில் அபிஷேக் கட்டம் கட்டி கொண்டிருந்தார்.\nஇதைப் பிடிக்காத பிக்பாஸ் ரசிகர்கள் குறைந்த வாக்குகளை அபிஷேக் ராஜாவிற்கு அளித்து எலிமினேட் செய்தனர். பின்பு, இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இல்லாத நான்கு வாரங்களில் குறைந்த அளவு விறுவிறுப்பான நிகழ்ச்சிகள் நடந்தது.\nதற்போது நிகழ்ச்சியின் சுவாரசியம் குறைந்த காரணத்தினால் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் அபிஷேக் ராஜா வருகை தந்துள்ளார். இதேபோன்றுதான் பிக் பாஸ் சீசன்3ல் வனிதாவும் எலிமினேட் செய்யப்பட்டு மீண்டும் பிக் பாஸ் வீட்டில் நுழைந்தார்.\nஆகையால் கண்டெண்ட் கொடுக்கும் கன்டஸ்டன்ட்களை எப்பொழுதுமே பிக்பாஸ் வீட்டில் வைத்திருக்க வேண்டும் என்பதே இந்த நிகழ்ச்சியின் சூட்சமம். ஏனென்றால் அப்பொழுது தானே டிஆர்பி ரேட்டிங் எக���றும் என்று விஜய்டிவி இவ்வாறு பக்கா ப்ளான் போட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.\nஎனவே அபிஷேக் ராஜா வரும் வாரத்தில் நிகழ்ச்சியின் போக்கை மாற்றுவாரா சுவாரசியத்தை கூட்டுவாரா\nசென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.\nRelated Topics:அபிஷேக் ராஜா, இன்றைய சினிமா செய்திகள், சினிமா செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், நடிகர்கள், நடிகைகள், பிக் பாஸ் சீசன்5, பிரியங்கா, விஜய் டிவி\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cinemapettai.com/simbu-acting-maanaadu-movie-come-back-sivakarthikeyan-fear/", "date_download": "2021-12-02T03:13:37Z", "digest": "sha1:HPCCOR7HCHNWQQ6JU7U7XL2BUT4C7DJH", "length": 8717, "nlines": 43, "source_domain": "www.cinemapettai.com", "title": "திரும்பி வந்த சிம்பு.. திருதிருவென முழிக்கும் சிவகார்த்திகேயன் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nதிரும்பி வந்த சிம்பு.. திருதிருவென முழிக்கும் சிவகார்த்திகேயன்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nதிரும்பி வந்த சிம்பு.. திருதிருவென முழிக்கும் சிவகார்த்திகேயன்\nசிம்பு போன்ற பெரிய ரசிகர் பட்டாளம் கொண்ட நடிகர்கள் கடந்த சில வருடங்களில் சினிமாவில் கொஞ்சம் சறுக்கியதால் அந்த கேப்பில் விறுவிறுவென வளர்ந்து நடிகர்தான் சிவகார்த்திகேயன் என்பது சினிமாவில் உள்ள அனைவருக்குமே தெரியும். இப்போது அவர் வசூல் நாயகனாக உயர்ந்துவிட்டார் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் கிடையாது.\nசிம்பு நடிப்பில் கடைசியாக சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் என்று எடுத்துக் கொண்டால் அது விண்ணைத்தாண்டி வருவாயா படம் தான். கிட்டத்தட்ட பத்துவருடங்களுக்கு முன்பு வெளியான இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது. அதன் பிறகு கௌதம் மேனன் கூட்டணியில் சிம்பு நடிப்பில் வெளியான அச்சம் என்பது மடமையடா படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றாலும் வசூல் ரீதியாக சோபிக்கவில்லை.\nஅதன் பிறகு சிம்புவின் சோம்பேறித்தனம் அவருக்கு சினிமா வட்டாரங்களில் கொடுக்கப்பட்ட குடைச்சல் ஆகியவை காரணமாக சில வருடங்கள் சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி விட்டார். மேலும் அந்த காலகட்டங்களில் குடிக்கு அடிமையாகி உடல் எடை பெருத்து இனிமேல் சிம்பு அவ்வளவுதான் என சொல்லும் அளவுக்கு தன்னுடைய தலையெழுத்தையே மாற்றி எழுதிக் கொ��்டார்.\nஇந்த ஏழு வருடத்தில் தான் சிவகார்த்திகேயனின் வளர்ச்சியை உற்று பார்க்க வேண்டும். வெறும் எட்டு வருடங்களில் ஒரு நடிகர் 100 கோடி வசூல் கொடுக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டார் என்றால் அதற்கு அவரது திறமையை மட்டும் காரணம் கிடையாது. முன்னணி நடிகர்களை தவிர வேறு எந்த நடிகரும் இந்த காலகட்டத்தில் இல்லை என்பதை உணர்ந்து கொண்டு சரியான கமர்சியல் படங்களை கொடுத்து தற்போது கமர்சியல் நடிகராக மாறிவிட்டார்.\nஆனால் உண்மையில் இந்த இடத்திற்கு வர வேண்டியது சிம்பு தான் என்கிறது சினிமா வட்டாரம். சிம்புவும் சரியான படம் நடித்து நீண்ட நாட்களாகிவிட்டது. அந்தக் குறையை போக்குவதற்கு தான் வந்திருக்கிறது மாநாடு. மாநாடு படத்தின் வெற்றி சிம்புவின் தலையெழுத்தை மாற்றி எழுதி விட்டது என்றே சொல்லலாம். சிம்பு நடிப்பில் வெளியான படங்களில் நெகட்டிவ் விமர்சனமே இல்லாத படம் என்றால் அது மாநாடு தான்.\nமாநாடு படத்தின் வெற்றி சிம்புவின் அடுத்தடுத்த படங்களின் மீதான கவனத்தை உற்றுநோக்க வைத்துள்ளது. சரியாக சிம்பு இதே மாதிரி தொடர்ந்து இன்னும் ஒரு இரண்டு வெற்றிப் படங்கள் கொடுத்து விட்டாள் திடீரென முளைத்த சிவகார்த்திகேயனின் சினிமா மார்க்கெட்டுக்கு கொஞ்சம் சறுக்கல் ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறதாம்.\nஆனால் சிலரோ சிவகார்த்திகேயன் தற்போது விஜய் அஜித் ரேஞ்சுக்கு சென்றுவிட்டார் என்பதால் சிம்புவின் இந்த வளர்ச்சி அவரை பெரிய அளவில் பாதிக்காது எனவும் கூறுகின்றனர். இருந்தாலும் சிம்புவின் இந்த வெற்றி சிவகார்த்திகேயனை கண்டிப்பாக யோசிக்க வைத்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆரோக்கியமான போட்டி நல்லதுதானே.\nசென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், சினிமா செய்திகள், சிம்பு, சிவகார்த்திகேயன், செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், நடிகர்கள், நடிகைகள், மாநாடு\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vaticannews.va/ta/church/news/2021-10/sunday-ordinary-time-31b-love-god-love-neighbour.html", "date_download": "2021-12-02T05:07:57Z", "digest": "sha1:PMSFJMGRCRAPCYLUESVZ3CGOUR4E2S5H", "length": 32053, "nlines": 243, "source_domain": "www.vaticannews.va", "title": "பொதுக்காலம் 31ம் ஞாயிறு: ஞாயிறு சிந்த���ை - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nஆண்டவன் அன்பு, அயலவர் அன்பு - மாற்கு 12:28-34\nபொதுக்காலம் 31ம் ஞாயிறு: ஞாயிறு சிந்தனை\nஉண்மை அன்பைக் குறித்து, இறைமகன் இயேசு, இன்றைய நற்செய்தியில் நமக்குச் சொல்லித்தரும் பாடங்களை, மீண்டும் ஒருமுறை கற்றுக்கொள்ள முயல்வோம்.\nஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்\nபொதுக்காலம் - 31ம் ஞாயிறு – ஞாயிறு சிந்தனை\nகத்தோலிக்கத் திருஅவையில், 2016ம் ஆண்டு, இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டாக சிறப்பிக்கப்பட்டது. அவ்வாண்டு செப்டம்பர் மாதம், அருளாளரான அன்னை தெரேசா அவர்கள் புனிதராக உயர்த்தப்பட்டார். அத்தருணத்தையொட்டி, \"A Call to Mercy - Hearts to Love, Hands to Serve\" \"இரக்கத்திற்கு ஓர் அழைப்பு - அன்புகூர இதயங்களும், பணியாற்ற கரங்களும்\" என்ற பெயரில் நூலொன்று வெளியானது. இந்நூலில், அன்னை தெரேசா அவர்கள், பரிவையும் அன்பையும் மையப்படுத்தி, வாழ்வில் தான் பெற்ற அனுபவங்கள் பலவற்றைப் பகிர்ந்துள்ளார். அந்த அனுபவங்களில் ஒன்று, நமது ஞாயிறு சிந்தனையைத் துவக்க உதவியாக உள்ளது.\nஅன்பிற்கு ஓர் இலக்கணமாக வாழ்ந்த புனித அன்னை தெரேசா அவர்கள், அன்பைப் பற்றிய அழகான பாடங்கள் சிலவற்றை, ஏழ்மையில் வாடிய ஒரு பெண், தனக்குக் கற்றுத்தந்ததாகக் கூறியுள்ளார். இந்நிகழ்வை, அன்னை அவர்கள் சொன்னது போலவே கேட்போம்:\nமிகச்சிறந்த அன்பு அனுபவத்தை, ஓர் இந்து குடும்பத்தினரிடமிருந்து அடைந்தேன். ஒருநாள், ஒருவர், எங்கள் இல்லத்திற்கு வந்து, \"அன்னையே, அருகில் ஒரு குடும்பத்தில் இருப்பவர்கள் பலநாள்கள் ஒன்றும் சாப்பிடாமல் உள்ளனர், அவர்களுக்கு ஏதாவது செய்யுங்கள்\" என்று கூறினார். நான் உடனே, கொஞ்சம் அரிசியை எடுத்துக்கொண்டு அங்கு விரைந்தேன். அக்குழந்தைகளின் கண்களில் பசி பற்றியெரிந்ததைக் கண்டேன். அந்த வீட்டின் தாய், நான் தந்த அரிசியை எடுத்துக்கொண்டு வெளியே சென்றார். அவர் திரும்பி வந்ததும், அவரிடம், \"எங்கே சென்றாய் என்ன செய்தாய்\" என்று கேட்டேன். அவர் என்னிடம், \"அடுத்த வீட்டில் (ஓர் இஸ்லாமியக் குடும்பம்) இருப்பவர்களும் பசியுடன் உள்ளனர்\" என்று, எளிமையான ஒரு பதிலைத் தந்தார்.\nநான் மீண்டும் என் இல்லத்திற்குச் சென்று கூடுதல் அரிசியைக் கொண்டுவரவில்லை. ஏனெனில், அவ்விரு குடும்பங்களும் - ஒரு இந்துக்குடும்பமும், இஸ்லாமியக் குடும்பமும் - பகிர்வின் மகிழ்வை அடையட்டும் என்று எண்ணினேன். ஒருவர் தன்னை வருத்தி வழங்குவதே உண்மையான பகிர்வு, அன்பு என்பதை, அன்று ஆழமாக உணர்ந்தேன்.\nஅந்த தாய் உணவைப் பகிர்ந்து கொண்டதில் ஆச்சரியம் எதுவுமில்லை. வறியோர் பலரிடம் அத்தகையப் பகிர்வை நான் பார்த்திருக்கிறேன். என்னை அன்று ஆச்சரியமடையச் செய்தது, மற்றொரு விடயம். பட்டினியால் வாடிக்கொண்டிருந்த அக்குடும்பத்தின் தாய், அதுவும், பட்டினியால் துடித்துக்கொண்டிருந்த தன் குழந்தைகளின் அழுகுரலைத் தினமும் கேட்டுவந்தத் தாய், அடுத்த வீட்டில் உள்ளவர்களும் பட்டினியாய் இருந்தனர் என்பதைத் தெரிந்து வைத்திருந்தாரே என்பதுதான், என்னை, பெரிதும் ஆச்சரியமடையச்செய்தது. பொதுவாக, நாம் துன்பப்படும்போது, நம்மைப்பற்றி மட்டுமே நமது கவனம் அதிகம் இருக்கும். அடுத்தவர்களைப்பற்றி சிந்திக்க நமக்கு மனமோ, நேரமோ, சக்தியோ, இருக்காது. ஆனால், இந்தத் தாயிடம் நான் கண்ட அன்பு, என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அன்பைப் பற்றிய பாடங்களைச் சொல்லித்தந்த்து.\nபுனித அன்னை தெரேசா அவர்கள் பகிர்ந்துகொண்ட இந்த அனுபவம், அன்பின் ஆழத்தை, இலக்கணத்தை நமக்குச் சொல்லித்தருகிறது.\n‘அன்பு’ என்ற சொல்லுக்கு இவ்வுலகம், குறிப்பாக, வர்த்தக, விளம்பர உலகம் வகுக்கும் இலக்கணம் நமக்கு வேதனையளிக்கிறது. இத்தைகையச் சூழலில், இஞ்ஞாயிறு வழிபாடு, உண்மை அன்பைக் குறித்து சிந்திக்க, நம்மை அழைக்கிறது. இந்த அன்பைப்பற்றி, இறைமகன் இயேசு, இன்றைய நற்செய்தியில் நமக்குச் சொல்லித்தரும் பாடங்களை, மீண்டும் ஒருமுறை கற்றுக்கொள்ள முயல்வோம்.\nஇயேசுவின் அறிவுத்திறனைக் கண்டு வியந்த ஒரு மறைநூல் அறிஞர், இயேசுவை அணுகியதாக இன்றைய நற்செய்தி ஆரம்பமாகிறது. \"அனைத்திலும் முதன்மையான கட்டளை எது\" என்பது, அவர் இயேசுவிடம் கேட்ட கேள்வி. தன்னைச் சிக்கவைப்பதற்காக, மறைமுக நோக்கங்களுடன், குதர்க்கமான எண்ணங்களுடன், கேள்விகள் கேட்கும் ஏனைய மதத் தலைவர்களைப் போல், இம்மறைநூல் அறிஞர், கேட்காமல், உண்மையைத் தேடுகிறார், என்பதை இயேசு உணர்ந்ததால், அவரிடம், கிறிஸ்தவ மறையின் மிக முக்கியமான கட்டளைகளைக் கூறுகிறார். அவற்றை, அந்த மறைநூல் அறிஞருக்கு ம��்டுமல்லாமல், கூடியிருந்த அனைத்து மக்களுக்கும் இயேசு கூறுகிறார். \"இஸ்ரயேலே கேள்\" என்ற சிறப்பான அறைகூவலுடன், இயேசு, மூன்று கட்டளைகளைக் கூறுகிறார்.\n இறையன்பு, பிறரன்பு என்ற இரு கட்டளைகளைத்தானே இயேசு அளித்துள்ளார் என்ற கேள்விகள் எழலாம். இயேசு கூறிய இரண்டாம் கட்டளையை ஆழமாகப் பார்த்தால், அங்கு, இரு அன்புகளை இணைத்து, இயேசு பேசியுள்ளதை உணரலாம். 'ஒருவர் அடுத்திருப்பவர் மீது அன்புகொள்ள வேண்டும்' என்று மட்டும் இயேசு சொல்லவில்லை. மாறாக, ‘ஒருவர் தன் மீது அன்பு கூர்வதுபோல், அடுத்தவர் மீது அன்புகொள்ள வேண்டும்’ என்று கூறியுள்ளார். அடுத்தவர் மீது அன்பு கொள்வதற்கு ஓர் உந்துசக்தியாக, ஒருவர், தன் மீது கொள்ளும் அன்பை இயேசு குறிப்பிட்டுள்ளார்.\nஇன்னும் சிறிது ஆழமாகச் சிந்தித்தால், இதை, இயேசு, ஒரு நிபந்தனையாகச் சொன்னார் என்றும் எண்ணிப்பார்க்கலாம். அதாவது, அடுத்தவர்மீது அன்புகூர்வதற்குமுன், ஒருவர் தன்மீது முதலில் அன்புகூர வேண்டும் என்று, இயேசு கூறுவதுபோல் தெரிகிறது. நம்மீது நாம் கொள்ளும் அன்பு, அக்கறை, மரியாதை என்ற அடித்தளம் உறுதியாக அமையவில்லையென்றால், அடுத்தவர் மீது அன்பு, ஆண்டவர் மீது அன்பு, என்ற வானளாவியக் கோபுரங்களை நம்மால் எழுப்ப இயலாது.\n'உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக' என்று இயேசு கூறிய வார்த்தைகளைக் கேட்டு மகிழ்ந்த மறைநூல் அறிஞர், இன்னும் ஒரு படி மேலேச் சென்று, “கடவுளிடம் முழு இதயத்தோடும் முழு அறிவோடும் முழு ஆற்றலோடும் அன்பு செலுத்துவதும், தன்னிடம் அன்புகொள்வது போல் அடுத்திருப்பவரிடம் அன்பு செலுத்தவதும், எரிபலிகளையும், வேறுபலிகளையும்விட மேலானது” என்று கூறினார் (மாற்கு 12:33) என்று, இன்றைய நற்செய்தியில் வாசிக்கிறோம்.\nமறைநூல் அறிஞர் ஒருவர் இவ்விதம் பேசியது, பெரும் ஆச்சரியம்தான். கோவிலை மையப்படுத்திய பலிகளும், காணிக்கைகளுமே இஸ்ரயேல் மக்களின் தலைசிறந்த கட்டளைகள் என்று நம்பி, அவ்விதமே மக்களையும் நம்பவைத்தவர்கள், மதத்தலைவர்களும், மறைநூல் அறிஞர்களும். அவர்களில் ஒருவர், அன்பு செலுத்துவது, எரிபலிகளையும் வேறுபலிகளையும்விட மேலானது என்று சொன்னது, இயேசுவுக்கு மகிழ்வையும் வியப்பையும் வழங்கியிருக்கவேண்டும். மனப்பாடம் செய்த கட்டளைகளை, கிளிப்பிள்ளைப் பாடமாய்ச் சொல்லாமல், உண்மையான ஆர்வத்தோடு, மறைநூல் அறிஞர் பேசியதைக் கண்ட இயேசு, அவரிடம், 'நீர் இறையாட்சியினின்று தொலையில் இல்லை' என்ற சொற்கள் வழியே, அவருக்கு, விண்ணரசில் இடமுண்டு என்ற உறுதியை வழங்குகிறார்.\nஅன்பு செலுத்துவதையும், எரிபலிகளையும் இணைத்து, மறைநூல் அறிஞர் பேசியது, அழகான ஓர் எண்ணம். ஆழமாகச் சிந்தித்தால், அன்புநிறைந்த வாழ்வு, உண்மையிலேயே, ஒரு பலிவாழ்வு, தியாக வாழ்வு என்பதை உணரலாம். வெளிப்படையான பலிகளைவிட, நமது சொந்தப் பலிவாழ்வு எவ்வளவோ மேலானதுதான். இத்தகையத் தியாகவாழ்வைக் கூறும் பல்லாயிரம் நிகழ்வுகளை நாம் அறிவோம். அவற்றில் ஒன்று இதோ...\n2006ம் ஆண்டு, இந்தியாவின் மீரட் நகரில் ஒரு கண்காட்சித் திடலில் ஏற்பட்டத் தீவிபத்தில், 6 பள்ளிக்குழந்தைகள் அகப்பட்டனர். அந்தக் கண்காட்சியைக் காண வந்திருந்த 18 வயது நிறைந்த Mohammed Javed என்ற இளைஞர், அக்குழந்தைகள் அனைவரையும் காப்பாற்றினார். தீயினால் பற்றியெரிந்த பிளாஸ்டிக் தடுப்புக்களை கிழித்து, அக்குழந்தைகளை வெளியே கொணர்ந்த இளைஞர் Javed அவர்களின் உடல் தீக்காயங்களால் 70 விழுக்காடு சிதைந்து, அடுத்தநாள், மருத்துவமனையில் இறந்தார்.\nஅந்த இளைஞருக்கும், அவரால் காப்பாற்றப்பட்ட பள்ளிக் குழந்தைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அடுத்தநாள், தன் பெயர் நாளிதழ்களில் புகைப்படத்துடன் வரும் என்ற எதிர்பார்ப்பில், Javed அவர்கள், இந்தத் தியாகச்செயலை மேற்கொள்ளவில்லை. மனித உயிர்களை, அதுவும் பிஞ்சு உயிர்களைக் காக்கவேண்டும் என்ற ஒரே உந்துதலால், அவர், இத்தியாகச் செயலைச் செய்தார். இந்த இளைஞரைப் போல், பல தியாக உள்ளங்கள், அறிமுகமே இல்லாதவர்களைக் காத்த முயற்சியில், தங்கள் உயிரை இழந்துள்ளனர். குறிப்பாக, இந்த பெருந்தொற்று காலத்தில், தங்கள் உயிரைப் பணயம் வைத்து, பல உயிர்களைக் காத்த, இன்னும் காத்துவரும் நலப்பணியாளர்களை, இப்போது நன்றியோடு நினைவுகூர்கிறோம். 'நீங்கள் இறையாட்சியினின்று தொலையில் இல்லை' என்ற உறுதிமொழியுடன், இவர்கள் அனைவரையும், இயேசு, விண்ணரசில், மகிழ்வோடு வரவேற்றிருப்பார் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.\nஇத்தகைய தியாக உள்ளங்கள் விண்ணரசில் இடம் கிடைக்கும் என்ற எண்ணத்துடன் தங்கள் பணிகளை செய்யவில்லை என்பதை அறிவோம். அயலவருக்கு அன்பு செலுத்துவதன் வழியே விண்ணரசில் இடம் பெறுவதைவிட, விண்ணரசையே இவ்வுலகிற்கு கொணரமுடியும் என்பதை உலகிற்கு உணர்த்தியவர்கள் இவர்கள். பிறரன்பின் வழியே விண்ணரசை இவ்வுலகிற்குக் கொணரமுடியும் என்ற உண்மையை உணர்த்தும் ஒரு கதையுடன், நம் சிந்தனைகளை இன்று நிறைவுசெய்வோம்.\nகிராமத்தில் இரும்பு வேலைகள் செய்துவந்த கொல்லர் ஒருவர், மிகுந்த அன்போடும், திறமையோடும் மக்களுக்கு உதவிகள் செய்துவந்தார். ஒருநாள், அவரைச் சந்தித்த வானதூதர், \"உங்களுக்காக இறைவன் விண்ணரசில் ஓர் இடம் ஒதுக்கிவைத்துள்ளார். நீங்கள் அங்கு செல்லும் நேரம் வந்துவிட்டது\" என்று கூறினார்.\nகொல்லர், வானதூதரிடம், \"இறைவன் எனக்காக வழங்கியுள்ள இந்த அழைப்புக்கு நன்றி கூறுகிறேன். ஆனால், இன்னும் சில நாள்களில் மழைக்காலம் வருகிறது. அப்போது, மக்கள் வயலை உழுது, விதைகள் விதைக்கவேண்டும். அவர்கள் தங்கள் கலப்பைகளைத் தயார் செய்வதற்கு, இந்தக் கிராமத்தில் என்னை அதிகம் நம்பி உள்ளனர். எனவே, நான் விண்ணரசில் நுழையும் நாளை, தயவுசெய்து, சிறிது காலம் தள்ளிவைக்கமுடியுமா\" என்று கேட்டார். வானதூதர், அவரை அன்புடன் பார்த்து, புன்னகைத்தவாறு விடைபெற்றார்.\nகொல்லர் தன் வேலைகளையெல்லாம் முடித்த நேரத்தில், அவரது நண்பர் ஒருவர், நடவு நேரத்தில் நோயுற்றார். அவரது வயலில் மட்டும் நடவு இடம்பெறவில்லை. வானதூதர் மீண்டும் வந்தபோது, கொல்லர் அவரிடம், நாற்றுகள் நடப்படாமல் கிடந்த அந்த நிலத்தைச் சுட்டிக்காட்டி, \"விண்ணக வாழ்வு இன்னும் சில நாள்கள் காத்திருக்க முடியுமா என் நண்பருக்கு நான் உதவி செய்யவில்லையெனில், அவரது குடும்பம் மிகவும் துன்புறும்\" என்று கூறினார். வானதூதர், மீண்டும் ஒரு புன்னகையுடன், விடைபெற்றுச் சென்றார்.\nகொல்லரின் நண்பர் சுகமானதும், கிராமத்தில் ஒருவரின் வீட்டில் தீப்பிடித்தது, அடுத்தவரின் மனைவி திடீரென மரணமடைந்தார், மற்றொருவர்... மற்றொருவர்... என்று, கிராமத்தில் தேவைகள் தொடர்ந்து எழுந்தன.\nஒவ்வொருமுறையும் வானதூதர் வரும்போது, கொல்லர் யாரோ ஒருவருக்கு உதவிகள் செய்யவேண்டிய சூழல்கள் உருவாயின. ஆண்டுகள் கழிந்தன. கொல்லருக்கு அதிக வயதானது. எனவே, அவர் இறைவனிடம், \"இறைவா, இப்போது உமது தூதரை அனுப்பும். அவரைக்காண ஆவலாய் இருக்கிறேன்\" என்று வேண்டினார்.\nஅவர் வேண்டி முடிப்பதற்குள், வானதூதர் அவருக்���ு முன் வந்து நின்றார். கொல்லர் அவரிடம், \"இப்போது நீர் விரும்பினால், என்னை அழைத்துச்செல்லும். விண்ணரசில் வாழ நான் தயாராக இருக்கிறேன்\" என்று கூறினார். வானதூதர், அவரை அன்புடன் பார்த்து, \"இத்தனை ஆண்டுகள் நீர் எங்கு வாழ்ந்ததாக எண்ணிக்கொண்டிருக்கிறீர்\nஉண்மை அன்பை, கலப்படமான, போலியான ஓர் உணர்ச்சியாகச் சொல்லித்தரும் இவ்வுலகில், புனித அன்னை தெரேசா, அவருக்கு அன்பு பாடங்களைச் சொல்லித்தந்த அந்த ஏழைப்பெண், கண்காட்சித் திடலில் குழந்தைகளை நெருப்பிலிருந்து காப்பாற்றும் முயற்சியில் தன்னையே தகனமாக்கிய இளையவர் Javed, கோவிட் பெருந்தொற்று காலத்தில் உயிர்பலி தந்த நலப்பணியாளர்கள் என்று... பல்லாயிரம் தியாக உள்ளங்கள் வழியே, உண்மையான, கலப்படமற்ற அன்பின் இலக்கணத்தை நாம் கற்றுக்கொள்ள இறைவனின் அருளை இறைஞ்சுவோம்.\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/article/115554", "date_download": "2021-12-02T04:10:56Z", "digest": "sha1:5O6ZUVZ7DK4SDLHPJYO5QLOF4WB7WCHB", "length": 13828, "nlines": 106, "source_domain": "www.virakesari.lk", "title": "பொது மக்களிடம் பொலிஸ் பேச்சாளர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு ! | Virakesari.lk", "raw_content": "\nபாடசாலைகளில் சேவை மற்றும் வசதிக் கட்டணங்கள் அறவிடுவதை நிறுத்தவேண்டும் - சஜித் பிரேமதாச\nஎரிபொருள் விலையில் மாற்றங்களை செய்தாக வேண்டும் - உதய கம்மன்பில\nபஷில் - மோடி சந்திப்பு இன்று : பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பில் அமைச்சர் சீதாராமனுடன் முக்கிய பேச்சு\nமேற்கிந்தியத் தீவுகள் அணியிடம் போட்டியின் பிடியை நழுவ விடுமா இலங்கை \n'ஒமிக்ரோன்' பிறழ்வு தாக்கம் குறித்து பல கோணங்களில் ஆய்வு - வைத்திய நிபுணர் நதீன ஜானக\nபஷில் - மோடி சந்திப்பு இன்று : பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பில் அமைச்சர் சீதாராமனுடன் முக்கிய பேச்சு\nநாட்டில் மேலும் 26 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு\n'சீனாவின் கடன்பொறி என்பது ஓர் மூடநம்பிக்கை' - இலங்கையை நாமே பாதுகாத்தோம் என்கிறது சீனா\nநாட்டில் மேலும் 23 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு\nபொது மக்களிடம் பொலிஸ் பேச்சாளர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு \nபொது மக்களிடம் பொலிஸ் பேச்சாளர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு \nவிடுமுறை தி��ங்களில் நாட்டின் பல பகுதிகளிலும் மக்கள் ஒன்று கூடும் நிகழ்வுகள் பல ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.\nஎதிர்வரும் வாரங்களில் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதால் இவ்வாறான விடயங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு மக்களிடம் கேட்டுக்கொள்வதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.\nமாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகளை கண்காணிப்பதற்காக மேல் மாகாண எல்லைகள் 13 இல் 115 பொலிஸ் உத்தியோகத்தர்களும், 81 இராணுவத்தினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.\nஅதற்கமைய நேற்று ஞாயிற்றுக்கிழமை மேல் மாகாணத்திலிருந்து வெளியேற முற்பட்ட 976 வாகனங்களும், 1439 பேரும் சோதனைக்குட்படுத்தப்பட்டனர்.\nஇதேபோன்று மேல் மாகாணத்திற்குள் நுழைய முற்பட்ட 931 வாகனங்களும், 1710 நபர்களும் சோதனைக்குட்படுத்தப்பட்டனர்.\nஇதன்போது உரிய அனுமதி இன்றி பயணிக்க முற்பட்ட 415 நபர்களும், 208 வாகனங்களும் திருப்பி அனுப்பப்பட்டன.\nவிடுமுறை தினங்களில் நாட்டின் பல பகுதிகளிலும் மக்கள் ஒன்றுக்கூடும் நிகழ்வுகள் பல ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.\nஎதிர்வரும் வாரங்கள் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான தயார்படுத்தல்கள் இடம்பெறும் வாரங்கள் ஆகும்.\nஎனவே தற்போதைய விடுமுறை காலத்தில் பிள்ளைகள் மற்றும் குடும்பத்தாருடன் போக்குவரத்துக்களை மேற்கொண்டால் பாடசாலைகளை ஆரம்பிப்பதில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.\nஎனவே விடுமுறை நாட்களில் எங்கும் செல்லாது வீடுகளிலேயே தங்கியிருக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம் என்று பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.\nபாடசாலைகள் நிஹால் தல்துவ போக்குவரத்து Schools Nihal Taltuwa Transport\nபாடசாலைகளில் சேவை மற்றும் வசதிக் கட்டணங்கள் அறவிடுவதை நிறுத்தவேண்டும் - சஜித் பிரேமதாச\nபாடசாலைகளில் மாணவர்களிடம் அறவிடப்படும் சேவை மற்றும் வசதிக் கட்டணங்கள் அறவிடப்படுவதை அரசாங்கம் நிறுத்த வேண்டும்.\n2021-12-02 09:35:32 பாடசாலைகள் சேவை வசதிக் கட்டணங்கள்\nஎரிபொருள் விலையில் மாற்றங்களை செய்தாக வேண்டும் - உதய கம்மன்பில\nகடந்த கலாத்தில் எரிபொருள் விலையில் மாற்றங்களை செய்யாத காரணத்தினால் இறுதி பத்து மாதங்களில் மாத்திரம் 7000 ஆயிரம் கோடி ரூபா நட்டம் ���ற்பட்டுள்ளது.\n2021-12-02 09:03:51 எரிபொருள் விலை உதய கம்மன்பில\nபஷில் - மோடி சந்திப்பு இன்று : பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பில் அமைச்சர் சீதாராமனுடன் முக்கிய பேச்சு\nஇந்தியாவின் புதுடில்லிக்கு விஜயம் செய்துள்ள நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ இன்று வியாழக்கிழமை பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளார்.\n2021-12-02 08:06:21 பஷில் ராஜபக்ஷ இந்தியா இலங்கை\n'ஒமிக்ரோன்' பிறழ்வு தாக்கம் குறித்து பல கோணங்களில் ஆய்வு - வைத்திய நிபுணர் நதீன ஜானக\nதென் ஆபிரிக்காவில் இனங்காணப்பட்ட 'ஒமிக்ரோன்' பிறழ்வு டெல்டாவை விட வேகமாகப் பரவக்கூடியதா என்பது தொடர்பில் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அத்தோடு இந்த பிறழ்வு தடுப்பூசிகளால் கிடைக்கப்பெற்றுள்ள பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையுமா என்ற காரணியும் ஆய்வு மட்டத்திலேயே உள்ளதாக வைரஸ் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் நதீன ஜானக தெரிவித்தார்.