diff --git "a/data_multi/ta/2021-43_ta_all_1170.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-43_ta_all_1170.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-43_ta_all_1170.json.gz.jsonl" @@ -0,0 +1,492 @@ +{"url": "http://www.sonakar.com/2020/12/blog-post_445.html", "date_download": "2021-10-25T11:46:18Z", "digest": "sha1:G7IYLI4MHKZRQFTL5CN47CWBDSTYWRTH", "length": 5792, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "அரசின் திட்டமே பௌத்த பிக்குகளின் ஆர்ப்பாட்டம்: மு.ரஹ்மான் - sonakar.com", "raw_content": "\nHome NEWS அரசின் திட்டமே பௌத்த பிக்குகளின் ஆர்ப்பாட்டம்: மு.ரஹ்மான்\nஅரசின் திட்டமே பௌத்த பிக்குகளின் ஆர்ப்பாட்டம்: மு.ரஹ்மான்\nஇன்றைய தினம் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் இடம்பெற்ற பௌத்த பிக்குகள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டமும் நடைபவனியும் அரசாங்கத்தின் திட்டம் என தெரிவிக்கிறார் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்.\nஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் (அக்மீமன தயாராத்ன, இத்தேகந்த சத்தாதிஸ்ஸ, மெடில்லே பன்னாலோக உட்பட்ட தேரர்கள்) அரசாங்கத்துக்காக பிரச்சாரம் செய்து, ஆட்சியாளர்களின் ஆசியுடன் இயங்கி வருபவர்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nகுறித்த தேரர்கள், ஏப்ரல் மாதம் திருத்தியமைக்கப்பட்டு எரிப்பதொன்றே தீர்வென முன் வைக்கப்பட்ட அறிவிப்பை தொடர வேண்டும் என இன்றைய ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபணமில்லை 'ஜனாஸாவை' வைத்துக்கொள்: குடும்பங்கள் அதிரடி\nகொழும்பில் கொரேனா பாதிப்பிருப்பதாக தெரிவிக்கப்படும் ஜனாஸாக்களை அடக்குவதற்கு 58,000 ரூபா கேட்பது நிரந்தர வழக்கமாக உருவெடுத்துள்ள நிலையில்,...\nஇஷாலினி தன்னைத் தானே எரியூட்டியதாக வாக்குமூலம்\nரிசாத் பதியுதீன் வீட்டில் பணிபுரிந்த நிலையில் தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த மலையகத்தைச் சேர்ந்த இஷாலினி தன்னை...\nஅசாத் கைது செய்யப்பட்டது தெரியாது: பிரதமர்\nதேசிய ஐக்கிய முன்னணி தலைவர் அசாத் சாலி கைது செய்யப்பட்டது தனக்குத் தெரியாது என தெரிவித்துள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச. பயங்கரவாத தடுப்புச...\nஜனாஸா எரிப்பு வழக்கை விசாரணைக்கு ஏற்க மறுப்பு\nஜனாஸா எரிப்புக்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்கினை விசாரணைக்கு ஏற்பதா இல்லையா என்பதனடிப்படையிலான விசாரணைகள் இரு தினங்களாக இடம்பெற்ற ந...\nநான் 'நல்ல மாதிரியான' முஸ்லிம்: முசம்மில்\nமுஸ்லிம் குடும்பம் ஒன்றில் பிறந்து இஸ்லாமிய கலாச்சாரத்தில் வளர்ந்தவன் என்ற அடிப்படையில் மாற்று மதத்தவரைத் திருமணம் செய்துள்ள போதிலும் தான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2021/02/blog-post_830.html", "date_download": "2021-10-25T10:31:09Z", "digest": "sha1:M4H4WBSDKQWTCQBUMJEIJIOL5SBHPDLL", "length": 5724, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "எங்கே அடக்கம் செய்ய அனுமதிப்பது? பவித்ரா ஆராய்வு! - sonakar.com", "raw_content": "\nHome NEWS எங்கே அடக்கம் செய்ய அனுமதிப்பது\nஎங்கே அடக்கம் செய்ய அனுமதிப்பது\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்போரின் உடலங்களை கட்டாயம் தகனம் செய்வதாக இருந்து வந்த நடைமுறை அரசாங்கம் நேற்று முன் தினம் நீக்கியுள்ளது.\nஎனினும், உடலங்களை எங்கே அடக்கம் செய்ய அனுமதிப்பது என்பது தொடர்பில் இன்னும் தெளிவான விளக்கமோ முடிவோ அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், இது தொடர்பில் சுகாதார அமைச்சில் இன்று விசேட ஆலோசனையை நடாத்தி துரிதமாக அதற்கான வழிகாட்டலை வெளியிடும் நிமித்தம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇதேவேளை, சில இடங்களில் தொடர்ந்தும் எரியூட்டுவதற்கான நிர்ப்பந்தம் தரப்படுவதாக பொது மக்கள் தரப்பிலிருந்து குற்றச்சாட்டுகளும் முன் வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nபணமில்லை 'ஜனாஸாவை' வைத்துக்கொள்: குடும்பங்கள் அதிரடி\nகொழும்பில் கொரேனா பாதிப்பிருப்பதாக தெரிவிக்கப்படும் ஜனாஸாக்களை அடக்குவதற்கு 58,000 ரூபா கேட்பது நிரந்தர வழக்கமாக உருவெடுத்துள்ள நிலையில்,...\nஇஷாலினி தன்னைத் தானே எரியூட்டியதாக வாக்குமூலம்\nரிசாத் பதியுதீன் வீட்டில் பணிபுரிந்த நிலையில் தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த மலையகத்தைச் சேர்ந்த இஷாலினி தன்னை...\nஅசாத் கைது செய்யப்பட்டது தெரியாது: பிரதமர்\nதேசிய ஐக்கிய முன்னணி தலைவர் அசாத் சாலி கைது செய்யப்பட்டது தனக்குத் தெரியாது என தெரிவித்துள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச. பயங்கரவாத தடுப்புச...\nஜனாஸா எரிப்பு வழக்கை விசாரணைக்கு ஏற்க மறுப்பு\nஜனாஸா எரிப்புக்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்கினை விசாரணைக்கு ஏற்பதா இல்லையா என்பதனடிப்படையிலான விசாரணைகள் இரு தினங்களாக இடம்பெற்ற ந...\nநான் 'நல்ல மாதிரியான' முஸ்லிம்: முசம்மில்\nமுஸ்லிம் குடும்பம் ஒன்றில் பிறந்து இஸ்லாமிய கலாச்சாரத்தில் வளர்ந்தவன் என்ற அடிப்படையில் மாற்று மதத்தவரைத் திருமணம் செய்துள்ள போதிலும் தான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2021/06/51-2361.html", "date_download": "2021-10-25T10:45:14Z", "digest": "sha1:YN4UIUC2RP2DX5K4RGUIZJDCIY5IGS2Y", "length": 4891, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "51 மரணங்கள்; 2361 புதிய தொற்றாளர்கள் - sonakar.com", "raw_content": "\nHome NEWS 51 மரணங்கள்; 2361 புதிய தொற்றாளர்கள்\n51 மரணங்கள்; 2361 புதிய தொற்றாளர்கள்\nஇன்றைய தினம் நாட்டில் 2361 புதிய கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் நேற்றைய தினம் 51 பேர் மரணித்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.\nஇப்பின்னணியில் மொத்த மரண எண்ணிக்கை 2425 ஆக உயர்ந்துள்ளதுடன் மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 23 லட்சத்தைத் தாண்டியுள்ளது.\nதற்சமயம், 35256 பேர் சிகிச்சை பெற்று வருகின்ற அதேவேளை ஆயிரக்கணக்கானோர் வீடுகளிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபணமில்லை 'ஜனாஸாவை' வைத்துக்கொள்: குடும்பங்கள் அதிரடி\nகொழும்பில் கொரேனா பாதிப்பிருப்பதாக தெரிவிக்கப்படும் ஜனாஸாக்களை அடக்குவதற்கு 58,000 ரூபா கேட்பது நிரந்தர வழக்கமாக உருவெடுத்துள்ள நிலையில்,...\nஇஷாலினி தன்னைத் தானே எரியூட்டியதாக வாக்குமூலம்\nரிசாத் பதியுதீன் வீட்டில் பணிபுரிந்த நிலையில் தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த மலையகத்தைச் சேர்ந்த இஷாலினி தன்னை...\nஅசாத் கைது செய்யப்பட்டது தெரியாது: பிரதமர்\nதேசிய ஐக்கிய முன்னணி தலைவர் அசாத் சாலி கைது செய்யப்பட்டது தனக்குத் தெரியாது என தெரிவித்துள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச. பயங்கரவாத தடுப்புச...\nஜனாஸா எரிப்பு வழக்கை விசாரணைக்கு ஏற்க மறுப்பு\nஜனாஸா எரிப்புக்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்கினை விசாரணைக்கு ஏற்பதா இல்லையா என்பதனடிப்படையிலான விசாரணைகள் இரு தினங்களாக இடம்பெற்ற ந...\nநான் 'நல்ல மாதிரியான' முஸ்லிம்: முசம்மில்\nமுஸ்லிம் குடும்பம் ஒன்றில் பிறந்து இஸ்லாமிய கலாச்சாரத்தில் வளர்ந்தவன் என்ற அடிப்படையில் மாற்று மதத்தவரைத் திருமணம் செய்துள்ள போதிலும் தான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2021-10-25T10:07:14Z", "digest": "sha1:TX3BNU67NQ2BM5RQG6QQUQLKGJCAJ6YY", "length": 3280, "nlines": 40, "source_domain": "annasweetynovels.com", "title": "யார்டா மீரட்? – Anna Sweety Tamil Novels", "raw_content": "\nகாதலாம் பைங்கிளி வாசகர்களுக்கு வணக்கம் வந்தனம்.\nஇந்த விளையாட்டு பற்றி ஏற்கனவே சொல்லிய படிதான்.\n‘காதலாம் பைங்கிளி மீரட்ட��ன் நோக்கம் என்ன கிருபாவ அவன் ஏன் டார்கெட் செய்றான் கிருபாவ அவன் ஏன் டார்கெட் செய்றான்\nஇதைப் பத்தி உங்க கெஸ் என்ன… நான் சொல்கிற குறிப்பிட்ட எப்பி வெளியாகும் வரை, ஒருவரே எத்தனை முறை வேண்டுமானாலும் கெஸ் செய்யலாம். தினம் தினமும் விடை சொல்லலாம்.\nகதையில் மீரட்டின் நோக்கம் வெளியாகும் போது யாருடைய கெஸ்/ பதில் மிக நெருங்கிப் போகிறதோ…அவங்க தான் வின்னர்ஜெயிச்ச வெற்றியாளர்.\nஅப்படி ஜெயிச்சவங்களுக்கு என் புத்தகத்தில் ஒன்று சந்தோஷ அடையாளமாய் அனுப்பி வைக்கப் படும். (choice of book is mine)\nஆசிரியரின் முடிவே இறுதியானது. ( ஹி ஹி நாந்தான்)\nஇங்க கமென்ட் செக்க்ஷனில் பதிலை சொல்வீங்களாம்…\nபுத்தகமாய் வெளியாகியுள்ள அன்னா ஸ்வீட்டியின் எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nபுத்தகமாய் வெளியாகியுள்ள அன்னா ஸ்வீட்டியின் எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nதுளி தீ நீயாவாய் நாவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://onetune.in/life-history/amartya_sen", "date_download": "2021-10-25T10:05:26Z", "digest": "sha1:HIBM6A6TEJANUXD4DQHCRHUSH6E35XSH", "length": 23681, "nlines": 214, "source_domain": "onetune.in", "title": "அமர்த்தியா சென் - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nHome » அமர்த்தியா சென்\nLife History • எழுத்தாளர்கள்\nஅமர்த்தியா சென் அவர்கள், ‘நோபல் பரிசும்’, ‘பாரத ரத்னா புரஸ்கார் விருதும்’ பெற்று, இந்திய குடிமக்களுள் மிக முக்கியமான பொக்கிஷமாக கருதப்படுபவர். அவர், ஏராளமான மாற்றங்களை பொருளாதாரம் மற்றும் அதன் தொடர்புடைய துறைகளில் கொண்டு வந்து, புரட்சிகரமான சிந்தனை முறைகளுக்கும், நம்பிக்கைகளுக்கும் சவால் விடுத்தார். தனது சிறு வயதிலேயே வங்கப் பிரிவினையின் போது நடந்த மோசமான விளைவுகளையும், வன்முறைகளையும் நேரில் கண்டதால் கடுமையாக பாதிக்கப்பட்டார். இந்த அனுபவம் அவருக்குப் பெரும் அதிர்ச்சியைத் தந்ததோடு மட்டுமல்லாமல், “இந்தப் பிரிவினை, அரசியலில் புதைக்கப்பட்ட நெஞ்சறிந்த மறைப்புரை” என்றும், இந்த அனுபவத்தை தனது படைப்புகளில் சொந்த வார்த்தைகளில் வெளிப்படுத்தினார். அமர்த்தியா சென் அவர்களின் வாழ்க்கை மற்றும் சாதனைகளைப் பற்றி மேலுமறிய ஆவலாக இருந்தால், தொடர்ந்து படிக்கவும்.\nபிறப்பு: நவம்பர் 3, 1933\nபிறந்த இடம்: சாந்திநிகேதன், வங்காள மாகாணம், பிரிட்டிஷ் இந்தியா (இன்றைய மேற்கு வங்காளம்)\nதொழில்: பொருளியலாளர், எழுத்தாளர், பேராசிரியர்\nஅமர்த்தியா சென் அவர்கள், அஷுதோஷ் சென் மற்றும் அமிதா சென் தம்பதியருக்கு நவம்பர் 3, 1933 ஆம் ஆண்டு இந்தியாவிலுள்ள மேற்கு வங்கத்திலிருக்கும் சாந்திநிகேதன் என்ற இடத்தில் ஒரு பெங்காலி இந்து பிராமண குடும்பத்தில் பிறந்தார். சாந்திநிகேதன், ரவீந்திரநாத் தாகூரின் விஸ்வ-பாரதி பள்ளி / கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ளது.\nஅமர்த்தியா சென் அவர்களின் மூதாதையர்களின் இருப்பிடம் இப்போது வங்காளத்தின் தலைநகரான ‘டாக்கா’ ஆகும். ஆகவே, அவரது தந்தையான அஷுதோஷ் சென், டாக்கா பல்கலைக்கழகத்தின் வேதியியல் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். சில ஆண்டுகள் கழித்து, மேற்கு வங்கத்தின் பொது சேவை ஆணைக்குழு தலைவராகி டெல்லியில் பணியாற்றினார். சென் அவர்கள், சாந்திநிகேதனுக்கு வரும் முன், அவர் வங்காளத்திலிருக்கும் ‘புனித கிரிகோரி பள்ளியில்’ கல்வி கற்றார். சென் அவர்களின் தாய்வழி தாத்தா ரவீந்திரநாத் தாகூரின் விஸ்வ-பாரதி பள்ளியில் ஒரு ஆசிரியராகவும், அவரது அம்மா ஒரு மாணவியாகவும் இருந்ததால், சென்னும் இப்பள்ளியில் படித்தார் என்றால் அதில் ஆச்சர்யப்படுவதற்கில்லை. அவரது உயர் கல்விக்காக கல்கத்தாவிலுள்ள பிரசிடென்சி கல்லூரிக்குச் சென்று பொருளாதாரம் (மேஜர்) மற்றும் கணிதத்தில் (மைனர்) பி.ஏ. பட்டம் பெற்றார். அதைத் தொடர்ந்து, கேம்பிரிட்ஜிலுள்ள டிரினிட்டி கல்லூரியில், தூய பொருளாதாரத்தில் மற்றுமொரு பி.ஏ பட்டத்தைப் பெற்றார்.\n1956ல் கேம்பிரிட்ஜிலிருந்து திரும்பிய அமர்த்தியா சென் அவர்கள், புதிதாக நிறுவப்பட்ட கல்வி நிறுவனமான ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தின் பொருளாதார துறை தலைவராக நியமிக்கப்பட்டார். அப்போது அவருக்கு இருபத்தி மூன்று வயதாக இருந்ததால், அங்குள்ள மக்கள் மத்தியில் அதிருப்தியை அது ஏற்படுத்தியது. ஓரிரு ஆண்டுகள் அந்த பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய பின்னர், அவர் கேம்பிரிட்ஜிற்குத் திரும்ப சென்று, டிரினிட்டி கல்லூரியில் தத்துவப் பாடத்தில் சேர்ந்தார். 1963 ஆம் ஆண்டு, இந்தியா திரும்பிய அவர், தில்லி பல்கலைக்கழகத்திலு��், தில்லி பொருளாதார பள்ளியிலும் பொருளாதார பேராசிரியராக பணியில் அமர்ந்தார். 1970ல், அவரது முதல் புத்தகமான “கலெக்டிவ் சாய்ஸ் அண்ட் சோசியல் வேல்ஃபார்” என்ற படைப்பை வெளியிட்டார். 1971 ஆம் ஆண்டில், அவரது மனைவியின் உடல்நிலை மோசமானதால், அவர் டெல்லியை விட்டு, லண்டனுக்குச் சென்றார். இருப்பினும், அவரது மனைவி இறந்ததால், அவர்களது திருமண பந்தம் ஒரு முடிவுக்கு வந்தது. 1972 ஆம் ஆண்டில், லண்டன் பொருளாதார பள்ளியில் பேராசிரியராக சேர்ந்து, 1977 வரை பணிபுரிந்த அவர், அதற்கு பின், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். ஆக்ஸ்ஃபோர்டிலுள்ள நட்ஃபீல்ட் கல்லூரியின் முதல் பொருளியல் பேராசிரியர் என்ற பெருமை இவரையே சேரும். 1986 வரை அங்கு பணிபுரிந்த பின்னர், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.\nசிறந்த ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதி, வெளியிட்ட வரலாற்று உரிமை அமர்த்தியா சென் அவர்களுக்கு உண்டு. 1981 ஆம் ஆண்டு அவர் தனது கட்டுரையான, ‘பாவர்ட்டி அண்ட் ஃபாமைன்ஸ்: (வறுமை மற்றும் பஞ்சம்): உரிம மற்றும் வாழ்வாதாரங்களின்மைக்கான ஒரு கட்டுரையை’ வெளியிட்டார். அவர் ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி திட்டத்தில் வெளியிடப்பட்ட “ஹ்யூமன் டெவலப்மென்ட் ரிப்போர்ட்” (மனித அபிவிருத்தி அறிக்கை), என்ற கட்டுரையையும் எழுதியுள்ளார். 1990 ஆம் ஆண்டில், அவர் தி நியூயார்க் ரெவ்யூ ஆஃப் புக்ஸில், அவரது சர்ச்சைக்குரிய கட்டுரைகளில் ஒன்றான “மோர் தான் ஹன்ட்ரெட் மில்லியன் வுமன் ஆர் மிஸ்ஸிங்” என்ற தலைப்பில் கட்டுரையை வெளியிட்டார். அமர்த்தியா சென் அவர்கள், இருபதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார், மேலும் அவைகள் பல முக்கிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றன.\nஅமர்த்தியா சென் அவர்கள், தனது ஆராய்ச்சி மூலமாக அரசாங்கம் மற்றும் சர்வதேச நிறுவனங்களின் பொருளாதாரம் மற்றும் அதன் தொடர்புடைய துறைகளில் புதிய தரங்களைக் கொண்டு வந்தார். இன்று அதிகாரிகளின் செல்வாக்கை நிர்வகித்து, துன்பத்திற்கான வழிகளைக் கண்டுபிடித்து ஒழித்ததோடு மட்டுமல்லாமல், ஏழைகளின் வருமான இழப்பிற்கான மாற்றீடாக இருப்பனவற்றையும் கண்டுபிடித்தார். பொருளாதார வளர்ச்சி பகுதியில், அவர், “ஈக்வாலிட்டி ஆஃப் வாட்” என்ற ஆய்வு கட்டுரையின் மூலமாக ‘செயல்திறனின் கோட்பாட்டை’ ��றிமுகப்படுத்தினார். இது பொருளாதார வளர்ச்சியில் அவருடைய முக்கிய பங்களிப்பாகும்.\n1954: கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மூலமாக ‘ஆடம் ஸ்மித் பரிசு’ வழங்கப்பட்டது.\n1956: கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மூலமாக ‘ஸ்டீவென்சென் பரிசு’ வழங்கப்பட்டது.\n1976: மகாலானோபிஸ் பரிசு பெற்றார்.\n1986: அரசியல் பொருளாதாரத்தில் ‘ரேங்க் ஈ செய்ட்மேன் டிஸ்டிங்கஷ்ட் விருது’ கிடைத்தது.\n1990: நெறிமுறைகளுக்கான ‘செனட்டர் ஜியோவானி அக்னெல்லி சர்வதேச பரிசு’ பெற்றார்.\n1990: ‘ஆலன் ஷான் ஃபெய்ன்ஸ்டீன் வேர்ல்ட் ஹங்கர் விருது’\n1993: ஜோன் மேயர் ‘குளோபல் குடியுரிமை விருது’\n1994: ஆசிய சமூகத்தின் ‘இந்திரா காந்தி தங்க பதக்கம் விருது’\n1997: ஒன்பதாவது ‘கட்டலோனியா சர்வதேச பரிசு’\n1998: பொருளாதாரத்தில் ‘நோபல் பரிசு’\n1999: ‘பாரத் ரத்னா விருது’\n1999: வங்காள அரசின் ‘கெளரவ குடியுரிமை’ வழங்கப்பட்டது.\n2000: உலகளாவிய அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் நிறுவனத்திலிருந்து ‘லியன்டெஃப் பரிசு’\n2000: அமெரிக்காவின் தலைமை மற்றும் சேவைக்காக ‘ஐசனோவர் பதக்கம்’\n2000: ‘சாம்பியன் ஆஃப் ஹானர்’\n2002: சர்வதேச ஹ்யுமனிஸ்ட் மற்றும் எதிக்கல் யூனியனிலிருந்து ‘சர்வதேச ஹ்யுமனிஸ்ட் விருது’\n2003: இந்திய வர்த்தக சேம்பர் அவருக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கி கௌரவித்தது’\nயுனெஸ்கேபின் (UNESCAP) ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’\n1933: நவம்பர் 3, 1933 ஆம் ஆண்டு, பிரிட்டிஷ் இந்தியாவிலுள்ள வங்காள மாகாணத்திலிருக்கும் சாந்திநிகேதனில் பிறந்தார்.\n1953: கொல்கத்தாவிலுள்ள பிரசிடென்சி கல்லூரியில், பொருளாதாரத்தில் பி.ஏ. பட்டம் பெற்றார்.\n1955: கேம்ப்ரிட்ஜிலுள்ள ட்ரினிட்டி கல்லூரியில், பொருளாதாரத்தில் பி.ஏ. பட்டம் பெற்றார்.\n1959: கேம்ப்ரிட்ஜிலுள்ள ட்ரினிட்டி கல்லூரியில், ஹெச்.ஏ. மற்றும் பி.எச்.டி முடித்தார்.\n1956: கொல்கத்தாவிலுள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில், பொருளாதார பேராசிரியராக அவரது முதல் பணியைத் தொடங்கினார்.\n1963: தில்லி பல்கலைக்கழகத்தில், பொருளாதார பேராசிரியராக பணியேற்றார்.\n1970: அவரது முதல் புத்தகமான “கலெக்டிவ் சாய்ஸ் அண்ட் சோசியல் வேல்ஃபார்” வெளியிடப்பட்டது.\n1972: லண்டன் பொருளாதார பள்ளியில், பொருளாதார பேராசிரியராக சேர்ந்தார்.\n1977: ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில், பொருளாதார பேராசிரியராக சேர்ந்தார்.\n1986: ��ார்வர்ட் பல்கலைக்கழகத்தில், பொருளாதார பேராசிரியராக சேர்ந்தார்.\n1989: பொருளாதாரத்திற்காக ‘நோபல் பரிசு’ பெற்றார்.\n1999: ‘பாரத ரத்னா புரஸ்கார்’ விருதைப் பெற்றார்.\nLife History • இசைக்கலைஞர்கள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nLife History • இசைக்கலைஞர்கள்\nLife History • இசைக்கலைஞர்கள்\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pasumaivivashayam.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF/", "date_download": "2021-10-25T10:42:06Z", "digest": "sha1:77XSTVVVENNLLGFVHVHEZ2U4L6KR3FV7", "length": 9198, "nlines": 128, "source_domain": "pasumaivivashayam.com", "title": "ஏற்றுமதி செய்யப்படும் நித்யகல்யாணியின் நன்மைகள்! - Pasumaivivashayam", "raw_content": "\nஏற்றுமதி செய்யப்படும் நித்யகல்யாணியின் நன்மைகள்\nஏற்றுமதி செய்யப்படும் நித்யகல்யாணியின் நன்மைகள்\nஎல்லா பருவத்திலும் பூக்கும் என்பதால் தமிழில் நித்யகல்யாணி என்று பெயரிடப்பட்டுள்ளது.பெருமபாலான மக்கள் இதனை அழகுச் செடியாக வளர்த்து வருகின்றன. ஆனால் இதன் இலைகள்,பூக்கள், தண்டுகள் வேர்கள் என அனைத்தும் மருத்துவ நன்மைகளை கொண்டவை. இதில் Vinblastine, Vincristine என்று இரண்டு முக்கிய வேதிய ஒபிருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த இரண்டும் புற்றுநோயை குணப்படுத்தவும் கட்டுப்படுத்தவும் பயன்படுகின்றன.\nசில வகை மார்பகப் புற்றுநோய்கள், தோல் புற்றுநோய்கள், நெருக்கடியால் வரும் புற்றுநோய்கள் மற்றும் லுக்கேமியா, லும்போமா எனப்படும் ரத்த புற்று நோய்கள் மற்றும் மூளை புற்று நோய்களின் மருந்தாகவும் இது செயல்படுகிறது என்று நவீன ஆய்வின் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது எனவே\nதற்போது புற்றுநோய்களுக்கு மட்டுமல்லாமல் நித்யகல்யாணி வேர்களில் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் பிறகு உலகில் இதன் மதிப்பு பலமடங்கு உயர்ந்து இதன் தேவை அதிகரித்துள்ளது இதில்\nநீரிழிவு நோய் சிகிச்சைக்காக இதன் வேர் உலகவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.இதனுடன் ரத்த அழுத்த நோய்க்கும் நித்ய கல்யாணி மருந்தாக பயன்படுகிறது.தற்போது உலகம் முழுவதிலும் ஹெர்பல் பொருட்கள் மீதான விழிப்புணர்வை தொடர்ந்து, மீண்டும் நித்யகல்யாணி தாவர���்திற்கு மதிப்பும் கூடியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் மரபணு மாற்ற முறையில் எல்லா நிறங்களிலும் நித்யகல்யாணியை விளைவிக்கிறாரகள். ஆனால் வெள்ளை, வெளீர் ஊதா நிறத்தில் கிடைக்கும் இரண்டு வகை நித்யகல்யாணி மட்டுமே இயற்கையானது மற்றும் முழு மருத்துவ பலனை அடைவதற்கு இந்த அரண்டு வகைகளை மட்டுமே உபயோகிக்க வேண்டும்.\nஉலகிலேயே அதிகம் ஏற்றுமதி செய்வது நம் நாடு தான், ஏனென்றால் இத்தாவரம் வளர்வதற்கு தட்ப வெப்பநிலை ஆசியாவில் அதிலும் இந்தியாவில் அதிகளவு நித்யகல்யாணி தாவரம் வளர்கிறது என்பதே. மேலும் இதற்கென தனிப்பட்ட பராமரிப்பு எதுவும் தேவைப்படுவதில்லை என்பதும் இதன் சிறப்பாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎன்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்\n“அடர விதைத்து சிதற பிடுங்கு”\nபெரிய நெல்லி மரத்தை எப்பொழுது கவாத்து செய்ய வேண்டும்\nவான் கோழிக்கு என்ன தீவனம் கொடுக்கணும்\nபோயர் ஆடு வளர்த்து அதிக வருமானம் பெறலாம்\n“அடர விதைத்து சிதற பிடுங்கு”\nபெரிய நெல்லி மரத்தை எப்பொழுது கவாத்து செய்ய வேண்டும்\nவான் கோழிக்கு என்ன தீவனம் கொடுக்கணும்\nபோயர் ஆடு வளர்த்து அதிக வருமானம் பெறலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/govt-bus", "date_download": "2021-10-25T10:17:31Z", "digest": "sha1:C6QNE4CUJY5PK5UHEPN7LO3M4ONKOMPA", "length": 13736, "nlines": 125, "source_domain": "tamil.asianetnews.com", "title": "govt bus: Latest News, Photos, Videos on govt bus | tamil.asianetnews.com", "raw_content": "\nபெண் பயணியை செருப்பைக்கழற்றி அடிக்கப்பாய்ந்த அரசு பேருந்து ஓட்டுநர்... ஓசி டிக்கெட் அலட்சியமா..\nஅரசு பேருந்தில் பயணம் செய்த பெண் ஒருவரை ஓட்டுநர் செருப்பை கழற்றி அடிக்க பாய்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nநின்னு நின்னு பார்த்தேன்... எந்த பஸ்ஸும் வரல... அதான் அரசு பேருந்தை நானே ஓட்டிட்டு வீட்டுக்கு போய்ட்டேன்..\nதெலுங்கானா மாநிலம் விகாராபாத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் பணிபுரிந்து வந்த ஊழியர் ஒருவர் பணி முடிவு பெற்றபின் வீடு திரும்ப காத்திருந்தார்.\nகாவி அடிக்க அரசு பேருந்துகளில் போலி திருக்குறள்கள்..\nநிறைய பஸ்களில் இப்படிப்பட்ட குறள் போன்ற போலிக்குறள் மூல வள்ளுவரை கொச்சைப்படுத்துகிறார்கள்.\nமெட்ரோ, மாநகர பேருந்தில் பெண்கள் இனி இலவசமாக பயணிக்கலாம்..\nடெல்லியில் பெண் பயணிகள் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.\nகவர்மெண்ட் பஸ்ஸைத் திருடி காயலான் கடையில் போட்ட பலே பிரதர்ஸ்...\nசரியாகப் பராமரிக்கப்படாத கவர்மெண்ட் பஸ்களைப் பார்த்து ‘இதைக் காயலான் கடையிலதான்பா போடணும்’ என்று எவ்வளவு நாளைக்குத்தான் வாயாலேயே சொல்லிக்கொண்டிருப்பது இதோ அதை வெற்றிகரமாக செய்து முடித்திருக்கிறார்கள் ஹைதராபாத் சகோதர்கள் இருவர்.\nஇரண்டு நாளா லாரி ஸ்ட்ரைக்… விவசாயிகளிடம் தேங்கிய விளை பொருட்கள் \nஇரண்டு நாளா லாரி ஸ்ட்ரைக்… விவசாயிகளிடம் தேங்கிய விளை பொருட்கள் \nடிக்கெட் எடுக்க சொன்னதால் கண்டக்டரிடம் குழந்தையை விட்டுச் சென்ற தந்தை\nஇதயதுல்லாவின் இந்த நடவடிக்கையால் அதிர்ச்சி அடைந்த பேருந்து நடத்துனர், குழந்தையை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தவித்தார்.\n100 சதவீதம் கடையடைப்பு; அரசு பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் கடும் அவதி...\nஇரண்டு அரசு பேருந்துகளை சிறைப் பிடித்து மக்கள் போராட்டம்; பல்வேறு சங்கத்தினரும் பங்கேற்றனர்..\nஸ்ட்ரைக் குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் வந்ததால் அதிர்ச்சி…. அரசு பஸ் டிரைவர் மரணம் \nஸ்ட்ரைக் குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் வந்ததால் அதிர்ச்சி…. அரசு பஸ் டிரைவர் மரணம் \nபேருந்தை தாறுமாறாக ஓட்டி நான்கு பேருந்துகளை இடித்துத் தள்ளிய தற்காலிக ஓட்டுநர் - பேருந்தை ஓட்ட சொன்னதுக்கு இந்த அலப்பறை...\nகைலி, மஞ்சப்பை... மாஸ் காட்டும் தற்காலிக கண்டர்கள்...\nஅரசு போக்குவரத்து கழக ஊழியர்களின், 'ஸ்டிரைக்'கை முறியடிக்கும் வகையில், 40 ஆயிரம் தற்காலிக டிரைவர், கண்டக்டர்களை, களத்தில் இறக்கியுள்ளது போக்குவரத்து துறை.\nகவர்மெண்ட் பஸ்ஸில் போகும் கலெக்டர் தமிழ்நாடுதானா இது: பொதுமக்களின் எதிர்பார்ப்பும், பிரார்த்தனைகளும்.\nகவர்மெண்ட் பஸ்ஸில் போகும் கலெக்டர் தமிழ்நாடுதானா இது: பொதுமக்களின் எதிர்பார்ப்பும், பிரார்த்தனைகளும்.\nஒரு “புறா”வுக்கு இப்படி அக்கப்போறா….அரசு பஸ் நடத்துனருக்கு “மெமோ” கொடுத்த “டிக்கெட் பரிசோதகர்”…\nஒரு “புறா”வுக்கு இப்படி அக்கப்போறா….அரசு பஸ் நடத்த���னருக்கு “மெமோ” கொடுத்த “டிக்கெட் பரிசோதகர்”…\nரகசியமாக பேருந்துகளின் எண்ணிக்கையை குறைத்த தமிழக அரசு… வெறுப்பில் பொதுமக்கள்…\nரகசியமாக பேருந்துகளின் எண்ணிக்கையை குறைத்த தமிழக அரசு… வெறுப்பில் பொதுமக்கள்…\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகோவிட் மூன்றாவது அலையில் இருந்து நம்மை காத்து கொள்ள சுயபரிசோதனை கருவியே நமக்கு தேவை \nபலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய விளையாட்டு வீரர்கள் \n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய கலைஞர்கள்\nமஹசூஸ் வெற்றியாளர் ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு அளித்த பேட்டி\nகோவிட் மூன்றாவது அலையில் இருந்து நம்மை காத்து கொள்ள சுயபரிசோதனை கருவியே நமக்கு தேவை \nபலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய விளையாட்டு வீரர்கள் \nமுன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் 4 மணி நேரத்திற்கும் மேலாக கிடுக்குப் பிடி விசாரணை.. அதிர்ச்சியில் அதிமுக.\nசர்ச்சையா ஏதாவது வேணும்னா முன்னாடியே சொல்லிருங்க.. ரோஹித் குறித்த ரிப்போர்ட்டரின் கேள்விக்கு கோலியின் பதில்\nT20 World Cup பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய அணியின் தோல்விக்கு காரணம் இதுதான்.. கேப்டன் விராட் கோலி ஓபன் டாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristianassembly.com/index.php/pages/parables/56-parables/636-yesuchristhuin-uvamaigal-02", "date_download": "2021-10-25T11:25:22Z", "digest": "sha1:2GLTGTACK775IQTYFT3CMUR2AE7TMKAI", "length": 10882, "nlines": 153, "source_domain": "tamilchristianassembly.com", "title": "Tamil Christian Assembly - 02. நல்ல மேய்ப்பன்", "raw_content": "\nபழைய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து\nஉட்காரு - நட - நில்\nகொல்லும் கொடிய பாவங்கள் ஏழு\nஇரு வழிகள் இரு இலக்குகள்\nஅப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்\n00. இயேசு கிறிஸ்துவின் உவமைகள்\n03. புத்தியுள்ள கன்னிகைகளும், புத்தியற்ற கன்னிகைகளும்\n04. மெய்யான திராட்சச் செடி\n09. புத்தியுள்ள மனுஷனும், புத்தியில்லாத மனுஷனும்\n11. பந்திய���ல் முதன்மையான இடம்\n12. மன்னன் மகனின் திருமணம்\n14. நடு இரவில் சிநேகிதன்\n22. விவேகமுள்ள ஊழியக்காரனும் தண்டனை அனுபவிக்கிற ஊழியக்காரனும்\n25. திராட்சத் தோட்டத்து வேலையாள்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2015/08/win-10-new-features.html", "date_download": "2021-10-25T10:39:06Z", "digest": "sha1:PUCZXM7RF67M2KCUEJLTW54UR5VOE6DW", "length": 6912, "nlines": 55, "source_domain": "www.anbuthil.com", "title": "கணினி செய்தி விண்டோஸ் 10 புதிய வசதிகள் என்னென்ன?", "raw_content": "\nகணினி செய்தி விண்டோஸ் 10 புதிய வசதிகள் என்னென்ன\nகணினி துறையில் முடி சூட மன்னனாக விளங்கிவரும் மைக்ரேசாப்ட் தனது முதல் இயங்குதளமான எம்.எஸ் விண்டோஸ் 1 கடந்த 1985 ஆண்டு வெளியிட்டது.தற்போது சரியாக 25 ஆண்டுகள் அதாவது கால்நூற்றாண்டு பிறகு விண்டோஸ் 10 இயங்குதளத்தை வெளியிட்டுள்ளது.\nஇந்த 25 ஆண்டுகளில் அதன் வளர்ச்சி அபரிமிதமானது. எனினும் அதன் முந்தைய வெளியீடான விண்டோஸ் 8 எதிர்பார்த்த அளவு வாடிக்கையாளர்களை கவரவில்லை.\nஎனவே உடனடியாக ஒரு புதியதை வெளியிட்டாக வேண்டிய கட்டாயத்தில் விண்டோஸ் 10 வெளிவந்துள்ளது.\nகடந்த யூலை 29ம் திகதி வெளியிடப்பட்ட விண்டோஸ் 10 வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வெளியிடப்பட்ட 24 மணித்தியாலங்களில் 1 கோடிக்கு அதிகமானவர்கள் இந்த இயங்குதளத்தை பயன்படுத்தி இருப்பதே இதற்கு சாட்சி.\nசரி விண்டோஸ் 10ன் முக்கிய அம்சங்களை பார்ப்போம்:\nவிண்டோஸ் 7ல் இருந்தது போன்று ஸ்டார்ட் மெனுவை (Start Menu) சிறிதாக மீண்டும் கொண்டுவந்துள்ளது.\nமேலும் இதில் இண்டர்நெட் எக்ஸ்புலோரருக்கு (Internet Explorer) பதிலாக கோர்டானா (Cortana) என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலமாக உங்கள் தேடல் எளிமையாக இருக்கும்.\nஒரே நேரத்தில் நான்கு அப்ளிகேசன் வரை பயன்படுத்தலாம்.\nஎக்ஸ்புலோரருக்கு மாற்றாக எட்ஜ் பிரவுசர்(Edge Browser) இணைக்கப்பட்டுள்ளது. இதன் அதிவேக பிரவுசர் மூலம் உங்கள் நேரம் மிச்சப்படும்.\nவிளையாட்டு பிரியர்களுக்காகவே எஸ் பாக்ஸ் (X BOX) செயலியும் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு சிறந்த கேமிங் அனுபவத்தை பெறலாம். சாதாரண கணினியை மட்டுமின்றி தொடுதிரை வசதியுள்ள சாதனங்களையும் மனதில் வைத்து இது வடிவமைக்கப்பட்டுள்ளது.\nவாட்ஸ் அப்பை (Watsapp)கணனியில் பயன்படுத்தும் வகையில் வாட்ச் அப் வெப் என்ற சேவையை கொண்டுவர முடிவு செய்துள்ளது.\nமேலும் ��ிண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 பயன்படுத்தி வந்தவர்கள் இலவசமாக விண்டோஸ் 10க்கு தரம் உயர்த்தி கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.\nமொத்தமாக பார்த்தால் இதன் முந்தைய பதிப்பான விண்டோஸ் 8 (8.1) விட பல சிறப்பு வசதிகளுடனும் விண்டோஸ் 10 களமிறங்கியுள்ளது.\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nமத்திய ரயில்வே துறையில் அப்ரண்டிஸ் பணிக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nமத்திய ரயில்வே துறையில் அப்ரண்டிஸ் பணிக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2021/oct/08/pancha-krishna-temples-3714241.html", "date_download": "2021-10-25T11:04:09Z", "digest": "sha1:YT3WAHKELHVWOMEMM3TOX5GPKQ2UTJ74", "length": 17607, "nlines": 154, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n08 செப்டம்பர் 2021 புதன்கிழமை 02:35:03 PM\nமுகப்பு வார இதழ்கள் வெள்ளிமணி\nதமிழகக் கோயில்கள் வரலாற்றில் கிருஷ்ணர் வழிபாடுகள் விஜயநகர காலத்துக்குப் பின்பே அதிக அளவில் காணக் கிடைக்கின்றன. தமிழ்நாட்டு திவ்யதேசங்களில் கபிஸ்தலம், திருக்கோவிலூர், திருக்கண்ணங்குடி, திருக்கண்ணமங்கை, திருக்கண்ணபுரம் ஆகியவை \"பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரங்கள்' என அழைக்கப்படுகின்றன.\n1. கபிஸ்தலம்: கஜேந்திர வரதராஜப்பெருமாள் கோயிலில் பள்ளிகொண்ட திருமாலை, \"ஆற்றங்கரைக் கிடக்கும் கண்ணன், கடல் கிடக்கும் மாயன், உரைக் கிடக்கும் உள்ளத்து எனக்கு' என்று திருமழிசையாழ்வார் கண்ணனாகவே மங்களாசாசனம் செய்கிறார். கபி என்றால் குரங்கு. இங்கு ஸ்ரீஆஞ்சநேயர் கடும் தவம் செய்து பெருமாளின் தரிசனம் பெற்றார் எனவே \"கபிஸ்தலம்' என அழைக்கப்பட்டது. சுவாமி மலையிலிருந்து திருவையாறு செல்லும் வழியில் இத்திருத்��லம் அமைந்துள்ளது.\n2. திருக்கோவிலூர்: பத்ம, பிரம்மாண்ட புராணங்கள் இத்தலம் பற்றிக் கூறுகின்றன. ஆழ்வார்கள் முதன்முதலாகப் பாடிய இத்திவ்ய தேசத்தை \"கிருஷ்ணன் கோயில்' என்றே வடமொழிநூல்கள் குறிக்கின்றன.\n\"கோபாலன்' என்னும் சொல்லே \"கோவாலன்' எனத் திரிந்து, ஊருக்கு \"கோவாலனூர்' என்றாகி, பின்னர் \"திருக்கோவலூர்' என்றானதாகக் கூறப்படுகிறது. \"தட்சிண பினாகினி' எனப்படும் தென்பெண்ணையாற்றங்கரையில் இத்தலம் அமைந்துள்ளது.\nமிருகண்டு முனிவர் தவமிருந்து, திருமாலிடம் வாமன-திருவிக்கிரம அவதாரத்தைக் காட்டியருளும்படி கேட்க, அதன்படி திருமால் காட்சியளித்து, அருள் பாலித்த திருத்தலம் இது. கள்ளக்குறிச்சியிலிருந்து 46 கி.மீ. தொலைவில் திருக்கோவிலூர் அமைந்துள்ளது.\n3. திருக்கண்ணங்குடி: திருமால் ரிஷிகளுக்கு காட்சி கொடுத்து அருள நினைத்தார். வசிஷ்டர், இளகாத வெண்ணையால் கிருஷ்ண விக்கிரகம் செய்து மற்ற ரிஷிகளுடன் சேர்ந்து வணங்கிக் கொண்டிருந்தார். கிருஷ்ணர், வசிஷ்டரை சோதிக்க குழந்தையாக வந்தார். வசிஷ்டர் பூஜித்த வெண்ணெய்க் கண்ணனை எடுத்து வாயிலிட்டுக் கொண்டு ஓடினார்.\nபதறிய வசிஷ்டர் துரத்த, கோயிலில் உள்ள மகிழ மரத்தடியில் சென்று பதுங்கினார். அங்கு தவம் செய்த மகரிஷிகள் கிருஷ்ணனென்று அறியாமல் அவரை தாம்புக் கயிற்றால் கட்டிப்போட்டு தங்க வைத்தனர். கண்ணனை குடிகொள்ளச் செய்ததால் இத்தலத்திற்கு \"திருக்கண்ணங்குடி' என்று பெயர் வந்தது.\nமூலவர் தாமோதர நாராயணப்பெருமாள் எனப்படும் லோகநாதப் பெருமாள். இவரை சியாமளமேனிப் பெருமாள் என்றும் அழைப்பர். தாயார் அரவிந்தநாயகி என்னும் லோகநாயகித் தாயார். இத்திருத்தலம், நாகப்பட்டினம்-திருவாரூர் சாலையில் சிக்கலுக்கும் - கீவளூருக்குமிடையில் ஆழியூர் என்னும் சிறிய ஊரின் அருகே அமைந்திருக்கிறது.\n4. திருக்கண்ணமங்கை: சூத புராணிகர் இத்தலத்துச் சிறப்பை தமது சீடர்களுக்குக் கூறியதாக பத்மபுராணம் குறிப்பிடுகிறது.\nதிருமால் பாற்கடலைக் கடைந்த போது இறுதியில் மஹாலட்சுமி தோன்றினாள். பாற்கடலைக் கடைந்த நிலையில் இருந்த பெருமாளின் தோற்றம் கண்டு, மிகவும் நாணமுற்ற திருமகள், இத்தலத்திற்கு வந்து எம் பெருமாளைக் குறித்து மெளனத் தவம் இருந்தாள்.\nதிருமால் அவளை மணம்புரிய மனங்கொண்டு விஷ்வக்சேனரிடம் முகூர்த்த நா���் குறித்துக் கொடுத்தனுப்பி, முப்பத்து முக்கோடி தேவர்கள் புடை சூழ, இங்கு வந்து எம்பெருமான் திருமகளை மணம் புரிந்து கொண்டார். மஹாலட்சுமியை அடைய எம்பெருமான் தன்னுடைய பாற்கடலை விட்டுப் புறத்தே வந்து இங்கு எழுந்தருளியதால் \"பெரும்புறக்கடல்' என்பதே பெருமாளின் திருநாமம் ஆயிற்று. கிருஷ்ணருக்கு திருமணம் நடைபெற்றதால் \"கிருஷ்ண மங்கள க்ஷேத்ரம்' என்பர்.\nதிருவாரூரிலிருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 6 கி.மீ. தொலைவில் திருக்கண்ணமங்கை திருத்தலம் அமைந்துள்ளது.\n5. திருக்கண்ணபுரம்: 108 திவ்ய தேசங்களுள் கீழை வீடு என்பது திருக்கண்ணபுரம் ஆகும். இது கண்ணனின் கீழ்ப்புறத்து வீடாகக் கருதப்படுகிறது. இத்தலத்தினை, பெரியாழ்வார், ஆண்டாள், குலசேகராழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் பாடியுள்ளனர்.\nபெருமாள் கருவறையில், ஸ்ரீ தாமோதர கண்ணனாக தனி சந்நிதி கொண்டிருப்பதைத் தவிர, இவ்வூர் முழுவதும் கண்ணன் தவழ்ந்து விளையாடியதால் இது \"கண்ணன்புரம்' எனவும் வழங்கப்படுகிறது.\nமூலவர் கிழக்கு நோக்கிய நீலமேகப் பெருமாள் என்ற பெயரோடு நின்ற திருக்கோலம், உற்சவர் செüரிராஜப்பெருமாள்; தாயார் கண்ணபுரநாயகி எனவும் அழைக்கப்படுகிறார்.\n\"திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளியுள்ள பெருமானின் பெயரைச் சொன்ன மாத்திரத்திலேயே எனது துயர்கள் எல்லாம் பறந்துவிட்டன' என்று நம்மாழ்வார் விவரிக்கிறார். திருவாரூரிலிருந்து 19 கி.மீ. தொலைவில் திருக்கண்ணபுரம் திருத்தலம் அமைந்துள்ளது. கோயில் வாசல் வரை பேருந்துகள் வந்து செல்கின்றன.\nஎவ்விதப் பிரார்த்தனையும் கைகூட வேண்டும் என்று நினைப்பவர்கள் சனிக்கிழமைகளில் இத்தலங்களில் பெருமாளுக்கு பழம் மட்டும் வைத்து நிவேதனம் செய்தால் வேண்டியது கிடைக்கும் என பலனடைந்தவர்கள் சொல்கிறார்கள்.\nடி-20: இந்தியாவின் நிதான ஆட்டம் - புகைப்படங்கள்\nபெண்களை கவர்ந்திழுக்கும் மருதாணி - புகைப்படங்கள்\nஉத்தம வில்லன் புகழ் நடிகை பார்வதி - புகைப்படங்கள்\nவியக்க வைக்கும் அஞ்சனா கீர்த்தி - புகைப்படங்கள்\nபாம்பே டைம்ஸ் பேஷன் வீக் ஷோ - புகைப்படங்கள்\nஅதிமுக 50-ம் ஆண்டு பொன்விழா - புகைப்படங்கள்\nராதே ஷியாம் படத்தின் டீசர் வெளியீடு\nஅண்ணாத்த படத்தின் 'வா சாமி' பாடல்\nஅண்ணாத்த படத்தின் ’சாரக்காற்றே’ பாடல் வெளியானது\nவிஷால் ந��ித்துள்ள 'லத்தி சார்ஜ்' படத்தின் டீசர் வெளியானது\nபகீரா படத்தின் டிரெய்லர் வெளியீடு விழா\nமாயோன் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gktamil.in/2019/01/tnpsc-current-affairs-17-18-january-2019.html", "date_download": "2021-10-25T11:18:18Z", "digest": "sha1:MSDECLCUKUXXHT7LKRJHOZBVMQUOYNNH", "length": 31287, "nlines": 87, "source_domain": "www.gktamil.in", "title": "GK Tamil.in: TNPSC Current Affairs 17-18th January 2019 - Download PDF */ /* Content ----------------------------------------------- */ body { font: normal normal 14px 'Raleway', sans-serif; color: #222222; background: #f7f7f7 none repeat scroll top left; padding: 0 40px 0 40px; } html body .region-inner { min-width: 0; max-width: 100%; width: auto; } h2 { font-size: 22px; } a:link { text-decoration:none; color: #00ae86; } a:visited { text-decoration:none; color: #00ae86; } a:hover { text-decoration:none; color: #41d5b3; transition:0.3s; } .body-fauxcolumn-outer .fauxcolumn-inner { _background-image: none; } .body-fauxcolumn-outer .cap-top { position: absolute; z-index: 1; height: 400px; width: 100%; } .body-fauxcolumn-outer .cap-top .cap-left { width: 100%; _background-image: none; } .content-outer { -moz-box-shadow: 0 0 40px rgba(0, 0, 0, .15); -webkit-box-shadow: 0 0 5px rgba(0, 0, 0, .15); -goog-ms-box-shadow: 0 0 10px #333333; box-shadow: 0 0 40px rgba(0, 0, 0, .15); margin-bottom: 1px; } .content-inner { padding: 10px 10px; } .content-inner { background-color: #ffffff; } /* Header ----------------------------------------------- */ .header-outer { _background-image: none; } .Header h1 { font: normal normal 50px 'Raleway', sans-serif; color: #222222; text-shadow: -1px -1px 1px rgba(0, 0, 0, .2); text-align:center; } .Header h1 a { color: #222222; } .Header .description { font-size: 140%; color: #777777; text-align:center; } .header-inner .Header .titlewrapper { padding: 22px 30px; } .header-inner .Header .descriptionwrapper { padding: 0 30px; } /* Tabs ----------------------------------------------- */ .tabs-inner .section:first-child { border-top: 1px solid #eeeeee; } .tabs-inner .section:first-child ul { margin-top: -1px; border-top: 1px solid #eeeeee; border-left: 0 solid #eeeeee; border-right: 0 solid #eeeeee; } .tabs-inner .widget ul { _background-image: none; border-bottom: 1px solid #eeeeee; margin-top: 0; margin-left: -30px; margin-right: -30px; } .tabs-inner .widget li a { display: inline-block; padding: .6em 1em; font: normal normal 14px 'Raleway', sans-serif; color: #999999; border-left: 1px solid #ffffff; border-right: 1px solid #eeeeee; } .tabs-inner .widget li:first-child a { border-left: none; } .tabs-inner .widget li.selected a, .tabs-inner .widget li a:hover { color: #000000; background-color: #eeeeee; text-decoration: none; } /* Columns ----------------------------------------------- */ .main-outer { border-top: 0 solid #eeeeee; } .fauxcolumn-left-outer .fauxcolumn-inner { border-right: 1px solid #eeeeee; } .fauxcolumn-right-outer .fauxcolumn-inner { /*border-left: 1px solid #eeeeee;*/ } /* Headings ----------------------------------------------- */ div.widget > h2, div.widget h2.title { margin: 0 0 1em 0; font: normal bold 11px 'Raleway', sans-serif; color: #222222; } /* Widgets ----------------------------------------------- */ .widget .zippy { color: #262626; /* text-shadow: 2px 2px 1px rgba(0, 0, 0, .1); */ } .widget .popular-posts ul { list-style: none; } /* Posts ----------------------------------------------- */ h2.date-header { font: normal bold 11px 'Raleway', sans-serif; } .date-header span { background-color: transparent; color: #222222; padding: inherit; letter-spacing: inherit; margin: inherit; } .main-inner { padding-top: 30px; padding-bottom: 30px; } .main-inner .column-center-inner { padding: 0; } .main-inner .column-center-inner .section { margin: 0 15px; } .post { margin: 0 0 25px 0; } h3.post-title a { font: normal bold 15px 'Raleway', sans-serif; margin: .75em 0 0; } h3.post-title, .comments h4 { font: normal bold 20px 'Raleway', sans-serif; } .post-body { font-size: 110%; line-height: 1.4; position: relative; } .post-body img, .post-body .tr-caption-container, .Profile img, .Image img, .BlogList .item-thumbnail img { padding: 2px; background: #ffffff; border: 1px solid #eeeeee; } .post-body img, .post-body .tr-caption-container { padding: 5px; } .post-body .tr-caption-container { color: #222222; } .post-body .tr-caption-container img { padding: 0; background: transparent; border: none; -moz-box-shadow: 0 0 0 rgba(0, 0, 0, .1); -webkit-box-shadow: 0 0 0 rgba(0, 0, 0, .1); box-shadow: 0 0 0 rgba(0, 0, 0, .1); } .post-header { margin: 0 0 1.5em; line-height: 1.6; font-size: 90%; } .post-footer { margin: 20px -2px 0; padding: 5px 10px; color: #222222; background-color: #f7f7f7; border-bottom: 1px solid #eeeeee; line-height: 1.6; font-size: 90%; } #comments .comment-author { padding-top: 1.5em; border-top: 1px solid #eeeeee; background-position: 0 1.5em; } #comments .comment-author:first-child { padding-top: 0; border-top: none; } .avatar-image-container { margin: .2em 0 0; } #comments .avatar-image-container img { /*border: 1px solid #eeeeee;*/ } /* Comments ----------------------------------------------- */ .comments .comments-content .icon.blog-author { background-repeat: no-repeat; background-image: url(); } .comments .comments-content .loadmore a { border-top: 1px solid #999999; border-bottom: 1px solid #999999; } .comments .continue { border-top: 2px solid #999999; } /* Accents ---------------------------------------------- */ .section-columns td.columns-cell { /*border-left: 1px solid #eeeeee;*/ } .blog-pager { background: transparent none no-repeat scroll top center; } .blog-pager-older-link, .home-link, .blog-pager-newer-link { background-color: #ffffff; padding: 5px; } .footer-outer { border-top: 0 dashed #bbbbbb; } /* Mobile ----------------------------------------------- */ body.mobile { background-size: auto; } .mobile .body-fauxcolumn-outer { background: transparent none repeat scroll top left; } .mobile .body-fauxcolumn-outer .cap-top { background-size: 100% auto; } .mobile .content-outer { -webkit-box-shadow: 0 0 3px rgba(0, 0, 0, .15); box-shadow: 0 0 3px rgba(0, 0, 0, .15); } .mobile .tabs-inner .widget ul { margin-left: 0; margin-right: 0; } .mobile .post { margin: 0; } .mobile .main-inner .column-center-inner .section { margin: 0; } .mobile .date-header span { padding: 0.1em 10px; margin: 0 -10px; } .mobile h3.post-title { margin: 0; } .mobile .blog-pager { background: transparent none no-repeat scroll top center; } .mobile .footer-outer { border-top: none; } .mobile .main-inner, .mobile .footer-inner { background-color: #ffffff; } .mobile-index-contents { color: #222222; } .mobile-link-button { background-color: #00ae86; } .mobile-link-button a:link, .mobile-link-button a:visited { color: #ffffff; } .mobile .tabs-inner .section:first-child { border-top: none; } .mobile .tabs-inner .PageList .widget-content { background-color: #eeeeee; color: #000000; border-top: 1px solid #eeeeee; border-bottom: 1px solid #eeeeee; } .mobile .tabs-inner .PageList .widget-content .pagelist-arrow { border-left: 1px solid #eeeeee; } .post-list{ padding: 1px 1em 1em 1em; /* margin: -20px 0; */ margin-bottom: -20px; border: 1px solid #ddd; border-radius: 5px; } .post-list:hover { background:#f7f7f7; border-color:#00ae86; transition:.2s; } .post-label a{ margin-right:2px; white-space:nowrap; color: #222222; border-bottom: 1px dashed #00ae86; } .post-comment a{ color: #222222; } .post-label a:hover,.post-comment a:hover{ color: #00ae86; } #blog-pager{ margin: 3em 0; } .feed-links {display:none !important;} div.widget > h2, div.widget h2.title { font: normal bold 16px 'Raleway', sans-serif; border-bottom: 2px solid #ddd; padding: 5px 0; } .comments h4 { text-align: center; text-transform: uppercase; } .comments .comment .comment-actions a { background:#00ae86; border-radius: 3px; color: #f7f7f7; margin-right:5px; padding:5px; text-decoration: none !important; font-weight:bold; } .comments .comment-block { border: 1px solid #dddddd; border-radius:5px; padding: 10px; } .continue { border-top:none !important; } .continue a { background:#00ae86; border-radius:3px; color: #f7f7f7; display: inline-block !important; margin-top: 8px; text-decoration: none !important; } .comments .comments-content .datetime{ float:right; } #comments .avatar-image-container img { border-radius: 50px; } .comments .avatar-image-container { float: left; overflow: hidden; } .comments .comments-content .comment-replies{ margin-top:0; } .topnav { overflow: hidden; background-color: #000; } .topnav a { float: left; display: block; color: #ffffff; text-align: center; padding: 14px 16px; text-decoration: none; font-size: 17px; } .active { background-color: #00ae86; color: #ffffff; } .topnav .icon { display: none; } .dropdown { float: left; overflow: hidden; } .dropdown .dropbtn { font-size: 17px; border: none; outline: none; color: #ffffff; padding: 14px 16px; background-color: inherit; font-family: inherit; margin: 0; } .dropdown-content { display: none; position: absolute; background-color: #f9f9f9; min-width: 160px; box-shadow: 0px 8px 16px 0px rgba(0,0,0,0.2); z-index: 5; } .dropdown-content a { float: none; color: #000000; padding: 12px 16px; text-decoration: none; display: block; text-align: left; } .topnav a:hover, .dropdown:hover .dropbtn { background-color: #00ae86; color: #ffffff; } .dropdown-content a:hover { background-color: #00ae86; } .dropdown:hover .dropdown-content { display: block; } @media screen and (max-width: 600px) { .topnav a:not(:first-child), .dropdown .dropbtn { display: none; } .topnav a.icon { float: right; display: block; } } @media screen and (max-width: 600px) { .topnav.responsive {position: relative;} .topnav.responsive .icon { position: absolute; right: 0; top: 0; } .topnav.responsive a { float: none; display: block; text-align: left; } .topnav.responsive .dropdown {float: none;} .topnav.responsive .dropdown-content {position: relative;} .topnav.responsive .dropdown .dropbtn { display: block; width: 100%; text-align: left; } } div#crosscol.tabs.section {margin: 0 0 2em 0;} .post-page { padding: 0 1em; } .date-header{ color:#888;display:block;border-bottom: 1px solid #888;margin-top: 5px; } .section{margin:0} .column-right-inner .section .widget{ border: 1px solid #ddd; margin: 5px 0; padding: 10px; border-radius: 5px; } .footer-inner .section .widget{ margin: 5px 0; padding: 10px; } footer{ background: #f7f7f7; padding: 8px; margin: 25px -25px -25px -25px; border-top: 1px solid #dddddd; } /* STYLE 1 - Custom Blogger Labels Gadget Styles by Georgia Lou Studios */ .widget li, .BlogArchive #ArchiveList ul.flat li{ padding: 8px 0; } .list-label-widget-content ul { list-style-type:none; padding-left:0px!important; } .list-label-widget-content ul li:before { content: \"\\f054\"; float: left; color: #262626; font-weight: 700; font-family: 'Font Awesome 5 Free'; margin: 4px 5px 0 0; font-size:10px; } .list-label-widget-content li span{ color: #888888; } /*** Mozilla based browsers ***/ ::-moz-selection { background-color: #00ae86; color: #ffffff; } /*** Works on common browsers ***/ ::selection { background-color: #00ae86; color: #ffffff; } .breadcrumbs{ color: #888;margin:-15px 15px 15px 15px; } .status-msg-body{ width:95%; padding:10px; } /* MY CUSTOM CODE - Responsive Table ----------------------------------------------- */ .post table {border: 1px solid #dddddd;border-collapse: collapse;margin: 0;padding: 0;width: 100%;color:#222222;} .post table caption {margin: .25em 0 .75em;} .post table tr {border: 1px solid #dddddd;padding: .35em;} .post table th,.post table td {padding: .625em;border: 1px solid #dddddd;} .post table th {color:#357ae8;letter-spacing: .1em;text-transform: uppercase;background: #dcffed;white-space: nowrap;} .post table td img {text-align: center;} .post tr:hover { background-color: #dcffed; transition:.2s; } @media screen and (max-width: 600px) { .post table,table th,table td {border: 0;} .post table caption {} .post table thead {display: none;} .post table tr {border-bottom: 3px solid #dddddd;display: block;margin-bottom: .725em;} .post table th,.post table td {border:none;} .post table td {border-bottom: 1px solid #dddddd;display: block;} .post table td:before {content: attr(data-label);float: left;font-weight: bold;text-transform: uppercase;} .post table td:last-child {border-bottom: 0;}} body .navbar{height:0;} /* MY CUSTOM CODE - Button ----------------------------------------------- */ a.btn, .btn-toggle{ display:inline-block; padding:0.3em 1.2em; margin:0.3em; border-radius:5px; box-sizing: border-box; text-decoration:none; font-family:inherit; font-weight:700; color:#ffffff; background-color:#00ae86; text-align:center; box-shadow:0px 1px 0px #dddddd; transition: all 0.2s; } a.btn, .btn-toggle{ font-size:20px; } .btn-toggle{ font-size:inherit; } a.btn:hover, .btn-toggle:hover{ background-color:#41d5b3; } a.btn:active, .btn-toggle:active { position:relative; top:1px; } a.btn:before { content: '\\f019'; font-family: 'Font Awesome 5 Free'; font-weight: 900; display: inline-block; margin: 0 10px 0 0; } .btn-info { display: block; line-height: 1; font-size: 13px; font-style: italic; margin: 7px 0 0; } @media all and (max-width:30em){ a.btn,.btn-toggle{ display:block; margin:0.2em auto; } } .label-size { position:relative; font-size:13px; } .label-size a,.label-size span { padding: 5px; margin: 0 6px 6px 0; float: left; display: block; } .label-size a { color: #ffffff; background: #00ae86; border: 1px solid #00ae86; } .label-size a:hover { background:transparent; color:#00ae86!important; } .label-size span{ color: #222222; background: #f7f7f7; border: 1px solid #dddddd; } /* Start dropdown navigation */ #navigationbar li{ list-style:none; } .searchHolder{ background:#000000!important; float:right!important; } @media screen and (max-width:600px){ .searchHolder{float:left!important;} } #searchbar { display: none; margin: 0 auto; width: 100%; text-align: center; height: 50px; background: #000000; overflow: hidden; z-index: 4; } #searchicon { text-align: center; cursor: pointer; } #searchicon:hover { color: #888888; } #searchBox { font:inherit; -webkit-appearance: none; border: 0px; background: transparent; padding: 10px; outline:none; width: 90%; color:#888888; border-bottom:2px solid #888888; } #searchBox:focus { border-color:#00ae86; transition: .3s; color:#ffffff; } /* End dropdown navigation */ .BlogArchive #ArchiveList ul li{ color:#888888; } .widget.Text ul li, .widget.HTML ul li, .post ul li{ list-style:none; } .widget.Text ul li:before, .widget.HTML ul li:before, .post ul li:before{ content: '\\f0da'; font-family: 'Font Awesome 5 Free'; font-weight: 900; margin: 0 5px 0 -15px; } blockquote{ background: #f7f7f7; padding: 10px; border: 2px dashed #dddddd; margin: 0; } #comments{ padding:10px; } .post img:hover{ opacity: 0.8; transition: 0.2s; } -->", "raw_content": "\nஇந்திய நிகழ்வுகள் / National Affairs\nEWS 10% ஒதுக்கீடு: குஜராத் மாநிலத்தில் அமல்\nபொது பிரிவில் பொருளாதார ரீதியாக நலிவுற்ற பிரிவினருக்கான (EWS-Economically Weaker Sections) 10% ஒதுக்கீடு குஜராத் மாநிலத்தில் (India’s first state to implement 10% quota) முதன் முதலாக அமலாகவுள்ளது.\nபோதை மருந்து முறைகேடுகளை களைய \"ஐந்தாண்டு திட்டம்\"\nஇந்திய அரசு, நாட்டில் போதை மருந்து முறைகேடுகளை களைய (five-year action plan to address drug abuse) 2018-2023 ஆகிய ஐந்தாண்டு கால திட்டத்தை தயாரித்துள்ளது.\nEWS 10% இடஒதுக்கீடு: குஜராத் மாநிலத்தில் அமல்\nபொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் (EWS) 10% இடஒதுக்கீடு இந்தியாவில் முதல் மாநிலமாக குஜராத்தில் (14.1.2019) நிறைவேற்றப்பட்டது.\n‘சீ பாக்ஸ்’ (Shebox) பாலியல் தொல்லை புகார் இணையதளம்\nஅரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரியும் பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லை குறித்து ‘சீ பாக்ஸ்’ (Shebox, www.shebox.nic.in/) என்ற இணையதள முகவரியில் புகார் தெரிவித்து வருகின்றனர். இதில், 2017-ம் ஆண்டு முதல் இதுவரை 169 பாலியல் தொல்லை புகார்களை தனியார் துறைகளில் பணிபுரியும் பெண்கள் அனுப்பி உள்ளனர்.\nவணிகம் செய்ய எளிதான மாநிலங்கள் பட்டியல் 2018\n2018 வணிகம் செய்ய எளிதான மாநிலங்கள் பட்டியலில் (ACI's Ease Of Doing Business (EDB) Index 2018) ஆந்திர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா 2 வது இடத்தைப் பெற்றுள்ளது. டெல்லி மூன்றாவது இடத்தில் உள்ளது.\nதப்பியோடிய பொருளாதார குற்றவாளி (FEO) \"விஜய் மல்லையா\"\nதப்பியோடிய பொருளாதார குற்றவாளி (FEO, Fugitive Economic Offender)\" என்று முதன்முறையாக இந்திய வர்த்தகர் \"விஜய் மல்லையா (Vijay Mallaya)\" அறிவிக்கப்பட்டுள்ளார்.\nகேரள அகஸ்தியர் கூடம்: பெண்கள் செல்ல தடை நீக்கம்\nகேரள மாநில தலைநகர் திருவனந்தபுரம் அருகே நெய்யார் வனவிலங்கு காப்பகத்தில் அகஸ்தியர் கூடம் மலை உள்ளது. 1,868 மீட்டர் உயரம் கொண்ட அகஸ்தியர் கூடம் மலையில் பெண்கள் செல்வதற்கு விதிக்கப்பட்டு இருந்த தடை நீங்கப்பட்டுள்ளது.\nஇந்தியா-மத்திய கிழக்கு ஆசிய நாடுகள் முதலாவது பேச்சுவார்த்தை 2019\nஇந்தியா-மத்திய கிழக்கு ஆசிய நாடுகள் இடையிலான முதலாவது பேச்சுவார்த்தை (India-Central Asia Dialogue 2019) உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் (Uzbekistan, Samarkand) நடைபெற்றது. இந்திய வெளியுறவுத் துறை துணை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்பங்கேற்றார்.\nஇரண்டாவது இந்தியா-மத்திய கிழக்கு ஆசிய பேச்சுவார்த்தை (2nd India-Central Asia Dialogue 2020, India) 2020-ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ளது.\nஉலகப் புத்தக கண்காட்சி 2019, நியுடெல்லி\n27-வது நியுடெல்லி உலகப் புத்தக கண்காட்சி 2019, ஜனவரி 5 முதல் 13 வரை நடைபெறுகிறது. \"Readers with Special Needs” என்ற கருப்பொருளில் இந்த உலகப் புத்தக கண்காட்சி 2019 நடைபெறுகிறது.\nமகாத்மா காந்தி அமைதி விருது 2015-2018\nமகாத்மா காந்தியின் 125-ஆவது பிறந்த தினத்தையொட்டி 1995 முதல் (Gandhi Peace Prize) மகாத்மா காந்தி அமைதி விருது வழங்கப்பட்டு வருகிறது.\nசமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்களுக்கு காந்திய வழியில் பங்களிப்பு செய்துவரும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு அமைதிக்கான காந்தி விருது வழங்கப்பட்டு வருகிறது.\nகடைசியாக, 2014-ஆம் ஆண்டு காந்தி அமைதி விருது, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்திற்கு (ISRO) வழங்கப்பட்டது.\n2015 முதல் 2018 வரை 4 ஆண்டுகளுக்கு, மகாத்மா காந்தி அமைதி விருதுகளை மத்திய அரசு (16.1.2019) அறிவித்துள்ளது.\n2015: விவேகானந்த கேந்திரம், கன்னியாகுமரி (Vivekananda Kendra, Kanyakumari)\n2016: அக்ஷய பாத்திரம் அறக்கட்டளை & சுலப் இன்டர்நேஷனல், இந்தியா (Akshaya Patra Foundation & Sulabh International),\n2017: ஏகாய் அபியான் அறக்கட்டளை, , இந்தியா (Ekai Abhiyan Trust)\n2018: யோஹெய் சசாகவா, நிப்பான் அமைப்பு, ஜப்பான் (Yohei Sasakawa)\nவிவேகானந்த கேந்திரம்: பணியாற்றியமைக்காக அந்த அமைப்பு விருதுக்கு தேர்வாகியுள்ளது\nஅக்ஷய பாத்திரம் அமைப்பு: நாடு முழுவதும் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவு வழங்கி வருகிறது. மனித சுலப் இன்டர்நேஷனல் அமைப்பு: கழிவுகளை மனிதர்களே அப்புறப்படுத்தும் முறையை ஒழிக்க சுலப் இன்டர்நேஷனல் அமைப்பு பணியாற்றி வருகிறது.\nஏகாய் அபியான் அறக்கட்டளை: ஊரக மற்றும் பழங்குடியின குழந்தைகளின் கல்விக்காக செயலாற்றி வருகிறது.\nயோஹெய் சசாகவா: ஜப்பான் நாட்டை சேர்ந்த நிப்பான் அமைப்பை (Nippon Foundation) நிறுவி தொழுநோய் ஒழிப்புக்கு பங்களிப்பு செய்து வருகிறார்.\nதமிழ்நாடு நிகழ்வுகள் /Tamil Nadu Affairs\nதமிழ்நாட்டில் \"இராணுவ தொழில் வழித்தடம்\" - தொடக்கம்\nதமிழ்நாடு ராணுவ தொழில் வழித்தடத்தை திருச்சியில் ஜனவ��ி 20-ந் தேதி ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைக்கிறார்.\nசென்னை, ஓசூர், சேலம், கோயம்புத்தூர், திருச்சி ஆகிய இடங்களில் உள்ள ராணுவ தளவாட தொழிற்சாலைகளை இணைக்கும் வகையில் இந்த வழித்தடம் அமைகிறது.\nகோயம்புத்தூரில் ராணுவ தளவாட கண்டுபிடிப்புகளுக்கான கேந்திரமும் தொடங்கப்படஉள்ளது.\nசேலத்தில் எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா மணி மண்டபம்\nமறைந்த முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர். - ஜெயலலிதாவுக்கு சேலத்தில் மணி மண்டபம் மற்றும் அவர்களது திருவுருவ சிலைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி (16.1.2019) திறந்து வைத்தார்.\nஎம்.ஜி.ஆர் உருவம் பொறித்த ரூ.100 மற்றும் ரூ.5 நாணயம் வெளியீடு\nசென்னை, கிண்டியில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்தநாள் விழாவில் அவரது உருவம் பொறித்த ரூ.100 மற்றும் ரூ.5 நாணயத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.\nமதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு ஜனவரி 17, 2019 அன்று கோட்டை முனியசுவாமி திடலில் நடைபெற்றது.\nவிளையாட்டு நிகழ்வுகள்/ Sports Affairs\nலாரெஸ் உலக விளையாட்டு விருது: \"வினேஷ் போகத்\" பரிந்துரை\nஆசிய மற்றும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் (Vinesh Phogat) லாரெஸ் உலக விளையாட்டு விருதுக்கு (2019 Laureus World Sports Awards) பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.\nவினேஷ் போகத் 'ஆண்டில் மீண்டு வந்த வீரங்கனை பிரிவில் (Comeback of the year' category) பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.\nலாரெஸ் உலக விளையாட்டு விருதுக்கு பரிந்துரைக்கப்படும் முதல் இந்தியர் \"வினேஷ் போகத்\" (Vinesh Phogat, first Indian nominated for Laureus World Sports Awards) ஆவார்.\nலாரெஸ் விருது வழங்கும் விழா 2019 பிப்ரவரி 18-ந் தேதி மொனாக்கோவில் நடக்கிறது.\nலா லிகா கால்பந்து: 400-வது கோல் அடித்து மெஸ்சி சாதனை\nஸ்பெயின் நாட்டில் கிளப் அணிகள் பங்கேற்கும் லா லிகா லீக் கால்பந்து போட்டிகள் நடைபெறுகின்றன. லா லிகா லீக் கால்பந்து போட்டிளில், லயோனல் மெஸ்சி (அர்ஜென்டினா) 435-வது லா லிகா ஆட்டத்தில் 31 வயதான லயோனல் மெஸ்சி 400-வது கோல்கள் அடித்துள்ளார்.\nFIA ஃபார்முலா 3 ஐரோப்பிய போட்டி: \"ஜெகன் தருவலா\" சாம்பியன்\nFIA ஃபார்முலா 3 ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டியில் (FIA Formula 3 European Championship) சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சிறப்பை ஜெகன் தருவ���ா (Jehan Daruvala) பெற்றுள்ளார்.\nSahara Force India Academy-ஐ சேர்ந்தவர் ஜெகன் தருவலா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/111945-", "date_download": "2021-10-25T10:07:15Z", "digest": "sha1:EMDD72GWDEIJR7PUZYXCFJIGX677VYZ6", "length": 11546, "nlines": 235, "source_domain": "www.vikatan.com", "title": "chutti Vikatan - 15 November 2015 - ருசியான உணவு! | Comics - Chutti Vikatan - Vikatan", "raw_content": "\n'சோட்டா' பீமன், 'டோரா' பாஞ்சாலி, 'ஆங்ரி பேர்டு' அர்ஜுனன், 'சப்வே' சகுனி\nமண் மூட்டைகளும் தங்கத் துகள்களும்\nபல் துலக்கி, பழமொழி கண்டுபிடி\nரெடி... தெறி... குங்ஃபூ பாண்டா\nசதுரங்கத்தில் ஜொலிக்கும் சுட்டி ஸ்டார்\nதினமும் கேளுங்கள்... சுட்டித் தமிழ்\nசுட்டி விகடன் சந்தா படிவம்\nவெள்ளை கார்; கைமாறிய ரூ.38 லட்சம் ஆர்யன்கானுக்காக ரூ.18 கோடி பேரமா\nIND vs PAK: பாகிஸ்தான் 29 ஆண்டுகள் காத்திருந்த வெற்றி... கோலியைச் சுற்றும் அணித்தேர்வு விமர்சனங்கள்\nபிக் பாஸ் - 22 | அடக்கம் அமரருள் உய்க்கும்… அடங்காமை அபிஷேக்குகளை ஆட்டத்தை விட்டே அகற்றும்\nதெலுங்கு `பெல்லி சூப்புலு'தான்... ஆனால் ஒரு ரோம்-காம் ஆக ஈர்க்கிறதா `ஓ மணப்பெண்ணே'\n`பாரதி கண்ணம்மா’ தொடரிலிருந்து வெளியேறினார் ரோஷினி... விலகலுக்கான காரணம் என்ன\n``திமுகவினர் மிரட்டிய ஆடியோவை கோர்ட்டில் ஒப்படைப்பேன்'' முன்னாள் அமைச்சர் தங்கமணி\n`உளவுத்துறை ரிப்போர்ட்; நோ நெகட்டிவ்' - பிரதமருடன் ஆளுநர் நடத்திய சந்திப்பின் பின்னணி\nமுல்லைப்பெரியாறு அணை: ``தமிழகத்துக்கான முழு அளவு நீரையும் எடுத்துக்கொள்ளுங்கள்\"- பினராயி விஜயன்\nநெ.து.சுந்தர வடிவேலு: மதிய உணவுத் திட்டத்தை சாத்தியப்படுத்தியவர் இவர்தான்\n ரவி சாஸ்திரி - கோலி - தோனியின் கேம்ப்ளான் என்ன\nகதை: கீர்த்தி ஓவியம்: மகேஸ்\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n`ரேஷனில் பனைவெல்லம்; கூடவே இதையும் செய்யுங்கள் முதல்வரே' - விவசாயிகள் கோரிக்கை\nஅந்நியச் செலாவணி என்றால் என்ன இந்தியாவில் Forex ட்ரேடிங் சட்டப்பூர்வமானதா இந்தியாவில் Forex ட்ரேடிங் சட்டப்பூர்வமானதா\n`பாரதி கண்ணம்மா’ தொடரிலிருந்து வெளியேறினார் ரோஷினி... விலகலுக்கான காரணம் என்ன\nவெள்ளை கார்; கை��ாறிய ரூ.38 லட்சம் ஆர்யன்கானுக்காக ரூ.18 கோடி பேரமா\n\"கையெழுத்து போட மாட்டேன்\" - முரண்டு பிடித்த பன்னீர்\n' - ஓ.பி.எஸ்-ன் புதிய ட்விஸ்ட்\nஆர்யன் கான் கைது: நடிகர் ஷாருக்கானை மிரட்டிப் பணம் பறிக்கச் சதியா\nகேரளாவில் மணப்பெண், உக்ரைனில் மாப்பிள்ளை; கூகுள் மீட்டில் நடந்த ஆன்லைன் திருமணம்\n`உளவுத்துறை ரிப்போர்ட்; நோ நெகட்டிவ்' - பிரதமருடன் ஆளுநர் நடத்திய சந்திப்பின் பின்னணி\nசாலையில் கிடந்த பாலியல் தொழிலாளியின் சடலம்; கைதான கணவன்- மனைவி; நடந்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2017/01/11/announcement/", "date_download": "2021-10-25T10:33:07Z", "digest": "sha1:VMGZIJS7KQ7DIP756ZNGDSIPG3Q5JL4J", "length": 11042, "nlines": 122, "source_domain": "keelainews.com", "title": "வஃபாத் அறிவிப்பு - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nJanuary 11, 2017 அறிவிப்புகள், கீழக்கரை செய்திகள், செய்திகள், வபாத் அறிவிப்பு 0\nநடுத்தெரு ஜூம்மா பள்ளி ஜமாத்தைச் சார்ந்த தம்பி நெய்னா பிள்ளை தெருவில் வசிக்கும் மர்ஹீம் வெள்ளப்பா சேகு அப்துல் காதர் அவர்களின் மகனும் சாய்பு இபுராஹிம் அவர்களின் சகோதரரும் க.மு அஹமது இபுராஹிம், சகோதரரும் க.மு ஹபிபுல்லா, க.மு அமீர் அப்துல் காதர், க.மு ஹாஜி இஸ்மாயில் ஆகியோரின் மச்சானும் ஜமீலுதீன் அகமது, சித்திக் மீறான் ஆகியோரின் மாமனாரும் சித்திக் அல் ராசித், நூருல் சியாது ஆகியோரின் தகப்பனாரும் ஆகிய ஹாஜி வெள்ளப்பா என்ற செய்யது முகம்மது ஆலிங்கம் அவர்கள் இன்று காலை 10.30 மணியளவில் வபாத்தானார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்). அன்னாரின் ஜனாசா நடுத்தெரு மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\n2017ம் ஆண்டுக்கான சி.பி.எஸ்.இ (CBSE) தேர்வுகள் அறிவிப்பு.. மாநிலத் தேர்தலால் ஒரு வாரம் தாமதமாக ஆரம்பம்..பெற்றோர்கள் மாணவர்களுக்கு பயன் தரும் குறிப்புகள் சில..\nநலிவடைந்த திரைப்பட நடிகர் நடிகையருக்கு தீபாவளி திருநாளை ஒட்டி வேட்டி சேலை வழங்கும் விழா.\nதூய்மை பாரதம் விழிப்புணர்வு ஓவியங்கள்.\nவாணியம்பாடி அருகே டாரஸ் லாரி மீது கார் மோதிய விபத்தில் காவலர் உயிரிழப்பு3 பேர் படுகாயம்.\nமருது சகோதரர்களின் 220- வது குருபூஜை விழாவை முன்னிட்டு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.\nஅதிமுக முன்னாள். அமைச்சர்கள் மிதா��� சோதனைகள்பார்க்கும் பொழுது திமுகவின் .பழிவாங்கும் செயல் -தமிழக எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓபிஎஸ் பேட்டி.\nசசிகலாவை அவதூறாக பேசிய எடப்பாடி பழனிச்சாமி கைது செய்ய வலியுறுத்தி கட்சி தொண்டர் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல்.\nசூரியக் கரும்புள்ளி ஒன்றைச் சூரியனுக்கும் புதன் கோளுக்கும் இடையில் கண்டுபிடித்த சாமுவேல் என்றிச் சுகுவாபே பிறந்த தினம் இன்று (அக்டோபர் 25, 1789).\nதென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் மார்பக புற்றுநோய் சிறப்பு மருத்துவ முகாம்..\nஆசை வார்த்தை கூறி பண மோசடி;கூகுள் பே மூலம் ஏமாற்றியவர் கைது..\nபஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்;சுரண்டை அருகே பரபரப்பு..\nதேசிய மருந்தியல் கழகத்தை மதுரையில் துவக்கும் பணியை தீவிரப்படுத்துக. பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் கோரிக்கை மனு\nஉலக மார்பக புற்றுநோய் மாதத்தை முன்னிட்டு வேலம்மாள் மருத்துவமனை, யங் இந்தியன்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கம் .\nமுதல் மின்காந்த தந்தியைக் கண்டுபிடித்த ஜெர்மனிய இயற்பியலாளர் வில்கெம் எடுவர்டு வெபர் பிறந்த தினம் இன்று (அக்டோபர் 24, 1804).\nசெயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) என்ற பதத்தை பயன்படுத்தி லிஸ்ப் (Lisp) கணினி மொழியைக் அறிமுகப்படுத்திய ஜான் மெக்கார்த்தி நினைவு தினம் இன்று (அக்டோபர் 24, 2001).\nஇந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (ISRO) தலைமை விஞ்ஞானியாக பணிபுரிந்த பத்ம விபூஷன் கிருஷ்ணசாமி கஸ்தூரிரங்கன் பிறந்த தினம் இன்று (அக்டோபர் 24, 1940).\nசெய்தி எதிரொலி. சரி செய்யப்பட்ட சாலைகள்\nசாலையில் சிறார்களை பிச்சை எடுக்க விடுவோர் மீது நடவடிக்கை: அமைச்சர்:\nபுதுப்பட்டியில்ஆபத்தான நிலையில் உள்ள குடிநீர் மேல்நிலை தொட்டி. விபத்து ஏற்படும் முன்பு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை\nபழையனூர் பகுதியில் ஆறாம் கட்ட மாபெரும் தடுப்பூசி முகாம் பணி. சாரணிய மாணவிகள் வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வு\nபடியில் நின்ற மாணவர்கள். பாதியிலேயே பேருந்தை நிறுத்தி சென்ற ஓட்டுநர். நடுரோட்டில் நின்ற பயணிகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/11/17/palestine-addressing-the-world/", "date_download": "2021-10-25T11:30:26Z", "digest": "sha1:IJCJOS62O6Y3VVCSS6UXAS6G24LCR4XK", "length": 15112, "nlines": 125, "source_domain": "keelainews.com", "title": "பாலஸ்தீன மக்களுக்கு குரல் கொடுக்க துருக்கியில் ஆர்ப்பரிக்கும் உலக எழுத்தாளர்கள், தமிழகத்திலிருந்து அ.முத்துக்கிருஷணன்.. - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nபாலஸ்தீன மக்களுக்கு குரல் கொடுக்க துருக்கியில் ஆர்ப்பரிக்கும் உலக எழுத்தாளர்கள், தமிழகத்திலிருந்து அ.முத்துக்கிருஷணன்..\nNovember 17, 2018 உலக செய்திகள், கீழக்கரை செய்திகள், செய்திகள், தேசிய செய்திகள், மாநில செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nகாலம் காலமாக பாலஸ்தீன மக்கள் நசுக்கப்பட்டும், உரிமைகள் பறிக்கப்பட்டும், சொந்த நாட்டிலேயே அகதியாக வாழும் நிலை நீடித்துக் கொண்டே இருக்கிறது. அதை மறைமுகமாக பல மேற்கத்திய நாடுகள் ஆதரித்த வண்ணம் அம்மக்களுக்கு துரோகம் இழைத்துக்கொண்டு தான் இருக்கின்றனர். அதே போல் அம்மக்களுக்கு உதவிக்கரம் நீட்டியும், தீர்வுகளையும், ஆதரவுகளும் பல மத்திய கிழக்கு நாடுகள் செய்த வண்ணத்தின் உள்ளனர் என்றால் மிகையாகாது. ஆனால் ஒவ்வொரு கால கட்டத்திலும் பாலஸ்தீன மக்களின் துயர்களை உள்ளதை உள்ளபடி மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டுவதில் பத்திரிக்கையாளர்களின் பங்கு மிகவும் இன்றியமையாத ஒன்றாகும்.\nஇவ்வரிசையில் இன்றும், நாளையும் (17/11/2018 மற்றும் 18/11/2018) ஆகிய இரண்டு நாட்களில் துருக்கி நகரின் தலைநகர் இஸ்தான்புல்லில் உலகின் பல்வேறு பகுதியில் இருந்து 700கும் மேற்பட்ட தலைசிறந்த பத்திரிக்கையாளர்கள் பாலஸ்தீன மக்களின் துயரங்களையும், அவர்கள் படும் வேதனைகளையும், அதற்கான தீர்வு என்ன என்பதை இவ்வுலகிற்கு விளக்க “PALESTINE ADDRESSING THE WORLD” என்ற மாநாட்டிற்காக ஒன்று கூடியுள்ளார்கள்.\nஇம்மாநாட்டிற்கு இந்தியாவில் இருந்து 10 எழுத்தாளர்க்ள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் சென்றுள்ளார்கள். இதில் தமிழகத்தில் இருந்து எழுத்தாளர் மற்றும் சமூக ஆர்வலர் அ.முத்துக்கிருஷணன் மட்டுமே சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஏற்கனவே பாலஸ்தீனத்திற்கே நேரடியாக சென்று அவர்கள் படும் துயர்களை தொடர் கட்டுரையாகவும், புத்தகமாகவும் வெளியிட்டுள்ளார் என்பது அறிந்த விசயம்.\nபல நாடுகளில் இருந்து பத்திரிக்கையாளர்கள் கலந்து கொண்ட இந்த இரண்டு நாள் மாநாட்டில் பாலஸ்தீன மக்கள் பற்றிய குறும்படங்கள், சிறப்பு கருத்தரங்கம், முன்னனி பேச்சாளர்களின் சிறப்புரை, பாலஸ்தீன அவலங்களை விளக்கு���் ஓவியங்கள் மற்றும் இன்னும் பல அம்சங்கள் நடைபெற உள்ளது.\nஇம்மாநாடு நிச்சயமாக பாலஸ்தீன மக்களின் வாழ்வில் ஓரு மாற்றதை உண்டாக்க ஒரு முக்கிய திருப்புமுனை நிகழ்வாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. இம்மாநாடும், கருத்தரங்கமும் வெற்றி பெற நாமும் பிரார்த்தனையோடு வாழ்த்துவோம்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nவைகை அணையில் நீர் திறந்து விடப்பட்டுள்ளது..வீடியோ…\nகஜா புயலில் நிலை குலைந்த அதிராம்பட்டிணம்… விரைந்து உதவி கரம் நீட்டுவீர்.. வீடியோ மற்றும் புகைப்பட தொகுப்பு …\nநலிவடைந்த திரைப்பட நடிகர் நடிகையருக்கு தீபாவளி திருநாளை ஒட்டி வேட்டி சேலை வழங்கும் விழா.\nதூய்மை பாரதம் விழிப்புணர்வு ஓவியங்கள்.\nவாணியம்பாடி அருகே டாரஸ் லாரி மீது கார் மோதிய விபத்தில் காவலர் உயிரிழப்பு3 பேர் படுகாயம்.\nமருது சகோதரர்களின் 220- வது குருபூஜை விழாவை முன்னிட்டு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.\nஅதிமுக முன்னாள். அமைச்சர்கள் மிதான சோதனைகள்பார்க்கும் பொழுது திமுகவின் .பழிவாங்கும் செயல் -தமிழக எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓபிஎஸ் பேட்டி.\nசசிகலாவை அவதூறாக பேசிய எடப்பாடி பழனிச்சாமி கைது செய்ய வலியுறுத்தி கட்சி தொண்டர் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல்.\nசூரியக் கரும்புள்ளி ஒன்றைச் சூரியனுக்கும் புதன் கோளுக்கும் இடையில் கண்டுபிடித்த சாமுவேல் என்றிச் சுகுவாபே பிறந்த தினம் இன்று (அக்டோபர் 25, 1789).\nதென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் மார்பக புற்றுநோய் சிறப்பு மருத்துவ முகாம்..\nஆசை வார்த்தை கூறி பண மோசடி;கூகுள் பே மூலம் ஏமாற்றியவர் கைது..\nபஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்;சுரண்டை அருகே பரபரப்பு..\nதேசிய மருந்தியல் கழகத்தை மதுரையில் துவக்கும் பணியை தீவிரப்படுத்துக. பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் கோரிக்கை மனு\nஉலக மார்பக புற்றுநோய் மாதத்தை முன்னிட்டு வேலம்மாள் மருத்துவமனை, யங் இந்தியன்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கம் .\nமுதல் மின்காந்த தந்தியைக் கண்டுபிடித்த ஜெர்மனிய இயற்பியலாளர் வில்கெம் எடுவர்டு வெபர் பிறந்த தினம் இன்று (அக்டோபர் 24, 1804).\nசெயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) என்ற பதத்தை பயன்படுத்தி லிஸ்ப் (Lisp) கணினி மொழியைக் அறிமுகப்படுத்திய ஜான் மெக்கார்த்தி நினைவு தினம் இன்று (அக்டோபர் 24, 2001).\nஇந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (ISRO) தலைமை விஞ்ஞானியாக பணிபுரிந்த பத்ம விபூஷன் கிருஷ்ணசாமி கஸ்தூரிரங்கன் பிறந்த தினம் இன்று (அக்டோபர் 24, 1940).\nசெய்தி எதிரொலி. சரி செய்யப்பட்ட சாலைகள்\nசாலையில் சிறார்களை பிச்சை எடுக்க விடுவோர் மீது நடவடிக்கை: அமைச்சர்:\nபுதுப்பட்டியில்ஆபத்தான நிலையில் உள்ள குடிநீர் மேல்நிலை தொட்டி. விபத்து ஏற்படும் முன்பு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை\nபழையனூர் பகுதியில் ஆறாம் கட்ட மாபெரும் தடுப்பூசி முகாம் பணி. சாரணிய மாணவிகள் வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வு\nபடியில் நின்ற மாணவர்கள். பாதியிலேயே பேருந்தை நிறுத்தி சென்ற ஓட்டுநர். நடுரோட்டில் நின்ற பயணிகள்.\n, I found this information for you: \"பாலஸ்தீன மக்களுக்கு குரல் கொடுக்க துருக்கியில் ஆர்ப்பரிக்கும் உலக எழுத்தாளர்கள், தமிழகத்திலிருந்து அ.முத்துக்கிருஷணன்..\". Here is the website link: http://keelainews.com/2018/11/17/palestine-addressing-the-world/. Thank you.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/indians/420ka-sea-shell-ganapathi", "date_download": "2021-10-25T10:35:41Z", "digest": "sha1:OLEIH2C2PXNVW6O5OFT7KH2TH4KDQAEG", "length": 10053, "nlines": 169, "source_domain": "onetune.in", "title": "420 கிலோ சங்கினால் உருவான விநாயகர்: கின்னஸில் இடம்பெற பெண் முயற்சி - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nHome » 420 கிலோ சங்கினால் உருவான விநாயகர்: கின்னஸில் இடம்பெற பெண் முயற்சி\n420 கிலோ சங்கினால் உருவான விநாயகர்: கின்னஸில் இடம்பெற பெண் முயற்சி\nமைசூரு: கின்னஸ் சாதனை படைப்பதற்காக 420 கிலோ சங்கினால் விநாயகர் சிலை செய்து பெண் சாதனை படைத்துள்ளார்.மைசூரு மாவட்டம்,நஞ்சன்கூடு தாலுகா, ஹாலஹள்ளி பகுதியை சேர்ந்தவர் ராதா மல்லப்பா. இவர் கடந்த கலாஸ்ரீபந்தர் விழாவில் 420 கிலோ கடல் சங்கினால் ஆன விநாயகர் சிலையை உருவாக்கியுள்ளார். இந்த சிலையானது அவரது வீடு மற்றும் அருங்காட்சியகத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது. இதுகுறித்து அவர் கூறும்போது இந்த சாதனையை நான் செய்து முடிப்பதற்காக கடந்த 2012ம் ஆண்டில் இருந்து உலகின் பல நாடுகளுக்கு சுற்றுப்பயணமாக மேற்கொண்டேன்.\nமேலும் இதற்கு தேவையான சங்குகளின் 20சதவீதம் மட்டும் எனது தனிப்பட்ட செலவிலும் மற்ற 80சதவீத செலவுகள் அனைத்தும் ஹாங���காங், சிங்கப்பூர் மற்றும் பல உலக நாடுகளின் உதவியோடு உருவாக்கப்பட்டது. மேலும் இதற்கு தேவையான சங்குகளை தமிழகத்தின் ராமேஸ்வரத்தின் பகுதியில் இருந்து வாங்கப்பட்டது. மேலும் இந்த சிலையை உருவாக்க எனக்கு 4 ஆண்டுகள் தேவைப்பட்டது என கூறினார்.இதைத்தவிர இந்த சாதனை விநாயகர் சிலையை செய்ய மொத்தம் ரூ.6 லட்சம் செலவழிக்கப்பட்டுள்ளது.\nமேலும் ராதா மல்லப்பா இந்த சிலையை கின்னஸ் சாதனை போட்டியில் பங்கேற்க வைப்பதற்காக கடந்த மார்ச் மாதமே இந்திய அரசின் அனுமதி சான்றிதழை பெற்றுவிட்டார் என்பது முக்கிய குறிப்பாகும். இதைத்தவிர நமது நாட்டில் உள்ள பல பிரதான சின்னங்களை உருவாக்கி தேசிய அளவில், கிட்டூர் ராணிசென்னம்மா, ஒய்சாலா, கலாசரஸ்வதி, ஆர்யபத்தா மற்றும் விஸ்வேஷரய்யா போன்ற முக்கிய விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nமோடி ஆட்சியில் 7 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு : ராகுலுக்கு மத்திய அமைச்சர் பதிலடி\nநரேந்திர மோடி செய்தது போல் பிரதமரை காங். அவமதித்தது இல்லை: ராகுல் காந்தி சரமாரி குற்றச்சாட்டு\nசிவலிங்க பூஜையும், சிவபூஜைக்குரிய மலர்களும்\nகொடியின் அர்த்தம் இளைஞர்களுக்கு பதில் தெரியவில்லை: ஆய்வில் தகவல்\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2017/09/employment-news-23-september-to-29.html", "date_download": "2021-10-25T10:52:21Z", "digest": "sha1:XN3SO6VHXOYISAM2QZ266FYFIGFG3SR2", "length": 4528, "nlines": 158, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: Employment News : 23 September to 29 September 2017", "raw_content": "\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nயார் இந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... அப்படி என்ன சிறப்பு இவருக்கு\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nதிறனாய்வுத் தேர்வு - STUDY MATERIALS\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.velanai.com/velanai-divisional-general-meeting-2018/", "date_download": "2021-10-25T10:18:21Z", "digest": "sha1:5RX5US4BFM4BNQMMT2MZX3BYCGMXO2GJ", "length": 14166, "nlines": 144, "source_domain": "www.velanai.com", "title": "வடமாகண ஆளுனர் தலைமையில் வேலணை பிரதேச அபிவிருத்தி குழுக்கூட்டம்", "raw_content": "\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nவடமாகண ஆளுனர் தலைமையில் வேலணை பிரதேச அபிவிருத்தி குழுக்கூட்டம்\nஇடம் : வேலணை பிரதேச செயலக மாநாட்டு மண்டபம்\nநேரம் : பிற்பகல் 2.30 – 5.00 மணிவரை\nவேலணை பிரதேச அபிவிருத்தி குழுக்கூட்டம் வடமாகண ஆளுனர் தலைமையில் வேலணை பிரதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. ஆளுனரின் செயலாளர்,திணைக்களத்தின் தலைவர்கள்,பிரதேச சபை தலைவர்,உறுப்பினர்கள்,அரசஉயர்அதிகாரிகள்,விரிவுரையாளர்கள்,பொது அமைப்புக்களின் தலைவர்,செயலாளர்கள் என 300 ற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆளுனர் குறிப்பிடுகையில் ஐரோப்பா நாட்டு சுற்றுப்பயணம் செய்த பொழுது அங்கு உள்ள எமது உறவுகள் இங்குள்ள உறவுகளுக்கு நிதி உதவி செய்வதாக கூறினர். கல்விபணிப்பாளர் குறிப்பிடுகையில் 5ம் ஆண்டு நடைபெற்ற புலமைப்பரீட்சையில் 2017,2018 இம்முறை 16 வீத மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர் என்று புள்ளி விபரத்துடன் எடுத்து கூறினர். வேலணை மக்கள் ஒன்றிய தலைவர் குறிப்பிடுகையில் கனடாவில் வாழும் எமது உறவுகளின் நிதி பங்களிப்புடன் தீவகம் தழுவிய ரீதியில் புலமைப் பரீட்சை கருத்து அரங்குகளையும் செயல் அமர்வுகளையும் நடத்தி 2017 ஆண்டை விட இவ்வாண்டில் மேலும் 16 வீத மாணவர்கள் சித்தியடைந்துள்ளார்கள் மேலும் அனைவரின் ஒத்துழைப்பு கிடைக்கும் எனில் சித்தி வீதத்தை கூட்டமுடியும். ஆளுனர் குறிப்பிடுகையில் பத்து மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம் உள்ளார். எனவே மாணவர்களின் கல்வி வீதம் கூட்ட முடியாது என்று கூறினார் மற்றைய பிரதேசங்களில் 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என எடுத்து கூறும் பொழுது ஒன்றிய தலை��ர் அவர்களினால் பாடத்திற்குரிய ஆசிரியர்கள் பற்றாகுறையினாலும் கல்வி பின் தங்கி உள்ளது. அதற்கு ஆளுனர் செயலாளர் பதிலளிக்கையில் அதிபர்கள்,ஆசிரியர்களை இன்னொரு கூட்டத்திற்கு அழைத்து தீர்வை பெற்று தருமாறு கூறினர். அத்துடன் விவசாயம்,குடிநீர்,சுகாதாரம்,வீட்டுவசதிகள் பிற விடயங்கள் சம்பந்தமாக ஆராயப்பட்டதுடன் ஆளுனர் கனடா,சுவிஸ்,லண்டன் என்று இல்லாமல் எல்லோரையும் ஒன்றினைத்து தீவக அபிவிருத்தியை முன்னேற்றமடையும் என கூறினர் .\nதரம் 5 மாணவர்களுக்கான கணித பாடக் கற்றல் கையேடு வழங்கும் நிகழ்வு\nபல்கலைக்கழகம் புகும் மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டம் 2019/2020\nஎரிபொருள் நிரப்பு நிலையத்தில் என்றும் இல்லாத வகையில் இன்று எரிபொருள் நிரப்புவதற்காக வாகனங்கள்.\nNext story வெள்ளப்பெருக்கு காரணமாக வீடுகளைவிட்டு இடம்பெயர்ந்த சுமார் 70 குடும்பங்களுக்கு உலர்உணவுப்பொருட்கள் நுளம்புவலை மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கியுள்ளனர்\nPrevious story வேலணை சரஸ்வதி வித்தியாலயத்துக்கு திட்டவரை படமொன்று வரைவதற்கு அனுசரணை\nலைடன் தீவு என்று அழைக்கப்பட்டதே வேலணை \nவேலணை பெருங்குளம் முத்துமாரியம்மன் கோயில்\nகனடா அபிவிருத்தி ஒன்றியத்தால் பாடசாலை மாணவர்களுக்கு மாலைநேர இலவசக் கல்வி.\nVideos / செட்டிபுலம் ஐய்யனார் வித்தியாசாலை\nVanakkam Thainadu – வேலணை தெற்கு ஐயனார்\nபொறியியல் பீட மாணவனுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது.\nFeatured / நம்மவர் பக்கம்\nமனிதன் படைத்த குரங்கு – பகுதி 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://calendar.tamilgod.org/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2021-10-25T10:23:50Z", "digest": "sha1:IF2SXILYGUWTKCVTS767SSGU2HRVE3X7", "length": 21871, "nlines": 316, "source_domain": "calendar.tamilgod.org", "title": " அதிதி திதி தமிழ் காலண்டர் | Tamil Daily Calendar", "raw_content": "\n- Any -அமாவாசைஅர்த்த‌நாரீஸ்வரர் விரதம்அஷ்டமிஆடித்தபசுஆடிப்பூரம்ஆனி உத்திர‌ அபிஷேகம்ஆனி உத்திர‌ தரிசனம்ஆருத்திரா தரிசனம்ஆருத்ரா அபிஷேகம்ஆவணி அவிட்டம்ஏகாதசிகதளீ கௌரி விரதம்கனுமாட்டுப் பொங்கல்கன்னிகா பரமேஸ்வரி பூஜைகாரடையான் நோன்புகார்த்திகை விரதம்காலபைரவாஷ்டமிகால‌ பைரவாஷ்டமிகுருப்பெயர்ச்சிகெஜலட்சுமி விரதம்கெருட‌ ஜெயந்திகெருட‌ பஞ்சமிகோகுலாஷ்டமிசங்கடஹரா சதுர்த்தி / Sankatahara chaturthiசதுர்த்தி விரதம்சனி மஹா பிரதோஷம்சனிப் பிரதோஷம்சரஸ்வதி பூஜைசர்வ‌ அமா���ாசைசர்வ‌ ஏகாதசிசித்ரா பவுர்ணமிசீதா தேவி விரதம்சுவர்ண‌ கௌரி விரதம்சௌபாக்கிய‌ கௌரி விரதம்ச‌ஷ்டி விரதம், Sashti Viradhamஜேஷ்டாஷ்டமிதசமிதிரு ஆடிப்பூரம்திருக்கார்த்திகைதிருநங்கையர் திருவிழாதிருவோண‌ விரதம் (Thiruvonam)துர்காஷ்டமிதூர்வாஷ்டமிதை அமாவாசைதைப்பூசம்நடராஜர் அபிஷேகம்நந்த சப்தமிநந்த‌ நவமிநரசிம்ம‌ ஜெயந்திநவராத்திரி ஆரம்பம்நாக‌ சதுர்த்திபங்குனி உத்திரம்பரசுராம‌ ஜெயந்திபரசுராம‌ துவாதசிபாஞ்சராத்திர ஜெயந்திபாஞ்சராத்திர தீபம்பிரதோசம்பீஷ்மாஷ்டமிபுண்ணாக‌ கௌரி விரதம்போதாயன‌ அமாவாஸ்யைபௌர்ணமிமதனச் சதுர்த்தசிமஹா சங்கடஹரா சதுர்த்திமஹா சிவராத்திரிமஹா நவமிமஹா பரணிமஹாலெட்சுமி விரதம்மஹாளய அமாவாஸ்யைமஹாளயபக்ஷாரம்பம்மாசி மகம்மாத‌ சிவராத்திரிரத‌ சப்தமிரிஷி பஞ்சமிலாவண்ய கௌரி விரதம்வரலட்சுமி விரதம்வராக‌ ஜெயந்திவராஹத்துவாதசிவர‌ சதுர்த்திவஸந்த‌ பஞ்சமிவிஜய‌ தசமிவைகாசி விசாகம்வைகுண்ட‌ ஏகாதசிவைஷ்ணவ‌ ஏகாதசிஷடசீதி புண்ணிய‌ காலம்ஸந்தான‌ ஸப்தமிஸமார்த்த‌ ஏகாதசிஸர்வ‌ மஹாள‌ய‌ அமாவாஸ்யைஸ்கந்த‌ சஷ்டிஸ்கந்த‌ சஷ்டி துவக்கம்ஸ்ம்பத் கௌரீ விரதம்ஸ்ரீ பாஞ்சராத்திர‌ ஜெயந்திஸ்ரீ ராம‌ நவமிஸ்ரீ வராஹத் துவாதசிஸ்ரீ வாஸவி ஜெயந்திஸ்ரீ விநாயக‌ சதுர்த்திஸ்ரீமத் சங்கர‌ ஜெயந்திஹனுமன் ஜெயந்தி\n- Any -அக்னி நட்சத்திரம் ஆரம்பம்அட்சய‌ திரிதியை-Festivalsஅண்ணாத்துரை நினைவு நாள்அன்னை தெரசா பிறந்த‌ நாள்அன்னையர் தினம்அமாவாசைஅரவிந்தர் தினம்அறிஞர் அண்ணா பிறந்த‌ நாள்அஷ்டமிஆங்கில‌ வருட‌ பிறப்புஆசிரியர் தினம்ஆடி 18ம் பெருக்குஆடித்தபசுஆடிப்பூரம்ஆனி உத்திர‌ தரிசனம்ஆயுத‌ பூஜைஆருத்திரா தரிசனம்ஆவணி அவிட்டம்ஆஷ் வெட்னஸ்டேஇராஜீவ்காந்தி நினைவு நாள்இராணுவ‌ தினம்இளைஞர் தினம்ஈஸ்டர் டேஉலக‌ இதய‌ தினம்உலக‌ இரத்ததான‌ தினம்உலக‌ உணவு தினம்உலக‌ ஊனமுற்றோர் தினம்உலக‌ காதலர் தினம்உலக‌ குடும்ப‌ தினம்உலக‌ சுகாதார‌ தினம்உலக‌ சுற்றுலா தினம்உலக‌ செவிலியர்கள் தினம்உலக‌ தாய்ப்பால் தினம்உலக‌ மகளிர் தினம்உழவர் திருநாள்எம்.ஜி.ஆர் பிறந்த‌ நாள்ஏகாதசிஐயப்ப‌ பக்தர்கள் மாலை அணியும் விழாஓண‌ம் பண்டிகைகதளீ கௌரி விரதம்கனுமாட்டுப் பொங்கல்கன்னிகா பரமேஸ்வரி பூஜைகரிநாள்கர்த்தர் ரூபம் மாறிய‌ தினம்கல்லறைத் திருநாள்காந���தி ஜெயந்திகாந்திஜி அமரத்துவ‌ நாள்காமராஜர் நினைவு நாள்காம‌ தகனம்காரடையான் நோன்புகார்த்திகை விரதம்கால‌ பைரவாஷ்டமிகிறிஸ்துமஸ்குடியரசு தினம்குருநானக் ஜெயந்திகுழந்தைகள் தினம்கெருட‌ ஜெயந்திகெருட‌ பஞ்சமிகொடிய‌ நகசுகோகுலாஷ்டமிசங்கடஹரா சதுர்த்தி / Sankatahara chaturthiசதுர்த்தி விரதம்சந்திர‌ கிரகணம் (Lunar Eclipse)சந்திர‌ தரிசனம்சனி மஹா பிரதோஷம்சனிப் பிரதோஷம்சரஸ்வதி பூஜைசர்வோதயா நாள்சர்வ‌ அமாவாசைசர்வ‌ ஏகாதசிசித்ரா பவுர்ணமிசிறிய‌ நகசுசீதா தேவி விரதம்சுதந்திர‌ தினம்சுபமுகூர்த்தம்சுப்பிரமணிய‌ சிவா தினம்சுவர்ண‌ கௌரி விரதம்சௌபாக்கிய‌ கௌரி விரதம்ச‌ஷ்டி விரதம், Sashti Viradhamடாக். அப்துல் கலாம் பிறந்த‌ நாள்டாக். இராதாகிருஷ்ண‌ன் பிறந்த‌ நாள்தசமிதந்தை பெரியார் பிறந்த‌ நாள்தமிழ் வருடப்பிறப்புதாகூர் பிறந்த‌ நாள்திரு ஆடிப்பூரம்திருக்கார்த்திகைதிருநள்ளார் ஸ்ரீசனீஸ்வர‌ பகவான் சிறப்பாராதனைதிருவள்ளுவர் தினம்திருவோண‌ விரதம் (Thiruvonam)திஷ்ரோஷ்டகைதீபாவளி பண்டிகைதுர்காஷ்டமிதெலுங்கு வருடப்பிறப்புதேசிய‌ இளைஞர் தினம்தேசிய‌ தபால் தினம்தேவமாதா காட்சியருளிய‌ தினம்தேவ‌ மாதா பிறந்த‌ நாள்தேவ‌மாதா பரிசுத்தரான‌ நாள்தைப்பூசம்தொழிலாளர் தினம்நகசுநடராஜர் அபிஷேகம்நடிகர் சிவாஜி கணேசன் நினைவு நாள்நரசிம்ம‌ ஜெயந்திநவராத்திரி ஆரம்பம்பக்ரீத் பண்டிகைபங்குனி உத்திரம்பர்ஸ்ட் ஸன்டேபிரதோசம்பீஷ்மாஷ்டமிபுண்ணாக‌ கௌரி விரதம்புத்த‌ பூர்ணிமாபுனித‌ வெள்ளிபெரிய‌ நகசுபெரிய‌ வியாழன்பெருந்தலைவர் காமராஜர் பிறந்த‌ நாள்பொங்கல் திருநாள்போகிப் பண்டிகைபோதாயன‌ அமாவாஸ்யைபௌர்ணமிமகாகவி பாரதியார் நினைவு நாள்மகாகவி பாரதியார் பிறந்த‌ நாள்மகாவீரவர்த்தமான‌ பகவான் ஜெயந்திமதனச் சதுர்த்தசிமஹா சங்கடஹரா சதுர்த்திமஹா சிவராத்திரிமஹா நவமிமஹா பரணிமஹாலெட்சுமி விரதம்மாசி மகம்மாட்டுப் பொங்கல்மாத‌ சிவராத்திரிமிலாடி நபிமொஹரம் பண்டிகையுகாதி பண்டிகைரத‌ சப்தமிரம்ஜான் பண்டிகைரிஷி பஞ்சமிலாவண்ய கௌரி விரதம்வரலட்சுமி விரதம்வராக‌ ஜெயந்திவராஹத்துவாதசிவர‌ சதுர்த்திவஸந்த‌ பஞ்சமிவாஸ்து செய்ய‌ நன்று, நேரம் பார்க்கவும்விஜய‌ தசமிவிவேகானந்தர் நினைவு நாள்விவேகான‌ந்தர் பிறந்த‌ தினம்விஷ்ணுபதி புண்ணிய‌ காலம்வீரபாண்டிய‌ கட்டப��ம்மன் பிறந்த‌ நாள்வைகாசி விசாகம்வைகுண்ட‌ ஏகாதசிவைஷ்ணவ‌ ஏகாதசிஸமார்த்த‌ ஏகாதசிஸர்வ‌ மஹாள‌ய‌ அமாவாஸ்யைஸ்கந்த‌ சஷ்டிஸ்கந்த‌ சஷ்டி துவக்கம்ஸ்ரீ பாஞ்சராத்திர‌ ஜெயந்திஸ்ரீ ராம‌ நவமிஸ்ரீ வராஹத் துவாதசிஸ்ரீ வாஸவி ஜெயந்திஸ்ரீ விநாயக‌ சதுர்த்திஸ்ரீமத் சங்கர‌ ஜெயந்திஹனுமன் ஜெயந்திஹிஜிரி வருடப்பிறப்புஹோலிகிராஸ் டேஹோலிப் பண்டிகை\nவாஸ்து செய்ய நல்ல நாள்\nஇன்று ஐப்பசி 8, பிலவ‌ வருடம் வருடம்.\nஅதிதி திதி நாட்கள் 2021\nஅதிதி மாத‌ தினசரி தமிழ் காலண்டர். அதிதி மாதம் 2021 ஆண்டிற்கான‌ நாட்கள்.\n19.11.2021 ( கார்த்திகை )\nநீங்கள் பார்ப்பது 2021 அதிதி காலண்டர்\nஅதிதி மாத‌ தினசரி தமிழ் காலண்டர். அதிதி மாதம் 2021 ஆண்டிற்கான‌ நாட்கள்.\nவைகாசி 26 அதிதி , புதன்\nஆடி 18 அதிதி , செவ்வாய்\nபுரட்டாசி 11 அதிதி , திங்கள்\nகார்த்திகை 3 அதிதி , வெள்ளி\nமார்கழி 6 அதிதி , செவ்வாய்\n2021 ஆம் ஆண்டிற்கான‌ சுபமுகூர்த்த‌ தினங்கள்\n“பௌர்ணமி மற்றும் அமாவாசை\" எனும் சொற்கள் எப்பட...\nமகா சிவராத்திரி அன்று விரதம் இருப்பதால் பெறப்படும்...\nஎந்த திதியில் என்ன‌ காரியங்கள் செய்யலாம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2021-10-25T09:34:35Z", "digest": "sha1:77LVEYNUZ54K3KKJ2RY77V4I54E5ELFJ", "length": 3462, "nlines": 40, "source_domain": "noolaham.org", "title": "பகுப்பு:அகல் விளக்கு - நூலகம்", "raw_content": "\nஅகல்விளக்கு இதழானது பிரான்சில் இருந்து வெளியிடப்பட்ட ஒரு காலாண்டு இதழாகும். பிரான்சில் உள்ள யாழ், கைதடி உறவுகளின் உறவுப்பாலமாக வெளிவந்த ஒரு பல்சுவை இதழாகும். இதன்பிரதம ஆசிரியர் திரு என்.கே.ரி ஆவார். இதனை பிரான்சினை மையமாகக் கொண்ட கைதடி அபிவிருத்திக் கழகத்தினர் வெளியிட்டுள்ளனர். இதன் உள்ளடக்கங்களாக கட்டுரைகள், கவிதைகள், முதியவர் குறிப்புக்கள், பிறந்தநாள் மற்றும் திருமண வாழ்த்துக்கள், சிறுவர்களுக்கான பகுதிகள், ஓவியங்கள் முதலானவை பரவலாகக் காணப்படுகின்றன. புலம் பெயர்ந்து உலகின் பல பாகங்களிலும் வாழ்ந்த தமிழ் உறவுகளை ஒன்றினைக்கும் நோக்குடன் இது வெளியிடப்பட்டுள்ளது.\n\"அகல் விளக்கு\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 7 பக்கங்களில் பின்வரும் 7 பக்கங்களும் உள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2021/03/07/jiffry-haasan-2/", "date_download": "2021-10-25T11:48:08Z", "digest": "sha1:QAUSKRT7LHQ5IYADHKIAWKL5CAKG36GN", "length": 53863, "nlines": 142, "source_domain": "padhaakai.com", "title": "கலாசார விளிம்புகளின் கனவுகள்: உண்ணி. ஆர். இன் “பாங்கு” கதையை முன்வைத்து ஜிஃப்ரி ஹாசன் | பதாகை", "raw_content": "\nபதாகை அக்டோபர் 4, 2021\nபதாகை அக்டோபர் 11, 2021\nபதாகை ஆகஸ்டு 2, 2021\nபதாகை ஆகஸ்டு 9, 2021\nபதாகை ஆகஸ்டு 16, 2021\nபதாகை ஆகஸ்டு 23, 2021\nபதாகை ஆகஸ்டு 30, 2021\nபதாகை செப்டம்பர் 13, 2021\nபதாகை செப்டம்பர் 20, 2021\nபதாகை செப்டம்பர் 27, 2021\nகலாசார விளிம்புகளின் கனவுகள்: உண்ணி. ஆர். இன் “பாங்கு” கதையை முன்வைத்து ஜிஃப்ரி ஹாசன்\nமலையாள எழுத்தாளரான உண்ணி. ஆர் உடைய ஐந்து சிறுகதைத் தொகுப்புகள் இதுவரை வெளிவந்துள்ளன. பாங்கு எனும் அவரது கதை சுகுமாரன் மொழிபெயர்ப்பில் வெளிவந்த பாதுஷா என்கிற கால்நடையாளன் எனும் தொகுப்பிலுள்ள கதை.\nகதைகூறலில் ஒரு திட்டவட்டமான முறையென உண்ணியிடம் பிடிவாதங்கள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. நவீனத்துவம், பின்- நவீனத்துவம் என ஒரு கலவையான கதைகூறல் முறை அவரிடம் உள்ளது. அவரது பாங்கு ஒரு பெண்ணின் வித்தியாசமான ஆசையைச் சுற்றி நகரும் கதை.\nஒரு கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் தீபா, ஜோதி, சமீனா, ரசியா என்கிற நான்கு மாணவிகளும் தங்களது கல்லூரி வாழ்க்கை நிறைவுக்கு வரும் தருணம் தங்களது நீண்ட கால அல்லது கல்லூரி வாழ்க்கையில் முளைத்த ஆசையை நிறைவேற்ற வேண்டும் எனவும், தங்களது ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதில் ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக இருப்பது எனவும் முடிவெடுக்கின்றனர். இதில் தீபா, ஜோதி, சமீனா ஆகிய மூவரும் தங்களது ஆசைகளை சொல்லிவிட்டனர். கல்லூரி ஹெட்டோட கையை முத்தமிடுவது தீபாவின் ஆசை. ஆங்கிலம் படிக்கும் மோகனிடம் தன் காதலை வெளிப்படுத்துவது ஜோதியின் ஆசை. அஸ்ரப் என்கிற நண்பனோடு உட்கார்ந்து சினிமா பார்ப்பது சமீனாவின் ஆசை. மூவரது ஆசைகளும் சராசரியான பெண்களின் ஆசைகளாக கதைக்குள் வருகின்றன.\nஇந்த மூவரது ஆசைகளும் எந்த புதுமையுமற்ற சராசரி வாழ்விலிருந்தும், வாழ்வின் ஆழமற்ற மேற்பரப்பிலிருந்தும் வருவதாகும். வாழ்வின் உயர்ந்த லட்சியத்திலிருந்தோ, ஆழ்ந்த கனவுகளிலிலிருந்தோ அந்த ஆசைகள் எழுந்து வருவதில்லை. ஆனால் ரசியா என்கிற மாணவி மௌனமாக இருக்கும் போதே அவளது கடைசிக் கனவு என்ன என்பதை அறிவதற்கு வாசக மனம் பரபரக்கிறது. அவள் ஒரு விசித்திரமான ���சையை வெளிப்படுத்தப் போகிறாள் என யூகிக்கவும் முடிகிறது. என்ன அந்த ஆசை எது அந்தக் கனவு அந்த ஆசையை எல்லோரையும் போல் தன் நண்பிகளிடம் அவளால் இலகுவில் பகிர்ந்துகொள்ள முடியாமல் அவளை ஏதோ ஒன்று தடுக்கிறது. தடுமாற்றங்களால் அவள் நிலைகுலைந்திருக்கிறாள் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.\n“ஒரு மாதிரி அழும்பு வேல காட்டாத. இன்னும் ஒரு மாசம் தான் இருக்கு அதுக்கு முன்னால நாம் ஆசைப்படுவது என்னவோ அதை செய்திடனும்” என்று கோபமாக சொன்னாள் தீபா. “சொல்லித்தொலை” என அடுத்தடுத்து தோழிகளின் குரல்கள் தடித்து எழுந்தன.\nரசியா தலையில் இருந்து நழுவிய முக்காட்டை இழுத்து விட்டுக்கொண்டே எல்லோரையும் பார்த்துச் சிரித்தாள்.\n“எனக்கு ஒரு ஆசை இருக்கு ஆனா அது நடக்குமா” என்றாள். அவளது தோழிகள் மிகச்சராசரியாகவும், உற்சாகமாகவும் “என்னோட குமரே, உனக்கு பிரின்சிபால கட்டிப் பிடிக்கணுமா இல்லை ரெண்டு ரவுண்டு சரக்குப் போடனுமா இல்லை ரெண்டு ரவுண்டு சரக்குப் போடனுமா அதுவுமில்ல, யார்கூடயாவது படுத்துக்கணுமா” அவர்களது ஆசைகளை ஒத்த கனவுகள் எல்லாம் சொல்லி அவளை அவசரமூட்டுகிறார்கள். ஆனால் ரசியாவின் ஆசையோ சின்னத்தனங்களிலிருந்தும், உடல்சார்ந்த ஆசைகளிலிருந்தும் வேறுபட்டதாக அவர்களால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத தூரத்தில் இருந்தது. அவள் தன் வழக்கமான சிரிப்புடன் சொன்னாள் “எனக்கு ஒரு தடவை பாங்கு சொல்லனும்” சட்டென்று தோழிகள் மத்தியில் நிசப்தம் நிலவியது. ஒரு பெரிய அதிர்ச்சி அந்தக் கணத்தை நிறைத்தது. யாரும் எதுவும் பேசாமல் சில கணங்கள் கரைந்தன. கடைசியில் தோழிகள் அதை ஏற்க மறுக்கின்றனர். “நீ என்ன கிறுக்குத்தனமாகப் பேசறே, வேற யாரும் கேட்டுடப் போறாங்க.” சமீனா கோபமாகச் சொல்கிறாள். சரக்கு அடிப்பது, யார் கூடவாவது படுத்துக்கிறது, ஒரு ஆணைக் கட்டிப் பிடிப்பது போன்ற எளிய ஆசைகள் சாதரணமாக எடுத்துக்கொள்ளப்படும் போது கலாசார மரபு மீதான மீறலைக் கோரும் ஒரு பெண்ணின் குரல் எடுத்த எடுப்பிலேயே நிராகரிக்கப்பட்டு விடும் அபத்தமான துயரமே கதையின் மையமான இடமாகிறது.\nரசியா, தங்களது கல்லூரி வாழ்வின் கடைசி ஆசையைக் நிறைவேற்றிக் கொள்வதில் ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பது என்ற முடிவை ஞாபகமூட்டுகிறாள். “இதற்கெல்லாம் கூட இருக்க முடியாது. மதம் கடவுள் எல்லாம் தொட்டா சுடுகிற சங்கதி”\nஎன்று அவர்கள் நழுவி செல்கின்றனர். இப்போது கலாசாரத்தின் விளிம்பில் தனித்துவிடப்பட்ட ஒருத்தியாக ரசியா நிற்பதை வாசக மனம் பரப்புடன் எதிர்கொள்கிறது.\nரசியாவுக்கு இந்த ஆசை அவளது சின்ன வயதில் ஏற்பட்டது. ஒரு வெள்ளிக்கிழமை அவளது அப்பாவும் அம்மாவும் அவளை மிருகக்காட்சி சாலை ஒன்றுக்கு அழைத்துச் சென்றபோது அங்கே கூண்டில் இருந்த ஒரு மிருகத்தை பார்த்து அதை திறந்து விடும்படி கூறி அழத் தொடங்கினாள். எவ்வளவு சொல்லியும் அவள் கேட்கவில்லை. கோபத்தில் அங்கிருந்து அவளை வெளியே கூட்டி வந்து விட்டனர். ஜும்மாவுக்கு நேரமானதால் அவளுடைய தந்தை இவர்களை அருகில் இருந்த கடைகட்டில் உட்கார வைத்துவிட்டு பள்ளிக்குச் சென்று விட்டார். அப்போது கேட்ட பாங்கு எப்போதுமே கலையாமல் ஒரு ஆபரணம் போல ரசியாவின் காதுகளில் ஒட்டிக்கொண்டு விட்டது. அப்போதிருந்தே அந்த ஆசை அவளுடன் கூட வந்தது.\nதோழிகளிடம் சொன்ன அந்த ஆசையை அம்மாவிடமும் வீட்டுக்கு வந்து சொன்னாள். அவரும் அதை ஒப்புக்கொள்ளவில்லை. அதனால் அவள் படைத்தவனிடம் கேட்டாள். “நான் ஆசைப்படுவது தப்பா\nஅவர்களது கல்லூரி வாழ்வின் இறுதி நாட்கள் வேகமாக வந்து கொண்டிருந்தன. ரசியாவின் தோழிகள் அவர்களது ஆசைகளை ஒவ்வொருவராக நிறைவேற்றிக் கொண்டு வந்தனர். ஆனால் ரசியாவின் ஆசை மட்டும் நிறைவேறாமல் தள்ளிக்கொண்டே போனது.\nகடைசி நாளும் நெருங்கிவிட்டது நண்பிகள் வேறு ஆசை ஒன்றை சொல்லும்படி அடம் பிடித்தார்கள். கலாசாரத்தோடு மோதுவதையும், மீறுவதையும் அவர்கள் விரும்பவில்லை. ஆனால் ரசியா தனது ஆசையை விட்டுக் கொடுக்க மறுத்துவிட்டாள். சின்ன வயதில் இருந்தே அவளுக்கு கூட இருக்கும் ஆசை அது.\nஜோதி என்ற தோழி அவளுக்கு உதவ முன்வருகிறாள். “சரி நீ எப்போ பாங்கு சொல்லனும்\n“வெள்ளிக் கிழமை” என்கிறாள். ஜோதி சொன்னதைப் போன்றே கல்லூரியிலிருந்து 10-15 கி.மீ. தொலைவிலுள்ள மனுசங்க யாரும் இல்லாத காட்டுக்குள் ரசியாவை தன் நண்பனுடன் மோட்டார் சைக்கிளில் அனுப்பி வைத்தாள்.\nமது அருந்துவதற்காக காட்டுக்குள் ஒதுங்கி இருந்த இரண்டு இளைஞர்கள் ரசியாவும் அந்த மாணவனும் காட்டுக்குள் நுழைவதைப் கண்டனர். அந்த இருவரும் அவர்களை வேறு விதமாகப் புரிந்து கொண்டனர்.\n“சின்னப் பொண்ணு” என்றான் ஒருவன். “பையனும் பொ���ியன்தான்” என்றான் மற்றவன். “அவனுங்களையும் கூட்டிட்டு வா” என்றதும் ஒருவன் காட்டுக்கு வெளியே ஓடினான்.\nரசியா நண்பனிடம் மேற்குத் திசையைக் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டாள்.\nஅந்த இளைஞர்கள் காட்டுக்குள் இவர்களை நோக்கி நகர்கின்றனர். மரக்கிளைகளையும், பற்றைகளையும் ஒதுக்கிக் கொண்டு நூதனமாக அவளை நெருங்குகின்றனர். அப்போது காட்டைக் கிழித்துக்கொண்டு, “அல்லாஹ் அக்பர்“ என பெண் குரலில் பறிந்தது பாங்கு\nபச்சையின் இருளில் நூற்றாண்டுகளின் அலைகள் தழுவித் தூய்மையாக்கிய அந்த நாதம் ஆகாயத்தின் பரப்பையும் மண்ணின் ஆழங்களில் ஊன்றிய வேரையும் தொட்டது என்கிறார் உண்ணி. ஆர். ஆனால் அந்த பாங்கின் நாதம் அவளை நெருங்கிய அந்த இளைஞர்களின் இதயங்களையும் தொட்டிருக்க வேண்டும். காட்டை விலக்கி முன்னேறிச் சென்ற அவர்கள் அங்கேயே அசையாது நின்றனர்.\nரசியா தன் ஆசை நிறைவேறிய மகிழ்ச்சியுடன் காட்டை விட்டும் வெளியேறிச் சென்று கொண்டிருந்தாள். பெண் பாங்கு காட்டையே மென்மையாக்கிவிட்டதாக வாசக மனம் நம்பிக்கை கொள்கிறது. இந்த பாங்கு பள்ளிகளிலும் ஒலிக்குமா என்பதே கதை எழுப்ப விரும்பும் கேள்வி என நினைக்கிறேன். இந்தக் கேள்வி ஒரு கலாசார உரையாடலுக்கான மகத்தான தொடக்கம் என்றும் நினைக்கிறேன்.\n← அவளுக்கு மிகவும் பிடித்த நக்ஷத்திரம் – ஸிந்துஜா\nஅப்பாக்களின் கட்டைவிரல் – – பூவன்னா சந்திரசேகர் →\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அ.மலைச்சாமி (1) அக்களூர் இரவி (1) அஜய். ஆர் (111) அஜய். ஆர் (29) அஞ்சதி (1) அஞ்சலி (5) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனுபவக் கட்டுரை (1) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (11) அரிஷ்டநேமி (2) அருணா சுப்ரமணியன் (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அர்ஜூன் ராச் (2) அறிவிப்பு (5) அழகியசிங்கர் (1) அழகுநிலா (1) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆனந்த் குமார் (3) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இனியவன் காளிதாஸ் (3) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரவி (1) இரா. கவியரசு (16) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இவான்கார்த்திக் (5) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) உஷாதீபன் (4) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எரி (2) எழுத்து (1,762) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாபு (1) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (7) ஏ. நஸ்புள்ளாஹ் (12) ஏகாந்தன் (4) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (6) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (81) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (28) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கருவை ந ஸ்டாலின் (1) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (21) கவிதை (679) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (10) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) கார்த்திக் கிருபாகரன் (2) காலத்துகள் (39) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (4) காஸ்மிக் தூசி (58) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறிஞ்சி மைந்தன் (1) குறுங்கதை (12) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (4) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (56) சரிதை (4) சாதனா (1) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிபி சரவணன் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (470) சிறுகதை (10) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (4) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (8) சிவதனுசு (2) சிவா கிருஷ்ணமூர்த்தி (4) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (3) சுஜா செல்லப்பன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) சுஷில் குமார் (4) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செமிகோலன் (3) செய்வலர் (5) செல்வசங்கரன் (11) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோ சுப்புராஜ் (1) சோழகக்கொண்டல் (14) சௌந்தர் (1) ஜா ராஜகோபாலன��� (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (42) ஜினுராஜ் (1) ஜீவ கரிகாலன் (1) ஜீவ காருண்யன் (1) ஜீவன் பென்னி (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (2) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (7) தமிழாக்கம் (13) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தாட்சாயணி (1) தி. இரா. மீனா (11) தி.இரா.மீனா (4) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேடன் (3) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) ந.சந்திரக்குமார் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (11) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (21) நரேஸ் நியூட்டன் த (1) நரோபா (57) நாகபிரகாஷ் (2) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாஞ்சில் நாடன் (2) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நித்யாஹரி (1) நிழல் (1) நேர்முகம் (7) ப. மதியழகன் (12) பட்டியல் (5) பதாகை வெளியீடுகள் (2) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (62) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (5) பாவண்ணன் (31) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரசன்னா கிருஷ்ணன் (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (8) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (2) பிற (54) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (23) புஷ்பால ஜெயக்குமார் (2) பூராம் (3) பூவன்னா சந்திரசேகர் (2) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (40) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம இராமச்சந்திரன் (5) ம. கிருஷ்ணகுமார் (2) ம.கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மாலதி சிவராமகிருஷ்ணன் (2) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (3) மு தனஞ்செழியன் (1) மு ராஜாராம் (1) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (4) முனியாண்டி ராஜ் (1) முன்னுரை (3) முரளி ஜம்புலிங்கம் (1) முருகன் சுந்தரபாண்டியன் (1) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (282) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (24) ரா. பா���சுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராஜ் தவன் (1) ராதாகிருஷ்ணன் (4) ராதாகிருஷ்ணன் (4) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (5) றியாஸ் குரானா (15) லட்சுமிஹர் (1) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (6) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வசன கவிதை (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வயலட் (1) வருணன் (1) வளவ.துரையன் (10) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) வி.பி (1) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (9) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (159) விமர்சனம் (220) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (17) வெ. சுரேஷ் (25) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வேல்விழி மோகன் (4) வை.மணிகண்டன் (4) வைக்கம் முகமது பஷீர் (1) வைரவன் லெ ரா (11) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸிந்துஜா (9) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஸ்ரீரஞ்சனி (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (4) ஹூஸ்டன் சிவா (4) ஹேமந்த் குமார் (3) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nபதாகை அக்டோபர் 2021… on விசித்திரம்- கன்னடமொழி சிறுகதை…\nபதாகை அக்டோபர் 2021… on கலவி, வன்முறை, ஒரு அரைநிழற்…\nபதாகை அக்டோபர் 2021… on அந்தர்வாஹினி\nபதாகை அக்டோபர் 2021… on ஆழ்நிலைப் படிமங்கள்\nபதாகை அக்டோபர் 2021… on தாயம்\nபதாகை அக்டோபர் 11, 2021\n – சதத் ஹசன் மண்ட்டோ சிறுகதை\nஎன் நூற்றாண்டு / My Century\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nபதாகை செப்டம்பர் 27, 2021\nஅறம் சிறுகதைகள் - இரண்டாண்டுகளுக்கு முந்தைய ஒரு பார்வை\nகீதாஞ்சலி - ரபிந்த்ரநாத் தாகூர்\nபதாகை செப்டம்பர் 13, 2021\nCategories Select Category அ முத்துலிங்கம் அ.மலைச்சாமி அக்களூர் இரவி அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சதி அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனுபவக் கட்டுரை அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருணா சுப்ரமணியன் அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அர்ஜூன் ராச் அறிவிப்பு அழகியசிங்கர் அழகுநிலா அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆனந்த் குமார் ���ரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இனியவன் காளிதாஸ் இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரவி இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இவான்கார்த்திக் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை உஷாதீபன் எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எரி எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாபு எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஏகாந்தன் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கருவை ந ஸ்டாலின் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் கிருபாகரன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறிஞ்சி மைந்தன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சாதனா சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிபி சரவணன் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவதனுசு சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுஜா செல்லப்பன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் சுஷில் குமார் செந்தில் நாதன் செந்தில்குமார் செமிகோலன் செய்வலர் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோ சுப்புராஜ் சோழகக்கொண்டல் சௌந்தர் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவ கரிகாலன் ஜீவ காருண்யன் ஜீவன் பென்னி ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன�� ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தாட்சாயணி தி. இரா. மீனா தி.இரா.மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேடன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் ந.சந்திரக்குமார் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரேஸ் நியூட்டன் த நரோபா நாகபிரகாஷ் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நித்யாஹரி நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பதாகை வெளியீடுகள் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரசன்னா கிருஷ்ணன் பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் புஷ்பால ஜெயக்குமார் பூராம் பூவன்னா சந்திரசேகர் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம இராமச்சந்திரன் ம. கிருஷ்ணகுமார் ம.கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மாலதி சிவராமகிருஷ்ணன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு தனஞ்செழியன் மு ராஜாராம் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முனியாண்டி ராஜ் முன்னுரை முரளி ஜம்புலிங்கம் முருகன் சுந்தரபாண்டியன் மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராஜ் தவன் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லட்சுமிஹர் லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வசன கவிதை வண்ணக்கழுத்து வண்ணதாசன் வயலட் ���ருணன் வளவ.துரையன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் வி.பி விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வேல்விழி மோகன் வை.மணிகண்டன் வைக்கம் முகமது பஷீர் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா ஹேமந்த் குமார் Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nகல்கத்தாவில் கோடை – கமலா தாஸ் – மொழியாக்கம் – மு தனஞ்செழியன்\nகாற்றினிலே, ஜீவிதம் – ஏகாந்தன் கவிதைகள்\nவிசித்திரம்- கன்னடமொழி சிறுகதை மூலம் : யு.ஆர்.அனந்தமூர்த்தி ஆங்கிலம்: தீபா கணேஷ் தமிழில் : தி. இரா.மீனா\nகலவி, வன்முறை, ஒரு அரைநிழற் நிகழ்வு\nநோய்க்கு மருந்து கொண்கண் தேரே\nகோபாலகிருஷ்ண அடிகா- கவிதை பற்றியும், ஒரு கவிஞனாகவும்\nதற்செயல்களின் அற்புதங்களில் எழும் தெய்வம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/talibans-are-captured-the-us-militarys-biometric-devices.html?source=other-stories", "date_download": "2021-10-25T09:43:03Z", "digest": "sha1:URU7NSFNVNDXOGEMPF4OMVZUBV2QYZ6V", "length": 9775, "nlines": 38, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Talibans are captured the US military's biometric devices | World News", "raw_content": "\n'எது நடக்க கூடாதோ அது நடந்து போச்சு'...'முதல் முறையா நடுங்கும் அமெரிக்கா'... 'தாலிபான்கள் கையில் பயோமெட்ரிக்'... அச்சத்தில் உலக நாடுகள்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nதாலிபான்களின் வசம் கோடிக்கணக்கானவர்களின் பயோமெட்ரிக் சிக்கியுள்ள தகவல் உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.\nஆப்கானிஸ்தானைத் துப்பாக்கி முனையில் தாலிபான்கள் கைப்பற்றி உள்ளனர். ஏற்கனவே 1996 முதல் 2001 வரை தாலிபான்கள் ஆட்சியின் கீழ் ஆப்கானிஸ்தான் இருந்த நிலையில் அப்போது பெண்களுக்கு எதிராக பல்வேறு அடக்குமுறைகளை அவர்கள் கையாண்டனர். பெண்கள் வெளியில் செல்லக்கூடாது, வேலைக்குச் செல்லக்கூடாது. வெளியே செல்வதாக இருந்தால் குடும்ப ஆண்கள் துணைக்குச் செல்ல வேண்டும். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்குச் செல்லக்கூடாது என்று நிபந்தனை விதித்து இருந்தனர். இதை மீறினால் கடும் தண்டனை வழங்கப்பட்டது.\nஇந்தநிலையில் இப்போது ஆட்சியைப் பிடித்துள்ள தாலிபான்கள் அடக்குமுறைகளை மீண்டும் கையில் எடுத்துள்ளனர். வேலைக்குச் செல்லும் பெண்களைப் பல இடங்களில் தடுத்து வருகின்றனர். இது ஒரு புறம் என்றால் தாலிபான்களால் தற்போது பாதுகாப்புக்கே அச்சுறுதல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க ராணுவம் ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வந்த நாட்களில் சேகரித்த பயோமெட்ரிக் தகவல்கள் தற்போது தாலிபான்களால் கைப்பற்றப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.\nதீவிரவாதிகளின் தகவல்களைத் திரட்டும் நோக்கில் குறித்த பயோமெட்ரிக் தகவல்களை அமெரிக்க ராணுவம் சேகரித்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் அமெரிக்கத் தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் தகவல்களும் இதில் சேர்க்கப்பட்டது. தாலிபான்களிடம் சிக்கியுள்ள பயோமெட்ரிக் தகவல்களில் 2.5 கோடி பேர்களின் மொத்த தகவல்கள் உள்ளதாகவே தெரிய வந்துள்ளது.\nமேலும், இந்த தகவல்களைத் தாலிபான்கள் ஆராய்ந்தால், அதில் அமெரிக்க ராணுவத்திற்காக உள்ளூரில் செயல்பட்ட ஆப்கான் மக்களின் தகவல்களும் அவர்களுக்குத் தெரிய வரும். இதனால் தாலிபான்கள் பழிவாங்கும் படலத்தை ஆரம்பிக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரம் அமெரிக்கா உள்ளிட்ட குறிப்பிட்ட நாடுகளைப் பீதியிலும் அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளது.\nகைரேகைகள் தொடங்கி முக்கியமான பல தகவல்கள் அதில் பதிவாகியுள்ளது. அதோடு குடும்ப உறுப்பினர்கள் தொடர்பான தகவல்களும் அதில் இடம்பெற்றுள்ளது தான் இந்த அச்சத்திற்குக் காரணமாக உள்ளது. இதற்கிடையே பயோமெட்ரிக் கருவிகளைக் கைப்பற்றியுள்ள தாலிபான்களால் அதை உரிய முறையில் பயன்படுத்த முடியாது எனவும், அதற்கான நிபுணர்கள் குழு ஒன்றும் அவர்களிடம் இல்லை என்றே அமெரிக்கா தெரிவித்துள்ளது.