\n2021-12-01 22:16:50 'ஒமிக்ரோன்' பிறழ்வு பல கோணங்கள் ஆய்வு\nஅசாத் சாலியை விடுதலை செய்வதா மேல் நீதிமன்றத்தின் தீர்மானம் இன்று\nபிரதிவாதி தரப்பு சாட்சியங்களை ஆராயாமலே, குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலியை விடுதலை செய்வதா என்பது குறித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (2)தனது தீர்மானத்தை அறிவிக்கவுள்ளது.\n2021-12-01 15:54:46 அசாத் சாலி விடுதலை மேல் நீதிமன்றம்\nபஷில் - மோடி சந்திப்பு இன்று : பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பில் அமைச்சர் சீதாராமனுடன் முக்கிய பேச்சு\nமேற்கிந்தியத் தீவுகள் அணியிடம் போட்டியின் பிடியை நழுவ விடுமா இலங்கை \n'ஒமிக்ரோன்' பிறழ்வு தாக்கம் குறித்து பல கோணங்களில் ஆய்வு - வைத்திய நிபுணர் நதீன ஜானக\nஅசாத் சாலியை விடுதலை செய்வதா மேல் நீதிமன்றத்தின் தீர்மானம் இன்று\nடொலர் பற்றாக்குறை மற்றும் பொருளாதார நெருக்கடி குறித்து ஜனாதிபதிக்கு புரிதல் இல்லை - ஜே.வி.பி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/article/115752", "date_download": "2021-12-02T04:20:46Z", "digest": "sha1:AR4XLYXHPSH2UJPPWA6H4ULDAHGGQSYS", "length": 13233, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் ஆரம்பம் | Virakesari.lk", "raw_content": "\nபாடசாலைகளில் சேவை மற்றும் வசதிக் கட்டணங்கள் அறவிடுவதை நிறுத்தவேண்டும் - சஜித் பிரேமதாச\nஎரிபொருள் விலையில் மா���்றங்களை செய்தாக வேண்டும் - உதய கம்மன்பில\nபஷில் - மோடி சந்திப்பு இன்று : பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பில் அமைச்சர் சீதாராமனுடன் முக்கிய பேச்சு\nமேற்கிந்தியத் தீவுகள் அணியிடம் போட்டியின் பிடியை நழுவ விடுமா இலங்கை \n'ஒமிக்ரோன்' பிறழ்வு தாக்கம் குறித்து பல கோணங்களில் ஆய்வு - வைத்திய நிபுணர் நதீன ஜானக\nபஷில் - மோடி சந்திப்பு இன்று : பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பில் அமைச்சர் சீதாராமனுடன் முக்கிய பேச்சு\nநாட்டில் மேலும் 26 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு\n'சீனாவின் கடன்பொறி என்பது ஓர் மூடநம்பிக்கை' - இலங்கையை நாமே பாதுகாத்தோம் என்கிறது சீனா\nநாட்டில் மேலும் 23 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு\nபாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் ஆரம்பம்\nபாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் ஆரம்பம்\nபாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் கடந்த ஒரு வாரமாக கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் இன்று முதல் நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டன.\nஅதற்கு தேவையான பைசர் தடுப்பூசி தொகை உரிய தரப்பினருக்கு வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்தார்.\nஇது தொடர்பில் கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,\nபாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் கடந்த வாரம் முதல் கொழும்பு மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த வேலைத்திட்டம் இன்று வியாழக்கிழமை முதல் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டன.\nஅதற்கு தேவையான பைசர் தடுப்பூசி தொகை உரிய தரப்பினருக்கு வழங்கப்பட்டுள்ளது. தடுப்பூசியில் எவ்வித தட்டுப்பாடும் கிடையாது. காரணம் பாடசாலை மாணவர்களுக்கு முதற்கட்ட தடுப்பூசி மாத்திரமே வழங்கப்படும்.\nகுறித்தவொரு மாகாணத்தில் கல்வி கற்கும் மாணவன் தற்போது தனது சொந்த மாகாணத்தில் (பிரிதொரு மாகாணத்தில்) தங்கியிருப்பாராயின் அதே மாகாணத்தில் தனது அடையாளத்தை உறுதிப்படுத்தி பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றார்.\nபாடசாலை மாணவர்கள் தடுப்பூசி வேலைத்திட்டம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்\nபாடசாலைகளில் சேவை மற்றும் வசதிக் கட்டணங்கள் அறவிடுவதை நிறுத்தவேண்டும் - சஜித் பிரேமதாச\nபாடசாலைகளில் மாணவர்களிடம் அறவிடப்படும் சேவை மற்றும் வசதிக் கட்டணங்கள் அறவிடப்படுவதை அரசாங்கம் நிறுத்த வேண்டும்.\n2021-12-02 09:35:32 பாடசாலைகள் சேவை வசதிக் கட்டணங்கள்\nஎரிபொருள் விலையில் மாற்றங்களை செய்தாக வேண்டும் - உதய கம்மன்பில\nகடந்த கலாத்தில் எரிபொருள் விலையில் மாற்றங்களை செய்யாத காரணத்தினால் இறுதி பத்து மாதங்களில் மாத்திரம் 7000 ஆயிரம் கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது.\n2021-12-02 09:03:51 எரிபொருள் விலை உதய கம்மன்பில\nபஷில் - மோடி சந்திப்பு இன்று : பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பில் அமைச்சர் சீதாராமனுடன் முக்கிய பேச்சு\nஇந்தியாவின் புதுடில்லிக்கு விஜயம் செய்துள்ள நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ இன்று வியாழக்கிழமை பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளார்.\n2021-12-02 08:06:21 பஷில் ராஜபக்ஷ இந்தியா இலங்கை\n'ஒமிக்ரோன்' பிறழ்வு தாக்கம் குறித்து பல கோணங்களில் ஆய்வு - வைத்திய நிபுணர் நதீன ஜானக\nதென் ஆபிரிக்காவில் இனங்காணப்பட்ட 'ஒமிக்ரோன்' பிறழ்வு டெல்டாவை விட வேகமாகப் பரவக்கூடியதா என்பது தொடர்பில் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அத்தோடு இந்த பிறழ்வு தடுப்பூசிகளால் கிடைக்கப்பெற்றுள்ள பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையுமா என்ற காரணியும் ஆய்வு மட்டத்திலேயே உள்ளதாக வைரஸ் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் நதீன ஜானக தெரிவித்தார்.\n2021-12-01 22:16:50 'ஒமிக்ரோன்' பிறழ்வு பல கோணங்கள் ஆய்வு\nஅசாத் சாலியை விடுதலை செய்வதா மேல் நீதிமன்றத்தின் தீர்மானம் இன்று\nபிரதிவாதி தரப்பு சாட்சியங்களை ஆராயாமலே, குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலியை விடுதலை செய்வதா என்பது குறித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (2)தனது தீர்மானத்தை அறிவிக்கவுள்ளது.\n2021-12-01 15:54:46 அசாத் சாலி விடுதலை மேல் நீதிமன்றம்\nபஷில் - மோடி சந்திப்பு இன்று : பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பில் அமைச்சர் சீதாராமனுடன் முக்கிய பேச்சு\nமேற்கிந்தியத் தீவுகள் அணியிடம் போட்டியின் பிடியை நழுவ விடுமா இலங்கை \n'ஒமிக்ரோன்' பிறழ்வு தாக்கம் குறித்து பல கோணங்களில் ஆய்வு - வைத்திய நிபுணர் நதீன ஜானக\nஅசாத் சாலியை விடுதலை செய்வதா மேல் நீதிமன்றத்தின் தீர்மானம் இன்று\nடொலர் பற்றாக்குறை மற்றும் பொருளாதார நெருக்கடி குறித்து ஜனாதிபதிக்கு புரிதல் இல்லை - ஜே.வி.பி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vakeesam.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86/", "date_download": "2021-12-02T03:10:43Z", "digest": "sha1:BFZXXFWDTOV7RT6FIP4WNWC2WTU2SORH", "length": 6696, "nlines": 83, "source_domain": "www.vakeesam.com", "title": "கோப்பாயில் விபத்து வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ஒருவர் பலி - Vakeesam", "raw_content": "\nஎழுச்சிகொண்டது தமிழர் தாயகம் தடைகளை மீறி மாவீரர்களுக்கு அஞ்சலி\nமுல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்\nஇனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி\nஆரியகுளத்தில் மத அடையாளங்களுக்கு இடமில்லை \nவிவசாயிகளிடம் கீரி சம்பாவை 80 ரூபாவிற்கு வாங்கி 165 ரூபாவிற்கு விற்கிறோம்\nஎழுச்சிப் பாடகர் வர்ண ராமேஸ்வரன் அவர்கள் சாவடைந்தார்\nவீட்டைச் சூழ்ந்து பொலிஸ் – தியாக தீபத்திற்கு அஞ்சலி செலுத்திய சிவாஜி\n‘நா கேமை ஆரம்பிச்சு ரொம்ப நேரமாச்சு தம்பி’ – வலிமை முன்னோட்டம் வெளியானது \nHome / செய்திகள் / கோப்பாயில் விபத்து வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ஒருவர் பலி\nகோப்பாயில் விபத்து வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ஒருவர் பலி\nin செய்திகள், முதன்மைச் செய்திகள் May 19, 2017\t0 89 Views\nகோப்பாய் சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் தலைசிதறி பலியாகியுள்ளார்.\nஇன்று இரவு 7.00மணியளவில் இச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. கோப்பாய் சந்திக்கு அருகாமையில் பயணித்த கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.\nகனரக வாகனத்தைக் கடக்க முயன்ற மோட்டார் சைக்கிள் செலுத்துனர் தனது கட்டுப்பாட்டை இழந்து கனரக வாகனத்தின் சக்கரங்களுக்குள் அகப்பட்டு பலியாகியுள்ளார்.\nஇந்த விபத்தில் வல்வெட்டித் துறையைச் சேர்ந்த ரட்ணகோபால் எனும் 63 வயதான வர்த்தகர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.\nஇவ்விபத்து தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.\nPrevious: மனோவை விமர்சிக்க ஞானசார தேரருக்கு என்ன தகுதி இருக்கிறது – கல்வி இராஜாங்க அமைச்சர் காட்டம்\nNext: வறிய குடும்பங்களிற்கு வட மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் வாழ்வாதார உதவி\nஎழுச்சிக��ண்டது தமிழர் தாயகம் தடைகளை மீறி மாவீரர்களுக்கு அஞ்சலி\nமுல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்\nஇனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி\nதமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.timesofadventure.com/Movies/Tamil-Cinema/Vishal-who-plays-Mr-Public", "date_download": "2021-12-02T02:50:37Z", "digest": "sha1:VCLH7X2YOYPLW2E2AGOJ2RMW4QAQQA36", "length": 7784, "nlines": 100, "source_domain": "www.timesofadventure.com", "title": "Vishal who plays Mr. Public Vishal who plays Mr. Public Vishal who plays Mr. Public Vishal who plays Mr. Public", "raw_content": "\nசினிமா » தமிழ் சினிமா\nதிருவாளர் பொதுஜனமாக நடிக்கும் விஷால்\nஅறிமுக இயக்குனர் து. ப. சரவணன் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தின் கதையின் நாயகனாக நடிகர் விஷால் நடிக்கிறார்.\n'அயோக்கியா', 'ஆக்சன்', 'சக்ரா' என வரிசையாக தோல்வி படங்களை அளித்து வரும் நடிகர் விஷால், கட்டாய வெற்றி ஒன்றை வழங்கவேண்டிய நிலையில் இருக்கிறார். இவர் தற்போது இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் 'எனிமி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், தன்னுடைய அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.\nஅதன்படி விஷால் நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தினை அறிமுக இயக்குனர் து.ப. சரவணன் இயக்குகிறார். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்யவிருக்கும் அந்தப் படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இதற்கான அறிவிப்பு மோஷன் போஸ்டர் மூலம் நேற்று இணையத்தில் வெளியானது.\nபடத்தைப் பற்றி இயக்குனர் பேசுகையில்,' அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் அதிகாரிகளை நோக்கி கேள்வி கேட்கும் நடுத்தர வர்க்கத்தை சார்ந்த திருவாளர் பொதுஜனமாக விஷால் நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் சென்னையில் தொடங்குகிறது.' என்றார்.\nநடிகர் விஷால் இப்படத்தின் கதையைக் கேட்டு வியப்படைந்ததாகவும், 'துப்பறிவாளன் 2' படத்தின் பணிகளை தள்ளி வைத்துவிட்டு இப்படத்திற்காக தன்னை தயார்படுத்தி வருகிறார் என்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள்.\n« Older Article விஜய் 60 படத்தில் கல்லூரி மாணவர்களாக நடிக்கும் விஜய், கீர்த்தி\nNext Article » இரட்டிப்பு இனிமை: ��ல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா இரண்டு பாகங்களாக வெளியாகிறது\nசேரனின் 'ஆட்டோகிராப்' பட பாடகர் கொரோனா தொற்றால் மரணம்\n1 மணி நேர ஆட்டத்திற்கு ரூ.1 கோடியை சம்பளமாக பெற்ற பிரபல நடிகை\n'என் ராசாவின் மனசிலே' இரண்டாம் பாகத்தை இயக்கும் நடிகர் ராஜ்கிரண்...\n“கட்” இல்லாமல் “கட்டில்” திரைப்படத்திற்கு “U” சான்றிதழ்\nமீம்’ கலைஞராக நடிக்கும் ‘சாம்பியன்’ விஷ்வா\n\"டைம்ஸ் ஆப் அட்வென்சர்\" என்னும் இரு வார விளம்பர செய்தித்தாள் மதுரை மாவட்ட மக்களின் பயன்பாட்டிற்காக ஆரம்பிக்கப்...\nமதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinereporters.com/tag/vj-bhavana/", "date_download": "2021-12-02T04:32:12Z", "digest": "sha1:LHPEQNTYNBYUXQYJA5YT6U2ABDYNULS4", "length": 2275, "nlines": 31, "source_domain": "cinereporters.com", "title": "VJ Bhavana Archives - CineReporters", "raw_content": "\nஒரு கல்லுல ரெண்டு மாங்கா… துபாய் ஏர்போர்ட்டில் கில்மாவாக சுற்றித்திரியும் கவர்ச்சி தோழிகள்\nபிக்பாஸ் பிரபலம் சம்யுக்தாவுடன் விஜே பாவனா துபாய்க்கு அவுட்டிங் சென்றுள்ளார். தமிழ் தொலைக்காட்சியில் நல்ல திறமை வாய்ந்த மற்றும் பிரபலமான நடிகையாக...\n ஒரு மார்க்கமா மாடர்ன் போஸ் கொடுத்த பாவனா\nதொகுப்பாளினி பாவனாவின் மாடர்ன் புகைப்படம் விஜய் தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளினிகளில் ஒருவரான விஜே பாவனா மகாபாவுடன் சேர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து...\nமுதுகு அழகு மூச்சு முட்டுது… திரும்பி காட்டி மனச திருட்டீங்க\nதொகுப்பாளினி பாவனா வெளியிட்ட முதுகு கவர்ச்சி புகைப்படங்கள் விஜய் டிவி யின் பிரபல தொகுப்பாளினி பாவனா ஒரு கால கட்டத்தில் விஜய்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://makkalkattalai.com/?tag=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95", "date_download": "2021-12-02T04:21:09Z", "digest": "sha1:4HDAO6IMTJ6WCJVSCRWGJ75EEBR2DGEI", "length": 3528, "nlines": 48, "source_domain": "makkalkattalai.com", "title": "காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி – Makkal Kattalai", "raw_content": "\nமத்தியப் பிரதேசத்தில் பேருந்து விபத்தில் 6 பேர் பலி\nஇன்று தமிழகத்தில் 718 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஇஸ்ரேலில் இருந்து நவீன டிரோன்கள் இந்தியா வந்தடைந்தது\nஇன்று தமிழகத்தில் 720 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதிட்டமிட்டபடி நாளை வெளியாகிறத�� மாநாடு\nஅகிலேஷ் யாதவுக்கு உதவி தேவைப்பட்டால் திரிணாமுல் காங்கிரஸ் உதவும்: மம்தா\nதமிழகத்தில் நாளை 50,000 மையங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்\nஇன்று தமிழகத்தில் 741 பேருக்கு கொரோனா உறுதி: 13 பேர் உயிரிழப்பு\nசென்னையில் நாளை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்\nநாளை (நவ.24) முதல்வர் ஸ்டாலின் ஆட்சியர்களுடன் ஆலோசனை\nஅடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி\nதமிழகத்தில் அடுத்த 48 மணிநேரத்தில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் 25-ஆம் தேதி முதல் தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு … Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://theethumnanrum.blogspot.com/2010/10/blog-post_6012.html", "date_download": "2021-12-02T03:53:16Z", "digest": "sha1:BFOO6Y264NQRK2S5UABWGVVRY6RDTD7V", "length": 7423, "nlines": 101, "source_domain": "theethumnanrum.blogspot.com", "title": "adhiran: என் பெண்ணே", "raw_content": "\nசர்ப்பத்தீண்டல் நீ என் பெண்ணே ஏறும் விஷம் நான்\nதூறல் நிமித்தம் நீ என் பெண்ணே மழையுண்ணும் இல்லாப்பறவை நான்\nகானல் அற்ற நீள்சாலை நீ என் பெண்ணே வாழும் அபத்தம் நான்\nவிரி கை மாரி நீ பெண்ணே தீ மிதிக்கும் பக்தன் நான்\nசொல் துறந்த வன பட்சி நீ என் பெண்ணே சிறுகாற்று மென்தூசி நான்\nவான் புகுந்த கருநீலம் நீ என் பெண்ணே ஒற்றைச் சுடர் பெற்ற திரிமெழுகு நான்\nதிசையற்ற மாகாளி நீ என் பெண்ணே கலி கொள்ளும் சிறு தெய்வம் நான்\nவலியற்ற மென்தும்பை நீ என் பெண்ணே விழிபிழியும் ஒரு துளி நான்\nநீ பெற்றது காதல் என்றாலும் என் பெண்ணே காதல் என்றில்லைஎன்றாலும் காதல்\nகாதல் வழி நான் பெற்றது என் பெண்ணே காதல் வளி காதல் வலி\nபெரும் பாலை நீ என் பெண்ணே சிறுமணல் நான்\nபெருங்காதல் நீ என் பெண்ணே சிறு காமம் நான்\nபெருங்களிப்பு நீ என் பெண்ணே சிறு கேவல் நான்\nபெரு நடனம் நீ என் பெண்ணே விரலசைவு நான்\nபாரதி நீ என் பெண்ணே அவன் மீசை நான்\nசாரதி நீ என் பெண்ணே அச்சாணி இல்லா சக்கரம் நான்\nநீ ரதி நீ என் பெண்ணே அம்பெய்தும் பெருங்காமன் நான்\nகாதலி நீ என் பெண்ணே காதலன் ...\nநீண்ட நாள் மௌனத்திற்கு பிறகு ...அருமை அழகு\nவிரி கை மாரி ஆஹா \n நிறைய வாசிப்பு உங்களுடையது, படிப்பின் பின்புலமும், அனுபவங்களும் உங்களுக்கு வாய்க்கப்பெற்ற ந���்பர்களும் மிகப்பெரிய பலம் உங்களுக்கு... உங்களின் சில கவிதை எனக்கு ஆச்சரியமாய் இருக்கும்... என்ன ஒரு சொல்லாடல், வீச்சு என்று. இப்போதும் படிக்கிறேன் உங்கள் கவிதைகள் கொஞ்சம் நீர்க்கிறதாய் படுகிறது எனக்கு. இந்த கவிதை கூட எனக்கு சாதாரணமாக இருப்பதாகப்படுகிறது. ஒரு சில வரிகளில் தெரியும் ஆதிரன், நெடுக இல்லை என்பது வருத்தமே. யாருக்கோ சொல்ல முற்படும் விஷயங்கள் அல்லது எதுவோ உணர்த்த விரும்பும் விஷயங்களை எங்கோ ஒரு ஓரத்தில் முடக்கி, அதன் பொருட்டாய் மேலும் வளர்த்ததாகப்படுகிறது... என் கனிப்பு தவறாகலாம் ஆனாலும் எனக்கு ஏனோ ஒரு கட்டாயத்தின் பேரில் எழுதியதாய்ப்படுகிறது... இந்த கவிதை... அல்லது சொற்சித்திரம் அல்லது ஒரு அப்ஸ்டராக்ட் ஆர்ட் எதுவோ ஒன்று.\nக. சீ. சிவக்குமார் said...\nகவிதை (47) பொது (38) தீதும் நன்றும். (27) உரை கவிதை (21) தம்பட்டம் (18) நாவல் (12) தீதும் நன்றும் (9) சினிமா (8) தொடர் கட்டுரை (7) பிடித்த கவிதை (5) கதை (4) சங்கம் (4) நகைச்சுவை (4) பயணம் (3) புனைவு (3) மொழிபெயர்ப்பு (3) ஓரியண்ட்டலிசம் (2) தொடர் (2) பிடித்த பாடல் (2) பொது அல்ல (2) கட்டுரை (1) பார்த்திபன் கவிதைகள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/islam/2021/07/13080429/2824959/Nagore-Dargah.vpf", "date_download": "2021-12-02T03:49:28Z", "digest": "sha1:56XCEXNV44PGZCFOG2NDKSH5OXWQQY3A", "length": 7411, "nlines": 97, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Nagore Dargah", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநாகூர் தர்காவில் இன்று சந்தன பூசும் நிகழ்ச்சி\nநாகூரில் பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்காவில் கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சின்ன ஆண்டவர் சமாதிக்கு சந்தன பூசும் நிகழ்ச்சி இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை நடக்கிறது.\nநாகையை அடுத்த நாகூரில் பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவில் சின்ன ஆண்டவர் என்று அழைக்கப்படும் செய்யது முகமது யூசுப் சாஹிப் தாதா சமாதி உள்ளது. ஆண்டு தோறும் சின்ன ஆண்டவர் கந்தூரி விழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம்.\nகடந்த ஆண்டு விழா கொரோனா ஊரடங்கு காரணமாக மிக எளிமையான முறையில் நடைபெற்றது. தற்போது ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால் சின்ன ஆண்டவர் கந்தூரி விழா நேற்று இரவு தொடங்கியது.\nமுன்னதாக தர்கா அலங்காரவாசல் முன்பு தொட்டில் அமைக்கப்பட்டது. இதில் திரளானோர் முககவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர். விழாவின�� முக்கிய நிகழ்ச்சியான சின்ன ஆண்டவர் சமாதிக்கு சந்தன பூசும் நிகழ்ச்சி இன்று(செவ்வாய்க்கிழமை) மாலை நடக்கிறது.\nsanthanakoodu | Dargah | சந்தனக்கூடு | கந்தூரி விழா | தர்கா\nதிசையன்விளை ஆத்தங்கரை பள்ளிவாசல் ஹசரத் சையதலி பாத்திமா, ஹசரத் சேகு முகம்மது தர்கா\nகந்தூரி விழாவை முன்னிட்டு நாகூர் தர்காவில் வெள்ளை முகூர்த்தம்\nநத்தம் சையது சாகுல்ஹமீது ஆசிக்கீன் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா\nபனைக்குளம் முஸ்லிம் பரிபாலன சபை சார்பில் முகைதீன் ஆண்டகை கந்தூரி விழா\nகந்தூரி விழாவை முன்னிட்டு நாகூர் தர்காவில் வெள்ளை முகூர்த்தம்\nநத்தம் சையது சாகுல்ஹமீது ஆசிக்கீன் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா\nபனைக்குளம் முஸ்லிம் பரிபாலன சபை சார்பில் முகைதீன் ஆண்டகை கந்தூரி விழா\nராமநாதபுரத்தில் முகைதீன் ஆண்டகை கந்தூரி விழா\nஉடன்குடி புதுமனை மகான் முகைதீன் அப்துல்காதர் ஜெய்லானி கந்தூரி விழா\nஏர்வாடி சந்தனக்கூடு திருவிழா கொடி இறக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2014/08/26/%E0%AE%90-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2021-12-02T03:32:46Z", "digest": "sha1:YDPDQHQX7T6FAPACNTYRR4GQN7AHVZAG", "length": 8641, "nlines": 87, "source_domain": "www.newsfirst.lk", "title": "ஐ இசை வெளியீடு; சிறப்பு விருந்தினர்களாக ஆர்னல்ட், ஜாக்கி சான் பங்கேற்பு - Newsfirst", "raw_content": "\nஐ இசை வெளியீடு; சிறப்பு விருந்தினர்களாக ஆர்னல்ட், ஜாக்கி சான் பங்கேற்பு\nஐ இசை வெளியீடு; சிறப்பு விருந்தினர்களாக ஆர்னல்ட், ஜாக்கி சான் பங்கேற்பு\nதமிழில் வெளிவரும் ‘ஐ’ படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில், ஹொலிவுட் நடிகர் ஆர்னல்ட் ஸ்வாசனேகர் கலந்துகொள்கிறார்.\nஅதேபோல், தெலுங்குப் பதிப்புக்கான ‘ஐ’ இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் நடிகர் ஜாக்கி சான் பங்கேற்கிறார். இந்த தகவலை ஐ படக் குழு உறுதிப்படுத்தியுள்ளது.\nதீபாவளிக்கு திரைக்கு வரும் ‘ஐ’ திரைப்படத்தின் படத்தின் இசை வெளியீட்டை செப்டம்பர் 15ஆம் திகதி சென்னையில் நடத்த உள்ளனர்.\nவிக்ரம், எமி ஜாக்சன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவானது ‘ஐ’. ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிக்க, ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.\nஇரண்டு வருடங்களாக தயாரி��்பில் இருக்கும் ‘ஐ’ திரைப்படத்திற்காக, இயக்குநர் ஷங்கர் கடினமாக உழைத்துள்ளார். விக்ரம் இப்படத்திற்காக தன் உடலமைப்பை மாற்றி, எடையை 50 கிலோ வரை குறைத்தும், 130 கிலோ வரை கூட்டியும் தனது உழைப்பை கொடுத்துள்ளார். படத்தின் பெரும்பகுதி சீனாவில் படமாக்கப்பட்டுள்ளது. படத்தை 15 மொழிகளில், 15,000 திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டிருக்கின்றனர்.\nஇரசிகர்கள் இப்படத்தின் வெளியீடு குறித்து மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் இருக்க, இதுவரை வெளியீட்டு திகதியை அறிவிக்காமல் இருந்தனர்.\nஇந்நிலையில், தீபாவளி திரைவிருந்தாக வருகிறது ‘ஐ’. படத்தின் இசை வெளியீட்டை செப்டம்பர் 15ஆம் திகதி அன்று பிரம்மாண்டமான விழாவாக கொண்டாட முடிவு செய்துள்ளனர்.\nகொரோனாவிற்கு விரைவில் மருந்து கண்டுபிடிக்கப்படும்\nசிரச நத்தார் வலயத்தை பார்வையிட ஜனாதிபதி இன்று வருகை\nஜாக்கிச்சானுக்கு ஆஸ்கர் விருது அறிவிப்பு\nடாக்காவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்கள் தொடர்ந்...\nகொரோனாவிற்கு விரைவில் மருந்து கண்டுபிடிக்கப்படும்\nசிரச நத்தார் வலயத்தை பார்வையிட ஜனாதிபதி இன்று வருகை\nஜாக்கிச்சானுக்கு ஆஸ்கர் விருது அறிவிப்பு\nடாக்காவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்கள் தொடர்ந்...\nஎரிவாயு வெடிப்பு ஏற்பட்ட பகுதிகளுக்கு கள விஜயம்\nமின்சார வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு\n2021 வாக்காளர்இடாப்பு திருத்தம்: 30000 ஆட்சேபனைகள்\nதங்கத்தை தோண்டியெடுக்க முயற்சி; CID விசாரணை\nகொரோனா தடுப்பூசிகள் ஒமிக்ரோனை கட்டுப்படுத்துமா\nபாடசாலை துப்பாக்கிதாரி மீது கொலை குற்றச்சாட்டு\nஅனைத்து விளையாட்டு தொடர்களும் இரத்து - WTA\nநவம்பர் மாதத்தில் நாட்டின் பணவீக்கம் அதிகரிப்பு\n'தல' என அழைக்க வேண்டாம்: அஜித் குமார் அறிக்கை\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/U.n.p_1952.04.18", "date_download": "2021-12-02T03:04:36Z", "digest": "sha1:RWLWVCQN6YHTZHGH3WN7KF3WBVZS772X", "length": 2941, "nlines": 31, "source_domain": "www.noolaham.org", "title": "\"U.n.p 1952.04.18\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - நூலகம்", "raw_content": "\n\"U.n.p 1952.04.18\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nU.n.p 1952.04.18 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nநூலகம்:702 (← இணைப்புக்கள்)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.noolaham.org/wiki/index.php?title=The_Hindu_Organ_1935.12.26&action=history", "date_download": "2021-12-02T04:53:25Z", "digest": "sha1:2DPE4LTQEQBU7SP36BZMTOMJU3SO4EA2", "length": 2949, "nlines": 33, "source_domain": "www.noolaham.org", "title": "திருத்த வரலாறு - \"The Hindu Organ 1935.12.26\" - நூலகம்", "raw_content": "\nவரலாற்றில் தேடவும் ஆண்டு உட்பட முந்திய: மாதம் உட்பட முந்திய: அனைத்து மாதங்களும் ஜனவரி பெப்ரவரி மார்ச் ஏப்ரல் மே சூன் சூலை ஆகத்து செப்டம்பர் அக்டோபர் நவம்பர் டிசம்பர் குறிச்சொல் வடிப்பான்:\nவேறுபாட்டைக் காண வேண்டிய இரண்டு பத்திப்புக்களை தெரிவுச் செய்து கீழுள்ள பொத்தானை அழுத்தவும்.\nகுறியீட்டு விளக்கம்: (நடப்பு) = நடைமுறையிலுள்ள பதிப்புடனான வேறுபாடு, (கடைசி) = முந்திய பதிப்புடனான வேறுபாடு, சி = சிறு தொகுப்பு\n(நடப்பு | முந்திய) 21:53, 7 சூன் 2020 Sangeetha (பேச்சு | பங்களிப்புகள்) . . (653 எண்ணுன்மிகள்) (+11)\n(நடப்பு | முந்திய) 04:21, 16 ஏப்ரல் 2019 NatkeeranBot (பேச்சு | பங்களிப்புகள்) . . (642 எண்ணுன்மிகள்) (+642) . . (\"{{பத்திரிகை| நூலக எண் = 64986...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://plotenews.com/2018/12/24/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2021-12-02T03:55:59Z", "digest": "sha1:XPOTVK2X7A5EOX2K5GGINTPJ63GMAMPM", "length": 9246, "nlines": 46, "source_domain": "plotenews.com", "title": "வடக்கில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு 25 இலட்சம் ரூபாய் நட்ட ஈடு- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nவடக்கில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு 25 இலட்சம் ரூபாய் நட்ட ஈடு-\nவடக்கு, கிழக்கு வடமத்திய மாகாணங்ளிலும் இடைக்கிடையே மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அதிகாரி மொஹட் சாலிஹீன் தெரிவித்தார்.\nஅதேபோல், மட்டக்களப்பு முதல் திருகோணமலை மற்றும் காங்சேன்துறை ஊடாக மன்னார் வரையான கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் அதிகரித்து வீசக் கூடும் அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை அசாதாரண வானிலை காரணமாக, வடமாகாணத்தில் 22 ஆயிரத்து 823 குடும்பங்களைச் சேர்ந்த 73 ஆயிரத்து 343 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி இதனை தெரிவித்துள்ளார். 35 இடைத்தங்கள் முகாம்களில் 10 ஆயிரத்து 342 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 10 வீடுகள் முழுமையாகவும், 227 வீடுகள் பகுதியளவிலும�� சேதமடைந்துள்ளன. வெள்ளத்தினால் முழுமையாக பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு தலா 25 ரூபா வீதம் நட்டயீடு வழங்கப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை, இரணைமடு, ராஜாங்கனை, தெதுருஓய ஆகிய நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் தொடர்ந்தும் திறக்கப்பட்ட நிலையில் உள்ளன.\nஇது தொடர்பில் தாழ்நில பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலகங்கள் கோருகின்ற நிதி விடுவிக்கப்பட்டு மக்களுக்கு நட்டஈடுகள் வழங்கப்படும் என பொது நிர்வாகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் வெள்ள அனர்த்தம் தொடர்பில் ஆராயும் கூட்டம் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் தலைமையில் இன்று இடம்பெற்றது. இதன்பின்னர் ஊடகங்கள் மத்தியில் உரையாற்றிய அவர், வெள்ளம் அனர்த்தம் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பாக ஆராய்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nவெள்ள அனர்த்தம் காரணமாக பொதுமக்களின் வாழ்வாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள அழிவுகள் தொடர்பில் அறிக்கைகள் கிடைக்கப்பெற்றதும் அதற்கான நட்டஈடுகள் வழங்கப்படும். அதற்காக கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டச் செயலகங்கள் கோருகின்ற நிதி விடுவிக்கப்படும். இந்த உதவிகள் அனைத்தும் விரைவாக வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.\n« பஸ் கட்டணங்கள் 4 சதவீதத்தால் குறைப்பு- தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோஷா இலங்கைக்கு அழைப்பு- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilsurangam.in/tamil_dictionary/chennai_univercity_tamil_lexicon_dictionary/chennai_univercity_tamil_lexicon_dictionary_3275.html", "date_download": "2021-12-02T03:48:30Z", "digest": "sha1:WW2YK6HN4LN3TWRTBJCQ52CQC46EAB6T", "length": 20710, "nlines": 334, "source_domain": "www.tamilsurangam.in", "title": "பக்கம் 3275 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், drum, muraca, முரஞ்சு, முரட்டடி, முரசம், muraja, muracu, முரசக்கொடியோன், புறநா, முரசு, muraṭṭu, யாழ், கூறும், புறத்துறை, muracun, முரசு2, intr, முரசல், பாரத, முரசகேது, பிங், சூடா, puṟap, describing, theme, vīra", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்க��் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nவியாழன், டிசம்பர் 02, 2021\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nதமிழ் இலக்கிய நூல்கள் தமிழக மன்னர்கள் தமிழ்ப் புலவர்கள் தமிழக அறிஞர்கள் தமிழக தலைவர்கள் தமிழக கலைஞர்கள்\nதமிழக அறிவியலாளர்கள் தமிழ் எழுத்தாளர்கள் தமிழக மாவட்டங்கள் தமிழக ஊர்கள் தமிழக சுற்றுலா தலங்கள் தமிழக திருத்தலங்கள்\nதமிழக அரசியல் கட்சிகள் தமிழக ஆறுகள் தமிழ்ப் பணியாளர்கள் தமிழக மலைகள் தமிழ்ப் பெயர்கள் (5000) தமிழ்ப்பெயர்க் கையேடு\nதமிழ் தேடுபொறி| அகரமுதலி| தமிழ்-ஆங்கில அகராதிகள்| கலைச் சொற்கள்| தமிழ் மின்னஞ்சல்| தமிழ் உரையாடல்| தமிழ்க் கட்டுரைகள்\nமுதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி » பக்கம் 3275\nசென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 3275\nSee முராந்தகன். (சங். அக.)\nமுற்று வித்தல். முரசுசெய முரச்சி (பதிற்றுப். 44, 16).\n[முரசத்தைக் கொடியிலுடையவன்] தருமன். (பிங்.)\nகேட்டிநீ முரசகேது (பாரத. அருச்சுனன்றவ. 16).\nமிறைக்கவி வகை (தண்டி, 96, உரை.)\nபறைப்பொது. (சூடா.) ஆனக முரசஞ் சங்க முருட்டொடு மிரட்டவாடி (கம்பரா. களியாட்டு. 3).\nபோர்ப்பறை. முரச மிடைப்புலத் திரங்க வாரமர் மயங்கிய ஞாட்பில் (புறநா. 288).\nஒடியக்கூடிய முருடுள்ளது. இந்த வெற்றிலை முரசல். Loc.\nஅரசனது மாளிகையிற் பலிபெறும் வீரமுரசினுடைய தன்மையைக் கூறும் புறத்துறை (பு. வெ, 8, 4.)\nபொன்னாலே செய்த உழிஞைமாலையணிந்து ஆடுவெட்டியிடும் பலியை நுகரும் வீரமுரசின் நிலைமையைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 6,4.)\nயாவரும் அறியப் பறையடித்துச் சொல்லுதல்.\nவெளியிடுதல். அருமறைகள் முரசறையவே (தாயு. திருவருள். 3).\n1. See முரசம். இடியென முழங்கு முரசின் (புறநா. 17).\nஅரசற்குரிய முரசு வைக்கும் ஆசனம். (புறநா. 50, தலைப்பு.)\nSee முரசக்கொடியோன். முரசுயர்த்தோ யுனதருளுக் கஞ்சினேனே (பாரத. கிருட்டிணன் றூ 13)\nபேரிகையுடன் செல்லும் மரியாதையுடைமை. (W.)\nகுபேரன் மனைவி. (அபி. சிந்.)\nமுரஞ்சு 1 - தல்\nமுதிர்தல். முரஞ்சன் முதிர்வே (தொல். சொல். 333).\nவலிபெறுதல். நோயுடல் முன்செயல் முரஞ்சியதெவண் (ஞானா. 59).\nநிரம்புதல். பூண்களெல்லா முரஞ்சொளி கான்றுமின்ன (காஞ்சிப்பு. தீர்த்த. 89).\nமுதிர்கை. முரஞ்சுகொண் டிறைஞ்சின வலங்குசினைப் பலவே (மலைபடு. 144).\nஇணக்கமற்ற குணம். முரட்டடித் தவத்தக்கன்றன் வேள்வி (தேவா. 710, 5).\nSee முரட்டடி. (யாழ். அக.)\nநுகம்பூணா எருத்தின் கழத்து. (W.)\n2. See முரட்டடி. (யாழ். அக.)\nபக்கம் 3275 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், drum, muraca, முரஞ்சு, முரட்டடி, முரசம், muraja, muracu, முரசக்கொடியோன், புறநா, முரசு, muraṭṭu, யாழ், கூறும், புறத்துறை, muracun, முரசு2, intr, முரசல், பாரத, முரசகேது, பிங், சூடா, puṟap, describing, theme, vīra\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலக���் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nசெ.பல். தமிழ்ப் பேரகராதி செ.பல்.ஆங்கி-தமிழ் அகராதி ந.கதிர்வேலு தமிழ் அகராதி\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://puthiyathalaimurai.com/search/news/T20?page=7", "date_download": "2021-12-02T04:06:42Z", "digest": "sha1:HIVZJPD33JB4V5M6GDZFDRREZ2W2PWNS", "length": 4615, "nlines": 129, "source_domain": "puthiyathalaimurai.com", "title": "Search | T20", "raw_content": "\nஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் வைரல் வீடியோ\nடி20 போட்டி: அதிவேகமாக 100 விக்க...\nடி20 உலகக் கோப்பை: 3 ரன்கள் வித்...\nடி20 உலகக் கோப்பை : பனி பொழிவினா...\nடி20 உலகக் கோப்பை வரலாற்றில் நிய...\nவார்னர் - ஆடம் சாம்பா அசத்தல்\nடி20 உலகக் கோப்பை : ஆஸ்திரேலியாவ...\nடி20 உலகக் கோப்பை : இலங்கைக்கு எ...\n\"பும்ரா, புவனேஷ் சிறப்பாக பந்து ...\nதோற்பது யாரானாலும் ஜெயிப்பது விள...\nடி20 உலகக் கோப்பையில் விளையாடும்...\nமுதல் ஓவரில் 3 விக்கெட் வீழ்த்தி...\n85 பந்துகளில் 125 ரன்கள் விளாசல்...\nடி20 உலகக் கோப்பை : இங்கிலாந்து ...\n“இந்த அடைமொழியை அஜித் சுத்தமாகவே விரும்பவில்லை”-‘தல’ நீக்கத்தின் பின்னணி இதுதான்\nநகர்ப்புற பெண்களை அதிகம் பாதிக்கும் உடல் பருமன்: ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன\nபணம் பண்ண ப்ளான் B - 12: வருமான வரி சேமிப்பில் செய்யும் தவறுகளும், கடைசிநேர நெருக்கடியும்\n‘விழிப்புணர்வு, தக்கநேர சிகிச்சை’- எய்ட்ஸ் இல்லா உலகை உருவாக்கலாம்\n\"'ஒருமையில் பேசியது மட்டுமே பிரச்னையில்லை\" - அன்வர் ராஜா நீக்கப்பட்டதன் காரணம் என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2021-12-02T04:36:31Z", "digest": "sha1:2RIQ6WL2QSYHN2QBTND6ABUIHY2POU3M", "length": 15248, "nlines": 267, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிகிரியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்\nஉலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்\nசிகிரியா (Sigiriya / Lion Rock; சிங்களம்: සීගිරිය) இலங்கையின் இணையற்ற கலைப் பாரம்பரியத்தின் சின்னமாகக் கருதப்படுகிறது. இது மாத்தளை மாவட்டத்தில் தம்புள்ள நகரத்திற்கு அண்மையில் அமைந்துள��ளது. 1144-அடி உயரமான இக்குன்றினுள் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சித்திரங்கள் பல உள்ளன. இவை 6-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும். எதிரிகளிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவே இக்கோட்டையை முதலாம் காசியப்பன் (கி.பி. 477-495) அமைத்தான். கோட்டையை சுற்றி அகழியும் கட்டப்பட்டுள்ளது. சிகிரியா குன்றானது ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் (UNESCO) பாதுகாக்கப்படவேண்டிய உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டுள்ளது.[1][2]\nகாசியப்பன் தாதுசேன மன்னனின் 2 ஆவது மனைவிக்கு பிறந்த மகனாவான். தாதுசேனனுக்குப் பின் பட்டத்து இராணிக்குப் பிறந்த முகலனுக்கே அரச உரிமையுண்டு. எனினும் காசியப்பன் தந்தையைக் கொன்று, சிகிரியாவில் கோட்டை அமைத்து அரசாட்சி எய்தினான்.\nஇக் குகையினுள் சுவரோவியங்கள் இயற்கை வர்ணங்கள் கொண்டு வரையப்பட்ட பல சித்திரங்கள் காணப்படுகின்றன. இவைகளில் பல இன்னும் அழியாமல் அழகாகக் காட்சி தருகின்றது. இந்த ஒவியங்களில் காணப்படும் பெண்களை தேவதைகள் என சிலரும், காசியப்பனின் மனைவிகள் என சிலரும் குறிப்பிடுகிறார்கள். சிலர் கையில் தட்டை ஏந்தியவாறும், சிலர் மலர்க்கொத்தை ஏந்தியவாறும், சிலர் மேலாடை இன்றியும், சிலர் மேலாடையுடனும், தனித்தும், கூட்டமாகவும் இருக்குமாறு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.\nசிகிரிய குன்றின் கீழ் உள்ள சிதைவுகள்\nசிகிரிய குன்றைச் சுற்றியுள்ள கால்வாய்\nசிங்கவாயில் மற்றும் ஏறும் வழி\n↑ பழமை வாய்ந்த சிகிரியா நகரம்[தொடர்பிழந்த இணைப்பு]\nஇலங்கையின் உலகப் பாரம்பரியக் களங்கள்\nஓட்டன் சமவெளி தேசிய வனம்\nபோர்த்துக்கேயக் கோட்டைகளின் கீழ் † குறியிடப்பட்டவை இடச்சுக்காரர்களின் முக்கிய பங்களிப்பைப் பெறாதவை. ஏனையவை இடச்சுக் கோட்டைகளாகக் கருதப்படுகின்றன.\nஇலங்கையின் உலக பாரம்பரியக் களங்கள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஆகத்து 2021, 06:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2021-12-02T03:40:31Z", "digest": "sha1:7CW4G5CHASP7SUCCZUOXDO6N6JL4LEEJ", "length": 14924, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "யூதர்களின் வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயூதர்களின் வரலாறு எனப்படுவது யூதம் எனும் மதத்தையும், அதனைப் பின்தொடரும் மனிதர்களின் கலாச்சாரத்தையும் பற்றியது ஆகும். யூதம் என்னும் மதம் முதன்முதலாக ஹெலனிய காலத்து கிரேக்கப் பதிவுகளில் காணப்படுகிறது. இதற்கு முன்பு இஸ்ரேலைப் பற்றிய குறிப்புகள் கிமு 1213–1203 ஐச் சேர்ந்த மெனப்தா கல்வெட்டுகளில் காணப்படுகிறது. மத இலக்கியங்களில் கிமு 1500 இலிருந்து இஸ்ரேலியர்கள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. யூதர்கள் புலம்பெயர் தொடங்கியது அசீரிய நாடு கடத்தலில் இருந்து ஆரம்பிக்கிறது. பாபிலோனியர்களின் நாடு கடத்தலின்போது யூதர்கள் அதிக அளவில் புலம்பெயரத் தொடங்கினர். மத்திய மற்றும் கீழை நடுநிலைக் கடல் பகுதிகளை பைசாட்டின் அரசு ஆண்டு வந்தபோது யூதர்கள் உரோமாபுரி முழுவதும் பரவி இருந்தனர். பைசாட்டின் அரசு தனது ஆதிக்கத்தை கிபி 638 வாக்கில் இழக்கத் தொடங்கியது. அப்போது எகிப்து, பாலஸ்தீனம், சிரியா, மெசப்படோமியா ஆகிய பகுதிகளை இஸ்லாமிய கிலாஃபத்தின் மூன்றாம் கலீஃபா உமறு இப்னு அல்-கத்தாப் ஆட்சி செய்ய தொடங்கினார். யூதர்களின் பொற்காலத்தின் போது ஐபீரிய மூவலந்தீவு நிலப் பகுதி முழுவதும் இஸ்லாமியர்கள் ஆட்சி செய்து வந்தனர். அப்போது யூத மதத்தை மற்ற சமூகப் பிரிவுகள் ஏற்றனர். யூதர்களின் மொழி, கலாச்சாரம், வாழ்க்கை முறை மேம்பட தொடங்கியது. பதினேழாம் நூற்றாண்டில் மேற்கு ஐரோப்பாவில் யூதர்களின் மக்கள்தொகை குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக இருந்தது. ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலத்தில் யூதர்களின் மத்தியில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்தன. பதினெட்டாம் நூற்றாண்டில் யூதர்கள் ஐரோப்பியாவின் சட்ட திட்டங்களில் இருந்து யூதர்களுக்கு விலக்கு வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். 1870 முதல் 1880 காலகட்டத்தில் ஐரோப்பாவில் இருந்த யூதர்கள் மீண்டும் இஸ்ரேல் பகுதிகளுக்கு புலம் பெயர்வது பற்றி யோசிக்கத் தொடங்கினர். அங்கு புலம்பெயர்ந்து யூதர்களுக்கான புதிய தேசத்தை உருவாக்க வேண்டும் என்ற அனைத்து ஐரோப்பிய யூதர்களும் பேசத் தொடங்கினர். யூதர்கள் அதிகாரப்பூர்வமாக 1897 இல் புலம்பெயர�� தொடங்கி இருந்தனர். அந்த நேரத்தில் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் வாழும் யூதர்கள் கலை, அறிவியல் ஆகியவற்றில் சிறந்து விளங்கினர். நோபல் பரிசு வெற்றியாளர்களில் பலர் யூதர்களாக இருந்தனர். உதாரணத்திற்கு ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.[1]\n1933 இல் ஹிட்லர் தலைதூக்கத் தொடங்கினார். நாஜிக் கொள்கையை வலுப்பெறச் செய்தார். அதனால் அப்பகுதிகளில் இருந்த யூதர்களின் நிலை கவலைக்கிடமாக மாறியது. பொருளாதார மந்த நிலை, போர் ஆகியவற்றால் அச்சமுற்ற யூதர்கள் ஐரோப்பிய கண்டத்தில் இருந்து பாலஸ்தீன், அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியன் ஆகிய நாடுகளை நோக்கி புலம் பெயரத் தொடங்கினர். இரண்டாம் உலகப்போர் 1939 இல் ஆரம்பித்து 1941 முடிந்தது. அந்தக் காலத்தில் அடால்ப் ஹிட்லர் ஏறத்தாழ ஐரோப்பியாவின் அனைத்து நாடுகளையும் கைப்பற்றியிருந்தார். அதில் முக்கியமாக யூதர்கள் அதிக அளவில் வசித்த பகுதிகளான போலந்து மற்றும் பிரான்சும் ஹிட்லரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. 1941 இல் ஹிட்லர் அனைத்து யூத மக்களையும் அழிக்க வேண்டும் என்று எண்ணத்தொடங்கினார். அடோல்ப் ஹிட்லர் 1941இல் இனவழிப்பை ஆரம்பித்தார். ஆறு மில்லியன் யூத மக்களைக் கொன்றார். இது பெரும் இனவழிப்பு என்று வரலாற்று அறிஞர்களால் கூறப்படுகிறது. ஹிட்லர் மூன்று மில்லியன் மக்களை வதைமுகாம்களில் நச்சு வாயு செலுத்திக் கொன்றார். அதில் ஆஸ்விஷ்டிஷ் வதை முகாமில் மட்டும் ஒரு மில்லியன் யூத மக்களை கொன்றிருந்தார்.\n1949 உலக போர் முடிவுற்ற பிறகு உலகம் முழுவதும் இருந்த யூதர்களை அழைத்து, இஸ்ரேல் என்னும் ஒரு புதிய யூதர்களுக்கான நாட்டை உருவாக்கினர். தற்போது இஸ்ரேல் ஒரு குடியரசு நாடாகும் அதில் எட்டு மில்லியன் மக்கள் வசித்து வருகின்றனர். அதில் 6 மில்லியன் மக்கள் யூதர்கள் ஆவர். இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவில் மிகப் பெருமளவில் யூதர்கள் வசித்து வருகின்றனர். இங்கு மட்டுமல்லாது யூத மக்கள் பெரும்பான்மை இனமாக பிரான்ஸ், அர்ஜென்டினா, ரஷ்யா, ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி மற்றும் ஐரோப்பிய ஒன்றியங்களில் வசித்து வருகின்றனர்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 அக்டோபர் 2020, 06:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம���.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%95%E0%AF%88%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D&uselang=en", "date_download": "2021-12-02T04:03:56Z", "digest": "sha1:DPUYCI55LHBAE4Z35CLZZPN5HBNPWVKI", "length": 3504, "nlines": 53, "source_domain": "www.noolaham.org", "title": "பொதுச் சொத்துக்களைப் பாதுகாப்பதற்கு சட்டப் பின்னணியுடனான கைநூல் - நூலகம்", "raw_content": "\nபொதுச் சொத்துக்களைப் பாதுகாப்பதற்கு சட்டப் பின்னணியுடனான கைநூல்\nபொதுச் சொத்துக்களைப் பாதுகாப்பதற்கு சட்டப் பின்னணியுடனான கைநூல்\nPublisher மனித உரிமைகள் நிறுவனம்\nபதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.\nபொதுச் சொத்துக்களை பாதுகாக்கும் வேலைத்திட்டம்\nபொதுச் சொத்துக்கள் என்றால் என்ன\nபொதுச் சொத்துக்களுக்கு ஏற்புடைய சட்டங்கள்\nசொத்துக்களையும் பொறுப்புக்களையும் பிரகடனப்படுத்த வேண்டியவர்களில் ஒரு சில முக்கியஸ்தர்கள் பின்வருமாறு\nநீங்கள் எடுக்க கூடிய நடவடிக்கைகள்\n2001 இல் வெளியான நூல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/Bike-race-in-Chennai-roads-2-met-accidents-14968", "date_download": "2021-12-02T03:17:39Z", "digest": "sha1:VXL4PAIMEX5OTRO4GZK2ZMFAMTM7JCWA", "length": 8610, "nlines": 75, "source_domain": "www.timestamilnews.com", "title": "காதை கிழிக்கும் சப்தம்! குபுகுபு சைலன்சர் புகை! சென்னையை மிரட்டிய பைக் ரேஸ்! உயிருக்கு போராடும் 2 பேர்! - Times Tamil News", "raw_content": "\nஅதிமுகவில் கொங்கு VS முக்குலம்.. ஓபிஎஸ்சுக்கு கைகொடுக்கும் சசிகலா..\nமு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் 8 ஜெயலலிதா விசுவாசிகள்\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\n சென்னையை மிரட்டிய பைக் ரேஸ் உயிருக்கு போராடும் 2 பேர்\nபோலீசாரின் தடையை மீறி சென்னையில் பைக் ரேஸ் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை மற்றும் ஈசிஆர் பகுதிகளில் பைக் ரேசில் ஈடுபடுவதை இளைஞர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர். இதனால் பொதுமக்கள் பல்வேறு அவதிக்குள்ளாகினர். மேலும் பல்வேறு இடங்களில் விபத்துகள் ஏற்பட இந்த பைக் ரேஸ்கள் காரணமாக அமைந்தன.\nஇதனால் சென்னையில் பைக் ரேஸ் நடத்த போலீஸார் தடை விதித்திருந்தனர். இதனால் கடந்த சில நாட்களாக பைக் ரேஸ் நடத்துவது மிகவும் குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் விதிக்கப்பட்ட தடையை மீறி சென்னை மெரினா சாலையில் இளைஞர்கள் இன்று அதிகாலை பைக் ரேஸ் நடத்தியுள்ளனர்.\nஇன்று அதிகாலை சுமார் 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபட்டனர். ஜெமினி பாலம் முதல் ஆர் கே சாலை வரை நூற்றுக்கும் மேற்பட்ட பைக்களில் இளைஞர்கள் தாறுமாறான வேகத்துடன் பைக் ரேஸில் ஈடுபட்டனர்.\nஇந்த பைக் ரேசின் போது ஆர்கே சாலையை கடக்க முயன்ற இருவர் மீது வேகமாக பைக் ரேஸில் கலந்து கொண்ட ஒருவரின் பைக் ஆனது அவர்களின் மீது மோதி தூக்கி வீசி எறியப்பட்டனர். இதில் திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த ரகுமான் என்பவரும் அவரது நண்பரும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகின்றனர்.\nஇந்த சம்பவத்திற்கு காரணமான பைக்கை வேகமாக ஓட்டிச் சென்ற இளைஞரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://plotenews.com/2018/09/01/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C/", "date_download": "2021-12-02T02:53:43Z", "digest": "sha1:SARMLWRRADRHWXWCOHV2RMESKWDMJFPR", "length": 6640, "nlines": 43, "source_domain": "plotenews.com", "title": "வடமாகாண ��பை உறுப்பினர் ஜீ.ரி லிங்கநாதன் அவர்களால் உதவி வழங்கும் நிகழ்வு-(படங்கள் இணைப்பு)- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nவடமாகாண சபை உறுப்பினர் ஜீ.ரி லிங்கநாதன் அவர்களால் உதவி வழங்கும் நிகழ்வு-(படங்கள் இணைப்பு)-\nவடமாகாண சபை உறுப்பினர் ஜீ.ரி லிங்கநாதன் அவர்கள் தனது 2018ம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து 31.08.2018 வெள்ளிக்கிழமை முற்பகல் 11மணியளவில் 40 நபர்களுக்கு பல்வேறு உதவித்திட்டங்களை வழங்கி வைத்துள்ளார்.