\nஆனால் தாலிபான்களைக் குறைத்து மதிப்பிட முடியாது எனவும், 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தாலிபான்கள் நாங்கள் இல்லை என்பதை அவர்கள் நிரூபித்து விட்டார்கள் என்பதே சர்வதேச அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.\n'குழந்தைக்கு உடனே ஆபரேஷன் செய்யணும்'... 'ஆனா உன்னோட மனசு யாருக்கும் வராதுமா'... யாரும் செய்ய துணியாத காரியத்தை செய்த ஒலிம்பிக் வீராங்கனை\n'நடிகை நல்லெண்ணெய் சித்ரா திடீர் மரணம்'... 'மாரடைப்பால் அதிகாலையில் பிரிந்த உயிர்'... ரசிகர்கள் அதிர்ச்சி\n'இந்த வார்த்தையை அவர் சொல்வாருன்னு தெரியும்'... 'அஷ்ரஃப் கனி எப்படி பட்டவர்'... வார்த்தைகளால் வறுத்தெடுத்த ட்ரம்ப்\nஇந்தியாவின் ரகசிய ஆவணங்களை தேடி தாலிபான்கள் அட்டூழியம்.. இந்திய தூதரகங்களின் பூட்டை உடைத்து... எதற்காக இந்த வேட்டை\n.. தாலிபான்களுக்கே தண்ணி காட்டும் ஆப்கான் சிங்கப் பெண்.. யார் இவர்.. இப்போது அவர் நிலைமை என்ன\n\"உங்களுக்கு 'பத்து செகண்ட்' தான் டைம்... எங்க அந்த ஆளு... 'அவரு வீட்ல இல்லங்க...' 'சொன்ன அடுத்த செகண்டே...\" தாலிபான்கள் செய்த அதிர்ச்சி சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/latest-news", "date_download": "2021-10-25T11:14:57Z", "digest": "sha1:2MXHVSWRCA7L7NXIHJ6QYX4TES4UGJXE", "length": 10347, "nlines": 148, "source_domain": "www.dinamani.com", "title": "Dinamani Live Tamil News அண்மைச் செய்திகள், புகைப்படங்கள், விடியோக்கள்", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n13 அக்டோபர் 2021 புதன்கிழமை 04:12:29 PM\nமேற்கு வங்கத்தில் நவ.15 முதல் பள்ளிகள் திறப்பு: முதல்வர் மம்தா\nமேற்கு வங்கத்தில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நவம்பர் 15இல் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.\n'தர்மதுரை 2' படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக நடிக்கும் பிரபல நடிகர் - யார் தெரியுமா \nதர்மதுரை படத்தின் இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக வேறு பிரபல நடிகர் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\n100 கோடி தடுப்பூசி மட்டுமல்ல இதையும் மோடி கொண்டாடலாம்: எதைச் சொல்கிறார் ப. சிதம்பரம்\nபிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். பிரதமர் மோடிக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டனர்.\nபாகிஸ்தானிடம் படுதோல்வி அடைந்த இந்திய அணி: முகமது ஷமியை இழிவுபடுத்தும் ரசிகர்கள்\nஷமியைத் துரோகியாகச் சித்தரித்து மத ரீதியிலான பதிவுகள் எழுதியுள்ளார்கள்...\n’ரெட்மி வாட்ச் 2’ விரைவில் அறிமுகம்\nரெட்மி நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ’ரெட்மி வாட்ச் 2’ ஸ்மார்ட்வாட்ச் வரும் அக்.28 ஆம் தேதி சீனாவில் அறிமுகமாக இருக்கிறது.\nதென்னிந���தியாவில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியது\nவடகிழக்குப் பருவமழை தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் இன்று இரவு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,\nஜிகா வைரஸ்: உ.பி.க்கு மத்திய அரசின் உயர்நிலைக் குழு விரைவு\nஉத்தரப் பிரதேசத்தில் ஒருவருக்கு ஜிகா வைரஸ் கண்டறியப்பட்டதையடுத்து மத்திய அரசின் பல்துறை மருத்துவக் குழுவினர் அம்மாநிலத்திற்கு திங்கள்கிழமை விரைந்தனர்.\nகொல்கத்தா: ரூ.3.23 கோடி மதிப்புள்ள தங்கம் , பணம் பறிமுதல்\nகொல்கத்தாவில் சுங்கத் துறையினர் நடத்திய சோதனையில் ரூ.3.23 கோடி மதிப்புள்ள தங்கக்கட்டிகள் , வெளிநாட்டு பணங்களைப் பறிமுதல் செய்தனர்.\nஅப்பா தனுஷ் தேசிய விருது வாங்கும்போது பெருமையோடு பார்க்கும் மகன்கள் - விடியோ வைரல்\nஅசுரன் படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை நடிகர் தனுஷ் பெறும்போது அவரது மகன்கள் பெருமையோடு பார்க்கும் விடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.\nகம்பம் வட்டார தரிசு நில மேம்பாடு திட்டம்: விவசாயிகள் குழு அமைப்பு\nதேனி மாவட்டம் கம்பம் வட்டார பகுதியில் தரிசு நில மேம்பாட்டு திட்டத்திற்கு விவசாயிகள் குழு தேர்வு செய்யப்பட உள்ளதால் வேளாண்மை அலுவலகத்தை விவசாயிகள் தொடர்பு கொள்ள உதவி இயக்குநர் கேட்டுக்கொண்டுள்ளார்.\nடி-20: இந்தியாவின் நிதான ஆட்டம் - புகைப்படங்கள்\nபெண்களை கவர்ந்திழுக்கும் மருதாணி - புகைப்படங்கள்\nஉத்தம வில்லன் புகழ் நடிகை பார்வதி - புகைப்படங்கள்\nராதே ஷியாம் படத்தின் டீசர் வெளியீடு\nஅண்ணாத்த படத்தின் 'வா சாமி' பாடல்\nஅண்ணாத்த படத்தின் ’சாரக்காற்றே’ பாடல் வெளியானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/religion/religion-articles/2021/oct/09/income-for-these-zodiac-signs-comes-in-many-forms-weekly-benefits-3714838.html", "date_download": "2021-10-25T11:19:22Z", "digest": "sha1:K4LPJSEFHS555KNJLMO6WRNPWFOQZFGL", "length": 42620, "nlines": 262, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இந்த ராசிக்காரர்களுக்கு வருமானம் பல வகைகளில் வரும்: வாரப் பலன்கள்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n08 செப்டம்பர் 2021 புதன்கிழமை 02:35:03 PM\nஇந்த ராசிக���காரர்களுக்கு வருமானம் பல வகைகளில் வரும்: வாரப் பலன்கள்\nஇந்த ராசிக்காரர்களுக்கு வருமானம் பல வகைகளில் வரும்: வாரப் பலன்கள்\nஅக்டோபர் 8 முதல் 14ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்துக்கு ஜோதிடர் கே.சி.எஸ். ஐயர் கணித்துக் கொடுத்திருக்கும் வாரப்பலன்கள்.\n(அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)\nவசதி வாய்ப்புகள் பெருகும். வாகனப் பிராப்தி கிட்டும். சரியாகத் திட்டமிட்டு செயலாற்றி வெற்றி பெறுவீர்கள். சுபச் செலவுகளைச் செய்து மகிழ்வீர்கள். உடலில் இருந்த சோர்வும், மனக் குழப்பமும் விலகும்.\nஉத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை நம்பி எந்த காரியத்தையும் ஒப்படைக்காதீர்கள். ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புண்டு. வியாபாரிகள் நண்பர்களிடம் எதிர்பார்த்த ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய முதலீடுகளில் ஈடுபடுவீர்கள். விவசாயிகளுக்கு பழைய கடன்கள் வசூலாகும். உடல் உழைப்பு பெருகி லாபம் உயரும்.\nஇதையும் படிக்கலாமே.. 2019ல் குழந்தை பெற்ற 21 ஆயிரம் பேர் சிறுமிகள்: எந்த மாநிலத்தில் தெரியுமா\nஅரசியல்வாதிகள் தொண்டர்களின் ஆதரவுடன் சிரமமான காரியங்களையும் முடித்து விடுவீர்கள். நேர்மையான செயல்பட்டால் வெற்றி பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு ரசிகர்களின் ஆதரவு அதிகமாக இருக்கும். புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். பெண்மணிகளுக்கு குடும்பத்தில் சந்தோஷம் நிலவினாலும் மனதில் ஏதோ ஒரு குழப்பமான சூழ்நிலை உருவாகும். வருமானம் பெருகும். மாணவமணிகளுக்கு வெளிநாடு சென்று படிக்கும் யோகம் உண்டு.பெற்றோர் சொற்படி கேட்டு நடக்கவும்.\nபரிகாரம்: விநாயகப் பெருமானை வழிபட்டு வரவும்.\nஅனுகூலமான தினங்கள்: 08, 12.\n(கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)\nஉங்களின் செயல்களில் விவேகம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்த வாய்ப்புகள் உண்டாகும். உற்றார் உறவினர்கள் நேசக்கரம் நீட்டுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராகும். ஆன்மிகத்தில் நாட்டமும் உண்டாகும்.\nஉத்தியோகஸ்தர்களின் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரிகள் நன்கு யோசித்த பிறகே எதிலும் முதலீடு செய்யுங்கள். வேற்று மொழி இனத்தவரால் சில பிரச்னைகள் வரலாம். விவசாயிகள் செலவுகளைக் குறையுங்கள். கூட்டு முயற்சிகளைய���ம் தவிர்த்திடுங்கள்.\nஅரசியல்வாதிகள் வெற்றியினால் மமதை கொள்ளாமல் சிந்தித்து காரியமாற்றுங்கள். மேலிடத்தின் பார்வை உங்கள் மீதே இருப்பதால் கவனம் தேவை. கலைத்துறையினர் ரசிகர்களின் ஆதரவால் மனம் மகிழ்வீர்கள். சக கலைஞர்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளைச் செய்வீர்கள். பெண்மணிகள் கணவருக்குத் தெரியாமல் பிறர் வாக்குறுதிகளை நம்பி ஏமாறாதீர்கள். தேவையற்ற பேச்சுக்களைப் புறக்கணியுங்கள். மாணவமணிகள் தான் உண்டு, தன் படிப்பு உண்டு என்று கவனத்தை சிதற விடாமல் இருக்கவும். வெற்றி நிச்சயம்.\nபரிகாரம்: நந்தீஸ்வரரை வழிபட்டு வரவும்.\nஅனுகூலமான தினங்கள்: 09, 10.\n(மிருகசீரிஷம் 3-ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)\nதோல்விகள் நிரந்தரம் என்று எண்ணி சோர்ந்து விடாதீர்கள். பிரச்னைகளில் தெளிவு ஏற்படும். எதிர்வரும் இடையூறுகளைத் தகர்ப்பீர்கள். நல்லவர்களின் நட்பைத் தொடருங்கள். போலியான நண்பர்களை அடையாளம் காண்பீர்கள்.\nஉத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடமும், சக ஊழியர்களிடமும் பொறுமையைக் கையாளுங்கள். வியாபாரிகள் போட்டிகளை சமாளிப்பீர்கள். எந்த ஏமாற்று வேலையிலும் ஈடுபடாதீர்கள். விவசாயிகள் புதிய குத்தகைகளை தற்போது எடுக்க வேண்டாம். கூலித் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துங்கள்.\nஅரசியல்வாதிகள் மக்கள் நலப் பணிகளில் கவனத்துடன் செயல்படுவீர்கள். தொண்டர்களை வழி நடத்த பொறுமையைக் கையாளுங்கள். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பண வரவும் திருப்தி தரும். பெண்மணிகள் குடும்பத்தினரை அனுசரித்து அன்பு பாராட்டுங்கள். குடும்பத்தில் அமைதி நிலவ கணவன் மனைவி ஒற்றுமை மிக அவசியம். மாணவமணிகள் படிப்பில் அதிக மதிப்பெண்களைப் பெறுவீர்கள். பிராணாயாமம், தியானம், யோகா போன்ற விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்.\nபரிகாரம்: ஸ்ரீபார்வதி, பரமேஸ்வரரை வழிபட்டு வரவும்.\nஅனுகூலமான தினங்கள்: 08, 10.\n(புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)\nவாராத கடன்களால் சற்று மன உளைச்சலில் இருப்பீர்கள். இதுவரையில் தடைப்பட்டு வந்த காரியங்கள் நலமாக நிறைவேறும். உற்றார், உறவினர்களை அனுசரித்து உதவிகளைச் செய்யுங்கள். தெய்வக் காரியங்களில் ஏமாற்று வேலைகளில் ஈடுபடாமல் தர்மமாக நடந்து கொண்டால் வியத்தகு பலன்களை அனுபவிப்பீர்கள��.\nஉத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களின் ஒத்துழைப்போடு பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மேலதிகாரிகளின் அன்பும், பாராட்டும் கிடைக்கும். வியாபாரிகள் பழைய கடன்களைத் தீர்ப்பீர்கள். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். விவசாயிகள் அதிகம் உழைக்க வேண்டி வரும். கொடுக்கல், வாங்கலில் கவனமாக ஈடுபடுங்கள்.\nஅரசியல்வாதிகள் மீது கட்சி மேலிடத்தின் பார்வை விழும். பிறரை அனுசரித்து நடந்து, பாராட்டையும், பதவியையும் பெறுவீர்கள். கலைத்துறையினரின் திறமைகள் பளிச்சிடும். விருதும், பாராட்டுகளும் கிடைக்கும். பெண்மணிகளுக்கு உடலாரோக்கியத்தில் கவனம் தேவை. கணவருடன் அன்யோன்யம் அதிகரிக்கும். மாணவமணிகள் கடுமையாக முயற்சித்து தடைகளைக் கடந்து வெற்றி பெறுவீர்கள். விருப்பமான பாடப் பிரிவில் சேர்வீர்கள்.\nபரிகாரம்: முருகப் பெருமானை வழிபட்டு வரவும்.\nஅனுகூலமான தினங்கள்: 09, 10.\n(மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)\nகுடும்பத்தில் குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் சற்று கவனத்துடன் நடந்து கொள்ளுங்கள். தொழிலில் இருந்த ஏற்றத் தாழ்வுகள் நீங்கும். உடல் ஆரோக்கியத்தில்\nஉத்தியோகஸ்தர்களுக்கு வருமானம் உயரும். அனைத்து வேலைகளையும் திருப்திகரமாக முடிப்பீர்கள். வியாபாரிகள் கூட்டாளிகளுடன் கவனமாகப் பழகுங்கள். கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் சற்று சிரமம் காண்பீர்கள். விவசாயிகலுக்கு மகசூல் மந்தமாகவே இருக்கும். புதிய குத்தகைகளை தற்பொழுது எடுக்காதீர்கள்.\nஅரசியல்வாதிகள் பிடிவாதங்களையும், உண்மையில்லாச் செயல்களையும் தவிர்த்திடுங்கள். தங்களால் இயன்ற மக்கள் நலப் பணிகளைச் செய்வீர்கள். கலைத்துறையினர் பயணங்களால் மகிழ்ச்சி அடைவீர்கள். புதுப்புது ஒப்பந்தங்கள் கைக்கு வரும். பெண்மணிகள் கணவரின் உடல் நலத்தில் கவனம் செலுத்தவும். ஆடை அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள். மாணவமணிகளுக்கு கல்வியில் ஆர்வம் பெருகும். சரும நோய்கள் வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டால் உடன் மருத்துவரை நாடி தீர்த்துக் கொள்ளுங்கள்.\nபரிகாரம்: அம்பாளை வழிபட்டு வரவும்.\nஅனுகூலமான தினங்கள்: 08, 13.\n(உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)\nபணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய கடன்கள வாங்க மாட்டீர்கள். நெருங்கியவர்களுடன் ஜாக்கிரதையாகப் பழகவும். எடுத்த காரியங்க���் அனைத்தையும் குறிப்பிட்ட காலத்திற்குள் செய்து முடிக்கசிரமப்படுவீர்கள்.\nஉடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் சில சலுகைகளைப் பெறுவீர்கள். உழைப்புக்கேற்ற பலனை அனுபவிப்பீர்கள். வியாபாரிகள் வியாபாரத்தில் புதுப் புது நுணுக்கங்களைப் புகுத்துவீர்கள். நல்ல லாபம் அடைவீர்கள். விவசாயிகள் கூலி தொழிலாளர்களிடம் அனுசரணையோடு நடந்து கொள்ளவும். நன்மைகள் அதிகரிக்கும்.\nஅரசியல்வாதிகளுக்கு செயல்திறன் அதிகரிக்கும். தொண்டர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். கலைத்துறையினர் பிறரை நம்பி எந்த காரியத்திலும் ஈடுபடாதீர்கள். கடும் போட்டிக்குப் பிறகே புதுப்புது வாய்ப்புகள் வரும். பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். உடல் உபாதைகளினால் மனம் சஞ்சலம் அடையும். மாணவமணிகளுக்கு பெற்றோரின் ஆதரவு சிறப்பாக இருக்கும். அதிகாலையில் எழுந்து பாடங்களைப் படித்து வரவும்.\nபரிகாரம்: பெருமாளை வழிபட்டு வரவும்.\nஅனுகூலமான தினங்கள்: 02, 04.\n(சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)\nபொருளாதார நிலைமை நன்றாக இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். பெரியோரின் ஆசீர்வாதங்களால் நல்லவையே நடக்கும். செலவுகள் அதிகரித்தாலும் சமாளிப்பீர்கள்.\nஉத்தியோகஸ்தர்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். சக ஊழியர்களிடம் சகஜமாகப் பழகவும். வியாபாரிகள் அதிக முதலீடு செய்ய வேண்டாம். எதிரிகளால் தொல்லைகள் ஏற்படலாம். விவசாயிகளுக்கு கால்நடைகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். புதிய நிலங்களை குத்தகைக்கு எடுப்பீர்கள்.\nஅரசியல்வாதிகள் திட சிந்தனையுடன் செயலாற்றி வெற்றி பெறுவீர்கள். ரகசியங்களை எவரிடமும் நம்பி பகிராதீர்கள். கலைத்துறையினரின் திறமைகள் பளிச்சிடும். புதிய ஒப்பந்தங்கள் அதிக முயற்சிகளுக்குப் பிறகே கிடைக்கும். பெண்மணிகள் சமுதாய முன்னேற்றத்திற்காகப் பாடுபட நினைப்பீர்கள். இல்லத்தில் சந்தோஷத்தைக் காண்பீர்கள். கணவரின் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. மாணவமணிகளின் கோரிக்கைகள் அனைத்தும் இறையருளால் நிறைவேறும். பெற்றோரின் பாசத்தால் நெகிழ்வீர்கள்.\nபரிகாரம்: ஸ்ரீராமரை வழிபட்டு வரவும்.\nஅனுகூலமான தினங்கள்: 08, 13.\n(விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)\nஎடுத்த காரியங்கள் சற்று இழுபறியாக இருந்தாலும் வெற்றிகரமாக முடித்து விடுவீர்கள். குடும்பத்தில் குதூகலம் நிறையும். பொருளாதாரத்தில் சற்று வளர்ச்சி கூடும். வாகனம் வாங்குவீர்கள்.\nஉத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு குறையும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். வியாபாரிகளுக்கு விற்பனை அதிகரித்து லாபம் உயரும். கூட்டு முயற்சியில் ஈடுபட்டு வெற்றி பெறலாம். விவசாயிகள் சந்தையில் நிலவும் போட்டிகளைச் சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். மகசூல் அதிகரிக்கும்.\nஅரசியல்வாதிகளுக்கு மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்களும் உங்கள் பேச்சுக்கு மதிப்பு தருவார்கள். கலைத்துறையினருக்கு சக கலைஞர்களால் சற்று அவப்பெயர் ஏற்படும். பார்த்து பக்குவமாக நடந்து கொள்ளவும். பெண்மணிகள் பிறரிடம் பேசும் பொழுது வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். பலவற்றையும் புரிந்துகொண்டு மெüனம் காத்தல் நலம். மாணவமணிகளின் விருப்பத்தை பெற்றோர்கள் நிறைவேற்றுவார்கள். சக மாணவர்களின் ஒத்துழைப்புடன் அறிவு சார்ந்த விஷயங்களில் ஈடுபடுவீர்கள்.\nபரிகாரம்: வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமானை வழிபட்டு வரவும்.\nஅனுகூலமான தினங்கள்: 09, 13.\n(மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)\nபணவரவு சுமாராக இருக்கும். இல்லத்தில் சுப காரியங்கள் கை கூடும். வழக்கு விவகாரங்கள் சுமூகமாக முடியும். பிறருக்கு கொடுத்த வாக்கை எப்பாடுபட்டாவது நிறைவேற்றுவீர்கள். புதிய நண்பர்களைத் தவிர்க்கவும்.\nஉத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் சிறு குறைகள் ஏற்படும். மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும். கவனத்துடன் உழைக்கவும். வியாபாரிகள் கூட்டு சேர்ந்து வியாபாரம் செய்வதைத் தவிர்க்கவும். யாரையும் நம்பி ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். விவசாயிகளுக்கு நீர் வரத்து அதிகம் இருப்பதால் மகசூல் உயரும். புதிய நிலங்களை வாங்குவீர்கள்.\nஅரசியல்வாதிகளுக்கு நாவடக்கம் தேவை. உங்களது ரகசிய முயற்சிகளை எவரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். கலைத்துறையினர் புதுப்புது ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். சக கலைஞர்களை மதித்து நடக்கவும். பெண்மணிகள் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். சரிவிகித உணவு, உடற்பயிற்சி ஆரோக்கியத்தைக் காக்க உதவும். மாணவமணிகள் வெளிநாடு சென்று படிக்க ஆர்வம் காட்டுவீர்கள். முயற்சிகள் யாவும் நல்ல பலனைத் தரும்.\nபரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபட்டு வரவும்.\nஅனுகூலமான தினங்கள்: 09, 14.\n(உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)\nஉங்கள் பேச்சுக்கு மதிப்பு, மரியாதை உயரும். திடீர் வெளியூர் பயணங்களால் லாபம் உண்டாகும். தீய நட்பினால் பணவிரயம் ஏற்படலாம் உற்றார் உறவினர்கள்\nஉத்தியோகஸ்தர்கள் அலுவலக பணிகளில் நல்ல மாற்றங்களைக் காண்பீர்கள். மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரிகளுக்கு விற்பனை நல்லமுறையில் நடைபெறும். புதிய சந்தைகளை நாடிச் செல்வீர்கள். விவசாயிகள் புதிய உபகரணங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். நீர்வரத்து அதிகரிப்பால் மகசூல் பெருகும்.\nஅரசியல்வாதிகள் மேலிடத்தின் ஆதரவினால் புதிய பதவிகளைப் பெறுவீர்கள். முயற்சிக்கு ஏற்ப பலன்களை அடைவீர்கள். கலைத்துறையினருக்கு பணவரவு நன்றாக இருக்கும். திறமைக்குத் தகுந்த ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். தந்தைவழி சொத்துகளினால் சில வில்லங்கங்கள் தோன்றும். மாணவமணிகள் வெளி விளையாட்டுகளில் வெற்றி பெற மிகுந்த கவனம் தேவை. படிப்பில் ஆர்வம் கூடும்.\nதவறாது யோகா, பிராணாயாமம் செய்து வரவும்.\nபரிகாரம்: ஸ்ரீமஹாலட்சுமியை வழிபட்டு வரவும்.\nஅனுகூலமான தினங்கள்: 11, 12.\n(அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)\nநீங்கள் திட்டமிட்ட செயல்கள் தாமதமாகவே நடக்கும். வீண் அலைச்சல்களும் உடல் சோர்வும் உண்டாகும். மனதில் குழப்பம் நீங்கித் தெளிவு பிறக்கும். எந்த ரகசியங்களையும் பிறரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.\nஉத்தியோகஸ்தர்களுக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களைச் சற்று அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரிகள் புதிய தொழில்களைத் தொடங்க வேண்டாம். எதிலும் திட்டமிட்டு செயல்படுதல் அவசியம். விவசாயிகள் நீர் வளத்தை அதிகப்படுத்த முயற்சி எடுப்பீர்கள். கூட்டு விவசாயத்தில் கவனம் செலுத்துவீர்கள்.\nஅரசியல்வாதிகள் தொண்டர்களின் உதவியுடன் மேலிடத்தின் கட்டளைகளை நிறைவேற்றுவீர்கள். புதிய பொறுப்புகளை திறமையாகக் கையாளுவீர்கள். கலைத்துறையினர் பாதுகாப்புடன் பயணங்களை மேற்கொள்ளவும். திறமைக்கேற்ற ஒப்பந்தங்���ளைப் பெறுவீர்கள். பெண்மணிகளுக்கு குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். வீடு மாற்றம் செய்ய முனைவீர்கள். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். மாணவமணிகள் பெற்றோரை மதித்து நடக்கவும். அதிகாலையில் எழுந்து பாடங்களைப் படித்தால் மதிப்பெண்கள் உயரும்.\nபரிகாரம்: குலதெய்வத்தை வழிபட்டு வரவும்.\nஅனுகூலமான தினங்கள்: 13, 14.\n(பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)\nஉங்கள் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள், நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தன்னம்பிக்கையுடன் செயலாற்றுவீர்கள். எவரிடமும் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாதீர்கள்.\nஉத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளில் முழு கவனம் செலுத்துவீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். வியாபாரிகள் வரவு செலவு கணக்குகளைச் சரிவர பராமரிக்கவும். கூட்டுத் தொழிலும் நல்ல படியாகவே நடக்கும். விவசாயிகள் கடுமையாக உழைத்து விளைச்சலை பெருக்குவீர்கள். கூலித் தொழிலாளர்களுக்கும் நன்மை செய்வீர்கள்.\nஅரசியல்வாதிகள் தங்கள் திட்டங்களை ரகசியமாக வைத்துக் கொள்ளவும். வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். கலைத்துறையினருக்கு வரவேண்டிய பழைய பாக்கிகள் வந்து சேரும். பொருளாதார நெருக்கடியை சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். பெண்மணிகள் குழந்தைகளின் வருகையால் மகிழ்ச்சி அடைவீர்கள். வருமானம் பல வகைகளில் வரும். மாணவமணிகளுக்கு பெற்றோரின் ஒத்துழைப்பு கிடைக்கும். நண்பர்களுடன் பொழுதை வீணாக்காமல் அறிவுசார்ந்த விஷயங்களில் ஈடுபடுங்கள்.\nபரிகாரம்: ஐயப்ப சுவாமியை வழிபட்டு வரவும்.\nஅனுகூலமான தினங்கள்: 10, 11.\nடி-20: இந்தியாவின் நிதான ஆட்டம் - புகைப்படங்கள்\nபெண்களை கவர்ந்திழுக்கும் மருதாணி - புகைப்படங்கள்\nஉத்தம வில்லன் புகழ் நடிகை பார்வதி - புகைப்படங்கள்\nவியக்க வைக்கும் அஞ்சனா கீர்த்தி - புகைப்படங்கள்\nபாம்பே டைம்ஸ் பேஷன் வீக் ஷோ - புகைப்படங்கள்\nஅதிமுக 50-ம் ஆண்டு பொன்விழா - புகைப்படங்கள்\nராதே ஷியாம் படத்தின் டீசர் வெளியீடு\nஅண்ணாத்த படத்தின் 'வா சாமி' பாடல்\nஅண்ணாத்த படத்தின் ’சாரக்காற்றே’ பாடல் வெளியானது\nவிஷால் நடித்துள்ள 'லத்தி சார்ஜ்' படத்தின் டீசர் வெளியானது\nபகீரா படத்தின் டிரெய்லர் வெளியீடு விழா\nமாயோன் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nமுகப்பு | தற்போத���ய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/cheating-case-against-producer-actor-rk-suresh/", "date_download": "2021-10-25T10:50:32Z", "digest": "sha1:W6XSX7YK3XAXEEFFS7NAEIGSVPT2E7TX", "length": 8778, "nlines": 162, "source_domain": "www.tamilstar.com", "title": "ஆர்.கே.சுரேஷ் மீது பண மோசடி புகார் - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nஆர்.கே.சுரேஷ் மீது பண மோசடி புகார்\nNews Tamil News சினிமா செய்திகள்\nஆர்.கே.சுரேஷ் மீது பண மோசடி புகார்\nவிழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. எர்த் மூவர்ஸ் என்ற பெயரில் கனரக வாகனங்களை வாடகைக்கு விடும் தொழிலை செய்து வந்துள்ளார். 2017 ஆம் ஆண்டு சுமார் 13 கோடி ரூபாய் தொழிலில் நஷ்டம் ஏற்பட்ட சூழ்நிலையில், 2018ஆம் ஆண்டு கொடுங்கையூரை சேர்ந்த கமலக்கண்ணன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.\nஅப்போது ராமமூர்த்தி தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தை சரிசெய்ய 10 கோடி ரூபாய் கடன் வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு கமலகண்ணன் அந்த தொகையை வாங்கி தருவதாக கூறி பிரபல திரைப்பட தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷை அறிமுகம் செய்து வைத்தார்.\nஆர்.கே.சுரேஷ் ராமமூர்த்தியிடம் கடன் வாங்கித் தருவதாக உறுதியளித்து ஒரு கோடி ரூபாய் பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால், ராமமூர்த்திக்கு 10 கோடி ரூபாய் கடன் கிடைக்கவில்லை. ராமமூர்த்தி இறந்துவிட்ட நிலையில், அவரது மனைவி வீனா.ராமமூர்த்திக்கு ஆர்.கே.சுரேஷை அறிமுகம் செய்துவைத்த கமலகண்ணன் தங்களை போல் பலரை மோசடி செய்து மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டது தெரியவந்தது. குறிப்பாக ஆர்.கே.சுரேஷ் பாஜகவில் முக்கிய பொறுப்பில் இருப்பதால் காவல்துறையினர் அவர் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவதாக வீனா குற்றம்சாட்டியுள்ளார்.\nஇதுகுறித்து பல முறை காவல்துறையில் புகார் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனக் கூற���ம் வீனா, நேரடியாக காவல் ஆணையர் அலுவலகத்திலும், முதலமைச்சர் தனிப்பிரிவிலும் புகார் அளித்துள்ளார்.\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி இன்றைய ராசிபலன் 1 – 07 – 2021\nஞானவேல் ராஜா மீது தொடரப்பட்ட வழக்கு – நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஅரண்மனை 3 திரை விமர்சனம்\nஜமீன்தாராக இருக்கும் சம்பத், ஒரு திருமணத்தை தலைமை தாங்கி நடத்தி வைக்க செல்கிறார். சென்ற இடத்தில் மணப்பெண்ணான...\nவிநோதய சித்தம் திரை விமர்சனம்\nTim Hortons ஊழியரின் முகத்தில் கொதிக்கும் கோப்பியை வீசிவிட்டு மாயமான பெண்\nதாய் மற்றும் மகள் மாயமான வழக்கில் 30 வயது நபர் கைது\nஆபத்தான வகையில் உடைந்து நொறுங்கி கூரையே இல்லாத காரில் பயணித்த இளம்பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor/swaraj/swaraj-744-fe-53627/65089/", "date_download": "2021-10-25T11:20:28Z", "digest": "sha1:C7ZHVJR2EHTYFSBZHJHX4R5J7HABMPPE", "length": 38332, "nlines": 224, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்டது ஸ்வராஜ் 744 FE டிராக்டர், 2019 மாதிரி (டி.ஜே.என்65089) விற்பனைக்கு தஞ்சாவூர், தமிழ்நாடு - டிராக்டர்ஜங்க்ஷன்", "raw_content": "\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nமஹிந்திரா ஸ்வராஜ் பார்ம் ட்ராக் மாஸ்ஸி பெர்குசன் ஜான் டீரெ அனைத்து பிராண்டுகள்\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபயன்படுத்திய டிராக்டர்கள் பயன்படுத்தப்பட்ட பண்ணை கருவிகள் ஹார்வெஸ்டர் பயன்படுத்தப்பட்டது நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nபயன்படுத்திய டிராக்டர்கள் பண்ணைக் கருவிகள் ஹார்வெஸ்டர் விலங்கு / கால்நடைகள் லேண்ட் & ப்ரொபேர்ட்டிஸ்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர் தெளிப்பான்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி பயன்படுத்திய டிராக்டரைக் கண்டறியவும் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் வீடியோக்கள் வலைப்பதிவு கிரிஷ்-ஈ\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nடிராக்டரை விற்கவும் தரகர் வியாபாரி செய்தி சான்றளிக்கப்பட்ட டீலர்கள் கடன்தொ காப்பீடு டிராக்டர் மதிப்���ீட வீடியோக்கள் சலுகைகள் சாலை விலையில் COVID-19 Vaccine\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nடிராக்டர்: ஸ்வராஜ் 744 FE\nவிற்பனையாளர் பெயர் Rajasekaran S\n2019 ஸ்வராஜ் 744 FE In தஞ்சாவூர், தமிழ்நாடு\nஸ்வராஜ் UID - TJN65089 🏳️ அறிக்கை\nஇந்த டிராக்டரில் நீங்கள் ஆர்வமாக உள்ளீர்களா\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அசாம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அருணாச்சல பிரதேசம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சல பிரதேசம் உத்தரகண்ட் உத்தரபிரதேசம் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சண்டிகர் சத்தீஸ்கர் சிக்கிம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் டெல்லி தமன் மற்றும் டியு தமிழ்நாடு தாத்ரா மற்றும் நகர் ஹவேலி திரிபுரா தெலுங்கானா நாகாலாந்து பஞ்சாப் பாண்டிச்சேரி பீகார் மகாராஷ்டிரா மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மற்றவை மிசோரம் மேகாலயா மேற்கு வங்கம் ராஜஸ்தான் லட்சத்தீவு ஹரியானா\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nஸ்வராஜ் 744 FE விவரக்குறிப்பு\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nமஹிந்திரா 275 DI TU\nமாஸ்ஸி பெர்குசன் 245 DI MAHA SHAKTI\nஇதற்கு ஒத்த ஸ்வராஜ் 744 FE\nஸ்வராஜ் 855 DT பிளஸ்\nஸ்வராஜ் 744 FE உருளைக்கிழங்கு எக்ஸ்பர்ட்\nபார்ம் ட்ராக் 45 நிர்வாக அல்ட்ராமேக்ஸ்- 4WD\nமஹிந்திரா யுவோ 585 MAT\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nசோனாலிகா 42 ஆர்.எக்ஸ் சிக்கந்தர்\nபார்ம் ட்ராக் 60 கிளாசிக் சூப்பர்மேக்ஸ்\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\n*பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல் பரிவர்த்தனைகள். டிராக்டர் சந்தி விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளது. டிராக்டர் சந்தி என்பது விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்காகவோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்காகவோ அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை டிராக்டர்களின் விவரம் பொருந்தவில்லை டிராக்டர் விற்கப்படுகிறது\nபயன்படுத்திய பண்ணை செயல்பாடுகளை வாங்கவும்\nநிலம் & சொத்துக்களை வாங்கவும்\nபயன்படுத்திய பண்ணை செயல்பாடுகளை விற்கவும்\nநிலம் மற்றும் சொத்துக்களை விற்கவும்\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடன் விளம்பரம் செய்யுங்கள் தனியுரிமைக் கொள்கை தள வரைபடம்\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/church/news/2021-07/catholic-church-condoles-demise-fr-stan-swamy.print.html", "date_download": "2021-10-25T12:01:13Z", "digest": "sha1:3H3L32PV5Q7D6FKWGS2H4T3R6POR57Q6", "length": 7564, "nlines": 27, "source_domain": "www.vaticannews.va", "title": "சுவாமியின் மரணம், சமுதாய மனசாட்சிக்கு ஓர் அதிர்ச்சி - print - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅருள்பணி ஸ்டான் சுவாமி மரணத்தையொட்டி, மும்பை கத்தோலிக்கரின் அமைதி போராட்டம்\nசுவாமியின் மரணம், சமுதாய மனசாட்சிக்கு ஓர் அதிர்ச்சி\nபிற்படுத்தப்பட்ட மக்களுக்காக உழைத்த அருள்பணி சுவாமிக்கு நேர்ந்த பெருந்துயரம், இனிமேல் வேறு யாருக்கும் நிகழக்கூடாது – தமிழக முதலமைச்சர்\nமேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்\nஜூலை 05, இத்திங்களன்று, மனித உரிமைப் போராளி, மற்றும், இயேசு சபை அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள் இறையடி சேர்ந்ததை முன்னிட்டு, தமிழகம், கேரளா, வடகிழக்கு இந்தியா உட்பட, இந்தியாவின் ஏறத்தாழ எல்லா மாநிலங்களின் ஆயர்களும், தங்களின் ஆழ்ந்த இரங்கல் செய்திகளை வெளியிட்டுள்ளனர்.\nஅருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், மக்களின் உரிமைகளுக்காகப் போராடியவர், மற்றும், சமுதாயத்தில் நீதி மறுக��கப்பட்ட மக்களின் குரலாக மாறியவர் என்று கூறியுள்ள கேரளாவின் Varapuzha உயர்மறைமாவட்ட பேராயர் Joseph Kalathiparambil அவர்கள், அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களுக்கு, நீதி கிடைத்ததா என்பது, சமுதாயத்தின் மனசாட்சியில் இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.\nஅருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், மாவோயிஸ்ட் புரட்சியாளர்களோடு தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின்பேரில் கைதுசெய்த, இந்திய புலனாய்வு அமைப்பு, தன் குற்றச்சாட்டுகள் எதையும் நிரூபிக்கமுடியாமலே உள்ளது என்றுரைத்துள்ள பேராயர் Kalathiparambil அவர்கள், அவரின் மரணம், சமுதாய மனசாட்சிக்கு ஓர் அதிர்ச்சியாக உள்ளது என்று கூறியுள்ளார்.\nமேலும், சுவாமியின் மரணம் குறித்து, கேரள ஆயர்கள் பேரவையும் தன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள அதேவேளை, வடகிழக்கு இந்திய ஆயர்கள் பேரவை வெளியிட்டுள்ள செய்தியில், முற்றிலும் குற்றமற்றவர் என்ற நிலையில், பல்வேறு நோய்களால் மிகவும் பலவீனமான, 84 வயது நிரம்பிய சமூக ஆர்வலர் ஸ்டான் சுவாமி அவர்களுக்கு, பிணையல் மறுக்கப்பட்டதற்கு காரணம் என்ன என்ற கேள்வியைக் கேட்க நாம் தவறியுள்ளோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇது, இந்திய நீதி அமைப்பின் நம்பகத்தன்மையை ஆட்டம்காண வைத்துள்ளது என்றும், உலகளவில், இந்தியாவின் பெயரைக் கறைப்படுத்தியுள்ளது என்றும் கூறியுள்ள வடகிழக்கு இந்திய ஆயர்கள், ஸ்டான் சுவாமி அவர்களின் மாசற்றதன்மை, அதிகமான இளையோர், ஏழைகளுக்காக தங்கள் வாழ்வை அர்ப்பணிக்கத் தூண்டுவதாக என்று கூறியுள்ளனர்.\nமுதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் இரங்கல்\nஇன்னும், அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களின் இறப்பையொட்டி, தமிழக முதலமைச்சர் மாண்புமிகு ஸ்டாலின் அவர்கள், தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக உழைத்த அவரது இறப்பு செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன், பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக உழைத்த இவருக்கு நேர்ந்த பெருந்துயரம், இனிமேல் வேறு யாருக்கும் நிகழக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. (Agencies)\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sbtamilschool.org/2015-04-06-00-16-39/14-5-2014", "date_download": "2021-10-25T11:42:30Z", "digest": "sha1:EBXWD3RFFAWQ7XKMUAG2XOKGSRUMRW7C", "length": 4178, "nlines": 28, "source_domain": "sbtamilschool.org", "title": "அக்டோபர் 5, 2014 : நியூ ஜெர்சி தமிழ்ச் சங்க பேச்சு போட்டியில் நமது பள்ளி மாணவர்கள் பங்கேற்பு", "raw_content": "\nமுகப்பு செய்தி அக்டோபர் 5, 2014 : நியூ ஜெர்சி தமிழ்ச் சங்க பேச்சு போட்டியில் நமது பள்ளி மாணவர்கள் பங்கேற்பு\nஅக்டோபர் 5, 2014 : நியூ ஜெர்சி தமிழ்ச் சங்க பேச்சு போட்டியில் நமது பள்ளி மாணவர்கள் பங்கேற்பு\nநியூ ஜெர்சி தமிழ்ச் சங்கத்தின் வெள்ளி விழாவை முன்னிட்டு அக்டோபர் 5-ல் தென் புரூன்ஸ்விக் நூலகத்தில், நியூ ஜெர்சி தமிழ் பள்ளி மாணவர்களுக்காக பேச்சு போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியை, தமிழ் பள்ளி மாணவர்களை ஊக்குவிக்க, நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. கீழ் கொடுக்கப்பட்ட ஏதாவது ஒரு தலைப்பில் மாணவர்களை ஆறு நிமிடங்கள் வரை பேச அழைக்கப்பட்டார்கள்.\n- ஒரு திருக்குறளும் அதன் நீதி விளக்கமும்....\n- நான் ஒரு வேளை இந்தியாவில் பிறந்து வளர்ந்திருந்தால்..\n- எனக்குப் பிடித்த தலைவர்\nஇந்த போட்டியில், நமது பள்ளியின் சார்பில் கீலுள்ள ஆறு மாணவர்கள் பங்கேற்றனர்,\n- மேஹா முத்துக்குமார் பூங்கோதை\nஇந்த போட்டியில் பங்கு பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் பள்ளியின் சார்பில் மனமார்ந்த பாராட்டுக்கள்.\nஇந்த போட்டியை ஏற்பாடு செய்திருந்த நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கத்திற்கு நன்றி.\nகுமாரசாமி தமிழ்ப்பள்ளி குழந்தைகளுக்கு தமிழ் மொழி கற்பிக்க, நியூஜெர்சியில் உருவாக்கப்பட்ட ஒரு இலாப நோக்கற்ற அமைப்பு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thaalam.tv/tamil-news/1/world-news", "date_download": "2021-10-25T10:20:53Z", "digest": "sha1:QYP4J3IW4LNTA7BJLUI62UGR6JIPB6DG", "length": 8705, "nlines": 75, "source_domain": "thaalam.tv", "title": "Thaalam", "raw_content": "\nஉலக செய்திகள் இலங்கை செய்திகள் இந்தியா செய்திகள் கனடா செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் விளையாட்டு செய்திகள் சினிமா செய்திகள்\nதூய்மையான இயற்கை சூழலை அனுபவிக்கணுமா பக்காலிக்கு வாங்க\n67வது ஆண்டாக 100 அடியை எட்டிய மேட்டூர் அணை நீர்மட்டம்\nஆர்சினல்.எஃப்.சி-யின் பயிற்சி அகாடமியில் 4 வயது சிறுவன் சேர்ப்பு\nஓவியர் பிகாசோவின் 11 ஓவியங்கள் ரூ.817 கோடிக்கு ஏலம்\nவிண்வெளியில் மிதக்கும் சிதை கூலங்களை அகற்ற புதிய செயற்கைகோள்\nரூ.817 கோடிக்கு ஏலம்... அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில், உலகப் ப���கழ் பெற்ற ஓவியரான பிகாசோ-வால் தீட்டப்பட்ட 11 ஓவியங்கள் 817 கோடி...\nரூ.817 கோடிக்கு ஏலம்... அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில், உலகப் புகழ் பெற்ற ஓவியரான பிகாசோ-வால் தீட்டப்பட்ட 11 ஓவியங்கள் 817 கோடி...\nபாகிஸ்தான் வீர்கள் மீது கல்வீசி தாக்குதல்... பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த வீரர்கள் மீது கற்களை வீசிய...\nபாகிஸ்தான் வீர்கள் மீது கல்வீசி தாக்குதல்... பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த வீரர்கள் மீது கற்களை வீசிய...\nமிகப் பெரிய ராட்டினம் திறப்பு...ஐக்கிய அரபு அமீரகத்தில் உலகின் மிகப்பெரிய ராட்டினம் திறக்கப்பட்டது. ஐக்கிய அரபு...\nமிகப் பெரிய ராட்டினம் திறப்பு...ஐக்கிய அரபு அமீரகத்தில் உலகின் மிகப்பெரிய ராட்டினம் திறக்கப்பட்டது. ஐக்கிய அரபு...\nநீண்ட நாள் ஊரடங்கு முடிவு...அவுஸ்திரேலியாவில் மெல்போர்ன் மாகாணத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த ஊரடங்கு முடிவுக்கு...\nநீண்ட நாள் ஊரடங்கு முடிவு...அவுஸ்திரேலியாவில் மெல்போர்ன் மாகாணத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த ஊரடங்கு முடிவுக்கு...\nபட்டம் வேண்டாம்...பிரித்தானிய பத்திரிக்கை ஒன்று இந்த ஆண்டின் மூத்த பெண்மணி என்ற பட்டத்தை எலிசபெத் மகாராணிக்கு வழங்க எண்ணிய...\nபட்டம் வேண்டாம்...பிரித்தானிய பத்திரிக்கை ஒன்று இந்த ஆண்டின் மூத்த பெண்மணி என்ற பட்டத்தை எலிசபெத் மகாராணிக்கு வழங்க எண்ணிய...\nபுயல் காரணமாக மரங்கள் வேரோடு சாய்ந்ததில் சுமார் இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான வீடுகளுக்கு மின் பாதிப்பு...\nபுயல் காரணமாக மரங்கள் வேரோடு சாய்ந்ததில் சுமார் இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான வீடுகளுக்கு மின் பாதிப்பு...\nஇந்திய பிரதமருக்கு பாராட்டு... இந்தியாவில் 100 கோடி தடுப்பூசிகள் செலுத்தியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு உலக சுகாதார...\nஇந்திய பிரதமருக்கு பாராட்டு... இந்தியாவில் 100 கோடி தடுப்பூசிகள் செலுத்தியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு உலக சுகாதார...\n24 பேருக்கு மரண தண்டனை...சிரியாவில் மிகபெரும் அழிவை வேண்டுமென்றே உருவாக்கிய 24 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக...\n24 பேருக்கு மரண தண்டனை...சிரியாவில் மிகபெரும் அழிவை வேண்டுமென்றே உருவாக்கிய 24 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக...\nசரும நிறத்தை அதிகரிக்க பெரிதும் உதவும் குங்குமப்பூ...\nகூந்தல் ஆரோக்கியத்திற்கு மரத்தால் செய்த சீப்பை...\nஅமெரிக்காவில் மீண்டும் முகக்கவசம் அணிவது...\nசந்தனத்தை பயன்படுத்தி முக அழகை மெருக்கேற்றும் பல்வேறு...\nசருமத்தை பளபளப்பாக்க உதவும் கொத்தமல்லி இலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namathu.blogspot.com/2013_10_27_archive.html", "date_download": "2021-10-25T10:38:26Z", "digest": "sha1:BT6MEFGUJVWSK4HUXSPMHKPLEIWIX33P", "length": 201424, "nlines": 1154, "source_domain": "namathu.blogspot.com", "title": "நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter : 27/10/13 - 3/11/13", "raw_content": "\nசனி, 2 நவம்பர், 2013\nசிதம்பரம் கலைஞருக்கு தீபாவளி வாழ்த்து கூற நேரில் வந்தது ஏன் உண்மையான காரணம் தேர்தல் ஜூரம் \nசனிக்கிழமை திமுக தலைவர் கலைஞரையைச் சந்திப்பதற்காக வந்திருந்த\nப.சிதம்பரம், அவரை சந்தித்துவிட்டு வந்தபின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது, தாம் கலைஞருக்கு தீபாவளி வாழ்த்து கூறவே வந்ததாகத் தெரிவித்தார். இலங்கை காமன்வெல்த் மாநாடு தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், அது குறித்து எதுவும் விவாதிக்கவில்லை என்றும் கூறி;\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஸ்வேதா மேனனிடம் பாலியல் சேஷ்டை செய்த காங்கிரஸ் எம்.பி. பீத்தாம்பர குரூப் (வயது 73)\nஅரசு விழாவில் நடிகை ஸ்வேதா மேனனிடம் பாலியல் குறும்பு\nநடிகை ஸ்வேதா வெறும் ஒரு சாதாரண சினிமா நடிகை அல்ல . அவர் உண்மையில் சமுக உணர்வு உள்ள ஒரு திரைப்பட போராளி என்றே சொல்ல வேண்டும், பிரசவகாட்சியில் நடித்ததன் மூலம்தாய்மையின் மகத்துவத்தை புரிய வைத்தவராவார்\n‘சினேகிதியே’, ‘சாது மிரண்டா’, ‘நான் அவனில்லை-2’, ‘அரவான்’ போன்ற தமிழ் படங்களிலும் நடித்துள்ள ஸ்வேதா மேனன் கேரள அரசின் சிறந்த நடிகை விருது உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளார்.களிமண்ணு என்ற மலையாள படத்தில் இவரது பிரசவ காட்சி இடம்பெற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.>ஜனாதிபதி சுழற்கோப்பைக்கான படகு போட்டி நேற்று கேரள அரசின் சார்பில் கொல்லம் கடற்பகுதியில் நடைபெற்றது.இந்த விழாவில் நடிகை ஸ்வேதா மேனன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். விழா மேடையில் தன்னிடம் ஒரு முக்கிய பிரமுகர் பாலியல் குறும்பு செய்து கேவலப்படுத்தியதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.‘நடந்த சம்பவத்தை நினைத்தால் எனக்கு அவமானமாக உள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல��� பகிர்Pinterest இல் பகிர்\nஅமெரிக்காவின் மருத்துவ மோசடிகள் செய்த இந்திய டாக்டர் கைது\nஇந்திய மருத்துவருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஓக்லஹாமாவில் மருத்துவராகப் பணியாற்றி வந்த இந்தியரான பண்டாரி, 2008ஆம் ஆண்டு தாம் செய்யாத சேவைக்காக போலி ஆவணங்கள் மூலம் காப்பீட்டுத் தொகை கோரியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக பண்டாரி மீது கடந்த மே மாதம் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஓக்லஹாமா நீதிமன்றம் பண்டாரிக்கு 30 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.\nமேலும் 20 ஆயிரம் டாலர் அபராதம் செலுத்த வேண்டும் என்றும், சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு மூன்று ஆண்டுகள் வரையில் அவரை போலீஸார் தீவிரமாக கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவில் தடை செய்யப்பட்ட மருந்துகளை வினியோகம் செய்ததாகவும் பண்டாரி மீது ஓக்லகாமா நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 8 பேரில் 5 பேர் உயிரிழந்தனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபாகிஸ்தானிய தாலிபான் தலைவர் ஏவுகணை தாக்குதலில் கொல்லப்பட்டார் \nபாகிஸ்தானில் அமெரிக்கா வெள்ளிக்கிழமை நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் தடை செய்யப்பட்ட தெஹ்ரிக்-இ-தலிபான் இயக்கத்தின் தலைவர் ஹகிமுல்லா மசூது உள்பட 6 தலிபான்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nவடக்கு வஜிரிஸ்தான் பகுதியில் இத்தாக்குதல் நடைபெற்றதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹிகிமுல்லா மசூதின் பாதுகாவலர் தாரிக் மற்றும் முக்கிய தலிபான் தளபதிகளில் ஒருவரான அப்துல்லா உள்ளிட்ட 6 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும், இது குறித்து உடனடியாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. dinamani.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 1 நவம்பர், 2013\nதேவர் குருபூஜை என்பது ஒரு வெட்டியான கௌரவப் பிரச்சினை சுயசாதி பற்று அன்றி வேறு எந்தக் காரணமுமில்லை \nநேதாஜி இதோ அங்கே வருகிறார். இங்கே பார்த்தேன். என்றெல்லாம் அடித்து விட்டதும், மடியில்தான் அணுகுண்டு இருப்பதாகவும், நேதாஜி யிடமிருந்து டிரங்கால் வந்தவுடன் முதுகுளத்தூரில் இருந்து மூன்றாம் உலகப்போரை தான் ஆரம்பிக்கப் போவதாகவும், தான் வைத்திருக்கும் மேக்கனடிக் எந்திரத்தால் உலகத்தில் உள்ள தண்ணீரை எல்லாம் பனிக்கட்டி ஆக்க முடியும் என்றும், அதனைக் கொண்டு அமெரிக்க சீன கப்பல்களை எல்லாம் ஆங்காங்கே அப்படியே நிற்குமாறு செய்து அமெரிக்காவை பிடிக்க ஐடியா தன்னிடம் இருப்பதாக சொன்னதும் இருபதாம் நூற்றாண்டு கண்ட தேவரின் காமடிகளில் சில.\nபசும்பொன் தேவர் அய்யாவைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும் அவர் சொந்த சாதி மக்களுக்கு விட அரிஜன மக்களுக்குத்தான் அதிகம் நன்மைகள் செய்திருக்கிறார். அவரைப் பற்றி வசந்தன் என்பவர் தேவையில்லாத விசயங்களை எழுதியிருக்கிறார்.\nநீண்ட முடியும், விபூதிப் பட்டையும், குங்குமப் பொட்டும் கொண்ட பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரது படத்தை அநேக தேவர் சமுதாய மக்கள் வீட்டிலோ, கடைகளிலோ வைத்து வணங்குகிறார்கள். தினசரி, மாதாந்திர சிவகாசி காலெண்டர்கள் மூலம் இந்தப் படம் பிரபலமாயிருக்கிறது. மேலும் பிழைப்பு தேடி நகரங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் செல்லும் தேவர் சாதி மக்கள் தமது அடையாளங்களை மீட்டெடுக்கும் வழியாகவும் தேவர் படத்தை வைத்து வணங்குகிறார்கள். 90களில் தென்மாவட்ட கலவரங்கள் துவங்கிய பிறகு தேவர் குருபூஜை என்பது ஒரு வெட்டியான கௌரவப் பிரச்சினையாகவும் மாற்றப்பட்டு விட்டது. இதே காலத்தில் வந்த தேவர் மகன் திரைப்படத்தின் “போற்றிப் பாடடி பெண்ணே, தேவர் காலடி மண்ணே” பாட்டு அச்சாதி மக்களின் தேசிய கீதமாகவும் மாறியது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகும்பகோணம் பட்டாசு தொழிற்சாலை தீ விபத்து 9 பேர் வெடித்து சிதறினர் 9 பேர் வெடித்து சிதறினர் \nபட்டாசு தொழிற்கூடத்தில் திடீர் தீ விபத்து 9 பேர் பலி.கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் ஒன்றியத்தைச் சேர்ந்த முள்ளங்குடி கிராமத்தில் பல வருடங்களாக ராஜாங்கம் என்பவரின் மனைவி தனலெட்சுமி பட்டாசு தயாரிக்கும் தொழில் நடத்தி வருகிறார். இவரது தொழிற்கூடத்தில் 15க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனா இவர் விழாக்கலுக்கும் கிராம திருவிழாக்களுக்கும் மற்ற கொண்டாட்டங்களுக்கும் வானங்கள் மற்றும் வெடிகள், பட்டாசுகள் தயாரித்து கொடுப்பது வழக்கம். இதைத் தவிர நாளை தீபாவளியை முன்னிட்டு தற்போது பட்டாசு தயாரிப்பது மும்முரமாக இவரது தொழிற்கூடத்தில் நடந்து கொண்டிருந்த நிலையில் நேற்று தொழிலாளர்கள் பணிபுரிந்து கொண்டிருந்தபொழுது எதிர்பாராமல் ஏற்பட்ட திடீர் விபத்தில் ஆனந்த் (18), த.பெ.செல்வகுமார், வெங்கடேசன் (16)\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசஹாராவை கடக்க முயன்றபோது தண்ணீர் கிடைக்காததால் 92 பலி\nஅல்ஜியர்ஸ்: ஆப்ரிக்க நாடான நைஜீரியாவை சேர்ந்த பெண்கள், சிறுவர்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 டிரக்கில் அல்ஜீரியாவின் டமாரன்ராசெட் நகருக்கு அகதிகளாக சென்றனர். சகாரா பாலைவனத்தை கடந்து செல்லும் போது நைஜர் வடபகுதியான அர்லிட் நகரத்தில் இருந்து 50 கிலோ மீட்டர் தூரத்தில் டிரக் ஒன்று பழுதானது. (Death in the desert: A graphic showing where the bodies of 87 migrants were found in Niger after two vehicles taking them to Algeria broke down before reaching the border)\nஇதனால் பாலைவனத்தில் சிக்கிய அகதிகளால் மணல் பரப்பில் நீண்ட தூரம் நடந்து செல்ல முடியவில்லை. தண்ணீர் கிடைக்காமல் நாக்கு வறண்டு பெண்கள், சிறுவர்கள் உள்பட 40 பேர் இறந்தனர்.\nமுதல் கட்டமாக கடந்த 28ம் தேதி சடலங்கள் மீட்கப்பட்டன. இதை தொடர்ந்து பாலைவனத்தில் வேறு யாராவது இறந்தார்களா என்று மீட்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் சற்று தூரத்தில் மற்றொரு டிரக் பழுதாகி நின்றது. அதில் பயணம் செய்த 52 பேர் இறந்தது தெரிய வந்தது. அழுகிய நிலையில் இருந்த சடலங்கள் மீட்கப்பட்டன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇந்திய தம்பதியினர் 12 மில்லியன் டாலர் அமெரிக்க பல்கலைக்கழகத்திற்கு நன்கொடை தாய் --- 0--- கோதானம் கொடுக்கும் பிள்ளை\nஅமெரிக்கவாழ் இந்திய தம்பதியரான சதிஷ்-யாஸ்மின் குப்தா வழங்கியுள்ளனர். இந்த தொகையானது டல்லாஸ் பல்கலை க்கழக கட்டிட விரிவாக்க பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.; வெவ் வேறு மதத்தை சேர்ந்தவர்களான சதிஷ், யாஸ்மின் இருவரும் இந்தியாவில் இருந்து அமெரிக்கா சென்றபோது, முதல்முறையாக இந்த டல்லாஸ் பல்கலைக் கழகத்தில் பயின்றது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து சதிஷ் குப்தா கூறியதாவது:-; இந்த புதிய கலைக்கட்டிடம் தொடங்கப்பட்டவுடன் வர்த்தகக் கல்லூரியின் வகுப்புகள் அனைத்தும் ஒரு குடையின் கீழ் இயங்கும். உலக கலாச்சாரங்களுக்கிடையே ஒரு புரிதலையும் வேறுபாட்டையும் பற்றி ஆராய்வதற்கான ஒரு உலக அரங்காக இந்த வர்த்தகக் கல்லூரி மாறும் என்பது எங்கள் கனவு. மேலும் இந்த கல்���ூரியானது, மாணவர்களை உலகத் தலைவர்களாக மாற்றும் என்று நாங்கள் நம்புகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். இவர்கள் வழங்கியுள்ள இந்த தொகையானது கடந்த 57 வருட கால அமெரிக்க வரலாற்றில் இல்லாத அளவிற்கு இதுவே அதிகமான நன்கொடையாக கருதப்படுகிறது. .ilankainet.com<\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nEVKS இளங்கோவன் : ஊதி ஊதி பெருசாக்கபடும் பலூன்தான் நரேந்திர மோடி \nமுன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.\nஇந்திய அரசின் தொடர் நடவடிக்கை காரணமாக தான் இலங்கை வடக்கு மாகாணத்தில் சுதந்திரமான தேர்தல் நடந்தது.\nஇதுபோல தொடர்ந்து தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டாலும் மத்திய அரசின் அழுத்தம் காரணமாக உடனடியாக அவர்கள் விடுதலை செய்யப்படுகிறார்கள்.\nஇலங்கை வடக்கு மாகாணத்தில் தமிழ் மக்களுக்கு இன்னும் போலீஸ் துறை உள்பட பல்வேறு உரிமைகள் கிடைக்க வேண்டும். இந்த உரிமையை இந்திய அரசு தான் பெற்று தர முடியும்.\nஇதற்கு இலங்கை அரசுடன் இணக்கமான உறவு இருக்க வேண்டும். உறவை துண்டித்து விட்டு உரிமைகளையும், சலுகைகளையும் பெற முடியாது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகட்டவுட் பாலாபிஷேகத்துடன் அஜீத்தின் ஆரம்பம் மகா மகா வெற்றி போலத்தான் தெரிகிறது \nஅஜித்தின் ஆரம்பம் படம், மெகா ஓபினிங்குடன் ஆரம்பமாகியுள்ளது. படம்\nவெளியாகும் முன்னரே வெளியான செய்திகள் பெரிய எதிர்பார்ப்பை கொடுத்திருக்க, இன்று தமிழகம் முழுவதிலும் சுமார் 1,400 தியேட்டர்களில் படம் ரிலீஸ் ஆனது. சென்னையிலும் வேறு சில நகரங்களிலும், நேற்று நள்ளிரவில் இருந்தே ரசிகர்கள் கூட்டத்தை காணக்கூடியதாக இருந்தது.\nஇதனால், அதிகாலையிலேயே படம் திரையிடப்பட்டது. சென்னை எஸ்.எஸ்.பங்கஜம் தியேட்டரில் அதிகாலை 3 மணிக்கே முதல் காட்சி ஓடத் தொடங்கிவிட்டது.வேறு சில தியேட்டர்களில் அதிகாலை 4 மணி, 4.30 மணி என விடிவதற்கு முன்னரே காட்சிகள் தொடங்கின.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிருப்பதி ஆசிரியை மாணவர்களை மூலம் திருடினார் \nதிருப்பதி : ஆந்திராவில் அனந்தபூர் மாவட்டம், குண்டக்கல் மண்டலம்\nஐயவாரிபல்லி கிராமத்திலுள்ள அரசு பள்ளியில் 1 முதல் 5ம் வகுப்பு வரை மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் ஆசிரியையாக ஷமிம்பீ பணிபுரிந்து வருகிறார். அதே கிராமத்தைச் சேர்ந்த திப்பண்ணா, புஷ்பவதி தம்பதியின் மகள் மகாலட்சுமி 3ம் வகுப்பு படித்து வருகிறாள்.கடந்த 4 நாட்களுக்கு முன்பு திப்பண்ணாவின் சட்டை பாக்கெட்டில் இருந்த ரூ.1,180 காணவில்லை. இந்த பணத்தை மனைவி தான் எடுத்து இருப்பதாக கூறி, அவரிடம் திப்பண்ணா தகராறு செய்தார். ஆனால், அந்த பணத்தை அவர் எடுக்கவில்லை. இந்நிலையில், அன்று முதல் மகாலட்சுமி தினமும் பிஸ்கட், மிட்டாய் உள்ளிட்ட திண்பண்டங்களை வாங்கி சாப்பிட்டு வந்தாள். இதனால் சந்தேகமடைந்த திப்பண்ணாவும், புஷ்பவதியும் மகளின் புத்தகப் பையை சோதனை செய்து பார்த்தனர். அதில் புத்தகத்தில் சில 10 ரூபாய் நோட்டுகள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபாட்னா குண்டுவெடிப்பு குற்றவாளி தப்பி ஓட்டம் தேர்தல் நேரத்தில் தப்பிக்க விடும் காங்கிரஸ் கலாசாரம் \nபாட்னா: பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி பங்கேற்ற பாட்னா பீகார் போலீசார் விசாரித்த இந்த வழக்கு, அதையடுத்து, தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணைக்கு மாற்றப்பட்டது. குண்டுகள் வைத்த சதிகாரர்கள், 'இந்தியன் முஜாகிதீன்' பயங்கரவாதிகள் என்று அறிவித்த தேசிய புலனாய்வு அமைப்பு, விசாரணை மேற்கொண்டதில், நான்கு பேர் சிக்கினர். நேற்று, டில்லி விமான நிலையத்தில், முகமது அப்சல் என்பவனை, தேசிய புலனாய்வு அமைப்பினர் பிடித்துள்ளனர்.\nபொதுக் கூட்டத்தில், குண்டுகள் வைத்த பயங்கரவாதி, கைது செய்யப்பட்டு, தேசிய புலனாய்வு அமைப்பின் (என்.ஐ.ஏ.,) பிடியில் இருந்த போது, தப்பி ஓடியது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மோடி நிகழ்ச்சியில் நடந்ததால், என்.ஐ.ஏ., அசட்டையாக விசாரணை மேற்கொள்வதாக, குற்றச் சாட்டு எழுந்துள்ளது.கடந்த ஞாயிறு அன்று, பீகார் தலைநகர் பாட்னாவில், குஜராத் முதல்வரும், பா.ஜ., பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி பங்கேற்ற, தேர்தல் பிரசார கூட்டம் நடந்தது. அதில், ஏராளமான குண்டுகள் வெடித்தன. இதில், ஐந்து பேர் இறந்தனர்; 60க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். பாட்னாவில் பயங்கர குண்டுகள் வெடித்தபோது, மும்பையில் சினிமா நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த, மத்திய உள்துறை அமைச்சர், சுஷில்குமார் ஷிண்டே, தேசிய புலனாய்வு அமைப்பினரை அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொள்ளச் செய்தார். இந்த \"தப��பிக்க விடும் கலாச்சாரம்\" அதிகரித்துள்ளது...அதுவும் தேர்தல் நேரத்தில் ............மக்களை யோசிக்க வைத்துள்ளது....\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n தமிழ்நாட்டில் காங்கிரஸ் இனி தேறாது என்ற முடிவில் வாசன் \nசென்னை: இம்மாதம் 15ம் தேதி, இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த்\nமாநாட்டில், பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்றால், மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதா, அடுத்தக் கட்டமாக நடவடிக்கை என்ன எடுப்பது என்பது குறித்து, தமிழக காங்கிரஸ் முன்னணி தலைவர்களிடம் நாளை, தீபாவளியன்று, சென்னையில் உள்ள தன் ஆபீசில், கருத்து கேட்க, மத்திய அமைச்சர் வாசன் திட்டமிட்டுள்ளார். கட்சியினர் தெரிவிக்கும் கருத்துக்களை கேட்டறிந்த பின், முக்கிய முடிவை வாசன் எடுப்பார் என, அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nதமிழகத்தில் இந்தி எதிர்ப்பு போரட்டம் தீவிரமாக நடந்த போது, அப்போதைய முதல்வர் காமராஜருக்கு, டில்லியிலிருந்து, இந்தி மொழியில் கடிதம் வந்தது, அந்தக் கடிதத்தை கிழித்தெறிந்து, அதே கவரில் போட்டு திருப்பி அனுப்பிய வரலாறு நடந்துள்ளது. வாசனுக்கு முன்பிருந்த அரசியல் செல்வாக்கு இப்போது அவ்வளவாக இருக்க வாய்ப்பே கிடையாது. காங்கிரஸ் என்றாலே இன்றைய இளைஞர்கள் காத தூரம் ஓடுகின்றார்கள். வாசனின் சமயம் பார்த்து வெளியேறும் திட்டத்திற்கு இதுவே நொண்டிச்சாக்கு.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 31 அக்டோபர், 2013\nகமல் : பட வசூலை நேர்மையாக யாரும் சொல்வதில்லை\nசூப்பர் ஹிட் படங்களின் வசூலை சொல்வதில் நேர்மை வேண்டும் என்றார்\nகமல்ஹாசன்.பெங்களூரில் பேட்டி அளித்தபோது கமல் கூறியது:சினிமாவை பொறுத்தவரை அதன் வசூல் விவரத்தை சொல்வதில் வெளிப்படையான நடைமுறை பின்பற்றப்பட வேண்டும். அப்படி இல்லாவிட்டால் எவ்வளவு பெரிய தொழில் நுட்பமோ அல்லது வெற்றியோ சினிமாவின் வளர்ச்சிக்கு உதவாது. ஒரு நடிகரும் சரி அல்லது தயாரிப்பாளரும் சரி படத்தின் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் வசூல் என்ன என்பதை வெளிப்படையாகவே சொல்ல வேண்டும். அந்தவகையில் பார்த்தால் ஹாலிவுட் பட வசூலைவிட நமது படங்களின் வசூல்தான் அதிகமாக இருக்கும். நம் நாட்டில் 100 கோடி சினிமா ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களில் 10 சதவீதம்பேர் சூப்பர் ஹிட் படம் பார்த்தால்கூட இன்றைய விலை நிலவரத���தில் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் இருக்கும். ஆனாலும் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் வசூலை யாருமே சொல்வதில்லை.இவ்வாறு கமல் கூறி உள்ளார். - .tamilmurasu.org\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜெ. சொத்துக் குவிப்பு வழக்கில் புதிய நீதிபதியாக ஜான் மைக்கேல் குன்ஹா நியமனம்\nபெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில், புதிய நீதிபதியாக ஜான் மைக்கேல் குன்ஹா நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை இவ்வழக்கை விசாரித்து வந்த நீதிபதி பாலகிருஷ்ணா ஓய்வுபெற்றதை தொடர்ந்து, புதிய நீதிபதியாக ஜான் மைக்கேல் குன்ஹா நியமிக்கப்பட்டுள்ளார். ஜெயலலிதா, சசிகலா, இளவரசி உள்ளிட்டோருக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில், விசாரணை இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. இந்நிலையில், இவ்வழக்கை இனிமேல் ஜான் மைக்கேல் குன்ஹா விசாரிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு அரசியல்வாதிகளின் வாய்மொழி உத்தரவுகளை பின்பற்ற கூடாது\nஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தங்கள் மேல் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் வாய்மொழி உத்தரவுகளை ஏற்று செயல்படக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆட்சியாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளால் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பழிவாங்கப்படும் நிகழ்வுகளை தடுக்கும் வகையில், ஓய்வு பெற்ற 85 உயர் அதிகாரிகள் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அடிக்கடி மாற்றப்படுவதை தடுக்கும் வகையில், அவர்களின் நியமனம் மற்றும் பணியிட மாறுதல்களை முடிவு செய்ய வாரியம் ஒன்று அமைக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது. 3 மாதங்களுக்குள் இந்த வாரியத்தை அமைப்பதை பற்றி முடிவு எடுக்குமாறும் கூறியுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதேர்தல் ஆணையம் நடிகர்கள் கிரிகெட்டு வீரர்கள் கட்சிகளுக்காக பிரச்சாரம் செய்ய கட்டுபாடு விதிக்கிறது \nபுதுடில்லி : தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும், பிரபல நடிகர், நடிகைகள்,\nவிளையாட்டு வீரர்களின் பெயர் பட்டியலை, முன்கூட்டியே அளிக்க வேண்டும் என்றும், குறிப்பிட்ட எண்���ிக்கையிலான நட்சத்திரங்களை மட்டுமே பிரசாரத்தில் பயன்படுத்த வேண்டும் எனவும் அரசியல் கட்சிகளுக்கு, தேர்தல் ஆணையம் கெடுபிடி விதித்துள்ளது. ஐந்து மாநில தேர்தல்: டில்லி, ராஜஸ்தான், மத்தி பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய, ஐந்து மாநில சட்டசபை தேர்தல்கள், இம்மாதம் நடைபெறவுள்ளன. இதில், மூன்று மாநிலங்களில் காங்கிரசும், இரு மாநிலங்களில் பா.ஜ., வும் ஆட்சி செய்கின்றன. இம்முறை எப்படியும் அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில், பா.ஜ.,வும், இருக்கும் இடங்களையாவது தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற பீதியில், காங்கிரசும், தேர்தல் பிரசாரத்தில் களம் இறங்கியுள்ளன. மத்திய அரசின் ஊழலை பட்டியலிட்டும், பா.ஜ., ஆளும் மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை முன்னிறுத்தியும், பா.ஜ., மக்களிடையே ஓட்டுகளை சேகரித்து வருகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n அமெரிக்காவுக்கு visitors visa வில் வருபவர்களை சட்டவிரோதமாக வேலைக்கு அமர்த்தியதால் 35 மில்லியன் டாலர்களை அபராதமாக\nஇந்திய நிறுவனங்கள்தான் வட அமெரிக்காவின் தகவல்தொழில்நுட்பத் துறையின் 70 சதவீதத்திற்கும் அதிகமான அளவில் சந்தையை கையில் வைத்துள்ளன. இந்நிறுவனங்கள் அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.\nஇன்போசிஸ் நிறுவனம் தனது இந்திய ஊழியர்களுக்கு அமெரிக்கா செல்வதற்கான விசாவைப் பெறுவதில் செய்த மோசடிகளுக்காக 35 மில்லியன் டாலர்களை அபராதமாக செலுத்த நேரும் என்று அமெரிக்க நீதித்துறையின் சார்பில் கடந்த புதன்கிழமை கூறப்பட்டுள்ளது. அமெரிக்க நீதித்துறை வரலாற்றிலேயே விதிமுறை மோசடிக்காக இவ்வளவு பெரிய தொகையை ஒரு நிறுவனம் செலுத்துவது இதுதான் முதன்முறை. ஊழியர்களுக்கான விசாவுக்கு பதிலாக வருகையாளர்களுக்கான விசாவைப் பெற்று இன்போசிஸ் நிறுவனம் மோசடியில் ஈடுபட்டதாகவும், கட்டணம் குறைவாக இருக்கும், வரி கட்ட தேவையில்லை என்பதுவே அதற்கு காரணம் என்றும் இதுபற்றி எழுதியுள்ள வால்ஸ்டிரீட் ஜர்னல் கூறியுள்ளது.\nநேர்மை, நாணயம், சுயமுன்னேற்றம் என்றெல்லாம் போற்றிப் புகழப்பட்ட இன்போசிஸ் நாராயணமூர்த்தியின் நேர்மை கடைசியில் ‘யோக்யன் வர்றான், சொம்ப எடுத்து உள்ளே வை’ என்ற கதையாகி அமெரிக்காவிலேயே சந்தி சிரிக்கிறத��. இன்போசிஸ் நாராயணமூர்த்தி புதிய தொழில்முனைவோருக்கு மாத்திரம் எடுத்துக்காட்டு என நினைத்து விடாதீர்கள், வியாபார மோசடிகளுக்கும் தான். அவரைப் பொறுத்த வரை நரேந்திர மோடி தான் இந்தியாவிலேயே சிறந்த நிர்வாகியாம். பொருத்தமான ஜோடிதான்.\nஎளிதில் கிடைக்க கூடியதும், கட்டணம் குறைவானதுமான B1 விசாக்களை கணக்கு வழக்கில்லாமல் வாங்கிய இன்போசிஸ் அதன் மூலமாக அமெரிக்கர்கள் அல்லாத பிற நாட்டு பணியாளர்களை குறிப்பாக இந்திய பொறியாளர்களை அமெரிக்காவுக்கு வரவழைத்துள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nRaid : ஏ.எம்.ரத்னம், ஞானவேல்ராஜா, ஆர்.பி.செளத்ரி சந்தானம் வீடு, அலுவலகங்களில் ரெய்டு\nசென்னை: ஆரம்பம் படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம், நடிகர் சந்தானம், ஸ்டுடியோ கிரீன் உரிமையாளர் ஞானவேல் ராஜா, தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். அஜீத் நடித்துள்ள ஆரம்படம் படம் இன்று ரிலீஸாகியுள்ளது. இந்நிலையில் அந்த படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னத்தின் வீட்டில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தியுள்ளனர். சந்தானம், தயாரிப்பாளர்கள் ஏ.எம்.ரத்னம், ஞானவேல்ராஜா, ஆர்.பி.செளத்ரி வீடு, அலுவலகங்களில் ரெய்டு இதே போன்று ஜில்லா பட தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி மற்றும் நடிகர் சந்தானம் ஆகியோரின் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். மேலும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திலும் சோதனை நடந்துள்ளது. சூர்யா மற்றும் கார்த்தி நடிக்கும் படங்களை பெரும்பாலும் ஸ்டுடியோ கிரீன் தான் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. கார்த்தியின் ஆல் இன் ஆல் அழகுராஜா திரைக்கு வரவுள்ள நிலையில் ஞானவேல்ராஜாவின் அலுவலகத்தில் ரெய்டு நடந்ததும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சந்தானத்தின் வீடு தேனாம்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.இ.டி. கல்லூரி எதிரில் இருக்கிறது. அங்கு வருமான வரி அதிகாரிகளில் ஒரு குழுவினர் சென்றனர். கேட்டை மூடிக்கொண்டு வீட்டில் அறை அறையாக சென்று சோதனை நடத்தினார்கள். தஸ்தாவேஜுகளையும் கைப்பற்றி ஆய்வு செய்தார்கள். தயாரிப்பாளர் ஆர்.பி. சவுத்ரி அலுவலகம் தியாகராய நகரில் உள்ளது. அங்கு வருமான வரிதுறையின் இ���்னொரு அதிகாரிகள் குழுவினர் சென்று சோதனை நடத்தினார்கள். பாண்டி பஜார் தணிகாசலம் சாலையில் உள்ள தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அலுவலகத்திலும், சாலி கிராமத்தில் உள்ள தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் வீட்டிலும் சோதனை நடந்தது. சென்னையில் மொத்தம் 23 இடங்களில் சோதனை நடந்தது. இதுதவிர கோவை, சேலத்தில் 6 இடங்களில் சோதனை நடந்தது. சேலம் புதிய பஸ்நிலையம் பகுதியில் உள்ள சினிமா நகரில் உள்ள பட தயாரிப்பாளர்கள் ஞானவேல்ராஜா, அசோக் சாம்ராஜ் ஆகியோரின் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். சென்னை, கோவையில் இருந்து வந்திருந்த 5 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஆந்திராவில் உள்ள ஒரு தயாரிப்பாளர் வீட்டிலும் சோதனை நடந்தது. இதில் சொத்து ஆவணங்கள் மற்றும் முக்கிய தஸ்தாவேஜுகள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. சந்தானம் தற்போது 15 படங்களில் நடித்து வருகிறார். சில படங்களைத் தயாரித்துள்ளார். தயாரிப்பாளர் ஆர்.பி. சவுத்ரி தற்போது விஜய், மோகன்லால் ஆகியோரை வைத்து ஜில்லா படத்தை தயாரித்து வருகிறார். இப்படம் பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜில்லா : விஜய்க்கு 20 கோடியை கொடுத்துவிட்டு ஏனையோரின் சம்பளத்தை இன்னும் கொடுக்க வில்லையாம்\n இளைய தளபதி விஜய் - மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் காம்பினேஷனில் அறிமுக டைரக்டர் நேசன் இயக்கத்தில் சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி தயாரிக்கும் பிரம்மாண்ட படைப்பு. 2014 பொங்கலுக்கு ரிலீஸ் பண்ணும் தீவிரத்தில் படு ஜரூராக ஷூட்டிங் நடந்து வருகிறது. போலீஸ் அதிகாரி யாக விஜய் நடிக்கும் காட்சிகள் ‘தளபதி’யின் ரசிகர்களுக்கு தித்திப்பான கரும்புச்சுவையாக இருக்கும் என இப்போது கோலிவுட்டில் பரபர டாக் ஓடிக்கொண்டிருக்கிறது.\nஅவர் நடிச்ச சீன்கள் எல்லாம் தித்திப்பாகத்தான் இருக்கும். ஆனா, இந்த தீபாவளி எங்களுக்கு கசப்பா போயிருச்சே, எங்க சந்தோசமெல்லாம் தண்ணியில ஊறுன பட்டாசு மாதிரி நமத்துப்போச்சே’’ என புலம்பித் தவிக்கிறார்கள். ஜில்லா படக்குழுவினர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமிருகத்தனமாக கற்பழித்தவர்களை அடித்து உதைக்க அனுமதி தாருங்கள் பாதிக்கப்பட்ட புகைப்பட நிருபர் நீதிமன்றில் கதறல்\nமும்பை ச���்தி மில்ஸ் காம்பவுண்டில்\nசில மாதங்களுக்கு முன்பு பெண்\nபோட்டோ கிராபர் தனது நண்பருடன் படம் பிடிக்க சென்றார். அப்போது அங்கு இருந்த 5 பேர் கும்பல் நண்பரை கட்டிப் போட்டு பெண் போட்டோகிராபரை கொடூரமாக கற்பழித்தது. டெல்லியில் மருத்துவ மாணவி கற்பழிக்கப்பட்டது போல் மும்பையில் பெண் போட்டோகிராபர் கற்பழிப்பு சம்பவமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குற்றவாளிகள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீதான வழக்கு மும்பை விரைவு கோர்ட்டில் நடந்து வருகிறது. நேற்று இந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டு இருந்த போது திடீர் என்று 18 வயது இளம் பெண் வந்து நீதிபதியிடம் தானும் இந்த 5 பேர் கும்பலால் கற்பழிக்கப்பட்டேன் என்று பரபரப்பு புகார் கூறினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிருந்த வேண்டிய ஆசிரியர்கள் அதிகம் பேர் உள்ளனர் \nமாணவர்களுக்கு கல்வி கற்று தருவதுடன் நில்லாமல், அவர்களை\nநல்வழிப்படுத்தி அழைத்து செல்வது ஆசிரியர்களின் மிகப் பெரிய கடமையாகும். அதற்கு முதல் கட்டமாக, ஆசிரியர்கள் தங்களின் நன்னடத்தைகள் மூலம் முன்மாதிரியாக விளங்க வேண்டும். ஆனால், சமீப காலமாக பள்ளி ஆசிரியர்கள் பலரும் கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகிறார்கள். குற்ற வழக்குகளில் சிலர் சிக்குவது ஒரு புறம். இன்னொரு புறம், பெரும்பாலான ஆசிரியர்கள், மாணவர்கள் முன்னிலையிலேயே ஒழுக்கம், கட்டுப்பாடு இல்லாமல் நடந்து கொள்கிறார்கள். அதற்கு சமீபத்திய உதாரணம், நாமக்கல் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் நடந்த சம்பவம்.\nநாமக்கல் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் ஜமுனாராணி, லதா என இரு ஆசிரியைகள் பணியாற்றுகின்றனர். லதாவிடம் பயிலும் 8ம் வகுப்பு மாணவனிடம் நோட்டு வாங்கி வருமாறு ஜமுனாராணி கூறியிருக்கிறார். அப்போது அந்த மாணவனிடம் லதாவை பற்றி ஏதோ விமர்சித்துள்ளார். அந்த மாணவன் அதை ஆசிரியை லதாவிடம் அப்படியே கூறி விட்டான். இதைத் தொடர்ந்து, இரு ஆசிரியைகளும் பள்ளியிலேயே சண்டை போட்டுக் கொண்டனர். ஒரு ஆசிரியை இன்னொரு ஆசிரியையை கன்னத்தில் அறைந்திருக்கிறார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nThenee.com : ஈழத்தமிழருக்கு ஜனநாயகத்தை பற்றி ஒரு ஐடியாவும் கிடையாது \nதமிழர்களுக்கும் ஜனநாயகத்துக்கும் வெகு தூரம். சில பழக்கங்கள் சிலருக்குச் சுட்டுப்போட்டாலும் வருவதில்லை. அதைப்போல ஜனநாயகம் என்ற விசயம் தமிழ்ப்பெருங்குடி மக்களுக்கு வரவே வராது. அவர்களுக்கு அது புரியவும் மாட்டுது. >இன்று தமிழர்கள் உலகெங்கும் சிதறிப் பரந்து வாழ்கிறார்கள். >இப்படி அவர்கள் சிதறி வாழவேண்டியேற்பட்டதே ஜனநாயகமின்மையால்தான். ;ஒன்று கொழும்பு அரசியற் தலைமையின் ஜனநாயக விரோதப்போக்கினால் ஏற்பட்டது. மற்றது தமிழ்ச் சூழலில் நிலவும் ஜனநாயக மறுப்பு நடவடிக்கைகளின் விளைவினால். ஆகவே உலகத்திசையெங்கும் அகதிகளாகச் சிதறிப் பல்கிப் பெருகியுள்ள தமிழ்க்குடிக்கு இன்று ஜனநாயகத்தின் அருமை பெருமையெல்லாம் தெரிந்திருக்க வேணும். உள்நாட்டில் நிலவிய ஜனநாயக மறுப்பின் தீமையைப் பற்றியும் தற்பொழுது தாம் வாழுகின்ற நாடுகளில் நிலவுகின்ற ஜனநாயக உரிமைகளின் நன்மை பற்றியும் புலம்பெயர்ந்திருக்கிறவர்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனாலும் அவர்களிற் பலர் நடைமுறையில் ஜனநாயக விரோதிகளாக அல்லது ஜனநாயக மறுப்பாளர்களாகவே உள்ளனர். இதற்கு நல்ல உதாரணம் அவர்களால் நடத்தப்படுகின்ற இணையத்தளங்களும் ஊடகங்களும். மேலும் உதாரணம் வேண்டுமென்றால் அவர்களுடைய முகப்புத்தகங்கள்.இன்னும் சொல்லவேண்டுமானால் அவர்கள் புலம்பெயர் நாடுகளில் நடத்துகின்ற நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nடிரைவர் தூங்கியதால் 45 பயணிகள் கருகி சாவு\nபெங்களூரில் இருந்து ஐதராபாத் நோக்கி சென்ற தனியார் சொகுசு பஸ் ஆந்திராவில் மெகபூப் நகர் மாவட்டம் பாளையம் பகுதியில் விபத்தில் சிக்கி தீப்பிடித்ததில் 45 பயணிகள் கருகி பலியானார்கள். விபத்துக்குள்ளான சொகுசு வால்வோ பஸ் பெங்களூரைச் சேர்ந்த ஜப்பார் டிராவல்ஸ் என்ற நிறுவனத்துக்கு சொந்தமானது. பஸ்சில் 50 பயணிகளும், 2 ஊழியர்களும் இருந்தனர். இவர்களில் 45 பேர் பலியானார்கள். பஸ் டிரைவர் பெரோஸ்கான், கிளீனர் ரியாஸ் மற்றும் 5 பயணிகள் மட்டுமே உயிர் தப்பினார்கள். பஸ்சில் 38 பேர் மட்டுமே முன்பதிவு செய்து பஸ்சில் ஏறியுள்ளனர். மற்றவர்கள் வழியில் ஏறி இருக்கிறார்கள். பலியானவர்கள் அனைவரின் உடலும் கரிக்கட்டையாகி போனதால் உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மரபணு சோதனை மூலமே அடையாளம் காணபட்டு உறவினர்களிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இறந்தவர்���ளில் பலர் பெங்களூரில் பணியாற்றும் சாப்ட்வேர் என்ஜினீயர்கள். இவர்கள் தீபாவளி விடுமுறைக்கு சொந்த ஊருக்கு சென்றபோதுதான் விபத்தில் சிக்கியுள்ளனர்.\nபஸ் பயணிகளின் உறவினர்கள் ஜப்பார் டிராவல்ஸ் நிறுவனத்தை முற்றுகையிட்டு கவலையுடன் உறவினர்கள் பற்றி விசாரித்து வருகிறார்கள்.\nபஸ்சின் டிரைவர் பெரோஸ்கானை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குடிபோதையில் அவர் வாகனம் ஒட்டி வந்தாரா என்பதை அறிய அவருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிரைப்படங்களுக்கு கேளிக்கை வரிவிலக்கு அளிக்க (5 லட்சம்) லஞ்சம் அங்குசம் பட தயாரிப்பாளரால் வெளிவந்த உண்மைகள் \nசென்னை: திரைப்படங்களுக்கு கேளிக்கை வரிவிலக்கு அளிக்க லஞ்சம்\nமாநில அரசின் அதிகாரத்தில் மத்திய அரசு தலையிடுகின்ற இப்படிப்பட்ட போக்கினை மாநில அரசு அனுமதிக்கவே கூடாது. இதற்கு தமிழக அரசு உடனடியாக தன்னுடைய எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும். தமிழ்ப் படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு அளிப்பது குறித்த பிரச்னைகள் அதிகமாகி கொண்டிருக்கிறதே\nஇந்த பிரச்னை குறித்து ஒரு ஆங்கில இதழில் கட்டுரை வெளிவந்துள்ளது. அதில், தமிழ்த் திரைப்படங்களுக்கு தரப்படும் கேளிக்கை வரிவிலக்கு முறையாகத்தான் அளிக்கப் படுகிறதா என்கிற கேள்வியை அண்மைச் சம்பவங்கள் எழுப்பியுள்ளன; அங்குசம் திரைப்பட இயக்குநர் மனு கண்ணன் தன் படத்திற்கு வரி விலக்கு தர லஞ்சம் கேட்டதாக வெளிப்படையாகக் குற்றம் சாட்டி னார். மறுநாளே அங்குசம் படத்திற்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டது. ரெட் ஜெயன்ட் மூவிஸின் உதயநிதி ஸ்டாலின், தயாரிப்பாளர் சங்கத்துக்கு அளித்த புகாரில், தனது நிறுவனம் தயாரிக்கும் படங்களுக்கு மட்டும் தமிழக அரசு வரி விலக்கு அளிக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். நான் ஏற்கனவே ஒரு கல் ஒரு கண்ணாடி படத்திற்காக தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. தமிழக மீனவர்கள் வாழ்க்கையைக் கதை களமாகக் கொண்ட படம் நீர்ப்பறவை அதற்குப் பட விழாக்களில் விருது கிடைத்தது. தமிழக அரசோ அந்தப் படம் தமிழ்ப் பண்பாட்டுக்கு எதிரான படம் என்று சொல்லி வரி விலக்கு தர மறுத்தது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉலகின் மூன்றாவது சக்திவாய்ந்த பெண் சோனியா காந்தி \nஅமெரிக்காவின் போர்ப்ஸ் பத்திரிகை, உலகின் சக்தி வாய்ந்த அரசியல் தலைவர்கள், நாட்டின் தலைவர்கள், வர்த்தக ஜாம்பவான்களின் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. 72 பேர் இடம் பெற்றுள்ள இந்த பட்டியலில், காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு 21–வது இடம் கிடைத்துள்ளது.\nஅதே நேரத்தில், இந்த பட்டியலின்படி சக்தி வாய்ந்த பெண் தலைவர்களில், சோனியா 3–வது இடத்தில் இருக்கிறார். சோனியாவுக்கு முன்பாக ஜெர்மனி அதிபர் அங்கேலா மெர்கல் முதல் இடத்திலும், பிரேசில் ஜனாதிபதி டில்மா ரவுசப் 2–வது இடத்திலும் உள்ளனர். இந்த பட்டியலில், பிரதமர் மன்மோகன்சிங், சோனியாவை விட 7 இடங்கள் பின் தங்கி உள்ளார். போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள மற்றொரு பட்டியலில் உலகின் சக்தி வாய்ந்த 100 பெண்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இதில், சோனியாவுக்கு 9–வது இடம் கிடைத்துள்ளது.\nபோர்ப்ஸ் பத்திரிகையின் இணையதளத்தில் உள்ள சோனியாவின் வாழ்க்கைக்குறிப்பில், பிரதமர் மன்மோகன்சிங்குக்கும் அவருக்கும் இடையே இருந்து வருவதாக கூறப்படும் கருத்து வேறுபாடு பற்றி குறிப்பிடப்பட்டு இருப்பதுடன், அடுத்த வாரிசான ராகுல் காந்தி, அவசர சட்ட விவகாரத்தில் பிரதமர் மன்மோகன்சிங்கை பகிரங்கமாக மட்டம் தட்டி பேசிய தகவலும் இடம் பெற்று உள்ளது dailythanthi.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபிரெஞ்ச் உளவுத்துறை 20 மில்லியன் யூரோ கொடுத்து பணயக் கைதிகளை மீட்டது உண்மையா\nமூன்று ஆண்டுகளுக்கு முன் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு பணயக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த 4 பிரெஞ்ச் பிரஜைகள், திடீரென\nவிடுவிக்கப்பட்ட செய்திதான் தற்போது சர்வதேச மீடியாவில் ஹைலைட். அல்-காய்தாவின் வடக்கு ஆபிரிக்க பிரிவால் கடத்தப்பட்டு, பணயக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த இந்த நான்கு பேரையும் விடுவிக்க, பிரான்ஸ் அரசு பணயத் தொகையான பணம் கொடுத்ததா என்ற சர்ச்சை பெரிதாக தொடங்கியிருக்கிறது.\nபணம் கொடுத்ததை பிரெஞ்ச் அரசு மறுத்தாலும், பிரெஞ்ச் அரசின் உளவுத்துறை ஊடாக தீவிரவாதிகளுக்கு பணம் கைமாறியது என்கிறார்கள்.\nகொடுக்கப்பட்ட பணம், பிரான்ஸ் அரசின் ரகசிய பட்ஜெட் ஒன்றில் இருந்து போனது என்று உளவு வட்டாரங்களில் கூறப்படுகிறது. ஆபிரிக்க நாடு ஒன்றில் வைத்து இந்தப் பணம் கொடுக்கப்பட்ட 24 மணி நேரத்தின் பின்னரே அல்-காய்தா வடக்கு ஆபி���ிக்க பிரிவான ‘இஸ்லாமிய மக்ஹ்ரெப்’ தீவிரவாத அமைப்பினர் பணயக் கைதிகளை விடுவித்தனர் என்றே பரவலாக கதை அடிபடுகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலோக்சபா தேர்தலில் திமுகவும் அதிமுகவும் தனித்து போட்டியிடும் ஐந்து முனை போட்டி \nலோக் சபா தேர்தலில், ஐந்து முனைப் போட்டி ஏற்படலாம். அ.தி.மு.க.,வை போல், தி.மு.க.,வும் தனித்துப் போட்டியிடும் நிலை வரலாம். அதை மனதில் கொண்டு, தேர்தல் பணியை துவங்குங்கள் என, கட்சியினருக்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி கட்டளையிட்டுள்ளார். அறிவாலயத்தில், கட்சியின் முன்னணி நிர்வாகிகளுடன், அவர் ஆலோசனை நடத்திய போது, இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.லோக்சபா தேர்தலுக்கான, கூடடணி உத்திகள் குறித்து, ஒவ்வொரு கட்சியிலும் ஆலோசனை நடந்து வருகிறது. ஆளும் கட்சியான, அ.தி.மு.க.,வை பொறுத்தவரையில், கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி என்று முடிவு செய்து விட்டது. டில்லியில் நேற்று, மார்க்சிஸ்ட் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்திலும், அ.தி.மு.க., பங்கு கொண்டு, அதை உறுதிப்படுத்தி உள்ளது.பிரதான எதிர்க்கட்சியான, தி.மு.க., வலுவான கூட்டணியை அமைக்க விரும்பியது. ஏற்கனவே, தி.மு.க., அணியில், விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக், புதிய தமிழகம் கட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், காங்.,-தே.மு.தி.க., ஆகிய கட்சிகளை இணைத்து, அணியை வலுவடையச் செய்வதற்கான, பேச்சு வார்த்தைகளை, தி.மு.க., துவங்கியது. இந்த முயற்சி நடந்து கொண்டிருக்கும் போதே, காங்கிரசும், தே.மு.தி.க.,வும் தனியாக பேசி, தங்களுக்கு இடையே ஒரு கூட்டணியை ஏற்படுத்திக் கொள்ள திட்டமிட்ட தகவல், தி.மு.க., தலைமைக்கு தெரியவந்தது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 30 அக்டோபர், 2013\nயார் இந்த ரஸ்ஸல் பிராண்ட் திடுதிப்பென்று அவரை ஏன் உலகம் பார்க்கிறது \nதமது சொகுசு அறைகளுக்குள் இருந்து கொண்டு சவடால் அடிக்கும் நடுத்தர வர்க்கத்தின் குடுமியைப் பிடித்து ஆட்டுகிறார் ரஸ்ஸல் பிராண்ட் என்ற இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நடிகர், நகைச்சுவை பேச்சாளர், எழுத்தாளர், அரசியல் ஆர்வலர்.\nதான் பங்கேற்கும் அரங்குகளில் ஆளும் வர்க்கங்களால் கவனமாக கட்டமைக்கப்பட்டிருக்கும் பிம்பங்களை, தனது வர்க்க கோபத்தால் கலைத்து முன் இருப்பவர்களை நிர்வாணமாக்கி நிறுத்தும் ரஸ்ஸல் பிராண்ட் அக்டோபர் 25-31, 2013 தேதியிட்ட நியூ ஸ்டேட்ஸ்மன் பத்திரிகை இதழின் கௌரவ ஆசிரியராக பணி புரிந்திருக்கிறார்.\nஅதை ஒட்டி பி.பி.சி.யின் நியூஸ்நைட் நிகழ்ச்சியில் தோன்றிய ரஸ்ஸல் பிராண்ட், “ஓட்டு போடாதே, புரட்சி செய்” என்று உழைக்கும் மக்களுக்கு அறைகூவல் விடுப்பதையும், அவரை பேட்டி கண்ட ஜெரமி பேக்ஸ்மனின் போலி ஜனநாயக முற்போக்கு திரை கிழிந்து தொங்குவதையும் இந்த வீடியோவில் பார்க்கலாம்.\nபி.பி.சி யூடியூபில் பகிர்ந்த இந்த வீடியோவை அக்டோபர் 29 மாலை வரை 80 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பார்த்திருக்கிறார்கள். (http://www.youtube.com/watchv=3YR4CseY9pk). கமென்டுகள் இடும் வசதியுடன் பகிரப்பட்ட இன்னொரு வீடியோவை (http://www.youtube.com/watchv=3YR4CseY9pk). கமென்டுகள் இடும் வசதியுடன் பகிரப்பட்ட இன்னொரு வீடியோவை (http://www.youtube.com/watchv=xGxFJ5nL9gg) 21 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பார்த்திருக்கிறார்கள், 11,000-க்கும் மேற்பட்ட கமென்டுகள் இடப்பட்டிருக்கின்றன.\nஉரையாடலின் தமிழாக்கம் கீழே :\nரஸ்ஸல் பிராண்ட், ஒரு அரசியல் பத்திரிகைக்கு ஆசிரியர் ஆவதற்கு நீங்கள் யார்\nம்ம்ம், என்னை ஒரு கவர்ச்சியான பெண் அன்பாக கேட்டார் என்ற வகையில் இருக்குமோ ஒரு செய்தி பத்திரிகையின் ஆசிரியராவதற்கு என்ன தகுதி என்று எனக்குத் தெரியாது. எனக்கு செய்தி பத்திரிகை ஆசிரியர்கள் பலரை தெரியாது. போரிஸ் [லண்டன் மேயர் போரிஸ் ஜான்சன்], ஒரு பத்திரிகையை நடத்தியிருக்கிறார், இல்லையா ஒரு செய்தி பத்திரிகையின் ஆசிரியராவதற்கு என்ன தகுதி என்று எனக்குத் தெரியாது. எனக்கு செய்தி பத்திரிகை ஆசிரியர்கள் பலரை தெரியாது. போரிஸ் [லண்டன் மேயர் போரிஸ் ஜான்சன்], ஒரு பத்திரிகையை நடத்தியிருக்கிறார், இல்லையா வேடிக்கையான தலை முடி, சிறந்த நகைச்சுவை உணர்வு இரண்டும் உடைய ஆள் நான். மேலும், எனக்கு அரசியல் பற்றி அதிகம் தெரியாது, நான் சரியான நபர்தான்.\nஆனா, நீங்க ஓட்டு போடுவது கூட இல்லை என்பது உண்மையா\nஆமா, நான் ஓட்டு போடுவதில்லை\nஅப்படீன்னா, அரசியலைப் பற்றி பேசுவதற்கு உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநாடு முழுவதும் பெண்கள் சத்தமின்றி வன்முறைக்கு ஆளாகிறார்கள்: உச்ச நீதிமன்றம் கண்டனம்\nஇந்தியத் தலைநகரான டெல்லியில் பெண்களுக்கு எதிராக வன்முறைகள்\nநிறைய நடப்பதாக எதிர்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் குற்றச்சாட்டி வருகி��்றனர். இந்நிலையில், டெல்லி போலீசார் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் இன்று அறிக்கை தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையில், இந்த வருடம் அக்டோபர் மாதம் வரை பெண்களுக்கு ஏதிராக நடந்துள்ள குற்றங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதில், 1330 கற்பழிப்புகள், 2844 பாலியல் தொல்லைகள், 793 கேலி கிண்டல்கள், கிட்டத்தட்ட 3000 பெண்கள் கடத்தல், 2487 பேர் கணவன்களால் கொடுமைப்படுத்தல், வரதட்சனை கொடுமையால் 123 பெண்கள் கொலை என இந்த பட்டியல் நீள்கிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nடெல்லியில் 14 கட்சிகள் மோடிக்கு எதிராக கூடின ஐ. ஜனதா தளம், சமாஜ்வாடி , இடதுசாரிகள் , தேசிய வாத காங்கிரஸ் உள்ளிட்ட\nஇடது சாரிகள் மூன்றாவது அணி அமைப்பது குறித்து தீவிர முயற்சி எடுத்து\nவருகின்றன. புதுடெல்லியில் இன்று அவர்கள் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாடி கட்சி, தேசிய வாத காங்கிரஸ், அ.இ.அ.தி.மு.க. உள்ளிட்ட 14 கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். மதவாத கட்சியான பாரதிய ஜனதாவிற்கும் அதன் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கும் எதிராகவே இக்கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் பேசிய நிதிஷ் குமார், மதவாத சக்திகளுக்கு எதிராக போராடுவதற்காகவே நாம் இங்கு இணைந்திருக்கிறோம். பாசிச கட்சிகளை தோற்கடிக்க கூடுமான வரை ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என்று கூறினார். சமாஜ்வாடி கட்சித்தலைவர் முலாயம் சிங் பேசியபோது, மூன்றாவது அணியை சேர்ந்த ஒருவரே நாட்டின் அடுத்த பிரதமராக வருவார். ஆனால், 2014 தேர்தலுக்கு பிறகே இது முடிவு செய்யப்படும் என்று அவர் கூறினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n பயணித்த 45 பேரும் பலி ஏசி வசதிக்கான ஜன்னல்கள் கதவுகள் central locking system திறக்க முடியாமல் போய்விட்டது\nஆந்திரா அருகேயுள்ள மெகபூப் நகரில் தனியார் பேருந்து Volvo தீப்பிடித்து எரிந்ததில் அதில் பயணித்த 45 பேரும் பலியானது பெரும் சோகத்தை\nஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா: தனியார் பேருந்து தீ விபத்து.. பயணித்த 45 பேரும் பலியான பரிதாபம் பெங்களூருவில் இருந்து ஹைதராபாத்துக்கு 45 பேருடன் தனியார் பேருந்து நேற்று இரவு புறப்பட்டது. இன்று அதிகாலை 5.30 மணிக்கு ஆந்திரா மாநிலம், மெகபூப் நகர் மாவட்டம், பலீம் என்ற ஊர் அருகே நெடுஞ்சாலையில் சென்று கொண்டிரு��்தபோது, எதிர்பாராத விதமாக சாலை தடுப்பில் பேருந்து மோதியது. ஆந்திரா: தனியார் பேருந்து தீ விபத்து.. பயணித்த 45 பேரும் பலியான பரிதாபம் பெங்களூருவில் இருந்து ஹைதராபாத்துக்கு 45 பேருடன் தனியார் பேருந்து நேற்று இரவு புறப்பட்டது. இன்று அதிகாலை 5.30 மணிக்கு ஆந்திரா மாநிலம், மெகபூப் நகர் மாவட்டம், பலீம் என்ற ஊர் அருகே நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக சாலை தடுப்பில் பேருந்து மோதியது. ஆந்திரா: தனியார் பேருந்து தீ விபத்து.. பயணித்த 45 பேரும் பலியான பரிதாபம் இதில் டீசல் டேங்க் வெடித்தில் பேருந்து தீப்பிடித்தது. மளமளவென தீ பரவியதில் பேருந்தில் உறங்கிக் கொண்டிருந்த பயணிகள் 38 பேர் கருகி உயிரிழந்துள்ளனர். எஞ்சிய 7 பேரும் மருத்துமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆந்திரா: தனியார் பேருந்து தீ விபத்து.. பயணித்த 45 பேரும் பலியான பரிதாபம் இதில் டீசல் டேங்க் வெடித்தில் பேருந்து தீப்பிடித்தது. மளமளவென தீ பரவியதில் பேருந்தில் உறங்கிக் கொண்டிருந்த பயணிகள் 38 பேர் கருகி உயிரிழந்துள்ளனர். எஞ்சிய 7 பேரும் மருத்துமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆந்திரா: தனியார் பேருந்து தீ விபத்து.. பயணித்த 45 பேரும் பலியான பரிதாபம் ஆனால் சிகிச்சை பலனின்றி எஞ்சிய 7 பேரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கருகிய உடல்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. ஆந்திரா: தனியார் பேருந்து தீ விபத்து.. பயணித்த 45 பேரும் பலியான பரிதாபம் ஆனால் சிகிச்சை பலனின்றி எஞ்சிய 7 பேரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கருகிய உடல்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. ஆந்திரா: தனியார் பேருந்து தீ விபத்து.. பயணித்த 45 பேரும் பலியான பரிதாபம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஒபாமா நிர்வாகம் தீபாவளியை இனி கொண்டாடுமாம் வால்மார்ட்டின் விற்பனைக்கு மேலும் ஒரு பண்டிகை \n\"Diwali is a festival of great significance to millions of Indians and Indian-Americans and I'm thrilled and proud to be a part of the first-ever Congressional Diwali,\" Congressman Crowley told PTI. அடப்பாவிகளா ஏற்கனவே கனடா போன்ற நாடுகளில் வால்மார்ட் சியர்ஸ் போன்ற காபரெட் கடைகள் எல்லாம் தீபாவளி வியாபாரம் படு ஜோராக ஆரம்பித்து விட்டனர், நம்ப கவலை எல்லாம் இந்த BJP அரசியல் வாதிகளை பாத்தீகளா அமெரிக்காவே இந்துமத பெருமையை கொண்டாடுகிறது என்று தேர்தல் மேடைகளில் சொல்லபோகிறார்கள் அதையும் சில டுபாக்கூர்கள் நம்ப போகின்றன வாழ்க Walmart வாஷிங்டன்:அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் தீபாவளியை கொண்டாட இதையொட்டி இந்த ஆண்டு தீபாவளி தினத்தன்று நாடாளுமன்ற கட்டிடம் வண்ண வண்ண சரவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஒளியூட்டப்பட வேண்டும். மேலும் அன்றைய தினம் நடைபெறும் தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சியில் ஏராளமான ஆளும் கட்சி, எதிர்கட்சி எம்பிக்கள், செனட் உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர். எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது இதுதான் முதல் முறை.\nநாடாளுமன்றத்தில் முதல் முறையாக எம்.பி.க்கள் 2 பேர் தீர்மானம் கொண்டு வந்துள்ளனர்.அமெரிக்காவில் ஆளும் கட்சி எம்பிக்கள் 2 பேர், நாடாளுமன்ற வரலாற்றில் முதல் முறையாக தீபாவளிக்கு வாழ்த்து தெரிவித்து தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்தனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசுப்ரீம் கோர்ட்டு:சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் கோர்ட்டில் ஆஜராக ஜெயலலிதாவுக்கு விலக்கு \nசொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் தனி கோர்ட்டில் நேரில் ஆஜர் ஆவதில் இருந்து, தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு விலக்கு அளித்து உள்ளது.\nதமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் தனி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.\nஇந்த நிலையில், அக்டோபர் 1–ந்தேதியில் இருந்து இந்த வழக்கை விசாரிக்க நீதிபதி ஜி.பி.முடிகவுடரை நியமனம் செய்து கர்நாடக அரசு பிறப்பித்த ஆணையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஜெயலலிதா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டு இருந்ததாவது:–\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமகாராஷ்ட்ராவில் பில்லி சூனிய மந்திரவாதிகளுக்கு எதிராக போராடிய தபோல்கரின் மரண விசாரணை அதோ கதியானது \nமகாராஷ்டிராவின், புனே நகரில், பில்லி சூனிய பேர்வழிகளுக்கு எதிராகவும், மோசடி மந்திரவாதிகளுக்கு எதிராகவும், பல\nநரேந்திர தபோல்கர், கடந்த ஆகஸ்ட் மாதம், மர்ம நபர்களால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார்.அவரை சுட்டுக் கொன்ற கொலைகாரர்கள் பயணம் செய்த இருச��்கர வாகனம், சென்ற வழி எல்லாம், போலீசுக்கு தெரிகிறது; ஆனால், கொலைகாரர்கள் மட்டும், இன்னும் பிடிபடவில்லை.எம்.பி.பி.எஸ்., படித்து, நோயாளிகளின் நோயை போக்கும் முயற்சியில் சக டாக்டர்கள் ஈடுபட்டிருந்த நிலையில், நரேந்திர தபோல்கர், சமூகத்தை பிடித்திருந்த, நோயை போக்க முயற்சித்தார். அதனால், அவரின் சக டாக்டர் நண்பர்கள், கோடிகளைக் குவித்த நிலையில், இந்த உலகை விட்டே போய்விட்டார் நரேந்திர தபோல்கர்.மகாராஷ்டிர அந்தராஷ்ரதா நிர்மூலன் சமதி என்ற பெயரில், ஒரு அமைப்பையே நிறுவி, மூட நம்பிக்கைகளுக்கும், பில்லி, சூனியத்திற்கும் எதிராக போராடிவந்த, நரேந்திரா மறைந்து விட்டார்.அவர் விட்டுச் சென்ற பணியை, அவரின் வாரிசுகள், ஹமித் மற்றும் முக்தா தொடர்கின்றனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுளிர்பானங்களில் கிருமிகளை அகற்ற கிருமிநாசினி பயன்படுத்துவதை கண்டு பிடித்த சுனிதா வாகன விபத்தில் \nசாதாரண மக்களுக்கு அவரைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,\nபன்னாட்டு நிறுவனங்கள், அதன் நிர்வாகிகள், மத்திய, மாநில அரசுகளின் அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் என, பலருக்கும் அவரை நன்கு தெரிந்திருக்கும்.சுனிதா நாராயணன்:\nஉலக நாடுகள் அனைத்திலும், தொழிற்சாலைகளைக் கொண்டுள்ள, லட்சக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பளிக்கும் பிரமாண்ட நிறுவனங்களையும் எதிர்த்து நிற்பவர் இவர் என்பதால், அந்த நிறுவனங்கள் இவரைப் பற்றி நன்கு அறிந்திருக்கும்.உதாரணமாக, குளிர்பானங்களில் பயன்படுத்தப்படும் தண்ணீரில் உள்ள கிருமிகளை அகற்ற, அளவுக்கு அதிகமாக, பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்படுவதால், குளிர்பானங்கள், உயிர்கொல்லி பானங்களாக மாறி விடுகின்றன என, நாட்டுக்கு வெளிப்படுத்தியவர் இவர்.அதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஏராளமான ஆய்வுகளில், இவர் சொன்னது சரி தான் என்பது, தெரிய வந்த போதிலும், பூச்சிக்கொல்லி குளிர்பானங்களுக்கு எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை.அவர், சுனிதா நாராயணன்.டில்லியை சேர்ந்த இவர், 'சென்டர் பார் சயின்ஸ் அண்ட் என்விரான்மென்ட்' என்ற, அரசுசாரா தொண்டு நிறுவனத்தை, நடத்தி வருகிறார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகேரளா சிறுமியை 40 நாட்களில் 400 தடவைக்கு��் மேலாக கற்பழித்தவர்களுக்கு ( குரியன் MP உட்பட) எந்த தண்டனையும் இல்லை \nஅந்தக் கொடூரம் நிகழ்ந்து, 17 ஆண்டுகள் ஆகி விட்டன. அவளை சீரழித்த,\n40க்கும் மேற்பட்ட குற்றவாளிகள், வழக்கை விசாரித்த போலீசார், தீர்ப்பு வழங்கிய நீதித் துறையினர், அந்தப் பெண்ணை சுமையாக கருதும் பெற்றோர் தவிர, வேறு யாருக்கும், 'இந்தப் பெண் தான், சூரியநெல்லி பாலியல் பலாத்கார வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்' என, தெரியாது.யாருக்குமே நிகழக் கூடாத அந்த கொடுமை, அந்தச் சிறுமிக்கு, 16 வயதில் நிகழ்ந்தது.அந்தச் சிறு வயதில் குழந்தைகள் அறிந்திராத, 'அந்த' வக்கிரம், அந்தச் சிறுமிக்கு, 40 நாட்களில், 400 தடவைக்கும் மேலாக நடந்தது. கட்டிளம் காளைகள் முதல், வயது முதிர்ந்த பெருசுகள் வரை, போலீஸ்காரர்கள் துவங்கி, போலீஸ் அதிகாரிகள் வரை, தெருவோர பிச்சைக்காரன் முதல், பெரும் கோடீஸ்வரன் வரை, அனைத்து தரப்பு அக்கிரமக்காரர்களால், அந்தப் பிஞ்சு சேதப்படுத்தப்பட்டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதேமுதிக: எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க ஜெயலலிதாவே முயற்சிக்கிறார்\nதமிழக முதல்வர் எதிர்க்கட்சிகள் மீது பழிவாங்கும் நடவடிக்கைகளானது எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் நடவடிக்கையாகும் என்றார் தேமுதிக எம்எல்ஏவும், எதிர்கட்சி கொறடாவுமான வி. சி. சந்திரக்குமார்.புதுக்கோட்டையில் தேமுதிக சார்பில் செவ்வாய்க்கிழமை அக்கட்சியின் மாவட்டச் செயலர் ராமசாமி தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்ற ஆலோனைக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், தேமுதிக தொடங்கியதிலிருந்து 2011 சட்டப்பேரவைத் தேர்தல் தவிர அனைத்து தேர்தலிலும் தனித்து போட்டியிட்டுள்ளது. எனவே ஏற்காடு இடைத்தேர்தலில் தனித்து போட்டியிட நாங்கள் அஞ்சவில்லை. இருப்பினும் தேர்தல் குறித்து பல விஷயங்களை விஜயகாந்த் ஆராய்ந்து கொண்டுள்ளார். உரிய முடிவை விரைவில்அறிவிப்பார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 29 அக்டோபர், 2013\n மத்திய அரசை இந்த ஒரு அபத்தத்திற்காகவே டிஸ்மிஸ் செய்யலாம் \nலக்னோ: உத்தரபிரதேச மாநிலம் உன்னாவோ நகரத்தில் இருக்கும் பழமையான கோட்டை தங்கப் புதையல் தேடுதல் வேட்டை\nமுடிவடைந்துவிட்டதாக தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இத்தனை நாளாக தேடியும் ஒருகிராம் தங்கத்தை கூட அவர்கள் கண்டுபிடிக்கவ���ல்லை. ஆங்கிலேயர் இந்தியாவில் ஆட்சி செய்தபோது, உத்தரபிரதேசத்தில் உன்னாவ் மாவட்டம் அமைந்துள்ள பகுதியில், குறுநில மன்னராக இருந்தவர் ராஜா ராவ் ராம் பக்ஸ் சிங். சாமியார் கனவு பொய்யானது.... உ.பி கோட்டையில் தங்கப்புதையல் எதுவுமில்லை' இவர் ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டு 1857-ம் ஆண்டு வீர மரணம் அடைந்தார். இவர் தாண்டியா கெராவில் உள்ள தனது கோட்டையில் 1,000 டன் தங்கத்தை புதைத்து வைத்துள்ளதாகவும், இத்தகவலை மன்னர் தன் கனவில் வந்து தெரிவித்ததாகவும் மத்திய அமைச்சர் சரண் தாஸ் மஹந்திடம் ஷோபன் சர்க்கார் என்ற துறவி கூறினார். இதன் அடிப்படையில், அக்கோட்டையை தோண்டி பார்க்க மத்திய அரசு உத்தரவிட்டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nC காசு P பணம் M மணி CPM விளையாடு மங்காத்தா அரசியல்தான் எங்காத்தா இனிஎல்லாம் பணம்தான் \nசி.பி.எம்.க்கு கொள்கை ஒன்றுதான். அதாவது, “காண்ட்ராக்ட் எடுப்பது, கமிசன் அடிப்பது போன்றவை தவறல்ல. அதனை ஊரறிய உளறிக்கொட்டுவதுதான் கட்சிக் கட்டுப்பாட்டை மீறிய செயல்”கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் என்று சொல்லிக் கொண்டு பணத்தாசைப் பிடித்து அலைபவர்கள்\nமங்காத்தாவில் வருகின்ற அஜித் போல சி.பி.எம்.மின் சமர் ஆச்சார்ஜி இருக்கிறார். காம்ரேடுகள் கார்ப்பரேட்டுகளாக காட்சியளிக்கின்றனர். சி.பி.எம்மின் மத்திய கமிட்டி, கார்ப்பரேட் ஆபீசு போலவும் பழங்கால மன்னர்களின் அந்தப்புரம் போலவும் சீரழிந்துபோயுள்ளது. போலி கம்யூனிஸ்டுகளான சி.பி.எம்., சி.பி.எம். தலைமையை அம்பலப்படுத்தி, சீரழிந்த அவர்களது நடைமுறைகளைக் கேள்விக்குள்ளாக்கி, அவர்களது சீரழிவுக்கான காரணங்களையும் விளக்கி பு.ஜ.தொ.மு., வி.வி.மு.வினர் வெளியிட்டுள்ள பிரசுரத்தின் உள்ளடக்கம்: சி.பி.எம். கட்சியை கம்யூனிஸ்ட் கட்சி என்று கருதுபவர்களின் சிந்தனைக்கு…\nகம்யூனிசத்தை நேசிக்கும் தோழர்களே, நண்பர்களே\nஇதோ, இந்தப் படத்தில் நீங்கள் பார்ப்பவர், பணத்தினால் பஞ்சணை செய்து அதில் படுத்துப் புரண்டு கொண்டு, தன் மீது பணக் கட்டுகளைப் போட்டு மகிழ்ந்து உற்சாகமாக இருக்கிறார். இந்த வக்கிரபுத்திக் காரார் யார் தெரியுமா திரிபுரா மாநில சி.பி.எம் கட்சியின் ஜோகேந்தர் நகர் கமிட்டி உறுப்பினர் சமர் ஆச்சார்ஜி. 42 வயதாகும் இவர், தான் வசிக்கும் அகர்தலா மாநகராட்சியில் கழிப்பிட காண்ட்ராக்ட் எடுத்ததில் 2.5 கோடி ரூபாய் கமிசனடித்துள்ளார். இந்தப் பணத்தில் 20 லட்ச ரூபாயை வங்கிலியிருந்து எடுத்து படுக்கை தயாரித்து பணத்திலேயே புரண்டு மகிழ்ந்துள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇலக்கிய உலகின் நித்தியானந்தா (சாரு நிவேதிதா) : முஸ்லீம்களை கொன்ற மோடியை ஆதரிகிறேன். அதுக்கு இப்போ என்னா\n”நான் நரேந்திர மோடியின் ஆதரவாளன்” என்று வெளிப்படையாக அறிவிக்கிறார் சாரு நிவேதிதா. இவர்தான் முன்பு நித்தியானந்தாவுக்கு சிஷ்யராக இருந்தார் என்பதாலும், அந்த நித்தி காலில் விழுந்து கும்பிட்டவர்தான் நரேந்திர மோடி என்பதாலும் இந்த வட்டத்தை பூர்த்தி செய்து புரிந்துகொள்வது சுலபம்தான். மேலும் முகநூலில் இயங்கிய ஒரு இளம் பெண்ணுடன் சாரு நிவேதிதா நடத்திய ஆபாசமும், வக்கிரமும் நிறைந்த உரையாடல் முன்பு வெளியானது நினைவிருக்கலாம். நித்தியானந்தாவின் லீலைகள் காட்சி வடிவில் இருந்ததால் உடனே அது சூப்பர் ஹிட்டாகிவிட்டது. சாருவின் வக்கிர அரட்டை, எழுத்து வடிவில் இருந்ததால் சுமாரான ஹிட்டுதான். ஒருவேளை எழுத்தாளனை தமிழ்ச் சமூகம் மதிக்கவில்லை என்பது இதுதானோ\nஇப்போது அவர் ‘நான் எப்போதும் political correctness பற்றி கவலைப்படுபவன் அல்ல. நான், நரேந்திர மோடியின் தீவிர ஆதரவாளன் என்பதிலிருந்தே நீங்கள் இதை அறியலாம்’ என்று எழுதுகிறார். சாரு அவ்வப்போது அடித்துவிடும் அதிரடி ஸ்டேட்மென்டுகளில் இதுவும் ஒன்று என்றபோதிலும், இது சற்று ஜெயமோகன் தனமாக உள்ளது. ஜெமோ எப்போதும் political correctness பற்றி கவலைப்படுபவர் அல்ல. அந்தரங்க மன எழுச்சி, உள்ளொளி தரிசனம் போன்றவைதான் அவரது எழுத்தின் அடிநாதம். அதைப்போல அரசியல் நேர்மை பற்றி கவலைப்படாமல் சாருவின் நெஞ்சு இப்போது, ‘மோடி, மோடி’ என்று துடிக்கிறது.\nபொதுவாக மோடியை உள்மனதில் ஆதரிப்பவர்கள் கூட வெளிப்படையாக அதை அறிவிக்கத் தயங்குகின்றனர். கிழக்குப் பதிப்பகம் பத்ரி சேஷாத்ரி முதல், பல்வேறு இலக்கியவாதிகள் வரை அனைவருமே ‘குஜராத்… வளர்ச்சி..’ என்று சுற்றி வளைத்துதான் மோடிக்கு கொடி பிடிக்கிறார்கள். அந்த வளர்ச்சியின் யோக்கியதை என்ன என்பதற்கு எத்தனையோ ஆதாரங்கள் வெளியானாலும், அவற்றைப் பற்றி இந்த ‘அறம்’பாடிகள் கவலை கொள்வது இல்லை. ‘2002 இஸ்லாமியர் படுகொலைகள்…’ என்று யாராவது ஆரம்பித்தால், ‘அதைப்பத்தியே இன்னும் எத்தனை நாள் பேசுவீர்கள் ” என்று பதற்றத்துடன் பதில் சொல்கிறார்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபாலியல் தொழிலை சட்ட ரீதியாக்குமாறு இலங்கை பெண் உரிமையாளர்கள் கோரிக்கை\nவர்த்தக ரீதியான பாலியல் தொழில் சட்ட\nரீதியாக்கப்பட வேண்டுமென இலங்கை பெண்;கள் அரசியல் அககடமி என்ற அமைப்பு கோரிக்கை\nவிடுத்துள்ளது. நாட்டில் எச்.ஐ.வீ நோய்த் தொற்று அதிகளவில் பரவி வருவதாக அந்த அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. சுற்றலாத்துறையில் பாலியல் தொழில் பயன்படுத்தப்பட்டு வருவதாக அந்த அமைப்பின் திட்டப் பணிப்பாளர் டொக்டர் நிமால்கா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். பெண்களின் நலனைக் கருத்திற் கொண்டு பாலியல் தொழில் சட்ட ரீதியாக்கப்பட வேண்டமென அவர் வலியுறுத்தியுள்ளார் சுகாதார அமைச்சும் மகளிர் விவகார அமைச்சும் பெண்களின் பால் நிலை சுகாதாரம் குறித்து கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். நாட்டில் 47000 பெண் தொழிலாளிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். கிரமமான கண்காணிப்பு முறைமை இன்றி பாலியல் தொழிலாளிகளை கட்டுப்படுத்த முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.athirady.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவறுமைக்கும் ஜாதிக்கும் உள்ள தொடர்பு தாழ்த்தப்பட்ட மக்களின் வறிய நிலை ஜாதியும் காரணமா \nபுதுடில்லி, அக்.27- ஜாதிக்கும் வறுமைக் கும் உள்ள தொடர்பு கள் குறித்து\n11ஆவது அய்ந்தாண்டுத் திட் டத்தில் வெளியான தகவல்கள் மிக முக்கிய மானவை. அது குறித்து தகவல்கள் வருமாறு: தலித் மக்களின் வீடு களில் பிறக்கும் 1,000 குழந்தைகளில் 83 குழந் தைகள் ஒரு வயது முடி வதற்குள் இறக்கின்றன. தலித் அல்லாதோர் வீடு களில் இந்த விகிதாச் சாரம் 1,000: 61.< அய்ந்து வயதுக்கு உட்பட்ட தலித் குழந் தைகள் 1,000-இல் 39 இறந்து விடுகின்றன. தலித் அல் லாத குழந்தைகளில் இந்த விகிதாச்சாரம் 1,000:22.< தலித் குழந்தைகளில் 75 நோஞ்சானாக இருக் கின்றன. தலித் அல்லாத குழந்தைகளில் இது 49 .\n2000 ஆண்டு கணக் குப்படி 66 தலித் குடும் பங்கள் நிலமில்லாதவை. தலித் அல்லாத குடும்பங் களில் இது 33 .\nமுக்கால்வாசிப் பேர் கூலித் தொழிலாளர்கள்\nதலித் மக்களில் முக் கால்வாசிப் பேர் கூலித் தொழிலாளிகள். இதர ஜாதிகளைச் சேர்ந்த தொழிலாளர்களிடையே இந்த விகிதாச்சாரம் கால் வாசியாக உள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமணிசங்கர் ஐயர்: Chogm மாநாட்டில் பங்கேற்கவேண்டும் \nகாங்கிரஸ் கட்சியினர் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பது குறித்து\nஇருவேறு கருத்துக்களை கூறி வரும் நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் கட்சி தலைவர்களில் ஒருவருமான மணிசங்கர் ஐயர், ‘’ இலங்கையில் உள்ள தமிழர் பகுதிகளில் இந்தியா மறுசீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வரும் சூழ்நிலையில், அந்நாட்டுடனான உறவு தொடர்வது அவசியம்’’ என்று வலியுறுத்தி யுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 28 அக்டோபர், 2013\nபிள்ளை, செட்டி, செங்குந்த முதலி, வன்னியர், கள்ளர் என்று ஆளுக்கு ஆள் ஜாதி சங்க வெறியோடு \nமராட்டிய பால்தாக்ரே வைப் போல், தமிழ்நாட்டு தாக்ரே ஆவதற்கு பலபேர் அலைந்து கொண்டு இருக்கிறார்கள். தாக்ரே-மோடி இவர்களின் களம் தலித்-இஸ்லாமிய எதிர்ப்பு. பார்ப்பன மற்றும் இடைநிலை ஜாதிகளிடம் செல்வாக்கு. (தலித் அல்லாத கிறித்துவர்கள் உட்பட)\nஇது போன்ற முறை தான், தமிழ்நாட்டிலும் இனி வருகிற தேர்தல்களில் முக்கியப் பங்கு வகிக்கும். இந்தக் கூட்டணியில் ஜாதிக் கட்சிகளோடு தமிழ்த்தேசியக் கட்சிகளும் அணிவகுக்கும்.\nஜாதி இந்துக்கள் செல்வாக்கு பெற்ற மற்ற கட்சிகளும் இந்த முறையையே ஆதரிக்கும். தனக்கு எந்தக் கட்சி அதிக இடங்கள் தருகிறதோ அந்தக் கட்சியின் கூட்டணிக்குள் தலித் கட்சிகளும் இடம்பெறும்.\nஒவ்வொரு ஜாதி இந்துவும் கோடிக்கணக்காண தாழ்த்தப்பட்ட மக்களைவிட தன்னை உயர்வானவனாக கருதுகிறான் அவர்கள் மீது காழ்ப்புணர்ச்சியும் கொண்டிருக்கிறான். கூடுதலாக தாழ்த்தப்பட்ட மக்கள் தன்னைவிட பொருளாதார ரீதியாக உயர்ந்தால் அவனுடைய காழ்ப்புணர்ச்சி அதிக வேகம் பெற்று வன்முறையாக வடிவம் பெறுகிறது.\nஆனால், தன்னிச்சையாக தலித் மக்கள் மீது வன்முறையை நிகழ்த்துவதற்கு அவன் தயார் இல்லை. அப்படி ஒரு வாய்ப்புக்காக காத்திருக்கிறான்.\nஇந்த மனோபாவம் கொண்ட ஜாதி இந்துவின் மனதில், உட்ஜாதி பிரிவுகளாக தனித் தனியாக இருக்கிற தலித் கட்சிகள், ஜாதிக் கட்சிகளாகத்தான் அடையாளமாகிறது. அந்தக் கட்சிகளின் வளர்ச்சி ஜாதி இந்துவின் மனதில் இன்னும் கூடுதல் காழ்ப்புணர்ச்சியாக தலித் விரோத மனோபாவத்தையே ஏற்படுத்துகிறது.\n‘த��் ஜாதி’ என்கிற நிலையையும் தாண்டி, ‘தலித் அல்லாதவன்’ என்கிற நிலையாக வடிவம் பெறுகிறான்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎனக்கு 2ஜி என்னன்னு தெரியாது. எனக்கு எதுவுமே ஞாபகத்திலும் இல்லை \nசென்னை: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளிடம் சென்னை எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதிமன்ற முதன்மை நீதிபதி கோபாலன் இன்று விசாரணை நடத்தியபோது, 2ஜி என்றால் என்ன என்று தயாளு அம்மாள் கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி கொடுக்கப்பட்டது என்பது சிபிஐ வழக்கு. இந்த வழக்கில் கலைஞர் டி.வி.யின் பங்குதாரரான தயாளு அம்மாள் நேரில் ஆஜராக வேண்டும் என்று டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் கடந்த மே மாதம் உத்தரவிட்டது. ஆனால் தயாளு அம்மாள் உடல் நிலை சரியில்லை என்பதால் நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉபியில் பூமியில் புதைந்து கிடக்கும் 4 ஆயிரம் கோடி தங்கம், பிளாட்டினம் கண்டுபிடிப்பு இது சாமியாரின் வாக்கினால் அல்ல \nஉத்தரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் மாநிலங்களுக்கு இடையே 'பந்தெல்கன்ட்' பகுதி உள்ளது. இப்பகுதியை 16–ம் நூற்றாண்டில் ராஜபுத்திர மன்னர்கள் ஆட்சி செய்தனர். தற்போது இப்பகுதியில் ஜான்சி, பாண்டா, சித்ரகூட், தாடியா, திகம்ப்ரரி ரத், லலித்பூர், அலகாபாத், கஷஷாமபி, சாகர், தமோ, ஒரை, பின்னா, ஹமித்ரா, நர்சிங்பூர், மொகடா, பன்டா உள்ளிட்ட நகரங்கள் உள்ளன.\nதங்க புதையல் 'பந்தெல் கன்ட்' பகுதியில் தொல் பொருள் நிபுணர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டனர். உத்தரபிரதேச மாநிலம் உன்னாவோ மாவட்டத்தில் தாவுன்டியா ஹேடர் கிராமத்தில் பூமியை தோண்டி அகழ்வாராய்ச்சி செய்தனர். அதில், அங்கு தங்க படிவங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது, அதை தொடர்ந்து உத்தர பிரதேசத்தில் 'பந்தெல்கன்ட்' பகுதியில் உள்ள ஜான்சி, ஜலாவுன், மசோபா, ஹமிபூர், பாண்டா, சித்ரகூட் மற்றும் லலித்பூர் ஆகிய 7 மாவட்டங்களில் ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அங்கு தங்கம் தவிர பிளாட்டினம், சிலிகான் ஆஸ்பெஸ்டாஸ் பொட்டாஷ் உள்ளிட்ட தாது கனிமங்களும் புதைத்துகிடப்பது கண்டுபிடிக்கப���பட்டது. இவை தவிர கிழக்கு உத்தரபிரதேசத்தில் உள்ள சோன்பத்ரா பகுதியிலும் பூமியில் தங்கம் இருப்பது தெரியவந்துள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமுஷரப் முன்பு எப்படி நவாஸ் ஷெரிப்பை கவிழ்த்து ஆட்சியை பிடித்தார் \nபாகிஸ்தானில் கடந்த 1999–ம் ஆண்டு நவாஸ் செரீப் பிரதமராக வந்த போது பர்வேஸ் முஷ்ரப் ராணுவ தலைமை தளபதி ஆக இருந்தார். அப்போது\nஅக்டோபர் 12–ந் தேதி ராணுவ புரட்சி மூலம் நவாஸ் செரீப் ஆட்சியை கவிழ்த்து முஷ்ரப் அதிகாரத்தை கைப்பற்றி சர்வதிகாரி ஆனார்.\nபின்னர் தன்னை பாகிஸ்தானின் அதிபராக அறிவித்து கொண்டார். நவாஸ் செரீப் ஆட்சியை கவிழ்த்து விட்டு ராணுவ புரட்சி நடத்த முஷ்ரப் முன்கூட்டியே திட்டமிட்டு இருந்தார்.\nஅதை ராணுவ முன்னாள் தளபதி ஷாகித் அஷீஷ் தற்போது அம்பலபடுத்தியுள்ளார். இவர் எழுதிய புத்தகம் சமீபத்தில் வெளியானது. அதில், இந்த தகவலை பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமைக்கல் ஜாக்சனின் மரணத்திற்கு காரணமான மருத்துவர் விடுதலை\nஉலகப் புகழ்பெற்ற பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் கடந்த 2009-ஆம் ஆண்டு மர்மமான முறையில் மரணமடைந்தார். அவரது சாவு பற்றிய மர்மம்\nஅதிகரித்த வேளையில் அவரது சாவுக்கு அவரது மருத்துவர்தான் காரணம் என்று போலீசாரால் துப்பறியப்பட்டது. அவரது குடும்ப டாக்டர் கான்ராடு முர்ரே அளவுக்கு அதிகமான சக்தி வாய்ந்த மாத்திரை வழங்கியதுதான் காரணம் என்று கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் மீது லாஸ் ஏஞ்சல்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை 6 வாரங்கள் நடைபெற்றது. அப்போது ஜாக்சனின் குடும்ப டாக்டர் அரக்கத்தனமாகவும், தீமையாகவும் செயல்பட்டுள்ளார் என்றும் மரணத்துக்குக் காரணம் மருத்துவரே என்றும் கூறி 2011-ம் ஆண்டு அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.\nடாக்டர் முர்ரே இரண்டு ஆண்டுகாலம் சிறை தண்டனையை அனுபவித்தார். இந்த நிலையில் டாக்டர் முர்ரேயின் கவனக்குறைவால் அறுவை சிகிச்சைக்கு முன்னர் அளிக்கப்படும் மயக்க மருந்தை அதிகமாக மைக்கேல் ஜாக்சனுக்கு கொடுத்ததாலேயே அவர் இறந்தார் என்று கூறப்பட்டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய நீதிபதி நியமனத்தை எதிர்த்து ஜெயலலிதா மனு சொத்து குவிப்பு வழக்கை எப்படி���ாவது பைசல் பண்ணலாம்னா முடியல்லை \nபெங்களூரு: தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்க புதிய நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி பாலக்கிருஷ்ணா கடந்த மாதம் 30ஆம் தேதியுடன் ஓய்வு பெற்றார். வழக்கை விரைவாக முடிக்க அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்க உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், பாலக்கிருஷ்ணாவிற்கு பதவி நீட்டிப்பு வழங்குவது பற்றி கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியுடன் கர்நாடக அரசு ஆலோசிக்க வேண்டும் என்று கூறியிருந்தது. ஆனால் வழக்கை விசாரிக்க விரும்பவில்லை என்று நீதிபதி பாலக்கிருஷ்ணா மறுப்பு தெரிவித்திருந்த நிலையில் பொறுப்பு நீதிபதியாக செயல்பட்ட முடிகவுடரை சிறப்பு நீதிபதியாக நியமனம் செய்து கர்நாடக அரசு அறிக்கை வெளியிட்டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநடிகை சரிதா புகாருக்கு முகேஷ் பதில்\nநடிகை சரிதாவிடம் இருந்து சட்டப்படி விவாகரத்து பெற்றுக் கொண்ட பிறகே இரண்டாவது திருமணம் செய்தேன் என்று நடிகர் முகேஷ் கூறியுள்ளார்.\nசரிதாவை திருமணம் செய்த நடிகர் முகேஷ் அவரைப் பிரிந்து கேரளாவைச் சேர்ந்த நடனக் கலைஞர் தேவிகாவை காதலித்து கடந்த வாரம் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இந்தத் திருமணத்துக்கு முகேஷின் முதல் மனைவியான நடிகை சரிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து சரிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், முகேஷ் சட்ட விரோதமாக தேவிகா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும், அவருக்கும் எனக்கும் இதுவரை சட்டப்படி விவாகரத்து நடக்கவில்லை; விவாகரத்து பெறாமல் இரண்டாம் திருமணம் செய்தது கிரிமினல் குற்றம். எனவே வழக்கு தொடரப் போகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.\nசரிதாவின் குற்றச்சாட்டுக்கு முகேஷ் சார்பில் அவர் வழக்குரைஞர்வெளியிட்டுள்ள பதிலில், ”சரிதாவின் குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை. சரிதாவை சட்டரீதியாகப் பிரிந்ததற்கான அனைத்து ஆவணங்களையும் பதிவு அலுவலகத்தில் அதிகாரியிடம் அவர் தாக்கல் செய்துள்��ார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. dinamani.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅம்மா உணவகத்திற்கு Traffic ராமசாமி வழக்கு \nசென்னை: ‘அம்மா' உணவகம் பெயரை மாற்றக்கோரியும்... குடிநீர் பாட்டிலில் இரட்டை இலை சின்னத்தை நீக்க வலியுறுத்தியும் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட 10 மாநராட்சிகளில் அம்மா உணவகம் என்ற பெயரில் மலிவு விலை கேண்டீன் செயல்பட்டு வருகிறது. இதேபோல் மலிவு விலையில் குடிநீரும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் அம்மா உணவகம் பெயரை முதலமைச்சர் உணவகம் என்று மாற்றக் கோரியும், தமிழக அரசு வழங்கிவரும் அம்மா குடிநீர் பாட்டிலில் இருக்கக்கூடிய இரட்டை இலை சின்னத்தை நீக்கக் கோரியும் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று வழக்கு தொடர்ந்தார். மக்கள் வரிப்பணத்தில் தொடங்கப்படும் திட்டங்களில் முதலமைச்சர் படங்களும் , கட்சி சார்ந்த சின்னங்களும் இடம் பெறுவது சட்டவிரோதமான செயல் என்று அவர் தனது வழக்கில் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி 2004 ஆம் ஆண்டு ஆயிரம் லிட்டர் குடிநீரை 5 ரூபாய்க்கு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், தற்போது 1 லிட்டர் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், 4 வார காலத்திற்குள் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநம்பிக்கை இல்லாமல்தான் ஷூட்டிங் ஆனால் அதையே சவாலாக எடுத்தேன் -\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் நடித்த காயத்ரி நடிக்கும் புதிய\nபடம் ‘ரம்மி. விஜய் சேதுபதி, ‘இனிகோ பிரபாகர், ஐஸ்வர்யா நடிக்கின்றனர். கே.பாலகிருஷ்ணன் டைரக் ஷன். டி.இமான் இசை. ஜே.சதீஸ்குமார் வெளியீடு. இப்படத்தின் ஆடியோவை கமல்ஹாசன் நேற்று காலை வெளியிட்டார். பட குழுவினர் நிருபர் களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது காயத்ரி கூறியதாவது:இதுவரை நகரத்து பெண்ணாக மாடர்ன் உடைகள் அணிந்துதான் நடித்திருக்கிறேன். ‘ரம்மி‘ படத்தில் நடிக்க என்னிடம் கால்ஷீட் கேட்ட இயக்குனர் கிராமத்து பெண்ணாக நடிக்க வேண்டும் என்றார். ஒரு நிமிடம் ஷாக் ஆனேன். ‘கிராமத்து பெண் வேடத்துக்கு என்னை எப்படி தேர்வு செய்தீர்கள். இதுவரை அந்த வேடம் ஏற்றதில்லையே என்றேன். ‘கதைப்படி கொஞ்சம் மாடர்ன் தோற்றத்திலான கிராமத்து பெண் தேவை அதற்கு நீங்கள் பொருத்தமாக இருப்பீர்கள் என்றார். அதன்பிறகு ஏற்றுக்கொண்டேன். முதலில் நம்பிக்கை இல்லாமல்தான் ஷூட்டிங் சென்றேன். பிறகு அதை சவாலாக எடுத்துக்கொண்டு நடித்தேன் என்றார் - See more at: tamilmurasu.org\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமுன்னாள் போராளிகள் ஏன் சொந்த ஊருக்கு போக விரும்புவதில்லை \n-இலங்கையில் நேரடியாக சேகரிக்கப்பட்ட தரவுகளுடன், ரிஷி.\nமேலேயுள்ள போட்டோவில் இடதுபுறம், விடுதலைப் புலிகள்\nமுன்னாள் போராளி ஒருவரும் ராணுவத்தை சேர்ந்த ஒருவரும் வவுனியா நகரசபை மைதானத்தில் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட போட்டோ. வலதுபுறம், களுத்துறை மாவட்டம் பாயகல என்ற இடத்தில் உள்ள பயிற்சி மையத்தில் முன்னாள் போராளிகள்.\nவிடுதலைப் புலிகள் இயக்கத்தில் நீண்டகால போராளிகளாக இருந்தவர்கள் பலருடன் பேசியபோது, இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவது தொடர்பான மனோதத்துவ பிரச்னை ஒன்று அவர்களுக்கு இருப்பதை உணர்ந்துகொள்ள முடிந்தது. இந்த பிரச்னை, இயக்கத்தின் படையணிகளில் இருந்தவர்களிடம்தான், அதிகம் உள்ளது. அரசியல் பிரிவு உட்பட இதர பிரிவில் இருந்தவர்களிடம் அவ்வளவாக கிடையாது.\nஇயக்கத்தின் படையணிகளில் இருந்தவர்கள், தமது வாழ்வின் நீண்ட காலப் பகுதியில் சமூகத்தை ஒரு ராணுவ பார்வையில் புரிந்து கொண்டவர்களாக (understand the socity from a military perspective) உள்ளார்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநரேந்திர மோடி: நிதிஷ் குமார் ஒரு துரோகி புலிகளிடம் இருந்து இந்த துரோகி லேபில் வியாபாரத்தை மோடி வாங்கிவிட்டார்\n‘‘பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஒரு துரோகி’’ என பாட்னாவில் நடந்த பா.ஜ கூட்டத்தில் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கடுமையாக தாக்கி பேசினார். தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தையும் பொருட்படுத்தாமல், பீகார் தலைநகர் பாட்னாவில் நடந்த பா.ஜ கட்சியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் மற்றும் பேரணியில் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி கலந்து கொண்டு பேசியதாவது: பா.ஜ.வில் இருந்து முதல்வர் நிதிஷ் குமார் ஏன் விலகினார் என மக்கள�� என்னிடம் கேட்கிறார்கள். ஜெயப்பிரகாஷ் நாராயன், ராம் மனோகர் லோகியா போன்ற பெருந்தலைவர்களை முதுகில் குத்தியவர்களால், நீண்ட காலமாக நட்புடன் இருந்த பா.ஜ.