\n2,38,000 ரூபா பெறுமதியான 9 தண்ணீர் இறைக்கும் இயந்திரங்கள், 39,0000 ரூபா பெறுமதியான 15 தையல் இயந்திரங்கள், 21,0000 ரூபா பெறுமதியான 14 துவிச்சக்கரவண்டிகள், 20,0000 ரூபா பெறுமதியான கட்டிடப்பொருட்கள் 5 நபர்களுக்கு என மொத்தமாக 40 நபர்களுக்கு 10,38,000 ரூபா பெறுமதியான பொருட்கள் பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது. கோவிற்குளத்தில் அமைந்துள்ள வடமாகாண சபை உறுப்பினரின் காரியாலயத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வை.பாலசந்திரன், நகரசபை உறுப்பினர் க.சந்திரகுலசிங்கம், பிரதேசசபை உறுப்பினர்கள் க.ஜெகதீஸ்வரன், த.யோகராசா, வே.குகதாசன் சுயீவன், பரிகரன், முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்க தலைவர் ரவீந்திரன், தனியார் பேருந்து உரிமையாளர் சங்க தலைவர் ரஞ்சன், விளையாட்டுக்��ழக உறுப்பினர்கள், பொதுமக்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.\n« பிரதேச சபை உறுப்பினர் இ.கெங்காதரனின் ஏற்பாட்டில் ‘ஒன்றுபட்ட சுபீட்சமான அழகிய கிராமத்தை உருவாக்குவோம்’ சிரமதானப்பணி-(படங்கள் இணைப்பு)- ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)இன் முப்பதாவது ஆண்டு நிகழ்வாக, பூநகரி, கிராஞ்சியில் மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கிவைப்பு- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.topelearn.com/index.php/information/sports/16559-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-7-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2021-12-02T03:32:22Z", "digest": "sha1:24O52F2ZJZNTGSF6A4I7YTC4ROTMSFH5", "length": 21066, "nlines": 276, "source_domain": "www.topelearn.com", "title": "ஸ்ரீசாந்தின் 7 ஆண்டு தடைக்காலம் நிறைவு!", "raw_content": "\nஸ்ரீசாந்தின் 7 ஆண்டு தடைக்காலம் நிறைவு\nஐபிஎல் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தடை விதிக்கப்பட்டிருந்த இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளா் ஸ்ரீசாந்த், 7 ஆண்டு தடைக்காலம் நிறைவடைந்த நிலையில் கேரளத்தில் நடைபெறும் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கிறாா்.\nகேரளத்தில் அந்த மாநில கிரிக்கெட் சங்கத்தால் முதல் முறையாக கேசிஏ பிரசிடென்ட்ஸ் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி நடத்தப்படவுள்ளது. அதில் கேசிஏ டைகா்ஸ் என்ற அணிக்காக விளையாட ஸ்ரீசாந்த் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.\nகடந்த 2013 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியின் 6 ஆவது சீசன் நடைபெற்றபோது சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் தில்லி காவல்துறையால் ஸ்ரீசாந்த் கைது செய்யப்பட்டாா். இந்த விவகாரத்தில் பிசிசிஐ ஒழுங்கு நடவடிக்கை குழுவால் முதலில் ஸ்ரீசாந்துக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. பின்னா் அது 7 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.\nஅந்தத் தடைக்காலம் கடந்த செப்டம்பா் மாதத்துடன் நிறைவடைந்த நிலையில், கேரள மாநில கிரிக்கெட்டில் ஸ்ரீசாந்த் தடம் பதிக்கிறாா். முன்னதாக தனது தடைக்காலம் நிறைவடைந்த பிறகு உள்நாட்டு போட்டிகளிலாவது தாம் விளையாட விரும்புவதாகத் தெரிவித்த ஸ்ரீசாந்த், உடற்தகுதியுடன் இருக்கும் பட்சத்தில் தனக்கு வாய்ப்பளிப்பதாக கேரள கிரிக்கெட் சங்கம் உறுதியளித்ததாகவும் கூறியிருந்தாா்.\nஇந்திய அணிக்காக 27 டெஸ்ட், 53 ஒருநாள், 10 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ள ஸ்ரீ��ாந்த், அவற்றில் முறையே 87, 75, 7 விக்கெட்டுகள் சாய்த்துள்ளாா்.\nFind Location/Map: உங்கள் அன்புக்குரியவர்கள், கனவர், மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள், நிறுவன ஊழியர்கள் இலங்கையில் எவ்விடத்தில் உள்ளனர் என்பதை அவ்வப்போது அறிந்து கொள்ள விரும்புகின்றீர்களா விபரங்களுக்கு கீழ் காணும் Video வைப் பார்க்கவும்.\nதெற்காசிய விளையாட்டு விழா இன்றுடன் நிறைவு\nநேபாளத்தில் நடைபெறும் தெற்காசிய விளையாட்டு விழா இன\n2020ம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மாட்டேன்\nஅமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஜனாதிபதி தேர\nஒரே பிரசவத்தில் 7 குழந்தைகள்\nஈராக்கின் கிழக்கு பகுதியில் உள்ள தியாலா மாகாணத்தை\nநவாஸ் ஷெரீபு(f)க்கு 7 வருடங்கள் சிறை\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு 7 வ\nமுதலாம் உலகப்போரின் நூறாவது ஆண்டு நிறைவு இன்று\nமனித உடல்களை கொத்தாய் கொத்தாய் காவு கொள்ளப்பட்ட மு\n7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து\nஇலங்கை - இங்கிலாந்து இடையிலான 3-வது ஆட்டத்தில் இங்\nகேலக்ஸி நோட் 7 வாங்கியிருப்போர் அதன் தொகையை மீள பெறலாம்.\nஇந்த வகை செல்பேசிகள் சில தீ பிடிப்பதால் பாதுகாப்பு\nஐபோன் 7 & ஐபோன் 7 பிளஸின் சிறப்பம்சங்கள் ஒரு பார்வை\nஅப்பிள் நிருவனத்தின் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ்\nமுதலாம் ஆண்டு நினைவு தினம்: கலாமின் சிலை திறப்பு\nமறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் முதலாம் ஆண\niPhone 7 தொடர்பாக வெளியாகிய புதிய தகவல்\nஇன்னும் இரு மாதங்களில் அப்பிள் நிறுவனத்தின் புதிய\nதிருச்சியில் திருநங்கையை காதல் திருமணம் செய்து கொண்ட மகனை அவரது பெற்றோர் 7 மாதங்\nசேலம் ஆத்தூரை சேர்ந்த கணேசன் என்பவர் திருச்சியில்\nரியோ ஒலிம்பிக்கை கலக்கப்போகும் 7 இலங்கையர்கள்\nபிரேசிலில் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டியில் கலந்து\nஓரினச்சேர்க்கையாளர்கள் இரத்ததானம் செய்ய 2017ஆம் ஆண்டு சட்டபூர்வ அனுமதி\nசுவிட்சர்லாந்து நாட்டில் இரத்ததானம் செய்வதற்கு ஓரி\n7 இளைஞர்களை குறிவைத்து திருமணம் செய்த கில்லாடி பெண்\nதிருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த கோணப்பன்சால\nஇந்தோனேசியாவில் எரிமலை வெடித்து 7 பேர் பலி\nஇந்தோனேசியாவில் எரிமலை வெடித்து 7 பேர் பலி: பலர்\n2022ம் ஆண்டு பல்மடங்கு வேகம் கொண்ட 5G வலையமைப்பு அறிமுகமாகும்\nஐக்கிய ��ராஜ்ஜித்தில் வலையமைப்பு சேவையினை வழங்கிவரு\nகூகுள் அறிமுகப்படுத்தும் 7 அங்குல Screen உடன் கூடிய Tablet\nகூகுள் நிறுவனமானது 7 அங்குல Touch Screen உடன் கூடி\nஇந்த ஆண்டு ஸ்ரீலங்கா பிரிமியர் லீக் போட்டிகள் ரத்து\nஇலங்கை பிரிமியர் லீக் போட்டியை இந்த ஆண்டு நடத்துவத\nமரண ஓலம்; ஆழிப் பேரலையின் 10ஆவது ஆண்டு நினைவு\nபுத்தாண்டின் விடுமுறைக் காலத்தை நெருங்கும் இவ்வேளை\nபேஸ்புக் நிறுவனரின் ஆண்டு சம்பளம் $1 மட்டுமேதானாம்\nபிரபல சமூகவைலைத்தலமான பேஸ்புக்கின் நிறுவனர் மார்க\nகல்முனை ஜிம்ஹானா விளையாட்டு கழகத்தின் 25வது ஆண்டு நிறைவு ரீ-20 கிரிக்கட் சுற்று\nகல்முனை ஜிம்ஹானா விளையாட்டு கழகத்தின் 25வது ஆண்டு\nஆப்பிளின் IOS 7 வெளியீடு\nஆப்பிள் ஸ்தாபகர் ஸ்டீவ் ஜாப்ஸ் (Steve Jobs) இறந்தத\nமனித ஆயுலை 150 ஆண்டு காலம் ஆக்குவதற்கான மருந்து கண்டுபிடிப்பு..\nமனிதன் முதிர்ச்சியடைவதால் ஏற்படும் நடுக்கம், ஞாபக\nகூகுள் 7 லட்சம் Application Programs-களை வெளியிட்டது\nகூகுள் நிறுவனத்தின் Android சிஸ்டத்தில் இயங்கும் வ\nபூமியை விட 7 மடங்கு பெரிய புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\nவிண்வெளியில் HT 40307 என்ற நட்சத்திரத்தை சுற்றி ஏ\nWindows 7 ஐ USB மூலம் install செய்வது எப்படி \nவிண்டோஸ் 7 இயங்குதளத்தை CD யிலிருந்து நிறுவும் போத\nWindows 7 தமிழில் - மொழி இடைமுகத் தொகுப்பு\nWindows 7 தமிழில் - மொழி இடைமுகத் தொகுப்பு (Lang\n2013ம் ஆண்டு முதல் வான்வெளியில் இருந்து கொண்டே பூமியின் அழகை ரசிக்கலாம்..\n2013ஆம் ஆண்டு முதல் ஆகாயத்தில் பறந்தபடி பூமியையும்\nவிண்டோஸ் 7 ல் God Mode – மறைந்திருக்கும் ஆச்சரியமான பயன்பாடு\nவிண்டோஸ் 7 இயங்குதளம் பயன்படுத்துபவர்கள் அதன் இடை\n7 பில்லியன் மக்கள் தொகையில் நீங்கள் எத்தனையாவது நபர் என்பதை அறிந்துகொள்வதற்கு..\nஉலக மக்கள்தொகையானது ஏழு பில்லியனை நெருங்குகிறது. இ\nWindows 7 தொடர்பாக பயன்படுத்தும் முக்கிய வழிகள்..\nவிண்டோஸ் 7 சிஸ்டம் மிக வேகமாக பயனாளர் அதிக அளவில்\nநல்ல நட்பில், புதியது பழையது என்ற பேதம் காட்டலாகாது 41 seconds ago\nமுடி வெடிப்புக்களை தடுக்க சூப்பர் டிப்ஸ் இதோ...\nவயிற்றுப்போக்கை எளிதில் குணப்படுத்தும் பாட்டி வைத்தியங்கள் 13 minutes ago\nஆண்களே உங்கள் சருமம் மங்குகிறதா இதோ சரிசெய்ய டிப்ஸ் 14 minutes ago\nஇந்த 5 மோசமான உணவு பழக்கங்கள் தான் எலும்பை உருக்குலைக்க வைக்குமாம் - உஷார்\nஆளி விதையை சாப்பிடுவதால் கி��ைக்கும் நன்மைகள் 19 minutes ago\nஒலிம்பிக்கில் முதன்முறையாக நடன போட்டிக்கு அனுமதி\nடி20 தொடரை வென்றது இங்கிலாந்து\n12,000 ஓட்டங்கள் - சச்சின் சாதனையை முறியடித்த கோலி\nஒலிம்பிக்கில் முதன்முறையாக நடன போட்டிக்கு அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/2021/1251541", "date_download": "2021-12-02T04:07:34Z", "digest": "sha1:5VG2ZXJ4O6RWGOKWHKZEKNI25ETAME5D", "length": 6535, "nlines": 117, "source_domain": "athavannews.com", "title": "உழவியந்திரத்தில் சிக்கி உயிரிழந்த 5 வயது சிறுவன் – Athavan News", "raw_content": "\nஉழவியந்திரத்தில் சிக்கி உயிரிழந்த 5 வயது சிறுவன்\nவவுனியா- ஓமந்தை பாலமோட்டை பகுதியில் உழவியந்திரத்தில் இருந்து தவறி வீழ்ந்து, 5 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.\nஓமந்தை- பாலமோட்டை பகுதியிலுள்ள காணியொன்றினை உழவியந்திரத்தின் ஊடாக பண்படுத்தும் நடவடிக்கையில் அதன் உரிமையாளர் ஈடுபட்டுள்ளார்.\nஅதாவது, வாடகைக்கு அமர்த்தப்பட்ட குறித்த உழவியந்திரத்தின் சாரதி காணியின் உரிமையாளரது மகனையும் அவரது உறவினரது மகனையும் உழவியந்திரத்தில் ஏற்றியபடி, நிலத்தினை பண்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார்.\nஇதன்போது இரு சிறுவர்களில் ஒருவர், திடீரென கீழே தவறிவீழ்ந்து உழவியந்திரத்திற்குள் சிக்கி படுகாயமடைந்துள்ளார்.\nஇவ்வாறு படுகாயமடைந்த சிறுவனை உடனடியாக மீட்டு, வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக உறவினர்கள் அனுமதித்துள்ளனர். எனினும் முன்னரே உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த சம்பவத்தில் பாலமோட்டை பகுதியை சேர்ந்த கந்தலதன் கனிஸன் (வயது 5) என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்.\nஇந்நிலையில் சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nஉரிமையை உறுதிப்படுத்த சரியான தலைமைத்துவத்தின் கீழ் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்- கே.கே.அரஸ்\nX-Press Pearl கப்பல் விபத்து – பேராயரின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nநத்தார் தின நினைவு முத்திரை பிரதமர் தலைமையில் வெளியிடப்பட்டது\nசட்டவிரோதமான முறையில் பணப் பரிமாற்றம் செய்பவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படும் என எச்சரிக்கை\nபுதிய நாடாளுமன்ற உறுப்பினருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் சந்திப்பு\nசபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை மீள திறக்க நடவடிக்கை\nபா��ஸ்தீனத்தின் ஹமாஸ் இராணுவ பிரிவுக்கு முழுமையாகத் தடை: பிரித்தானியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://jaffnajet.com/?p=697", "date_download": "2021-12-02T03:11:38Z", "digest": "sha1:XMWKTUEE2HGWJL44L2Z5FIXHLOP2EQBD", "length": 5452, "nlines": 87, "source_domain": "jaffnajet.com", "title": "இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம் - Jaffna Jet", "raw_content": "\nHome பொதுவானவை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின்படி\nஅமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி, 198 ரூபா 50 சதம், விற்பனை பெறுமதி 202 ரூபா 99 சதம்.\nஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 267 ரூபா 52 சதம். விற்பனை பெறுமதி 276 ரூபா 24 சதம்.\nயூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 229 ரூபா 13 சதம் விற்பனை பெறுமதி 237 ரூபா 64 சதம்.\nசுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 216 ரூபா 27 சதம் விற்பனை பெறுமதி 224 ரூபா 27 சதம்.\nகனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 158 ரூபா 37 சதம் விற்பனை பெறுமதி 164 ரூபா 57 சதம்.\nஅவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 144 ரூபா 60 சதம். விற்பனை பெறுமதி 150 ரூபா 92 சதம்.\nசிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 146 ரூபா 81 சதம். விற்பனை பெறுமதி 151 ரூபா 70 சதம்.\nஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 74 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 81 சதம்.\nஇந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 72 சதம்.\nபஹ்ரேன் தினார் 536 ரூபா 82 சதம், ஜோர்தான் தினார் 285 ரூபா 45 சதம், குவைட் தினார் 670 ரூபா 77 சதம், கட்டார் ரியால் 55 ரூபா 58 சதம், சவுதி அரேபிய ரியால் 53 ரூபா 96 சதம், ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 55 ரூபா 9 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.\n⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை வழங்கி வருகிறது.\nஇந்திய நிதியமைச்சரை சந்தித்தார் பசில் ராஜபக்ஷ\n2021 நவம்பரில் இலங்கையின் பணவீக்கம் 9.9% ஆக அதிகரித்துள்ளது\nபயிரிடப்படாத அரச காணிகளில் தேயிலையை பயிரிட நடவடிக்கை\nயூரியா உரப் பொதி ஒன்றின் விலை 10,000\nமீண்டும் பாடசாலைகள் மூடப்படும் அபாயம்\nதடுப்பூசிகளை பெற்றுக்கொண்டோருக்கு மதுபான விலையில் தள்ளுபடி\nஇலங்கைக்கு மின்சார வாகனங்களை இறக்குமதி\nபணவீக்கம் 2021 அக்டோபரில் அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://jaffnajet.com/?p=895", "date_download": "2021-12-02T03:28:39Z", "digest": "sha1:DP32MZRYFGDIZOGKI5IWHLXDD2QQ72VE", "length": 4475, "nlines": 82, "source_domain": "jaffnajet.com", "title": "நான்கு முக்கிய சந்தைகளில் ஊக்குவிப்பு சுற்றுலாத்துறை தீர்மானம் - Jaffna Jet", "raw_content": "\nHome பொதுவானவை நான்கு முக்கிய சந்தைகளில் ஊக்குவிப்பு சுற்றுலாத்துறை தீர்மானம்\nநான்கு முக்கிய சந்தைகளில் ஊக்குவிப்பு சுற்றுலாத்துறை தீர்மானம்\nகுளிர்காலத்தை முன்னிட்டு நான்கு முக்கிய சந்தைகளில் ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இலங்கை சுற்றுலாத்துறை தயாராகிறது.\nஐக்கிய அரபு இராச்சியம், ஜெர்மன், பிரான்ஸ் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளை இலக்கு வைத்து இந்த ஊக்குவிப்பு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nஐக்கிய அரபு இராச்சியம், ஜெர்மன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் இலங்கையின் சுற்றுலாத்துறையின் பாரம்பரிய முக்கிய சந்தைகளாகும்.\nஅத்துடன் இந்தியா ஆசியக் கண்டத்தில் முக்கிய மூலச் சந்தையாகும்.\nஇந்தநிலையில் குறித்த நாடுகளின் பிரதான ஊடகங்கள், சமூக வலைத்தளங்களினூடாக ஊக்குவிப்பு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன.\nயாழில் 24 மணிசேவையை வழங்கி வருகிறது.\nஇந்திய நிதியமைச்சரை சந்தித்தார் பசில் ராஜபக்ஷ\n2021 நவம்பரில் இலங்கையின் பணவீக்கம் 9.9% ஆக அதிகரித்துள்ளது\nபயிரிடப்படாத அரச காணிகளில் தேயிலையை பயிரிட நடவடிக்கை\nயூரியா உரப் பொதி ஒன்றின் விலை 10,000\nமீண்டும் பாடசாலைகள் மூடப்படும் அபாயம்\nதடுப்பூசிகளை பெற்றுக்கொண்டோருக்கு மதுபான விலையில் தள்ளுபடி\nஇலங்கைக்கு மின்சார வாகனங்களை இறக்குமதி\nபணவீக்கம் 2021 அக்டோபரில் அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kvnthirumoolar.com/topics/thirumoolar/thirumoolar-introduction/", "date_download": "2021-12-02T03:06:50Z", "digest": "sha1:H4IDQCWTGRMWWHH36475JH2XDXP6TMFO", "length": 15684, "nlines": 210, "source_domain": "kvnthirumoolar.com", "title": "திருமூலர் அறிமுகம் – திருமூலர் அருளிய திருமந்திரம்", "raw_content": "\nதிருமூலர் அல்லது திருமூல நாயனார் சேக்கிழார் சுவாமிகளால் புகழ்ந்து பேசப்பட்ட 63 நாயன்மார்களுள் ஒருவரும், பதினெண் சித்தர்களுள் ஒருவரும் ஆவார். இவர் சிறந்த ஞானியாய் விளங்கியவர். திருமூலர் வரலாற்றை நம்பியாண்டார் நம்பிகள் திருத்தொண்டர் திருவந்தாதியில் சுருக்கமாய்க் கூறுகிறார். இவர் காலம் 7,000 வருடங்களுக்கு முந்தியது. இவர் அருளிச்செய்த நூல் திருமந்திரமாலையாகும். இது 3000 பாடல்களைக் கொண்டது. இதனைச் சைவத்திருமுறை பன்னிரண்டினுள் பத்தாவது திருமுறையாய்த் தொகுத்துள்ளனர்.\nதிருமூலர் வழிபாட்டு பாடல்கள் (3)\nபாயிரம் – 0. கடவுள் வணக்கம் (1)\nபாயிரம் – 1. கடவுள் வாழ்த்து (50)\nபாயிரம் – 2. வேதச் சிறப்பு (6)\nபாயிரம் – 3. ஆகமச் சிறப்பு (10)\nபாயிரம் – 4. குரு பாரம்பரியம் (6)\nபாயிரம் – 5. திருமூலர் வரலாறு (22)\nபாயிரம் – 6. அவையடக்கம் (4)\nபாயிரம் – 7. திருமந்திரத் தொகை சிறப்பு (2)\nபாயிரம் – 8. குருமட வரலாறு (2)\nபாயிரம் – 9. மும்மூர்த்திகளின் முறைமை (10)\nமுதலாம் தந்திரம் – 1. உபதேசம் (30)\nமுதலாம் தந்திரம் – 2. யாக்கை நிலையாமை (25)\nமுதலாம் தந்திரம் – 3. செல்வம் நிலையாமை (9)\nமுதலாம் தந்திரம் – 4. இளமை நிலையாமை (10)\nமுதலாம் தந்திரம் – 5. உயிர் நிலையாமை (10)\nமுதலாம் தந்திரம் – 6. கொல்லாமை (2)\nமுதலாம் தந்திரம் – 7. புலால் மறுத்தல் (2)\nமுதலாம் தந்திரம் – 8. பிறர்மனை நயவாமை (3)\nமுதலாம் தந்திரம் – 9. மகளிர் இழிவு (5)\nமுதலாம் தந்திரம் – 10. நல்குரவு (5)\nமுதலாம் தந்திரம் – 11. அக்கினி காரியம் (10)\nமுதலாம் தந்திரம் – 12. அந்தணர் ஒழுக்கம் (14)\nமுதலாம் தந்திரம் – 13. அரசாட்சி முறை (10)\nமுதலாம் தந்திரம் – 14. வானச் சிறப்பு (2)\nமுதலாம் தந்திரம் – 15. தானச் சிறப்பு (1)\nமுதலாம் தந்திரம் – 16. அறஞ்செய்வான் திறம் (9)\nமுதலாம் தந்திரம் – 17. அறஞ்செய்யான் திறம் (10)\nமுதலாம் தந்திரம் – 18. அன்புடைமை (10)\nமுதலாம் தந்திரம் – 19. அன்பு செய்வாரை அறிவன் சிவன் (10)\nமுதலாம் தந்திரம் – 20. கல்வி (10)\nமுதலாம் தந்திரம் – 21. கேள்வி கேட்டமைதல் (10)\nமுதலாம் தந்திரம் – 22. கல்லாமை (10)\nமுதலாம் தந்திரம் – 23. நடுவு நிலைமை (4)\nமுதலாம் தந்திரம் – 24. கள்ளுண்ணாமை (13)\nஇரண்டாம் தந்திரம் – 1. அகத்தியம் (2)\nஇரண்டாம் தந்திரம் – 2. பதிவலியில் வீரட்டம் எட்டு (8)\nஇரண்டாம் தந்திரம் – 3. இலிங்க புராணம் (6)\nஇரண்டாம் தந்திரம் – 4. தக்கன் வேள்வி (9)\nஇரண்டாம் தந்திரம் – 5. பிரளயம் (5)\nஇரண்டாம் தந்திரம் – 6. சக்கரப் பேறு (4)\nஇரண்டாம் தந்திரம் – 7. எலும்பும் கபாலமும் (1)\nஇரண்டாம் தந்திரம் – 8. அடிமுடி தேடல் (9)\nஇரண்டாம் தந்திரம் – 9. சர்வ சிருஷ்டி (30)\nஇரண்டாம் தந்திரம் – 10. திதி (10)\nஇரண்டாம் தந்திரம் – 11. சங்காரம் (10)\nஇரண்டாம் தந்திரம் – 12. திரோபவம் (10)\nஇரண்டாம் தந்திரம் – 13. அநுக்கிரகம் (10)\nஇரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (41)\nஇரண்டாம் தந்திரம் – 15. மூவகைச் சீவ வர்க���கம் (9)\nஇரண்டாம் தந்திரம் – 16. பாத்திரம் (4)\nஇரண்டாம் தந்திரம் – 17. அபாத்திரம் (4)\nஇரண்டாம் தந்திரம் – 18. தீர்த்த உண்மை (6)\nஇரண்டாம் தந்திரம் – 19. திருக்கோயிற் குற்றம் (5)\nஇரண்டாம் தந்திரம் – 20. அதோமுக தரிசனம் (6)\nஇரண்டாம் தந்திரம் – 21. சிவ நிந்தை (4)\nஇரண்டாம் தந்திரம் – 22. குரு நிந்தை (7)\nஇரண்டாம் தந்திரம் – 23. மாகேசுர நிந்தை (2)\nஇரண்டாம் தந்திரம் – 24. பொறையுடைமை (4)\nஇரண்டாம் தந்திரம் – 25. பெரியாரைத் துணைக்கோடல் (6)\nமூன்றாம் தந்திரம் – 1. அட்டாங்க யோகம் (4)\nமூன்றாம் தந்திரம் – 2. இயமம் (2)\nமூன்றாம் தந்திரம் – 3. நியமம் (3)\nமூன்றாம் தந்திரம் – 4. ஆதனம் (6)\nமூன்றாம் தந்திரம் – 5. பிராணாயாமம் (14)\nமூன்றாம் தந்திரம் – 6. பிரத்தியாகாரம் (10)\nமூன்றாம் தந்திரம் – 7. தாரணை (10)\nமூன்றாம் தந்திரம் – 8. தியானம் (20)\nமூன்றாம் தந்திரம் – 9. சமாதி (14)\nமூன்றாம் தந்திரம் – 10. அட்டாங்க யோகப் பேறு (8)\nமூன்றாம் தந்திரம – 11. அட்டமா சித்தி (72)\nமூன்றாம் தந்திரம் – 12. கலை நிலை (12)\nமூன்றாம் தந்திரம் – 13. சரீர சித்தி உபாயம் (16)\nமூன்றாம் தந்திரம் – 14. கால சக்கரம் (30)\nமூன்றாம் தந்திரம் – 15. ஆயுள் பரீட்சை (20)\nமூன்றாம் தந்திரம் – 16. வார சரம் (7)\nமூன்றாம் தந்திரம் – 17. வார சூலம் (2)\nமூன்றாம் தந்திரம் – 18. கேசரி யோகம் (26)\nமூன்றாம் தந்திரம் – 19. பரியாங்க யோகம் (20)\nமூன்றாம் தந்திரம் – 20. அமுரி தாரணை (7)\nமூன்றாம் தந்திரம் – 21. சந்திர யோகம் (33)\nநான்காம் தந்திரம் – 1. அசபை (30)\nநான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (88)\nநான்காம் தந்திரம் – 3. அருச்சனை (12)\nநான்காம் தந்திரம் – 4. நவ குண்டம் (30)\nநான்காம் தந்திரம் – 5. சக்தி பேதம் (30)\nநான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (50)\nநான்காம் தந்திரம் – 7. பூரண சக்தி (30)\nநான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (100)\nநான்காம் தந்திரம் – 9. ஏரொளிச் சக்கரம் (36)\nநான்காம் தந்திரம் – 10. வயிரவச் சக்கரம் (6)\nநான்காம் தந்திரம் – 11. சாம்பவி மண்டலச் சக்கரம் (10)\nநான்காம் தந்திரம் – 12. புவனாபதி சக்கரம் (12)\nநான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (4)\nதிருமந்திர விளக்கம் வீடியோக்கள் (2)\nதிருமந்திரம் மின் புத்தகங்கள் (3)\nதிருமந்திரம் ஒலி இசை (1)\nஅசுவினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் (82)\nமூல நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் (83)\nதிருமூலர் குரு பூஜை படங்கள் (11)\nதிருமூலர் குரு பூஜை வீடியோக்கள் (4)\nஇந்த இணையத்தளத்தில் உங்களுடைய ��ின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு புதிய பதிவுகளைப் பற்றிய அறிவிப்புகளை பெற்றுக்கொள்ளவும்.\n© 2021 திருமூலர் அருளிய திருமந்திரம்\t- Theme: Patus by FameThemes.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://puthiyathalaimurai.com/newsview/104693/Madurai-women-providing-foods-to-orphans-in-Lockdown", "date_download": "2021-12-02T04:32:34Z", "digest": "sha1:TZYKZU7JXJAEFN6E3Z727NLCGQORTDIA", "length": 7655, "nlines": 91, "source_domain": "puthiyathalaimurai.com", "title": "பசித்த வயிற்றுக்கு உணவு... தேடிச் சென்று உணவளிக்கும் மதுரை பெண்கள் | Madurai women providing foods to orphans in Lockdown | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் வைரல் வீடியோ\nபசித்த வயிற்றுக்கு உணவு... தேடிச் சென்று உணவளிக்கும் மதுரை பெண்கள்\nமதுரையில் முழு ஊரடங்கால் உணவின்றி தவிப்போருக்கு பெண்கள் ஒன்றிணைந்து உணவு வழங்கி வருகிறார்கள். இவர்களின் இருசக்கர வாகனங்களை எதிர்பார்த்து ஏராளமானோர் காத்திருக்கிறார்கள்.\nமதுரை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த கவிதா மற்றும் அவரது தோழிகளான ராதிகா, சத்யா, மகேஸ்வரி ஆகியோர் ஒன்றிணைந்து வீட்டிலேயே உணவு தயார் செய்து இருசக்கர வாகனங்கள் மூலம் மதுரையின் வீதிகள் தோறும் உணவின்றி தவிப்போருக்கு தேடி தேடிச் சென்று வழங்குகின்றனர். கொரானா முதல் அலையின்போது மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆரம்பித்த அன்னவாசல் திட்டத்தில் தன்னர்வலராக இணைந்து சேவையாற்றிய இவர்கள், தற்போது தாங்களாகவே இணைந்து உணவு தயாரித்து அளித்துவருகிறார்கள். அண்ணாநகர், தெப்பக்குளம், கீழவாசல், காளவாசல் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று 350க்கும் மேற்பட்டோருக்கு இவர்கள் உணவு வழங்கிவருகிறார்கள்.\nகொரானா காலகட்டத்தில் தோழிகளாக இணைந்து இதுபோன்று பசியாற்றும் சேவை செய்வது தங்களுக்கு மன நிறைவை தருவதாக இப்பெண்கள் கூறுகிறார்கள்.\n\"எதிரணியை அதிகம் யோசிக்க வைக்கும் இடத்தில் இருக்கிறது இந்திய அணி\"-முகமது ஷமி\nதிருவையாறு: பணத்தை திரும்ப கட்ட நிதி நிறுவனம் நெருக்கடி தருவதாக கிராம மக்கள் புகார்\nஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் கணிசமாக குறைந்திருக்கிறது: மத்திய அரசு தகவல்\nடிசம்பர் மாத மழைப்பொழிவு இயல்பை விட அதிகமாக இருக்கும் - வானிலை ஆய்வுமையம்\nவங்கி ஊழியர்கள் தொந்தரவு: கடனை செலுத்த முடியாமல் தம்பதியர் எடுத்த விபரீத முடிவு\nஒப்பந���த பேச்சுவார்த்தை - கே.எல்.ராகுல், ரஷீத்கானுக்கு வந்த புதிய சோதனை\nஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி: அரையிறுதிக்குள் நுழைந்தது இந்திய அணி\n“இந்த அடைமொழியை அஜித் சுத்தமாகவே விரும்பவில்லை”-‘தல’ நீக்கத்தின் பின்னணி இதுதான்\nநகர்ப்புற பெண்களை அதிகம் பாதிக்கும் உடல் பருமன்: ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன\nபணம் பண்ண ப்ளான் B - 12: வருமான வரி சேமிப்பில் செய்யும் தவறுகளும், கடைசிநேர நெருக்கடியும்\n‘விழிப்புணர்வு, தக்கநேர சிகிச்சை’- எய்ட்ஸ் இல்லா உலகை உருவாக்கலாம்\n\"'ஒருமையில் பேசியது மட்டுமே பிரச்னையில்லை\" - அன்வர் ராஜா நீக்கப்பட்டதன் காரணம் என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://puthiyathalaimurai.com/search/news/T20?page=8", "date_download": "2021-12-02T03:18:21Z", "digest": "sha1:CU5DZRC4DYXTHOLOCHRHXCQGGIRRXDF4", "length": 4594, "nlines": 129, "source_domain": "puthiyathalaimurai.com", "title": "Search | T20", "raw_content": "\nஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் வைரல் வீடியோ\nடி20 உலகக்கோப்பை: மேற்கு இந்திய ...\nதிடீரென விலகிய டி காக் - BlackLi...\nவெஸ்ட் இண்டீஸ் புயலை சமாளிக்குமா...\n'நாங்கள் உங்ளோடு இருக்கிறோம்' - ...\nடி20 உலகக்கோப்பை: ஆப்கானிஸ்தான் ...\n\"இந்திய வீரர்களுக்கு என்னுடைய மெ...\nடி20 உலகக் கோப்பை : ஸ்காட்லாந்தை...\nவிராட் கோலி அரைசதம், இந்தியா நித...\nடி20 உலகக் கோப்பை : வங்கதேசத்தை ...\nஇந்தியா VS பாகிஸ்தான் : டாஸ் வென...\nடி20 உலகக் கோப்பை: இந்திய அணியின...\n“இந்த அடைமொழியை அஜித் சுத்தமாகவே விரும்பவில்லை”-‘தல’ நீக்கத்தின் பின்னணி இதுதான்\nநகர்ப்புற பெண்களை அதிகம் பாதிக்கும் உடல் பருமன்: ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன\nபணம் பண்ண ப்ளான் B - 12: வருமான வரி சேமிப்பில் செய்யும் தவறுகளும், கடைசிநேர நெருக்கடியும்\n‘விழிப்புணர்வு, தக்கநேர சிகிச்சை’- எய்ட்ஸ் இல்லா உலகை உருவாக்கலாம்\n\"'ஒருமையில் பேசியது மட்டுமே பிரச்னையில்லை\" - அன்வர் ராஜா நீக்கப்பட்டதன் காரணம் என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/tata-tiago/car-price-in-kota.htm", "date_download": "2021-12-02T03:48:18Z", "digest": "sha1:MX3GGBVANU6WUYEX5XFES7MGRUNT6P2C", "length": 24116, "nlines": 468, "source_domain": "tamil.cardekho.com", "title": "டாடா டியாகோ கோடா விலை: டியாகோ காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்ட���ர்\nsecond hand டாடா டியாகோ\nமுகப்புபுதிய கார்கள்டாடாடியாகோroad price கோடா ஒன\nகோடா இல் டாடா டியாகோ இன் விலை\nடாடா டியாகோ விலை கோடா ஆரம்பிப்பது Rs. 4.99 லட்சம் குறைந்த விலை மாடல் டாடா டியாகோ எக்ஸ்இ மற்றும் மிக அதிக விலை மாதிரி டாடா டியாகோ தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dual tone roof அன்ட் உடன் விலை Rs. 7.07 லட்சம். உங்கள் அருகில் உள்ள டாடா டியாகோ ஷோரூம் கோடா சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் டாடா punch விலை கோடா Rs. 5.49 லட்சம் மற்றும் டாடா ஆல்டரோஸ் விலை கோடா தொடங்கி Rs. 5.89 லட்சம்.தொடங்கி\nடியாகோ எக்ஸிஇசட் Rs. 7.10 லட்சம்*\nடியாகோ தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் Rs. 8.05 லட்சம்*\nடியாகோ எக்ஸிஇசட் பிளஸ் dual tone roof Rs. 7.56 லட்சம்*\nடியாகோ எக்ஸ் இசட் பிளஸ் Rs. 7.42 லட்சம்*\nடியாகோ எக்ஸ்டி லிமிடேட் பதிப்பு Rs. 6.72 லட்சம்*\nடியாகோ தியாகோ எக்ஸ் இசட்ஏ அன்ட் Rs. 7.73 லட்சம்*\nடியாகோ எக்ஸ்டி Rs. 6.65 லட்சம்*\nடியாகோ தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dual tone roof அன்ட் Rs. 8.18 லட்சம்*\nடியாகோ எக்ஸ்இ Rs. 5.82 லட்சம்*\nடியாகோ எக்ஸ்டிஏ அன்ட் Rs. 7.28 லட்சம்*\nடியாகோ எக்ஸ்டி option Rs. 6.42 லட்சம்*\nகோடா சாலை விலைக்கு டாடா டியாகோ\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\non-road விலை in கோடா : Rs.5,82,499*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கோடா : Rs.6,42,761*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கோடா : Rs.6,65,501*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கோடா : Rs.6,72,437*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ்டி லிமிடேட் பதிப்பு(பெட்ரோல்)Rs.6.72 லட்சம்*\non-road விலை in கோடா : Rs.7,10,982*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கோடா : Rs.7,28,037*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ் இசட் பிளஸ்(பெட்ரோல்) மேல் விற்பனை\non-road விலை in கோடா : Rs.7,42,819*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ் இசட் பிளஸ்(பெட்ரோல்)மேல் விற்பனைRs.7.42 லட்சம்*\nஎக்ஸிஇசட் plus dual tone roof (பெட்ரோல்)\non-road விலை in கோடா : Rs.7,56,463*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸிஇசட் plus dual tone roof (பெட்ரோல்)Rs.7.56 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ அன்ட்(பெட்ரோல்)\non-road விலை in கோடா : Rs.7,73,518*அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ அன்ட்(பெட்ரோல்)Rs.7.73 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட்(பெட்ரோல்)\non-road விலை in கோடா : Rs.8,05,355*அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட்(பெட்ரோல்)Rs.8.05 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dual tone roof அன்ட் (பெட்ரோல்) (top model)\non-road விலை in கோடா : Rs.8,18,999*அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dual tone roof அன்ட் (பெட்ரோல்)(top model)Rs.8.18 லட்சம்*\nடியாகோ மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nகோடா இல் punch இன் விலை\nகோடா இல் ஆல்டரோஸ் இன் விலை\nகோடா இல் செலரியோ இன் விலை\nகோடா இல் டைகர் இன் விலை\nகோடா இல் ஸ்விப்ட் இன் விலை\nகோடா இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா டியாகோ mileage ஐயும் காண்க\nபெட்ரோல் மேனுவல் Rs.1,755 1\nபெட்ரோல் மேனுவல் Rs.3,155 2\nபெட்ரோல் மேனுவல் Rs.3,717 3\n15000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா டியாகோ சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா டியாகோ உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nடாடா டியாகோ விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா டியாகோ விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா டியாகோ விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா டியாகோ விதேஒஸ் ஐயும் காண்க\nகோடா இல் உள்ள டாடா கார் டீலர்கள்\nindraprastha தொழிற்சாலை பகுதி கோடா 324005\n இல் What அம்சங்கள் provided\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் டியாகோ இன் விலை\nபில்வாரா Rs. 5.82 - 8.18 லட்சம்\nஅஜ்மீர் Rs. 5.82 - 8.18 லட்சம்\nஜெய்ப்பூர் Rs. 5.76 - 8.07 லட்சம்\nராத்லம் Rs. 5.69 - 8.01 லட்சம்\nஉஜ்ஜயின் Rs. 5.69 - 8.01 லட்சம்\nஉதய்ப்பூர் Rs. 5.82 - 8.18 லட்சம்\nதேவாஸ் Rs. 5.69 - 8.01 லட்சம்\nஎல்லா டாடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 13, 2022\nஎல்லா உபகமிங் டாடா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://theethumnanrum.blogspot.com/2010/05/5.html", "date_download": "2021-12-02T03:42:29Z", "digest": "sha1:BK3C3GBMLQDT3QIRWEFQKZEVPFKKIBCJ", "length": 13821, "nlines": 84, "source_domain": "theethumnanrum.blogspot.com", "title": "adhiran: சுவற்றில் வாழும் ஜன்னலின் தனிமை 5", "raw_content": "\nசுவற்றில் வாழும் ஜன்னலின் தனிமை 5\nஅனைத்து சமுதாயமும் தனிமனிதனுக்கு எதிரானதே. அல்லது ஒவ்வொரு தனி மனிதனும் சமுதாயத்திற்கு எதிரானவனே.\nமுதலில் நன்றி வசு. உன் தீவிரமான இந்த வெளிபடுதலுக்காக.வசு சொல்பவைகள் எல்லாம் ஒருவகையில் சரியானவைதான். வசு , முதல் பின்னூட்டக் கருத்திலேயே\n//என்வரையில் மனிதன் சதா அலைவது சந்தோசத்தின் ருசிக்காக, துக்கம் என்ற ஒன்றை அறியாமல் சந்தோஷத்தின் ருசியை உணரமுடியாது//\nஎன்று அறம் என்று ஒன்று எதற்காக என்றும் அறம் என்றால் என்னவென்றும் தெளிவாக சொல்லியிருக்கிறான் . அதன் பின் வசு கூறியவை எல்லாம் எவையெல்லாம் அறம் என்பதைப் பற்றித்தான். எனது நோக்கம் அறம் எ���்பது யாவை என்கிறதை பற்றி அல்ல. மாறாக அறம் என்கிற ஒன்றின் ஊற்றுக்கண் என்ன அது எதன்பொருட்டு வந்தது என்பதை நான் புரிந்துகொண்டவைகளைப் பதியும் முயற்சி மட்டுமே.\nஅதன் அடிப்படையில்தான் புத்தனின் ஞானச்சொல்லை குறித்தேன். துக்கம் பற்றி அறியாமல் சந்தோசத்தை அறிய முடியாது என்று சொல்லியிருக்கிறாய் வசு, மிகச்சரி. அந்த துக்கம் உள்ளது என்பதை புத்தனை விட தெளிவாக சொன்னவன் யாராவது இருக்கிறார்களா. புத்தனின் ஞானமே துக்கம் உள்ளது என்பதை கண்டைந்ததுதான். துக்கம் உள்ளது. துக்கம் உள்ளது என்பதை அறியலாம். துக்கத்தை களையலாம். துக்கத்தைக் கலைக்க வழிமுறை உள்ளது. என்கிற நாற்பெரும் உண்மைகளை சொல்லிவிட்டுத்தான் அவன் துக்கத்தை களைய எட்டு வழிமுறைகளை தனதான அறமாக மொழிகிறான். அவன் கண்ட உண்மை அறமற்றது. அவனது மஜ்ஜிமா போதனைகள் அறவழிக்கொள்கைகளே.\nபிறகு வசு சொல்லும் பசி, குற்றவுணர்வு, அந்தரங்கம் ஆகியவை அறம் பற்றிய சிந்தனைகளில் பிற்பாடு பேசப்படுகிற பேசுபொருள்கள். இதில் பசி என்பது ஆதியுணர்வு மற்றும் அடிப்படை இயல்பூக்க வகைமைகளில் ஒன்று. மற்றபடி அந்தரங்கமும் குற்றவுணர்வும் அறத்தின் வளர்ப்புப் பெற்றோர்கள் என்பதில் எனக்கும் சம்மதமே. அவற்றைப்பற்றி பின்னால் விவாதிக்கலாம். வசு சொல்லும் 'தனி மனிதன் என்று இங்கு யாருமே இல்லை' என்கிற கூற்றுதான் எனக்கு சற்று பிடிபடவில்லை.\nபத்மா சொல்லும் கடமை ஒரு முரண்நகை. கடமை கண்ணியம் கட்டுப்பாடு, அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு ஆகியவை பெண்களுக்கும் அச்சம் மடம் ஓர்ப்பு கடைபிடி ஆகியவை ஆண்களுக்குமாக அறம் என்கிற குணமாக்கப்பட்ட நிகழ்வுப்போக்கின் ஒரு அலகுதான் கடமை. ஒரு மனிதன் யாராக இருக்கிறான் என்னவாக வெளிப்படுகிறான் என்பதே ஒரு அபத்தக்கேள்வி என்று தோன்றுகிறது. மனிதனின் ஒரே கடமை மனிதனாக தன்னை வெளிப்படுத்திக்கொள்வதுதானே. பிரபஞ்ச அதிசயத்தின் உச்சமும் பரிணாம வளர்ச்சியின் நிகழ்உச்சமும் ஆன மனிதன் தனது இயல்பான உள்ளுணர்வுக்கும் இயல்பூக்கத்திற்கும் இணையாக பேரன்பை இருத்துவதற்கு பதிலாக இவற்றிற்கு எதிராக அறத்தை தோற்றுவித்தான் என்கிறதே எனது புரிதலாய் உள்ளது.\nநிகழில் அறம் மனித சமுதாயத்தின் இன்றியமையாத அரசியலாக்கப்பட்டு ஊழிக்காலமாகிவிட்டது. எவையெல்லாம் அறம் என்று ஒரு பாடு குவியல்கள் ���னித மனங்களில் இயற்கையிலேயே குவிந்து பத்மா சொன்னது போல ஜீனிலேயே கலந்து போய்விட்டது. அதனால் எவைஎவை அறம் எனும் புரிதலுக்கு நான் செல்லவில்லை மாறாக இவ்வகையான அறங்களை நம் மனம் இவ்வளவு அழுத்தமாக நுழைந்த செயல்பாட்டியக்கம் பற்றிய எனது புரிதல்களை எழுத்தத் தொடங்குகிறேன். அதற்காக நாம் ஒரு சொல்லை பற்றி, ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டிற்கு இணையான அச்சொல்லைப்பற்றி அறிந்திருக்க வேண்டும். அச்சொல்: நம்பிக்கை.\nநம்பிக்கை என்ற சொல் அகராதியில் வேண்டுமானால் இருக்கலாம் .அது நிகழ்வில் யாரிடமும் முழுமையாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை:)) .அது வரும் சாத்தியம் மிக மிக குறைவு .\n எல்லாமே ஏமாற்றும் மாயை தானே \nஒரு முறை நீங்கள் எழுதியது போல் இந்த வாழ்வே யாரோ ஒருவருடைய கனவாய் இருக்கக் கூடிய சாத்தியம் இருந்தால் ,நாம் எதை நம்புவது \n’(பிறரை) சார்ந்து நிற்பவனிடம் சலனம் (உறுதியின்மை) இருக்கிறது. சுதந்திரமாக உள்ளவனிடம் சலனமில்லை. சலனம் எங்கேயில்லையோ, அங்கே அமைதி உண்டு. அமைதி எங்கே உளதோ, அங்கே (மோகம் முதலிய வெறிகள் சம்பந்தமான) இன்பம் துய்க்கும் களியாட்டமில்லை. இன்பவேட்டை எங்கேயில்லையோ அங்கே ( பிறப்பு – இறப்பு ) வருதலும் போதலும் இல்லை. வருதலும் போதலும் எங்கே இல்லையோ அங்கே ஒரு நிலையிலிருந்து, மற்றொன்றுக்கு மாறுதலும் இல்லை. ஒரு நிலையிலிருந்து மற்றொன்றுக்கு மாறுதல் எங்கேயில்லையோ அங்கே ‘ இங்கு’ என்பதில்லை. ’அப்பால்’ எனபதில்லை. ‘இங்கும் – அங்கும்’ என்பதில்லை. அதுவே துக்கத்தின் முடிவு.’\nநம்பிக்கை என்பது மனச்சாய்வு கொண்டது, ஒருவகையில் அது எதிர்பார்ப்பென்ற அளவிலேயே தேங்கும். நம்பிக்கைதான் மதங்களை கடவுள்களை அறங்களை கண்டுபிடித்திருக்கிறது.மட்டுமல்லாது நம்பிக்கை என்பது பெருங்கற்பனை. நம்பும் தன் மனதின் எதிர்ப்பார்ப்பு பூர்த்தியாகிவிட்டால் அங்கு மற்றொரு நம்பிக்கைக்கு தேவை ஏற்படும், முழு முற்றான நம்பிக்கையென எதுவும் இல்லை. தனிமனிதனுக்கு நம்பிக்கைகள் தேவையில்லை. சார்புதான் அவனுக்கு நம்பிக்கையைத்தரும். சந்தேகங்கள் வாழ்க அவற்றிற்கு பதில்கள் மட்டுமே தேவைப்படும் அதையும் நம்பிக்கை என்ற எண்ணத்தால் சந்தேகம் மட்டுமே கொள்ள முடியும். நம்பிக்கையை விட சந்தேகம் வலுவான சொல். அது எல்லா...எல்லாவற்றையும் தடமின���றி துளைக்கும் அம்பு.\nகவிதை (47) பொது (38) தீதும் நன்றும். (27) உரை கவிதை (21) தம்பட்டம் (18) நாவல் (12) தீதும் நன்றும் (9) சினிமா (8) தொடர் கட்டுரை (7) பிடித்த கவிதை (5) கதை (4) சங்கம் (4) நகைச்சுவை (4) பயணம் (3) புனைவு (3) மொழிபெயர்ப்பு (3) ஓரியண்ட்டலிசம் (2) தொடர் (2) பிடித்த பாடல் (2) பொது அல்ல (2) கட்டுரை (1) பார்த்திபன் கவிதைகள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.galatta.com/tamil-ta/movie/news/soorarai-pottru-folk-song-update-by-gvprakash/", "date_download": "2021-12-02T03:19:08Z", "digest": "sha1:L43JYQUPPND2QSJPPJANXNKCFHP3XNTU", "length": 7084, "nlines": 173, "source_domain": "www.galatta.com", "title": "Soorarai Pottru Folk Song Update By GVPrakash", "raw_content": "\nசூடுபிடிக்கும் சூரரைப் போற்று பாடல் அப்டேட் \nஜிவி பிரகாஷ் குமார் இசையில் உருவாகிய சூரரைப் போற்று திரைப்படத்தின் பாடல் பற்றிய சிறப்பு தகவல்.\nசுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் சூரரைப் போற்று. நடிகை அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடிக்க அவருடன் கருணாஸ், மோகன் பாபு, காளி வெங்கட் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.\nஓய்வு பெற்ற ராணுவ தளபதி ஏர் டெக்கான் கோபிநாத் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதில் நெடுமாறன் ராஜாங்கம் என்ற பாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார். படத்தின் மாறா தீம் பாடல் மற்றும் வெய்யோன் சில்லி சமீபத்தில் வெளியாகி சக்கை போடு போட்டது. படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ளது.\nதற்போது படத்தில் இடம்பெற்றுள்ள அடுத்த பாடல் இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்று இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் பதிவு செய்துள்ளார். ஃபோக் பாடலாக உருவாகியுள்ள இந்த பாடலை பாடலாசிரியர் ஏகாதசி எழுதியுள்ளதாக ஜி.வி. பிரகாஷ் குறிப்பிட்டுள்ளார்.\nசூடுபிடிக்கும் சூரரைப் போற்று பாடல் அப்டேட் \nஅருண் விஜய் படத்தின் ஷூட்டிங் குறித்த சிறப்பு தகவல் \nசைலன்ஸ் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது \nவிஷால் நடிக்கும் சக்ரா படத்தின் கதை இதுதான் அசத்தல் அப்டேட்டுடன் விரைந்த படக்குழு\nபிற சமீபத்திய செய்திகள் View More More\nஅருண் விஜய் படத்தின் ஷூட்டிங் குறித்த சிறப்பு தகவல் \nசைலன்ஸ் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது \nவிஷால் நடிக்கும் சக்ரா படத்தின் கதை இதுதான் \nடக்கர் படத்தின் ரிலீஸ் ��ேதி அறிவிப்பு \nபிந்து மாதவி நடிக்கும் யாருக்கும் அஞ்சேல் படத்தின்...\nவரலக்ஷ்மி நடித்த வெல்வெட் நகரம் படத்தின் டார்ச்சர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.kalvinews.com/2020/10/31000-junior-research-fellow.html", "date_download": "2021-12-02T04:42:00Z", "digest": "sha1:XW3XSV4ETMWUXIW2BD4JGXOZLYKWQH54", "length": 8750, "nlines": 96, "source_domain": "www.kalvinews.com", "title": "ரூ.31,000 சம்பளத்தில் பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்தில் JUNIOR RESEARCH FELLOW பணி !", "raw_content": "\nரூ.31,000 சம்பளத்தில் பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்தில் JUNIOR RESEARCH FELLOW பணி \nரூ.31,000 சம்பளத்தில் பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்தில் JUNIOR RESEARCH FELLOW பணி \nபாண்டிச்சேரி பல்கலைக் கழகத்தில் JUNIOR RESEARCH FELLOW பணிக்கான காலிப் பணியிடம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது\nஉங்களுக்கான கல்வி மற்றும் அரசுவேலைவாய்ப்பு பற்றிய தினசரி செய்திகளை அறிந்து கொள்ளவும், அரசுவேலை பெறவும் வழிகாட்டும் கல்வி/வேலைவாய்ப்பு வலைத்தளம் தான் நமது KalviNews.com வலைதளம்..\nஇன்றைய அரசு வேலை வாய்ப்பு செய்தியை பற்றி தெளிவாக கீழே பார்ப்போம் வாருங்கள் நண்பர்களே \nவேலைவாய்ப்பு வகை : அரசுவேலை\nமத்திய/மாநில அரசு வேலை : மத்திய அரசு\nநிறுவனத்தின் பெயர் : பாண்டிச்சேரி பல்கலைக் கழகம்\nபணி அனுபவம் : அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும்\nவயது வரம்பு : 24-32 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்..\nகல்வித்தகுதி : இயற்பியலில் முதுகலைப் பட்டம்- குறைந்தபட்சம் 55% மதிப்பெண் பெற்றிருத்தல் வேண்டும்\nகாலிப் பணியிடங்கள் : அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும்\nசம்பளம் : ரூ.31,000 வரை\nவிண்ணப்ப கட்டணம் : அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும்\nவிண்ணப்பிக்க கடைசி நாள் : விண்ணப்பதாரர்கள் Email id க்கு 26.10.2020 க்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். 26.10.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்கும் முறை : moranamurugan.phy@pondiuni.edu.in இந்த மெயில் ஐடிக்கு பயோ டேட்டா கல்வித் தகுதிச் சான்றிதழ்களை அனுப்புதல் வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை :\nவிண்ணப்பத்தாரர்கள் Interview அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.\nஇந்த அரசுவேலை உங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும் என்ற மிகுந்த நம்பிக்கையுடனும், மன உறுதியுடனும் இந்த வேலைக்கு விண்ணப்பியுங்கள், விடா முயற்சி, கடின உழைப்புடன் இந்த வேலைக்கு முயற்சி செய்யுங்கள். உங்களு���்கு இந்த அரசுவேலை நிச்சயம் கிடைக்கும், எங்களின் வாழ்த்தும் உங்களுக்கு இந்த அரசுவேலை கிடைக்க துணை புரியும் என நம்புகிறோம். இந்த அரசுவேலை கிடைத்த பின்பு கீழே உள்ள Comment Boxல் வேலை கிடைத்துவிட்டது என்று மறக்காமல் ஒரு Comment மட்டும் பதிவு செய்யுங்கள்.\nஅனைத்து Arasuvelai Vaaippu பற்றிய செய்திகளை உடனடியாக அறிந்து கொள்ள நமது அதிகாரப்பூர்வ கல்வி மற்றும் வேலைவாய்ப்பு Whatsapp Group Link ல் இணைந்து கொள்ளுங்கள்.\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nTags JUNIOR RESEARCH FELLOW பாண்டிச்சேரி பல்கலைக் கழகம்\nHeavy Rain - School, Colleges Holiday - மழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை\nகனமழை காரணமாக நாளை (27.11.2021) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் விவரங்கள் \nகனமழை காரணமாக இன்று (26.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை \nதட்டச்சு தேர்வு முடிவுகள் வெளியீடு - Type Writting Result Published \nஅரசு பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் - தற்காலிகமாக 2774 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு\nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88&action=info", "date_download": "2021-12-02T04:45:08Z", "digest": "sha1:D6L5AE3UXCT5HB575QQNGE47TCQBKEHM", "length": 4754, "nlines": 58, "source_domain": "www.noolaham.org", "title": "\"செந்தமிழ் இலக்கியக் கோவை\" பக்கத்துக்கான தகவல் - நூலகம்", "raw_content": "\n\"செந்தமிழ் இலக்கியக் கோவை\" பக்கத்துக்கான தகவல்\nகாட்சித் தலைப்பு செந்தமிழ் இலக்கியக் கோவை\nஇயல்பு பிரித்தல் பொத்தான் செந்தமிழ் இலக்கியக் கோவை\nபக்க நீளம் (எண்ணுண்மிகளில்) 1,193\nபக்க அடையாள இலக்கம் 145234\nபக்க உள்ளடக்க மொழி ta - தமிழ்\nபக்கள உள்ளடக்க மாதிரி விக்கிஉரை\nதானியங்கி மூலம் அட்டவணைப்படுத்தல் அனுமதிக்கப்படுகிறது\nஇந்தப் பக்கத்திற்கான வழிமாற்றுகளின் எண்ணிக்கை 0\nஉள்ளடக்கப் பக்கமாய்க் கணக்கிடப்பட்டது. ஆம்\nதொகுத்தல் அனைத்துப் பயனரையும் உள்ளிடு (காலவரையறையற்று)\nநகர்த்தல் அனைத்துப் பயனரையும் உள்ளிடு (காலவரையறையற்று)\nபக்க உருவாக்குநர் NatkeeranBot (பேச்சு | பங்களிப்பு���ள்)\nபக்கம் உருவாக்கப்பட்ட காலம் 05:07, 3 செப்டம்பர் 2019\nஅண்மைய தொகுப்பாளர் Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)\nசமீபத்திய தொகுப்பின் தேதி 05:28, 16 ஜனவரி 2020\nமொத்தத் தொகுப்புகளின் எண்ணிக்கை: 4\nசாதகமான அம்சங்களை பெற்றிருக்கும் மொத்த தொகுப்பாளர்களின் எண்ணிக்கை 3\nஅண்மைய தொகுப்புகளின் எண்ணிக்கை (கடைசி 90 நாட்கள்-க்குள்) 0\nசாதகமான அம்சங்களை பெற்றிருக்கும் அண்மைய தொகுப்பாளர்களின் எண்ணிக்கை 0\nஇப்பக்கம் 3 மறைக்கப்பட்ட பகுப்புகளில் அடங்குகிறது:\nபகுப்பு:1993 இல் வெளியான நூல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://plotenews.com/2018/11/15/%E0%AE%95%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5/", "date_download": "2021-12-02T04:32:20Z", "digest": "sha1:DGHBJYVDVOI4EQ2CRTD2IQW3Q6YRLVGL", "length": 8125, "nlines": 45, "source_domain": "plotenews.com", "title": "‘கஜா’ சூறாவளி முல்லைத்தீவைத் தாக்கும் வாய்ப்பு-மாவட்ட செயலர்- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\n‘கஜா’ சூறாவளி முல்லைத்தீவைத் தாக்கும் வாய்ப்பு-மாவட்ட செயலர்-\nமுல்லைத்தீவு மாவட்டத்தில், ‘கஜா’ சூறாவளியின் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்த முல்லைத்தீவு மாவட்டச் செயலர் ரூபவதி கேதீஸ்வரன், அதற்கான முன்னாயத்த ஏற்படுகளை மேற���கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.