வை விட்டு எளிதில் வெளியேற முடியும்’’ என நான் கூறிவருகிறேன். காங்கிரசிடம் இருந்து நாட்டை காப்பாற்ற தனது வாழ்நாள் முழுவதும் போராடியவர் குரு ஜெயப்பிரகாஷ் நாராயன். ராம் மனோகர் லோகியாவின் சீடர் என கூறிக் கொள்ளும் நிதிஷ் குமார் தற்போது காங்கிரஸ் கட்சியுடன் உறவாடுகிறார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n முழு உலகத்தையும் விரல்நுனிக்கு கொண்டு வருவது ஒரு அற்புதமே\nசுவிட்சர்லாந்து சென்றாலும் சரி. சொந்த ஊருக்குச் சென்றாலும் முழு உலகத்தையும் உங்கள் அறிவுக்கு எட்டிய தூரத்தில் கொண்டு வருவது இது தான்\nகெளரி தன் காதலன் சங்கரைத் தேடிச் சென்னைக்கு வருகிறாள். ஆனால் அவள் வருவதாகத் தெரிவித்து எழுதிய கடிதம் சங்கருக்குக் கிடைக்காமல் போய்விடுகிறது. அவள் வழி மாறி இறக்க நேரிடுகிறது. இது 1988இல் வெளிவந்த இதயக்கோயில் படத்தில் உள்ள ஒரு சம்பவம். The Notebook என்ற ஆங்கிலப் படத்தில் நாயகன் தன் காதலிக்கு 365 கடிதங்களை எழுதுகிறான். அவை எல்லாமும் கிடைக்காமல் போய்விடுகிறது. இருவரும் வேறு ஒருவருக்கு நிச்சயயிக்கப்படுகிறார்கள்.இந்த இரண்டு சம்பவங்களும் இன்றைக்கு உள்ள இளைஞர்களுக்கு வேடிக்கையாகத் தோன்றக்கூடியது. 'ஒரு டெக்ஸ்ட் செஞ்சிருக்கலாமே' எனச் சொல்வார்கள்.இன்றைக்குத் தகவல் தொடர்பு அவ்வளவு வளர்ச்சி அடைந்துவிட்டது. தொலைபேசி முன்பே கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் அது பொதுப் பயன்பாட்டுக்கு வரவில்லை. செல்போன் கண்டுபிடிக்கப்பட்டதுதான் உண்மையிலேயே தகவல் தொழில்நுட்பப் புரட்சி எனலாம். இன்று செல்போன் என்பது பேசும் கருவியாக மட்டுமில்லை. பலவிதமான பயன்பாடுகளுடன் இருக்கிறது. அதில் இருக்கும் மிக முக்கியமான பயன்பாடு இன்றைக்கு விரைவாக வளர்ச்சி அடைந்து வரும் சமூக வலைத்தளங்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅறம் - சாவித்திரி கண்ணன்\nஅல்லாஹ்வின் ஆசை Allah's Wish\nசிதம்பரம் கலைஞருக்கு தீபாவளி வாழ்த்து கூற நேரில் வ...\nஸ்வேதா மேனனிடம் பாலியல் சேஷ்டை செய்த காங்கிரஸ் எம்...\nஅமெரிக்காவின் மருத்துவ மோசட���கள் செய்த இந்திய டாக்...\nபாகிஸ்தானிய தாலிபான் தலைவர் ஏவுகணை தாக்குதலில் கொல...\nதேவர் குருபூஜை என்பது ஒரு வெட்டியான கௌரவப் பிரச்சி...\nகும்பகோணம் பட்டாசு தொழிற்சாலை தீ விபத்து \nசஹாராவை கடக்க முயன்றபோது தண்ணீர் கிடைக்காததால் 92 ...\nஇந்திய தம்பதியினர் 12 மில்லியன் டாலர் அமெரிக்க பல...\nEVKS இளங்கோவன் : ஊதி ஊதி பெருசாக்கபடும் பலூன்தான் ...\nகட்டவுட் பாலாபிஷேகத்துடன் அஜீத்தின் ஆரம்பம் மகா மக...\nதிருப்பதி ஆசிரியை மாணவர்களை மூலம் திருடினார் \nபாட்னா குண்டுவெடிப்பு குற்றவாளி தப்பி ஓட்டம் \n தமிழ்நாட்டில் காங்கிரஸ் இனி தேறாது...\nகமல் : பட வசூலை நேர்மையாக யாரும் சொல்வதில்லை\nஜெ. சொத்துக் குவிப்பு வழக்கில் புதிய நீதிபதியாக ஜா...\nஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு \nதேர்தல் ஆணையம் நடிகர்கள் கிரிகெட்டு வீரர்கள் கட்சி...\nRaid : ஏ.எம்.ரத்னம், ஞானவேல்ராஜா, ஆர்.பி.செளத்ரி ச...\nஜில்லா : விஜய்க்கு 20 கோடியை கொடுத்துவிட்டு ஏனையோர...\nமிருகத்தனமாக கற்பழித்தவர்களை அடித்து உதைக்க அனுமதி...\nதிருந்த வேண்டிய ஆசிரியர்கள் அதிகம் பேர் உள்ளனர் \nThenee.com : ஈழத்தமிழருக்கு ஜனநாயகத்தை பற்றி ஒரு ஐ...\nடிரைவர் தூங்கியதால் 45 பயணிகள் கருகி சாவு\nதிரைப்படங்களுக்கு கேளிக்கை வரிவிலக்கு அளிக்க (5 லட...\nஉலகின் மூன்றாவது சக்திவாய்ந்த பெண் சோனியா காந்தி \nபிரெஞ்ச் உளவுத்துறை 20 மில்லியன் யூரோ கொடுத்து பணய...\nலோக்சபா தேர்தலில் திமுகவும் அதிமுகவும் தனித்து போட...\nயார் இந்த ரஸ்ஸல் பிராண்ட் \nநாடு முழுவதும் பெண்கள் சத்தமின்றி வன்முறைக்கு ஆளாக...\nடெல்லியில் 14 கட்சிகள் மோடிக்கு எதிராக கூடின \n பயணித்த 45 பேரும் பல...\nஒபாமா நிர்வாகம் தீபாவளியை இனி கொண்டாடுமாம் \nசுப்ரீம் கோர்ட்டு:சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர்...\nமகாராஷ்ட்ராவில் பில்லி சூனிய மந்திரவாதிகளுக்கு எத...\nகுளிர்பானங்களில் கிருமிகளை அகற்ற கிருமிநாசினி பயன்...\nகேரளா சிறுமியை 40 நாட்களில் 400 தடவைக்கும் மேலாக ...\nதேமுதிக: எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க ஜெயலலிதாவே முய...\nC காசு P பணம் M மணி CPM விளையாடு மங்காத்தா \nஇலக்கிய உலகின் நித்தியானந்தா (சாரு நிவேதிதா) : முஸ...\nபாலியல் தொழிலை சட்ட ரீதியாக்குமாறு இலங்கை பெண் உர...\nவறுமைக்கும் ஜாதிக்கும் உள்ள தொடர்பு \nமணிசங்கர் ஐயர்: Chogm மாநாட்டில் பங்கேற்கவேண்டும் ...\nபிள்ளை, செட்ட��, செங்குந்த முதலி, வன்னியர், கள்ளர் ...\nஎனக்கு 2ஜி என்னன்னு தெரியாது. எனக்கு எதுவுமே ஞாபகத...\nஉபியில் பூமியில் புதைந்து கிடக்கும் 4 ஆயிரம் கோடி ...\nமுஷரப் முன்பு எப்படி நவாஸ் ஷெரிப்பை கவிழ்த்து ஆட்ச...\nமைக்கல் ஜாக்சனின் மரணத்திற்கு காரணமான மருத்துவர் வ...\nபுதிய நீதிபதி நியமனத்தை எதிர்த்து ஜெயலலிதா மனு \nநடிகை சரிதா புகாருக்கு முகேஷ் பதில்\nஅம்மா உணவகத்திற்கு Traffic ராமசாமி வழக்கு \nநம்பிக்கை இல்லாமல்தான் ஷூட்டிங் ஆனால் அதையே சவாலாக...\nமுன்னாள் போராளிகள் ஏன் சொந்த ஊருக்கு போக விரும்புவ...\nநரேந்திர மோடி: நிதிஷ் குமார் ஒரு துரோகி \n முழு உலகத்தையும் விரல்நுனிக்கு க...\nBJP : ஒவ்வொரு தமிழனின் வீட்டிலும் தாமரை கொடி பறக்க...\nஇந்த களவாணிகளின் காதலன் மோடி \nதவறான சிகிச்சியால் உயிரிழந்த பெண் \nசவுதி பெண்கள் வாகனம் ஓட்டும் உரிமை போராட்டம் வெற்ற...\nநடிகை அர்ச்சனா சின்ன திரைக்கு வருகிறார் \nதங்கப்புதையல் சாமியார் பயங்கர சக்சஸ் \nமோடி கலந்து கொள்ள இருந்த மைதானத்தில் இரண்டு குண்டு...\nநடிகை சரிதா ஆவேசம் : 2வது திருமணம் செய்த முகேஷ் மீ...\nவிளம்பரங்களுக்கு ஒத்துழைக்காத நடிகைகளின் சம்பளத்த...\nநெய் மணம் கமழும் புதிய ரக மிளகாய் Hybrid green chi...\nதிமுகவில் எல்லா மட்டத்திலும் ஸ்டாலின் ஆதரவு எதிர்ப...\nஜெயலலிதா கூறும் 1700 மெகாவாட் மின்சாரம் தி.மு.க ஆட...\nவிஜயகாந்துக்கு காங்கிரஸ் தூது: டில்லியில் சந்திக்க...\nதமிழ்நாட்டில் வைகுண்டராஜன் மூன்று மாவட்டங்களில் ஆத...\nதொழிலதிபர் ராஜநாராயணன் வீட்டில் 450 ஏக்கர் நிலத்தி...\nஅ.தி.மு.க நிர்வாகி இளங்கோவன் ரூ.70 கோடி முதலீடு.. ...\nஊட்டி திரைப்பட விழாவைச் சிதைத்த மாதவன் பிள்ளை\nநடிகர் மன்சூர் அலிகானின் வீட்டுக்கு சீல்\nசமூக நீதி கண்காணிப்புக் குழு: தலைவர் உறுப்பினர்கள்...\nதமிழக அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு\nசுதா சந்திரன் டெல்லி விமான நிலையத்தில் அவமதிப்பு\nஹாலிவூட் படப்பிடிப்பில் துப்பாக்கிச் சூடு.... நடிக...\nவங்கதேசத்தில் இஸ்லாம் இனி அதிகாரபூர்வ மதமாக இருக்க...\n'மீண்டும் உங்களை சந்திக்கிறேன்': 22 நாள் மருத்துவ ...\nஅதிமுகவின் இளங்கோவன் அதிகார மையமானது எப்படி \nஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை வழக்கு விசாரணைய...\nஅதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோ...\nநகைக்கடன் தள்ளுபடி.. விரைவில் அரசாணை வெளியிடப்ப��ும...\nஆடு வெட்டும் கத்தியால் தலையை தனியாக எடுத்த கொடூரம்...\nபன்றியின் கிட்னி மனிதருக்கு வெற்றிகரமாக பொருத்தப்ப...\nSardar Udham ஜாலியன் வாலாபக்கின் உண்மை வரலாற்றைப...\nஒரே பிரசவத்தில் 3 ஆண், 3 பெண் குழந்தைகள் பெற்ற இலங...\nவைகோ மகனுக்கு எதிர்ப்பு- ம.தி.மு.க. மாநில நிர்வாகி...\nபாஜக கல்யாணராமனுக்கு “ஜாமின் கிடையாது” : மனுவை தள...\nஇலங்கையில் இருந்து 130 புத்த துறவிகள் வருகை..\nகடலில் உயிரிழந்த மீனவர் ..மத்திய வெளியுறவுத்துறைக்...\nஇயக்குனர் ஷங்கரின் மருமகன் உட்பட 5 பேர் மீது போக்ச...\nFaceBook பெயரை மாற்ற முடிவா : அதிரடி அறிவிப்பை வ...\nபிரியங்கா காந்தி உத்தர பிரதேசத்தில் கைது\nமதிமுகவின் தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ\nநாதஸ்வர கலைஞர்களின் வாழ்வாதாரம் கேளிவிக்குறி .. தம...\nவளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்த மாவட்ட வாரியாக பொ...\n10 ஆயிரம் கோடிகளை பதுக்கிய முன்னாள் அமைச்சர் விஜயப...\nசிங்கள மொழி, பண்பாடு, மரபணுக்கள் திராவிடத்தோடு பின...\nஅதிமுக கவுன்சிலர் லாரிக்கு அரசு நிலத்தில் பார்க்கி...\nசசிகலாவின் இரண்டாவது ஆட்டம் களையிழந்தது ஏன்\nதமிழ் தெரியாத Zomato பணியாளரின் இந்தி வெறி\nஇல்லம் தேடிக் கல்வி’ எப்படி செயல்படும்\nஷியா முஸ்லிம்கள் எங்கிருந்தாலும் தப்ப முடியாது: ஐ....\nதமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை நோர்வே தூதர் எரிக் ...\nஒரே நாளில் 30 குட்கா வியாபாரிகள் கைது... போலீஸ் அத...\nவிஜயபாஸ்கர் வீடுகளில் ரெயிடு.. வழக்கு .. வருமான...\nபாஜக பிரமுகர் கல்யாணராமன் இரவில் கைது . முதல்வர் ...\nவங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு விடுத்த எ...\nநான் ‘கல்யாணம்’ பண்ணிட்டேன் அப்பா…\nபங்களாதேஷ் இந்துக்கள் மீதான தாக்குதல் விபரங்களை\nகோவேக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பின் ஒப்...\nமரச்செக்கு எண்ணெய் உணவுக்கு உகந்தது அல்ல\nபன்னீர்-எடப்பாடி: சமரசம் பேசும் சசிகலா\n'மெட்டி ஒலி' புகழ் உமா திடீர் உயிரிழப்பு ம்: \"அம்ம...\nகேரளாவை புரட்டிப்போட்ட கனமழை- உயிரிழப்பு எண்ணிக்கை...\nகேரளாவில் கடும் மழை வெள்ளம், நிலச்சரிவு: 5 மாவட்டங...\nஉலகிற்கு மாலத்தீவு கூறும் செய்தி : நாளை நம்மை காப்...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/anbumaini-ramadoss", "date_download": "2021-10-25T10:13:05Z", "digest": "sha1:3REK73GVV6GPWLWUTV2NRUAQY3B75DCX", "length": 6907, "nlines": 86, "source_domain": "tamil.asianetnews.com", "title": "anbumaini ramadoss: Latest News, Photos, Videos on anbumaini ramadoss | tamil.asianetnews.com", "raw_content": "\nஅன்புமணி ராமதாஸ் கண்டிக்கவில்லை...ஆனாலும் தம் அடித்ததற்காக மன்னிப்புக் கேட்டார் ‘டகால்டி’ சந்தானம்...\nசர்கார் விஜய் ஸ்டைலில் காமெடியன் சந்தானம் முரட்டுத்தனமாக தம் அடிக்கும் ’டகால்டி’படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் எதிர்பார்த்ததை விட அதிக புகைச்சலை ஏற்படுத்தியுள்ள நிலையில் ச்சும்மா ஒரு ஃபார்மாலிட்டிக்காக வருத்தம் தெரிவித்துள்ளார் அவர்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகோவிட் மூன்றாவது அலையில் இருந்து நம்மை காத்து கொள்ள சுயபரிசோதனை கருவியே நமக்கு தேவை \nபலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய விளையாட்டு வீரர்கள் \n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய கலைஞர்கள்\nமஹசூஸ் வெற்றியாளர் ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு அளித்த பேட்டி\nகோவிட் மூன்றாவது அலையில் இருந்து நம்மை காத்து கொள்ள சுயபரிசோதனை கருவியே நமக்கு தேவை \nபலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய விளையாட்டு வீரர்கள் \nமுன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் 4 மணி நேரத்திற்கும் மேலாக கிடுக்குப் பிடி விசாரணை.. அதிர்ச்சியில் அதிமுக.\nசர்ச்சையா ஏதாவது வேணும்னா முன்னாடியே சொல்லிருங்க.. ரோஹித் குறித்த ரிப்போர்ட்டரின் கேள்விக்கு கோலியின் பதில்\nT20 World Cup பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய அணியின் தோல்விக்கு காரணம் இதுதான்.. கேப்டன் விராட் கோலி ஓபன் டாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.cinemamedai.com/page/3/", "date_download": "2021-10-25T10:09:27Z", "digest": "sha1:35HVAK7D6HJDMIESJDG76LW64VUJ4R6N", "length": 14433, "nlines": 187, "source_domain": "www.cinemamedai.com", "title": "Latest Tamil Cinema News | தமிழ் சினிமா செய்திகள் | Cinemamedai", "raw_content": "\nஅடுத்த பிரம்மாண்ட படத்தை வாங்கிய பிரபல ஸ்டுடியோஸ் கிரீன் நிறுவனம்…அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nசவாலான நடிப்பிருக்காக தேசிய விருதை வாங்கிய விஜய்சேதுபதி -வைரல் வீடியோ\nஅசுரன் படத்துக்கான தேசிய விருதை முத்தமிட்ட நடிகர் தனுஷ்-வைரல் வீடியோ\nசஸ்பென்ஸ் காமெடி கலந்த நிவின் பாலியின் ‘கானகம் காமினி கழகம்’ பட டிரெய்லர் அவுட் -வீடியோ\nகாணாமப்போமாட்டேனு சொல்லிட்டு இப்படி போய்ட்டீங்களே அக்கா..\nவிஷாலின் வீரமே வாகை சூடும் படத்திலிருந்து வெளியான கலக்கல் அப்டேட்…\nசந்தானத்தின் சபாபதி படத்தின் மோஷன் போஸ்டருடன் வெளியான ரிலிஸ் டேட் இதோ -வீடியோ\nநவம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பதில் திடீர் மாற்றம்…முழு விவரம்\nஉதயநிதி ஸ்டாலினின் ‘ஆர்டிகிள் 15 ‘ ரீமேக் படத்திலிருந்து வெளியான அட்ட்டகாசமான அப்டேட்\nவீட்டில் மொத்தம் 60 கேமராக்கள் ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது.. பிக்பாஸ் வீட்டில் பயன்படுத்தப்படும் கேமராக்களின் விலை எவ்வளவு தெரியுமா..\nதப்பு பண்றவங்களுக்கு சாதி,பணம் இருக்கு.. ஆனா பாதிக்கப்பட்டவங்களுக்கு நாம தான இருக்கோம்.. ஆனா பாதிக்கப்பட்டவங்களுக்கு நாம தான இருக்கோம்.. உணர்ச்சியை தூண்டும் ’ஜெய் பீம்’ ட்ரெய்லர் வசனங்கள்…\nஇந்த வார நாமினேஷனில் இருந்து யார் யாரை காப்பற்றப்போகிறார்கள்.. வெளியான திக் திக் ப்ரோமோ\nஅடுத்த பிளாக் பஸ்டர் பார்சல்…சூர்யாவின் ஜெய்பீம் பட டிரெய்லர் வெளியானது-வீடியோ\nஸ்ட்ரெஸ் பாஸ்டர் ஷோவான குக் வித் கோமாளி 3 பிரமாண்ட ரிலீஸ் தேதி…குக்ஸ்சாக யாரெல்லாம் தெரியுமா..\nஅமெரிக்காவில் தனது புதிய buisness -ஐ தொடங்கிய கமல்…வைரலாகும் போட்டோ\nவிவாகரத்துக்கு பின் நாகசைதன்யாவுக்காக போட்ட டாட்டூவை எடுக்கும் சமந்தா..\n‘ஊர் குருவி’ படத்தில் கவினுக்கு ஜோடியாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை.. ஆகா இது வேற லெவல் அப்டேட்டா இருக்கே..\nரீமேக் படமா இருந்தாலும் தூக்கி சாப்ட்ருச்சு… ‘ஓ மணப்பேனே’-திரை விமர்சனம்\nதல 61 படத்தின் கதை இப்படி தான் இருக்கபோதமே…வேற லெவல் தகவல்\nமக்களே நாளை வெளியாகிறது ‘அரண்மனை 3’ படத்தின் ட்ரைலர்..\n“புஷ்பா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு.. அடடா ராஷ்மிகா மந்தனவா இது..\n”தளபதி 66” படத்தின் கதை இப்படி தான் இருக்கும்…இயக்குனர் வம்ஷி கொடுத்த சூப்பர் அப்டேட்\nசிவகார்த்திகேயனின் ”டாக்டர்” பட ட்ரைலரில் கதையை பொய்யா காட்டியிருக்காங்கங்களா..\nஷங்கரின் படத்தில் நடிக்க கியாரா அத்வானி கேட்ட சம்பளம் இத்தனை கோடியா..\nதயவு செய்து எதையும் நம்பாதீங்க…வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சமந்தா\nவெற்றிகரமா தனுஷ் நடித்து முடிக்கப்பபோகும் புதிய படம்…வைரலாகும் போட்டோ\nசிவகார்த்திகேயன் ‘டான்’ படத்துக்கப்புறம் நடிக்கப்போற படத்துல ஷாருக்கானுடன் link -ஆ..\nஜோதிகாவின் ”உடன்பிறப்பே” படத்தின் official ரிலீஸ் தேதி\nவிஷால் -ஆர்யாவின் ‘எனிமி’ படத்தின் நியூ ரிலீஸ் தேதி…இதோ\nடார்க் காமெடி ஜானரில் பட்டைய கிளப்பிருச்சு…டாக்டர்:திரை விமர்சனம்\nஹிப்ஹாப் ஆதி ”சிவகுமாரின் சபதம்” படம் எப்படி இருக்கு ..\nதளபதி 66 படத்தின் ஸ்டோரி இணையத்தில் லீக் …கூடவே வெளியான முக்கிய தகவல்\nஅண்ணாத்த படத்தின் மறைந்த SPB பாடிய பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அவுட்…\nஹவுஸ் ஓனர் படத்தின் ட்ரைலர்.\nஹ்ரித்திக் ரோஷன் நடிப்பில் ‘சூப்பர் 30’ படத்தின் ட்ரைலெர் -இந்தியாவின் பீகார் மாநிலத்தில் ஒரு மிக மோசமான குடும்பத்தில் பிறந்த இந்தியாவின் மகத்தான கணிதவியலாளர் ஆனந்த் குமாரின் குறிப்பிடத்தக்க உண்மையான வாழ்க்கை கதை.\nராட்சசி யாக மாணவர்களுக்கு ஒழுக்கத்தை கற்று தரும் ஜோதிகா – ‘ராட்சசி’ ட்ரைலர் .\nகார்த்திக் நடிக்கும் கைதி படத்தின் டீசர் – இன்னைக்கு எத்தனான க்ரைம் நடக்க போகுது காலையில பேப்பர் படி அப்ப புரியும்.\nதேவி 2 படத்தின் கோவைசரளா கலக்கல் காமெடி Sneak peek வீடியோ..\nஜேம்ஸ் கேமரூன் தயாரிப்பில் ‘டெர்மினேட்டர் டார்க் பாட்’ ட்ரைலர்.\nஜி வி பிரகாஷ் ,சித்தார்த் நடிக்கும் சிவப்பு, மஞ்சள், பச்சை படத்தின் லிரிக் வீடியோ பாடல்.\nசன்னிலியோனை ஓரம்கட்டிய தமன்னா கவர்ச்சி- தேவி 2 ‘ரெடி’ ‘ரெடி’ வீடியோ பாடல்.\nஜோக்கர் பட இயக்குனர் அடுத்த படைப்பில் ஜீவா நடிப்பில் வெளிவந்துவுள்ள ‘ஜிப்ஸி’ படத்தின் ட்ரைலர்.-இது ஒரு அரசியல் அல்ல.-இது ஒரு அரசியல் அல்ல.\nவைபவ்,ஆத்மிகா, வரலட்சுமி சரத்குமார், சோனம் பாஜ்வா,நடித்த ‘காட்டேரி’ படத்தின் ட்ரைலர்\nசிந்திக்கத் தெரிஞ்ச மிருகங்களுக்கு மனுஷங்கனு பேரு – ஆர்யாவின் `மகாமுனி’ டீசர்\nஒன்னு இல்ல ரெண்டு தேவி-2 ட்ரைலர்…\nவருத்தபடாத வாலிபர்சங்கம் பட நடிகை ஆண் நண்பருடன் கவர்ச்சியின் உச்சத்தில் ஆட்டம் .\nரவுடியாக மிரட்டும் விஷால் ‘அயோகிய’ படத்தின் வீடியோ.\nரஹ்மான், நந்திதா மற்றும் ரெஜினா நடிப்பில் வெளிவந்துள்ள 7 படத்தின் திரில்லர் ட்ரைலர்.\nகாணாமப்போமாட்டேனு சொல்லிட்டு இப்படி ���ோய்ட்டீங்களே அக்கா..\nசுந்தர் சி இயக்கிய அரண்மனை 3 படம் ஹிட்டா..\nநவம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பதில் திடீர் மாற்றம்…முழு விவரம்\nபிக்பாஸ் 5 இல் பங்கேற்றுள்ள ஐக்கி பெர்ரியா இது… ஹேர் கலர் செய்வதற்கு முன் எப்படி இருக்காரு பாருங்க.. ஹேர் கலர் செய்வதற்கு முன் எப்படி இருக்காரு பாருங்க.. மனம் கவரும் அழகிய போட்டோ இதோ..\nசர்வைவர் நிகழ்ச்சியின் வெற்றியாளராக 1 கோடி ரூபாய் பரிசை தட்டிட்டு போனது இவரா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=18&task=subcat", "date_download": "2021-10-25T09:31:31Z", "digest": "sha1:IWLNJOBHRRSUCVAYBNNP2NC7S7Z4P2TP", "length": 12752, "nlines": 166, "source_domain": "www.gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை கல்வி மற்றும் பயிற்சி தொலைக் கல்வி\nஉயர் கல்வியும், பல்கலைக்கழக கல்வியும்\nஆயூள்வேதக் கலைஞர் பரிட்சை (னு.யூ.)\nமூன்றாம் நிலைக் கல்வி மற்றும் பயிற்சி\nமகாவலி நிலையத்தின் சேவைகளை எவ்வாறு பெற்றுக் கொள்வது\nதொழினுட்பவியல் கல்லூரி / தொழினுட்பக் கல்லூரிப் பாடநெறிகளுக்காக மாணவர்களை ஆட்சேர்த்தல்.\nஅரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு தொழில்சார் நிபுணத்துவத்தைப் பெற்றுக் கொள்ளல்.\nதனியார், அரசாங்க நிறுவகங்களுடன் இயைபுபடுத்தும் அபிவுருத்தி நிகழ்ச்சித்திட்டம்\nவடக்கு, கிழக்கு மாகாணங்களுக்காக விசேட தொழினுட்பக் கல்வி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்தல்\nதொழில் வழிகாட்டல், ஆலோசனை வழங்கல்\nதொழிற் பயிற்சி பெற்றவர்களை தொழில்களில் ஈடுபடுத்தல்\nதொழிசார் வழிகாட்டல்களைப் பெற்றுக் கொள்ளல்\nதொழில் தேர்ச்சிக்குச் சான்றிதழ்களை வழங்கல்\nபரீட்சைகளை நடத்தலும் சான்றிதழ்களை வழங்குதலும்\nநிறுவனத் தேவைகளுக்கேற்ப தொழில்சார் பரிட்சித்தல்களை மேற்கொள்ளல்\nதொழில்முயற்சி அபிவிருத்தி பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களில் கலந்து கொள்ளல்.\nசர்வதேசத் தொழினுட்பக் கல்வி அபிவிருத்தியுடனும் உலகச் சமுதாயத்துடனும் இணைதல்\nதொழினுட்பக் கல்வி அபிவிருத்திக்காகச் சர்வதேச ஒத்துழைப்பை வளர்த்தல்\nபுதிய கண்டுபிடிப்புகளுக்கு முன்னுரிமை அளித்துக்கொண்டு இடைநிலைக் கல்வித் துறையுடன் தொடர்பை ஏற்படுத்தல்\nஉற்பத்தி அலகுகளின் மூலம் பல்வேறு துறைகளினூடாக தேவையான சேவைகளினைப் பெற்றுக் கொள்ளல்.\nமுய���்சி அபிவிருத்தி பற்றி அறிவுறுத்தல்\nதகவல் தொழில் நுட்பப் பிரிவுகளின் பணிகள்\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nவர்த்தகத் தகவல்கள்/ புள்ளிவிபரங்களை பெற்றுக் கொள்ளல்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jcc.lk/3-2/", "date_download": "2021-10-25T10:09:27Z", "digest": "sha1:TPKO5XVYQ7RE4TMDPD2NSLPH2ZGWGFUM", "length": 3034, "nlines": 78, "source_domain": "www.jcc.lk", "title": "3 – J/Jaffna Central College", "raw_content": "\n“2020ஆம் ஆண்டில் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் இடமாற்றம் பெற்றுச் சென்ற ஆசிரியர்களுக்குமான பிரிவுபசார நிகழ்வும் பொற்கிழி வழங்கும் நிகழ்வும் “\n“பொன்மணி அறக்கட்டளை அமைப்பினூடாக கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை மாதிரி வினாத்தாள்கள் வழங்கிவைப்பு”\n“2020 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சையில் சித்தி பெற்று பல்கலைக்கழகத்திற்கு தகைமை பெற்றுள்ள மாணவர்களின் விபரங்கள்”\n“2020ஆம் ஆண்டில் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் இடமாற்றம் பெற்றுச் சென்ற ஆசிரியர்களுக்குமான பிரிவுபசார நிகழ்வும் பொற்கிழி வழங்கும் நிகழ்வும் “\nஇன்று ஓய்வுபெறுகின்ற பிரதி அதிபர் திரு. R. திரவியநாதன் ஐயா அவர்களின் பிரியாவிடை நிகழ்வு\n“இணையத்தள பயன்பாட்டிற்காக பழைய புகைப்படங்களை சேகரித்தல்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%B8%E0%AF%81%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&action=edit", "date_download": "2021-10-25T09:53:28Z", "digest": "sha1:BYH3RSC63QAI6BRJAR6H645SSLKWGVCG", "length": 3762, "nlines": 36, "source_domain": "www.noolaham.org", "title": "ஸுலைமான் அரசரின் வைரச் சுரங்கம் என்பதற்கான மூலத்தைப் பார் - நூலகம்", "raw_content": "\nஸுலைமான் அரசரின் வைரச் சுரங்கம் என்பதற்கான மூலத்தைப் பார்\n← ஸுலைமான் அரசரின் வைரச் சுரங்கம்\nஇப்பக்கத்தைத் தொகுக்கவும்- இதற்கு தங்களுக்கு அனுமதி இல்லை. அதற்கான காரணம்:\nநீங்கள் கோரிய செயற்பாடு பயனர்கள் குழு பயனர்களுக்கு மட்டுமே.\nநீங்கள் இந்தப் பக்கத்தின் மூலத்தைப் பார்க்கவும் அதனை நகலெடுக்கவும் முடியும்:\n{{நூல்| நூலக எண் = 13675 | தலைப்பு = '''ஸுலைமான் அரசரின் வைரச் சுரங்கம்''' | படிமம் = [[படிமம்:13675.JPG|150px]] | ஆசிரியர் = [[:பகுப்பு:அமீன், ஸீ. எம். ஏ.|அமீன், ஸீ. எம். ஏ.]] (தமிழாக்கம்) | வகை=தமிழ் நாவல்கள்| மொழி = தமிழ் | பதிப்பகம் = - | பதிப்பு = [[:பகுப்பு:2008|2008]] | பக்கங்கள் = VIII+232 | }} =={{Multi|வாசிக்க|To Read}}== {{வெளியிடப்படவில்லை}} [[பகுப்பு:அமீன், ஸீ. எம். ஏ.]] [[பகுப்பு:2008]] {{சிறப்புச்சேகரம்-முஸ்லிம்ஆவணகம்/நூல்கள்}}\nஸுலைமான் அரசரின் வைரச் சுரங்கம் பக்கத்துக்குத் திரும்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2021/04/navalnuy.html", "date_download": "2021-10-25T11:21:59Z", "digest": "sha1:ADC5BRXC2BYIVNRJJINCWZXHZ5QW47E5", "length": 8375, "nlines": 72, "source_domain": "www.pathivu.com", "title": "நவால்னி எந்த நேரத்திலும் இறக்கக்கூடும்! - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / நவால்னி எந்த நேரத்திலும் இறக்கக்கூடும்\nநவால்னி எந்த நேரத்திலும் இறக்கக்கூடும்\nரஷ்ய சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட நவால்னி தனது எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக கடந்த 3 வாரங்களாக சிறையிலேயே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனால், அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருகிறது.\nஇந்நிலையில், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அலெக்சி நவால்னி எந்த நேரத்திலும் உயிரிழக்ககூடும் என்று அவரது மருத்துவர் யர்சொல்ஸ்வா அஷீக்மின் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்ட பேஸ்புக் பதிவில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள அலெக்சி நவால்னியின் உடல்நிலை தொடர்பாக அவரது குடும்பத்தினர் கொடுத்த தரவுகளை பரிசோதனை செய்ததில் அவரின் உடலில் பொட்டாசியத்தின் அளவு தீவிரமாக உயர்த்தப்பட்டது. இது மாரடைப்பு மற்றும் சிறுநீரகத்தை பலவீனமடைய செய்யும். அலெக்சி நாவல்னி எந்த நேரத்திலும் உயிரிழக்கக்கூடும்’ என தெரிவித்துள்ளார்.\nயொஹானியின் பிரபலம்:றோ சதியென்கிறது சிங்களம்\nசிங்களவர் மனதை வெல்ல RAW வகுத்த தந்திரமே யொஹானியின் பிரபலம் என அம்பலமாகியுள்ளது. பாடகி யொஹானியின் \"மெனிகே மகே ஹிதே\" பாடல் இலங்கையி...\nபுளொட் கொலைகளையறிந்த சாட்சியம் மரணம்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் அன்று முதல் இன்று வரை இருந்த ஒரே மத்திய குழு உறுப்பினரும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) அமைப்பின்...\nபத்து நாளில் 35ஆயிரம் பேர் தப்பிக்க விண்ணப்பம்\nஇலங்கையில் நாளாந்தம் பெறப்படும் கடவுச்சீட்டுக்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு நாள் சேவையின் கீழ் சேவையை பெறுவோரின் எண்ணிக்...\nபோதைப்பொருள் கடத்தல்கார கும்பலின் தலைவர் பிடிபட்டார்\nகொலம்பியாவின் மிகவும் தேடப்படும் போதைப்பொருள் கடத்தல்காரரும் நாட்டின் மிகப்பெரிய குற்றவியல் கும்பலின் தலைவருமான ஓட்டோனியல் என\nமுன்னாள் போராளிகள் இரவு இரவாக வேட்டை\nபுனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகள் வீடுகளில் இருந்து தூக்கிச் செல்லப்படுவது தொடர்கின்றது. கடந்த மூன்று மாதங்களுக்குள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி ம...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/udhayanidhi-joins-mari-selvaraj/", "date_download": "2021-10-25T10:23:39Z", "digest": "sha1:CWRMHZNRPE72EHHSZZZQBLJLNMBQ6NJF", "length": 7051, "nlines": 160, "source_domain": "www.tamilstar.com", "title": "மாரி செல்வராஜுடன் இணையும் உதயநிதி - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nமாரி செல்வராஜுடன் இணையும் உதயநிதி\nNews Tamil News சினிமா செய்திகள்\nமாரி செல்வராஜுடன் இணையும் உதயநிதி\nதீவிர அரசியல் ஈடுபட்டு வந்த உதயநிதி ஸ்டாலின் தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இவரது நடிப்பில் தற்போது ‘கண்ணை நம்பாதே’, ‘ஆர்டிகிள் 15’ ரீமேக், மகிழ் திருமேனியின் பெயரிடாதப் படங்கள் உருவாகி வருகிறது. இப்படங்களை முடித்தப்பிறகு மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\n‘கர்ணன்’ படத்திற்குப் பிறகு இயக்குனர் மாரி செல்வராஜ் துருவ் விக்ரமை வைத்து படம் இயக்க இருகிறார். அதன் பிறகு மீண்டும் தனுஷ் படத்தை இயக்க இருக்கிறார். இந்தப் படங்களை முடித்தப் பிறகு உதயநிதியின் படத்தை இயக்குவதாகவும், இப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.\nநேரடியாக டி.வி.யில் வெளியாகும் விஜய் சேதுபதி படம்\nபடப்��ிடிப்பில் பிறந்தநாள் கொண்டாடிய சாக்‌ஷி அகர்வால்\nஅரண்மனை 3 திரை விமர்சனம்\nஜமீன்தாராக இருக்கும் சம்பத், ஒரு திருமணத்தை தலைமை தாங்கி நடத்தி வைக்க செல்கிறார். சென்ற இடத்தில் மணப்பெண்ணான...\nவிநோதய சித்தம் திரை விமர்சனம்\nTim Hortons ஊழியரின் முகத்தில் கொதிக்கும் கோப்பியை வீசிவிட்டு மாயமான பெண்\nதாய் மற்றும் மகள் மாயமான வழக்கில் 30 வயது நபர் கைது\nஆபத்தான வகையில் உடைந்து நொறுங்கி கூரையே இல்லாத காரில் பயணித்த இளம்பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2014/10/idliyisam.html", "date_download": "2021-10-25T11:00:22Z", "digest": "sha1:DIBRC6NL4SFRCXWO6BXIGM4PEVV55WFB", "length": 10624, "nlines": 214, "source_domain": "www.kummacchionline.com", "title": "திராவிட இட்லி | கும்மாச்சி கும்மாச்சி: திராவிட இட்லி", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nசமீபத்தில் வெளிவந்த படத்தில் கம்யூனிச விளக்கத்தை தொடர்ந்து இட்லியை வைத்து சமூக வலைதளங்களில் தாறுமாறாக உப்புமா பண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.\nதட்டுல இருக்கிற இட்லியை இது திராவிட உணவல்ல ஆரிய உணவு என்று சொல்லிவிட்டு இட்லிய குண்டானோட களவான்ட்டு ஓடறது.\nஇட்லிக்குள்ள உருளைக்கிழங்கு போண்டா வைத்து \"பட்டட்டா இட்லி\" என்று வியாவாரம் செய்து, காசு பார்ப்பது.\nஅறுபத்தியாறு கோடி இட்லிய ஆட்டையப்போட்டு ஆறு இட்லிய \"விலையில்லா\" இட்லியாக கொடுப்பது.\nநாலு இட்லில கெட்டி சட்னி வைத்து முக்கிவிட்டு, அடுத்தவன் இட்லில உப்புமா செய்வது.\nஇந்துக்கள் எல்லோரும் பத்து குழந்தை பெத்துக்கிட்டு இட்லி உற்பத்தியை பெருக்குவது.\nஒரு இட்லிய கட்டிக்கிட்டு, ஒரு துணை இட்லியும், ஒரு தோழி இட்லியும் வைத்துக்கொண்டு மீதி இட்லிகள் வப்பாட்டிகளாய் உள்ளே தள்ளுவது.\nஇட்லியையும் பார்ப்பானையும் கண்டால் இட்லியை தின்றுவிட்டு பார்ப்பானை திட்டு என்ற கொள்கை பிடிப்பு.\nஆண்டவன் இல்லையேல் அரிசி இல்லை அரிசி இல்லையேல் இட்லி இல்லை ஆனால் சட்னி உண்டு என்று வெறும் சட்னியை தின்பது.\nஇட்லியும் இல்லை சட்னியும் இல்லை என்ற பகுத்தறிவு பகலவன் \"இடியாப்பர்\" கொள்கைதான் உண்மை என்று இடியாப்பம் பாயா சாப்பிடுவது.\nகுஷ்பு இட்லி, த்ரிஷா இட்லிக்கேல்லாம் விளக்கம் தேவையில்லை.\nLabels: அரசியல், சமூகம், நிகழ்வுகள், மொக்கை\nகாசிராஜலிங்கம் ஐயா வருகைக்கு நன்றி.\nசென்னை பித்தன் ஐயா வருகைக்கு நன்றி.\nஹஹாஹஹ் இட்லிய வைச்சு இத்தனையா பலருக்கு இது கும்மியடிக்க உதவுது போல....\nஇட்லி சுவையாக இருந்தது கும்மாச்சி அண்ணா.\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nஸ்ருதி ஹாசனும் ஐபோன் மாதிரி தான்.......\nடீ வித் முனியம்மா பார்ட்-24\nஆத்தாவுக்கு குடுமா குடுமா அட ஜாமீன் ஒன்னு...........\nடீ வித் முனியம்மா-பார்ட் 23\nடீ வித் முனியம்மா பார்ட்-22\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2021/03/blog-post_1.html", "date_download": "2021-10-25T10:44:29Z", "digest": "sha1:QIWISCS73WNXE2Q63CSUREVND2XPGDJU", "length": 5789, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "தேசியப்பட்டியல்; இளையவர்களை சோதிக்கும் ரணில் - sonakar.com", "raw_content": "\nHome NEWS தேசியப்பட்டியல்; இளையவர்களை சோதிக்கும் ரணில்\nதேசியப்பட்டியல்; இளையவர்களை சோதிக்கும் ரணில்\nஐக்கிய தேசியக் கட்சிக்குக் கிடைக்கப் பெற்றுள்ள தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் இன்னும் நியமிக்கப்படாத நலையில் அது குறித்து தனக்கு எதுவும் அவசரமில்லையெனவும் இளைய தலைவர்களை தீர்மானிக்குமாறு தான் விட்டுள்ளதாகவும் தெரிவிக்கிறார் அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க.\nஓகஸ்ட் மாதம் தேர்தல் முடிவுகள் வெளியாகியும் இதுவரை ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் நியமிக்கப்படவில்லை. எனினும், கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே அதற்குப் பொருத்தமானவர் என கட்சி உறுப்பினர்களுள் ஒரு தொகுதியினர் விருப்பம் வெளியிட்டுள்ளனர்.\nஇருப்பினும், அது குறித்து இளையவர்களே தீர்மானிக்க வேண்டும் என விட்டிருப்பதாக ரணில் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nபணமில்லை 'ஜனாஸாவை' வைத்துக்கொள்: குடும்பங்கள் அதிரடி\nகொழும்பில் கொரேனா பாதிப்பிருப்பதாக தெரிவிக்கப்படும் ஜனாஸாக்களை அடக்குவதற்கு 58,000 ரூபா கேட்பது நிரந்தர வழக்கமாக உருவெடுத்துள்ள நிலையில்,...\nஇஷாலினி தன்னைத் தானே எரியூட்டியதாக வாக்குமூலம்\nரிசாத் பதியுதீன் வீட்டில் பணிபுரிந்த நிலையில் தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த மலையகத்தைச் சேர்ந்த இஷாலினி தன்னை...\nஅசாத் கைது செய்யப்பட்டது தெரியாது: பிரதமர்\nதேசிய ஐக்கிய முன்னணி தலைவர் அசாத் சாலி கைது செய்யப்பட்டது தனக்குத் தெரியாது என தெரிவித்துள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச. பயங்கரவாத தடுப்புச...\nஜனாஸா எரிப்பு வழக்கை விசாரணைக்கு ஏற்க மறுப்பு\nஜனாஸா எரிப்புக்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்கினை விசாரணைக்கு ஏற்பதா இல்லையா என்பதனடிப்படையிலான விசாரணைகள் இரு தினங்களாக இடம்பெற்ற ந...\nநான் 'நல்ல மாதிரியான' முஸ்லிம்: முசம்மில்\nமுஸ்லிம் குடும்பம் ஒன்றில் பிறந்து இஸ்லாமிய கலாச்சாரத்தில் வளர்ந்தவன் என்ற அடிப்படையில் மாற்று மதத்தவரைத் திருமணம் செய்துள்ள போதிலும் தான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thirukkural.com/2009/02/blog-post_4289.html", "date_download": "2021-10-25T11:16:06Z", "digest": "sha1:N346VWVHNTZMXQLDYMKST3M26VC6IOMM", "length": 50367, "nlines": 506, "source_domain": "www.thirukkural.com", "title": "திருக்குறள் - திருவள்ளுவர்: மருந்து", "raw_content": "\nPosted in குறள் 0941-0950, நட்பியல், பொருட்பால், மருந்து\nகுறள் பால்: பொருட்பால். குறள் இயல்: நட்பியல். அதிகாரம்: மருந்து.\nமிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்\nவாதம், பித்தம், சிலேத்துமம் என்று மருத்துவ நூலோர் கணித்துள்ள மூன்றில் ஒன்று அளவுக்கு அதிகமானாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும்.\nமருத்துவ நூலோர் வாதம் பித்தம் சிலேத்துமம் என எண்ணிய மூன்று அளவுக்கு மிகுந்தாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும்.\nமருத்துவ நூலோர் சொல்லும் வாதம், பித்தம், சிலேட்டுமம் என்னும் மூன்றாம் ஒருவனின் உணவாலும், செயலாலும் அவற்றுக்கு ஒத்து இல்லாது. மிகுந்தோ, குறைந்தோ இருந்தால் நோய் உண்டாகும்.\nமிகினும் குறையினும் - உணவும் செயல்களும் ஒருவன் பகுதிக்கு ஒத்த அளவின் அன்றி அதனின் மிகுமாயினும் குறையுமாயினும்; நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்றும் நோய் செய்யும் - ஆயுள்வேத முடையரால் வாதமுதலாக எண்ணப்பட்ட மூன்று நோயும் அவருக்குத் துன்பஞ் செய்யும் ('நூலோர் எண்ணிய' எனவே, அவர் அவ்வாற்றான் வகுத்த வாதப்பகுதி பித்தப்பகுதி ஐயப்பகுதி என்னும் பகுதிப்பாடும் பெற்றாம். அவற்றிற்கு உணவு ஒத்தலாவது சுவை வீரியங்களானும் அளவானும் பொருந்துதல். செயல்கள் ஒத்தலாவது மனமொழி மெய்களாற் செய்யும் தொழில்களை அவை வருந்துவதற்கு முன்னே ஒழிதல். இவை இரண்டும் இங்ஙனமின்றி மிகுதல் குறைதல் செய்யின். அவை தத்தம் நிலையின் நில்லாவாய் வருத்தும் என்பதாம். காரணம் இரண்டும் அவாய்நிலையான் வந்தன. முற்றுஉம்மை விகாரத்தால் தொக்கது. இதனால் யாக்கைகட்கு இயல்பாகிய நோய் மூவகைத்து என்பதூஉம், அவை துன்பஞ்செய்தற்காரணம் இருவகைத்து என்பதூஉம் கூறப்பட்டன. இன்பம் செய்தற்காரணம் முன்னர்க் கூறுப.) .\nஉணவும் உறக்கமும் இணைவிழைச்சும் தன்னுடம்பின் அளவிற்கு மிகினும் குறையினும், நூலோரால் எண்ணப்பட்ட வாதமும் பித்தமும் சீதமுமாகிய மூன்றும் நோயைச் செய்யும்.\nமருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது\nஉண்ட உணவு செரிப்பதற்கான கால இடைவெளி தந்து, உணவு அருந்துகிறவர்களின் உடலுக்கு வேறு மருந்தே தேவையில்லை.\nமுன் உண்ட உணவு செரித்த தன்மை ஆராய்ந்து போற்றியப் பிறகு தக்க அளவு உண்டால், உடம்பிற்கு மருந்து என ஒன்று வேண்டியதில்லை.\nஒருவன் முதலில் உண்டது சீரணமாகிவிட்டதை நன்கு அறிந்து அதன் பிறகு உண்டால், அவன் உடம்புக்க மருந்து என்று ஒன்று வேண்டியது இல்லை.\nஅருந்தியது அற்றது போற்றி உணின் - ஒருவன் முன்னுண்டது அற்றபடியைக் குறிகளால் தௌ¤ய அறிந்து பின் உண்ணுமாயின்; யாக்கைக்கு மருந்து என வேண்டாவாம் - அவன் யாக்கைக்கு மருந்து என்று வேறு வேண்டாவாம். (குறிகளாவன - யாக்கை நொய்ம்மை, தேக்கின் தூய்மை, காரணங்கள் தொழிற்குரியவாதல், பசி மிகுதல் என இவை முதலாயின. பிணிகள் யாக்கையவாகலின், 'யாக்கைக்கு' என்றார். 'உணின்' என்பது அதன் அருமை தோன்ற நின்றது.).\nயாக்கைக்கு மருந்தென்பதொன்று வேண்டா, குற்றமற முற்காலத்து அருந்திய உணவு அற்றமையறிந்து பாதுகாத்து உண்பானாயின். இஃது இவ்வாறு செய்யின் மருந்து தேடவேண்டாமென்றது.\nஅற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்பு\nஉண்ட உணவு செரித்ததையும், உண்ணும் உணவின் அளவையும் அறிந்து உண்பது நீண்ட நாள் வாழ்வதற்கு வழியாகும்.\nமுன் உண்ட உணவு செரித்துவிட்டால், பின் வேண்டிய அளவு அறிந்து உண்ணவேண்டும், அதுவே உடம்பு பெற்றவன் அதை நெடுங்காலம் செலுத்தும் வ���ியாகும்.\nமுன்பு உண்டது சீரணமாகிவிட்டது தெரிந்தால், அடுத்து உண்பதைத் தேவையான அளவு அறிந்து உண்க; அப்படி அளவாக உண்பதே இந்த உடம்பைப் பெற்றவன் அதை நெடுங்காலம் கொண்டு செல்லும் வழி.\nஅற்றால் அளவறிந்து உண்க - முன்னுண்டது அற்றால் பின்னுண்பதனை அளவு அறிந்து அளவிற்றாக உண்க; உடம்பு பெற்றான் நெடிது உய்க்கும் ஆறு அஃது - இறப்பவும் பலவாய பிற யாக்கைகளிற் பிழைத்துப் பெறற்கு அரிய இம்மானுட யாக்கையைப் பெற்றான் அதனை நெடுங்காலம் கொண்டு செலுத்தும் நெறி அதுவாகலான். (இம்மை மறுமை வீடு பேறுகள் எய்தற்பாலது ஈது ஒன்றுமேயாகலின், 'உடம்பு பெற்றான்' என்றும் அது நெடிது நின்றுழி அவை பெருகச் செய்துகொள்ளலாம் ஆகலின், 'நெடிது உய்க்குமாறு' என்றும் கூறினார். 'பெற்றால்' என்று பாடம் ஓதுவாரும் உளர்.).\nமுன்பு உண்டது அற்றால், பின்பு உண்ணுங்கால் இத்துணையறுமென்று தான் அறிந்து உண்க. அஃது உடம்பு பெற்றவன் அதனை நெடுங்காலம் செலுத்துதற்குரிய வழி.\nஅற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல\nஉண்டது செரித்ததா என்பதை உணர்ந்து, நன்கு பசியெடுத்த பிறகு உடலுக்கு ஒத்து வரக்கூடிய உணவை அருந்த வேண்டும்.\nமுன் உண்ட உணவு செரித்த தன்மையை அறிந்து மாறுபாடில்லாத உணவுகளைக் கடைபிடித்து அவற்றையும் பசித்த பிறகு உண்ண வேண்டும்.\nமுன்பு உண்டது சீரணமாகிவிட்டதை அறிந்து நன்கு பசிக்கும்போது உடம்பிற்கும் காலத்திற்கும் ஒவ்வாத உணவினை விலக்கி, வேண்டியவற்றை உண்க.\nஅற்றது அறிந்து - முன்னுண்டது அற்றபடியை யறிந்து; துவரப் பசித்து - பின் மிகப்பசித்து; மாறல்ல கடைப் பிடித்துத் துய்க்க - உண்ணுங்கால் மாறுகொள்ளாத உணவுகளைக் குறிக்கொண்டு உண்க. (அற்றது அறிந்து என்னும் பெயர்த்துரை அதனை யாப்புறுத்தற் பொருட்டு. உண்டது அற்றாலும் அதன் பயனாகிய இரதம் அறாதாகலான், அதுவும் அறல் வேண்டும் என்பார், 'மிகப்பசித்து' என்றார். பசித்தல் வினை ஈண்டு உடையான்மேல் நின்றது. மாறு கொள்ளாமையாவது உண்பான் பகுதியோடு மாறுகொள்ளாமையும், கால இயல்போடு மாறுகொள்ளாமையும், சுவை வீரியங்களால் தம்முள் மாறுகொள்ளாமையும் ஆம். அவையாவன, முறையே வாதபித்த ஐயங்களானாய பகுதிகட்கு அடாதவற்றைச் செய்வனவாதலும், பெரும்பொழுது சிறுபொழுது என்னும் காலவேறுபாடுகளுள் ஒன்றற்காவன பிறிதொன்றற்கு ஆகாமையும்,தேனும் நெய்யும் தம்முள் அளவொத்து நஞ்சாதல் போல்வனவும் ஆம். அவற்றைக் குறிக்கொள்ளாது மனம் பட்டவாற்றால் துய்ப்பின், அதனானே நோயும் மரணமும் வருதலின், 'கடைப்பிடித்து' என்றார்.).\nமுன்பு உண்டவுணவு அற்றதனை அறிந்து பின்பு அறுமளவும் கடைப்பிடித்து உண்ணுங்கால் ஒன்றினோடொன்று மாறுகொள்ளாத உணவினை மிகவும் பசித்து உண்க. மாறுகோடலாவது நெய்யும் தேனும் இனியவாயினும் தம்மிலளவொக்குமாயின் கொல்லும்; அதுபோல்வதாம். இஃது உண்ணுங்கால் அளவறிந்துண்ணலேயன்றி மாறல்லவும் உண்ணவேண்டு மென்றது.\nமாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்\nஉடலுக்கு ஒத்துவரக்கூடிய உணவைக்கூட அதிகமாகும்போது மறுத்து அளவுடன் உண்டால், உயிர் வாழ்வதற்குத் தொல்லை எதுவுமில்லை.\nமாறுபாடில்லாதா உணவை அளவு மீறாமல் மறுத்து அளவோடு உண்டால், உயிர் உடம்பில் வாழ்வதற்கு இடையூறான நோய் இல்லை.\nஒருவன் உடம்பிற்கு ஒவ்வொத உணவுகளை விலக்கி உண்டால், அவன் உயிர்க்கு நோயால் வரும் துன்பம் இல்லை.\nமாறுபாடு இல்லாத உண்டி மறுத்து உண்ணின் - அம்மூவகை மாறுகோளும் இல்லாத உணவைத் தன் உள்ளம் வேண்டிய அளவினான்அன்றிப் பிணிவாரா அளவினால் ஒருவன் உண்ணுமாயின்; உயிர்க்கு ஊறுபாடு இல்லை - அவன் உயிர்க்குப் பிணிகளால் துன்பம் விளைதல் உண்டாகாது. (உறுவதனை 'ஊறு' என்றார். அஃது இன்பத்திற் செல்லாதாயிற்று. இல்லை என்பது தொடர்பாகலின். துன்பமுறுவது உயிரேயாகலின், அதன்மேல் வைத்துக் கூறினார். மாறுபாடு இல்வழியும் குறைதல் நன்று என்பதாம். இவை நான்கு பாட்டானும் உண்ணப்படுவனவும், அவற்றது அளவும், காலமும், பயனும் கூறப்பட்டன.).\nசுவையும் வீரியமும் மாறுபாடில்லாத உணவை நீக்கி யுண்பானாயின் தன்னுயிர்க்கு வரும் இடையூறு இல்லை. மாறுபாடு- பலாப்பழந்தின்றால் சுக்குத் தின்றல்.\nஇழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்\nஅளவோடு உண்பவர் உடல் நலமுடன் வாழ்வதும் அதிகம் உண்பவர் நோய்க்கு ஆளாவதும் இயற்கை.\nகுறைந்த அளவு இன்னதென்று அறிந்து உண்பவனிடத்தில் இன்பம் நிலைநிற்பது போல, மிகப்பெரிதும் உண்பவனிடத்தில் நோய் நிற்க்கும்.\nகுறைவாக உண்பதே நல்லது என்று அறிந்து உண்பவனிடம் இன்பம் விலகாமல் இருப்பது போல் மிக அதிகமாக விழுங்குபவனிடம் நோய் விலகாமல் இருக்கும்.\nஇழிவு அறிந்து உண்பான்கண் இன்பம்போல் - அக்குறைதலை நன்று என்று அறிந்து அவ்வாறே உண்பவன் மாட்டு இன்பம் நீங்காது நிலை நிற்குமாறு போல; கழிபேரிரையான்கண் நோய் நிற்கும் - மிகப்பெரிய இரையை விழுங்குவான் மாட்டு நோய் நீங்காது நிலைநிற்கும். (அவ்வாறே உண்டல் - உண்ணலாம் அளவில் சிறிது குறையஉண்டல். இன்பமாவது வாதமுதலிய மூன்றும் தத்தம் நிலையில் திரியாமையின் மனம் மொழி மெய்கள் அவன் வயத்தவாதலும், அதனான் அறம் முதலிய நான்கும் எய்தலும் ஆம். இரையை அளவின்றி எடுத்து அதனான் வருந்தும் விலங்கொடு ஒத்தலின் 'இரையான்'என்றார். விதி எதிர்மறைகளை உவமமும் பொருளும் ஆக்கியது இரண்டானும் பெறுதற்கு.).\nஅறும் அளவறிந்து உண்பவன்கண் இன்பம்போல உண்டாம், மிக உண்பான்கண் நோய்.\nதீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்\nபசியின் அளவு அறியாமலும், ஆராயாமலும் அதிகம் உண்டால் நோய்களும் அளவின்றி வரும்.\nபசித்தீயின் அளவின் படி அல்லாமல், அதை ஆராயாமல் மிகுதியாக உண்டால் , அதனால் நோய்கள் அளவில்லாமல் ஏற்ப்பட்டு விடும்.\nதன் வயிற்றுப் பசி அளவு தெரியாமல் மிக அதிகமாக உண்டால் அவன் உடம்பில் நோய்கள் அளவு இல்லாமல் வளரும்.\nதெரியான் தீ அளவு அன்றிப் பெரிது உண்ணின் - தன் பகுதியும் அதற்கு ஏற்ற உணவும் காலமும் ஆராயாது, வேண்டியதோர் உணவை வேண்டியதோர் காலத்து, வயிற்றுத் தீ அளவன்றி ஒருவன் உண்ணுமாயின்; நோய் அளவு இன்றிப் படும் - அவன் மாட்டு நோய்கள் எல்லையற வளரும். (தெரியாமை வினைக்குச் செயப்படு பொருள்கள் அதிகாரத்தான் வந்தன. நோய் - சாதியொருமை. இவை இரண்டு பாட்டானும் அவ்வகை உண்ணாவழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.).\nபசியின் அளவின்றி ஆராயாதே மிகவுண்பானாயின் மிகநோய் உண்டாம். இது, நோய் தீர்ந்தாலும் பசியளவு அறியாதே உண்பானாயின் மீண்டும் நோயா மாதலான் அளவறிந்து உண்ணல் வேண்டுமென்றது.\nநோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்\n நோய் தீர்க்கும் வழி என்ன இவற்றை முறையாக ஆராய்ந்து சிகிச்சை செய்ய வேண்டும். (உடல் நோய்க்கு மட்டுமின்றிச் சமுதாய நோய்க்கும் இது பொருந்தும்).\nநோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்.\nநோயாளியின் உடல்மாற்றங்களால் வந்துள்ள நோயை இன்னது என்று அறிந்து அந்த நோய் வருவதற்கான மூல காரணத்தையும் அதைத் தீர்க்கும் வழியையும் அறிந்து அதைப் போக்குவதில் தவறு வந்துவிடாமல் மருத்துவர் செயல்பட வேண்டும்.\nநோய் நாடி - மருததுவனாயினான் ஆதுரன்மாட்டு நிகழ்கின்ற நோயை அதன் குறிகளான் இன்னது என்று துணிந்து; நோய் முதல் நாடி - பின் அது வருதற் காரணத்தை ஆராய்ந்து; அது தணிக்கும் வாய் நாடி - பின் அது தீர்க்கும் உபாயத்தினை அறிந்து; வாய்ப்பச் செயல் - அதனைச் செய்யும்வழிப் பிழையாமற் செய்க. (காரணம் : உணவு செயல் என முற்கூறிய இரண்டும். அவற்றை ஆயுள்வேதமுடையார் நிதானம் என்ப. அவை நாடுதற்பயன் - நோயினையும் வாயினையும் ஐயமறத் துணிதல். மருந்து செய்தல், உதிரங் களைதல், அறுத்தல், சுடுதல் முதலிய செயல்களெல்லாம் அடங்குதற்கு. 'அது தணிக்கும் வாய'¢ என்றார். 'கழுவாயும் உள' (புறநா.34) என்றார் பிறரும். பிழையாமை - பழைய மருத்துவர் செய்து வருகின்ற முறைமையின் தப்பாமை.) .\nநோயினையும் ஆராய்ந்து நோய்வருதற்குக் காரணமும் ஆராய்ந்து அந்நோய் தீர்க்கும் நெறியையும் ஆராய்ந்து அது தீர்க்குங்கால் தப்பாமற் செய்க. இது நோய் தீர்க்குமாறு கூறிற்று.\nஉற்றான் அளவும் பிணியளவும் காலமும்\nநோயாளியின் வயது, நோயின் தன்மை, மருத்துவம் செய்வதற்குரிய நேரம் என்பனவற்றை எல்லாம் மருத்துவம் கற்றவர் எண்ணிப் பார்த்தே செயல்பட வேண்டும்.\nமருத்துவ நூலைக் கற்றவன், நோயுற்றவனுடைய வயது முதலியவற்றையும், நோயின் அளவையும், காலத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும்.\nமருத்துவ நூலை நன்கு கற்ற மருத்துவர், நோயாளியின் நோயைப் போக்க முயலும்போது, நோயாளியின் வயது, அந்நோய் வந்திருக்கும் காலம், நோயைப் போக்கத் தனக்குத் தேவையாகும் காலம் ஆகியவற்றை எண்ணிச் செயல்பட வேண்டும்.\nகற்றான் - ஆயுள் வேதத்தினைக் கற்ற மருத்துவன்; உற்றான் அளவும் பிணி அளவும் காலமும் கருதிச் செயல் - அவ்வுபாயத்தினைச் செய்யுங்கால், ஆதுரன் அளவினையும் அவன்கண் நிகழ்கின்ற நோயின் அளவினையும் தன்செயற்கு ஏற்ற காலத்தினையும் அந்நூல் நெறியால் நோக்கி, அவற்றோடு பொருந்தச் செய்க. (ஆதுரன் அளவு - பகுதி பருவம் வேதனை வலிகளின் அளவு. பிணி அளவு - சாத்தியம், அசாத்தியம், யாப்பியம் என்னும் சாதிவேறுபாடும், தொடக்க நடு ஈறு என்னும் அதன் பருவ வேறுபாடும், வன்மை மென்மைகளும் முதலாயின. காலம் - மேற்சொல்லியன. இம் மூன்றும் பிழையாமல் நூல் நெறியானும் உணர்வு மிகுதியானும் அறிந்து செய்க என்பார், 'கற்றான் கருதிச் செயல்' என்றார். இவை இரண்ட��� பாட்டானும் அவ்விழுக்குப் பட்டுழி மருத்துவன் தீர்க்குமாறு கூறப்பட்டது.).\nநோயுற்றவனது அளவும் நோயினது அளவும் அதுபற்றிய காலமும் அறிந்து அதற்குத்தக்கவாறு மருந்து செய்க: ஆயுள் வேதம் வல்லவன்.\nஉற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று\nநோயாளி, மருத்துவர், மருந்து, அருகிருந்து துணைபுரிபவர் என மருத்துவமுறை நான்கு வகையாக அமைந்துள்ளது.\nநோயுற்றவன், நோய் தீர்க்கும் மருத்துவன், மருந்து, மருந்தை அங்கிருந்து கொடுப்பவன் என்று மருத்துவ முறை அந்த நான்குவகைப் பாகுபாடு உடையது.\nநோயாளி, மருத்துவர், மருந்து, அதைத் தயாரிப்பவர் என மருந்து நான்கு வகைப்படும்.\nமருந்து - பிணிக்கு மருந்தாவது; உற்றவன்- அதனையுற்றவன்; தீர்ப்பான் - அதனைத் தீர்க்கும் மருத்துவன்; மருந்து - அவனுக்குக் கருவியாகிய மருந்து; உழைச் செல்வான் என்று அப்பால் நாற்கூற்று - அதனைப் பிழையாமல் இயற்றுவான் என்று சொல்லப்பட்ட நான்கு பகுதியையுடைய நான்கு திறத்தது. (நான்கு என்னும் எண் வருகின்றமையின், அது நோக்கி 'அப்பால்' என்றொழிந்தார், 'நான்கு கூற்றது' என்பது விகாரமாயிற்று. அவற்றுள் உற்றவன் வகை நான்காவன பொருளுடைமை, மருத்துவன் வழிநிற்றல், நோய்நிலை உணர்த்தல் வன்மை, மருந்துத் துன்பம் பொறுத்தல் என இவை. தீர்ப்பான் வகை நான்காவன: நோய் கண்டு அஞ்சாமை, ஆசிரியனை வழிபட்டு எய்திய கல்வியும் நுண்ணறிவும் உடைமை, பலகாலும் தீர்த்து வருதல், மனமொழி மெய்கள் தூயவாதல் என இவை. மருந்தின்வகை நான்காவன: பல பிணிகட்கும் ஏற்றல், சுவை வீரியம் விளைவாற்றல்களான் மேம்படுதல், எளிதின் எய்தப்படுதல், பகுதியோடு பொருந்துதல் என இவை. இயற்றுவான் வகை நான்காவன: ஆதுரன்மாட்டு அன்புடைமை, மனமொழி மெய்கள் தூயவாதல், சொல்லியன அவ்வாறே செய்தல் வன்மை, அறிவுடைமை என இவை. இவையெல்லாம் கூடியவழியல்லது பிணி தீராமையின் இத்தொகுதியையும் 'மருந்து' என்றார், ஆயுள்வேதமுடையாரும் இவை கால்களாக நடக்கும்என்பது பற்றி 'பாதம்' என்றும், இவை மாறுபட்டவழிச் சாத்தியமும் முதிர்ந்து அசாத்தியமாம் என்றும் கூறினார். இதனான், அதனைத் தீர்த்தற்கு வேண்டுவன எல்லாம் தொகுத்துக்கூறப்பட்டன.).\nநோயுற்றவனும், நோய்தீர்க்குமவனும், மருந்தும், அதற்குத்தக்க மருந்தினைக் காலம் தப்பாமல் இயற்றுவானும் என்றிவ்வகைப்பட்ட நான்கு திறத்தது மருந்து.\nஅனைவரும் அறிய வேண்டிய தகவல் .....அருமை♥️\nஅதிகம் பேர் படித்த அதிகாரங்கள்\nதிருக்குறள் - ஒரு அறிமுகம்\nசிறுகதைகள் என்ற (http://www.sirukathaigal.com/) இணையதளம் தமிழ் சிறுகதைகளை உங்களுக்கு வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளதாகும். பிரபல சிறுகதைகள் மட்டுமன்றி புதிய எழுத்தாளர்களின் 10000க்கும் மேற்பட்ட சிறுகதைகளை இத்தளத்தின் வாயிலாக படித்து மகிழ இருக்கிறிர்கள்.\nஇது உங்களுக்கான தளம். உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aquaconnect.in/blogs/shrimp-farming/coping-with-risk-in-shrimp-farming-1", "date_download": "2021-10-25T10:22:54Z", "digest": "sha1:M4ZCI5BYEA457VT4GESG2MXVLU3HRETU", "length": 8520, "nlines": 190, "source_domain": "aquaconnect.in", "title": "இறால் வளர்ப்பில் ஆபத்தை சமாளித்தல் – Aquaconnect", "raw_content": "\nHome › Shrimp Farming › இறால் வளர்ப்பில் ஆபத்தை சமாளித்தல்\nஇறால் வளர்ப்பில் ஆபத்தை சமாளித்தல்\nஇறால் உற்பத்தி நிச்சயமாக சிறந்த வருமானத்தை அளிக்கும் ஒரு வணிகமாகும். இறால் வளர்ப்பு அதன் சொந்த அபாயங்களுடன் வருகிறது. கைகொடுக்கும் சில அற்புதமான சமாளிக்கும் வழிமுறைகள் இங்கே…\nஉங்கள் வன்னமி பயிர் தோல்வியுற்றால் என்ன செய்ய முடியும்\nஇப்போதெல்லாம் இது சாதாரணமானது அல்ல. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கடினமாக்கும் ஒரு புதிய நோயின் வருகை இப்போதெல்லாம் இருக்கிறது (சிறந்த வழி முன்னெச்சரிக்கையாக இருப்பது மற்றும் நல்ல விவசாய முறைகளைப் பின்பற்றுவது)\nசில காரணங்களால் ஒரு வன்னமி பயிர் தோல்வியுற்றால், உண்ணக்கூடிய சிப்பிகள் / மஸ்ஸல்ஸ் / கிளாமின் கலாச்சாரம் செய்யப்படலாம், இவை சமமாக லாபகரமானவை. சரி, மாற்றத்தை யார் விரும்பவில்லை உங்கள் குளம் சிப்பிகள் அல்லது கிளாம்களை வரவேற்பதில் மகிழ்ச்சியாக இருக்கும்\nபயிர் சுழற்சி என்பது நிலையான நிர்வாகத்திற்கான ஒரு நல்ல சுகாதார நடைமுறை என்று அழைக்கப்படுகிறது. விவசாய பயிர் சுழற்சி மண்ணுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை எவ்வாறு பெற உதவுகிறது என்பது போன்ற படைப்புகள்.\nமற்றொரு விருப்பம் குளத்திற்கு 30-45 நாட்களுக்கு இடைவெளி கொடுப்பது. இப்பகுதியை முழுவதுமாக உலர்த்த வேண்டும், மீதமுள்ளவற்றை சூரியன் செய்யட்டும். ஒரு வன்னமி பயிர் இரண்டு முறை தோல்வியுற்றால், ஆறு மாதங்களுக்கு குளத்தை சும்மா விடாமல் இருப்பது நல்லது.\nஎனவே, உங்கள் பயிர் தோல்விய��ையும் போது மேற்கண்ட வழக்கு விவசாயிகளின் கவனத்தை ஈர்க்கும் மற்றொரு விவசாய நடைமுறை உள்ளது.\nநெல் மற்றும் இறால் இணைந்து வாழ முடியும்\nஅரிசி மற்றும் இறால் ஒன்றாக நன்றாக செல்லும் அவர்கள் உங்கள் தட்டில் இருப்பதற்கு முன்பே அவர்களுக்கு வலுவான பிணைப்பு இருக்கலாம்\n‘பொக்காலி வேளாண்மை’ என்று பிரபலமாக அறியப்படும் நெல் மற்றும் இறால் ஆகியவை ஒரே குளம் பகுதியில் மாற்றாக வளர்க்கப்படுகின்றன. இந்த நுட்பம் கேரளாவின் சில பகுதிகளில் நடைமுறையில் உள்ளது மற்றும் பின்னர் அதிக நன்மை பயக்கும் என்று அறியப்படுகிறது\nபோக்காலிஇறால்மற்றும் நெல்லின் சுவை மற்றும் தரம் வெல்ல முடியாதது\nமேலும், இறால் வளர்ப்பின் எஞ்சிய எச்சங்கள் நெல்லுக்கு உரமாக மாறுவது ஒரு உன்னதமான நன்மை. நெல் மற்றும் இறால் இணைந்து வாழக்கூடும் என்பதால், விவசாயிகள் மாற்றாக சிறந்த வருவாய்க்கு இரண்டிற்கும் இடையில் மாறலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://namathu.blogspot.com/2018_04_15_archive.html", "date_download": "2021-10-25T10:26:36Z", "digest": "sha1:HMIXQQJ2XMY7QZ6YWPB6ZSDBPXFRN53M", "length": 176091, "nlines": 1169, "source_domain": "namathu.blogspot.com", "title": "நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter : 15/4/18 - 22/4/18", "raw_content": "\nசனி, 21 ஏப்ரல், 2018\nஅமெரிக்காவில் 18 வயது இந்திய மாணவன் போலீசாரால் சுட்டு கொலை\nவீரகேசரி :அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் குற்ற வழக்கில் தொடர்புடைய இந்திய இளைஞர் ஒருவரை அமெரிக்க பொலிஸார் சுட்டுக் கொன்றுள்ளனர். இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்து வரும் 18 வயதான நதானியல் பிரசாத் என்ற இளைஞரை ஒரு குற்ற வழக்கிற்காக பொலிஸார் தேடி வந்தனர்.\nஇந் நிலையில் பிரீமாண்ட் பகுதியில் குறித்த இளைஞர் ஒரு காரில் சென்று கொண்டிருந்ததைக் கண்ட பொலிஸார் போக்குவரத்துப் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதை தொடர்ந்து ரோந்துப் பணியில் ஈடுப்பட்டிருந்த போக்குவரத்துப் பொலிஸார் குறித்த இளைஞரை பிடிக்க தீவிர முயற்சித்த போது பொலிஸாரை கண்ட பிரசாத் பொலிஸாரை பார்த்ததும் காரில் இருந்து இறங்கி ஓடியுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகலைஞரை சந்தித்த வங்க மாநில உரிமை போராளி கோர்கோ சட்டர்ஜி \nமின்னம்பலம்: முதுமையால் உடல் நலம் குறைந்து தனது இல்லத்தில் ஓய்வெடுத்து வரும் திமுக தலைவர் கருணாநிதியை, வீடு ��ேடி வந்து சந்தித்து வாழ்த்து பெற்றிருக்கிறார் வங்காள மொழியின் செறிவு மிக்க படைப்பாளியான கோர்கோ சாட்டர்ஜி.\nகோர்கோ சாட்டர்ஜி வங்க மொழிக்காகவும், வங்காளிகளுக்காகவும் போராடி வரும் படைப்புப் போராளி. மொழியுரிமை நிகர்மை இயக்கத்தின் உறுப்பினராக இருக்கும் இவர், வங்க தேசிய இனச் செயற்பாட்டாளராக பரவலாக அறியப்படுபவர். இவரது, ‘உனது பேரரசும் எனது மக்களும்’ என்ற நூல் தமிழில் இன்று (ஏப்ரல் 21) மாலை சென்னை கவிக்கோ மன்றத்தில் ஆழி பதிப்பகத்தின் சார்பில் வெளியிடப்படுகிறது. இதற்காகவும் ஏப்ரல் 19-ம் தேதி நடந்த நீட் எதிர்ப்பு மாநாட்டுக்காகவும் சென்னை வந்தார் கோர்கோ சாட்டர்ஜி. http://www.newagebd.net/article/24505\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபாஜகவில் இருந்து முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா விலகினார்\nமின்னம்பலம்: பல மாதங்களாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசைக்\nகடுமையாக விமர்சித்து வந்த முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, இன்று (ஏப்ரல் 21) பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.\nமுன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் வெளியுறவுத்துறை மற்றும் நிதித்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர் யஷ்வந்த் சின்ஹா. 2014ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அமைச்சரவை பதவியேற்றபோது, வாஜ்பாயின் அமைச்சரவையில் பதவி வகித்த எவருக்கும் பொறுப்பு வழங்கப்படவில்லை. விதிவிலக்காக, சுஷ்மா ஸ்வராஜ் மட்டுமே வெளியுறவுத்துறை அமைச்சராக நீடித்து வருகிறார்.\nஎல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி உட்பட பல மூத்த தலைவர்களுக்கான முக்கியத்துவம், மோடி பதவியேற்றதும் குறைந்துபோனதாகச் சொல்லப்பட்டது. இதனை உறுதிப்படுத்தும்விதமாக, மோடி அரசின் நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாக விமர்சித்து வந்தார் யஷ்வந்த் சின்ஹா.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎஸ் வி சேகர் கைது செய்யப்படும் வாய்ப்பு .... லெட்டர் பேட் ரூபத்தில் \nமின்னம்பலம்: பெண் பத்திரிகையாளர்களைப் பற்றி பாஜகவைச் சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் தரக்குறைவான கருத்துகளை தனது சமூக தளத்தில் பகிர்ந்ததற்கு மன்னிப்பு கேட்டார். அந்த மன்னிப்பு கூட சர்ச்சைக்குள்ளானது.\nமயிலாப்பூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான எஸ்.வி.சேகர், இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்பதற்காக சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது வழங்கப்பட்ட லெட்டர் ஹெட்டை பயன்படுத்தியிருக்கிறார், அது குற்றம் என்று கண்டனங்கள் எழுந்தன. இதுபற்றி, நேற்று மின்னம்பலம். காம் மாலை ஏழுமணி பதிப்பில் வெளியிட்ட, ‘மன்னிப்பு கேட்டாலும் குற்றம் குற்றமே’ என்ற செய்தியில் சுட்டிக் காட்டியிருந்தோம்.\nஇந்நிலையில், ‘தனது தரக்குறைவான பேச்சுக்கு மன்னிப்பு கேட்பதற்காக தமிழக அரசின் இலச்சினை பொருத்தப்பட்ட லெட்டர் ஹெட்டை எஸ்.வி.சேகர் பயன்படுத்தியது குற்றம். எனவே அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்’ என்று போலீஸில் புகார் செய்திருக்கிறார் பரமக்குடியைச் சேர்ந்த சகாயராஜா.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபோக்கிடம் இல்லாமல் 9 நாட்கள் கடலிலேயே 8 குழந்தைகள் உட்பட 76 ரோஹிங்கிய முஸ்லிம்கள் ..\ntamilthehindu :மியான்மர் அடக்கு முறையிலிருந்து தப்பி படகில் ஏறி கடலில் 9 நாட்கள் தத்தளித்த 8 குழந்தைகள் அடங்கிய 76 ரோஹிங்கிய முஸ்லிம்கள் சுமத்திராவில் ஒருவழியாக கரை சேர்ந்தனர்.\n8 குழந்தைகள், 25 பெண்கள், 43 ஆண்கள் வெள்ளி மதியம் அசேவில் உள்ள பைரூயன் தீவுக்கு கரைசேர்ந்தனர். கடலிலேயே 9 நாட்கள் தத்தளித்ததால் இதில் பலருக்கும் உடலில் நீரின் அளவு குறைந்து உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் உணவின்றி தவித்துள்ளனர். இவர்களுக்கு உடலில் தண்ணீர் வறட்சி ஏற்பட்டுள்ளது, கடுமையாகக் களைப்படைந்துள்ளனர் என்பதால் தேவையான மருத்துவ வசதிகளை இந்தோனேசியா செய்து கொடுத்துள்ளது.\nமியான்மரின் கொடூரமான இனமையப் போர் நடக்கும் ராக்கைனிலிருந்து தலைக்கு 150 டாலர்கள் கொடுத்து படகைப் பிடித்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் முதல் இதுவரை 7 லட்சம் ரோஹிங்கிய முஸ்லிம்கள் அந்நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபேரா .நிர்மலாவின் கணவர் சங்கர பாண்டியன் நீதிமன்றத்தில் விவாகரத்து மனு..\nவெப்துனியா :மதுரை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் ஒரு தனியார் கல்லூரியில் பயிலும் 4 மாணவிகளிடம் தவறாக பேசிய பேராசிரியை நிர்மலா தேவியின் ஆடியோ சமீபத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நிர்மலா தேவி கைது செய்யப்பட்டுள்ளார்.\nஅவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு தற்போது சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது. சிபிசிஐடி போலீசார் நேற்று முன் தினம் தங்கள் விசாரணையை துவங்கியுள்ளனர். அதேபோல், ஆளுநரால், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவும் நேற்று விசாரணையை துவங்கியது. நிர்மலா தேவியும், அவரது கணவர் சங்கர பாண்டியனும் கருத்து வேறுபாடு காரணமாக பல வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு தூக்குத் தண்டனை .. அமைச்சரவை தீர்மானம்\ntamilthehindu : 12வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு தூக்குத் தண்டனை விதிப்பதற்கான அவசரச்சட்டத்துக்குப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது.\nஇதன்படி இனிமேல் 12வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்தாலோ அல்லது கூட்டு பலாத்காரம் செய்தாலோ அவர்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்க நீதிமன்றத்தால் முடியும். காஷ்மீர் மாநிலம், கதுவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி கூட்டுப்பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். அதேபோல, உத்தரப்பிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்டத்தில் பாஜக எம்எல்ஏ உள்ளிட்ட 5 பேரால் மைனர் பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டார்.\nமேலும், சூரத் நகரில் 11-வயது சிறுமி 8நாட்கள் வைத்து பலாத்காரம் செய்யப்பட்டு, உடலில் 87 இடங்களில் காயங்களுடன் சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்டார். இதேப் போன்று நாட்டின் பல நகரங்களில் தொடர்ந்து நடந்து வந்தது பெரும் கவலையை அளித்து வந்து, மக்கள் மனதில் ஒருவிதமான அச்சுறுத்தலான நிலையை ஏற்படுத்தி வந்தது.\nஇது சம்பவங்கள் நாடு முழுவதும்பெரும் கொந்தளிப்பையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழிசை : எஸ் வி சேகர் மீது கட்சி நடவடிக்கை எடுக்கும்\nமாலைமலர் :எஸ்வி சேகர் மீது கட்சி நடவடிக்கை எடுக்கும்- தமிழிசை\nசவுந்தரராஜன் சேலம்: சேலம் விமான நிலையத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:- பெண் பத்திரிக்கையாளர்ளுக்கு எதிராக எந்த கட்சியை சேர்ந்தவர்களும் தவறான கருத்துக்களை வெளியிட்டால் அது கண்டிக்கத்தக்கது. ஒரு பெண் பத்திரிக்கையாளர் என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இது பற்றி பேசினார். நான் உடனடியாக நடவடிக்கை எடுத்து 10 நிமிடங்களில் அந்த பதிவுகள் அழிக்கப்பட்டு வருத்தம் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து சமூக வலைதளங்களில் அந்த கருத்துகளை தவறுதலாக பதிவு செய்து வருகிறார்கள். இது கண்டிக்கத்தக்க செயலாகும். இணையதளத்தில் வரம்பு மீறி கருத்து கூறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பெண் பத்திரிகையாளர் குறித்த கருத்துக்கு எஸ்.வி.சேகர் மீது கட்சி நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அவர் பேசினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபேராசிரியர்கள் கருப்பசாமி, முருகன் தூண்டுதலில்தான் .. நிர்மலாதேவி வாக்குமூலம் ... 2 பேராசிரியர்களும் தலைமறைவு\nகாமராஜர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர்கள் கருப்பசாமி, முருகன் ஆகியோர் தான் ஆசை வார்த்தை கூறி தன்னை தூண்டியதாக திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார்.\nமாலைமலர் : காமராஜர் பல்கலைக் கழக பேராசிரியர்கள் 2 பேர் தூண்டுதலின் பேரிலேயே மாணவிகளிடம் பேசினேன் என்று பேராசிரியை நிர்மலா தேவி வாக்குமூலம் அளித்துள்ளார். விருதுநகர்: மாணவிகளை தவறான வழிக்கு அழைத்ததாக கைதான அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.\nவிருதுநகர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் முதல் மாடியில் வைத்து, விசாரணை அதிகாரியான சூப்பிரண்டு ராஜேஸ்வரி, உதவி அதிகாரியான துணை சூப்பிரண்டு சாஜிதா பேகம் ஆகியோர், பேராசிரியை நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்தினர். இரவு 8.30 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை இந்த விசாரணை நடந்தது.\nபெரும்பாலான கேள்விகளுக்கு நிர்மலா தேவி மவுனத்தையே பதிலாக தந்துள்ளார். மாணவிகளிடம் யாருடைய தூண்டுதலின் பேரில் பேசினீர்கள் என கேட்டபோது, காமராஜர் பல்கலைக்கழக உதவு பேராசிரியர்கள் கருப்பசாமி, முருகன் ஆகியோர் தான் ஆசை வார்த்தை கூறி தன்னை தூண்டியதாக தெரிவித்துள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎஸ் வி சேகர் வீடு.. கைது செய்யப்பட்ட 30 ஊடகவியலாளர்களின் விபரம் :\nShankar A : எஸ்.வி.சேகர் வீட்டில் கல் எறிந்ததற்காக வழக்கு பதிவு\n1) எம்.லோகேஷ், நிர்வாக ஆசிரியர், தாய் பனை பப்ளிகேஷன்ஸ்\n2) எச்.நாசர், செ���்தி வாசிப்பாளர், சன் நியூஸ்\n3) ஜே.சதீஷ் குமார், நிருபர், தினகரன்\n4) ஜீவசகாப்தன், ப்ரொடியூசர், நியூஸ் 18\n5) சீனிவாசன், கேமராமேன், பாலிமர் நியூஸ்\n6) இளையபாரதி, நிருபர், நியூஸ் 18\n7) வீரமணி, நிருபர், நியூஸ் 18\n8) டி.பர்தீன், ஸ்க்ரோலிங், கேப்டன் நியூஸ்\n9) டி.பிரகாஷ், மூத்த நிருபர், நியூஸ் 18\n10) எஸ்.விஜய் ஆனந்த், நிருபர், நியூஸ் 18\n11) கே.சிவராமன், நிருபர் நியூஸ் 18\n12) எஸ்.விஷ்ணு, நிருபர், நியூஸ் 18\n13) ஜி.தமிழரசன், நிருபர், கலைஞர் டிவி\n14) ஐ.ஆசிப், நிருபர், நியூஸ் 18\n15) எஸ்.பாலசுப்ரமணியன், நிருபர், உதயா டிவி\n16) பி.பாண்டியராஜ, நிருபர், நியூஸ் 18\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nராஜஸ்தான்.. திருமணத்திற்கு முதல் நாள் மனைவி ,தம்பி , தம்பியின் மனைவியை கொலை செய்தார் ..Man kills wife, brother hours before daughters' wedding\ntamilthehindu :ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் மாவட்டத்தில் இன்று அதிகாலை நேரத்தில் தன் மனைவி, தன் தம்பி, தம்பியின் மனைவி ஆகியோரை நபர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.\nகொலை செய்த நபரின் இரண்டு மகள்களின் திருமணம் நடைபெறவிருந்ததால் உறவினர்கள் அனைவரும் இந்த நபர் இவரது தம்பியின் வீடுகளில் உற்சாகமாக பேசி அரட்டை அடித்து விட்டு மகிழ்ச்சியுடன் இரவு தாமதமாகத் தூங்கி உள்ளனர். இந்நிலையில் தலா ராம் என்ற இந்த நபர் முதலில் நன்றாக உறங்கிக் கொண்டிருந்த தன் மனைவி கமலாவின் தொண்டையை அறுத்துக் கொலை செய்தார் பிறகு அருகில் இருந்த தன் சகோதரர் ரேவ்தா ராம் (35) வீட்டுக்குச் சென்று அவரையும் அவர் மனைவி ஹரியா தேவி (30) யையும் கொடூரமாக கொலை செய்தார் என்று பால்சூண்ட் காவல் நிலைய அதிகாரி பாக்கர் ராம் தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநீதித்துறை . காவித்துறை .. தூதரகங்களிலும், அரசு நிறுவனங்களிலும் ஊடகங்களிலும் ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதிகளை..\nஆதனூர் சோழன் : மோடி தலைமையில் பாஜக ஆட்சிப் பொறுப்பை\nஏற்றதிலிருந்தே நீதித்துறையையும், ஊடகத் துறையையும் கைப்பற்றும் முயற்சி தொடங்கிவிட்டது.\nஆர்எஸ்எஸ் அமைப்பின் நோக்கமே இந்தியாவின் அடித்தளமான வேற்றுமையில் ஒற்றுமையை சீர்குலைப்பதுதான்.\nநீதிமன்றத்தின் மூலம் தங்களுக்கு சாதகமான தீர்ப்பை பெறுவது, அந்தத் தீர்ப்பை சரியென்பது போல ஊடகங்கள் மூலமாக பிரச்சாரம் செய்து மக்கள் ���னதில் பதியச் செய்வதுதான் பாஜகவின் நோக்கம்.\n1977 ஆம் ஆண்டு மத்தியில் ஜனதாக்கட்சி ஆட்சி பொறுப்பேற்றபோது, \"ஜனசங்\" என்ற பெயரில் இயங்கிய பாஜக, மொரார்ஜி தேசாயிடம் வெளியுறவுத்துறை, தகவல் ஒலிபரப்புத்துறை ஆகியவற்றை கேட்டுப் பெற்றது.\nஅப்போதிருந்து, வெளிநாட்டுத் தூதரகங்களிலும், அரசு செய்தி நிறுவனங்களிலும், நாட்டில் அப்போதைய முக்கியமான ஊடகங்களிலும் ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதிகளை உள்ளே நுழைத்தார்கள். அந்த ஆட்சி இரண்டரை ஆண்டுகளே பதவியில் இருந்தாலும் அவர்கள் நினைத்ததை நிறைவேற்றினார்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 20 ஏப்ரல், 2018\nபெண்களுக்கு எதிரான குற்றம் - பாஜக முதலிடம்: புள்ளி விவரத்தால் அதிர்ச்சி\nwebdunia :பெண்களுக்கு எதிரான குற்றங்கள் செய்வதில் பாஜக முன்னிலை வகிக்கிறது\nஎன்ற புள்ளி விவரம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்ற தேர்தல் குறித்து ஆராயும் அமைப்பு இந்த புள்ளி விவரத்தை வெளியிட்டு இருக்கிறது. இண்டஹ் தகவல், தேர்தல் ஆணையத்தில் வேட்பாளர் படிவம் கொடுக்கும் போது கட்சியினர் கொடுத்த தகவல்களை வைத்து இதை வெளியிட்டு இருக்கிறது. கட்சியினரின் குற்ற செயல்களை ஆராய்ச்சி செய்துள்ளது. அப்போது இந்த புள்ளி விவரம் கிடைத்துள்ளது. அதுவும் குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களில் பாஜக கட்சியினர் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமொத்தமாக இந்தியா முழுக்க 1,580 எம்பிக்கள், எம்எல்ஏக்கள் குற்றச்செயல்களில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இதில் 45 பேர் பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களை ஈடுப்பட்டுள்ளனர்.\nஅந்த 45 பேரில் 12 பேர் பாஜக கட்சியை சேர்ந்தவர்கள். இதில், வன்புணர்வு செய்தல், கடத்தல், கொலை, வீடியோ எடுத்து மிரட்டுதல், பெண்களுக்கு எதிராக குடும்ப வன்முறை, வரதட்சணை, பாலியல் சீண்டல் என அனைத்தும் அடக்கம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஏரிகளை தூர்வாரும் ஒய்வு பெற்ற ஆசிரியர் தியாகராஜன் ’ சொந்த பணத்தில் ...\nஎம்.திலீபன் விகடன் : அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் தியாகராஜன், அமெரிக்காவில் இருக்கும் தன் மகள் உதவியுடன் கடந்த 2 ஆண்டுகளாக ஏரிகளைத் தூர்வாரும் பணியை மேற்கொண்டு வருகிறார். நீராதாரத்தைப் பாதுகாக்க தனிமனிதனாக அவர் ���ுயற்சி எடுத்து வருவதைப் பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டியுள்ளனர். அரியலூர் மாவட்டம், விளாங்குடியைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் தியாகராஜன். இவரின் மகள் திருணத்துக்குப் பிறகு, தன் கணவருடன் அமெரிக்காவில் பணியாற்றி, தற்போது அமெரிக்கவாழ் இந்தியராக உள்ளார். இந்நிலையில் வறட்சியான பகுதியாக உள்ள தனது கிராமத்தில் நீராதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்று எண்ணியவர்கள் தன் தந்தையிடம் ஆலோசித்து அதற்கான நிதியாக ரூ.3 லட்சத்தை அனுப்பியுள்ளார். இதைக் கொண்டு விளாங்குடியில் உள்ள சிறிய அளவில் பாசன வசதியுடன் கால்நடைகளுக்கான குடிநீர் ஆதாரமாக உள்ள 4 ஏக்கர் பரப்பளவுள்ள பிள்ளையார்குளம் மற்றும் 2 ஏக்கர் பரப்பளவுள்ள வீரப்பிள்ளை குட்டையை ஆழப்படுத்தும் பணி இன்று தொடங்கியது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமிரட்டப்பட்ட நிர்மலாவின் வழக்கறிஞர்.. ‘நிர்மலா தேவி வெறும் அம்புதான்\n மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது.\n“கல்லூரிப் பேராசிரியை நிர்மலா தேவியை நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்திருக்கிறது. இதற்கிடையில் நிர்மலா தேவியை சந்திக்க அவரது வழக்கறிஞர் பாலசுப்ரமணியன் நேற்று சிறைக்கு சென்றிருந்தார். அப்போது அவரிடம் நிறைய விஷயங்களைப் பேசியிருக்கிறார் நிர்மலா தேவி.\n‘ஏதோ நான் தப்பு செஞ்ச மாதிரி எல்லோரும் பேசிட்டு இருக்காங்க. நான் அடிமட்டத்துல இருக்கும் ஒரு சாதாரண ஊழியர். அவங்க செய்யச் சொன்னதை செய்யும் ஒரு ஊழியர். மேல் மட்டத்தில் இருக்கிறவங்க சொல்லும் போது செய்யாமல் எப்படி இருக்க முடியும் யாரெல்லாம் சம்பந்தப்பட்டு இருக்காங்கன்னு இதுவரைக்கும் நான் யாருகிட்டயும் சொல்லவே இல்லை. ஆனால் அதுக்குள்ளவே எனக்கு நிறைய மிரட்டல் வரத் தொடங்கிடுச்சு. ஜெயிலுக்குள்ள என்னை சுத்தி ஏதோ நடக்குது. ஜெயில்ல இருந்து நான் உயிரோடு வெளியே வருவேனா என்பது கூட தெரியல. அந்த அளவுக்கு எல்லாமே மர்மமாக இருக்கு...’ என்று புலம்பியிருக்கிறார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுஜராத் நரோடா பாட்டியா படுகொலை வழக்கு : குற்றவாளி பாஜக அமைச்சர் மாயா கோட்னானி விடுதலை \nநரோடா பாட்டியா படுகொலை வழக்கில், அக்கலவரத்தை முன்னின்று நடத்திய முக்கியக் குற்றவாளியான, பா.ஜ.க. ��மைச்சர் மாயா கோட்னானியை விடுதலை செய்திருக்கிறது, குஜராத் உயர்நீதிமன்றத்தின் அமர்வு. By வினவு:\nகுஜராத் 2002 முசுலீம் மக்கள் மீதான இனப்படுகொலையில் முக்கியமான வழக்கு நரோடா பாட்டியா படுகொலை வழக்கு. குஜராத் உயர்நீதிமன்றத்தின் அமர்வு, வெள்ளி (20.04.2018) அன்று முன்னாள் பா.ஜ.க. அமைச்சர் மாயா கோட்னானியை விடுதலை செய்திருக்கிறது. பாபு பஜ்ரங்கியை மட்டும் குற்றவாளியென அறிவித்திருக்கிறது.\nஇதே வழக்கில் மாயா கோட்னானி குற்றவாளி என அவருக்கு விசாரணை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்திருந்தது. இந்துமதவெறியர்களால் கொலை செய்யப்பட்ட முசுலீம்கள் பலர் தொடுத்திருந்த வழக்குகளை வைத்து உச்சநீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வுக் குழு நடத்திய வழக்கு இது. தற்போது விசாரணை நீதிமன்றத்தின் அரை குறை தீர்ப்பையும் ரத்து செய்திருக்கிறது உயர்நீதிமன்றம். விசாரணை நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட 11 குற்றவாளிகள் தொடுத்திருந்த மனு மீதான தீர்ப்பில்தான் குஜராத் உயர்நீதிமன்றம் இத்தீர்ப்பினை அளித்திருக்கிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதோழர் மருதையன் :எஸ்.வி.சேகர் வீட்டின் மீது கல்லெறிந்த பத்திரிகையாளர்களுக்கு கோடான கோடி நன்றிகள் \nvinavu :பா.ஜ.க பாசிஸ்டுகளுக்கு எதிரான போராட்டத்தில். பத்திரிகையாளர்களுடன் கரம் கோர்ப்போம் ;எ ஸ்.வி.சேகர் முகநூலில் எழுதியிருப்பதை, ஒரு பொறுக்கி யாரேனும் ஒரு மானமுள்ள பெண்ணிடம் நேரில் பேசியிருந்தால் என்ன நடந்திருக்கும் ;எ ஸ்.வி.சேகர் முகநூலில் எழுதியிருப்பதை, ஒரு பொறுக்கி யாரேனும் ஒரு மானமுள்ள பெண்ணிடம் நேரில் பேசியிருந்தால் என்ன நடந்திருக்கும் சேகருக்கு செருப்படி கிடைத்திருக்கும். அல்லது கும்பல் அதிகமிருந்திருந்தால் சேகர் செத்திருப்பான்.\nபெண் பத்திரிகையாளரின் கன்னத்தில் கவர்னருக்கு பதிலாக வேறு யாரேனும் இப்படி தட்டியிருந்தால் என்ன நடந்திருக்கும் அந்தப் பெண் பதிலுக்கு கன்னத்தில் அறைந்திருக்கக் கூடும். அல்லது காறி முகத்தில் உமிழ்ந்திருக்கக் கூடும்.\nஇப்படிப்பட்ட பொறுக்கிகளின் தாக்குதலை எதிர்கொள்ள நேரிடும்போது, ஐ.பி.சி., சி.ஆர்.பி.சி., அல்லது தனது நிறுவனத்தின் நிர்வாகம் குறித்த அச்சம் ஆகியவற்றை மனதில் நிறுத்திப் பார்த்து, இந்தக் காலத்தின் சூழ்நிலைக்கு ஏற்பத்தான் நமது ���திர்வினையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்றால், நிர்மலாதேவியை நமது வழிகாட்டியாக ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். அதுதான் பிழைப்பதற்கான வழியாக இருக்கும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநிர்மலா தேவி : அழுகி நாறும் பல்கலைக் கழகங்கள் | பத்திரிகையாளர் சந்திப்பு \nபுரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணிதமிழ்நாடு. நெ.41, பிள்ளையார் கோவில் தெரு, மதுரவாயல், சென்னை-95. 9445112675\nஅருப்புக்கோட்டை தேவாங்கர் அறிவியல் மற்றும் கலைக்கல்லூரியில் கணிதப் பேராசிரியராக இருந்த நிர்மலா தேவி உயர் அதிகாரிகளுக்காக 4 மாணவிகளை பாலியல் முறைகேட்டிற்கு அழைத்தது தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஆனால், யாருக்காக இந்த இழிசெயலை நிர்மலா தேவி செய்தாரோ அந்த உயர் அதிகாரிகள் யார் யார் என்று இன்னும் அடையாளப்படுத்தவில்லை, கைது செய்யப்படவும் இல்லை. இதில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் தமிழ ஆளுநரும் சம்பந்தப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில், குற்றம்சாட்டுக்கு ஆளாகியுள்ள மதுரை கமாராஜர் பல்கலைக்கழக துணைவேந்தரும், வேந்தரான ஆளுநரும் அவசர அவசராம மாற்றி மாற்றி விசாரணைக்குழு அமைத்தார்கள்.\nஆளுநர் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தி தன்னிலை விளக்கம் கொடுத்தார். அங்கேயும் பெண் பத்திரிக்கையாளரிடம் அத்துமீறி நடத்துகொண்டுள்ளார். பல்கலைக்கழகம் அமைத்த விசாரணைக் குழுவை ரத்து செய்துவிட்டு குற்றச்சாட்டு எழுந்துள்ள வேந்தரே ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானத்தை வைத்து ஒரு நபர் விசாரணை குழு அமைத்துள்ளது அதிகார வரம்பை மீறிய செயல் மட்டுமல்ல, இது உண்மையை மூடிமறைப்பதற்கான முயற்சியாகும். இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநீட் தேர்வின் தகுதி : பார்த்தசாரதிகளின் புதிய சதி \nநீட் தேர்வை எதிர்கொள்ள தகுதியை தமிழகமாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.” என நீட்டி முழக்கினர் அதன் ஆதரவாளர்கள். உண்மையில் நீட் தேர்வு முறையின் தகுதி என்ன என்பதை அம்பலப்படுத்துகிறது இந்த கட்டுரை.\nvinavu.com :நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்ட போது, இப்புதிய தேர்வு முறை ”தகுதி மற்றும் திறமை” கொண்ட மாணவர்களுக்கு வரப்பிரசாதம் என்���ு அதன் ஆதரவாளர்களாலும், மத்திய அரசாலும் சொல்லப்பட்டது.\nநீட் தேர்வுகளை எதிர்த்தவர்களோ இது கிராமப்புற ஏழை மாணவர்களை மருத்துவக் கல்வியில் இருந்து ஒதுக்கி வைக்கும் நவீன தீண்டாமை என்றனர். எனினும், கல்வி விசயத்தை சாதி உள்ளிட்ட பிரிவினைகளின் அடிப்படையில் பார்ப்பது அபச்சாரம் என்று கன்னத்தில் போட்டுக் கொண்டனர் பார்த்தசாரதிகள்.\nஅவர்களே சொல்லிக் கொண்ட தகுதி / திறமைகளின் யோக்கியதை என்னவென்பதை டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையில் வெளியாகியுள்ள இந்தக் கட்டுரை தகர்த்தெரிகிறது.\nநீட் தேர்வு முறை அறிமுகம் செய்யப்படுவதற்கு முன் (2016 -க்கு முன்) மருத்துவ நுழைவுக்கான கட் ஆப் பொதுப்பிரிவுக்கு 50% மதிப்பெண்களும், ரிசர்வ் பிரிவுக்கு 40% மதிப்பெண்களும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. நீட் தேர்வுகளுக்குப் பின் சதமான (Percentile) முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபணமதிப்பிழப்பு .. வங்கி மோசடிகள் .. எல்லா பேய்களும் வந்துவிட்டன .. ப.சிதம்பரம்\nமின்னம்பலம் :போதிய நோட்டுகள் அச்சிடப்பட்டுப் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாகக் கூறும் ரிசர்வ் வங்கியின் கூற்று ஏற்புடையதாக இல்லை எனவும், அவ்வாறு இருந்தால் இப்போது ஏன் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது எனவும் ப.சிதம்பரம் கேள்வியெழுப்பியுள்ளார்.\nஇது குறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் மத்திய ரிசர்வ் வங்கிக்கு எதிராகவும் மத்திய அரசுக்கு எதிராகவும் அடுக்கடுக்கான கேள்விக் கணைகளைத் தொடுத்துள்ளார். “பணமதிப்பழிப்பு என்னும் பேய் மத்திய அரசையும் ரிசர்வ் வங்கியையும் முற்றுகையிட மீண்டும் திரும்ப வந்துவிட்டது. பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொண்டு 17 மாதங்கள் ஆகியும் ஏன் இன்னமும் ஏடிஎம் எந்திரங்கள் மறு சீரமைப்பு செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றன முதலில் ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகளை மதிப்பழிப்பு செய்த மத்திய அரசு பின்னர் ரூ.2,000 நோட்டுகளை வெளியிட்டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n கடற்கரை மண்டல ஒழுங்குமுறை அறிவிப்பாணை (Coastal Regulation Zone) திருத்தம்\nசேது ராமலிங்கம்- மின்னம்பலம் : கடற்கரை மண்டல ஒழுங்குமுறை அறிவிப்பாணை (Coastal Regulation Zone) முழுமையாகத் திருத்தப்பட்டுள்ளது. கடற்கரைப் ப��ப்பை ரியல் எஸ்டேட்டுகளுக்கும் வளர்ச்சித் திட்டங்களுக்கும் தாரை வார்க்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது என்பதே இந்தத் திருத்தம் கூறும் செய்தி.\nஇது வரை 21 முறைகளுக்கு மேலாக திருத்தப்பட்டு நீர்த்துப்போக வைக்கப்பட்ட அறிவி்ப்பாணை தற்போது முழுமையாக ஒழித்துக்கட்டப்பட உள்ளது. ‘கடற்கரை மண்டல ஒழுங்குமுறை அறிவிப்பாணை 2011’ மாற்றப்பட்டு கடல் மற்றும் கடற்கரை ஒழுங்குமுறை அறிவிப்பாணையாக (Marine and Coastal Regulation Zone) இயற்றப்பட்டு அது அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுவரை இப்புதிய அறிவிப்பாணை பொதுமக்கள் மற்றும் மீனவா் சமூகத்தினரின் பார்வைக்கு வெளியிடப்படாமல் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. சுற்றுச்சூழல் நீதிக்கான திட்டம் என்ற அரசு சாரா நிறுவனத்தைச் சேர்ந்த மீனாட்சி கபீர் என்பவர் இது தொடர்பாகச் சில கோப்புகளை பார்வையிட்டபோது அறிவிப்பாணையில் அரசு அதிர்ச்சிகரமான மாற்றங்களைச் செய்ய வந்தது தெரிய வந்தது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசிறுமி பாலியல் வன்முறைக்கு மரண தண்டனை .. சட்டதிருத்தம் வருகிறது\nச.ப.மதிவாணன் நக்கீரன் : சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை தந்தால் மரண தண்டனை விதிப்பதற்கு ஏதுவாக சட்டத்திருத்தம் கொண்டுவருவதற்கான வேலைகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.\nஜம்முவின் கத்துவாவில் 8 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்து, கொலை செய்யபட்டது மற்றும் உத்தரப்பிரதேசம் மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் பாஜக எம்.எல்.ஏ.வால் 17 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டது என நாடு முழுவதும் சிறுமிகளின் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. இதனைத் தடுத்து நிறுத்த குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கவேண்டும் என பல தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. இதுதொடர்பாக டெல்லி மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மலிவால் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியிருக்கிறார்.\nஇந்நிலையில், 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு, அதிகபட்ச தண்டனையான மரணதண்டனை வழங்கும் வகையில் சட்டத்தில் மாறுதல்களை ஏற்படுத்தும் வேலையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது என மத்திய மகளிர் மற்றும் சிறுமிகள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்திருந்த���ர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதூதரக அதிகாரிக்கு கைகுலுக்க மறுத்த முஸ்லிம் பெண்ணுக்கு குடியுரிமை மறுப்பு ... பிரான்சின் கலாசாரத்தை அவமதித்ததாக ..\nShyamsundar - Oneindia Tamil பாரிஸ்: தூதரக அதிகாரியுடன் கைகுலுக்காத காரணத்தால் அல்ஜீரியா நாட்டை சேர்ந்த பெண் ஒருவருக்கு பிரான்ஸ் குடியுரிமை மறுக்கப்பட்டுள்ளது.\nஅந்த பெண் முஸ்லீம் என்பதால் கைகுலுக்கவில்லை என்று கூறப்படுகிறது. அந்த பெண் தன் கணவனுடன் சேர்ந்து வாழ ஆசைப்பட்டு குடியுரிமை கேட்டு விண்ணப்பித்துள்ளார். ஆனால் கடந்த இரண்டு வருடமாக அந்த பெண்ணிற்கு குடியுரிமை வழங்காமல் பிரான்ஸ் தூதரகம் இழுத்தடித்து வருகிறது. அந்த பெண் இதுகுறித்து வழக்கும் தொடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் அந்த பெண்ணிற்கும், பிரான்ஸை சேர்ந்த நபர் ஒருவருக்கும் கடந்த 2010ம் ஆண்டு திருமணம் நடந்து இருக்கிறது. இதையடுத்து அந்த பெண், பிரான்ஸ் நாட்டிற்கு, தன் கணவருடன் குடியேற நினைத்துள்ளார். இதற்காக பிரெஞ்ச் மொழி கற்றுக்கொள்ளுதல், அந்த நாட்டின் சட்டங்களை படித்தல் என்று தீவிரமாக இயங்கி இருக்கிறார்.\nஇந்த நிலையில் கடந்த 2016 ஆண்டும் அவர் விண்ணப்பித்த பிரான்ஸ் குடியுரிமை விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.\nகேள்வி கேட்கும் அதிகாரியை பார்த்தவுடன் அந்த பெண் கைகுலுக்கவில்லை என்று விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதனால் இரண்டு வருடமாக அந்த பெண் குடியுரிமை கிடைக்காமல் கஷ்டப்பட்டு வருகிறார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநடிகர் சேகர் வீட்டிற்கு சரமாரியாக கல்லெறிந்து ஊடகவியலாளர்கள் போராட்டம்\nGajalakshmi -Oneindia Tamil சென்னை : பத்திரிக்கையாளர்கள் குறித்து தவறான கருத்துகளை பகிர்ந்த எஸ்.வி.சேகரின் வீட்டை முற்றுகையிட்டு பலர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மந்தைவெளியில் உள்ள எஸ்.வி.சேகரின் வீட்டை பத்திரிக்கையாளர்கள் முற்றுகையிட்ட போது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பல்கலைக்கழகங்களை விட மீடியாக்களில் தான் பாலியல் சம்பவங்கள் அதிகம் அரங்கேறுவதாக திருமலை என்பவர் பதிவிட்ட கருத்தை பாஜகவைச் சேர்ந்த எஸ்.வி.சேகர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். பெண் ���ெய்தியாளர்கள் பற்றி அவதூறான வகையில் மிகவும் கீழ்த்தரமான கருத்து பதிவிடப்பட்டிருந்ததால் எஸ்.வி.சேகருக்கு எதிரான போராட்டங்களில் செய்தியாளர்கள் ஈடுபட்டனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎஸ் வி சேகர் பெண் ஊடகவியலாளர்களிடம் மன்னிப்பு கோரினார்\ntamilthehindu :பெண் பத்திரிகையாளர்கள் குறித்த பதிவை தான் தவறுதலாக முகநூலில் பகிர்ந்துவிட்டதாக பாஜகவின் தமிழக பிரச்சார செயலர் எஸ்.வி.சேகர் மன்னிப்பு கோரினார்.\nஎஸ்.வி.சேகர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் திருமலை என்பவரின் பதிவை வியாழக்கிழமை பகிர்ந்தார். அப்பதிவில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து இழிவான கருத்துகள் இடம்பெற்றுள்ளதாக பெண் பத்திரிகையாளர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்தனர். இதையடுத்து, அப்பதிவை எஸ்.வி.சேகர் தன்னுடைய முகநூல் பக்கத்திலிருந்து அகற்றினார். இந்நிலையில், எஸ்.வி.சேகர் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “கடந்த வியாழக்கிழமை முகநூலில் திருமலை என்பவரின் கருத்தைப் படிக்காமல், தவறுதலாக என் பக்கத்தில் பகிர்ந்துவிட்டேன். சற்று நேரத்தில் அதில் உள்ள வாசகங்கள் தரக்குறைவாக இருப்பதாக என் நண்பன் சொன்னதையடுத்து உடனடியாக அப்பதிவு நீக்கப்பட்டு விட்டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஒரு திராவிட சக்கரத்தாள்வாரின் கதை\nKarthikeyan Fastura : இதை ஒரு திராவிட நிறுவனம்\nஎன்று சொன்னால் மிகையில்லை. ஏனென்றால் ஐந்து தென்மாநில மக்களும் இந்த நிறுவனத்தின் இமாலய வெற்றியில் பங்குபெற்றிருக்கிறார்கள். அதில் மிக அதிக பங்கு தமிழ்நாட்டை சேரும்.\nஇந்தக்கதை 1946ல் சென்னை திருவெற்றியூரில் இருந்து ஒரு பொம்மை தயாரிக்கும் நிறுவனமாக ஆரம்பிக்கிறது. பாசமலர் படம் ஞாபகம் வருகிறதா.. அந்தப்படத்திற்கு இந்தக் கதை ஒரு Inspiration ஆக இருந்திருக்க கூடும்.\nK.M.மாமன் மாப்பிள்ளை ( ஆங்கிலத்தில் மேமன் மாப்பிள்ளை என்று விளிப்பார்கள். மலையாளத்தில் மாமன் மாப்பிள்ளை தான் அது. என்ன ஒரு பெயர்\nஅப்பா புகழ் பெற்ற பத்திரிகையாளர் \"கண்டதில் செரியன் மாமன் மாப்பிள்ளை\". மலையாள மனோரமா இதழின் ஆசிரியர்.அது அவரது தாய்மாமா கண்டதில் வர்கீஸ் மாப்பிள்ளை உருவாக்கிய பத்திரிகை. தாய்மாமனின் பெயரை தன்பெயரில் தாங்கி இருக்கிறார் என்றால் அந்த பந்தத்தில் பாசமலர் ஒளிந்திருக்கிறது பாருங்கள்.\nஓகே நாம் K.M.மாமன் மாப்பிள்ளை கதைக்கு வருவோம். இவர் அந்த பெரும் குடும்பத்தின் கடைக்குட்டி. இவருக்கு மூத்தவர்கள் பத்திரிகை உலகில் கவனம் செலுத்த நம்ம ஹீரோ சென்னை திருவெற்றியூரில் Madras Rubber Factory என்ற பெயரில் பொம்மை தயாரிக்கும் நிறுவனத்தை ஆரம்பித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ராவை தகுதி நீக்கம் செய்ய கோரி எதிர்கட்சிகள் மனு ...\nமாலைமலர் :நீதிபதி லோயா மரணம் தொடர்பாக சுதந்திரமான விசாரணை குழு அமைக்க மறுத்துவிட்ட சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை தகுதி நீக்கம் செய்யக்கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மனு அளித்தனர். புதுடெல்லி: மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதியான பிரிஜ்கோபால் ஹரிகிருஷ்ணன் லோயா (48), கடந்த 2014 டிசம்பர் 1-ம் தேதி நாக்பூரில் சக நீதிபதியின் குடும்ப திருமண விழாவுக்கு சென்றபோது மாரடைப்பால் உயிரிழந்தார்.\nஇவர் குஜராத்தின் சொராபுதீன் என்கவுன்டர் வழக்கை விசாரித்து வந்தார். இந்த வழக்கில் தற்போதைய பாஜக தேசிய தலைவர் அமித்ஷா குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். லோயா மரணத்துக்குப் பிறகு பொறுப்பேற்ற நீதிபதி, வழக்கில் இருந்து அமித் ஷாவை விடுவித்து உத்தரவிட்டார். எனவே, “நீதிபதி லோயா மரணம் இயற்கையானது அல்ல” என்று குற்றம்சாட்டி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நீதிபதி லோயா மரணத்தில் மர்மம் நீடிப்பதாகவும், இதுகுறித்து சுதந்திரமான சிறப்பு குழுவினரின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் காங்கிரஸ் பிரமுகர் தெசீன் பூனவாலா, பத்திரிகையாளர் பி.ஆர்.லோன் உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்தனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி 23-ந்தேதி போராட்டம்: மு.க.ஸ்டாலின் அழைப்பு\nதினத்தந்தி :காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி 23-ந்தேதி நடைபெறும்\nமனிதச்சங்கிலி போராட்டத்தில் தமிழகத்தின் ஒற்றுமையை உணர்த்துவோம் என்று தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினருக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.\nசென்னை, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி 23-ந்தேதி நடைபெறும் மனிதச்சங்கிலி போராட்டத்தில் தமிழகத்தின் ஒற்றுமையை உணர்த்துவோம் என்று தி.மு.க. மற்று���் கூட்டணி கட்சியினருக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nகாவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்குமாறு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என தி.மு.க.வும், கூட்டணி கட்சி தலைவர்களும் வலியுறுத்திய பிறகே, சற்று விழித்தெழுந்து அனைத்து கட்சி கூட்டத்தை மாநில ஆட்சியாளர்கள் நடத்தினார்கள். அதன் தீர்மானங்களை மத்திய ஆட்சியாளர்கள் மதிக்காத நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் என்றமுறையில், சட்டமன்ற சிறப்புக்கூட்டத்தை கூட்ட வலியுறுத்தினேன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலண்டனில் இந்திய தேசியக்கொடி கிழிக்கப்பட்டதால் பரபரப்பு\nதினத்தந்தி :பிரதமர் மோடிக்கு எதிரான ஆர்பாட்டத்தின் போது லண்டனில் இந்திய தேசியக்கொடி கிழிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. லண்டன், இங்கிலாந்து தலைநகர் லண்டனில் காமன்வெல்த் மாநாடு நடந்து வருகிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி லண்டன் சென்றுள்ளார். நேற்று முன்தினம் இங்கிலாந்து பிரதமர் தெரசா மேயை அவர் சந்தித்து பேசினார். இதற்காக டவுனிங் தெருவுக்கு மோடி சென்ற போது, அவர் செல்லும் வழியில் திரண்ட இங்கிலாந்து வாழ் இந்தியர்கள் மோடிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nகாஷ்மீர், உத்தரபிரதேச கற்பழிப்பு சம்பவங்கள் மற்றும் இந்தியாவில் சமீபத்தில் நடந்த வன்முறைகளை கண்டித்து இந்த போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர்.\nஇதில் இங்கிலாந்து நாடாளுமன்ற சதுக்கத்தில் குவிந்திருந்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் உள்ளிட்ட சுமார் 500 இந்தியர்கள், மோடிக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திக்கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் பல்வேறு இந்திய பெண்கள் அமைப்பினரும் பங்கேற்றனர்.\nஅப்போது காமன்வெல்த் மாநாட்டையொட்டி அங்கு ஏற்றப்பட்டு இருந்த இந்திய தேசியக்கொடியை, கொடிக்கம்பத்தில் இருந்து இறக்கிய சிலர் பின்னர் அதை கிழித்தனர். இதனால் அங்கு மோதலும், வன்முறையும் ஏற்பட்டது. இந்த சம்பவங்களை படம் பிடித்துக்கொண்டு இருந்த இந்திய தொலைக்காட்சி நிருபரை போராட்டக்காரர்கள் பிடித்து தாக்கினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அவரை ஸ்காட்லாந்து யார்டு போலீசார் மீட்டனர். பின்னர் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிருமண ஊர்வலத்தை வேடிக்கை பார்க்க சென்ற 6 வயது சிறுமி பலாத்காரம் உத்தர பிரதேசத்தில் மீண்டும் ...\nலக்னோ: உத்தர பிரதேசத்தில் திருமண ஊர்வலத்தை வேடிக்கை பார்க்க சென்ற 6 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள செம்ஹ பஜ்ஹா கிராமத்தில் இருக்கும் சித்தார்த்நகர் பகுதியை சேர்ந்த சிறுமி புதன்கிழமை இரவு திருமண ஊர்வலத்தை பார்க்க வெளியே சென்றுள்ளார்.\nஊர்வலம் அவர்களின் வீட்டை கடந்து சென்றும் சிறுமி வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. உடனே சிறுமியின் தந்தை போலீசில் புகார் அளித்தார். அப்பகுதியை சேர்ந்த ஜிதேந்திர யாதவ்(28) என்பவர் சிறுமியை தோட்டத்திற்கு தூக்கிச் சென்று பலாத்காரம் செய்துள்ளார். சிறுமி மயங்கிய நிலையில் ரத்தப் போக்குடன் தோட்டத்தில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். உத்தர பிரதேசத்தில் பெற்ற மகளையே தந்தை தனது நண்பர்களுடன் சேர்ந்து பலாத்காரம் செய்த பரபரப்பு அடங்கும் முன்பு இந்த சம்பவம் நடந்துள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகாஷ்மீர் . மாதத்திற்கு 700 மக்கள்... பாதிக்கப்படும் குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள் குருடர்களாக்கப்பட்டு, ஊனமான சமுதாயமாக\nடக்ளஸ் முத்துக்குமார் : இந்திய ராணுவத்தால் குருடர்களாக்கப்படும் காஷ்மீர்\nசிறுவர்கள், பெண்கள், இளைஞர்கள் - காவிகளின் திரைமறைவு இனஅழிப்பு..\nகாஷ்மீரில் கடந்த 2010ம் ஆண்டு முதல் பெல்லட் வகை குண்டுகள் இந்திய ராணுவம் மற்றும் காவல்துறையினரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. காவல்துறை அதிகாரிகள் இது அபாயகரமான வகையை சேர்ந்த ஆயுதம் இல்லை என்கின்றார்கள் .\nஆனால் சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களோ இது அபாயகரமான ஆயுதம் இதனால் ஒருவருக்கு நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தும்.\nஓரே குண்டில் 100 க்கும் மேற்பட்ட சிறு சிறு துகள்கள் வெளியே சீறி பாய்ந்து எதிர் இருபவர்களை கடுமையாக பதம் பார்க்கும் என்கிறார்கள் .\nஒவ்வொரு துகளும் சர்வ சாதாரணமாக உடலை கிழ���த்துக்கொண்டு உள்ளே செல்லும். கண் பகுதியில் தாக்கினால் திசுக்கள் கிழிந்து முழு பார்வை பறிபோகும் அளவிற்கு தாக்கம் இருக்கும். பெரும்பாலும் கண் பார்வை இழக்க நேரிடும் என்கிறார்கள்.\nகலவரங்களை கட்டுப்படுத்துகிறோம் என்ற பெயரில் இந்திய ராணுவம் பெல்லட் குண்டுகள் அடங்கிய துப்பாக்கிகளை பயன்படுத்துகின்றனர்\nஇதில் பொது மக்கள் பலரும் பாதிக்கப்படுகிறார்கள். பெல்லட் துப்பாக்கிகளால் பாதிக்கப்பட்டவர்களில் 18 சதவீதம் பேர் 15 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதுவரை காஷ்மீரின் 10 மாவட்டங்களிலிருந்து பெல்லட் துப்பாக்கி தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதல் மாதத்திற்கு 700 மக்கள் என்ற சராசரி எண்ணிக்கையில் பாதிக்கப்படுகிறார்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமக்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என பார்க்கவே பணத்தட்டுப்பாட்டை ஏற்படுத்தினோம்..’ எஸ்பிஐ தலைவர் அயோக்கிய கார்பரேட் அடிமை.\nChinniah Kasi : ‘விவசாயிகள் எப்படி தூக்குமாட்டி சாகிறார்கள்\n அயோக்கிய கார்பரேட் அடிமைகள். மக்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என பார்க்கவே பணத்தட்டுப்பாட்டை ஏற்படுத்தினோம்..\nநாடு முழுவதும், கடந்த சில வாரங்களாக, ஏடிஎம் மையங்களில் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டு, மக்கள் தங்களின் அன்றாடச் செலவுக்குக் கூட காசில்லாமல் திண்டாடி வந்தனர்.பணமதிப்பு நீக்க நடவடிக்கை காலத்தைப் போல, ஏடிஎம் மையங் களில் குறிப்பிட்ட தொகையை மட்டுமே எடுக்க வேண்டும் என்று பல வங்கிகள் கட்டுப்பாடுகள் விதிக்கும் நிலைமை ஏற்பட்டது.இதனைச் செவ்வாய்க்கிழமை காலை, மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லியும் ஒப்புக்கொண்டார். விரைவில் இந்நிலை மாறும் என்றார். ஆனால், பணத்தட்டுப்பாட்டுக்கான காரணங்களை அவர் தெளிவாக்க வில்லை. மறுபுறத்தில், பணத்தட்டுப்பாடு குறித்துப் பேட்டி ஒன்றை அளித்த, பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) தலைவர் ரஜினிஷ் குமார், “பணத்தட்டுப்பாடு இருப்பதாக பெரிய அளவில் பேசப்படுகிறது; ஆனால் அப்படி ஏதுமில்லை” என்றுகுற்றச்சாட்டுக்களை மறுத்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபாஜக எம்பிகளுக்கு தலைமை கடிதம் ::அமித் ஷா மீதான கொலை வழக்கு - ராகுல் காந்தி மீது SMS சேறு வாரி வீசுங்கள்\nShankar A : ராகுல் காந்திய��� எப்படி திட்ட வேண்டும். என்ன எஸ்எம்எஸ்\nஅனுப்ப வேண்டும். பத்திரிக்கைகளுக்கு என்ன பேட்டியளிக்க வேண்டும் என்று பிஜேபி எம்பிக்களுக்கு கட்சித் தலைமை கடிதம். இந்த பொழப்புக்கு...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 19 ஏப்ரல், 2018\nநீதிபதி லோயா கொலை வழக்கு தீர்ப்புக்கு முன்பாகவே பாஜக அமைச்சர் கைக்கு எப்படி வந்தது \nShankar A :இன்று நீதிபதி லோயாவின் மரணம் குறித்து பிரத்யேக விசாரணை அமைக்க வேண்டும் என்று கோரிய பொது நல வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம், பொது நல வழக்குகள், அரசியல் லாபத்துக்காக பயன்படுத்தப்படுகின்றன. இதை கடுமையாக கண்டிக்கிறோம். இது தடுக்கப்பட வேண்டும் என்று கூறினர். மேலும் சில கடுமையான வார்த்தை பிரயோகங்கள் உள்ளன.\nசமீப காலங்களில் உச்சநீதிமன்றம் விசாரித்து, விரிவான தீர்ப்பு வழங்கிய சில பொது நல வழக்குகள்\n1) கோகினூர் வைரத்தை திரும்பப் பெற உத்தரவிட வேண்டும்.\n2) திரைப்படங்கள் திரையிடுவதற்கு முன் தேசிய கீதம் இசைக்க வேண்டும்.\n3) சான்டா பான்டா ஜோக்குகளை தடை செய்ய வேண்டும்.\n4) நீலப்படங்கள் பார்ப்பதை தடை செய்ய வேண்டும்.\n5) யோகாசனம் செய்வதை கட்டாயமாக்க வேண்டும்.\nஇந்த அனைத்து வழக்குகளையும் விசாரித்த அமர்வில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உள்ளார் என்பதையும் கூறிக் கொண்டு…..\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதெலுங்கு நடிகைகள் சாட்டை .. பாலியல் குற்றச்சாட்டுக்களால் நடிகர்கள் தயாரிப்பாளர்கள் திணறல்\nமின்னம்பலம்: மூத்த நடிகைகள் ஜெயப்பிரதா, ஜெயசுதா ஆகியோர் ஸ்ரீரெட்டிக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் நடிகை ஜீவிதா.\nதெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் பாலியல் தொந்தரவு கொடுப்பதாகக் குற்றம் சாட்டியிருந்தார் நடிகை ஸ்ரீரெட்டி. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு நடிகர் பவன் கல்யாண், \"பாலியல் புகார் பிரச்சினையை பொதுவெளியில் சொல்வதை விட்டுவிட்டு, நீதிமன்றத்தை நாடலாம் \" என்று கருத்து தெரிவித்திருந்தார்.\nஅதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஸ்ரீரெட்டி, \"அவரை அண்ணனாக நினைத்தேன். அதற்காக என்னை நானே செருப்பால் அடித்துக்கொள்கிறேன்\" என்று செருப்பால் அடித்துக்கொண்டார். இது பவன் கல்யாண் ரசிகர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து சமூக வலைதளங்களில் ஸ்ரீரெட்டிக்கு எதிராக அவர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசுவிஸ் பேருந்து விபத்து 12 இலங்கையர் உட்பட 15 பேர் காயம்\ntamilnew:சுவிட்சர்லாந்தில் சூரிச்சுக்கு அருகே உள்ள அதிவேக நெடுஞ்சாலையில்\nஇடம்பெற்ற வாகன விபத்தில் 12 இலங்கையர்கள் உட்பட 15 பேர் காயம் அடைந்ததாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இலங்கை உல்லாசப் பயணிகளை ஏற்றிச் சென்ற சொகுசு பேருந்து அதிவேக நெடுஞ்சாலையில் வெளியேறும் மையத்தில் இரண்டு ட்ரக்குடன் மோதியதால் இவ்விபத்து நேர்ந்ததாக சுவிஸ் பொலிஸார் தெரிவிக்கின்றனர். விபத்து நேர்ந்த வேளை பேருந்தில் 40 உல்லாசப் பயணிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதேவேளை பேருந்தில் இருந்த பெண் வழிகாட்டி பலத்த காயத்திற்கு உட்பட்டதாகக் கூறப்படுகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநிர்மலா விவகாரம் எடப்பாடி அரசுக்கு தொடர் கண்ணி வெடியா\nமின்னம்பலம்: “நிர்மலா தேவியின் ஆடியோ வைரலாகப் பரவியது என் வழியாகத்தான்.\nஇப்போது நிர்மலா தேவி அனுப்பியதாக சொல்லப்படும் மெசேஜ்கள் எல்லாமே என் வழியாகத்தான் அனுப்பப்பட்டிருக்கிறது” என்பது அந்த மெசேஜ்.\n“இதுல உனக்கு ஒரு பெருமையா’” என்று கிண்டலடித்தது ஃபேஸ்புக் கமெண்ட்.\nதொடர்ந்து, அடுத்த மெசேஜ் வந்தது. “நிர்மலா தேவியைக் காவல் துறை கைது செய்தபோது, அவரிடமிருந்து ஒரு செல்போன் கைப்பற்றப்பட்டது. அது சாதாரண போன்தான். அதில் வாட்ஸ் அப் உள்ளிட்ட எந்த வசதிகளும் இல்லை. 27 போன் நெம்பர்கள் மட்டுமே அந்தப் போனில் பதிவு செய்யப்பட்டிருந்ததாம். இன்பாக்ஸில், கஸ்டமர் கேர் மெசேஜ்கள் மட்டுமே இருந்திருக்கின்றன. அவுட் கோயிங் மெசேஜ்களும் எதுவும் இல்லை. அந்தப் போனை அலசி ஆராய்ந்த பிறகுதான், திடீரென அந்தப் போனிலிருந்து இன்னொரு நெம்பருக்கு டயல் செய்து பார்த்திருக்கிறார்கள். அது நிர்மலா தேவி வழக்கமாகப் பயன்படுத்தும் எண் இல்லை. அதாவது மாணவிகளிடம் பேசிய செல்போன் நெம்பர் அது இல்லை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஒரு கிராம் தங்கம் 3 ஆயிரத்தை தாண்டியது\nநக்கீரன் :ஒரு கிராம் தங்கத்தின் விலை 3 ஆயிரத்தை தாண்டியது. இதன் மூலம் ஒரு பவுன் தங்கம் 24 ஆயிரத்து 24 ஆக உயர்ந்துள்ளது. நேற்று முன் தினம் பவுன் 23 ஆயிரத்து 824 ஆக இருந்தது. நேற்று பவுனுக்கு 112 ரூபாய் உயந்து 23 ஆயிரத்து 936 ஆனது. இன்று பவுனுக்கு மேலும் 88 ரூபாய் அதிகரித்தது. இதன் மூலம் ஒரு பவுன் 24 ஆயிரத்து 24 ஆக விலை உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் விலை அதிகரிப்பு மற்றும் தங்கம் மீதான அதிக முதலீடுதான் தங்கம் விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது. மேலும், அமெரிக்க டாலருகு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு சரிவும் தங்கம் விலை உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுக்கிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nChild Abuse ஜெயின் துறவியாக வைர வியாபாரியின் 12-வயது மகன்\nஇந்த சிறுவனுக்கு வாழ்க்கையை பற்றி என்ன தெரியும் ஏதோவொரு கார்னிவல் அல்லது பிறந்தநாள் விழா போன்று இதையும் எண்ணிக்கொண்டு இருக்கிறார், அதுவும் அல்லாது வீட்டில் அல்லது வழிபாட்டு தலங்களில் உள்ள மதவாதிகள் இது போன்ற சிறுவர்களை மூளை சலவை செய்து தங்கள் மத சாயங்களை அப்பாவி சிறுவர்களின் மனங்களில் விதைத்து விடுகின்றனர் . இது ஒரு Child Abuse தான் .\nமாலைமலர் :குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரியின் 12-வயது மகன் உலக வாழ்வை துறந்து ஜெயின் துறவியாக மாறிய சம்பவம் அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. #BhavyaShah அகமதாபாத்: குஜராத் மாநிலம் சூரத்தில் திபேஷ் ஷா வைர வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், திபேஷின் 12-வயது மகன் பவ்யா ஷா தனது உலக வாழ்விலிருந்து வெளியேறி துறவு மேற்கொண்டுள்ளார். இன்று நடைபெற்ற விழாவில் பவ்யாவிற்கு 450 ஜெயின் துறவிகள் முன்னிலையில் தீட்சை வழங்கப்பட்டது. இவ்விழாவில் 7 ஆயிரம் கலந்து கொண்டனர். இதுகுறித்து பேசிய பவ்யா ஷா, 'துறவியாக மாறுவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.\nஇது தான் சரியான பாதை என என் பெற்றோர் கூறியுள்ளனர். விரைவில் என் குடும்பத்தில் உள்ள அனைவரும் இந்த பாதையை பின்பற்றுவர்' என கூறினான்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஸ்டாலின் : இனியாவது லோக் ஆயுக்தா சட்டத்தை தமிழக அரசு கொண்டு வரவேண்டும்\nமாலைமலர் :தமிழகத்தில் இனியாவது லோக் ஆயுக்தா சட்டத்தை கொண்டு வரவேண்டும் என தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். சென்னை: தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்��ு நிருபர்களை சந்தித்தார். அப்போது, லோக் ஆயுக்தா தொடர்பாக உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்கு பிறப்பித்த உத்தரவு, நிர்மலா தேவி விவகாரம் மற்றும் எச்.ராஜா சர்ச்சை கருத்து குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து ஸ்டாலின் கூறியதாவது:-\nதாங்கள் செய்து வரும் ஊழல்கள் வெளியில் வந்துவிடும் என பயந்து லோக் ஆயுக்தா சட்டத்தை தமிழகத்தில் கொண்டு வராமல் உள்ளனர். சட்டமன்றத்தில் இதனை பலமுறை நான் எழுப்பியபோதெல்லாம் ஏதாவது ஒரு காரணத்தை சொன்னார்கள். ஆனால் அதை கொண்டு வருவோம் என்று சொல்லவில்லை. இப்போது உச்ச நீதிமன்றம் கண்டித்திருக்கிறது. இது வரவேற்கத்தக்கது. இப்போதாவது லோக் ஆயுக்தா சட்டத்தை கொண்டு வந்து, உச்சநீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவேண்டும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழக ஆளுநர் மாற்றப்படுகிறார் ..நிர்மலாதேவி விசாரணை .. சந்தானம் குழுவில் 2 பெண் உறுப்பினர்கள் நியமனம்\nதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மாற்றப்படுகிறார் . இரண்டு மாதங்களுக்குள் மாற்றப்படுவார் என நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே மத்திய புலனாய்வு அதிகாரிகள் இது பற்றி அறிந்தே இருந்தனர் என்று தெரிய வருகிறது .. இதனால் மோடி அரசின் மானம் அடியோடு கப்பல் ஏறிவிடும் என்பதால் இந்த முடிவை மேற்கொண்டு இருப்பதாக தெரிகிறது\nமாலைமலர் :மதுரை: பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தை விசாரணை செய்யும் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் குழுவில், விசாரணைக்கு உதவ 2 பெண் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் திருத்தும் பணிக்கு சென்ற போது அங்கு வந்த சில உயர் அதிகாரிகள் மாணவிகளை படுக்கைக்கு அழைத்து வந்தால் படிப்பில் சலுகையும், பணமும், இன்னும் சில உதவிகளும் செய்வதாக கூறியுள்ளனர். நிர்மலா இதுபற்றி அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி மாணவிகள் 4 பேரிடம் செல்போனில் பேசியுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபெண்களை மதியுங்கள் - வெங்கையா நாயுடு உருக்கம்\nமாலைமலர் :அரியானா மாநிலத்தின் குருசேத்ரா பல்கலைக்கழக விழாவில்\nபங்க்கேற்ற துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசுகையில், பெண்களை மதிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.\nபாரம்பரியத்தை பின்பற்றுங்கள், பெண்களை மதியுங்கள் - வெங்கையா நாயுடு அறிவுரை சண்டிகர்: அரியானா மாநிலத்தின் குருசேத்ரா நகரில் உள்ள குருசேத்ரா பல்கலைக்கழகத்தின் 30வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: இந்தியர்கள் தங்களது நாட்டை பாரத மாதா என அழைத்து வருகின்றனர். விகடனில் வெளிவந்த கவர்னரின் நிகழ்வில் புகைப்படத்தில் சிறுமியின் மீது கவர்னரின் கை இருக்கும் இடம் ..(சிறுமியின் முகம் அவரின் பிரைவசி கருதி மறைத்துள்ளேன்)\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநீதிபதி லோயா மரணம் / கொலை சிறப்பு விசாரணைக்கு உத்தரவிட உச்சநீதிமன்றம் மறுப்பு..\nBBC :நீதிபதி லோயா மரணம் குறித்து சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு\nஉத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.\nபாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுக்கு தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்படும் சொராபுதீன் என்கவுண்டர் வழக்கை விசாரித்த நீதிபதி லோயாவின் மரணம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் கோரி மும்பை வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு சார்பாக பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி கான்வில்கர் மற்றும் நீதிபதி சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.\nநீதிபதி லோயாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நான்கு நீதிமன்ற அலுவலர்களின் வாக்குமூலங்களை சந்தேகிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.\nநீதிபதி லோயாவின் மரணம் இயற்கையானது தான் என்று குறிப்பிட்டுள்ள நீதிபதிகள், இவ்வழக்கில் நீதிபதிகளையே சதிகாரர்கள் போல சித்தரிப்பது துரதிர்ஷ்டவசமானது என்று கண்டித்துள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகல்லூரி மாணவிகளை ஏற்கனவே வி வி ஐ பிக்களுக்கு .... மதுரை காமராஜ் பல்கலை கழக பேராசிரியர் விசாரணையில் ..\ntamiloneindia :சென்னை: கல்லூரி மாணவிகளை தவறாக வழி நடத்திய புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள நிர்மலா தேவி ஏற்கனவே பல மாணவிகளை விவிஐபிகளுக்கு விருந்தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு நாட்களாக காவல்துறையினர் நடத்திய ��ிசாரணையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக அதிகாரிகள் முதல் விவிஐபிக்கள் வரை பலரது பெயர்களை பேராசிரியை தெரிவித்திருப்பதாக கூறப்படுவதால், இந்த பிரச்னை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nவிருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி கணிதவியல் துறை உதவி பேராசிரியை நிர்மலாதேவி, இவர், அக்கல்லூரி மாணவிகள் சிலரிடம் பேசிய ஆடியோ, வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.\nஅதிக மதிப்பெண் மற்றும் பணம் பெற்று தருவதாகவும், அரசு வேலைக்கு உத்தரவாதம் தருவதாகவும் கூறி பல்கலைக்கழக விவிஐபிக்கள், உயரதிகாரிகளுக்காக, சில அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொள்ளுமாறு அவர் பேசிய மாணவிகள், பெற்றோர்களிடையே பரபரப்பையும் ஏற்படுத்தியது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n..தெலங்கானாவில் 700 ஆண்டுகள் பழைமையான ஆலமரம்\nminnamalam :தெலங்கானாவில் சுமார் 700 ஆண்டுகள் பழைமையான ஆலமரம் பட்டுப்போகும் தருவாயில் இருப்பதால், தற்போது அந்த மரத்துக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nதெலங்கானா மாநிலம் மெகபூபாநகர் மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆலமரம் ஒன்று சுமார் 700 ஆண்டுகளாக மழை, வெயில் மற்றும் புயல் எனத் தாங்கி கம்பீரமாக நிற்கிறது.\nஇவ்வளவு பழைமையான ஆலமரம் மூன்று ஏக்கர் பரப்பளவுக்குப் பரந்து விரிந்துள்ளது. தற்போது இந்த ஆலமரத்தில் உள்ள ஒரு கிளையில் பூச்சுத்தொற்று காணப்படுகிறது. இந்த பூச்சுத்தொற்று மற்ற கிளை பகுதிகளுக்குப் பரவினால் மரம் பட்டுப்போய்விடும் அபாயத்தில் இருந்தது.\nஇதனால் அப்பகுதி மக்கள் இதுகுறித்த தகவலை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர். அதன்பேரில் அம்மரத்தைப் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் அங்கு வருகைதந்தார். வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலமரத்தைப் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் மரத்துக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும் என வனத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபஞ்சாப் காலிஸ்தான் விடுதலை படை அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்\ndinamalar :பாடியாலா: காலிஸ்தான் விடுதலை படை அமைப்பின் தலைவன் மாரடைப்பு காரணமாக சிறையில் இறந்தார். பஞ்சாபில்காலிஸ்தான் விடுதலை படை அமைப்பை நிறுவியவர் ஹர்மீந்தர்சிங் மின்டோ.\nபல்வேறு போராட்ட செயல்களி��் ஈடுபட்ட இவர் கடந்த 2014-ம் ஆண்டு மலேஷியாவில் இருந்து இந்தியாவிற்கு வந்திறங்கியவரை டில்லி விமான நிலையத்தில் வைத்து கைது செய்த போலீசார் பஞ்சாபின் நாபாஹ் சிறையில் அடைத்தனர். தற்போது பஞ்சாப் பாடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இன்று காலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து சிறை டாக்டர்கள் பரிசோதனை செய்து. பின்னர் மேல்சிகிச்சைக்காக ரஜிந்திரா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும் சிகிச்சை பலனின்றி இறந்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபஞ்சாப் 15 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை\nA 15-year-old girl was brutally murdered after raping . Siva - Oneindia Tamil குருதாஸ்பூர்: பஞ்சாப் மாநிலத்தில் 15 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள மணிபூர் கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி செவ்வாய்க்கிழமை இரவு மாயமானார். தாயில்லாத அந்த சிறுமி வறுமையின் காரணமாக 8ம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டார். 15-year-old girl raped and killed in Punjab\nஇந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு சிறுமி மாயமானார். இதையடுத்து அவரை அவர் தந்தை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. புதன்கிழமை காலை பயன்படுத்தப்படாத பஞ்சாயத்து அலுவலகத்தில் சிறுமி பிணமாக கிடந்ததை சில சிறுவர்கள் பார்த்துவிட்டு அவரின் குடும்பத்தாரிடம் தெரிவித்தார்கள். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்ககாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தேடி வருகிறார்கள். பலாத்காரம் செய்யப்பட்ட பிறகு சிறுமியை அவரின் துப்பட்டாவை வைத்து கழுத்தை நெறித்துக் கொன்றுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎச்.ராஜா வீட்டை முற்றுகையிட்டு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் .. காரைக்குடியில்..\nதினத்தந்தி :தி.மு.க. தலைவர் கருணாநிதி, கனிமொழி குறித்து முகநூலில் அவதூறு பரப்பியதாக காரைக்குடியில் உள்ள எச்.ராஜா வீட்டை முற்றுகையிட்டு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காரைக்குடி, தி.மு.க. தலைவர் கருணாநிதி, கனிமொழி குறித்து முகநூலில் அவதூறு பரப்பியதாக பா.ஜனதா தேசிய செ���லாளர் எச்.ராஜாவை கண்டித்து தமிழகம் முழுவதும் நேற்று தி.மு.க.வினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில் காரைக்குடியில் உள்ள எச்.ராஜாவின் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்தநிலையில் தி.மு.க. சிவகங்கை மாவட்ட செயலாளர் பெரியகருப்பன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் தென்னவன் ஆகியோர் தலைமையில் தி.மு.க.வினர் காரைக்குடியில் ஊர்வலமாக சென்று எச்.ராஜா வீட்டை முற்றுகையிட்டனர். பின்னர் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். பின்னர் அங்கிருந்து மீண்டும் ஊர்வலமாக நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅமெரிக்காவின் சிஐஏ தலைவர் வட கொரியாவுக்கு ரகசிய பயணம்... வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னுடன் ரகசிய பேச்சுவார்த்தை..\nbbc :அமெரிக்காவின் மத்திய புலனாய்வு முகமையான சிஐஏ அமைப்பின்\nஇயக்குநர் மைக் பாம்பேயோ வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்த பியோங்யாங்கிற்கு பயணம் மேற்கொண்டதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் கிம் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான தயாரிப்புகள் குறித்த சந்திப்புகள் கடந்த ஏப்ரல் முதல் தேதி அளவில் நடைபெற்றதாக பெயர் சொல்ல விரும்பாத அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nவட கொரியாவோடு உயர் நிலை பேச்சுவார்த்தைகள் நடத்துவது பற்றி அதிபர் டிரம்ப் முன்னரே குறிப்பிட்டுள்ளார்.\nஎதிர்பார்க்காத இந்த ரகசிய கூட்டம் 2000ம் ஆண்டுக்கு பின்னர் அமெரிக்கா மற்றும் வட கொரியாவுக்கு இடையில் நடைபெறும் உயர் நிலை பேச்சுவார்த்தையாக அமையும்.\n\"உயர் மட்ட அதிகாரிகளுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்தினோம்\" என்று ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவை வரவேற்ற ஃபுளோரிடாவில் இருந்து டிரம்ப் அறிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 18 ஏப்ரல், 2018\nஜெயலலிதாவின் மகளுக்கு மறுக்கப்பட்ட நீதி அம்ருதா .மரபணு சோதனை தேவை இல்லை.. தமிழக அரசு அறிவிப்பு\nமின்னம்பலம்: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கும், அம்ருதாவுக்கும் மரபணு பரிசோதனை செய்யத் தேவையில்லை எனத் தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செ��்யப்பட்டுள்ளது.\nதான் ஜெயலலிதாவின் மகள் என்றும், தங்களுடைய குல வழக்கப்படி அவருக்கு இறுதிச் சடங்குகள் செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் எனவும் பெங்களூரூவைச் சேர்ந்த அம்ருதா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தனது மனுவில் ஜெயலலிதாவின் மகள் என நிரூபிக்க டி.என்.ஏ சோதனைக்குத் தான் தயாராக இருக்கிறேன் என்றும் தெரிவித்திருந்தார்.\nவிசாரணை நடந்துவரும் நிலையில் இதுகுறித்து பதில் மனு தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு நீதிபதி வைத்தியநாதன் உத்தரவிட்டிருந்தார். இந்த சூழ்நிலையில் இன்று தமிழக அரசின் சார்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், \"ஜெயலலிதாவின் மகள் அம்ருதா என்பதற்கு இது வரை எந்தவித ஆதாரங்களும் கிடைக்கவில்லை. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பரபரப்பை ஏற்படுத்தவே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனவே ஜெயலலிதாவின் உடலுக்கும், அம்ருதாவுக்கும் மரபணு பரிசோதனை செய்யத் தேவையில்லை\" என்று கூறப்பட்டுள்ளது. ,\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅறம் - சாவித்திரி கண்ணன்\nஅல்லாஹ்வின் ஆசை Allah's Wish\nஅமெரிக்காவில் 18 வயது இந்திய மாணவன் போலீசாரால் சுட...\nகலைஞரை சந்தித்த வங்க மாநில உரிமை போராளி கோர்கோ சட்...