\nமுல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில், நேற்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்தில், கடந்த சில நாள்களாகப் பெய்த மழை காரணமாக, 427 குடும்பங்களைச் சேர்ந்த 1,155 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் முழுமையாக 90 வீடுகளும் பகுதியளவில் 18 வீடுகளும் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்களுக்கு, சமைத்த உணவு வழங்கப்பட்டு வரும் அதேவேளையில், அவர்களுக்கான உலர் உணவு வழங்குவதற்கு, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, 5 குளங்கள் உடைப்பெடுத்துள்ளன. 10 குளங்களில் கசிவு ஏற்பட்டுள்ளன.\nஇதற்கமைய, பாதிக்கப்பட்ட குளக் கட்டுக்களைப் புனரமைக்கும் பணிகளில் படையினர், கமக்கார அமைப்புகள், கமநல அபிவிருத்தித் திணைக்களம் என்பன இணைந்து ஈடுபட்டுள்ளன. நித்தகை குளக்கட்டின் புனரமைப்புப் பணிகளை மாத்திரம் முழுமையாக மேற்கொள்ள முடியாத நிலை காணப்பட்டது. இதனால், நீரைத் தேக்கி வைத்திருக்கின்ற செயற்பாட்டை நீர்ப்பாசனத் திணைக்களத்தினரும் படையினருடன் இணைந்து முன்னெடுத்திருந்தார்கள். ஏனைய குளங்களையும் பாதுகாக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார் அவர்.\nஇதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தின் அனர்த்த நிலை இயல்பு நிலைமையில் காணப்படுகின்ற இத்தருணத்தில், ‘கஜா’ சூறாவளியின் தாக்கம் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு ஏற்படக்கூடுமென, அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த எச்சரிக்கைக்கமைய, அதற்கான முன்னாயத்த ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\n« நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவிப்பு- ஜனநாயகத்தை உறுதி செய்ய ஆர்ப்பாட்டப் பேரணி- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.jklmetalwork.com/stainless-steel-balustrade/", "date_download": "2021-12-02T04:30:32Z", "digest": "sha1:TL4S5DYUDGFAWJ4RWOZERMC6VXU2CJ7V", "length": 20657, "nlines": 272, "source_domain": "ta.jklmetalwork.com", "title": "துருப்பிடிக்காத எஃகு பலுஸ்ட்ரேட் தொழிற்சாலை - சீனா எஃகு பலுஸ்ட்ரேட் உற்பத்தியாளர்கள், சப்ளையர்கள்", "raw_content": "\nநிறுவனத்தின் சுயவிவரம் மற்றும் நிறுவன கலாச்சாரம்\nமெட்டல் சுவர் வகுப்பி & தாள் உலோக பாகங்கள்\nகண்ணாடி சுவர் இணைப்பு பாகங்கள்\nஎஃகு ஒட்டுதல் மற்றும் வடிகால்\nஅலுமினியம் மற்றும் காப்பர் தாள் உலோக பாகங்கள்\nஅலுமினிய தாள் உலோக பாகங்கள்\nகாப்பர் தாள் உலோக பாகங்கள்\nமெட்டல் சுவர் வகுப்பி & தாள் உலோக பாகங்கள்\nகண்ணாடி சுவர் இணைப்பு பாகங்கள்\nஎஃகு ஒட்டுதல் மற்றும் வடிகால்\nஅலுமினியம் மற்றும் காப்பர் தாள் உலோக பாகங்கள்\nஅலுமினிய தாள் உலோக பாகங்கள்\nகாப்பர் தாள் உலோக பாகங்கள்\nஷென்சென் மைக்ரோசாப்ட் கோட்டன் கட்டிடம்\nஷென்சென் வடக்கு ரயில் நிலையம்\nகுவாங்சோ-ஜுஹாய் இன்டர்சிட்டி மாஸ் ரேபிட் டிரான்ஸிட்\n100 கெய்லர் சாலை, எஸெண்டன், வி.ஐ.சி 3041, மெல்போர்ன் திட்டம்\nபெய்ஜிங் எல்வி முதன்மைக் கடை\n60A எட்ஜ் வாட்டர் பி.எல்.வி.டி, மரிபிர்னாங், வி.ஐ.சி 3032, மெல்போர்ன் ப ...\nஹேண்ட்ரெயிலுக்கு உயர் வகுப்பு எஃகு பலுஸ்ட்ரேட்\n* நாங்கள் 15 ஆண்டுகளாக பலுட்ரேட் தயாரிப்பதில் ஒரு தொழிற்சாலை நிபுணர்.\n* எங்கள் துருப்பிடிக்காத எஃகு பலுட்ரேட் 316 தரத்தால் ஆனது, அரிப்பிலிருந்து பாதுகாக்க உள்ளடக்கம், ஆயுள் மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்கிறது.\n* பிரகாசமான மற்றும் அழகான\n* தடிமனான சாலிட் மெட்டல் அமைப்பு, ஹெவி டியூட்டி வடிவமைப்பு, கரடுமுரடான மற்றும் நீடித்த. 8-12 மிமீ (3.1 இன்ச் -4.8 இன்ச்) தடிமனான கண்ணாடிக்கு ஏற்றது.\n* தனிப்பயனாக்கப்பட்ட அளவு மற்றும் மேற்பரப்பு\nசூடான விற்பனை எஃகு ஹேண்ட்ரெயில் இடுகை\n* சில கண்ணாடி மீது துளைகள் இல்லை, நிறுவ மிகவும் எளிதானது.\n* உங்கள் ஆர்டருக்கான முழுமையான பாகங்கள் மற்றும் கருவிகளை நாங்கள் வழங்குவோம், திருகு கூட சேர்க்கப்பட்டுள்ளது.\n* உங்கள் விருப்பத்திற்கு பல பாணிகள்.\n* தர உத்தரவாதம், பொருள் சான்றிதழ் கிடைக்கிறது.\nசிறந்த தரமான பால்கனி வேலி பலுஸ்ட்ரேட் சப்ளையர்\n* நாங்கள் போட்டி தரம் மற்றும் விலையுடன் எஃகு ரெயிலிங் போஸ்ட் பலுஸ்ட்ரேட் உற்பத்தியாளர்.\n* கோரிக்கைக்கு ஏற்ப சிறப்பு பரிமாணங்கள் கிடைக்கின்றன.\n* நவீன வடிவமைப்பு, திறந்த பார்வை, பால்கனிகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கண்ணாடி ரெயிலிங்: அகலத்திற்கு ஏற்றது\nஜே.கே.எல் எஃகு ஹேண்ட்ரெயில் பலுட்ரேடுகள் மற்றும் ரெயில்கள் பல்வேறு உள்நாட்டு மற்றும் வணிக இடங்களை அலங்கரிக்க உட்புறங்களில் பல்வேறு வழிகளில் ப���ன்படுத்தப்படுகின்றன. கண்ணாடி பலுக்கல் மற்றும் எஃகு தண்டவாளங்கள் பாதுகாப்பான மற்றும் நம்பகமானவை மட்டுமல்ல, ஸ்டைலானவை. நீங்கள் விரும்பும் எந்த வகையிலும் கூறுகளை கலந்து பொருத்தலாம், உண்மையிலேயே தனித்துவமான பலூஸ்ட்ரேட்களை உருவாக்கலாம்.\nதுருப்பிடிக்காத ஸ்டீல் ஹேண்ட்ரெயில் போஸ்ட்\n* ஹேண்ட்ரெயில் மற்றும் சேனலுக்கான முழுமையான பாகங்கள் எங்களிடம் உள்ளன.\n* விற்பனைக்குப் பிறகு சிறந்த சேவை, தயாரிப்பு வரிசை, கிடங்கு அல்லது ஏற்றுமதி ஆகியவற்றில் எந்த நேரத்திலும் வாடிக்கையாளர் தங்கள் ஆர்டர் நிலைமையைப் பின்பற்றலாம்.\n* உங்கள் விருப்பத்திற்கு பல பாணிகள்.\n* தர உத்தரவாதம், பொருள் சான்றிதழ் கிடைக்கிறது.\n* தொழில்முறை அனுபவத்தை வழங்குதல் மற்றும் கோரிக்கைகளுக்கு ஏற்ப சிறப்பு வடிவமைப்பை ஆதரித்தல்.\n* விற்பனைக்குப் பிறகு சிறந்த சேவை, தயாரிப்பு வரிசை, கிடங்கு அல்லது ஏற்றுமதி ஆகியவற்றில் எந்த நேரத்திலும் வாடிக்கையாளர் தங்கள் ஆர்டர் நிலைமையைப் பின்பற்றலாம்.\n* தர உத்தரவாதம், பொருள் சான்றிதழ் கிடைக்கிறது.\nஎஸ்.பி.-1612 எஃகு ரெயிலிங் போஸ்ட்\n* அதிக வலிமை மற்றும் கடினத்தன்மை.\n* வேலி தண்டவாள அமைப்புகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.\n* ISO9001 தர சான்றிதழின் தயாரிப்பு அடிப்படை.\n* ஹேண்ட்ரெயில் மற்றும் சேனலுக்கான முழுமையான பாகங்கள் எங்களிடம் உள்ளன;\nஉயர் தரமான எஃகு இடுகை\n* உங்கள் ஆர்டருக்கான முழுமையான பாகங்கள் மற்றும் கருவிகளை நாங்கள் வழங்குவோம், திருகு கூட சேர்க்கப்பட்டுள்ளது;\n* உங்கள் விருப்பத்திற்கு பல பாணிகள்.\n* தடிமனான சாலிட் மெட்டல் அமைப்பு, ஹெவி டியூட்டி வடிவமைப்பு, கரடுமுரடான மற்றும் நீடித்த. 8-12 மிமீ (3.1 இன்ச் -4.8 இன்ச்) தடிமனான கண்ணாடிக்கு ஏற்றது.\n* தனிப்பயனாக்கப்பட்ட அளவு மற்றும் மேற்பரப்பு\nஎஸ்.பி.-1613 எஃகு நிமிர்ந்த இடுகை\n* கோரிக்கைக்கு ஏற்ப சிறப்பு பரிமாணங்கள் கிடைக்கின்றன\n* உங்கள் ஆர்டருக்கான முழுமையான பாகங்கள் மற்றும் கருவிகளை நாங்கள் வழங்குவோம், திருகு கூட சேர்க்கப்பட்டுள்ளது;\n* விரிவான நிறுவல் வழிமுறை உள்ளது;\n* உங்கள் விருப்பத்திற்கு பல பாணிகள். .\nSB-1611 ஹேண்ட்ரெயில் பாதுகாப்பு பாகங்கள் கண்ணாடிக்கான எஃகு பலுஸ்ட்ரேட் இடுகைகள்\n* தனிப்பயனாக்கப்பட்ட அளவு மற்றும் மேற்பரப்பு\n* உங்கள் விருப்பத்திற்கு பல பாண��கள்.\n* ஹேண்ட்ரெயில் மற்றும் சேனலுக்கான முழுமையான பாகங்கள் எங்களிடம் உள்ளன;\n* அனைத்தும் எங்கள் சொந்த வடிவமைப்பு, நிறுவ எளிதானது;\nஎஸ்.பி.-1610 எஃகு டி-வகை இடுகை\n* தனிப்பயனாக்கப்பட்ட அளவு மற்றும் மேற்பரப்பு\n* நீங்கள் SS316 ஐப் பயன்படுத்தினால், கடல் நீரை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு அரிப்பதை எதிர்க்கவும்.\n* தடிமனான சாலிட் மெட்டல் அமைப்பு, ஹெவி டியூட்டி வடிவமைப்பு, கரடுமுரடான மற்றும் நீடித்த.\n* உங்கள் ஆர்டருக்கான முழுமையான பாகங்கள் மற்றும் கருவிகளை நாங்கள் வழங்குவோம், திருகு கூட சேர்க்கப்பட்டுள்ளது;\nஎஸ்.பி. 1609 எஃகு ஹேண்ட்ரெயில் போஸ்ட்\n* தனிப்பயனாக்கப்பட்ட அளவு மற்றும் மேற்பரப்பு\n* உங்கள் விருப்பத்திற்கு பல பாணிகள்.\n* அனைத்தும் எங்கள் சொந்த வடிவமைப்பு, நிறுவ எளிதானது;\n* உங்கள் ஆர்டருக்கான முழுமையான பாகங்கள் மற்றும் கருவிகளை நாங்கள் வழங்குவோம், திருகு கூட சேர்க்கப்பட்டுள்ளது;\nஉயர் வகுப்பு எஃகு பால்கனி பாலஸ்ட்ரேட் இடுகை\n* தடிமனான சாலிட் மெட்டல் அமைப்பு, ஹெவி டியூட்டி வடிவமைப்பு, கரடுமுரடான மற்றும் நீடித்த. 8-12 மிமீ (3.1 இன்ச் -4.8 இன்ச்) தடிமனான கண்ணாடிக்கு ஏற்றது.\n* தரக் கட்டுப்பாட்டு அமைப்பு\n12 அடுத்து> >> பக்கம் 1/2\nஎங்கள் தடம், தலைமைகள், அப்பாவி, தயாரிப்புகள்\nஎஃகு உலக மாநாடு & ...\nஜே.கே.எல் வன்பொருளின் 119 வது கேன்டன் கண்காட்சி\nபொதுவான எஃகு டி விவரக்குறிப்பு ...\nSS304 மற்றும் SS316 பொருட்களுக்கு இடையிலான வேறுபாடு\nஜே.கே.எல் வன்பொருளின் 118 வது கேன்டன் கண்காட்சி\nமுகவரி: எண் 1 டங்டு சாலை, சாங்போடாங், சாங்பிங், டோங்குவான், சீனா\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. உதவிக்குறிப்புகள் - சூடான தயாரிப்புகள் - தள வரைபடம்\nஹேண்ட்ரெயில் பேஸ் பிளேட், துருப்பிடிக்காத ஸ்டீல் லிஃப்ட் ஹேண்ட்ரெயில், எஃகு ஹேண்ட்ரெயில், படிக்கட்டு ஹேண்ட்ரெயில் அடைப்புக்குறி, செங்குத்து ஹேண்ட்ரெயில் அடைப்புக்குறிகள், ஹேண்ட்ரெயில்கள்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://fhedits.in/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AF%88-%E0%AE%86%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2021-12-02T04:43:42Z", "digest": "sha1:3FTS5FBE5UQG2KSBMGWBZ76EB6KIEGD2", "length": 7168, "nlines": 94, "source_domain": "fhedits.in", "title": "கலை உலகை ஆச்சரியப்பட வைக்க வாருங்கள்: கமல் குறித்து இசைஞானி ட்வீட்! » FH Edits", "raw_content": "\nகலை உலக�� ஆச்சரியப்பட வைக்க வாருங்கள்: கமல் குறித்து இசைஞானி ட்வீட்\nநடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் அமெரிக்காவுக்கு சென்றுவிட்டு சென்னை திரும்பியுள்ளார். இதனையடுத்து அவருக்கு லேசான இருமல் ஏற்பட்டுள்ளது. அதன்பின்னர் கொரோனா உறுதி செய்யப்பட்டு சென்னையில் போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் கமல்ஹாசன்.\nகொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் எனப் பதிவிட்டு இருந்தார்.\nஇதனையடுத்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ராமச்சந்திரா மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் கமல்ஹாசன் கொரோனா சிகிச்சையில் இருப்பதாகவும், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மருத்துவர்கள் குழு அவரது உடல்நிலையை கண்காணித்து வருவதாகவும், அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும் அறிவித்து இருந்தது.\nதளபதி 67 படத்தின் இயக்குனர் இவரா..: எதிர்பார்ப்பை கிளப்பும் தகவல்\nமுன்னதாக நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் இருந்து நலமுடன் வீடு திரும்ப வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலரும் கமல்ஹாசன் விரைந்து குணமடைய வேண்டி வாழ்த்து தெரிவித்து இருந்தனர்.\nஇந்நிலையில் இசைஞானி இளையராஜா, நடிகர் கமல்ஹாசன் விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். அதில், நலமாக வரவேண்டும் சகோதரரே. கலை உலகை ஆ……….ஹா…………என ஆச்சரியப்பட வைக்க வேண்டும் வாருங்கள் சீக்கிரம் என குறிப்பிட்டுள்ளார்.\n‘அண்ணாத்தே’யில் சிவா சொல்லி அடித்துள்ளார் ; படம் மிகப்பெரிய வெற்றி – ரஜினிகாந்த் புகழாரம்\nதமிழக வசூலில் மாநாடு புது சாதனை: சிங்கப்பூர், மலேசியாவிலும் வசூல் வேட்டை\nரஜினியை இயக்கும் சூர்யா பட இயக்குநர்: இவர் லிஸ்ட்டுலயே இல்லையே\nஎனது நண்பர் சிம்புவை நினைத்து பெருமைப்படுகிறேன்: யுவன் நெகிழ்ச்சி\nAjith: ஹெச். வினோத்தால் தன் திட்டத்தை கைவிட்ட அஜித்\nமாநாடு வெற்றியால் மலையா�� சூப்பர் ஸ்டார் செம ஹேப்பி: ஏன் தெரியுமா\nஎனது நண்பர் சிம்புவை நினைத்து பெருமைப்படுகிறேன்: யுவன் நெகிழ்ச்சி\nAjith: ஹெச். வினோத்தால் தன் திட்டத்தை கைவிட்ட அஜித்\nமாநாடு வெற்றியால் மலையாள சூப்பர் ஸ்டார் செம ஹேப்பி: ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://gossip.sooriyanfm.lk/gallery-album-497-meghaakash-newgallery.html", "date_download": "2021-12-02T03:03:48Z", "digest": "sha1:3UON2JQW774GDZBQMX6PGV5DUCRZQRUE", "length": 8779, "nlines": 156, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "#MeghaAkash #NewGallery on Photo Gallery - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nமேலும் படத் தொகுப்புகளை பார்வையிட\nவிரைவில் தடைப்படப்போகும் மின்சாரம்போராட்டம் ஆரம்பம்| மீண்டும் கொரோனா டிசம்பரில் அதிகரிக்கும்\nமீண்டும் மத்தியூஸ் நாளை அவுஸிக்கு எதிரான வியூகம் இங்கிலாந்து & நமீபிய வெற்றி ARV LOSHAN\nஇலங்கையில் தடுப்பூசி புதிய நிலவரம் \nஇங்கே சிரித்தால் தான் வேலை \nதவறை ஒத்துக்கொண்ட இலங்கை வீரர்கள் | 8 நாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கு இலங்கை வரத்தடை | Sooriyan FM RJ Brundhakan\nசுத்தமான சுகாதாரமான சுவையான மாம்பழ சாறு தயாரிப்பு How Mango Juice Made in Factory\nஇலங்கை சிரேஷ்ட வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா\n டிக்வெல்ல & குசல் மெண்டிஸ் விவகாரம் | ARV Loshan Sooriyan FM Sports\nலங்கா பிரீமியர் லீக் தொடரில் விளையாடவுள்ள பிரதமரின் மகன்\nதமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகில் மீண்டும் நடிகை சுஜா வருணி\ntwitter செயலி எடுத்த அதிரடி முடிவு.\n2022 ஐ.பி.எல் அதிக தொகைக்கு தக்கவைக்கப்பட்ட 3 வீரர்கள்..\nமிரட்டல்களுக்கு அஞ்ச மாட்டேன் - கங்கனா ரணாவத்\nநோய் எதிர்ப்பு சக்தி தரும் நாட்டு காய்கறி கூட்டு\nபட்ட பெயர்களை வைத்து அழைக்க வேண்டாம் - அஜித்\nகுழந்தையின் பற்களை பராமரிப்பது பற்றிய அழகு குறிப்புக்கள்\nபாதாம் திராட்சை உருண்டை செய்வது எப்படி\nபிரேசிலிலும் பரவத்தொடங்கிய ‘ஒமிக்ரொன்’ வைரஸ்...\nபிரபல நடிகருக்கு ஜோடியாகும் நடிகை\nஉடலின் ஆரோக்கியத்தை பேணுவதில் முக்கிய பங்கு வகிக்கும் ஏலக்காய்\nஇன்னும் சில வாரங்களில் One plus 10 series சந்தைக்கு...\nநேற்றைய நாளில் பிறந்தநாளை கொண்டாடிய ராஷி கண்ணா\nமுதல் போட்டியில் தோற்றது இலங்கை அணி \nஉங்கள் தொலைபேசியை பாதுகாக்கும் வழிமுறைகள்\nஅவலை இப்படி செய்து சாப்பிடுங்கள்\n2021 LPL தொடரின் அணித் தலைவர்களும் பயிற்சியாளர்களும்\nகொழுப்பை வேகமாக கரைக்கும் 20 உணவுகள்\nமறைந்த நடன இயக்குனர் சிவசங்கருக்கு, திரையிசை உலகத்தினர் அனுதாபம்.\nஇரட்டை சகோதர்களுக்கு நேர்ந்த சோகம்...\nஅக்கா - தங்கை இருவரையும் மணம் முடித்தது இதற்காகத் தான் - நெகிழ வைத்த சம்பவம்\nகொரோனாவை வேண்டுமென்றே பரப்பியதா சீனா... - ரகசிய ஆவணம் அமெரிக்காவிடம்.\nசீனாவின் விண்ணோடத்தால் உலக நாடுகள் எதிர்நோக்கிய அச்சுறுத்தல்.\n\"கவச உடையை கழற்றிய பின்னர் மருத்துவரின் தோற்றம்\" வைரலாகும் புகைப்படம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nகொழுப்பை வேகமாக கரைக்கும் 20 உணவுகள்\nஅவலை இப்படி செய்து சாப்பிடுங்கள்\nஉங்கள் தொலைபேசியை பாதுகாக்கும் வழிமுறைகள்\nபுதினாக் கீரையின் மருத்துவ பலன்கள்\nமுதல் போட்டியில் தோற்றது இலங்கை அணி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://puthiyathalaimurai.com/newsview/111482/Kolkata-doctor-s-removes-a-needle-from-the-nose-area-near-a-patient-s-brain", "date_download": "2021-12-02T04:30:22Z", "digest": "sha1:WPMFWGKYJ7DGL3IUWQ4CHFIFSHRXQMC4", "length": 7089, "nlines": 91, "source_domain": "puthiyathalaimurai.com", "title": "கொல்கத்தா: மூளைக்கு அருகே சிக்கிய நீளமான ஊசி - அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய மருத்துவர்கள் | Kolkata doctor s removes a needle from the nose area near a patient s brain | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் வைரல் வீடியோ\nகொல்கத்தா: மூளைக்கு அருகே சிக்கிய நீளமான ஊசி - அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய மருத்துவர்கள்\nகொல்கத்தா மாநிலத்தில் 50 வயது நோயாளி ஒருவரின் மூளைக்கு அருகே மூக்கு குழி பகுதியில் சிக்கி இருந்த ஊசியை அகற்றி எடுத்துள்ளனர் மருத்துவர்கள். நோயாளிக்கு ஊசி சிக்கி இருந்த போதிலும் அவர் சுய நினைவுடன் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஅவருக்கு Craniotomy சர்ஜரி செய்து ஊசியை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். வழக்கமாக இந்த அறுவை சிகிச்சை மூளை பகுதியில் கட்டி இருந்தால் மட்டுமே செய்யப்படும்.\nஅந்த நோயாளி முதலில் மூக்கு பகுதியில் இருந்து ரத்தம் வடிவதாக சொல்லி மருத்துவமனையை அணுகி இருந்தார். சிடி ஸ்கேன் எடுத்து பார்த்ததில் அவருக்கு மூக்கிலிருந்து மூளைக்கு அருகில் உள்ள பகுதி வரை நீளமுள்ள ஊசி ஒன்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும் அவர் இயல்பாக இருந்தார். இறுதியில் அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் ஊசியை அகற்றியுள்ளோம்.\nவெளியானது ஆர்ஆர்ஆர் படத்தில் அனிருத் பாடிய��ள்ள \"நட்பு\" பாடல்\nமீண்டும் அபாயக்கட்டத்தை எட்டிய யமுனா நதி - வெளியேறும் கரையோர மக்கள்\nஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் கணிசமாக குறைந்திருக்கிறது: மத்திய அரசு தகவல்\nடிசம்பர் மாத மழைப்பொழிவு இயல்பை விட அதிகமாக இருக்கும் - வானிலை ஆய்வுமையம்\nவங்கி ஊழியர்கள் தொந்தரவு: கடனை செலுத்த முடியாமல் தம்பதியர் எடுத்த விபரீத முடிவு\nஒப்பந்த பேச்சுவார்த்தை - கே.எல்.ராகுல், ரஷீத்கானுக்கு வந்த புதிய சோதனை\nஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி: அரையிறுதிக்குள் நுழைந்தது இந்திய அணி\n“இந்த அடைமொழியை அஜித் சுத்தமாகவே விரும்பவில்லை”-‘தல’ நீக்கத்தின் பின்னணி இதுதான்\nநகர்ப்புற பெண்களை அதிகம் பாதிக்கும் உடல் பருமன்: ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன\nபணம் பண்ண ப்ளான் B - 12: வருமான வரி சேமிப்பில் செய்யும் தவறுகளும், கடைசிநேர நெருக்கடியும்\n‘விழிப்புணர்வு, தக்கநேர சிகிச்சை’- எய்ட்ஸ் இல்லா உலகை உருவாக்கலாம்\n\"'ஒருமையில் பேசியது மட்டுமே பிரச்னையில்லை\" - அன்வர் ராஜா நீக்கப்பட்டதன் காரணம் என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://puthiyathalaimurai.com/search/news/%20Student", "date_download": "2021-12-02T03:48:57Z", "digest": "sha1:3QTIR7FYP6BN3NR6O445ISV4BD75NJIY", "length": 4667, "nlines": 127, "source_domain": "puthiyathalaimurai.com", "title": "Search | Student", "raw_content": "\nஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் வைரல் வீடியோ\nமாணவிகளை செல்போனில் படமெடுத்த இள...\nமாணவிகளை செல்போனில் படமெடுத்த இள...\nஅமெரிக்கா: பள்ளி வளாகத்தில் துப்...\n“பென்சிலை திருடிவிட்டான்” - போல...\nபாலியல் தொல்லையில் சிக்கும் பள்ள...\n“பள்ளியின் மீதுதான் சந்தேகம்” - ...\nஆன்லைன் தேர்வு: மதுரையில் தடையை ...\nஆன்-லைனில் வகுப்பு நடத்திவிட்டு ...\n20 ஆண்டுகளாக அரியர் வைத்த மாணவர்...\nகோவை மாணவி தற்கொலை விவகாரம்: பள்...\nகோவை: தூக்கிட்டு தற்கொலை செய்து ...\nநீட் தேர்வில் தோல்வி: மாணவர் மேற...\nஓயாத அழுகை; சூழும் இயலாமை - ‘பாக...\nஉலக இருதய தினம்: காய்கறி, கீரை ம...\nரயில் நிலைய வாயிலில் கொலை செய்யப...\n“இந்த அடைமொழியை அஜித் சுத்தமாகவே விரும்பவில்லை”-‘தல’ நீக்கத்தின் பின்னணி இதுதான்\nநகர்ப்புற பெண்களை அதிகம் பாதிக்கும் உடல் பருமன்: ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன\nபணம் பண்ண ப்ளான் B - 12: வருமான வரி சேமிப்பில் செய்யும் தவறுகளும், கடைசிநேர நெருக்கடியும்\n‘விழிப்புணர்வு, தக்கநேர சிகிச்சை’- எய்ட்ஸ் இல்லா உலகை உருவாக்கலாம்\n\"'ஒருமையில் பேசியது மட்டுமே பிரச்னையில்லை\" - அன்வர் ராஜா நீக்கப்பட்டதன் காரணம் என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.cinemapettai.com/gouri-g-kishan-anagha-acting-in-magizhini-video-song/", "date_download": "2021-12-02T03:19:54Z", "digest": "sha1:Y4SIJEVF3WSWETDCU6T7QLVGXCPZG6DO", "length": 6228, "nlines": 41, "source_domain": "www.cinemapettai.com", "title": "96 பட நடிகையுடன் ஓரினச் சேர்க்கையாளராக அனகா.. இணையத்தை அலறவிட்ட மகிழினி வீடியோ - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n96 பட நடிகையுடன் ஓரினச் சேர்க்கையாளராக அனகா.. இணையத்தை அலறவிட்ட மகிழினி வீடியோ\n96 பட நடிகையுடன் ஓரினச் சேர்க்கையாளராக அனகா.. இணையத்தை அலறவிட்ட மகிழினி வீடியோ\nஇந்த உலகில் ஒரு ஆணும் பெண்ணும் எப்படி காதலித்து திருமணம் செய்து கொள்வது இயல்போ அதேபோல் ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் காதலித்து திருமணம் செய்து கொள்வதும், சேர்ந்து வாழ்வதும் இயல்பான ஒன்றுதான் என்பதை விளக்கும் விதமாக பல குறும்படங்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வெளியாகி வருகின்றன.\nஅந்த வகையில் தற்போது பிரபல நடிகைகள் கெளரி கிஷன் மற்றும் அனகா ஆகியோர் நடித்துள்ள மகிழினி பாடல் இணையத்தில் டிரண்டாகி வருகிறது. பிறக்கும்போதே உடலியல் ரீதியாக ஏற்படும் மாற்றத்தினால் தான் தன்பாலின ஈர்ப்பாளர்கள் உருவாகிறார்கள். இவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்பதை அழுத்தமாகவும் அழகாகவும் கூறுகிறது மகிழினி ஆல்பம் பாடல்.\nமதன் கார்க்கி வரிகளில் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையில் நேற்று வெளியான இப்பாடல் தற்போது யூடியூப் ட்ரெண்டிங்கில் 5 வது இடத்தில் உள்ளது. இந்த ஆல்பம் பாடலில் கௌரி கிஷனும் அனகாவும் தன்பாலின ஈர்ப்பாளர்களாக நடித்துள்ளார்கள். மற்ற நடிகைகள் நடிக்க தயங்கும் கேரக்டரில் இவர்கள் இருவரும் நடித்திருப்பது பாராட்டிற்குரியது.\nபரதநாட்டியம் மீதான ஆர்வத்தால் சந்தித்து கொள்ளும் இரண்டு பெண்களுக்கு இடையே காதல் ஏற்படுகிறது. அந்த உறவை அவரவர் பெற்றோரிடம் கூறி சம்மதம் பெற எடுக்கும் முயற்சிகளில் எப்படி வெற்றி பெறுகிறார்கள் என்பதை 7 நிமிட பாடலில் கிட்டத்தட்ட ஒரு குறும்படமாகவே காட்டி விட்டார்கள்.\nதன���பால் ஈர்ப்பாளர்களுக்கு ஆதரவாக பல படங்கள் வந்திருந்தாலும், இன்னும் பெரும்பாலான மக்களுக்கு இதுகுறித்த சரியான புரிதல் இல்லாமல் உள்ளது. அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள மகிழினி ஆல்பம் பாடல் ஒரு புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கும் என நம்பிக்கை ஏற்படுகிறது.