\nபாஜகவில் இருந்து முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சி...\nஎஸ் வி சேகர் கைது செய்யப்படும் வாய்ப்பு .... லெட...\nபோக்கிடம் இல்லாமல் 9 நாட்கள் கடலிலேயே 8 குழந்தைகள்...\nபேரா .நிர்மலாவின் கணவர் சங்கர பாண்டியன் நீதிமன்றத்...\n12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களு...\nதமிழிசை : எஸ் வி சேகர் மீது கட்சி நடவடிக்கை எடுக்கும்\nபேராசிரியர்கள் கருப்பசாமி, முருகன் தூண்டுதலில்தான்...\nஎஸ் வி சேகர் வீடு.. கைது செய்யப்பட்ட 30 ஊடகவியலாளர...\nராஜஸ்தான்.. திருமணத்திற்கு முதல் நாள் மனைவி ,தம்ப...\nநீதித்துறை . காவித்துறை .. தூதரகங்களிலும், அரசு நி...\nபெண்களுக்கு எதிரான குற்றம் - பாஜக முதலிடம்: புள்ளி...\nஏரிகளை தூர்வாரும் ஒய்வு பெற்ற ஆசிரியர் தியாகராஜன்...\nமிரட்டப்பட்ட நிர்மலாவின் வழக்கறிஞர்.. ‘நிர்மலா ...\nகுஜராத் நரோடா பாட்டியா படுகொலை வழக்கு : குற்றவாளி ...\nதோழர் மருதையன் :எஸ்.வி.சேகர் வீட்டின் மீது கல்லெறி...\nநிர்மலா தேவி : அழுகி நாறும் பல்கலைக் கழ��ங்கள் | பத...\nநீட் தேர்வின் தகுதி : பார்த்தசாரதிகளின் புதிய சதி \nபணமதிப்பிழப்பு .. வங்கி மோசடிகள் .. எல்லா பேய்களும...\nசிறுமி பாலியல் வன்முறைக்கு மரண தண்டனை .. சட்டதிருத...\nதூதரக அதிகாரிக்கு கைகுலுக்க மறுத்த முஸ்லிம் பெண்ணு...\nநடிகர் சேகர் வீட்டிற்கு சரமாரியாக கல்லெறிந்து ஊடகவ...\nஎஸ் வி சேகர் பெண் ஊடகவியலாளர்களிடம் மன்னிப்பு கோரி...\nஒரு திராவிட சக்கரத்தாள்வாரின் கதை\nஉச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ராவை தகுதி நீக்கம்...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி 23-ந்தே...\nலண்டனில் இந்திய தேசியக்கொடி கிழிக்கப்பட்டதால் பரபர...\nதிருமண ஊர்வலத்தை வேடிக்கை பார்க்க சென்ற 6 வயது சிற...\nகாஷ்மீர் . மாதத்திற்கு 700 மக்கள்... பாதிக்கப்படு...\nமக்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என பார்க்கவே பணத்தட...\nபாஜக எம்பிகளுக்கு தலைமை கடிதம் ::அமித் ஷா மீதான கொ...\nநீதிபதி லோயா கொலை வழக்கு தீர்ப்புக்கு முன்பாகவே ப...\nதெலுங்கு நடிகைகள் சாட்டை .. பாலியல் குற்றச்சாட்டுக...\nசுவிஸ் பேருந்து விபத்து 12 இலங்கையர் உட்பட 15 பேர்...\nநிர்மலா விவகாரம் எடப்பாடி அரசுக்கு தொடர் கண்ணி வெட...\nஒரு கிராம் தங்கம் 3 ஆயிரத்தை தாண்டியது\nChild Abuse ஜெயின் துறவியாக வைர வியாபாரியின் 12-வய...\nஸ்டாலின் : இனியாவது லோக் ஆயுக்தா சட்டத்தை தமிழக அர...\nதமிழக ஆளுநர் மாற்றப்படுகிறார் ..நிர்மலாதேவி விசார...\nபெண்களை மதியுங்கள் - வெங்கையா நாயுடு உருக்கம்\nநீதிபதி லோயா மரணம் / கொலை சிறப்பு விசாரணைக்கு உத்...\nகல்லூரி மாணவிகளை ஏற்கனவே வி வி ஐ பிக்களுக்கு .... ...\nபஞ்சாப் காலிஸ்தான் விடுதலை படை அமைப்பின் தலைவர் ச...\nபஞ்சாப் 15 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை\nஎச்.ராஜா வீட்டை முற்றுகையிட்டு தி.மு.க.வினர் ஆர்ப்...\nஅமெரிக்காவின் சிஐஏ தலைவர் வட கொரியாவுக்கு ரகசிய பய...\nஜெயலலிதாவின் மகளுக்கு மறுக்கப்பட்ட நீதி \nதிரையரங்குகளில் ரு.150-க்கு மேல் டிக்கெட் விற்பனை ...\nசவுதி அரேபியா 12 துறைகளில் வெளிநாட்டவர்கள் பணியாற்...\nதமிழக ஐபிஎஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம்.. RSS பின்ன...\nநடிகை ஜீவிதா : பெண்களை நான் சப்ளை செய்ததற்கு ஆதாரம...\nஐபிஎல் போட்டிகளுக்கு தண்ணீர் எடுக்க ஐகோர்ட் தடை\nஇந்தியாவில் பெருகிய கூட்டு பாலியல் பலாத்காரம் ... ...\nஆளுனரை சிக்கவைத்த எடப்பாடி பன்னீர் .. நிர்மலா ஆட...\nவேல்முருகன் :கனிமொழி இம்மண்ணில் பிற��்த தமிழச்சி\nமாணவிகளை தவறான செயலுக்கு அழைக்க தூண்டியவர்கள் யார்...\nசாக்குமூட்டையுடன் வீசப்பட்ட நர்ஸின் உடல்\nஎச்ச .ராஜா கனிமொழி பற்றி கேவலமான ட்வீட் .. திமுகவி...\nமோடியை விளாசிய ‘தி நியூயார்க் டைம்ஸ்’ நாளேடு : ‘ப...\nஏடிஎம்களில் மீண்டும் பணத்தட்டுப்பாடு, அவதியில் மக்...\nதிரு.யஷ்வந்த் சின்ஹா : ஊழல் ஒரு மோசமான உயரத்தை அடை...\nபேராசிரியை நிர்மலா தேவிக்கு ஏப்ரல் 28 வரை நீதிமன்ற...\nதமிழக ஆளுனர் .. ஏற்கனவே அரசல் புரசலாக தகவல்கள் வெள...\nஆளுநர் புரோஹித் : பேரா.நிர்மலா விவகாரத்தில் சிபிஐ ...\nகாவிரி: மனித சங்கிலி போராட்டம் அறிவிப்பு\nடெல்லியில் டென்மார்க் பெண் பலாத்காரம் 5 பேரின் மரண...\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் தீக்குளிக்க முயற...\nதொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தி மக்களை வேவு பார்க...\nBBC :ஹைதராபாத் மெக்கா மசூதி குண்டு வெடிப்பு குற்றவ...\nபேரா .நிர்மலா ... ம.கா. பல்கலை கழக துணைவேந்தர் ......\nபேராசிரியர் நிர்மலாவைக் காப்பாற்றுங்கள்.. உயிருக்க...\nசொட்டு நீர்கூட இல்லாத நிலை நோக்கி இந்தியா\nதமிழகத்தின் முதல்வர் வேட்பாளர் நிர்மலா சீதாராமன்\nஎஸ்.சி/எஸ்.டி சட்டம்: அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம்\nஉபி .. பாஜக எம்பி சாக்ஷி மகராஜ் சாமியார் நைட் கிளப...\nஎந்த மேலிடத்துக்காக இந்த ஈனசெயல் \nவீட்டின் பூட்டை உடைத்து பேராசிரியை நிர்மலா தேவியை ...\nபாரதிராஜா ரஜினிக்கு : இலங்கைப்போர், நியூட்ரினோ, மீ...\nஆசிபா வழக்கை விசாரிக்கும் வழக்கறிஞரின் உயிர் ஆபத்த...\nபேரா .நிர்மலா .. கல்விக்குள் காவியும் காமமும் கரன்...\nகுஜராத், கிரிக்கெட் மைதானத்தின் அருகில் 11 வயது.. ...\nதென் மாநிலங்களிடம் இருந்து வரி வருவாயை பறித்து வடம...\nஸ்ரீ ரெட்டி லீக்ஸ் : ஆந்திர சினிமா வி ஐ பிக்கள் ந...\nசிறுமி ஆசிபா .. விவகாரத்தை நீதிக்கு முன் கொண்டுவந்...\nதிராவிடம், பொதுவுடைமை, காந்தியத்தை உள்ளடக்கியவர் ...\nகுஜராத்திலும் தொடரும் சிறுமிகள் பாலியல் கொலைகள்\nஉபி போலீஸ் முறைப்பாடு கொடுக்க வந்தவரை காரின் முன்ப...\nவீரப்பன் கூட்டாளி சைமன் மரணம் .,, சிறையதிகாரிகள் ம...\nமாணவிகளை ஆளுநர் வி ஐ பிக்களுக்கு பாலியல்.... பெண் ...\nகாமன்வெல்த் 2018 - 26 தங்கம் உட்பட 66 பதக்கத்துடன்...\nசென்னை போலீஸ் உதவி கமிஷனர் அலுவலகத்தில் ரூ.5 லட்சம...\nசிறுமி ஆசிபா மரணத்தை கொண்டாடிய கேரளா ஆர் எஸ் எஸ் வ...\nகுஜராத் சூரத்தில் 9 வயது சிறுமி பாலி���ல் பலாத்காரம...\nஇலங்கை ராணுவம் 683 ஏக்கரை விடுவித்தது .. இடிந்த வ...\nதொழிலதிபர் ராஜநாராயணன் வீட்டில் 450 ஏக்கர் நிலத்தி...\nஅ.தி.மு.க நிர்வாகி இளங்கோவன் ரூ.70 கோடி முதலீடு.. ...\nஊட்டி திரைப்பட விழாவைச் சிதைத்த மாதவன் பிள்ளை\nநடிகர் மன்சூர் அலிகானின் வீட்டுக்கு சீல்\nசமூக நீதி கண்காணிப்புக் குழு: தலைவர் உறுப்பினர்கள்...\nதமிழக அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு\nசுதா சந்திரன் டெல்லி விமான நிலையத்தில் அவமதிப்பு\nஹாலிவூட் படப்பிடிப்பில் துப்பாக்கிச் சூடு.... நடிக...\nவங்கதேசத்தில் இஸ்லாம் இனி அதிகாரபூர்வ மதமாக இருக்க...\n'மீண்டும் உங்களை சந்திக்கிறேன்': 22 நாள் மருத்துவ ...\nஅதிமுகவின் இளங்கோவன் அதிகார மையமானது எப்படி \nஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை வழக்கு விசாரணைய...\nஅதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோ...\nநகைக்கடன் தள்ளுபடி.. விரைவில் அரசாணை வெளியிடப்படும...\nஆடு வெட்டும் கத்தியால் தலையை தனியாக எடுத்த கொடூரம்...\nபன்றியின் கிட்னி மனிதருக்கு வெற்றிகரமாக பொருத்தப்ப...\nSardar Udham ஜாலியன் வாலாபக்கின் உண்மை வரலாற்றைப...\nஒரே பிரசவத்தில் 3 ஆண், 3 பெண் குழந்தைகள் பெற்ற இலங...\nவைகோ மகனுக்கு எதிர்ப்பு- ம.தி.மு.க. மாநில நிர்வாகி...\nபாஜக கல்யாணராமனுக்கு “ஜாமின் கிடையாது” : மனுவை தள...\nஇலங்கையில் இருந்து 130 புத்த துறவிகள் வருகை..\nகடலில் உயிரிழந்த மீனவர் ..மத்திய வெளியுறவுத்துறைக்...\nஇயக்குனர் ஷங்கரின் மருமகன் உட்பட 5 பேர் மீது போக்ச...\nFaceBook பெயரை மாற்ற முடிவா : அதிரடி அறிவிப்பை வ...\nபிரியங்கா காந்தி உத்தர பிரதேசத்தில் கைது\nமதிமுகவின் தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ\nநாதஸ்வர கலைஞர்களின் வாழ்வாதாரம் கேளிவிக்குறி .. தம...\nவளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்த மாவட்ட வாரியாக பொ...\n10 ஆயிரம் கோடிகளை பதுக்கிய முன்னாள் அமைச்சர் விஜயப...\nசிங்கள மொழி, பண்பாடு, மரபணுக்கள் திராவிடத்தோடு பின...\nஅதிமுக கவுன்சிலர் லாரிக்கு அரசு நிலத்தில் பார்க்கி...\nசசிகலாவின் இரண்டாவது ஆட்டம் களையிழந்தது ஏன்\nதமிழ் தெரியாத Zomato பணியாளரின் இந்தி வெறி\nஇல்லம் தேடிக் கல்வி’ எப்படி செயல்படும்\nஷியா முஸ்லிம்கள் எங்கிருந்தாலும் தப்ப முடியாது: ஐ....\nதமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை நோர்வே தூதர் எரிக் ...\nஒரே நாளில் 30 குட்கா வியாபாரிகள் கைது... போலீஸ் அத...\nவிஜயபாஸ்கர் வீடுகளில் ரெயிடு.. வழக்கு .. வருமான...\nபாஜக பிரமுகர் கல்யாணராமன் இரவில் கைது . முதல்வர் ...\nவங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு விடுத்த எ...\nநான் ‘கல்யாணம்’ பண்ணிட்டேன் அப்பா…\nபங்களாதேஷ் இந்துக்கள் மீதான தாக்குதல் விபரங்களை\nகோவேக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பின் ஒப்...\nமரச்செக்கு எண்ணெய் உணவுக்கு உகந்தது அல்ல\nபன்னீர்-எடப்பாடி: சமரசம் பேசும் சசிகலா\n'மெட்டி ஒலி' புகழ் உமா திடீர் உயிரிழப்பு ம்: \"அம்ம...\nகேரளாவை புரட்டிப்போட்ட கனமழை- உயிரிழப்பு எண்ணிக்கை...\nகேரளாவில் கடும் மழை வெள்ளம், நிலச்சரிவு: 5 மாவட்டங...\nஉலகிற்கு மாலத்தீவு கூறும் செய்தி : நாளை நம்மை காப்...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2014/06/23/", "date_download": "2021-10-25T09:38:27Z", "digest": "sha1:OZ2GGMPNFCK676ZHP3O3KC44MJDUUL6X", "length": 26567, "nlines": 160, "source_domain": "senthilvayal.com", "title": "23 | ஜூன் | 2014 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nகச்சத்தீவு: நிலவியல் ரீதியாக இந்திய நிலப்பரப்பே\nசமீப காலங்களில், நாடுகளுக்கு உள்ளேயும், நாடுகளுக்கு இடையேயும், வளர்ந்து வரும் எல்லைப் பங்கீடுகள், மிகப்பெரிய பிரச்னைகளாக உருவெடுத்து வருகின்றன. இந்தியா – இலங்கை இடையே, வங்காள விரிகுடாவில் அமைந்துள்ள கச்சத்தீவும், இரு நாடுகளுக்கும் இடையே, மிகப்பெரிய பிரச்னையாக வளர்ந்து வருகிறது.\nPosted in: படித்த செய்திகள்\nஜூன் 23 – கூர்மஜெயந்தி\nதமிழகத்தில் தசாவதார கோவில்கள் குறைவு. ஸ்ரீரங்கம் மற்றும் திருநெல்வேலி அருகிலுள்ள அகரம் போன்ற இடங்களில் மட்டுமே இத்தகைய கோவில்கள் உள்ளன.\nதிருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி செல்லும் ரோட்டிலுள்ள ஊர், வல்லநாடு; இங்கிருந்து, 2 கி.மீ., தூரம் சென்றால், அகரம் என்ற கிராமம் வரும். இவ்வூரிலுள்ள தசாவதாரப் பெருமாள் கோவில், சிறப்பு மிக்கது.\nஒரு காலத்தில், ராமாயணமும், மகாபாரதமும் மட்டுமே நாடகங்களாக நடிக்கப்பட்டன. ராமன், கிருஷ்ணன் பற்றி தெரிந்த அளவு, திருமாலின் மற்ற அவதாரங்களின் சிறப்பு குறித்து மக்கள் அறிந்திருக்கவில்லை. இது, அகரம் கிராமத்தில் வசித்த, மித்ரசகா என்ற இளைஞரின் மனதில், தாக்கத்தை ஏற்படுத்தியது. அதனால், அவர் தசாவதார நாடகக்குழு ஒன்றைத் துவங்கி, அனைத்து அவதார வரலாற்றையும் நாடகங்களாக வெளிப்படுத்தினார். இந்த தகவல், தமிழகமெங்கும் பரவவே, பல ஊர்களிலும் அவரை அழைத்து, நாடகம் நடத்தினர்.\nகாஷ்மீர் மன்னன் குங்குமாங்கதன் சிறந்த விஷ்ணு பக்தன். அவனுக்கு இந்த தகவல் கிடைக்கவே, தன் தேசத்திற்கு மித்ரசகாவை வரவழைத்தான். இங்கிருந்து குதிரை வண்டிகளில் பல மாதங்களாக பயணம் செய்து, காஷ்மீரை அடைந்தார் மித்ரசகா.\nஅவரது நடிப்பு மக்களை மட்டுமல்ல, குங்குமாங்கதனின் மகள் சந்திரமாலினியையும் கவர்ந்தது. அதனால், அவள் மித்ரசகா மேல் காதல் வயப்பட்டாள். மன்னன் முதலில் மறுத்தாலும், மகளின் பிடிவாதத்தால் மித்ரசகாவுக்கே பெண்ணைக் கட்டிக் கொடுத்தான். மணமக்கள் அகரம் கிராமத்துக்கே திரும்பினர். மாலினி, பாடும் திறன் கொண்டவள் என்பதால், கணவரின் நாடகங்களில் அவளே பாடி வந்தாள்.\nமுதுமையடைந்த மித்ரசகா ஒரு நாள் இறந்து போனார். சோகம் தாளாத மாலினி, தங்கள் கிராமத்தில் ஓடும் தாமிரபரணி வெள்ளத்தில் குதித்தாள். அப்போது, ஒரு அந்தணர் அவளைத் தூக்கி, ‘அஞ்சேல்’ என்று கூறி, ‘ஓம் வாசுதேவாய நமஹ’ என்ற மந்திரத்தை அவளுக்கு உபதேசித்து, இம்மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே மீதி காலத்தை கழிக்க வேண்டினார். அவளும் அவ்வாறு சொல்லி வரவே, அவளின் பக்தியால் மகிழ்ந்த திருமால், அவளுக்கு தசாவதார காட்சி அளித்தார்.\nதிருமால் காட்சி தந்த இடத்தில் உருவான கோவிலே, அகரம் தசாவதாரக் கோவில். பெருமாளை இங்கு தசாவதார பெருமாள் என்கின்றனர். பத்து அவதார மூர்த்திகளையும், இங்கு தரிசிக்கலாம்.\nமாசி வளர்பிறை துவாதசியன்று, ‘தசாவதார ஜெயந்தி’ நடைபெறும். இதுதவிர, தனித்தனியாகவும் ஜெயந்தி நடத்தப்படும். கூர்ம ஜெயந்தி, ஆனி மாத தேய்பிறை துவாதசியன்று நடக்கிறது. சனி திசை, ஏழரை, அஷ்டம மற்றும் கண்டகச்சனி நடந்தால், கூர்ம ஜெயந்தியன்று, தாமிரபரணியில் உள்ள தசாவதார தீர்த்த நீராடு துறையில் நீராடி, அகரம் பெருமாளை வணங்கி வரலாம். போன்: 98421 14287.\nசொந்த வீடு என்பது உங்கள் கனவா\nPosted in: உபயோகமான தகவல்கள்\nபயன்படுத்தப்படும் மின்சார ப்ளக்குகள் மற்றும் சாக்கெட்டுகள் பாதுகாப்பனதா\nPosted in: உபயோகமான தகவல்கள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஃப்ரைடு ரைஸ் அதிகம் சாப்பிடுவதால் என்ன ஆகும் தெரியுமா\nஉங்கள் ஸ்மா���்ட்போனில் வைரஸ் இருக்கிறதா\nஉங்கள் சருமம் வறட்சியாக உள்ளதா மினுமினுப்பாக மாற இதை செய்து பாருங்கள்..\nதனிமை முதல் காய்கறி பற்றாக்குறை வரை. உடல் நலத்தை பாதிக்கும் 5 பழக்கங்கள்\nஇனிய சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்\nதலைமுடி பிரச்சனைகளுக்கு அற்புத தீர்வு தரும் சில குறிப்புகள் \nநாம் ஏன் கனவு காண்கிறோம் நாம் கனவு காணும்போது என்ன நடக்கும்\nதுன்பங்கள் போக்கும் துளசி மாலை அவை அளிக்கும் அதிசய பலன்கள் \nநம் சாப்பாட்டு வரிசையின் ரகசியம் என்ன …. தமிழர்களின் உணவில் அறிவியல்….. முழு விளக்கம் இதோ….\nஅதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பதால் வரும் ஆபத்து\nநவராத்திரி பத்து நாட்களும் பத்து வகையான பிரசாதங்கள் படைப்பது ஏன்…\nகுணப்படுத்தவே முடியாது… சாப்பிடவே கூடாது… நீரிழிவு நோயும்… கட்டுக்கதைகளும்\nதம்பதியினர் உடலுறவில் ஈடுபடுவதை நிறுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன தெரியுமா\nபாதாம் கொட்டைகளை ஊறவைத்து, தோல் நீக்கி சாப்பிடவேண்டுமா\nஉயில் எழுதினால் மட்டும் பத்தாது; குடும்ப அமைதிக்கு இந்த 4 விஷயங்களையும் கவனிக்க வேண்டும்\nஓபிஎஸ்ஸை வைத்து சசிகலா போடும் மறைமுக திட்டம்.. அடுத்த 10 நாட்கள்.. அதிமுகவில் என்ன நடக்கும்\nஅதிமுக அவைத்தலைவர் பதவியில் டிவிஸ்ட்.. அரசியல்-தேர்தல் என பல கோணத்தில் ஆராயும் இ.பி.எஸ்..\nஎன் கிட்னி என்ன கண்டிஷனில் இருக்குன்னு தெரியலே ”இப்படி ஃபீல் பண்றவங்கள கூல் பண்ண சில டிப்ஸ்\nதிமுக முக்கிய அமைச்சர்களின் சீக்ரெட்.. டெல்லியில் கைமாறிய ஃபைல்கள்.. எடப்பாடியாரின் டெல்லி விசிட் பின்னணி.\n – அ.தி.மு.க-வைக் கைப்பற்ற பலே திட்டம்\nமாஜி அமைச்சர் மீது நடவடிக்கை வேண்டாம்’ – தூதுபோன லாட்டரி வாரிசு\nஆதாரை ஈஸியாக லாக் செய்யலாம். எல்லாம் உங்களின் பாதுகாப்புக்குத் தான்\n – முதல்வருக்குச் சென்ற புராகிரஸ் ரிப்போர்ட்…\n” – அறிவுறுத்திய துர்கா… அமைதியான ஸ்டாலின்…\nமுதல்ல சின்ன கட்சி.. பிரபலமான பிறகு.. பெரிய கட்சிகளுக்கு ஜம்ப்.. டிரெண்டாகும் “நூதன கட்சி தாவல்”\nஉடல் எடையை குறைக்க விரும்புகிறீர்களா… அப்ப தூங்குவதற்கு முன் இந்த பானங்களை அருந்துங்கள்…\nசளி பிரச்சினை எல்லாம் இல்லாமல் உடல் வலிமையோட இருக்கனுமா\nபாதுகாப்புன்னு நினைச்சு அதிகமாக சானிடைசர் யூஸ் பண்றீங்களா\nஇனி நொய் நொய்ன்னு “கால்” பண்ணா.. 10000 ரூபாய் அபராதம்.. “மக்கள் நிம்மதி”..\nதயாரானது “ஸ்பெஷல் டீம்”.. சமூக வலைத்தளங்களில் இனி இதை எல்லாம் பதிவிட்டால் ஆக்சன்தான்.. கவனம் மக்களே\n“விடமாட்டேன்”.. நம்ம மேல கை வச்சா.. அவருடைய “மேட்டர்” என்கிட்ட இருக்கு.. எடப்பாடி பழனிசாமி அதிரடி\nயார் அந்த 3பேர்”.. மாப்பிள்ளை ஒருபக்கம்.. சீனியர்கள் மறுபக்கம்.. குறுக்கே கதர்கள்.. பரபரப அறிவாலயம்\n மு.க.ஸ்டாலினால் மனம் வெறுத்துப்போன அமைச்சர்கள்..\nஜிமெயிலில் உங்களுக்கு தொல்லை தரும் இமெயிலை Block செய்வது எப்படி\nLPG மானியம் உங்கள் வங்கிக் கணக்கில் வந்து விட்டதா என நொடிகளில் தெரிந்து கொள்ளலாம்\nPAN-Aadhaar linking: புதிய வருமான வரி இணையதளத்தில் PAN-Aadhaar இணைப்பது எப்படி\nஅந்தரங்க சாட்ஸ்… அஜால் குஜால் சீக்ரெட்ஸ் கிளுகிளுப்புக்கு பஞ்சமில்லாத “கிளப் ஹவுஸ்” ஆப்\nவெள்ளரி விதையில் உள்ள சத்துக்களும் பயன்களும் \nஉடலை சீராக்கும் சீராகம் இத்தனை மருத்துவ குணங்கள் நிறைந்ததா…\nசருமத்தில் தங்கியுள்ள அழுக்குகளை நீக்கி பளிச்சிட செய்யும் அழகு குறிப்புகள் \nஉங்கள் ஆதார் எண்ணில் வாங்கப்பட்ட சிம் கார்டுகள் கண்டுபிடிக்க\nமெசேஜ்’ பாக்குறதுக்குள்ள ‘டெலீட்’ பண்ணிட்டாங்களே… அப்படி என்ன அனுப்பியிருப்பாங்க… – மண்டைய போட்டு குடையுறவங்களுக்கு நல்ல செய்தி…\nJio Users-க்கு நல்ல செய்தி: இனி Whatsapp மூலம் ரீசார்ஜ் செய்யலாம்\n – கடுகடுத்த ஸ்டாலின்… கப்சிப் நிதியமைச்சர்\n« மே ஜூலை »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/tasmac/page-6/", "date_download": "2021-10-25T11:25:11Z", "digest": "sha1:KEH3QGZEI2CLV6T5O3DNUBERR6NKZQL5", "length": 5842, "nlines": 109, "source_domain": "tamil.news18.com", "title": "Tasmac | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nTrending Topics :#T20 WorldCup #பெண்குயின் கார்னர் #பிக்பாஸ் #கிரைம்\nஊரடங்கினால் டாஸ்மாக் வசூல் எத்தனை கோடி தெரியுமா\nமுழு ஊரடங்கு; டாஸ்மாக் கடைகளுக்கு சீல் வைப்பு\nமதுபாட்டில்களை வாங்கி மூட்டை கட்டி எடுத்துச் சென்ற மதுபிரியர்கள்\nலாக்டவுன் எதிரொலி: நேற்று ஒருநாளில் ₹426 கோடிக்கு மது விற்பனை\nகோவையில் எலைட் மதுபானக்கடைகளில் 2வது நாளாக அலைமோதும் கூட்டம்\nநிரந்தரமாக மதுக்கடைகளை மூடுவதற்கு அரசு ஆணையிட வேண்டும் - ராமதாஸ்\nமுழு ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்படாது\nமதுபானக்கடைகளை மூடுவதில் அரசுக்கு என்ன தயக���கம்\nடாஸ்மாக் மதுக்கடைகளை உடனே மூட வேண்டும் - ராமதாஸ்\nஆரணியில் காலையிலேயே டாஸ்மாக் கடையில் குவிந்த குடிமகன்கள்\n12 மணிக்கு மேல் பிளாக்கில் விற்கப்படும் டாஸ்மாக் சரக்கு..\nநாளை முதல் மதுபானக் கடைகள் செயல்படும் நேரம் மாற்றம்\nகொரோனா: எதிர்ப்பு சக்தியை குறைக்கும் மது விற்பனைக்கு அனுமதி ஏன்\nதமிழகத்தில் ஒரே நாளில் ரூ.292 கோடிக்கு மது விற்பனை\nதேநீர் குடிப்பதால் எவ்வளவு நன்மைகள் உள்ளது தெரியுமா\nஒரே மேடையில் விருது பெற்ற ரஜினி - தனுஷ்\nஇனிமேல் இப்படி கால் மேல் கால் போட்டு உட்காராதீர்கள்...\nதாதா சாகேப் பால்கே விருதை இயக்குநர் பாலச்சந்தருக்கு அர்ப்பணித்த ரஜினி\nஇந்தியாவில் வெறுப்பு பேச்சு, வன்முறை கொண்டாட்டங்களை தூண்டும் பதிவுகள்\nதிரைவானின் சூரியன் ரஜினி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்\nகங்கை நதி நீரின் தரம் உயர்ந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/biological-father-taking-away-child-is-not-kidnapping/", "date_download": "2021-10-25T10:57:43Z", "digest": "sha1:2AYKWKIILQFS4SVEUJC66WIVHSSEM3R5", "length": 12626, "nlines": 213, "source_domain": "www.aanthaireporter.com", "title": "மனைவியுடன் சண்டையிட்டு குழந்தையை தந்தை கூட்டிச் செல்வது கடத்தலா?: - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nமனைவியுடன் சண்டையிட்டு குழந்தையை தந்தை கூட்டிச் செல்வது கடத்தலா\nமனைவியுடன் சண்டையிட்டு குழந்தையை தந்தை கூட்டிச் செல்வது கடத்தலா\nதம்பதிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின்போது தாயிடம் உள்ள குழந்தையை பெற்ற தந்தை தன்னுடன் அழைத்து செல்வது கடத்தல் ஆகாது என்று மும்பை நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதத்தை முன்வைத்தது.\nமும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஷாஜித் ஷா. இவரது மனைவி நஜ்நீன். டச்சு நாட்டைச் சேர்ந்தவர். இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தன் குழந்தையை அழைத்துக் கொண்டு நெதர்லாந்து சென்றுவிட்டார்.\nஇந்நிலையில் தனது 2 வயது பெண் குழந்தையை நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்சடர் டாமில் கடந்த செப்டம்பர் 2016-இல் ஷாஜித் ஷா இந்தியாவுக்கு அழைத்து வந்தார். இதைத் தொடர்ந்து நஜ்நீன் தன் குழந்தையை ஷாஜித் ஷா கடத்தி சென்றுவிட்டதாக அந் நாட்டில் புகார் செய்தார். இதனிடையே தன் மகளை அவரது தந்தை வலுக்கட்டாயமாக கடத்தி சென்றுவிட்டார் என்று நஜ்நீன் இணையத்தில் பிரச்சாரமும் செய்தார். இன்டர்போல் அளித்த நோட்டீஸை தொடர���ந்து நெதர்லாந்து அரசு இந்திய அரசை தொடர்பு கொண்டது.\nஅப்போது டச்சு அதிகாரிகள் ஷாஜித்தை கைது செய்து நாடு கடத்த வேண்டும் என்று தெரிவித்தனர். இதுதொடர்பான வழக்கு மும்பை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.\nஇது தொடர்பான விசாரணை மும்பை நீதிமன்றத்தில் நடைபெற்றது. வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரிகள் நீதிமன்றத்தில் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர். அப்போது பெற்ற குழந்தையை தந்தை அழைத்து வருவது கடத்தல் ஆகாது.ுஎனவே ஷாஜித்தை கைது செய்ய வேண்டும், நாடு கடத்த வேண்டும் என்ற டச்சு அரசின் மனுவை நிராகரித்தது. அதேசமயம் தந்தைக்கும், மகளுக்கும் எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது என்று தெரிவித்தது.\nPrevious உலகிலேயே குண்டான குழந்தைகள் அதிகம் உள்ள நாடுகளில் இந்தியா இரண்டாம் இடம்\nNext ஜப்பானில் அதிகரித்து வரும் ஸ்டைரோஃபோம் வீடுகள்\n‘ஜெயில்’ படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் வெளியிடுகிறது\nநடிகர் விவேக்கின் மரணத்திற்கும் கொரோனா தடுப்பூசிக்கும் எந்த தொடர்பும் இல்லை\nஜெய் பீம் – டிரைலர்\n‘ஜெயில்’ படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் வெளியிடுகிறது\nஇந்திய கப்பல் படையில் ‘செய்லர்’ பணி\nஇந்தியா vs பாகிஸ்தான் போட்டிகளின் போது ஊதி பெரிதாக்கப்படும் வெறுப்பரசியல்\nஎல்லோரும் கொண்டாடுவோம் – அண்ணாத்த & கோலிவுட் ஜாலி\nஅயல் மொழி கற்பதற்கான அருமையான இணையதளம் – ரீடினி\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nஇந்தியா vs பாகிஸ்தான் போட்டிகளின் போது ஊதி பெரிதாக்கப்படும் வெறுப்பரசியல்\nரவுடித்தனமாக மாறிய தமிழ் வர்த்தகர்கள் மற்றும் ரத்னா கபே\nஎம்ஜிஆர் என்கிற “சோட்டா பீம்” உருவாக்கிய அதிமுகவின் பொன்விழா சஸ்பென்ஸ்\nஏர் இந்தியா: தர்மம் மறுபடி வெல்லும் – ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nகாடழிப்பிற்கு வித்திடும் வகையில் சட்டத் திருத்தங்கள் – மோடி அரசுக்கு கண்டனம்\n‘ஜெயில்’ படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் வெளியிடுகிறது\nஇந்திய கப்பல் படையில் ‘செய்லர்’ பணி\nஇந்தியா vs பாகிஸ்தான் போட்டிகளின் போது ஊதி பெரிதாக்கப்படும் வெறுப்பரசியல்\nஎல்லோரும் கொண்டாடுவோம் – அண்ணாத்த & கோலிவுட் ஜாலி\nஅயல் மொழி கற்பதற்கான அருமையான இணையதளம் – ரீடினி\nரவுடித்தனமாக மாறிய தமிழ் வர்த்தகர்கள் மற்றும் ரத்னா கபே\nநடிகர் விவேக்கின் மரணத்திற்கும் கொரோனா தடுப்பூசிக்கும் எந்த தொடர்பும் இல்லை\nஜெய் பீம் – டிரைலர்\nசர்வதேச பேச்சுத்திறன் குறைபாடு நோய் விழிப்புணர்வு தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemamedai.com/cinema-news/page/2/", "date_download": "2021-10-25T09:43:18Z", "digest": "sha1:ZNHB3D7DAA3CQOKBTPFVOBXT4IQ4MCQH", "length": 7246, "nlines": 82, "source_domain": "www.cinemamedai.com", "title": "Latest Tamil Cinema News | சினிமா செய்திகள் | Cinemamedai", "raw_content": "\nதப்பு பண்றவங்களுக்கு சாதி,பணம் இருக்கு.. ஆனா பாதிக்கப்பட்டவங்களுக்கு நாம தான இருக்கோம்.. ஆனா பாதிக்கப்பட்டவங்களுக்கு நாம தான இருக்கோம்.. உணர்ச்சியை தூண்டும் ’ஜெய் பீம்’ ட்ரெய்லர் வசனங்கள்…\nஅடுத்த பிளாக் பஸ்டர் பார்சல்…சூர்யாவின் ஜெய்பீம் பட டிரெய்லர் வெளியானது-வீடியோ\nஸ்ட்ரெஸ் பாஸ்டர் ஷோவான குக் வித் கோமாளி 3 பிரமாண்ட ரிலீஸ் தேதி…குக்ஸ்சாக யாரெல்லாம் தெரியுமா..\nஅமெரிக்காவில் தனது புதிய buisness -ஐ தொடங்கிய கமல்…வைரலாகும் போட்டோ\nவிவாகரத்துக்கு பின் நாகசைதன்யாவுக்காக போட்ட டாட்டூவை எடுக்கும் சமந்தா..\n‘ஊர் குருவி’ படத்தில் கவினுக்கு ஜோடியாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை.. ஆகா இது வேற லெவல் அப்டேட்டா இருக்கே..\nரீமேக் படமா இருந்தாலும் தூக்கி சாப்ட்ருச்சு… ‘ஓ மணப்பேனே’-திரை விமர்சனம்\nவிஷாலின் ”எனிமி”பட ரிலீஸ் தள்ளிபோகிறதா…அண்ணாத்த படத்துக்கு போட்டியே வராது போல..ofiicial ரிலீஸ் தேதி இதோ\nடாக்டர் படத்தின் செல்லம்மா வீடியோ பாடல் அவுட்—\nநடிகர் விவேக்கின் திடீர் மரணத்துக்கான காரணத்தை கண்டுபிடித்த ஆய்வுக்குழு…\nசர்வைவர் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் நானா..கடுப்பேத்துற மாதிரி பன்னாதீங்க…விஜயலட்சுமியின் வைரல் அறிக்கை\nரஜினியின் ‘அண்ணாத்த’ படம் இங்கையும் ரிலீஸாம்..\nஆஸ்கர் விருதின் நாமினேட் லிஸ்டில் யோகிபாபுவின் மண்டேலா…பெருமிதத்தில் கோலிவுட்\nஷாருக்கான் மகனின் வழக்கில் வசமாக சிக்கிய பிரபல இளம் நடிகை…வைரலாகும் வீடியோ\nபக்கா மாஸ்…கமலின் ‘விக்ரம்’ படத்தின் glimpse டீஸர் இந்த தினத்தில் ரிலீசா…\n’டாக்டர்’ படத்தின் ப்ளாக்பஸ்டர் வெற்றியை படக்குழுவுடன் கேக் வெட்டிக் கொண்டாடிய சிவகார்த்திகேயன்..\nவலிமை படத்துலருந்து ரசிகர்களுக்காக வெளியான அட்டகாசமான அப்டேட்…இதோ\nசர்வைவர்ல டாஸ்க் செய்யும் போது உடைந்த நந்தாவின் கை…பதறிப்போன அர்ஜுன்\nதீபாவளிக்கு முன்னாடியே ரிலீசாகும் அண்ணாத்த…பர்ஸ்ட் டே ஷோ டைமிங் லிஸ்ட் இதோ…\nசிவகார்த்திகேயன் அடுத்த படத்தை இயக்கப்போவது பிரபல சைக்கோ -த்ரில்லர் பட இயக்குநரா..\nMimi பாடலுக்காக 64 வது கிராமி விருதை தட்டி சென்ற ஏ.ஆர்.ரகுமான்…நெகிழ்ச்சியில் ஆஸ்கர் நாயகன்\nதல 61 படத்தின் கதை இப்படி தான் இருக்கபோதமே…வேற லெவல் தகவல்\nமக்களே நாளை வெளியாகிறது ‘அரண்மனை 3’ படத்தின் ட்ரைலர்..\n“புஷ்பா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு.. அடடா ராஷ்மிகா மந்தனவா இது..\n”தளபதி 66” படத்தின் கதை இப்படி தான் இருக்கும்…இயக்குனர் வம்ஷி கொடுத்த சூப்பர் அப்டேட்\nசிவகார்த்திகேயனின் ”டாக்டர்” பட ட்ரைலரில் கதையை பொய்யா காட்டியிருக்காங்கங்களா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2021/oct/14/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-30000-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-3717412.html", "date_download": "2021-10-25T11:34:33Z", "digest": "sha1:MM2KB7NSYXWYBMXN244AS5WCBA76U5OZ", "length": 8160, "nlines": 137, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சென்னையில் இருந்து 30,000 போ் பயணம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n08 செப்டம்பர் 2021 புதன்கிழமை 02:35:03 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை\nசென்னையில் இருந்து 30,000 போ் பயணம்\nஆயுத பூஜையையொட்டி, சென்னையில் இருந்து இருநாள்களில் 30,000 போ் அரசு பேருந்துகளில் சொந்த ஊா்களுக்குச் சென்றனா்.\nதமிழகத்தில் வியாழக்கிழமை ஆயுத பூஜை கொண்டாடப்படுவதையொட்டி, வேலை, படிப்பு நிமித்தமாக சென்னையில் தங்கியிருப்போா் செவ்வாய்க்கிழமை முதலே சொந்த ஊா்களுக்குச் செல்லத் தொடங்கினா். இதற்காக அரசு விரைவுப் பேருந்துகளில் பயணிக்க செவ்வாய், புதன் ஆகிய இரு நாள்களிலும் 15,000 போ் முன்பதிவு செய்திருந்தனா்.\nஅவ்வாறு முன்பதிவு செய்தவா்களும், மற்ற அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் முன்பதிவு செய்யாமலும் சுமாா் 30,000 போ் சென்னையில் இருந்து பயணித்ததாக போக்குவரத்துக் கழக உயரதிகாரிகள் தெரிவித்தனா்.\nடி-20: இந்தியாவின் நிதான ஆட்டம் - புகைப்படங்கள்\nபெண்களை கவர்ந்திழுக்கும் மருதாணி - புகைப்படங்கள்\nஉத்தம வில்லன் புகழ் நடிகை பார்வதி - புகைப்படங்கள்\nவியக்க வைக்கும் அஞ்சனா கீர்த்தி - புகைப்படங்கள்\nபாம்பே டைம்ஸ் பேஷன் வீக் ஷோ - புகைப்படங்கள்\nஅதிமுக 50-ம் ஆண்டு பொன்விழா - புகைப்படங்கள்\nராதே ஷியாம் படத்தின் டீசர் வெளியீடு\nஅண்ணாத்த படத்தின் 'வா சாமி' பாடல்\nஅண்ணாத்த படத்தின் ’சாரக்காற்றே’ பாடல் வெளியானது\nவிஷால் நடித்துள்ள 'லத்தி சார்ஜ்' படத்தின் டீசர் வெளியானது\nபகீரா படத்தின் டிரெய்லர் வெளியீடு விழா\nமாயோன் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.olivaclinic.com/tamil/blog/", "date_download": "2021-10-25T09:47:54Z", "digest": "sha1:FIRKWE3DYRJDICEXEZCM4DK35U5KAIFG", "length": 12812, "nlines": 225, "source_domain": "www.olivaclinic.com", "title": "கருத்துக்கள்/Blog - Oliva Skin & Hair Care Clinics", "raw_content": "\nமுடி ேிக அதிகேோக வைர்தல்\nநிைந்தைேோக டோட்டூளவ நீக்கும் சிகிச்ளசகள்\nமுடி இழத்தளைத் தடுக்க சிகிச்ளசகள்\nமுடி ேிக அதிகேோக வைர்தல்\nநிைந்தைேோக டோட்டூளவ நீக்கும் சிகிச்ளசகள்\nமுடி இழத்தளைத் தடுக்க சிகிச்ளசகள்\nமுடி ேிக அதிகேோக வைர்தல்\nநிைந்தைேோக டோட்டூளவ நீக்கும் சிகிச்ளசகள்\nமுடி இழத்தளைத் தடுக்க சிகிச்ளசகள்\nஆர்.எஃப் மைக்ரோநெட்லிங் சிகிச்சை: நன்மை, செயல்முறை மற்றும் செலவு\nஇந்த ஐஸ் பிக் வடுக்களுக்கு 8 விதமான மிகச் சிறந்த சிகிச்சைகள் உள்ளன\nஇந்தியாவில் வடுக்களை நீக்கும் சிகிச்சைக்கு எவ்வளவு செலவாகலாம்\nசருமத்தின் நிறத்தை மேம்படுத்தும் சிகிச்சைக்கு இந்தியாவில் எவ்வளவு செலவாகும்\nசருமத்தின் நிறத்தை மேம்படுத்தும் சிகிச்சைக்கு இந்தியாவில் எவ்வளவு செலவாகும்\nசிவப்பழகைப் பெறுவது எப்படி – சிவப்பான சருமத்தைப் பற்றிய சில கட்டுக்கதைகளும் உண்மைகளும்.\nமுடி இழத்தலைத் தடுக்க PRP சிகிச்சை, அதற்கான கட்டணம், செயல்முறை, வெற்றி விகிதம்.\nமுடி மீண்டும் வளர்வதற்கு மிகச் சிறந்த சிகிச்சை எது\nநிைந்தைேோக டோட்டூளவ நீக்கும் சிகிச்ளசகள்\nமுடி இழத்தளைத் தடுக்க சிகிச்ளசகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/church/news/2021-06/amoris-laetitia-number-183-184-240621.print.html", "date_download": "2021-10-25T09:42:07Z", "digest": "sha1:NC3XE52CJQMOMC26GN6SZFGZAIKPAWUQ", "length": 7806, "nlines": 22, "source_domain": "www.vaticannews.va", "title": "மகிழ்வின் மந்திரம்: குடும்ப மகிழ்வின் இரகசியம் - print - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nமகிழ்வின் மந்திரம்: குடும்ப மகிழ்வின் இரகசியம்\nகுடும்பங்கள், தங்களின் சான்று வாழ்வால், மற்றவரிடம் இயேசு பற்றிப் பேசுகின்றன. கடவுள் மீது பற்றார்வத்தைத் தூண்டுகின்றன. நற்செய்தி மற்றும், அதன் வாழ்வுமுறையின் அழகையும் அவை பிரதிபலிக்கின்றன\nதிருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலின், ஐந்தாம் பிரிவில், “கனிநிறைப் பண்பை விரிவாக்குதல்” என்ற தலைப்பில், ஒரு குடும்பத்திற்கு உண்மையிலேயே மகிழ்வை அளிக்கும் இரகசியம் எது என்பது குறித்து 183, மற்றும், 184ம் பத்திகளில் பதிவுசெய்துள்ள கருத்துக்கள் இதோ:\nஅன்பின் சக்தியை அனுபவிக்கும் திருமணமான தம்பதியர், அந்த அன்பு, சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்டவரின் காயங்களைக் கட்டவும், சந்திப்புக் கலாச்சாரத்தைப் பேணிவளர்க்கவும், நீதிக்காகப் போராடவும், அழைப்பு விடுக்கின்றது என்பதை அறிந்திருக்கின்றனர். இந்த உலகை, இல்லச்சூழலில் அமைக்கின்ற, மற்றும், ஒவ்வொரு மனிதரையும், உடன்பிறந்தோராக நோக்கி, அவர்களுக்கு உதவுகின்ற பணியை, கடவுள், குடும்பத்திற்குக் கொடுத்திருக்கிறார். ஆனால் இக்கால மனிதரின் தினசரி வாழ்க்கையை கவனமுடன் நாம் நோக்குகையில், ஒரு நலமான குடும்ப உணர்வு, சமுதாய மற்றும், அரசியல் நிலைகள் உட்பட, எல்லாவற்றிலுமே, அதிகமாகவே தேவைப்படுவதைக் காணமுடிகின்றது. ஆயினும், நற்செய்தி அறிவுரையின்படி வாழமுயற்சிக்கும் குடும்பங்கள், “மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள்” (மத்.25:40) என்ற இயேசுவின் திருச்சொற்களை மனதில் இருத்துகின்றனர். இக்குடும்பங்கள், தங்கள் வாழ்வால், பின்வரும் இயேசுவின் அறிவுரைக்கும் சான்றாக உள்ளன. “நீர் பகல் உணவோ இரவு உணவோ அளிக்கும்போது உம் நண்பர்களையோ, சகோதரர் சகோதரிகளையோ, உறவினர்களையோ, செல்வம் படைத்த அண்டை வீட்டாரையோ அழைக்க வேண்டாம். அவ்வாறு அழைத்தால் அவர்களும் உம்மைத் திரும்ப அழைக்கலாம். அப்பொழுது அதுவே உமக்குக் கைம்மாறு ஆக��விடும். மாறாக, நீர் விருந்து அளிக்கும்போது ஏழைகளையும் உடல் ஊனமுற்றோரையும் கால் ஊனமுற்றோரையும் பார்வையற்றோரையும் அழையும். அப்போது நீர் பேறு பெற்றவர் ஆவீர்“ (லூக்.14:12-14). இதுவே ஒரு குடும்பத்தின் மகிழ்வின் இரகசியம். குடும்பங்கள், தங்களின், சொல், செயல் ஆகியவற்றின் சான்று வாழ்வால், மற்றவரிடம் இயேசு பற்றிப் பேசுகின்றன, மற்றும், தங்களின் நம்பிக்கையை மற்றவருக்கு வழங்கி, கடவுள் மீது பற்றார்வத்தைத் தூண்டுகின்றன. நற்செய்தி மற்றும், அதன் வாழ்வுமுறையின் அழகையும் அவை பிரதிபலிக்கின்றன. இவ்வாறு, உடன்பிறந்த உணர்வு, சமுதாய அக்கறை, வலுவற்றவர் சார்பாக வெளிப்படையான பேச்சு, சுடர்வீசும் நம்பிக்கை, எதிர்நோக்கில் துடிப்பு ஆகியவற்றுக்குச் சான்றாக வாழ்வதன் வழியாக, கிறிஸ்தவ திருமணங்கள், சமுதாயத்தில், எண்ணற்ற வழிகளில், கடவுளன்பின் இருப்பை உணர்த்துகின்றன.\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velanai.com/a-tribute-to-the-late-ms-kumarasamy-math-teacher/", "date_download": "2021-10-25T10:53:11Z", "digest": "sha1:XOKNVKJECLZFEQTHF7BFHP4Q3JZOSFG4", "length": 9038, "nlines": 143, "source_domain": "www.velanai.com", "title": "A tribute to the late Ms. Kumarasamy (Math Teacher)", "raw_content": "\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் மூலம் ஆசிரியர்கள் நியமனம்\nவேலணை மேற்கு நடராஜ வித்தியாலயம் மெய்வல்லுநர் திறனாய்வு-2017\nவேலணை பெருங்குளம் முத்துமாரியம்மன் கோயில்\nNext story அலங்கார உற்சவம் 2015, 12ம் நாள் திருவிழா\nலைடன் தீவு என்று அழைக்கப்பட்டதே வேலணை \nதமிழ் தின விழா 2015\nவேலணை மேற்கு நடராஜ வித்தியாலயம் மெய்வல்லுநர் திறனாய்வு-2017\nயாழ்.வேலணை மத்திய கல்லூரியின் 71வது கல்லூரி தினமும் பரிசளிப்பு விழாவும்\nவெள்ளி விழாக் காணும் வேலணை மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம் பிரான்ஸ் 1992 – 2017\nபொறியியல் பீட மாணவனுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது.\nFeatured / ந���்மவர் பக்கம்\nமனிதன் படைத்த குரங்கு – பகுதி 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/3154186", "date_download": "2021-10-25T12:14:49Z", "digest": "sha1:CEHCV6MAAW2S27A6565GEUGHF6BP2JGH", "length": 4404, "nlines": 74, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"தமிழின குடிகளின் பட்டியல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"தமிழின குடிகளின் பட்டியல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nதமிழின குடிகளின் பட்டியல் (தொகு)\n10:58, 24 மே 2021 இல் நிலவும் திருத்தம்\n10,743 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 5 மாதங்களுக்கு முன்\nதமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியலில் உள்ள தமிழ்க்குடிகளின் பட்டியல் கொண்ட பக்கத்தை உருவாக்கியுள்ளேன்\n10:58, 24 மே 2021 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nVelKadamban (பேச்சு | பங்களிப்புகள்)\n(தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியலில் உள்ள தமிழ்க்குடிகளின் பட்டியல் கொண்ட பக்கத்தை உருவாக்கியுள்ளேன்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-10-25T11:46:36Z", "digest": "sha1:Y2ZLZIXEYPMF4VHCTMTQC2N3E4BKQV5K", "length": 8068, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "புலவன்காடு சுப்பிரமணிய சுவாமி கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "புலவன்காடு சுப்பிரமணிய சுவாமி கோயில்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்\nபுலவன்காடு சுப்பிரமணிய சுவாமி கோயில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், புலவன்காடு என்னும் ஊரில் அமைந்துள்ள முருகன் கோயிலாகும்.[1]\nஇக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]\nஇக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]\nஇக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் காமிகாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. பங்குனி மாதம் பங்குனி உத்திரம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.\nத. இ. க. வெளியிட்ட திருக்கோயில் தரவுத் தொகுதியின் அடிப்படையில் இக்கட்டுரையை உருவாக்கியுள்ளோம். திட்டப் பக்கம் காண்க.\n↑ 1.0 1.1 \"தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் பெப்ரவரி 19, 2017.\n↑ \"தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் பெப்ரவரி 19, 2017.\nதஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள முருகன் கோயில்கள்\nமேற்கோள்கள் தேவைப்படும் கோயில் கட்டுரைகள்\nசரி பார்க்க வேண்டிய தானியக்கக் கோயில் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 சூலை 2017, 04:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2021-10-25T10:29:17Z", "digest": "sha1:MEXNDIMDEERQCLYDQXZ4GPO3QXSFWUGH", "length": 35798, "nlines": 142, "source_domain": "www.verkal.net", "title": "மாமனிதர் தில்லை ஜெயக்குமாரும், பன்முக ஆளுமை…..! | வேர்கள்", "raw_content": "\nஇலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்\nதாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் \nHome மாமனிதர் மாமனிதர் தில்லை ஜெயக்குமாரும், பன்முக ஆளுமை…..\nமாமனிதர் தில்லை ஜெயக்குமாரும், பன்முக ஆளுமை…..\n“கடல்கள் தாண்டி, கண்டங்கள் கடந்து, தனது தாயகத்திற்கு வெளியே, தூரதேசத்திலே ஒருவர் எத்தனை பெரும் பணியை தனது தேச விடுதலைக்கு ஆற்ற முடியுமோ அதனைத்தான் திரு ஜெயக்குமார் அவுஸ்திரேலிய மண்ணில் புரிந்தார்.- – – – – இந்த நல்ல மனிதரை இழந்து எமது தேசம் இன்று சோகக் கடலிலே மூழ்கிக் கிடக்கின்றது.” – தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்.\nஅடி தாங்கும் உள்ளம் இது இடிதாங்குமா என்று ஒரு பாடலின் வரிகள் கூறும். அடிகளை மட்டுமல்ல, இடிகளையும் தாங்கி நிமிர்ந்து நின்றவர்தான் எங்கள் மாமனிதர் தில்லை ஜெயக்குமார் அவர்கள்/\nதமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக அவுஸ்திரேலியாவில் பேரினவாதச் சார்புச் சக்திகள் கொடுத்த அனைத்து அழுத்தங்களையும் ஓர் இடிதாங்கி போல் மாமனிதர் ஜெயக்குமார் தாங்கி நின்று, தனது தேச விடுதலைக்கான பணியை மிகச் சிறப்பாக முன்னெடுத்தார்.\nஇன்று அந்த இடிதாங்கியின் எதிர்பாராத சாவு, அவுஸ்திரேலியத் தமிழ்மக்களுக்கு மட்டுமல்ல, மற்றைய உலக நாடுகளில் வாழுகின்ற புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கும் ஒரு பேரிடியாகவே அமைந்து விட்டது. அந்த அளவிற்கு தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கான அளப்பரிய பணியைத் தன்னுடைய அயராத உழைப்பினால் பண்பமைந்த முறைகளினால் மேற்கொண்டு வந்தவர் அமரர் ஜெயக்குமார் அவர்கள்.\nகடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாகத் தன் தேச மக்களின் விடுதலைக்காக அவர் அயராது ஆற்ற்pய பெரும் பணியைப் பாராட்டி அவரின் இனப்பற்றிற்கும், விடுதலைப் பற்றிற்கும் மதிப்பத்து தமிழீழத் தேசியத்தலைவர் அவர்கள் மாமனிதர் என்ற அதியுயர் தேசிய விருதை அமரர் தில்லை ஜெயக்குமார் அவர்களுக்கு வழங்கி கௌரவித்துள்ளார்.\nதில்லை நடராஜா – லீலாவதி தம்பத்pயினருக்குப் புதல்வனாக 19-12-1951 அன்று, யாழ் வண்ணார் பண்ணiயில் பிறந்த திரு ஜெயக்குமார், தனது ஆரம்பக் கல்வியை யாழ் வைத்தீஸ்வராக் கல்லூரியிலும், கணணித்துறைக்கான முதுமானிப் பட்டப்படிப்பை லண்டனிலும் முடித்து விட்டு, 1982ம் ஆண்டு அவுஸ்திரேலியாவிற்கு குடிபெயர்ந்தார்.\n1983ம் ஆண்டின் தமிழினப் படுகொலைகளுக்கு முன்னரேயே, அதாவது 1982ம் ஆண்டிலேயே அவுஸ்திரேலியாவிற்கு ஜெயக்குமார் குடிபெயர்ந்தபோது, அவரை நோக்கிச் சுகமான, ஆடம்பர, உல்லாச வாழ்க்கை காத்திருந்தது. ஆனால் அவற்றையெல்லாம் உதறித் தள்ளிய அவர் தமிழீழத் தேச விடுதலைக்கான உயரிய பணிகளிலேயே தன்னை முழுமையாக அர்ப்பணித்தார். மெல்பேர்ண் ஊர்ஐளுர்ழுடுஆ ஐNளுவுஐவுருவுநு ல் விரிவுரையாளராகக் கடமையாற்றிய ஜெயக்குமார் அவர்களின் நினைவிலும், கனவிலும், எமது தேச விடுதலையே கனன்று கொண்டிருந்தது. தமிழீழ விடுதலைப் போராட்ட வாழ்வில் அவர் முழுமையாகவே மூழ்கியமையானது, மிக இயல்பாகவே அமைந்தது.\nமாமனிதர் ஜெயக்குமார் பன்முக ஆளுமையுள்ள, நேர்மையான நல்ல மனிதராக விளங்கினார். மிகத் தீர்க்கமான அரசியல் அறிவும், சிந்தனைத் தெளிவும் அவருக்கு இருந்தன. இவற்றை சரியான முறையில் நெறிப்படுத்திச் செயல் உருவம் கொடுக்கக் கூடிய மகத்தான நிர்வாகத் திறமை அவருக்கு கை வந்த கலையாகும். அவருடைய மனித நேயமோ வரம்பற்றதாகும். எந்த வேளையிலும், சிரித்தமுகத்துடன் அன்போடு அரவணைத்து இன்சொல் பேசி பண்பமைந்த வகையில் பழகுவது மாமனிதர் ஜெயக்குமாரின் இதயத்திலும், இரத்தத்திலும் ஊறிப்போன விட��ங்களாகும்.\nதேச விடுதலைக்கான பணிகளை மட்டுமல்லாது, தனிப்பட்டோரின் சுக துக்கங்களிலும் பங்கு கொணடு அவர்களது பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கும் பணிகளையும் அவர் மேற்கொண்டார். பொறுப்பாளர்களுக்கெல்லாம் பொறுப்பாளராக அவர் விளங்கிய போதும், அவர் சகல பொறுப்பாளர்களையும் தன் தோளிலே தாங்குபவராக இருந்தார். இப்படியான பன்முக ஆளுமை மாமனிதர் ஜெயக்குமாருக்கு இருந்தபோதும் அவர் ஒரு தொண்டனாகவே விளங்கினார். தனது அன்பென்ற அறுக்க முடியாத நூலினூடே அனைவரையும் ஒருங்கிணைத்த பெருமகன் ஆவார்.\nமாமனிதர் ஜெயக்குமார் அவர்களின் பன்முக ஆளமையைப் பற்றி முழுமையாகச சொல்வதற்குரிய திறன் எனக்கில்லை. எனினும் அவருடைய பரிமாணத்தின் ஒரு கூறையாவது சொல்வதற்கு எத்தனிக்கிறேன்.\n1982ம் ஆண்டு அவுஸ்திரேலியாவிற்கு குடிபெயர்ந்த உடனேயே விக்ரோரியா இலங்கைத் தமிழ்ச்சங்கத்துடன் ஜெயக்குமார் இணைந்து கொண்டார். இலங்கைத் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், செயற்குழு அங்கத்தவராகவும் ஜெயக்குமார் பல்லாண்டுகள் தொடர்ந்து பணியாற்றினார்.\nதற்போது விக்ரோரியா ஈழத்தமிழ்ச் சங்கம் என்று அழைக்கப்படுகின்ற அன்றைய இலங்கைத் தமிழ்ச்சங்கம், தமிழ்ச் சங்கங்களுக்கெல்லாம் தாய்ச் சங்கமாக அமைந்தது. அதனூடே அரசியல் சமூக ரீதியாக பல செயற்பாடுகள் திடமாக வேரூன்றின. இக்கால கட்டத்தில் மாமனிதர் பேராசிரியர் எலியேசர் அவர்களின் அன்புக்கும், நம்பிக்கைக்கும் ஜெயக்குமார் உரித்தானார். மாமனிதர் பேராசிரியர் எலியேசர் அவர்களின் நட்பும், வழிநடத்தலும் தனக்குக் கிட்டியது தனக்கு ஒரு பேறு என்று மாமனிதர் ஜெயக்குமார் அடிக்கடி குறிப்பிடுவதுண்டு. மாமனிதர் ஜெயக்குமாருக்கு கிட்டிய அந்தப் பேறினால் எமது தாய்த் திருநாடு பலனடைந்தது.\nமாமனிதர் ஜெயக்குமார் அவர்கள் தன்னுடைய தீர்க்க தரிசனமான சிந்தனையின் காரணமாகப் பல அமைப்புக்களை உருவாக்கினார். அவுஸ்திரேலியத் தமிழ் அமைப்புக்களின் கூட்டமைப்பு 3ஊசு தமிழ்க்குரல், தமிழீழ மகளிர் அமைப்பு, சோலை சிறுவர் பராமரிப்புச் சங்கம், தமிழ் இளையோர் சங்கம் போன்ற எத்தனையோ அமைப்புக்கள் உருவாகுவதற்கும் அவற்றின் ஆக்கபூர்வமான தேசவிடுதலைச் செயற்பாடுகளுக்கும் மாமனிதர் ஜெயக்குமார் காரணகர்த்தாவாக இருந்தார்.\n1985ம் ஆண்டிலிருந்து தமிழீழ விடு���லைப் புலிகளின் அவுஸ்திரேலியக் கிளையின் பொறுப்பாளராக மிகுந்த கடமையுணர்வுடனும், தேசப்பற்றுடனும் கடமையாற்றிய இவர் தன்னுடைய பணிகளை மற்றைய நாடுகளுக்கும் விரிவுபடுத்திச் செயற்பட்டார். நியூசிலாந்து, மலேசியா, தென்னாபிரிக்கா போன்ற நாடுகளில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் கிளைகளும், அவற்ற்pன் பணிகளும் உருவாகுவதற்கு மாமனிதர் ஜெயக்குமார் காரணமாக இருந்தார்.\nமாமனிதர் ஜெயக்குமாரின் பன்முக ஆளுமைகளில் ஒன்றாக அவரது பரந்த சிந்தனைப் பார்வையைக் கூறலாம். இந்த அவுஸ்திரேலியக் கண்டத்தில் எமது தேச விடுதலைக்கான பணியை ஒருங்கிணைத்து முன்னெடுத்துச் செல்வதற்கு ஜெயக்குமாரின் இந்த ஆளுமை கைகொடுத்தது. இதன் ஒரு முக்கிய கூறாக அவுஸ்திரேலிய அரசியல் வாதிகளுடனான அவரது அணுகுமுறையையும் எமது போராட்டத்தின் நியாயத்தை அவர்களுக்கு புரிய வைப்பதற்காக அவர் தொடர்ந்து மேற்கொண்ட செயற்பாடுகளையும் நாம் குறிப்படலாம்.\nஊடகங்களின் வலு குறித்து மாமனிதர் ஜெயக்குமார் சரியாகவே புரிந்து வைத்திருந்தார். இந்த வேளையில் தமிழழீத் தேசியத் தலைவரின் சிந்தனை ஒன்றைக் குறிப்பிடுவது பொருத்தமானதாக இருக்கும்.\nபொய்களையே ஆயுதமாகக் கொண்டு நடாத்தப்படுகின்ற சிங்களத்தின் விசமத்தானமான கருத்துப்போரை முறியடிப்பதே இன்று நாம் எதிர் கொண்டிருக்கும் முக்கியமான சவாலாகும். எமது இயக்கத்தின் வெகுசன ஊடகங்களே இந்த பெரும் பணியைச் செய்ய வேண்டும்.’\nஎன்று தமிழழீத் தேசியத் தலைவர் அவர்கள் பல்லாண்டுகளுக்கு முன்பு தெரிவித்திருந்தார். களத்தில் நிற்கின்ற தலைவன் முக்கிய சவால் என்று கருதுவது சிங்களத்தின் விசமத்தனமான பொய்யான கருத்துப் போரைத்தான். அதனால் தான் இதனை முறியடிப்பதைப் பெரும் பணி என்று தேசியத் தலைவர் குறிப்பிட்டிருந்தார்.\nசிறிலங்கா அரசுகளின் பேரினவாத பொய்ப் பரப்புரைகளை முறியடித்து தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்துப் பணி புரிய வேண்டியதன் முக்கியத்துவத்தைச் சுமார் 23 ஆண்டுகளுக்கு முன்னரேயே உணர்ந்து அதற்காகத் தமிழ் வானொலி ஒன்றை அவுஸ்திரேலியாவில் உருவாக்க வேண்டும் என்று உழைத்த முன்னோடிகளில் மாமனிதர் தில்லை ஜெயக்குமார் முக்கியமானவர் ஆவார். அப்போது மெல்பேர்ண் நகரில் சிறியதொரு ‘கராஜ‘ ஒன்றில் இயங்கி வந்த 3C ஒலிபரப்பு நிலையத்தில் இரவு ஒன்பது மணிக்குப் ப்pன்னர் மாமனிதர் ஜெயக்குமார் அவர்களும், அவர்களது நண்பர்களும் சென்று அங்கே தொழில் நுட்பப் பயிற்சியை பெற்று இலங்கைத் தமிழ்ச் சங்கத்தின் ஆதர வில் தமிழ்க்குரலின் முதலாவது ஒலிபரப்பை 03.04.84 ல் ஆரம்பித்தார்கள்.\nஇன்று தமிழ்க்குரல் எத்தனையோ வகையான எதிர்ப்புக்களையும், பயமுறுத்தல்களையும், முட்டுக் கட்டைகளையும் எதிர்கொண்டு அவற்றைக் கடந்து மிகப்பாரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. தமிழ்க்குரலின் ஒலிபரப்பைத் தடுக்க வேண்டும் என்பதற்காகச் சிங்களப் பேரினவாதம் தொடர்ந்தும் கொடுக்கும் அழுத்தங்களையும் எச்சரிக்கைளையும் இன்னல்களையும் கொலைப் பயமுறுத்தல்களையும் இன்று வரை தமிழ்க்குரல் நேர் கொண்டே வருகின்றது.\nஉலகத்தமிழ் வானொலிகளுக்கு முன்னோடியாகக் கடந்த 14 ஆண்டுகளாகத் தமிழர் புனர் வாழ்வுக் கழகத்திற்கும் கடந்த நான்கு ஆண்டுகளாக அவுஸ்திரேலிய மருத்துவ நிதியத்ததுக்கும் தனது ரேடியோ தோன் நிதிசேகரிப்பு நிகழ்வுகளின் மூலம் மாபெரும் நிதி சேகரிப்பு நிகழ்ச்சிகளை தமிழ்க்குரல் நடாத்தி வருகின்றது.\nதமிழீழத் தேசியத் தவைரின் சிந்தனைகளின் வழி நடத்தலில் தமிழீழ விடுதலைப் போராட்ட வெற்றிக்கான பரப்புரைகளைத் தமிழ்க் குரல் சிறப்பாக மேற்கொண்டு வருகின்றது. இவை யாவற்றிற்கும் அடித்தளமாக மாமனிதர் ஜெயகுமார் விளங்கினார். 3C வானொலி ஊடாக ஆங்கிலத்திலும் எமது பரப்புரையை ஆரம்பிக்க வேண்டுமென்று நான் கூறிய ஆலோசனைக்கு முக்கியத்துவம் கொடுத்து 1997ம் ஆண்டு ஆயுNஐகுநுளுவு (நிதர்சனம்) நிகழ்ச்சி ஆரம்பமாவதற்கு மாமனிதர் ஜெயக்குமார் துணை நின்று, தோள் கொடுத்து உதவினார்.\nதமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் தமிழ்க்குரல் வானொலியின் தோற்றம் குறித்துக் குறிப்பிட்டு மாமனிதர் ஜெயக்குமாரைப் பாராட்டியுள்ளமையானது ஜெயக்குமார் அவர்களின் பன்முக ஆளுமையின் சிறப்பைப் புலப்படுத்தி நிற்கின்றது. அன்று மாமனிதர் ஜெயக்குமார் அவர்கள் வித்திட்டதால் இன்று 3ஊசு தமிழ்க்குரல் விருட்சமாகியுள்ளது.\nமாமனிதர் ஜெயக்குமார் அவர்கள் தமிழீழத் தேசியத் தலைவரைத் தன் நெஞ்சிலே நிறுத்தித் தன் தேசவிடுதலைப் பணியை மிகுந்த உத்வேகத்துடன் மேற்கொண்ட பெருமகனாவார். தனது பன்முக ஆளுமையை அவர் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வளர்ச்சிக்கும், உயர்ச்சிக்குமே உபயோகப் படுத்தினார். சிந்தனை- செயல்திறன்- பணிவு- பண்பாடு- நேர்மை-தூய்மை- பெருந்தன்மை- அன்பு- அமைதி என்று மானுடத்தின் அதி உன்னதக் குணச் சிறப்பியல்புகளைக் கொண்டிருந்த பன்முக ஆளுமையாளர் மாமனிதர் ஜெயக்குமார் அவர்கள்\nமாமனிதர் ஜெயக்குமார் அவர்களுக்கு எப்போதும் அருந்துணையாகவும் பக்கபலமாகவும் நின்ற அவருடைய பேரன்புத் துணைவியார் யோகராணிக்கும், அருமை மகன் கார்த்திக்குக்கும் எமது ஆழ் நெஞ்சத்து அனுதாபங்கள்.\nமாமனிதர் ஜெயக்குமார் அவர்களின் ஒப்புயர்வற்ற தேசப்பணியைத் தொடர்ந்து நாமனைவரும் உத்வேகத்துடன் முன்னெடுத்துச் செல்வதே நாம் அன்னாருக்குச் செய்யக்கூடிய உரிய மரியாதையாகும். எமது தேச விடுதலையையே முழுமூச்சாகக் கொண்டிருந்த எமது பேரன்பிற்குரிய மாமனிதர் ஜெயக்குமார் அவர்களுக்கு எமது வீர வணக்கம்.\nநினைவுகளுடன்:- சபேசன் (மெல்பேர்ண், அவுஸ்திரேலியா)\nPrevious articleலெப். கேணல் தேவன்.\nNext articleதிரு. தில்லை ஜெயக்குமார் அவர்களுக்கு தமிழீழத்தின் அதியுயர் “மாமனிதர்” விருது\nபேராசிரியர் துரைராசா அவர்களின் கல்விச்சேவை பற்றி\nநெடுஞ்சேரலாதன் - June 11, 2019 0\n\"இன உரிமைக்காக க் குரல் கொடுப்பதற்கு யாருக்கும் பயப்பட வேண்டியதில்லை\" - மாமனிதர் பேராசிரியர் துரைராசா \"துன்பங்கள் மத்தியிலும் துணிவுடன் செயலாற்றிய கடமை வீரர்\" - தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள். பேராசிரியர் துரைராசா அவர்களின்...\nமாமனிதர் பேராசிரியர் துரைராஜா எமது மண்ணுக்கே திரும்ப வர வேண்டும்.\nநெடுஞ்சேரலாதன் - June 11, 2019 0\n“இங்கு அஞ்சலி உரை நிகழ்த்தியவர்கள் பேராசிரியர் துரைராசாவின் ஆன்மா சொர்க்கத்திற்கு போகவேண்டும் என்று கடவுளை வேண்டினர்; ஆனால் நான் அப்படிக் கேட்கமாட்டேன். பேராசிரியர் துரைராசா எமது மண்ணுக்கே திரும்ப வரவேண்டும் என்றே கடவுளை...\nஊடகவியலாளர் சிவராமின் தீர்க்க தரிசனம்.\nஇலங்கை அரசியலில் தமிழர் தலை விதியை எதிர்வு கூறிய சிவராமின் தீர்க்க தரிசனம் உலகின் தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி எவ்வளவு தூரம் ஊடகத்துறையின் வளர்ச்சிக்கு பங்காற்றுகின்றதோ அதேயளவு பங்கினை தனிமனித ஊடகவியலாளர்கள் வழங்கிக்...\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள் நெடுஞ்சேரலாதன் - September 8, 2021 0\nதமிழீழத்தில் தலை ச��றந்த பெண் போராளியான கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...\nலெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - June 26, 2021 0\nலெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.1999 அன்று மன்னார் மாவட்டம் சன்னார் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட “ரணகோச” இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின் போது...\nகடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - June 26, 2021 0\nகடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார், கடற்கரும்புலி மேஜர் சூரன், கடற்கரும்புலி மேஜர் நல்லப்பன், கடற்கரும்புலி மேஜர் சந்தனா, கடற்கரும்புலி கப்டன் பாமினி , கடற்கரும்புலி கப்டன் இளமதி வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.2000 அன்று...\nநீரிற் கரைந்த நெருப்பு லெப்.கேணல் ராஜசிங்கம்/ ராஜன்.\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள் நெடுஞ்சேரலாதன் - June 26, 2021 0\nகண்டி வீதியை ஊடறுத்திருந்த எமது பாதுக்காப்பு வியூகத்தை உடைத்து, எதிரி உட்புகுந்துவிட்டான். எமது போர்ப்பலத்தைச் சிதறடித்தவாறு எல்லா முனைகளாலும் எதிரி தாக்கினான். எமக்கு எவ்வகையிலும் சாதகமற்ற ‘மரணக்களமாய்’ மாறியிருந்தது அன்றைய களம். அன்று சித்திரை...\nதமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்77\nகாப்புரிமை ©தமிழீழஆவணக்காப்பகம் 2016- 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallinamgallery.com/2018/03/12/%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BE00288/", "date_download": "2021-10-25T11:42:44Z", "digest": "sha1:2DXLIXSBMPBSKDTHITFA62X2ZCIK3P22", "length": 9552, "nlines": 31, "source_domain": "vallinamgallery.com", "title": "ஜீவா00288 – சடக்கு", "raw_content": "\nவருடம்\t வருடம் 1960கள் 1970கள் 1980கள் 1990கள் 2000கள்\nஆளுமைகள்\t ஆளுமைகள் அ.ரெங்கசாமி அக்கினி அமலதாசன் அமுத இளம்பருதி அரு. சு. ஜீவானந்தன் ஆதி இராஜகுமாரன் ஆதி குமணன் ஆதிலெட்சுமி ஆர். சண்முகம் ஆர்.பி.எஸ். மணியம் ஆழி அருள்தாசன் இயக்குனர் கிருஷ்ணன் இரா. தண்டாயுதம் இராம. கண்ணபிரான் இளங்கனலன் ஈப்போ அரவிந்தன் உதுமான் கனி எ.மு. சகாதேவன் என். எஸ். இராஜேந்திரன் என். டி. எஸ். ஆறுமுகம் பிள்ளை எம். இராஜன் எம். ஏ. இளஞ்செல்வன் எம். குமரன் (மலபார் குமரன்) எம். துரைராஜ் எம்.கே. ஞானகேசரன் எல். முத்து எஸ். எம். இத்ரிஸ் எஸ். பி. பாமா எஸ்.எஸ். சுப்ரமணியம் எஸ்.எஸ்.சர்மா ஏ. அன்பழகன் ஏ. செல்வராஜு ஓவியர் சந்திரன் ஓவியர் சந்துரு ஓவியர் ராஜா ஓவியர் ராதா ஓவியர் லேனா க. இளமணி க. கலியபெருமாள் க. கிருஷ்ணசாமி க. பாக்கியம் க. பெருமாள் கமலாட்சி ஆறுமுகம் கரு. திருவரசு கல்யாணி மணியம் கவிஞர் இலக்குவனம் கவிஞர் இளம்பருதி கவிஞர் சாமி கா. இரா. இளஞ்செழியன் கா. கலியப்பெருமாள் காசிதாசன் காரைக்கிழார் கிருஷ்ணன் மணியம் கு. தேவேந்திரன் குணசேகரன் குணநாதன் குமரன் குருசாமி (குரு) கோ. சாரங்கபாணி கோ. புண்ணியவான் கோ. முனியாண்டி கோ. விமலாதேவி ச. முனியாண்டி சா. ஆ. அன்பானந்தன் சாமி மூர்த்தி சாரதா கண்ணன் சி. அன்பானந்தன் சி. வேலுசாமி சிங்கை இளங்கோவன் சின்னராசு சீ. அருண் சீ. முத்துசாமி சீராகி சுந்தராம்பாள் இளஞ்செல்வன் சுப. திண்ணப்பன் சுப. நாராயணன் சுவாமி சத்தியானந்தா சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி செ. சீனி நைனா முகம்மது சேவியர் தனிநாயகம் அடிகளார் சை. பீர்முகம்மது சொக்கலிங்கம் சோ. பரஞ்ஜோதி ஜவகர்லால் ஜானகி நாகப்பன் ஜூனியர் கோவிந்தசாமி ஜெயா பார்த்திபன் டத்தோ அ. சோதிநாதன் டத்தோ ஆதி. நாகப்பன் டத்தோ எம். மாரிமுத்து டத்தோ கு. பத்மநாபன் டத்தோ சகாதேவன் டத்தோ டாக்டர் எஸ். சுப்ரமணியம் டத்தோ வீ. கே. கல்யாணசுந்தரம் டத்தோ வீ. கோவிந்தராஜு டத்தோ வீரசிங்கம் டத்தோ ஸ்ரீ பழனிவேல் டத்தோ ஹஜி தஸ்லிம் முகம்மது டாக்டர் சண்முகசுந்தரம் டாக்டர் ஜெயபாரதி டாக்டர் மா. சண்முக சிவா தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் தான் ஶ்ரீ சோமசுந்தரம் தான் ஶ்ரீ உபைதுல்லா தான் ஶ்ரீ உபையத்துல்லா தான் ஶ்ரீ குமரன் தான் ஶ்ரீ சி. சுப்ரமணியம் திருமாவளவன் தில்ல�� துன் ச. சாமிவேலு துன் வீ. தி. சம்பந்தன் துன். வீ. தி. சம்பந்தன் துரை முனியாண்டி துரைமுனியன் தெ. நவமணி தோ புவான் உமா சுந்தரி சம்பந்தன் தோ. மாணிக்கம் ந. ஆனந்தராஜ் ந. கு. முல்லைச்செல்வன் ந. முத்துகிருஷ்ணன் நா. ஆ. செங்குட்டுவன் நா. ஆண்டியப்பன் நா. கோவிந்தசாமி நா. வீரைய்யா நாவலர் சோமசுந்தரம் நிர்மலா பெருமாள் நிர்மலா ராகவன் ப. சந்திரகாந்தம் பங்சார் அண்ணாமலை பசுபதி பரமகுரு பா.மு.அன்பு பாதாசன் பாலகிருஷ்ணன் பாலசேனா பி. ஆர். ராஜன் பி. கோவிந்தசாமி பி. டேவிட் பி. பி. நாராயணன் புலவர் ப. அருணாசலம் புலவர் ரெ. ராமசாமி பூ. அருணாசலம் பெ. சந்தியாகு பெ. ராஜேந்திரன் பெரு. அ. தமிழ்மணி பெர்னாட்ஷா பேராசிரியர் முனைவர் ச. சிங்காரவேலு பைரோஜி நாராயணன் பொன். முத்து மணிசேகரன் மணிவாசகம் மலர்விழி மலையாண்டி மா. இராமையா மா. செ. மாயதேவன் மாசிலாமணி மு. அன்புச்செல்வன் மு. பக்ருதின் மு.சுப்பிரமணியம் முகம்மது யுனுஸ் முகிழரசன் முத்து நெடுமாறன் முத்துகிருஷ்ணன் (திருக்குறள் மன்றம்) முனைவர் முரசு நெடுமாறன் முனைவர் முல்லை இராமையா முருகு சுப்ரமணியம் முருகு. சீனிவாசன் முஸ்தபா (சிங்கை) மெ. அறிவானந்தன் மைதீ. சுல்தான் ரெ. கார்த்திகேசு ரெ. சண்முகம் லாபு சி. வடிவேலு லோகநாதன் வ. முனியன் வள்ளிக்கண்ணன் வி. என். பழனியப்பன் விஜயசிங்கம் வீ. செல்வராஜு வீ. பூபாலன் வீரமான் வெள்ளைரோஜா (குணசேகரன்) வே. சபாபதி வே. விவேகானந்தன் வை. திருநாவுகரசு (சிங்கை) ஹசன் கனி\nபிரிவு கலந்துரையாடல் / சந்திப்பு / கருத்தரங்கம் குழுப்படம் தனிப்படம் புத்தக வெளியீடு\nவகை ஆவணப்படங்கள் காணொளி படங்கள்\nCategory : ஆவணப்படங்கள், தனிப்படம், துன் ச. சாமிவேலு\tதுன் ச.சாமிவேலு\nஜீவா00291 ஜீவா00309 கார்த்00017 ஜீவா00177\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/articles/history/salahuddin-ayyubi/salahuddeen-ayubi-33/", "date_download": "2021-10-25T10:37:20Z", "digest": "sha1:HUZKZF6CZPLBQRMAWM2LUSRBQRBXQZGB", "length": 46091, "nlines": 224, "source_domain": "www.satyamargam.com", "title": "சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-33 - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-33\n33. மவ்தூத் பின் அத்-தூந்தகீன்\nசுல்தான் முஹம்மது, தம் தளபதி மவ்தூத் பின் அத்-தூந்தகீனை மோஸுலுக்கு அனுப்பி வைத்தார்; அவர் வந்து சேர்ந்தார்; மக்களால் வரவேற்கப்பட்டார்; ஆட்சிப் பொறுப்பை ஏற்றார் என்று பார்த்தோம். சுல்தான் முஹம்மதுவைப் பற்றி இங்கு சற்று நினைவூட்டிக் கொள்வோம்.\nஇராக்கில் சுல்தான் மாலிக்-ஷாவின் (ஹி. 485 / கி.பி. 1092) மறைவுக்குப்பின் அவருடைய மகன்களான ருக்னுத்தீன் பர்க்யாருக், முஹம்மது எனும் இருவருக்கும் இடையே பன்னிரெண்டு ஆண்டுக் காலம் போரும் சண்டையுமாகவே கழிந்தது. ஒரு மாமாங்கத்திற்குப்பின் ஒரு வழியாக சகோதரர்களுக்கு இடையே சமாதானம் ஏற்பட்டு, அவர்கள் தங்களுக்குள் நிலங்களை பாகம் பிரித்து ஓய்ந்த அடுத்த சிறு காலத்திற்குள் (ஹி. 499 / கி.பி. 1105) சகோதரர் ருக்னுத்தீன் பர்க்யாருக் மரணமடைந்து விட்டார். அத்துடன் தமக்கிருந்த போட்டி முற்றிலும் முடிவுக்கு வந்ததும் முஹம்மது இப்னு மாலிக்‌ஷா அப்பாஸிய கலீஃபாவின் ஒப்புதல் பெற்ற ஏகபோக சுல்தான் ஆனார்.\nஅதன் பிறகுதான் ஒருவாறாகச் சிலுவைப் படையினர் மீதும் பறிபோன ஜெருஸலத்தின்மீதும் அவரது கவனம் திரும்பியது. அதை மீட்கவும் காலூன்றிவிட்ட இலத்தீன் கிறிஸ்தவர்களை வெல்லவும் முஸ்லிம்களிடையே முக்கியமான ஒருங்கிணைப்பு அவசியப்பட்டது. அலெப்போ, டமாஸ்கஸ், மோஸூல் எனத் தனித்தனியே கோலோச்சிக் கொண்டிருந்த அந்த ஆட்சியாளர்கள் ஒன்றிணைந்து செயல்பட்டாலொழிய, சிலுவைப் படையை எதிர்த்துப் பெரும் வெற்றியை ஈட்ட முடியாத சிக்கலை ஏற்படுத்தியிருந்தது அவர்களுக்குள் நிலவிய அரசியல்.\nதாஜுத் தவ்லா துதுஷ் கொல்லப்பட்டதும் அவருடைய மகன்கள் சிரியாவைத் துண்டாக்கி, ரித்வான் அலெப்போவையும் அவருடைய சகோதரர் துகக் டமாஸ்கஸையும் கைப்பற்றி ஆட்சி நடத்திக்கொண்டிருந்தனர் என்றும் பார்த்தோம். தணியாத வாரிசுச் சண்டை அவர்களை ஒன்றிணைய விடாமலேயே பிரித்து வைத்திருந்தது. டமாஸ்கஸின் ஆட்சித் தலைவர் துகக் என்றாலும் அவரைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தவர் அதாபெக் ஸஹீருத்தீன் துக்தெகின். அவர் அதாபெக் ஆக மட்டும் இன்றி, விதவையாகிப்போன துகக்கின் தாயாரை மறுமணமும் செய்துகொண்டு துகக்கின் மாற்றாந் தகப்பனாகவும் ஆகியிருந்தார். மிகவும் இளவயதினரான துகக் சிலுவைப் படையை எதிர்த்துக் கொள்ளாமல் அவர்களுடன் இணக்கம் ஏற்படுத்திக்கொண்டு, அடங்கி, தமது ஆட்சியை நடத்திக்கொண்டிருந்தார். எகிப்திலுள்ள ஃபாத்திமீக்களால் டமாஸ்கஸுக்கு ஆபத்து ஏற்படக்கூடாது எனில் ஃபலஸ்தீனத்தில் பரங்கியர்களின் ஆதிக்கம் ஓங்கியிருப்பதுதான் நல்லத��, தமக்குப் பாதுகாப்பு என்பது அவரது எண்ணம். இங்கு ஒரு விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும். ஓர் எதிரியிடமிருந்து தப்ப மற்றொரு எதிரியிடம் இணக்கத்திற்கும் கூட்டணிக்கும் தயாராக இருந்த அந்த முஸ்லிம் ஆட்சியாளர்கள், சொந்த சகோதரனே என்றாலும் கூட, சமரசத்திற்கு தயாராக இல்லாமல் சந்தேகமும் சண்டையுமாகவே இருந்திருக்கிறார்கள். அதே அரசியல், இன்றுவரை இங்கும் தொடர்வது பெருஞ் சோகம்\nதுகக் தம் 21 ஆம் வயதை நெருங்கியபோது (ஹி. 497 / கி.பி. 1104) அகால மரணமடைந்தார். என்ன காரணம் என்பது உறுதியாகத் தெரியவில்லை. ‘துக்தெகின்தாம் காரணம். அவர்தாம் விஷம் வைத்து, துகக்கைக் கொன்றார்’ என்பது பலமான வதந்தி. மனைவியின் மகன் எப்பொழுது சாவான், அரியணை எப்பொழுது காலியாகும் என்று அவர் காத்துக் கொண்டிருந்தது அப்படியொன்றும் பெரிய இரகசியமாகவும் இல்லை. ஆனால் அந்த முணுமுணுப்பை எல்லாம் காதில் போட்டுக் கொள்ளாமல், கண்ணைக் கசக்கி வருந்திவிட்டு, துகக்கை நல்லடக்கம் செய்துவிட்டு, அதாபெக் துக்தெகின் டமாஸ்கஸ் நகரின் ஆட்சியாளர் ஆனார்.\nஅதற்கு அடுத்த ஆண்டே அவர் எகிப்திய ஃபாத்திமீ அரசுடன் இராணுவ உடன்படிக்கை ஒன்றையும் ஏற்படுத்திக் கொண்டார். ஃபாத்திமீக்களுக்கு அஞ்சித் தங்களுடன் இணக்கமாக இருந்த துகக் மறைந்ததும் அடுத்து வந்த துக்தெகின் அந்த ஃபாத்திமீக்களுடன் கைகுலுக்கி ஸன்னி-ஷிஆ கூட்டணியை உருவாக்கிக் கொண்டது ஃபலஸ்தீனில் இருந்த சிலுவைப் படையை அதிர்ச்சி அடையச் செய்தது அது அவர்கள் எதிர்பாராத திருப்பம். ஆனால், அந்தக் கூட்டணி சிலுவைப் படைக்குப் பெரிய பாதிப்பு எதையும் ஏற்படுத்தாமலயே நீர்த்துப் போனது. காரணம், துக்தெகின் ஃபாத்திமீக்கள் மீது கொண்டிருந்த அவநம்பிக்கை. என்னதான் இராணுவ உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டு கூட்டாளியாக ஆன போதும் அந்த ஃபாத்திமீக்களை நம்பி, பலஸ்தீனிலுள்ள சிலுவைப் படையைத் தாக்க அவருக்கு எக்கச்சக்கத் தயக்கம். இருந்த போதும் ஜெருஸல ராஜா பால்ட்வினை எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருந்த அந்த எகிப்தியர்களுக்கு, தமது ஒப்பந்த அடிப்படையில் 1500 வில் வீரர்களை மட்டும் உதவிப் படையாக அனுப்பி வைத்துத் தமது கடமையை முடித்துக் கொண்டார்.\n : சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-27\nகி.பி. 1105 ஆம் ஆண்டு ரமல்லாவில் ஜெருஸல ராஜா பால்ட்வினுக்கும் எகிப்தியர்களுக்கும் இடையே யுத்தம் நிகழ்ந்தது. ஃபாத்திமீ படையினரிடம் தவறிப்போன ஒருங்கிணைப்பைச் சாதகமாக்கிக் கொண்டு அவர்களை அந்த யுத்தத்தில் பால்ட்வின் முறியடித்து வென்றார். ஜஃபா துறைமுகத்தில் எகிப்தியக் கப்பல் படை வந்திறங்கியிருந்தது. அவர்களை மிரட்டி விரட்டியடிக்க பால்ட்வின் ஒரு வேலை செய்தார். ரமல்லா போரின் வெற்றிச் சின்னமாக அஸ்கலான் நகர ஆட்சியாளரின் தலையைக் கொய்து, அதை எடுத்துச் சென்று ஜஃபா துறைமுகத்தில் இருந்த எகிப்தியக் கப்பல் படையினர் மத்தியில் தூக்கிப் போட்டதும் அது அவர்களை நிலைகுலையச் செய்தது; பின்வாங்கச் செய்தது. ஃபாத்திமீக்களின் மனோதிடம் அத்துடன் மிகவும் நிலைகுலைந்துபோய் அதன்பின் அவர்கள் சிலுவைப் படையை எதிர்த்துப் பெரிய அளவிலான தாக்குதல் எதிலும் இறங்கவில்லை.\nஃபாத்திமீக்கள் அங்கு அவ்விதம் பலவீனமடைந்த பின் டமாஸ்கஸ்-ஜெருஸலம் உறவிலும் மாற்றம் ஏற்பட்டது. டமாஸ்கஸைப் பாதுகாக்க அண்டைப் பகுதிகளில் இருந்த பரங்கியர்களுடன் துக்தெகின் சிறுசிறு யுத்தத்தில் ஈடுபட்டபோதும் ஜெருஸல ராஜா பால்ட்வினை எதிர்க்காமல் குறுகிய கால ஒப்பந்தங்களை அவருடன் ஏற்படுத்திக் கொண்டார். சிரியாவுக்கும் ஃபலஸ்தீனுக்கும் இடையேயான வர்த்தகத்திற்கு அனுகூலமான பாதையை ஏற்படுத்துவது அதன் முதன்மை நோக்கம்.\nஅடுத்த கட்டமாக துக்தெகினும் பால்ட்வினும் முக்கியமான ஓர் உடன்பாட்டிற்கு வந்தனர். டமாஸ்கஸ் நகருக்கும் ஜெருஸலத்திற்கும் இடையே கலீலி கடல் உள்ளது. அதன் கிழக்கிலுள்ள நிலப்பகுதியானது, வளமான விவசாய பூமி. இருவரும் அதை யுத்தமற்ற பகுதியாக அறிவித்து உடன்படிக்கை ஏற்படுத்திக்கொண்டு அதை எழுதியும் வைத்துக்கொண்டனர். அதன் அடிப்படையில் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் இணைந்து விவசாயம் செய்வர். அதன் விளைச்சல் மூன்றாகப் பிரிக்கப்படும். ஒன்று அந்த விவசாயிகளுக்கு. மற்ற இரண்டும் டமாஸ்கஸுக்கும் ஜெருஸலத்திற்கும். அன்று அவர்கள் ஏற்படுத்திக் கொண்ட அந்த உடன்படிக்கை, நீண்ட நெடுங்காலம் தொடர்ந்தது.\nமோஸூல் நகரம் தமது முழுக் கட்டுப்பாட்டுக்குள் வந்ததும் தமது அடுத்தக் கட்ட நடவடிக்கையில் இறங்கினார் மவ்தூத் பின் அத்-தூந்தகீன். செல்ஜுக் சுல்தான் முஹம்மது இப்னு மாலிக்‌ஷாவும், ‘சிலுவைப் படையினரை எதிர்த்து ��ங்களது போரைத் தொடங்குங்கள்’ என்று தகவல் அனுப்பியிருந்தார். முஸ்லிம் ஆட்சியாளர்களின் கூட்டணிப் படையை உருவாக்கினார் மவ்தூத். மர்தின் பகுதியின் அமீர் இல்காஸி அல்-அர்துகி, அர்மீனியர்களின் ஷா என்று அழைக்கப்பட்ட சுக்மான் அல்-குத்பி, ஏராளமான தன்னார்வ வீரர்கள் என்று பெரிய அளவில் படையொன்று திரண்டது. ஹி. 503/கி.பி. 1109 ஆம் ஆண்டு அப்படையினருடன் மவ்தூத் எடிஸ்ஸாவை முற்றுகையிட்டார்.\nஇப்படியொரு படை மவ்தூதின் தலைமையில் திரள்கிறது என்ற தகவல் தெரிய வந்ததுமே எடிஸ்ஸாவிலிருந்த இரண்டாம் பால்ட்வின் தம் உறவினரான ஜெருஸல ராஜா பால்ட்வினுக்கு உடனே தகவல் அனுப்பினார். பக்கத்தில் அந்தாக்கியாவிலிருந்த டான்க்ரெட் மீது அவருக்கு அவநம்பிக்கை. முந்தைய அத்தியாயத்தின் இறுதியில் பார்த்தோமே அந்த விரிசலின் தொடர்ச்சி. தவிர, ஒருவேளை முஸ்லிம்களுடன் சேர்ந்து கொண்டு எடிஸ்ஸாவைக் கைப்பற்ற டான்க்ரெட்டேகூடத் திட்டம் தீட்டியிருக்கலாம் என்றும் அவருக்கு ஒரு சந்தேகம்.\n : சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-17\nஎடிஸ்ஸாவிலிருந்து தகவல் வந்தபோது, பெய்ரூட் நகரை முற்றுகையிட்டிருந்தார் முதலாம் பால்ட்வின். அதைக் கைவிட இயலாத நிலை. இதை முடித்துவிட்டுப் போவோம் என்று ஒருவழியாக அந்நகரைக் கைப்பற்றிவிட்டு, திரிப்போலியின் ஆட்சியாளராகியிருந்த பெர்ட்ராண்ட்டையும் தம்முடன் இணைத்துக் கொண்டு எடிஸ்ஸாவை வந்தடைந்தார் முதலாம் பால்ட்வின்.\nஅதற்குள் இரண்டு மாதம் கழிந்திருந்தது. அத்தனை நாளும் முஸ்லிம்களின் முற்றுகையை எடிஸ்ஸா தாக்குப்பிடித்து வந்தது. ஜெருஸல ராஜா பால்ட்வினின் தலைமையில் உதவிப் படை வருகிறது என்ற தகவல் அறிந்ததும் மவ்தூத் தமது முற்றுகையைத் தளர்த்திவிட்டுத் தமது படையினருடன் ஹர்ரான் பகுதிக்கு நகர்ந்தார். அங்கு வந்து அவருடன் இணைந்து கொண்டது துக்தெகின் தலைமையிலான டமாஸ்கஸ் படை.\nஎடிஸ்ஸா வந்தடைந்த முதலாம் பால்ட்வின், முஸ்லிம் படையினரைப் பின் தொடர்வதற்கு முன் சிலுவைப் படையினருக்குள் ஒற்றுமையை ஏற்படுத்துவது முக்கியம் என்று கருதினார். டான்க்ரெட்டை அழைத்து அவருக்கும் இரண்டாம் பால்ட்வினுக்கும் இடையே சமாதானம் பேசி, அவர்களை ஒருங்கிணைத்தார். அதற்குப் பிறகுதான் ஹர்ரானிலுள்ள முஸ்லிம் படைகளை நோக்கி அணிவகுத்தது சிலுவைப் ��டை. கிறிஸ்தவர்களை அவர்களுடைய பகுதியிலிருந்து அவ்விதம் வெகு தூரம் இழுத்து வர வேண்டும்; பின் தொடரும் அவர்கள் மீது சட்டென்று திரும்பிப் பாய்ந்து தாக்க வேண்டும் என்பதே மவ்தூதின் திட்டம்.\nஆனால், பின் தொடர்ந்த சிலுவைப் படை திடீரெனச் சிதறியது; பின்வாங்கியது. அதற்குச் சில காரணங்கள் சொல்லப்படுகின்றன. மவ்தூதின் திட்டத்தைக் குறித்து ராஜா பால்ட்வினுக்குத் தகவல் வந்து, அவர் எச்சரிக்கை அடைந்துவிட்டார் என்பது ஒன்று. தாம் கைப்பற்றி விட்டுவந்த பெய்ரூட்டை நோக்கி ஃபாத்திமீக்கள் படையெடுத்து வருகின்றனர் என்றொரு செய்தி அவருக்கு வந்தது என்பது மற்றொன்று. அதே போல், அந்தாக்கியாவில் டான்க்ரெட் இல்லாததைப் பயன்படுத்தி அதைத் தாக்க அலெப்போவின் ரித்வான் தயாராகின்றார் என்றொரு வதந்தியும் சிலுவைப் படை மத்தியில் பரவியது. அதனால் முதலாம் பால்ட்வினும் டான்க்ரெட்டும் தெற்கும் வடக்குமாகத் தங்களது படையினருடன் பிரிந்தனர்.\nஎஞ்சிய சிலுவைப் படையினரை மட்டும் தாக்கி, கொன்று, வென்றுவிட்டு, மவ்தூத் மோஸூல் திரும்பினார்.\nஅலெப்போவை ஆட்சி புரிந்து கொண்டிருந்த ரித்வானை இப்பொழுது எட்டிப் பார்ப்போம். சிலுவைப் படையினர் ஆட்சி அமைத்துவிட்ட அந்தாக்கியா, எடிஸ்ஸா மாநிலங்களால் சூழப்பட்டுவிட்ட அலெப்போவின் ரித்வானுக்குப் பரங்கியர்களைவிடப் பெரிய கவலை மோஸூல். அதன் அரசியல் நிகழ்வுகளைத்தான் அவர் அதிக எச்சரிக்கையுடன் கவனித்துக் கொண்டிருந்தார். அதனால் அவர் சிலுவைப் படையினருக்கு எதிரான முயற்சிகளில் இறங்காதது ஒருபுறமிருக்க அலெப்போவில் தமது ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளப் பரங்கியர்களுக்கு அடிபணிந்து போகவும் அவர் தயங்கவில்லை. அந்தாக்கியாவிலிருந்து டான்க்ரெட் அண்டைப் பகுதிகளைக் கைப்பற்றித் தமது வலிமையை அதிகப்படுத்திக் கொண்டே இருக்க, ரித்வானும் ஷைஸார் நிலப்பரப்பின் ஆட்சியாளரும் டான்க்ரெட்டுக்கு அடிபணிந்து, தாங்கள் இருவரும் 30,000 தீனார்கள் கப்பம் கட்டுவதாக ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டனர்.\nரித்வானின் நடவடிக்கைகளால் அலெப்போவில் வசித்த முஸ்லிம் குடிமக்களும் மார்க்க அறிஞர்களும் மிகவும் நொந்து போனார்கள். சிரியாவிலுள்ள பகுதிகளை முஸ்லிம்கள் சிலுவைப் படையினரிடம் இழந்து கொண்டிருக்கின்றனர். ரித்வானோ அவர்களை ��திர்க்கத் திராணியின்றி இந்தளவிற்குக் கீழிறங்கி அடிபணிந்துவிட்டார். நமக்கு கலீஃபாதான் உதவி செய்ய வேண்டும், பாக்தாதின் கதவைத் தட்டுவோம் என்று அலெப்போவிலிருந்து ஒரு தூதுக் குழு கிளம்பி பாக்தாத் வந்து சேர்ந்தது.\nஅங்கு அவர்கள் சந்திக்க வேண்டியவர்களைச் சந்தித்து, நிலைமையின் தீவிரத்தை முறையிட்டு, விளக்கி, பரப்புரை செய்ததும் அதன் வீரியம் எந்தளவிற்கு இருந்ததென்றால், பாக்தாதில் இருந்த மார்க்க அறிஞர்களும் பொதுமக்களும் பெருவாரியாகத் திரண்டெழுந்து விட்டனர். சிலுவைப் படையினருக்கு எதிராக ஜிஹாதை அறிவிக்கும்படி கலீஃபாவை வற்புறுத்தி பாக்தாதில் வெள்ளிக்கிழமையன்று ஆர்ப்பாட்டம் ஏற்பட்டுவிட்டது.\n : சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-18\nசுதாரித்து எழுந்த கலீஃபா அவசர அவசரமாக செல்ஜுக் சுல்தான் முஹம்மது இப்னு மாலிக்‌ஷாவுக்குத் தகவல் அனுப்பினார். அதையடுத்து சுல்தான் முஹம்மது தம் மகன் மசூதை அழைத்து, “தளபதி மவ்தூதை படை திரட்டி நடவடிக்கை எடுக்கச் சொல்” என்று கட்டளையிட்டு அவரை மோஸூலுக்கு அனுப்பி வைத்தார். உடனே நடவடிக்கையில் இறங்கினார் மவ்தூத்.\nசுற்றுப்புற செல்ஜுக் ஆட்சியாளர்கள், அமீர்களை ஒன்றிணைத்துப் பெருமளவில் படை திரட்டினார். முந்தைய கூட்டணியைவிட இந்தக் கூட்டணியில் இணைந்தவர் எண்ணிக்கை அதிகம். படை பலமும் சிறப்பானதாக இருந்தது. இந்தப் படையில் இடம் பெற்ற முக்கியமான படை வீரர் ஒருவர் இரண்டாம் அத்தியாயத்தில் நமக்கு அறிமுகமான இமாதுத்தீன் ஸெங்கி.\nஹி. 505/கி.பி. 1011. தமது இரண்டாவது படையெடுப்புக்குத் தலைமை ஏற்று அணிவகுத்தார் மவ்தூத். சிலுவைப் படையினரிடமிருந்து சில பகுதிகளை வெற்றிகரமாக மீட்டெடுத்தது அவரது படை. அப்படியே தொடர்ந்து முன்னேறி மீண்டும் எடிஸ்ஸாவை முற்றுகையிட்டது. பலமான தற்காப்புடன் திகழ்ந்த எடிஸ்ஸா இந்த முற்றுகையையும் தாக்குப் பிடித்து எதிர்த்து நின்றது. முற்றுகை நீடித்துக் கொண்டே இருந்தது. கூட்டணியாக வந்து இணைந்தவர்களோ பொறுமை இழந்து போனார்கள், வந்தோம், வென்றோம், போர் வெகுமானங்களைப் பெற்றோம் என்றில்லாமல் என்ன இது இழுபறி என்று அவர்களுக்கு இருப்புக் கொள்ளவில்லை. இவற்றையெல்லாம் கவனித்த மவ்தூத் எதிரியைத் தூண்டி வெளியே வரவழைப்போம் என்ற மாற்றுத் திட்டத்துடன் யூப்ரட்டீஸ் நதியைக் கடந்து டெல் பஷிர் மீது தாக்குதல் தொடுக்க நகர்ந்தார்.\nடெல் பஷிரின் பிரபுவாக வீற்றிருந்தவர் ஜோஸ்லின். அவர்தாம் எடிஸ்ஸாவின் இரண்டாம் பால்ட்வினின் விடுதலைக்கு உதவியவர். இப்பொழுது ஜோஸ்லினுக்கு ஆபத்து என்றதும் எடிஸ்ஸாவிலிருந்து பால்ட்வினின் படை நதியைக் கடந்து வரும், அவர்களைத் தாக்கி வெற்றி பெறலாம் என்பது மவ்தூதின் திட்டம். ஆனால், முஸ்லிம்களின் முற்றுகை தளர்ந்ததும் அம்முற்றுகையினால் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுப் பலவீனம் அடைந்திருந்த எடிஸ்ஸா மளமளவென்று தனக்குத் தேவையான உணவுப் பொருள்கள், ஆயுதங்கள் ஆகியனவற்றைச் சேகரித்துக் கொண்டு இழந்த பலத்தை மீட்டுக் கொண்டது.\nமுஸ்லிம்களின் பெரும் கூட்டணிப் படை டெல் பஷிரைச் சுற்றி வளைத்ததும் அவர்களைத் தம்மால் எதிர்க்க முடியாது என்பதை உணர்ந்த ஜோஸ்லின் தந்திரம் செய்தார். என்ன தந்திரம் கூட்டணி பலத்தைக் குறைப்பது. ஏற்கெனவே குறைபட்டுக் கிடந்த அவர்களிடம் அதை நிகழ்த்துவது அவருக்கு எளிதாக இருந்தது. குர்து தளபதி அஹ்மதீல் என்பவரைத் தொடர்பு கொண்டு ஏராள இலஞ்சம் கொடுத்து மடக்கி அவரை விலைக்கு வாங்கியதும் அத்தளபதி தம் படைகளை அழைத்துக் கொண்டு ஊருக்குக் கிளம்பிச் சென்று விட்டார். அதைப் பார்த்து அதிர்ந்து, கோபப்பட்டு அடங்குவதற்குள், அடுத்தச் சில நாள்களிலேயே அலெப்போவிலிருந்த ரத்வானிடமிருந்து மவ்தூதுக்கு அவசரமாய் அழைப்பு வந்தது.\n‘எனக்கு உங்களது உதவி தேவை. உடனே உங்களது படையினருடன் அலெப்போவுக்கு வாருங்கள்’\nஅங்கு முஸ்லிம் நகருக்கு ஆபத்து என்றதும் டெல் பஷிரைப் பிறகு கவனிப்போம் என்று விட்டுவிட்டுத் தம் படையை அலெப்போ நோக்கித் திருப்பினார் மவ்தூத். முஸ்லிம் படைகள் திரும்பி விட்டன என்பதைப் பார்த்த ஜோஸ்லின், அவசரமாகத் தம் படையைத் திரட்டி, விரைந்து சென்று, முஸ்லிம்களின் படைப் பிரிவின் பிற்பகுதியை வேகமாகத் தாக்கி, ஏறத்தாழ ஆயிரம் வீரரக்ளைக் கொன்றார்.\nஎதிர்பாராத இந்த இழப்பையும் சகித்துக்கொண்டு மவ்தூத் அலெப்போ நகரின் வாசலை அடைந்த போது, அங்கு அவருக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது.\nவருவார், இன்ஷா அல்லாஹ் …\nமுந்தைய ஆக்கம்அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக நிறுவனருக்கு வயது 203\nஅடுத்த ஆக்கம்தமிழ்க் கேள்வியில் ராஜ்விந்தர் சிங்\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 43\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 42\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-41\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-40\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-39\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-38\nசத்தியமார்க்கம் - 18/10/2006 0\nகேள்வி: இறைவன் நிராகரிப்பவர்களின் இதயங்களை முத்திரை வைத்துவிட்டதாகக் கூறுகிறான். அப்படியெனில் நிராகரிப்பவர்கள் தங்களின் இறைமறுப்புக்கு எப்படி குற்றவாளிகள் ஆவார்கள். பதில்: அல் குர்ஆன் (2: 6-7) வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள அரபி வார்த்தைகளான 'அல்லதீன கஃபரூ\" என்பதன் பொருள் என்னவெனில் \"தொடர்ந்து...\nகுழந்தை பிறக்கும் நேரத்தை இறைவன் மட்டுமே அறிவான் என்பது உண்மையா\nஇஸ்லாம் கூறும் கடவுளுக்கு உருவம் உண்டா இஸ்லாமியர் ஏன் இறைவனுக்கு உருவமில்லை என்கின்றனர்\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 43\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 42\nசபியாவுக்கான சிறியதொரு அறச் சீற்றம்\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-41\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-40\nநூருத்தீன் - 28/07/2021 0\n40. ஆக் சன்க்கூர் அல் புர்ஸுகீ அலெப்போ விடுத்த அபயக்குரலை இல்காஸியின் மகன் ஹுஸ்ஸாமுத்தீன் தமர்தாஷ் இரக்கமே இன்றி அப்பட்டமாய்த் தட்டிக் கழித்ததும், காழீ இப்னில் ஃகஷ்ஷாப் அனுப்பி வைத்த தூதுவர் மர்தினிலிருந்து ஓடி...\n96. ஓ து வீ ர் \nரூல்ஸ்னா ரூல்ஸ்தான் – உ.பி. ரூல்ஸ்\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-27\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-38\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/islam/qa/non-muslims/interfaith-marriage-in-islam/", "date_download": "2021-10-25T11:52:32Z", "digest": "sha1:SBEKX2HMU7OFY5LD6G6NEEIZ2B53PP6E", "length": 22563, "nlines": 215, "source_domain": "www.satyamargam.com", "title": "முஸ்லிமல்லாத மனைவியுடன் இல்லறம் நடத்தலாமா? - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nமுஸ்லிமல்லாத மனைவியுடன் இல்லறம் நடத்தலாமா\nஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. நான் புதிதாக இஸ்லாத்தை ஏற்றுள்ளேன். என் மனைவி மற்றும் பிள்ளைகள் இதுவரை இஸ்லாத்தை ஏற்கவில்லை. என் குழந்தைகள் என்னை இப்போது வெறுக்கிறார்கள். என் முகத்தைக்கூட பார்ப்பதில்லை. ஆனால், என் தேடலையும் என்னையும் என் மனைவி புரிந்து கொண்டுள்ளார். இந்நிலையில் என் மனைவியுடன் நான் இல்லறம் தொடரலாமா அல்லது அவர்களை ஒதுக்கிவிட்டு வேறு முஸ்லிம் பெண்ணைத் திரு���ணம் செய்து கொள்ளவா அல்லது அவர்களை ஒதுக்கிவிட்டு வேறு முஸ்லிம் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளவா உங்களிடமிருந்து விரைவான பதிலை எதிர்பார்க்கிறேன். – சகோதரர் ரஹ்மத்துல்லாஹ்.\nதெளிவு: வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்…\n(அல்லாஹ்வுக்கு) இணைவைக்கும் பெண்களை அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள். இணை வைக்கும் ஒரு பெண், உங்களைக் கவரக் கூடியவளாக இருந்தபோதிலும், அவளைவிட முஃமினான ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள் ஆவாள். அவ்வாறே இணைவைக்கும் ஆண்களுக்கு அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை (முஃமினான பெண்களுடன்) நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள். இணை வைக்கும் ஆண் உங்களுக்குக் கவர்ச்சியூட்டுபவனாக இருந்த போதிலும், ஒரு முஃமினான அடிமை அவனைவிட மேலானவன்; (நிராகரிப்போராகிய) இவர்கள், உங்களை நரக நெருப்பின் பக்கம் அழைக்கிறார்கள்; ஆனால் அல்லாஹ்வோ தன் கிருபையால் சுவர்க்கத்தின் பக்கமும், மன்னிப்பின் பக்கமும் அழைக்கிறான். மனிதர்கள் படிப்பினை பெறுவதற்காக தன் வசனங்களை அவன் தெளிவாக விளக்குகிறான். (அல்குர்ஆன் 002:221)\nஇறை நம்பிக்கை கொண்ட ஆணும், இறைவனுக்கு இணைகற்பிக்கும் பெண்ணும் மண ஒப்பந்தத்தில் இணைய முடியாது. அதுபோல் இறை நம்பிக்கை கொண்ட பெண்ணும், இறைவனுக்கு இணைகற்பிக்கும் ஆணும் மண ஒப்பந்தத்தில் இணைய முடியாது. அதாவது, ஒரு முஸ்லிம் ஆணும், பிறமதத்தைச் சேர்ந்த பெண்ணும் அல்லது ஒரு முஸ்லிம் பெண்ணும், பிறமதத்தைச் சேர்ந்த ஆணும் திருமணம் முடிப்பதை இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை. மாறாக அவ்வாறு மதமாறி திருமணம் செய்வதை முஸ்லிமான ஆண்களுக்கும் பெண்களுக்கும் தடைசெய்திருக்கிறது.\nஇஸ்லாம் திருமணத்தை மண ஒப்பந்தமாக அங்கீகரித்திருக்கிறது. எனினும் பிறமதத்தினரின் திருமணங்கள், மணமக்களிடையே ஒப்பந்தமாகவோ, அல்லது சம்பிரதயமாகவோ நடந்திருந்தாலும் அதை அப்படியே இஸ்லாம் ஏற்றுக்கொள்கின்றது.\nஉதாரணத்திற்கு, வெவ்வேறு மதங்களிலிருந்து கணவன், மனைவி இருவரும் ஒரே நேரத்தில் இஸ்லாத்தைத் தழுவினால் அத் தம்பதியரின் முந்தைய திருமணம் செல்லும். இஸ்லாம் மார்க்கத்திலும் அவர்கள் கணவன் மனைவியாக நீடிக்கலாம். இஸ்லாத்தை ஏற்றதால் திருமணத்தைப் புதுப்பிக்க வேண்டியதில்லை.\nஆனால், கணவன் இஸ்லாத்தை ஏற்று, மனைவி இஸ்லாத்தை ஏற்கவில்லை அல்லது மனைவி இஸ்லாத்தை ஏற்று கணவன் இஸ்லாத்தை ஏற்கவில்லை என்றாலும் அவர்களின் திருமணம் ரத்தாகிவிடும். அதன் பிறகு இருவரும் கணவன் மனைவியாக வாழ்வதற்கு இஸ்லாம் அனுமதிக்கவில்லை\n நம்பிக்கையாளரான பெண்கள் ஹிஜ்ரத் செய்தவர்களாக உங்களிடம் வந்தால் அவர்களை நீங்கள் சோதித்துப் பாருங்கள். அவர்களது ஈமானை அல்லாஹ்வே நன்கறிந்தவன். நம்பிக்கையாளர்களான பெண்கள் என நீங்கள் அறிந்து கொண்டால், நிராகரிப்பாளர்களிடம் அவர்களை திருப்பி அனுப்பி விடாதீர்கள். இவர்கள் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்கள் அல்லர். அவர்களும் இவர்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களும் அல்லர். (இப்பெண்களுக்காக நிராகரிப்பாளர்களான) அவர்கள் செலவழித்ததை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள். இவர்களுக்குரிய மணக்கொடைளை இவர்களுக்கு நீங்கள் வழங்கிவிட்டால், இவர்களை நீங்கள் மணம் முடித்துக் கொள்வதில் உங்கள் மீது குற்றமில்லை.\nஇன்னும், நிராகரிப்பாளர்களான பெண்களின் (முன்னர் நடந்த) திருமண பந்தங்களைப் பற்றிப் பிடித்துக் கொண்டிருக்காதீர்கள். (அவர்களுக்காக) நீங்கள் செலவிட்டதைக் கேளுங்கள். (முஃமினான பெண்களக்கு) அவர்கள் செலவிட்டதை அவர்கள் கேட்கட்டும். இது அல்லாஹ்வின் தீர்ப்பாகும். அவன் உங்களுக்கிடையே தீர்ப்பளிக்கின்றான். அல்லாஹ் நன்கறிந்தவன், ஞானமிக்கவன். (அல்குர்ஆன் 60:10)\nமேற்கண்ட வசனத் தொடர், நம்பிக்கை கொண்ட பெண் நிராகரிப்பாளருக்கு அனுமதிக்கப்பட்டவர் அல்லர் என அல்லாஹ் கூறுகின்றான். இதிலிருந்து, நம்பிக்கைக் கொண்ட ஆண், நிராகரிப்பாளரான பெண்ணுக்கு அனுமதிக்கப்பட்டவர் அல்லர் என்பதையும் விளங்கலாம்.\nஅறியாமை காலத்தில் பத்துப் பெண்களை மணமுடித்திருந்த ஃகைலான் பின் ஸலமாஅஸ்ஸகஃபீ (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றார்கள். அவருடன் சேர்ந்து பத்து மனைவியரும் இஸ்லாத்தை ஏற்றனர். அப்போது அப்பெண்களில் நால்வரை மட்டும் தேர்வுசெய்து (கொண்டு மற்றவர்களை விட்டு விலகிக்) கொள்ள வேண்டும் என்று அவருக்கு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: திர்மிதீ 1047)\nசகோதரர் ரஹ்மத்துல்லாஹ், நீங்கள் இஸ்லாத்தை ஏற்று, உங்கள் மனைவி இஸ்லாத்தை ஏற்கவில்லை என்பதால் உங்களிடையே திருமண உறவு முறிந்து விட்டது. இனி இருவரும் க��வன் மனைவி பந்தத்தில் நீடிக்க முடியாது. எனவே இருவரிடைய தாம்பத்திய உறவு கூடாது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.\n“ஒரு முஸ்லிமுக்கும் இறை நிராகரிப்பாளருக்கும் (காஃபிருக்கும்) இடையில் உள்ள வித்தியாசமே தொழுகை தான்” என்பது வலுவான நபிமொழியாகும். இந்த ஹதீஸின் அடிப்படையில், தொழாத ஒருவரைத் திருமணம் செய்வது கூட ஏற்புடையதல்ல என மார்க்க அறிஞர்கள் தெரிவித்துள்ள கருத்து இங்கே குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் குழந்தைகளின் தாயார் இஸ்லாத்தை ஏற்க மறுத்தால், நீங்கள் முஸ்லிம் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளலாம்\n : பொருளியல் - (பகுதி-4)\nமுந்தைய ஆக்கம்பெண் குழந்தைகளுக்குக் காது குத்தலாமா\nஅடுத்த ஆக்கம்பூணுலை முஸ்லிம்கள் அணியலாமா\nதியாகப் பெருநாளில் எங்கே தியாகம் உள்ளது\nமுஸ்லிமல்லாதவர்களுக்கு மக்கா மற்றும் மதீனாவில் நுழைய அனுமதி மறுக்கப்படுவதேன்\nசத்தியமார்க்கம் - 02/07/2006 0\nபதில்: முஸ்லிமல்லாதவர்களுக்கு இஸ்லாமிய நகரங்களான மக்கா மற்றும் மதினாவில் நுழைய அனுமதி இல்லை என்பது உண்மை. இதற்கான காரணத்தை விளங்கிக் கொள்ள இஸ்லாத்தின் சில அடிப்படைகளை புரிந்து கொள்ள வேண்டும். ...\nதிருக்குர்ஆன் அரபி மொழியில் இருப்பது ஏன் அதற்கு ஏதேனும் சிறப்பு உள்ளதா\nகேள்வி: குர்ஆன் முஸ்லிம்களுக்காக மட்டும் அருளப்பட்டதா\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 43\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 42\nசபியாவுக்கான சிறியதொரு அறச் சீற்றம்\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-41\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-40\nநூருத்தீன் - 28/07/2021 0\n40. ஆக் சன்க்கூர் அல் புர்ஸுகீ அலெப்போ விடுத்த அபயக்குரலை இல்காஸியின் மகன் ஹுஸ்ஸாமுத்தீன் தமர்தாஷ் இரக்கமே இன்றி அப்பட்டமாய்த் தட்டிக் கழித்ததும், காழீ இப்னில் ஃகஷ்ஷாப் அனுப்பி வைத்த தூதுவர் மர்தினிலிருந்து ஓடி...\n96. ஓ து வீ ர் \nரூல்ஸ்னா ரூல்ஸ்தான் – உ.பி. ரூல்ஸ்\nகுழந்தை பிறக்கும் நேரத்தை இறைவன் மட்டுமே அறிவான் என்பது உண்மையா\nஆதம் (அலை) அவர்களின் துணைவி படைக்கப்பட்டது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilulagacinema.com/news/tamil/2018/july/15-04.html", "date_download": "2021-10-25T10:54:12Z", "digest": "sha1:PH54RVSM6IK2WQIJM3ZKGQXXZT5WO7AO", "length": 3078, "nlines": 32, "source_domain": "www.tamilulagacinema.com", "title": "tamilulagacinema.com - தமிழ்உலகசினிமா.காம் - News - விஸ்வரூபம் -2 படத்தின் வெளிய��ட்டு தேதி அறிவிப்பு", "raw_content": "\nமுகப்பு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nதமிழ் உலக சினிமா செய்திகள்\nபெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு பல்வேறு காரணங்கள் - மத்திய அமைச்சர்\nகுட்கா ஊழல் நடந்த பொழுது நான் கமிஷனர் கிடையாது - ஜார்ஜ்\nசோபியா விவகாரத்தில் தமிழிசை கேள்வி\nபேரணியின் நோக்கம் அஞ்சலி செலுத்துவதே - அழகிரி\nஓரின சேர்க்கை குற்றமில்லை - சுப்ரீம் கோர்ட்\nராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுவிக்க தமிழக அரசுக்கு முழு அதிகாரம் - சுப்ரீம் கோர்ட்\nஉச்சத்தைத் தொட்டது பெட்ரோல் விலை - லிட்டர் ரூ.82.24\nதாமத மேல்முறையீடு - சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்\nஹன்சிகாவின் அடுத்தப்படத்தின் புது தகவல்கள்\nசில நாட்களுக்கு முன்பு வெளியாகி பரபரப்பு ஏற்படுத்திய படம் விஸ்வரூபம் -2. கமல் நடித்து இயக்கும் படத்தின் இப்படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான்.\nஇந்நிலையில் இப்படம் வரும் ஆகஸ்ட் 10 படம் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.\n© 2021 தமிழ்உலகசினிமா.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thirukkural.com/2009/03/blog-post_42.html", "date_download": "2021-10-25T11:28:18Z", "digest": "sha1:XLAA7EAAU5HXPFEAHULJWGHOZFWVXGMQ", "length": 49151, "nlines": 513, "source_domain": "www.thirukkural.com", "title": "திருக்குறள் - திருவள்ளுவர்: இரவு", "raw_content": "\nPosted in இரவு, குடியியல், குறள் 1051-1060, பொருட்பால்\nகுறள் பால்: பொருட்பால். குறள் இயல்: குடியியல். அதிகாரம்: இரவு.\nஇரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்\nகொடுக்கக்கூடிய தகுதி படைத்தவரிடத்திலே ஒன்றைக் கேட்டு, அதை அவர் இருந்தும் இல்லையென்று சொன்னால், அப்படிச் சொன்னவருக்குத்தான் பழியே தவிர கேட்டவருக்கு அல்ல.\nஇரந்து கேட்க தக்கவரைக் கண்டால் அவனிடம் இரக்க வேண்டும், அவர் இல்லை என்று ஒளிப்பாரானால் அது அவர்க்கு பழி, தமக்கு பழி அன்று.\nஏதும்‌ இல்லா நிலையில், எவரிடம் ஏற்பது இழிவாகாது என்று தோன்றுகிழதோ அவரிடம் பிச்சை ஏற்கலாம்; அவர் தர மறுத்து, மறைத்தால் பழி அவர்க்கே; இரப்பவர்க்கு அன்று.\nஇரத்தக்கார்க் காணின் இரக்க - நல்கூர்ந்தார் இரத்தற்கு ஏற்புடையாரைக் காணின், அவர்மாட்டு இரக்க; கரப்பின் அவர் பழி தம் பழி அன்று - இரந்தால் அவர் கரந்தாராயின் அவர்க்குப் பழியாவதல்லது தமக்குப் பழியாகாமையான். ('இரவு' என்னும் முதனிலைத் தொழிற்பெயரது இறுதிக்கண் நான்கன் ���ருபு விகாரத்தால் தொக்கது. இரத்தற்கு ஏற்புடையராவார் உரையாமை முன் உணரும் ஒண்மையுடையராய் மாற்றாது ஈவார். அவர் உலகத்து அரியராகலின், 'காணின்' என்றும், அவர் மாட்டு இரந்தார்க்கு இரவான் வரும் இழிபு இன்மையின், 'இரக்க' என்றும், அவர் ஈதலின் குறை காட்டாமையின் 'கரப்பின்' என்றும், காட்டுவராயின் அப்பழி தூவெள்ளறுவைக்கண் மாசுபோல, அவர்கண் கடிது சேறலின் 'அவர்பழி' என்றும்,ஏற்பிலார் மாட்டு இரவன்மையின் 'தம் பழியன்று' என்றும் கூறினார்.).\nதமக்கு இல்லாதவிடத்து இரக்கத்தக்காரைக் காணின் இரந்து கொள்க: அவர் இல்லை யென்பாராயின் அஃது அவர்க்குப் பழியாம்; தமக்குப் பழியாகாது. இது கூறுகின்ற இரத்தல் எல்லார்மாட்டுஞ் செயலாகா தென்பதூஉம், தக்கார் மாட்டிரத்தலென்பதூஉம் கூறிற்று.\nஇன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை\nவழங்குபவர், வாங்குபவர் ஆகிய இருவர் மனத்திற்கும் துன்பம் எதுவுமின்றி ஒரு பொருள் கிடைக்குமானால், அப்பொருள் இரந்து பெற்றதாக இருப்பினும் அதனால் இன்பமே உண்டாகும்.\nஇரந்து கேட்ட பொருள் துன்பமுறாமல் கிடைக்குமானால், அவ்வாறு இரத்தலும் இன்பம் என்று சொல்லத் தக்கதாகும்.\nநாம் கேட்டதைப் பிறர் மனவருத்தம் இல்லாமல் தந்தால், பிச்சை எடுப்பது கூட ஒருவனுக்கு இன்பமே.\nஒருவற் கிரத்தல் இன்பம் - ஒருவற்கு இரத்தல்தானும் இன்பத்திற்கு ஏதுவாம்; இரந்தவை துன்பம் உறாஅவரின் - இரந்த பொருள்கள் ஈவாரது உணர்வு உடைமையால் தான் துன்புறாமல் வருமாயின். (இன்பம் - ஆகுபெயர். 'உறாமல்' என்பது கடைக்குறைந்து நின்றது. துன்பம் - சாதியொருமைப் பெயர். அவையாவன, ஈவார்கண் காலமும் இடனும் அறிந்து சேறலும், அவர் குறிப்பறிதலும், அவரைத் தம் வயத்தராக்கலும், அவர் மனம் நெகிழ்வன நாடிச் சொல்லலும் முதலியவற்றான் வருவனவும், மறுத்துழி வருவனவும் ஆம். அவையுறாமல் வருதலாவது, அவர் முன்னுணர்ந்து ஈயக்கோடல். 'இரந்தவர் துன்பமுறாவரின்' என்று பாடம் ஓதி, 'இரக்கப்பட்டவர் பொருளின்மை முதலியவற்றால் துன்புறாது எதிர்வந்து ஈவராயின்' என்று உரைப்பாரும் உளர். இவை இரண்டு பாட்டானும் நல்குரவான் உயிர் நீங்கும் எல்லைக்கண் இளிவில்லா இரவு விலக்கப்படாது என்பது கூறப்பட்டது.).\nஇரத்தல் ஒருவர்க்கு இன்பமாம், இரக்கப்பட்ட பொருள்கள் தான் வருத்தமுறாதவகை எய்துமாயின். இது வேண்டிய பொருள் பெறின் துன்பமாகா த��ன்றது.\nகரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று\nஉள்ளதை ஒளிக்காத உள்ளமும், கடமையுணர்வும் கொண்டவரிடத்தில் தனது வறுமை காரணமாக இரந்து கேட்பதும் பெருமையுடையதே யாகும்.\nஒளிப்பு இல்லாத நெஞ்சும், கடைமையுணர்ச்சியும், உள்ளவரின் முன்னே நின்று இரந்து பொருள் கேட்பதும் ஓர் அழகு உடையதாகும்.\nஒளிவு மறைவு இல்லாத மனம் உடையவராய், இது என்கடமை என்று அறிபவர் முன்னே நின்று, ஒன்றை அவரிடம் கேட்பதும் கேட்பவர்க்கு அழகுதான்.\nகரப்பிலா நெஞ்சின் கடன் அறிவார் முன் நின்று இரப்பும் - கரத்தல் இல்லாத நெஞ்சினையுடைய மானம் அறிவார் முன்னர் நின்று அவர் மாட்டு ஒன்று இரத்தலும்; ஓர் ஏஎர் உடைத்து - நல்கூர்ந்தார்க்கு ஓர் அழகு உடைத்து. ('சிறிய சுருக்கத்து வேண்டும் உயர்வு' (குறள்-963) என்றதனால், அவர்க்கு அது கடன் எனப்பட்டது. அதனை அறிதல், சொல்லுதலுற்று உரைக்கலாகாமைக்கு ஏதுவாய அதன் இயல்பினை அறிதல். அவ்வறிவுடையார்க்கு முன்நிற்றல் மாத்திரமே அமைதலின், 'முன் நின்று' என்றும், சொல்லுதலான் வரும் சிறுமை எய்தாமையின், 'ஓர் ஏஎருடைத்து' என்றும் கூறினார். உம்மை அதன் இழிபு விளக்கி நின்றது.).\nகரப்பிலாத நெஞ்சினை யுடைய ஒப்புரவறிவார் முன்பே நின்று, இரத்தலும் ஓரழகுடைத்து. இஃது ஒப்புரவறிவார் மாட்டு இரத்தலா மென்றது.\nஇரத்தலும் ஈதலே போலும் கரத்தல்\nஇருக்கும்போது இல்லையென்று கைவிரிப்பதைக் கனவிலும் நினைக்காதவரிடத்தில், இல்லாதார் இரந்து கேட்பது பிறருக்கு ஈ.வது போன்ற பெருமையுடையதாகும்.\nஉள்ளதை மறைத்துக் கூறும் தன்மையைக் கனவிலும் அறியாதவரிடத்தில் இரந்து கேட்பதும் பிறர்க்கு கொடுப்பதைப் போன்ற சிறப்புடையது.\nஒளிவு மறைவு என்பதைக் கனவிலும் எண்ணிப் பாராதவரிடம் சென்று, ஒன்றைக் கேட்பதும், பிறர்க்குக் கொடுப்பதைப் போன்றதே.\nகரத்தல் கனவிலும் தேற்றாதார்மாட்டு இரத்தலும் - தமக்குள்ளது கரத்தலைக் கனவின்கண்ணும் அறியாதார்மாட்டுச் சென்று ஒன்றனை இரத்தலும்; ஈதலே போலும் - வறியார்க்கு ஈதலே போலும். (உம்மை ஈண்டும் அவ்வாறு நின்றது. தான் புகழ் பயவாதாயினும் முன்னுளதாய புகழ் கெட வாராமையின் 'ஈதலே போலும்' என்றார், ஏகாரம் - ஈற்றசை.).\nகரத்தலைக் கனவின்கண்ணும் அறியாதார்மாட்டு இரந்து சேறலும் கொடுப்பதனோடு ஒக்கும். ஈதலேபோலும் என்பதற்குக் கரத்தல் கனவிலுந் தேற்றதார் என்றமைய��ல் இரப்பான் தாரானென்று கொள்ளப்படும்.\nகரப்பிலார் வையகத்து உண்மையால் கண்ணின்று\nஉள்ளதை இல்லையென்று மறைக்காமல் வழங்கிடும் பண்புடையோர் உலகில் இருப்பதால்தான் இல்லாதவர்கள், அவர்களிடம் சென்று இரத்தலை மேற்கொண்டுள்ளனர்.\nஒருவர் முன் நின்று இரப்பவர் அந்த இரத்தலை மேற்கொள்வது, உள்ளதை இல்லை என்று ஒளித்துக்கூறாத நன்மைகள் உலகத்தில் இருப்பதால் தான்.\nகண் எதிரே நின்று, வறுமைப்பட்டவர் வாயால் கேட்காமல் கண்ணால் கேட்கத் தொடங்குவது, ஒளிவுமறைவு இல்லாமல் அவருக்குக் கொடுப்பவர் இவ்வுலகத்தில் இருப்பதால்தான்.\nகண்ணின்று இரப்பவர் மேற்கொள்வது - சொல்லுதன் மாட்டாது முன் நிற்றல் மாத்திரத்தான் இரப்பார் உயிரோம்பற்பொருட்டு அதனை மேற்கொண்டு போதுகின்றது; கரப்பு இலார் வையகத்து உண்மையான் - அவர்க்கு உள்ளது கரவாது கொடுப்பார் சிலர் உலகத்து உளராய தன்மையானே, பிறிதொன்றான் அன்று. (அவர் இல்லையாயின், மானம் நீக்க மாட்டாமையின் உயிர் நீப்பர் என்பதாம்.).\nஒருவன் முன்னே நின்று இரத்தலை இரப்பார் மேற்கொள்வது, கரப்பில்லாதார் உலகத்து உண்டாதலானே; மற்றொன்றாலன்று. மேல் கரவாதார்மாட்டு இரக்கவென்றார்; உலகத்தில் அவரைப் பெறுத லரிதென்றார்க்கு இது கூறினார்.\nகரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை\nஇருப்பதைக் கொடுக்க மனமின்றி மறைத்திடும் இழிநிலை இல்லாதவர்களைக் கண்டாலே, இரப்போரின் வறுமைத் துன்பம் அகன்று விடும்.\nஉள்ளதை ஒளிக்கும் துன்பநிலை இல்லாதவரைக் கண்டால், இரப்பவரின் வறுமைத் துன்பம் எல்லாம் ஒரு சேரக் கெடும்.\nஇருப்பதை மறைப்பதாகிய நோய் இல்லாதவரைக் கண்டால், இல்லாமையாகிய நோய் எல்லாம் மொத்தமாக அழியும்.\nகரப்பு இடும்பை இல்லாரைக் காணின் - உள்ளது கரத்தலாகிய நோயில்லாரைக் கண்டால்; நிரப்பு இடும்பை எல்லாம் ஒருங்கு கெடும் - மானம்விடாது இரப்பார்க்கு நிரப்பான் வரும் துன்பங்களெல்லாம் சேரக் கெடும். ('கரத்தல்', ஒருவற்கு வேண்டுவதொன்றன்மையின், அதனை 'நோய்' என்றும், அஃது இல்லாத இரக்கத்தக்காரைக் கண்டபொழுதே அவர் கழியுவகையராவர் ஆகலின், 'எல்லாம் ஒருங்கு கெடும்' என்றும் கூறினார். இடும்பை - ஆகுபெயர். 'முழுதும் கெடும்' என்று பாடம் ஓதி 'எஞ்சாமற் கெடும்' என்று உரைப்பாரும் உளர்.).\nகரப்பிடும்பை இல்லாதரைக் காண்பாராயின், நிரப்பினான் ஆகிய இடும்��ை யெல்லாம் ஒருங்கு கெடும். கரப்பிடும்பை யில்லார் என்றமையால் இது செல்வராயினார் மாட்டு இரக்க லாகா தென்றது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nஉள்ளது மறைத்தலாகிய னாய் இல்லாதவர்களைக் கண்டால் மானம் விடாமல் இரப்பார்க்கு வறுமையால் வரும் துன்பங்கள் எல்லாம் ஒரு சேரக் கெடும்.\nஇகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்\nஇழித்துப் பேசாமலும், ஏளனம் புரியாமலும் வழங்கிடும் வள்ளல் தன்மை உடையவர்களைக் காணும்போது, இரப்போர் உள்ளம் மகிழ்ச்சியால் இன்பமுறும்.\nஇகழ்ந்து எள்ளாமல் பொருள் கொடுப்பவரைக் கண்டால், இரப்பவரின் உள்ளம் மகிழ்ந்து உள்ளுக்குள்ளே உவகை அடையும் தன்மையுடையதாகும்.\nஅவமதிக்காமல், இழிவாகப் பேசாமல் எடுத்துக் கொடுப்பவரைக் கண்டால், பிச்சை கேட்பவரின் மனம் மகிழ்ந்து உள்ளுக்குள்ளே உவகை கொள்ளும்.\nஇகழ்ந்து எள்ளாது ஈவாரைக் காணின் - தம்மை அவமதித்து இழிவு சொல்லாது பொருள் கொடுப்பாரைக் கண்டால்; உள்ளம் மகிழ்ந்து உள்ளுள் உவப்பது உடைத்து - அவ்விரப்பாரது உள்ளம் மகிழ்ந்து உள்ளுள்ளே உவக்கும் தன்மையுடைத்து. (இகழ்ந்து எள்ளாது எனவே, நன்கு மதித்தலும் இனியவை கூறலும் பெறுதும். நிரப்பு இடும்பை கெடுதலளவேயன்றி, ஐம்புலன்களானும் பேரின்பம் எய்தினாராகக் கருதலான், 'உள்ளுள் உவப்பது உடைத்து' என்றார். இவை ஐந்து பாட்டானும் அவ்விரக்கத்தக்காரது இயல்பு கூறப்பட்டது.).\nஇரப்பாரைக் கண்டால் உதாசனித்தலும் இன்றி அவர் சொன்ன மாற்றத்தை இகழ்ந்துரைத்தலும் செய்யாது வேண்டப்பட்டதனைக் கொடுப்பாரைக் காணின், இரந்து சென்றவர் மனம் மகிழ்ந்து நின்று உள்ளுள்ளே இன்புறுந் தன்மை யுடைத்து.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nதம்மை அவமதித்துப் பேசாமல் பொருள் கொடுப்பாரைக் கண்டால், இரப்பவராது உள்ளம் மகிழ்ந்து உள்ளுக்குள்ளே உனக்கும் தன்மை உடையதாகும்.\nஇரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்\nவறுமையின் காரணமாக யாசிப்பவர்கள், தம்மை நெருங்கக் கூடாது என்கிற மனிதர்களுக்கும், மரத்தால் செய்யப்பட்டு இயக்கப்படும் பதுமைகளுக்கும் வேறுபாடே இல்லை.\nஇரப்பவர் இல்லையானால், இப் பெரிய உலகின் இயக்கம் மரத்தால் செய்த பாவை கயிற்றினால் ஆட்டப்பட்டுச் சென்று வந்தாற் போன்றதாகும்.\nபிச்சை ஏற்பார் என்பவர் இல்லாது போய் விட்டால், குளி்ர்ந்த பெரிய இவ்வுலகத���தில் வாழ்பவரின் வாழ்க்கை, வெறும் மரப்பொம்மைகளின் போக்குவரத்தாகவே ஆகிவிடும்.\nஇரப்பார் இல்லாயின் - வறுமையுற்று இரப்பார் இல்லையாயின்; ஈர்ங்கண்மா ஞாலம் - குளிர்ந்த இடத்தையுடைய பெரிய ஞாலத்துள்ளார் செலவு வரவுகள்; மரப்பாவை சென்று வந்தற்று - உயிரில்லாத மரப்பாவை இயந்திரக் கயிற்றால் சென்று வந்தாற்போலும். (ஐகாரம், அசைநிலை. ஞாலம் என்னும் ஆகுபெயர்ப் பொருட்கு உவமையோடு ஒத்த தொழில் வருவிக்கப்பட்டது. ஞாலத்துள்ளார் என்றது அவரை ஒழிந்தாரை. அவர்க்கு ஈதலைச் செய்து புகழும் புண்ணியமும் எய்தாமையின், உயிருடையரல்லார் என்பதாம், 'ஈவாரும் கொள்வாரும் இல்லாத வானத்து, வாழ்வாரே வன் கணவர்', என்றார் பிறரும்: இத்தொடையின்பம் நோக்காது 'இரப்பவர் இல்லாயின்' என்று பாடம் ஓதுவாரும் உளர்.).\nகுளிர்ந்த இடத்தையுடைய பெரிய உலகம் இரக்குமவர்களை உடைத்தல்லவாயின், உள்ள மக்களது இயக்கம் மரப்பாவை சென்றுவந்து இயங்கினாற்போலும். இஃது இரத்தலும் ஈதலும் உலகியல்பாதலான் இரத்தல் இழிவென்று கொள்ளப்படா தென்றது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nவறுமையுற்று இரப்பார் இல்லையானால் குளிர்ந்த இடத்தினையுடைய பெரிய ஞாலத்துள்ளார்களின் வாழ்க்கை, உயிரியில்லாத மரப்பாவை இயந்திரக் கயிற்றினால் சென்று வந்தது போன்றதாகும்.\nஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்\nஇரந்து பொருள் பெறுபவர் இல்லாத நிலையில், பொருள் கொடுத்துப் புகழ் பெறுவதற்கான வாய்ப்பு இல்லாமற் போய்விடும்.\nபொருள் இல்லை என்று இரந்து அதைப் பெற்றுக் கொள்ள விரும்புவோர் இல்லாதபோது, பொருள் கொடுப்பவனிடத்தில் என்ன புகழ் உண்டாகும்.\nதம்மிடம் வந்து ஒன்றைப் பிச்சையாகக் கேட்பவர் இல்லாதபொழுது, கொடுக்கும் மனம் உள்ளவர்க்குப் புகழ் ஏது\nஇரந்துகோள் மேவார் இலாஅக் கடை - அவர்பாற்சென்று ஒன்றனை இரந்துகோடலை விரும்புவார் இல்வழி; ஈவார்கண் தோற்றம் என் உண்டாம் - கொடுப்பார் மாட்டு என்ன புகழுண்டாம் யாதுமில்லை. (தோற்றம் - ஆகுபெயர். மேவுவார் என்பது விகாரமாயிற்று. கொடுத்தல் வண்மை வெளிப்படாமையின் அதனால் புகழெய்தார் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் உலகிற்கு இரப்பார் வேண்டும் என்பது கூறப்பட்டது.).\nஇரந்து கோடலைப் பொருந்துவார் இல்லாதவிடத்து ஈயக கருதியிருப்பார்மாட்டுப் புகழ் யாதான் உண்டாம். இஃது இரப்பாரில்லாராயின் புகழுடையார் இலராவார். ஆதலால் இரவு பழிக்கப்படா தென்றது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nவறுமையாளர்கள் சென்று ஒன்றனை யாசித்துக் கொள்ள விரும்புதல் இல்லாதபோது கொடுப்பவரிடத்தில் என்ன புகழுண்டாகும்\nஇரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை\nஇல்லை என்பவரிடம், இரப்பவன் கோபம் கொள்ளக்கூடாது. தன்னைப் போலவே பிறர் நிலைமையும் இருக்கலாம் என்பதற்குத் தன் வறுமையே சான்றாக இருக்கிறதே.\nஇரப்பவன் எவரிடத்திலும் சினம் கொள்ளாதிருக்க வேண்டும், அவன் அடைந்துள்ள வறுமைத் துன்பமே அவனுக்கு அறிவு புகட்டும் சான்றாக அமையும்.\nபிச்சை ஏற்பவன் அது கிடைக்காதபோது கோபங்கொள்ளக்கூடாது; வேண்டும்பொழுது பொருள் கிடைக்காது என்பதற்கு அவனுக்கு ஏற்பட்டுள்ள துன்பமே போதுமான சான்றாகும்.\nஇரப்பான் வெகுளாமை வேண்டும் - ஈவானுக்குப் பொருள் உதவாவழி இவன் எனக்கு ஈகின்றிலன் என்று அவனை இரப்பான் வெகுளாதொழிதல் வேண்டும்; நிரப்பு இடும்பை தானேயும் கரிசாலும் - அது வேண்டிய பொழுது உதவாது என்பதற்கு வேறு சான்று வேண்டா, நிரப்பாகிய தன் இடும்பை தானேயும் சான்றாதல் அமையும். (யாவர்க்கும் தேடவேண்டுதலும் நிலையின்மையும் முதலிய பிற சான்றும் உண்டு என்பதுபட நின்றமையின், உம்மை எச்ச உம்மை. தனக்கேயன்றி மற்றை யிரந்தார்க்கும் அற்றைக்கன்று பொருள் கடைக்கூட்டற்கு அவனுறும் துன்பத்தைத் தனக்கேயாக வைத்துத் தானுறுந் துன்பம் தான் அறிந்து வெகுளற்க என்பதாம். இதனான் அவர்க்கு இன்றியமையாததோர் இயல்பு கூறப்பட்டது.).\nஒருவனை யிரந்தால் அவன் ஈந்தில னென்று தான் வெகுளா தொழிதல் வேண்டும். பொருளரிதென்பதற்குத் தன்னுடைய நிரப்பிடும்பை தானேயும் அமையுஞ் சான்று. இஃது இரப்பார்க்கு வேண்டியதோ ரியல்பு கூறிற்று.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nவறுமையால் இரப்பவன் கோபிக்காதிருத்தல் வேண்டும். ஏனெனில் அவன் இரத்தல் தொழில் செய்வதற்குக் காரணம் அக்கோபமே என்பது சான்றாக அமையும்.\nஅதிகம் பேர் படித்த அதிகாரங்கள்\nதிருக்குறள் - ஒரு அறிமுகம்\nசிறுகதைகள் என்ற (http://www.sirukathaigal.com/) இணையதளம் தமிழ் சிறுகதைகளை உங்களுக்கு வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளதாகும். பிரபல சிறுகதைகள் மட்டுமன்றி புதிய எழுத்தாளர்களின் 10000க்கும் மேற்பட்ட சிறுகதைகளை இத்தளத்தின் வாயிலாக படித்து மகிழ இருக���கிறிர்கள்.\nஇது உங்களுக்கான தளம். உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velanai.com/velanai_sarasvathi_school/", "date_download": "2021-10-25T11:26:11Z", "digest": "sha1:IVSA3BPHNK5JO7CQHRRDXW5ZHLIQXJBK", "length": 12700, "nlines": 137, "source_domain": "www.velanai.com", "title": "வேலணை சரஸ்வதி வித்தியாசாலை", "raw_content": "\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nதிருமதி. நா. பொன்னுத்துரை – ஆசிரியை\nஐரோப்பியர் காலத்திற்கு முன்பிருந்தே வேலணைக் கிராமம் கல்வி, பண்பாடு, கலாசாரம் ஆகிய துறைகளில் வளர்ச்சி பெற்றிருந்ததாக பல சான்றுகள் மூலம் அறியப்படுகின்றது. அக்காலத்தில் ஆலயங்களில் ஆன்மீகக் கல்வியும், எண், மொழி, இலக்கியம் ஆகிய சமுதாய மேம்பாட்டிற்கான கல்வி திண்ணைப் பள்ளிகளிலும், குருகுல முறையிலும் வழங்கப்பட்டு வந்துள்ளன. எனினும் முறைசார்ந்த பாடசாலைகள் இருந்திருக்கவில்லை.\nபதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஊர்காவற்றுறையில் நிறுவப்பட்ட புனித அந்தோனியார் கல்லூரியிலும், பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் யாழ்ப்பாணத்தில் நிறுவப்பட்ட மத்திய கல்லூரியிலும், வட்டுக் கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியிலும் வசதிபடைத்த ஒருசில குடும்பத்தவர்கள் மட்டும் ஆங்கிலக் கல்வியைப் பெற்று எமது நாட்டிலும், மலாயா நாட்டிலும் அரச தொழில் பெற்று தமது வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொண்டனர்.\nபத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வேலணை சாட்டியில் றோமன் கத்தோலிக்க பாடசாலையும், வேலணை வங்களாவடியில் அமெரிக்க மிஷன் பாடசாலையும் நிறுவப்பட்டு முறைசார்ந்த கல்வி போதிக்கப்பட்டது. இதனால் வேலணைக் கிராமச் சிறார்களுக்கு முறை சார்ந்த பாடசாலைக் கல்வியைப் பெறும் வாய்ப்புக் கிட்டிய போதும் இப் பாடசாலைகள் தமது சமயக் கல்விக்கே முக்கியத்துவம் கொடுத்ததுடன் தமது மதத்தைத் தழுவுவோருக்கு பலசலுகைகள் வழங்கி மதமாற்றத்தை ஊக்குவித்தனர். ஆனால் மிக இறுக்கமான வைதீக பாரம்பரிய���்தைக் கொண்ட வேலணை மக்கள் மாற்று மதத்தாரின் வஞ்சகப் பொறிக்குள் சிக்கிவிடவில்லை.\nவேலணை மேற்கு நடராஜ வித்தியாலயம் மெய்வல்லுநர் திறனாய்வு-2017\nவேலணை கிழக்கு மகா வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி-2017\nதமிழ் தின விழா 2015\nNext story எண்களில் விளையாடும் தமிழ்\nPrevious story கனடா அபிவிருத்தி ஒன்றியத்தால் பாடசாலை மாணவர்களுக்கு மாலைநேர இலவசக் கல்வி.\nலைடன் தீவு என்று அழைக்கப்பட்டதே வேலணை \nEvents / News / Schools / சைவப்பிரகாச வித்தியாசாலை\nவேலணை சைவப்பிரகாசா வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி-2017\nEvents / News / Schools / வேலணை கிழக்கு மகாவித்தியாலயம்\nவேலணை கிழக்கு மகா வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி-2017\nபொறியியல் பீட மாணவனுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது.\nFeatured / நம்மவர் பக்கம்\nமனிதன் படைத்த குரங்கு – பகுதி 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilbeauty.tips/category/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2021-10-25T09:52:35Z", "digest": "sha1:ZDAJWXTDKKHMQ5SUPPXTAZN3ZZZ4WSL3", "length": 12312, "nlines": 159, "source_domain": "tamilbeauty.tips", "title": "கண்கள் பராமரிப்பு Archives - Tamil Beauty Tips", "raw_content": "\nCategory : கண்கள் பராமரிப்பு\nஅழகு குறிப்புகள் கண்கள் பராமரிப்பு\nகருவளையத்தை நிரந்தரமாக நீக்க எளிய வழி- how to clear dark cycle\nகருவளையத்தை நிரந்தரமாக நீக்க எளிய வழி கரு வளையம் நீக்குவது எப்படி...\nஅழகு குறிப்புகள் கண்கள் பராமரிப்பு\nஉங்கள் முகத்தின் அழகு கூடி மெருகேற இத படிங்க\nகண்கள், மூக்கின் பகுதியோடு நெருக்கமாக இருந்தால், அதிக இடைவெளி...\nஅழகு குறிப்புகள் கண்கள் பராமரிப்பு\nபுருவம் போதிய வளர்ச்சி பெற பலன் தரும் இந்த குறிப்புகள்\nபெண்களுக்கு புருவம் வில் போல் அமைந்து இருந்தால் தான் அழகு. சுமாராக காணப்படும் பெண்கள் கூட புருவம் பாராமரித்து வந்தால் அழகாக தெரிவார்கள்....\nஅழகு குறிப்புகள் உதடு பராமரிப்பு கண்கள் பராமரிப்பு கால்கள் பராமரிப்பு கை பராமரிப்பு சரும பராமரிப்பு நகங்கள் முகப் பராமரிப்பு\nஇந்த எளிய வழிமுறைகளை பின்பற்றினால், நீங்களும் ஒரு அழகி தான்\nதினசரி வீட்டில் இருந்தபடியே சில எளிய வழிமுறைகள் மூலமாக உங்கள் இயற்கையான அழகைத் தக்க வைத்துக்கொள்ளலாம். இரவு படுக்கைக்குச்...\nஅழகு குறிப்புகள் கண்கள் பராமரிப்பு\nகாஜலை சரியாக நீக்குவதற்கு ஒரு சில டிப்ஸ்\nபெண்கள் அழகுக்காக பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று தான் காஜல். அவ்வாறு தினமும் காஜலைப் பயன்படுத்தும் பெண்கள் ஒரு நாள் அதனை பயன்படுத்தவில்லை...\nஅழகு குறிப்புகள் கண்கள் பராமரிப்பு\nபுருவம் அடர்த்தியாக வளர இத செய்யுங்கள்\nசிலருக்கு புருவத்தில் முடியே வளராது. சிலருக்கு முடி மிக மெரிதாக இருக்கும்....\nஅழகு குறிப்புகள் கண்கள் பராமரிப்பு\nகாஜல் பயன்படுத்தி வந்த கருவளையத்தை நீக்க\nகண்களின் அழகுக்குக் இன்றைய நிறைய‌ பெண்கள் காஜல்-ஐ உபயோகப்படுத்து...\nஅழகு குறிப்புகள் கண்கள் பராமரிப்பு\nகண்களைச் சுற்றியுள்ள கருவளையங்களைப் போக்க\nகண்களைச் சுற்றியுள்ள கருவளையங்களைப் போக்க, ஆரஞ்சுப் பழத்தின் சக்கையை...\nஅழகு குறிப்புகள் கண்கள் பராமரிப்பு\nமுக அமைப்பிற்கு ஏற்ப புருவங்களை திரெட்டிங் செய்யுங்கள்\nபெண்களின் முகத்திற்கு அழகு தருவதில் புருவங்களுக்கும் முக்கிய பங்குண்டு. சில பெண்களின் புருவங்கள் மிக அடர்த்தியாக இருக்கும். சிலருக்கு அடர்த்தி குறைவாக...\nஅழகு குறிப்புகள் கண்கள் பராமரிப்பு\nகருவளையங்களுக்கான காரணங்கள், தீர்வுகள், லேட்டஸ்ட் சிகிச்சைகள்\nகண்களுக்கடியில் கருவளையங்கள் இருப்பவர் களை இப்போதெல்லாம் அதிகம் எதிர்கொள்கிறோம். தூக்கமில்லாதவர்களுக்கும் அதிக நேரம் கம்ப்யூட்டர்...\nஅழகு குறிப்புகள் கண்கள் பராமரிப்பு\nஇவ்வாறான உங்களின் செயற்பாடுகளினால் கண்களின் அழகுகள் பாதிக்கப்படுகின்றன\nஆண் பெண் ஆகிய இருபாலாருடைய கண்களும் வறட்சி அடைய பல‌ காரணங்கள் சொல்ல‍ப்பட்டாலும் பொதுவான காரணங்களாக, அதிகநேரம் Computer பார்ப்ப‍தும்,...\nஅழகு குறிப்புகள் கண்கள் பராமரிப்பு\nமுகத் தோற்றத்தைக் கெடுக்கும் கருவலையத்தை வீட்டுக் குறிப்புகளைக் கொண்டு நீக்கிவிட\nகருவலையம் என்பது வெறும் சருமப் பிரச்னை என்று கடந்துவிட முடியாது. அது நம் உடல்நலக் குறைபாட்டால் ஏற்படும் பிரச்னை. தூக்கமின்மை, அதிகப்படியான வேலை,...\nஅழகு குறிப்புகள் கண்கள் பராமரிப்பு\nமுக அமைப்பிற்கு ஏற்ப புருவங்களை திரெட்டிங் செய்யுங்கள்\nபெண்களின் முகத்திற்கு அழகு தருவதில் புருவங்களுக்கும் முக்கிய பங்குண்டு. சில பெண்களின் புருவங்கள் மிக அடர்த்தியாக இருக்கும். சிலருக்கு அடர்த்தி குறைவாக...\n��ழகு குறிப்புகள் கண்கள் பராமரிப்பு\nகண்களை கவர்ச்சியாக காட்ட இத செய்யுங்கள்\nபெண்களின் அழகை பளிச்சென்று எடுத்துக்காட்டு முகமும் அவர்களின் கூந்தலும்தான். முகத்தின் அழகை எடுத்துக்காட்டுவது கவர்ச்சியான கண்கள்தான்...\nஅழகு குறிப்புகள் கண்கள் பராமரிப்பு\nஉங்கள் கண்களில் ஏற்பட்டுள்ள‍ வறட்சியை போக்கி கண்களை பாதுகாக்க‍ என்ன செய்ய வேண்டும்\nஆண் பெண் ஆகிய இருபாலாருடைய கண்களும் வறட்சி அடைய பல‌ காரணங்கள் சொல்ல‍ப்பட்டாலும் பொதுவான காரணங்களாக, அதிகநேரம் Computer பார்ப்ப‍தும்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/political/rk-when-that-happens-i-will-win-the-elections-in-the-city", "date_download": "2021-10-25T10:22:53Z", "digest": "sha1:3IVFKQGQPHIIQQZBJ7R4WNXKGEPXLJGZ", "length": 10090, "nlines": 175, "source_domain": "onetune.in", "title": "ஆர்.கே. நகரில் எப்போது தேர்தல் நடந்தாலும் நான்தான் வெற்றி பெறுவேன்: டி.டி.வி. தினகரன் சபதம் - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nHome » ஆர்.கே. நகரில் எப்போது தேர்தல் நடந்தாலும் நான்தான் வெற்றி பெறுவேன்: டி.டி.வி. தினகரன் சபதம்\nஆர்.கே. நகரில் எப்போது தேர்தல் நடந்தாலும் நான்தான் வெற்றி பெறுவேன்: டி.டி.வி. தினகரன் சபதம்\nதேர்தல் கமிஷனால் ரத்து செய்யப்பட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் எப்போது நடந்தாலும் அங்கு போட்டியிட்டு நானே வெற்றி பெறுவேன் என்று டி.டி.வி. தினகரன் கூறினார்.\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது குறித்து அ.தி.மு.க அம்மா கட்சி வேட்பாளரும், அ.தி.மு.க துணை பொதுச்செயலாளருமான டி.டி.வி. தினகரன் அடையாறில் உள்ள வீட்டில் நிருபர்களிடம் கூறியதாவது:-\nதேர்தலை ரத்து செய்தது ஜனநாயக படுகொலையாகும். எப்போது தேர்தலை நடத்தினாலும் நான் வெற்றி பெறுவது உறுதி. அ.தி.மு.க.வை அழிக்க வேண்டும் என்ற சதி திட்டத்தில் தற்போது தேர்தலை முடக்கி இருக்கிறார்கள்.\nஏற்கனவே இரட்டை இலையை முடக்கினார்கள். 4 ஆண்டு கால ஆட்சி முழுமையாக நிறைவு பெறும். ஆட்சியை கலைக்க வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் முயற்சி செய்கிறார்.\nஆர்.கே.நகர் தொகுதியில் மறைந்த முதல்வர் அம்மா 57 ஆயிரம் கோரிக்கை மனுக்களை பெற்று இருந்தார். வீடுகள் கட்டித்தர வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். 57 ஆயிரம் பேருக்க��� வீடுகள் கட்டித்தரப்படும்.\nதுரோகிகளாலும், எதிரிகளாலும் இந்த தேர்தல் முடக்கப்பட்டுள்ளது.\nஇவ்வளவு போலீஸ்படையும்,தேர்தல் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டு இருந்த போதிலும் தேர்தலை ஏன் ரத்து செய்தார்கள் இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதும் இரட்டை இலையை மீட்பதும் தான் எங்கள் நோக்கமாகும்.\nசென்னை முகப்பு > செய்திகள் > சென்னை உரிய அனுமதி கிடைத்தவுடன் தமிழகத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கப்படும்: இந்திய அணுசக்தி கழகம்\nNews • political • தற்போதைய செய்தி\nஅனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு செய்வேன் கவர்னர் பன்வாரிலால் புரோகித் அறிவிப்பு\nசசிகலா உறவினர்களின் வீடுகளில் நடந்த 5 நாள் ஐ.டி. ரெய்டு முடிந்தது\nஅமித் ஷாவின் ‘ஆப்ரேஷன் தமிழ்நாடு’ -அருண் ஜெட்லியை அசைத்த ஆவணங்கள்\nடெல்லியில் பிரதமர் அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் நிர்வாணப் போராட்டம்\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://breakeveryyoke.com/2-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81-19---%E0%AE%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%A9%E0%AF%8D-irv-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D", "date_download": "2021-10-25T11:31:32Z", "digest": "sha1:AUZD2WWMHNUL226KY6ZR7TBHGYUJJVK7", "length": 28239, "nlines": 287, "source_domain": "breakeveryyoke.com", "title": "2 சாமு 19 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்", "raw_content": "\nஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்\nஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்\n1இதோ, ராஜா அப்சலோமிற்காக அழுது புலம்புகிறார் என்று யோவாபுக்கு அறிவிக்கப்பட்டது.\n2ராஜா தம்முடைய மகனுக்காக மனவேதனை அடைந்திருக்கிறார் என்று அன்றையதினம் இராணுவத்தினர் கேள்விப்பட்டார்கள்; அதற்காக அன்றையதினம் அந்த வெற்றி இராணுவங்களுக்கெல்லாம் துக்கமாக மாறினது.\n3யுத்தத்தில் பயந்து ஓடுகிறதினால் வெட்கப்பட்டுத் திருடனைப்போல, மக்கள் அன்றையதினம் திருட்டுத்தனமாக பட்டணத்திற்குள் வந்தார்கள்.\n4ராஜா தன்னுடைய முகத்தை மூடிக்கொண்டு, மிகவும் சத்தமாக: என் மகனான அப்சலோமே, அப்சலோமாகிய என் மகனே, என் மகனே என்று அலறிக்கொண்டிருந்தான்.\n5அப்பொழுது யோவாப் வீட்டிற்குள்ளே ராஜாவிடம் போய்: இன்று உம்முடைய உயிரையும், உம்முடைய மகன்கள், மகள்கள் மற்றும் மனைவிகளின் உயிரையும், உம்முடைய மறுமனையாட்டிகளின் உயிரையு���் பாதுகாத்த உம்முடைய போர்வீரர்கள் எல்லோருடைய முகத்தையும் வெட்கப்படுத்தினீர்; இன்று நீர் உம்மைப் பகைக்கிறவர்களை நேசித்து, உம்மை நேசிக்கிக்கிறவர்களைப் பகைக்கிறீர் என்று விளங்குகிறது.\n6தளபதிகளும், வீரர்களும் உமக்கு அற்பமானவர்கள் என்று இன்று விளங்கச்செய்கிறீர்; அப்சலோம் உயிரோடிருந்து, நாங்கள் அனைவரும் இன்று இறந்துபோனால், அப்பொழுது உம்முடைய பார்வைக்கு நலமாக இருக்கும் என்று இன்று அறிந்துகொண்டேன்.\n7இப்போதும் எழுந்து வெளியே வந்து, உம்முடைய வீரர்களோடு அன்பாகப் பேசும்; நீர் வெளியே வராமலிருந்தால், இன்று இரவு ஒருவரும் உம்மோடு தங்கியிருப்பதில்லை என்று யெகோவாமேல் ஆணையிடுகிறேன்; அப்பொழுது உம்முடைய சிறுவயது முதல் இதுவரைக்கும் உமக்கு நடந்த எல்லாத் தீமையைவிட, அது உமக்கு அதிகத் தீமையாக இருக்கும் என்றான்.\n8அப்பொழுது ராஜா எழுந்துபோய், நகரவாசலில் உட்கார்ந்தான்; இதோ, ராஜா நகரவாசலில் உட்கார்ந்திருக்கிறார் என்று எல்லா மக்களுக்கும் அறிவிக்கப்பட்டபோது, மக்கள் எல்லோரும் ராஜாவுக்கு முன்பாக வந்தார்கள்; இஸ்ரவேலர்களோ தங்களுடைய வீடுகளுக்கு ஓடிப்போனார்கள்.\n9இஸ்ரவேலுடைய எல்லா கோத்திரங்களிலுமுள்ள எல்லா மக்களுக்குள்ளும் வாக்குவாதம் உண்டாகி, அவர்கள்: ராஜா நம்முடைய எதிரிகளின் கைக்கு நம்மை விலக்கிவிட்டார், அவர்தான் பெலிஸ்தர்களின் கைக்கு நம்மை பாதுகாத்தார்; இப்போதோ அப்சலோமிடம் தப்பிக்க, தேசத்தைவிட்டு ஓடிப்போனார்.\n10நமக்கு ராஜாவாக அபிஷேகம்செய்யப்பட்ட அப்சலோம் யுத்தத்திலே இறந்தான்; இப்போதும் ராஜாவைத் திரும்ப அழைத்துவராமல் நீங்கள் சும்மாயிருக்கிறது என்ன என்று சொல்லிக்கொண்டார்கள்.\n11இப்படி இஸ்ரவேலர்கள் எல்லோரும் பேசிக்கொண்டிருக்கிறதை, ராஜா இருக்கிற வீட்டில் அவன் கேள்விப்பட்டபடியால், தாவீது ராஜா சாதோக் அபியத்தார் என்னும் ஆசாரியர்களிடத்திற்கு ஆள் அனுப்பி, நீங்கள் யூதாவின் மூப்பர்களோடு பேசி: ராஜாவைத் தம்முடைய வீட்டிற்குத் திரும்ப அழைத்துவர நீங்கள் மற்றவர்களுக்குப் பின்னே போகிறது என்ன\n12நீங்கள் என்னுடைய சகோதரர்கள், நீங்கள் என்னுடைய எலும்பும் என்னுடைய சதையுமானவர்கள் அல்லவோ; ராஜாவைத் திரும்ப அழைத்துவர நீங்கள் கடைசியாக இருக்கிறது என்ன என்று சொல்லுங்கள்.\n13நீங்கள் அமாசாவையும் ந���க்கி: நீ என்னுடைய எலும்பும் என்னுடைய சதையும் அல்லவோ நீ யோவாபுக்குப் பதிலாக எந்த நாளும் எனக்கு முன்பாகப் படைத்தலைவனாக இல்லாவிட்டால், தேவன் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யட்டும் என்று சொல்லச்சொன்னான்.\n14இப்படியே யூதாவின் எல்லா மனிதர்களுடைய இருதயத்தையும் ஒரு மனிதனுடைய இருதயத்தைப்போல் இணங்கச்செய்ததால், அவர்கள் ராஜாவுக்கு: நீர் உம்முடைய எல்லா மனிதர்களோடும் திரும்பி வாரும் என்று சொல்லி அனுப்பினார்கள்.\n15ராஜா திரும்ப வருகிறதற்கு யோர்தான்வரை வந்தபோது, யூதா மனிதர்கள் ராஜாவுக்கு எதிராகப்போய், ராஜாவை யோர்தானைக் கடக்கச்செய்த கில்கால்வரை வந்தார்கள்.\n16பகூரிம் ஊரைச்சேர்ந்த பென்யமீனியனான கேராவின் மகன் சீமேயியும் விரைந்து, யூதா மனிதர்களோடு தாவீது ராஜாவுக்கு எதிராகப்போனான்.\n17அவனோடு பென்யமீன் மனிதர்கள் ஆயிரம்பேரும், சவுலின் வீட்டின் வேலைக்காரனான சீபாவும், அவனோடு அவனுடைய பதினைந்து மகன்களும், அவனுடைய இருபது வேலைக்காரர்களும் இருந்தார்கள்; அவர்கள் ராஜாவுக்கு முன்பாக யோர்தானை வேகமாகக் கடந்து போனார்கள்.\n18அவர்கள் ராஜாவின் குடும்பத்தினரை இக்கரைக்கு கொண்டுவந்து சேர்க்கவும், அவன் விரும்பும் காரியத்திற்கு உதவவும், ஒரு படகு இக்கரைக்கு வந்தது; அப்பொழுது கேராவின் மகனான சீமேயி யோர்தானைக் கடக்கப்போகிற ராஜாவுக்கு முன்பாகத் தாழவிழுந்து,\n19ராஜாவைப் பார்த்து: என்னுடைய ஆண்டவன் என்னுடைய அக்கிரமத்தை என்மேல் சுமத்தாமலும், ராஜாவான என்னுடைய ஆண்டவன் எருசலேமிலிருந்து புறப்பட்டுவருகிற நாளிலே, உமது அடியான் செய்த துரோகத்தை ராஜா நினைக்காமலும், தம்முடைய மனதில் வைக்காமலும் இருக்கட்டும்.\n20உமது அடியானான நான் பாவம்செய்தேன் என்று அறிந்திருக்கிறேன்; இப்போதும், இதோ, ராஜாவான என்னுடைய ஆண்டவனுக்கு எதிராக வருவதற்கு, யோசேப்பின் குடும்பத்தார்கள் அனைவரையும் நான் இன்று முந்தி வந்தேன் என்றான்.\n21அப்பொழுது செருயாவின் மகனான அபிசாய் பதிலாக: யெகோவா அபிஷேகம்செய்தவரைச் சீமேயி சபித்ததால், அவனை அதற்காகக் கொல்லவேண்டாமா என்றான்.\n22அதற்கு தாவீது: செருயாவின் மகன்களே, இன்று நீங்கள் எனக்கு எதிரிகளாவதற்கு, எனக்கும் உங்களுக்கும் என்ன இன்று இஸ்ரவேலில் ஒருவன் கொல்லப்படலாமா இன்று இஸ்ரவேலில் ஒருவன் கொல்லப்படலாமா இன்று நான் இஸ்ரவேலின்மேல் ராஜாவானேன் என்று எனக்குத் தெரியாதா என்று சொல்லி,\n23ராஜா சீமேயியைப் பார்த்து: நீ இறப்பதில்லை என்று அவனுக்கு ஆணையிட்டான்.\n24சவுலின் மகனான மேவிபோசேத்தும் ராஜாவுக்கு எதிர்கொண்டுவந்தான்; ராஜா போன நாள்முதல் அவன் சமாதானத்தோடு திரும்பிவருகிற நாள்வரை அவன் தன்னுடைய கால்களைச் சுத்தம் செய்யவும் இல்லை, தன்னுடைய தாடியைச் சவரம் செய்யவும் இல்லை; தன்னுடைய ஆடைகளை வெளுக்கவுமில்லை இல்லை.\n25அவன் எருசலேமிலிருந்து ராஜாவுக்கு எதிராக வருகிறபோது, ராஜா அவனைப் பார்த்து: மேவிபோசேத்தே, நீ என்னோடு வராமற்போனது என்ன என்று கேட்டான்.\n26அதற்கு அவன்: ராஜாவான என்னுடைய ஆண்டவனே, என்னுடைய வேலைக்காரன் என்னை மோசம் போக்கினான்; உமது அடியானான நான் முடவனானபடியால், ஒரு கழுதையின்மேல் சேணம்வைத்து அதின்மேல் ஏறி, ராஜாவோடு போகிறேன் என்று அடியேன் சொன்னேன்.\n27அவன் ராஜாவான என்னுடைய ஆண்டவனிடம் உமது அடியான்மேல் வீண்பழி சொன்னான்; ராஜாவான என்னுடைய ஆண்டவனோ தேவனுடைய தூதனைப்போல இருக்கிறார்; உமது பார்வைக்கு நலமாகத் தோன்றுகிறபடி செய்யும்.\n28ராஜாவான என்னுடைய ஆண்டவனுக்கு முன்பாக என்னுடைய தகப்பன் வீட்டார்கள் எல்லோரும் மரணத்திற்கு ஏதுவாயிருந்தார்களே தவிர, மற்றப்படி அல்ல; ஆனாலும் உமது பந்தியிலே சாப்பிடுகிறவர்களோடு உமது அடியேனை வைத்தீர்; இன்னும் நான் ராஜாவினிடத்தில் முறையிட, இனி எனக்கு என்ன நியாயம் இருக்கிறது என்றான்.\n29அப்பொழுது ராஜா அவனைப் பார்த்து: உன்னுடைய காரியத்தைக் குறித்து அதிகமாக ஏன் பேசவேண்டும் நீயும் சீபாவும் நிலத்தைப் பங்கிட்டுக்கொள்ளுங்கள் என்று நான் சொல்லுகிறேன் என்றான்.\n30அதற்கு மேவிபோசேத் ராஜாவைப் பார்த்து: ராஜாவான என்னுடைய ஆண்டவன் சமாதானத்தோடு தம்முடைய வீட்டிற்கு வந்திருக்கும்போது, அவனே எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளட்டும் என்றான்.\n31கீலேயாத்தியனான பர்சிலாயியும் ரோகிலிமிலிருந்து வந்து, யோர்தான்வரை ராஜாவை வழியனுப்ப, அவனோடு யோர்தானின் துறைமுகம்வரை கடந்துவந்தான்.\n32பர்சிலா எண்பது வயது முதியவனாக இருந்தான்; ராஜா மகனாயீமிலே தங்கியிருக்கும்வரை அவனைப் பராமரித்துவந்தான்; அவன் மிகப்பெரிய செல்வந்தனாக இருந்தான்.\n33ராஜா பர்சிலாயியைப் பார்த்து: நீ என்னோடு வா, எருசலேமிலே உன்னை என்னிடத்திலே வைத்து பராமரிப்பேன் என்றான்.\n34பர்சிலாயி ராஜாவைப் பார்த்து: நான் ராஜாவோடு எருசலேமிற்கு வருவதற்கு, நான் இன்னும் உயிரோடிருக்கும் ஆயுசின் நாட்கள் எவ்வளவு\n35இப்பொழுது நான் எண்பது வயதுள்ளவன்; இனி நலமானது இன்னதென்றும், தீமையானது இன்னதென்றும் எனக்குத் தெரியுமோ சாப்பிடுகிறதும் குடிக்கிறதும் உமது அடியேனுக்கு ருசியாக இருக்குமோ சாப்பிடுகிறதும் குடிக்கிறதும் உமது அடியேனுக்கு ருசியாக இருக்குமோ பாடகர்கள் பாடகிகளுடைய சத்தத்தை இனிக் கேட்கக்கூடுமோ பாடகர்கள் பாடகிகளுடைய சத்தத்தை இனிக் கேட்கக்கூடுமோ உமது அடியேனான நான் இனி ராஜாவான என் ஆண்டவனுக்குப் பாரமாயிருக்கவேண்டியது என்ன\n36அடியேன் கொஞ்சதூரம் யோர்தான்வரை ராஜாவோடு வருவேன்; அதற்கு ராஜா இவ்வளவு பெரிய உபகாரத்தை எனக்குச் செய்யவேண்டியது என்ன\n37நான் என்னுடைய ஊரிலே இறந்து, என்னுடைய தாய் தகப்பன்மார்களுடைய கல்லறையில் அடக்கம்செய்யும்படி, உமது அடியான் திரும்பிப்போகட்டும்; ஆனாலும், இதோ, உமது அடியானான கிம்காம், ராஜாவான என்னுடைய ஆண்டவனோடு வருவான்; உம்முடைய பார்வைக்கு நலமானபடி அவனுக்குச் செய்யும் என்றான்.\n38அப்பொழுது ராஜா: கிம்காம் என்னோடு வரட்டும்; உன்னுடைய பார்வைக்கு நலமானபடியே நான் அவனுக்கு செய்து, நீ என்னிடத்தில் கேட்டுக்கொள்வதையெல்லாம் நான் உனக்குச் செய்வேன் என்றான்.\n39மக்கள் எல்லோரும் யோர்தானைக் கடந்தபோது, ராஜா பர்சிலாயியை முத்தமிட்டு அவனை ஆசீர்வதித்து, தானும் கடந்துபோனான்; அவனோ தன்னுடைய இடத்திற்குத் திரும்பிப்போய்விட்டான்.\n40ராஜா கடந்து, கில்கால்வரை போனான்; கிம்காம் அவனோடு வந்தான்; யூதாவின் இராணுவம் அனைத்தும், இஸ்ரவேலில் பாதி இராணுவங்களும், ராஜாவை இக்கரைக்கு அழைத்துவந்தபின்பு,\n41இதோ, இஸ்ரவேல் மனிதர்கள் எல்லோரும் ராஜாவினிடம் வந்து, ராஜாவைப் பார்த்து: எங்களுடைய சகோதரர்களான யூதா மனிதர்கள் திருட்டுத்தனமாக உம்மை அழைத்துவந்து, ராஜாவையும், அவர் வீட்டாரையும், அவரோடு இருக்கிற தாவீதின் மனிதர்கள் அனைவரையும், யோர்தான் நதியைக் கடக்கச்செய்தது என்ன என்றார்கள்.\n42அப்பொழுது யூதா மனிதர்கள் எல்லோரும் இஸ்ரவேல் மனிதர்களுக்கு பதிலாக: ராஜா எங்களைச் சேர்ந்தவரானபடியால் இதைச் செய்தோம்; இதற்காக நீங்கள் கோபப்படுவது என்ன ���ாங்கள் ராஜாவின் கையிலே ஏதாகிலும் வாங்கி சாப்பிட்டோமா நாங்கள் ராஜாவின் கையிலே ஏதாகிலும் வாங்கி சாப்பிட்டோமா எங்களுக்குப் பரிசு கொடுக்கப்பட்டதா\n43இஸ்ரவேல் மனிதர்களோ யூதா மனிதர்களுக்கு பதிலாக: ராஜாவிடம் எங்களுக்குப் பத்துப்பங்கு இருக்கிறது; உங்களைவிட எங்களுக்கு தாவீதிடம் அதிக உரிமை உண்டு; பின்னே ஏன் எங்களை அற்பமாக நினைத்தீர்கள்; எங்கள் ராஜாவைத் திரும்ப அழைத்துவரவேண்டும் என்று முந்திச் சொன்னவர்கள் நாங்கள் அல்லவா என்றார்கள்; ஆனாலும் இஸ்ரவேல் மனிதர்களின் பேச்சைவிட யூதா மனிதர்களின் பேச்சு பெலத்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://communalnews.com/ta/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2021-10-25T10:37:04Z", "digest": "sha1:6JTJT76ODIANBZEGIN52EF7WIDDD5LU6", "length": 48301, "nlines": 413, "source_domain": "communalnews.com", "title": "ஆரம்பநிலைக்கான வலைத்தள மேலாண்மை - வகுப்புவாத செய்திகள்: ஆன்லைன் வணிகம், மொத்த மற்றும் பி 2 பி சந்தைச் செய்திகள்", "raw_content": "\nவாசகர்கள் ஒரு குரல் வைத்திருக்கிறார்கள்\nவாசகர்கள் ஒரு குரல் வைத்திருக்கிறார்கள்\nமொத்த மற்றும் பி 2 பி சந்தை\nவலி நிவாரணம் - நம்பிங் கிரீம், ஜெல் & ஸ்ப்ரே\nமொத்த மற்றும் பி 2 பி சந்தை\nபி 2 பி சந்தை செய்தி\nFGG குறைந்த விலை சந்தை\nFGG குறைந்த விலை சந்தை வீடு\nதரவு நுழைவு / எக்செல் விரிதாள்கள்\nதேடல் பொறி உகப்பாக்கம் (எஸ்சிஓ)\n50% வருவாயை அதிகரிக்க சி.என் எங்களுக்கு உதவியது\nபல பி.ஆர் சேவைகளை முயற்சித்த பிறகு நான் சி.என்\nவகுப்புவாத செய்திகள் பின்னிணைப்புகளை வழங்குகின்றன\nசெய்திகளைப் புகாரளிக்க பணம் பெறுங்கள்\nவகுப்புவாத செய்திகள் 100 க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியிடப்பட்டன\nபீரங்கிகளைச் சமர்ப்பிக்கவும் - வெளியிடுங்கள்\nஜூன் 23, 2021 ஜூன் 22, 2021 விக்டோரியா ஸ்மித் அரபு ஃப்ரீலான்ஸ், B2B, தொடக்கநிலையாளர்களுக்கான சிறந்த ஃப்ரீலான்ஸ் வலைத்தளங்கள், வலைப்பதிவு, வணிக, சீன ஃப்ரீலான்ஸ், இடம்பெற்றிருந்தது செய்திகள், FGG குறைந்த விலை சந்தை, ஃப்ரீலான்ஸ் குளோபல் கிக்ஸ் (FGG) குறைந்த விலை சந்தை, பிரஞ்சு ஃப்ரீலான்ஸ் கிக்ஸ், உலகளாவிய மொத்த விற்பனை ஆன்லைன், இந்தி ஃப்ரீலான்ஸ் கிக்ஸ், இந்தோனேசிய ஃப்ரீலான்ஸ் கிக்ஸ், ஆன்லைன் மொத்த விற்பனை & பி 2 பி, ஆன்லைன் மொத்த மற்றும் பி 2 பி சந்தை, போ���்த்துகீசிய ஃப்ரீலான்ஸ் கிக்ஸ், ரஷ்ய ஃப்ரீலான்ஸ் கிக்ஸ், பி 2 பி ஆன்லைனில் ஷாப்பிங் செய்யுங்கள், ஷாப்பிங் தி குளோப், மொத்த விற்பனை ஆன்லைன், ஸ்பானிஷ் ஃப்ரீலான்ஸ் கிக்ஸ், தொழில்நுட்ப, விற்பனை, மொத்த - பி 2 பி, மொத்த மற்றும் பி 2 பி சந்தை, மொத்த சந்தை ஆன்லைன் வாங்க & விற்க\nஉங்களிடம் உள்ள வளங்களையும், உங்கள் குழு தங்கள் சொந்த வி.எஸ்ஸில் ஒரு ஐ.டி நிறுவனம் போன்ற மூன்றாம் தரப்பினரின் உதவியுடன் நிர்வகிக்கலாம்.\nஉங்கள் வலைப்பக்கங்களில் போக்குவரத்து மற்றும் தொடர்புகள் மற்றும் எஸ்சிஓ ஆகியவற்றைக் கண்காணிக்க உதவும் உள்ளடக்க மேலாண்மை அமைப்பைத் தேர்ந்தெடுக்கவும்.\nஉங்கள் தள பார்வையாளர்கள் திரும்பி வருவதற்கும், உங்கள் நிறுவனம் Google இல் உயர்ந்த இடத்தைப் பெறுவதற்கும் தனித்துவமான மற்றும் ஈர்க்கக்கூடிய உள்ளடக்கத்தை தொடர்ந்து மற்றும் நம்பகத்தன்மையுடன் உருவாக்குங்கள்.\nஇன்று, வணிக உரிமையாளர்களில் பெரும்பாலோர் தங்கள் வலைத்தளங்களை நிர்வகிப்பதில் சிக்கலை எதிர்கொள்கின்றனர். இது புரிந்துகொள்ளத்தக்கது, ஏனென்றால் உங்களில் பலர் ஒரு வலைத்தளத்தை நிர்வகிக்காமல், தயாரிப்புகள் / சேவைகளை விற்க ஒரு வணிகத்தில் இறங்கியிருக்கலாம். இருப்பினும், இப்போதெல்லாம் இணையவழி வலைத்தளங்கள் உங்கள் இணைய ஆர்வமுள்ள இலக்கு பார்வையாளர்களைத் தட்டச்சு செய்ய வேண்டியது அவசியம் என்பதால், நீங்கள் வலைத்தள மேலாண்மை தந்திரங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். படி புளூபிரிண்ட், உங்கள் வணிகம் உட்பட 21 ஆம் நூற்றாண்டில் எந்தவொரு வணிகத்தின் வெற்றிக்கும் வலைத்தள சந்தைப்படுத்தல் முக்கியமானது.\nநீங்கள் தேர்வுசெய்த CMS சிறந்த ஆதரவு சேவைகளை வழங்குகிறது என்பதை எப்போதும் உறுதிப்படுத்தவும்.\nஎனவே, உங்கள் இணையவழி வலைத்தளத்தை நிர்வகிப்பதில் நீங்கள் சவால்களை எதிர்கொண்டால், தொடக்கநிலையாளர்கள் உங்களுக்கு உதவ உதவிக்குறிப்புகள் கீழே உள்ளன.\nஉங்கள் இணையவழி வலைத்தளத்தை நிர்வகிப்பதில் ஒரு தொடக்கநிலையாளராக, நீங்கள் வேலைக்கு கிடைக்கக்கூடிய ஆதாரங்களை தீர்மானிக்க வேண்டும். அதாவது, உங்கள் வலைத்தளத்தின் நிர்வாகத்தில் யார் பொறுப்பு என்பதை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். பின்னர், உங்கள் வணிகத்தில் யார் பொறுப்பேற்பார்கள் என்பதைக் குறிக்கும் ஒரு திட்ட��்தை நீங்கள் உருவாக்க வேண்டும். இறுதியாக, அந்த பாத்திரத்தை திறம்பட செய்ய தேவையான நேரத்தை நீங்கள் தீர்மானிக்க வேண்டும்.\nதகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள், வீடியோ எடிட்டர் அல்லது எழுத்தாளர் உட்பட உங்கள் வலைத்தளத்தை நிர்வகிக்க உங்களுக்கு தேவையான பல்வேறு நிபுணர்களை முன்னிலைப்படுத்துவதன் மூலம் நீங்கள் தொடங்கலாம். பின்னர், இந்த நபர்களின் பாத்திரங்களை தெளிவாக கோடிட்டுக் காட்டிய பொறுப்புகளுடன் நீங்கள் ஒதுக்க வேண்டும். இறுதியாக, உங்கள் இணையவழி வலைத்தளத்தை நிர்வகிப்பதில் அந்தந்த பகுதிகளில் வேலை செய்ய அவர்களுக்கு மணிநேரங்களை ஒதுக்குங்கள். இறுதியில், கிடைக்கக்கூடிய வளங்களை திறம்பட தீர்மானிப்பதன் மூலமும் அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பதன் மூலமும், உங்கள் வலைத்தளத்தை எந்த பிரச்சனையும் இல்லாமல் நிர்வகிக்கலாம்.\nஉள்ளடக்க மேலாண்மை அமைப்பு (CMS) ஐத் தேர்ந்தெடுக்கவும்\nஒரு பயனுள்ள CMS ஐத் தேர்ந்தெடுப்பது உங்கள் இணையவழி வலைத்தளத்தை வடிவமைக்கவும், அனைத்து அத்தியாவசிய செயல்பாடுகளையும் நிர்வகிக்கவும் மற்றும் உள்ளடக்க உருவாக்கும் திட்டத்தை உருவாக்கவும் உங்களுக்கு உதவும். கூடுதலாக, CMS மென்பொருள் வலைத்தள நிர்வாகத்தை எளிதாக்கும் ஒரு பயனுள்ள கருவியாகும், மேலும் அவை வழங்குகின்றன இலவச சோதனை நேரடி செயல்பாடு கண்காணிப்பு திறன்களை.\nபயனுள்ள உள்ளடக்க மேலாண்மை அமைப்பைத் தேர்ந்தெடுக்கும்போது, ​​கணக்கில் எடுத்துக்கொள்ள முக்கிய காரணிகள் உள்ளன. முதல் மற்றும் முக்கியமாக, நீங்கள் தேர்ந்தெடுத்த CMS இல் குறியாக்கம் மற்றும் ஃபயர்வால் உள்ளிட்ட சிறந்த பாதுகாப்பு அம்சங்கள் இருப்பதை எப்போதும் உறுதிப்படுத்தவும். மேலும், சிக்கலான கடவுச்சொற்களை உருவாக்குவதன் மூலமும், சாத்தியமான பாதுகாப்பு அச்சுறுத்தல்களை அடையாளம் காண தொடர்புடைய தொழிலாளர்களுக்கு பயிற்சியளிப்பதன் மூலமும் நீங்கள் உள் பாதுகாப்பை மேம்படுத்தலாம்.\nஇரண்டாவதாக, நீங்கள் தேர்வுசெய்த CMS சிறந்த ஆதரவு சேவைகளை வழங்குகிறது என்பதை எப்போதும் உறுதிப்படுத்தவும். இறுதியாக, தேவை ஏற்படும் போது சிக்கல்களைச் சரிசெய்யவும் சரிசெய்யவும் உங்களுக்கு உதவ ஒருவருக்கொருவர் ஆதரவை வழங்கும் CMS மென்பொருள் மாற்றுகளைக் கண்டறியவும்.\nஉங்கள் பார்வையாளர்கள் உட்��ொள்ளக்கூடிய இணையவழி இணையதளத்தில் நீங்கள் பதிவேற்றும் எதையும் உள்ளடக்கம். பெரும்பாலும், வலைப்பதிவு இடுகைகள் பல வலைத்தள உரிமையாளர்களால் பயன்படுத்தப்படும் மிகவும் பிரபலமான உள்ளடக்கமாகும். இருப்பினும், உங்கள் வலைத்தளத்தில் நீங்கள் பயன்படுத்தக்கூடிய வெபினார்கள், வீடியோக்கள் அல்லது தரவிறக்கம் செய்யக்கூடிய கோப்புகள் உள்ளிட்ட பிற வகையான உள்ளடக்கங்கள் உள்ளன. உங்கள் வலைத்தளத்தின் மூலம் தடங்கள் மற்றும் போக்குவரத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டால், மதிப்புமிக்க உள்ளடக்கத்தை தொடர்ந்து உருவாக்குவது மிக முக்கியம்.\nமுக்கிய வார்த்தைகளை அடையாளம் காணும்போது Google Keyword Planner போன்ற கருவிகள் பயனுள்ளதாக இருக்கும்.\nகிளையன்ட் தேவைகளை உள்ளடக்கிய ஒரு சிந்தனைமிக்க உள்ளடக்க மூலோபாயத்தை உருவாக்குவது நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒரு நல்ல வலைத்தள மேலாண்மை நடைமுறை. உதாரணமாக, உங்கள் பார்வையாளர்கள் தங்கள் வணிகத்தை எதிர்மறையாக பாதிக்கும் பாதுகாப்பு அபாயங்களைப் புரிந்து கொள்ள விரும்பலாம். அத்தகைய சந்தர்ப்பத்தில், அத்தகைய அபாயங்களை எவ்வாறு கையாள்வது என்பதை முன்னிலைப்படுத்தும் கட்டுரைகள் அல்லது வீடியோக்களின் வடிவத்தில் உள்ளடக்கத்தை உருவாக்கலாம்.\nஉங்கள் வலைத்தளத்தை நிர்வகிப்பதற்கான மற்றொரு பயனுள்ள உதவிக்குறிப்பு, உங்கள் இலக்கு பார்வையாளர்களுக்கான உள்ளடக்கத்தை உருவாக்கும்போது எஸ்சிஓ குறித்து எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். முடிவுகளை மேம்படுத்த நீங்கள் வழங்கும் தயாரிப்புகள் அல்லது சேவைகளைத் தேடும்போது உங்கள் இலக்கு பார்வையாளர்கள் பயன்படுத்தும் முக்கிய வார்த்தைகளை எப்போதும் ஆராயுங்கள். முக்கிய வார்த்தைகளை அடையாளம் காணும்போது Google Keyword Planner போன்ற கருவிகள் பயனுள்ளதாக இருக்கும். மேலும், தேடுபொறிகள் அவற்றின் அதிநவீன வழிமுறைகள் மூலம் நன்கு தரவரிசைப்படுத்தக்கூடிய பயனுள்ள உள்ளடக்கத்தை உருவாக்குவதை உறுதிசெய்க.\nஉங்கள் வலைத்தள போக்குவரத்தின் செயல்பாடுகளை கண்காணிக்கவும்\nஉங்கள் இணையவழி வலைத்தளத்திற்கு வெளியேயும் வெளியேயும் போக்குவரத்து பாய்வதால், பார்வையாளர்கள் பெரும்பாலும் சந்தைப்படுத்தல் பகுப்பாய்வுகளுக்கு நீங்கள் கைப்பற்ற வேண்டிய பயனுள்ள தரவை விட்டுவிடுவார்கள். உங்கள் வலைத்தளத்தில் செலவழித்த நேரம் மற்றும் பவுன்ஸ் வீதம் உள்ளிட்ட முக்கியமான அளவீடுகளைக் கண்காணிக்க Google Analytics போன்ற கருவிகள் பயனுள்ளதாக இருக்கும். அத்தகைய தரவைப் பயன்படுத்தி, உங்கள் வாடிக்கையாளர்களின் வாங்கும் நடத்தை உங்கள் சந்தைப்படுத்தல் பிரச்சாரங்களை திறம்பட குறிவைக்க அவற்றை மேம்படுத்தலாம். இறுதியில், உங்கள் வலைத்தள பார்வையாளர்களின் செயல்பாடுகளை கண்காணிப்பது உங்கள் சந்தைப்படுத்தல் மற்றும் முன்னணி மாற்றத்தை மேம்படுத்தலாம், இது அதிக வருவாய்க்கு வழிவகுக்கும்.\nஉங்கள் இணையவழி வலைத்தளத்தை உருவாக்குவதும் நிர்வகிப்பதும் கடினமான பணியாக இருக்க வேண்டியதில்லை. சரியான வலைத்தள மேலாண்மை உதவிக்குறிப்புகள் மூலம், நீங்கள் ஒரு தொடக்க அல்லது வலைத்தள நிர்வாகத்தில் அனுபவம் பெற்றவரா என்பது முக்கியமல்ல. உங்கள் வலைத்தளத்தை திறம்பட நிர்வகிக்க நீங்கள் பயன்படுத்தக்கூடிய உதவிக்குறிப்புகள் உங்கள் வலைத்தள பார்வையாளர்களின் செயல்பாடுகளை கண்காணித்தல், உள்ளடக்கத்தை தொடர்ந்து உருவாக்குதல் மற்றும் சரியான CMS மென்பொருளைத் தேர்ந்தெடுப்பது ஆகியவை அடங்கும்.\nவணிக வகுப்புவாத செய்திகள் டிஜிட்டல் மார்க்கெட்டிங் இணையவழி எஸ்சிஓ தொழில்நுட்பம் வலைத்தளம்\nவிக்டோரியா ஸ்மித் ஒரு ஃப்ரீலான்ஸ் எழுத்தாளர், அவர் வணிகம் மற்றும் நிதி ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர், சமையல் மற்றும் ஆரோக்கியத்தில் ஆர்வம் கொண்டவர். அவர் ஆஸ்டின், டி.எக்ஸ். இல் வசிக்கிறார், அங்கு அவர் தற்போது தனது எம்பிஏ நோக்கி பணிபுரிகிறார்.\nஒரு பதில் விடவும் பதிலை நிருத்து\n இன்று சேரவும் இலவச கணக்கிற்கு பதிவு செய்வதன் மூலம்.\nநீங்கள் ஒரு போக்குவரத்து வழக்கறிஞரை நியமிக்க வேண்டிய முதல் 7 காரணங்கள்\nபோஸ்ட் கோவிட் பணியிடத்தில் ஊதிய நிர்வாகத்தை எளிதாக்குவதற்கான 3 உதவிக்குறிப்புகள்\nஅரிகில்ஸை இங்கே சமர்ப்பித்து உலகளவில் வெளியிடவும்\nமொத்த மற்றும் பி 2 பி\nஒவ்வாமை, குளிர் மற்றும் காய்ச்சல்(26)\nகுழந்தை பராமரிப்பு மற்றும் பொம்மைகள்(36)\nமிட்டாய், கம் & தின்பண்டங்கள்(189)\nமிட்டாய், தின்பண்டங்கள் மற்றும் பானங்கள்(78)\nஅழகுசாதனப் பொருட்கள், அழகு பராமரிப்பு(270)\nகிரீம்கள் மற்றும் தோல் பராமரிப்பு(53)\nபகடை, விளையாட்டு மற்றும் செயல்பாடுகள்(14)\nபெண்பால் - பெண்கள் பராமரிப்பு(33)\nதிரைப்படம் & நினைவக அட்டை(19)\nஉணவு, பதப்படுத்துதல் மற்றும் மசாலா(64)\nகையுறைகள் - கோவிட் - பிபிஇ(19)\nமுடி பராமரிப்பு மற்றும் ஷேவிங்(61)\nஉதடு & வாய் பராமரிப்பு(91)\nமுகமூடிகள் - கோவிட் - பிபிஇ(21)\nபேன்ட் & ப்ளூ ஜீன்ஸ்(24)\nவாசனை திரவியம் & கொலோன்(18)\nபிபிஇ - தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள்(94)\nபர்ஸ், பணப்பைகள் மற்றும் பெல்ட்கள்(21)\nஐக்கிய அரபு அமீரகத்தை வாங்குங்கள்(142)\nபல் தூரிகை & மிதவை(24)\nசொகுசு குளியல் அங்கி - இளஞ்சிவப்பு $ 39.95\nஆசியா-பசிபிக் பகுதியில் 1,3-பியூட்டிலின் கிளைகோலுக்கான வளர்ந்து வரும் அழகுசாதனத் தொழில் ஓட்டுநர் தேவை\nஎரிபொருள் திறனுள்ள வாகனங்களுக்கான உயரும் தேவை பயோகாம்போசைட்டுகளின் விற்பனையைத் தூண்டுகிறது\nகிளவுட் எண்ட்பாயிண்ட் பாதுகாப்பு சேவை சந்தையில் பொது தேவை வளர்ச்சியைத் தூண்டுகிறது\nபார்ட்டிகுலேட் மேட்டர் சென்சார் சந்தையை இயக்க காற்று மாசு ஒழுங்குமுறைகளின் அளவு அதிகரித்தல்\nசிக்கலான பராமரிப்பு மருத்துவ படுக்கைகள் மற்றும் நீட்சி சந்தையில் எதிர்கால வளர்ச்சி\nமருந்துத் தொழிலில் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களில் AI இன் உயரும் பயன்பாடு சந்தை வளர்ச்சியை அதிகரிக்கிறது\nநுகர்வோர் தேவை அதிகரிப்பது ஸ்மார்ட் கீஸ் சந்தையை வளர்க்கிறது\nநுகர்வோர் தேர்வுகள் லினோலெனிக் அமில சந்தையை அதிகரிக்கும்\nஅதிகரித்த கள்ள மருந்து துறையில் இருந்து வளர்ந்து வரும் கள்ள எதிர்ப்பு மருந்து பேக்கேஜிங் சந்தை\nசந்தை வளர்ச்சியைத் தூண்டுவதற்கு துணை மின்நிலைய ஆட்டோமேஷன் மற்றும் டிஜிட்டல் ரிலேக்களின் பயனர் நட்பு\nவலி நிவாரணம் மற்றும் ஆறுதல் மூல நோய் மருந்துகளின் சந்தையை அதிகரிக்கும்\nதேவை மின்னணு தர சல்பூரிக் அமில சந்தையை அதிகரிக்கிறது\nஇமேஜிங்கிற்கான தேவை நியூரோ இமேஜிங் அவுட்சோர்சிங் சந்தையைப் பிடிக்கிறது\nமேம்பட்ட தொழில்நுட்பம் உலகளாவிய பேட்டரி பரிமாற்ற சந்தையை உயர்த்துகிறது\nமொபில் வாலட் தொழில்நுட்ப வசதி உலகளாவிய வாகனம் செலுத்தும் சந்தை\nநோயாளியின் நன்மைகள் உலகளாவிய ரோபாட்டிக்ஸ் அறுவை சிகிச்சை உருவகப்படுத்துதல் அமைப்புகள் சந்தையை அதிகரிக்கும்\nசிறுநீரக தொடர்பான நோய்களைத் தடுப்பது உலகளாவிய சிறுநீரக பயோமார்க்கர் சந்தையை இயக்குகிறது\nஎம் & எம் இன் வேர்க்கடலை வெண்ணெய் மிட்டாய்கள் 24 ச��.டி $ 16.99\nSHOP THE GLOBE க்கான கருத்துகள்\nபிழை ஏற்பட்டது, அதாவது ஊட்டம் குறைந்துவிட்டது. பின்னர் மீண்டும் முயற்சிக்கவும்.\nஅட்வில் டேப்லெட் இப்யூபுரூஃபன் 24 தாவல் $ 3.19\nஅட்வான்ஸ் குழந்தை வரி கடன் கொடுப்பனவுகள் மற்றும் பொருளாதார தாக்கக் கொடுப்பனவுகளைப் பெற குடும்பங்களுக்கு இலவச வரி உதவியை வழங்க ஐஆர்எஸ் மற்றும் சமூக கூட்டாளர்கள் குழு\nஉங்கள் அடுத்த மீன்பிடி சாகசத்திற்கான அடிப்படை பாதுகாப்பு உதவிக்குறிப்புகள்\nஉங்கள் மருத்துவ பயிற்சிக்கு உங்களுக்கு என்ன மென்பொருள் தேவை\nஉங்கள் VPN சரியாக வேலை செய்கிறதா என்று சோதிக்க 3 வழிகள்\nஉங்கள் வணிகத்திற்கான கடைச் சட்ட உரிமத்தைப் பயன்படுத்தி நடப்புக் கணக்கைத் திறக்கவும்\nபைப்லைன் ஹேக்கிற்குப் பிறகு சைபர் பாதுகாப்பைக் கையாள பிடென் நிர்வாகம் இலக்கு கொண்டுள்ளது\nவெப்பத்தை வெல்ல 6 கோடைகால உடை குறிப்புகள்\nதிட்ட மேலாளராக உயர் உணர்ச்சி நுண்ணறிவை அடைவதற்கான 9 வெற்றிகரமான உதவிக்குறிப்புகள்\nஏடிவி வாங்குவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டியது\nகிரிப்டோகரன்சி பரிமாற்றத்தில் பணப்புழக்கத்தின் பங்கு\nஉங்கள் முதல் நிகழ்வை ஒழுங்கமைக்கிறீர்களா நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்களை பணியமர்த்துவதற்கான 6 காரணங்கள் இங்கே இரகசிய மூலப்பொருள்\nஆசியா-பசிபிக் பகுதியில் 1,3-பியூட்டிலின் கிளைகோலுக்கான வளர்ந்து வரும் அழகுசாதனத் தொழில் ஓட்டுநர் தேவை\n4 இல் 2021 முக்கியமான வணிக கருவிகள்\nபிட்காயினில் ஏற்பட்ட கொந்தளிப்பு பாரம்பரிய நிதிச் சந்தைகளில் பரவியுள்ளது\nசந்தைப்படுத்தல் 101 - உங்கள் வணிக விற்பனையை எவ்வாறு அதிகரிப்பது\nமொத்த மற்றும் பி 2 பி சந்தை செய்தி\nசி.என். சுமித் கட்டுரைகள் - வெளியிடு\nFGG குறைந்த விலை சந்தை\nசி.என் & எஃப்ஜிஜி சந்தை ஆராய்ச்சி\nசி.என் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nசி.என் ஒரு சந்தாதாரராக இருங்கள்\nசி.என் ஒரு பங்களிப்பாளராக இருங்கள்\nஆர்எஸ்எஸ் செய்தி ஊட்டங்கள் - சிஎன் பல மொழிகள்.\nசி.என் 100 க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியிடப்பட்டது\nஃப்ரீலான்ஸ் கிக் பங்களிப்பாளராக FGG பதிவு\nFGG ஒரு கிக் போஸ்ட்\nFGG குறைந்த விலை சந்தை\nஉங்கள் கிக் குறைந்த விலை தள்ளுபடி ஃப்ரீலான்ஸ் கிக் தளத்தை விற்கவும்\nஆரம்பநிலைகளுக்கான FGG ஃப்ரீலான்ஸ் கட்டுரைகள்\nஉங்கள் கிக்ஸை உலகளவில் விற்கவும்\nFGG இந்தியா ���ுளோபல் கிக் ஃப்ரீலான்ஸ் செய்தி\nஉக்ரைன் குளோபல் கிக் செய்தி\nஇந்தியா குளோபல் கிக்ஸ் செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jmapsrama.blogspot.com/2006/02/", "date_download": "2021-10-25T10:34:29Z", "digest": "sha1:SGWGOPODMJMKMP5P73ATWGYWESDH637Q", "length": 56047, "nlines": 306, "source_domain": "jmapsrama.blogspot.com", "title": "PositiveRAMA: February 2006", "raw_content": "\nஎன் எண்ணத்தில் உதித்தவற்றை இங்கே உதிர்த்துள்ளேன்\nநம்பிக்கை ஆண்டுவிழா போட்டி முடிவுகள்\nசென்ற ஞாயிறு எங்களுக்கு ஒரு மறக்கமுடியாத நாள். ஏன் என்று கேட்கிறீர்களாக.. இணைய நண்பர்கள் சந்தித்துக் கொண்டோம்.\nசுருக்கமாய் சொல்வதாய் இருந்தால் ..\n\"சித்தமிகு நம்பிக்கை, அன்புடன் முத்தமிழில் சங்கமித்த நாள்\" எனலாம்.\nவிரிவாக எழுதவில்லை என்றால் நம் கடலூர் நடேசன் வீச்சரிவாளோடு வந்திடுவதாய் தகவல்.. எனவே பணிச்சுமைக்கு இடையில் கொஞ்சம் தருகிறேன்.\n26-2-06 ஞாயிறு அன்று வழமைபோல் பணிக்கு போகவேண்டி இருந்தது. அமெரிக்கா சின்சின்னாட்டி வேந்தரை/ மற்றும் மற்ற நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டாது போயிடுமோ என்று மனம் கவலைப்பட்டுக் கொண்டு இருந்தது.\nவேந்தர் சென்னை வந்ததும் போன் பண்ணுகிறேன் என்று சொல்லி இருந்தாரே ..இன்னமும் பண்ண வில்லையே என்று மனம் எண்ண :(( அவ்வப்போது குறள் ஆசான் இரவா(டாக்டர். வாசுதேவன்)வுக்கு போன் செய்து நிலவரத்தை அறிந்து கொண்டேன்.\nபின்னர்தான் தெரிந்தது வேந்தர் நம்மை தொலைத்து விட்டார் என்று...இல்லை இல்லை எனது நம்பரை தொலைத்துவிட்டார் என்று :))\nஅலுவலக வேலை இருந்தாலும் முடித்தபின்னராவது எவ்வளவு இரவு ஆனாலும் அவரை சந்திக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.\nஏனென்றால் \"அன்புடன்\" அன்பு காந்தி அவர்களும் வருவதாய் சொல்லி இருந்தார்கள். அவர்கள் எங்கள் இல்லத்திற்கு ஏற்கனவே வருகை புரிந்துள்ளார்கள். மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு உள்ளதே என்று மனதில் எண்ணம் ஓட...\nமாலையும் நடைபெற இருந்த அலுவல் நிகழ்ச்சி பகலோடு ரத்தானது.\nநம்மோட மகிழ்ச்சியை சொல்லவும் வேணுமோ.. :))\nதேனாம்பேட்டையில் இருந்து அடையார் நோக்கி கிளம்பினேன்...\nஇரவா தந்த முகவரியில் ஆட்டோகாரன் நம்மளை இறக்கிவிட்டான்.\nஅமுதம் அங்காடி மாடியில் என்பதற்குப்பதில் , மடியில் இல்லை இல்லை...அருகில் என்று இருந்தமையால் அப்படியே ஒரு வாக் செய்து வேந்தர் தங்கியுள்ள ஹெஸ்ட் ஹவுஸ்-ஐ தேடினேன்.\nதேடியகண��களில் மின்னல் என நம் இரவா என்பீல்டில் வந்து இறங்குவதைப் பார்த்தேன். இன்னொருவர் வெள்ளை ஜிப்பா வெள்ளை பேண்ட் சகிதமாய் ஸ்கூட்டரில் வந்து இறங்கினார்.. அவரை முன்பின் நன் பார்த்தில்லை எனினும் இவர் யாராக இருக்கும் என்று மனம் கணக்கு போட்டது.\nராமா: என்ன சார் எப்படியிருக்கீங்க..\nஇரவா: வாங்க வாங்க சரியா மணி 3 க்கு வந்திட்டீங்க.. வரமுடியாதுன்னு சொல்லிட்டு இருந்தீங்களே ..\nராமா: (கரணம் தப்பினாலும் காலம் தப்பக் கூடாது) ஆமாங்க நீங்க சொன்ன நேரத்துக்கு வந்திட்டேன்.. உங்க எல்லாரையும் சந்திக்கனும்கிற எண்ண அலை எனக்கு சாதகமாய் என்னை அழைச்சிட்டு வந்திட்டது.\n(வெள்ளை ஜிப்பா காரர் விர்ரென்று எங்களைக் கண்டுக்காமல் மாடிப்படியேறினார்)\nராமா: அது யாரா இருக்கும்\n(இப்போது நாங்கள் இருவரும் மாடிப்படியேறினோம். இரவா , வேந்தர் இருக்கும் அறையை திறந்து உள் சென்றார்.. நானும் அகலக்கண்களை விரித்தபடி உள் நுழைந்தேன் . ஆச்சரியம் வேந்தர் அப்படி ஒரு இளமையாக இருந்தார் (வயதே தெரியவில்லை , என்ன காயகல்பம் சாப்பிடுறாரோ :) ) .\nவேந்தர் : வணக்கம் , வாங்க, அமருங்க\nஇரவா: இவரை யாரென்று தெரிகிறதா \n(நான் சிரித்தபடி அவரைப் பார்த்துக்கொண்டே இருக்கிறேன் :)) )\nஇரவா: நம்ம ராமா பாசிடிவ் ... ராமா\nவேந்தர் : ஓ :)) நம்ம பாசிடிவ்ராமாவா..\n(இப்போது இருவரும் நெருக்கமாகிக் கொண்டோம்)\nவேந்தர் : ராமான்னு சொல்லுங்க..உடனே புரிந்திருக்கும் :)\n(வேந்தர் மேற்கொண்டு வாயைத் திறக்கவில்லை ..தலையை மட்டும் ஆட்டியபடி இருந்தார்.. \"என்னடா இது குழுமத்தில என்னா லொள்ளு பண்ணுவாரு\" இவரா அவர் என்று யோசித்தேன் .. அப்படி யொரு அமுல் வேந்தராய் இருந்தார் ... மிக்க அமைதியோடு )\nஅந்த வெள்ளை ஜிப்பா வேறயாருமில்லை நம்ம அன்புடன் அன்பர் \"சுரேஷ்\" என்பது தெரியவந்ததும் மேலும் உற்சாகம் பற்றிக் கொண்டது.\nஒருவருக்கு ஒருவர் குசலம் விசாரித்துக் கொண்டோம்.. மனுசனை சும்மா சொல்லக் கூடாது மூன்று கவிதைப் புத்தகங்கள் வெளியிட்டு இருக்கிறார். ஒரு வெளிநாட்டு நிறுவனத்தில் மிக முக்கியப்பொறுப்பில் இருந்து கொண்டும் அப்படியொரு அடக்கம் அவரிடம்.. குரல் நல்ல கணீர் கணீர் என்று இருந்தது ..அவரும் அப்படித்தான் இருந்தார் :) நல்ல அழகர் :)\nஅடுத்ததாய் ஒரு விருந்தினர் .. ஆம் அவரது கவிதைகளைப் பார்த்திருக்கிறேன்.. ஆனால் இன்றுதான் அவரை ��ந்திக்கிறம்.. சம்ஸ்கிருத்தில் நல்ல புலமை மிக்க \"மதுமிதா\" தான் அவர் . பிரபல தமிழ்ப் பத்திரிக்கைகளில் அவரது எழுத்துக்களை நாம் காணலாம்.\n[இரவா அவர்கள் மதுமிதாவை குறித்து சொல்கையில் ' இவரது கவிதைகள் எல்லாம் மது இதா..மது இதா என்று சொல்வதுபோல் இருந்ததால் இவர் மதுமிதா ஆகிவிட்டார்..என்று சொல்லியதை மிக ரசித்தேன்.]\nஅடியேன் யார் என்று அறிந்து கொண்டதும் மிக்க உற்சாகத்தோடு பேசினார்.\nஇனியும் இந்த இடம் பத்தாது என்று அறையை விட்டு ஹால் (பெரிய அறைக்கு) வந்தோம்..\nஇப்போ கச்சேரி களை கட்டியது ..\nவட்டமேசை மாநாடு போல் இருக்கைகளை அடுக்கிக்கொண்டோம்\nசற்று நேரத்திற்குள் இன்னொரு அம்மணி வந்தார்கள். என்னால் யாரென்றே யூகிக்க முடியவில்லை..\nமதுமிதா மூலம் அவர்தான் \"வலைப்பூ புகழ் \" \"சித்தம் பிராத்தனை கிளப் புகழ்\" நியூசிலாந்து துளசி அம்மா என்பதை அறிந்ததும் எனக்கு ஆச்சரியமாய் ஆனது. ஏனென்றால் மனதில் ஒரு தள்ளாத வயது பாட்டியைத்தான் கற்பனை செய்து வைத்திருந்தேன் (துளசி அம்மா மன்னிக்கவும்) ஆனால் பாருங்கள். அப்படியொரு படபடப்பு சுறுசுறுப்பு கடகடவென பேசினார்.\nஇதில் பாசிடிவ் ராமா யாரென்று அவர் கேட்க.. மதுமிதா சொல்லாதீர்கள் என்று என்னை தடுக்க.. அவர் விழிக்க.. சுரேசை முறைத்து முறைத்து பார்க்க.. பின்னர் என் பக்கம் அவர் திரும்புகையில் பாவம் இனியும் அவர்களை யோசிக்க விடக் கூடாது என்று \"நான்தேன்\" என்றேன்.\nஒரே சிரிப்பு மயம்தான் போங்கள்:))\nஇருவரும் பரஸ்பரம் வணங்கிக் கொண்டோம்.\nஇதற்கிடையில் பணிப்பெண் இனிப்பு/காரம் வகைகளை டீபாயில் கொண்டு வைத்தார்கள்....துளசியம்மா அத்தனையையும் தனது டிஜிட்டல் கேமராவில் அடைத்துக் கொண்டார். அதனால் நாங்கள் சாப்பிட முடியாமல் போனது :)) .. காரணம் சாப்பாடு பற்றி எழுதவில்லை யெனில் வலைப்பூ நண்பர்கள் கோபித்துக் கொள்வார்களாம்.)\nபல தலைப்புகளில் பேச்சு சென்றது..\nவேந்தர் தனது மகளையும் மருமகனையும் எங்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.\nதுளசி : (வேந்தரின் மகள் கன்னல்மொழியை நோக்கி) நீங்க எதில் கவிதை எழுதுறீங்க\nகன்னல்: கவிதை எல்லாம் எழுதுறது இல்ல...ஆனா வாசிப்பேன்.. :)\n வேந்தர் எழுதிய அழகிய கவிதைதான் இவர்...\nஇப்போதுதான் நம் \"கோவைக்குசும்பு\" வேந்தர் நார்மலுக்கு வந்தார் (அதாங்கோ பேச/குசும்ப ஆரம்பித்தார்)\nஇந்த நிகழ்வில் க���வைத் \"சித்தார்த்\" உள்ளே நுழைந்தார்.. அவர்தான் சித்தார்த் என யூகித்தபடி அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்னேன். அனைவரும் சொன்னோம். அவர் தனது தங்கையின் திருமண அழைப்பிதழை அனைவருக்கும் வழங்கினார். அவர் ஒரு புத்தகப்புழு. எந்தப்புத்தகம் பற்றி கேட்டாலும் அவரிடம் விளக்கம் கிடைக்கும்.\nநிறைய கதைகள் போய்க்கொண்டு இருந்தது.\nமுக்கியமான ஒருத்தர் இன்னும் வரலியே என்று நினைத்துக் கொண்டு இருந்தேன்.. ஆயுசு நூறுங்க நம்ம அன்புடன் காந்தி உள்ளே நுழைந்தார்கள்.\nகலகலப்புக்கு இப்போ பன்ஞ்சம் இல்லை.\n ஷிபு(காந்தியின் சுட்டி பையன்) வரலியா \nகாந்தி : என் கணவர், மாமியார், பையன் எல்லாரும் இன்னும் கொஞ்ச நேரத்தில் வருவார்கள் ராமா.\n(நம்ம சுரேஷ் , காந்தியை கண்டதும் உற்சாகத்தில் குதித்துக் கொண்டே இருந்தார். சுரேஷ், சித்தார்த், காந்தி இவர்கள் ஏற்கனவே சந்திருக்கிறார்கள்...காந்தி மதுமிதாவை வெளிநாட்டில் இருப்பவர் என்று இதுநாள் வரை நினைத்திருந்தாராம்.. அவரும் இப்போதுதான் முதன் முதலில் சந்திக்கிறார்..)\nசுரேஷ்:( காந்தியை நோக்கி) எங்களின் புரட்சித்தலைவியே வருக\nகாந்தி : ஐயோ இவரு தொல்லை தாங்க முடியலை..\nசுரேஷ்:(இர்வாவிடம்) எங்களையெல்லாம் அன்புடன் ஒருங்கிணைத்து கொண்டு செல்வது இவர்தான்.. என்ன காந்தி அம்மா\nகாந்தி: என்னாஆஆஅ து அம்மா வா\nசுரேஷ்: ராமா சொன்னாரே அதான் நானும் சொன்னேன்.\nராமா: நீங்க புரட்சித் தலைவின்னு சொன்னதைதான் நான் கொஞ்சம் மாற்றி \"அம்மா\" என்றேன். என்ன கலர் புடவை(பச்சைப் புடவையில் வந்திருந்தார்) கட்டியிருக்கிறார் பாருங்கள் .\n(அனைவரும் விழுந்து விழுந்து சிரிக்கிறோம்..இப்போ நம் வேந்தரும் கலாய்க்க ஆரம்பித்தார்)\nவேந்தர் : அப்ப உடன்பிறவா சகோதரி..\nதுளசி: நான் தான் உடன்பிறவா சகோதரி ..\nமதுமிதா: உப்புசமா இருக்கீங்க பொருத்தம்தான். ஆனா அம்மாதான் கொஞ்சம் மெலிந்து இருக்காங்க..\nசுரேஷ்: அப்ப நம்ம இரவா ஐயாவிற்கு தமிழ்த்துறை கொடுத்திட வேண்டியதுதான்.\n[ இதற்கிடையே வேந்தரிடம் நான் அமெரிக்க கலாச்சாரம் இங்கிருந்து செல்பவர்களை எப்படி பாதிக்கிறது எப்படி அவர்கள் தங்களை தயார் படுத்திக்கொள்கிறார்கள் என்று பலவும் பேசினேன். தனது மனைவிக்கு கூட தெரியாமல் வேந்தர் அவர்கள் செய்து வரும் பல நல்லகாரியங்கள் அவரது உதவும் மனப்பான்மையை வெளிப்ப���ுத்தியது]\n[திடீரென்று ஒரு போன் கால் எனக்கு வர...அதை யாரெனக் கேட்க நம்ம கடலூர் நடேசன் சார்..உற்சாகமாய் என்ன ராமா யாரெல்லாம் இருக்கிறாங்க என்று கேட்க.. நான் வேந்தரிடம் மற்றும் இரவாவிடம் கொடுத்தேன். அவர் பேசியதைதான் அனைவரும் அவரது மடலில் படித்துவிட்டீர்களே.. ஒரு அரை மணி நேரமாவது பேசியிருப்பார்கள்.நான் காந்தியிடம் சொல்லிக்கொண்டு இருந்தேன் கடலூர் மாவட்டக் காரங்க பாருங்க அதான் போனில் கலாய்க்கிறாங்க என்றேன்]\nஎங்கள் பேச்சு பெண்கள் சுதந்திரம், நம்பிக்கை, அன்புடன், முத்தமிழ், சித்தம் என்று பலவாறு சென்று கொண்டு இருந்தது.\nபலகாரங்களை வாணலியில் சுடுவதை அறிவோம். ஆனால் துளசி அம்மா தனது கேமாராவில் பலகாரங்களோடு எங்களையும் சேர்த்து சுட்டுக்கொண்டு இருந்தார். துளசி அம்மா நியுஸிலாந்தில் நடத்தி வரும் வீடியோ லைப்ரரி, பணிகள் குறித்தும் பேசினோம்.\n(எனக்கு எதை விட எதை தொட என்று தெரியாமல் மனதில் வந்ததையெல்லாம் வேகவேகமாக தட்டச்சிக் கொண்டு இருக்கிறேன். எழுத்து/கருத்துப் பிழைகளை மன்னிக்க.)\nநேரம் ஆறை நெருங்கிக் கொண்டு இருந்தது..\nதுளசி அம்மா கிளம்ப துவங்கினார்.. கொஞ்சம் பொறுங்கள் என்வீட்டினர் எல்லாரும் இப்போ வந்திடுவாங்க என்று காந்தி சொல்ல.. சொன்னபடி காந்தி குடும்பம் வந்தது.\nகாந்தியின் கணவரை , மாமியாரை இப்போதுதான் நேரில் சந்திக்கிறேன்.\nநம்ப முடியவில்லை... நம்ப முடியவில்லை.. என்னால் நம்ம முடியவில்லை...\nநம்ம காந்தியோடு கணவரா இவர். மனுசர் அப்படியொரு அமைதி.\nஅவருக்கு ஜெகந்நாதன் என்ற பெயரைவிட சாந்த நாதன் என்பது மிகப்பொருத்தம். ரொம்ப அமைதியானவராய் சாந்தரூபமாய் , மெலிதான புன்னகையோடு இருந்தார். சும்மா இல்லீங்கோ அவர் மிகச் சிறப்பான ஓவியருங்கோ..(எல்லாத்துக்கும் மேல அவரு எங்க ஊருக்காருங்கோ அதான்..மக்கா ஊருதாங்கோ)\nஅடுத்து காந்தியின் மாமியார் .. உண்மையில் இப்படியொரு மாமியார் மருமகள் காம்பினேஷன் பார்ப்பது ரொம்ப அரிது. (காந்தி உங்க ரெண்டுபேருக்கும் திருஷ்டி சுத்தி போடுங்கோ)\nநான் நெல்லை மாவட்டம் அருகில் உள்ளவன் என்பதை அறிந்ததும் மேலும் நெருக்கமாகி விட்டார். ஷிபு கண்ணா அங்கே இருந்த மீன் தொட்டியில் மீன்களோடு விளையாடிக் கொண்டு இருந்தான்.\nஇப்போ மணி 6.15 ஒவ்வொருவராய் விடைபெற்றனர்.\nகாந்தி&குடும்பம், சுரேஷ், மதுமிதா���்,துளசி என்று ஒவ்வொருவராய் விடை பெற்றனர்.\nஎஞ்சி நின்றது.. சித்தார்த், இரவா, நானும்தான். நாங்களும் விடைபெற்றோம்.. வேந்தர் வழியனுப்ப வாசல் வரைக்கும் வந்தார்.\nஇரவா தனது புல்லட்டை உதைக்க அது அவரைப்போலவே கர்ச்சித்தது..\nசித்தார்த் தனது தங்கையின் வாகனத்தில் கிளம்பத் துவங்கினார்.\nவேந்தர் : ராமா நீங்கள் இருசக்கரம் வாகனம் வைக்கவில்லையோ \nராமா: \"நாற்சக்கரம் வாங்கும் வரை பாதையாத்திரை \" என்ற எனது சார்பை விளக்கிவிட்டு இரவா அழைத்த்மையால் அவரது வாகனத்தில் அமர்ந்து கொண்டேன்.\n[வேந்தர் அமெரிகாவிலேயே பல ஆண்டுகள் இருந்தும் ஆங்கிலக் கலப்பின்றி அருமையான தமிழில் பேசினார். ஆனால் நான் பாருங்கள்..என்னை நினைத்து நானே வெட்கிக் கொண்டேன் :( ]\nஇரவா வாகனத்தில் பயணிக்கும் போது இலக்கிய விருந்தளித்தபடி என்னை ஜெமினியில் டிராப் செய்தார்.\nபேசியது அத்தனையும் இங்கே எழுத நேரம் பத்தலை. நான் விட்டதை மற்றவங்க தங்களின் பார்வையில் எழுதிடனும்..\nஇணைய இனிய நண்பர்களின் சந்திப்பு நாளும் தொடரனும்..நட்பு வளரனும்\nஜெயமே ஜெயம் - 13\nஇந்த ஜெயத்தில் நாம் அலசப் போகும் விசயம் சற்றுக் கடுமையான ஒன்றுதான். இதனால்தான், இந்த குணத்தினால்தான் மனிதன் நெறிகெட்டு தறிகெட்டுச் சென்று விடுகிறான்.\nகோமானாக இருந்தாலும் நொடிப்பொழுதில் அவனை மழுங்கி விடச் செய்யும் ஒரு விசயம் இதுதான். ஏழை, பணக்காரன் என்று அனைவரையும் பாதிக்கும் விசயமும் இதுதான்.\n\"நல்லவன் என்று பெயர் எடுக்க பல காலம் வேண்டும்; கெட்டவன் என்று பெயர் எடுக்க சில நொடிகள் போதும் \" என்று நம் பெரியோர்கள் வலியுறுத்துவது எவ்வளவு முக்கியமான ஒன்று என்பதை, இதை அலசும் போது நாம் அறிவோம்.\nஒருவன் தனது பருவத்தில் 21 - 25 வயது வரை இதற்கு ஆட்படாமல் அதாவது இதன் போக்கிலேயே சென்று விடாமல் தன்னை அடக்கி ஆள்வான் ஆகில் அவனால் எதையும் சாதிக்க முடியும்.\nஆனால் சிலர் 3 வது கால் துணையோடு நடக்கும் போதும் கூட இதன் பிடியில் சிக்குண்டு சின்னாபின்னம் ஆகிறார்கள்.\nஎன்னடா இது \"ஏதோ டி.வி கேம் ஷோவுக்கு கேள்வி கேட்பது போல் இருக்கிறதா\nநீங்கள் யூகித்த் விசயம் சரிதான்.\nஇதைப் பற்றியதுதான் நமது இன்றைய அலசல்.\nஆணுக்கு பெண்ணும் பெண்ணுக்கு ஆணும் ஈர்ப்பு என்பது இயற்கை விதிதான். ஆனால் , எல்லாம் தனக்கு என்று உரிமையில்லாதவற்றின் மீது பி��யாசைப்படுவது எவ்வளவு தூரம் நம்மை பாதிக்கும் என்பதை நாம் அறிவது இல்லை.\n இது எவ்வளவு பெரிய பிரச்சனைக்கு எல்லாம் கொண்டு செல்கிறது.\nஇன்றைய இளைஞர்களைப் பெரிதும் சீரழிப்பது இதுவேதான்.\nசபலம் அதிகமாகி காமத்தில் கொண்டுச் சென்று , தான் செய்வது சரிதானா என்பதை உணராமல் தவறும் செய்து விட்டு பின்னர் \"ஐயோ ஏன் அப்படி செய்தோம், ஒரு நிமிடம் என் புத்தி வேலை செய்திருந்தால் இதை தவிர்த்திருக்கலாமே \" என்று புலம்பவும் வைக்கிறது.\nநாம் நமது புத்தியை அடக்கியாள தெரிந்திருக்க வேண்டும்.\nமனம் எனும் குதிரையை அடக்கியாளல் வேண்டும்.. இல்லை இல்லை \"மன்மதலீலை ...மன்மதலீலை \"என்று போனால் வாழ்க்கை பாசிடிவ்வாக இருக்காது HIV பாசிடிவ்வாகத்தான் இருக்கும்.\n\"இந்திரியம் தீர்ந்து விட்டால் சுந்தரியும் பேய் போல் \" என்பதை ஒவ்வொரு இளைஞனும் உணர வேண்டும்.\nஒரு ஆணோ பெண்ணோ தவறு இழைக்கச் செய்வது இந்த சபலம் தான்.\nஈவ் டீசிங், ஆடம் டீசிங், பலாத் காரம், இன்னும் சிலவை தட்டச்சு செய்ய என் விரல் கூசுகிறது ...அனைத்திற்கும் அடிப்படை இந்தக் கொடுமையான குணம்தான்.\nதனிமை ஒருவனை நன்கு சிந்திக்க வைக்கும் என்பதில் கருத்து வேற்றுமை இல்லை. ஆனால் அவன் எப்படி சிந்திக்கிறான் என்பதுதான் முக்கியம்.\nஅந்த அந்த வயதில் வரும் ஆசைகள் இயற்கைதான்.\nஅதற்காக முரண்பட்ட தவறான பழக்கங்கள் நமக்கு நாமே வெட்டிக் கொள்ளும் புதைகுழிகள் என்பதை மறந்து விடக்கூடாது.\nகருணைபிரபு இயேசுபிரான் சொல்லும் போது \" ஒரு பெண்ணை இச்சையோடு நோக்கினாலே நீ அவளோடு விபச்சாரம் செய்தது போல் ஆகும்\" என்பதில் இருந்து சபலம் நம்மை, நம் சுயகட்டுப்பாட்டை எந்த அளவிற்கு பாதிக்கிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.\nஅமெரிக்கா சென்ற விவேகானந்தரின் கட்டுடலில் தன்னை இழந்த சீமாட்டி ஒருத்தி விவேகானந்தரிடம் சென்று \"உங்கள் மூலம் எனக்கு ஒரு குழந்தை வேண்டும் \" என்று வெட்கத்தை விட்டுக் கேட்டாளாம். அதற்கு அவர் \"நானே உனக்கு குழந்தையாகிறேன் தாயே\" என்றாராம். தன் தவறை உணர்ந்த அவள் பின் விவேகானந்தரின் சிஷ்யை ஆனாள்.\nஇதுவல்லவோ ஆண்மை. இந்த குணத்தினால் அன்றோ விவேகானந்தர் ஒவ்வொருவருக்கும் இலட்சிய வேந்தனாய் நிற்கின்றார்.\n\"அட ராமா ..நீ என்ன பெரிய இவனா \" என்று என்னை நீங்கள் கேள்வி கேட்க கூடும்.\nஇந்தக் கட்டுரையானாது சபலத்தா��் அலைக்கழிக்கப்பட்டு அதில் இருந்து தன்னை எப்படியாவது விடுவித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உடையவனிடம் போய்ச் சேர்ந்தால் மிக மகிழ்வேன்.\nசபலம் வாழ்வில் அவலத்தைதான் தரும்.\nஇதை வெல்வது அல்லது கொல்வது எப்படி \nமுதலில் சொல்லப்போனால் கூடுமானவரை தனிமையைத் தவிருங்கள்.\nதனிமையல்லவோ இனிமை..என்று சிலர் எண்ணக்கூடும். தவறான சிந்தனை தனிமையில் இருக்கும் போது வந்துவிட்டால் அது விடாது கருப்பாக நம்மை ஆட்க்கொண்டு விடும். அதனால்தான் அப்படிச் சொன்னேன்.\nகூடா நட்பைத் தவிருங்கள். நேரம் தவறிய தூக்கத்தையும் , அளவுக்கு அதிகமான உணவையும் கண்டிப்பாய்த் தவிர்க்க வேண்டும். மதுபானங்கள், போதை வஸ்துகள் மனிதனின் புத்தியை மழுங்கடித்து அவனது சீரிய சிந்தனையை சீரழித்து விடுகிறது.\n\"வாழ்க்கையை இஷ்டம் போல் அனுபவிக்காமல் வாழ்வதா\" என்று ஏளனும் செய்யும் கூட்டதில் இருந்து விலகியே இருங்கள்.\nமஞ்சள் பத்திரிக்கைகளும் மசாலாப் பத்திரிக்கைகளும் பெருத்து பெரும்பாலான ஊடகங்கள் ஆபாசத்தை அள்ளி வழங்குவதில் போட்டி போடும் சூழலில், சபலத்தில் இருந்து ஒருவன் தன்னைக் காத்துக்கொள்வது என்பது ஒரு பெரிய சவால்தான். ஆனால் நல்ல புத்தகங்களை நண்பர்களாகக் கொண்டவருக்கு தனிமை என்பதே இல்லைதானே.\nதவறு செய்வதற்கான சூழலில் இருந்து விலகியே இருங்கள். அதனால்தான் தனிமையைத் தவிருங்கள் என்றேன். இருவராய் இருப்பதும் சில நேரங்களில் தவறு இழைக்க வாய்ப்பாகி விடும். குறிப்பாய் ஹாஸ்டல் வாழ்க்கை வாழும் மாணவர்கள் தனியே படுப்பதைத் தவிர்த்து ஒரே அறையில் 3 அல்லது 4 பேராக படுக்கலாம்.\nகல்லூரி/பள்ளி மாணவர்கள் எதிர்பால் மாணவர்களுடன் பேசும்போது கண்களைப் பார்த்து பேசுங்கள். ஒருவர் கண்ணைப் பார்த்து பேசும் போது உண்மையை மட்டுமே பேச முடியும். உங்களுக்கென்று ஒரு இமேஜ் உருவாக்கி கொள்ளுங்கள். \"நான் அப்படி பட்ட மோசமானவன் இல்லை \" என்று வெளிப்படையாய் சொல்லுங்கள். நீங்கள் சொன்னதை கடைப்பிடிக்க வேண்டும் என்று உங்களையும் அறியாது முயலுவீர்கள். அந்த இமேஜ் உங்களை தவறு செய்வதில் இருந்து பாதுகாக்கும்.\nகுடும்பமானத்தைக் காக்க வேண்டும் என்ற பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள். நாம் செய்யும் தவறு நம் வீட்டில் வேறு யாராவது செய்யக்கூடின் ..என்ற கேள்வியை எழுப்பிப் பாருங்கள் மறுகணமே நெற்றிப்பொட்டில் அடித்தார்போல் ஞானம் பிறக்கும்.\nதொலைக்காட்சி நிகழ்ச்சியோ, சினிமாவோ குடும்பத்தோடு அமர்ந்து பாருங்கள்.(தவறான நிகழ்ச்சி பார்க்கும் வாய்ப்பு ஏற்படாது).\nகூட்டுக்குடும்ப வாழ்க்கையில் எப்போதும் கலகலப்பு இருக்கும். அங்கு தனிமை தவிர்க்கப்படும். தவறு செய்யும் சூழலும் உருவாகாது.\n\"ஒருவன் சந்தர்ப்பம் கிடைக்காத வரையில் நல்லவனாய் இருக்கிறான்\" என்று சபலத்தைக் கொண்டாடுபவர்கள் சொல்வதுண்டு. ஏன் அந்த சந்தர்ப்பத்தை நாம் எதிர்பார்க்க வேண்டும். தவறு செய்யும் தூண்டலின் போது அதனால் ஏற்படும் பின்விளைவுகள் அவமானங்கள் இவற்றை எண்ணிப்பார்த்தால் ஒருத்தன் கூட தவறு செய்ய மாட்டான்.\n\"வாழ்க்கையில் எத்துணையோ விசயங்கள் சாதிக்க இருக்கும் போது கேவலம் இந்த சபலத்திற்கு ஆளாகி நமது சுயத்தை தொலைப்பதா\" என்று ஒரு கேள்வி நம்மை நாமே கேட்டுக் கொண்டால் நாம் பாதுகாக்கப்படுவோம்.\nவராலாற்று நிகழ்வுகளில் பெரும்பெரும் சாதனை படைத்தவர்கள் கூட இந்த சபலத்தினால்தான் சின்னா பின்னாமாகிப் போய் இருக்கிறார்கள்.\nஒருவன் சின்ன வயதிலேயே காமக்களியாட்டத்தில் ஈடுபட்டு பெரும் பாவம் இழைத்து வந்தான். இவனை இப்படியே விடக்கூடாது என்று அவனுக்கு உடனே கல்யாணம் செய்து வைத்தார்கள் அவனது பெற்றோர். அவனோ, பெண்டாட்டியே கதி என்று கிடந்தான். அவனது மனைவி வெறுத்துப் போனாள். இப்படி ஒரு காமப்பேய் நமக்கு துணையாக வந்து விட்டதே இறைவா என்று கதறினாள். முடிவில் சண்டை போட்டுவிட்டு தன் தாய் வீட்டிற்கு வந்துவிட்டாள்.\nஇளம்மனைவியின் இன்பத்தில் களித்த அவனால், அவள் இல்லாமல் இருக்க முடியவில்லை. இரவோடு இரவாக அவள் தாய்வீட்டிற்குச் சென்று விட்டான். கொட்டும் மழையினையும் பொறுப்படுத்தாது, அடிக்கும் புயலையும் அலட்சியம் செய்து விட்டு வேகமாய் அவ்வீடு நோக்கி முன்னேறினான்.\nவீட்டின் கதவு தாளிடப்பட்டு இருந்தது. எனவே , மாடிவழியே செல்ல மரத்தில் தொங்கிக் கொண்டிருந்த கயிற்றின் வழியே ஏறி தன் மனைவியை இச்சையோடு அழைத்தான். தன் கணவன் கயிறு என்று பிடித்து ஏறி வந்திருப்பது பாம்பு என்பதை அறிந்த அவள், தன் கணவனின் காமப்பசி கண்டு கடுஞ்சினம் கொண்டாள், \"ச்ச்சீ நீயெல்லாம் ஒரு மனுசனா உன் பெண்டாட்டி சரீரத்தின் மீது வைத்திருக்கும் இந்தப் பிடிப்பை ராம நாமத்தின் மீது வைத்திருந்தால் புண்ணியம் பெற்று இருப்பாயே\" என்று அதிர்ந்தாள்.\nஅவனும் அதிர்ந்து போனான். காமப்பேயால் சூழப்பட்ட அவன் தன் நிலை உணர்ந்தான் , தன்னை மன்னிக்கும்படி மனைவியை வேண்டினான். என் கண்களைத் திறந்தாய் என்று சொல்லி அன்று முதல் \"ராம நாமம்\" பாடிச் சிறந்தான். ஆம் அவர்தான் இராமாயணம் தந்த துளசிதாசர்.\nமனைவியே/கனவனே ஆனாலும் கூட, அவளிடம்/அவனிடம் காமம் என்பது முறையாக இருக்கவேண்டும் . இல்லையெனில் வாழ்வில் நிச்சயம் முன்னேற்றம் இல்லை.\nஇன்னும் நிறைய புராண உதாரங்களை நீங்கள் அறிவீர்கள். சபலத்தை விட்டவனே உண்மையான சாதனை படைக்கிறான்.\nஇளமையில் சபலத்தை வென்று ஆன்மபலத்தைக் கூட்ட வேண்டும்\nஅதற்கு தியானம், யோகா, பிரார்த்தனை, உடற்பயிற்சி போன்றவை பயன்படும்.\nமனதிலே நேர்மையான, உண்மையான, வலிமையான இலட்சியம் ஒருவன் கொள்ளாதவரையில் அவனால் சபலத்தை வெல்வது என்பது கேள்விக்குறிதான்.\nஅழகை ஆராதியுங்கள் அனுபவிக்க நினையாதீர்கள். கண்கள் அலைபாய்ந்தாலும் நம் கடமையை மனக்கண் முன் நிறுத்தி அலைபாயும் எண்ணத்தில் இருந்து உங்கள் இதயத்தை மீட்டு வாருங்கள்\nஇதுகாறும் படித்து விட்டு \"ஐயோ இவ்வளவு நாளும் இப்படி இருந்து விட்டேனே இனி என் செய்வேன் \" என்று வருந்தத் தேவையில்லை.\nஇன்று புதிதாய் பிறந்தேன் என்று சொல்லி புது இலட்சியம் கொண்டு வெற்றியின் இலக்கை நோக்கிப் பயணியுங்கள்.\nவீழ்வது நாம் ஆயினும் நம் இலட்சியம் வெல்லும் என்று நம்புங்கள்.இலக்கை நோக்கியே உங்கள் கவனம் முழுதும் இருக்கட்டும்.\nஎதிர்படும் இன்னல்களை, சவால்களை வெற்றி கொண்டு வீரநடை போடுங்கள். நாம் சாதிக்கப் பிறந்தவர்கள் என்பதை மனதில் அடிக்கடி உரு ஏற்றிக் கொள்ளுங்கள்.\nமெரினா பக்கம் சென்றால் தெரியும்\n16 ம் - 18 ம் கட்டியணைத்தப்படி\nகடற்கரை, பூங்கா இன்னும் பல இடங்களில்\nபள்ளி சென்று வரும் பெண்\nகல்வி கற்று வருவாளோ -இல்லை\nகலவி கற்று வருவாளோ என்று\nகையில் உயிரை பிடித்தபடி தாய்.\nநம் வீட்டில் - இந்\nஅரங் கேறுவதால் - எனக்குள்\nஇறுக மூடிக்கொள் - இல்லையேல்\nமுக்கியக் குறிப்பு: உண்மை காதலுக்கு எந்நாளும் எம் வாழ்த்து உண்டு\nLocation: சென்னை, தமிழ்நாடு, India\nஜெயமே ஜெயம் 17 - பாராட்டுவோம்\n\"சென்னைக் காதல்\" - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.notrix.at/is-vin-diesel-gay-look-controversial-rumor", "date_download": "2021-10-25T10:52:13Z", "digest": "sha1:3EWWGXKPMRNPHBT5TEHOC5OYMPM7XSNU", "length": 17768, "nlines": 55, "source_domain": "ta.notrix.at", "title": "‘வின் டீசல் கே?’ சர்ச்சைக்குரிய வதந்தியைப் பாருங்கள் - கிசுகிசு காப் - செய்தி", "raw_content": "\n’ சர்ச்சைக்குரிய வதந்தியைப் பாருங்கள்\nவின் டீசல் ஓரின சேர்க்கையாளர் என்ற வதந்தியை விசாரித்தல்.\nஒவ்வொரு நாளும் ஒரு நேர்மையான ஹாலிவுட் நட்சத்திரம் உண்மையில் ஓரின சேர்க்கையாளர் என்ற புதிய ஊகங்களைக் கொண்டுவருகிறது. மற்றும் உடன் எஃப் 9 ஒன்பதாவது தவணை ஃபாஸ்ட் & ஃபியூரியஸ் உரிமையானது this இந்த ஆண்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது, வின் டீசல் நாள் பொருள் . நடிகரின் காதல் வாழ்க்கையைப் பற்றி மக்களுக்கு உண்மையில் எவ்வளவு தெரியும் இந்த விஷயத்தில் நடிகருக்கு ஏதாவது சொல்ல முடியுமா இந்த விஷயத்தில் நடிகருக்கு ஏதாவது சொல்ல முடியுமா வதந்தி எவ்வாறு தொடங்கியது என்பதைப் பார்ப்போம், நீங்களே முடிவு செய்யலாம்: வின் டீசல் ஓரின சேர்க்கையாளரா\nவின் டீசல் பல ஆண்டுகளாக ஒரு வெற்றிகரமான நடிகராக இருந்து வருகிறார்\nவின் டீசல் எதிர்பாராத ஹாலிவுட் வெற்றிக் கதை. இந்த நடிகர் மார்க் சின்க்ளேர் ஜூலை 18, 1967 இல் கலிபோர்னியாவில் பிறந்தார், நியூயார்க் நகரில் அவரது தாயார் மற்றும் சித்தப்பாவால் வளர்க்கப்பட்டார். அவர் குழந்தையாக இருந்தபோது உள்ளூர் திரையரங்குகளில் டீசல் நிகழ்த்தினார், ஆனால் அவரது முன்னேற்றம் வயது வரை வரவில்லை.\n1994 ஆம் ஆண்டில், அவர் எழுதினார், இயக்கியுள்ளார், தயாரித்தார், நடித்தார், கூட அடித்தார் பல முக . குறும்படம் டீசலின் வணிகத்தில் நுழைவதற்கான சொந்த போராட்டங்களின் அரை சுயசரிதை தோற்றமாகும். மைக், ஒரு நடிகராக டீசல் நடிக்கிறார், ஆடிஷன்களை ஆணி எடுப்பதில் சிக்கல் உள்ளது, ஏனெனில் அவரது பல இன அடையாளம் அவரை வகைப்படுத்த மிகவும் கடினமாக உள்ளது.\nடீசல் ஒரே இரவில் ஸ்கிரிப்டை எழுதி மூன்று நாட்களில் $ 3,000 பட்ஜெட்டில் படமாக்கினார். அவரது சொந்த ஆச்சரியத்திற்கு, இது 1995 கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது. அது இறுதியில் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் கண்களைப் பிடித்தது , 1998 ஆம் ஆண்டில் டீசலுக்காக ஒரு பகுதியை எழுதினார் தனியார் ரியான் சேமிக்கிறது .\nஇந்த பாத்திரம் நடிகரின் முதல் பெரிய இடைவெளி. ஆனால் நாம் அனைவரும் அறிந்தபடி, டீசலின் ��ொழில் முன்னேற்றம் 2001 இல் அவர் இணைந்து நடித்தபோது வந்தது பால் வாக்கர் இல் வேகம் மற்றும் சீற்றம் . அடுத்த ஆண்டு X இல் அவர் சம வெற்றியைக் கண்டார் XX . இருப்பினும், டீசல் இரண்டு படங்களின் தொடர்ச்சிகளிலும் தோன்ற மறுத்துவிட்டது: 2 வேகமாக 2 சீற்றம் மற்றும் XXX: யூனியன் மாநிலம் . நடிகர் வேறொரு திசையில் சென்று, வீடியோ கேம் கதாபாத்திரங்களுக்கு குரல் கொடுத்து, நகைச்சுவையில் கையை முயற்சித்தார் ( சமாதானப்படுத்துபவர் .)\n2006 இல், அவர் திரும்பினார் வேகமான & சீற்றம் ஒரு கேமியோவுடன் உரிமையை டோக்கியோ இழுவை . அப்போது டீசல் உத்தியோகபூர்வ மறுபிரவேசம் செய்தார் ஐந்தாவது ஒன்பதாவது தவணைகளில் முன்னணி பாத்திரங்களுடன்: வேகமாக ஐந்து , வேகமான & சீற்றம் 6 , சீற்றம் 7 , ஆத்திரமடைந்தவரின் விதி , மற்றும் எதிர்வரும் எஃப் 9 .\nநீங்கள் அதை எண்களால் பார்த்தால் அவரது ஒட்டுமொத்த வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்கிறது. படி ஃபோர்ப்ஸ் , 1 பில்லியன் டாலர் வருவாயைக் கொண்டுவருவதற்காக வரலாற்றில் 46 திரைப்படங்களில் நான்கில் டீசல் நடித்தார்: அவென்ஜர்ஸ்: முடிவிலி போர் , அவென்ஜர்ஸ்: எண்ட்கேம் , ஆத்திரமடைந்தவரின் விதி , மற்றும் சீற்றம் 7 . 1998 முதல் 2020 வரை, டீசல் 24 வெவ்வேறு படங்களில் நடித்தது, அவை உள்நாட்டில் மொத்தம் 3.873 பில்லியன் டாலர்களை ஈட்டியுள்ளன.\ntom selleck மனைவி மற்றும் மகள்\nஅவரது 2020 படம் பிளட்ஷாட் ஐந்து ஆண்டுகளில் அவரது முதல் மார்பளவு, ஆனால் பல விமர்சகர்கள் கொரோனா வைரஸை ஏமாற்றமளிக்கும் பாக்ஸ் ஆபிஸ் எண்களுக்கு ஒரு காரணம் என்று சுட்டிக்காட்டுகின்றனர். அவருடைய எதிர்கால திட்டங்கள் என்றும் அவர்கள் சந்தேகிக்கிறார்கள் எஃப் 9 , கேலக்ஸி தொகுதியின் பாதுகாவலர்கள். 3 , மற்றும் தி லாஸ்ட் விட்ச் ஹண்டர் 2 அவரது வங்கித்தன்மையை வலுப்படுத்தும்.\nஜான் ஜான் ஒரு குழந்தையைப் பெற்றிருக்கிறார்\nஎல்லாவற்றிற்கும் மேலாக, டீசலுக்கு ஒரு முன்னணி மனிதனாக மிகுந்த வேண்டுகோள் உள்ளது. அவரது ஹாலிவுட் ஹங்க் அந்தஸ்தின் ஒரே தீங்கு என்னவென்றால், அது அவரது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் பாலியல் குறித்த ஆக்கிரமிப்பு கேள்விகளை ஈர்க்கிறது. குறைவான டீசல் பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளது, வதந்திகள் வதந்திகளாகின்றன. பல ஆண்டுகளாக, தேதிகளில் அரிதாகவே காணப்பட்ட டீசல் பாலின பாலினத்தவர் அல்ல என்று சிலர் பரிந்துரைக்க முயன்றனர்.\n‘வின் டீசல் கே’ வதந்திகள் எப்படி ஆரம்பித்தன\nடீசல் தனது பாலியல் பற்றி பல ஆண்டுகளாக வதந்திகளைக் கொண்டிருந்தார். அவர் நடித்த நேரத்தில் XXX , அவர் ஒரு பெண்ணுடன் ஒருபோதும் காணப்படவில்லை என்பதை ரசிகர்கள் கவனித்தனர். ஒரு காதல் கூட்டாளியின் ஒரே அறிக்கை 2001 இல் அவர் தனது வேகமான இணை நடிகர் மைக்கேல் ரோட்ரிகஸுடன் இணைந்தபோது.\n2006 ஆம் ஆண்டில் அவர் இந்த பிரச்சினையை உரையாற்றியபோது போதுமானதாக இருந்தது டவல்ரோட் வழியாக விவரங்கள் . அவர் எடுத்துக்கொள்வது: உங்கள் வணிகம் எதுவும் இல்லையென்றால் அவரது தனிப்பட்ட வாழ்க்கை.\nவேறு சில நடிகர்களைப் போல நான் அதை ஒரு பத்திரிகை அட்டைப்படத்தில் வெளியிடப் போவதில்லை. நான் ஹாரிசன் ஃபோர்டு, மார்லன் பிராண்டோ, ராபர்ட் டி நிரோ, அல் பசினோ குறியீட்டிலிருந்து வந்தேன். நான் அதை செய்யப்போவதில்லை.\nஐரோப்பாவில் டேட்டிங் செய்வதை தான் விரும்புவதாக டீசல் பத்திரிகைக்குத் தெரிவித்தார். டேட்டிங் சக பிரபலங்களை 'ஒரு உறிஞ்சியின் பந்தயம்' என்றும் அவர் விவரித்தார்.\nஆனால் விஷயங்களை மூடுவதற்கு இது போதாது. சமீபத்தில் 2019 வரை, கற்பலகை கலாச்சார எழுத்தாளர் ஜெஃப்ரி ப்ளூமர் ஒரு கட்டுரையை எழுதினார், 'தி வேகமான மற்றும் சீற்றம் திரைப்படங்கள் எப்போதும் கே. வெளிநாட்டில் டேட்டிங் பற்றி டீசலின் கருத்து “நடுநிலைப் பள்ளி காதலி வேறு பள்ளிக்குச் சென்ற ஒவ்வொரு ஓரினச் சேர்க்கையாளருக்கும் ஒரு எதிர்பாராத நாய் விசில்” என்று அவர் கூறுகிறார்.\nவின் டீசல் உண்மையில் கே\nமன்னிக்கவும் நண்பர்களே. தொடர்ந்து வதந்திகள் இருந்தாலும், வின் டீசல் ஓரின சேர்க்கையாளர் அல்ல.\nதொடக்கக்காரர்களுக்கு, அவர் தான் மாடல் பாலோமா ஜிமெனெஸுடன் 2007 முதல் உறவில் இருந்தார் . (அவரது வார்த்தையின் ஒரு மனிதர், அவர் தன்னை மற்றொரு ஏ-லிஸ்டருடன் இணைக்கவில்லை.) இந்த ஜோடிக்கு மூன்று குழந்தைகளும் உள்ளனர்: ஹனியா, 12, வின்சென்ட், 10, மற்றும் பவுலின் (மறைந்த பால் வாக்கரின் பெயரிடப்பட்டது), 5. இது தெளிவாக உள்ளது டீசல் என்பது அவரது பொது மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைக்கு இடையே தெளிவான எல்லைகளை வரையக்கூடிய ஒருவர்.\nகார்த் ப்ரூக்ஸ் தனது நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட புதிய ஆல்பத்தின் அட்டைப்படத்தை கைவிட்டார் ‘வேடிக்கை’\nஏஞ்சலினா ஜோலி அறி��்கை இருந்தபோதிலும், 'கணவர் எண் நான்கில்' திருமணம் செய்து கொள்ளவில்லை\nலியோனார்டோ டிகாப்ரியோவின் குழந்தையுடன் கேம்லியா மோரோன் கர்ப்பமாக இருக்கிறாரா\nடெமி லோவாடோ டேட்டிங் மோட் சன்\nடாம் குரூஸ் ‘டாப் கன்: மேவரிக்’ கோ-ஸ்டார்ஸை நோக்கி ஒரு ‘கொடுங்கோலன்’ போல செயல்படுகிறாரா\nஜெனிபர் லோபஸ் மற்றும் அலெக்ஸ் ரோட்ரிக்ஸ் ஒரு பையனையும் ஒரு பெண்ணையும் தத்தெடுப்பது\nஎலென் டிஜெனெரஸ் போர்டியா டி ரோஸியிடமிருந்து '360 மில்லியன் டாலர் விவாகரத்து' பெறவில்லை, அறிக்கை இருந்தபோதிலும்\nநேர்மையான பிரபல செய்தி, சூழ்ச்சியை, ஊழல், விசாரணை\nபியோனஸ் மற்றும் ஜெய் z விவாகரத்து\nகலிஸ்டா ஃப்ளோக்ஹார்ட் ஹாரிசன் ஃபோர்ட் திருமணம்\nமைக்கேல் டக்ளஸ் இன்னும் திருமணமானவர்\nகெல்லி கிளார்க்சன் ஏன் குரலை விட்டு வெளியேறினார்\nமை மாஸ்டர் வெற்றியாளர்கள் அனைத்து பருவங்களிலும்\nCopyright ©2021 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | notrix.at | தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2020/09/1980_6.html", "date_download": "2021-10-25T11:55:19Z", "digest": "sha1:HDWDPNYEP6VEKNOMRB6C2ADG2MEFRW37", "length": 19675, "nlines": 237, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : ஜானி (1980) – சினிமா விமர்சனம் ( எ மகேந்திரன் ஃபிலிம் )", "raw_content": "\nஜானி (1980) – சினிமா விமர்சனம் ( எ மகேந்திரன் ஃபிலிம் )\nசி.பி.செந்தில்குமார் 6:00:00 PM ஜானி – சினிமா விமர்சனம் ( எ மகேந்திரன் ஃபிலிம் ) No comments\nஎந்த டைரக்டர் படம்னாலும் டூயல் ரோல் சப்ஜெக்ட்னா அதுல ஆள் மாறாட்டம் நிச்சயம் இருக்கும். அந்தக்கால சிவாஜி உத்தமபுத்திரன் , எம் ஜி ஆர் நாடோடி மன்னன் ல இருந்து இந்தக்கால இம்சை அரசன் வரை அது மாறலை . ஆனா இயக்குநர் மகேந்திரன் மசாலாப்படங்கள் எடுக்க மாட்டார், நிச்சயம் ஏதாவது மாறுபட்ட கதைக்கரு இருக்கும்னு நினைச்சேன். ரொம்ப நாளா இந்தப்பட பாட்டான “ ஆசையைக்காத்துல தூது விட்டு “ பாட்டு மட்டும் அடிக்கடி கேட்டிருக்கேன் , பாத்திருக்கேன் , படம் இப்போதான்பார்க்கறேன்\nஹீரோ ஒருபக்கா ஃபிராடு. மத்தவங்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கறதுல கில்லாடி . எதேச்சையா ஒரு நிகழ்ச்சில ஒரு பாடகியை சந்திக்கறாரு. அவர் கூட பேச, பழக வாய்ப்பு கிடைக்குது. இத்தனை நாளா தனிமையில் இருந்த நாயகிக்கு நாயகனின் சமீபம் பிடிச்சிருக்கு. தன்னைக்கல்யாணம் பண்ணிக்க ஆசையானு ஓப்பனா கேட்டுடுது. ஆனா ஹீரோக்கு அதுல எல்லாம் பெரிய ஆர்வம் இல்லை , ஆரம்பத்தில் மறுப்பவர் பிறகு சம்மதம் சொல்றார். தனக்கு சில கடமைகள் இருப்பதாவும் அதை எல்லாம் முடிச்ட்டு வந்துடறேன்னும் சொல்லிட்டுப்போறார்\nஇங்கே அப்டியே கட் பண்ரோம், இவரோட முகச்சாயல்ல இருக்கற இன்னொரு ஹீரோ வைப்பத்தி பார்ப்போம். இவர் ஒரு பார்பர் . சலூன் கடை வெச்சிருந்தாலும் நல்ல வசதியான வாழ்க்கைதான் , பங்களா எல்லாம் வெச்சிருக்கார் அப்போ அழகான பொண்ணு ஒண்ணு வாலண்ட்ரியா வேலை கேட்டு வருது . சமையல் வேலைக்கு , வீட்டு வேலைக்கு –னு வந்து அந்த வீட்டையே ஆக்ரமிச்சதை சசிகலா – ஜெ காலத்துல இருந்து பாத்துட்டு இருக்கோம்.இந்தப்பொண்ணை ஹீரோவுக்குப்பிடிச்சுப்போய்டுது, கலயாணம் பண்ணிக்க சம்மதமானு கேட்க முதல்ல ஓக்கே சொன்ன அந்தப்பொண்ணு பிறகு அவரை விட வசதியான , ஆள் கிடைச்சதும் கட்சி மாறப்பாக்குது , உன்னை நினைத்து லைலா கேரக்டர் மாதிரி\nஹீரோ நெ1 செஞ்ச சில ஃபிராடுத்தனங்கள் , திருட்டுக்கு எல்லாம் ஹீரோ நெ 2 வை போலீஸ் தேடுது. இதைத்தெரிஞ்ச ஹீரோ நெ 1 நெ2 வை அவரே வந்து சந்திச்சு ஒரு வாரம் எங்கயும் வெளில போக வேணாம், எனக்கு ஒரு கடமை இருக்கு , அதை முடிச்ட்டு வந்துடறேன் அப்டிங்கறார்.ஆரமபத்துல கெட்டவரா இருந்த ஹீரோ நெ 1 திருந்தி நல்லவரா வாழ நினைக்கறார்\nஆனா இப்போ திடீர்னு ஒரு ட்விஸ்ட்.தனக்கு துரோகம் பண்ணிட்டு இன்னொரு ஆள் கூட ஓட முயன்ற அந்தக்காதலியையும், அவளோட புதுக்காதலனையும் ஹீரோ நெ 2 போட்டுத்தள்ளிடறார்\nஇப்போ போலீஸ் கொலைகாரனை தேடுது. 2 ஹீரோக்களும் ஆளுக்கு ஒரு பக்கம் ஒளிஞ்சிருக்காங்க. ஹீரோ நெ 1 உடையா காதலியான பாடகி வீட்டுக்கு ஹீரோ நெ2 வந்துடறார். இந்த ஆள் மாறாட்டத்துல என்ன ஆச்சுனு பதற வைக்கும் க்ளைமாக்சில் சொல்லி இருக்காங்க\n’ஹீரோவா சூப்பர் ஸ்டார் ரஜினி, தனது வழக்கமான ஸ்டைலான சிகரெட்டை தூக்கிப்போடும் மேனரிசத்தை இரு கேரக்டர்களிலும் காட்டாதது ஆச்சரியம். நகைகக்டையில் ஃபிராடு பண்ணும் ஒப்பனிங் சீன் ஆகட்டும் , பார்பர் ஆக வரும் கேரக்டர் ஆகட்டும் அனாயசமா நடிச்சிருக்கார்\nஹீரோயினாக ஸ்ரீ தேவி . பாடகியா வரும் இவர் குணச்சித்திர நடிப்பில் கலங்க வைக்கிறார். வேலைக்காரப்பெண்ணாக வந்து பின் வேற செல்வாக்கான ஆள் சிக்கியதும் ஹீரோவைக்கழட்டி விடும் வில்லித்தனமான ஹீரோயினாக தீபா. திறந்த மனத��டன் , திறந்த முதுகுடன் படம் முழுக்க வந்து கிளாமர் போர்சனை கவனிச்சுக்கறார்\nஇசை பிரமாதம்., கலக்கலான 3 ஹிட் பாட்டு இருக்கு . ஒளிப்பதிவு கண்ணில் ஒத்திக்கலாம். ஆசையைக்காத்துல தூது விட்டு டான்ஸ் ஸ்டெப் அழகோ அழ்கு ஆள் மாறாட்டம் நடக்கும்போது ஒரு திருப்பம் நடக்குது, ஆச்சரியமான திருப்பம் . வசனம் தீபா – ரஜினி காம்போ காட்சிகளில் வாழ்க்கைத்தத்துவத்தை புட்டு வைக்கிறது\n1 ஒரு இனிய மனது\n1 தீபாவின் கேரக்டர் ஸ்கெட்சை பிரமாதமாக வடிவமைத்தது அருமை. ஓப்பனிங் சீன்ல யே தான் வேலை செய்யும் இடத்தில் வாங்கும் சம்பளத்தை விட அதிகம் தந்தா இங்கே வெலைக்கு வருவதா சொல்வது , ஜவுளிக்கடையில் ஒவ்வொரு புடவை தேர்வு செய்யும்போதும் இன்னொரு நல்ல புடவை பார்த்தா அதை தேர்வு செய்வது எல்லாம் அபாரம்\n2 ஆள் மாறாட்டம் நடந்தது,ம் நாம் நினைக்கும் சம்பவங்கள்: வேற திரைக்கதை சொல்லும் சம்பவங்கள் வேற ஆச்சரியமான திருப்பம்\n1 இந்த உலகத்துல எதை எடுத்தாலும் அதை விட இன்னொண்ணு பெட்டராத்தான் இருக்கும் , அதுக்காக நம்ம மனசை போட்டுக்குழப்பிக்கக்கூடாது\n2 பணத்துல கருமியா இருப்பது தப்பில்லை ,மத்தவங்க கிட்டே அன்பு காட்றதுல கருமியா இருக்கக்கூடாது\n3 அன்பு காட்ட ஆள் இருந்தா யாருமே அனாதை இல்லை\n4 கெட்டவங்க யாரும் தன்னை கெட்டவன்னு சொல்லிக்க மாட்டாங்க , அப்டி சொன்னா அவங்க கெட்டவங்களா இருக்க முடியாது\n1 ஸ்ரீதேவி ஜானிக்கு பதிலாக பார்பர் கேரக்டரை பார்க்கும்போது ஹேர் ஸ்டைல் , மீசை , ஆள் பேச்சு எல்லாமே மாறி இருந்தும் அவருக்கு துளி டவுட் கூட வராதது எப்படி\n2 ஹீரோ நெ 1 சீட்டிங் செய்வதாக அதிகபட்சம் நமக்கு காட்டப்படுவது சுமாரா 2 லட்சம் ரூபாய் தான் , ஆனா ஒரு சீன்ல ஸ்ரீ தேவி தன் எல்லா சொத்துக்களையும் வித்து அவர் ஏமாற்றிய காசை எல்லாம் அடைச்ட்டேன் என்பது எப்[படி\nசி.பி ஃபைனல் கமெண்ட் - ஆள் மாறாட்ட டூயல் ரோல் கதையில் நிச்சயம் இது மாறுபட்ட ஒரு கதை தான் . ரஜினி ,ஸ்ரீ தேவி , தீபா இசை , பாட்டு இந்த 5 அம்சங்களுக்காகவும் பார்க்கலாம், அஞ்சுமே அம்சம். ரேட்டிங் 3 / 5\nகே. ஆர். ஜி. ஆர்ட் பிலிம்ஸ்\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ரா��்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nபூட்டாத பூட்டுகள் (1980) _ சினிமா விமர்சனம் ( எ மகேந்திரன் ஃபிலிம்)\n -சிவகாசி ராஜ்கதிர் -சிறுகதை @ வாரமலர் ( ரூ 25,000 பரிசு பெற்ற கதை )\nபிரபல பத்திரிக்கைகளில் எழுதி புகழ் பெறுவது எப்படி\nவிசாரணை(2016)– சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் )\nஇளமைக்காலங்கள் (1983)– சினிமா விமர்சனம் ( ம்யூசிக்...\nஅரங்கேற்றம் (1973)- சினிமா விமர்சனம் ( ஃபேமிலி டி...\nமெஹந்தி சர்க்கஸ் (2019)- சினிமா விமர்சனம் (ரொமா...\nபூவரசம்பீப்பி – சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர்)\nபாமா ருக்மணி (1980)- சினிமா விமர்சனம் ( டூயல் ச...\nமயங்குகிறாள் ஒரு மாது (1975)– சினிமா விமர்சனம் ...\nகன்னி ராசி (1985) - சினிமா விமர்சனம் (ரொமாண்டி...\nஓமை கடவுளே –OH, MY GOD (2020)=சினிமா விமர்சனம் (எ...\nஒரு கை ஓசை(1980) – சினிமா விமர்சனம் ( ரொமாண்டி...\nபசி (1979)– சினிமா விமர்சனம் ( தேசிய விருது பெ...\nஒத்த செருப்பு சைஸ் 7 – சினிமா விமர்சனம் ( க்ரைம் ...\nஅந்தரங்கம் (1975 )– சினிமா விமர்சனம்\nஅழகிய கண்ணே (1982)– சினிமா விமர்சனம் ( எ மகேந்தி...\nகிராமத்து அத்தியாயம் (1980 )– சினிமா விமர்சனம் (...\nநிழல் நிஜமாகிறது (1978 )– சினிமா விமர்சனம் ( ர...\nநெஞ்சத்தைக்கிள்ளாதே (1980) - சினிமா விமர்சனம்\nநண்டு 1981– சினிமா விமர்சனம் ( எ மகேந்திரன் ஃபிலி...\nஜானி (1980) – சினிமா விமர்சனம் ( எ மகேந்திரன் ஃபில...\nV ( TELUGU) 2020 – சினிமா விமர்சனம் ( ஆக்சன் த்ர...\nபுதிய பறவை (1964)– சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ர...\nபூட்டாத பூட்டுகள் (1980) _ சினிமா விமர்சனம் ( எ ...\nC U SOON (2020)-மலையாளம்- சினிமா விமர்சனம் ( ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor/powertrac/powertrac-euro-50-53753/65217/", "date_download": "2021-10-25T10:27:17Z", "digest": "sha1:ZXGQC4BIBKJNASIQ2Z6SJGQ3CF4SB5AD", "length": 38319, "nlines": 224, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்டது பவர்டிராக் யூரோ 50 டிராக்டர், 2018 மாதிரி (டி.ஜே.என்65217) விற்பனைக்கு மதுரை, தமிழ்நாடு - டிராக்டர்ஜங்க்ஷன்", "raw_content": "\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nமஹிந்திரா ஸ்வராஜ் பார்ம் ட்ராக் மாஸ்ஸி பெர்குசன் ஜான் டீரெ அனைத்து பிராண்டுகள்\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபயன்படுத்திய டிராக்டர்கள் பயன்படுத்தப்பட்ட பண்ணை கருவிகள் ஹார்வெஸ்டர் பயன்படுத���தப்பட்டது நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nபயன்படுத்திய டிராக்டர்கள் பண்ணைக் கருவிகள் ஹார்வெஸ்டர் விலங்கு / கால்நடைகள் லேண்ட் & ப்ரொபேர்ட்டிஸ்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர் தெளிப்பான்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி பயன்படுத்திய டிராக்டரைக் கண்டறியவும் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் வீடியோக்கள் வலைப்பதிவு கிரிஷ்-ஈ\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nடிராக்டரை விற்கவும் தரகர் வியாபாரி செய்தி சான்றளிக்கப்பட்ட டீலர்கள் கடன்தொ காப்பீடு டிராக்டர் மதிப்பீட வீடியோக்கள் சலுகைகள் சாலை விலையில் COVID-19 Vaccine\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nடிராக்டர்: பவர்டிராக் யூரோ 50\n2018 பவர்டிராக் யூரோ 50 In மதுரை, தமிழ்நாடு\nபவர்டிராக் UID - TJN65217 🏳️ அறிக்கை\nஇந்த டிராக்டரில் நீங்கள் ஆர்வமாக உள்ளீர்களா\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அசாம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அருணாச்சல பிரதேசம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சல பிரதேசம் உத்தரகண்ட் உத்தரபிரதேசம் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சண்டிகர் சத்தீஸ்கர் சிக்கிம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் டெல்லி தமன் மற்றும் டியு தமிழ்நாடு தாத்ரா மற்றும் நகர் ஹவேலி திரிபுரா தெலுங்கானா நாகாலாந்து பஞ்சாப் பாண்டிச்சேரி பீகார் மகாராஷ்டிரா மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மற்றவை மிசோரம் மேகாலயா மேற்கு வங்கம் ராஜஸ்தான் லட்சத்தீவு ஹரியானா\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nபவர்டிராக் யூரோ 50 விவரக்குறிப்பு\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nஇதற்கு ஒத்த பவர்டிராக் யூரோ 50\nஜான் டீரெ 5210 E 4WD\nசோனாலிகா எம்.எம் + 45 DI\nநியூ ஹாலந்து 4710 டர்போ சூப்பர்\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nசோனாலிகா 42 ஆர்.எக்ஸ் சிக்கந்தர்\nபார்ம் ட்ராக் 60 கிளாசிக் சூப்பர்மேக்ஸ்\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\n*பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல் பரிவர்த்தனைகள். டிராக்டர் சந்தி விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளது. டிராக்டர் சந்தி என்பது விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்காகவோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்காகவோ அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை டிராக்டர்களின் விவரம் பொருந்தவில்லை டிராக்டர் விற்கப்படுகிறது\nபயன்படுத்திய பண்ணை செயல்பாடுகளை வாங்கவும்\nநிலம் & சொத்துக்களை வாங்கவும்\nபயன்படுத்திய பண்ணை செயல்பாடுகளை விற்கவும்\nநிலம் மற்றும் சொத்துக்களை விற்கவும்\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடன் விளம்பரம் செய்யுங்கள் தனியுரிமைக் கொள்கை தள வரைபடம்\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/news/18393--2", "date_download": "2021-10-25T12:02:25Z", "digest": "sha1:GQKY6TD5PBGPHC6UHU27FZXP7BVDAYFV", "length": 30314, "nlines": 248, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 01 May 2012 - அளவானால் பலம்.. அதிகமானால் பருமன்! | how to use oil food - Vikatan", "raw_content": "\nசம்மர் டூர் ஹெல்த் பிளான்\nபன்றிக் காய்ச்சலைத் தடுக்க உஷார் டிப்ஸ்\nபெருகும் கொசுக்களால் பரவும் நோய்கள்\nமாரடைப்பு வந்தாலும் மரணத்தை வெல்லலாம்\nமூட்டுவலி... டாக��டர் காட்டும் வழி\nஅளவானால் பலம்.. அதிகமானால் பருமன்\nமறந்து போன மருத்துவ உணவுகள்\nசகலத்துக்கும் உதவும் சக்ரா தியானம்\nமண் வாசம் - 8\nவேர் உண்டு வினை இல்லை\nவெள்ளை கார்; கைமாறிய ரூ.38 லட்சம் ஆர்யன்கானுக்காக ரூ.18 கோடி பேரமா\nIND vs PAK: பாகிஸ்தான் 29 ஆண்டுகள் காத்திருந்த வெற்றி... கோலியைச் சுற்றும் அணித்தேர்வு விமர்சனங்கள்\nபிக் பாஸ் - 22 | அடக்கம் அமரருள் உய்க்கும்… அடங்காமை அபிஷேக்குகளை ஆட்டத்தை விட்டே அகற்றும்\nதெலுங்கு `பெல்லி சூப்புலு'தான்... ஆனால் ஒரு ரோம்-காம் ஆக ஈர்க்கிறதா `ஓ மணப்பெண்ணே'\n`பாரதி கண்ணம்மா’ தொடரிலிருந்து வெளியேறினார் ரோஷினி... விலகலுக்கான காரணம் என்ன\n`உளவுத்துறை ரிப்போர்ட்; நோ நெகட்டிவ்' - பிரதமருடன் ஆளுநர் நடத்திய சந்திப்பின் பின்னணி\nமுல்லைப்பெரியாறு அணை: ``தமிழகத்துக்கான முழு அளவு நீரையும் எடுத்துக்கொள்ளுங்கள்\"- பினராயி விஜயன்\nரோல்ஸ் ராய்ஸ் விவகாரம்: ``தனி நீதிபதி தெரிவித்த கருத்துகள் என்னைப் புண்படுத்தின” - நடிகர் விஜய்\nதந்தம் இல்லாமல் பிறக்கும் ஆப்பிரிக்க யானைகள் - எப்படிச் சாத்தியம் வெளிப்படும் வேட்டையின் கோர முகம்\n ரவி சாஸ்திரி - கோலி - தோனியின் கேம்ப்ளான் என்ன\nவெள்ளை கார்; கைமாறிய ரூ.38 லட்சம் ஆர்யன்கானுக்காக ரூ.18 கோடி பேரமா\nIND vs PAK: பாகிஸ்தான் 29 ஆண்டுகள் காத்திருந்த வெற்றி... கோலியைச் சுற்றும் அணித்தேர்வு விமர்சனங்கள்\nபிக் பாஸ் - 22 | அடக்கம் அமரருள் உய்க்கும்… அடங்காமை அபிஷேக்குகளை ஆட்டத்தை விட்டே அகற்றும்\nதெலுங்கு `பெல்லி சூப்புலு'தான்... ஆனால் ஒரு ரோம்-காம் ஆக ஈர்க்கிறதா `ஓ மணப்பெண்ணே'\n`பாரதி கண்ணம்மா’ தொடரிலிருந்து வெளியேறினார் ரோஷினி... விலகலுக்கான காரணம் என்ன\n`உளவுத்துறை ரிப்போர்ட்; நோ நெகட்டிவ்' - பிரதமருடன் ஆளுநர் நடத்திய சந்திப்பின் பின்னணி\nமுல்லைப்பெரியாறு அணை: ``தமிழகத்துக்கான முழு அளவு நீரையும் எடுத்துக்கொள்ளுங்கள்\"- பினராயி விஜயன்\nரோல்ஸ் ராய்ஸ் விவகாரம்: ``தனி நீதிபதி தெரிவித்த கருத்துகள் என்னைப் புண்படுத்தின” - நடிகர் விஜய்\nதந்தம் இல்லாமல் பிறக்கும் ஆப்பிரிக்க யானைகள் - எப்படிச் சாத்தியம் வெளிப்படும் வேட்டையின் கோர முகம்\n ரவி சாஸ்திரி - கோலி - தோனியின் கேம்ப்ளான் என்ன\nஅளவானால் பலம்.. அதிகமானால் பருமன்\nஅளவானால் பலம்.. அதிகமானால் பருமன்\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்\n''பருப்பு வகைகளில் புரதச் சத்து, வைட்டமின் - பி காம்ப்ளெக்ஸ் ஆகியவை அதிகமாக இருப்பதால், உடல் வளர்ச்சிக்கு அவை வலிமை சேர்க்கின்றன. எண்ணெய் வித்துக்களும் பருப்பு வகைகளைப் போலவேதான். ஆனால், இவற்றில் கொழுப்புச் சத்து அதிகமாக இருக்கிறது. மாடுகள் சாப்பிடும் புண்ணாக்கில் இருந்து எந்த அளவுக்கு அதற்கு சக்தி கிடைக்கிறதோ... அதேபோல் நாம் சாப்பிடும் பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்களில் இருந்தும் நம் உடலுக்குத் தேவையான சக்தி அளப்பரிய அளவுக்குக் கிடைக்கிறது.\nசிகிச்சை மேற்கொள்ளும் புற்றுநோயாளிகளுக்கு உடல் மெலிந்து, கொழுப்புச் சத்துக்களும் கரைந்துவிடும். இவர்களுக்குப் பருப்பு வகைகள், நல்ல பலன் அளிக்கும். சருமம் வறண்டு, தொய்வடைந்து இருக்கும் வயோதிகர்கள் பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்களை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. துறுதுறுவென ஓடி ஆடி விளையாடும் குழந்தைகளின் உடலை உறுதியாகவைத்திருக்க இவை உதவுகின்றன. தினமும் முந்திரிப் பருப்பை நெய்யில் வறுத்துச் சாப்பிடுகின்றனர் சிலர். இதனால், உடலில் கொழுப்புச் சத்து அதிகரித்து எடை கூடிவிடும். எனவே, தொடர்ந்து ஒரேவிதமானப் பருப்பைச் சாப்பிடாமல், எல்லாவற்றையும் கலந்து தினமும் 1 முதல் 2 தேக்கரண்டி அளவில் மட்டுமே சாப்பிடுவது நல்லது. இதனால், உடல் எடை கூடும். சருமத்தில் பொலிவு உண்டாகும்.\nஅதே நேரம், அளவுக்கு விஞ்சினால் அமுதமும் நஞ்சு என்கிற பழமொழியையும் நாம் மனதுக்குள் ஏற்றிக்கொள்ள வேண்டும். பருப்பு வகைகளை அதிக அளவில் சாப்பிட்டால், கொழுப்பு, ரத்த அழுத்தம், உடல் பருமன் போன்றவை அதிகரித்து பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும் வாய்ப்பு இருக்கிறது. அதனால், சாப்பிடும் அளவில் சரியான கணக்கோடும் கவனத்துடனும் இருக்க வேண்டும்'' என்கிறார் டயட் கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி.\nகெட்ட கொழுப்பைக் குறைக்கக்கூடிய தன்மை இதற்கு அதிகம். சருமத்தைப் பொலிவாக்கும். புரதம், கொழுப்பு, கலோரி, கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், நார்ச் சத்து, ஆக்சாலிக் ஆசிட் ஆகியவை அதிக அளவில் இருக்கின்றன. மாவுச் சத்து, மெக்னீஷியம், தாமிரம், துத்தநாகம், குரோமியம் ஆகியவை ஓரளவு இருக்கின்றன. வளரும் குழந்தைகள், பெரியவர்கள், எ��ை குறைந்தவர்கள், பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணிகள் பாலுடன் கலந்து நாள் ஒன்றுக்கு ஐந்து பாதாம் பருப்புகள் சாப்பிடலாம். அதிகக் கொழுப்பு இருப்பவர்கள், குண்டாக இருப்பவர்கள் இதை ஒன்று இரண்டு சாப்பிடலாம்.\nஎலும்பு வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. கால்சியம், புரதம், கொழுப்பு, இரும்பு, பாஸ்பரஸ், வைட்டமின் - பி காம்ப்ளெக்ஸ், ஃபோலிக் ஆசிட், ஆக்சாலிக் ஆசிட் ஆகியவை அதிக அளவில் இருக்கின்றன. எள்ளை வெல்லத்துடன் கலந்து சாப்பிட்டால், அதில் உள்ள இரும்புச் சத்தை உடல் எளிதாகக் கிரகித்துக்கொள்ளும். கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், வளரும் பிள்ளைகள் ஆகியோர் தினமும் இரண்டு எள் உருண்டைகள் சாப்பிடலாம். சிறுநீரகத்தில் கல் இருப்பவர்கள் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.\nஉடல் வளர்ச்சிக்குக் கை கொடுக்கும். புரதம், கொழுப்பு, கலோரி, மெக்னீஷியம், தாமிரம், மேங்கனீஷ், துத்தநாகம், ஆக்சாலிக் ஆசிட் ஆகியவை அதிக அளவில் இருக்கின்றன. நார்ச் சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் - பி காம்ப்ளெக்ஸ் ஆகியவை ஓரளவு இருக்கின்றன. கால்சியம், பீட்டா கரோட்டின், குரோமியம் போன்றவை குறைந்த அளவே இருக்கின்றன. முந்திரிப் பருப்பை அதிக அளவில் சாப்பிடக் கூடாது. வளரும் பிள்ளைகள் உடல் எடை குறைந்தவர்கள், உடலுக்குப் புரதச் சத்து தேவைப்படுபவர்கள் தினமும் மூன்று முந்திரிப் பருப்புகள் சாப்பிடலாம். எண்ணெயில் வறுத்து காரம் சேர்த்துச் சாப்பிடும்போது உடலில் கொழுப்பு அதிகரித்து இதயப் பிரச்னை வரும். எனவே, இதய நோயாளிகள் கண்டிப்பாக முந்திரிப் பருப்பு சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.\nமூளை வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. கோலின், புரதம், கொழுப்பு, கலோரி, பாஸ்பரஸ், வைட்டமின் - பி காம்ப்ளெக்ஸ் ஆகியவை அதிக அளவில் இருக்கின்றன. தாமிரம், துத்தநாகம், நார்ச் சத்து ஆகியவை ஓரளவு இருக்கின்றன. பீட்டா கரோட்டின் சிறிதளவே இருக்கிறது. எடை குறைந்த குழந்தைகள், வளரும் பிள்ளைகள், கர்ப்பிணிகள் சாப்பிடலாம். ஈரமான வேர்க்கடலையில் ஒரு வகையான பூஞ்சை வளரும். இதைக் கவனிக்காமல் சாப்பிட்டால், கல்லீரல் பாதிக்கப்படும். அதிக உடல் எடை மற்றும் கொழுப்புச் சத்து உள்ளவர்கள் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.\nமலச்சிக்கலைத் தடுக்கும். அல்வா, பாயசம், மைசூர் பாக் போன்ற இனிப்பு வகைகளில் சாரைப் ப��ுப்பு சேர்க்கப்படும். புரதம், கொழுப்பு, கால்சியம், நார்ச் சத்து, இரும்பு, பாஸ்பரஸ், மெக்னீஷியம், தாமிரம், துத்தநாகம் மற்றும் வைட்டமின் - பி காம்ப்ளெக்ஸ் ஆகியவை அதிக அளவில் இருக்கின்றன. மிதமான அளவு மாவுச் சத்தும் குறைந்த அளவு ஆக்சாலிக் அமிலமும் இருக்கிறது. கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், எடை கூட நினைப்பவர்கள் தினமும் 10 முதல் 15 கிராம் பருப்பு சாப்பிடலாம். அதிக எடை, கொழுப்பு உள்ளவர்கள் எப்போதாவது சாப்பிடலாம்.\nஉடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். மீன்களில் அதிகமாக இருக்கும் ஒமேகா 3 என்ற கொழுப்பு அக்ரூட்டிலும் அதிகமாக இருக்கிறது; இது ரத்தத்தை உறையவிடாமல் தடுக்கும். புரதம், கொழுப்பு, கலோரி, பாஸ்பரஸ், தாமிரம், துத்தநாகம் ஆகியவையும் அதிக அளவில் இருக்கின்றன. கால்சியம், இரும்பு, வைட்டமின் - பி காம்ப்ளெக்ஸ் ஆகியவை ஓரளவு இருக்கின்றன. எல்லோருக்கும் ஏற்றது. சைவ உணவு சாப்பிடுபவர்கள், இதய நோயாளிகள் தினமும் இரண்டு முதல் மூன்று பருப்புகள் சாப்பிடலாம். வாரத்தில் நான்கு அல்லது ஐந்து நாட்கள் மட்டுமே சாப்பிட வேண்டும்.\nஉடலுக்கு எதிர்ப்பு சக்தியை கொடுத்து, திடகாத்திரமாக வைத்திருக்கும். சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். புரதம், கலோரி, பாஸ்பரஸ், ஒமேகா 3 ஆகியவை அதிக அளவில் இருக்கின்றன. கொழுப்பு, மாவுச் சத்து, கால்சியம், வைட்டமின் - பி காம்ப்ளெக்ஸ், நார்ச் சத்து ஆகியவை ஓரளவே இருக்கின்றன. இரும்பு, பீட்டா கரோட்டின் ஆகியவை குறைந்த அளவு இருக்கின்றன. வாரம் 30 முதல் 35 கிராம் அளவில் சாப்பிடலாம். எல்லோருக்கும், குறிப்பாக இதய நோயாளிகளுக்கு ஏற்றது.\nஉடல் வளர்ச்சியைக் கொடுப்பதால், வளரும் பிள்ளைகளுக்கு மிகவும் நல்லது. புரதம், கொழுப்பு, கலோரி, இரும்பு, பாஸ்பரஸ், மெக்னீஷியம், பொட்டாசியம், துத்தநாகம், குளோரைடு ஆகியவை மிகவும் அதிக அளவில் இருக்கின்றன. கால்சியம், பீட்டா கரோட்டின், தைமின், ரிபோஃப்ளோமின், நார்ச் சத்து ஆகியவை ஓரளவே இருக்கின்றன. குறைந்த அளவு மாவுச் சத்து இருக்கிறது. கொழுப்பு அதிகம் இருப்பதால், அதிக எடை இருப்பவர்கள் எப்போதாவது ஒன்று இரண்டு சாப்பிடலாம். கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், வளரும் பிள்ளைகள் தினமும் மூன்று முதல் நான்கு பருப்புகள் சாப்பிடலாம். இதய நோயாளிகள் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.\nரத்தம் உறைவதைத் தடுக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. வறண்ட சருமத்தால் ஏற்படும் பாதிப்புகளைப் போக்கும். புரதம், கொழுப்பு, கலோரி, கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், நார்ச் சத்து ஆகியவை அதிக அளவில் இருக்கின்றன. கார்போ ஹைட்ரேட், தைமின், ரிபோஃப்ளோமின், நியாசின் ஆகியவை ஓரளவே இருக்கின்றன. ஃபோலிக் ஆசிட் குறைந்த அளவு இருக்கிறது. இதய நோயாளிகள், அதிகக் கொழுப்பு இருப்பவர்கள் குறைவாகச் சாப்பிட வேண்டும். வளரும் பிள்ளைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் தினமும் ஐந்து முதல் பத்து கிராம் அளவுக்குச் சாப்பிடலாம்.\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\nஅண்ணாத்த-விடம், உதயநிதி-யின் ஆர்.ஜி.எம் போட்ட டீல்... ஸ்டாலினின் நியூ அசைன்மென்ட்\n`உளவுத்துறை ரிப்போர்ட்; நோ நெகட்டிவ்' - பிரதமருடன் ஆளுநர் நடத்திய சந்திப்பின் பின்னணி\nசென்னை: 31 வழக்குகள்; 11 வாகனங்கள் - திருட்டு வழக்கில் கைதான பிடெக் பட்டதாரி\nகொடநாடு மர்மங்களைத் தேடி| ஸ்டேஷனுக்கு வந்த போன் கால்; சம்பவத்தைப் பகிரும் ஜித்தின் ஜாய்| பகுதி-2\n`பாரதி கண்ணம்மா’ தொடரிலிருந்து வெளியேறினார் ரோஷினி... விலகலுக்கான காரணம் என்ன\nதந்தங்கள் வெட்டி எடுக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த யானை; பின்னணியில் வேட்டை கும்பலா\nமாமியாருடன் பழகிய இளைஞர்; கொலை செய்த மருமகன்\n`ஆர்யன் கானை விடுவிக்க பேரம்’ -அதிகாரி சமீர் வான்கடே மீதான ரூ.25 கோடி லஞ்ச புகார் குறித்து விசாரணை\nஉடம்பில் கிலோக் கணக்கில் தங்க நகை; ரூ.22 கோடி சொத்து - மலைக்கவைக்கும் திமுக ஒன்றியக்குழுத் தலைவர்\nதடையை மீறி வெட்டப்பட்ட 60 பனை மரங்கள்; 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/vasanthabalan-person", "date_download": "2021-10-25T10:11:36Z", "digest": "sha1:3WGN6KTCWK5HZY27HTKQ6BQ2XN6N63C3", "length": 5646, "nlines": 164, "source_domain": "www.vikatan.com", "title": "vasanthabalan | vasanthabalan Latest Tamil News Updates, Videos, Photos | Vikatan", "raw_content": "\n“இந்த கிருதாவுக்கு ஒரு காரணம் இருக்கு\nஇதயம் திறக்கிறார் இயக்குநர் ஷங்கர்\nசூப்பர் மேன்... சூப்பர் வுமன்\nபெரும்வதையின் கூடாரத்தில் சில நாள்கள் - இயக்குநர் வசந்த பாலன்\n''நட்பின் கரங்கள் அன்பின் சிப���பியில் அடைகாத்து அருளியதால்'' - கொரோனாவில் இருந்து மீண்ட வசந்தபாலன்\n``என் கதைகளில் வெளிப்படுவது பாலியல் சார்ந்த சூழல்களல்ல, அதன் பின்னணி குரூரங்கள்’’ - லட்சுமி சரவணகுமார்\n``வீடே உலகம்ன்னு கவிதைகள்ல கலங்கடிச்சிட்டாங்க\" - வசந்தபாலனும் லாக் டவுன் போட்டிகளும்\n``ஒரே நாளில் 4,500 ஓவியங்கள்\" - கொரோனா போட்டி வின்னர்களை அறிவிக்கும் வசந்தபாலன்\n``ரங்கநாதன் தெரு குப்பையை லாரில அள்ளிட்டு வரச்சொன்னேன்; ஏன்னா\n`` `காவியத்தலைவ'னுக்குப் பிறகு வசந்தபாலன் படம் ரிலீஸாகாதது சினிமாவுக்கு அவமானம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/01/19/tm-judicial-advisory-board/", "date_download": "2021-10-25T10:19:37Z", "digest": "sha1:UBWAC6S7S4KQA53TVWZFMVQSRPMWPWHI", "length": 22009, "nlines": 167, "source_domain": "keelainews.com", "title": "மக்கள் நீதி மன்றம் மூலம் ஏழை மக்களுக்கு உடனடி தீர்வு - இலவச சட்ட உதவிகள் வழங்கி தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு சிறப்பான சேவை - வீடியோ விளக்கத்துடன்.. - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nமக்கள் நீதி மன்றம் மூலம் ஏழை மக்களுக்கு உடனடி தீர்வு – இலவச சட்ட உதவிகள் வழங்கி தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு சிறப்பான சேவை – வீடியோ விளக்கத்துடன்..\nJanuary 19, 2018 RTI வட்டம், கட்டுரைகள், கீழக்கரை செய்திகள், சட்டப்போராளிகள், சமுதாய கட்டுரைகள், செய்திகள் 0\nநீதிமன்றத்தில் நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் வழக்குகள், சமரசம் ஏற்படக் கூடிய வழக்குகள் உள்பட பல்வேறு வகையான வழக்குகளுக்கு மக்கள் நீதி மன்றம் மூலம் தீர்வு காணப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்படும் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு மூலம் மாதந்தோறும், சட்ட உதவி முகாம்கள் நடத்தப்பட்டு, ஏழை-எளிய மக்களுக்கு கட்டணமின்றி வழக்குகள் நடத்தப்பட்டு வருகிறது.\nஇந்த மக்கள் நீதி மன்றம் அழைக்கப்படும் லோக் அதாலத், தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக் குழு அலுவலகம், எழும்பூர், சைதாப்பேட்டை, ஜார்ஜ் டவுன் என சென்னை மாநகரில் உள்ள அனைத்து நீதிமன்ற வளாகங்களிலும் நடைபெறுகிறது. இதேபோல் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் லோக் அதாலத் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் இந்த சட்டப்பணிகள் ஆணை குழுவின் தலைமையகம் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் செயல்படுகிறது.\nஇந்த சட்டப் பணிகள் ஆணைய குழு எதற்காக செயல்படுகிறது இந்த குழுவின் பணிகள் என்ன இந்த குழுவின் பணிகள் என்ன யாரெல்லாம் இந்த குழு வழங்கும் இலவச சட்ட உதவிகளை பெற முடியும் யாரெல்லாம் இந்த குழு வழங்கும் இலவச சட்ட உதவிகளை பெற முடியும் என்பதெல்லாம் இன்னும் பொது மக்களுக்கு தெரியாமல் இருப்பது வேதனை அளிப்பதாகவே உள்ளது.\nஆகவே அன்பான கீழை நியூஸ் வாசக பெருமக்களே..\nதமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சேவைகளை தெரிந்து கொண்டு பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு வழி காட்டுங்கள்..\nதமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு – ஓர் அறிமுகம்\nஇலவச சட்ட உதவிகள் பெறுவதற்கு தகுதியானவர்கள் யார் \nசட்ட உதவி பெறுபவர்களுடைய முக்கிய தகுதிகள் என்ன.\nவழக்கு தாக்கல் செய்தவரோ அல்லது எதிர் வழக்கு செய்பவரோ சட்டப்படி சட்ட உதவிகள் பெற தகுதியானவர்கள் ஆவார்கள், அப்படி உதவி பெற அந்த நபர்கள் கீழ் கண்ட தகுதிகள் பெற்றவராக இருக்க வேண்டும்.\n★ஒருவர் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மற்றும் மலை வாழ்குடி பிரிவினை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.\n★அரசியலமைப்பு சட்டம் சரத்து 23 ல் குறிப்பிடப் பட்டுள்ள பிச்சைக்காரர்கள் மற்றும் ஆள் கடத்தலில் பாதிக்கப்பட்டோர்.\n★1995 ஆம் ஆண்டு ஊனமுற்றவர்கள் (சமவாய்ப்புகள், உரிமைகள், பாதுகாப்பு மற்றும் ழுழுபங்கேற்பு) சட்டம் பிரிவு 2 சரத்து (1) ன் படி குறிப்பிட்டுள்ள படி உள்ள ஊனமுற்றோர்.\n★பேரழிவு, இனக்கிளர்ச்சி, சாதி வன்கொடுமை, வெள்ளம், பஞ்சம், நில நடுக்கம், தொழில் அழிவு ஆகிய எதிர் பாராத நிகழ்வுகளால் பாதிக்கப்பட்ட நபர்.\n★தொழிற்சாலையில் பணி புரியும் தொழிலாளி.\n★சிறைக்காவலில் இருப்பவர் அல்லது பாது காப்பு இல்லம், இளம் சிறார்கள் இல்லம், மனநல மருத்துவமனை, மனநல காப்பகம் ஆகிய இடங்களில் சட்டப்படி காவலில் வைக்கப்பட்டவர்கள்.\n★பிரிவு 12 (எச்) இல் குறிப்பிட்டப்படி ஆண்டு வருமானம் ₹ 100000 (ரூபாய் ஒரு லட்சம் மட்டும்) மிகாமல் உள்ளவர்கள்.\nமேற்குறிப்பிட்டுள்ள தகுதிகள் பெற்ற நபர் யாராக இருந்தாலும் , அடிப்படையாக ஏற்றுக் கொள்ளக் கூடிய காரணங்களாய் இருந்தால் அவர்கள் வழக்கு தொடரவும், எதிர் வழக்கு நடத்தவும் இலவச சட்ட உதவிகள் பெற தகுதியுடையவர் ஆவார்கள்.\nமாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் இலவச சேவைகள் என்னென்ன\n★வங்கி கடன் சம்பந்தபட்ட வழக்குகள் மற்றும் பிரச்சனைகள் சம்பந்தமாக.\n★குற்றவியல் வழக்குகள் நடத்துதல், மற்றும் ஜாமீனில் வெளியில் வருதல் சம்பந்தமாக.\n★வழக்குகளை நேரடியாக கோர்ட் முறையில் இல்லாமல் மாற்று முறையில் தீர்வு காண்பது. அதாவது நீதிமன்றம் செல்லாமல் சமரச தீர்வு ஏற்படுத்துவது.\n★பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமைகள்பற்றி தெரிந்து கொள்ள.\n★மக்கள் நீதிமன்றம் / நடுவர் அரங்கங்கள் பற்றி விழிப்புணர்வு பெற .\n★மோட்டார் வாகன விபத்துகளில் இழப்பீடு மற்றும் ஆலோசனை பெற.\n★காசோலைகள் கொடுக்கல் வாங்கல் ஆகிய வற்றில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து.\n★தொழிலாளர்களுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து.\nபொது மக்கள் அவர்களது பிரச்சனைகளை மனுவாக சமர்ப்பிக்கலாம். வட்ட சட்ட பணிகள் குழு அந்தந்த வட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் செயல் படுகிறது.\nமாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அந்தந்த மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் செயல் படுகிறது. தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைகுழுவினையோ, அல்லது தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள நீதிமன்றத்தையோ நேரில் அணுகி உரிய நிவாரணம பெறலாம்\nஇப்படி ஒரு இலவச சேவை இருப்பது எத்தனை பேருக்கு தெரியும்.\nஉங்களது பிச்சனைகளை இந்த குழுவினர் தீர்த்து வைப்பார்கள்.\nதீர்வு காண முடியாத பிரச்சனைகளாக இருந்தால் அவர்களே வழக்கறிஞர் வைத்து நீதிமன்றத்தில் தீர்வு பெற்று தருவார்கள்.\nவழக்கறிஞர் கட்டணம் உட்பட நீங்கள் எந்த ஒரு கட்டணமும் செலுத்த தேவை இல்லை.\nவழக்கறிஞர்களுக்கான கட்டணத்தை அரசே கொடுக்கும் .\nஇனி கவலையை விடுங்கள்… வழக்கில் வென்று காட்டுங்கள்….\nமேலும், இது குறித்த சந்தேகங்களுக்கும், ஆலோசனைகளுக்கும் அணுகுங்கள்.\nதமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு\nநுழைவாயில் எண் : 6,\nசட்ட உதவிக்கு :044 25342441\nகட்டணம் இல்லா தொலைபேசி :1800 425 2441.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nஜனவரி 19 மற்றும் ஃபிப்ரவரி 23 போலியோ சொட்டு மருந்து வழங்கும் நாட்கள்…\nபோலியோ சொட்டு மருந்து முகாம் தேதி மாற்றம்…\nநலிவடைந்த திரைப்பட நடிகர் நடிகையருக்கு தீபாவளி திருநாளை ஒட்டி வேட்டி சேலை வழங்கும் விழா.\nதூய்மை பாரதம் விழிப்புணர்வு ஓவியங்கள்.\nவாணியம்பாடி அருகே டாரஸ் லாரி மீது கார் மோதிய விபத்தில் காவலர் உயிரிழப்பு3 பேர் படுகாயம்.\nமருது சகோதரர்களின் 220- வது குருபூஜை விழாவை முன்னிட்டு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.\nஅதிமுக முன்னாள். அமைச்சர்கள் மிதான சோதனைகள்பார்க்கும் பொழுது திமுகவின் .பழிவாங்கும் செயல் -தமிழக எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓபிஎஸ் பேட்டி.\nசசிகலாவை அவதூறாக பேசிய எடப்பாடி பழனிச்சாமி கைது செய்ய வலியுறுத்தி கட்சி தொண்டர் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல்.\nசூரியக் கரும்புள்ளி ஒன்றைச் சூரியனுக்கும் புதன் கோளுக்கும் இடையில் கண்டுபிடித்த சாமுவேல் என்றிச் சுகுவாபே பிறந்த தினம் இன்று (அக்டோபர் 25, 1789).\nதென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் மார்பக புற்றுநோய் சிறப்பு மருத்துவ முகாம்..\nஆசை வார்த்தை கூறி பண மோசடி;கூகுள் பே மூலம் ஏமாற்றியவர் கைது..\nபஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்;சுரண்டை அருகே பரபரப்பு..\nதேசிய மருந்தியல் கழகத்தை மதுரையில் துவக்கும் பணியை தீவிரப்படுத்துக. பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் கோரிக்கை மனு\nஉலக மார்பக புற்றுநோய் மாதத்தை முன்னிட்டு வேலம்மாள் மருத்துவமனை, யங் இந்தியன்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கம் .\nமுதல் மின்காந்த தந்தியைக் கண்டுபிடித்த ஜெர்மனிய இயற்பியலாளர் வில்கெம் எடுவர்டு வெபர் பிறந்த தினம் இன்று (அக்டோபர் 24, 1804).\nசெயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) என்ற பதத்தை பயன்படுத்தி லிஸ்ப் (Lisp) கணினி மொழியைக் அறிமுகப்படுத்திய ஜான் மெக்கார்த்தி நினைவு தினம் இன்று (அக்டோபர் 24, 2001).\nஇந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (ISRO) தலைமை விஞ்ஞானியாக பணிபுரிந்த பத்ம விபூஷன் கிருஷ்ணசாமி கஸ்தூரிரங்கன் பிறந்த தினம் இன்று (அக்டோபர் 24, 1940).\nசெய்தி எதிரொலி. சரி செய்யப்பட்ட சாலைகள்\nசாலையில் சிறார்களை பிச்சை எடுக்க விடுவோர் மீது நடவடிக்கை: அமைச்சர்:\nபுதுப்பட்டியில்ஆபத்தான நிலையில் உள்ள குடிநீர் மேல்நிலை தொட்டி. விபத்து ஏற்படும் முன்பு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை\nபழையனூர் பகுதியில் ஆறாம் கட்ட மாபெரும் தடுப்பூசி முகாம் பணி. சாரணிய மாணவிகள் வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வு\nபடியில் நின்ற மாணவர்கள். பாதியிலேயே பேருந்தை நிறுத்தி சென்ற ஓட்டுநர். நடுரோட்டில் நின்ற பயணிகள்.\n, I found this information for you: \"மக்கள் நீதி மன்றம் மூலம் ஏழை மக்களுக்கு உடனடி த���ர்வு – இலவச சட்ட உதவிகள் வழங்கி தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு சிறப்பான சேவை – வீடியோ விளக்கத்துடன்..\". Here is the website link: http://keelainews.com/2018/01/19/tm-judicial-advisory-board/. Thank you.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallinamgallery.com/2018/03/15/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D00062/", "date_download": "2021-10-25T10:32:11Z", "digest": "sha1:ZEOZ4EKOWG7KNCF5HZ7NFYTMFVGWIMYV", "length": 9925, "nlines": 31, "source_domain": "vallinamgallery.com", "title": "கார்த்00062 – சடக்கு", "raw_content": "\nவருடம்\t வருடம் 1960கள் 1970கள் 1980கள் 1990கள் 2000கள்\nஆளுமைகள்\t ஆளுமைகள் அ.ரெங்கசாமி அக்கினி அமலதாசன் அமுத இளம்பருதி அரு. சு. ஜீவானந்தன் ஆதி இராஜகுமாரன் ஆதி குமணன் ஆதிலெட்சுமி ஆர். சண்முகம் ஆர்.பி.எஸ். மணியம் ஆழி அருள்தாசன் இயக்குனர் கிருஷ்ணன் இரா. தண்டாயுதம் இராம. கண்ணபிரான் இளங்கனலன் ஈப்போ அரவிந்தன் உதுமான் கனி எ.மு. சகாதேவன் என். எஸ். இராஜேந்திரன் என். டி. எஸ். ஆறுமுகம் பிள்ளை எம். இராஜன் எம். ஏ. இளஞ்செல்வன் எம். குமரன் (மலபார் குமரன்) எம். துரைராஜ் எம்.கே. ஞானகேசரன் எல். முத்து எஸ். எம். இத்ரிஸ் எஸ். பி. பாமா எஸ்.எஸ். சுப்ரமணியம் எஸ்.எஸ்.சர்மா ஏ. அன்பழகன் ஏ. செல்வராஜு ஓவியர் சந்திரன் ஓவியர் சந்துரு ஓவியர் ராஜா ஓவியர் ராதா ஓவியர் லேனா க. இளமணி க. கலியபெருமாள் க. கிருஷ்ணசாமி க. பாக்கியம் க. பெருமாள் கமலாட்சி ஆறுமுகம் கரு. திருவரசு கல்யாணி மணியம் கவிஞர் இலக்குவனம் கவிஞர் இளம்பருதி கவிஞர் சாமி கா. இரா. இளஞ்செழியன் கா. கலியப்பெருமாள் காசிதாசன் காரைக்கிழார் கிருஷ்ணன் மணியம் கு. தேவேந்திரன் குணசேகரன் குணநாதன் குமரன் குருசாமி (குரு) கோ. சாரங்கபாணி கோ. புண்ணியவான் கோ. முனியாண்டி கோ. விமலாதேவி ச. முனியாண்டி சா. ஆ. அன்பானந்தன் சாமி மூர்த்தி சாரதா கண்ணன் சி. அன்பானந்தன் சி. வேலுசாமி சிங்கை இளங்கோவன் சின்னராசு சீ. அருண் சீ. முத்துசாமி சீராகி சுந்தராம்பாள் இளஞ்செல்வன் சுப. திண்ணப்பன் சுப. நாராயணன் சுவாமி சத்தியானந்தா சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி செ. சீனி நைனா முகம்மது சேவியர் தனிநாயகம் அடிகளார் சை. பீர்முகம்மது சொக்கலிங்கம் சோ. பரஞ்ஜோதி ஜவகர்லால் ஜானகி நாகப்பன் ஜூனியர் கோவிந்தசாமி ஜெயா பார்த்திபன் டத்தோ அ. சோதிநாதன் டத்தோ ஆதி. நாகப்பன் டத்தோ எம். மாரிமுத்து டத்தோ கு. பத்மநாபன் டத்தோ சகாதேவன் டத்தோ டாக்டர் எஸ். சுப்ரமணியம் டத்தோ வீ. கே. கல்யாணசுந்தரம் டத்தோ வீ. கோவிந்தராஜு டத்தோ ���ீரசிங்கம் டத்தோ ஸ்ரீ பழனிவேல் டத்தோ ஹஜி தஸ்லிம் முகம்மது டாக்டர் சண்முகசுந்தரம் டாக்டர் ஜெயபாரதி டாக்டர் மா. சண்முக சிவா தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் தான் ஶ்ரீ சோமசுந்தரம் தான் ஶ்ரீ உபைதுல்லா தான் ஶ்ரீ உபையத்துல்லா தான் ஶ்ரீ குமரன் தான் ஶ்ரீ சி. சுப்ரமணியம் திருமாவளவன் தில்லை துன் ச. சாமிவேலு துன் வீ. தி. சம்பந்தன் துன். வீ. தி. சம்பந்தன் துரை முனியாண்டி துரைமுனியன் தெ. நவமணி தோ புவான் உமா சுந்தரி சம்பந்தன் தோ. மாணிக்கம் ந. ஆனந்தராஜ் ந. கு. முல்லைச்செல்வன் ந. முத்துகிருஷ்ணன் நா. ஆ. செங்குட்டுவன் நா. ஆண்டியப்பன் நா. கோவிந்தசாமி நா. வீரைய்யா நாவலர் சோமசுந்தரம் நிர்மலா பெருமாள் நிர்மலா ராகவன் ப. சந்திரகாந்தம் பங்சார் அண்ணாமலை பசுபதி பரமகுரு பா.மு.அன்பு பாதாசன் பாலகிருஷ்ணன் பாலசேனா பி. ஆர். ராஜன் பி. கோவிந்தசாமி பி. டேவிட் பி. பி. நாராயணன் புலவர் ப. அருணாசலம் புலவர் ரெ. ராமசாமி பூ. அருணாசலம் பெ. சந்தியாகு பெ. ராஜேந்திரன் பெரு. அ. தமிழ்மணி பெர்னாட்ஷா பேராசிரியர் முனைவர் ச. சிங்காரவேலு பைரோஜி நாராயணன் பொன். முத்து மணிசேகரன் மணிவாசகம் மலர்விழி மலையாண்டி மா. இராமையா மா. செ. மாயதேவன் மாசிலாமணி மு. அன்புச்செல்வன் மு. பக்ருதின் மு.சுப்பிரமணியம் முகம்மது யுனுஸ் முகிழரசன் முத்து நெடுமாறன் முத்துகிருஷ்ணன் (திருக்குறள் மன்றம்) முனைவர் முரசு நெடுமாறன் முனைவர் முல்லை இராமையா முருகு சுப்ரமணியம் முருகு. சீனிவாசன் முஸ்தபா (சிங்கை) மெ. அறிவானந்தன் மைதீ. சுல்தான் ரெ. கார்த்திகேசு ரெ. சண்முகம் லாபு சி. வடிவேலு லோகநாதன் வ. முனியன் வள்ளிக்கண்ணன் வி. என். பழனியப்பன் விஜயசிங்கம் வீ. செல்வராஜு வீ. பூபாலன் வீரமான் வெள்ளைரோஜா (குணசேகரன்) வே. சபாபதி வே. விவேகானந்தன் வை. திருநாவுகரசு (சிங்கை) ஹசன் கனி\nபிரிவு கலந்துரையாடல் / சந்திப்பு / கருத்தரங்கம் குழுப்படம் தனிப்படம் புத்தக வெளியீடு\nவகை ஆவணப்படங்கள் காணொளி படங்கள்\nஊடகத் துறை தொடர்பான கலந்துரையாடலின்போது.\nCategory : 1990கள், ஆவணப்படங்கள், கலந்துரையாடல் / சந்திப்பு / கருத்தரங்கம், ரெ. கார்த்திகேசு\tஊடகத் துறை தொடர்பான கலந்துரையாடல், ரெ. கார்த்திகேசு\nகார்த்00007 கார்த்00009 கார்த்00012 கார்த்00010\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/articles/sci-tech/communication-technology-4/", "date_download": "2021-10-25T11:08:57Z", "digest": "sha1:GULNGWZJLRPSYQ3M56W266VBFJOJ6MX6", "length": 21751, "nlines": 204, "source_domain": "www.satyamargam.com", "title": "மொழிமின் (அத்தியாயம் – 4) - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nமொழிமின் (அத்தியாயம் – 4)\nகடந்த மூன்று அத்தியாயங்களில், தகவல் தொடர்பின்போது என்னென்ன கூடாது என்று ஏழு ஐட்டம் பார்த்தோம். இங்கு மேலும் சில கூடாதவைகளைத் தெரிந்துகொண்டு, அவற்றை முடித்துவிடுவோம்.\n8. வன்மம் கூடாது – கருத்து வேறுபாடு, உரசல், எரிச்சல் ஏற்படாத நட்போ, உறவோ உலகில் உண்டா பார்த்திருக்கின்றீர்களா இருக்கவே முடியாது. சிறு வயதில் பள்ளிக்கூடத்திலேயே, ‘உன் பேச்சு கா’ என்று பல்பம், சாக்லேட், பிஸ்கோத்து மேட்டரிலிந்து அது தொடங்கிவிடும். ‘நான் அப்படியெல்லாம் இல்லை. இதுவரை எனக்கு யாருடனும் அப்படி எதுவுமே இருந்ததில்லை. என் மனசு பாலைவிட வெள்ளை’ என்று நீங்கள் சத்தியம் செய்தால், உங்களது விலாசத்தைத் தெரிவியுங்கள். சந்தித்து செல்ஃபி எடுத்துக்கொள்ள வேண்டும்.\nகருத்து வேறுபாடு ஏற்படுவது, எரிச்சல், கோபம் தோன்றுவது இயற்கை. அவை தவிர்க்கவியலாத மனித இயல்புகள். தவறே இல்லை.. ஆனால், அவற்றை மனத்தில் தேக்கி வைத்துப் புழுங்கினால் நாள்தோறும் உள்ளுக்குள் அக்னி நட்சத்திரத்து வெப்பத்துடன் வாழ வேண்டியதுதான். எனவே அவற்றையெல்லாம் கடந்து சென்றுவிட வேண்டும். இல்லையெனில், ‘ஆகாத மருமகள் கைபட்டால் குற்றம்; கால் பட்டால் குற்றம்’ என்பதுபோல் எதற்கெடுத்தாலும் நமது தகவல் தொடர்பில் விதண்டாவாதமே தலைதூக்கும்; சேதம் உண்டாக்கும்.\n9. தோள் தவிர்த்தல் கூடாது – ஒவ்வொருவருக்கும் தத்தம் கவலைகளை, மனச் சுமைகளை இறக்கி வைத்து அழுது ஆறுதல் அடைய மனம் ஏங்குகிறது. சாய்ந்து கொள்ள ஒரு தோள் தேவைப்படுகிறது. ஆனால், அதை, போவோர் வருவோரிடமெல்லாம் செய்துவிட மாட்டோம். நம்பகமானவர்களைத் தவிர யாரிடமும் எளிதில் மனத்தைத் திறந்துவிட மாட்டோம். அதனால், ஒருவர் நம்மை நம்பி, தமது பொதியை இறக்கி வைக்க அணுகும்போது அவரைத் தவிர்ப்பது, அல்லது அந்த நேரத்தில் வேறு முக்கிய அலுவல் என்று விலகுவது அவரை அவமரியாதைக்கு உள்ளாக்கும் செயல். புண்பட்ட அவருடைய மனத்தை மேலும் காயப்படுத்தும்.\nநாம் அவரது பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க வேண்டும் என்பதில்லை. அவரது புலம்பலை அக்கறையாய்ச் செவியுற்றாலே போதும். ‘இந்தா சாஞ்சுக்கோ’ என்று நம் தோளையும் ‘மூக்கைத் துடைச்சுக்கோ’ என்று பேப்பர் நாப்கினையும் தந்தால் அது அவருக்கு ஏராளம். இரக்கப்பட்டு மெய்யன்புடன் ஓரிரு ஆறுதல் வார்த்தைகள் உதிர்க்கிறீர்களா, உங்களது அன்பில் சுருண்டு விடுவார் மனிதர்.\n10. பிளாக் மெயில் கூடாது – உறவைத் துண்டித்துக் கொள்வேன். நம் நட்புக்கு குட்பை. நம் குழுவைவிட்டு வெளியேறிவிடுவேன் என்றெல்லாம் சொல்வது, குறிப்பிடுவது கூடாது. நட்புறவு கொள்ளத் தகுதியில்லாதவரிடம் நட்பு பாராட்டாமல் இயல்பாக விலகிவிடுவது, கொலைகாரன், கொள்ளைக்காரன், கடன்காரன் என்று அடையாளம் தெரிந்தபின் பதறியடித்து ஓடிவருவதெல்லாம் வேறு விஷயம். அத்தகையோரிடம் அதைத்தான் செய்ய வேண்டும். இங்கு நாம் பார்ப்பது, “நீ மட்டும் என் வீட்டு விசேஷத்துக்கு வரல” அல்லது “உன் வீட்டு விசேஷத்துக்குக் கூப்பிடல நம்ம உறவைத் தலைமுழுகிட வேண்டியதுதான்” வகையிலான மிரட்டும் பிளாக் மெயில்.\n : கூகுளுக்கு வழிகாட்டுவோம் வாரீகளா\nஉறவினர்கள் மத்தியில் இப்படியான சச்சரவுகள் ஏற்பட்டு, உறவைத் துண்டித்துக் கொண்டு, காலங் காலமாய்ப் பேச்சுத் தொடர்பின்றி இருப்பதையெல்லாம் கவனித்திருப்பீர்கள். இதை அடிப்படையாக வைத்து, இந்தப் பக்கம் நாயகி, அந்தப் பக்கம் நாயகன், இருவருக்கும் இடையில் காதல் என்று நம் தமிழ் சினிமா கதை எழுதி படம் காட்டுவது தனி விஷயம். அப்படியான எமோஷனல் மிரட்டல் தவறு. கூடாது என்பது நமக்கான பாடம்.\n11. பல பிரச்சினைகளை ஒரே நேரத்தில் பேசுவது கூடாது – ஒருவரிடம் பல பிணக்குகள் இருந்தால், ஒரு பிரச்சினையைப் பற்றி பேசும்போது அதை மட்டுமே பேசி முதலில் தீர்த்துக் கொள்ள வேண்டும். அதில் மட்டும் கவனத்தை ஒருமுகப்படுத்தி, அப்பிரச்சினையை சுமுகமாகத் தீர்க்க முயல வேண்டும். அதை விட்டுவிட்டு, அவரிடம் நமக்கு உள்ள பல பஞ்சாயத்துகளையும் ஒரே நேரத்தில் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி, ஒரே நேரத்தில் அத்தனையையும் கலந்து விவாதித்தால் தீர்வு ஏற்படாது. மேற்கொண்டு பிரச்சினைகளைத்தான் அதிகப்படுத்தும்.\n12. எதிர்மறைப் பேச்சு, எள்ளல், கேலிப் பேச்சு கூடாது – அவை அவமரியாதை மட்டுமல்ல. வார்த்தைகளின் மெல்லியல் தீவிரவாதம். நேரடியாக விஷயத்தை அலசி சரி செய்வதைவிடுத்து, அவரை மட்டந்தட்டி கேவலப்படுத்தும் செயல் அது. நம்மை ஒருவர் மட்டந்தட்டினால் அவரிடம் நமது எதிர்வினை எ��்னவாக இருக்கும் அவர் பக்கம் நியாயம் என்றாலும் விட்டுக் கொடுத்துவிடுவோமா என்ன\n13. அனைத்து உணர்ச்சிகளையும் கொட்டக் கூடாது – ஆத்திரம் ஏற்படலாம், கோபம் ஏற்படலாம். ஆனால் அனைத்தையும் வடிகட்டி, தகவல் தொடர்புக்குத் தேவையான விஷயங்களை மட்டும் பகிர்ந்து கொள்வதே சிறப்பு. நோக்கமானது மக்களிடம் சிறப்பான உறவை ஏற்படுத்திக்கொள்வது என்பதாக இருக்க வேண்டுமே தவிர வில்லன்களை அடித்துத் துவைத்து வெளுக்கும் கதாநாயகனைப் போல் நினைத்துக்கொண்டு வார்த்தைகளால் சிலம்பம் ஆடுவது வன்முறை.\nஇதுவரை நாம் தெரிந்து கொண்டவற்றின் சாரமாக ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக் கொள்ளலாம். நாம் தகவல் தொடர்பு கொள்பவர் நம்மைப் போன்ற ஒரு மனிதர். அவரது குருதி குரூப் வேறாக இருக்கலாம். ஆனால் அதில் கலந்திருக்கும் உணர்ச்சி நம்முடையதற்கு எவ்விதத்திலும் குறைந்ததன்று. அவருக்கு மரியாதை முக்கியம். நாம் நமக்கு எதிர்பார்க்கும் மரியாதைக்குச் சற்றும் சளைக்காத மரியாதை அவருக்கும் தேவை.\nஇவற்றின் அடிப்படையில் நமது தொடர்பை அமைத்துக்கொள்ளத் தொடங்கினால் சிறப்பான தகவல் தொடர்புக்கு என்னென்ன செய்யலாம் என்பது விளங்க ஆரம்பிக்கும். அவற்றை அடுத்துப் பார்ப்போம்.\nமுந்தைய ஆக்கம்மொழிமின் (அத்தியாயம் – 3)\nஅடுத்த ஆக்கம்இறைவைனிடம் கை ஏந்துவோம்\nமொழிமின் – அத்தியாயம் 7 (நிறைவு)\nமொழிமின் (அத்தியாயம் – 6)\nமொழிமின் (அத்தியாயம் – 5)\nமொழிமின் (அத்தியாயம் – 3)\nமொழிமின் (அத்தியாயம் – 2)\nமொழிமின் (அத்தியாயம் – 1)\nரம்ஜான் மாதம் குர்ஆன் இறங்கத் துவங்கிய மாதமா\nசத்தியமார்க்கம் - 01/10/2007 0\nஐயம்: தங்களின் தளத்தில் கேள்வி பதில் பகுதி கண்டேன். அனைத்திற்கும் அழகாக விளக்கம் கொடுத்து இருக்கிறீர்கள். என் மனதில் உள்ள ஒரு கேள்வி:குரான் இறங்கிய மாதம் என்று ரம்ஜான் மாதத்தை குறிக்கிறீர்கள். ஆனால்...\nமுஸ்லிமல்லாதவர்களுக்கு மக்கா மற்றும் மதீனாவில் நுழைய அனுமதி மறுக்கப்படுவதேன்\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 43\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 42\nசபியாவுக்கான சிறியதொரு அறச் சீற்றம்\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-41\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-40\nநூருத்தீன் - 28/07/2021 0\n40. ஆக் சன்க்கூர் அல் புர்ஸுகீ அலெப்போ விடுத்த அபயக்குரலை இல்காஸியின் மகன் ஹுஸ்ஸாமுத்தீன் தமர்தாஷ் இரக்கமே இன்றி அப்பட்டமாய்த் தட்டிக் கழித்ததும், காழீ இப்னில் ஃகஷ்ஷாப் அனுப்பி வைத்த தூதுவர் மர்தினிலிருந்து ஓடி...\n96. ஓ து வீ ர் \nரூல்ஸ்னா ரூல்ஸ்தான் – உ.பி. ரூல்ஸ்\nஇணைய வங்கிக்கணக்கு (Online Banking) பாதுகாப்பானதா\nமொழிமின் (அத்தியாயம் – 3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://directory.justlanded.com/ta/United-Arab-Emirates/Property_Building-Renovation_Painters-Decorators/1", "date_download": "2021-10-25T10:27:07Z", "digest": "sha1:FR6KLT4XAVKCP4JZOZLBYFHEY22CZO5E", "length": 3200, "nlines": 74, "source_domain": "directory.justlanded.com", "title": "Painters & Decoratorsஇன யுனைட்டட் அராப் எமிரேட் - Building & Renovation", "raw_content": "\nPainters & decorators அதில் யுனைட்டட் அராப் எமிரேட்\nPainters & Decorators அதில் யுனைட்டட் அராப் எமிரேட்\nPainters & Decorators அதில் யுனைட்டட் அராப் எமிரேட்\nPainters & Decorators அதில் யுனைட்டட் அராப் எமிரேட்\nPainters & Decorators அதில் யுனைட்டட் அராப் எமிரேட்\nPainters & Decorators அதில் யுனைட்டட் அராப் எமிரேட்\nPainters & Decorators அதில் யுனைட்டட் அராப் எமிரேட்\nPainters & Decorators அதில் யுனைட்டட் அராப் எமிரேட்\nPainters & Decorators அதில் யுனைட்டட் அராப் எமிரேட்\n Go to Painters & decorators அதில் யுனைட்டட் அராப் எமிரேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://news.navy.lk/eventnews-ta/2021/06/12/202106121100-ta/", "date_download": "2021-10-25T10:43:16Z", "digest": "sha1:XONVP5ZBRG2KBL27IGJKNUWRVJETRLGM", "length": 5188, "nlines": 44, "source_domain": "news.navy.lk", "title": "Sri Lanka Navy", "raw_content": "\nபூஸ்ஸ இடைநிலை சிகிச்சை மையத்திற்கு பல மருத்துவ உபகரணங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன\nஇலங்கை கடற்படையால் பராமரிக்கப்படும் பூஸ்ஸ கொவிட் 19 இடைநிலை சிகிச்சை மையத்திற்குத் தேவையான மருத்துவ பொருட்கள், படுக்கைகள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை லீசன்ஸ் வைத்தியசாலை மற்றும் டயலொக் நிருவனம் மனுசத் தெரண மனிதாபிமான செயல்பாட்டுத் திட்டத்துடன் இணைந்து தெற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் பிரசன்ன ஹெவகேவிடம் வழங்கும் நிகழ்வு 2021 ஜூன் 04 மற்றும் 11 ஆம் திகதிகளில் தெற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் இடம்பெற்றது.\nகோவிட் 19 தொற்று நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க தேவையான உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் திட்டத்திற்கு ஆதரவாக இந்த இடைநிலை சிகிச்சை மையம் பூஸ்ஸ கடற்படை தளத்தில் கடற்படையால் நிறுவப்பட்டது. அதன்படி, இந்த இடைநிலை சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை லீசன்ஸ் வைத்தியசாலை மனுசத் தெரண மனிதாபிமான செயல்பாட்டுத் திட்டத்துடன் இணைந்து 2021 ஜூன் 04 ஆம் திகதி வழங்கியதுடன் டயலொக் நிருவனம் மனுசத் தெரண மனிதாபிமான செயல்பாட்டுத் திட்டத்துடன் இணைந்து சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு தேவையான 50 படுக்கைகள் 2021 ஜூன் 11 ஆம் திகதி நன்கொடையாக வழங்கியது.\nஇந் நிகழ்வுகளுக்காக தெற்கு கடற்படை கட்டளையின் துணைத் தளபதி கமடோர் ஹரிந்திர ஏகநாயக்க உள்ளிட்ட லீசன்ஸ் வைத்தியசாலை, டயலொக் நிருவனம் மற்றும் மனுசத் தெரண நிருவனத்தின் உறுப்பினர்கள், கலந்து கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2020/09/2019.html", "date_download": "2021-10-25T11:03:08Z", "digest": "sha1:MPRMNIKMK6DBZGETWAMUW6GAH6URWDEH", "length": 19613, "nlines": 243, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : மெஹந்தி சர்க்கஸ் (2019)- சினிமா விமர்சனம் (ரொமான்ஸ்)", "raw_content": "\nமெஹந்தி சர்க்கஸ் (2019)- சினிமா விமர்சனம் (ரொமான்ஸ்)\nசி.பி.செந்தில்குமார் 9:44:00 AM மெஹந்தி சர்க்கஸ் 2019)- சினிமா விமர்சனம் No comments\nநான் சின்ன வயசுல இருந்தே சினிமாக்களை அதிகம் விரும்பிப்பார்ப்பவனாக இருந்த போதிலும் பாடல்களை பெரிதாக ரசித்ததில்லை. 2010ல் ட்விட்டரில் வந்த பிறகு இலங்கைத்தமிழரான கானாப்ரபா வின் றேடியோஸ்பதி பதிவுகள் மூலம் அணு அணுவாக அவர் இசை யை ரசித்துப்போடும் பதிவு பார்த்து மலைத்துப்போனேன். அதுக்குப்பிறகுதான் சினிமா வில் பிஜிஎம் , பாடலுக்கான இசை என்பதை எல்லாம் பிரித்து ரசிக்க ஆரம்பித்தேன்\nஇந்தப்படத்தோட ஹீரோ கானாப்ரபா மாதிரி ஒரு இசை ரசிகர் . குறிப்பா இளையராஜா ரசிகர் . இளைய்ராஜா ஹிட்ஸ் பாடலகளை ரெக்கார்டு பண்ணி ஆடியோ கேசட்ல பஸ்ல பரப்பி காதலை வளர்க்கிறார். ஊர்ல இருக்கற பல காதல் ஜோடிகளுக்கு இவரால் தான் காதலே செட் ஆகுது. ஹீரோவோட அப்பா ஜாதி வெறியர். அவர் காதுக்கு இந்த தகவல் போகுது.\nகாதலர்கள் பிரிக்கப்படறாங்க நாயகிக்கு வேற ஒருவருடன் மேரேஜூம் ஆகிடுது, குழந்தையும் உண்டு\n18 வருடங்கள் கழித்து நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருக்கும் நாயகி தன் மகளில்டம் சொல்லி தன் முன்னாள் காதலனை வர வைக்கிறாள். இதுக்குப்பிறகு என்ன ஆச்சு என்ற கவித்துனமான க்ளைமாக்ஸை திரையில் காண்க\nஹீரோவா புதுமுகம் ரங்கராஜ் தெளிவான , அமைதியான , பக்குவமான நடிப்பு . புதுப்புது அர்த்தங்கள் ரகுமான் ���ாயல். மோகன் சாயல் இருக்கு .\nஹீரோயினா ஸ்வேதா த்ரிபாதி. அழகிய முகம் , மிகச்சில காட்சிகளில் ஜோதிகா போல் ஓவர் ஆக்டிங். ம்ற்றபடி இளமை , குளுமை எல்லாம் பக்கா\nசர்ச் பாதிரியாராக வேல ராமமூர்த்தி. வழக்கமா வில்லன் வேடங்களில் பார்த்து இதில் மாறுபட்ட வேடம் ஏற்றிருப்பது மகிழ்ச்சி\nஹீரோவின் அப்பாவாக வரும் ராஜாங்கம் கச்சிதமான நடிப்பு, ஹீரோயின் அப்பாவாக வருபவர் அருமை\nஇசை , ஒளிப்பதிவு படத்தின் ஜீவ நாடி . ராஜூ முருகன் தான் கதை வசனம். சகோதரன் இயக்கம் என்பதால் வட்டியும் முதலுமாக உழைத்திருக்கிறார்\nதமயந்தி எழுதிய விகடன் சிறூகதையை ஒட்டி அவரே இயக்கிய தடயம் 30 நிமிட குறும்பட சாயல் சில காட்சிகளில் தெரியுது\n1 அபூர்வ சகோதரர்கள் மாதிரி மசாலா படங்கள் தவிர்த்து ஒரு காதல் கதையின் கதைக்களமாக சர்க்கஸ் பின் புலமாக காட்டப்படுவது இதுவே முதல் முறை என நினைக்கிறேன் , கச்சிதமாக பயன்படுத்தி இருக்காங்க\n2 இளையராஜா பாடல்க்ளை பயன்படுத்திய விதம் கதை நடக்கும் காலகட்டத்தை ரசிகன் மனசுக்கு சமீபமாக நெருக்கமாய் சேர்த்திருக்கு. வெரிகுட் ஐடியா\n3 நாயகியின் அப்பா காதலை ஏற்க ஒரு கண்டிஷன் போடுவதும் அதை செய்ய இயலாமல் போவதையே காதலின் ஆழத்தை உணர்த்த பயன்படுவதும் அருமையான உத்தி\n4 நாயகன - நாயகி காதலை வெளிப்படுத்தும் தருணங்கள் , பின் பழகும் தருணன்ங்கள் எல்லாமே கவித்துவம்\n1 தந்தை என்பவன் யார் தன் மகனை அடிக்க இறைவனால் அனுப்பப்பட்டவன்.. ஆனா உங்கப்பா என்னை ஏண்டா அடிக்கறாரு தன் மகனை அடிக்க இறைவனால் அனுப்பப்பட்டவன்.. ஆனா உங்கப்பா என்னை ஏண்டா அடிக்கறாருதளபதி மம்முட்டி , ரஜினி மாதிரி நம்ம நட்பு\n2 டிஎம்ஸ் பாடியே எம் ஜி ஆரை முதல்வர் ஆக்கிட்டாரு , இப்போ எஸ்பிபி பாடி ரஜினியை முதல்வர் ஆக்கப்போறாரு\n3 தமிழன் சொத்துக்கள் எல்லாம் எப்படி தேசிய மயமாக்கப்படுதுனு இப்போதான் தெரியுது\nஎத்தனை கதவு இருந்தாலும் தாழ்ப்பாள் மட்டும் போட மாட்டேங்கறாங்க\n5 காதல் தான் இந்த உலகத்தை ஆசீர்வதிக்குது\n6 நீ சர்க்கஸ்ல கத்திக்குத்துக்கு நிக்கறது எனக்குப்பிடிக்கல’’ ஏன்\nநான் செத்தா உங்களுக்கு என்ன\nஅப்ரம் நானும் தானே சாகனும்\n7 இதெல்லாம் சரியா வராது\nஇதை சொல்லவா என்னை இங்கே வரச்சொன்னே அதுவும் இவ்ளோ மேக்கப் போட்டுக்கிட்டு அதுவும் இவ்ளோ மேக்கப் போட்டுக்கிட்டு\n8 உங்கப்பன் மறுபடி மறூபடி அடுத்தவன் பிள்ளையை அடிக்கறான், இது நல்லாலை\n9 ஊருல ஒருத்தன் காதலிச்சாலே உரிச்சு எடுத்துடுவான். தன் வீட்லயே அப்டி ஒரு சம்பவம் நடந்தா\n10 இந்த உலகமே ஒரு சர்க்கஸ் தான், எல்லார் கைலயும் கத்தி இருக்கு. ஜாதி , மதம் , துவேஷம்\n11 நீ எல்லாம் லவ் பண்றதே வன்முறை தான், இதுல வன்முறை\n12 நான் எங்கே போனாலும் ஒரு குற்ற உணர்ச்சி என்னை துரத்திட்டே வருது, என்னால தான் எல்லாம்....\n12 உங்க அப்பன் உன்னைக்குத்துனா தான் பொண்ணுன்னான், இவங்கப்பா பொண்ணு பின்னால போனா குத்திடுவேன்கறான், இதெல்லாம் சரிப்பட்டு வராது\n13 மேய்றது வலமா இருந்தாலும் சேர்வது இடமா இருக்கனும்\n14 பொண்ணுங்க மனசு சீக்கிரம் மாறிடும், ஆனா ஆம்பளைங்க மனசு என்னைக்கும் ஒரே மாதிரி...\n15 மனசுல இருக்கறவன் தான் புருசன், உடம்பை சொந்தமாக்குனவன் அல்ல\nஊடால ஊருக்குள்ளே படம் எடுத்தா\n2 கோடி அருவி கொட்டுதே அது என் மேலே\nஅது தேடி உசுரை முட்டுதே உன்னால\n3 என்னைத்தேடி வந்த உறவே\nஎன் எதிர்காலம் இனி நீதான் என் உசுரே\nலாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்\n1 தாலி கட்டிய கணவனை வில்லனாக காட்ட எடுக்கப்பட்ட திருப்பம் செயற்கை . ஒரு குழந்தை பிறந்த பின் ஒரு சராசரிக்கணவன் அப்படி செய்ய துணிவானா என்ன\n2 நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருக்கும் நாயகி நாயகன் வந்ததும் தடலானு அவன் கூட கிளம்பி வெளில போவது காதில் பூ\n3 நாயகியின் கணவன் இப்போ கூட இல்லை , அப்பாவும் சம்ம்மதம் தான் ஆனால் க்ளைமாக்சில் அந்த பழைய கண்டிஷனை நாயகன் ஃபாலோ பண்ணி வெற்றி காண்பது சினிமாத்தனம் என்றால் கண்டிஷனில் இல்லாத ஒரு அம்சத்தை ஹீரோ எக்ஸ்ட்ரா பிட்டாக சேர்த்தது சராசரி மசாலா பட நிலைக்கு கொண்டு செல்லுது\nசி.பி ஃபைனல் கமெண்ட் - காதலர்கள் , காதலில் தோல்வி அடைந்தவர்கள் , பெண்கள் பார்க்கலாம், கமர்ஷியலா இந்தப்படம் சரியாப்போகலை தான், ஆனாலும் பார்க்கற லெவல்ல தான் இருக்கு . ரேட்டிங் 2. 75 / 5 . நெட் ஃபிளிக்சில் கிடைகுது\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nபூட்டாத பூட்டுகள் (1980) _ சினிமா விமர்சனம் ( எ மகேந்திரன் ஃபிலிம்)\n -சிவ���ாசி ராஜ்கதிர் -சிறுகதை @ வாரமலர் ( ரூ 25,000 பரிசு பெற்ற கதை )\nபிரபல பத்திரிக்கைகளில் எழுதி புகழ் பெறுவது எப்படி\nவிசாரணை(2016)– சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் )\nஇளமைக்காலங்கள் (1983)– சினிமா விமர்சனம் ( ம்யூசிக்...