\nசென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், கௌரி கிஷன், சினிமா செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், நடிகர்கள், நடிகைகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailytamilnadu.com/news/anupamas-onam-special/", "date_download": "2021-12-02T03:47:38Z", "digest": "sha1:H6R6VLAJBXA543C7L7YOWFOJOJPVNBZN", "length": 9087, "nlines": 155, "source_domain": "www.dailytamilnadu.com", "title": "அனுபமாவின் ஓணம் ஸ்பெஷல்! அனுபமாவின் ஓணம் ஸ்பெஷல்!", "raw_content": "\nவெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு வருபவர்கள் கவனத்திற்கு.. இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த கட்டுபாடுகள்\n2வது நாளாக சரவணா ஸ்டோரில் பரபரப்பு\nஇன்றைய (02-12-2021) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஉலகளவில் 26.37 கோடியை கடந்த கொரோனா பாதிப்பு\nமாவட்ட சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு\nஉப்பு கலந்த தண்ணீரில் குளிப்பதால் உடலில் இவ்வளவு மாற்றம் ஏற்படுமா\nமாதம் ரூ.25,000/- ஊதியத்தில் இந்திய அறிவியல் கழகத்தில் வேலைவாய்ப்பு\nதொல்லை கொடுக்கும் குடல் புழுக்கள் வெளியேறனுமா\n10ம் வகுப்பு தேர்ச்சி போதும்\nமேஷ ராசியில் பிறந்தவர்கள் என்ன தொழில் செய்யலாம்\nகேரளாவில் இன்று ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது, இதனால் கேரள மக்களுக்கு பல அரசியல் தலைவர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். திரைப் பிரபலங்கள் தங்களது ஓணம் ஸ்பெஷல் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் ‘பிரேமம்’ புகழ் அனுபமா பரமேஸ்வரன் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகியுள்ளது.\nஉடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...\nஇதையும் படிங்க: ஆர்யா ஜெர்மனி பெண்ணை ஏமாற்றினாரா வழக்கில் கைதான இரு நபர்கள் - சிக்கிய முக்கிய ஆதாரம்\nகூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி – விவரங்கள் சேகரிக்கும் பணி தீவிரம்\nஅரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி, பழைய ஓய்வூதி�� திட்டம் – ஜாக்டோ ஜியோ மனு\nமீண்டும் ட்விட்டர் ஸ்பேசசில் களமிறங்கும் ‘மாநாடு’ படக்குழு\nவெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு வருபவர்கள் கவனத்திற்கு.. இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த கட்டுபாடுகள்\n2வது நாளாக சரவணா ஸ்டோரில் பரபரப்பு\nஇன்றைய (02-12-2021) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஉலகளவில் 26.37 கோடியை கடந்த கொரோனா பாதிப்பு\nமாவட்ட சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு\nவெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு வருபவர்கள் கவனத்திற்கு.. இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த கட்டுபாடுகள்\n2வது நாளாக சரவணா ஸ்டோரில் பரபரப்பு\nஇன்றைய (02-12-2021) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஉலகளவில் 26.37 கோடியை கடந்த கொரோனா பாதிப்பு\nமாவட்ட சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு\nகனமழையால் நாளை 7 மாவட்டங்களில் விடுமுறை\n9 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் செப்டம்பர் 4 வரை பள்ளிகள் திறப்பு மீண்டும் ஒத்திவைப்பு – மாநில அரசு அறிவிப்பு\nவருமானவரி கணக்கு தாக்கல் செய்ய காலஅவகாசம் மீண்டும் நீட்டிப்பு\nபஞ்சாப் முதல்வராக பதவியேற்றார் சரண்ஜித் சிங் சன்னி..\nவேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் தேதி அறிவிப்பு\n8 நாட்களுக்கு பிறகு குறைந்த பெட்ரோல், டீசல் விலை..\nநீர்நிலைகளை கண்காணிக்க ஆளில்லா விமானம், 1000 தடுப்பணைகள் – அமைச்சர் உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2891909", "date_download": "2021-12-02T05:29:55Z", "digest": "sha1:ANWAMUYSKGTOLQZH5GGIMH7FQUCXOYAB", "length": 20745, "nlines": 255, "source_domain": "www.dinamalar.com", "title": "மொபைல் போன் பேசியபடி விழுந்தவர் பலி| Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில் 98.36 சதவீதம் பேர் கோவிட் தொற்றிலிருந்து ...\nஇந்தியாவில் 10 ஆண்டுகளில் 1,160 யானைகள் படுகொலை\nபெண் கான்ஸ்டபிள் ஆணாக மாற ம.பி., உள்துறை அனுமதி 1\nநாற்காலி மீது நீங்கள் நிற்க, தொண்டர்கள் அதை இழுக்க, ... 8\nவில்லங்க சான்றில் திருத்தம் செய்ய ஆன்லைனில் ... 4\nஒமைக்ரான் தொற்று பாதிப்பு இருப்பதை அறிவது எப்படி\nஅனைத்து மொழிகளிலும் தேர்வுகள்: பார்லி.,யில் கனிமொழி ... 21\nஇன்றைய 'கிரைம் ரவுண்ட் அப்': மருமகள் கழுத்தறுத்து ... 2\nசிறுமி பலாத்கார வழக்கு: 'மாஜி' பாதிரியாருக்கு ... 25\nமகனை பராமரிப்பது தந்தையின் பொறுப்பு: சுப்ரீம் ... 4\nமொபைல் போன் பேசியபடி விழுந்தவர் பலி\nசென்னை : சென்னை விமான நிலையத்தில் துாய்மை பணியாளராக பணிபுரிபவர் விஜயகுமார். இவர், விமான நிலைய வளாகத்தில் உள்ள ஊழியர்கள் குடியிருப்பில் வசிக்கிறார். இவரது மகன் நாகராஜ், 23. இவர், மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் மொபைல் போன் ஷோரூமில் பணியாற்றி வந்தார்.நேற்று முன்தினம் இரவு, விமான நிலைய ஊழியர் குடியிருப்பு மொட்டை மாடியில் நின்று, நாகராஜ் மொபைல் போனில் பேசி உள்ளார். அப்போது,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை : சென்னை விமான நிலையத்தில் துாய்மை பணியாளராக பணிபுரிபவர் விஜயகுமார். இவர், விமான நிலைய வளாகத்தில் உள்ள ஊழியர்கள் குடியிருப்பில் வசிக்கிறார்.\nஇவரது மகன் நாகராஜ், 23. இவர், மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் மொபைல் போன் ஷோரூமில் பணியாற்றி வந்தார்.நேற்று முன்தினம் இரவு, விமான நிலைய ஊழியர் குடியிருப்பு மொட்டை மாடியில் நின்று, நாகராஜ் மொபைல் போனில் பேசி உள்ளார். அப்போது, இரண்டாவது தளத்திலிருந்து கீழே தவறி விழுந்தார்.\nஇதில் படுகாயமடைந்த அவர், பல்லாவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த விமான நிலைய போலீசார், பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்து, விசாரித்து வருகின்றனர்.\nசென்னை : சென்னை விமான நிலையத்தில் துாய்மை பணியாளராக பணிபுரிபவர் விஜயகுமார். இவர், விமான நிலைய வளாகத்தில் உள்ள ஊழியர்கள் குடியிருப்பில் வசிக்கிறார். இவரது மகன் நாகராஜ், 23. இவர்,\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகழிவு நீர் சுத்திகரிப்பு தொட்டியில் ஆண் சடலம்\nபோலீஸ் போல் நடித்து நகை திருட்டு\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை ந��ங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகழிவு நீர் சுத்திகரிப்பு தொட்டியில் ஆண் சடலம்\nபோலீஸ் போல் நடித்து நகை திருட்டு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalvinews.com/2021/01/tamil-nadu-schools-reopen-latest-news.html", "date_download": "2021-12-02T03:23:39Z", "digest": "sha1:JVWNJKVXQ7LJHP32ILJXY4DQL7UKC5VA", "length": 5733, "nlines": 119, "source_domain": "www.kalvinews.com", "title": "Tamil Nadu Schools Reopen Latest News / பள்ளிகளை எப்போது திறக்கலாம் என இன்று முதல் கருதுக்கேட்பு - அமைச்சர் செங்கோட்டையன்", "raw_content": "\nTamil Nadu Schools Reopen Latest News / பள்ளிகளை எப்போது திறக்கலாம் என இன்று முதல் கருதுக்கேட்பு - அமைச்சர் செங்கோட்டையன்\nTamil Nadu Schools Reopen Latest News / பள்ளிகளை எப்போது திறக்கலாம் என இன்று முதல் கருதுக்கேட்பு - அமைச்சர் செங்கோட்டையன்\nதமிழகத்தில் எப்போது பள்ளிகளை திறக்கலாம் என இன்று முதல் கருத்துக்கேட்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்\nஈரோடு: தமிழகத்தில் எப்போது பள்ளிகளை திறக்கலாம் என இன்று முதல் கருத்துக்கேட்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மாணவர்கள், பெற்றோர்களிடம் இந்த மாதம் இறுதி வரை கருத்து கேட்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார் # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nHeavy Rain - School, Colleges Holiday - மழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை\nகனமழை காரணமாக நாளை (27.11.2021) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் விவரங்கள் \nகனமழை காரணமாக இன்று (26.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை \nதட்டச்சு தேர்வு முடிவுகள் வெளியீடு - Type Writting Result Published \nஅரசு பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் - தற்காலிகமாக 2774 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு\nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "https://www.vakeesam.com/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%90%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA/", "date_download": "2021-12-02T03:53:34Z", "digest": "sha1:4TH65Q35KWUX25WR4OS5IDC6ICKECNCX", "length": 7527, "nlines": 85, "source_domain": "www.vakeesam.com", "title": "சங்ககார ஐதேக வின் ஜனாதிபதி வேட்பாளரா ? - Vakeesam", "raw_content": "\nஎழுச்சிகொண்டது தமிழர் தாயகம் தடைகளை மீறி மாவீரர்களுக்கு அஞ்சலி\nமுல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்\nஇனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி\nஆரியகுளத்தில் மத அடையாளங்களுக்கு இடமில்லை \nவிவசாயிகளிடம் கீரி சம்பாவை 80 ரூபாவிற்கு வாங்கி 165 ரூபாவிற்கு விற்கிறோம்\nஎழுச்சிப் பாடகர் வர்ண ராமேஸ்வரன் அவர்கள் சாவடைந்தார்\nவீட்டைச் சூழ்ந்து பொலிஸ் – தியாக தீபத்திற்கு அஞ்சலி செலுத்திய சிவாஜி\n‘நா கேமை ஆரம்பிச்சு ரொம்ப நேரமாச்சு தம்பி’ – வலிமை முன்னோட்டம் வெளியானது \nHome / செய்திகள் / சங்ககார ஐதேக வின் ஜனாதிபதி வேட்பாளரா \nசங்ககார ஐதேக வின் ஜனாதிபதி வேட்பாளரா \nin செய்திகள், பிரதான செய்திகள் January 16, 2019\t0 82 Views\nஜனாதிபதித் தேர்தல் குறித்து குமார் சங்ககாரவுடன் எவ்வித பேச்சுகளையும் நடத்தவில்லை என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று தெரிவித்தார்.\nஅமைச்சர் ராஜிதவும், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சங்ககாரவும் அண்மையில் சந்தித்து, ஜனாதிபதித் தேர்தல் குறித்து பேச்சு நடத்தினர் எனத் தகவல் வெளியாகியிருந்தது.\nகொழும்பில் இன்று ( 16) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போது இது குறித்து அமைச்சர் ராஜிதவிடம், ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.\n” சுகாதார விவகாரம் குறித்தே எனக்கும் சங்ககாரவுக்கும் இடையில் சுமார் 10 நிமிடங்கள் சந்திப்பு நடைபெற்றது. இதன்போது ஜனாதிபதித் தேர்தல் குறித்தும், பொது வேட்பாளர் சம்பந்தமாகவும் பேசப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல்கள் போலியானவையாகும்.\nசங்ககார சிறந்த கிரிக்கெட் வீரர். அவர் அதை விளையாடலாம். நாட்டில் ஜனாதிபதி யார் என்பதை அவரால் தீர்மானிக்க முடியாது. அத்துடன், அவர் அரசியலுக்கு வரமாட்டார்” – என்றார்.\nஅதேவேளை, தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என சில மாதங்களுக்கு முன்னர் விசேட அறிக்கையொன்றை சங்ககார விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious: உயிரிழந்த மீனவரின் சடத்தைக் கோர��கிறது இந்திய துணைத் தூதரகம்\nNext: பையிலிருக்கும் கத்தியை அடிக்கடி எடுத்து மிரட்டமாட்மோம் – ஐதேக ஆதரவு குறித்து சுமந்திரன்\nஎழுச்சிகொண்டது தமிழர் தாயகம் தடைகளை மீறி மாவீரர்களுக்கு அஞ்சலி\nமுல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்\nஇனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி\nதமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://juniorpolicenews.com/2020/07/16/%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%95%e0%af%88%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%b5%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf/?shared=email&msg=fail", "date_download": "2021-12-02T03:00:58Z", "digest": "sha1:PB4HLQMSZOHFXZSGLYFZBNZZBTA6HUZV", "length": 18640, "nlines": 207, "source_domain": "juniorpolicenews.com", "title": "வழக்கை கைவிட்டால் ரவுடி பட்டியலில் இருந்து பெயரை நீக்க வேண்டும்”- உயர்நீதிமன்ற மதுரை கிளை | Police News | 24/7 Tamil News", "raw_content": "\nதிருச்சி சிறப்பு துணை ஆய்வாளர் கொலை வழக்கில்2சிறுவர்கள் உட்பட4பேரை தனிப்படை காவல்துறையினர்24மணி நேரத்திற்குள் அதிரடியாக…\nதிருடர்களை பிடித்த திருச்சி எஸ்.ஐ வெட்டிக்கொலை… அதிகாலை பயங்கரம்…\nபுதுக்கோட்டையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது\nபுதுக்கோட்டை நகர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையினருடன் மற்றும் பேரிடர் மேலாண்மை…\nதிருசெந்தூர் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார்…\nதிருச்சி சிறப்பு துணை ஆய்வாளர் கொலை வழக்கில்2சிறுவர்கள் உட்பட4பேரை தனிப்படை காவல்துறையினர்24மணி நேரத்திற்குள் அதிரடியாக…\nதிருடர்களை பிடித்த திருச்சி எஸ்.ஐ வெட்டிக்கொலை… அதிகாலை பயங்கரம்…\nபுதுக்கோட்டையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது\nபுதுக்கோட்டை நகர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையினருடன் மற்றும் பேரிடர் மேலாண்மை…\nதிருசெந்தூர் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார்…\nபுதுக்கோட்டையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது\nபெருமைமிக்க தந்தைக்கு பெருமைக்குரிய மகளின் சல்யூட்\nசட்டவிரோதமாக 3350 லாட்டரி சீட்டுகள் விற்ற நபரை கைது செய்து, சிறப்பாக செயல்பட்ட புதுக்கோட்டை…\nபுதுவையில் அனைத்து காவல் நிலையங்களிலும் ரூ.2 கோடி செலவில் சிசிடிவி பொறுத்தப்படும் என்று உள்துறை…\nதமிழகத்தை சேர்ந்த காவல் அதிகாரிகள் 8 பேருக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் சார்பில் விருது…\nகஞ்சா வியாபாரியை கைது செய்வதில் அலட்சியம்: வாணியம்பாடி காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்.. வேலூர்…\nகட்டப்பஞ்சாயத்து; கைத்துப்பாக்கி; வழிப்பறி – குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட ரௌடியின் பின்னணி என்ன\nபுதுவையில் அனைத்து காவல் நிலையங்களிலும் ரூ.2 கோடி செலவில் சிசிடிவி பொறுத்தப்படும் என்று உள்துறை…\nகோவையில் 10 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது தொற்று நோய் பரவல் சட்டம் அரசு ஊழியரை…\nபுல் பவர் தந்த ஸ்டாலின்.. வேட்டையாடிய சைலேந்திரபாபு\nகாஸ்ட்லி பைக்கை திருடி வெளியூர்களில் விற்போம்” : சிறுவனின் வாக்குமூலத்தால் அதிர்ச்சியடைந்த போலிஸ்\nசென்னை மாநகர ஆயுதப்படைபிரிவில் பணிபுரியும் காவலர் ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில்2021 நடைபெரும் ஒலிம்பிக்போட்டிக்கு தகுதி…\nஆன்லைன் ரம்மியை தடை செய்ய அவசர சட்டம் பிறப்பித்து தமிழக அரசு ஆணை –…\nமனநலம் பாதித்த தாயுடன் வறுமையில் வசித்து வரும் அரசு அதிகாரி ஆக வேண்டும் என்ற…\nகடலாடி அருகே வாலிநோக்கம் கடலில் குளித்த இளைஞர் அலையில் சிக்கி மாயம் : தேடும்…\nHome தமிழ்நாடு வழக்கை கைவிட்டால் ரவுடி பட்டியலில் இருந்து பெயரை நீக்க வேண்டும்”- உயர்நீதிமன்ற மதுரை கிளை\nவழக்கை கைவிட்டால் ரவுடி பட்டியலில் இருந்து பெயரை நீக்க வேண்டும்”- உயர்நீதிமன்ற மதுரை கிளை\nரவுடி பட்டியலில் உள்ள தங்களது பெயரை நீக்க கோரி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பலர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுக்களை\nதாக்கல் செய்திருந்தனர்.அவற்றை விசாரித்த நீதிபதி சேஷசாயி ரவுடி பட்டியலில் ஒருவரது பெயரை சேர்க்க வேண்டுமென்றால், அதற்கு போதுமான காரணங்கள் இருக்க வேண்டும் என்றும் , அதற்கான வழிகாட்டுதல்கள்\nபின்பற்றப்பட வேண்டும் என்றும் கூறினார். முதல் குற்றம் புரிந்தவரை ரவுடி பட்டியலில் சேர்க்க கூடாது என்றும், வழக்கோ, விசாரணையோ நிலுவையில் இருக்கும் போதும் சேர்க்க கூடாது என்றும் நீதிபதி தெரிவித்தார்.\nவழக்கை கைவிட்டாலோ, இறுதி அறிக்கையில் குற்றசாட்டு முகாந்திரம் இல்லா விட்டாலோ, வழக்கு ரத்து செய்யப்பட்டாலோ உடனடியாக ரவுடி பட்டியலில் இருந்து பெயரை நீக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். இது தொடர்பாக 6 மாதத்திற்கு ஒரு முறை டிஜிபி தரப்பில் அறிக்கையளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, இதனை முறையாக பின்பற்ற\nஅனைத்து அதிகாரிகளுக்கும் டிஜிபி சுற்றறிக்கை அனுப்ப வேண்டு என்றும் உத்தரவிட்டார்.\nPrevious articleபசுமை காக்க குறுங்காடுகள் அமைக்கும் பணியில் அரியலூர்\nமாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் V.R. ஸ்ரீனிவாசன்\nNext articleஏம்பல் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற கொலையாளி ராஜா அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு கொண்டு வந்த போது தப்பி ஓட்டம்.\nதிருச்சி சிறப்பு துணை ஆய்வாளர் கொலை வழக்கில்2சிறுவர்கள் உட்பட4பேரை தனிப்படை காவல்துறையினர்24மணி நேரத்திற்குள் அதிரடியாக கைது செய்தனர்.\nதிருடர்களை பிடித்த திருச்சி எஸ்.ஐ வெட்டிக்கொலை… அதிகாலை பயங்கரம்…\nபுதுக்கோட்டையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது\nதிருச்சி சிறப்பு துணை ஆய்வாளர் கொலை வழக்கில்\n24மணி நேரத்திற்குள் அதிரடியாக கைது செய்தனர்.\nதிருடர்களை பிடித்த திருச்சி எஸ்.ஐ வெட்டிக்கொலை… அதிகாலை பயங்கரம்…\nபுதுக்கோட்டையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது\nபுதுக்கோட்டை நகர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையினருடன் மற்றும் பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினருடன் சேர்ந்து பருவ மழை தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட புதுக்கோட்டை எஸ். பி நிஷா பார்திபன் ஐபிஎஸ்\nதிருசெந்தூர் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் பாதுகாப்பு – மதுரை தென் மண்டல காவல்துறை தலைவர் திரு. டி.எஸ். அன்பு இ.கா.ப அவர்கள் நேரில் சென்று ஆய்வு.\nதிருச்சி சிறப்பு துணை ஆய்வாளர் கொலை வழக்கில்2சிறுவர்கள் உட்பட4பேரை தனிப்படை காவல்துறையினர்24மணி நேரத்திற்குள் அதிரடியாக...\nதிருடர்களை பிடித்த திருச்சி எஸ்.ஐ வெட்டிக்கொலை… அதிகாலை பயங்கரம்…\nபுதுக்கோட்டையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது\nகரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு பாதுகாப்பு கேட்டு காதல் கணவருடன் பெண் தஞ்சம்..\nதமிழக டிஜிபி புதிய உத்தரவு.. சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் எதிரொலி தொடர்ந்து Non-Bailable...\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் பெண் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பதிலாக அவரது கணவரோ, உறவினர்களோ தலையிடக்கூடாதுதடை செய்யப்பட்டுள்ளது..ஆட்சியர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://nashidahmed.blogspot.com/2013/09/blog-post_603.html", "date_download": "2021-12-02T04:43:11Z", "digest": "sha1:YJX52UEVDBRTQAETRLSQRUXAVYTNMXN4", "length": 11795, "nlines": 127, "source_domain": "nashidahmed.blogspot.com", "title": "அல்லாஹு அஹத்: ஜாக்கின் சிக்கன திருமண குழப்பம் !", "raw_content": "\n) அல்லாஹ் ஒருவன்'' என கூறுவீராகஅல்லாஹ் தேவைகளற்றவன்.(யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை.அவனுக்கு நிகராக யாருமில்லை.(112 : 1-4)\nவெள்ளி, 13 செப்டம்பர், 2013\nஜாக்கின் சிக்கன திருமண குழப்பம் \nமண்டபத்தில் திருமணம் நடத்துவது ஆடம்பரம் என்றால் திருமணம், வலிமா என எதையும் மண்டபத்தில் நடத்தக்கூடாது.\nமண்டபத்தில் திருமணம் நடத்தப்படுவதை தவ்ஹீத் ஜமாஅத் ஆதரித்த காலத்தில் திருமணம், வலிமா என இரண்டையும் தான் ஆதரித்தது.\nமண்டபம் என்பது ஆடம்பர செலவு என்று முடிவு செய்த பிறகு திருமணம், வலிமா என இரண்டில் எதை மண்டபத்தில் செய்தாலும் அது ஆடம்பரம் தான். இவ்வாறே தவ்ஹீத் ஜமாஅத் கூறி வருகிறது.\nஇரண்டில் எது சரி என்கிற விளக்கத்திற்கு நான் வரவில்லை, இரண்டில் எதை செய்தாலும் ஒரு அடிப்படையில் நின்று தவ்ஹீத் ஜமாஅத் செயல்படுகிறது என்று தான் ஆகும்.\nஆனால், நாங்களும் தவ்ஹீத் சொல்கிறோம் என்று கூறுகிற ஒரு ஜமாஅத்தின் உலக அமீர், கடந்த வாரம் ஒரு விளக்கம் தந்திருந்தார்.\nபள்ளிவாசலில் நடந்த திருமணம் ஒன்றை சிலாகித்து, திருமணம் என்றால் இப்படி தான் பள்ளிவாசலில் எளிமையாக நடத்தப்பட வேண்டும், அறியாமையால் பலர் மண்டபத்தில் திருமணம் செய்கின்றனர், இவர்களிடம் நாம் தாவா செய்து, திருமணத்தை எளிமையாக செய்வதன் அவசியத்தை புரிய வைக்க வேண்டும், அடிக்க அடிக்க அம்மியும் நகரும், எறும்பூர கல்லும் தேயும் என்றெல்லாம் மிகவும��� அழகாக பயான் செய்தார். - உண்மையில் அழகிய கருத்து தான்.\nஆனால், தொடர்ந்து பேசிய திருமண ஒருங்கிணைப்பாளர், இப்போது அருகிலிருக்கும் மண்டபத்தில் வலிமா நடைபெறும் என்று அறிவிக்கிறார் \nஇது முரண்பாடா இல்லையா என்பதே எமது கேள்வி.\nதிருமணம் எளிமையாக நடத்தப்பட வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதற்கு பள்ளிவாசல் தான் அளவுகோல் என்றால், பள்ளிவாசலிலேயே வலிமாவும் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.\nபள்ளிவாசலில் நிக்காஹ் முடிந்து அங்கேயே வலிமாவும் கொடுக்கப்பட்டிருந்தால், மண்டபத்தில் நடத்துவது எளிமை இல்லை, பள்ளிவாசலில் நடத்துவது தான் எளிமை என்கிற உலக அமீரின் வாதத்தில் நியாயமிருக்கும்.\nபள்ளிவாசலில் திருமணம் முடிந்து, பின் மண்டபம் வாடகைக்கு பிடித்து வலிமா கொடுத்தோம் என்றால் இவரது பார்வையில் எளிமை எங்கே என்று புரியவில்லை. மண்டபத்தை எடுப்பவர்கள் வலிமாவுக்கு என்று தனி வாடகை ,நிக்காஹ் என்றால் கூடுதல் வாடகை என்று கொடுக்க வேண்டியுள்ளதா என்று புரியவில்லை. மண்டபத்தை எடுப்பவர்கள் வலிமாவுக்கு என்று தனி வாடகை ,நிக்காஹ் என்றால் கூடுதல் வாடகை என்று கொடுக்க வேண்டியுள்ளதா\nஇவர் பார்வையில் மண்டபத்தில் பெண் வீட்டு விருந்து கொடுப்பது தவறில்லை, திருமண செலவுகளை பெண் வீட்டார் செய்வதில் தவறில்லை, நிக்காஹ்வை மண்டபத்தில் நடத்துவது தான் தவறு..\nபழுத்த மார்க்க அறிஞர், இந்த அளவிற்கு மேம்போக்கான, குழப்பமான வகையில் மார்க்க பிரசாரம் செய்வது வியப்பை தருகிறது. \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஷாபி ஹனபி இடையே ஒற்றுமை உண்டா\nபிஜே மட்டும் ஏன் பல சட்டங்களை மாற்றுகிறார் \nமுகநூல் பதிவுகள் : அரசியல் களத்திலும் தனித்தன்மை\nபுஹாரியிலும் தவறுகள் உண்டு - அறிஞர் அல்பானி\nதவ்ஹீத் என்கிற சொல் குர்ஆன், ஹதீஸில் உள்ளதா \nTNTJ வின் 2014 தேர்தல் நிலைப்பாடு\nமுகநூல் பதிவுகள் : விவாத அறைகூவல் விடுக்கலாமா \nமுகநூல் பதிவுகள் : தமிழக அரசின் மத துவேஷம்\nமோடி எதிர்ப்பும் டிசம்பர் 6 போராட்டமும் சமமா \nஓணம் - வரலாறு என்ன \nஜாக்கின் சிக்கன திருமண குழப்பம் \nசிக்கனத்தை பற்றி யார் யாரிடம் பேசுவது \nமுகநூல் பதிவுகள் : முட்டாளை கண்டுபிடிக்க இரண்டு வழி\nமுகநூல் பதிவுகள் : பண்டிகையா வன்முறையா\nமுகநூல் பதிவுகள் : கடலில் க��ைவது கடவுளா\nஎது நாட்டையே உலுக்கும் செய்தி \nமுகநூல் பதிவுகள் : தமிழக அரசின் மத துவேஷம்\nமுகநூல் பதிவுகள் : சீசன் வியாபாரிகள்\nமாற்று மத பண்டிகைக்கு வாழ்த்து சொல்லலாமா\nநாகர்கோவில் நகர சாலைகளின் கதி\nமுகநூல் பதிவுகள் : மெட்ராஸ் கபே\nமுகநூல் பதிவுகள் : அப்பாவி ஊடகம்\nதப்லீக் ஒரு ஆய்வு - 1\nமத்ஹப் குப்பைகளை அறிந்து கொள்ள..