\nஅரங்கேற்றம் (1973)- சினிமா விமர்சனம் ( ஃபேமிலி டி...\nமெஹந்தி சர்க்கஸ் (2019)- சினிமா விமர்சனம் (ரொமா...\nபூவரசம்பீப்பி – சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர்)\nபாமா ருக்மணி (1980)- சினிமா விமர்சனம் ( டூயல் ச...\nமயங்குகிறாள் ஒரு மாது (1975)– சினிமா விமர்சனம் ...\nகன்னி ராசி (1985) - சினிமா விமர்சனம் (ரொமாண்டி...\nஓமை கடவுளே –OH, MY GOD (2020)=சினிமா விமர்சனம் (எ...\nஒரு கை ஓசை(1980) – சினிமா விமர்சனம் ( ரொமாண்டி...\nபசி (1979)– சினிமா விமர்சனம் ( தேசிய விருது பெ...\nஒத்த செருப்பு சைஸ் 7 – சினிமா விமர்சனம் ( க்ரைம் ...\nஅந்தரங்கம் (1975 )– சினிமா விமர்சனம்\nஅழகிய கண்ணே (1982)– சினிமா விமர்சனம் ( எ மகேந்தி...\nகிராமத்து அத்தியாயம் (1980 )– சினிமா விமர்சனம் (...\nநிழல் நிஜமாகிறது (1978 )– சினிமா விமர்சனம் ( ர...\nநெஞ்சத்தைக்கிள்ளாதே (1980) - சினிமா விமர்சனம்\nநண்டு 1981– சினிமா விமர்சனம் ( எ மகேந்திரன் ஃபிலி...\nஜானி (1980) – சினிமா விமர்சனம் ( எ மகேந்திரன் ஃபில...\nV ( TELUGU) 2020 – சினிமா விமர்சனம் ( ஆக்சன் த்ர...\nபுதிய பறவை (1964)– சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ர...\nபூட்டாத பூட்டுகள் (1980) _ சினிமா விமர்சனம் ( எ ...\nC U SOON (2020)-மலையாளம்- சினிமா விமர்சனம் ( ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2019-11/pope-francis-meeting-authorities-bangkok-government-house.print.html", "date_download": "2021-10-25T12:11:14Z", "digest": "sha1:NDQRKOBAPQAHHPBL22ATK5MJ2WUDNKWJ", "length": 8924, "nlines": 27, "source_domain": "www.vaticannews.va", "title": "தாய்லாந்து அரசு இல்லத்தில் திருத்தந்தை வழங்கிய உரை - print - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nதாய்லாந்து அரசு இல்லத்தில் திருத்தந்தை உரை வழங்கியபோது... (Vatican Media)\nதாய்லாந்து அரசு இல்லத்தில் திருத்தந்தை வழங்கிய உரை\nஏழ்மை, வன்முறை, அநீதி ஆகியவற்றின் பிடியிலிருந்து நம் சகோதர சகோதரிகளை மீட்டெடுப்பதில் உறுதியுடன் உழைக்கிறார்கள், தாய்லாந்து கத்தோலிக்கர்.\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்\nபிரதமரே, அரசு அதிகாரிகளே, சமூகத் தலைவர்களே, மதத்தலைவர்களே, சகோதரர், சகோதரிகளே, இந்த வாய்ப்புக்காக உங்கள் அனைவருக்கும் நன்றி கூறுகிறேன். இயற்கை வளங்களையும், ஆன்மீக, மற்றும், கலாச்சார தொன்மை செல்வங்களையும், விருந்தோம்பல் பண்பையும் கொண்டுள்ள நாடு இது. இன்றைய உலகம் எதிர்நோக்கும் சவால்கள் பலவும் அனைவருக்கும் பொதுவானவை, உலக அளவிலான நீதியின் அர்ப்பணத்தையும், மக்களிடையே ஒருமைப்பாட்டையும் உள்ளடக்குபவை என நீங்கள் அறிவீர்கள்.\nபல்வேறு இனங்கள், மதங்கள், கொள்கைகள், எண்ணங்கள் என அனைத்தையும் மதித்து, இணக்கத்தில் வாழும் ஒரு நாடு இது. உலகமயமாக்கல் என்பது, இன்றையச் சூழலில், பொருளாதாரம் என்ற குறுகிய கண்ணோட்டத்துடன் நோக்கப்பட்டாலும், ஒன்றிப்பை மதித்து, பன்மைத்தன்மைக்கு இடமளிக்கும் ஓர் உலகை, நம் வருங்காலத்திற்கு விட்டுச் செல்ல நாம் முயன்று கொண்டிருக்கிறோம்.\nசமூக அறநெறி அவை ஒன்றை உருவாக்கி, பாரம்பரிய மதங்களை அழைத்து, அவற்றின் பங்களிப்பால், உங்கள் மக்களின் ஆன்மீக எண்ணங்களை உயிரூட்டத்துடன் வைக்கும் முயற்சி குறித்து மகிழ்கின்றேன். இந்தப் பாதையில், நானும் புத்தமத முதுபெரும் தந்தையைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளேன். 'கோழையாக அல்ல, மாறாக, அன்புடனும் அமைதியுடனும்’, என உங்கள் நாட்டுப் பண்ணில் கூறப்பட்டுள்ளதுபோல், இங்குள்ள கத்தோலிக்கர்கள், சமூக முன்னேற்றத்திற்காக ஒன்றிணைந்து உழைப்பவர்களாக உள்ளனர். ஏழ்மை, வன்முறை, அநீதி ஆகியவற்றின் பிடியிலிருந்து, நம் சகோதரர், சகோதரிகளை மீட்பதில் உறுதியுடன் உழைக்கிறார்கள்.\nபுலம்பெயர்வோர் பிரச்சனை குறித்தும் இங்கு எடுத்துரைக்க விரும்புகிறேன். இப்பிரச்சனை, புறந்தள்ளப்பட்டுவிட முடியாதது. அண்மைய நாடுகளிலிருந்து மக்கள் புலம்பெயர்வதைக் கண்டுவருகிறீர்கள். இந்நாடும், புலம்பெயர்வோருக்கு, வரவேற்பும், அடைக்கலமும் அளித்துள்ளது. புலம்பெயர்தலை தூண்டிவிடும் பிரச்சனைகளுக்குரிய காரணத்தை ஆராய்ந்து, அனைத்துலக சமுதாயம் அவற்றை அகற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என ஆவல் கொள்கிறேன். ஏனெனில், குடிபெயர்வோர், மற்றும், புலம்பெயர்வோரின் மாண்பும் உரிமைகளும், மதிக்கப்பட வேண்டியவை.\nஅச்சத்திற்கு உள்ளாக்கப்பட்டு, உரிமைகள் மீறப்பட்டு, அடிமைகளாக்கப்படும் குழந்தைகள், மற்றும், பெண்கள் மீது, உங்கள் கவனத்தை திருப்ப விழைகிறேன். இவர்களைக் காக்க, தனிப்பட்ட நடவடிக்கைகளை எடுத்துவரும் அரசையும், தனியார் அமைப்புக்களையும் இந்நேரத்தில் பாராட்டுகிறேன். நம் குழந்தைகளை நாம் நடத���தும் விதத்தைப் பொருத்தே, வருங்காலம் அமைந்துள்ளது.\nஇன்றைய சமுதாயத்திற்கு, இன்முக வரவேற்பின் நிபுணர்கள் தேவைப்படுகிறார்கள். ஆம். சமுதாயத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு உதவுபவர்கள் இவர்கள். பொதுநல சேவையில் ஒவ்வொருவரும் அவரவர் வழியில், அவரவரின் திறமைக்கேற்ப செயல்படவேண்டும். இதுவே உன்னத பணி. ஞானத்திலும், அமைதியிலும், நீதியிலும் இறைவன் உங்களையும், உங்கள் குடும்பங்களையும் வழிநடத்திட வேண்டி, என் உரையை நிறைவுச் செய்கிறேன்.\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2014/08/blog-post_45.html", "date_download": "2021-10-25T10:38:48Z", "digest": "sha1:PWMBS2JB4Y2I6S56HYIEL2AVJZR3BOUF", "length": 9018, "nlines": 142, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: அரசு பள்ளிகளின் தரம் தமிழகம் முழுவதும் இன்று முதல் ஆய்வுப் பணி", "raw_content": "\nஅரசு பள்ளிகளின் தரம் தமிழகம் முழுவதும் இன்று முதல் ஆய்வுப் பணி\nதமிழகத்தில் உள்ள நடுநிலை, உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளின் கல்வித் தரம் குறித்த ஆய்வு 3 இயக்குநர், 12 இணை இயக்குநர்கள் தலைமையில் இன்று தொடங்குகிறது.\nதமிழகத்தில் தொடக்க கல்வித்துறை, பள்ளிக் கல்வித்துறை ஆகியவற்றின் கீழ் இயங்கும் பள்ளிகளில் கல்வித் தரம், ஆசிரியர்கள் செயல்பாடு, பள்ளி நிர்வாகம் ஆகியவை குறித்து ஆய்வு செய்ய பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள் ளது. இதன்படி இன்று முதல், தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் ஆய்வுப் பணி நடக்கிறது. இதில், 32 மாவட்டங்கள் 7 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 7 நாட்கள் இந்த ஆய்வு நடக்கிறது. பள்ளிக் கல்வி இயக்குநர், தொடக்க கல்வி இயக்குநர், ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநர் ஆகியோர் தலைமையில் 12 இணை இயக்குநர்கள் இந்த ஆய்வுப் பணியில் ஈடுபட உள்ளனர். ஆய்வுப் பணி இரண்டு பிரிவுகளாக நடக்கிறது. தொடக்க கல்வித் துறையின் கீழ் இயங்கும் நடுநிலைப் பள்ளிகளில் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள் இந்த ஆய்வில் ஈடுபடுத்தப்படுவார்கள். பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் உயர்நிலை மேனிலைப் பள்ளிகளில் நடக்கும் ஆய்வில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.\nகல்வி சார்ந்த ஆய்வில் பாட வாரியாக ஆசிரியர்கள் எப்படி பாடம் நடத்துகின்றனர். மாணவர்களின் கற்றல் திறன் எப்படி உள்ளது என்பது உள்ளிட்ட தகவல்கள் சேகரிக்கப்படும். முடிவில் 100 சதவீதம் தேர்ச்சி காட்டிய பள்ளிகளுக்கு ஷீல்டுகள் கிடைக்கும். ஆனால், 75 சதவீதத்துக்கும் குறைவான தேர்ச்சி காட்டிய பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், பாட ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்கப்படும். தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். மேலும், பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பதற்கு வசதியாக பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சி கையேடுகள் வழங்கவும் பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதில் சுமார் 15 லட்சம் மாணவ மாணவியர் இந்த பயிற்சி கையேடுகளை பெறுவார்கள்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nயார் இந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... அப்படி என்ன சிறப்பு இவருக்கு\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nதிறனாய்வுத் தேர்வு - STUDY MATERIALS\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2014/08/tntet.html", "date_download": "2021-10-25T10:51:37Z", "digest": "sha1:YVSJPLRHXCE4AVSRINH7AQESK2AYKJVK", "length": 6171, "nlines": 153, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: TNTET : இறுதி தேர்வு பட்டியல் இன்று வெளியீடு", "raw_content": "\nTNTET : இறுதி தேர்வு பட்டியல் இன்று வெளியீடு\nபள்ளி கல்வி துறைக்கு, புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள, 15 ஆயிரம் புதிய ஆசிரியர்களின் தேர்வுப் பட்டியலை, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்), இன்று, இணையதளத்தில் வெளியிடுகிறது.\nஏற்கனவே நடந்த டி.இ.டி., (ஆசிரியர் தகுதி தேர்வு) தேர்வுகளில், தேர்ச்சி பெற்ற, 43 ஆயிரம் பேரில் இருந்து, 10,726 பட்டதாரி ஆசிரியரும், 4,000 இடைநிலை ஆசிரியர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.\nநேற்று, கூடுதலாக, 500 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், டி.ஆர்.பி.,க்கு வழங்கப்பட்டதாக, துறை வட்டாரம் தெரிவித்தது. எனவே, 11,226 பட்டதாரி ஆசிரியர், 4,000 இடைநிலை ஆசிரியர் என, 15,226 பேர் அடங்கிய, இறுதி பட்டியலை, இன்று காலை அல்லது பிற்பகலில், http://www.trb.tn.nic.in/ என்ற இணையதளத்தில், டி.ஆர்.பி., வெளியிட உள்ளது.\nமுதலில் அறிவிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் எண்ணிக்கை\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nயார் இந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... அப்படி என்ன சிறப்பு இவருக்கு\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nதிறனாய்வுத் தேர்வு - STUDY MATERIALS\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.velanai.com/tag/history-velanai-jaffna-srilanka/", "date_download": "2021-10-25T09:26:39Z", "digest": "sha1:7PCQ3OQHPZR7XRPM6WMPJ5FLATV7BBZI", "length": 5510, "nlines": 114, "source_domain": "www.velanai.com", "title": "History", "raw_content": "\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nயாழ் தீவுகள் உருவான வரலாறு – பகுதி 01\nலங்கை தீவு இந்து சமுத்திரத்தின் முத்து என்று வர்ணிக்கப்படுகின்றது .இந்த சிறு தீவு நாடு இன்று உலகம் விரும்பும் மிக பெரிய சொத்தாகவும் திகழ்கின்றது .இந்த முத்தான...\nலைடன் தீவு என்று அழைக்கப்பட்டதே வேலணை \nவேலணை தெற்கு ஐயனார் வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி-2017\nதமிழ் தின விழா 2015\nகலைவிழா – தீவகசுடர் 2015 – England(UK)\nவேலணை மத்திய கல்லூரி மாணவர்களி���் விழிப்புணர்வுச் செயற்பாடு\nபொறியியல் பீட மாணவனுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது.\nFeatured / நம்மவர் பக்கம்\nமனிதன் படைத்த குரங்கு – பகுதி 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/thuli-thee-neeyaavaai-6-5/", "date_download": "2021-10-25T10:36:32Z", "digest": "sha1:HAKDUAK65JNETMAGUZ7WJGDMSKYLSPTV", "length": 11782, "nlines": 60, "source_domain": "annasweetynovels.com", "title": "துளி தீ நீயாவாய் 6(5) – Anna Sweety Tamil Novels", "raw_content": "\nதுளி தீ நீயாவாய் 6(5)\nபார்த்தாலே முகவரி அற்ற மென் பனி மின்னல்கள் தறி நாடா போல் இவனை நெய்தெடுக்குமே அதை முற்றாய் அனுமதித்தால் பெயரற்ற ஆண் வகை ஆசைகள் சின்னதாய் துவங்கி என்னதாய் வேண்டுமானாலும் மனதுக்குள் பாய்ந்து வைக்கும்.\nஅதை தவிர்க்க இவன் அவளையே தவிர்த்ததுண்டு. அவள் எதைக் கேட்டாலும் கருணை கைகாட்டிவிட்டு தப்பிக்க பார்ப்பான்.\nஎன்ன நீ இப்பல்லாம் உனக்கு என் மேல பாசம் அக்கறைனு ஒன்னுமே இல்ல என அதற்கும் அழுது கொண்டு வந்து நின்றாள் அவள்.\nஎப்ப பார்த்தாலும் என்ன அவாய்ட் பண்ற, என்னைப் பார்க்கவே உனக்கு பிடிக்கல என்றெல்லாம் விபரீத கண்டு பிடிப்பு நிகழ்த்தினாள்.\nஅதில் ஒருவழியாய் இவனது காதலையும் அவளுடனான நட்பையும் ஒன்றை ஒன்று காயமோ களங்கமோ செய்யாதபடி கையாள இவன் பழகிக் கொண்டான்.\nஇனி இவனுக்கு அந்த திக்குமுக்காடல்கள் இல்லைதான். ஆனால் அவளுக்கு வந்து சேரும். இவன் முகம் காண தடை செய்யும் மெல்லிய வெட்கங்கள், ஆசையை அடையாளப் படுத்தும் தடுமாற்றங்கள் எல்லாம் கூட வரும்.\nபின் அது தாண்டி முழு உரிமை நிலை என்ற ஒரு காலமும் வரும்.\nஇப்படி எதுவெல்லாமோ மனதில் ஓட இந்த நாள் இவர்கள் இருவருக்குமான வெகு முக்கிய நாளாகத் தோன்ற, இவங்க மேரேஜே முழு மனசா அவ ஏத்துக்கிறான்னு அர்த்தம் ஆகுதே, அதன் அடையாளமாய் அவளுக்கு எதாவது வாங்கிக் கொடுக்க வேண்டும் எனத் தோன்றிவிட்டது அவனுக்கு.\nஎன்ன வாங்கலாம் என யோசிக்கும் போதே கண்ணில் படுகிறது இவனது வாகனம் கடக்கும் அந்த பிரபல நகைக்கடை. எப்போதாவது சின்ன சின்னதாய் கம்மல் ட்ராப்ஸ் ப்ரேஸ்லெட் என எதாவது இவன் வாங்கிக் கொடுப்பதுதான். பொதுவாக இவன் தேர்வுகள் அவளுக்கு பிடிக்கும்.\nஅந்த நம்பிக்கையில் கடையில் போய் இறங்கிவிட்டான்.\nஇரண்டு தளமாக இருந்த அந்த கடையில் யூனிஃபார்மில் அல்லவா சென்றிருக்கிறான் இவனுக்கு ராஜோப்பச்சாரம்.\nதரை தளத்தில் இவன் பாரவையை சுழற்ற துவ���்கும் போதே, கடை மனேஜர் “சார மாடிக்கு கூட்டிட்டுப் போங்க” என உதவியாளர்களுக்கு கட்டளை கொடுத்தபடியே தானே இவனை உற்சாக உபச்சாரத்துடன் முதல் தளத்துக்கு அழைத்துப் போனார்.\nவைரம் முதலான உயர்வகை கற்களின் நகைப் பிரிவாம் அது.\nதிருமண நேரத்தில் எதையுமே பவி மனதால் வாங்கிக் கொள்ளவே இல்லை. அதோடு இவர்கள் திருமணத்திற்கு பின் இவன் வாங்கும் முதல் பரிசு. நெடுங்காலம் வைத்துக் கொள்ளும்படியான பொருளாய் இருக்கட்டுமே என இவனுக்கும் தோன்றிவிட\nசற்று நேரம் செலவழித்து அலசி ஆராய்ந்து மரகத கற்கள் மற்றும் வயலட் வைரங்கள் பதித்த பதக்கம் அதை கோர்க்க மெல்லிய சங்கிலி என்பவற்றை தேர்ந்தெடுத்துக் கொண்டு இவன் படியிறங்கத் துவங்க,\nஅந்த படியின் அமைப்பிலேயே கீழ்தளத்தில் நிற்கும் பெண்ணும் அவள் முன் காண்பிக்கப்படும் நகையும் அரையும் குறையுமாய் பார்க்க கிடைக்கின்றது இவனுக்கு.\nஅவள் இடக்கையை ஆட்டி ஆட்டி பேசிய விதத்தில் அவன் கவனம் அங்கு போயிருக்கலாம். பொதுவாக எதையும் விவரித்து பேசும் போது மனிதர்கள் வலக்கையைத்தான் அதிகமாய் ஆட்டிப் பேசுவது இயல்பு.\nஇவள் இடக்கை பழக்கமுள்ளவள் போலும்.\nஅவள் கையிலிருக்கும் ப்ரேஸ்லெட் போல பவியிடமும் ஒன்று உண்டு. பொதுவாக எப்போதுமே அவள் அதை அணிந்திருப்பாள் என சொல்லலாம்.\nஅதையே யோசித்துக் கொண்டு இவன் பில் போடும் இடத்திற்குப் போக, அது அந்தப் பெண் நின்றதற்கு அடுத்த மேஜைதான் பில்லிங் கவ்ண்டர் என்பதால், இப்போது இவன் கண்ணில் தெளிவாக கிடைக்கிறது அந்த ப்ரேஸ்லெட்டில் தொங்கிக் கொண்டிருந்த ஒரு அலங்கார சங்கிலியில் அருந்து மீண்டும் பற்ற வைத்த தடம்.\nஏழு சின்ன சங்கிலியில் பூக்கள் தொங்குவது போன்றது பவியின் ப்ரேஸ்லெட். அதில் கருணும் அவளும் போட்ட குத்து சண்டையில், இவ குத்துவா அவன் கத்துவான் அதுக்கு பேர்தான் குத்து சண்டைனா அது குத்து சண்டை, அந்த சண்டையில் எப்படியோ இவள் ப்ரேஸ்லெட்டின் ஒரு சிறு சங்கிலி அறுந்துவிட,\n“வெளி நாட்டு மாடல்மா, மெஷின் கட், பத்த வைக்கலாம் முடியாது” என இவர்கள் வீட்டு நகை ஆசாரி மறுத்துவிட,\nஅடுத்து அவள் மூஞ்ச தூக்கி வச்சுகிட்டு அலைஞ்சது தாங்காம கருணும் இவனுமாதான் போய் தேடி அலைந்து என்ன வருதோ வரட்டும் ஒட்டிட்டு இருந்தா போதும்னு பத்த வச்சு வாங்கிட்டு வந்தாங்க.\nஇயல்பா இல்லாம அ��்த பத்த வச்ச தடம் தனியா தெரியும். அதைத்தான் இந்தப் பெண் அணிந்திருக்கிறாள். ஆனால் எப்படி\nதிருமணத்திற்கு பிறகும் இவன் மனைவி அதைத்தான் அணிந்து கொண்டு இருந்தாள். அப்படியானால்\nதான் வாங்கி இருந்த நகைக்கு பில் போட சொல்லி விட்டு அந்தப் பெண்ணிடம் போய் நின்றான்.\nஇவன் போலீஸ் யூனிஃபார்முக்குத்தான் கேட்கலாமே,\n“மேடம் கைல போட்டுருக்க ப்ரெஸ்லெட் எங்க வாங்கினது\nபுத்தகமாய் வெளியாகியுள்ள அன்னா ஸ்வீட்டியின் எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nபுத்தகமாய் வெளியாகியுள்ள அன்னா ஸ்வீட்டியின் எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nதுளி தீ நீயாவாய் நாவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://battimedia.lk/category/uncategorized/", "date_download": "2021-10-25T11:29:51Z", "digest": "sha1:KZ4KI6675CBTJSGXWLY3EDDOKGMJHQB5", "length": 6656, "nlines": 131, "source_domain": "battimedia.lk", "title": "Uncategorized Archives - Battimedia", "raw_content": "\nஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நடத்திச் செல்லப்பட்ட விபசார விடுதி,மூவர் கைது.\nபாசிக்குடா கடற்கரைக்கு, உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றாலப் பயணிகள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஉங்களின்இலட்சியம் உங்களின் தேடலுக்காக காத்திருக்கின்றது.\nநிறங்களில் கருப்பின்றி நிகழாது பிறப்பும் இறப்பும் கூட….\nஇலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உட்பட 16 பேர் தனிமைப்படுத்தலில்...\nஅஸ்ட்ராசெனிகா முதலாம் கட்டத் தடுப்பூசி, இரண்டாம் கட்டத் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதற்கு இடையிலான கால...\nஅமைச்சர் நாமல் ராஜபக்சவை அரசியல் கைதியான ஆனந்த சுதாகரின் பிள்ளைகள் சந்தித்துள்ளனர்.\n30 மதுபான போத்தல்களுடன் மட்டக்களப்பில் ஒருவர் கைது.\n90 ஆயிரம் பெறுமதியான 30 சினோபார்ம் தடுப்பூசிகள் திருட்டு\n17 வயதில் செய்த குற்றத்திற்காக 26 வயதில் மரண தண்டனை.\nபுதுக்குடியிருப்பு கடற்கரைப் பகுதியில் ஹெல்ப் எவர் அமைப்பினால் 200 பனைவிதைகளை நடும் செயற்திட்டம் முன்னெடுப்பு.\nஎனக்கு தாதா சாகேப் பால்கே விருது கிடைத்திருப்பதில் மிகவும் மகிழ்ச்சி-ரஜினிகாந்த்\nஒலியை விட ஐந்து மடங்கு வேகம் கொண்ட மற்றும் அணுவாயுதங்களை சுமந்து செல்லும் அதிநவீன...\nஎரிசக்தி உற்பத்தி திட்டத்தை முன்னெடுப்பதற்காக சீனா 800 மில்லியன் டொலர்களை வழங்கவுள்ளது.\nஅனைத்து விதமான செய்திகளையும் உடனுக்குடன் அறிந்துக்கொள்ள தொடர்ந்தும் இணைந்திருங்கள். ஊடகவியலாளர்களாக இணைய விரும்புபவர்களும் தொடர்புகொள்ளவும் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/vijay-and-entry-tax-issue-related-to-his-rollsroyce-car", "date_download": "2021-10-25T10:34:05Z", "digest": "sha1:GFQRONWCEG5LWAWBZIT6OCHYRBOYLFHI", "length": 25412, "nlines": 230, "source_domain": "cinema.vikatan.com", "title": "விஜய் மட்டும்தான் Entry Tax கட்டவில்லையா… ரோல்ஸ் ராய்ஸ் விவகாரத்தில் நடந்தது என்ன? | Vijay and entry tax issue related to his RollsRoyce car - Vikatan", "raw_content": "\nவெள்ளை கார்; கைமாறிய ரூ.38 லட்சம் ஆர்யன்கானுக்காக ரூ.18 கோடி பேரமா\nIND vs PAK: பாகிஸ்தான் 29 ஆண்டுகள் காத்திருந்த வெற்றி... கோலியைச் சுற்றும் அணித்தேர்வு விமர்சனங்கள்\nபிக் பாஸ் - 22 | அடக்கம் அமரருள் உய்க்கும்… அடங்காமை அபிஷேக்குகளை ஆட்டத்தை விட்டே அகற்றும்\nதெலுங்கு `பெல்லி சூப்புலு'தான்... ஆனால் ஒரு ரோம்-காம் ஆக ஈர்க்கிறதா `ஓ மணப்பெண்ணே'\n`பாரதி கண்ணம்மா’ தொடரிலிருந்து வெளியேறினார் ரோஷினி... விலகலுக்கான காரணம் என்ன\n`உளவுத்துறை ரிப்போர்ட்; நோ நெகட்டிவ்' - பிரதமருடன் ஆளுநர் நடத்திய சந்திப்பின் பின்னணி\n``திமுகவினர் மிரட்டிய ஆடியோவை கோர்ட்டில் ஒப்படைப்பேன்'' முன்னாள் அமைச்சர் தங்கமணி\nமுல்லைப்பெரியாறு அணை: ``தமிழகத்துக்கான முழு அளவு நீரையும் எடுத்துக்கொள்ளுங்கள்\"- பினராயி விஜயன்\nநெ.து.சுந்தர வடிவேலு: மதிய உணவுத் திட்டத்தை சாத்தியப்படுத்தியவர் இவர்தான்\n ரவி சாஸ்திரி - கோலி - தோனியின் கேம்ப்ளான் என்ன\nவெள்ளை கார்; கைமாறிய ரூ.38 லட்சம் ஆர்யன்கானுக்காக ரூ.18 கோடி பேரமா\nIND vs PAK: பாகிஸ்தான் 29 ஆண்டுகள் காத்திருந்த வெற்றி... கோலியைச் சுற்றும் அணித்தேர்வு விமர்சனங்கள்\nபிக் பாஸ் - 22 | அடக்கம் அமரருள் உய்க்கும்… அடங்காமை அபிஷேக்குகளை ஆட்டத்தை விட்டே அகற்றும்\nதெலுங்கு `பெல்லி சூப்புலு'தான்... ஆனால் ஒரு ரோம்-காம் ஆக ஈர்க்கிறதா `ஓ மணப்பெண்ணே'\n`பாரதி கண்ணம்மா’ தொடரிலிருந்து வெளியேறினார் ரோஷினி... விலகலுக்கான காரணம் என்ன\n`உளவுத்துறை ரிப்போர்ட்; நோ நெகட்டிவ்' - பிரதமருடன் ஆளுநர் நடத்திய சந்திப்பின் பின்னணி\n``திமுகவினர் மிரட்டிய ஆடியோவை கோர்ட்டில் ஒப்படைப்பேன்'' முன்னாள் அமைச்சர் தங்கமணி\nமுல்லைப்பெரியாறு அணை: ``தமிழகத்துக்கான முழு அளவு நீரையும் எடுத்துக்கொள்ளுங்கள்\"- பி��ராயி விஜயன்\nநெ.து.சுந்தர வடிவேலு: மதிய உணவுத் திட்டத்தை சாத்தியப்படுத்தியவர் இவர்தான்\n ரவி சாஸ்திரி - கோலி - தோனியின் கேம்ப்ளான் என்ன\nவிஜய் மட்டும்தான் Entry Tax கட்டவில்லையா… ரோல்ஸ் ராய்ஸ் விவகாரத்தில் நடந்தது என்ன\nஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்\nசென்னை உயர்நீதிமன்றத்தின் கடும் கோபத்துக்கு ஆளாகியிருக்கிறார் நடிகர் விஜய். 2012-ல் தான் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்டு விஜய் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்குதான் நீதிமன்ற கண்டிப்புக்குக் காரணம்.\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்\n2012-ல் தொடர்ந்திருந்த வழக்குக்குக் கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்குப்பிறகு இப்போது தீர்ப்பு வெளியாகியிருக்கிறது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் இவ்வழக்கில் தீர்ப்பளித்திருக்கிறார்.\nஅத்தீர்ப்பில், ‘’சமூக நீதிக்குப் பாடுபடுவதாகச் சொல்லும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. நடிகர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டும். ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது. வரி என்பது நன்கொடையல்ல; கட்டாய பங்களிப்பு. நடிகர்களுக்கு வானத்தில் இருந்து பணம் வரவில்லை. ஏழைமக்களிடம் இருந்துதான் அவர்களுக்கு பணம் கிடைக்கிறது\" எனக் கடுமைகாட்டியிருப்பதோடு ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்திருக்கிறார்.\n‘‘இந்த அபராதத் தொகையை இரண்டு வாரங்களுக்குள் முதல்வரின் நிவாரண நிதியாகச் செலுத்திட வேண்டும்’’ என்றும் சொல்லியிருக்கிறார் நீதிபதி.\nஉண்மையில் விஜய் முறையாக வரி கட்டவில்லையா, கார்களுக்கான நுழைவு வரி என்றால் என்ன, அதை ஏன் அவர் கட்டமறுத்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்\nநடிகர் விஜய் ஒரு கார் பிரியர். புது மாடல் கார்கள் வந்தால் அதை உடனடியாக வாங்கிப் பயன்படுத்தும் ஆர்வம் கொண்டவர். நிஸான் கார்கள் இந்தியாவில் விற்பனைக்கு வராதபோதே அதை வாங்கியவர் விஜய். மாருதி ஸ்விஃப்ட்டில் தொடங்கி டொயோட்டா இனோவா க்ரிஸ்ட்டா, ஆடி A8, மினிகூப்பர், ரேஞ்ச்ரோவர் இவோக், பிஎம்டபிள்யூ X6, 7 சீரிஸ், ஃபோர்டு மஸ்டாங், பென்ஸ் GLA என்று ஏகப்பட்ட கார் கலெக்ஷன் வைத்திருக்கிறார் விஜய்.\nஅப்படித்தான் 2012–ல் ரோல்ஸ்ராய்ஸ் ��ிறுவனத்தின் ‘கோஸ்ட்’ எனும் சொகுசு காரையும் வாங்கினார் விஜய். ரோல்ஸ்ராய்ஸ் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நிறுவனம். ஆனால், இப்போது ஜெர்மனியின் பிஎம்டபிள்யூ குழுமத்தின் அங்கமாக இருக்கிறது. அதனால், இந்தியாவில் பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது டீலர்ஷிப்புகள் மூலம்தான் ரோல்ஸ் ராய்ஸ் கார்களை விற்பனை செய்து வருகிறது.\nதெலுங்கு `பெல்லி சூப்புலு'தான்... ஆனால் ஒரு ரோம்-காம் ஆக ஈர்க்கிறதா `ஓ மணப்பெண்ணே'\n\"எல்லாரும் `அண்ணாத்த' பின்னாடி போறாங்க விஷால் படத்துக்குச் சிக்கலா\" விளக்கும் `எனிமி' தயாரிப்பாளர்\nசென்னை மீனம்பாக்கத்தில் உள்ள டீலர்ஷிப்பில்தான் விஜய்யும் இந்த ரோல்ஸ்ராய்ஸ் காரை வாங்கியிருக்கிறார். நேரடியாக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து அவர் இந்த காரை வாங்கவில்லை. டீலர்ஷிப்பில் கார் வாங்கும்போதே அதற்கான இறக்குமதி வரி உள்பட எல்லா வரிகளும் கட்டப்பட்டிருக்கின்றன. ஆனால், முழுமையான நுழைவு வரியைத் தவிர\nநுழைவு வரியில் என்ன சிக்கல்\nதற்போது நடைமுறையில் இருக்கும் GST அப்போது இல்லை. அப்போது நடைமுறையில் இருந்த VAT வரிகள் இறக்குமதி கார்களுக்குப் பொருந்தாது. இறக்குமதி கார்களைப் பொருத்தவரை 137 சதவிகித வரி விதிப்பு நடைமுறையில் இருக்கிறது.\nவிஜய் வாங்கியிருக்கும் ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் காரின் இங்கிலாந்து விலை 2.25 கோடி ரூபாய். இதற்கு இந்தியாவில் இறக்குமதி வரி 137 சதவிகிதம் சேர்த்தால் கிட்டத்தட்ட 5.25 கோடி ரூபாய். இதுபோக, செஸ், இன்ஷூரன்ஸ், ரிஜிஸ்ட்ரேஷன், சாலை வரி எனக் கூட்டிப் பெருக்கிப் பார்த்தால் மொத்தமாக இந்தக் காரின் சென்னை ஆன் ரோடு விலை ரூ.6.5 கோடியைத் தொடும். இதில் நுழைவு வரி என்பது மாநிலங்களுக்கு இடையே காரை மாற்றி ரிஜிஸ்ட்ரேஷன் செய்யும்போது விதிக்கப்படுவது. அதாவது டெல்லியில் வாங்கிய காரை தமிழ்நாட்டில் ரெஜிஸ்ட்ரேஷன் செய்யவேண்டுமானால் நுழைவு வரி கட்ட வேண்டும். இந்த நுழைவு வரி வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து வாங்கும் கார்களுக்கும் விதிக்கப்பட்டது. ஆனால், இறக்குமதி வரி கட்டி வாங்கும் கார்களுக்கு இந்த நுழைவு வரி பொருந்தாது என்பது சொகுசு கார் வாடிக்கையாளர்களின் வாதம்.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனு��்குடன் பெறுங்கள்.\n`வலிமை' அஜித்துக்கு 800 சிசி பைக், வில்லனுக்கோ 1300 சிசி பைக் ஏன் இந்த `பவர்' வித்தியாசம்\nஅதனால் இறக்குமதி செய்து கார் வாங்கியதும் நுழைவு வரி தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது 2000-ம்களில் இருந்தே வழக்கமாக இருந்தது. விஜய் மட்டுமல்ல 2010-ல் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் கார்களை இந்தியாவில் வாங்கியவர்கள் பலருமே நீதிமன்றத்தில் கார் வாங்கியதும் ‘நுழைவு வரியை இவ்வளவு கட்டமுடியாது’ என வழக்குத்தொடுப்பது ஒரு நடைமுறையாகவே இருந்து வந்திருக்கிறது.\n‘’நுழைவு வரி கட்டினால்தான் ரெஜிஸ்ட்ரேஷன் செய்ய முடியும் என்பதால் இப்படி ஒரு வழக்கை தொடுப்பார்கள். நீதிமன்றம் அப்போதைக்கு குறைந்தபட்ச வரியைக் கட்டச்சொல்லி, கார்களைப் பதிவு செய்ய அனுமதியளிக்கும். வழக்குத் தொடர்ந்து நடக்கும். இப்போது அந்த வழக்கில்தான் தீர்ப்பு வெளியாகியிருக்கிறது.\nசொகுசு கார் நிறுவனங்கள் சார்பில் யாரும் வாதாடாததால் அரசுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்திருக்கிறது. அப்போது கார் வாங்கிய பலருக்கும் இப்போதைய நீதிமன்ற உத்தரவுப்படி மீதித்தொகையைக் கட்டச்சொல்லி நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது. அதில் ஒருவர்தான் விஜய். அப்போதே விஜய் முழு நுழைவு வரியையும் கட்டியிருக்கலாம். ஆனால், அப்போது எல்லா வாடிக்கையாளர்களும் கட்டாமல் இருந்ததோடு, தீர்ப்பு வந்ததும் என்ன வரியோ அதைக் கட்டலாம் என்றும் காத்திருந்தார்கள். அரசாங்கைத்தை ஏமாற்றவேண்டும் என்பது யாருடைய நோக்கமும் அல்ல’’ என்கிறார்கள் ரோல்ஸ்ராய்ஸ் விவகாரம் அறிந்தவர்கள்.\nவிஜய் ரோல்ஸ் ராய்ஸ் விவகாரத்தில் உங்கள் கருத்து என்ன\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\nபோதைக்கு அடிமையான பிள்ளைகள்; மீட்பது எப்படி - நான் அடிமை இல்லை - 14\n`ரேஷனில் பனைவெல்லம்; கூடவே இதையும் செய்யுங்கள் முதல்வரே' - விவசாயிகள் கோரிக்கை\n`உளவுத்துறை ரிப்போர்ட்; நோ நெகட்டிவ்' - பிரதமருடன் ஆளுநர் நடத்திய சந்திப்பின் பின்னணி\nஅந்நியச் செலாவணி என்றால் என்ன இந்தியாவில் Forex ட்ரேடிங் சட்டப்பூர்வமானதா இந்தியாவில் Forex ட்ரேடிங் சட்டப்பூர்வமானதா\nதேர்தல் ரத்தான விவகாரம்: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு\nசென்னை: 31 வழக்குகள்; 11 வாகனங்கள் - திருட்டு வழக்கில் கைதான பிடெக் பட்டதாரி\nமுல்லைப்பெரியாறு அணை: `கேரளா விஷமப்பிரசாரங்களை நிறுத்தவேண்டும்' - கொந்தளிக்கும் விவசாயிகள்\n' - ஓ.பி.எஸ்-ன் புதிய ட்விஸ்ட்\nஆர்யன் கான் கைது: நடிகர் ஷாருக்கானை மிரட்டிப் பணம் பறிக்கச் சதியா\nகேரளாவில் மணப்பெண், உக்ரைனில் மாப்பிள்ளை; கூகுள் மீட்டில் நடந்த ஆன்லைன் திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://honeylaksh.blogspot.com/2020/04/", "date_download": "2021-10-25T11:20:54Z", "digest": "sha1:EHNEXMXNLS34QWOGCQB5CSFS5CUSF737", "length": 58013, "nlines": 589, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: ஏப்ரல் 2020", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nவியாழன், 30 ஏப்ரல், 2020\nவட்டாரப் பழமொழிகள் - 6.\n1476. இருக்குற விட்டுட்டுப் பறக்குறதப் பிடிச்ச கதையா\n1477. நாளைக்குக் கிடைக்கப்போற பலாக்காயை விட இன்னிக்குக் கிடைக்கிற களாக்காயே மேல்\n1478. நமக்கு ரெண்டு கண்ணு போனாலும் பரவாயில்லை . அடுத்தவீட்டுக்காரனுக்கு ஒரு கண்ணாவது போகோணும்.\n1479. ஆடுற மாட்டை ஆடிக் கறக்கணும் பாடுற மாட்டை பாடிக்கறக்கணும்.\n1480. இருக்குறவனுக்கு ஒரு வீடு இல்லாதவனுக்குப் பல வீடு\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: 137, 1476, காரைக்குடி, செட்டிநாட்டுச் சொல்வழக்கு, வட்டாரப் பழமொழி\nசெவ்வாய், 28 ஏப்ரல், 2020\nவட்டாரப் பழமொழிகள் - 5.\n1456. இரும்பு பிடிச்ச கையும் செரங்கு பிடிச்ச கையும் சும்மா இருக்காது\n1457. அடிமேல் அடி விழுந்தால் அம்மியும் நகரும்\n1458. இரையெடுத்த பாம்பு மாதிரி சுருண்டு கிடக்கான்\n1459. குருடனைப் போய் ராஜபார்வை பாருன்னா எப்பிடிப் பார்ப்பான்\n1460. ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூச் சர்க்கரை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: 136, 1456, காரைக்குடி, செட்டிநாட்டுச் சொல்வழக்கு, வட்டாரப் பழமொழி\nஞாயிறு, 26 ஏப்ரல், 2020\n2563. நாம பெரிய ஃபோட்டோகிராஃபர்ல.. நம்ம கோச்ல உக்காந்து வானவில்லைக்கூடப் படம் பிடிப்பம்ல.. :)\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: 129, 2561, முகநூல், முகநூல் சிந்தனைகள், FACEBOOK\nவெள்ளி, 24 ஏப்ரல், 2020\nரைன் நீர்வீழ்ச்சி.மை க்ளிக்ஸ். RHINE/RHEINFALL.MY CLICKS.\n75 அடி உயரத்தில் இருந்து பாயும் அருவியைத் தூரத்தே இருந்து பார்த்தால் அவ்வளவு உயரம் தெரிவதில்லை. ஆனால் இதன் அருகே படகுச் சவாரி செய்யும்போது தெரி���ும் இதன் உயரம். 490 அடி அகலம் இருக்கிறது என்பதும் இதன் சிறப்பம்சம். தூரத்தே தெரிவதுதான் வொர்த் கேஸில் எனப்படும் வியூ பாயிண்ட். இங்கிருந்து ரைன்நதியைப் பார்வையிடலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 23 ஏப்ரல், 2020\nவட்டாரப் பழமொழிகள் - 4.\n1436. தனக்குத் தனக்குன்னா எல்லாம் பதக்குப் பதக்குங்குது.\n1437. எனம் எனத்தோட சேரும், வெள்ளாடு குட்டியோட\n1438. தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடிச்சுப் பார்த்தானாம்\n1439. ஆக்கப் பொறுத்தவள்/ன் ஆறப் பொறுக்கணும்\n1440. ஆக்கம் கெட்ட கூவை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: 135, 1436, காரைக்குடி, செட்டிநாட்டுச் சொல்வழக்கு, வட்டாரப் பழமொழி\nசெவ்வாய், 21 ஏப்ரல், 2020\nசயிண்டிஃபிக் கால்குலேட்டரும் ஸ்பேஸ் ஸ்டேஷனும்.\n2541. பாலங்களுக்குள் பாத்திகள். பாத்திகளில் பூச்செடிகள். ஹைதை ப்யூட்டி\n2542. ஊரே புகைமயமா இருக்கே.. தெர்மல் பவர் ஸ்டேஷனாம். ரெய்ச்சூர் அட்ராசிட்டீஸ் :) #ஹைதை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: 128, 2541, முகநூல், முகநூல் சிந்தனைகள், FACE BOOK\nதிங்கள், 20 ஏப்ரல், 2020\nதமுஎசவின் மகளிர் தினத்தில் வாழ்த்துரை.\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் காரைக்குடி கிளையில் மார்ச் 7 ஆம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. அதில் திருமதி கலைவாணி தலைமையேற்க செல்வி சோனிய வரவேற்புரை வழங்க கவிஞர் மு கற்பகம் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். அந்நிகழ்வில் சிலர் வாழ்த்துரையும் சிலர் கவிதைச் சரமும் வழங்கினோம்.\nகிட்டத்தட்ட பதினாறுபெண்களுக்கு மேல் அந்நிகழ்வில் பங்கேற்றது சிறப்பு.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 16 ஏப்ரல், 2020\nஇது ஃபிப் 29, 2020, சனிக்கிழமை ரெக்கார்ட் செய்யப்பட்டது. இப்போது என்றால் இன்னும் சிலதைச் சொல்லி இருக்கலாம். பெண்கள் தினத்தில் பெண்கள் அனைவரையும் அரவணைக்கிறேன். உங்கள் உடல் மனப் பிரச்சனைகளைக் கடக்க மானசீகமாக உடன் நிற்கிறேன். மீண்டெழுந்து வாருங்கள். நீங்களும் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கி உங்கள் கருத்துக்களை வீடியோவில் தெரிவிக்கலாம்.\n#இனிய_பெண்கள்_தின_நல்வாழ்த்துகள். அன்பும் அணைப்பும் கண்மணிகளே. <3 nbsp=\"\" p=\"\">\nஇந்தக் கருத்துக்களைக் கேட்டுட்டு உங்க பதிலையும் சொல்லுங்க மக்காஸ்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: பெண்கள் தினம், மகளிர் தினம், WOMEN'S DAY\nபுதன், 15 ஏப்ரல், 2020\nவட்டாரப் பழமொழிகள் - 3.\n1416. ஆட்டைக் கடிச்சு மாட்டைக் கடிச்சுக் கடோசீல மனுஷனையே கடிச்சிச்சாம்\n1417. ஆட்டைத் தூக்கி மாட்டுல போட்டு மாட்டைத் தூக்கி ஆட்டுல போட்டுருவாள்/ன்\n1418. ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுதுச்சாம்\n1419. எள்ளு எண்ணெய்க்குக் காயுது எலிப்புழுக்கை எதுக்குக் காயுது.\n1420. ஆடு பகை குட்டி ஒறவா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: 134, 1416, காரைக்குடி, செட்டிநாட்டுச் சொல்வழக்கு, வட்டாரப் பழமொழி\nதிங்கள், 13 ஏப்ரல், 2020\nஜெர்மனிக்குச் சென்றுவந்தால் குக்கூ க்ளாக் வாங்காமல் வருவாங்களா.அதுவும் யூரோப் டூரில் முதல்நாள் ப்ரஸ்ஸில்ஸ், இரண்டாம் நாள் ப்ளாக் ஃபாரஸ்ட். இதுதான் குக்கூ கடிகாரத்தின் தோன்றிடம். விதம் விதமான குக்கூ கடிகாரங்கள் 150 யூரோவிலிருந்து 3000 யூரோ & அதற்கு மேலும் உள்ள கடிகாரங்கள் காட்சிக்கு உள்ளன. தென்மேற்கு ஜெர்மனியில் ப்ளாக் ஃபாரஸ்ட் என்னுமிடத்தில் கிடைக்கும் மரத்தின் மென்மையான துண்டுகளைக் கொண்டு 1600 ஆம் ஆண்டுகளில் இருந்து தயாரிக்கப்பட்டு வருகிறது குக்கூ கடிகாரங்கள். வருடத்தின் எட்டு மாதங்கள் குளிரும் பனியும் உறையும் பகுதி இது. உறைபனியில் வெளியே அதிகம் சென்று பணியாற்ற இயலாது. எனவே வீட்டில் அமர்ந்து செய்யும் தொழிலான குக்கு கடிகாரங்கள் தயாரிக்கும் பணி இங்கே உள்ள மக்களுக்கு அமோக வருமானத்தைத் தருகிறது.\nவாங்க ஒரு சுற்று பாடன் உ(ர்)ட்டம்பர்க் நகருக்கும் டிடிஸி ஏரிக்கும் அதைச் சுற்றியிருக்கும் கடைகளில் உள்ள குக்கூ கடிகாரங்களையும் , பீர், பிராண்டி, ரம், ஒயின்,ஸ்காட்ச் இன்னபிற குடி வகைகளையும், பதப்படுத்தப்பட்ட அசைவ உணவு வகைகளையும் பழங்களையும் கண்டு களிக்கலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: குக்கூ கடிகாரம், ப்ளாக் ஃபாரஸ்ட், ஜெர்மனி, BLACK FOREST, CUCKOO CLOCK, GERMANY\nவியாழன், 9 ஏப்ரல், 2020\n”பெண் அறம்” நூல் வெளியீட்டில் சில கலை நிகழ்வுகள்.\nசர்வதேச மகளிதின விழாவை ஒட்டி ( மார்ச் 8, 2020 ஆம் ஆண்டு ) ஞாயிறு அன்று மதுரை தானம் அறக்கட்டளையின் களஞ்சியம் அமைப்பினர் மகளிர் தினம் கொண்டாடினர். அதில் எனது பதினொன்றாவது நூலான பெண் அறம் வெளியிடப்பட்டது.\nதானம் அறக்கட்டளையும் ரிப்ளெக்‌ஷன் பதிப்பகமும் நமது மண்வாசமும் வெளியிடும் எனது மூன்றாவது நூல் இது.\nஉன்னத வளர்ச்சியில் ஒன்றிணைந்த பெண்கள் சக்தி என்பது இதன் தீம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: களஞ்சியம், சர்வதேச பெண்கள் தினம், நூல் வெளியீடு, பெண் அறம்\nஞாயிறு, 5 ஏப்ரல், 2020\nகம்பராமாயணம் பாடல்கள் அடங்கிய தொகுப்பு ஒன்றை சென்னைக் கம்பன் கழகம் 1983 இல் வெளியிட்டுள்ளது. பைபிள் போல், பகவத் கீதைபோல் 1825 பக்கங்களில் கம்பராமாயணம் பாடல்கள் அனைத்தும் கொண்ட நூல் இது. விலையோ 100 /- ரூபாய்தான்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: இராமாவதாரம், கம்பராமாயணம், கம்பன் கழகம், செய்யுள்கள், பாடல்கள்\nசனி, 4 ஏப்ரல், 2020\nஒப்பிலாள் - பெண்களின் குரலில்.\n”அ னா செட்டியார் கடுதாசில போட்டபடி நாளானைக்குக் கிளம்பி வாராகளாம். நாகப்பட்டினம் கப்பலடிக்குப் பிளைமவுத் கார் அனுப்பச் சொல்லித் தந்தி அடிச்சிருக்காக வெனையத்தாச்சி” என்றபடி தந்தி தபால் ஆபீசில் இருந்து வந்த ஊழியர் தந்தியை உடைத்துப் படித்தார். அரசப்பன் செட்டியாரின் ஆத்தா வெனையத்தாச்சி தபால்காரர் கையில் ஒரு ரூபாய் நோட்டைக் கொடுத்து \"நல்ல சேதி சொன்னே தம்பி வைச்சுக்க\" என்றார்கள்.\n“அடி ஒப்பிலா. ஓசைமணி காளிக்குக் காசெடுத்து வையி. பாப்பாத்திக்குப் படைக்கோணும். முத்தாத்தாளுக்கு மாவெளக்கு வைக்கோணும்” என்றபடி தன் சேவல்கொண்டையைச் செருகிக்கொண்டே விபூதி பூசிக்கொண்டார் வினை தீர்த்தாள் ஆச்சி.\nபிள்ளைகளுக்குத் தூக்குச் சட்டியில் பள்ளிக்கோடத்துக்குச் சாப்பாடு கட்டிக் கொண்டிருந்த ஒப்பிலா ஆச்சி ”அதான் தெரிஞ்ச விசயமாச்சே, மகனைக் காணமுன்னே ஆத்தா இந்தச் சத்தம் போடுறாக. மகனை கண்டுபிட்டா ஒரே ஆட்டபாட்டம்தான்” என மோவாயை இடித்தபடி உள்ளே சென்றாள்.\nசேதியைக் கேட்ட பிள்ளைகளுக்கெல்லாம் கொண்டாட்டம். அப்பச்சி வந்தா மலயா ரிப்பன், முட்டாயி, ரப்பர், ப்ளேடு, ஸ்டிக்கர், டேப்பு, வெளையாட்டுச் சாமான், கைக்கெடிகாரம், பிஸ்கட்டு டின்னு, துணிமணி அம்புட்டும் வருமே. கேக்கும்போதே மலயா வாசம் அடித்தது அவர்கள் மனசுக்குள்.\nமலயாச் சாமான் வைச்சிருக்கிற வளவறைக்குள்ள ஆத்தா விடுறதேயில்லை என்ற ஏக்கம் அவர்கள் நெஞ்சுமட்டும் நிரம்பி இருந்தது. அப்பச்சி வந்தா ரொட்டி முட்டாய் வேஃபர்ஸ் கிடைக்கும் என்ற இனிப்புக் கனவோடு பள்ளிக்கு வேண்டாவெறுப்பாய்க் கிளம்பினார்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 2 ஏப்ரல், 2020\nசூரியனுக���கும் சந்திரனுக்கும் ஒளி கொடுத்தவர். தினமலர் சிறுவர்மலர் - 58.\nசூரியனுக்கும் சந்திரனுக்கும் ஒளி கொடுத்தவர்\nசூரியனும் சந்திரனும்தான் ஏற்கனவே ஒளியோடு உலாவருகிறார்களே இதென்ன புதுக்கதை என்கிறீர்களா குழந்தைகளே. ஆம் புதுக்கதைதான். ஏற்கனவே ஒளியோடு இருந்த சூரியன் ஒளியிழந்தது எப்படி என்பதையும் அவன் திரும்ப ஒளி பெற்றதையும் பார்ப்போம். அதே போல் சந்திரன் ஒளிவீசித் திகழ்வது எப்படி என்பதையும் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.\nபிரம்மதேவரின் மானஸபுத்திரர்களுள் ஒருவர் அத்திரி மகரிஷி. இவருடைய மனைவி அனுசூயாதேவி. யாரிடமும் அசூயை இல்லாமல் கோபப்படாமல் பழகுவதால் அனுசூயாதேவி அனைவராலும் விரும்பப்பட்டவளாகத் திகழ்ந்தாள்.\nஅதேபோல் அத்திரி முனிவரும் அனைவராலும் விரும்பப்பட்டார். ஆயுர்வேத மருத்துவம், ஜோதிட சாஸ்த்திரம் ஆகியவற்றில் கரை கண்டவர். இந்த உலகம் தோன்றியபோது இவரும் அவதரித்தார். பல்லாயிரம் குழந்தைகள் பெற்றார். அவர்களுள் பதஞ்சலி, தத்தாத்ரேயர் ஆகியோர் குறிப்பிடத் தகுந்தவர்கள்.\nஅத்திரி முனிவர் தெளிந்த மெய்ஞானம் கொண்டவர். ஈரேழு பதினாலு லோகத்திலும் அவர் புகழ் பரவிக் கிடந்தது. அவரை மனதில் தியானித்து அவரது மனைவி அனுசூயை மும்மூர்த்திகளைக் குழந்தைகளாக்கியதும் பின் முப்பெரும் தேவியரின் வேண்டுகோளின்படி அவர்களைத் திரும்ப மும்மூர்த்திகளாக்கியதும் நாம் அறிந்ததே.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அத்திரி மகரிஷி, சந்திரன், சிறுவர்மலர், சூரியன், தினமலர், ராகு\nபுதன், 1 ஏப்ரல், 2020\n”பெண் அறம் “ எனது பதினொன்றாவது நூல் வெளியீடு.\nஇன்று மதுரை தானம் அறக்கட்டளை சார்பில் எனது பெண் அறம் நூல் வெளியிடப்பட்டது. எட்டரை லட்சம் பெண்கள் கொண்ட சுய உதவிக் குழுக்களுக்காக நடத்தப்படும் நமது மண்வாசம் இதழில் வெளியான கட்டுரைகளின் தொகுப்புதான் இந்நூல்.\n1300 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிற்பம். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ளது. இதை என் பதினொன்றாவது நூலின் அட்டைப்படமாகத் தேர்வு செய்த திரு ப. திருமலை சார் அவர்களுக்கும் நமது மண்வாசம் இதழுக்கும்,\nபட்டறிவு பதிப்பகத்துக்கும் தானம் அறக்கட்டளைக்கும் நன்றி. இனிய பெண்கள் தின வாழ்த்துகள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: களஞ்சியம், நூல் வெளியீடு, பெண் அறம், ம��ளிர்தினம், PENN ARAM\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவட்டாரப் பழமொழிகள் - 6.\nவட்டாரப் பழமொழிகள் - 5.\nரைன் நீர்வீழ்ச்சி.மை க்ளிக்ஸ். RHINE/RHEINFALL.MY ...\nவட்டாரப் பழமொழிகள் - 4.\nசயிண்டிஃபிக் கால்குலேட்டரும் ஸ்பேஸ் ஸ்டேஷனும்.\nதமுஎசவின் மகளிர் தினத்தில் வாழ்த்துரை.\nவட்டாரப் பழமொழிகள் - 3.\n”பெண் அறம்” நூல் வெளியீட்டில் சில கலை நிகழ்வுகள்.\nஒப்பிலாள் - பெண்களின் குரலில்.\nசூரியனுக்கும் சந்திரனுக்கும் ஒளி கொடுத்தவர். தினமல...\n”பெண் அறம் “ எனது பதினொன்றாவது நூல் வெளியீடு.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்\nநம்ம பெங்களூரு & மைசூரு\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்\n25 நூல்கள் – ஒரு பார்வை ( ஆறாம் தொகுப்பு )\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்\nமொழிபெயர்ப்பு நூல்கள் – ஒரு பார்வை\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்\nசிற்றிதழ்கள், வெகுஜன இதழ்கள் – ஒரு பார்வை\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்\nசிறுவர் நூல்கள் - ஒரு பார்வை\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்\n25 நூல்கள் - ஒரு பார்வை ( ஐந்தாம் தொகுப்பு)\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்\n25 நூல்கள் - ஒரு பார்வை ( நான்காம் தொகுப்பு)\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்\n25 நூல்கள் - ஒரு பார்வை (மூன்றாம் தொகுப்பு)\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\n25 நூல்கள் - ஒரு பார்வை ( இரண்டாம் தொகுப்பு)\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்\n25 நூல்கள் - ஒரு பார்வை\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nநவக்ரஹக் கோவில்களும் நகரத்தார் கோவில்களும்\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஉலகச் சுற்றுலாவும் உள்ளூர்ச் சிற்றுலாவும்\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nகம்பன் விழாவும் கம்பன் பற்றிய நூல்களும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nசினிமா மற்றும் குறும்படங்கள் - ஒரு பார்வை.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nசுவையான 50 வகை கீரை சமையல்\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇண்டி ப்லாகர் ஹோம்பேஜில் நம்பர் ஒன் போஸ்ட்.\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிட��்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nammatenkasi.com/advert/lucky-lovers-russian-woman-ievwj/", "date_download": "2021-10-25T11:08:15Z", "digest": "sha1:DLUAKWM6ZNP27KDOYLATLNSOTE4FL5NL", "length": 6109, "nlines": 71, "source_domain": "nammatenkasi.com", "title": "Lucky lovers russian woman ievwj – Namma Tenkasi is related to information of tenkasi disctrict. about shops, business, hotels, schools, colleges and tourist places.", "raw_content": "\n10 வருட காதலியை காத்திருந்து மணந்த மூக்குத்தி அம்மன் பட பிரபலம்.\nநடிகர் ஜெய் “பிரேக்கிங் நியூஸ்” அலெக்காக அழகியை தூக்கினார்.\nஆண்டவர் வருகை.. கமல் கொடுத்த வித்தியாசமான டாஸ்க்..ஆரியும் ரியோவும் சேவ்.. பிக் பாஸில் நேற்று என்ன நடந்தது\nபிக்பாஸுக்கே டார்ச்சரா… சுச்சி வெளியேற்றப்பட்டது ஏன்\nமாமியார் உடைத்தால் மண் குடம்; மருமகள் உடைத்தால் பொன்குடம்’ – அமித் ஷா வருகை குறித்து துரைமுருகன்\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் செல்வ வளம் தரும் படிபூஜை – தேவசம்போர்டு புது கட்டுப்பாடு\nதமிழகத்தில் இருப்பது என்றும் எனக்கு மகிழ்ச்சியே.. அன்புடன் அமித்ஷா தமிழில் ட்வீட்\nமாமியார் உடைத்தால் மண் குடம்; மருமகள் உடைத்தால் பொன்குடம்’ – அமித் ஷா வருகை குறித்து துரைமுருகன்\nபிக்பாஸுக்கே டார்ச்சரா… சுச்சி வெளியேற்றப்பட்டது ஏன்\nஆண்டவர் வருகை.. கமல் கொடுத்த வித்தியாசமான டாஸ்க்..ஆரியும் ரியோவும் சேவ்.. பிக் பாஸில் நேற்று என்ன நடந்தது\n10 வருட காதலியை காத்திருந்து மணந்த மூக்குத்தி அம்மன் பட பிரபலம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-10-25T11:55:40Z", "digest": "sha1:CVI45YF2HIM4YJPHUUMV6JVFSXSIDJ2O", "length": 3959, "nlines": 45, "source_domain": "noolaham.org", "title": "பகுப்பு:அகர தீபம் - நூலகம்", "raw_content": "\nஇவ்விதழானது ஜேர்மனியில் இருந்து வெளிவந்த இலவச ஆன்மீக இதழாகும். இது 2014 ஆண்டில் இருந்து காலாண்டு இதழாக வெளிவந்துள்ளது. இதன் பிரதம் ஆசிரியராக இ.ரவீந்திரன் என்பவர் இருந்துள்ளார். இதனை ஐரோப்பிய தமிழ் ஒன்றியத்தினர் இலவசமாக இன்றும் வெளியிடுகின்றனர்.\nஇதில் உள்ளடங்கப்பட்ட விடயங்களாக கடவுளர் அவதாரங்கள், கோயில் வரலாறுகள், தெய்வீகக் கதைகள், ஆன்மீக விடயங்கள், நாயன்மார் வரலாறுகள், அக்காலத்தில் ஜேர்மனியில் சமய நடவடிக்கைகளில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் என்பன கட்டுரைகளாக, விமர்சனக் கட்டுரைகளாக, குறிப்புக்களாக, திரட்டுக்களாக என்���ன பரவலாகக் காணப்படுகின்றன.\nஅவ்வகையில் இவ்விதழானது இளையோரை ஆன்மீகத்தின் பால் ஈர்க்கும் வகையில் ஆன்மீகக் கருத்துக்களை இலகுவான மொழிநடையில் கொண்டு வடிவமைந்துள்ளது. தொடர்புக்கு- European Tamils Union e.V , PO. BOX. 4153,59039 Hamm,Germany. TP- 004917647118711. email- akaratheepam@akaram.eu\n\"அகர தீபம்\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 10 பக்கங்களில் பின்வரும் 10 பக்கங்களும் உள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pasumaivivashayam.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A9-%E0%AE%8E%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2021-10-25T10:27:07Z", "digest": "sha1:3L5XNUGHJSLNLB5D52WUOMA3DNWZA4GV", "length": 10796, "nlines": 140, "source_domain": "pasumaivivashayam.com", "title": "முர்ரா இன எருமை மற்றும் பாதவாரி இன எருமைகளில் எது சிறந்தது ? - Pasumaivivashayam", "raw_content": "\nமுர்ரா இன எருமை மற்றும் பாதவாரி இன எருமைகளில் எது சிறந்தது \nமுர்ரா இன எருமை மற்றும் பாதவாரி இன எருமைகளில் எது சிறந்தது \nதற்போது, ​​நம் நாட்டில் எருமைகளின் தேவை மிகவும் அதிகமாக உள்ளது. மற்ற விலங்குகளின் பாலை விட மக்கள் எருமை பாலை அதிகம் சாப்பிட விரும்புகிறார்கள். எனவே இன்று இந்த கட்டுரையில் நாம் மிகவும் பிரபலமான இரண்டு எருமை இனங்களைப் பற்றி தெரிந்துகொள்வோம்.\nமுர்ரா இன எருமையின் தேவை மிக அதிகம். ஏனெனில் இது அதிக பால் உற்பத்தி செய்யும் எருமை இனமாகும். எருமையின் முர்ரா இனம் பெரும்பாலும் பால் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது. அதன் பாலில் உள்ள கொழுப்பின் அளவு 7 முதல் 8 சதவீதம் ஆகும். இந்த எருமை இனம் பெரும்பாலும் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் பயன்படுத்தப்படுகிறது.\nமுர்ரா இன எருமையின் அம்சங்கள்\nஇந்த இனம் மிகவும் கனமானது மற்றும் லேசான கழுத்து மற்றும் தலை கொண்டது. அவற்றின் கொம்புகள் சிறிய வடிவத்தில் மற்றும் இறுக்கமாக வளைந்திருக்கும். அவற்றின் நிறம் கருப்பு மற்றும் வால் நீளமானது. அவற்றின் பின் பகுதி மிகவும் அகலமாகவும் முன் பகுதி குறுகலாகவும் உள்ளது.\nஇந்த இனம் பழங்குடி மற்றும் பிற எருமைகளை விட 2 முதல் 3 மடங்கு அதிக பால் கொடுக்கிறது. இது ஒரு நாளைக்கு 15 முதல் 20 லிட்டர் பால் எளிதில் கொடுக்க முடியும் எனவே\nஇந்த எருமை வெப்பமான அல்லது குளிரான எந்த காலநிலையிலும் வாழக்கூடியது.\nஇந்த இனத்தின் எருமையின் விலை சுமார் 60 முதல் 80 ஆயிரம் ரூபாய்.\nபாதவாரி எருமையின் தேவை நம் நாட்டிலும் அதிகம். இதற்கு முக்கிய காரணம் அதன் பாலில் அதிக அளவு கொழுப்பு இருப்பது தான். விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, பாதவாரி எருமையின் பாலில் சராசரியாக 8.0 சதவீதம் கொழுப்பு காணப்படுகிறது. இந்த இனம் பெரும்பாலும் ஆக்ரா, எட்டாவா மற்றும் ஜலான் மாவட்டங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் வளர்க்கப்படுகிறது இதில்\nபாதவாரி இன எருமையின் அம்சங்கள்\nஇந்த இனத்தின் பாலில் நெய் உற்பத்திக்கு சிறப்பு பண்புகள் உள்ளன. இந்த இனத்தின் எருமைகளின் உடல் அமைப்பும் மிகவும் வித்தியாசமானது என்று கூறினார்.\nஅவற்றின் அளவைப் பற்றி நாம் பேசினால், அவை நடுத்தரமான வயதில் இருக்கும்போது, அவற்றின் உடலில் லேசான முடி இருக்கும். இதேபோல், அவர்களின் கால்கள் குறுகியதாக இருக்கும், ஆனால் அவை மிகவும் வலிமையானவை.\nஇதன் எடை 300 முதல் 400 கிலோ வரை இருக்கும். அதன் கொம்புகளும் வாள் வடிவத்தில் இருக்கும்.\nமற்ற எருமைகளை விட இந்த வகை எருமைகளின் உணவிற்காக மிகக் குறைவான பணமே செலவிடப்படுகிறது. ஏனென்றால் மற்ற எருமைகளுடன் ஒப்பிடும்போது இந்த வகை எருமைகள் குறைவான உணவையே உட்கொள்கிறது.\nஇந்த இனம் ஒரு நாளைக்கு 4 முதல் 5 லிட்டர் பால் எளிதில் கொடுக்க முடியும்.\nஇந்த இனம் மிகவும் வெப்பமான அல்லது மழை, குளிர் காலநிலையிலும் எளிதாக வாழ்கிறது. இந்த இன எருமையின் விலை சுமார் 70 முதல் 80 ஆயிரம் ரூபாய்.\nஎன்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்\n“அடர விதைத்து சிதற பிடுங்கு”\nபெரிய நெல்லி மரத்தை எப்பொழுது கவாத்து செய்ய வேண்டும்\nவான் கோழிக்கு என்ன தீவனம் கொடுக்கணும்\nபோயர் ஆடு வளர்த்து அதிக வருமானம் பெறலாம்\n“அடர விதைத்து சிதற பிடுங்கு”\nபெரிய நெல்லி மரத்தை எப்பொழுது கவாத்து செய்ய வேண்டும்\nவான் கோழிக்கு என்ன தீவனம் கொடுக்கணும்\nபோயர் ஆடு வளர்த்து அதிக வருமானம் பெறலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemamedai.com/bb-5-new-promo/", "date_download": "2021-10-25T10:28:36Z", "digest": "sha1:YHXTWW67CDXP5QVL64WSLW4QW72IGAFX", "length": 21513, "nlines": 149, "source_domain": "www.cinemamedai.com", "title": "மகனை பார்க்க முடியாமல் தவிக்கும் தாமரை அக்கா..! கடந்து வந்த பாதை மூலம் அனைவரையும் கதற வைக்கும் முதல் ப்ரோமோ.. - Cinemamedai", "raw_content": "\nமகனை பார்க்க முடியாமல் தவிக்கும் தாமரை அக்கா.. கடந்து வந்த பாதை மூலம் அனைவரையும் கதற வைக்கும் முதல் ப்ரோமோ..\nஅடுத்த பிரம்மாண்ட படத்தை வாங்கிய பிரபல ஸ்டுடியோஸ் கிரீன் நிறுவனம்…அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபஞ்சதந்திர காயினை உபயோகப்படுத்த நேரம் வந்துருச்சு. பிக் பாஸின் ட்விஸ்ட்டால் சிக்கலான நிலையில் போட்டியாளர்கள்.. பிக் பாஸின் ட்விஸ்ட்டால் சிக்கலான நிலையில் போட்டியாளர்கள்.. வெளியான திக் திக் ப்ரோமோ..\nசவாலான நடிப்பிருக்காக தேசிய விருதை வாங்கிய விஜய்சேதுபதி -வைரல் வீடியோ\nஅசுரன் படத்துக்கான தேசிய விருதை முத்தமிட்ட நடிகர் தனுஷ்-வைரல் வீடியோ\nமகனை பார்க்க முடியாமல் தவிக்கும் தாமரை அக்கா.. கடந்து வந்த பாதை மூலம் அனைவரையும் கதற வைக்கும் முதல் ப்ரோமோ..\nபிக்பாஸ் 5வது சீசன் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டாலும் கடந்த சில நாட்களாகவே சோகத்தின் உச்சத்தில் போய்க்கொண்டுருக்கிறது என்று தான் சொல்ல தோன்றுகிறது .\nவீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் பலரது வாழ்க்கை பயணம் மிகவும் கடினமாகவும் பெரும் சவாலாகவும் இருப்பதை கடந்து வந்த பாதை டாஸ்க் மூலம் நாம் அறிந்தோம் . அதில் சிலரது கதை கேட்டு மக்கள் இப்போதும் வருத்தப்படுகிறார்கள்.\nஇந்நிலையில் இன்று காலை வெளியான முதல் ப்ரோமோவில் தாமரை அக்கா கடந்து வந்த பாதை குறித்து கண்ணீர் மல்க பேசுகிறார் . மகனை பார்க்க முடியாமல் தவிக்கும் கஷ்டத்தை பற்றி கூற மற்றவர்களும் கண்களில் கண்ணீர் அலைமோதுகிறது .\nஇதோ இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ…\nஅடுத்த பிரம்மாண்ட படத்தை வாங்கிய பிரபல ஸ்டுடியோஸ் கிரீன் நிறுவனம்…அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபஞ்சதந்திர காயினை உபயோகப்படுத்த நேரம் வந்துருச்சு. பிக் பாஸின் ட்விஸ்ட்டால் சிக்கலான நிலையில் போட்டியாளர்கள்.. பிக் பாஸின் ட்விஸ்ட்டால் சிக்கலான நிலையில் போட்டியாளர்கள்.. வெளியான திக் திக் ப்ரோமோ..\nசவாலான நடிப்பிருக்காக தேசிய விருதை வாங்கிய விஜய்சேதுபதி -வைரல் வீடியோ\nஅசுரன் படத்துக்கான தேசிய விருதை முத்தமிட்ட நடிகர் தனுஷ்-வைரல் வீடியோ\nபஞ்சதந்திர காயினை உபயோகப்படுத்த நேரம் வந்துருச்சு. பிக் பாஸின் ட்விஸ்ட்டால் சிக்கலான நிலையில் போட்டியாளர்கள்.. பிக் பாஸின் ட்விஸ்ட்டால் சிக்கலான நிலையில் போட்டியாளர்கள்.. வெளியான திக் திக் ப்ரோமோ..\nபிரபல தனியார் தொலைக்காட்சியில் சமீபத்தில் கோலாகலமாக தொடங்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி, தற்போது விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் சென்று கொண்டு இருக்கிறது....\nநாமினேஷனில் பிரியங்காவை குறிவைக்கும் ஹவுஸ்மேட்ஸ்..\nபிக்பாஸ் 5வது சீசனில் இருந்து நேற்று இரண்டாவது போட்டியாளராக அபிஷேக் ராஜா வெளியேறினார் . அவர் போவார் என்று தெரியும் ஆனால்...\nபிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அபிஷேக்.. இருந்த ஒருத்தரும் போய்ட்டாரு இனி யார் கண்டென்ட் கொடுக்க போறாங்கன்னு தெர்லயே..\nபிரபல தனியார் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸின் ஐந்தாவது சீஸனில் ஒரு போட்டியாளராக அறிமுகமானவர் அபிஷேக் ராஜா. யாரும் நினைத்துக்கூட...\nமக்கள் தீர்ப்பே என் தீர்ப்பு .. அபிஷேக் மற்றும் சின்னப்பொண்ணு இருவரில் வெளியேறப்போவது யார்..\nபிரபல தனியார் தொலைக்காட்சியில் பிக்பாஸ் 5வது சீசன் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டு சில நாட்களாக பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது இதனால் பார்வையாளர்களின் கவனத்தை அதிகம்...\nவாய் சண்டை போட்டுக்கொள்ளும் பிரியங்கா நிரூப்.. எல்லாத்துக்கும் கரணம் அந்த காயின் தான்..\nபிரபல தனியார் தொலைக்காட்சியில் பிக்பாஸ் 5வது சீசன் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டு சில நாட்களாக பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது இதனால் பார்வையாளர்களின் கவனத்தை அதிகம்...\nஏன்பா இம்புட்டு காசு வாங்குறது உண்மையா.. பிக் பாஸ் சீசன் 5 போட்டியாளர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா.. பிக் பாஸ் சீசன் 5 போட்டியாளர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா.. முழு சம்பளம் லிஸ்ட் இதோ…\nபிரபல தனியார் தொலைக்காட்சியில் பிக்பாஸ் 5வது சீசன் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டு சில நாட்களாக பார்வையாளர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்து வருகிறது. வீட்டில்...\n பீதியில் உட்க்காந்திருக்கும் அபிஷேக் மற்றும் சின்ன பொண்ணு..\nபிரபல தனியார் தொலைக்காட்சியில் பிக்பாஸ் 5வது சீசன் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டு சில நாட்களாக பார்வையாளர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்து வருகிறது. வீட்டில்...\nமாட்டிகிட்டார் மாட்டிகிட்டார் நம்மாளு மாட்டிகிட்டார்.. அபிஷேக்கை வச்சு செய்த கமல்ஹாசன்… அபிஷேக்கை வச்சு செய்த கமல்ஹாசன்… அந்த ப்ரோமோவை நீங்கள�� பாருங்க…\nபிரபல தனியார் தொலைக்காட்சியில் பிக்பாஸ் 5வது சீசன் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டு இப்போது தான் சற்று மெல்ல மெல்ல பார்வையாளர்களின் கவனத்தை அதிகம்...\nமத்தவங்களுக்கு ஒரு ரூல்ஸ் உங்களுக்கு ஒரு ரூல்ஸ்சா.. கமல் சாரிடம் வசமாக சிக்கிய பிரியங்கா..\nபிரபல தனியார் தொலைக்காட்சியில் பிக்பாஸ் 5வது சீசன் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டு இப்போது தான் மெல்ல மெல்ல பார்வையாளர்களை கவனத்தை அதிகம் ஈர்த்து...\nமாத்தி மாத்தி பேசி வீட்ல இருக்கவங்கள ஏமாத்தலாம் ஆனா வாத்திய ஏமாத்த முடியாது..\nபிரபல தனியார் தொலைக்காட்சியில் பிக்பாஸ் 5வது சீசன் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டு இப்போது தான் மெல்ல மெல்ல பார்வையாளர்களை கவனத்தை அதிகம் ஈர்த்து...\nகாணாமப்போமாட்டேனு சொல்லிட்டு இப்படி போய்ட்டீங்களே அக்கா..\nபிக் பாஸ் சீசன் 5 சமீபத்தில் தொடங்கப்பட்டு இரண்டு வாரங்களை கடந்து தற்போது சற்று சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது . 18...\nவீட்டில் மொத்தம் 60 கேமராக்கள் ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது.. பிக்பாஸ் வீட்டில் பயன்படுத்தப்படும் கேமராக்களின் விலை எவ்வளவு தெரியுமா..\nசின்னத்திரை ரசிகர்கள் அனைவரும் பல நாட்களாக ஆவலுடன் எதிர்ப்பார்த்த பிக்பாஸ் 5வது சீசன் கடந்த அக்டோபர் 3ம் தேதி உலகநாயகன் கமல்ஹாசன்...\nஇந்த வார நாமினேஷனில் இருந்து யார் யாரை காப்பற்றப்போகிறார்கள்.. வெளியான திக் திக் ப்ரோமோ\nபிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி சமீபத்தில் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. சென்ற வாரம் இந்த பிக்பாஸ் வீட்டில் இருந்து...\nஅமெரிக்காவில் தனது புதிய buisness -ஐ தொடங்கிய கமல்…வைரலாகும் போட்டோ\nவிஜய் டிவியில் ‘பிக் பாஸ் 5’ ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கும் கமல்ஹாசன் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான தமிழ் குடும்பங்களை...\nமாத்தி மாத்தி நாமினேட் செய்து கொள்ளும் ஒரு கூட்டு கிளியாய் சுற்றி வரும் நண்பர்கள்.. என்னமோ பெருசா நடக்க போகுது எப்பன்னு தா தெரியல..\nபிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி சமீபத்தில் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக பரபரப்பாகவும் சென்று கொண்டு இருக்கிறது. சென்ற வாரம் இந்த பிக்பாஸ் வீட்டில்...\nபிக் பாஸ் கொடுத்த சூப்பர் டாஸ்க்.. சிரிப்பை மூட்டும் சூப்பர் ப்ரோமோ இதோ..\nபிக் பாஸ் சீசன் 5 சமீபத்தில் தொடங்கப்பட்டு இரண்டு வாரங்களை கடந்���ு தற்போது நிகழ்ச்சி சற்று சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது ....\nஇந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போகும் அந்த போட்டியாளர் யார் தெரியுமா..\nபிக் பாஸ் சீசன் 5 சமீபத்தில் தொடங்கப்பட்டு இரண்டு வாரங்களை கடந்து தற்போது சற்று சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது . 18...\nபாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து கண்ணம்மா போய்ட்டாங்களா..என்னங்க சொல்றிங்க .. ஆஆஆ பேரதர்ச்சியில் குழம்பி போன ரசிகர்கள்…\nபிரபல தனியார் தொலைக்காட்சியில் மக்களின் மனம் கவர்ந்த பாரதி கண்ணம்மா சீரியல் தான் தற்போது வரை டாப்பில் இருக்கிறது. படு பயங்கரமாக...\nபிக்பாஸ் 5 இல் பங்கேற்றுள்ள ஐக்கி பெர்ரியா இது… ஹேர் கலர் செய்வதற்கு முன் எப்படி இருக்காரு பாருங்க.. ஹேர் கலர் செய்வதற்கு முன் எப்படி இருக்காரு பாருங்க.. மனம் கவரும் அழகிய போட்டோ இதோ..\nபிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் வந்து மக்கள் கவனத்தை ஈர்த்தவர் ராப் பாடகி ஐக்கி பெர்ரி. ஆரம்பத்தில்...\nவளச்சு வளச்சு ப்ரோமோவில் வலம் வரும் அபிஷேக்.. எப்பா நீ படம் ஓட்டுனது போதும் வெளிய கெளம்பு சொல்லும் காண்டு கமெண்டுகள்… எப்பா நீ படம் ஓட்டுனது போதும் வெளிய கெளம்பு சொல்லும் காண்டு கமெண்டுகள்…\nபிக்பாஸ் 5வது சீசன் ஆரம்பித்து நாட்கள் நகர நகர நிகழ்ச்சி சற்று சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. வீட்டில் இருக்கும் ஹவுஸ் மேட்ஸ்...\nஇத இத தான் எதிர்பார்த்தோம்…அஜித்தின் வலிமை பட புதிய புகைப்படங்கள்- தல மாஸ்\nஉள்ளாட்சி தேர்தலில் அசத்திய விஜய் மக்கள் இயக்கம்…முழு விவரம்\nதல 61 படத்தின் கதை இப்படி தான் இருக்கபோதமே…வேற லெவல் தகவல்\nமக்களே நாளை வெளியாகிறது ‘அரண்மனை 3’ படத்தின் ட்ரைலர்..\n“புஷ்பா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு.. அடடா ராஷ்மிகா மந்தனவா இது..\n”தளபதி 66” படத்தின் கதை இப்படி தான் இருக்கும்…இயக்குனர் வம்ஷி கொடுத்த சூப்பர் அப்டேட்\nசிவகார்த்திகேயனின் ”டாக்டர்” பட ட்ரைலரில் கதையை பொய்யா காட்டியிருக்காங்கங்களா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gktamil.in/2020/03/pstm-tamil-nadu-govrnment-law-2020.html", "date_download": "2021-10-25T11:34:28Z", "digest": "sha1:INMA2O57TISBQGSUEB5WBAFLPFRA4SAZ", "length": 20210, "nlines": 29, "source_domain": "www.gktamil.in", "title": "GK Tamil.in: PSTM - Tamil Nadu Government Law 2020 (17/03/2020) */ /* Content ----------------------------------------------- */ body { font: normal normal 14px 'Raleway', sans-serif; color: #222222; background: #f7f7f7 none repeat scroll top left; padding: 0 40px 0 40px; } html body .region-inner { min-width: 0; max-width: 100%; width: auto; } h2 { font-size: 22px; } a:link { text-decoration:none; color: #00ae86; } a:visited { text-decoration:none; color: #00ae86; } a:hover { text-decoration:none; color: #41d5b3; transition:0.3s; } .body-fauxcolumn-outer .fauxcolumn-inner { _background-image: none; } .body-fauxcolumn-outer .cap-top { position: absolute; z-index: 1; height: 400px; width: 100%; } .body-fauxcolumn-outer .cap-top .cap-left { width: 100%; _background-image: none; } .content-outer { -moz-box-shadow: 0 0 40px rgba(0, 0, 0, .15); -webkit-box-shadow: 0 0 5px rgba(0, 0, 0, .15); -goog-ms-box-shadow: 0 0 10px #333333; box-shadow: 0 0 40px rgba(0, 0, 0, .15); margin-bottom: 1px; } .content-inner { padding: 10px 10px; } .content-inner { background-color: #ffffff; } /* Header ----------------------------------------------- */ .header-outer { _background-image: none; } .Header h1 { font: normal normal 50px 'Raleway', sans-serif; color: #222222; text-shadow: -1px -1px 1px rgba(0, 0, 0, .2); text-align:center; } .Header h1 a { color: #222222; } .Header .description { font-size: 140%; color: #777777; text-align:center; } .header-inner .Header .titlewrapper { padding: 22px 30px; } .header-inner .Header .descriptionwrapper { padding: 0 30px; } /* Tabs ----------------------------------------------- */ .tabs-inner .section:first-child { border-top: 1px solid #eeeeee; } .tabs-inner .section:first-child ul { margin-top: -1px; border-top: 1px solid #eeeeee; border-left: 0 solid #eeeeee; border-right: 0 solid #eeeeee; } .tabs-inner .widget ul { _background-image: none; border-bottom: 1px solid #eeeeee; margin-top: 0; margin-left: -30px; margin-right: -30px; } .tabs-inner .widget li a { display: inline-block; padding: .6em 1em; font: normal normal 14px 'Raleway', sans-serif; color: #999999; border-left: 1px solid #ffffff; border-right: 1px solid #eeeeee; } .tabs-inner .widget li:first-child a { border-left: none; } .tabs-inner .widget li.selected a, .tabs-inner .widget li a:hover { color: #000000; background-color: #eeeeee; text-decoration: none; } /* Columns ----------------------------------------------- */ .main-outer { border-top: 0 solid #eeeeee; } .fauxcolumn-left-outer .fauxcolumn-inner { border-right: 1px solid #eeeeee; } .fauxcolumn-right-outer .fauxcolumn-inner { /*border-left: 1px solid #eeeeee;*/ } /* Headings ----------------------------------------------- */ div.widget > h2, div.widget h2.title { margin: 0 0 1em 0; font: normal bold 11px 'Raleway', sans-serif; color: #222222; } /* Widgets ----------------------------------------------- */ .widget .zippy { color: #262626; /* text-shadow: 2px 2px 1px rgba(0, 0, 0, .1); */ } .widget .popular-posts ul { list-style: none; } /* Posts ----------------------------------------------- */ h2.date-header { font: normal bold 11px 'Raleway', sans-serif; } .date-header span { background-color: transparent; color: #222222; padding: inherit; letter-spacing: inherit; margin: inherit; } .main-inner { padding-top: 30px; padding-bottom: 30px; } .main-inner .column-center-inner { padding: 0; } .main-inner .column-center-inner .section { margin: 0 15px; } .post { margin: 0 0 25px 0; } h3.post-title a { font: normal bold 15px 'Raleway', sans-serif; margin: .75em 0 0; } h3.post-title, .comments h4 { font: normal bold 20px 'Raleway', sans-serif; } .post-body { font-size: 110%; line-height: 1.4; position: relative; } .post-body img, .post-body .tr-caption-container, .Profile img, .Image img, .BlogList .item-thumbnail img { padding: 2px; background: #ffffff; border: 1px solid #eeeeee; } .post-body img, .post-body .tr-caption-container { padding: 5px; } .post-body .tr-caption-container { color: #222222; } .post-body .tr-caption-container img { padding: 0; background: transparent; border: none; -moz-box-shadow: 0 0 0 rgba(0, 0, 0, .1); -webkit-box-shadow: 0 0 0 rgba(0, 0, 0, .1); box-shadow: 0 0 0 rgba(0, 0, 0, .1); } .post-header { margin: 0 0 1.5em; line-height: 1.6; font-size: 90%; } .post-footer { margin: 20px -2px 0; padding: 5px 10px; color: #222222; background-color: #f7f7f7; border-bottom: 1px solid #eeeeee; line-height: 1.6; font-size: 90%; } #comments .comment-author { padding-top: 1.5em; border-top: 1px solid #eeeeee; background-position: 0 1.5em; } #comments .comment-author:first-child { padding-top: 0; border-top: none; } .avatar-image-container { margin: .2em 0 0; } #comments .avatar-image-container img { /*border: 1px solid #eeeeee;*/ } /* Comments ----------------------------------------------- */ .comments .comments-content .icon.blog-author { background-repeat: no-repeat; background-image: url(); } .comments .comments-content .loadmore a { border-top: 1px solid #999999; border-bottom: 1px solid #999999; } .comments .continue { border-top: 2px solid #999999; } /* Accents ---------------------------------------------- */ .section-columns td.columns-cell { /*border-left: 1px solid #eeeeee;*/ } .blog-pager { background: transparent none no-repeat scroll top center; } .blog-pager-older-link, .home-link, .blog-pager-newer-link { background-color: #ffffff; padding: 5px; } .footer-outer { border-top: 0 dashed #bbbbbb; } /* Mobile ----------------------------------------------- */ body.mobile { background-size: auto; } .mobile .body-fauxcolumn-outer { background: transparent none repeat scroll top left; } .mobile .body-fauxcolumn-outer .cap-top { background-size: 100% auto; } .mobile .content-outer { -webkit-box-shadow: 0 0 3px rgba(0, 0, 0, .15); box-shadow: 0 0 3px rgba(0, 0, 0, .15); } .mobile .tabs-inner .widget ul { margin-left: 0; margin-right: 0; } .mobile .post { margin: 0; } .mobile .main-inner .column-center-inner .section { margin: 0; } .mobile .date-header span { padding: 0.1em 10px; margin: 0 -10px; } .mobile h3.post-title { margin: 0; } .mobile .blog-pager { background: transparent none no-repeat scroll top center; } .mobile .footer-outer { border-top: none; } .mobile .main-inner, .mobile .footer-inner { background-color: #ffffff; } .mobile-index-contents { color: #222222; } .mobile-link-button { background-color: #00ae86; } .mobile-link-button a:link, .mobile-link-button a:visited { color: #ffffff; } .mobile .tabs-inner .section:first-child { border-top: none; } .mobile .tabs-inner .PageList .widget-content { background-color: #eeeeee; color: #000000; border-top: 1px solid #eeeeee; border-bottom: 1px solid #eeeeee; } .mobile .tabs-inner .PageList .widget-content .pagelist-arrow { border-left: 1px solid #eeeeee; } .post-list{ padding: 1px 1em 1em 1em; /* margin: -20px 0; */ margin-bottom: -20px; border: 1px solid #ddd; border-radius: 5px; } .post-list:hover { background:#f7f7f7; border-color:#00ae86; transition:.2s; } .post-label a{ margin-right:2px; white-space:nowrap; color: #222222; border-bottom: 1px dashed #00ae86; } .post-comment a{ color: #222222; } .post-label a:hover,.post-comment a:hover{ color: #00ae86; } #blog-pager{ margin: 3em 0; } .feed-links {display:none !important;} div.widget > h2, div.widget h2.title { font: normal bold 16px 'Raleway', sans-serif; border-bottom: 2px solid #ddd; padding: 5px 0; } .comments h4 { text-align: center; text-transform: uppercase; } .comments .comment .comment-actions a { background:#00ae86; border-radius: 3px; color: #f7f7f7; margin-right:5px; padding:5px; text-decoration: none !important; font-weight:bold; } .comments .comment-block { border: 1px solid #dddddd; border-radius:5px; padding: 10px; } .continue { border-top:none !important; } .continue a { background:#00ae86; border-radius:3px; color: #f7f7f7; display: inline-block !important; margin-top: 8px; text-decoration: none !important; } .comments .comments-content .datetime{ float:right; } #comments .avatar-image-container img { border-radius: 50px; } .comments .avatar-image-container { float: left; overflow: hidden; } .comments .comments-content .comment-replies{ margin-top:0; } .topnav { overflow: hidden; background-color: #000; } .topnav a { float: left; display: block; color: #ffffff; text-align: center; padding: 14px 16px; text-decoration: none; font-size: 17px; } .active { background-color: #00ae86; color: #ffffff; } .topnav .icon { display: none; } .dropdown { float: left; overflow: hidden; } .dropdown .dropbtn { font-size: 17px; border: none; outline: none; color: #ffffff; padding: 14px 16px; background-color: inherit; font-family: inherit; margin: 0; } .dropdown-content { display: none; position: absolute; background-color: #f9f9f9; min-width: 160px; box-shadow: 0px 8px 16px 0px rgba(0,0,0,0.2); z-index: 5; } .dropdown-content a { float: none; color: #000000; padding: 12px 16px; text-decoration: none; display: block; text-align: left; } .topnav a:hover, .dropdown:hover .dropbtn { background-color: #00ae86; color: #ffffff; } .dropdown-content a:hover { background-color: #00ae86; } .dropdown:hover .dropdown-content { display: block; } @media screen and (max-width: 600px) { .topnav a:not(:first-child), .dropdown .dropbtn { display: none; } .topnav a.icon { float: right; display: block; } } @media screen and (max-width: 600px) { .topnav.responsive {position: relative;} .topnav.responsive .icon { position: absolute; right: 0; top: 0; } .topnav.responsive a { float: none; display: block; text-align: left; } .topnav.responsive .dropdown {float: none;} .topnav.responsive .dropdown-content {position: relative;} .topnav.responsive .dropdown .dropbtn { display: block; width: 100%; text-align: left; } } div#crosscol.tabs.section {margin: 0 0 2em 0;} .post-page { padding: 0 1em; } .date-header{ color:#888;display:block;border-bottom: 1px solid #888;margin-top: 5px; } .section{margin:0} .column-right-inner .section .widget{ border: 1px solid #ddd; margin: 5px 0; padding: 10px; border-radius: 5px; } .footer-inner .section .widget{ margin: 5px 0; padding: 10px; } footer{ background: #f7f7f7; padding: 8px; margin: 25px -25px -25px -25px; border-top: 1px solid #dddddd; } /* STYLE 1 - Custom Blogger Labels Gadget Styles by Georgia Lou Studios */ .widget li, .BlogArchive #ArchiveList ul.flat li{ padding: 8px 0; } .list-label-widget-content ul { list-style-type:none; padding-left:0px!important; } .list-label-widget-content ul li:before { content: \"\\f054\"; float: left; color: #262626; font-weight: 700; font-family: 'Font Awesome 5 Free'; margin: 4px 5px 0 0; font-size:10px; } .list-label-widget-content li span{ color: #888888; } /*** Mozilla based browsers ***/ ::-moz-selection { background-color: #00ae86; color: #ffffff; } /*** Works on common browsers ***/ ::selection { background-color: #00ae86; color: #ffffff; } .breadcrumbs{ color: #888;margin:-15px 15px 15px 15px; } .status-msg-body{ width:95%; padding:10px; } /* MY CUSTOM CODE - Responsive Table ----------------------------------------------- */ .post table {border: 1px solid #dddddd;border-collapse: collapse;margin: 0;padding: 0;width: 100%;color:#222222;} .post table caption {margin: .25em 0 .75em;} .post table tr {border: 1px solid #dddddd;padding: .35em;} .post table th,.post table td {padding: .625em;border: 1px solid #dddddd;} .post table th {color:#357ae8;letter-spacing: .1em;text-transform: uppercase;background: #dcffed;white-space: nowrap;} .post table td img {text-align: center;} .post tr:hover { background-color: #dcffed; transition:.2s; } @media screen and (max-width: 600px) { .post table,table th,table td {border: 0;} .post table caption {} .post table thead {display: none;} .post table tr {border-bottom: 3px solid #dddddd;display: block;margin-bottom: .725em;} .post table th,.post table td {border:none;} .post table td {border-bottom: 1px solid #dddddd;display: block;} .post table td:before {content: attr(data-label);float: left;font-weight: bold;text-transform: uppercase;} .post table td:last-child {border-bottom: 0;}} body .navbar{height:0;} /* MY CUSTOM CODE - Button ----------------------------------------------- */ a.btn, .btn-toggle{ display:inline-block; padding:0.3em 1.2em; margin:0.3em; border-radius:5px; box-sizing: border-box; text-decoration:none; font-family:inherit; font-weight:700; color:#ffffff; background-color:#00ae86; text-align:center; box-shadow:0px 1px 0px #dddddd; transition: all 0.2s; } a.btn, .btn-toggle{ font-size:20px; } .btn-toggle{ font-size:inherit; } a.btn:hover, .btn-toggle:hover{ background-color:#41d5b3; } a.btn:active, .btn-toggle:active { position:relative; top:1px; } a.btn:before { content: '\\f019'; font-family: 'Font Awesome 5 Free'; font-weight: 900; display: inline-block; margin: 0 10px 0 0; } .btn-info { display: block; line-height: 1; font-size: 13px; font-style: italic; margin: 7px 0 0; } @media all and (max-width:30em){ a.btn,.btn-toggle{ display:block; margin:0.2em auto; } } .label-size { position:relative; font-size:13px; } .label-size a,.label-size span { padding: 5px; margin: 0 6px 6px 0; float: left; display: block; } .label-size a { color: #ffffff; background: #00ae86; border: 1px solid #00ae86; } .label-size a:hover { background:transparent; color:#00ae86!important; } .label-size span{ color: #222222; background: #f7f7f7; border: 1px solid #dddddd; } /* Start dropdown navigation */ #navigationbar li{ list-style:none; } .searchHolder{ background:#000000!important; float:right!important; } @media screen and (max-width:600px){ .searchHolder{float:left!important;} } #searchbar { display: none; margin: 0 auto; width: 100%; text-align: center; height: 50px; background: #000000; overflow: hidden; z-index: 4; } #searchicon { text-align: center; cursor: pointer; } #searchicon:hover { color: #888888; } #searchBox { font:inherit; -webkit-appearance: none; border: 0px; background: transparent; padding: 10px; outline:none; width: 90%; color:#888888; border-bottom:2px solid #888888; } #searchBox:focus { border-color:#00ae86; transition: .3s; color:#ffffff; } /* End dropdown navigation */ .BlogArchive #ArchiveList ul li{ color:#888888; } .widget.Text ul li, .widget.HTML ul li, .post ul li{ list-style:none; } .widget.Text ul li:before, .widget.HTML ul li:before, .post ul li:before{ content: '\\f0da'; font-family: 'Font Awesome 5 Free'; font-weight: 900; margin: 0 5px 0 -15px; } blockquote{ background: #f7f7f7; padding: 10px; border: 2px dashed #dddddd; margin: 0; } #comments{ padding:10px; } .post img:hover{ opacity: 0.8; transition: 0.2s; } -->", "raw_content": "\nதமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலை - சட்ட மசோதா 2020\nதமிழக அரசுப் பணியாளர், நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் 2010-ம் ஆண்டு தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களை அரசின் பணிகளில் ��ுன்னுரிமை அடிப்படையில் பணி நியமனம் செய்தல் சட்டத்தை திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதாவை தாக்கல் செய்தார்.\n10, 12 வகுப்புகளில் தமிழ் வழியில் படித்திருந்தால் மட்டுமே முன்னுரிமை\nஇந்த சட்டத்தின்படி, இனி பட்டப்படிப்பு மட்டுமின்றி 10, 12-ம் வகுப்புகளிலும் தமிழ் வழியில் படித்திருந்தால் மட்டுமே அரசுப்பணியில் முன்னுரிமை வழங்கப்படும். அதாவது, பட்டப்படிப்பு தகுதிக் கான அரசுப்பணிக்கு, பட்டப்படிப்புடன் 10 மற்றும் 12-ம் வகுப்புகளையும் தமிழ்வழியில் படித்திருக்க வேண்டும். பட்ட மேற்படிப்பு தகுதிக்கான அரசு பணிக்கு, பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பை தமிழ்வழி கல்வி மூலம் பயின்று இருக்க வேண்டும்.\nஅதேபோன்று 10-ம் வகுப்பு தகுதியுள்ள அரசுப்பணிக்கு 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை தமிழ்வழிக்கல்வியில் பயின்றிருக்க வேண்டும் என்று மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழக அரசு பணியிடங்களுக்கு தமிழ் வழியில் பட்டப்படிப்பு படித்தோருக்கு இதுவரை 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் இருந்த சட்டத்தில், இட ஒதுக்கீடு பெற 10 மற்றும் 12-ம் வகுப்புகளில் தமிழ் வழியில் படிக்க அவசியம் இல்லாமல் இருந்தது.\nஇந்நிலையில், இந்த இடஒதுக்கீடு சட்டத்தில் தமிழக அரசு திருத்தம் கொண்டுவந்துள்ளது. இனி தமிழ்வழியில் கல்வி பயின்றால் மட்டுமே TNPSC உள்ளிட்ட அரசு பணியில் முன்னுரிமை கிடைக்கும்.\n2016-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதாவும் சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட மசோதாவை அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்தார்.\nஇந்த சட்டத்தின்படி, தேர்ச்சிக்கான மதிப்பெண் 35-லிருந்து 45 ஆக உயர்த்தப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2021/02/6daysiwss9484.html", "date_download": "2021-10-25T09:27:20Z", "digest": "sha1:SXKSV6RXJLNFYNCHQ463QNILNZQVG6OB", "length": 9602, "nlines": 74, "source_domain": "www.pathivu.com", "title": "ஐ.நா முன்றலில் தொடரும் உணவுத்தவிர்ப்பு போராட்டம் - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / சுவிற்சர்லாந்து / ஐ.நா முன்றலில் தொடரும் உணவுத்தவிர்ப்பு போராட்டம்\nஐ.நா முன்றலில் தொடரும் உணவுத்தவிர்ப்பு போராட்டம்\nசாதனா Saturday, February 27, 2021 சிறப்புப் பதிவுகள், சுவிற்சர்லாந்து\n6ம் நாளாக (27.02.2021) தமிழின அ���ிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை, தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தர தீர்வு என வலியுறுத்தி ஐ.நா முன்றலில்\n2009ம் ஆண்டு ஆயுதப்போராட்டம் மெளனிக்கப்பட்டதற்கு பின்னர் தமிழீழ மண் மீட்க அறவழிப்போராட்டம் பல வழிமுறைகளில் தொடர்கின்றன. அந்தவகையிலே சிங்களப் பேரினவாத அரசினால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி 6ம் நாளாக ஐ.நா முன்றலில் (ஈகைப்பேரொளிகள் முருகதாசன்,செந்தில் குமரன் திடல்) உணவுத்தவிர்ப்பு போராட்டம் Geneva, Switzerland காவற்துறையின் ஒத்துழைப்புடன் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.\nஐக்கிய நாடுகள் அவையினுடைய ஊடகவியலாளர்கள், முக்கிய அரசியற் சந்திப்புக்கள் மற்றும் அங்கத்துவ நாடுகளிடம் சிங்களப் பேரினவாத அரசினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லும் பிரேரணையிற்கு ஆதரவளிக்ககோரியும் விடுதலை ஓர்மத்தோடு தொடர்கின்றது.\nநாளை மறுதினம் ( 01.03.2021) பி.ப : 2 மணிக்கு ஈகைப்பேரொளிகள் முருகதாசன், செந்தில்குமரன் திடலில் நடைபெற இருக்கும் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அனைத்து தமிழ் மக்களும் பெரும் திரளாக ஒன்றுகூடி எமது நீதிக்கான எழுச்சிக்குரல் எழுப்புவோம் வாரீர் என உரிமையோடு அழைக்கின்றோம்.\nயொஹானியின் பிரபலம்:றோ சதியென்கிறது சிங்களம்\nசிங்களவர் மனதை வெல்ல RAW வகுத்த தந்திரமே யொஹானியின் பிரபலம் என அம்பலமாகியுள்ளது. பாடகி யொஹானியின் \"மெனிகே மகே ஹிதே\" பாடல் இலங்கையி...\nபுளொட் கொலைகளையறிந்த சாட்சியம் மரணம்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் அன்று முதல் இன்று வரை இருந்த ஒரே மத்திய குழு உறுப்பினரும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) அமைப்பின்...\nபத்து நாளில் 35ஆயிரம் பேர் தப்பிக்க விண்ணப்பம்\nஇலங்கையில் நாளாந்தம் பெறப்படும் கடவுச்சீட்டுக்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு நாள் சேவையின் கீழ் சேவையை பெறுவோரின் எண்ணிக்...\nபோதைப்பொருள் கடத்தல்கார கும்பலின் தலைவர் பிடிபட்டார்\nகொலம்பியாவின் மிகவும் தேடப்படும் போதைப்பொருள் கடத்தல்காரரும் நாட்டின் மிகப்பெரிய குற்றவியல் கும்பலின் தலைவருமான ஓட்டோனியல் என\nமுன்னாள் போராளிகள் இரவு இரவாக வேட்டை\nபுனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகள் வீடுகளில் இருந்து தூக்கிச் செல்லப்படுவது தொடர்கின்றது. கடந்த மூன்று மாதங்களுக்குள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி ம...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2021/03/NPC.html", "date_download": "2021-10-25T11:48:10Z", "digest": "sha1:PGN7DGYMIE7REAHCXMXJXGYEC27YUA7F", "length": 9476, "nlines": 74, "source_domain": "www.pathivu.com", "title": "மணிக்கு கொரோனா:அச்சத்தில் வடமாகாணம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / மணிக்கு கொரோனா:அச்சத்தில் வடமாகாணம்\nயாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி மணிவண்ணனுடன் தொடர்புபட்டு நிகழ்வுகளில் பங்கெடுத்த பலரும் கொரோனா தொற்று அச்சத்திற்குள்ளாகியுள்ளனர்.\nஜநா உதவி அமைப்பொன்றால் திருநெல்வேலியிலுள்ள விடுதியொன்றில் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தமர்வில் உள்ளுராட்சி மன்ற தலைவர்கள்;,வடமாகாணசபையின் உயர்மட்ட அதிகாரிகள்,உள்ளுராட்சி மன்ற செயலாளர்கள் என பலரும் பங்கெடுத்துள்ளனர்.\nயாழ்ப்பாணம் நெல்லியடியில் கடந்த 20ஆம் திகதி நடைபெற்ற திருமண வைபவத்தில் கலந்து கொண்ட ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந்நிலையில், அந்த திருமண வைபவத்தில் கலந்து கொண்டவர்களிடம் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் மாநகர முதல்வருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதியாகியிருந்தது.\nஇந்நிலையிலேயே பருத்தித்துறை நீதிமன்ற அமர்வில் சுமந்திரன்,சாணக்கியன் உள்ளிட்டோருடனும், ஜநா உதவி அமைப்பொன்றால் திருநெல்வேலியிலுள்ள விடுதியொன்றில் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தமர்வில் மாகாணசபை அதிகாரிகளுடனும் வி.மணிவண்ணன் பங்கெடுத்துள்ளார்.\nஅதேவேளை ,20ஆம் திகதிக்கு பின்னர் தன்னுடன் நேரடியாக தொடர்புகளை கொண்டிரு��்தோர். தம்மை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தி கொள்ளுமாறும் , சுகாதார பரிசோதகர்களுக்கு தங்களது விபரங்களை வழங்குமாறும் முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nயொஹானியின் பிரபலம்:றோ சதியென்கிறது சிங்களம்\nசிங்களவர் மனதை வெல்ல RAW வகுத்த தந்திரமே யொஹானியின் பிரபலம் என அம்பலமாகியுள்ளது. பாடகி யொஹானியின் \"மெனிகே மகே ஹிதே\" பாடல் இலங்கையி...\nபுளொட் கொலைகளையறிந்த சாட்சியம் மரணம்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் அன்று முதல் இன்று வரை இருந்த ஒரே மத்திய குழு உறுப்பினரும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) அமைப்பின்...\nபோதைப்பொருள் கடத்தல்கார கும்பலின் தலைவர் பிடிபட்டார்\nகொலம்பியாவின் மிகவும் தேடப்படும் போதைப்பொருள் கடத்தல்காரரும் நாட்டின் மிகப்பெரிய குற்றவியல் கும்பலின் தலைவருமான ஓட்டோனியல் என\nபத்து நாளில் 35ஆயிரம் பேர் தப்பிக்க விண்ணப்பம்\nஇலங்கையில் நாளாந்தம் பெறப்படும் கடவுச்சீட்டுக்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு நாள் சேவையின் கீழ் சேவையை பெறுவோரின் எண்ணிக்...\nமுன்னாள் போராளிகள் இரவு இரவாக வேட்டை\nபுனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகள் வீடுகளில் இருந்து தூக்கிச் செல்லப்படுவது தொடர்கின்றது. கடந்த மூன்று மாதங்களுக்குள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி ம...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/kadarkarumbuli-lep-col-valluvan-utapada-yeniaya-maverakalin-veeravanaka-naal/", "date_download": "2021-10-25T11:28:18Z", "digest": "sha1:UYPCDAHLQE4QAGWGVURBR5Y3GAGS3UMS", "length": 16303, "nlines": 136, "source_domain": "www.verkal.net", "title": "கடற்கரும்பு��ி லெப். கேணல் வள்ளுவன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.! | வேர்கள்", "raw_content": "\nஇலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்\nதாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் \nHome மறவர்கள் வீரவணக்க நாள் கடற்கரும்புலி லெப். கேணல் வள்ளுவன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nகடற்கரும்புலி லெப். கேணல் வள்ளுவன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nகடற்கரும்புலி லெப். கேணல் வள்ளுவன், கடற்கரும்புலி லெப். கேணல் தாரணி, கடற்கரும்புலி மேஜர் வளவன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக நாள் இன்றாகும்.\nசர்வதேசக் கடற்பரப்பில் 09.11.1998 அன்று விநியோக நடவடிக்கையின்போது சிறிலங்காக் கடற்படையுடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கட்டளை அதிகாரி கடற்கரும்புலி லெப். கேணல் வள்ளுவன் ஆகிய கடற்கரும்புலி உட்பட ஏனைய மாவீரர்களின் 22ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nகுறித்த தாக்குதலில் கடலிலே காவியம் படைத்த கடற்புலி மாவீரர்கள்..\nகப்டன் பவளரட்ணம் ( யோசப் கணேஸ்குமார் – மட்டக்களப்பு )\nகப்டன் முடியரசி (தங்கராசா கலைமதி – யாழ்ப்பாணம்)\nகப்டன் செங்கண்ணன் (சண்முகம் சிவகுமார் – மட்டக்களப்பு)\nகப்டன் துமிலன் (வானரசன்) (நாகூரான் இராஜேந்திரன் – யாழ்ப்பாணம்)\nகப்டன் உதயச்செல்வி (சுதா) (குமாரவேலு தீபா – யாழ்ப்பாணம்)\nகப்டன் தர்சனா (சண்முகரட்ணம் விஜயகலா – யாழ்ப்பாணம்)\nகப்டன் கனிவளவன் (கறுப்பையா யோகராசா – முல்லைத்தீவு)\nமேஜர் மருதவாணன் (லோகச்சந்திரன் சதீஸ்குமார் – யாழ்ப்பாணம்)\nமேஜர்உலகப்பன் (மரியதாஸ் றொசான் – யாழ்ப்பாணம்)\nமேஜர் கார்வேந்தன் (தம்ராசா வரதகுமார் – யாழ்ப்பாணம்)\nகப்டன் உமா (சிங்கராசா இதயமலர் – கிளிநொச்சி)\nகப்டன் திருவேலன் (ஈசன்) (முத்துக்குமாரசாமி சிவறஞ்சன் – யாழ்ப்பாணம்)\nலெப்டினன்ட் ராஜதரன் (சுவைக்கின் பற்றிக் – மன்னார்)\nகிளாலிப் பகுதியில் 09.11.2001 அன்று சிறிலங்கா படையினருடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலி மேஜர் வளவன் ஆகிய கடற்கரும்புலி மாவீரரின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nயாழ். மாவட்டம் பருத்தித்துறை – வல்வெட்டித்துறை கடற்பரப்பில் 09.11.2006 அன்று சிறிலங்கா கடற்படையின் இரு டோறா பீரங்கிப் படகுகளை மூழ்கடித்த கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலி லெப்.கேணல் தாரணி, கடற்கரும்புலி மேஜர் லவனிதா, கடற்கரும்புலி கப்டன் சாந்தினி, கடற்கரும்புலி லெப்டினன்ட் அகவாணன் ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nPrevious articleகடற்கரும்புலி மேஜர் வித்தி\nNext articleபூநகரி இராணுவத்தள வெற்றிக்கு வழியமைத்த தேசப்புயல்கள்.\nலெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nநெடுஞ்சேரலாதன் - June 26, 2021 0\nலெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.1999 அன்று மன்னார் மாவட்டம் சன்னார் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட “ரணகோச” இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின் போது...\nகடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nநெடுஞ்சேரலாதன் - June 26, 2021 0\nகடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார், கடற்கரும்புலி மேஜர் சூரன், கடற்கரும்புலி மேஜர் நல்லப்பன், கடற்கரும்புலி மேஜர் சந்தனா, கடற்கரும்புலி கப்டன் பாமினி , கடற்கரும்புலி கப்டன் இளமதி வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.2000 அன்று...\nநெடுஞ்சேரலாதன் - May 25, 2021 0\n25.05.2000 அன்று “ஓயாத அலை – 03″ தொடர் நடவடிக்கையின் போது யாழ். மாவட்டம் மண்டைதீவுப் பகுதியில் நடைபெற்ற கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மேஜர் சதா ஆகிய கரும்புலி மாவீரரின் ...\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள் நெடுஞ்சேரலாதன் - September 8, 2021 0\nதமிழீழத்தில் தலை சிறந்த பெண் போராளியான கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...\nலெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - June 26, 2021 0\nலெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.1999 அன்று மன்னார் மாவட்டம் சன்னார் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட “ரணகோச” இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின் போது...\nகடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - June 26, 2021 0\nகடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார், கடற்கரும்புலி மேஜர் சூரன், கடற்கரும்புலி மேஜர் நல்லப்பன், கடற்கரும்புலி மேஜர் சந்தனா, கடற்கரும்புலி கப்டன் பாமினி , கடற்கரும்புலி கப்டன் இளமதி வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.2000 அன்று...\nநீரிற் கரைந்த நெருப்பு லெப்.கேணல் ராஜசிங்கம்/ ராஜன்.\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள் நெடுஞ்சேரலாதன் - June 26, 2021 0\nகண்டி வீதியை ஊடறுத்திருந்த எமது பாதுக்காப்பு வியூகத்தை உடைத்து, எதிரி உட்புகுந்துவிட்டான். எமது போர்ப்பலத்தைச் சிதறடித்தவாறு எல்லா முனைகளாலும் எதிரி தாக்கினான். எமக்கு எவ்வகையிலும் சாதகமற்ற ‘மரணக்களமாய்’ மாறியிருந்தது அன்றைய களம். அன்று சித்திரை...\nதமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்77\nகாப்புரிமை ©தமிழீழஆவணக்காப்பகம் 2016- 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/25-5/", "date_download": "2021-10-25T10:30:51Z", "digest": "sha1:FGCFKNPZZI6HMBMVHWFNRGIVGYOPQPIA", "length": 8543, "nlines": 84, "source_domain": "tamilthamarai.com", "title": "25 கோடி மக்களின் வாழ் வாதாரம் பாதிக்கப்படும் |", "raw_content": "\nபாஜகவுடன் கூட்டணி வைக்க தயாராக உள்ளோம்\n100 கோடி தடுப்பூசிகள் செலுத்திய இந்தியாவுக்கு வாழ்த்துக்கள்\nஇந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு ஊக்கசக்தி புத்தா்\n25 கோடி மக்களின் வாழ் வாதாரம் பாதிக்கப்படும்\nமத்திய அரசைக்கண்டித்து எதிர்க் கட்சிகள் நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன. இதை தொடர்ந்து டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பொதுக் கூட்டம் நடந்தது .\nஇதில் ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத்யாதவ் பேசியதாவது:- 2008ல் அணு சக்தி ஒப்பந்தம் செய்ததை எதிர்க் கட்சிகள் தங்களது எதிப்பை கடுமையாக காட்டின . அப்போது ஐக்கிய_முற்போக்கு கூட்டணி அரசு, முறைகேடு செய்து நம்பிக்கை வாக் கெடுப்பில் வெற்றிபெற்றது என அத்வானி குறிப்பிட்டார்.\nஇதனால் சோனியா காந்தி கோபம்கொண்டார். ஆனால் அத்வானி அவர்கள் கூறியது உண்மை. மல்டிபிராண்ட் சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடிமுதலீட்டை பிரதமர் மன்மோகன் சிங் அனுமதித்து இருப்பதன்மூலம் 25 கோடி மக்களின் வாழ் வாதாரம் பாதிக்கப்படும்.\nகடந்த 64 வருடங்களாக நேரு, இந்திரா காந்தி, குஜ்ரால், தேகவுடா, வாஜ்பாய் போன்ற எந்த ஒரு பிரதமரும் எடுக்காத முடிவை மன்மோகன் சிங் எடுத்துள்ளார். எனவே அவரை பிரதமர் பதவியிலிருந்து காங்கிரஸ் தலைமை நீக்கவேண்டும்.\nமேலும் இதை போன்றே மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம், திட்டக் குழு துணைத் தலைவர் அலுவாலியா ஆகியோரையும் நீக்கவேண்டும். புதிய பொருளாதார சீர்திருத்ததினால் உள் நாட்டு சந்தை அழியும் . புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் எனும வாதங்களை ஏற்கமுடியாது என்றார்\nகுடியுரிமை திருத்தச்சட்டம், எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல\nஇது அரசியல் செய்வதற்கான நேரமல்ல\nபீஹார் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி\n130 கோடி மக்களின் விருப்பத்தேர்வு, பா.ஜனதா கூட்டணிதான்\nபங்களாதேசில் இந்துக்கள் மீது தாக்குத� ...\nபங்களாதேசம் மற்றும் அண்டை நாடுகளில் இந்துக்கள் மீது தாக்குதல் - உலக நாடுகள் கண்டிக்கட்டும் வீண்பழிகள் - உண்மைத் தன்மை குறித்து உலகமனித உரிமை அமைப்புகள் விசாரிக்கட்டும் வீண்பழிகள் - உண்மைத் தன்மை குறித்து உலகமனித உரிமை அமைப்புகள் விசாரிக்கட்டும்\nபாஜகவுடன் கூட்டணி வைக்க தயாராக உள்ளோம� ...\n100 கோடி தடுப்பூசிகள் செலுத்திய இந்தியா� ...\nஇந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு ஊக்கச ...\nஉங்களுக்கு இருக்கிறதா பாரதியின் உணர்வ ...\nபங்களாதேசில் இந்துக்கள் மீது தாக்குத� ...\nவிஜய தசமி அன்னையை வழிபட அனைத்து நன்மைக ...\nதும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை ...\nதற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. ...\nகொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க ...\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nதனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thaalam.tv/tamil-news/8/tech-news", "date_download": "2021-10-25T10:25:08Z", "digest": "sha1:3CXL5RV62MIBGVZAZL7RSW3KKJFCFOHA", "length": 8680, "nlines": 75, "source_domain": "thaalam.tv", "title": "Thaalam", "raw_content": "\nஉலக செய்திகள் இலங்கை செய்திகள் இந்தியா செய்திகள் கனடா செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் விளையாட்டு செய்திகள் சினிமா செய்திகள்\nதூய்மையான இயற்கை சூழலை அனுபவிக்கணுமா பக்காலிக்கு வாங்க\n67வது ஆண்டாக 100 அடியை எட்டிய மேட்டூர் அணை நீர்மட்டம்\nஆர்சினல்.எஃப்.சி-யின் பயிற்சி அகாடமியில் 4 வயது சிறுவன் சேர்ப்பு\nஓவியர் பிகாசோவின் 11 ஓவியங்கள் ரூ.817 கோடிக்கு ஏலம்\nவிண்வெளியில் மிதக்கும் சிதை கூலங்களை அகற்ற புதிய செயற்கைகோள்\nபுதிய செயற்கைக்கோளை அனுப்பிய சீனா...விண்வெளியில் மிதக்கும் சிதைகூலங்களை அகற்றவும், அவை ஏற்படாமல் தடுக்கவும் உதவும்...\nபுதிய செயற்கைக்கோளை அனுப்பிய சீனா...விண்வெளியில் மிதக்கும் சிதைகூலங்களை அகற்றவும், அவை ஏற்படாமல் தடுக்கவும் உதவும்...\nபலமுறை பயன்படுத்தக்கூடிய ராக்கெட் சோதனை...சீனாவின் தனியார் விண்வெளி நிறுவனமான Deep Blue Aerospace, ஒரு முறைக்கு பல முறை பயன்படுத்தக்கூடிய...\nபலமுறை பயன்படுத்தக்கூடிய ராக்கெட் சோதனை...சீனாவின் தனியார் விண்வெளி நிறுவனமான Deep Blue Aerospace, ஒரு முறைக்கு பல முறை பயன்படுத்தக்கூடிய...\nவாட்ஸ் அப்-ல் பாதுகாப்பு அம்சம்...வாட்ஸ்அப் இறுதியாக எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷனை உருவாக்கியதால் அரட்டைகள் கசிவது இனி எளிதாக...\nவாட்ஸ் அப்-ல் பாதுகாப்பு அம்சம்...வாட்ஸ்அப் இறுதியாக எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷனை உருவாக்கியதால் அரட்டைகள் கசிவது இனி எளிதாக...\nஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான Vivo தனது Y சீரிஸ் கீழ் புதிய மொபைல் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் சிறப்பம்சங்கள் பற்றி தெரிந்து...\nஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான Vivo தனது Y சீரிஸ் கீழ் புதிய மொபைல் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் சிறப்பம்சங்கள் பற்றி தெரிந்து...\nசுற்றுலா திட்டம்...விண்வெளியில் இருந்து பூமியை ரசிக்கும் சுற்றுலா திட்டத்தை குறைந்த கட்டணத்தில் வேர்ல்டு வியூ நிறுவனம்...\nசுற்றுலா திட்டம்...விண்வெளியில் இருந்து பூமியை ரசிக்கும் சுற்றுலா திட்டத்தை குறைந்த கட்டணத்தில் வேர்ல்டு வியூ நிறுவனம்...\nஇந்தியாவில் அனுமதி...மோட்டோரோ���ா நிறுவனத்தின் புதிய தயாரிப்பான 'எட்ஜ் 20 புரோ' ஸ்மார்ட்போன் இந்தியாவில்...\nஇந்தியாவில் அனுமதி...மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய தயாரிப்பான 'எட்ஜ் 20 புரோ' ஸ்மார்ட்போன் இந்தியாவில்...\nதமிழகம் உள்பட நாடு முழுவதும் முகநூல், சுட்டுரை, இன்ஸ்டாகிராம் போன்ற இணையதள சேவைகள் நேற்று தற்காலிகமாக...\nதமிழகம் உள்பட நாடு முழுவதும் முகநூல், சுட்டுரை, இன்ஸ்டாகிராம் போன்ற இணையதள சேவைகள் நேற்று தற்காலிகமாக...\nசீனா நிறுவனத்தின் தயாரிப்பு...சீனாவில் பைலட் இல்லா மின்சார விமான டாக்சியை EHang என்னும் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த விமான...\nசீனா நிறுவனத்தின் தயாரிப்பு...சீனாவில் பைலட் இல்லா மின்சார விமான டாக்சியை EHang என்னும் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த விமான...\nகெட்ட கொழுப்புகளை கரைக்க உதவும் உணவுப் பொருட்கள்...\nஅதிகமாகப் பதப்படுத்தப்பட்ட உணவை உட்கொள்வது...\nஉடல் எடையை குறைக்க உதவும் பெருஞ்சீரக தண்ணீர்...\nஉடல்நலனை உயர்த்தும் மூலிகை சூப் செய்முறை...\nஆரோக்கிய நன்மைகள் நிறைந்த முட்டைக்கோஸ் வேக வைத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2020/08/nmms-2019-15092020.html", "date_download": "2021-10-25T10:54:12Z", "digest": "sha1:4L3YSYPHQDRSQVHUWQXDN22SQEWPU7VN", "length": 3536, "nlines": 107, "source_domain": "www.tnppgta.com", "title": "பள்ளிக் கல்வி - NMMS - 2019 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விண்ணப்பங்களை 15.09.2020க்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!!!", "raw_content": "\nHomeGENERAL பள்ளிக் கல்வி - NMMS - 2019 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விண்ணப்பங்களை 15.09.2020க்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு\nபள்ளிக் கல்வி - NMMS - 2019 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விண்ணப்பங்களை 15.09.2020க்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு\nNHIS2016 - Card Download Process (பழைய கார்டு க்கு பதிலாக , புதிய கார்டு)\nB.sc., நர்சிங், B.Pharm., உள்ளிட்ட 19 வகையான துணை மருத்துவப் படிப்புகளில் சேர நாளை முதல் நவம்பர் 10-ம் தேதி வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்- மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவிப்பு\nB.sc., நர்சிங் , B.Pharm., உள்ளிட்ட 19 வகையான துணை மருத்துவப் படிப்புகளில் சேர …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.velanai.com/june-16th20015-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2021-10-25T10:19:51Z", "digest": "sha1:WELIWRM65BAH4F257CL3EPZIAPOLK32E", "length": 9683, "nlines": 138, "source_domain": "www.velanai.com", "title": "June 16th,20015 நடைபெற்ற போட்டியில் யாழ்.ஐக்கியத்தை வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது துறையூர் ஐயனார் அணி", "raw_content": "\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nJune 16th,20015 நடைபெற்ற போட்டியில் யாழ்.ஐக்கியத்தை வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது துறையூர் ஐயனார் அணி\nயாழ்.ஐக்கியத்தை வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது துறையூர் ஐயனார் அணி →\nஜேம்ஸ் கிண்ணம் – 2016 உதைபந்தாட்ட கிண்ணத்தினை கைப்பற்றியது புங்குடுதீவு நசரத்.\nவேலணை பிரதேச செயலக பிரிவில் பதிவு செய்யப்பட்ட அணிகளுக்கிடையில் நடைபெற்ற உதைபந்தாட்ட போட்டியில் வெற்றி பெற்றது துறையூர் ஐயனார் அணி.\nNext story ஸ்ரீ முருகன் சனசமூக நிலையம் நடத்திய இலவச சிறப்பு மருத்துவ முகாம்(June 23rd, 2015)\nலைடன் தீவு என்று அழைக்கப்பட்டதே வேலணை \nVideos / செட்டிபுலம் ஐய்யனார் வித்தியாசாலை\nVanakkam Thainadu – வேலணை தெற்கு ஐயனார்\nதமிழ் தின விழா 2015\nதரம் 5மாணவர்களுக்கு வினாத்தாள் வழங்கும் நிகழ்வு\nEvents / வேலணை வடக்கு ஆத்திசூடி வித்தியாசாலை\nபொங்கல் விழா – ஆத்திசூடி மக்கள் ஒன்றியம்- நிழல் பட தொகுப்பு\nபொறியியல் பீட மாணவனுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது.\nFeatured / நம்மவர் பக்கம்\nமனிதன் படைத்த குரங்கு – பகுதி 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://honeylaksh.blogspot.com/2011/05/", "date_download": "2021-10-25T10:59:45Z", "digest": "sha1:CPA4Z5CTMDYQXTWDYZ5LPQ2ILF7HSQH6", "length": 55173, "nlines": 648, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: மே 2011", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nசெவ்வாய், 31 மே, 2011\nகடந்த வெள்ளியன்று நமது பெரும் ப்லாகர்.,எழுத்தாளர்., பள்ளி ஆசிரியையாக பணி புரிந்து ஓய்வு பெற்ற ருக்கு அம்மாவின் ( ருக்மணி சேஷசாயி. -- பாட்டி சொல்லும் கதைகள்) பேரன் உதய்சரணுக்கு உபநயனம் நடந்தது மிதிலாபுரி கல்யாண மண்டபத்தில். சில இலக்கிய ஆர்வலர்கள் வந்திருப்பதாக அம்மா சொன்னார்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பக���ர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 30 மே, 2011\nஐஸ்வர்யா ராகவின் பள்ளிப்பிள்ளைகளுக்கான பயிற்சிப்பட்டறை\nஐஸ்வர்யா ராகவ்... எம் ஓ பி வைஷ்ணவாவில் விஸ்காம் மாணவி. மங்கையர்மலர் சிநேகிதி மஞ்சுளா ரமேஷ் அவர்களின் மருமகள். மிக அருமையான சமையல் நிகழ்ச்சிகளை விஜய் டிவியில் நிகழ்த்துகிறார். மாமியாருக்கு உதவியாக சிநேகிதியிலும் சப் எடிட்டராக இருக்கிறார். கலைஞர் டிவி ஒலிபரப்பிய -- நாங்கள் கலந்து கொண்ட “யுத்தம் செய்” கலந்துரையாடலில் மிக இனிமையான குரலில் அழகாய் தன் கருத்துக்களை எடுத்துவைத்தவர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇறவாப் புகழ் பெற்ற அனுராதா. போராடி ஜெயித்த பெண்கள் ( 9).\nஇறந்தும் இறவாப் புகழ் பெற்ற ஒருவரை பற்றி இந்த மாதம் பார்ப்போம்.. வாழும் போது போராடியவர் உண்டு.. வாழ்விலும் போராடி., இறந்த பின்னும் மனித குலத்துக்கு தன் உடலையும் ., கண்ணையும் தானமாய் வழங்கி இருக்கும் அனுராதாதான் அவர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கட்டுரை, போராடி ஜெயித்த கதைகள், மருத்துவம், லேடீஸ் ஸ்பெஷல், விழிப்புணர்வு\nவியாழன், 26 மே, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபஞ்சை அமுக்கி முச்சை அடக்குவது\nஎல்லாம் செய்துவிட்டு சோதனை எனலாம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசமச்சீர் கல்வியும் கருத்து கந்தசாமிகளும்..\nசமச்சீர் கல்வி .. இந்த வாசகம் கடந்த மூன்று நாட்களாக முகப்புத்தகத்தில் படும் அடி வேறு எதற்கும் பட்டிருக்காது.. யார் கைதானதும் கூட..இவ்வளவு பெரிதாய் விவாதிக்கப்படவில்லை..\nதங்களை கருத்து கந்தசாமிகளாய் நினைத்துக் கொண்டு ஒரே கருத்து மயம்தான். எனக்கு அம்மா பாசம் அய்யா பாசம் என்பதெல்லாம் இல்லை. பிடித்தவர் செய்யும் எல்லா செயலும் உவப்பானதாய் இருப்பதில்லை. பிடிக்காதவர் செய்யும் எல்லா செயலும் வெறுப்பதுமில்லை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 24 மே, 2011\nபுற்றை இனம் காணுங்கள். அடையார் கான்சர் இன்ஸ்டிடியூட் சேர்மன் டாக்டர் சாந்தா பேட்டி..\nதற்காலத்தில் பெண்களை அதிகம் பாதிப்பது\nமார்பகப் புற்று மற்றும் கருப்பைப் புற்று . இந்தப்\nபுற்றுநோயின் தீவிரத்தினால் பெண்கள் பெரும்\nதுயரமடைகிறார்கள். இது இருப்பதே தெரிந்து\nகொள்ளாமல் வாழும் பெண்கள் அநேகம்.\nநோய் முற்றிய பிறகு கருப்பையையோ.,\nமார்பகத்தையோ நீ��்குதல் என்பது பெண்களை\nமனதளவில் துயருறச் செய்யும்.. இந்த நோய்\nபற்றி அறிந்து பெண்கள் தங்களை பரிசோதனை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கட்டுரை, மருத்துவம், லேடீஸ் ஸ்பெஷல், விழிப்புணர்வு\nதிங்கள், 23 மே, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 22 மே, 2011\nநீங்கதான் சாவி. சுரேகாவின் தன்னம்பிக்கைக் கட்டுரைகள்.. எனது பார்வையில்\nஇந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ்.\nடிஸ்கி:- சுரேகாவின் தன்னம்பிக்கைக் கட்டுரைகள் பற்றிய எனது இந்த விமர்சனம் 23.1.2011 திண்ணையில் வெளிவந்துள்ளது. நன்றி திண்ணை.:)\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திண்ணை, புத்தகம், விமர்சனம்\nவியாழன், 19 மே, 2011\n58 ஆவது தேசிய திரைப்பட விழாவில் விருதுக்கு வாழ்த்துக்கள் ஜீவாவுக்கும்., திரிசக்திக்கும்.\nநண்பர் ஜீவாவின் ஓவியங்கள் அற்புதமானவை.. அவர் எழுதிய ஒரே புத்தகம் சினிமா பற்றியது. அது குறித்தான விமர்சனத்தை நான் என்னுடைய வலைத்தளத்தில் எழுதி இருக்கிறேன்..\nதிரிசக்தி வெளியிட்ட புத்தகங்களில் திரைச்சீலை என்ற இந்தப் புத்தகம் போன வருடம் வெளியிடப்பட்டது. தமிழ் சினிமா., இந்திய சினிமா., உலக சினிமா குறித்தான பரந்துபட்ட அனுபவங்களோடு எழுதப்பட்டது. படிக்கும்போதே பிரமிப்பை அளித்த நூல் இது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியர்வையை விரட்டுங்க.. கோடையைக் கொண்டாடுங்க..\nகோடைகாலத்தில் வெய்யிலால் உண்டாகும் உடல்சீர்கேடுகள் என்னென்ன.. அவற்றை எப்படி எதிர்கொள்ளலாம் என சுபம் மருத்துவமனையின் டாக்டர் வேல்ராணி அவர்களிடம் நம் இவள் புதியவள் வாசகியருக்காக பேட்டி எடுத்தோம்.. அவர் கூறியவற்றை பின்பற்றி வியர்வையை விரட்டுங்க.. கோடையைக் கொண்டாடுங்க....\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: இவள் புதியவள், கட்டுரை, மருத்துவம், விழிப்புணர்வு\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: உயிரோசை, கவிதை, சுற்றுச்சூழல், திண்ணை, விழிப்புணர்வு\nசெவ்வாய், 17 மே, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 16 மே, 2011\nகல்கி கவிதை கஃபேயில் எனது இரவு கவிதை...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கல்கி, கவிதை, கவிதை கஃபே\nஞாயிறு, 15 மே, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: உயிரோசை, கட்டுரை, டிஸ்கவரி, புத்தக வெளியீடு\nசெவ்வாய், 10 மே, 2011\nதேனு... தேனம்மைலெக்ஷ்மணன். THENU. HONEY. தேன்.\nகொசுவத்தி., ஊதுவத்தி எல்லாம் சுத்தாம ஒரு விஷயம் சொல்லணும் . முடியுமா பார்க்கிறேன்.. ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி புதன் கிடைச்சாலும் பொண்ணு கிடைக்காதுன்னு சொல்லுற ஒரு புதன் கிழமை இந்த பூமியில ஒரு பெண் குழந்தை பிறக்க போகுது ( அட அஞ்சலி பாப்பா இல்லப்பா) அது அன்பான குழந்தை. தேன் போல பேசும்( சமயத்தில் தேளும் கூட) அதுக்கு நாம எல்லாம் நல்ல பெயர் வைக்கணும்னு தேவதை எல்லாம் பேர் தேடுச்சாம். சரி அவங்க பெரியப்பத்தா பேரே அழகா இருக்கு. அவங்கள மாதிரி பொறுமையா இருக்கட்டும்னு அப்பத்தா வீட்டு ஐயா தேனம்மைங்கிற பேரை வச்சாங்களாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அமைதிச்சாரல், சுய புராணம், தொடர் இடுகை, பாலாஜி சரவணன்\nசுவாசம் மெல்லியதாய் ஓடிக் கொண்டிருக்கிறது.. எப்போதும் மெல்லியதுதானே. இன்றென்ன புதிதாய்..\nஎல்லாரும் ரொம்ப சந்தோஷமாக மிட்டாய்களை வாயில் போட்டு என்னை பாதுகாத்துவிட்டதாக உற்சாகப்பட்டுக் கொண்டிருந்தார்கள்..\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அருணா, கட்டுரை, சூரியக்கதிர், விழிப்புணர்வு\nவியாழன், 5 மே, 2011\nமே மாத லேடீஸ் ஸ்பெஷலில் பெண் ஆட்டோ ஓட்டுநர் சாந்தி.,டாக்டர் மாதினி., அமெரிக்க விஜி..மற்றும் நான்..:))\nமே தினம் உழைப்பாளிகள் தினம். அன்று வெளிவந்த லேடீஸ் ஸ்பெஷலில் பெண் ஆட்டோ ஓட்டுநர் சாந்தியை அட்டைப் படத்தில் போட்டு கௌரவித்துள்ளது நம்ம லேடீஸ் ஸ்பெஷல்.. நாமும் வாழ்த்துவோம் .\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 4 மே, 2011\nசீனாவில் வினோ(தம்). .. சம்மர் ஸ்பெஷல் பேட்டி..:))\nஇந்த சம்மருக்கு இங்கே போகலாம் அங்கே போகலாம்னு ஆயிரத்தெட்டு ப்ளான் வச்சிருப்பீங்க ..எங்கே போகப் போறீங்க நீங்க எல்லாம். இந்த வருடம் கொஞ்சம் வித்யாசமான ஊரு ட்ரை பண்ணுங்க. ஜெயா டிவியில் ஸ்டார்ஸ் உங்களுடன் நிகழ்ச்சி நடத்தும் வினோ சுப்ரஜா இந்த வருடம் சீனா போய் வந்து இருக்காங்க . அவங்க அனுபவத்தை இங்கே நம்ம இவள் புதியவள் வாசகர்களுக்காக சொல்றாங்க..ஆர்வமாயிட்டீங்கள்ல கேக்க..\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: இவள் புதியவள், கட்டுரை, நடிகை, பேட்டி\nசெவ்வாய், 3 மே, 2011\nசாக்பீஸ் சாம்பலில் .. கவிதைத்தொகுதி.. எனது பார்வையில்..\n��ந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ்.\nடிஸ்கி.1.:- இந்த விமர்சனம் ஜனவரி 9., 2011 திண்ணையில் வெளிவந்துள்ளது.\nடிஸ்கி.2. :- இந்த விமர்சனம் ஜனவரி 10., 2011 உயிரோசையிலும் வெளிவந்துள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: உயிரோசை, கட்டுரை, தகிதா, திண்ணை, புத்தகம், விமர்சனம்\nதிங்கள், 2 மே, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கவிதை, சுற்றுச்சூழல், வார்ப்பு, விழிப்புணர்வு\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஐஸ்வர்யா ராகவின் பள்ளிப்பிள்ளைகளுக்கான பயிற்சிப்பட...\nஇறவாப் புகழ் பெற்ற அனுராதா. போராடி ஜெயித்த பெண்கள்...\nசமச்சீர் கல்வியும் கருத்து கந்தசாமிகளும்..\nபுற்றை இனம் காணுங்கள். அடையார் கான்சர் இன்ஸ்டிடியூ...\nநீங்கதான் சாவி. சுரேகாவின் தன்னம்பிக்கைக் கட்டுரைக...\n58 ஆவது தேசிய திரைப்பட விழாவில் விருதுக்கு வாழ்த்த...\nவியர்வையை விரட்டுங்க.. கோடையைக் கொண்டாடுங்க..\nகல்கி கவிதை கஃபேயில் எனது இரவு கவிதை...\nதேனு... தேனம்மைலெக்ஷ்மணன். THENU. HONEY. தேன்.\nமே மாத லேடீஸ் ஸ்பெஷலில் பெண் ஆட்டோ ஓட்டுநர் சாந்தி...\nசீனாவில் வினோ(தம்). .. சம்மர் ஸ்பெஷல் பேட்டி..:))\nசாக்பீஸ் சாம்பலில் .. கவிதைத்தொகுதி.. எனது பார்வைய...\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்\nநம்ம பெங்களூரு & மைசூரு\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்\n25 நூல்கள் – ஒரு பார்வை ( ஆறாம் தொகுப்பு )\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்\nமொழிபெயர்ப்பு நூல்கள் – ஒரு பார்வை\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்\nசிற்றிதழ்கள், வெகுஜன இதழ்கள் – ஒரு பார்வை\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்\nசிறுவர் நூல்கள் - ஒரு பார்வை\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்\n25 நூல்கள் - ஒரு பார்வை ( ஐந்தாம் தொகுப்பு)\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்\n25 நூல்கள் - ஒரு பார்வை ( நான்காம் தொகுப்பு)\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்\n25 நூல்கள் - ஒரு பார்வை (மூன்றாம் தொகுப்பு)\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவ��ம்.\n25 நூல்கள் - ஒரு பார்வை ( இரண்டாம் தொகுப்பு)\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்\n25 நூல்கள் - ஒரு பார்வை\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nநவக்ரஹக் கோவில்களும் நகரத்தார் கோவில்களும்\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஉலகச் சுற்றுலாவும் உள்ளூர்ச் சிற்றுலாவும்\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nகம்பன் விழாவும் கம்பன் பற்றிய நூல்களும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nசினிமா மற்றும் குறும்படங்கள் - ஒரு பார்வை.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nசுவையான 50 வகை கீரை சமையல்\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இ��ண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇண்டி ப்லாகர் ஹோம்பேஜில் நம்பர் ஒன் போஸ்ட்.\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ���சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரி��்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.clockfacemodular.com/products/sensel-piano-overlay-for-morph", "date_download": "2021-10-25T10:58:17Z", "digest": "sha1:USI5DOLJMO432PVT2LEQAI2WENK5CZIO", "length": 23197, "nlines": 414, "source_domain": "ta.clockfacemodular.com", "title": "மோர்ப் க்ளாக்ஃபேஸ் மாடுலருக்கான சென்சல் பியானோ மேலடுக்கு", "raw_content": "\n15,000 யென்னுக்கு மேல் இலவச உள்நாட்டு கப்பல் | ஆர்டர்களுக்கு 30 டி + யென் இலவச டிஹெச்எல் ஷிப்பிங் வேர்ல்ட்வைட்: விவரங்கள்\n15,000 யென்னுக்கு மேல் இலவச உள்நாட்டு கப்பல் | ஆர்டர்களுக்கு 30 டி + யென் இலவச டிஹெச்எல் ஷிப்பிங் வேர்ல்ட்வைட்: விவரங்கள்\nசர்வதேச உத்தரவுகளில் உள்ள சிக்கல்கள்\nதொழில்துறை இசை மின்னணுவியல் (ஹார்வெஸ்ட்மேன்)\nடோக்கியோ டேப் இசை மையம்\nசத்தம் / கேயாஸ் ஜெனரேட்டர்\nதாமதம் / கோரஸ் / ஃபிளாங்கர்\nவி.சி.ஏ / மிக்சர் / பயன்பாடு\nவி.சி.ஏ / மிக்சர் / பயன்பாடு\nசி.வி மூல / செயலி\nசி.வி மூல / செயலி\nகேட் மூல / செயலி\nகேட் மூல / செயலி\nதூண்டுதல் தாமதம் / வி.சி கேட் / வெடிப்பு ஜெனரேட்டர்\nமற்றவை (மிடி இல்லை) மாற்றி\nஆடியோ இடைமுகம் (AD / DA)\nபயன்பாடு / கருவி / கேபிள்\nமுன்னமைக்கப்பட்ட / மாதிரி அட்டை\nதொழில்துறை இசை மின்னணுவியல் (ஹார்வெஸ்ட்மேன்)\nடோக்கியோ டேப் இசை மையம்\nசத்தம் / கேயாஸ் ஜெனரேட்டர்\nதாமதம் / கோரஸ் / ஃபிளாங்கர்\nவி.சி.ஏ / மிக்சர் / பயன்பாடு\nவி.சி.ஏ / மிக்சர் / பயன்பாடு\nசி.வி மூல / செயலி\nசி.வி மூல / செயலி\nகேட் மூல / செயலி\nகேட் மூல / செயலி\nதூண்டுதல் தாமதம் / வி.சி கேட் / வெடிப்பு ஜெனரேட்டர்\nமற்றவை (மிடி இல்லை) மாற்றி\nஆடியோ இடைமுகம் (AD / DA)\nபயன்பாடு / கருவி / கேப��ள்\nமுன்னமைக்கப்பட்ட / மாதிரி அட்டை\nபெரிதாக்க கிளிக் செய்யவும் அல்லது உருட்டவும் பெரிதாக்க தட்டவும்\nசென்செல் மார்பிற்கான பியானோ விசைப்பலகை மேலடுக்கு\nஇந்த உருப்படிசென்செல் மோர்ப்இது மேல் பயன்படுத்தப்பட வேண்டிய மேலடுக்கு. மார்ப் பயன்பாட்டிற்கு தனித்தனியாக வாங்கப்பட வேண்டும்\nகையிருப்பில். பங்குகளில்: உடனடியாக கப்பல்கள்\nமேலடுக்கில் அதே நேரத்தில்சென்செல் மோர்ப்நீங்கள் ஆர்டர் செய்யும் போதுஒரு மேலடுக்கில் 1% தள்ளுபடிஇருக்கும். தள்ளுபடிகள் தானாகவே பயன்படுத்தப்படும். மோர்ப் மற்றும் இரண்டாவது மற்றும் அடுத்தடுத்த அட்டைகள் தள்ளுபடி செய்யப்படாது. கூப்பன்களுடன் பயன்படுத்த முடியாது.\n24 விசைகளுடன் பியானோ விசைப்பலகைசென்செல் மோர்ப்மேலடுக்கு. விசைப்பலகையில் ஒரு விசையை அழுத்தினால் தொடர்புடைய MIDI குறிப்பை வெளியிடும். இயல்பாக, இடதுபுற விசைப்பலகை MIDI CH1 C3 / Note 60 ஆகும். மேலே உள்ள பொத்தான்கள் பின்வரும் செயல்பாடுகளைச் செய்கின்றன, ஆனால் விசைப்பலகை மற்றும் பொத்தான்களை சென்செல் பயன்பாட்டைப் பயன்படுத்தி இலவசமாக ஒதுக்கலாம்.\nவிசைப்பலகையை இடது மற்றும் வலதுபுறமாக அசைப்பதன் மூலம் சுருதி வளைவு மூலம் நீங்கள் அதிர்வு செய்யலாம். இந்த செயல்பாட்டை மேல் பொத்தானைக் கொண்டு இயக்கலாம் / முடக்கலாம்.\nவேகத்தை இயக்கு / முடக்கு\nசுவிட்ச் ஆன் / ஆஃப் செயல்பாட்டை ஒத்திசைக்கவும்\nநிலையான பயன்முறையை ஆன் / ஆஃப்\nவிளையாட்டு, நிறுத்த, பதிவு போன்றவற்றுக்கான போக்குவரத்து. ஒரு மிடி இயந்திர கட்டுப்பாடு (எம்எம்சி) கட்டளையை செயல்படுத்துகிறது. சுழல்களுக்கு தொடர்புடைய MIDI கட்டளை இல்லை, மேலும் அவை MIDI குறிப்புகளுக்கு ஒதுக்கப்படலாம். தொடர்புடைய சாதனத்தின் லூப் செயல்பாட்டைக் கட்டுப்படுத்த ஒதுக்கப்பட்ட மிடி குறிப்பை அமைக்கவும்.\nசென்சல் பயன்பாட்டிலிருந்து MPE மேப்பிங்கை அழைப்பதன் மூலம் MPE பயன்முறையில் செயல்பட முடியும். இந்த நேரத்தில், முன்னிருப்பாகஒவ்வொரு விசையும் அழுத்தும் வலிமை பின் தொடுதல், கிடைமட்ட இயக்கம் சுருதி வளைவு, மற்றும் செங்குத்து விரல் நிலை CC # 74 மதிப்பு. ஒரு MPE- இணக்கமான மென்மையான சின்த், ஹார்ட் சின்த் அல்லது MIDI-CV / கேட் மாற்று சாதனம் ஆகியவற்றுடன் இணைந்தால், அந்தத் தகவல்களை டோன்களில் பிரதிபலிக்க முடியும் (ஒவ்வொரு சாத��த்தின் விளக்கத்தையும், அமைக்கும் முறைக்கான மென்பொருளையும் பார்க்கவும்). .\nசென்செல் பயன்பாட்டில் (சாதாரண மிடி) அமைவுத் திரையை மேப்பிங் செய்கிறது\nசென்சல் பயன்பாட்டில் மேப்பிங் செட்டிங் ஸ்கிரீன் (MPE)\nபுதிய தகவல் மற்றும் மின்னஞ்சல் மட்டும் தள்ளுபடியைப் பெறுக\nசெய்தி மற்றும் பிரத்தியேக தள்ளுபடிகளுக்கு குழுசேரவும்.\nபேஸ்புக் ட்விட்டர் instagram Youtube, மின்னஞ்சல்\nகுறிப்பிடப்பட்ட வணிக பரிவர்த்தனை சட்ட காட்சி\nதனிப்பட்ட தகவல் பாதுகாப்பு கொள்கை\nபழங்கால டீலர் உரிமம்: க்ளாக் ஃபேஸ் கோ, லிமிடெட். டோக்கியோ பொது பாதுகாப்பு ஆணையம் எண் 30331706713\nபதிப்புரிமை © 2021 கடிகார இடைநிலை மட்டு.\nஉங்கள் வண்டியைக் காண்க () கணக்கியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.newvisiontours.com/2211721-the-video-to-contemplate-the-landscapes-and-breathe-the-life-of-the-himalayas", "date_download": "2021-10-25T10:13:26Z", "digest": "sha1:DEW3PA5WGD42RLHEFYDAKXM6X2DSZJAQ", "length": 5372, "nlines": 32, "source_domain": "ta.newvisiontours.com", "title": "நிலப்பரப்புகளைப் பற்றி சிந்தித்து இமயமலையின் வாழ்க்கையை சுவாசிக்கும் வீடியோ | அனுபவங்களை 2021", "raw_content": "\nநிலப்பரப்புகளைப் பற்றி சிந்தித்து இமயமலையின் வாழ்க்கையை சுவாசிக்கும் வீடியோ\nநிலப்பரப்புகளைப் பற்றி சிந்தித்து இமயமலையின் வாழ்க்கையை சுவாசிக்கும் வீடியோ\nவாசிப்பு நேரம் 1 நிமிடம்\n\"இந்த அனுபவத்தையும் எங்கள் உணர்வுகளையும் மீண்டும் உருவாக்குவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது, அதை மூன்று நிமிடங்களில் சுருக்கவும். இந்த காரணத்திற்காக, எங்கள் பயணத்தின் உணர்வையும், நாம் என்ன உணர்கிறேன் என்பதையும் வெளிப்படுத்த முயற்சித்தேன்: எல்லாவற்றிற்கும் மேலாக, நாங்கள் உயிருடன் இருக்கிறோம், ”என்று தனது விமியோ பக்கத்தில் அலெஸாண்ட்ரோ ரோவர் எழுதுகிறார்.\nசுவாசிக்கவும் சிந்திக்கவும். © அலெஸாண்ட்ரோ ரோவரைப் பற்றியது இதுதான்\nரோவர் இமயமலையின் இந்தியப் பகுதியான இமாச்சலப் பிரதேசம் முதல் காஷ்மீர் வரை மூன்று வாரங்கள் பயணம் செய்தார் , இயற்கை மற்றும் வனவிலங்குகளின் இயற்கை காட்சிகளைப் பார்வையிட்டார் மற்றும் உள்ளூர் மக்களுடன் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார், பெரும்பாலும் உதடுகளால் புன்னகைப்பது மட்டுமல்லாமல், கண்கள், அவர்களின் அன்றாட வாழ்க்கையின் அசாதாரணத்தைப் பிடிக்க ஒரு தீவிர கேமராவின் புரிந்துகொள்ள முடியாத முன்னிலையில் சிரிப்பைப் பிடித்துக் கொள்கின்றன.\nஇந்த அபரிமிதத்தின் முகத்தில் எங்கள் சிறிய தன்மையைப் புரிந்துகொள்வது © அலெஸாண்ட்ரோ ரோவர்\nவீடியோ சொல்வது போல், \"முற்றிலும் பதட்டமாக இருப்பதன் அழகும், ஒரு நொடியின் அடுத்த பகுதியும் முற்றிலும் நிதானமாக\" இருப்பதையும், \"பிரபஞ்சம் உங்களுக்கு முன்னால் இருப்பதையும், அதைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள், எந்த கேள்வியும் இல்லை, பதிலும் இல்லை \" என்று உணர முடிகிறது. லைவ். அதுதான் அது.\n கார் உரிமத் தகடுகள் விரைவில் டிஜிட்டலாக இருக்கும்\nகிராமப்புற கிரனாடாவை காதலிக்க ஐந்து கிராமங்கள்\nபோபாயன், கொலம்பியாவின் வெள்ளை (சுவையான) நகரம்\nசெய்திகள், மதிப்புரைகள், பிரபலமான கட்டுரைகள்: அனைத்து மிதிவண்டிகள் பற்றி © 2017 - 2021 அக்டோபர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/russia-reports-822-covid-deaths-in-single-day-433998.html?ref_source=articlepage-Slot1-11&ref_medium=dsktp&ref_campaign=citylinkslider", "date_download": "2021-10-25T11:19:52Z", "digest": "sha1:H37NXHWDFWOSTBE5C44WPV23CIPYJCFL", "length": 19538, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "தொடர்ந்து அச்சுறுத்தும் கொரோனா மரணங்கள்- ரஷ்யாவில் ஒரே நாளில் 822 பேர் பலி | Russia Reports 822 Covid deaths in single day - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐசிசி டி20 உலகக்கோப்பை அபிஷேக்கிற்கு நோஸ்கட் கொடுத்த கமல் அபிஷேக்கை காப்பாற்ற துடித்த பவானி அபிஷேக்கை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய பிக் பாஸ்\n\"அந்த\" விஷயம் வந்தால் தான் பெட்ரோல் விலை குறையும்... மோடி அரசை கலாய்த்த ராகுல் காந்தி\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14641 பேருக்கு கொரோனா.. 442 பேர் பலி.. கேரளாவில் உச்சம்\n6 கப்பல்கள்...இலங்கையில் இந்திய கடற்படை வீரர்கள் 4 நாட்கள் பயிற்சி\nவாரத்தில் நான்கு நாள் வேலை.. ஐடி, வங்கி ஊழியர்களுக்கு எப்படி இருக்க போகிறது\nநீங்கள் டோனி.. நான் தஹானி.. \"வலிமை அப்டேட்\" கொடுத்த பாக். வேகப்பந்து வீச்சாளர்\nநேற்று பிரதமருடன் மீட்.. மறுநாளே பாதுகாப்பு துறை அமைச்சரை சந்தித்த தமிழ்நாடு ஆளுநர்.. என்ன காரணம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nசுழன்று சுழன்று வேலை பார்த்த திவ்யா.. நீலகிரி மாவட்ட கலெக்டருக்கு கொரோனா உறுதி.. ம��்கள் சோகம்\nபுருசன் சரியில்லனாக்கூட ஒத்துக்குவாங்க.. ஆனா புதுசா தைச்ச ஜாக்கெட் சரியில்ல.. கொலைவெறி ஆகிடுவாங்க\nசவுதி மன்னரை கொலை செய்ய விஷ மோதிரம்... இளவரசர் சல்மான் பற்றி திடுக்கிடும் தகவல்..\nஉங்க கூட சேர்ந்தாலே...பிரியங்காவை முகத்துக்கு நேரே திட்டிய தாமரை\nஓபிஎஸ்சுக்கு அந்த விஷயத்தை நினைவுபடுத்துகிறேன் ஜெயக்குமார் பதிலடி\n3 வருடம் கழித்து வீட்டுக்குள் நுழைந்த லாலு..வாசற்படியிலேயே ஷாக் தந்த மகன்.. அடுத்த தலைவலி ஆரம்பம்\nEducation மத்திய ICFRE நிறுவனத்தில் வேலை வேண்டுமா ரூ.20 ஆயிரம் ஊதியத்தில் வேலை ரெடி\nTechnology போதுமான இளம்பெண்கள் இல்லையே: டேட்டிங் ஆப் மீது ஆத்திரமடைந்து வழக்கு தொடர்ந்த இளைஞர்\nAutomobiles என்ன சொல்றீங்க Realme-ம் வாகனம் தயாரிக்க போகுதா செல்போனைபோல வாகன தயாரிப்பிலும் iPhone, Xiaomiக்கு போட்டி\nMovies ஒரு குறும்படம் கூட போடலியே ஆண்டவரே... புலம்பி தீர்க்கும் ரசிகர்கள்\nFinance ஐடி நிறுவனங்களுக்கு பெரும் தலைவலியாக மாறும் attrition விகிதம்.. முன்னணி நிறுவனங்கள் கவலை..\nLifestyle உங்க ராசிப்படி பணத்தை நீங்க எப்படி சேமிப்பீங்க தெரியுமா இந்த 4 ராசிக்காரங்கள தேடி பணமே வருமாம்...\nSports ரசிகர்களுக்கு ஷாக்.. மருத்துவமனையில் அனுமதியான முக்கிய வீரர்.. இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதொடர்ந்து அச்சுறுத்தும் கொரோனா மரணங்கள்- ரஷ்யாவில் ஒரே நாளில் 822 பேர் பலி\nடெல்லி: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து நீடித்து வருகிறது. கொரோனா மரணங்கள் உலக நாடுகளை மிகவும் மோசமாக அச்சுறுத்தி வருகின்றன. ரஷ்யாவில் நேற்று ஒரே நாளில் 822 பேர் கொரோனாவுக்கு பலியாகினர்.\nஉலக நாடுகள் முழுவதும் பதிவான மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23,22,45,591. உலக நாடுகளில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 47,56,476.,\nதமிழகத்தில் நில அபகரிப்பு சிறப்பு நீதிமன்றங்கள் செயல்படுகிறதா இல்லையா\nஉலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 20,88,52,834. உலக நாடுகளின் மொத்த ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,76,921.\nஉலகம் முழுவதும் ஒருநாள் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 5,885. உலக நாடுகளில் நேற்று கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 3,96,163. அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 54,114 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. மேலும் அமெரிக்காவில் நேற்று மட்டும் 765 பேர் கொரோனாவால் மரணம் அடைந்தனர். அமெரிக்காவில் இதுவரை 23,22,48,399 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 7,06,058 பேர் அமெரிக்காவில் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர்.\nஅமெரிக்காவுக்கு அடுத்ததாக இங்கிலாந்தில் நேற்று 31,348 பேருக்க்கு கொரோனா தொற்று பதிவாகி இருந்தது. இங்கிலாந்தில் 122 பேர் நேற்று கொரோனாவால் உயிரிழந்தனர். இங்கிலாந்தில் இதுவரை மொத்தம் 76,31,233 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இங்கிலாந்தில் கொரோனாவுக்கு இதுவரை 1,36,105 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.\nஇந்தியாவில் குறைவு- ரஷ்யாவில் அதிக மரணங்கள்\nஇந்தியாவில் நேற்று 28,149 பேருக்கு நேற்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. முந்தைய நாட்களை விட இது சற்று குறைவுதான். இந்தியாவில் நேற்று 258 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். ரஷ்யாவில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை மிக அதிகமாக பதிவாகி உள்ளது. ரஷ்யாவில் 822 பேர் கொரோனாவால் மாண்டு போயுள்ளனர். ரஷ்யாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 22,041 ஆகும். ரஷ்யாவில் இதுவரை 2,03,095 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.\nபிரேசில் நாட்டிலும் கொரோனா மரணங்கள் அதிகமாக உள்ளன. பிரேசிலில் ஒருநாள் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 548 ஆக பதிவாக்கி இருக்கிறது. பிரேசிலில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15,688. பிரேசிலில் இதுவரை மொத்தம் 5,94,246 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.\nஇந்தியாவில் பூஸ்டர் டோஸ் இப்போது தேவையா.. எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா தெளிவான விளக்கம்\n#BREAKING தாதா சாகேப் பால்கே விருது பெற்றார் ரஜினிகாந்த்\nநெருங்கும் பண்டிகைகள்.. சுற்றுலா, ஷாப்பிங் செல்வதை தவிர்க்கவும்.. மக்களுக்கு மத்திய அரசு அறிவுரை\nமெல்ல மெல்ல குறைந்து வரும் கொரோனா பாதிப்பு: 15,906 பேர் பாதிப்பு.. 561 பேர் பலி\nகொரோனா.. கேரளாவில் கணக்கில் சேர்க்கப்பட்ட பழைய மரணங்கள்.. ஒரே நாளில் 464 மரணங்கள் பதிவு\nCovid-19 Update: கொரோனா தொற்றின் லேட்டஸ்ட் நிலவரம்: 15,786 பேர் பாதிப்பு.. 231 பேர் பலி\nஆன்லைனில் ஷாப்பிங் செய்யுங்கள்.. பயணத்தை தவிருங்கள்.. மக்களுக்கு மத்திய அரசு அட்வைஸ்\nமீண்டும் அதிகரித்த கொரோனா தொற்று: 14,623 பேர் பாதிப்பு.. பலியும் உயர்வு\nபிரதமர் மோடியுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு.. தமிழக அரசு மீது புகார்\nமுல்லைப் பெரியாறு அணை உ���ைய வாய்ப்பு.. 35 லட்சம் பேருக்கு ஆபத்து.. உச்சநீதிமன்றத்தில் ஜாய் ஜோசப் மனு\nநீதித்துறை உட்கட்டமைப்பு மோசமாக உள்ளது.. தலைமை நீதிபதி என்.வி. ரமணா கவலை\nவிரும்பும் மாநிலத்தில் பணி நியமனம் கேட்க மத்திய சிவில் ஊழியருக்கு உரிமை இல்லை- உச்சநீதிமன்றம் அதிரடி\nபாஜக எம்பியுடன் தொடர்புடைய போலி பேஸ்புக் கணக்குகளை நீக்க மறுத்தார்கள் - முன்னாள் ஊழியர் பகீர்..\nஇந்தியாவில் கொரோனாவால் 16,326 பேர் பாதிப்பு - 666 பேர் மரணம்\nபெட்ரோல், டீசல் விலையை குறைக்காதது ஏன் .. மத்திய அமைச்சர் சொன்ன காரணம் இதுதான்..\nசபாஷ்.. குஜராத்திற்கு ராகுல் போட்டுள்ள மாஸ்டர் பிளான்.. சத்தமில்லாமல் நடவடிக்கை தொடங்கிய காங்கிரஸ்\nBYJUS நிறுவனம் சொல்வதை நம்ப முடியவில்லை.. விசாரணை நடத்த கார்த்தி சிதம்பரம் கோரிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus india world russia deaths கொரோனாவைரஸ் இந்தியா உலகம் ரஷ்யா மரணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/as-i-am-suffering-from-kadhal-on-indias-leading-digital-streaming-platform-hotstar-today/", "date_download": "2021-10-25T09:26:52Z", "digest": "sha1:N3PWPVA66BQPO7OHWM2O5XZCCN4FG4G4", "length": 18747, "nlines": 214, "source_domain": "www.aanthaireporter.com", "title": "'As i am Suffering from Kadhal' இணையதள தொடர் ; ஹாட் ஸ்டாரில் இன்று ரிலீஸ்! - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\n‘As i am Suffering from Kadhal’ இணையதள தொடர் ; ஹாட் ஸ்டாரில் இன்று ரிலீஸ்\n‘As i am Suffering from Kadhal’ இணையதள தொடர் ; ஹாட் ஸ்டாரில் இன்று ரிலீஸ்\nதமிழ்நாட்டின் முன்னணி டிஜிட்டல் மார்க்கெட் நிறுவனமும், விஷன் டைம் நிறுவனத்தின் ஒரு பிரிவுமான ட்ரெண்ட்லௌட், உருவாக்கியுள்ள ‘As i am Suffering from Kadhal’ என்ற இணையதள தொடரை முன்னணி ஆப் சேவையான ஹாட் ஸ்டாரில் இன்று வெளியிடுகிறது. மாரி, வாயை மூடி பேசவும், காதலில் சொதப்புவது எப்படி போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் பாலாஜி மோகன் ட்ரெண்ட்லௌட் உடன் இணைந்து தன் நிறுவனமான ஓபன் விண்டோ மூலம் தயாரித்திருக்கிறார். சமகாலத்தில் இருக்கும் காதல் கதைகளையும், அவற்றின் எண்ணற்ற வகைகளையும், அவற்றை சுற்றியும் பின்னப்பட்டுள்ள இந்த தொடர் மொத்தம் 10 பாகங்களை கொண்டது. மூன்று இளம் தம்பதிகள், ஒரு விவாகரத்து பெற்ற மனிதன் அவரது 8 வயது மகள் தான் கதையின் கதாபாத்திரங்கள்.\nபல்வேறு கதாபாத்திரங்கள் மூலம் காதலில் ஒருவருடைய அனுபவங்கள், காதலின் மயக்கம் எப்படி போகப்போக விரக்தியாக மாறுகிறது என்பதை இந்த தொடரி���் காமெடியாகாவும் சொல்லியிருக்கிறார். காதலில் விழுவது எளிது, காதலில் இருப்பது கடினம். என்ன தான் காதலில் நல்ல அனுபவங்கள் கிடைக்கவில்லை என்றாலும் மீண்டும் மீண்டும் முடிவில்லா நம்பிக்கையோடு காதலில் மனிதன் முயற்சிப்பது என்னை கவர்ந்த விஷயம். இதை குறும்படம், சினிமாவை தொடர்ந்து இதே விஷயத்தை ஒரு தொடரில் சொல்ல முயற்சித்திருக்கிறேன். மிகவும் ஜாலியான இந்த தொடரில் உங்களை நீங்கள் தொடர்புபடுத்திக் கொள்ள முடியும், உங்கள் உறவை பற்றி மறுபடியும் சிந்திக்க வைக்கும்.\nசினிமாவை விட டிஜிட்டல் வினியோக முறை என்பது இன்னும் சிறப்பானது. எங்களுடனே பயணித்து, எங்கள் உழைப்பை ட்ரெண்ட்லௌட் கண்ணால் பார்த்தது எங்களுக்கு சந்தோஷம். ஹாட் ஸ்டாரை விட சிறந்த முறையில் இந்த தொடரை கொண்டு சேர்க்க யாராலும் முடியாது. என்னுடைய கனவை சரியான விதத்தில் கொண்டு சேர்ப்பதில் அவர்கள் உறுதியோடு இருப்பது சந்தோஷம் என்கிறார் இயக்குனர் பாலாஜி மோகன்.\nஒரே தொடரில் ஹாட் ஸ்டார் மற்றும் பாலாஜி மோகன் ஆகிய இருவரோடும் இணைவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இருவரும் பல விஷயங்களில் ஒத்து போனவர்கள் தான். நகர மக்களுக்கு ஏற்ற நல்ல சிறந்த வீடியோக்களை உருவாக்குவதிலும், சமகால கதைகளை எடுத்து சரியான மக்களுக்கு கொடுப்பதிலும் வல்லவர்கள். ட்ரெண்ட்லௌடு நல்ல வீடியோக்களை உருவாக்குவதிலும், அவற்றை சரியான முறையில் வினியோகித்து கொண்டு சேர்ப்பதிலும் புது உத்திகளை கையாண்டு வருகிறது. இளைஞர்களை இழுக்கும் ஃபேர் & ஹேண்ட்சம் எங்களோடு இணைத்து கொண்டுள்ளதும் எங்களுக்கு கூடுதல் மதிப்பு சேர்க்கும். இன்னும் சில தொடர்களும் இந்த ஆண்டு வெளியாக இருக்கிறது, எங்களுக்கு இது ஒரு சிறப்பான தொடக்கமாக அமைந்திருக்கிறது என்கிறார் ட்ரெண்ட்லௌடு சிஇஓ சிதம்பரம் நடேசன்.\nஒட்டுமொத்த தொடருக்கும் டைட்டில் ஸ்பான்சராக இருக்க ஒப்பந்தமாகியிருக்கும் ஃபேர் & ஹேண்ட்சம் கருத்துகளுக்கும் மதிப்பளிக்கிறோம். எங்களின் விவாதத்தில் இந்த நாட்டின் இளைஞர்களுக்கு உண்மையான, சமகாலத்திய நல்ல கதைகள் கிடைக்காத பஞ்சம் இருப்பது தெரிந்தது. அவற்றை போக்கும் வகையில் இந்த தொடரை கொண்டு வந்திருக்கிறோம். எங்களின் உண்மையான தமிழ்நாட்டு ரசிகர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் தொலைக்கா���்சி நிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்ச்சிகள் தமிழில், கொடுப்பது போன்று பல தனித்துவமான விஷயங்களை கொடுத்து வருகிறோம் என்கிறார் ஹாட்ஸ்டார் சிஇஓ அஜித் மோகன்.\nபாலாஜி மோகன் மற்றும் அவரின் மொத்த குழுவும் ஜூன் 16ஆம் தேதி (இன்று) மாலை 5 மணிக்கு ஃபேஸ்புக்கில் நேரலையில் தோன்றி, இந்த தொடரை பற்றிய ரசிகர்களின் எண்ண ஓட்டங்களையும், எந்த அளவு ரசிகர்களிடம் சென்று சேர்ந்துள்ளது என்றும் தெரிந்து கொள்ள இருக்கின்றனர். ஜூன் 16 ஆம் தேதி ஒரே நேரத்தில் ‘As I am Suffering from Kadhal’ தொடரின் பத்து பாகங்களையும் ரிலீஸ் செய்கின்றனர். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் இந்த தொடர் ஆங்கில சப்டைட்டிலோடு வெளியாகிறது.\nட்ரெண்ட்லௌடு நிறுவனம் வீடியோ உருவாக்கம், சினிமா பிரமோஷன், டிஜிடல் மார்க்கெட்டிங் ஆகியவற்றில் முன்னணியில் இருக்கும் ஒரு நிறுவனம். மெட்ராஸ் மீட்டர், ஸ்மைல் சேட்டை, பாரசிட்டமால் பணியாரம் போன்ற யூடியூப் சேனல்களையும் நிர்வகித்து வருகிறது. இதன் ஒரு அங்கமாக இருக்கும் ட்ரெண்ட் மியூசிக் படத்தின் இசை உரிமைகளையும் வாங்கி வினியோகம் செய்கிறது. இந்த ஆண்டில் முன்று இணைய தொடர்களை வெளியிட இருக்கும் ட்ரெண்ட்லௌடு, முக்கிய சில பிரபலங்களோடும் கைகோர்த்து இருக்கிறது.\nPrevious ’புதிய தலைமுறை’யின் நம்மால் முடியும்\nNext குறும்பட கலைஞர்களுக்கு வெள்ளித்திரை வாசலை திறக்கும் லிப்ரா புரடக்சன்ஸ்..\nஜெய் பீம் – டிரைலர்\n“ஓ மணப்பெண்ணே” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பின் ஹைலைடஸ்\nசூர்யா-வின் ஜெய்பீம் படத்தில் இடம் பிடித்த ’பவர்’ பாடல் வெளியானது\n‘ஜெயில்’ படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் வெளியிடுகிறது\nஇந்திய கப்பல் படையில் ‘செய்லர்’ பணி\nஇந்தியா vs பாகிஸ்தான் போட்டிகளின் போது ஊதி பெரிதாக்கப்படும் வெறுப்பரசியல்\nஎல்லோரும் கொண்டாடுவோம் – அண்ணாத்த & கோலிவுட் ஜாலி\nஅயல் மொழி கற்பதற்கான அருமையான இணையதளம் – ரீடினி\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nஇந்தியா vs பாகிஸ்தான் போட்டிகளின் போது ஊதி பெரிதாக்கப்படும் வெறுப்பரச��யல்\nரவுடித்தனமாக மாறிய தமிழ் வர்த்தகர்கள் மற்றும் ரத்னா கபே\nஎம்ஜிஆர் என்கிற “சோட்டா பீம்” உருவாக்கிய அதிமுகவின் பொன்விழா சஸ்பென்ஸ்\nஏர் இந்தியா: தர்மம் மறுபடி வெல்லும் – ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nகாடழிப்பிற்கு வித்திடும் வகையில் சட்டத் திருத்தங்கள் – மோடி அரசுக்கு கண்டனம்\n‘ஜெயில்’ படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் வெளியிடுகிறது\nஇந்திய கப்பல் படையில் ‘செய்லர்’ பணி\nஇந்தியா vs பாகிஸ்தான் போட்டிகளின் போது ஊதி பெரிதாக்கப்படும் வெறுப்பரசியல்\nஎல்லோரும் கொண்டாடுவோம் – அண்ணாத்த & கோலிவுட் ஜாலி\nஅயல் மொழி கற்பதற்கான அருமையான இணையதளம் – ரீடினி\nரவுடித்தனமாக மாறிய தமிழ் வர்த்தகர்கள் மற்றும் ரத்னா கபே\nநடிகர் விவேக்கின் மரணத்திற்கும் கொரோனா தடுப்பூசிக்கும் எந்த தொடர்பும் இல்லை\nஜெய் பீம் – டிரைலர்\nசர்வதேச பேச்சுத்திறன் குறைபாடு நோய் விழிப்புணர்வு தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2015/03/top-ten-website.html", "date_download": "2021-10-25T10:29:42Z", "digest": "sha1:S7Z2POVE77VVLKHG7C3QUJWECQT3DVRY", "length": 8404, "nlines": 79, "source_domain": "www.anbuthil.com", "title": "வினோதமான இணைய தளங்களின் தொகுப்பு", "raw_content": "\nவினோதமான இணைய தளங்களின் தொகுப்பு\nவிளையாட 57 விதமான விளையாட்டுகளை கொண்டுள்ளது இந்த வலைத்தளம். ஒவ்வொரு விளையாட்டும் வெவ்வேறு விதமான லாஜிக்குகளைக் கொண்டது.Orisinal வலைப்பூவிற்கு செல்ல இங்கு சொடுக்கவும்.\nஉலகிலேயே மிகச் சிறிய வலைப்பூ இது. ஒரு ஐகான் அளவே உள்ள இந்த வலைப்பூ, விளையாட்டை அடிப்படையாக கொண்டது.\nguimp வலைப்பூவிற்கு செல்ல இங்கு சொடுக்கவும்\n18.939 கிலோ மீட்டர் அதாவது 11.77 மைல் நீளமான வலைப்பூ இது. உலகின் மிக நீளமான வலைப்பூ இது .\nhighest வலைப்பூவிற்கு செல்ல இங்கு சொடுக்கவும்.\nஇந்த வலைப்பூவில் எந்த காரணத்திற்காகவும் சொடுக்க கூடாது. இப்படி உங்கள் மௌசை பயன்படுத்தாமல் மெயில் கூட அனுப்ப முடியும் என்கின்றார்கள்.\ndontclick வலைப்பூவிற்கு செல்ல இங்கு சொடுக்கவும்.\nஇந்த தளம் விதவிதமான கூகுள் தேடுபொறிக்கான தீம்களை பெற்றுள்ளது. நமக்கு பிடித்தமான ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம். இது வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.\nசிறந்த தளங்களை கண்டறĬ#3007;ய உதவும் தேடுபொறி\nநீங்கள் கொடுக்கும் பிரிவில் சிறந்த பத்து தளங்களை வரிசைப் படுத்தி காட்டுகிறது.\nமிக அழகாக அனிமேசனுக்காக வடிவமைக்கப்பட்ட வலைப்பூ இது. இதன் நடுப்பகுதியில் ஓடிடும் உருவங்களை சொடுக்கிப் பாருங்கள். அதன் செய்கைகள் வினோதமாக இருக்கும்.\nஅனிமேசன் வலைப்பூவிற்கு செல்ல இங்கு சொடுக்கவும்.\nமிக அரிய தளம் இது. உலகத்தில் இருக்கும் சிறந்த மியூசியங்களை இணையப்படுத்தி இருக்கின்றார்கள்.\ncoudal வலைப்பூவிற்கு செல்ல இங்கு சொடுக்கவும்.\nநமது குடும்பத்தினைப் பற்றியும் முற்கால சந்ததியினரைப் பற்றியும் வருங்கால சந்ததிகள் அறிந்து கொள்ள உதவும் தளம்.\nfamilysearch வலைப்பூவிர்கு செல்ல இங்கு சொடுக்கவும்.\n2000 நகைச்சுவை துணுக்குகளைக் கொண்ட வலைப்பூ இது.\njokes2000 வலைப்பூவிர்கு செல்ல இங்கு சொடுக்கவும்.\nபணத்தினை வைத்துக் கொண்டு பல பொருள்கள் வாங்கிருப்பீர்கள்.என்றாவது மடித்து பார்த்து வித விதமாய் உருவங்களை உருவாக்கியிருக்கீர்களா. இந்த தளத்தைப் பார்த்த பின்பு கண்டிப்பாக நீங்கள் செய்து பார்ப்பீர்கள்.\nfoldmoney வலைப்பூவிற்கு செல்ல இங்கு சொடுக்கவும்.\nஇந்த இணையத்தில் காட்டப்படும் நபர்களின் புகைப்படங்களை பார்த்து அவர்கள் கொலைகாரர்களா மென்பொறியாளர்களா என கண்டுபிடிக்க வேண்டும். மிகவும் வினோதமான வலைப்பூ இது.\nmalevole வலைப்பூவிற்கு செல்ல இங்கு சொடுக்கவும்.\nபுகைப்படங்களை விளையாட்டிற்காக மாற்றம் செய்து வெளியிட்டுள்ளார்கள். கொஞ்சம் கூர்மையாக நோக்கினால் அவர்கள் செய்துள்ள குறும்புகள் தெரியவரும்.\nphotoshopdisasters வலைப்பூவிர்கு செல்ல இங்கு சொடுக்கவும்.\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nமத்திய ரயில்வே துறையில் அப்ரண்டிஸ் பணிக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nமத்திய ரயில்வே துறையில் அப்ரண்டிஸ் பணிக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maghil.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-2/", "date_download": "2021-10-25T09:56:04Z", "digest": "sha1:E245IDKLHVVLMRVUAMY37XJ4MCCO5O3M", "length": 30015, "nlines": 263, "source_domain": "www.maghil.com", "title": "< ஊதுவத்தி விற்பனை செய்ய முகவர்கள் தேவை | முகவர்கள் தேவை ஊதுவத்தி விற்பனை செய்ய முகவர்கள் தேவை | முகவர்கள் தேவை", "raw_content": "\nசொட்டுநீர் பாசனம் அமைக்க 100%மானியம்\nரூ.55000 முதலீட்டில் சாத்துக்குடி சாகுபடியில் வருடம் 300000 வருமானம்\nஒரு ஏக்கரில் 3 லட்சம் வருமானம் தரும் சாத்துக்கொடி| சாத்துக்குடி செடி கிடைக்கும் இடம்\nஊதுவத்தி விற்பனை செய்ய முகவர்கள் தேவை\nநெல், மக்காச்சோளம், பருத்தி -பயிர் காப்பீடு செய்க | Crop insurance scheme tamil\nகுடும்ப அட்டை (ரேஷன் கார்டு) ஆதார் எண்களை இணைக்கும் முறை | Aadhar link to Ration card Tamil\nHome முகவர் வாய்ப்பு ஊதுவத்தி விற்பனை செய்ய முகவர்கள் தேவை\nஊதுவத்தி விற்பனை செய்ய முகவர்கள் தேவை\nஊதுவத்தி விற்பனை செய்ய முகவர்கள் தேவை :\nபல விதமான மணம் கமழும் ஊதுவத்திகள் இருக்கின்றன.\nஇவை எல்லாவற்றையும் செய்யும் முறை ஒன்று தான். ஆனால், சேர்க்கும் பொருள்கள் தான் வேறு.\nஊதுவத்தி தயாரிக்க முக்கியமாக வழவழப்பான மணை(பலகை) தேவை. சுமார் 60 செ.மீ. நீளமும் 30 செ.மீ. அகலமும் உள்ள பலகை மீது வைத்து ஊதுவத்திகள் தயரிக்கப்படுகின்றன.\nசுமார் 15 செ.மீ. முதல் 25 செ.மீ. நீளம் வரை இருக்கும் மூங்கில் குச்சிகள் தேவை இவைகள் தயாரிப்புப் பொருள்கள் விற்கும் கடைகளிலேயே கிடைக்கும். இவை எல்லா வகையான ஊதுவத்தி தயாரிப்புக்கும் அடிப்படைத் தேவையாகும்.\nசந்தன பவுடர் – 500 கிராம்\nசாம்பிராணி – 500 கிராம்\nவெட்டிவேர் – 200 கிராம்\nகிச்சிலிக் கிழங்கு பொடி – 100 கிராம்\nபுனுகு – 2 கிராம்\nகஸ்தூரி – 2 கிராம்\nபன்னீர் – 100 மில்லி\nவெட்டிவேர் கிச்சிலிக் கிழங்கு பொடி இரண்டையும் நன்றாக இடித்து மெல்லிய துணியில் சலித்து நைசாகத் தாயரித்துக் கொள்ளவும். அம்மியில் அல்லது கலுவத்தில் சாம்பிராணியை வைத்து விழுதாக அரையுங்கள். ஒரு பாத்திரத்தில் எடுத்துப் போட்டு, அதனுடன் சந்தனப் பவுடர், வெட்டிவேர், கிச்சிலிக் கிழக்குப் பொடியைச் சேர்த்துப் பன்னீர் விட்டுக் கெட்டியாகப் பிசையவும். கடைசியில் புனுகு, கஸ்தூரி இரண்டையும் சேர்த்துப் பிசையவும். விழுது கையில் ஒட்டக் கூடாது. அப்படியே ஒரு மணி நேரம் மூடி வைக்கவும்.\nமூங்கில் குச்சிகளை எடுத்து சுத்தப்படுத்துங்கள். சுண்டைக்காயளவு மேற்கண்ட கலவையை எடுத்து மணையில் சிறிதளவாகப் பரப்பவும். ஒரு மூங்கில் குச்சியின் அடி���்பாகத்தில் இரண்டு செ.மீ. விட்டு தள்ளி மணை மீது வைத்து கலவை குச்சியில் ஒட்டிக் கொள்ளுமாறு மெள்ள உருட்டவும். கலவைப் பொருள் குச்சியின் அடிப்பாகத்தில் இடம் விட்டது போக மீதமுள்ள பகுதி முழுவதும் சமமாகப் பரவி இருக்க வேண்டும். ஆரம்பத்தில் கடினமாகத் தோன்றினாலும், பழகிவிட்டால், ஊதுவத்தி உருட்டுவதற்கு எளிதாக வரும். பின் கலவை ஒட்டியுள்ள பகுதியை இரண்டு விரல்கள் மற்றும் உள்ளங்கையால் தேய்த்து விடவேண்டும்.\nபின் மெல்லிய எண்ணெய்க் காதிகத்தை நிழலில் பிரித்துப் போட்டு அதன் மீது பரப்பி விடுங்கள். இரவு முழுவதும் உலர்ந்த பிறகு எல்லாவற்றையும் சேகரிக்கவும். குச்சியின் அடியில் வெற்றிடமாக உள்ள பகுதியில் ஏதேனும் ஒரு நிறச் சாயம் கொண்டு தேய்த்து விடுங்கள். பெரும்பாலும் சிவப்பு மற்றும் பச்சை சாயத்தையே தேய்ப்பர். இது பார்வைக்கு அழகாக இருப்பதுடன் அடிப்பகத்தைத் தனியாகக் காட்டும்.\nவசதியிருந்தால் அட்டைப் பெட்டிகள், அட்டைக் குழாய்கள், தகரக் குழாய்கள் தயாரித்து தேவைக்கேற்பவும் விலைக்கேற்பவும் 10, 50, 100 வத்திகளை மெல்லிய எண்ணெய் காகிதத்தில் சுற்றி அதனுள் போட்டு மூடி விடலாம். இவற்றை எடுத்துச் சென்று கடைகளில் கொடுத்து விற்கச் செய்யலாம். அல்லது நீங்களே நேரிடையாகப் பொதுமக்களிடம் விற்கலாம்.\nசந்தனப் பவுடர் – 300 கிராம்\nசாம்பிராணி – 100 கிராம்\nமட்டிப்பால் – 75 கிராம்\nமைனாலக்கிடிப் பட்டை – 150 கிராம்\nகிச்சிலிக் கிழங்கு – 75 கிராம்\nகோரைக் கிழங்கு – 75 கிராம்\nவெட்டிவேர் – 30 கிராம்\nவிளாமிச்சம் வேர் – 30 கிராம்\nஅன்னசிப் பூ – 30 கிராம்\nரோஜா பூ – 30 கிராம்\nஇலவங்கப்பட்டை – 30 கிராம்\nஇலவங்கம் – 10 கிராம்\nகார்போக அரிசி – 30 கிராம்\nஜாதி பத்திரி – 10 கிராம்\nகிளியூரல் பட்டை – 30 கிராம்\nஏலக்காய் – 30 கிராம்\nமரிக்கொழுந்து – 30 கிராம்\nதவனம் – 30 கிராம்\nசந்தனப் பவுடர், சாம்பிராணி, மட்டிப்பால் தவிர மற்ற பொருள்களை நன்றாக இடித்து மெல்லிய துணியில் சலித்து ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போடவும். சாம்பிராணி, மட்டிப்பால் இரண்டையும் அம்மி அல்லது கலுவத்தில் நைசாக அரைத்து அவற்றுடன் போடுங்கள். சந்தனப் பவுடரையும் போட்டு பன்னீர் கலந்து விட்டுப் பிசையுங்கள். எல்லாப் பொருள்களும் ஒன்றாகும்படி கலவையைப் பிசைந்ததும், மூடி ஒரு இரவு முழுதும் வைத்திருங்கள். மறுநாள் க��லை எடுத்து ஊதுவத்தி தயாரியுங்கள். இந்த ஊதுவத்தி சந்தன மனத்துடன் பலவிதமான மணத்துடன் சேர்ந்து இருக்கும்.\nஇதற்கு பெரிய மூலதனம் தேவையில்லை. ஊதுவத்திகள் சாதி மத பேதமின்றி அனைவராலும் உபயோகிக்கப்படுகிறது. ஊதுவத்திகள் தயாரித்து நம் நாடுகளில் மட்டுமன்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம். ஊதுவத்தி தயாரிக்க சிறு மூலதனத்துடன் குடும்பத்திலுள்ள நான்கைந்து நபர்களுடன் தொடங்கலாம். ஊக்கம் இருந்தால் போதும். போதுமான இலாபம் கிடைக்கும்.\nஇதுபோல் இயற்கை முறையில் தயார் செய்ப்படும் அகர்பத்தி மற்றும் பூஜை பொருள்கள் விற்பனை செய்ய தமிழகம் முழுவதும் முகவர்கள் தேவை. மாதம் 20,000 வரை வருமானம் பெற முடியும்.\nவீடுகளுக்கும் தேவையான அகர்பத்திகள் குறைந்த விலையில் கிடைக்கும்.\nமாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி : [email protected]\nமேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி : [email protected]\nகட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது மகிழ்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். பகிருங்கள் நன்றி\nசிறு தொழில் செய்ய முத்ரா தொழில் கடன் பெறுவது எப்படி\nதரமான நைட்டி மொத்த விற்பனை\nசிங்கப்பூர்க்கு விவசாய பொருள்கள் தேவை\nதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் காய்கறி விதைகள்…\nசலவை சோப்பு விற்பனை செய்ய ஏஜென்ட் தேவை\nஅவசியம் அறியவேண்டிய விற்பனை கலை\nபிரண்டை வத்தல் விற்பனை வாய்ப்பும் செய்முறையும்\nதுளசி சாகுபடி முறையும், விற்பனை வாய்ப்பும்\nLPG ஆட்டோ கேஸ் பங்க் வைக்க தமிழகம் முழுவதும் டீலர் தேவை\nPrevious Postஒரு ஏக்கரில் 3 லட்சம் வருமானம் தரும் சாத்துக்கொடி| சாத்துக்குடி செடி கிடைக்கும் இடம் Next Postநெல், மக்காச்சோளம், பருத்தி -பயிர் காப்பீடு செய்க | Crop insurance scheme tamil\nஅக்சா சிறுதானிய உணவு நிறுவனத்தின் புதியதொழில் வாய்ப்பு\nஇனிப்பு பொருள்கள் விற்பனை செய்ய முகவர்கள் தேவை\nசிமெண்ட் டீலர்ஷிப் பெறுவது எப்படி\nதங்கள் செய்திகள், விவசாய கட்டுரைகள், வாங்க விற்க மற்றும் சுய தொழில் கட்டுரைகளை எங்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்ப கீழே உள்ள படத்தை கிளிக் செய்யவும்.\nசொட்டுநீர் பாசனம் அமைக்க 100%மானியம்\nசொட்டுநீர் பாசனம் மானியம் திருப்பூர் வட்டாரத்தில்...\nரூ.55000 முதலீட்டில் சாத்துக்குடி சாகுபடியில் வருடம் 300000 வருமானம்\nவருடம் ஏக்கருக்கு 2 இலட்சம் வருமானம் தரும் மரங்கள் – Nursery Trichy\nவிவசாயத்தில் ரூ.40000 முதலீடு செய்து 1 கோடி இலாபம் பெறலாம் – விவசாயம்\nஒரு ஏக்கரில் 3 லட்சம் வருமானம் தரும் சாத்துக்கொடி| சாத்துக்குடி செடி கிடைக்கும் இடம்\nவருடம் ஏக்கருக்கு 2 இலட்சம் வருமானம் தரும் மரங்கள் – Nursery Trichy\nஅனைத்து வகையான நர்சரி செடிகள் ரூபாய் 15 மட்டுமே-nursery in kallukudiyiruppu\nஇயற்கை முறையில் விளைந்த பலாப்பழம் – விவசாய சந்தை இலவச பகுதி\n11 மாதத்தில் ஏக்கருக்கு 2 லட்சம் வருமானம் – கொய்யா செடிகள்\nமதுரையில் அரசு வேலைவாய்ப்பு 2021\nசென்னை துறைமுக கழகத்தில் வேலைவாய்ப்பு 2021\nஅரசு காப்பீடு துறையில் வேலைவாய்ப்பு\nமதுரையில் மாபெரும் வேலை வாய்ப்பு\nகாடை வளர்ப்பு இலவச பயிற்சி\nஒருங்கிணைந்த முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு இலவச பயிற்சி\nதேனி வளர்ப்பு இலவச பயிற்சி\nகாரைக்குடியில் நாட்டுக்கோழி வளர்ப்பு மற்றும் காளான் வளர்ப்பு இலவச பயிற்சி\nGJ அறக்கட்டளை வழங்கும் மாபெரும் இலவச சுயதொழில் பயிற்சி முகாம்\nசொட்டுநீர் பாசனம் அமைக்க 100%மானியம்\nரூ.55000 முதலீட்டில் சாத்துக்குடி சாகுபடியில் வருடம் 300000 வருமானம்\nவருடம் ஏக்கருக்கு 2 இலட்சம் வருமானம் தரும் மரங்கள் – Nursery Trichy\nவிவசாயத்தில் ரூ.40000 முதலீடு செய்து 1 கோடி இலாபம் பெறலாம் – விவசாயம்\nஜி 9 ரக திசு வாழைக்கன்று இலவசம் – பெறுவது எப்படி\nஅனைத்து வகையான நர்சரி செடிகள் ரூபாய் 15 மட்டுமே-nursery in kallukudiyiruppu\nஒரு கிலோ புளி விதை, விலை ரூபாய் 2000 – புளி சாகுபடி\nடீ-சர்ட் பிரிண்டிங் தொழில் மாதம் 40000 இலாபம் – New Business Ideas in Tamil 2021\nவீட்டில் இருந்த படியே நைட்டி உள் பாவாடை துணிப்பை தைத்துத் தர ஆண், பெண் தேவை\nதங்கள் தொழிலை உலகம் முழுவதும் விரிவாக்கம் செய்யவும், அதிக வாடிக்கையாளர்களை பெறவும், நமது இணையதளத்தில் குறைந்த செலவில் விளம்பரம் செய்து பயன் பெறுக.\nஏனெனில் மாதம் 100000 கும் மேற்பட்ட பார்வையாளர்களை நமது இணையம் கொண்டுள்ளது. ஆகையால் தங்கள் விளம்பரத்திற்கு சிறந்த பலன் கிடைக்கும் என்பதில் ஐயம் இல்லை.\nஅனைத்து வகையான நர்சரி செடிகள் ரூபாய் 15 மட்டுமே-nursery in kallukudiyiruppu\nஒரு கிலோ புளி விதை, விலை ரூபாய் 2000 – புளி சாகுபடி\nடீ-சர்ட் பிரிண்டிங் தொழில் மாதம் 40000 இலாபம் – New Business Ideas in Tamil 2021\nகாடை வளர்ப்பு இலவச பயிற்சி\nஒருங்கிணைந்த முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு இலவச பயிற்சி\nதேனி வளர்ப்பு இலவச பயிற்சி\nவீட்டில் இருந்த படியே நைட்டி உள் பாவாடை துணிப்பை தைத்துத் தர ஆண், பெண் தேவை\nகாரைக்குடியில் நாட்டுக்கோழி வளர்ப்பு மற்றும் காளான் வளர்ப்பு இலவச பயிற்சி\nநமது இணையத்தில் உள்ள விளம்பரம் மற்றும் கட்டுரையாளர்களை தொடர்பு கொள்ளும் போது, கவனத்துடன் செயல்படவும். தங்கள் எடுக்கும் முடிவுக்கு நாமும், நமது இணையதளம் பொறுப்பு அல்ல.\nகட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது மகிழ்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும்.\nஒரு ஏக்கரில் 3 லட்சம் வருமானம் தரும் சாத்துக்கொடி| சாத்துக்குடி செடி கிடைக்கும் இடம்\nஊதுவத்தி விற்பனை செய்ய முகவர்கள் தேவை\nவருடம் ஏக்கருக்கு 2 இலட்சம் வருமானம் தரும் மரங்கள் – Nursery Trichy\nஆத்தங்குடி டைல்ஸ் விற்பனை செய்ய முகவர்கள் தேவை – athangudi tiles\nஅனைத்து வகையான நர்சரி செடிகள் ரூபாய் 15 மட்டுமே-nursery in kallukudiyiruppu\nஇயற்கை முறையில் விளைந்த பலாப்பழம் – விவசாய சந்தை இலவச பகுதி\n11 மாதத்தில் ஏக்கருக்கு 2 லட்சம் வருமானம் – கொய்யா செடிகள்\nஎந்த மாதத்தில் என்ன விதைக்கலாம்\nசெம்மரம் செடி கிடைக்கும் இடம் – குறைந்த விலையில்\nதகவல்களை உடனே அறிய :\nபுதிய தொழில் வாய்ப்புகள், வேலைவாய்ப்பு செய்திகள், விவசாய செய்திகள். இலவச பயிற்சிகள் மற்றும் அரசாங்க மானிய திட்டங்களை உடனே அறிய உங்கள் மின் அஞ்சல் முகவரியை பதிவு செய்யுங்கள்\n© 2014-21 பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2020-09/pope-tweets-generalaudience-day-of-prayer-for-lebanon.print.html", "date_download": "2021-10-25T11:59:31Z", "digest": "sha1:H4ILMFSQQMZWZU6OF4JDO5DE44YRLGRJ", "length": 6070, "nlines": 26, "source_domain": "www.vaticannews.va", "title": "புதன் மறைக்கல்வி உரையின் தொடர்ச்சியாக டுவிட்டர்கள் - print - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nநம் பொதுவான இல்லமான பூமியின் பாதுகாப்பு\nபுதன் மறைக்கல்வி உரையின் தொடர்ச்சியாக டுவிட்டர்கள்\n\"நம்மை இந்த உலகம் என்ற பூங்காவிலும், இல்லத்திலும் இறைவன் தங்க வைத்��ுள்ளார். என்ற உண்மையை நாம் மறக்கும்போது, நம் சமுதாயம் வலுவிழப்பதோடு, சுற்றுச்சூழலும் சீரழிகிறது\" – திருத்தந்தையின் டுவிட்டர்\nஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்\nகொள்ளைநோயைத் தீர்க்கும் முயற்சிகள் மற்றும் படைப்பின் காலத்தையொட்டிய எண்ணங்கள் ஆகியவற்றை இணைத்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செப்டம்பர் 2ம் தேதி, புதனன்று வழங்கிய மறைக்கல்வி உரையின் தொடர்ச்சியாக, தன் டுவிட்டர் செய்திகளை வெளியிட்டிருந்தார்.\n\"வாழ்வோ, தாழ்வோ, நாம் அனைவரும் ஒருவரோடு ஒருவர் பின்னிப் பிணைந்துள்ளோம் என்பதை தற்போதைய கொள்ளைநோய் உணர்த்திவருகிறது. எனவே, இந்த நெருக்கடியிலிருந்து மீண்டுவரும் வேளையில், முன்னெப்போதும் இல்லாத அளவு, நாம் ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருக்கவேண்டும்\" என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதனன்று வெளியிட்ட முதல் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.\n\"நாம் அனைவரும் இறைவன் என்ற ஒரே சுனையிலிருந்து வந்தவர்கள். நம்மை இந்த உலகம் என்ற பூங்காவிலும், இல்லத்திலும் இறைவன் தங்க வைத்துள்ளார். இந்த உண்மைகளை நாம் மறக்கும்போது, நம் சமுதாயம் வலுவிழப்பதோடு, சுற்றுச்சூழலும் சீரழிகிறது\" என்ற கருத்தை, தன் இரண்டாவது டுவிட்டர் செய்தியாக வெளியிட்டார், திருத்தந்தை.\nஇப்புதன் மறைக்கல்வி உரையின் இறுதியில், லெபனான் நாட்டிற்காக செப்டம்பர் 4ம் தேதி, வெள்ளிக்கிழமையை, செபத்திலும் உண்ணாநோன்பிலும் செலவிட திருத்தந்தை விடுத்த அழைப்பை, இப்புதனன்று வெளியிட்ட மூன்றாவது டுவிட்டர் செய்தியாகப் பதிவு செய்திருந்தார்.\n\"லெபனான் நாட்டிற்காக, செப்டம்பர் 4ம் தேதியை, உலகளாவிய இறைவேண்டல், மற்றும், உண்ணாநோன்பு நாளாகக் கடைபிடிக்க ஒவ்வொருவரையும் அழைக்கிறேன். ஏனைய மத நம்பிக்கை கொண்ட சகோதரர், சகோதரிகளையும், அவர்களால் முடிந்த அளவு, இந்த முயற்சியில் இணைவதற்கு அழைக்கிறேன்\" என்ற சொற்களில் திருத்தந்தையின் அழைப்பு வெளியானது.\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vativamaippu.com/?P=0", "date_download": "2021-10-25T09:29:50Z", "digest": "sha1:FVU2LZR2KN64HYWCQEJTSWGU6DOUDUCS", "length": 17964, "nlines": 94, "source_domain": "vativamaippu.com", "title": " வடிவமைப்பு இதழ்", "raw_content": "\nஉலகளவில் வடிவமைப்பாளர்களிடமிருந்து நல்ல வடிவமைப்புகளைக் கண்டறியவும்.\nஉலகளாவிய பிராண்டுகளிலிருந்து புதுமையான தயாரிப்புகளைக் கண்டறியவும்.\nஉலகளாவிய கட்டடக் கலைஞர்களிடமிருந்து சிறந்த கட்டடக்கலை திட்டங்களைக் கண்டறியவும்.\nசர்வதேச ஆடை வடிவமைப்பாளர்களிடமிருந்து படைப்பு பேஷன் வடிவமைப்புகளைக் கண்டறியவும்.\nபடைப்பு பேஷன் டிசைன்களை ஆராயுங்கள்\nஉலகளாவிய கிராபிக்ஸ் வடிவமைப்பாளர்களிடமிருந்து சிறந்த கிராஃபிக் வடிவமைப்புகளைக் கண்டறியவும்.\nசிறந்த கிராஃபிக் வடிவமைப்புகளை ஆராயுங்கள்\nஉலகளாவிய வடிவமைப்பு நிறுவனங்களிலிருந்து சிறந்த மூலோபாய வடிவமைப்புகளைக் கண்டறியவும்.\nசிறந்த மூலோபாய வடிவமைப்புகளை ஆராயுங்கள்\nஞாயிறு 31 அக்டோபர் 2021\nஹோட்டல் உள்துறை வடிவமைப்பு விண்வெளி ஒரு கொள்கலன். வடிவமைப்பாளர் உணர்ச்சி மற்றும் விண்வெளி கூறுகளை அதில் செலுத்துகிறார். விண்வெளி ந ou மெனின் குணாதிசயங்களுடன் இணைந்து, வடிவமைப்பாளர் விண்வெளி பாதை ஏற்பாடு மூலம் உணர்ச்சியிலிருந்து வரிசைக்கு விலக்கு முடிக்கிறார், பின்னர் ஒரு முழுமையான கதையை உருவாக்குகிறார். மனித உணர்ச்சி இயற்கையாகவே துரிதப்படுத்தப்பட்டு அனுபவத்தின் மூலம் பதப்படுத்தப்படுகிறது. இது பண்டைய நகரத்தின் கலாச்சாரத்தை உருவகப்படுத்த நவீன நுட்பங்களைப் பயன்படுத்துகிறது, மேலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அழகியல் ஞானத்தைக் காட்டுகிறது. வடிவமைப்பு, ஒரு பார்வையாளராக, ஒரு நகரம் அதன் சூழலுடன் சமகால மனித வாழ்க்கையை எவ்வாறு வளர்க்கிறது என்பதை மெதுவாகக் கூறுகிறது.\nசனி 30 அக்டோபர் 2021\nகிளினிக் இந்த வடிவமைப்பின் ஒரு முக்கிய கூறு என்னவென்றால், மருத்துவமனைக்கு வரும் மக்கள் நிதானமாக இருப்பார்கள். இடத்தின் ஒரு அம்சமாக, நர்சிங் அறைக்கு கூடுதலாக, தீவு சமையலறை போன்ற ஒரு கவுண்டர் அமைக்கப்பட்டுள்ளது, இதனால் அவர்கள் காத்திருக்கும் அறையில் குழந்தைக்கு பால் தயாரிக்க முடியும். விண்வெளியின் மையத்தில் இருக்கும் குழந்தைகள் பகுதி, இடத்தின் அடையாளமாகும், அவர்கள் எங்கிருந்தும் குழந்தைகளைப் பார்க்க முடியும். சுவரில் வைக்கப்பட்டுள்ள சோபாவில் ஒரு உயரம் உள்ளது, இது ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு உட்கார்ந்து கொள்வதை எளிதாக்குகிறது, பி��் கோணம் சரிசெய்யப்படுகிறது, மற்றும் மெத்தை கடினத்தன்மை மிகவும் மென்மையாக இருக்கும்படி சரிசெய்யப்படுகிறது.\nவெள்ளி 29 அக்டோபர் 2021\nஉணவகம் இந்த திட்டம் சீனாவின் செங்டூவில் அமைந்துள்ள ஒரு ஹாட் பாட் உணவகம். வடிவமைப்பு உத்வேகம் நெப்டியூன் மீது மனிதனுக்கும் இயற்கையுக்கும் இடையிலான இணக்கமான சகவாழ்விலிருந்து உருவாகிறது. நெப்டியூன் பற்றிய கதைகளை விளக்குவதற்கு ஏழு வடிவமைப்பு கருப்பொருள்களுடன் உணவகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி, கலை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், தளபாடங்கள், விளக்குகள், மேஜைப் பாத்திரங்கள் போன்றவற்றின் அலங்கார அசல் வடிவமைப்பு பார்வையாளர்களுக்கு வியத்தகு அனுபவத்தை அளிக்கிறது. பொருள் மோதல் மற்றும் வண்ண முரண்பாடு விண்வெளி வளிமண்டலத்தை உருவாக்குகின்றன. விண்வெளி தொடர்பு மற்றும் நுகர்வோர் அனுபவத்தை மேம்படுத்த இயந்திர நிறுவல் கலை பயன்படுத்தப்படுகிறது.\nவியாழன் 28 அக்டோபர் 2021\nலவுஞ்ச் இந்த வடிவமைப்பின் ஒரு முக்கிய உறுப்பு பயன்படுத்தப்பட்ட பொருட்களின் முறையீட்டை வெளியே கொண்டு வருவதாகும். பயன்படுத்தப்பட்ட முக்கிய பொருள் மேற்கு சிவப்பு சிடார் ஆகும், இது ஜப்பானில் அவர்களின் முதல் கடையிலும் பயன்படுத்தப்படுகிறது. பொருளைக் காண்பிப்பதற்கான ஒரு வழியாக, ரிக்கி வட்டனாபே ஒரு மொசைக் வடிவத்தை அடுக்கி வைத்து ஒரு துண்டுகளை ஒவ்வொன்றாக ஒரு அழகு வேலைப்பாடு போன்றவற்றைக் குவித்து, பொருட்களின் சாரத்தை சீரற்ற வண்ணங்களைப் பயன்படுத்துகிறார். அதே பொருட்களைப் பயன்படுத்தினாலும், அவற்றை வெட்டுவதன் மூலம், ரிக்கி வட்டனாபே பார்வைக் கோணங்களைப் பொறுத்து வெளிப்பாடுகளை வெற்றிகரமாக மாற்ற முடிந்தது.\nபுதன் 27 அக்டோபர் 2021\nமோதிரம் அவரது கனவுகளில் ஒரு ரோஜா தோட்டத்தைப் பார்வையிட்டபோது, டிப்பி ரோஜாக்களால் சூழப்பட்ட ஒரு கிணற்றில் வந்தார். அங்கே அவள் கிணற்றுக்குள் சென்று இரவு நட்சத்திரங்களின் பிரதிபலிப்பைக் கண்டு, ஒரு ஆசைப்பட்டாள். இரவு நட்சத்திரங்கள் வைரங்களால் குறிக்கப்படுகின்றன, மேலும் ரூபி அவளது ஆழ்ந்த ஆர்வம், கனவுகள் மற்றும் அவள் விரும்பும் விதத்தில் செய்த நம்பிக்கைகள் ஆகியவற்றைக் குறிக்கிறது. இந்த வடிவமைப்பில் தனிப்பயன் ரோஜா வெட்டு, அறுகோண ரூபி ���கம் 14 கே திட தங்கத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இயற்கை இலைகளின் அமைப்பைக் காட்ட சிறிய இலைகள் செதுக்கப்பட்டுள்ளன. ரிங் பேண்ட் தட்டையான மேற்புறத்தை ஆதரிக்கிறது, மேலும் வளைவுகள் உள்நோக்கி சற்று இருக்கும். மோதிர அளவுகளை கணித ரீதியாக கணக்கிட வேண்டும்.\nசெவ்வாய் 26 அக்டோபர் 2021\nஉணவகம் இந்த திட்டம் நாஞ்சிங்கில் மூன்று தளங்களைக் கொண்ட மாற்றப்பட்ட உணவகமாகும், இது சுமார் 2,000 சதுர மீட்டர் பரப்பளவில் உள்ளது. கேட்டரிங் மற்றும் கூட்டங்கள் தவிர, தேயிலை கலாச்சாரம் மற்றும் ஒயின் கலாச்சாரம் கிடைக்கிறது. அலங்காரமானது உச்சவரம்பு முதல் தரையில் உள்ள கல் அமைப்பு வரை ஒரு தெளிவான புதிய சீன உணர்வை ஒன்றாக இணைக்கிறது. உச்சவரம்பு சீன பண்டைய அடைப்புக்குறிகள் மற்றும் கூரைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இது உச்சவரம்பில் வடிவமைப்பின் முக்கிய உறுப்பை உருவாக்குகிறது. வூட் வெனீர், கோல்டன் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மற்றும் புதிய சீன உணர்வைக் குறிக்கும் ஓவியம் போன்ற பொருட்கள் ஒன்றிணைந்து ஒரு புதிய சீன உணர்வை உருவாக்குகின்றன.\nஅசல் மற்றும் ஆக்கபூர்வமான வடிவமைப்புகள், கலை, கட்டிடக்கலை, ஃபேஷன், கிராபிக்ஸ் வடிவமைப்பு, புதுமை மற்றும் வடிவமைப்பு உத்தி ஆகியவற்றை நாங்கள் விரும்புகிறோம். தினமும், திறமையான வடிவமைப்பாளர்கள், படைப்பாற்றல் கலைஞர்கள், புதுமையான கட்டிடக் கலைஞர்கள் மற்றும் சிறந்த பிராண்டுகளின் நல்ல வடிவமைப்புகளைத் தேர்ந்தெடுத்து வெளியிடுகிறோம். நல்ல வடிவமைப்பிற்கான உலகளாவிய பாராட்டையும் விழிப்புணர்வையும் உருவாக்குவதே எங்கள் நோக்கம்.\nSimplest Happiness வணிக அனிமேஷன் திங்கள் 25 அக்டோபர்\nChirming சுவரொட்டி ஞாயிறு 24 அக்டோபர்\nSantander World நகர்ப்புற சிற்பங்கள் சனி 23 அக்டோபர்\nநீங்கள் ஒரு வடிவமைப்பாளர், கலைஞர், கட்டிடக் கலைஞர், புதுமைப்பித்தன் அல்லது பிராண்ட் மேலாளரா பகிர்வதற்கு உங்களிடம் ஏதேனும் நல்ல வடிவமைப்புகள் உள்ளதா பகிர்வதற்கு உங்களிடம் ஏதேனும் நல்ல வடிவமைப்புகள் உள்ளதா உலகளவில் வடிவமைப்பாளர்கள், கலைஞர்கள், கட்டட வடிவமைப்பாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் பிராண்டுகளிலிருந்து அசல் மற்றும் ஆக்கபூர்வமான வடிவமைப்புகளை வெளியிடுவதில் நாங்கள் மிகவும் ஆர்வமாக உள்ளோம். உங்கள் வடிவமைப்புகளை இன்று வெளியிடவும்.\nஅன்றைய வட��வமைப்பு நேர்காணல் திங்கள் 25 அக்டோபர்\nஅன்றைய வடிவமைப்பு புராணக்கதை ஞாயிறு 24 அக்டோபர்\nஅன்றைய வடிவமைப்பு சனி 23 அக்டோபர்\nஅன்றைய வடிவமைப்பாளர் வெள்ளி 22 அக்டோபர்\nஅன்றைய வடிவமைப்பு குழு வியாழன் 21 அக்டோபர்\nஹோட்டல் உள்துறை வடிவமைப்பு கிளினிக் உணவகம் லவுஞ்ச் மோதிரம் உணவகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2015/05/blog-post.html", "date_download": "2021-10-25T10:36:13Z", "digest": "sha1:IOW2K2IRTR6JOMDOWOXZQRP6ER6IROVP", "length": 10742, "nlines": 169, "source_domain": "www.kummacchionline.com", "title": "சொத்துக்குவிப்பு வழக்கு சொல்வது என்ன? | கும்மாச்சி கும்மாச்சி: சொத்துக்குவிப்பு வழக்கு சொல்வது என்ன?", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nசொத்துக்குவிப்பு வழக்கு சொல்வது என்ன\nசொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பின் மேல் முறையீட்டு மனுவின் மீதான விசாரணையில் இன்று கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி தனது தீர்ப்பை இருக்கையில் வந்து அமர்ந்த இரண்டே நிமிடங்களில் அறிவித்துவிட்டார்.\nஇது எதிர் பார்த்ததோ அல்லது எதிர்பாரததோ அல்ல. இந்த வழக்கின் போக்கையும் தொடர்ந்து நடந்த நாடாளுமன்ற மசோதாக்கள் நிறைவேற்றமும் ஓரளவுக்கு தீர்ப்பை வாதிகளால் யூகிக்க முடிந்தது. பிரதிவாதி ஆதாரங்கள் ஒன்றும் வாதிகளுக்குக்கு எதிராக சமர்ப்பிக்க வில்லை. ஏன் அவர் நீதிபதி கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கவே இல்லை. அதை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தை அணுகி அவர்கள் கொடுத்த தீர்ப்புகளும் ஊரறிந்ததே.\nசரி விஷயத்துக்கு வருவோம். வாதியின் சொத்து மதிப்பு முறைகேடாக கணிக்கப்பட்டுள்ளது. அவரது வருமானம் 1991 முதல் 1996 வரை அவர் பதவியிலிருந்த காலங்களில் 34, 76,65,654 ருபாய். அவரது சொத்தின் மதிப்பு 37,59,02,466 ரூபாய். ஆதலால் வாதி தன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது 2,82,36,812 ருபாய். இது வருமானத்தில் 8.12% , இது 10% கீழே உள்ளதால் தண்டனை தேவையில்லை, ஆதலால் சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனையை ரத்து செய்கிறேன் என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருக்கிறார்.\nஆதலால் திருவாளர் அரசியல்வாதிகளுக்கு இதனால் அறிவிப்பது என்னவென்றால் தங்களது வருவாயில் 10% வரை லஞ்சம் வாங்கிக்கொள்ளலாம். அதற்கு மேலும் வாங்கி பின்னர் அதை மறைப்பதோ அல்லது மாட்டி வெளியில் வருவதோ அவரவர் திறமை.\n��மிழ் நாட்டில் இரண்டு பிரதான கட்சிகள் மாறி மாறி கடந்து முப்பது வருடங்களாக ஆட்டையைப் போட்டு கொண்டிருக்கின்றன.\nமொத்தத்தில் \"ஊழலின் ஊறுகண்ணாக இருந்தால் அது தி.மு.க ஊழலால் நீதியையே வளைக்க முடிந்தால் அது அ.தி.மு.க.\" இவர்களுடன் கூட்டணி வைக்கும் கோமாளிகள் என்றும் ஆட்சிக்கு வரப்போவதுமில்லை, தேர்தல் வரை தோள் கொடுத்து பின்னர் வெளிநடக்கும் அல்லது வெளியே எறியப்படும் சக்கைகள்.\nLabels: அரசியல், சமூகம், நிகழ்வுகள், மொக்கை\n என்ன செய்யிறது முட்டாப்பய மக்களுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்\nகுல்ஜார் (அ) குல்ஷன் said...\nசொத்துக்குவிப்பு வழக்கு சொல்வது என்ன -பணமெனில் பிணமும் வாய் திறக்கும் -பணமெனில் பிணமும் வாய் திறக்கும் குமாரசாமி காட்டில் மழையோ மழை, பண மழை\nஇனிமேல் யாராவது தவறான வழியில் பணம் சுருட்டினால், நீதிபதிகளைச் சரிக்கட்டக்கூடிய அளவு சுருட்டுங்கள்\n18 வருட வாய்தா வழக்கில... ரெண்டே நிமிடங்களில் தீர்ப்பா....அதெப்படி எப்படி.... எப்படி...... எப்படி.... ரெண்டு நிமிட தீர்ப்பு..எப்படி எப்படி எப்படி,,,,\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nசொத்துக்குவிப்பு வழக்கு சொல்வது என்ன\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/editorial/khalid-mujahid-s-murder/", "date_download": "2021-10-25T09:27:20Z", "digest": "sha1:SXUVCAPEMLYIBEIPPVRZNYN2RSH7K3ZO", "length": 40550, "nlines": 249, "source_domain": "www.satyamargam.com", "title": "சுதந்திரம் மறுக்கப்படும் முஸ்லிம்கள் - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\n (Barabanki) – உத்தரப் பிரதேசத் தலைநகர் லக்னோவிலிருந்து 27.9 கி.மீ தொலைவிலுள்ள நகரம்.\nபுதிய கொலைக் களம் : போலீஸ் வேன்\nஃபைஸாபாத் மாவட்ட பாராபங்கி நீதிமன்ற விசாரணையை முடித்துக்கொண்டு லக்னோ சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லும் வழியில், ராம் சனெஹி கட் எனும் ஊரைக் கடக்கும்போது போலீஸ் வேனுக்குள் திட்டமிட்டபடி ஒரு படுகொலை நடைபெற்றது.\nகொலையுண்டவரின் பெயர்: காலித் முஜாஹித்\nகூட்டுக் கொலையாளிகளாகப் பட்டியலிடப் பட்டுள்ளவர்கள்: சப் இன்ஸ்பெக்டர் ராம் அவத்ராம், கான்ஸ்டபிள்கள் சந்திரசேகர், ஆனந்த் ப்ரகாஷ், ஜிதேந்திரா, மனோஜ் குமார், ராம்ஜி யாதவ், தீபக் குமார், ஜெயப்ரகாஷ் மற்றும் லாலாராம்.\nநவம்பர் 23, 2007 அன்று லக்னோ, வாரணாசி மற்றும் ஃபைஸாபாத் நீதிமன்றங்களில் தொடர் குண்டு வெடிப்புகள் நடைபெற்றன. 14 உயிரிழப்புகள்; காயமடைந்தோர் பலர். குண்டு வெடிப்பு நடத்திய உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க உ.பி. காவல்துறைக்கு வக்கில்லாமல் போனது; அல்லது உண்மைக் குற்றவாளிகள் காவலர்களுக்கு உத்தரவிட்டதன்படி டிசம்பர் 12, 2007இல் ஆஸம்கர் எனுமிடத்திற்கு டாட்டா சுமோ வாகனத்தில் வந்த சிறப்பு அதிரடிப்படையினர் (STF), யூனானி மருத்துவரான முஹம்மது தாரிக் காசிமி என்பவரைப் பொதுமக்கள் பார்த்துக் கொண்டிருக்க அள்ளிப் போட்டுக் கொண்டு சென்றனர்.\nநான்கு நாள்கள் கழித்து, டிசம்பர் 16, 2007 அன்று பள்ளி ஆசிரியரான, மேற்கூறிய மவ்லவீ காலித் முஜாஹித் என்பவரை ஜோன்பூர் எனும் இடத்தில் பலரும் பார்த்துக் கொண்டிருக்கும்போது சிறப்பு அதிரடிப்படையினர் தூக்கிச் சென்றனர்.\nஏறத்தாழ பத்து நாள் வரைக்கும் அவ்விருவரைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.\nஇதற்கிடையில் 14.12.2007 அன்று முஹம்மது தாரிக் காசிமியின் குடும்பத்தினர், நகரக் காவல் நிலையத்தில் ‘ஆள் கடத்தல்’ புகார் ஒன்றைப் பதிவு செய்தனர். மட்டுமின்றி, 19.12.2007 அன்று நீதிமன்றத்தில் ‘ஆள் கொணரும்’ (ஹேபியஸ் கார்பஸ்) வழக்கு ஒன்றையும் தாக்கல் செய்தனர்.\nஇதனைத் தொடர்ந்து, NLP (National Loktantrik Party) கட்சியின் சவுத்ரி சந்தபால் சிங் என்பவர், உ.பி. காவல்துறைக்கு எதிராகப் போராட்டம் ஒன்றை நடத்தினார். அதில் முஹம்மது தாரிக் காசிமியையும் மவ்லவீ காலித் முஜாஹிதையும் திருப்பி ஒப்படைப்பதற்கான கெடுவாக 22.12.2007ஐ நிர்ணயித்திருந்தார்.\nடிஸம்பர் 22, 2007 அன்று ஒரு பத்திரிகையாளர்களின் சந்திப்பை லக்னவின் ADGP பிரிஜ்லால் ஏற்பாடு செய்து, கடந்த 23.11.2007இல் நீதிமன்றங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்பின் ‘முக்கியக் குற்றவாளிகள்’ என்பதாகத் தாரிக்கையும் காலித் முஜாஹிதையும் அன்று(22.12.2007) ‘பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துக���ுடன்’ பாராபங்கி ரயில்வே ஸ்டேஷனில் வைத்துக் கைது செய்ததாக சரடு விட்டார். (FIR 1891/2007; FIR 547/2007).\n‘கெட்டிக்காரன் புளுகு எட்டே நாட்களில் உடையும்’; ‘நுணலும் தன் வாயால் கெடும்’ எனும் சொலவடைகளுக்கு ஒப்ப, “உ.பி. நீதிமன்றங்கள் மூன்றில் நடந்த குண்டு வெடிப்புகள் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்புகளை ஒத்திருக்கின்றன” என்று பிரிஜ்லால் கூடுதலாக உளறி வைத்தார். (மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பை நிகழ்த்தியது ஹிந்துத்துவாதான் என்று ஸ்வாமி அசீமானந்தா ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்). வழக்கம்போல் காவிச் சார்பு ஊடகங்கள் இல்லாத ‘இஸ்லாமியத் தீவிரவாதம்’ பற்றிப் பக்கம் பக்கமாக எழுதித் தீர்த்தன.\nஇரு கைதிகளின் குடும்பத்தினரும் மனித உரிமை ஆர்வலர் குழுக்களும் இணைந்து காவல்துறையின் கபட நாடகத்துக்கு எதிராகக் களங்கள் கண்டனர். உ.பி. காவல்துறைக்கு எதிராகக் கண்டனங்கள் வலுத்தன. இறுதியாக, மேற்காணும் வழக்கில் காவல்துறையினரின் முறைகேடுகளையும் கைது நடவடிக்கைகளையும் குறித்து விசாரிப்பதற்கு அப்போது ஆட்சியிலிருந்த மாயாவதி அரசு, ஓய்வுபெற்ற நீதிபதி R.D. நிமேஷ் என்பவரின் தலைமையில் கடந்த மார்ச் 2008இல் ஒரு விசாரணைக் கமிஷனை அமைத்து ஆறு மாதங்களுக்குள் அறிக்கை தரும்படி உத்தரவிட்டது.\nR.D. நிமேஷ் கமிஷனின் பதவிக் காலம் பலமுறை நீட்டிக்கப்பட்டது.\nஆறுமாதக் கெடு கொடுத்து அமைக்கப்பட்ட R.D. நிமேஷ் கமிஷன், நான்கு ஆண்டுகள் கழித்து கடந்த ஆகஸ்ட் 31, 2012இல் தனது அறிக்கையை உ.பி. அரசிடம் சமர்ப்பித்தது. இடைப்பட்ட காலகட்டத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் ஆட்சியை இழந்து, சமாஜ் வாடியின் அகிலேஷ் யாதவ் முதலமைச்சராகி இருந்தார். ஆறு மாதங்களாகியும் கமிஷனின் அறிக்கையை உ.பி. அரசு வெளியிடாமல் கண்ணாமூச்சு விளையாடியது.\nலக்னோவில் சோசலிச கட்சி ஏற்பாடு செய்த 12.10.2012 கருத்தரங்கில் பேசிய அக்குழுவின் தலைவரும் ஓய்வு பெற்ற நீதிபதியுமான ராஜேந்தர் சச்சார், “நிமேஷ் கமிட்டி தன் அறிக்கையை ஆகஸ்டு 21 அன்றே உ.பி அரசிடம் சமர்ப்பித்த பிறகும் ஏன் உ.பி அரசு அறிக்கை வெளியிட மறுக்கிறது” என்று வினா எழுப்பினார்.\nமேலும், இது இரு இளைஞர்களின் வாழ்வு குறித்த பிரச்னை மாத்திரமல்ல என்றும் குண்டு வெடிப்பில் இறந்து போனவர்களுக்கான நியாயம் கிடைக்கவேண்டும்; உண்மை குற்றவாளிகள் சமூகத��தில் தோலுரிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார். அண்மைக் காலமாக முஸ்லிம் இளைஞர்கள் பத்து ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த பிறகு நிரபராதியாக விடுதலையாவது இவ்வரசின் மீது முஸ்லிம்கள் நம்பிக்கை இழக்கக் காரணமாகி விடும் என்று எச்சரித்த சச்சார், விசாரணைக் கமிஷன் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னும் அதை வெளியாக்குவதில் காட்டும் தாமதம் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை நொறுக்கிவிடும் என்றும் கூறினார்.\nகெட்டிக்கார இணைய ஊடகங்கள் சில, உ.பி. காவல்துறையின் தில்லுமுல்லுக் கைதுகளைக் கண்டிக்கும் R.D. நிமேஷ் கமிஷனுடைய அறிக்கை பகுதிகளை வெளியிட்டன. அவற்றுள், சட்டத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்ட காவல்துறை கருப்பாடுகள் தண்டிக்கப்பட வேண்டும் எனும் பரிந்துரை தலையாயது. சட்ட விரோதமாக இரு அப்பாவிகளைக் கைது செய்வதற்கு சதி செய்ததாகவும் உடந்தையாக இருந்ததாகவும் 42 காவல்துறை அதிகாரிகள் மீது R.D. நிமேஷ் கமிஷன் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டியிருந்தது.\nR.D. நிமேஷ் கமிஷனுடைய அறிக்கை உ.பி. சட்டமன்றத்தின் முன்வைக்கப்பட்டால் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மட்டுமின்றி மேலும் பலர் மாட்டிக் கொள்வார்கள். எனவே, நிரபராதிகளுக்கு எதிராகப் புனையப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதாகக் கடந்த 24.4.2013 அன்று நடந்த பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் உ.பி.யின் உள்துறைச் செயலர் சர்வேஷ் சந்திர மிஸ்ரா அறிவிப்புச் செய்தார்.\nஆனால், நிரபராதிகளுக்கு எதிரான வழக்குகளை வாபஸ் பெறமுடியாது என பாராபங்கியின் நீதிபதிகள் கடந்த 10.5.2013 அன்று மறுத்துவிட்டனர். பெரும்பாலான நீதிபதிகள் வித்ய பாரதியினால் மூளைச் சலவை செய்யப்பட்ட முன்னாள் மாணவர்களல்லவா ஒரு மாநில அரசின் முடிவின்படி முதல் நிரபராதியாக ஒரு முஸ்லிம் விடுதலையாகிவிட முடியுமா ஒரு மாநில அரசின் முடிவின்படி முதல் நிரபராதியாக ஒரு முஸ்லிம் விடுதலையாகிவிட முடியுமா நீதித்துறை விடுவித்தாலும் காவல்துறை விட்டுவிடுமா\n“இது, காலங் காலமாக சிறுபான்மையினருக்கு எதிராகக் காவல்துறைக்குள் ஊட்டப்பட்ட வெறுப்பு” என்கிறார் உ.பி.யின் முன்னாள் ஐ.ஜியான எஸ்.ஆர் தாராபூரி, ஐ.ப்பீ.எஸ்.\nகடந்த 20.5.2013 அன்று பத்திரிகையாளர்களுக்கு தாராபூரி அளித்த பேட்டியில் “காலிதை பொய் வழக்கில் சிக்க வைத்தவர் உ.பி.யின் முன்னாள் DGP விக்ரம் சிங்” என்று குற்றம் சாட்டியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது:\n“நேற்று முன்தினம் போலீஸ் வேனில் கொல்லப்பட்ட காலித் முஜாஹித் ஓர் அப்பாவி; கைது செய்யப்பட்டபோது அவரிடம் ஆயுதம் ஏதும் இருக்கவில்லை. அன்றைய DGP விக்ரம் சிங், ரூ. 5 லட்சம் லஞ்சம் கேட்டு, கிடைக்காத காரணத்தால் காலித் முஜாஹித் மற்றும் தாரிக் காசிமி ஆகிய இருவரையும், இந்த வழக்கில் அநியாயமாக சிக்கவைத்தார்.\nகாலித் மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள், சட்டத்துக்கு புறம்பான முறையில் புலனாய்வுத் துறையினரின் பிடியில் சிக்கித் தவிக்கின்றனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் நூற்றுக்கணக்கான முஸ்லிம் இளைஞர்கள், அவர்தம் குடும்பங்களுக்குக்கூட தெரியாத வகையில் ‘கடத்தப்பட்டு’ ரகசிய இடங்களில் வைக்கப்பட்டுள்ளனர். தேவைப்படும் போது, தேவைப்படும் வழக்குகளில் அவர்கள் சிக்க வைக்கப்படுவார்கள். இவ்வாறு ரகசிய காவலில் வைக்கப்படும் முஸ்லிம் இளைஞர்கள், பன்றிக்கறி சாப்பிடவும் மூத்திரம் குடிக்கவும் கட்டாயப்படுத்தப்படுவார்கள்.\nமுஸ்லிம் இளைஞர்கள் போலீஸ் காவலில் சாகடிக்கப்படுவது இது முதல் முறை அல்ல. பல நேரங்களில் பல உண்மைகள் உலகுக்குத் தெரியவராமலேயே புதைக்கப்படுகின்றன” என்கிறார் தாராபூரி.\nபோலீஸ் வேனுக்குள் வைத்து 18.5.2013இல் கொலை செய்யப்பட்ட மவ்லவீ காலித் முஜாஹித், “அன்று மதியம் 3.30 மணிவரை நீதிமன்றத்தில் இருக்கும்போது எவ்வித அயர்ச்சியுமின்றி திடகாத்திரமாகவே இருந்தார்” என அவருடைய வழக்கறிஞர் முஹம்மது ஷுஐப் தெரிவித்துள்ளார்.\nஆனால், “வெப்பம் தாளாமல் இறந்துவிட்டார்” என முதலில் கூறிய ஃபைஸாபாத்தின் DIG தர்மேந்த்ர சிங் யாதவ், “மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியில் மாரடைப்பால் மரணித்தார்” என பல்டி அடித்துள்ளார்.\nநீதிமன்றத்தின் விசாரணை முடிந்து போலீஸ் வேனுக்குள் சென்றபோது வெள்ளை பைஜாமா-குர்தா அணிந்திருந்த காலித் முஜாஹித், காவல்துறையினரால் பிணமாகக் காட்டப்படும்போது ட்டீ ஷர்ட் அணிவிக்கப்பட்டிருந்தார். பாராபங்கி மருத்துவமனைக்கு காலிதைக் கொண்டு சென்றபோது கண்ணால் கண்ட சாட்சிகள், காலிதின் மூக்கிலிருந்தும் வாயிலிருந்தும் இரத்தம் வழிந்திருப்பதையும் முகத்தில் புதிய காயங்களையும் பார்த்திருக்கின்றனர். [படம்].\nமவ்லவீ காலித் முஜாஹிதின் மாமா ஸஹீர் ஆலம் ஃபலாஹீ என்பவர் கடந்த 19.5.2013 அன்று ஒரு முதல் தகவல் அறிக்கையைக் காவல் நிலையத்தில் பதிவு செய்துள்ளார். அதில், தம் மருமகன் காலிதைத் திட்டமிட்டுக் கொலை செய்ததாக உயரதிகாரிகள் உட்பட 42 காவல்துறையினரைப் பட்டியலிட்டுள்ளார். இத்தனைக்குப் பின்னரே CBI விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.\nகாவிகள் நடத்தும் குண்டுவெடிப்புகளைப் பற்றிய செய்திகள் காட்சி ஊடகங்களில் காலையில் வெளியானால் எவ்வித விசாரணையும் நடைபெறாத அன்று மாலையே “முஸ்லிம் தீவிரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பு” என்று கூசாமல் செய்தி வெளியிடும் ஊடகங்கள்;\nஏமாளி முஸ்லிம்களைத் தூக்கிக் கொண்டுபோய் யாருக்கும் தெரியாத இடத்தில் அடைத்து வைத்துக்கொண்டு “ஐந்து லட்சம் ரூபாய் தா; இல்லையென்றால் இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியே நீதான்” எனக் காசு பறிக்கும் விக்ரம் சிங் போன்ற பகல் கொள்ளைக் காரன்கள்;\nஇலஞ்சம் கொடுப்பதற்கு மறுக்க, மறுக்க இந்தியாவின் பல மாநிலங்களில் நடந்தேறிய பல்வேறு குற்றங்களில் அப்பாவி முஸ்லிம்களைச் கோத்துவிடும் காவல்துறையினருக்குத் துணையாக ‘பங்கு’ ஏதும் தேறாதபோது சிறைச்சாலைக்குள்ளேயே வைத்துக் கொன்றுபோடும் ஜெயிலர்கள்\nவிசாரணை என்ற பெயரால் அப்பாவிகளைக் கைது செய்து போலீஸ் வேனுக்குள்ளேயே வைத்துக் கொலை செய்யும் ராம் அவத்ராம், சந்திரசேகர், ஆனந்த் ப்ரகாஷ், ஜிதேந்திரா, மனோஜ் குமார், ராம்ஜி யாதவ், தீபக் குமார், ஜெயப்ரகாஷ் மற்றும் லாலாராம் போன்ற ‘காவலர்கள்’ என்ற பெயருக்கே இலாயக்கற்ற போலீஸ் பொறுக்கிகள்;\nகாட்டுத் தனமாகத் தாக்கப்பட்டதில் முகத்தில் வெளிப்படையாகத் தெரியும் காயங்களைக்கூட குறிப்பிடாமல் பிரேதப் பரிசோதனை தயாரிக்கும் சோரம்போன அரசு மருத்துவர்கள்;\nஇத்தனை தகவல்களையும் உளவுத்துறை மூலம் தெரிந்துகொண்டு, “காலிதின் மரணம் இயற்கையானது போலத்தான் தெரிகிறது” என்று அறிக்கை விடும் மோசடி அரசியல்வாதிகள்;\nநூறு சாட்சிகளுக்குமேல் விசாரித்து, “குற்றம் சுமத்தப்பட்ட இருவரும் நிரபராதிகள்” என நிமேஷ் கமிஷனின் அறிக்கை வந்த பின்னர் பொய்வழக்கை வாபஸ் வாங்குவதாகவும் நிரபராதிகளை விடுதலை செய்யுமாறும் அறிவித்த உ.பி. மாநில அரசின் கோரிக்கையை மறுதலித்து, அப்பாவி முஸ்லிம் கைதிகளை விடுதலை செய்ய மறுக்கும் நீதி(\nஇவர்களுக்கு மத்தியில்தான் முஸ்லிம்கள் வாழவேண்டியுள்ளது – “நாங்கள் அப்பாவிகள்” என்று சொல்வதற்குக்கூட சுதந்திரம் மறுக்கப்பட்டவர்களாக.\n[இச்செய்தி பதிவாகும் வேளையில் உ.பி முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் வழங்கிய நிவாரணத் தொகையான ஆறு இலட்சம் ரூபாயை முகத்தில் அடித்தார் போன்று திருப்பி வீசியுள்ளனர் காலித் முஜாஹித் குடும்பத்தினர். இதற்குப் பகரமாக, காலிதை அநியாயமாக அடித்துக் கொலை செய்த கொலையாளிகளுக்குத் தக்க தண்டனை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.]\n : குஜராத் 2002 முசுலீம் மக்கள் மீதான இனப் படுகொலை – 1\nமுந்தைய ஆக்கம்தோழர்கள் – 53 ஸைத் பின் ஹாரிதா زيد بن حارثة (இறுதிப் பகுதி)\nஅடுத்த ஆக்கம்கவியாற்றல் கொண்ட இளைஞர்கள் தேவை\nபரவும் கொரோனா தொற்று, தினமணிக்கும்\nபுல்வாமா தாக்குதல் : அமீத் ஷாவின் தீர்க்க தரிசனம்\nதுச்சாதனன்களின் கரங்களில் நீதி தேவதையின் துகில்\nவங்கிகளிலுள்ள மக்களின் பணம் கொள்ளை\nநீதிமன்றங்களில் பொங்கி வழியும் தேசபக்தி\nஆதம் (அலை) அவர்களின் துணைவி படைக்கப்பட்டது எப்படி\nசத்தியமார்க்கம் - 18/07/2013 0\nஐயம்: ஆதம்(அலை) அவர்கள் களிமண் எனும் மூலத்திலிருந்து படைக்கப்பட்டார்கள் சரி. இவர் ஒருவர்தானே அப்பொழுது இருந்திருப்பார்; துணைவி இருந்தால் தானே சந்ததி உருவாகும் அப்படி துணைவி இருந்திருந்தால் அவர் எப்படி உருவானார் அப்படி துணைவி இருந்திருந்தால் அவர் எப்படி உருவானார்\nரம்ஜான் மாதம் குர்ஆன் இறங்கத் துவங்கிய மாதமா\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 43\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 42\nசபியாவுக்கான சிறியதொரு அறச் சீற்றம்\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-41\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-40\nநூருத்தீன் - 28/07/2021 0\n40. ஆக் சன்க்கூர் அல் புர்ஸுகீ அலெப்போ விடுத்த அபயக்குரலை இல்காஸியின் மகன் ஹுஸ்ஸாமுத்தீன் தமர்தாஷ் இரக்கமே இன்றி அப்பட்டமாய்த் தட்டிக் கழித்ததும், காழீ இப்னில் ஃகஷ்ஷாப் அனுப்பி வைத்த தூதுவர் மர்தினிலிருந்து ஓடி...\n96. ஓ து வீ ர் \nரூல்ஸ்னா ரூல்ஸ்தான் – உ.பி. ரூல்ஸ்\nதுச்சாதனன்களின் கரங்களில் நீதி தேவதையின் துகில்\nமின்வெட்டு : இயலாமையும் நடுநிலை இல்லாமையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2021/07/2.html", "date_download": "2021-10-25T10:26:41Z", "digest": "sha1:I5JMXXEBKJQL27A2VSOLOYRIXVXXZJLF", "length": 5568, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "மேலும் 2 மில்லியன் சீன தடுப்பூசி வரவு - sonakar.com", "raw_content": "\nHome NEWS மேலும் 2 மில்லியன் சீன தடுப்பூசி வரவு\nமேலும் 2 மில்லியன் சீன தடுப்பூசி வரவு\nஸ்ரீமேலும் 2 மில்லியன் சீன தடுப்பூசிகள் இன்று நாடு வந்து சேர்ந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.\nஇதனை பல மாவட்டங்களிடையே பகிர்ந்தளிப்பதற்கான திட்டம் பற்றியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பின்னணியில் கொழும்பு மற்றும் குருநாகலுக்கு தலா 2 லட்சம் தடுப்பூசிகளும் காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, அநுராதபுர, பதுளை, நுவரெலிய, ரத்னபுர, மற்றும் மாத்தளை மாவட்டங்களுக்கு ஒரு லட்சம் தடுப்பூசிகளும் ஒதுக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.\nஇதுவரை 6.5 மில்லியன் தடுப்பூசிகள் இலங்கை வந்தடைந்துள்ளமையும் 1.4 மில்லியன் இரண்டு தடுப்பூசிகளைப் பெற்றுள்ளதுடன் 3.9 மில்லியன் பேர் இரண்டு தடுப்பூசிகள் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபணமில்லை 'ஜனாஸாவை' வைத்துக்கொள்: குடும்பங்கள் அதிரடி\nகொழும்பில் கொரேனா பாதிப்பிருப்பதாக தெரிவிக்கப்படும் ஜனாஸாக்களை அடக்குவதற்கு 58,000 ரூபா கேட்பது நிரந்தர வழக்கமாக உருவெடுத்துள்ள நிலையில்,...\nஇஷாலினி தன்னைத் தானே எரியூட்டியதாக வாக்குமூலம்\nரிசாத் பதியுதீன் வீட்டில் பணிபுரிந்த நிலையில் தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த மலையகத்தைச் சேர்ந்த இஷாலினி தன்னை...\nஅசாத் கைது செய்யப்பட்டது தெரியாது: பிரதமர்\nதேசிய ஐக்கிய முன்னணி தலைவர் அசாத் சாலி கைது செய்யப்பட்டது தனக்குத் தெரியாது என தெரிவித்துள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச. பயங்கரவாத தடுப்புச...\nஜனாஸா எரிப்பு வழக்கை விசாரணைக்கு ஏற்க மறுப்பு\nஜனாஸா எரிப்புக்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்கினை விசாரணைக்கு ஏற்பதா இல்லையா என்பதனடிப்படையிலான விசாரணைகள் இரு தினங்களாக இடம்பெற்ற ந...\nநான் 'நல்ல மாதிரியான' முஸ்லிம்: முசம்மில்\nமுஸ்லிம் குடும்பம் ஒன்றில் பிறந்து இஸ்லாமிய கலாச்சாரத்தில் வளர்ந்தவன் என்ற அடிப்படையில் மாற்று மதத்தவரைத் திருமணம் செய்துள்ள போதிலும் தான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velanai.com/velanai_sitpanai_murugan_kanthasasti_6thday/", "date_download": "2021-10-25T09:52:16Z", "digest": "sha1:Z3PQHCG6XLPRF2G2LFLBIXFD6HISRCTE", "length": 8944, "nlines": 133, "source_domain": "www.velanai.com", "title": "சிற்பனை முருகன் கோவில் -கந்த சஷ்டி 6ம் நாள் திருவிழா", "raw_content": "\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nசிற்பனை முருகன் கோவில் -கந்த சஷ்டி 6ம் நாள் திருவிழா\nவேலணை சிற்பனை முருகன் கோவில்\nகந்த சஷ்டி திருவிழா – 6ம் நாள்\nலைடன் தீவு என்று அழைக்கப்பட்டதே வேலணை \nVelanai | வங்களாவடி சந்தி – Part 02\nNext story வேலணை சரஸ்வதி வித்தியாலயத்துக்கு திட்டவரை படமொன்று வரைவதற்கு அனுசரணை\nPrevious story கலாசாரப் பெருவிழா – 2018.\nலைடன் தீவு என்று அழைக்கப்பட்டதே வேலணை \nவேலணை சரஸ்வதி வித்தியாலயத்துக்கு திட்டவரை படமொன்று வரைவதற்கு அனுசரணை\nவேலணை மேற்கு நடராஜா வித்யாலயம்\nதரம் 5மாணவர்களுக்கு வினாத்தாள் வழங்கும் நிகழ்வு\nகலைவிழா – தீவகசுடர் 2015 – England(UK)\nவேலணை மேற்கு நடராஜ வித்தியாலயம் மெய்வல்லுநர் திறனாய்வு-2017\nபொறியியல் பீட மாணவனுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது.\nFeatured / நம்மவர் பக்கம்\nமனிதன் படைத்த குரங்கு – பகுதி 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://26ds3.ru/aktiplast-t/archives/tag/sex-with-daughter", "date_download": "2021-10-25T09:56:49Z", "digest": "sha1:PCWNCCYXD33CWVLZ64WFXPLJNWEOWCHN", "length": 11158, "nlines": 91, "source_domain": "26ds3.ru", "title": "Sex with daughter – Contact me :- | 26ds3.ru", "raw_content": "\nஅன்புள்ள அப்பா – பாகம் 05 – தகாத உறவு கதைகள்\nமுன்னந் தோலை இழுத்து என் சிவப்பு நிற மொட்டை விரலால் தடவி கொண்டேன். என் உறுப்பை தாயார் செய்தபின் என் மகளின் விரிந்த கழுக்கிடையில் அவள் உறுப்பை பார்த்து கொண்டு மேலும் கீழும் அட்ட தொடங்கினேன். அவளின் உறுப்பின் அச்சை பார்த்து கொண்டு அதை என் நக்கால் நாக்குவது போல் கற்பனை செய்து கொண்டு என் உறுப்பை ஆட்டினேன்\nஅன்புள்ள அப்பா – பாகம் 04 – தகாத உறவு கதைகள்\nஓர் சமயத்தில் அவள் கால்களை இன்னும் விரித்து வைத்து கொண்டு ஆட்டினேன் சிறுது நேரத்தில் என் உருப்பில் இறுக்கம் தெரிந்தது. வெகு நாட்களுக்கு பிறகு என் உறுப்பு இப்படி தாடித்து பார்க்கிறேன். சிறுது நேரத்தில் என் முச்சி வாங்க நான்”ம்ம்….” என்று முணங்கி கொண்டே அட்ட என் உறுப்பு வெட்டிக்கொண்டு என் உயிர் ஆணுக்களை பீச்சி அடித்தது,\nகாமத்தில் கரைந்தேன் – பாகம் 08 – தமிழ் காமக்கதைகள்\nகாம பாடம் – பாகம் 03 – தமிழ் காமக்கதைகள்\nகாம பாடம் – பாகம் 02 – தமிழ் காமக்கதைகள்\nகாம பாடம் – பாகம் 01 – தமிழ் காமக்கதைகள்\nகாமத்தில் கரைந்தேன் – பாகம் 17– தமிழ் காமக்கதைகள்\nகாமத்தில் கரைந்தேன் – பாகம் 16– தமிழ் காமக்கதைகள்\nஅப்பா மகள் காமக்கதைகள் (48)\nஐயர் மாமி கதைகள் (67)\nகாமத்தில் கரைந்தேன் – பாகம் 16– தமிழ் காமக்கதைகள் – Contact me :- on காமத்தில் கரைந்தேன் – பாகம் 15– தமிழ் காமக்கதைகள்\nகாமத்தில் கரைந்தேன் – பாகம் 15– தமிழ் காமக்கதைகள் – Contact me :- on காமத்தில் கரைந்தேன் – பாகம் 14– தமிழ் காமக்கதைகள்\nகாமத்தில் கரைந்தேன் – பாகம் 12– தமிழ் காமக்கதைகள் – Contact me :- on காமத்தில் கரைந்தேன் – பாகம் 11 – தமிழ் காமக்கதைகள்\nகாமத்தில் கரைந்தேன் – பாகம் 10 – தமிழ் காமக்கதைகள் – Contact me :- on காமத்தில் கரைந்தேன் – பாகம் 09 – தமிழ் காமக்கதைகள்\nகாமத்தில் கரைந்தேன் – பாகம் 08 – தமிழ் காமக்கதைகள் – Contact me :- on காமத்தில் கரைந்தேன் – பாகம் 07 – தமிழ் காமக்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/mkstalin-letter-to-president-regarding-seven-tamils-release-skd-467549.html", "date_download": "2021-10-25T09:34:22Z", "digest": "sha1:RZXFTGAHAEP54WH6K6MBY7FJ7USCR7RW", "length": 8683, "nlines": 101, "source_domain": "tamil.news18.com", "title": "ஏழு பேரை விடுதலை செய்ய உடனடியாக ஒப்புதல் அளிக்கவேண்டும் - குடியரசுத் தலைவருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் | mkstalin letter to president regarding seven tamils release – News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#T20 WorldCup#பெண்குயின் கார்னர்#பிக்பாஸ்#கிரைம்\nஏழு பேரை விடுதலை செய்ய உடனடியாக ஒப்புதல் அளிக்கவேண்டும் - குடியரசுத் தலைவருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்\nஏழு பேரை விடுதலை செய்ய உடனடியாக ஒப்புதல் அளிக்கவேண்டும் - குடியரசுத் தலைவருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்\nபேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை தீர்மானத்தை உடனடியாக ஏற்றுக்கொண்டு ஆணை பிறப்பிக்கவேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையிலிருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்யவேண்டும் என்று தமிழகம் முழுவதும் கோரிக்கை இருந்துவருகிறது. ஏழு பேரையும் விடுதலை செய்யவேண்டும் என்று தமிழக அமை��்சரவை 2018-ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றியது. அந்த தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளார்.\nஅந்த அமைச்சரவைத் தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்கவேண்டும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ‘முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் பேரறிவாளன், முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், நளினி ஆகிய ஏழு பேரும் 30 ஆண்டுகளாக சிறையில் வாடுகிறார்கள்.\nஉச்ச நீதிமன்றமே கொரோனா தொற்றின் பரவலைத் தடுக்க சிறைச்சாலைகளில் உள்ள கூட்ட நெருக்கடியை நீக்கும் பொருட்டு கைதிகளை விடுதலை செய அறிவுறுத்தியுள்ளது எனத் தெரிவித்து ஏழு பேரையும் விடுதலை செய்ய 9-9-2018-ம் ஆண்டு தமிழ்நாடு அமைச்சரவை நிறைவேற்றி அனுப்பியுள்ள தீர்மானத்தை உடனடியாக ஏற்றுக்கொண்டு ஆணை பிறப்பிக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மு.க.ஸ்டாலின் கொடுத்த கடிதத்தை தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து வழங்கினார்.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube\nஏழு பேரை விடுதலை செய்ய உடனடியாக ஒப்புதல் அளிக்கவேண்டும் - குடியரசுத் தலைவருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்\nமாணவர்கள் பழைய பஸ் பாஸை காட்டி இலவசமாக பயணிக்கலாம் - போக்குவரத்துறை அறிவிப்பு\nசிலம்பம் வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3% இடஒதுக்கீடு அரசாணை எப்போது வெளியாகும் : அமைச்சர் விளக்கம்\nமகனுக்கு சொந்தமான நிலம்.. இரண்டாவது மனைவியுடன் சேர்ந்து கணவர் சதி - ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.psc.gov.lk/index.php?option=com_content&view=article&id=40:appointments-promotions-13-01-2014-23-03-2015&catid=16&Itemid=149&lang=ta", "date_download": "2021-10-25T11:44:22Z", "digest": "sha1:MCVQKSTN2IHCVZUGJL7K5O3ZQQMDQHMW", "length": 8530, "nlines": 174, "source_domain": "www.psc.gov.lk", "title": "Appointments 13.01.2014 - 23.03.2015", "raw_content": "\nஇடமாற்றம் மற்றும் இதர பிரிவுகள்\nவடிவங்கள் மற்றும் சரிபார்ப்பு பட்டியல்\nஇடமாற்றம் மற்றும் இதர பிரிவுகள்\nவடிவங்கள் மற்றும் சரிபார்ப்பு பட்டியல்\nஇடமாற்றம் மற்றும் இதர பிரிவுகள்\nவடிவங்கள் மற்றும் சரிபார்ப்பு பட்டியல்\nஇல. 1200 / 9, ரஜமல்வத்த வீதி,\nஅரச நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nநிதி மற்றும் திட்டமிடல் அமைச்சு\nபதிப்புரிமை © 2021 அரசாங்க சேவை ஆணைக்குழு. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nஇறுதியாக புதுப்பிக்கப்பட்டது: 08 October 2021.\nபார்வையாளர் கருமபீடம் : 581372\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilhindu.com/2014/04/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2021-10-25T11:38:40Z", "digest": "sha1:HMOUFIJMH2I5VBML7ZLYRYAOB5XZCO3P", "length": 14938, "nlines": 153, "source_domain": "www.tamilhindu.com", "title": "தேர்தலில் வாக்கு, தேசத்திற்கான மாற்று: ஓர் அறிக்கை - தமிழ்ஹிந்து", "raw_content": "\nதேர்தலில் வாக்கு, தேசத்திற்கான மாற்று: ஓர் அறிக்கை\nஆசிரியர் குழு April 21, 2014\t2 Comments ஆட்சி மாற்றம்தேசிய சிந்தனைக் கழகம்மக்களவைத் தேர்தல்வாக்குரிமைவேண்டுகோள்\nதமிழகத்தில் தேசிய, தெய்வீக சிந்தனைகளைப் பரப்பிவரும் தேசிய சிந்தனைக் கழகம் என்ற அமைப்பு, மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, நூறு சதவிகித வாக்குப்பதிவை உறுதிப்படுத்துமாறு தமிழக வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.\nஅநத அமைப்பின் அறிக்கை, அவர்களது வேண்டுகோளை ஏற்று. பி.டி.எஃப். வடிவில் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது…\nதமிழகத்தில் மாற்று அணி அமையுமா\nதமிழகத்தில் மாற்று அணி அமையுமா\nதமிழகத்தில் அமைந்தது மாற்று அணி\nமாற்றம் கொண்டுவரும் மாற்று அணி\nஇந்து வாக்கு வங்கி - ஒரு வேண்டுகோள்\nமின்னணு வாக்கு இயந்திரங்களில் மோசடி சாத்தியமா\n2 Replies to “தேர்தலில் வாக்கு, தேசத்திற்கான மாற்று: ஓர் அறிக்கை”\nஇந்த அறிக்கை படிக்க மிக நன்றாக உள்ளது. இந்திய வாக்காளர் தலையே போகும் ஆபத்து வரும்போது , விழிப்புணர்வு கொண்டு எதிரிகளை அழிப்பார். 2004-2014 காலக் கட்டத்தில் , திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் ஊழல் விளையாட்டுக்கள் நாட்டுக்கு பெரும் சேதத்தை விளைவித்து விட்டன என்பதும், அதன் விளைவாக காங்கிரஸ் ஆட்சிக்கட்டிலை விட்டு இறக்கப்படவேண்டும் என்பதும் மக்கள் மனதில் பதிந்துவிட்டது.\nகாங்கிரசுக்கு மாற்று இப்போது பாஜக கூட்டணி தான். நரேந்திர மோடி மீது நம்பிக்கை வைத்து , இந்த பாஜக மாற்று வெறும் மாற்றாக மட்டும் அமையாமல் நல்ல மாற்றமாக இருக்கவேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இதற்கு காலம் தான் நல்ல பதிலைக் கொடுக்கும். இன்றைய தினமணி நாளிதழில் ஆம் ஆத்மி கட்சியின் திரு யோகேந்திர மக்வானா அளித்துள்ள பேட்டியிலும், காங்கிரஸ் அடையப்போகும் படுதோல்வியையும், காங்கிரசுக்கு இன்றைய தேதியில் மாற்று பாஜக கூட்டணி தான் என்பதையும் ஒப்புக்கொண்டுள்ளார். சுதந்திர இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத கீழ்நிலையை காங்கிரஸ் அடையும் என்று திரு யோகேந்திர மக்வானா தெரிவித்துள்ளார்.\n1. இந்த தேர்தலில் காங்கிரஸ் தமிழகம் 40 மற்றும் இந்தியாவின் பிற பகுதிகள் உட்பட 75 மக்களவை தொகுதிகளில் கட்டுத்தொகை இழக்கும். கேரளம், அஸ்ஸாம் தவிர வேறு எந்த மாநிலத்திலும் குறிப்பிடத்தக்க வெற்றியைப்பெறாது.\n2. ஆம் ஆத்மி காங்கிரசின் ஓட்டுவங்கியை காலிசெய்துவிடும்.ஆம் ஆத்மியும் ஓரிரு இடங்களில் மட்டுமே வெற்றி பெறும். ஆனால் சுமார் 434 இடங்களில் போட்டி இடுவதால், நிச்சயம் ஒரு அகிலஇந்திய கட்சி என்ற அந்தஸ்தினைப் பெற்றுவிடும். தமிழகத்தில் ஆம் ஆத்மி போட்டியிடும் 27 தொகுதியிலும் ஜாமீன் தொகையை இழக்கும். ஆனால் கம்யூனிஸ்டுகளை விட அதிக ஓட்டு வாங்கி , கம்யூனிஸ்டுகளை பின்னுக்குத்தள்ளிவிடும்.\n3. தமிழகத்தில் பாண்டி உட்பட 40 தொகுதியில் அதிமுக 30 பாஜக 6 திமுக 4 என்று முடிவுகள் அமையும்.\n4.கம்யூனிஸ்டுகள் இருக்கும் பழைய இடங்களிலும் சிலவற்றை இழப்பார்கள். எனவே பார்லிமெண்டில் கம்யூனிஸ்டுகளின் பலம் குறையும்.\n5. முலயாம்,மாயா, நிதீஷ் மூவரின் எம் பி எண்ணிக்கை மிக குறையும்.\n6. மம்தா , ஜெயா, நவீன் பட்நாயக் மூவரின் எம் பி எண்ணிக்கை அதிகரிக்கும்.\nபுதிய அரசு மின் உற்பத்தி, வேலைவாய்ப்பு பெருக்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்தவேண்டும். பாகிஸ்தானிய ஐ எஸ் ஐயின் வாலை ஒட்ட நறுக்கவேண்டும்.இந்திய ராணுவ வீரர்களின் தலையை வெட்டி எடுத்து சென்ற , பாகிஸ்தானிய நாய்களின் தலைகளை வெட்டி இந்தியாவுக்கு கொண்டு வந்து , பொதுமக்கள் முன்னிலையில் பார்வைக்கு வைக்க வேண்டும்.\nPrevious Previous post: மோதியின் குஜராத் மாடல்: ஓலங்களும் உண்மைகளும் – 2\nNext Next post: தமிழகத் தேர்தலில் மையமாக மாறிய மோடி\nருத்ர தாண்டவம் – திரைப்பார்வை\nரகமியின் வீர வாஞ்சி: மறுபதிப்பு\nதமிழக அரசின் அபத்தமான மற்றும் ஆபத்��ான தீர்மானம்\nஇந்து விரோத மாநாட்டை ஆதரிக்கும் அமெரிக்கப் பல்கலைக் கழகங்கள்\nமேற்கு வங்கத்தில் சிபிஐ விசாரணை:மம்தா அரசின் தலைக்கு மேல் தொங்கும் கத்தி\nசுவாமி விவேகானந்தர் – மிஷனரி மோதல்: புத்தக அறிமுகம்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (94)\nஇந்து மத விளக்கங்கள் (269)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vativamaippu.com/?D=30060", "date_download": "2021-10-25T11:46:21Z", "digest": "sha1:NZR747FVPNEDI6THQDY77WEZVA5YDW2F", "length": 8243, "nlines": 67, "source_domain": "vativamaippu.com", "title": " Up குளியலறை சேகரிப்பு - வடிவமைப்பு இதழ்", "raw_content": "\nதிங்கள் 25 அக்டோபர் 2021\nகுளியலறை சேகரிப்பு அப், இமானுவேல் பங்க்ராஜி வடிவமைத்த குளியலறை சேகரிப்பு, ஒரு எளிய கருத்து எவ்வாறு புதுமையை உருவாக்க முடியும் என்பதைக் காட்டுகிறது. சுகாதாரத்தின் இருக்கை விமானத்தை சற்றே சாய்த்து ஆறுதலை மேம்படுத்துவதே ஆரம்ப யோசனை. இந்த யோசனை முக்கிய வடிவமைப்பு கருப்பொருளாக மாறியது மற்றும் இது தொகுப்பின் அனைத்து கூறுகளிலும் உள்ளது. முக்கிய கருப்பொருள் மற்றும் கடுமையான வடிவியல் உறவுகள் ஐரோப்பிய சுவைக்கு ஏற்ப ஒரு சமகால பாணியைத் தருகின்றன.\nதிட்டத்தின் பெயர் : Up, வடிவமைப்பாளர்களின் பெயர் : Emanuele Pangrazi, வாடிக்கையாளரின் பெயர் : Huida Sanitary Ware Co. Ltd..\nஇந்த விதிவிலக்கான வடிவமைப்பு பொம்மை, விளையாட்டுகள் மற்றும் பொழுதுபோக்கு தயாரிப்புகள் வடிவமைப்பு போட்டியில் பிளாட்டினம் வடிவமைப்பு விருதை வென்றது.\tபல புதிய, புதுமையான, அசல் மற்றும் ஆக்கபூர்வமான பொம்மை, விளையாட்டுகள் மற்றும் பொழுதுபோக்கு தயாரிப்புகள் வடிவமைப்பு படைப்புகளைக் கண்டறிய பிளாட்டினம் விருது பெற்ற வடிவமைப்பாளர்களின் வடிவமைப்பு இலாகாவை நீங்கள் நிச்சயமாகப் பார்க்க வேண்டும்.\nஇந்த வடிவமைப்பைப் பற்றி மேலும் அறிக\nஅற்புதமான வடிவமைப்பு. நல்ல வடிவமைப்பு. சிறந்த வடிவமைப்பு.\nசனி 23 அக்டோபர் 2021\nநல்ல வடிவமைப்புகள் சமுதாயத்திற்கு மதிப்பை உருவாக்குகின்றன. வடிவமைப்பில் சிறந்து விளங்கும் ஒரு சிறப்பு வடிவமைப்பு திட்டத்தை தினமும் நாங்கள் இடம்பெறுகிறோம். இன்று, ஒரு விருது வென்ற வடிவமைப்பை நேர்மறையான வித்தியாசத்தை வெளிப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நாங்கள் தினமும் மிகச் சிறந்த மற்றும் எழுச்சியூட்டும் வடிவமைப்புகளைக் காண்பிப்போம். உலகெங்கிலும் ��ள்ள சிறந்த வடிவமைப்பாளர்களிடமிருந்து புதிய நல்ல வடிவமைப்பு தயாரிப்புகள் மற்றும் திட்டங்களை அனுபவிக்க தினமும் எங்களைச் சந்திப்பதை உறுதிசெய்க.\nகுளியலறை தளபாடங்கள் மற்றும் சுகாதார பொருட்கள் வடிவமைப்பு\nஇந்த வடிவமைப்பைப் பற்றி மேலும் அறிக\nSimplest Happiness வணிக அனிமேஷன் திங்கள் 25 அக்டோபர்\nChirming சுவரொட்டி ஞாயிறு 24 அக்டோபர்\nSantander World நகர்ப்புற சிற்பங்கள் சனி 23 அக்டோபர்\nநீங்கள் ஒரு வடிவமைப்பாளர், கலைஞர், கட்டிடக் கலைஞர், புதுமைப்பித்தன் அல்லது பிராண்ட் மேலாளரா பகிர்வதற்கு உங்களிடம் ஏதேனும் நல்ல வடிவமைப்புகள் உள்ளதா பகிர்வதற்கு உங்களிடம் ஏதேனும் நல்ல வடிவமைப்புகள் உள்ளதா உலகளவில் வடிவமைப்பாளர்கள், கலைஞர்கள், கட்டட வடிவமைப்பாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் பிராண்டுகளிலிருந்து அசல் மற்றும் ஆக்கபூர்வமான வடிவமைப்புகளை வெளியிடுவதில் நாங்கள் மிகவும் ஆர்வமாக உள்ளோம். உங்கள் வடிவமைப்புகளை இன்று வெளியிடவும்.\nஅன்றைய வடிவமைப்பு நேர்காணல் திங்கள் 25 அக்டோபர்\nஅன்றைய வடிவமைப்பு புராணக்கதை ஞாயிறு 24 அக்டோபர்\nஅன்றைய வடிவமைப்பு சனி 23 அக்டோபர்\nஅன்றைய வடிவமைப்பாளர் வெள்ளி 22 அக்டோபர்\nஅன்றைய வடிவமைப்பு குழு வியாழன் 21 அக்டோபர்\nகுளியலறை சேகரிப்பு Emanuele Pangrazi Up\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/news/indian-news/quran-in-sanskrit/", "date_download": "2021-10-25T09:55:13Z", "digest": "sha1:6NPBFKRT4VMJRKDHLYKZY3XOXK7USOPN", "length": 13309, "nlines": 195, "source_domain": "www.satyamargam.com", "title": "சமஸ்கிருதத்தில் மொழி பெயர்க்கப்படும் குர்ஆன் - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nசமஸ்கிருதத்தில் மொழி பெயர்க்கப்படும் குர்ஆன்\nதேவ்பந்த்: ஏறத்தாழ 114 மொழிகளில் இதுவரை சர்வதேச அளவில் மொழிபெயர்ப்புகள் செய்யப்பட்டுள்ள இறைமறையான குர் ஆன் தற்போது சமஸ்கிருதத்திலும் மொழிபெயர்ப்பு செய்யப்படவுள்ளது. புகழ்பெற்ற நூலாசிரியரும் பேராசிரியருமான முஹம்மது சுலைமான் அவர்களின் பேத்தியான ரஜியா சுல்தானா இப்பணியைச் செய்யத் துவங்கியுள்ளார்.\nபேராசிரியர் முஹம்மது சுலைமான் ஏற்கனவே குர் ஆனின் ஹிந்தி மொழிபெயர்ப்பையும் குர்ஆன் விரிவுரையையும் இரு பகுதிகளாக ஜம்மியத்-உலமா-யே- ஹிந்த் மூலம் வெளியிட்டிருந்தது குறிப்பிடத் தக்கது.\n21 வயதான சகோதரி ரஜியா சுல்தானா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இதனைத் தெரிவித்தார். இப்பணியினை மனதிற்கொண்டே தான் சமஸ்கிருதத்தில் M.A படிநிலையைப் பெற்றுக் கொண்டதாகத் தெரிவித்தார். இஸ்லாமிய நூல்கள் சமஸ்கிருதத்தில் மிகக் குறைந்து இருப்பதால் உயர்தர இத்தகைய நெறிமுறைகள் சமஸ்கிருதம் அறிந்த மக்களுக்குக் கொண்டு சேர்க்க தாம் விரும்பியதாகவும் அப்பேட்டியில் தெரிவித்துள்ளார்.\nமுழுமையான தொகுப்பிலும், பகுதி மொழிபெயர்ப்புகளும் சேர்த்து இறைமறை குர்ஆன் இதுவரை 114 மொழிபெயர்ப்புகள் வெளியாகியுள்ளன என்பது கூடுதல் தகவலாகும்.\nசமஸ்கிருதத்தில் மொழி பெயர்க்கத் துவங்கியுள்ள இச்சகோதரியின் தூய குறிக்கோள் சிறந்த முறையில் வெற்றி பெற இறை பிரார்த்தனைகளுடன் சத்தியமார்க்கம்.காம் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.\n : மீண்டும் மீண்டும் பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் தலைகீழாக ஏற்றப்படும் தேசியக் கொடி\nமுந்தைய ஆக்கம்இந்தியா மற்றொரு சுதந்திரப் போராட்டம் நோக்கி\nஅடுத்த ஆக்கம்எழுத்தாளர் சகோதரி கமலா சுரய்யா மரணம்.\nசபியாவுக்கான சிறியதொரு அறச் சீற்றம்\nரூல்ஸ்னா ரூல்ஸ்தான் – உ.பி. ரூல்ஸ்\nதமிழ்க் கேள்வியில் ராஜ்விந்தர் சிங்\nஅலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக நிறுவனருக்கு வயது 203\nஎதை எழுதிக் கொடுத்தாலும் படிப்பீங்களா மய்யி லாடு\nஇதுதாண்டா மோடி அரசின் தேசபக்தி \nசத்தியமார்க்கம் - 27/05/2006 0\nமேலும், இஸ்லாத்திற்கும் இதற்கும் என்ன சம்மந்தம் இதை முஸ்லிம்கள் பயன்படுத்துவதன் பொருள் தான் என்ன இதை முஸ்லிம்கள் பயன்படுத்துவதன் பொருள் தான் என்ன பதில்: 786 என்பதற்கு இஸ்லாத்தில் அவ்வெண்ணுக்குரிய அர்த்தத்தைத் தவிர வேறு எவ்வித முக்கியத்துவமோ அல்லது வேறு ஒரு பொருளோ இல்லை. ...\nமுஸ்லிம்கள் காபாவிலிருக்கும் கருப்புக் கல்லை வணங்குகிறார்களா\nகுழந்தை பிறக்கும் நேரத்தை இறைவன் மட்டுமே அறிவான் என்பது உண்மையா\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 43\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 42\nசபியாவுக்கான சிறியதொரு அறச் சீற்றம்\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-41\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-40\nநூருத்தீன் - 28/07/2021 0\n40. ஆக் சன்க்கூர் அல் புர்ஸுகீ அலெப்போ விடுத்த அபயக்குரலை இல்காஸியின் மகன் ஹுஸ்ஸாமுத்தீன் தமர்தாஷ் இரக்கமே இன்றி அப்பட்டமாய்த் தட்டிக் கழித்ததும், காழீ இப்னில் ஃகஷ்ஷாப் அனுப்பி வைத்த தூதுவர் மர்தினிலிருந்து ஓடி...\n96. ஓ து வீ ர் \nரூல்ஸ்னா ரூல்ஸ்தான் – உ.பி. ரூல்ஸ்\nமக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு: நான்கு பேர் குற்றமற்றவர் என விடுதலை\nகாந்தி 147: காந்தி, கோட்ஸே, ஆர்எஸ்எஸ், பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/music/enjoy-enjami-song-fame-arivu-interview", "date_download": "2021-10-25T10:52:54Z", "digest": "sha1:Q4FE2HXY33KQQFPTIK3QZZPZGU3TIVOV", "length": 13887, "nlines": 234, "source_domain": "cinema.vikatan.com", "title": "Ananda Vikatan - 31 March 2021 - “இந்தியாவில் தனியிசைக்கு இடமில்லை!” |Enjoy song Enjami fame arivu interview - Vikatan", "raw_content": "\n2021 வாசகர் மெகா தேர்தல் போட்டி மொத்தப் பரிசு ரூ. 3,00,000\n“ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் துணையில்லாமல் அரசியல்வாதிகள் ஊழல் செய்ய முடியாது\nஅவதூறு வழக்கு எனும் அபத்த ஆயுதம்\nஇல்லத்தரசிகளுக்கு ஊதியம் ‘இலவச’ விளையாட்டு\n“மக்களின் வலியே என் பாடுபொருள்\nமிதாலிராஜ் மூன்று தலைமுறையின் வெளிச்சம்\nஇருள் கிராமங்களின் துயரம்... ரோடு போடாத அரசாங்கம் ஓட்டு போடச் சொல்லுது\n - கனவுகளைக் கருக்கும் தேர்வுகள்\n” - தனலட்சுமி என்னும் தைரியலட்சுமி\n“தெலுங்குப் பாட்டையும் தமிழில்தான் யோசிப்பேன்\n“ரஜினி பற்றி கருத்துக்கணிப்பைத் திணித்தார்கள்\n“எடப்பாடி சாதுர்யத்துடன் இருந்திருந்தால் கூட்டணி உடைந்திருக்காது\n“யோகிபாபுவைக் கலாய்க்கிறதுதான் எங்க பொழுதுபோக்கு\nவிகடன் TV: ரிமோட் பட்டன்\nவிகடன் TV: பத்து வருடங்களுக்குப் பிறகு அதே ஜோடி\n“எந்தக் கிசுகிசுவிலும் சிக்க மாட்டேன்\nதமிழ்த் திரையுலகத்துக்கு இது திருவிழாக் காலம்\nதேன் - சினிமா விமர்சனம்\nவாசகர் மேடை: விருமாண்டியும் சாமுண்டியும்\nஏழு கடல்... ஏழு மலை... - 33\nவெள்ளை கார்; கைமாறிய ரூ.38 லட்சம் ஆர்யன்கானுக்காக ரூ.18 கோடி பேரமா\nIND vs PAK: பாகிஸ்தான் 29 ஆண்டுகள் காத்திருந்த வெற்றி... கோலியைச் சுற்றும் அணித்தேர்வு விமர்சனங்கள்\nபிக் பாஸ் - 22 | அடக்கம் அமரருள் உய்க்கும்… அடங்காமை அபிஷேக்குகளை ஆட்டத்தை விட்டே அகற்றும்\nதெலுங்கு `பெல்லி சூப்புலு'தான்... ஆனால் ஒரு ரோம்-காம் ஆக ஈர்க்கிறதா `ஓ மணப்பெண்ணே'\n`பாரதி கண்ணம்மா’ தொடரிலிருந்து வெளியேறினார் ரோஷினி... விலகலுக்கான காரணம் என்ன\n`உளவுத்துறை ரிப்போர்ட்; நோ நெகட்டிவ்' - பிரதமருடன் ஆளுநர் நடத்திய சந்திப்பின் பின்னணி\n``திமுகவினர் மிரட்டிய ஆடியோவை கோர்ட்டில் ஒப்படைப்பேன்'' முன்னாள் அமைச்சர் தங்கமணி\nமுல்லைப்பெரியாறு அணை: ``தமிழகத்துக்கான முழு அளவு நீரையும் எடுத்துக்கொள்ளுங்கள்\"- பினராயி விஜயன்\nநெ.து.சுந்தர வடிவேலு: மதிய உணவுத் திட்டத்தை சாத்தியப்படுத்தியவர் இவர்தான்\n ரவி சாஸ்திரி - கோலி - தோனியின் கேம்ப்ளான் என்ன\nஉ. சுதர்சன் காந்திராகேஷ் பெ\nஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்\nஇந்தியா முழுமைக்குமான இசை அடையாளமா ஏ.ஆர்.ரஹ்மான் சார் இருக்கார். அவரைச் சந்திச்சுப் பேசுறதுக்கான வாய்ப்பு கிடைச்சது.\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nசென்னை அரசு கவின் கலை கல்லூரியில் காட்சி 'வடிவமைப்புத் துறை'யில் ஓவியனாக பயின்றேன். 2018ஆம் ஆண்டு விகடன் மாணவ பத்திரிக்கையாளர் திட்டத்தில் புகைப்படக்காரராக சேர்ந்து தலைசிறந்த மாணவராக தேர்ச்சி பெற்று . தற்போது சென்னையில் விகடன் தலைமை அலுவலகத்தில் புகைப்படக்காரராக பணிபுரிந்து வருகிறேன். மேலும் தகவலுக்கு காத்திருக்கவும்...\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\nபோதைக்கு அடிமையான பிள்ளைகள்; மீட்பது எப்படி - நான் அடிமை இல்லை - 14\n`உளவுத்துறை ரிப்போர்ட்; நோ நெகட்டிவ்' - பிரதமருடன் ஆளுநர் நடத்திய சந்திப்பின் பின்னணி\n`ரேஷனில் பனைவெல்லம்; கூடவே இதையும் செய்யுங்கள் முதல்வரே' - விவசாயிகள் கோரிக்கை\n`பாரதி கண்ணம்மா’ தொடரிலிருந்து வெளியேறினார் ரோஷினி... விலகலுக்கான காரணம் என்ன\nஅந்நியச் செலாவணி என்றால் என்ன இந்தியாவில் Forex ட்ரேடிங் சட்டப்பூர்வமானதா இந்தியாவில் Forex ட்ரேடிங் சட்டப்பூர்வமானதா\nதடையை மீறி வெட்டப்பட்ட 60 பனை மரங்கள்; 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார்\nசென்னை: 31 வழக்குகள்; 11 வாகனங்கள் - திருட்டு வழக்கில் கைதான பிடெக் பட்டதாரி\nமுல்லைப்பெரியாறு அணை: `கேரளா விஷமப்பிரசாரங்களை நிறுத்தவேண்டும்' - கொந்தளிக்கும் விவசாயிகள்\n' - ஓ.பி.எஸ்-ன் புதிய ட்விஸ்ட்\nஆர்யன் கான் கைது: நடிகர் ஷாருக் கானை மிரட்டிப் பணம் பறிக்கச் சதியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nammatenkasi.com/advert/cheat-in-scrabble-go-uj-last/", "date_download": "2021-10-25T11:12:30Z", "digest": "sha1:UF6HHYDQIWZXFOX6X5ULSZIT2MZDQMCQ", "length": 5610, "nlines": 66, "source_domain": "nammatenkasi.com", "title": "Cheat in scrabble go {uj-Last} – Namma Tenkasi is related to information of tenkasi disctrict. about shops, business, hotels, schools, colleges and tourist places.", "raw_content": "\n10 வருட காதலியை காத்திருந்து மணந்த மூக்குத்தி அம்மன் பட பிரபலம்.\nநடிகர் ஜெய் “பிரேக்கிங் நியூஸ்” அலெக்காக அழகியை தூக்கினார்.\nஆண்டவர் வருகை.. கமல் கொடுத்த வித்தியாசமான டாஸ்க்..ஆரியும் ரியோவும் சேவ்.. பிக் பாஸில் நேற்று என்ன நடந்தது\nபிக்பாஸுக்கே டார்ச்சரா… சுச்சி வெளியேற்றப்பட்டது ஏன்\nமாமியார் உடைத்தால் மண் குடம்; மருமகள் உடைத்தால் பொன்குடம்’ – அமித் ஷா வருகை குறித்து துரைமுருகன்\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் செல்வ வளம் தரும் படிபூஜை – தேவசம்போர்டு புது கட்டுப்பாடு\nதமிழகத்தில் இருப்பது என்றும் எனக்கு மகிழ்ச்சியே.. அன்புடன் அமித்ஷா தமிழில் ட்வீட்\n10 வருட காதலியை காத்திருந்து மணந்த மூக்குத்தி அம்மன் பட பிரபலம்.\nதமிழகத்தில் இருப்பது என்றும் எனக்கு மகிழ்ச்சியே.. அன்புடன் அமித்ஷா தமிழில் ட்வீட்\nமாமியார் உடைத்தால் மண் குடம்; மருமகள் உடைத்தால் பொன்குடம்’ – அமித் ஷா வருகை குறித்து துரைமுருகன்\n10 வருட காதலியை காத்திருந்து மணந்த மூக்குத்தி அம்மன் பட பிரபலம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://namathu.blogspot.com/2010_08_08_archive.html", "date_download": "2021-10-25T09:59:48Z", "digest": "sha1:KKJCXFNFS7APB3XRRAZ5AYNN2PQRGKAZ", "length": 211312, "nlines": 1146, "source_domain": "namathu.blogspot.com", "title": "நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter : 8/8/10 - 15/8/10", "raw_content": "\nசனி, 14 ஆகஸ்ட், 2010\nதெலுங்கானா துரோகி விஜயசாந்தி-தெலுங்கு தேச எம்.எல்.ஏ. தாக்கு\nசினிமாவில் நடித்த போது லேடி சூப்பர் ஸ்டார் என்று பட்டப் பெயரோடு வலம் வந்தவர் விஜயசாந்தி. அரசியலுக்கு வந்த பிறகு அவருக்குக் கிடைத்திருக்கும் பட்டம் 'தெலுங்கானா துரோகி'\nதெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த பெண் எம்.எல்.ஏ. சீதக்கா, விஜயசாந்தியை தெலுங்கானா துரோகி என்று கூறியுள்ளார்.\nஹைதராபாதில் நிருபர்களிடம் பேசிய சீதக்கா விஜயசாந்தியை காய்ச்சித் தள்ளிவிட்டார். அவர் கூறியது:\nதெலுங்கானா கட்சி எம்.பி.யான நடிகை விஜயசாந்தி சமீபகாலமாக தன்னை தெலுங்கானா பெண் என்று கூறிக் கொள்கிறார். உண்மையில் அவர் கடலோர ஆந்திராவைச் சேர்ந்தவர்.\nதெலுங்கானா பகுதியில் அரசியல் நடத்த வேண்டும் என்பதற்காகவே தன்னை தெலுங்கானா பெண் என்று பொய் பிரசாரம் செய்து வருகிறார்.\nவிஜயசாந்தியை நியாயமாக தெலுங்கானா துரோகி என்றுதான் அழைக்�� வேண்டும். சினிமாவில் வேஷம் போட்டது போல அரசியலிலும் பல வேஷங்கள் போட்டு வருகிறார். ஆனால் அவை ஒன்றும் எடுபடவில்லை.\nஅவரும் அவரது கட்சியினரும் மக்களை ஏமாற்றம் வகையில்தான் போராடி வருகிறார்கள். தனி மாநிலம் அமைப்பதற்கான முயற்சியில் அவர்கள் இறங்கவில்லை. இது எங்களுக்கு நன்றாக தெரியும். விரைவில் தெலுங்கானா மக்களும் இதை புரிந்து கொள்வார்கள்...\" என்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெயல்வழி கற்றல் உருவானது எப்படி புரட்சி அல்ல இது: பரிணாம வளர்ச்சி\nதமிழக அரசு நடத்தும் 37 ஆயிரம் ஆரம்பப் பள்ளிகளுள் ஏதாவது ஒன்றில் நுழைந்தால், முந்தைய பாரம்பரிய வகுப்புகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட, மிகவும் வித்தியாசமான சூழலை, இப்போதெல்லாம் உணர்கிறேன். தொழிற்சாலைகள் உள்ள ரோபோக்கள் போல, குழந்தைகள் எழுந்து நின்று, \"குட்மார்னிங் சார்...' சொல்வதில்லை. மாறாக, தங்கள் செயல்பாடுகளில் உன்னிப்பாக ஈடுபடுகின்றனர். இது, வகுப்பறைகளில் இரண்டு பெரிய, நல்ல மாற்றங்களை உணர்த்துகின்றன; கற்கும் முறையில் குழந்தைகள் ஆழமாக ஈடுபடுகின்றனர் என்பதும், பழைய முறையிலான அடிபணியும் கலாசாரத்திலிருந்து, பள்ளிகள் மாறிவிட்டன என்பதும்\nஇந்த மாற்றத்தை, கல்விப் புரட்சி என்று கூறக் கூடாது; பள்ளி கல்வியின் பரிணாம வளர்ச்சி என்றே கூற வேண்டும் செயல்வழிக் கற்றல் திட்ட சீர்திருத்தம், கற்பித்தலில் தொடங்கி கற்றல் வரை, பல முக்கிய படிகளை தாண்டி வந்துள்ளது. பாரம்பரிய வகுப்புகள், கற்பிக்கும் சூழ்நிலையில் அமைந்திருக்கும். ஒரு ஆசிரியர் அதிகாரத்துடன் பாடம் நடத்தி கொண்டிருப்பார். அவர் நடத்தும் பாடத்தை, மாணவர்கள், பயத்துடன், சந்தேகங்களை நிவர்த்தி செய்ய முடியாத வகையில் கேட்டு கொண்டிருப்பர். செயல்வழிக் கல்வித் திட்ட வகுப்பு, கற்றலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சூழ்நிலையில் அமைந்துள்ளது. இங்கு, மாணவன் தான் ஹீரோ; தன் சொந்த முயற்சியில் பாடங்களைக் கற்றுக் கொள்ள அவனுக்கு முழு அதிகாரம் உண்டு. கற்கும் முறையில் அவனுக்கு உதவுவது மட்டுமே ஆசிரியர் பணி. இது, மிகவும் நுட்பமான, ஆனால், குறிப்பிடத்தக்க மாற்றம். இந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது செயல்வழிக் கற்றல் திட்ட சீர்திருத்தம், கற்பித்தலில் தொடங்கி கற்றல் வரை, பல முக்கிய படிகளை தாண்டி வந்துள்ளது. ப���ரம்பரிய வகுப்புகள், கற்பிக்கும் சூழ்நிலையில் அமைந்திருக்கும். ஒரு ஆசிரியர் அதிகாரத்துடன் பாடம் நடத்தி கொண்டிருப்பார். அவர் நடத்தும் பாடத்தை, மாணவர்கள், பயத்துடன், சந்தேகங்களை நிவர்த்தி செய்ய முடியாத வகையில் கேட்டு கொண்டிருப்பர். செயல்வழிக் கல்வித் திட்ட வகுப்பு, கற்றலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சூழ்நிலையில் அமைந்துள்ளது. இங்கு, மாணவன் தான் ஹீரோ; தன் சொந்த முயற்சியில் பாடங்களைக் கற்றுக் கொள்ள அவனுக்கு முழு அதிகாரம் உண்டு. கற்கும் முறையில் அவனுக்கு உதவுவது மட்டுமே ஆசிரியர் பணி. இது, மிகவும் நுட்பமான, ஆனால், குறிப்பிடத்தக்க மாற்றம். இந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது ஒரே நாளில் நிகழ்ந்ததா இதற்கு யார் யாரெல்லாம் பொறுப்பு இது குறித்து வரலாற்றை ஆராய்ந்து பார்க்கும் போது, இது புரட்சியல்ல; நூறு ஆண்டுகளாக முயன்று அடித்தளம் போட்டு, அதன் காரணமாக உருவான பரிணாம வளர்ச்சி என்பதை நாம் உணர்வோம்.\nவளர்ந்து கொண்டிருக்கும் மரம், மண்ணுக்கு அடியில் தன் வேரை பரப்பி, பலமான அடித்தளம் அமைக்கும்; பலமான வேர் அமையும் போது தான், மரமும் செழிக்கும். நம் கண் முன் தெரிவது, மண்ணுக்கு மேல் உள்ள மரம் தான்; பலமாக அமைந்துள்ள வேரை, யாரும் காண்பதில்லை. எனவே, இந்த செயல்வழி கற்றல் திட்டத்தை உருவாக்க காரணமாக அமைந்த, சில முக்கிய வேர்கள் குறித்து நாம் இப்போது பார்ப்போம். கற்பிக்கும் அதிகார மையங்கள், கல்வி இயக்கங்கள் மற்றும் நிர்வாக/ அரசியல் அதிகார மையங்கள் என மூன்று பிரிவாக, இந்த வேர்களை பிரித்து, அறிந்து கொள்வோம். இதில் ஒவ்வொரு பிரிவும், பரிணாம வளர்ச்சி குறித்த வரலாறு சொல்லும்.\nகற்பிக்கும் மையங்களின் பரிணாம வளர்ச்சி: எல்லாவற்றையும் கற்றுக் கொள்ளும் வகையிலான பரிணாமத்துடன் குழந்தைகள் பிறக்கின்றன; இயற்கை விஞ்ஞானத்தில் இதற்கான ஆதாரம் உண்டு. பள்ளியில் நுழைவதற்கு முன் தாய்மொழியை அவர்கள் கற்று விடுகின்றனர். அப்போது, பள்ளி என்பது எந்த சூழலில் அமைய வேண்டும் குழந்தைகளிடையே இயற்கையாக அமைந்துள்ள கற்கும் திறனை ஊக்குவிக்கும் வகையில் அமைய வேண்டும் அல்லவா குழந்தைகளிடையே இயற்கையாக அமைந்துள்ள கற்கும் திறனை ஊக்குவிக்கும் வகையில் அமைய வேண்டும் அல்லவா குழந்தைகளை மையமாகக் கொண்ட கற்கும் சூழலை, 1907ல் முதன் முதலாக ஏற்படுத்��ியவர், இத்தாலியை சேர்ந்த மரியா மாண்டிசொரி. \"கற்பது என்பது, மனிதன் தன்னிச்சையாக மேற்கொள்ளும் நடவடிக்கை. வார்த்தைகளை கொண்டு மட்டும் கல்வியை அடைய முடியாது; அனுபவத்தால் அறிந்து கொள்வது தான் கல்வி' என்று அவர் நம்பினார்.\nஅவருடைய பள்ளியில், பல விதமான கருவிகள் மற்றும் கைவேலைகள் மூலம், சுற்றுச்சூழலுடன் ஒருங்கிணைந்து, குழந்தைகள் தாங்களாகவே பாடம் கற்றனர். இந்தியாவில், பிரிட்டன் நிர்வாகத்தால் துவக்கப்பட்ட, பிரதான கல்வி அமைப்பின் பொருத்தமற்ற முறையை, மகாத்மா காந்தி அடையாளம் கண்டார். 1937ல், அடிப்படை கல்வி தத்துவத்தை அவர் பரிந்துரைத்தார். கல்வி குறித்த அவரது அடிப்படை தத்துவம் என்னவெனில், செயல்முறையை அடிப்படையாக கொண்ட கல்வி; அந்த கல்வி உறுதியானதாக, ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இருக்க வேண்டும்; தொடர்பில்லாமல், தனியாக இருக்க கூடாது; அந்த கல்வியும் தாய்மொழியிலேயே அமைய வேண்டும்; குழந்தையின் சமூக, கலாசார சூழலோடு ஒருங்கிணைந்ததாக அமைய வேண்டும் என்பது தான்.\nகாந்தியின் தத்துவமும், மான்டிசொரி கல்வி முறையும் ஒரே கொள்கையை அடிப்படையாக கொண்டவையாக இருந்தன. 1939ல், தியாசாபிக்கல் சொசைட்டிக்கு, மாண்டிசொரி அழைக்கப்பட்டார். இரண்டாம் உலக போர் காரணமாக, அவர் இங்கு ஏழு ஆண்டுகள் தங்க நேர்ந்தது. அப்போது அவர், 16 பயிற்சி வகுப்புகள் நடத்தினார். மான்டிசொரி இயக்கத்தை இந்தியாவில் வேரூன்ற செய்தார். ஆந்திராவில், 1926, ரிஷி வேலி பள்ளி துவக்கப்பட்டது. ஜே.கிருஷ்ணமூர்த்தியின் கல்வி தத்துவத்தின் அடிப்படையில், கிருஷ்ணமூர்த்தி பவுண்டேஷன் இந்தியா (கே.எப்.ஐ.,) அமைப்பால் இந்த பள்ளி துவக்கப்பட்டது. தொழில்நுட்பத் திறனை அடிப்படையாக கொண்ட கல்வி முறையுடன் கூடிய மனித உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதே, இந்த தத்துவத்தின் அடிப்படை. போட்டிச்சூழல் அற்ற, மாணவர்கள் ஒருவரிடமிருந்து மற்றொருவர் கற்றுக் கொள்ளும் கூட்டுக் கற்றல் முறைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. எனவே, 1947ல் நாம் சுதந்திரம் அடைவதற்கு முன்னதாகவே, மாண்டிசொரி, காந்தி, ஜே.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பரிந்துரைத்த, செயல்வழி கல்வி முறையை, இந்தியாவின் தென் மாநிலங்கள் பின்பற்றத் துவங்கி விட்டன.\nஇரண்டாம் உலகப் போரின் போது, டேவிட் ஹார்ஸ்பர்க் என்ற ஆங்கிலேயர், இந்தியாவில் ராணு�� அதிகாரியாக பணியாற்றினார். அவருக்கு பள்ளி கல்வி மீது ஈர்ப்பு ஏற்பட்டது. ரிஷி வேலி பள்ளியில் சில ஆண்டு காலங்கள் தங்கினார். பின், ஆந்திராவிலேயே, 1972ல், நீல் பாக் என்ற பள்ளியை துவக்கினார். குழந்தைகள் தாங்கள் விரும்பிய பாடத்தை தேர்ந்தெடுத்து படிப்பதற்கும், செயல்வழி கல்விக்கும், இந்த பள்ளி முக்கியத்துவம் கொடுத்தது. ஒவ்வொரு மாணவரும் வித்தியாசமான முறையிலும், வித்தியாசமான நடையிலும் கல்வி பயில, இந்த பள்ளி அனுமதி அளித்தது. ஆசிரியர்களுக்கென, உறைவிட பயிற்சியும் நீல் பாக் பள்ளியில் அளிக்கப்பட்டது. இந்தியாவில் தற்போதுள்ள முன்னணி கல்வியாளர்கள் பலர், இப்பள்ளியில் ஆசிரியர்களாக பயிற்சி பெற்றவர்கள் தான். பழைய புத்தக படிப்பு முறையை விட, செயல்வழி கல்வி முறை தான், கிராமப்புற மாணவர்களுக்கு சிறந்தது என்பதை, நீல் பாக் பள்ளியின் அனுபவத்தின் மூலம் உணர முடிந்தது. பின், நீல் பாக் பள்ளியை, ரிஷி வேலி கிராம கல்வி மையம் எடுத்து நடத்த துவங்கியது. ஆந்திரா, மதனப் பள்ளியில் உள்ள கிராம பள்ளிகளுடன் இணைந்து செயல்படத் துவங்கியது. 1990 முதல் கிராமப்புற மாணவர்களுக்கும் பள்ளி கல்வி கிடைக்கும் வகையிலான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.\nஇந்த கல்வி முறை, ஆந்திராவில் உள்ள அரசு பள்ளிகளிலும் பரிசோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டது. 20ம் நூற்றாண்டில் இறுதியில், கர்நாடகாவிலும் இம்முறை பின்பற்றப்பட்டது. மாணவர்களை மையமாக வைத்து நடத்தப்படும் இந்த கல்வி முறை, பல ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டாலும், அனைத்து பகுதிகளிலும் அல்லாமல், இங்கொன்றும், அங்கொன்றுமாகவே செயல்படுத்தப்பட்டது. அரசு பள்ளியோ, தனியார் பள்ளியோ இந்த நடைமுறையை தங்கள் பள்ளிகளில் அறிமுகப்படுத்த முன் வரவில்லை.\nதமிழகத்தின் பள்ளிக் கல்வி இயக்க வரலாறு: தமிழக்தில் முதன்முறையாக, பெரிய அளவில் துவக்கப்பட்டது வயது வந்தோர் கல்வி திட்டம் தான். 1970 - 80 ஆண்டுகளில் அறிவொளி இயக்கம் என்ற அமைப்பால், இது உருப்பெற்றது. எனவே, அவர்களுக்கு ஆர்வம் ஏற்படும் வகையிலும், எளிதில் உணர்ந்து கொள்ளும் வகையிலும், கற்பித்தல் முறையை கையாள்வது, இந்த திட்டத்தின் அவசியம் ஆனது. ஆசிரியர்களும், மாணவர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றும் வகையில் கிராம திட்டங்களையும், அறிவொளி இயக்கம் செயல்படுத்தியது. தமிழகத்தில், 80 -90 ஆண்டுகளில் உருவான அடுத்த பெரிய கல்வி இயக்கம், மக்களின் அறிவியல் இயக்கம் தான். கேரள சாஸ்திரீய சஹஸ்த பரிஷத் மற்றும் தமிழ்நாடு அறிவியல் அமைப்பு (டி.என்.எஸ்.எப்.,) ஆகியவை இணைந்து ஆடல், பாடல், நாடகம் ஆகியவற்றின் மூலம் அறிவியல் கல்வியை போதித்தன. அறிவியல் கொள்கைகளை, செயல்வழி கல்வி மூலம் விளக்கும் நடைமுறைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இந்த இரண்டு இயக்கங்களுமே, தானாக முன்வந்து செயல்படும் வகையில் அமைந்தன; ஆசிரியர், தன்னார்வலர்கள் மற்றும் மாணவர்களை ஒருங்கிணைத்து, தங்கள் திட்டங்களை செயல்படுத்தின. இந்த இயக்கங்களுக்கு, மாநிலத்தின் அரசியல் மற்றும் தொழிலதிபர்களின் ஆதரவும் கிடைத்தது\nகற்பித்தல் முறையில் மாற்றங்களும், கல்வி சீர்திருத்தமும் ஒருங்கிணைந்தது எப்படி கற்பித்தல் முறையில் நடத்தப்பட்ட தனித்தனி பரிசோதனைகளால் தமிழகத்தில் கல்வி சூழலில் தேக்கம் ஏற்பட்டு, கல்வி இயக்கங்களும் பெருகிய நிலையில், பிரதான கல்வி சூழலில், குறிப்பிடத்தக்க மாற்றம் உருவாக்க வேண்டிய நேரம் வந்தது. ஆனால், இந்த அடிப்படை மாற்றத்தை உருவாக்க, சிறந்த அறிஞர் தேவைப்பட்டார். அதற்கான சிறந்த உதாரணமாக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி விஜயகுமார் கிடைத்தது, தமிழகத்தின் அதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும். சமூக மாற்றத்துக்கு, சீர்மிகுந்த பள்ளி கல்வி அவசியம் என்பதை, அவர் அனுபவமாக உணர்ந்திருந்தார். முதல்வரின் தனிச் செயலர், மாவட்ட கலெக்டர் உட்பட பல பதவிகள் வகித்த அவர், பள்ளி கல்வியில் தனி ஈடுபாடு காட்டினார்.\nகடந்த 90ல் வேலூரில் கலெக்டராக இருந்த போது, பள்ளி செல்ல வேண்டிய வயதை அடைந்த நிறைய குழந்தைகள், வயது வந்தோர் கல்வித் திட்டத்தின் கீழ் பாடம் பயில்வதை அறிந்தார். அவர்கள் அனைவரும், அருகிலுள்ள தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்கள் என்பதையும் அறிந்தார். இக்குழந்தைகளை பள்ளிக்கு மீண்டும் ஈர்க்க, \"யுனிசெப்' ஆதரவுடன், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு மற்றும் ஆதரவு திட்டம் (கிளாஸ்) ஒன்றை துவங்கினார். வேலூரை சேர்ந்த சண்முகம், பிச்சையா உட்பட சிறந்த ஆசிரியர்களையும் இத்திட்டத்தோடு இணைத்துக் கொண்டார். இவர்கள் பள்ளி ஆசிரியர்கள் மட்டுமல்ல; தமிழ்நாடு மாணவர் அமைப்பு மற்றும் அறிவொளி இயக்கம் ஆகியவற்றின் தொண்டர்களும் க��ட; கற்பித்தலில் உள்ள பல முறைகளை அறிந்தவர்கள். \"கிளாஸ்' திட்டம் அரசு பள்ளி வளாகத்திலேயே நடத்தப்பட்டது. ஆடல், பாடல் போன்ற செயல்வழிகள் மூலம் பாடங்கள் கற்பிக்கப்பட்டன. இதை நேரில் கண்ட அரசு பள்ளி மாணவர்களும், இதனால் ஈர்க்கப்பட்டனர். விளைவு, இவர்களுக்கான ஆசிரியர்களும், இது போன்ற கற்பித்தல் பயிற்சியை எடுத்து கொள்ள வேண்டிய சூழல் உருவாயிற்று.\nஇது தான், \"மகிழ்ச்சியுடன் கற்கும் முறை' தமிழகத்தில் உருவாக காரணம் ஆயிற்று. ஆனால், இந்த திட்டத்தின் மூலம் ஆசிரியர்களுக்கு மட்டுமே பயிற்சி அளிக்க முடிந்தது. வகுப்பறையையோ, பாடத் திட்டத்தையோ மாற்ற முடியவில்லை. இதனால், இந்த முறைக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டது. \"கிளாஸ்' திட்டத்தின் மூலம் பாடம் நடத்தியவர்கள், ரிஷி வேலி பள்ளிக்கும் சென்று, கற்பிக்கும் நடைமுறைகளை கற்று கொண்டனர். செயல்வழிக் கல்வி சூழலை உருவாக்கும் ஆசிரியர்கள், முதல் அக்கல்வி முறையை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். ஆனால், பெரும்பாலான ஆசிரியர் பயிற்சி திட்டங்கள், கற்பித்தல் அடிப்படையில் அமைந்தவையாகவும், இப்பயிற்சியை பெறுபவர்கள், செவிவழி அறிவை பெறுபவர்களாகவே மட்டும் இருந்தனர். தமிழக பள்ளி கல்வித் துறையின் கூடுதல் செயலராக இருந்த விஜயகுமார், இந்த முரண்பாட்டை நன்கு புரிந்து கொண்டார்.\nசென்னையில் உள்ள ஆசிரியர் தொழிற்பயிற்சி நிறுவனமான \"ஸ்கூல்ஸ்கேப்' நிறுவனர் ஆமுக்தா மஹாபாத்ராவின் உதவியுடன், செயல்வழி மற்றும் பங்கெடுப்பு முறையிலான ஆசிரியர் பயிற்சி முறை ஒன்று உருவாக்கப்பட்டது. ஆமுக்தா மஹாபாத்ரா, முன்பு நீல் பாக் பள்ளியில், டேவிட் ஹார்ஸ்பர்கிடம் நேரடி பயிற்சி பெற்றவர். தொடர்ந்து, சென்னை கார்ப்பரேஷன் கமிஷனராக விஜயகுமார் பணியமர்த்தப்பட்டது, பள்ளிகளில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும் வாய்ப்பை அமைத்து கொடுத்தது. 300 பள்ளிகளில் மாற்றம் கொண்டு வர தீர்மானித்தார். ரிஷி வேலி பள்ளிக்கு சென்று, அங்குள்ள பயிற்சி முறைகளை கண்டறிந்து, அவற் றை தமிழகத்தில் செயல்படுத்த தீர்மானித்தார். மேலிருந்து கீழ் என்ற அணுகுமுறையை கைவிட்டு, அடிப்படை மாற்றத்தையே செயல்வழித் திட்டம் போலச் செயல்படுத்தினார். சென்னை மாநகராட்சி பள்ளிகளில் தன்னார்வ ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து, 13 பள்ளிகளில் பரிசோதனை அடிப்படையில், செயல்வழிக் கல்வியை அறிமுகப்படுத்தினார். இப்போது இத்திட்டம், செயல்வழிக் கல்வி திட்டம் (ஆக்டிவிட்டி பேஸ்டு லேர்னிங்) என்றழைக்கப்படுகிறது. விஜயகுமாரால் தேர்ந்தெடுக்கப்பட்ட 13 பள்ளி ஆசிரியர்களும், ரிஷி வேலி பள்ளிக்கு சென்றனர். அங்கு நடைமுறையில் உள்ள கற்பித்தல் முறையை பயின்று திரும்பினர். மிகுந்த போராட்டங்களுக்கிடையில், இக்கல்வி முறையை தங்கள் பள்ளிகளில் அறிமுகப்படுத்தினர்.\nசென்னை, சைதாப்பேட்டையில் அமைந்துள்ள மாந்தோப்பு பள்ளி ஆசிரியை விஜயலட்சுமி என்பவர், இத்திட்டத்தில் திருப்தி அடையவில்லை. விஜயகுமாருடன் வாக்குவாதம் செய்தார். பள்ளியில் இத்திட்டத்தை அமல்படுத்தி, இத்திட்டம் ஏன் வெற்றிகரமாக செயல்படாது என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்து, தன்னிடம் தெரிவிக்குமாறு, விஜயகுமார் பணித்தார். இதை சவாலாக ஏற்ற அந்த ஆசிரியை, இத்திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அவர் எதிர்பாராத வகையில், இத்திட்டம் மாபெரும் வெற்றி கண்டது. உற்சாகம் அடைந்த விஜயகுமார், சென்னை கார்ப்பரேஷன் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், செயல்வழிக் கல்வி திட்டத்தை அறிமுகப்படுத்த தயாரானார். இதற்கான உபகரணங்களை தயார் செய்ய, இந்த 13 பள்ளி ஆசிரியர்களும் பணிக்கப்பட்டனர். பள்ளி ஆசிரியர்களின் திறமை மீது, விஜயகுமாருக்கு அபார நம்பிக்கை உண்டு. பள்ளி கல்வி அமைப்பின், மிக முக்கியமான அங்கம் ஆசிரியர்கள் தான் என்பதை அவர் உணர்ந்திருந்தார். இந்த மறுமலர்ச்சியில், இவர்களின் பங்கு மிக முக்கியமானதாக விளங்க வேண்டுமென விரும்பினார். இவர்களை உற்சாகப்படுத்த, அரசு துறையில் உள்ள அனைத்து உயரதிகாரிகளையும் அழைத்து, இவர்களின் திறமையான செயல்பாடு குறித்து காட்டினார். இதனால் ஆசிரியர்கள் பெருமை அடைந்ததோடு, பள்ளி கல்வி மறுமலர்ச்சிக்கான சொந்தக்காரர்கள் என்ற கவுரவமும் கிடைத்தது.