\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.adiraitiya.com/2021/06/blog-post_14.html", "date_download": "2021-12-02T02:44:12Z", "digest": "sha1:ZTLAPOUHVMDSMZUFC22KYTDXS4D3OAIY", "length": 18778, "nlines": 258, "source_domain": "www.adiraitiya.com", "title": "header ஹைட்ரோ கார்பன் திட்ட ஏல அறிவிக்கையை நிறுத்த வேண்டும்: பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம் - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nகாவலர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் துவக்க நிகழ்ச்சி\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS ஹைட்ரோ கார்பன் திட்ட ஏல அறிவிக்கையை நிறுத்த வேண்டும்: பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்\nஹைட்ரோ கார்பன் திட்ட ஏல அறிவிக்கையை நிறுத்த வேண்டும்: பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்\nடெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிக்கையை நிறுத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.\nஇம்மாதம் 10ம் தேதி அன்று, டெல்டா மாவட்டமான புதுக்கோட்டையில் உள்ள வடதெரு கிராமத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கான ஏல அறிவிக்கையை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதனை உடனடியாக நிறுத்தவேண்டும் என வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் (M.K.Stalin) எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:\nதொன்றுதொட்டு தமிழகத்தின் நெற்களஞ்சியமாகவும், தமிழர் நாகரிகத்தின் ஆணிவேராகவும் காவிரிப் படுகை விளங்கி வருகிறது. சோழ நாடு சோறுடைத்து என்ற சொல் நெடுங்காலமாக வழக்கத்தில் உள்ள ஒன்று.\nAlso Read | TN Lockdown: நாளை முதல் டீக்கடை, ஸ்வீட் கடைகள் இயங்க தமிழக அரசு அனுமதி\nஇத்தனை பெருமை கொண்ட காவிரிப் படுகை பகுதியையும், அதனைச் சார்ந்திருக்கும் விவசாயப் பெருமக்களின் நலனையும் பாதுகாப்பதில் எங்கள் அரசு உறுதி பூண்டுள்ளது. நேற்றைய தினம், மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும், காவிரிப் படுகை மாவட்டங்களில் உள்ள வாய்க்கால்கள், நீர்நிலைகளைத் தூர்வாரும் பணிகளுக்கு போதுமான நிதி ஒதுக்கி, அப்பணிகளைத் துரிதப்படுத்த அரசு ஆணையிட்டுள்ளது.\nஇந்நிலையில், 10.6.2021 அன்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், நாடு முழுவதும் 75 பகுதிகளில் ஹைட்ரோகார்பன் பிரித்தெடுக்கும் திட்டங்களைச் செயல்படுத்த ஏலம் விடுவதாக ஒரு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. அதில், காவிரிப் படுகை பகுதியில் உள்ள வடதெரு என்ற பகுதியும் சேர்க்கப்பட்டுள்ளது.\nஹைட்ரோகார்பன் உற்பத்திக்காக ஆழ்குழாய்க் கிணறுகளை அமைத்தால், வளமான காவிரிப் படுகை பகுதியிலுள்ள விவசாய மக்களின் வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளாகும் என்பதால், இந்தப்படுகை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் உற்பத்தி செய்ய ஆழ்குழாய்க் கிணறுகளை அமைக்கக் கூடாது என்பது தமிழ்நாடு அரசின் உறுதியான கொள்கையாகும்.\nஇக்காரணங்களை எடுத்துக்காட்டி, மேற்குறிப்பிட்ட ஏலத்திலிருந்து வடதெரு பகுதியை நீக்கவேண்டுமென்றும், எதிர்காலங்களில் தமிழ்நாட்டின் எந்தப் பகுதியையும் ஹைட்ரோகார்பன் ஆய்வுக்காக ஏலத்தில் கொண்டு வரக்கூடாது என்றும், மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்களுக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளேன்.\nமேலும், தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் ஆய்வு மற்றும் உற்பத்தி செய்யத் தேவைப்படும் அனுமதிகளை தமிழ்நாடு அரசு ஒருபோதும் வழங்காது என்றும், தமிழ்நாட்டின் விவசாயப் பெருங்குடி மக்களின் நலனையும், காவிரிப் படுகை பகுதியின் வளத்தையும் கண்ணை இமை காப்பது போல எங்கள் அரசு காக்கும் என்றும் உறுதிபடக் கூற விரும்புகிறேன் எனவும் அந்த கடிதத்தில் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.\nAlso Read | கீழடி & திருமலை நாயக்கர் அரண்மனை: அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு\nஉடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.\nஉம்மத்திர்கான 10 இலக்குகள் சிஎம்என்.சலீம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் மரண அறிவிப்பு மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் M.M. சாலிஹ் மரைக்காயர் அவர்களின் மகளும மர்ஹூம் M.A.C. நெய்னா முஹம்மது அவர்களின...\n10 நாளில் விதவை ஆன செல்ல மகள்.. ரயில் முன் பாய்ந்து தந்தை தற்கொலை\nதிருமணம் செய்த 10 நாளிலே மகள் விதவை ஆகிவிட்டதால் தந்தை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருப்பத்தூர் அடுத்த குனிச்...\nஇனி தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி \nமக்கள் கூடும் இடங்களில் தடுப்பூசி செலுத்தியது குறித்து அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்த...\nமஹல்லா தோறும் ஒரு TNPSC அகாடமி\nமஹல்லா தோறும் ஒரு TNPSC அகாடமி ----------------------------- அன்பார்ந்த ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் உள்ளூர் மேம்பாட்டு குழுக்கள் மற்றும் சங்...\n'குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்'-காவல்துறை கண்காணிப்பாளர் எச்சரிக்கை\nதிருச்சி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளராக சுஜீத் குமார் பொறுப்பேற்றுக்கொண்டார். அவர் பொறுப்பேற்றதும் மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்த...\nதற்சார்பு இந்தியா, மேக் இன் இந்தியா பேச்சு போலித்தனமானது\" - நீதிபதிகள் அதிருப்தி\nஇந்திய நாளிதழ்களில், இன்று வெளியான முக்கியச் செய்திகள் சிலவ...\nவேலைதேடுவோர்க்கு சில அனுபவ குறிப்புகள் : கண்களில் கனவுகளோடும், கைகளில் கோப்புகளோடும் கழுத்தில் டைகளோடும் வேலை தேடி நிறைய பேர் உ...\nகுழந்தை வளர்ப்பில் தாயின் பங்கு\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.muthalvannews.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/2/", "date_download": "2021-12-02T04:14:31Z", "digest": "sha1:2OUNVRWILAPBAQOORC5U2IJZ7RHHNSNO", "length": 8724, "nlines": 127, "source_domain": "www.muthalvannews.com", "title": "சிறப்புக் கட்டுரைகள் Archives - Page 2 of 9 - Muthalvan News", "raw_content": "\nசட்டத்துக்குப் புறம்பாக வெளிநாடுகளிலிருந்து பணம் பரிமாற்றப்பட்ட வங்கிக் கணக்குகள் முடக்கப்படும்\nஎம்.எம் பவுண்டேசன் புலமைப்பரிசில் திட்டத்துக்கு யாழ்ப்பாணம் பல்கலையில் 50 மாணவர்கள் தெரிவு\nஆலயங்களில் திருடிய பணத்தில் நகை செய்து அணிந்தவர் நாவற்குழியில் சிக்கினார்\nவிடுதலைப் புலிகள் புதைத்து வைத்த தங்கத்தைத் தேடிச் சென்ற 2 அமைச்சுகளின் பிரத்தியேக செயலாளர்கள் – விசாரணைகள் ஆரம்பம்\nவடக்கில் ஒக்டோபரைவிட நவம்பரில் கோவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nHome சிறப்புக் கட்டுரைகள் Page 2\n“ஈக்கள் போல மக்கள் இறக்கின்றனர்” – அவிசாவளை மருத்துவமனை கோவிட்-19 விடுதியில் பணிபுரியும் மருத்துவரின் உணர்ச்சிபூர்வமான பதிவு\n வைத்தியசாலைகளுக்கு வெளியே, நோயாளர் கட்டிலுக்காக ஏங்கியபடி காத்திருக்கப் போகிறீர்கள் – மருத்துவ வல்லுநர் எச்சரிக்கை\nஊடகவியலாளர் வித்தியாதரன் நடுநிலமை தன்மையுடன் செயல்படுகிறாரா\nஆபிரிக்க நாடுகளில் நடைபெற்ற இனப்படுகொலைகளுக்கான சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் செயற்பாடுகள்; ஈழத்தமிழருக்குக் கற்றுத்தரும் பாடங்கள்\nமுதல்வனுக்கு சமயத் தலைவர்களின் ஆசிகள்\nமுதல்வனின் முதற்தரமான பணி தொடரவேண்டும் – அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங் வாழ்த்து\nபொருளியல் ஆசான் வரதராஜன் மேல் சேறு பூசல்களின் பின்னணி\nமுள்ளிவாய்க்கால் தூபியை மீள அமைக்க அடிக்கல் நடல்; தடுக்க முயன்ற பொலிஸார்\nஇது இத்துடன் முடிவடையப் போவதில்லை; நந்தி சின்னம் வரை தொடரும்\nமாறுவாரா… மாற்றம் தருவாரா… மாவை சேனாதிராசா மீதுள்ள எதிர்பார்ப்பு\nஉள்ளூராட்சி சபைகளில் சுய இலாப அரசியல் நகர்வுகளை நிறுத்துவார்களா கஜேந்திரகுமார் அணியினர்\nமுதல்வன் குடும்பத்தில் அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்கள் மற்றும் தொழில்முறை ஊடகவியலாளர்கள் உள்ளனர்.\nதரமான மற்றும் புதுப்பித்த சேவையை வழங்குவதில் உறுதியாக உள்ள முதல்வன், செய்திகளைச் சொல்வதில் மட்டுமல்லாமல், வாசகர்களிடம் நம்பகத்தன்மை மற்றும் நேர்மையுடன் செயற்படுவான்.\n“ஈக்கள் போல மக்கள் இறக்கின்றனர்” – அவிசாவளை மருத்துவமனை கோவிட்-19 விடுதியில் பணிபுரியும் மருத்துவரின் உணர்ச்சிபூர்வமான பதிவு\nசிறப்புக் கட்டுரைகள் August 14, 2021\n வைத்தியசாலைகளுக்கு வெளியே, நோயாளர் கட்டிலுக்காக ஏங்கியபடி காத்திருக்கப் போகிறீர்கள் – மருத்துவ வல்லுநர் எச்சரிக்கை\nசிறப்புக் கட்டுரைகள் August 1, 2021\nசிறப்புக் கட்டுரைகள் July 31, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/11/20/2019%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2021-12-02T03:52:01Z", "digest": "sha1:5ZVJCQGV7VPQ74G6WI74SUNJLCALYF4J", "length": 9300, "nlines": 86, "source_domain": "www.newsfirst.lk", "title": "2019ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதியிலிருந்து அனைத்து அரச செயற்பாடுகளும் ஸ்தம்பிதமடையும்: மங்கள சமரவீர - Newsfirst", "raw_content": "\n2019ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதியிலிருந்து அனைத்து அரச செயற்பாடுகளும் ஸ்தம்பிதமடையும்: மங்கள சமரவீர\n2019ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதியிலிருந்து அனைத்து அரச செயற்பாடுகளும் ஸ்தம்பிதமடையும்: மங்கள சமரவீர\nColombo (News 1st) தற்போதைய அரசியல் நிலைமையில், நாட்டின் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கான நிதியை செலவிடுவது தொடர்பில் சர்ச்சை நிலவுகிறது.\nடிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் இடைக்கால கணக்கு அறிக்கையையோ அல்லது வரவு செலவுத் திட்டத்தையோ சமர்ப்பிக்காவிட்டால், 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து அனைத்து அரச செயற்பாடுகளும் ஸ்தம்பிதமடையும் நிலை ஏற்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர குறிப்பிட்டார்.\nவரி கணக்கில் இருந்து நிதியைப் பெறுவதாயின், சட்டப்பூர்வமான நிதியமைச்சர் ஒப்பமிட வேண்டும். பாராளுமன்றம் ஏற்றுக்கொள்ளும் அரசாங்கமொன்று இல்லாவிட்டால் அரச சேவையாளர்கள், ஓய்வூதியம் பெறுபவர்கள், சமுர்த்தி கொடுப்பனவு\nபெறுபவர்கள் உள்ளிட்ட அரசாங்கத்திடமிருந்து நிதியைப் பெறும் அனைவருக்கும் நிதியை செலுத்த முடியாமற்போகும் என மங்கள சமரவீர சுட்டிக்காட்டினார்.\nஇடைக்கால கணக்கு அறிக்கையல்ல 2019ஆம் ஆண்டிற்காக நாம் தயாரித்துள்ள, பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்��விருந்த வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க நாம் தயார். தற்போதுள்ளவர்கள் சமர்ப்பித்தால் அது தோல்வியடையும். ஏனென்றால், அவர்களுக்கு பெரும்பான்மை இல்லை. கதிரையில் அமர்கின்றனர் என்பதற்காக பெரும்பான்மை கிடைக்காது. எதிர்க்கட்சியில் நாம் அமர்ந்தாலும் எமக்கே பெரும்பான்மையுள்ளது. ஆகவே, இவர்களால் வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்ற முடியாது என்பது மிகவும் தெளிவானது.\nஎன அவர் மேலும் குறிப்பிட்டார்.\nமுன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர காலமானார்\nஜனாதிபதி ஆணைக்குழுவில் ராஜித, மலிக் சமரவிக்ரம, சுமந்திரன், மங்கள சமரவீர ஆகியோர் ஆஜர்\nபொதுத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என மங்கள சமரவீர அறிவிப்பு\nமங்கள சமரவீர ஜனாதிபதிக்கு சவால்\nஅமைச்சர்கள் மங்கள சமரவீர, அஜித் பி பெரேரா இராஜினாமா\nசுற்றுலாத் துறையின் மேம்பாட்டிற்காக இலகு கடன்\nமுன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர காலமானார்\nஆணைக்குழுவில் ராஜித, மலிக், சுமந்திரன், மங்கள ஆஜர்\nமங்கள சமரவீர ஜனாதிபதிக்கு சவால்\nமங்கள சமரவீர, அஜித் பி பெரேரா இராஜினாமா\nசுற்றுலாத் துறையின் மேம்பாட்டிற்காக இலகு கடன்\nஎரிவாயு வெடிப்பு ஏற்பட்ட பகுதிகளுக்கு கள விஜயம்\nமின்சார வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு\n2021 வாக்காளர்இடாப்பு திருத்தம்: 30000 ஆட்சேபனைகள்\nதங்கத்தை தோண்டியெடுக்க முயற்சி; CID விசாரணை\nகொரோனா தடுப்பூசிகள் ஒமிக்ரோனை கட்டுப்படுத்துமா\nபாடசாலை துப்பாக்கிதாரி மீது கொலை குற்றச்சாட்டு\nஅனைத்து விளையாட்டு தொடர்களும் இரத்து - WTA\nநவம்பர் மாதத்தில் நாட்டின் பணவீக்கம் அதிகரிப்பு\n'தல' என அழைக்க வேண்டாம்: அஜித் குமார் அறிக்கை\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/hyderabad-fly-over-car-accident-fell-down-in-road-14960", "date_download": "2021-12-02T02:54:39Z", "digest": "sha1:56OOLK327EUGA4XPB3XSBJYIMZLWUY5J", "length": 8109, "nlines": 73, "source_domain": "www.timestamilnews.com", "title": "அதி பயங்கர ஸ்பீடு..! பாலத்தின் மீது பறந்து இளம் பெண்ணை நசுக்கிய சிவப்பு கார்! பதைபதைப்பு சம்பவம்! - Times Tamil News", "raw_content": "\nஅதிமுகவில் கொங்கு VS முக்குலம்.. ஓபிஎஸ்சுக்கு கைகொடுக்கும் சசிகலா..\nமு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் 8 ஜெயலலிதா விசுவாசிகள்\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\n பாலத்தின் மீது பறந்து இளம் பெண்ணை நசுக்கிய சிவப்பு கார்\nஐதராபாத்: அந்தரத்தில் வேகமாக பறந்து சென்ற கார் விழுந்ததில் பெண் ஒருவர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.\nஐதராபாத்தில் உள்ள கச்சிபோலி ஐடி காரிடார் சாலையில் உள்ள பயோடைவர்சிட்டி பார்க் அருகே சனிக்கிழமை பிற்பகலில் கார் ஒன்று மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பாலத்தில் இருந்து அந்தரத்தில் பறந்து சென்று, கீழே விழுந்து நொறுங்கியது.\nஇதில், பாலத்தின் கீழே நின்றுகொண்டிருந்த பெண் ஒருவர் உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் தவிர காரை ஓட்டிச் சென்ற டிரைவர் மற்றும் காரில் இருந்த ஒரு பெண் பயணியும் இதில் காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த விபத்தில் உயிரிழந்த சத்யம்மா என்ற அந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்குவதாக ஐதராபாத் மேயர் போந்து ராம்மோகன் அறிவித்துள்ளார்.\n100 கிலோமீட்டர் வேகத்தில் சென்ற கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்ததே இந்த விபத்து ஏற்பட முக்கிய காரணம் என போலீசார் தெரிவிக்கின்றனர். 40 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றாலே பெரும்பாலான விபத்துகளை தவிர்க்க முடியும் எனவும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vakeesam.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-3/", "date_download": "2021-12-02T04:12:12Z", "digest": "sha1:C5Y3FGDOQUOEHP4NZSO4CXGQEXEYDCIU", "length": 6709, "nlines": 83, "source_domain": "www.vakeesam.com", "title": "யாழ் மாவட்டச் செயலகத்தில் அஞ்சலி நிகழ்வு - Vakeesam", "raw_content": "\nஎழுச்சிகொண்டது தமிழர் தாயகம் தடைகளை மீறி மாவீரர்களுக்கு அஞ்சலி\nமுல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்\nஇனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி\nஆரியகுளத்தில் மத அடையாளங்களுக்கு இடமில்லை \nவிவசாயிகளிடம் கீரி சம்பாவை 80 ரூபாவிற்கு வாங்கி 165 ரூபாவிற்கு விற்கிறோம்\nஎழுச்சிப் பாடகர் வர்ண ராமேஸ்வரன் அவர்கள் சாவடைந்தார்\nவீட்டைச் சூழ்ந்து பொலிஸ் – தியாக தீபத்திற்கு அஞ்சலி செலுத்திய சிவாஜி\n‘நா கேமை ஆரம்பிச்சு ரொம்ப நேரமாச்சு தம்பி’ – வலிமை முன்னோட்டம் வெளியானது \nHome / செய்திகள் / யாழ் மாவட்டச் செயலகத்தில் அஞ்சலி நிகழ்வு\nயாழ் மாவட்டச் செயலகத்தில் அஞ்சலி நிகழ்வு\nin செய்திகள், முக்கிய செய்திகள் May 8, 2019\t0 43 Views\nகுண்டு தாக்குதலில்கொல்லப்பட்ட அப்பாவி பொது மக்களுக்கான ஆத்மாசாந்தி பிரார்த்தனை யாழ்மாவட்டச் செயலகத்தில் இன்று நடைபெற்றது.\nதேசிய ஒருமைப்பாடு அரசகரும்மொழிகள் சமூகமேம்பாடு இந்து சமயஅலுவல்கள் அமைச்சின்ஏற்பாட்டில் நாடாளாவியரீதியில் இப் பிரார்த்தனை அனுஷ்டிக்கப்படுகிறது.\nஇதற்கமைய கொல்லப்பட்டஇலங்கை மற்றும்வெளிநாட்டு மக்களின்ஆத்மா சாந்தி பிராத்தனையாழ் மாவட்டசெயலகத்திலும் இன்றுநடைபெற்றது.\nமாவட்ட அரச அதிபர்என்.வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற இப் பிராத்தனை நிகழ்வில் அஞ்சலி உரையை அரசஅதிபர் ஆற்றியிருந்தார். ஆத்மா சாந்திபிரார்த்தனையை மத்த்தலைவர்களும் மேற்கொண்டிருந்தனர்.\nஅத்தோடு மெழுவர்த்தி ஏந்தி அஞ்சலியுடன் செலுத்தப்பட்டது. நிகழ்வில்அரச அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.\nPrevious: 45 வருட யாழ். பல்கலைக்கழக வரலாற்றிற்கு கரும்புள்ளி வைத்த நல்��ாட்சி\nNext: லாகூரில் மசூதி அருகே குண்டு வெடிப்பு – ஐவர் பலி – 24 பேர் படுகாயம்\nஎழுச்சிகொண்டது தமிழர் தாயகம் தடைகளை மீறி மாவீரர்களுக்கு அஞ்சலி\nமுல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்\nஇனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி\nதமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/article/115559", "date_download": "2021-12-02T03:43:45Z", "digest": "sha1:TOQPFUDTABYNZSLFQCNUBE2IEQTHB4KH", "length": 11919, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "பாலத்தின் பலகை உடைந்து குப்புற விழுந்த பாராளுமன்ற உறுப்பினர் | Virakesari.lk", "raw_content": "\nஎரிபொருள் விலையில் மாற்றங்களை செய்தாக வேண்டும் - உதய கம்மன்பில\nபஷில் - மோடி சந்திப்பு இன்று : பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பில் அமைச்சர் சீதாராமனுடன் முக்கிய பேச்சு\nமேற்கிந்தியத் தீவுகள் அணியிடம் போட்டியின் பிடியை நழுவ விடுமா இலங்கை \n'ஒமிக்ரோன்' பிறழ்வு தாக்கம் குறித்து பல கோணங்களில் ஆய்வு - வைத்திய நிபுணர் நதீன ஜானக\nஅசாத் சாலியை விடுதலை செய்வதா மேல் நீதிமன்றத்தின் தீர்மானம் இன்று\nபஷில் - மோடி சந்திப்பு இன்று : பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பில் அமைச்சர் சீதாராமனுடன் முக்கிய பேச்சு\nநாட்டில் மேலும் 26 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு\n'சீனாவின் கடன்பொறி என்பது ஓர் மூடநம்பிக்கை' - இலங்கையை நாமே பாதுகாத்தோம் என்கிறது சீனா\nநாட்டில் மேலும் 23 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு\nபாலத்தின் பலகை உடைந்து குப்புற விழுந்த பாராளுமன்ற உறுப்பினர்\nபாலத்தின் பலகை உடைந்து குப்புற விழுந்த பாராளுமன்ற உறுப்பினர்\nஹாலிஎல மற்றும் உவாபரணகம தொகுதிகளை இணைக்கும் உமா ஓயா மீது ஆங்கிலேய ஆட்சியாளர்களால் கட்டப்பட்ட இரும்பு பாலத்தின் பாழடைந்த நிலையை கண்காணிப்பதற்காக சென்ற பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா, பலகை உடைந்து பாலத்தில் விழுந்தார்.\nஎனினும் சம்பவ இடத்திலிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களால் அவர் பாலத்திலிருந்து கீழே விழாமல் பாதுகாக்கப்பட்டார்.\n113 மீட்டர் நீளமுள்ள குறித்த பாலம் நீண்ட காலமாக சிதைந்து காணப்படுவதால் அங்குள்ள மக்கள் தமது விளை���ொருட்களை எடுத்துச் செல்வதில் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர்.\nதற்போது ஆட்சியாளர்களே இந்த சிரமத்தை எதிர்கொண்டுள்ளதால் விரைவில் குறித்த பாலம் புனரமைத்துக் கொடுக்கப்படும் என்று அங்குள்ள மக்கள் எதிர்பார்க்கின்றனர்.\nகண்காணிப்பு பலகை பாலம் டிலான் பெரேரா Surveillance board Bridge Dylan Perera\nஎரிபொருள் விலையில் மாற்றங்களை செய்தாக வேண்டும் - உதய கம்மன்பில\nகடந்த கலாத்தில் எரிபொருள் விலையில் மாற்றங்களை செய்யாத காரணத்தினால் இறுதி பத்து மாதங்களில் மாத்திரம் 7000 ஆயிரம் கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது.\n2021-12-02 09:03:51 எரிபொருள் விலை உதய கம்மன்பில\nபஷில் - மோடி சந்திப்பு இன்று : பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பில் அமைச்சர் சீதாராமனுடன் முக்கிய பேச்சு\nஇந்தியாவின் புதுடில்லிக்கு விஜயம் செய்துள்ள நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ இன்று வியாழக்கிழமை பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளார்.\n2021-12-02 08:06:21 பஷில் ராஜபக்ஷ இந்தியா இலங்கை\n'ஒமிக்ரோன்' பிறழ்வு தாக்கம் குறித்து பல கோணங்களில் ஆய்வு - வைத்திய நிபுணர் நதீன ஜானக\nதென் ஆபிரிக்காவில் இனங்காணப்பட்ட 'ஒமிக்ரோன்' பிறழ்வு டெல்டாவை விட வேகமாகப் பரவக்கூடியதா என்பது தொடர்பில் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அத்தோடு இந்த பிறழ்வு தடுப்பூசிகளால் கிடைக்கப்பெற்றுள்ள பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையுமா என்ற காரணியும் ஆய்வு மட்டத்திலேயே உள்ளதாக வைரஸ் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் நதீன ஜானக தெரிவித்தார்.\n2021-12-01 22:16:50 'ஒமிக்ரோன்' பிறழ்வு பல கோணங்கள் ஆய்வு\nஅசாத் சாலியை விடுதலை செய்வதா மேல் நீதிமன்றத்தின் தீர்மானம் இன்று\nபிரதிவாதி தரப்பு சாட்சியங்களை ஆராயாமலே, குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலியை விடுதலை செய்வதா என்பது குறித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (2)தனது தீர்மானத்தை அறிவிக்கவுள்ளது.\n2021-12-01 15:54:46 அசாத் சாலி விடுதலை மேல் நீதிமன்றம்\nடொலர் பற்றாக்குறை மற்றும் பொருளாதார நெருக்கடி குறித்து ஜனாதிபதிக்கு புரிதல் இல்லை - ஜே.வி.பி.\nஐந்து வார காலத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு போதுமான டொலர்கள் மாத்திரமே அரசாங்கத்தின் கையிருப்பில் உள்ளன.\n2021-12-01 22:10:15 டொலர் பற்றாக்குறை பொருளாதார நெருக்கடி ஜனாதிபதி\nபஷில் - மோடி சந்திப்பு இன்று : பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பில் அமைச்சர் சீதாராமனுடன் முக்கிய பேச்சு\nமேற்கிந்தியத் தீவுகள் அணியிடம் போட்டியின் பிடியை நழுவ விடுமா இலங்கை \n'ஒமிக்ரோன்' பிறழ்வு தாக்கம் குறித்து பல கோணங்களில் ஆய்வு - வைத்திய நிபுணர் நதீன ஜானக\nஅசாத் சாலியை விடுதலை செய்வதா மேல் நீதிமன்றத்தின் தீர்மானம் இன்று\nடொலர் பற்றாக்குறை மற்றும் பொருளாதார நெருக்கடி குறித்து ஜனாதிபதிக்கு புரிதல் இல்லை - ஜே.வி.பி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-49/segments/1637964361064.69/wet/CC-MAIN-20211202024322-20211202054322-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
]