\nஇதையடுத்து, சென்னை கார்ப்பரேஷன் பள்ளிகள் அனைத்திலும், இத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. விஜயகுமாரின் திறமையா அல்லது விதியா என தெரியவில்லை; மத்திய அரசின், அனைவருக்கும் கல்வி திட்டமான, \"சர்வ சிக்ஷா அபியான்' திட்டத்தின் தமிழக திட்ட இயக்குனராக விஜயகுமாரே பணியமர்த்தப்பட்டுள்ளார். செயல்வழிக் கல்வி திட்டத்தை மாநிலம் முழுதும் அமல்படுத்தக் கூடிய அனைத்து சாதனங்களும் தயார் ச��ய்த விஜயகுமார், வேலூர் முதல் சென்னை உட்பட ஆசிரியர் குழுவையும் கைவசம் வைத்துள்ளார். கல்வியாளர்கள் ஆமுக்தா மஹாபாத்ரா, அனந்தலட்சுமி போன்றோருடன் பணி செய்யும் திறனையும் கொண்டிருக்கிறார். இதோடு, கிருஷ்ணமூர்த்தி பவுண்டேஷன் அமைப்பின் பள்ளியான, \"தி ஸ்கூல்' ஆசிரியர்களையும் துணைக்கு அழைத்திருக்கிறார். \"சர்வ சிக்ஷா அபியான்' திட்டத்தின் துணை இயக்குனர்கள் லதா, கண்ணப்பன், இளங்கோவன் ஆகியோர், பள்ளி கல்வி மீது அதீத ஆர்வம் கொண்டவர்கள்; திறமையாக செயல்படக் கூடியவர்கள். ஆலோசனைக்கென, வேலூரிலிருந்து சண்முகம், பச்சையப்பன், சென்னை கார்ப்பரேஷன் கல்வி அதிகாரியான மாலதி, ஆசிரியர் பள்ளி கல்வி இயக்குனரக அதிகாரி ரத்னவேல் ஆகியோரும் உள்ளனர்.\nகற்பிக்கும் அனுபவம், கல்வி கோட்பாடு மற்றும் நிர்வாக அனுபவம் ஆகியவை இந்த அணியின் பலம். இந்த மறுமலர்ச்சி திட்டம் நல்ல முறையில் வெற்றி பெற, இவர்களின் அனுபவமும், முயற்சியும் இன்றியமையாதவை. புதிய முறையை அமல்படுத்த, மாடல் பள்ளிகள் தேர்தெடுக்கப்பட்டன. பின், ஆரம்ப பள்ளி அனைத்திலும் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டு விட்டது. பயிற்சி பெற்ற 13 பள்ளி ஆசிரியர்களின் போன் எண்கள், மாநிலம் முழுவதும் உள்ள ஆசிரியர்களிடம் கொடுக்கப்பட்டுள்ளன. அரசியல்வாதிகள் ஆதரவு இல்லையெனில், இத்திட்டம் நிறைவேறி இருக்காது. தமிழக கட்சிகள் அனைத்தும் இத்திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.\nதற்போதைய பள்ளி கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு, ஒரு பள்ளிக்கு சென்றார்; அங்கு மாணவர்கள் பயிலும் விதத்தை கண்டு ஆச்சரியமடைந்தார். விடுதலை சிறுத்தை அமைப்பை சேர்ந்த ரவிகுமார் எம்.எல்.ஏ., இத்திட்டம் அடிப்படை சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கூறினார். குறுகிய காலத்தில், அரசியல் மற்றும் நிர்வாகத் துறைகளின் ஒத்துழைப்பினால், பள்ளிகளில் மிகப்பெரிய மாறுதலை உருவாக்க முடிந்தது. துவக்க நிலையில் உள்ள இத்திட்டத்தை வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு குழப்பமாகவே தோன்றும். ஆழமாக பார்க்கும் போது, ஆசிரியர்களின் கருத்துக்களின் அடிப்படையில் அமையும், சக்தி வாய்ந்த, ஆரோக்கியமான திட்டம் இது என்பது விளங்கும். தொடர் மதிப்பீடுகளும், கண்காணிப்புகளும் இத்திட்டத்திற்கு இன்றியமையாதவை. அதிகார வர்க்கத்தின் மூலம், அரசு செயல்பாட்டிலேயே மாற்றம் கொண்டு வந்துள்ள, அபூர்வ திட்டம் இது. இத்தகைய மறுமலர்ச்சியின் வரலாற்று பின்னணியையும், திட்டத்தின் தற்போதைய செயல்பாட்டையும் பார்க்கும் போது, பள்ளி கல்வியில் ஏற்பட்ட புரட்சி என்று சொல்வதை விட, பரிணாம வளர்ச்சி என்று சொல்வதே பொருத்தம்\nகி. இராமச்சந்திரன், கல்வி ஆராய்ச்சியாளர்\nஇது ரொம்ப சந்தோசமான முன்னேற்றம். இதற்காக உழைத்த நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் கோடி நன்றிகள். ஊர் கூடி தேர் இழுத்தா ஓடிடும் தேரு என்பது தெளிவு. இந்த குழந்தைகளுக்காக நான் மிகவும் சந்தோசபடுகிறேன். ஸ்கூல்க்கு போக மாட்டேன்னு மூக்கு ஒழுக்கிக்கிட்டே கிழிஞ்சு போன டவுசரோட ஓடி போன அந்த நாட்கள். ஸ்கூல்க்கு போவது என்றாலே தூக்கு மேடைக்கு போறா மாறி இருக்கும். பத்து காசு கொடுப்பாங்க. இன்டர்வல்ல முட்டாய் வாங்கி திங்க. அப்புறம்தான் போவேன். கண்ணம்மா டீச்சர் ரொம்ப நல்லவங்க. அடிக்கவே மாட்டாங்க. ஆனா இந்த இந்திரா டீச்சர் இருந்தாங்களே. நகோயா. சனியன் காலபுடிச்சா மாறி தொடைய புடிச்சு திருகும் பாரு, ஸ்ஸ்ஸ் அப்பாஆஆஆஆ டவுசர்ல ஒன்னுக்கே வந்திடும். இது தெரியாம எங்க நைனா வேற ஸ்கூல்க்கு வந்து, டீச்சர் இவன் சரியா படிக்கலேன்னா கண்ண மட்டும் விட்டுட்டு தோல பூரா உரிச்சு எடுங்கன்னு கொளுத்தி போட்டுட்டு போய்டுவாரு. யெம்மா அந்த ஸ்கூல முடிக்கிறதுக்குள்ள நான் பட்டபாடு. ஜாலியா இருங்க பொடுசுங்களே. நல்லா படிங்க....\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமண்டபம் முகாமில் அகதிகள் வெளியேற தடை\nசுத‌ந்‌திர ‌தின ‌விழாயையொ‌ட்டி ம‌ண்டப‌ம் முகா‌மி‌ல் இரு‌ந்து அக‌திக‌ள் வெ‌ளியேற காவ‌ல்துறை தடை ‌வி‌தி‌த்து‌ள்ளது.\nஇ‌ந்‌தியா‌வி‌ன் 64வது சுதந்திர தினவிழாவினை சீர்குலைக்க தீவிரவாதிகள் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதையடுத்து முக்கிய நகரங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளான மண்டபம் கடற்கரை ஓரங்களிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மண்டபம் முகாமில் தங்கியுள்ள அகதிகள் சுதந்திர தினவிழா நடைபெறும் நேரங்களில் வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.\nநேற்‌றிரவு கடற்கரை பகுதி முழுவதும் காவ‌ல்துறை‌யின‌ர் தீவிர ரோந்தில் ஈடுபட்டனர். இதனா‌ல் அக‌தி முகா‌ம்க‌ளி‌ல் உ‌ள்ள ம‌க்க‌ள் ‌வீ‌ட்டி‌ல் முட‌ங்‌கி ‌கிட‌க��‌கி‌ன்றன‌ர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளைக் கொடியுடன் எதிரியின் கையில் சரணடையவே புறப்பட்டனர் என்று புலிகளே கூறுகின்றனர்\nஇறுதிக்கட்டப் போரில் நடேசன், புலித் தேவன் போன்றவர்கள் சயனைற் அருந்தி தற்கொலை செய்யவில்லை மாறாக வெள்ளைக் கொடியுடன் எதிரியின் கையில் சரணடையவே புறப்பட்டனர் என்று புலிகளே கூறுகின்றனர். எதிரியின் கையில் உயிருடன் பிடிபடுவதில்லை என்பது என்னவாயிற்று. எல்லாவற்றிற்கும் மேலாக புலித் தலைவன் பிரபாகரன் சயனைற் அருந்தவில்லை. மாறாக இலங்கை அரசிடம் சரணடைந்தான் எப்பதே அவர்களின் இறுக்கமான சயனைற் தற்கொலைக் கட்டுப்பாடு. சயனைற் தற்கொலைக் கட்டுப்பாட்டில் புலிகள் உறுதியாக இருந்திருந்தால் இன்று இராணுவத்தின் விசேட முகாங்களில் 10,000 மேற்பட்ட புலிகள் அடைந்திருக்கமாட்டார்கள். மாறாக மயானங்கள்தான் நிறைந்திருக்கும்.\nமீண்டும் சொல்கின்றோம் எமக்கு சயனைற் தற்கொலையில் உடன்பாடு இல்லை. நாம் வாழ்வதற்காக போராடும் வாழ்வை நேசிக்கும் மக்கள் போராளிகள். இதில் நாம் சில வேளைகளில் மரணத்தை தழுவலாம். ஆனால் சாவை வலிந்து ஏற்கும் மனநோயாளிகள் அல்ல. இன்று உலகின் பலபாகங்களிலும் மட்டக்களப்பு சிறை உடைப்பில் இருந்து மீண்ட பல புலி உறுப்பினர்கள் அன்றொருநாள் சயனைற்றை உட்கொண்டிருந்தால் இன்று மனித உரிமை மீறல் போர்க் குற்றங்கள் என்று தொடர்ந்தும் தமது பிழைப்புக்களை நடாத்திக் கொண்டு இருக்க முடியாது.\nபுலிகளின் தோல்வியை எவ்வாறு தவிர்த்திருக்கலாம். இது சற்றுக்கடினமான விடயம்தான் தமிழர் தரப்பில் பன்முகப்படுதப்பட்ட தலைமை என்ற சிந்தனை என்று இல்லாமல் போனதோ அன்றே புலிகளின் தோல்விக்கு அத்திவாரம் போட்டாகிவிட்டது.\nபுலிகளை ஆதரிப்பதல் மாத்திரம் அல்ல புலிகளை எதிர்பதிலும் ஒரு வகை ஏகபோகமே நிலவி வந்தது. அதுதான் புலிகளின் விழ்ச்சிக்கு பின் இன்று வரை தமிழ் மக்கள் மத்தியில் உள்ள ஜனநாயக முற்போக்கு சக்திகள் பலம் பெறமுடியவில்லை. இந்நிலை நீடித்தால் மீண்டும் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு ஏகபோக சிந்தனையும் செயற்பாடும் மீண்டும் வலுப் பெறும்....... இதன் போக்கில் மீண்டும் ஒரு முள்ளிவாய்கால் நிகழ்வு இனிமேலும் நடைபெற மாட்டாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.\nபுலிகள் ஒரு மிகவும் கட்டுப்பாடான இயக்கம��� என்பது வெளித் தோற்றத்திற்கு காட்டப்பட்ட ஒரு மாயை. சயனைற் தற்கொலையில் எமக்கு உடன்பாடு இல்லை. ஆனாலும் புலித்தலைவர் உட்பட சகல உறுப்பினர்களும் மாலைபோல் கழுத்தில் அணிந்திருந்வொன்று சயனைற் குப்பிகள். இது சீலனில் ஆரம்பித்து அருணா வரைக்கும், இலங்கை - இந்திய ஒப்பந்தக் காலத்தில் குமரப்பா புலேந்திரன் போன்ற முக்கிய புலி உறுப்பினர்கள் வரைக்கும் மக்களுக்க 'படம்' காட்டும் பொருளாக மட்டும் பாவிக்கப்பட்டது. இதனாலேயே இவர்கள் இலங்கை இராணுவத்தினரால் உயிருடன் பிடிக்கப்பட்டார்கள். யாரும் சயனைற்றை பயன்படுத்தவில்லை. பலாலி இலங்கை இராணுவ முகாமில் காவலில் வைத்திருந்த குமரப்பா, புலேந்திரன் கோஷ்டிக்கு பின்பு தலைவர் பாலசிங்கம் ஊடாக சயனைற்றை கொடுத்தனுப்பி கொன்றார் என்பதே உண்மைநிலை. இதனைக் காரணம் காட்டியே புலிகள் இந்திய இராணுவத்தின் மீதம் வலிந்த தமது தாக்குதலை ஆரம்பித்தனர் என்பது இதனுடன் கூடிய நிகழ்வு.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n10 மாணவிகள் மயக்கம் ஆசிரியர் தண்டனை தோப்பு கரணம் போட்ட\nஆந்திர மாநிலம் ஆதிலா பாத்மாவட்டம் கேய்லாபூர் கிராமத்தில் ஆதிவாசி ஆசிரம அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு உடற்பயிற்சி ஆசிரியராக இருப்பவர் ராமு. இவர் மிகவும் கண்டிப்பானவர்.\nஇப்பள்ளியில் படிக்கும் மாணவிகள் தினமும் 5 மணி முதல் 6 மணி வரை உடற் பயிற்சி செய்வது வழக்கம்.\nநேற்று உடற்பயிற்சிக்கு 40 மாணவிகள் 5 நிமிடம் தாமத மாக வந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த ராமு அவர்களை 600 தோப்பு கரணம் போடுமாறு கூறினார்.\nநீண்ட நேரம் தோப்பு கரணம் போட்டதால் 10 மாணவிகள் மயங்கி கீழே விழுந்தனர். 30 பேர் மிகவும் சோர்வடைந்தனர். அவர் களால் எழுந்து நடக்க முடிய வில்லை.\nஇதையடுத்து 40 பேரையும் அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு வீணா, சுவாதி, ரத்னமாலா, அனிதா உள்பட 10 மாணவிகளுக்கு அவசர சிகிச்சை பிரிவில் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். 30 பேருக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டது.\nஇதையறிந்ததும் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் ஆஸ்பத்திரி சென்று மாணவிகளை பார்த்து ஆறுதல் கூறினர். மாவட்ட கல்வி அதிகாரி, ஆசிரியர் ராமுவை சஸ்பெண்டு செய்தார். தலைமை ஆசிரியருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பினார்.\nசில நாட்களுக்கு முன்பு வா��ங்கல் மாவட்டத்தில் தலைமை ஆசிரியை ஒருவர் மாணவ-மாணவிகளுக்கு விறகு கட்டையால் சூடு போட்டார். இதேபோல் ஆசிரியர் ராமுவும் மாணவி களை நீண்டநேரம் தோப்பு கரணம் போட வைத்து சித்ரவதை செய்துள்ளார். இதற்கு மாணவ- மாணவி களின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nமுதலில் ஆசிரியர்களுக்கு மாணவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று பாடம் எடுக்கவேண்டும்\nஇந்த **** தூக்குல போடணும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅடித்துப் பிடித்து நடிகர் சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்த புது நடிகைகள்\nதமிழ் சினிமாவில் நடிகர் - நடிகையாக நடிக்க வேண்டுமானால் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் முதலில் உறுப்பினராக வேண்டும்.\nஆனால் சமீப காலமாக நடிகர் சங்கத்தில் பல நடிகர், நடிகைகள் உறுப்பினராகாமல் உள்ளனர். சங்கத்தில் இல்லாமலேயே படங்களில் இவர்கள் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஅவர்களுக்கு நடிகர் சங்கம் நாளை (15-ந் தேதி) வரை கெடு விதித்தது. சங்கத்தில் உறுப்பினராகாதவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க மாட்டோம் என்றும் எச்சரித்தது.\nதயாரிப்பாளர் சங்கத்திலும் உறுப்பினராக சேராதவர்களை ஒப்பந்தம் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருவர், ஜீன்ஸ், கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் சமீபத்தில் ரிலீசான ராவணன் போன்ற தமிழ்படங்களில் நடித்துள்ளார் ஐஸ்வர்யா ராய். ரஜினியுடன் அவர் நடித்துள்ள எந்திரன் விரைவில் ரிலீஸாக உள்ளது.\nஎனவே ஐஸ்வர்யா ராய் நடிகர் சங்கத்தில் உறுப்பினராக வேண்டும் என்று சங்கப் பொதுச் செயலாளர் ராதாரவி வற்புறுத்தினார். இந்த நிலையில் கெடுவுக்கு முன்பாகவே புதுமுக நடிகர்- நடிகைகள் பலர் உறுப்பினராக சேர்ந்துள்ளனர்.\nஅங்காடித் தெரு நாயகன் மகேஷ், களவாணி நாயகன் விமல் ஆகியோர் உறுப்பினராகியுள்ளார்கள். ஜெனிலியா, ஹன்சிகா, சமீரா ரெட்டி, ஓவியா போன்றோரும் அடித்துப் பிடித்துக் கொண்டு உறுப்பினராகிவிட்டனர்.\nமேலும் பல நடிகர்- நடிகைகள் உறுப்பினராகச் சேர்ந்த வண்ணம் உள்ளனர். சனிக்கிழமையன்று பல நடிகர்கள் சங்க வளாகத்துக்கு வந்து காத்திருந்து விண்ணப்ப படிவங்கள் வாங்கிச் சென்றுள்ளனர். அவற்றை பூர்த்தி செய்து நாளை சமர்ப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஆனால் இதுவரை ஐஸ்வர்யா ராய் உறுப்பினராக சேரவில்லை. அவருக்காக யாரும் விண்ணப்பப் படிவம் வாங்கியாதாகவும் தெரியவில்லை. சங்கத்தில் உறுப்பினர் ஆகாதவர்கள் பெயர் பட்டியல் நாளை மறுநாள் (16-ந் தேதி) தயார் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று நடிகர் சங்க வட்டாரத்தில் இன்று கூறப்பட்டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜாதிவாரி சென்ஸஸ்: குலை நடுங்கிப் போயுள்ள சமூகநீதி எதிர்ப்பு சக்திகள்-வீரமணி\nசென்னை: ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டால் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மலைவாழ் மக்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டிருப்பது நியாயமானதே என்பது உலகுக்கு புலப்பட்டுவிடும் என்பதால் தான் சமூகநீதி எதிர்ப்பு சக்திகள் குலை நடுங்கிப் போய், குதறிப் பாய முயல்கின்றன என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.\nதமிழ்நாட்டின் 69 சதவீத இட ஒதுக்கீடு, தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் அளிக்கப்படுவதற்கு 9வது அட்டவணை பாதுகாப்புடன் உள்ள சட்டத்தை எதிர்த்து, சென்னையில் உள்ள பார்ப்பனர்- முன்னேறிய ஜாதியினரின் அமைப்பு ஒன்று உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது 1994ம் ஆண்டுமுதல்.\nஇந்த வழக்கில் உச்சநீதிமன்றம் ‘ஸ்டே’ என்ற தடையாணை எதுவும் தராமல், இச்சட்டம் நீடிக்கும், ஆனால் முன்பு 50 விழுக்காடு திறந்த போட்டியில் இருந்தால் எவ்வளவு இடம் அவர்களுக்குக் கிடைக்குமோ அதற்கேற்ப கூடுதலான இடங்களை வழங்க வேண்டும் என்று ஓர் ஆணை பிறப்பித்தது. இதையடுத்து ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட அந்த அமைப்பு உச்ச நீதிமன்றத்திற்குச் சென்று இதுபோன்ற ஓர் ஆணையைப் பெற்றது.\nஉச்ச நீதிமன்றத்தின் இந்த ஆணை கூட, கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையை மட்டும் பொருந்தக் கூடியதாக மட்டுமே இருந்தது; வேலை வாய்ப்பைப் பொறுத்தவரை அது வழமைபோல் 69 சதவிகிதமாக நீடித்து வந்தது\nகடந்த 3 வாரங்களுக்கு முன் தலைமை நீதிபதி மற்றும் இருவர் அடங்கிய பெஞ்ச் இச்சட்டம் அடுத்த ஆண்டிற்குள் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலக் குழுவின் ஆய்வின் பின் இதற்குரிய சதவிகித அளவு பற்றிய அவ்வாணையத்தின் பரிந்துரைக்கேற்ப முடிவு செய்யலாம் என்றெல்லாம் திட்டவட்டமான ஓர் ஆணையை இடைக்கால ஆணையாக தந்துள்ளது மிகவும் சரியான சமூக நீதியை ஒட்டிய ஆணையாகும்.\nஇதுகண்டு வழக்குப் போட்ட அமைப்பும், பார்ப்பன- முன்னேறிய ஜாதியினரும் ‘ஆகாயத்துக்கும், பூமிக்குமாகக் குதித்து’ தங்களது எரிச்சலைக் கொட்டித் தீர்த்துள்ளனர்.\nஇது போதாது என்று இந்த ஆணையை மறு ஆய்வு செய்யவேண்டும் என்று வழக்கு போட்டிருக்கிறார்கள்.\nசமூகநீதி ஒடுக்கப்பட்டோருக்குக் கிட்டிவிடக் கூடாது என்பதை எவ்வளவு வெறியுடன் பார்ப்பனரும், அவர்தம் தாசானுதாசர்களாக உள்ள சில பார்ப்பனரல்லாத முன்னேறிய ஜாதியினரும் நடந்து கொள்கிறார்கள் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக அவர்களது நடவடிக்கை அமைந்துள்ளது அல்லவா\nஉச்ச நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு ஓர் இடைக்கால ஆணை.\nஇந்திரா சகானி- மண்டல் ஆணைய வழக்கில் 9 நீதிபதிகள் தந்த தீர்ப்பில் 50 விழுக்காட்டிற்குமேல் போகக்கூடாது என்பது பொதுவானது என்றாலும், அதற்கு விதிவிலக்குகள் இருக்கலாம்; மேலும் கூடுதலான இட ஒதுக்கீடு தேவை என்றால், அதற்குரிய போதிய நியாயங்கள் வாதங்கள் நிலைமைகள் இருந்தால் தரலாம் என்று கூறப்பட்டிருப்பதாலும், தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, மலைவாழ்\nமக்களின் தொகை ஏறத்தாழ 85 விழுக்காட்டிற்கு மேல் உள்ளதால், அதனைச் சுட்டிக்காட்டிட, ஓர் ஆதாரபூர்வப் பணியை தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் செய்ய ஆணையிட்டதோடு, அரசியல் சட்டத்தின் 15(4), (5), 16(4) ஆகிய பிரிவுகளின்படிதான் அந்த இடைக்கால ஆணையை அண்மையில் உச்சநீதிமன்றம் வழங்கியது\nஇதுவே ஏதோ இறுதி தீர்ப்புபோல குலை நடுங்கி, குதறிப் பாய சமூகநீதி எதிர்ப்பு சக்திகள் ஏன் முனைய வேண்டும்\n“ஜாதிவாரி கணக்கெடுப்பு 1931க்குப் பிறகு நடைபெறாதபோது நீங்கள் தன்னிச்சையாக உங்கள் விருப்பம்போல 69 சதவிகிதம் கொடுத்தது எப்படி சரி என்றுதானே இதே விஜயன்கள் இதற்கு முன்பு பலமுறை கேட்டனர்\nஇப்போது உண்மை உலகறியச் செய்யும் வகையில் புள்ளி விவரங்களில் ஜாதி வாரி கணக்கெடுப்பில், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மலைவாழ் மக்கள் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு இருப்பது நியாயங்கள்தானே என்று எவருக்கும் புலப்படுவது உறுதியாகிவிடும் என்ற அச்சம்தானே இவர்களை இப்படி அலறி அலறி ஓடச் செய்கிறது\nதந்தை பெரியார் அவர்கள் அடிக்கடி சொல்லும் ஒரு பழமொழி நம் நினைவுக்கு வருகிறது.“எனக்குப் பைத்தியம் தீர்ந்துவி��்டது; அந்த உலக்கையைக் கொண்டு வா நான் அதைக் கோவணமாகக் கட்டிக் கொள்ளுகிறேன் என்றானாம் ஒரு “பிரகளிபதி’’ அதுபோன்ற இப்படிப்பட்ட முயற்சியில் ஈடுபடுகிறார்கள் போலும்.நாடும் நல்லவர்களும், இவர்களைத் தூக்கிப் பிடிக்கும் ஏடுகளும், ஊடகங்களும் இனியாவது வர்களைப் புரிந்து கொள்ளுவார்களா\nசமூக நீதிக் கொடியை தமிழ்நாட்டில் இறக்கிவிட எவராலும் முடியாது. அது செந்நீராலும், கண்ணீராலும், வியர்வையாலும் ஏற்றப்பட்ட (சமூகநீதி) கொடியாகும் என்று கூறியுள்ளார் வீரமணி.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழ் கட்சிகளின் அரங்கம் இன்று காலை முதன்முறையாக மட்டக்களப்பில் கூடியது\nஒன்பது தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பான தமிழ் கட்சிகளின் அரங்கம் இன்று காலை முதன்முறையாக மட்டக்களப்பில் கூடியுள்ளது. மட்டக்களப்பு ஆளுநர் விடுதியில் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இவ்அரங்கம் கூடியுள்ளது. தமிழர் விடுதலை கூட்டணி தலைவர் வீ.ஆனந்தசங்கரி, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன், தமிழ் தேசிய விடுதலை கூட்டணி தலைவர் எம்.கே.சிவாஜிலிங்கம் உட்பட புளொட், ஈபிஆர்எல்எப், டெலோ உட்பட 9 தமிழ் கட்சிகளின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டுள்ளனர். இக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் உள்ளுர் தலைவர்கள் பலர் இதில் கலந்து கொண்டனர் இங்கு குறிப்பிடத்தக்கது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழ்ப்பெண்கள் புலிப்போராளிகளினால் இறுதியுத்தத்தின் போது பாலியல் வன்முறைக்கு \nபுலிகள் தமிழ்ப்பெண்களை யுத்தஇறுதிக்காலத்தில் பாலியல் வன்முறைக்குட்படுத்தினர்\nபுலிகள் தமிழ்ப்பெண்களை யுத்தஇறுதிக்காலத்தில் பாலியல் வன்முறைக்குட்படுத்தினர்\nதேசம்நெற் கூட்டத்தில் முன்னால் பலி ஆதரவாளரான வாசு தகவல்\nபுலம்பெயர்நாடுகளில் இருந்து அண்மையில் இலங்கைக்குப்போய் வந்தவர்களில் முள்ளிவாய்க்கால் யுத்தம்வரை புலிகளின் ஆதரவாளர்களாகவும் தற்போது இலங்கை அரசின் ஆதரவாளர்களாகவும் மாறியிருக்கும் பலர் அவ்வப்போது நடைபெறும் கூட்டங்களில் சொல்கின்ற விடயங்களை கேட்கும் வாய்ப்பு கிடைக்கிறது.\nபுலிகள் உச்சத்தில் இருந்தபோது தூக்கிவைத்து கொண்டாடியவர்கள் தற்போது எல்லாப்பழிகளும் புலிகளுக்கே என சொல்லி வருகின்றனர்.\nசில தினங்களுக்கு முன் லண்டனின் தேசம் நெற் ஒழுங்கு செய்த கூட்டமொன்றில் உரையாற்றிய முன்னால் புலி ஆதரவாளரான வாசு சொன்ன செய்தியொன்று ஆச்சரியப்பட வைத்தது மட்டுமல்ல கோபத்தையும் உண்டாக்கியது.\nவாசுதேவன் அண்மையில் இலங்கைக்கு சென்று வந்தவர். அவர் அங்கு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்திருந்தார். தமிழ்ப்பெண்கள் புலிப்போராளிகளினால் இறுதியுத்தத்தின் போது பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் கூறியிருந்தார். ஆமிக்காரன் வந்தால் இதைத்தான் செய்வான். அதை நாங்கள் செய்தால் என்ன தப்பு எனக் கூறி இந்த வன்முறையை மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.\nஇத்தகைய வாக்குமூலங்களை இத்தகைய கூட்டங்களில் தெரிவிப்பதோடு நின்றுவிடாது எழுத்து வடிவில் வெளிவரவும் வேண்டும். வாசு போன்றவர்கள் கடந்த காலங்களில் புலிகளுக்கான ஆதரவு நிலைப்பாட்டில் இயங்கியவர். ரி.பி.சி வானொலியின் அரசியல் நிகழ்ச்சிகளில் முன்னொருகாலத்தில் பங்கெடுத்தவர். பின்பு ரி.பி.சி வானொலிக்கெதிராக செயற்பட்டவர். அவர் தற்போது மேற்படி கூட்டங்களில் புலிகள் தொடர்பான விமர்சனங்களை வைப்பது வரவேற்க்தக்கதாகும்\nபுலிகளின் தவறுகளுக்கு புலிகளின் ஆதரவாளர்களும் பொறுப்பானவர்கள். அதற்கான பிராயசித்தம் அவர்களே மேற்கொள்ளவேண்டும். தமிழ்மக்களின் இன்றைய மோசமான நிலமைகளுக்கு பதில் சொல்ல வேண்டிய கடமைப்பாட்டில் இருந்து புலிபிரமுகர்களும் ஆதரவாளர்களும் தவறக் கூடாது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎந்திரன் ஆந்திரா ரூ 33 கோடி, கர்நாடகா ரூ 9.5 கோடி\nரஜினியின் எந்திரன் (ரோபோ) படத்தின் ஆந்திர உரிமை இறுதியாக ரூ 33 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.\nகர்நாடகத்தில் நேரடி தமிழ்ப் படமாகவே வெளியாகும் எந்திரனுக்கு ரூ 9.5 கோடி விற்பனை உரிமை விலையாகத் தரப்பட்டுள்ளது.\nஇந்த இரு மாநிலங்களிலுமே, எந்திரன் விற்பனை புதிய சரித்திரம் படைத்துள்ளது.\nஆந்திராவில் இந்தப் படம் ரூ 30 கோடிக்கு விற்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அது மோசடியாகத் தயாரிக்கப்பட்ட பத்திரம் மூலம் சிலர் செய்த சதி என சன் பிக்சர்ஸ் அறிவித்து சம்பந்தப்பட்டவர்களை சிறைக்கு அனுப்பியது.\nஇப்போது சன் பிக்ஸர்ஸ், ரோபோ தெலுங்குப் பட உரிமையை ரூ 33 கோடிக்கு விற்பனை செய்துள்ளது.\nகர்நாடக மாநில உரிமைக்கு ரூ 10 கோட��� வரை சன் பிக்சர்ஸ் கேட்டு வந்தது. இறுதியில் ரூ 9.5 கோடிக்கு முடிந்துள்ளது.\nகர்நாடக மாநிலத்தில் தமிழ்ப் படம் ஒன்று இந்த விலைக்கு விற்கப்படுவது இதுவே முதல்முறை. அந்த மாநிலத்தைப் பொறுத்தவரை ஒரிஜினல் கன்னடப் படத்தின் பட்ஜெட்டே இதில் மூன்றில் ஒரு பங்கு கூட கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.\nரோபோ இந்திப் பட உரிமை விலை பற்றி இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை. இதன் ஆடியோவை மட்டும் வீனஸ் ரெக்கார்ட்ஸ் மிகப்பெரிய தொகைக்கு வாங்கியுள்ளது. இன்று சனிக்கிழமை இரவு மும்பையில் ரோபோ ஆடியோவை வெளியிடுகிறார் அமிதாப் பச்சன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமீள் குடியேறும் மக்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு 50 000 ரூபாவாக உயர்த்தப்படவுள்ளது\nஇடம்பெயர்ந்த முகாம்களிலிருந்து மீள் குடியேறும் மக்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு உயர்த்தப்பட உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.\nமீள் குடியேறுவோருக்கு இதுவரையில் 25 000 ரூபா வழங்கப்பட்டதுடன் எதிர்வரும் காலங்களில் அந்தத் தொகை 50 000 ரூபாவாக உயர்த்தப்பட உள்ளது.\nமெனிக்பாம் இடம்பெயர் முகாமிலிருந்து சொந்த இடங்களில் மீள் குடியேறுவதற்கு முன்வரும் குடும்பங்களுக்கு கொடுப்பனவு வழங்கப்பட உள்ளது.\nஅரசாங்க மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களினால் இந்தக் கொடுப்பனவு தொகை வழங்கும் நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன.\nஏற்கனவே மீள் குடியேறியவர்களுக்கும் இந்தக் கொடுப்பனவு தொகை வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nஇதன்படி இடம்பெயர் முகாமிலிருந்து மீள் குடியேறுவதற்கு செல்லும் குடும்பங்களுக்கு 50 000 ரூபா பணமும் 16 கூரைத் தகடுகளும் ஆறு மாத காலத்திற்கான உலர் உணவுப் பொருட்களும் விவசாய மற்றும் சமையலறை உபகரணங்களும் வழங்கப்படவுள்ளன\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅடுத்த சுற்றுக்கு கலைஞர் அய்யா....ரெடி.....மலிவு விலை மளிகை ரூ.25:..\nவெளிமார்க்கெட்டில் மளிகை பொருட்கள் விலை அதிகரித்ததால் ஏழை, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதைத் தடுக்க தமிழக அரசு கடந்த 2008ல் ரேஷன்கடையில் மளிகை பொருட்கள் விற்பனை செய்ய உத்தரவிட்டது. அதன்படி மிளகாய் தூள் 250 கி., மல்லி 250 கி., கடலைப்பருப்பு 75 கி., மஞ்சள் 50 கி., சீரகம் 50 கி., வெந்தயம், கடுகு, சோம்பு, மிளகு தலா 25 கி., பட்டை, லவங்கம் 10 கி.,என 10 வ��த மளிகை பொருட்கள், தனித் தனி பாக்கெட்களில் அடைக்கப் பட்டு ரேஷன்கடைக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப் பட்டன. மொத்தம் 71.30 ரூபாய் அடக்கவிலை கொண்ட பத்து மளிகை பொருட்களை, மக்கள் நலன் கருதி அரசு 21.30 ரூபாய் தள்ளுபடி செய்து, 50 ரூபாய்க்கு விற்பனை செய்தது. ஆரம்பத்தில் ரேஷன்கடையில் விற்பனை செய்யப்பட்ட மளிகை பொருட் கள் தரமானதாக இருந்ததால், கார்டுதாரர்கள் போட்டி, போட்டு வாங்கினர்.\nஆரம்பத்தில், பிரபலமான சமையல் பொருள் உற்பத்தி நிறுவனம் தயார் செய்த மளிகை பொருட்கள் பாக்கெட்டில் அடைத்து விற்பனைக்கு வந்தது. கார்டுதாரர்களும் ஆர்வத்தோடு வாங்கினர். அதன் பின்னர், மளிகை பொருட்கள் தரம் குறைவாக இருப்பதாக கூறி பலர் 50 ரூபாய் மளிகை பொருள் வாங்குவதை தவிர்த்தனர். எனினும், ரேஷன் கடைகளில் மூன்றாண்டுகளாக 50 ரூபாய் மளிகை பொருள் விற்பனை செய்யப்பட்டது. குறிப்பிட்ட கார்டுதாரர்கள் தொடர்ந்து மளிகை பொருட்கள் வாங்கினர். இந்நிலையில், ரேஷனுக்கு சப்ளை செய்த மளிகை பொருள் பாக்கெட்டுகளை, ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் இருப்பு வைக்காமல் விற்று தீர்க்க வேண் டும் என, விற்பனையாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதனால், விற்பனையாளர்கள் மளிகை பொருள் பாக்கெட்டுகளை விரைவாக விற்று வருகின்றனர்.\nபாக்கெட்டுகள் விற்று தீர்ந்தவுடன், ரேஷன் கடைகளுக்கு 25 ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருட்களை சப்ளை செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்தனர். கலெக்டர்கள் மாநாடு முடிந்ததும், இதற்கான அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. அடுத் தாண்டு, சட்டசபை தேர்தல் நடந்து முடியும் வரை, ரேஷனில் இந்த மலிவு விலை மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்படும்.\nஒன்னு இலவசமா குடுங்க இல்லேன்னா மலிவா குடுங்க. மலிவா குடுத்தா தரமும் மலிவா இருக்கும்ன்னு யாருக்கு தெரியும் அப்புறம் இந்திய பொருட்கள் தரமில்லைன்னு எல்லோரும் சொல்லட்டும். தமிழனை பிச்சைக்காரனாவே வெச்சிடுங்க என்ன அப்புறம் இந்திய பொருட்கள் தரமில்லைன்னு எல்லோரும் சொல்லட்டும். தமிழனை பிச்சைக்காரனாவே வெச்சிடுங்க என்ன\nஉண்மை விளம்பி - சிங்கப்பூர்,சிங்கப்பூர்\nஇலவசம் கொடுத்து நாட்டு மக்களையும் கஜானாவையும் காலி செய்ய கலைஞர் முடிவு செய்து விட்டார். அடுத்து வரும் ஆட்சியாளர்கள் கன்னா-பின்னா என்று வரி விதிக��க இது வழி வகுக்கும்\nஹே ராம் - பெங்களூரு,இந்தியா\nகொடுக்கிற கலைஞர் தெய்வம் கூரையை பிச்சிகின்னு கொடுக்கபோகிறது .. வோட்டு போட உள்ள அனைவரும் கொடுப்பதை எல்லாம் வாங்கி கொள்ள தயார் .. அனைவரும் வீட்டின் கதவுகளை திறந்தே வைத்திருக்கவும் .. எப்போது எது கிடைக்குமோ \nநல்லா நடக்குதுடா அரசாங்கம் ... கடைசியில தமிழ்நாட்டு காரன் கோமனத்தோட அலைவான்... அப்ப சொல்லுவானுங்க மானிய விலையில் கோமணம்... நாம எல்லோரும் வாங்கிட்டு ஒரு கைய முன்னாடியும் இன்னொரு கைய பின்னாடியும் மூடிக்கிட்டு போலாம்......\nஇந்த ADMK காரங்களுக்கு ரொம்ப பழக்கப்பட்ட ஒரு சில வார்த்தைகள் \"ஊழல், கொள்ளை, டிஸ்மிஸ் பண்ணு\" இவைகள் மட்டும்தானா அதைத்தவிர தமிழில் பல நல்ல வார்த்தைகளும் நல்ல சிந்தனைகளும் உள்ளன....\nஇலவசம். மலிவு விலை அடுத்த சுற்றுக்கு கலைஞர் அய்யா....ரெடி.......\n50 ரூபா பாக்கெட்டில் மிளகை பொடியில் செம்மன் இருந்ததால் தான் பிறகு யாரும் வாங்க வில்லை.நல்ல பொருளை விலை சற்று அதிகமா இருந்தாலும் வாங்க மக்கள் தயாராக இருக்கிறார்கள். எனவே மலிவு என்பதை விட நல்ல பொருளை சொல்வது போல கொடுங்கள்...\nசொல்வது ஒன்று செய்வது ஒன்று என்று ஆகிவிட்டது துவரம் பருப்புக்கு பதிலாக அதே போல இருக்கிற மைசூர் பருப்பை போடுகிறார்கள் மைசூர் பருப்பு வெளிமர்கட் விலை ரூபாய் 35 ஆனால் ரேசன் கடையில் 40...\nராஜேஷ் கருப்பையா - சவுதிஜுபைல்,இந்தியா\nமலிவு விலையில் ஆணுறை கொடுக்க வேண்டியது தானே. அதையெல்லாம் விட்டு விட்டு தேவை இல்லாத வேலை செய்கிறார்கள், ஒரு நல்ல ஆட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதை முதல்வன் படம் பார்த்துதான் தெரிந்து கொள்ள வேண்டும், ஆட்சி நல்ல இருந்ந்தால் நாங்கள் ஏன் வெளிநாட்டிற்கு வந்து வேலை பார்க்கிறோம் இந்தியன் அந்நியனாக...\nயார் ஆட்சிக்கு வந்தாலும் நா இதை செஞ்சேன் அதை செஞ்சேன்னு அள்ளி விடுவிங்க , அதை ஒங்களோட சாதனை பட்டியல்ல (வெக்கமே இல்லாம ) சேத்துப்பிங்க , இது என்ன ஒங்க அப்பனோட பணமா அரசாங்க கஜானாவுல எவ்வளவு இருப்பு இருக்கு அரசாங்க கஜானாவுல எவ்வளவு இருப்பு இருக்கு கடந்தேன் இருக்கு , எல்லாமே இல்லவசமா கெடைகனும்முன்னு எதிபார்க்கிற மக்கள், மக்களை ஏமாத்தி பொழைக்கிற அரசியல்வாதி , குடிப்பழக்கத்திற்கு அடிமையான இளந்தாரிபயலுக , இருக்கிற நாடு கடந்தேன் இருக்கு , எல்லாமே இல்லவசமா கெடைக���ும்முன்னு எதிபார்க்கிற மக்கள், மக்களை ஏமாத்தி பொழைக்கிற அரசியல்வாதி , குடிப்பழக்கத்திற்கு அடிமையான இளந்தாரிபயலுக , இருக்கிற நாடு\nஅரசு கேபிள் டிவி அடக்கமாகச் செயல்படுகிறதா அல்லது அடக்கம் செய்யப்பட்டுவிட்டதா ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேலாக வரவு செலவு திட்டத்தை கையாளும் வல்லமை கொண்ட மாநில அரசால் துவங்கப்பெற்ற அரசு கேபிள் டி.வி அடக்கி வாசிக்க வேண்டிய நிலை யாரால் உருவாக்கப்பட்டது ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேலாக வரவு செலவு திட்டத்தை கையாளும் வல்லமை கொண்ட மாநில அரசால் துவங்கப்பெற்ற அரசு கேபிள் டி.வி அடக்கி வாசிக்க வேண்டிய நிலை யாரால் உருவாக்கப்பட்டது நீதி நேர்மையின் அடிப்படையில் தமிழகத்தில் ஆட்சி நடைபெறுமேயானால் ஒளிவு மறைவின்றி அரசு கேபிள் டி.வி துவக்கப்பட்ட நோக்கம், இன்றைய நிலை உட்பட அனைத்தையும் வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்...\nஹலோ, என்னங்க கவர்மென்ட் இது விடியகாலைல பூளை கண்ணோட ஒருத்தன் எந்திரிச்சு, வாய் கொப்புளிச்சு, பல்லு விளக்கி, சோத்த தின்னு, டாஸ்மாக் ல போய் கட்டிங் போட்டுட்டு, ஊரு மேஞ்சிட்டு, திரும்ப ஒரு கட்டிங்க போட்டுட்டு, கால் பின்ன பின்ன ஊட்டுக்கு வந்து, இலவச டி.வி பாத்துட்டு, இலவச அரிசிய போட்டு, அரசு மளிகை சாமான போட்டு தின்னு புட்டு, தூங்கி, மறுபடி பூளை கண்ணோட எந்திரிச்சு, வாய் கொப்புளிச்சு... ஏங்க இதெல்லாம் ஒரு வாழ்க்கையா விடியகாலைல பூளை கண்ணோட ஒருத்தன் எந்திரிச்சு, வாய் கொப்புளிச்சு, பல்லு விளக்கி, சோத்த தின்னு, டாஸ்மாக் ல போய் கட்டிங் போட்டுட்டு, ஊரு மேஞ்சிட்டு, திரும்ப ஒரு கட்டிங்க போட்டுட்டு, கால் பின்ன பின்ன ஊட்டுக்கு வந்து, இலவச டி.வி பாத்துட்டு, இலவச அரிசிய போட்டு, அரசு மளிகை சாமான போட்டு தின்னு புட்டு, தூங்கி, மறுபடி பூளை கண்ணோட எந்திரிச்சு, வாய் கொப்புளிச்சு... ஏங்க இதெல்லாம் ஒரு வாழ்க்கையா இதுக்கா ஒரு அரசாங்கம் வெச்சு இருக்கோம். இப்படி ஒவ்வொன்னையும் நோகாம அரசாங்கமே கொடுக்கணும்னு எதிர்பார்த்தா எப்படிங்க நாடு முன்னேறும். நாட்டுக்குள்ள மக்கள் மாடுமாறி உழைக்கனும், வரி கட்டனும், பொண்டாட்டி புள்ளைங்க கூட சந்தோசமா இருக்கணும். அரசாங்கம் மக்கள் உழைக்கவும், நல்லா இருக்கவும் வழி வகைகளை ஏற்படுத்தி கொடுக்கணும். அதுக்குதானங்க அரசாங்க���். அதுக்குன்னு இப்படியா இதுக்கா ஒரு அரசாங்கம் வெச்சு இருக்கோம். இப்படி ஒவ்வொன்னையும் நோகாம அரசாங்கமே கொடுக்கணும்னு எதிர்பார்த்தா எப்படிங்க நாடு முன்னேறும். நாட்டுக்குள்ள மக்கள் மாடுமாறி உழைக்கனும், வரி கட்டனும், பொண்டாட்டி புள்ளைங்க கூட சந்தோசமா இருக்கணும். அரசாங்கம் மக்கள் உழைக்கவும், நல்லா இருக்கவும் வழி வகைகளை ஏற்படுத்தி கொடுக்கணும். அதுக்குதானங்க அரசாங்கம். அதுக்குன்னு இப்படியா ஓட்டு விழாது... ஓட்டு விழாது... ஆட்சி போய்டும் ன்னு இப்படியே பண்ணிட்டு இருந்தா வருங்கால சந்ததிங்க எல்லாம் எப்படிங்க நல்லா பொழைக்கும். என்னமோ போங்க இந்த ஓட்டுக்கு வேண்டி இப்படி ஏமாத்தியே சாவடிங்க எல்லோரையும். விட்டா தமிழக அரசின் பேன்சி ஸ்டோர், பழைய பேப்பர்கடை, தயிர்மண்டி, இஸ்திரி நிலையம், முடி திருத்தகம், டீ கடை இதெல்லாம் கூட ஆரம்பிச்சு இலவசமா சர்விஸ் பண்ணுவாங்க போல இருக்கு. நல்லா இருக்குடா உங்க அரசாங்கம்....\nசட்டசபை தேர்தலுக்குள் இன்னும் என்னென்ன கூத்துகள் நடக்குமோ பொரி உருண்டை,கமர்கட் போன்ற பொருட்களையும்\nகமர்கட் போன்ற பொருட்களையும் மானிய விலையில் கொடுப்பார்கள் yena.எந்த அளவுக்கு அவமானபடுத்தினாலும் அவமானபடாத மாதிரி நடிப்பதில் தமிழனுக்கு நிகர் யாருமில்லை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅனைவரும் மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும்-முதல்வர் ி அறிவுரை\nசென்னை: மூச்சுப் பயிற்சி செய்தால் உடல் ஆரோக்கியம் சீர்படும். அதை அனைவரும் செய்து பார்க்க வேண்டும் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.\nசென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் வேதாத்திரி மகரிஷி நூற்றாண்டு மற்றும் சிறப்பு அஞ்சல்தலை வெளியீட்டு விழா நடைபெற்றது. முதல்வர் கருணாநிதி வேதாத்திரி மகரிஷி உருவம் பொறித்த சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட, மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆ.ராசா பெற்றுக்கொண்டார்.\nவிழாவில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது...\nஉடல் பயிற்சி, மூச்சுப் பயிச்சி, மனவள பயிற்சி ஆகியவற்றின் மூலம் மக்கள் உடல்நலத்தை பேணி பாதுகாக்க வேண்டும். உடல்நலத்தை பாதுகாத்து நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து சமுதாயத்துக்கும், நாட்டுக்கும் பாடுபட வேண்டும்.\nஎல்லோரும் மூச்சு பயிற்சி செய்ய வேண்டும். நானும் மூச்சு பயிற்சி செய்கிறேன். எனக்கு தேசிகாச்சாரியார் இதனை கற்றுக்கொடுத்தார். அவர் சூரிய வணக்கம் உள்ளிட்டவைகளை வட மொழியில் சொல்லிக்கொடுத்தார். நான் தமிழில்தான் இதனை சொல்லி செய்கிறேன். மனிதர் உள்ளே கடவுள் இருக்கிறார் அப்படியானால், மனிதர் உள்ளத்தில்தான் கடவுள் இருக்கிறார். சித்தர் சிவபாக்கியம் நட்ட கல்லும் பேசுமோ என்று நாத்திகம் பேசும்படியான வரியை கூறி அடுத்த வரியில் நாதன் உள் இருக்கையிலே என்கிறார் என்றார் கருணாநிதி.\nநல்ல விஷயம் . இப்படி பட்ட காரியத்தை செய்யவும்.\nபதில் | அவதூறு குறித்து தகவல் தர\nபதிவு செய்தவர்: கமெண்ட் குறித்து\nஒரு நாளைக்கு ஒரு கமெண்ட் தான் அனுமதியா அப்படியென்றால் மாடரேட்டர் அதை அறிவிப்பாக செய்ய்யலமே. எதற்காக நாங்கள் மாய்ந்துகொண்டு அடிப்பதும், அது தோன்றாமல் இருப்பதும். it will discourage us to visit your site. news is not a dearer commodity nowadays.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nயார் பற்ற வைத்தாலும் தீ பற்றும்: கனிமொழி\nவிருதுநகரில் தனியார் நர்சிங் கல்லூரி திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த கல்லூரி திறப்பு விழாவில் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nவிழாவை குத்துவிளக்கேற்றி துவக்கி வைக்குமாறு கே.கே.எஸ்.எஸ்.ஆரிடம் கல்லூரி நிர்வாகி சாவி. நாகராஜன் மெழுகுவர்த்தியை கொடுத்தார். இது பெண்கள் விவகாரம் என கே.கே.எஸ்.எஸ்.ஆர். விலகி கொண்டதுடன், இதை பெருமையாக மேடையில் சொன்னார்.\nபின்னர் விழாவில் பேசிய கனிமொழி, அண்ணன் கே.கே.எஸ்.எஸ்.ஆர். பேச்சை நான் எப்போதும் மதிப்பேன். ஆனால் இன்று அவரது பேச்சை கண்டிக்கிறேன். கல்லூரி நிர்வாகி சாவி நாகராஜன் குத்துவிளக்கேற்ற சொன்னதற்கு, இது பெண்கள் விவகாரம் என்று ஒதுக்கிக்கொண்டீர்கள்.\nயார் பற்ற வைத்தாலும் தீ பற்றும். இதில் ஆண், பெண் என்ற பேதம் கிடையாது. குத்துவிளக்கை பெண்கள் பற்ற வைத்தால்தான் பற்றுமா அதுவும் சிவகாசி அருகில் இருந்து கொண்டு அண்ணன் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இப்படி பேசலாமா என்று கனிமொழி நகைச்சுவையுடன் பேச, கூட்டத்தில் இருந்து கே.கே.எஸ்.ஆர். உள்பட அனைவரும் கைதட்டி சிரித்தனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான இராணுவ நீதிமன்ற தீர்ப்பை ஜனாதிபதி அங்கீகரித்துள்ளதாக இராணுவப்\nஜெனரல் சரத் பொன்சேகாவு���்கு எதிரான முதலாவது இராணுவ நீதிமன்ற தீர்ப்பை ஜனாதிபதி அங்கீகரித்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் கேணல் துமிந்த கமகே தெரிவித்துள்ளார்.\nஜெனரல் சரத் பொன்சேகா இராணுவ சேவையிலிருந்துகொண்டே அரசியலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தி முதலாவது இராணுவ நீதிமன்ற விசாரணை நடைபெற்றது.\nஇதில் பொன்சேகா குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்டதுடன் ஜனாதிபதியின் அங்கீகாரம் பெற்றபின் ஜெனரல் சரத் பொன்சேகாவின் இராணுவ தரநிலை வாபஸ் பெறப்படும் என இராணுவ நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகனேடிய கரையோர கப்பலின் கப்டன் கைது\nசண் சீ கப்பல் கனேடிய பாதுகாப்பு பிரிவினரின் கடும் பாதுகாப்புடன் பிரிட்டிஸ் கொலம்பிய துறைமுகத்தில்\nசட்டவிரோத குடிவரவாளர்களுடன் கனடாவை நோக்கி பயணித்த “சண் சீ” என்ற கப்பல் இன்று காலை பிரிட்டிஸ் கொலம்பிய துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. நேற்றையதினம் கனடாவின் பொருளாதார மைய்யத்தை அடைந்த மேற்படி கப்பலை கனேடிய கரையோர காவல்துறையினரும், கடற்படையினரும் கண்காணித்து வந்த நிலையில், நேற்று மாலை கனேடிய கடற்படையினர் வினிபெக் கப்பலில் சென்ற கனேடிய கடற்படையினர் மேற்படி கப்பலை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.\nபிரிட்டிஸ் கொலம்பிய துறைமுகத்தை நோக்கி கொண்டு செல்லப்பட்ட மேற்படி கப்பல் இன்று காலை 6:;00 மணிக்கு பிரிட்டிஸ் கொலம்பியா துறைமுகத்தை அடைந்துள்ளது. 500 சட்டவிரோத குடிவரவாளர்கள், பயங்கரவாதிகளுடன் சென்ற மேற்படி கப்பலின் கப்டன் கனேடிய பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகிளிநொச்சியை அல்லது மாங்குளத்தைநிர்வாக நகராக மாற்றும் முயற்சி கைவிடப்பட்டுள்ளது சர்வதேச கவனத்தை ஈர்த்து விடும்\nவடமாகாண பணிகளை முன்னெடுப்பதற்காக கிளிநொச்சியை அல்லது மாங்குளத்தை முக்கிய நகர்களாக மாற்றுவதற்கு அரசாங்கம் முன்னர் மேற்கொண்டு வந்த நடவடிக்கைகளில் தடங்கல்கள் ஏற்பட்டுள்ளன.\nவடமாகாணத்திற்கான நிர்வாக அலுவலகங்கள் யாவும் தற்போது திருகோணமலையிலேயே இயங்கி வருகின்றன.\nஇந்தநிலையில் அந்த கட்டமைப்பை கிளிநொச்சிக்கு மாற்ற வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரஸ்���ீ மேற்கொண்ட நடவடிக்கையை ஜனாதிபதி இடைநிறுத்தியுள்ளார்.\nபாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்சவின் விருப்பத்தின் பேரிலேயே இந்த உத்தரவை ஜனாதிபதி பிறப்பித்தார் என தெரிவிக்கப்படுகிறது.\nஎனினும் தாம் முன்வைத்த யோசனையை ஜனாதிபதி திரும்பப் பெற்றுள்ளமைக்கு பாதுகாப்பு பிரச்சினையா காரணம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.\nஅதனை விட அழிந்துபோயுள்ள கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்கள் சர்வதேச கவனத்தை ஈர்த்து விடும் இது தமக்கு எதிரான சக்திகளின் சர்வதேச பிரசாரத்திற்கு பயன்படுத்தக்கூடும் என்ற சந்தேகமே இதற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n15 வருடங்களில் 37 ஆயிரம் இலங்கையர்களுக்கு கனடா அகதி அந்தஸ்து\nகடந்த 15 வருடங்களில் 37 ஆயிரம் இலங்கையர்களுக்கு கனடா அகதி அந்தஸ்து வழங்கி உள்ளது என்று இலங்கைக்கான முன்னாள் கனேடிய உயர்ஸ்தானிகர் மார்ட்டின் கொலிக்கொட் இத் தகவலைத் தெரிவித்துள்ளார்.\nஅவர் இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது, உலகிலேயே மிகவும் இலகுவான முறையில் அகதிகள் புகலிடம் பெறக்கூடிய இடமாக கனடா இருந்து வருகிறது. ஆகவேதான் புகலிடம் கோரி வரும் ஈழத் தமிழர்கள் கனடாவை வந்தடைகின்றமையை மிகவும் விருப்பத்துக்கு உரிய தெரிவாகக் கண்டுள்ளார்கள்.\nகனடா மிகவும் மனிதாபிமானம் உடைய நாடு. ஏனைய ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கின்ற போது கனடாவில்தான் மிக அதிகமான அளவில் அகதிகளுக்கு அரசியல் தஞ்சம் வழங்கப்பட்டு வருகின்றது. கனடாவை வந்தடைந்து அரசியல் தஞ்சம் கோருவோரில் 50 சதவீதம் ஆனவர்களுக்கு அகதி அந்தஸ்து கிடைத்து விடும். ஆனால் ஏனைய நாடுகளில் 15 சதவீதம்தான் இதற்கான வாய்ப்பு இருக்கின்றது.\nஎனவே கனடாவுக்கு வருபவர்கள் அரசியல் தஞ்சம் பெறுகின்றமைக்கான வாய்ப்புக்கள் ஏராளம். உதாரணமாக அகதி அந்தஸ்து கோரி 2003ஆம் ஆண்டு பிரித்தானியா சென்றிருந்த ஈழத் தமிழரில் 2 சதவீதத்தினருக்குத்தான் அரசியல் தஞ்சம் வழங்கப்பட்டிருக்கிறது. அதே போல ஜேர்மனியில் 4 சதவீதமானோருக்குத்தான் அரசியல் தஞ்சம் வழங்கப் பட்டிருக்கின்றது.\nஆனால் கனடாவில் 76 சதவீதமானோருக்கு அரசியல் தஞ்சம் வழங்கப்பட்டு இருக்கின்றது. எனவே கனடா இந்த அகதிகளுக்கு பொன் முட்டை இடும் வாத்து மாதிரியாகும். அத்துடன் ��கதிகள் என்று சொல்லி வருபவர்களுக்கு தேவையான சட்ட உதவிகளை மேற்கொள்ள அரச செலவில் சட்டத்தரணிகளின் சேவை பெற்றுக் கொடுக்கப்படுகிறது.\nஅதே போல இலவச சுகாதார நலன்புரி சேவைகள் வழங்கப்படுகின்றன. ஈழத் தமிழர்கள் கனடாவுக்கு வருகை தருகின்றமையை பெரிதும் விரும்புகின்றமைக்கு இன்னொரு பிரதான காரணியும் உண்டு. பல வருடங்களாக கனடாவில் கணிசமான தொகையில் ஈழத் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றார்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசிலர்தான் எதிர்க்கிறார்கள். என் மீது அவதூறுகள் பரப்பப்படுகின்றன. குறிப்பிட்ட சிலர்தான்\nஇலங்கை சென்றதால் சர்ச்சையில் சிக்கிய நடிகை அசின் ரகசியமாக சென்னை வந்தார். மலையாளத்தில் ஹிட்டான பாடிகார்ட் படம் தமிழில் ரீமேக் ஆகிறது. சித்திக் இயக்குகிறார். இதில் விஜய், அசின் ஜோடியாக நடிக்கின்றனர்.\nஇப்படத்தின் இறுதிகட்டப் பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. இதில் நடிப்பதற்காகவே அசின் கடந்த திங்கட்கிழமை அன்று வந்தார்.\nகிழக்குகடற்கரை சாலையில் ஒரு பங்களாவில் நடந்த படப்பிடிப்பில் பங்கேற்று நடித்தார். அசம் பாவிதங்கள் நிகழாமல் தடுக்க பங்களா வெளியே போலீசார் நிறுத்தப்பட்டு இருந்தனர்.\nஇன்று எண்ணூரில் படப்பிடிப்பு நடந்தது. அங்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. நடிகர் நடிகைகள் இலங்கை செல்லக் கூடாது என்று திரைப்பட சங்கங்கள் தடை விதித்துள்ளன.\nஇந்த தடையை மீறி அசின் இந்தியில் தயாராகும் ரெடி படப்பிடிப்புக்காக இலங்கை சென்றார். இலங்கை அதிபர் ராஜபக்சே மனைவியுடன் தமிழர் பகுதிகளில் சுற்றுப் பயணமும் செய்தார். அவர் இலங்கை செல்லக் கூடாது என்று ஏற்கனவே திரைப்பட சங்கங்களும் நாம் தமிழர் இயக்கமும் வற்புறுத்தின. அதை மீறி சென்றதால் எதிர்ப்பு வலுத்தது.கடந்த மாதம் சென்னையில் கூடிய நடிகர் சங்க பொதுக்குழுவில் அசினுக்கு ராதாரவி, சத்யராஜ் போன்றோர் கண்டனம் தெரிவித்தனர். அசின் நடிகர் சங்கத்தில் ஆஜராகி மன்னிப்பு கேட்க வேண்டும், என்றும் வலியுறுத்தப்பட்டது.\nஇந்நிலையில் அசின் இலங்கை சென்ற விவகாரம் குறித்து திரைப்பட சங்கங்களின் கூட்டுக்குழு கூடி விரைவில் முடிவு செய்யும் என்று தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராமநாராயணன் கூறி உள்ளார்.இலங்கை சென்ற விவகாரம் நடிகர் சங்கத்தின் கண்டனம் போன்��வை குறித்து அசினிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:\nஇலங்கை பயணத்தை சிலர்தான் எதிர்க்கிறார்கள். என் மீது அவதூறுகள் பரப்பப்படுகின்றன. குறிப்பிட்ட சிலர்தான் இதுபோன்ற செய்திகளை பரப்புகிறார்கள். ஏற்கனவே இந்தி படப்பிடிப்புக்காக மும்பை போனதும் நான் அங்கேயே தங்கிவிட முடிவெடுத்து விட்டதாக வதந்திகள் கிளப்பினர். தொழில் விஷயமாகத்தான் அங்கு போனேன்.\nமலையாளத்தில் இருந்து தமிழ் படங்களுக்கு வந்ததும் சென்னையில் தங்கினேன். அதுபோல் இந்திப்படங்களில் நடிப்பதால் மும்பைக்கு போனேன்.\nதமிழ் படங்களில் நடிக்க மறுப்பதாக வரும் தகவல்களிலும் உண்மையல்ல. சித்திக் இயக்கும் தமிழ் படத்தில் தற்போது நடித்துக்கொண்டு இருக்கிறேன். இந்த படத்தின் கதை மூன்று வருடங்களுக்கு முன்பே எனக்குத் தெரியும்.\nசல்மான்கான் ஜோடியாக ரெடி இந்திபடத்தில் நடிக்கிறேன். சல்மான்கான் ஜாலியாக பழகக்கூடியவர். அவருடன் நடிப்பது சிறந்த அனுபவம்.\nகொச்சின் ஐ.பி.எல். கிரிக்கெட் அணிக்கு விளம்பர தூதுவராக இருப்பது பற்றி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. எனக்கு விளையாட்டு ரொம்ப பிடிக்கும் என்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆட்சேபம, வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்களை புத்தளம் வாக்காளர் இடாப்பில் பதியும் நடவடிக்கைக்கு\nவடக்கிலிருந்து இடம்பெயர்ந்து தற்காலிகமாக தங்கியுள்ள முஸ்லிம்களை புத்தளம் வாக்காளர் இடாப்பில் பதியும் நடவடிக்கைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சேபம் வெளியிட்டுள்ளது.1991ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளினால் வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதாகவும்இ அவர்களே இன்று புத்தளத்தில் தற்காலிமாக தங்கியிருப்பதாகவும் முஸ்லிம் காங்கிரஸ் சுட்டிக்காட்டியுள்ளது.வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து புத்தளத்தில் சீமெந்து வீடுகளை கட்டியிருக்கும் முஸ்லிம்கள் நிரந்தரமாக புத்தளத்தில் வதிவதாக தேர்தல் செயலகம் மதிப்பீடு செய்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் எம்.ரீ.ஹசன் அலி தெரிவித்துள்ளார். மேலதிக தேர்தல் ஆணையாளர் பீ.எம். சிறிவர்தனவினால் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவிற்கு வடக்கு இடம்பெயர் முஸ்லிம்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலிஃப்ட் க‌த��வு திற‌ந்த‌போது கீழே விழுந்த‌து அவ‌னுடைய‌ உயிர‌ற்ற‌ உட‌ல்\nஅவ‌னுக்கு வ‌ய‌து 22. மாநிற‌ம். . அதிர்ந்து பேச‌மாட்டான். மிக‌ அமைதியான‌வ‌ன். சொந்த‌ ஊர் என்ன‌வோ திருவ‌ண்ணாம‌லைதான். ஆனால் வ‌சிப்ப‌து வ‌றுமைக்கோட்டுக்குகீழே‌. அவ‌னுடைய‌ த‌ந்தை. தேர்ந்த‌ நெச‌வாளி. அவ‌ருக்கு உத‌வியாய் அவ‌ன‌து அம்மா. க‌ல்லூரி செல்லும் வ‌ய‌தில் ஒரு த‌ங்கை. அவ‌னுடைய‌ த‌ந்தை என்ன‌மோ ஸ்ரீபெரும்புதூர் ஜாம்ப‌வான்க‌ளுக்கு அடிப‌ணியாத‌வர்தான். ஆனால் அவ‌ன் ப‌ணிந்துபோக‌ த‌யாராக‌யிருந்தான். வ‌றுமைக்கோடு. எப்பாடுப‌ட்டேனும் இந்த‌ கோட்டிலிருந்து வில‌கி த‌ன் குடும்ப‌த்தை ஒரு ந‌ல்ல‌ நிலைமைக்குக் கொண்டுவ‌ந்துவிட‌ வேண்டும் என்கிற‌ வெறி.\nபெரும் முய‌ற்சிக்குப் பின்ன‌ர், துபாயில் ஒரு ப‌ன்னாட்டு நிறுவ‌ன‌த்தில் அவ‌னுக்கு வேலை கிடைத்த‌து. மாத‌ச் ச‌ம்ப‌ள‌ம் ரூ.10000. பிற‌ந்த‌து முத‌ல், அதிக‌ப‌ட்ச‌ம் இர‌ண்டு நாட்க‌ளுக்கு மேல் தன் பெற்றோரை பிரிந்த‌தில்லை அவ‌ன். ப‌ணியில் சேர்ந்த‌ பின் 2 வருடத்துக்கு ஒரு முறைதான் வீட்டுக்குப் போக‌ முடிந்த‌து. இந்த‌ பிரிவு அவ‌னை வ‌ருத்த‌ம‌டைய‌ச் செய்தாலும், த‌ன் குடும்ப‌ம் நல்ல‌ பொருளாதார‌ நிலைமைக்கு உய‌ர‌ இது அவ‌சிய‌ம் என்று க‌ருதி த‌ன்னைத் தானே தேற்றிக்கொண்டான்.\nப‌ண‌ம்..ப‌ண‌ம்..ப‌ண‌ம்..இது ஒன்றே முக்கிய‌ம். குடும்ப‌த்தின் வ‌றுமை ஒழிய‌ த‌ன் க‌வ‌ன‌ம் முழுதும் ப‌ண‌ம் ச‌ம்பாதிப்ப‌திலேயே இருக்க‌ வேண்டும் என்ப‌து அவ‌னுடைய‌ ல‌ட்சிய‌ம், வெறி, சித்தாந்த‌ம், கொள்கை, கோட்பாடு எல்லாமே. காலை 6:30 ம‌ணிக்கு அவ‌னுடைய‌ ஷிஃப்ட் துவ‌ங்கும். ஆறு ம‌ணிக்கு முன்னே அலுவ‌ல‌க‌த்துக்குச் சென்றுவிடுவான்.\nஅன்று திங்க‌ள் கிழ‌மை. ப‌னி வில‌காத‌ காலை நேர‌ம். ஆறாவ‌து த‌ள‌த்தில் உள்ள‌து அலுவ‌ல‌க‌ம். த‌ரைத் த‌ள‌த்தில் லிஃப்ட்டினுள் நுழைந்து 6ஐ அழுத்தினான். ஆறாம் த‌ள‌ம் சென்ற‌டைந்த‌வுட‌ன் லிஃப்ட் க‌த‌வு திற‌ந்த‌போது கீழே விழுந்த‌து அவ‌னுடைய‌ உயிர‌ற்ற‌ உட‌ல்\nஅங்கிருந்த‌ செக்யூரிட்டிக‌ள் அவ‌னுடைய‌ டீமுக்கு த‌க‌வ‌ல் அளித்து அவ‌னை ம‌ருத்துவ‌ம‌னைக்குக் கொண்டு செல்ல‌ ஏற்பாடு செய்த‌ன‌ர். ம‌ருத்துவ‌ம‌னையில் ப‌ரிசோதித்த‌ ம‌ருத்துவ‌ர் ம‌றுநொடியே சொன்னார், \"ஸாரி ஹி ஈஸ் நோ மோர்\". 'டெட் ஆன் அரைவ‌ல்' என்று ரிப்போர்ட்டில�� ப‌திவு செய்தார்.\nபின்ன‌ர் அவ‌னுக்கு நெருங்கிய‌ ந‌ண்ப‌ர்க‌ளிட‌ம் விசாரித்த‌போது தெரிய‌வ‌ந்த‌து. அவ‌னுக்கு புகை, குடி என்று எந்த‌ ப‌ழ‌க்க‌மும் இல்லை. ஒவ்வொரு மாத‌மும் அவ‌னுக்கென்று ரூ.3000 எடுத்துக்கொண்டு மீதி ப‌ண‌த்தை த‌ன் குடும்ப‌த்துக்கு அனுப்பிவிடுவான். அந்த‌ 3500ல் போக்குவ‌ரத்து, அலைபேசி, உண‌வு ஆகிய‌வ‌ற்றிற்கான‌ செல‌வுக‌ள் அட‌ங்கும். செல‌வைக் க‌ட்டுப்ப‌டுத்த‌ அவ‌ன் மேற்கொண்ட‌ ஒரு முடிவு..தினமும் காலை உண‌வைத் த‌விர்த்து ஒரு நாளைக்கு இரு வேளை ம‌ட்டுமே உண்ணுவ‌து.\nஇந்த‌ ப‌ழ‌க்க‌ம் வெகு நாட்க‌ளாய்த் தொட‌ர்ந்து உட‌லுக்குள் வாயு உருவாகி அது இத‌ய‌த்திற்குச் செல்லும் குழாயை பாதித்து......22 வ‌ய‌தில் மார‌டைப்பு இது ஏதோ க‌ற்ப‌னையாக‌ எழுத‌ப்ப‌ட்ட‌ வரி அல்ல‌. அவ‌னுடைய‌ உண‌வு ப‌ழ‌க்க‌த்தை அவ‌ன் ந‌ண்ப‌ர்க‌ள் கூற‌க்கேட்டு அறிந்த‌ பின் மருத்துவ‌ர் சொன்ன‌து.\nப‌ண‌ம் ஒன்றையே பிராத‌ன‌மாக‌க் க‌ருதி ப‌ர‌ப‌ர‌வென‌ ப‌ற‌ந்துகொண்டிருக்கும் இந்த‌ யுக‌த்தில், ந‌ம்மில் பெரும்பாலானோர் காலை உண‌வைத் த‌விர்த்துவிடுகிறோம்/குறைத்துவிடுகிறோம். பெரும்பாலும் நாம் சொல்லும் கார‌ண‌ம்..\"டைம் இல்ல‌\". சாப்பிடுவ‌த‌ற்குக் கூட‌ நேர‌மில்லாம‌ல் அப்ப‌டி என்ன‌ கிழித்துவிட‌ப் போகிறோம்\nஇத‌ற்கு மேல் இதைப்ப‌ற்றி நீங்க‌ளே சொல்லுங்க‌ள்\nபி.கு: நானும் இந்த‌ ம‌ட‌த்த‌ன‌மான‌ கார‌ண‌த்தைக் காட்டி ப‌ல‌ நாட்க‌ள் காலை உண‌வைத் தவிர்த்திருக்கிறேன். அவ‌ன் ம‌ர‌ண‌ம்...என‌க்கொரு பாட‌ம். அன்றிலிருந்து என்னுடைய‌ காலை உண‌வு நேர‌ம் 8 அல்ல‌து 8:30க்குள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nInfosys, மனித வள மேம்பாட்டு மேனேஜர் மனைவியை கொன்றதாக\nமனைவியை கொன்றதாக இன்போஸிஸ் மேனேஜர் கைது\nபெங்களூரூவில் உள்ள சாப்ட்வேர் நிறுவனமான இன்போஸிஸ் கம்பெனியின் மனித வள மேம்பாட்டு பிரிவில் மேனேஜராக பணிபுரிந்து வருபவர் சதீஷ்குப்தா. இவரது மனைவி பிரியங்கா இவர்ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் இருவரும் ஆர்பிஐ லே அவுட் பகுதியில் வசித்து வந்தனர். இந்நிலையில் மனைவியை கொலை செய்ததாக பெங்களூரூ போலீசார் சதீஷை கைது செய்துள்ளனர். கொலைக்கு ஆதாரமாக அவர் பயன்படுத்தி வந்த செல்போனையும் கைப்பற்றி மேற்கொண்டு விசாரணை நடத்திவருகின்றனர்.\nTwitter இல் பகிர்Facebook ���ல் பகிர்Pinterest இல் பகிர்\n600 டன் வெடிபொருட்களுடன் வந்த 61 லாரிகள் மாயம்\n600 டன் வெடிபொருட்களுடன் வந்த 61 லாரிகள் மாயம்-நக்சலைட்கள் கடத்தலா\nசாகர்: 600 டன் வெடிபொருட்கள் ஏற்றப்பட்ட 61 லாரிகளைக் காணவில்லை. இதனால் மத்தியப் பிரதேசத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இவற்றை நக்சலைட்கள் கடத்தியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.\nராஜஸ்தான் மாநிலம் தோல்பூரில் உள்ள அரசு வெடிபொருள் கிட்டங்கியிலிருந்து இந்த வெடிபொருட்கள் ஏற்றிய லாரிகள் மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் உள்ள கணேஷ் எக்ஸ்புளோசிவ்ஸ் என்ற தனியார் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டன.\nமொத்தம் 61 லாரிகளில் 600 டன்னுக்கும் மேற்பட்ட வெடிபொருட்கள் அதில் இருந்தன. ஆனால் இதுவரை ஒரு லாரி கூட வந்து சேரவில்லையாம்.\nஇதுகுறித்து வெடிபொருட்களை அனுப்பி வைத்த ராஜஸ்தான் எக்ஸ்புளோசிவ்ஸ் அன்ட் கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் பொது மேலாளர் உபாத்யாய் கூறுகையில், உரிய உரிமங்ககளுடன் வந்த லாரிகளில்தான் இந்த வெடிபொருட்களை ஏற்றி அனுப்பி வைத்தோம். ஆனால் தற்போது ஒரு லாரி கூட வந்து சேரவில்லை என எங்களுக்குத் தகவல் வந்துள்ளது. ஆனால் இதற்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது என்றார்.\nஇந்த லாரிகள் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை படிப்படியாக அனுப்பி வைக்கப்பட்டவையாகும். அதில் டெட்டனேட்டர்கள், ஜெலட்டின் குச்சிகள் அடக்கம்.\nஇதில் அதிர்ச்சியூட்டும் செய்தி என்னவென்றால் சம்பந்தப்பட்ட கணேஷ் கெமிக்கல்ஸ் நிறுவனம் தற்போது பூட்டப்பட்டுள்ளது. அதன் உரிமமும் கடந்த மார்ச் மாதமே முடிவடைந்து விட்டதாம். பிறகு எப்படி இத்தனை டன் வெடிபொருட்களை அந்த நிறுவனத்திற்கு அனுப்பினர் என்பது தெரியவில்லை.\nகணேஷ் வெடிபொருள் நிறுவனத்தின் உரிமையாளர்களும் தலைமறைவாக உள்ளனர். இதனால் பாதுகாப்புப் படையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இவர்கள் வெடிபொருட்களை நக்சலைட்கள் அல்லது தீவிரவாதிகள் கையில் ஒப்படைத்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.\nகடந்த 2008ம் ஆண்டு சூரத்தில் நடந்த குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட டெட்டனேட்டர்கள், இதே தோல்பூர் பேக்டரியிலிருந்துதான் டெலிவரி செய்யப்பட்டது என்பதால் 600 டன் வெடிபொருள் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகுண்டு ஒண்ணு வெக்கப் போறோம், 62 லாரி குண்டு பல வெக���கப் போறோம். வேட்குண்டு என்றால் எமது இனம் எமது இனம் என்றால் வெடிகுண்டு. நாங்கள் நாங்கள் உள்ள தேசத்தை விட மதத்தை அதிகமாக நேசிக்கிறோம். ஆகையால் தான் எம்மதத்தவரான எதிரி நாட்டுக்கு குடை பிடிக்கிறோம்.\nபதில் | அவதூறு குறித்து தகவல் தர\nஆனால் இந்திய இறயான்மைய்க்கு blackberry தான் காரணம் என்று மத்திய அரசு சொல்கிறதே\nபதில் | அவதூறு குறித்து தகவல் தர\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுமரன் பத்மநாதனுக்கு அரசாங்கம் காட்டும் மன்னிப்பு் ஏற்றுக்கொள்ளமுடியாதவை.ஆனந்தசங்கரி\nகே.பி நடத்தப்படும் முறை ஏற்றுக்கொள்ளப்படமுடியாதவை\nதமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளும் இடம்பெயர்ந்த மக்களும் இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் முன்னாள் தலைவர் குமரன் பத்மநாதனுக்கு (கே.பி.) அரசாங்கம் காட்டும் மன்னிப்பும் கே.பியை நடத்தும் முறையும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவை என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி. ஆனந்தசங்கரி கூறியுள்ளார். ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் இன்று சாட்சியமித்தபோதே வி.ஆனந்தசங்கரி இவ்வாறு கூறினார். 10,500 இளைஞர்கள் இன்னும் புனர்வாழ்வு நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த ஆனந்தசங்கரி, எமது பிள்ளைகளான அவர்கள் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருப்பது குற்றச்செயல் எனவும் விமர்சித்தார்.\nகே.பி. யிலும் அவரின் ஆதரவாளர்களிலும் அரசாங்கம் தங்கியிருப்பது குறித்தும் ஆனந்தசங்கரி எச்சரித்தார். இலங்கையின் அபிவிருத்திக்காக அவர் முதலீடு செய்யப்போவதாகக் கூறப்படும் பணம் சட்டவிரோதமான, பாவக் காரியமான முறையில் திரட்டப்பட்டதாகும். அப்பணத்தை அபிவிருத்திக்குப் பயன்படுத்தவதன் மூலம் மேற்படி பாவத்தில் இந்நாடு பங்கு வகிக்க வேண்டுமென நான் எண்ண வில்லை என அவர் கூறினார். யாழ். மாவட்டத்திலுள்ள மக்களின் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதிலும் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலுள்ள மக்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் வி. ஆனந்தசங்கரி கூறினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅகதிகள,கனேடிய மக்கள் ஆத்திரமடைந்துள்ளதாக கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர\nஇலங்கையில் இருந்து 500க்கும் அதிகமான அகதிகள் கனடாவின் வன்குவார் நோக்கி வந்துள்ள நிலையில் கனேடிய விக்டோரிய மாநிலத்தின் பொது மக்கள் ஆத்திரமடைந்துள்ளதாக கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் கெயித் மார்ட்டின் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பல்வேறு முறைப்பாட்டு தொலைபேசி அழைப்புகள் தமக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்த நிலையில் அதிக அளவிலான தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் தற்போது காரியாலய தொலைபேசிகளை குரல் பதிவு (வொய்ஸ் மெயில்) முறையில் செயற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதமிழ் மக்கள் கனடாவுக்கு வருவதையிட்டு விக்டோரியா மாநில மக்கள் விருப்பம் கொள்ளவில்லை எனவும், ஏற்கனவே சிக்கல்களை எதிர்நோக்கியுள்ள நிலையில் தமிழர்களுக்கு அரசாங்கத்தினால் பொது சேவைகள் வழங்கப்படுவது தமக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என விக்டோரிய மாநில மக்கள் கருதுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇதற்கிடையில் முன்னர் 200 அகிதிகள் என கூறப்பட்ட அகதிகளின் எண்ணிக்கை தற்போது 500 என்பதை ஒட்டாவா நிர்வாகம் உறுதி செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த நிலையில் பாரிய எண்ணிக்கையிலான மக்கள் தொடர்பில் ஒரேடியாக நடவடிக்கை எடுக்க முடியாத நிலையில் அவர்களில் பலரை வந்தவழியிலேயே திருப்பு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவடக்கு கிழக்கு கடற்பரப்பில் தென்பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க ஒருபோதும் அனுமதிக்கப்படமாட்டார்கள் - அமைச்சர்\nவடக்கு கிழக்கு கடற்பரப்பில் தென்பகுதி மீனவர்கள் ஒருபோதும் மீன்பிடிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள் இது பற்றி நீங்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் இவ்விடயத்தில் எமது ஜனாதிபதியும் உறுதியாகவுள்ளார் என கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.\nவலைப்பாடு பகுதியில் பூநகரி பிரதேச மீனவர்களுடனான சந்திப்பு வலைப்பாடு புனித அன்னம்மாள் பங்குத் தந்தை சில்வெஸ்ரார் அடிகளார் தலைமையில் நேற்றைய தினம் (12) நடைபெற்ற நிகழ்விலே உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஇங்கு பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார் உரையாற்றுகையில் இங்குள்ள மக்கள் 30 வருட கொடிய யுத்தத்தினால் ��ாரிய அழிவுகளைச் சந்தித்துள்ளனர். அவர்கள் எல்லாவற்றையும் இழந்த நிலையி;ல் உள்ளனர். ஏன்னாலான உதவிகளை இவர்களுக்கு வழங்கத் தயாராக இருக்கிறேன் எனவும் இவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் கூறினார்\nமீனவக் குடும்பங்களுக்கு வீட்டுத் திட்ட வசதியும் இவர்களுக்கு ஒரு ஐஸ் தொழிற்சாலை ஒன்றும் செய்து கொடுக்க வேண்டுமென அப்பிரதேச மக்கள் சார்பாக அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார்.\nயாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமாரின் அழைப்பின் பேரில் வலைப்பாட்டுக்கு விஜயம் செய்த அமைச்சர் ராஜித சேனாரட்ன அவர்கள் அங்கு அமைக்கப்பட்டுள்ள ஐஸ் சேமிப்பு களஞ்சியத்தின் நிர்மான வேலைகளை பார்வையிட்ட பின் அப்பகுதி மீனவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த ஐஸ் சேமிப்பு களஞ்சியம் கௌரவ பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே வருகையின் போது தங்களால் விடப்பட்ட கோரிக்கையின் அடிப்படையிலேயே நிர்மானிக்கப்படுகிறது எனவும் இங்கு வடக்கு பிராந்தியத்தின் கடல்களில் மீன்பிடிப்பதற்கு அப்பிரதேச மீனவர்களுக்கு உரிமையுண்டு இங்கு வேறு எவரும் அத்துமீறி மீன்பிடிப்பதற்கு ஒரு போதும் கடற்றொழில் அமைச்சு அனுமதிக்காது என உறுதியாக கூறினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆனந்தசங்கர, 10 ஆயிரம் பேரும் எமது அப்பாவி பிள்ளைகள்.\nபுனர்வாழ்வு அளிக்கப்பட்டுவரும் 10,000 பேரையும் விடுவிக்க வேண்டும்\nதடுத்து வைக்கப் பட்டுப் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வரும் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப் பினர்கள் பத்தாயிரம் பேரையும் விடுவித்து அவர்களை சமூகமயப்படுத்த வேண்டுமென்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்தார். முன்னாள் ஜே. வி. பி. உறுப்பினர்களைப் புனர்வாழ்வளித்து விடுவித்ததைப்போல், புலி உறுப்பினர்களையும், விடுவிக்க வேண்டுமென்று குறிப்பிட்ட அவர், குழுவொன்றை அமைத்து அவர் களின் வாக்கு மூலங்களைப் பதிவு செய்துகொண்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்றார்.\nஅத்துடன் வடக்கில் மக்களின் சுதந்திரமான இயல்பு வாழ்க்கையை உறுதிப்படுத்து வதற்காக அங்கு சிவில் நிர் வாகத்தை முழுமையாக ஏற் படுத்த வேண்டுமென்றும் ��வர் வலி யுறுத்தினார். கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக் குழுவின் பகிரங்க அமர்வில் ஆனந்தசங்கரி நேற்று சாட்சியமளித்தார். குழுவின் தலைவர் - முன்னாள் சட்ட மா அதிபர் சீ.ஆர்.டி. சில்வா தலைமையில் நடைபெற்ற\nவிசாரணையில் சுமார் 45 நிமிடம் சாட்சியமளித்த கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரி, குழுவின் கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.\n“தடுத்து வைக்கப்பட்டுள்ள 10 ஆயிரம் பேரும் எமது அப்பாவி பிள்ளைகள். அவர்கள் தவறாக வழிநடத்தப்பட்டு இந்த நிலைக்கு ஆளாகியுள்ளார்களே தவிர எந்தக் குற்றமும் அறியாதவர்கள். அவர்கள் உடலால் சரணடைந்திருந்தாலும் அவர்கள் உணர்வால் சரணடையவில்லை. அவர்கள் அப்பாவிகள். அவர்களைப் பெற்றோரிடம் ஒப்படைத்தால், அவர்கள் சமூகமயப் படுத்துவார்கள்.\nயுத்தம் முடிவடைந்திருக்கும் நிலையில் எமது மக்கள் சுதந்திரமாக அவர்களின் சொந்த மண்ணில் வாழ வேண்டும். இது எமது நாடு. எமது மண். நாம் இந்த நாட்டையே நேசிக்றோம். நான் இந்த நாட்டையே பிரதிநிதித்துவப் படுத்துகிறேன்.\nவடக்கில் முழுமையாக சிவில் நிர்வாகம் ஏற்படுத்தப்பட வேண்டும். மக்கள் சுதந்திரமாக வாழும் சூழல் ஏற்படாத வரை நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது. எமது பிரச்சினை 50 வருடம் பழைமை வாய்ந்தது. இன்னமும் தீர்வு காணப்படவில்லை” என்று குறிப்பிட்ட ஆனந்த சங்கரி பாதிக்கப்பட்டவர் களுக்கு குறிப்பிட்ட தொகை நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.\nமொழிப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தமிழ், சிங்கள மொழிகளைப் பாடசாலை மட்டத்தில் உள்ளடக்கப்பட வேண்டும் என்றதுடன் ஆங்கிலக் கல்வியைப் போதிப்பதற்காக இந்தியா விலிருந்து ஆசிரியர்களைத் தருவிக்கலாம் என்றும் யோசனை தெரிவித்தார்.\nஆணைக்குழுவின் முன் நேற்று சாட்சியமளித்த எஸ். எல். குணசேகர, “புலிகள் இயக்கத்திற்கும் ஜே. வி. பி. யினருக்கும் வேறுபாடு கிடையாது. இவர்களும் வன்முறையில் ஈடுபட்டார்கள். ஆனால், இரு அமைப்புக்களின் ஒழுங்கு நடைமுறையே மாறுபட்டிருந்தது” என்று சுட்டிக்காட்டினார். ஆணைக்குழுவின் விசாரணைகள் இன்றும் நாளையும் வவுனியாவில் நடைபெறும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 13 ஆகஸ்ட், 2010\nமம்முட்டியும், நயன்தாராவும் மதிலுகளுக்கப்புறம்... 'நாராயணி' நயன்\nகேரள சுதந்திரப் போராட்ட ��ீரரும் மலையாளத்தின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவருமான வைக்கம் முகமது பஷீரின் கதையை அடிப்படையாக வைத்து முன்பு அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கிய படம் மதிலுகள். மம்முட்டி நடித்த இந்தப் படம் அவருக்கு தேசிய விருதினைப் பெற்றுத் தந்தது. இந்தப் படத்தில் பெண் கதாபாத்திரங்களே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇப்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் 'மதிலுகளுக்குப்புறம்' என்ற பெயரில் உருவாகிறது. ஆனால் இதனை அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கவில்லை. புதுமுக இயக்குநர் பிரசாத் இயக்குகிறார்.\nஆண்கள் சிறையில் இருக்கும் பஷீருக்கு பெண்கள் சிறையில் இருக்கும் நாராயணிக்குமான நட்பின் அடிப்படையில் இந்தக் கதை உருவாக்கப்பட்டுள்ளது.\nஇரண்டு சிறைகளுக்கும் இடையில் பெரிய மதில் சுவர் இருப்பதால் ஒருவரையொருவர் சந்தித்துப் பேச முடியாது. இதனால் பஷீரால், நாராயணியை பார்க்க முடியாது. குரலை மட்டும்தான் கேட்க முடியும். மற்ற அரசியல் கைதிகளின் விடுதலைக்குப் பின் தனிமையில் இருக்கும் பஷீருக்கு நாராயணியின் குரல் ஆறுதலாக இருக்கும். சிறையில் இருந்து விடுதலை பெற்ற பின்னும்கூட நாராயணியை பார்க்காமலேயே சென்று விடுவார் பஷீர்... என்று போகிறது கதை.\nஇதில் பஷீராக மம்முட்டியும், நாராயணியாக நயன்தாராவும் நடிக்கின்றனர். மம்முட்டியின் சொந்தப் பட நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅறம் - சாவித்திரி கண்ணன்\nஅல்லாஹ்வின் ஆசை Allah's Wish\nதெலுங்கானா துரோகி விஜயசாந்தி-தெலுங்கு தேச எம்.எல்....\nசெயல்வழி கற்றல் உருவானது எப்படி\nமண்டபம் முகாமில் அகதிகள் வெளியேற தடை\nவெள்ளைக் கொடியுடன் எதிரியின் கையில் சரணடையவே புறப்...\n10 மாணவிகள் மயக்கம் ஆசிரியர் தண்டனை தோப்பு கரணம் ப...\nஅடித்துப் பிடித்து நடிகர் சங்கத்தில் உறுப்பினராக ச...\nஜாதிவாரி சென்ஸஸ்: குலை நடுங்கிப் போயுள்ள சமூகநீதி...\nதமிழ் கட்சிகளின் அரங்கம் இன்று காலை முதன்முறையாக ம...\nஎந்திரன் ஆந்திரா ரூ 33 கோடி, கர்நாடகா ரூ 9.5 கோடி\nமீள் குடியேறும் மக்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு...\nஅடுத்த சுற்றுக்கு கலைஞர் அய்யா....ரெடி.....மலிவு வ...\nஅனைவரும் மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும்-முதல்வர் ...\nயார் பற்ற வைத்தாலும் தீ பற்றும்: கனிமொழி\nஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான இராணுவ நீதிமன்...\nகனேடிய கரையோர கப்பலின் கப்டன் கைது\nகிளிநொச்சியை அல்லது மாங்குளத்தைநிர்வாக நகராக மாற்ற...\n15 வருடங்களில் 37 ஆயிரம் இலங்கையர்களுக்கு கனடா ...\nசிலர்தான் எதிர்க்கிறார்கள். என் மீது அவதூறுகள் பரப...\nஆட்சேபம, வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்களை ப...\nலிஃப்ட் க‌த‌வு திற‌ந்த‌போது கீழே விழுந்த‌து அவ‌னுட...\nInfosys, மனித வள மேம்பாட்டு மேனேஜர் மனைவியை கொன்றதாக\n600 டன் வெடிபொருட்களுடன் வந்த 61 லாரிக...\nகுமரன் பத்மநாதனுக்கு அரசாங்கம் காட்டும் மன்னிப்பு்...\nஅகதிகள,கனேடிய மக்கள் ஆத்திரமடைந்துள்ளதாக கனேடிய நா...\nவடக்கு கிழக்கு கடற்பரப்பில் தென்பகுதி மீனவர்கள் மீ...\nஆனந்தசங்கர, 10 ஆயிரம் பேரும் எமது அப்பாவி பிள்ளைகள்.\nமம்முட்டியும், நயன்தாராவும் மதிலுகளுக்கப்புறம்... ...\nகுறைந்த முதலீட்டு படத் தயாரிப்பாளர்களுக்கு ரூ 18 ல...\nபொன்சேகா குற்றவாளி: இலங்கை ராணுவ நீதிமன்றம்\nஜாதிவாரி கணக்கெடுப்பை, பயோமெட்ரிக் முறையில் விவகா...\nமன்னார் வளைகுடாவில் எண்ணெய் அகழ மேலும் எட்டு இடங்கள்.\nதேடப்படுவோர் பட்டியலில் இருந்து நீக்கக்கோரி இலங்கை...\nவாக்காளர்களிடம் மன்னிப்பு கோருகிறார் மனோ கணேசன் எங...\nஎம்.வி.சன்.சி கப்பல் கனேடிய கடற்பரப்பில் வைத்து ் ...\n300 முஸ்லிம்கள் இற்கும் அதிகமானோர் ் புலிகள்சுட்டு...\nமும்பை தாக்குதல் போல் புலிகள் தாக்குதலை மேற்கொள்ளல...\nகாதல் சொல்ல வந்தேன்' படத்துக்கு தடை கோரி வழக்கு தொ...\nBlack Berry பிளக்பெரி’சர்ச்சை ஏற்பட்டுள்ளது.\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் நந்தன் நுழைந்த தெற்குவா...\nவிஜய் அடுத்தடுத்த தோல்விக்கு பிறகு புதிய இன்னிங்சை...\nசேர்ந்தே இருப்பது:தமிழர்களும் அகதி வாழ்க்கையும்\nநடிகை ரோஜா அதிமுகவில் வரும் சட்டமன்றத் தேர்தலில்...\nதென்பகுதி இளைஞர்களை ஒருகணம் பாருங்கள். யாழ்\nகப்பலில் ஒருவர் மரணடைந்துள்ளதாகவன்கூவர் சன் செய்த...\nஜேவிபி எம்பி க்கள் இருவர் கைது.\nஅகதிகள் 500 பேரை ஏற்றி கொண்டு வருவதாக சந்தேகிக்கப்...\n7 வயது மகளை கூவி, கூவி விற்ற கொடுமை ; போதைக்கு வழி...\nகப்பல் மூலமான கனடா பயணம் இலேசான காரியம் இல்லை : இல...\nவிக்ரமுக்கு நோ சொன்ன வித்யா பாலன்\nமாணவி கைகள் கட்டப்பட்ட நிலையில் மீட்பு\n2002 இல் மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கைய...\nமேர்வினின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம். நான் மீண்டும்...\n200 இலங்கை அகதிகளுடன் செல்லும் கப்பல் தற்போது கனடா...\nவம்சம். முதல்வர் கருணாநிதியின் பேரனும், மு.க.தமிழர...\nவடக்கிலிருந்து புலிகளினால இரண்டு தசாப்தங்களுக்கு ம...\nஆசிரியை விறகுக்கட்டையை எடுத்து வந்து 11 பேருக்கும்...\nமலையாளத்தை உச்சரிக்க முடியாததால் வாய்ப்பிழந்த நடிக...\nஇந்தியாவில் இருந்து `சூப்பர் பக்' நோய்க்கிருமி ஐரோ...\nஇதுவரை 100 சாமியார்கள் மற்றும் ஆசிரமம், மடங்களுக்க...\nமுன்னணி நடிகர்கள் பலர் இவ்வருடம் இவ்வருடம் ஒரே நேர...\nஎந்திரன்: போலி பத்திரம் தயாரித்த ஷங்கர் மேனேஜர் கைது\nதமிழ் குழந்தை குஞ்சுகளுக்குக் கூடத் தெரியும். இது ...\nவருமானம் ஈட்டுவதைத்தவிர வேறு எதுவும் அவர்களின் சிந...\nநடிகை கல்கியின் செக்ஸி காட்சிகள்\nஇலங்கை மீனவர் குழு இந்தியாவுக்கு விஐயம் : தமிழக மீ...\nநரிக்குறவர் இனத்தில் இருந்து ஒரு கம்ப்யூட்டர் இன்ஜ...\nஇலங்கை யுவதிகள் பலவந்தமாக விபசாரத்திற்காக சிங்கப்ப...\nபொட்டு அம்மான் உயிருடன் பத்திரமாக இருப்பதாக vikata...\nஅடுத்த இரு கப்பல்கள் கனடாவை நோக்கி ஆயத்தம் : ரொஹான்\nஇறந்தாரென நம்பப்பட்ட யாழ்.இளைஞன் போலந்தில் உயிருடன...\nஉலகின் முதல்10 சிக்கனமான நகரங்கள் பட்டியல்\nவம்சம் படத்தில் ஒரு பசு மாட்டுக்கு அசின் என பெயர்\nஎது முன்னணியில் நிற்குதோ அதற்குப் பின்னால் சிந்திக...\nஇந்திய அரசின் 1,000 வீடுகளுக்கான மதிப்பீட்டு அறிக்...\nயாழ். அரச அதிபர்,பாதுகாப்பு வலயங்களுக்குள் சிக்கிய...\nடாடா நிறுவம் பார்ஸி குழுமம் அல்ல\nஎதிர்வரும் நாட்களில் சுமார் 500 தமிழ் குடியேற்றவாச...\nயாழில் இருந்து கதிர்காமத்துக்கு பாதயாத்திரை சென்ற ...\nதமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாரதியாகராஜ பாகவத...\nஅகதிகள் கப்பல் குறித்து கனேடிய அரசாங்கம் கரிசனை..\nராமதாஸ்,அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை; எதிரியும...\nபோலி ஆவணம் மூலம் எந்திரன் படம் விநியோகம்: 2 பேர் கைது\nமேவின் சில்வா பதவியில் இருந்து நீக்கம்\nபொன்சேகாவிற்கு எதிராக நீதிமன்றில் UNP யின் பாராளும...\nபடப்பிடிப்பில் அசின்-எந்த எதிர்ப்பும் இல்லை\nஅதிர்ச்சி காத்திருக்கிறது மத்திய வங்கி ஆளுநர் கப்ர...\nபாடகி மாதங்கி அருள் பிரகாசம் சுமத்தியுள்ள குற்றச்ச...\nமுறிகண்டி பிரதேசத்தைச் சேர்ந்த இந்துபுரம் சாந்தபுர...\nஎப்படி இருந்த நான�� இப்படி ஆயிட்டன்\nஇத்தாலியிலிருந்துசென்ற யுவதி ஒருவர் வெள்ளை வான் கு...\nஆஸ்திரேலியாவில்் புலிகள் இயக்கத்தின் நீதித் துறையி...\nஇயக்குனருடன் சத்யராஜ் மோதல் கவுரவர்கள ஷூட்டிங்கில\nசிந்து சமவெளி'யின் ஏடாகூட கதை\nகிரீன்லாந்தின் பனி தீவு இரண்டாக உடைந்தது\nதொழிலதிபர் ராஜநாராயணன் வீட்டில் 450 ஏக்கர் நிலத்தி...\nஅ.தி.மு.க நிர்வாகி இளங்கோவன் ரூ.70 கோடி முதலீடு.. ...\nஊட்டி திரைப்பட விழாவைச் சிதைத்த மாதவன் பிள்ளை\nநடிகர் மன்சூர் அலிகானின் வீட்டுக்கு சீல்\nசமூக நீதி கண்காணிப்புக் குழு: தலைவர் உறுப்பினர்கள்...\nதமிழக அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு\nசுதா சந்திரன் டெல்லி விமான நிலையத்தில் அவமதிப்பு\nஹாலிவூட் படப்பிடிப்பில் துப்பாக்கிச் சூடு.... நடிக...\nவங்கதேசத்தில் இஸ்லாம் இனி அதிகாரபூர்வ மதமாக இருக்க...\n'மீண்டும் உங்களை சந்திக்கிறேன்': 22 நாள் மருத்துவ ...\nஅதிமுகவின் இளங்கோவன் அதிகார மையமானது எப்படி \nஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை வழக்கு விசாரணைய...\nஅதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோ...\nநகைக்கடன் தள்ளுபடி.. விரைவில் அரசாணை வெளியிடப்படும...\nஆடு வெட்டும் கத்தியால் தலையை தனியாக எடுத்த கொடூரம்...\nபன்றியின் கிட்னி மனிதருக்கு வெற்றிகரமாக பொருத்தப்ப...\nSardar Udham ஜாலியன் வாலாபக்கின் உண்மை வரலாற்றைப...\nஒரே பிரசவத்தில் 3 ஆண், 3 பெண் குழந்தைகள் பெற்ற இலங...\nவைகோ மகனுக்கு எதிர்ப்பு- ம.தி.மு.க. மாநில நிர்வாகி...\nபாஜக கல்யாணராமனுக்கு “ஜாமின் கிடையாது” : மனுவை தள...\nஇலங்கையில் இருந்து 130 புத்த துறவிகள் வருகை..\nகடலில் உயிரிழந்த மீனவர் ..மத்திய வெளியுறவுத்துறைக்...\nஇயக்குனர் ஷங்கரின் மருமகன் உட்பட 5 பேர் மீது போக்ச...\nFaceBook பெயரை மாற்ற முடிவா : அதிரடி அறிவிப்பை வ...\nபிரியங்கா காந்தி உத்தர பிரதேசத்தில் கைது\nமதிமுகவின் தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ\nநாதஸ்வர கலைஞர்களின் வாழ்வாதாரம் கேளிவிக்குறி .. தம...\nவளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்த மாவட்ட வாரியாக பொ...\n10 ஆயிரம் கோடிகளை பதுக்கிய முன்னாள் அமைச்சர் விஜயப...\nசிங்கள மொழி, பண்பாடு, மரபணுக்கள் திராவிடத்தோடு பின...\nஅதிமுக கவுன்சிலர் லாரிக்கு அரசு நிலத்தில் பார்க்கி...\nசசிகலாவின் இரண்டாவது ஆட்டம் களையிழந்தது ஏன்\nதமிழ் தெரியாத Zomato பணியாளரின் இந்தி வெறி\nஇல்லம் தேடிக் கல்வி’ எப்படி செயல்படும்\nஷியா முஸ்லிம்கள் எங்கிருந்தாலும் தப்ப முடியாது: ஐ....\nதமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை நோர்வே தூதர் எரிக் ...\nஒரே நாளில் 30 குட்கா வியாபாரிகள் கைது... போலீஸ் அத...\nவிஜயபாஸ்கர் வீடுகளில் ரெயிடு.. வழக்கு .. வருமான...\nபாஜக பிரமுகர் கல்யாணராமன் இரவில் கைது . முதல்வர் ...\nவங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு விடுத்த எ...\nநான் ‘கல்யாணம்’ பண்ணிட்டேன் அப்பா…\nபங்களாதேஷ் இந்துக்கள் மீதான தாக்குதல் விபரங்களை\nகோவேக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பின் ஒப்...\nமரச்செக்கு எண்ணெய் உணவுக்கு உகந்தது அல்ல\nபன்னீர்-எடப்பாடி: சமரசம் பேசும் சசிகலா\n'மெட்டி ஒலி' புகழ் உமா திடீர் உயிரிழப்பு ம்: \"அம்ம...\nகேரளாவை புரட்டிப்போட்ட கனமழை- உயிரிழப்பு எண்ணிக்கை...\nகேரளாவில் கடும் மழை வெள்ளம், நிலச்சரிவு: 5 மாவட்டங...\nஉலகிற்கு மாலத்தீவு கூறும் செய்தி : நாளை நம்மை காப்...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pasumaivivashayam.com/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF/", "date_download": "2021-10-25T11:13:51Z", "digest": "sha1:X3DJLJVYT7B2PF6PRRLBHGTVILAAACFR", "length": 9160, "nlines": 143, "source_domain": "pasumaivivashayam.com", "title": "கத்தரி விதை உற்பத்தி செய்வது எப்படி? இரகங்கள் முதல் அறுவடை வரை ஒரு அலசல்… - Pasumaivivashayam", "raw_content": "\nகத்தரி விதை உற்பத்தி செய்வது எப்படி இரகங்கள் முதல் அறுவடை வரை ஒரு அலசல்…\nகத்தரி விதை உற்பத்தி செய்வது எப்படி இரகங்கள் முதல் அறுவடை வரை ஒரு அலசல்…\nகோ1. எம் . டி. யூ.1. அண்ணாமலை 1. கோ2. பி.கே. எம் 1.பாலுர் 1. பூசா ஊதா நீளம்\nபிப்ரவரி -மார்ச், ஜூன்-ஜூலை அல்லது அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நாற்று விடலாம்.\n450 கிராம் / ஹெக்டேர், நாற்றுகளின் வயது : 30 – 35 நாட்கள்\nஇடு உரமாக தழை, மணி, சாம்பல் சத்து ஹெக்டேருக்கு 50:75:75 கிலோ கிராம், மேலுரமாக 50 கிலோ தழைச் சத்து இடவேண்டும் . காய்கள் மற்றும் விதைகள் உற்பத்தியை மேலும் அதிகரிக்க 2சத டி.ஏ.பி அல்லது NAA 50 PPm 65, 75 மற்றும் 85 வது நாட்களில் இலைகளின் மேல் தெளிக்க வேண்டும்.\nவிதைப்பயிரில் களைகள், பிற இரகச் செடிகளின் கலப்பு விதை மூலம் பரவும் நோய்களின் செடிகள் ஆகியவற்றைக் கண்டறிந்து நீக்கி விட வேண்டும். கீழ் கண்ட வயல் தரத்தைப் பராமரிக்க வேண்டும்.\nபழங்களைச் சிறிது சிறிதாக நறுக்கி தண்ணீர் ஊற்றிப் பிசைந்து விதைகளை எடுத்த விடலாம். இதைவிட பிசைந்த பழங்களுக்குள் அடர் ஹைட்டோகுளோரிக் அமிலத்தை ஒரு கிலோ பழத்திற்கு 30 மில்லி என்ற விகிதத்தில் சேர்த்து 20 சிமிடங்கள் வரை நன்கு கலக்கி பின்பு தண்ணீர் ஊற்றி நான்கு அல்லது ஜந்து முறை நன்றாகக் கழுவி விதைகளைப் பிரித்தெடுக்கலாம். ஒரு ஹெக்டேருக்கு 200-3000 கிலோ விதை மகசூல் கிடைக்கும்.\nபிரித்த விதைகளை உடனே காய வைத்தல் வேண்டும். சூரிய வெப்பத்தில் உலர வைக்கும்போது விதைகளை தரையிலிருந்து 15 செ.மீ உயரத்திலிருக்கும் படி அடிப்பாகம் சல்லடையான தட்டுக்களில் விதைகளை பரப்பி உலர வைக்க வேண்டும்.\nவிதைகளை 5/ 64 அளவு கொண்ட சல்லடை மூலம் தரம் பிரிக்கலாம்.\nவிதைச் சான்றளிப்புக்கு து¡சி அதிக பட்சம் இரண்டு சதம். பிற பயிர் மற்றும் களை விதைகள் ஈரப்பதம் அதிகபட்சம் 8 சதம் இருக்க வேண்டும்.\nபூ, பூத்து 40-45 நாட்களில் கத்திரி பழங்கள் மஞ்சள் நிறமாக மாறி வரும். பழம் முழுவதும் மஞ்சள் நிறமானதும் அறுவடைசெய்ய வேண்டும். முதல் 8-10 பறிப்புகளை மட்டும் விதைக்குப் பயன்படுத்த வேண்டும்..\nஎன்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்\n“அடர விதைத்து சிதற பிடுங்கு”\nபெரிய நெல்லி மரத்தை எப்பொழுது கவாத்து செய்ய வேண்டும்\nவான் கோழிக்கு என்ன தீவனம் கொடுக்கணும்\nபோயர் ஆடு வளர்த்து அதிக வருமானம் பெறலாம்\n“அடர விதைத்து சிதற பிடுங்கு”\nபெரிய நெல்லி மரத்தை எப்பொழுது கவாத்து செய்ய வேண்டும்\nவான் கோழிக்கு என்ன தீவனம் கொடுக்கணும்\nபோயர் ஆடு வளர்த்து அதிக வருமானம் பெறலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/france-trains-eagles-to-down-drones/", "date_download": "2021-10-25T10:23:14Z", "digest": "sha1:676LYUE3MUGSKYFBHNIFAAJB4AF3PEDV", "length": 18133, "nlines": 216, "source_domain": "www.aanthaireporter.com", "title": "கழுகு மூலம் ஆளில்லா விமானங்களை பிடிக்கும் முயற்சி! - வீடியோ! - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nகழுகு மூலம் ஆளில்லா விமானங்களை பிடிக்கும் முயற்சி\nகழுகு மூலம் ஆளில்லா விமானங்களை பிடிக்கும் முயற்சி\nதீவிரவாதிகள் வான்வழி தாக்குதல் நடத்த சிறிய ஆளில்லா விமானங்களை அதிகளவில் பயன்படுத்துகிறார்கள். இதை தடுக்க பிரான்ஸ் விமானப்படை தொழில்நுட்பத்தை பயன்படுத்தாமல் இயற்கையை நாடியுள்ளது. அதன்படி பறவை இனமான கழுகுக்கு வானில் பறக்கும் ஆளில்லா விமானங்களை பிடிக்கும் பயிற்சியை பிரான்ஸ் விமானப்படை அதிகாரிகள் தற்போது அளித்து வருகிறார்கள். கழுகு மூலம் செயல்படுத்தப்படும் இந்த வழி நல்ல பலன் தரும் என பிரான்ஸ் அரசு ஆணித்தரமாக நம்புகிறது. வானூர்திகளில் உணவுகளை வைத்து அதை பிடிக்க சொல்லி கழுகுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.\nஇது சம்மந்தமான வீடியோவும் தற்போது வெளியாகியுள்ளது.\nஇந்நிலையில் கழுகு பற்றிய கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவலிதோ:\nபறவைகளில் கழுகுகள் மிக சக்தி வாய்ந்தவை. அவை மிக உயரமாகப் பறக்கக் கூடியவை. அவற்றை வலிமை மற்றும் தைரியம் ஆகியவற்றின் சின்னமாகக் கருதுகின்றோம். ஆனால் அந்தக் கழுகுகளின் பறக்கும் சாகச சக்திகளும், வலிமையும், தைரியமும் பிறப்பிலேயே வருபவை அல்ல. அவை கழுகுகளால் ஒரு கட்டத்தில் கற்றுக் கொள்ளப்படுபவை தான். குஞ்சுகளாகக் கூட்டில் சுகமாக, பாதுகாப்பாக இருக்கும் போது கழுகுகள் பலவீனமாகவே இருக்கின்றன. அவை அப்படியே சுகமாகவும், பாதுகாப்பாகவுமே இருந்து விட்டால் வலிமையாகவும், சுதந்திரமாகவும் மாறுவது சாத்தியமல்ல. எனவே குஞ்சுகளாக இருக்கும் போது வேண்டிய உணவளித்து, பாதுகாப்பாக வைத்திருக்கும் தாய்ப்பறவை குஞ்சுகள் பறக்க வேண்டிய காலம் வரும் போது மாறி விடுகின்றது.முதலில் கூடுகளில் மெத்தென இருக்கும் படுக்கையினைக் கலைத்து சிறு குச்சிகளின் கூர்மையான பகுதிகள் வெளிப்படும்படி செய்து கூட்டை சொகுசாகத் தங்க வசதியற்றபடி செய்து விடுகின்றது.\nபின் தன் சிறகுகளால் குஞ்சினை அடித்து இருக்கும் இடத்தை விட்டுச் செல்லத் தூண்டுகின்றது. தாய்ப் பறவையின் இம்சை தாங்க முடியாத கழுகுக்குஞ்சு கூட்டின் விளிம்புவரை வந்து நிற்கின்றது. அது வரை பறந்தறியாத குஞ்சு கூட்டின் வெளியே உள்ள உலகத்தின் ஆழத்தையும் உயரத்தையும் விஸ்தீரணத்தையும் பார்த்து மலைத்து நிற்கின்றது.அந்தப் பிரம்மாண்டமான உலகத்தில் தனித்துப் பயணிக்க தைரியமற்று பலவீனமாக நிற்கின்றது. அது ஒவ்வொரு குஞ்சும் தன் வாழ்க்கையில் சந்தித்தாக வேண்டிய ஒரு முக்கியமான தவிர்க்க முடியாத கட்டம்.\nஅந்த நேரத்தில் அந்தக் குஞ்சையே தீர்மானிக்க வி���்டால் அது கூட்டிலேயே பாதுகாப்பாகத் தங்கி விட முடிவெடுக்கலாம். ஆனால் கூடு என்பது என்றென்றைக்கும் பாதுகாப்பாகத் தங்கி விடக் கூடிய இடமல்ல. சுயமாகப் பறப்பதும் இயங்குவதுமே ஒரு கழுகுக்கு நிரந்தரப் பாதுகாப்பு என்பதைத் தாய்ப்பறவை அறியும்.\nஅந்தக் கழுகுக்குஞ்சு கூட்டின் விளிம்பில் என்ன செய்வதென்று அறியாமல் வெளியே எட்டிப் பார்த்துக் கொண்டு இருக்கும் அந்தக் கட்டத்தில் தாய்ப்பறவை அந்தக் குஞ்சின் உணர்வுகளை லட்சியம் செய்யாமல் குஞ்சை கூட்டிலிருந்து வெளியே தள்ளி விடுகிறது. அந்த எதிர்பாராத தருணத்தில் கழுகுக்குஞ்சு கஷ்டப்பட்டு சிறகடித்துப் பறக்க முயற்சி செய்கின்றது. முதல் முறையிலேயே கற்று விடும் கலையல்ல அது.\nகுஞ்சு காற்றில் சிறகடித்துப் பறக்க முடியாமல் கீழே விழ ஆரம்பிக்கும் நேரத்தில் தாய்க்கழுகு வேகமாக வந்து தன் குஞ்சைப் பிடித்துக் கொள்கிறது. குஞ்சு மீண்டும் தாயின் பிடியில் பத்திரமாக இருப்பதாக எண்ணி நிம்மதியடைகிறது. அந்த நிம்மதி சொற்ப நேரம் தான். தன் குஞ்சைப் பிடித்துக் கொண்டு வானுயரப் பறக்கும் தாய்க்கழுகு மீண்டும் அந்தக் கழுகுக்குஞ்சை அந்தரத்தில் விட்டு விடுகிறது. மறுபடி காற்று வெளியில் சிறகடித்துப் பறக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு அந்தக் குஞ்சு உள்ளாகிறது.\nஇப்படியே குஞ்சை வெளியே தள்ளி விடுவதும், காப்பாற்றுவதுமாகப் பல முறை நடக்கும் இந்தப் பயிற்சியில் கழுகுக் குஞ்சின் சிறகுகள் பலம் பெறுகின்றன. காற்று வெளியில் பறக்கும் கலையையும் விரைவில் கழுகுக்குஞ்சு கற்றுக் கொள்கிறது. அது சுதந்திரமாக, ஆனந்தமாக, தைரியமாக வானோக்கிப் பறக்க ஆரம்பிக்கிறது.\nTags: கழுகு தீவிரவாதி பறவை பிரான்ஸ் விமானம்\nPrevious ‘இலங்கை எம்.பி.க்களுக்கு தமிழ் கட்டாயம் தெரிஞ்சிருக்கணும்\nNext மக்கள் வாழ ஏற்ற சூழல் கொண்ட 7 புதிய கோள்களை கண்டறிந்தது நாசா\nடொனால்ட் ட்ரம்ப் தொடங்கிய பிரத்யேக சமூக வலைத்தளம் :ட்ரூத் சோசியல்\nவிண்வெளியில் நட்சத்திரக் குழுவுடன் நடந்து முடிந்த முதல் ரஷ்ய படபிடிப்பு\nஐநா சபையில் சர்வதேச சூரிய கூட்டணிக்கு அனுமதி – இந்தியா தீர்மானம் தாக்கல்\n‘ஜெயில்’ படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் வெளியிடுகிறது\nஇந்திய கப்பல் படையில் ‘செய்லர்’ பணி\nஇந்தியா vs பாகிஸ்தான் போட்டிகளின் போது ஊதி பெரிதாக்கப்படும் வெறுப்பரசியல்\nஎல்லோரும் கொண்டாடுவோம் – அண்ணாத்த & கோலிவுட் ஜாலி\nஅயல் மொழி கற்பதற்கான அருமையான இணையதளம் – ரீடினி\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nஇந்தியா vs பாகிஸ்தான் போட்டிகளின் போது ஊதி பெரிதாக்கப்படும் வெறுப்பரசியல்\nரவுடித்தனமாக மாறிய தமிழ் வர்த்தகர்கள் மற்றும் ரத்னா கபே\nஎம்ஜிஆர் என்கிற “சோட்டா பீம்” உருவாக்கிய அதிமுகவின் பொன்விழா சஸ்பென்ஸ்\nஏர் இந்தியா: தர்மம் மறுபடி வெல்லும் – ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nகாடழிப்பிற்கு வித்திடும் வகையில் சட்டத் திருத்தங்கள் – மோடி அரசுக்கு கண்டனம்\n‘ஜெயில்’ படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் வெளியிடுகிறது\nஇந்திய கப்பல் படையில் ‘செய்லர்’ பணி\nஇந்தியா vs பாகிஸ்தான் போட்டிகளின் போது ஊதி பெரிதாக்கப்படும் வெறுப்பரசியல்\nஎல்லோரும் கொண்டாடுவோம் – அண்ணாத்த & கோலிவுட் ஜாலி\nஅயல் மொழி கற்பதற்கான அருமையான இணையதளம் – ரீடினி\nரவுடித்தனமாக மாறிய தமிழ் வர்த்தகர்கள் மற்றும் ரத்னா கபே\nநடிகர் விவேக்கின் மரணத்திற்கும் கொரோனா தடுப்பூசிக்கும் எந்த தொடர்பும் இல்லை\nஜெய் பீம் – டிரைலர்\nசர்வதேச பேச்சுத்திறன் குறைபாடு நோய் விழிப்புணர்வு தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamizhkadal.in/2021/05/general-knowledge-question-and-answer-01.html", "date_download": "2021-10-25T09:45:30Z", "digest": "sha1:KMRZEOIFWXWDLKUQFS4GOC6G7BY4QT3T", "length": 4503, "nlines": 101, "source_domain": "www.thamizhkadal.in", "title": "General Knowledge Question And Answer - 01", "raw_content": "\n1. இந்தியாவின் இணைப்பு மொழியாக உள்ளது\n2. தர்ம சக்கரத்தின் இடப்புறம் அமைந்துள்ள விலங்கு\n3. மத்திய மாநில உறவுகளை விசாரிக்க சர்க்காரியா குழுவினை நியமித்தவர்\n4. இந்திய கட்டுப்பாட்டு தணிக்கை அலுவலரை நியமனம் செய்பவர்\n5. இந்தியாவில் முதன் முதலாக வானொலி ஒலிபரப்பு துவங்கப்பட்ட ஆண்டு\n6. இந்தியாவில் பொதுத் தேர்தல்கள் எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது\n7. மத்திய அரசின் தலைமையகம் அமைந்துள்ள இடம்\n8. இந்தியாவில் முதன் முதலில் உள்ளாட்சி அமைப்புகளை ஏற்படுத்தியவர்\n9. மத்திய அரசின் தலைமையகம் அமைந்துள்ள இடம்\n10. தீண்டாமை ஒழிப்பு பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ள விதி\nகிழே உள்ள தலைப்பை தொடவும்\nதமிழ் இலக்கண VIDEO MATERIAL\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.thamizhkadal.in/2021/09/pg-trb-physics-tm-study-materials-18.html", "date_download": "2021-10-25T11:03:39Z", "digest": "sha1:NOSBBENNXY3BGHFR66Q6HBCDK2RN5WU3", "length": 5199, "nlines": 120, "source_domain": "www.thamizhkadal.in", "title": "PG TRB PHYSICS (TM) STUDY MATERIALS - 18", "raw_content": "\n01. சிறந்த கம்பியாக நீட்டப்படும் உலோகங்கள்\n02. மூலக்கூறு எல்லையின் வீச்சு\n03. கீழ்கண்டவற்றில் எது மின்காந்த தன்மை அற்றது\nD. X - கதிர்கள்\n04. -13°க வரையிலான குறை வெப்பத்தை உருவாக்க உரைக் கலவையில் பனிக்கட்டி மற்றும் உப்புகளின் விகிதம்\n05. நிறப்பிரிகை நிகழ்வில் அதிகமாக விலகடையும் நிறம்\n06. பைரோலுசைட் தாதுவில் அடங்கியுள்ள உலோகம் எது\n07. புற்று நோயைக் குணப்படுத்துவதில் பயன்படும் நவீன தொழில்நுட்பம்\nA. நேனோ தொழில் நுட்பம்\nB. உயிர் தொழில் நுட்பவியல்\n08. குடிநீர் குழாய் உற்பத்தித் தொழிலில் உலோகங்களை உருக்காமல் இணைக்கப் பயன்படும் உலோகக் கலவை\n10. இரசக்கலவையில் இடம்பெற்றுள்ள முக்கிய உலோகம்\nகிழே உள்ள தலைப்பை தொடவும்\nதமிழ் இலக்கண VIDEO MATERIAL\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://vativamaippu.com/?P=2", "date_download": "2021-10-25T11:45:44Z", "digest": "sha1:YXJZSAJY2ALLJPZLW4ERZTOWKJYLVJFN", "length": 18408, "nlines": 99, "source_domain": "vativamaippu.com", "title": " வடிவமைப்பு இதழ்", "raw_content": "\nஉலகளவில் வடிவமைப்பாளர்களிடமிருந்து நல்ல வடிவமைப்புகளைக் கண்டறியவும்.\nஉலகளாவிய பிராண்டுகளிலிருந்து புதுமையான தயாரிப்புகளைக் கண்டறியவும்.\nஉலகளாவிய கட்டடக் கலைஞர்களிடமிருந்து சிறந்த கட்டடக்கலை திட்டங்களைக் கண்டறியவும்.\nசர்வதேச ஆடை வடிவமைப்பாளர்களிடமிருந்து படைப்பு பேஷன் வடிவமைப்புகளைக் கண்டறியவும்.\nபடைப்பு பேஷன் டிசைன்களை ஆராயுங்கள்\nஉலகளாவிய கிராபிக்ஸ் வடிவமைப்பாளர்களிடமிருந்து சிறந்த கிராஃபிக் வடிவமைப்புகளைக் கண்டறியவும்.\nசிறந்த கிராஃபிக் வடிவமைப்புகளை ஆராயுங்கள்\nஉலகளாவிய வடிவமைப்பு நிறுவனங்களிலிருந்து சிறந்த மூலோபாய வடிவமைப்புகளைக் கண்டறியவும்.\nசிறந்த மூலோபாய வடிவமைப்புகளை ஆராயுங்கள்\nசெவ்வாய் 19 அக்டோபர் 2021\nவில்லா இது தெற்கு சீனாவில் அமைந்துள்ள ஒரு தனியார் வில்லா ஆகும், இங்கு வடிவமைப்பாளர்கள் ஜென் ப Buddhism த்த கோட்பாட்டை நடைமுறையில் எடுத்துக்கொள்கிறார்கள். தேவையற்ற, மற்றும் இ���ற்கை, உள்ளுணர்வு பொருட்கள் மற்றும் சுருக்கமான வடிவமைப்பு முறைகளைப் பயன்படுத்துவதன் மூலம், வடிவமைப்பாளர்கள் ஒரு எளிய, அமைதியான மற்றும் வசதியான சமகால ஓரியண்டல் வாழ்க்கை இடத்தை உருவாக்கினர். வசதியான சமகால ஓரியண்டல் வாழ்க்கை இடம் உள்துறை இடத்திற்கான உயர்தர இத்தாலிய நவீன தளபாடங்கள் போன்ற எளிய வடிவமைப்பு மொழியைப் பயன்படுத்துகிறது.\nதிங்கள் 18 அக்டோபர் 2021\nமருத்துவ அழகு மருத்துவமனை இந்த திட்டத்தின் பின்னால் உள்ள வடிவமைப்பு கருத்து \"ஒரு கிளினிக் போலல்லாமல் ஒரு கிளினிக்\" மற்றும் சில சிறிய ஆனால் அழகான கலைக்கூடங்களால் ஈர்க்கப்பட்டது, மேலும் வடிவமைப்பாளர்கள் இந்த மருத்துவ கிளினிக்கில் கேலரி மனோபாவம் இருப்பதாக நம்புகிறார்கள். இந்த வழியில் விருந்தினர்கள் நேர்த்தியான அழகையும், நிதானமான சூழ்நிலையையும் உணர முடியும், மன அழுத்தம் நிறைந்த மருத்துவ சூழல் அல்ல. அவர்கள் நுழைவாயிலில் ஒரு விதானத்தையும் முடிவிலி விளிம்புக் குளத்தையும் சேர்த்தனர். பூல் பார்வை ஏரியுடன் இணைகிறது மற்றும் கட்டிடக்கலை மற்றும் பகல் நேரத்தை பிரதிபலிக்கிறது, விருந்தினர்களை ஈர்க்கிறது.\nஞாயிறு 17 அக்டோபர் 2021\nபதக்கமானது தக் கஸ்ரா, அதாவது கஸ்ரா வளைவு, இப்போது ஈராக்கில் இருக்கும் சசானி இராச்சியத்தின் நினைவுச் சின்னம். தக் கஸ்ராவின் வடிவவியலால் ஈர்க்கப்பட்ட இந்த பதக்கமும், அவற்றின் கட்டமைப்பு மற்றும் அகநிலைவாதத்தில் இருந்த முன்னாள் இறையாண்மைகளின் மகத்துவமும், இந்த நெறிமுறைகளை உருவாக்க இந்த கட்டடக்கலை முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளன. மிக முக்கியமான பண்பு இது நவீன வடிவமைப்பாகும், இது ஒரு தனித்துவமான பார்வையுடன் ஒரு துண்டாக அமைந்துள்ளது, இதனால் பக்கக் காட்சியை அது ஒரு சுரங்கப்பாதை போல தோற்றமளிக்கிறது மற்றும் அகநிலைத் தன்மையைக் கொண்டுவருகிறது மற்றும் அது ஒரு வளைந்த இடத்தை உருவாக்கிய முன் பார்வையை உருவாக்குகிறது.\nசனி 16 அக்டோபர் 2021\nகாபி அட்டவணை அட்டவணை வெவ்வேறு ஒட்டு பலகைகளால் ஆனது, அவை அழுத்தத்தின் கீழ் ஒன்றாக ஒட்டப்படுகின்றன. மேற்பரப்புகள் மணல் அள்ளப்பட்டு ஒரு மேட் மற்றும் மிகவும் வலுவான வார்னிஷ் மூலம் அச்சுறுத்தப்படுகின்றன. 2 நிலைகள் உள்ளன - அட்டவணையின் உட்புறம் வெற்று என்பதால்- இது பத்திரிகைகள் அல்லது பிளேட்களை வைப்பதற்கு மிகவும் நடைமுறைக்குரியது. அட்டவணையின் கீழ் புல்லட் சக்கரங்களில் கட்டப்பட்டுள்ளன. எனவே தளத்திற்கும் அட்டவணைக்கும் இடையிலான இடைவெளி மிகவும் சிறியது, ஆனால் அதே நேரத்தில், நகர்த்துவது எளிது. ஒட்டு பலகை பயன்படுத்தப்படும் முறை (செங்குத்து) அதை மிகவும் வலிமையாக்குகிறது.\nவெள்ளி 15 அக்டோபர் 2021\nவணிக லவுஞ்ச் லவுஞ்சின் வடிவமைப்பு ரஷ்ய ஆக்கபூர்வவாதம், டாட்லின் கோபுரம் மற்றும் ரஷ்ய கலாச்சாரத்தின் மீது ஈர்க்கப்பட்டுள்ளது. தொழிற்சங்க வடிவ கோபுரங்கள் லவுஞ்சில் கண் பிடிப்பவர்களாகப் பயன்படுத்தப்படுகின்றன, இது லவுஞ்ச் பகுதியில் ஒரு குறிப்பிட்ட வகையான மண்டலமாக வெவ்வேறு இடங்களை உருவாக்குகிறது. வட்ட வடிவ குவிமாடங்கள் இருப்பதால், லவுஞ்ச் மொத்தம் 460 இருக்கைகளுக்கு வெவ்வேறு மண்டலங்களைக் கொண்ட ஒரு வசதியான பகுதி. இப்பகுதி வெவ்வேறு வகையான இருக்கைகளுடன் முன்னதாகவே காணப்படுகிறது; வேலை; ஆறுதல் மற்றும் நிதானமாக. அலை அலையான உருவான கூரையில் நிலைநிறுத்தப்பட்ட சுற்று ஒளி குவிமாடங்கள் டைனமிக் லைட்டிங் கொண்டிருக்கின்றன, அவை பகல் நேரத்தில் மாறுகின்றன.\nவியாழன் 14 அக்டோபர் 2021\nகுடியிருப்பு வீடு எஸ்.வி. வில்லா முன்மாதிரி என்பது கிராமப்புறங்களின் சலுகைகள் மற்றும் சமகால வடிவமைப்புகளுடன் ஒரு நகரத்தில் வாழ வேண்டும். பார்சிலோனா நகரம், மோன்ட்ஜுயிக் மலை மற்றும் மத்திய தரைக்கடல் கடல் ஆகியவற்றின் பின்னணியில் ஒப்பிடமுடியாத காட்சிகளைக் கொண்ட இந்த தளம் அசாதாரண லைட்டிங் நிலைமைகளை உருவாக்குகிறது. இந்த வீடு உள்ளூர் பொருட்கள் மற்றும் பாரம்பரிய உற்பத்தி முறைகளில் கவனம் செலுத்துகிறது, அதே நேரத்தில் மிக உயர்ந்த அளவிலான அழகியலை பராமரிக்கிறது. இது அதன் தளத்திற்கு உணர்திறன் மற்றும் மரியாதை கொண்ட ஒரு வீடு\nஉலகின் சிறந்த வடிவமைப்பாளர்கள், கலைஞர்கள் மற்றும் கட்டடக் கலைஞர்கள்.\nசெவ்வாய் 12 அக்டோபர் 2021\nநல்ல வடிவமைப்பு சிறந்த அங்கீகாரத்திற்கு தகுதியானது. அசல் மற்றும் புதுமையான வடிவமைப்புகள், அற்புதமான கட்டிடக்கலை, ஸ்டைலான ஃபேஷன் மற்றும் கிரியேட்டிவ் கிராபிக்ஸ் ஆகியவற்றை உருவாக்கும் அற்புதமான வடிவமைப்பாளர்களை தினமும் காண்பிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இன்று, உலகின் மிகச்சிறந்த வடிவமைப்பாளர்களில் ஒருவரை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம். இன்று விருது பெற்ற வடிவமைப்பு இலாகாவைச் சரிபார்த்து, உங்கள் தினசரி வடிவமைப்பு உத்வேகத்தைப் பெறுங்கள்.\nஅசல் மற்றும் ஆக்கபூர்வமான வடிவமைப்புகள், கலை, கட்டிடக்கலை, ஃபேஷன், கிராபிக்ஸ் வடிவமைப்பு, புதுமை மற்றும் வடிவமைப்பு உத்தி ஆகியவற்றை நாங்கள் விரும்புகிறோம். தினமும், திறமையான வடிவமைப்பாளர்கள், படைப்பாற்றல் கலைஞர்கள், புதுமையான கட்டிடக் கலைஞர்கள் மற்றும் சிறந்த பிராண்டுகளின் நல்ல வடிவமைப்புகளைத் தேர்ந்தெடுத்து வெளியிடுகிறோம். நல்ல வடிவமைப்பிற்கான உலகளாவிய பாராட்டையும் விழிப்புணர்வையும் உருவாக்குவதே எங்கள் நோக்கம்.\nThe Curtain விற்பனை அலுவலகம் திங்கள் 25 அக்டோபர்\nStocker நாற்காலி ஞாயிறு 24 அக்டோபர்\nReflexio அச்சுக்கலை திட்டம் சனி 23 அக்டோபர்\nநீங்கள் ஒரு வடிவமைப்பாளர், கலைஞர், கட்டிடக் கலைஞர், புதுமைப்பித்தன் அல்லது பிராண்ட் மேலாளரா பகிர்வதற்கு உங்களிடம் ஏதேனும் நல்ல வடிவமைப்புகள் உள்ளதா பகிர்வதற்கு உங்களிடம் ஏதேனும் நல்ல வடிவமைப்புகள் உள்ளதா உலகளவில் வடிவமைப்பாளர்கள், கலைஞர்கள், கட்டட வடிவமைப்பாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் பிராண்டுகளிலிருந்து அசல் மற்றும் ஆக்கபூர்வமான வடிவமைப்புகளை வெளியிடுவதில் நாங்கள் மிகவும் ஆர்வமாக உள்ளோம். உங்கள் வடிவமைப்புகளை இன்று வெளியிடவும்.\nஅன்றைய வடிவமைப்பு நேர்காணல் திங்கள் 25 அக்டோபர்\nஅன்றைய வடிவமைப்பு புராணக்கதை ஞாயிறு 24 அக்டோபர்\nஅன்றைய வடிவமைப்பு சனி 23 அக்டோபர்\nஅன்றைய வடிவமைப்பாளர் வெள்ளி 22 அக்டோபர்\nஅன்றைய வடிவமைப்பு குழு வியாழன் 21 அக்டோபர்\nவில்லா மருத்துவ அழகு மருத்துவமனை பதக்கமானது காபி அட்டவணை வணிக லவுஞ்ச் குடியிருப்பு வீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/hindu-hub/temples/place/177/thiruppachur-paachurnathar-temple", "date_download": "2021-10-25T10:13:58Z", "digest": "sha1:SYIQDROTEFCGKLNWS2GJJP4HODN5WPOX", "length": 9418, "nlines": 191, "source_domain": "shaivam.org", "title": "Pasoor Temple sthala puranam - திருப்பாசூர் திருக்கோயில் தல வரலாறு", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nதிருப்பாசூர் திருக்கோயில் தல வரலாறு\nசோம தீர்த்தம், மங்கள தீர்த்தம். சோழ தீர்த்தம்\nதலமரத்தின் பெயரால், இதுஇப் பெயர் பெற்றது. (பாசு - மூங்கில்). ஒருகாலத்தில்இத்தலம்மூங்கில்காடாகஇருந்திருக்கிறது.\nசோழஅரசன்காட்டைஅழித்து, நாடாக்கியபோது, வாசுஎன்னும்மரம்வெட்டும்கருவிகொண்டுமூங்கிலைவெட்டியபோது, ஒருபுதரிலிருந்துசெங்குருதிவெளிப்பட்டது. அரசன்வெட்டுவதைநிறுத்திவிட்டு, சோதித்துப்பார்த்தபொழுதுசிவலிங்கம்இருக்கக்கண்டான். தன்னுடையதவறுக்குவருந்திஒருபெரியகோயிலைஎழுப்பினான். சிவலிங்கத்தின்மீதுஇன்றும்மரம்வெட்டும்போதுஏற்பட்டதழும்புகள்அடையாளமாகத்திகழ்கின்றன.\nகுறும்பர் அரசனுக்குச் சார்பாகச் சமணர்கள், கரிகால்சோழன் மீது ஏவிய பாம்பை இறைவன் எழுந்தருளித் தடுத்தாட்டினார் .இதை, அப்பர் இத் தலத்திற்குரிய தாண்டகத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nதேவாரப் பாடல்கள்\t: 1. சம்பந்தர் -\t1. சிந்தையிடையார் தலையின்.\n2. அப்பர் -\t1. முந்தி மூவெயிலெய்த,\nதல மரம் : மூங்கில்\nஇத்தலத்தை உச்சிக்காலத்தில் தரிசித்தால் விசேஷம் என்று தலபுராணம்கூறுகிறது. ஏனையதலங்களின் கலைகள் அங்கு வந்து அச்சமயத்தில் கூடுவதால் உச்சிக்காலதரிசனம் சிறப்பாகக் கருதப்படுகிறது\nசோழர் காலக் கல்வெட்டுகளும், மற்றய காலத்தவைகளும் ஆக 16 கல்வெட்டுகள் உள்ளன. இக்கோயிலுள்ளகல்வெட்டுகள்மூலம்அரசர்கள்இக்கோயிலுக்குச்செய்ததானதருமங்கள்தெரியவருகின்றன. ராஜராஜன்பூஜைக்காக 47 பொன்காசுகள், விளக்கிற்காக 32 பசுவும், முரசுவாத்தியத்திற்காக 1 எருதும்அளித்தான்என்றும்குலோத்துங்கன்காலத்தில்ஒருமாதுதிருஆபரணத்திற்காக 30 பொன்காசும், நாள்ஒன்றுக்கு 2 படிஅரிசியும்கொடுத்ததாகத்தெரியவருகிறது\nபாசூர்ப் புராணம் பூவை கல்யாணசுந்தர முதலியார்\nஅமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு இது, திருவள்ளூர்க்கு வடக்கில் 5-கி. மீ. தூரத்தில் இருக்கிறது. திருவள்ளூர் - பேரம்பாக்கம் நகரப் பேருந்திலோ, காஞ்சிபுரத்திலிருந்து கடம்பத்தூர் வழியாக திருவள்ளூர் செல்லும் பேருந்துகளிலோ சென்று இத்தலத்தை அடையலாம். தொடர்பு : 09894486890\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2012/02/blog-post_04.html", "date_download": "2021-10-25T11:40:20Z", "digest": "sha1:HXGIVJCCDLHCFRIQAIIKMLJJQ3MWBEIR", "length": 12135, "nlines": 70, "source_domain": "www.anbuthil.com", "title": "உங்கள் ப்ளாக்கில் பின்னூட்டங்களை பராமரிக்க,,,,,", "raw_content": "\nஉங்கள் ப்ளாக்கில் பின்னூட்டங்களை பராமரிக்க,,,,,\nநாம் எழுதும் ஒவ்வொரு பதிவுக்கும் பல பேர் பின்னூட்டம் இடுகிறார்கள். அதில் தேவையில்லாத பின்னூட்டங்கள், பெயர் சொல்ல விரும்பாத அனானிமஸ் பின்னூட்டங்கள் என பல பின்னூட்டங்கள் நமக்குத் தொல்லை கொடுப்பதகாவும் அமையலாம். இதில் நம்மை ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்தி வரும் பின்னூட்டங்களும் அடங்கும். இப்படி நமக்கு வரும் பின்னூட்டங்களை எப்படி பராமரிப்பது என்று இப்போது பார்க்கலாம். முதலில்\nஎன்ற இடத்திற்குச் செல்லுங்கள். அதில்\nஎன்று பின்னூட்டங்கள் சார்ந்தவை இருக்கும். இதில் ஒவ்வொன்றையும் எப்படி பயன்படுத்துவது என பார்க்கலாம்.\n1)உங்களின் முந்தைய பதிவுகளில் இதுவரை இருக்கும் பின்னூட்டங்களில் மறைக்கவோ காண்பிக்கவோ COMMENTSஎன்பதனை பயன்படுத்தலாம். ஆனால் இதன் மூலம் நீங்கள் பின்னூட்டங்களை நிரந்தரமாக அழிக்க முடியாது.\n2)அனானிமஸ் பின்னூட்டங்களைWHO CAN COMMENT மூலம் தடுக்கலாம். இதில் registered users என்பதனை தேர்வு செய்து விட்டால் பெயர் சொல்ல விரும்பாத பின்னூட்டங்களை தடுத்துவிடலாம். ஜி-மெயில் கணக்கு உடையவர்கள் மட்டுமே பின்னூட்டங்கள் அளிக்கவேண்டும் என நினைத்தால் users with google accountsஎன்பதை தேர்வு செய்யலாம். அல்லது உங்கள் வலைப்பதிவை பின் தொடர்பவர்கள் மட்டுமே பின்னூட்டம் அளிக்கவேண்டும் என நினைத்தால் only members of this blog என்பதை தேர்வு செய்யலாம்.\n3)எந்த இடத்தில் பின்னூட்டப் பெட்டி அமையவேண்டும் என்பதை தீர்மாணிக்க உதவுவதுCOMMENT FORM PLACEMENT. உங்கள் பதிவில் பின்னூட்டப் பெட்டி ஒரு புதிய முழுத்திரையில் தோன்றவேண்டும் எனில் full page என்பதையும், ஒரு சின்னத் திரையில் தோன்றவேண்டும் எனில் pop-up window என்பதனையும், பதிவிற்கு கீழேயே தெரியவேண்டும் எனில் embedded window என்பதனையும் தேர்வு செய்துகொள்ளலாம்.\n4)உங்களின் சமீபத்திய பதிவில் பின்னூட்டங்களை அனுமதிக்க அல்லது நிராகரிக்கCOMMENTS DEFAULT FOR POSTS உதவுகிறது. இதில் மாற்றம் ஏதும் செய்ய தேவையில்லை. வேண்டுமென்றால் உங்கள் புதிய பதிவுகளில் பின்னூட்டங்களை நிராகரித்துக்கொள்ளலாம். ஆனால் பழைய பதிவுகளில் பின்னூட்டங்களை இதன்மூலம் நிராகரிக்க முடியாது.\n5)பின்னூட்டங்கள் பதிவிடப்பட்ட நேரம் எப்படி தெரியவேண்டும் என்பதை COMMENTS TIME STAMP FORMAT மூலம் தேர்வு செய்யலாம். இதில் கொடுத்துள்ள ஏராளமான மாதிரிகளை பார்த்து நேரத்தின் தோற்றத்தை தேர்வு செய்யலாம்.\n6)பின்னூட்டப் பெட்டியின் மேல் \"கருத்தை சொல்லிட்டு போங்க\" போன்ற வாசகங்களை தோன்ற செய்ய உதவுவது COMMENT FORM MESSAGE. என்ன வாசகம் இடம்��ெற வேண்டும் என நினைக்கிறீர்களோ அதனை அங்குள்ள பெட்டியில் எழுதிவிடுங்கள். அந்த வாசகம் உங்கள் அனைத்து பதிவுகளில் உள்ள பின்னூட்ட பெட்டிகளுக்கு மேல் தோன்றும்.\n7)உங்களுக்கு வரும் பல பின்னூட்டங்களில் தேவையானவற்றை மட்டும் வெளியிட உதவுவது COMMENT MODERATION. இதில் alwaysஎன்பதை தேர்வு செய்துவிட்டால் பதிவுகளில் வரும் பின்னூட்டங்கள் அனைத்தும் உங்கள் அனுமதிக்கு பின்னரே வெளியிடப்படும். இதன்மூலம் தேவையில்லாத பின்னூட்டங்களை தடுக்கலாம். only on posts older thanஎன்பதை தேர்வு செய்து உங்கள் பழைய பதிவுகளில் வரும் பின்னூட்டங்களை தேவையானவற்றை மட்டும் வெளியிடலாம். இல்லையேல் never என்பதை தேர்வு செய்து வரும் அனைத்து பின்னூட்டங்களையும் வெளியிடலாம்.\nஇதன் கீழ் இருக்கும் பெட்டியில் இருக்கும் உங்கள் ஈ-மெயில் முகவரியைக் கொடுத்தால் வலைப்பதிவை பின் தொடராதவர் எவரேனும் பின்னூட்டம் இட்டால் உங்களுக்குத் தெரிவிக்கப் படும்.\n8)பின்னூட்டம் இடுபவர் மனிதர் தானா என்பதை உறுதிப்படுத்த பிளாக்கர் கொடுத்த வசதியேSHOW WORD VERIFICATION FOR COMMENTS. பின்னூட்டப்பெட்டியின் கீழ் word verification தோன்றவேண்டுமா அல்லது வேண்டாமா என்பதை இதன் மூலம் நீங்கள் முடிவு செய்துகொள்ளலாம்.\n9)பின்னூட்டத்தின் அருகில் பின்னூட்டம் இட்டவரின் புகைப்படம் தெரியவேண்டுமா அல்லது வேண்டாமா என்பதை முடிவு செய்ய உதவுவது SHOW PROFILE IMAGES ON COMMENTS. yes அல்லது no என்பதை தேர்வு செய்து இதனை நீங்கள் முடிவு செய்துகொள்ளலாம்.\n10)COMMENT NOTIFICATION EMAIL: எவரேனும் பின்னூட்டம் இட்டால் அதை பிறருக்குத் தெரியப்படுத்த உதவுவதே இது. இதில் அதிகபட்சமாக பத்து ஈ-மெயில் முகவரிகளைக் கொடுக்கலாம். கொடுத்தபின் எவரேனும் பின்னூட்டம் இட்டால் அனைத்து முகவரிகளுக்கும் மெயில் மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.\nஇதில் தேவையான மாற்றங்களை செய்த பின் SAVE SETTINGS என்பதை அழுத்தி மாற்றங்களை சேமித்துக்கொள்ளுங்கள். அவ்வளவுதான்.\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nமத்திய ரயில்வே துறையில் அப்ரண்டிஸ் பணிக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்ப���ரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nமத்திய ரயில்வே துறையில் அப்ரண்டிஸ் பணிக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamizhkadal.in/2021/05/pg-trb-maths-study-material-05.html", "date_download": "2021-10-25T11:21:57Z", "digest": "sha1:IBQL5AR7TRYXYDW73ALR4QNJCOBXPN47", "length": 4865, "nlines": 120, "source_domain": "www.thamizhkadal.in", "title": "PG TRB MATHS Study Material - 05", "raw_content": "\n கேள்விக்குறி உள்ள இடத்தில் வரும் எண்\n03. 500 -க்கும், 1000 -க்கும் இடையில் உள்ள 105 - ஆல் வகுபடும் அனைத்து எண்களின் கூடுதல்\n04. இரு எண்களின் விகிதம் 3 : 4 அவ்விரு எண்களின் வர்க்கங்களின் கூடுதல் 625 எனில் அந்த எண்களைக் கண்டுபிடி\n05. ஒரு முழு எண்ணின் வர்க்கம் 169, அந்த முழு எண் 12 அல்ல எனில் அது என்னவாக இருக்கும்\n07. அடுத்தடுத்த இரு இயல் எண்களின் வர்க்கங்களின் கூடுதல் 265. அவை\n09. 1 முதல் 40 வரையிலுள்ள எண்களில் 4 - ஆல் வகுபடும் எண்களையும், 4 - ஐ ஏதாவது ஒரு இடத்தில கொண்ட எண்களையும் நீக்கினால் கிடைக்கும் எண்களின் எண்ணிக்கை\nD. மேற்கண்ட எண்கள் ஏதுமில்லை\n10. இரு எண்கள் 3 : 5 விகிதத்தில் உள்ளன. ஒவ்வொரு எண்ணையும் 10 ஆல் அதிகரிக்க அது 5 : 7 விகிதமாகிறது. அவ்வெண்கள்\nD. மேற்கண்ட எண்கள் ஏதுமில்லை\nகிழே உள்ள தலைப்பை தொடவும்\nதமிழ் இலக்கண VIDEO MATERIAL\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://vativamaippu.com/?P=3", "date_download": "2021-10-25T11:36:44Z", "digest": "sha1:54BPSL6RV3MBXT33FAJLWTCUBUA7ZDWE", "length": 18909, "nlines": 99, "source_domain": "vativamaippu.com", "title": " வடிவமைப்பு இதழ்", "raw_content": "\nஉலகளவில் வடிவமைப்பாளர்களிடமிருந்து நல்ல வடிவமைப்புகளைக் கண்டறியவும்.\nஉலகளாவிய பிராண்டுகளிலிருந்து புதுமையான தயாரிப்புகளைக் கண்டறியவும்.\nஉலகளாவிய கட்டடக் கலைஞர்களிடமிருந்து சிறந்த கட்டடக்கலை திட்டங்களைக் கண்டறியவும்.\nசர்வதேச ஆடை வடிவமைப்பாளர்களிடமிருந்து படைப்பு பேஷன் வடிவமைப்புகளைக் கண்டறியவும்.\nபடைப்பு பேஷன் டிசைன்களை ஆராயுங்கள்\nஉலகளாவிய கிராபிக்ஸ் வடிவமைப்பாளர்களிடமிருந்து சிறந்த கிராஃபிக் வடிவமைப்புகளைக் கண்டறியவும்.\nசிறந்த கிராஃபிக் வடிவமைப்புகளை ஆராயுங்கள்\nஉலகளாவிய வடிவமைப்பு நிறுவனங்களிலிருந்து சிறந்த மூலோபாய வடிவமைப்புகளைக் கண்டறியவும்.\nசிறந்த மூலோபாய வடிவமைப்புகளை ஆராயுங்கள்\nபுதன் 13 அக்டோபர் 2021\nதொகுக்கப்பட்ட காக்டெய்ல் போஹோ ராஸ் மிகச்சிறந்த உள்ளூர் இந்திய ஆவிகளுடன் தயாரிக்கப்பட்ட தொகுக்கப்பட்ட காக்டெய்ல்களை விற்கிறார். தயாரிப்பு ஒரு போஹேமியன் அதிர்வைக் கொண்டுள்ளது, இது வழக்கத்திற்கு மாறான கலை வாழ்க்கை முறையைப் பிடிக்கிறது மற்றும் தயாரிப்பின் காட்சிகள் காக்டெய்ல் குடித்தபின் நுகர்வோர் பெறும் சலசலப்பின் சுருக்க சித்தரிப்பு ஆகும். குளோபல் மற்றும் லோக்கல் சந்திக்கும் இடப்பகுதியை அடைய இது மிகச் சிறப்பாக நிர்வகித்துள்ளது, அங்கு அவை தயாரிப்புக்கான குளோகல் அதிர்வை உருவாக்குகின்றன. போஹோ ராஸ் 200 மில்லி பாட்டில்களில் தூய ஆவிகள் மற்றும் 200 மில்லி மற்றும் 750 மில்லி பாட்டில்களில் பேக்கேஜ் செய்யப்பட்ட காக்டெய்ல்களை விற்கிறார்.\nசெவ்வாய் 12 அக்டோபர் 2021\nசெல்லப்பிராணி பராமரிப்பு ரோபோ 1 நபர்களின் வீடுகளை நாய் வளர்ப்பதில் உள்ள சிக்கல்களைத் தீர்ப்பதே வடிவமைப்பாளரின் நோக்கம். கேனைன் விலங்குகளின் கவலைக் கோளாறுகள் மற்றும் உடலியல் பிரச்சினைகள் நீண்டகாலமாக பராமரிப்பாளர்கள் இல்லாததால் வேரூன்றியுள்ளன. அவர்களின் சிறிய வாழ்க்கை இடங்கள் காரணமாக, பராமரிப்பாளர்கள் வாழ்க்கை விலங்குகளை துணை விலங்குகளுடன் பகிர்ந்து கொண்டனர், இதனால் சுகாதார பிரச்சினைகள் ஏற்பட்டன. வலி புள்ளிகளிலிருந்து ஈர்க்கப்பட்டு, வடிவமைப்பாளர் ஒரு பராமரிப்பு ரோபோவைக் கொண்டு வந்தார், 1. விருந்தினர்களைத் தூக்கி எறிவதன் மூலம் துணை விலங்குகளுடன் விளையாடுகிறார், தொடர்பு கொள்கிறார், 2. உட்புற நடவடிக்கைகளுக்குப் பிறகு தூசுகள் மற்றும் நொறுக்குத் தீனிகளை சுத்தம் செய்கிறார், மற்றும் 3. துணை விலங்குகள் எடுக்கும்போது நாற்றங்கள் மற்றும் கூந்தலை எடுத்துக்கொள்கிறார் ஓய்வு.\nதிங்கள் 11 அக்டோபர் 2021\nசாய்ஸ் லவுஞ்ச் கருத்து டிஹான் லவுஞ்ச் கருத்து நவீன வடிவமைப்பை பாரம்பரிய கிழக்கு யோசனைகள் மற்றும் இயற்கையுடன் இணைப்பதன் மூலம் உள் அமைதியின் கொள்கைகளுடன் ஒருங்கிணைக்கிறது. லிங்கத்தை வடிவ உத்வேகமாகவும், போதி-மரம் மற்றும் ஜப்பானிய தோட்டங்களை கருத்தின் தொகுதிகளின் அடிப்படையில் பயன்படுத்துவதன் மூலமாகவும், தியான் (சமஸ்கிருதம்: தியானம்) கிழக்கு தத்துவங்களை மாறுபட்ட உள்ளமைவுகளாக மாற்றுகிறது, இதனால் பயனர் தனது / அவள் பாதையை ஜென் / தளர்வுக்கு தேர்வு செய்ய அனுமதிக்கிறது. நீர்-குளம் பயன்முறையானது பயனரை நீர்வீழ்ச்சி மற்றும் குளத்துடன் சூழ்ந்துள்ளது, அதே நேரத்தில் தோட்ட முறை பயனர் பசுமையுடன் சூழப்பட்டுள்ளது. நிலையான பயன்முறையில் ஒரு அலமாரியாக செயல்படும் ஒரு தளத்தின் கீழ் சேமிப்பக பகுதிகள் உள்ளன.\nஞாயிறு 10 அக்டோபர் 2021\nவீட்டு அலகுகள் நகரும் அலகுகளைப் போல உருவாக்க ஒன்றாக உருவாக்கப்பட்டுள்ள வெவ்வேறு வடிவங்களுக்கிடையிலான கட்டடக்கலை உறவுகளைப் படிப்பதே வடிவமைப்பு யோசனை. இந்த திட்டத்தில் 6 அலகுகள் உள்ளன, ஒவ்வொன்றும் 2 ஷிப்பிங் கன்டெய்னர்கள் ஒருவருக்கொருவர் சரி செய்யப்பட்டு ஒரு எல் ஷேப் மாஸை உருவாக்குகின்றன.இந்த எல் வடிவ அலகுகள் ஒன்றுடன் ஒன்று நிலைகளில் சரி செய்யப்படுகின்றன. சூழல். வீடு அல்லது தங்குமிடம் இல்லாமல் தெருக்களில் இரவைக் கழிப்பவர்களுக்கு ஒரு சிறிய வீட்டை உருவாக்குவதே முக்கிய வடிவமைப்பு குறிக்கோளாக இருந்தது.\nசனி 9 அக்டோபர் 2021\nபோட்காஸ்ட் செய்தி என்பது ஆடியோ தகவலுக்கான நேர்காணல் பயன்பாடு ஆகும். தகவல் தொகுதிகளை விளக்குவதற்கு விளக்கப்படங்களுடன் iOS ஆப்பிள் பிளாட் வடிவமைப்பால் இது ஈர்க்கப்பட்டுள்ளது. பார்வைக்கு பின்னணி ஒரு மின்சார நீல நிறத்தைக் கொண்டுள்ளது. பயனரை திசைதிருப்பவோ அல்லது இழக்கவோ இல்லாமல் பயன்பாட்டை எளிதாக்குவதற்கு குறிக்கோள் மிகக் குறைவான கிராஃபிக் கூறுகள் உள்ளன.\n3 டி முகம் அங்கீகார அணுகல் கட்டுப்பாடு\nவெள்ளி 8 அக்டோபர் 2021\n3 டி முகம் அங்கீகார அணுகல் கட்டுப்பாடு பல சென்சார் மற்றும் கேமரா அணுகல் கட்டுப்பாட்டு அமைப்பான எசலரை சந்திக்கவும். வழிமுறைகள் மற்றும் உள்ளூர் கணினி ஆகியவை தனியுரிமைக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. நிதி நிலை மோசடி எதிர்ப்பு தொழில்நுட்பம் போலி முக முகமூடிகளைத் தடுக்கிறது. மென்மையான பிரதிபலிப்பு விளக்குகள் ஆறுதலளிக்கிறது. கண் சிமிட்டலில், பயனர்கள் தாங்கள் விரும்பும் இடத்தை எளிதாக அணுகலாம். அதன் தொடு அங்கீகாரம் சுகாதாரத்தை உறுதி செய்கிறது.\nபழம்பெரும் வடிவமைப்பாளர்கள் மற்றும் அவர்களின் விருது பெற்ற படைப்புகள்.\nபுதன் 6 அக்டோபர் 2021\nடிசைன் லெஜண்ட்ஸ் மிகவும் பிரபலமான வடிவமைப்பாளர்கள், அவர்கள் எங்கள் உலகத்தை அவர்களின் நல்ல வடிவமைப்புகளுடன் சிறந்த இடமாக மாற்றுகிறார்கள். பு���ழ்பெற்ற வடிவமைப்பாளர்கள் மற்றும் அவர்களின் புதுமையான தயாரிப்பு வடிவமைப்புகள், அசல் கலைப் படைப்புகள், ஆக்கபூர்வமான கட்டிடக்கலை, சிறந்த பேஷன் டிசைன்கள் மற்றும் வடிவமைப்பு உத்திகளைக் கண்டறியவும். உலகெங்கிலும் விருது பெற்ற வடிவமைப்பாளர்கள், கலைஞர்கள், கட்டட வடிவமைப்பாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் பிராண்டுகளின் அசல் வடிவமைப்பு படைப்புகளை அனுபவித்து ஆராயுங்கள். படைப்பு வடிவமைப்புகளால் ஈர்க்கப்படுங்கள்.\nஅசல் மற்றும் ஆக்கபூர்வமான வடிவமைப்புகள், கலை, கட்டிடக்கலை, ஃபேஷன், கிராபிக்ஸ் வடிவமைப்பு, புதுமை மற்றும் வடிவமைப்பு உத்தி ஆகியவற்றை நாங்கள் விரும்புகிறோம். தினமும், திறமையான வடிவமைப்பாளர்கள், படைப்பாற்றல் கலைஞர்கள், புதுமையான கட்டிடக் கலைஞர்கள் மற்றும் சிறந்த பிராண்டுகளின் நல்ல வடிவமைப்புகளைத் தேர்ந்தெடுத்து வெளியிடுகிறோம். நல்ல வடிவமைப்பிற்கான உலகளாவிய பாராட்டையும் விழிப்புணர்வையும் உருவாக்குவதே எங்கள் நோக்கம்.\nFiro தீ சமையல் தொகுப்பு திங்கள் 25 அக்டோபர்\nPhenotype 002 வளையல் ஞாயிறு 24 அக்டோபர்\nMangata Patisserie பேக்கரி காட்சி அடையாளம் சனி 23 அக்டோபர்\nநீங்கள் ஒரு வடிவமைப்பாளர், கலைஞர், கட்டிடக் கலைஞர், புதுமைப்பித்தன் அல்லது பிராண்ட் மேலாளரா பகிர்வதற்கு உங்களிடம் ஏதேனும் நல்ல வடிவமைப்புகள் உள்ளதா பகிர்வதற்கு உங்களிடம் ஏதேனும் நல்ல வடிவமைப்புகள் உள்ளதா உலகளவில் வடிவமைப்பாளர்கள், கலைஞர்கள், கட்டட வடிவமைப்பாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் பிராண்டுகளிலிருந்து அசல் மற்றும் ஆக்கபூர்வமான வடிவமைப்புகளை வெளியிடுவதில் நாங்கள் மிகவும் ஆர்வமாக உள்ளோம். உங்கள் வடிவமைப்புகளை இன்று வெளியிடவும்.\nஅன்றைய வடிவமைப்பு நேர்காணல் திங்கள் 25 அக்டோபர்\nஅன்றைய வடிவமைப்பு புராணக்கதை ஞாயிறு 24 அக்டோபர்\nஅன்றைய வடிவமைப்பு சனி 23 அக்டோபர்\nஅன்றைய வடிவமைப்பாளர் வெள்ளி 22 அக்டோபர்\nஅன்றைய வடிவமைப்பு குழு வியாழன் 21 அக்டோபர்\nதொகுக்கப்பட்ட காக்டெய்ல் செல்லப்பிராணி பராமரிப்பு ரோபோ சாய்ஸ் லவுஞ்ச் கருத்து வீட்டு அலகுகள் போட்காஸ்ட் 3 டி முகம் அங்கீகார அணுகல் கட்டுப்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilulagacinema.com/lyrics/songlyrics.html", "date_download": "2021-10-25T09:26:16Z", "digest": "sha1:6VTUDKBC2NCVS2EKPIUT45TRUBHS3QYD", "length": 2444, "nlines": 32, "source_domain": "www.tamilulagacinema.com", "title": "tamilulagacinema.com - தமிழ்உலகசினிமா.காம் - News - சினிமா பாடல் வரிகள்", "raw_content": "\nமுகப்பு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nதமிழ் உலக சினிமா செய்திகள்\nபெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு பல்வேறு காரணங்கள் - மத்திய அமைச்சர்\nகுட்கா ஊழல் நடந்த பொழுது நான் கமிஷனர் கிடையாது - ஜார்ஜ்\nசோபியா விவகாரத்தில் தமிழிசை கேள்வி\nபேரணியின் நோக்கம் அஞ்சலி செலுத்துவதே - அழகிரி\nஓரின சேர்க்கை குற்றமில்லை - சுப்ரீம் கோர்ட்\nராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுவிக்க தமிழக அரசுக்கு முழு அதிகாரம் - சுப்ரீம் கோர்ட்\nஉச்சத்தைத் தொட்டது பெட்ரோல் விலை - லிட்டர் ரூ.82.24\nதாமத மேல்முறையீடு - சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்\n© 2021 தமிழ்உலகசினிமா.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velanai.com/2745/", "date_download": "2021-10-25T10:07:19Z", "digest": "sha1:6MW4HENTCTGJSXGZPI7XFRLWGIXOTPBH", "length": 13260, "nlines": 154, "source_domain": "www.velanai.com", "title": "பல்கலைக்கழகம் புகும் மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டம் 2019/2020", "raw_content": "\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nபல்கலைக்கழகம் புகும் மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டம் 2019/2020\nகாலத்தால் என்றுமே அழிக்க முடியாத செல்வம் கல்வி…\nஅத்தகைய கல்விச் செல்வமானது தாயகத்தில், வேலணையில் வாழும் எம் மாணவ மணிகளுக்கு\nதடையில்லாமல் கிடைக்க வேண்டும் என்பது வேலணை மக்கள் ஒன்றியமாகிய எங்களது ஆவல்,\nஇக் கல்வியை ஊக்குவிக்கும் முகமாக,வேலணை மக்கள் ஒன்றியமானது தனது ஆதரவினை, இவ் இளந் தளிர்களுக்கு வழங்கி வருகின்ற விடயம் நீங்கள் எல்லோரும் அறிந்த ஒன்றே.\nஅந்த வகையில் இந்த வருடமும் இவ் உதவியை நல்கும் வகையில், கனடா வாழ் வேலணை மக்கள்\nஒன்றியமானது கனடாவில் புலம் பெயர்ந்து வாழும் வேலணையைப் பூர்வீகமாகக் கொண்ட மாணவர்களின்\nகல்விச் செயற்பாடுகளுக்கு உத்வேகம் ஊட்டும் வகையில், சமூக ஆர்வலர்களின் வேண்டுதலுக்கேற்பவும்,\nநன் கொடையாளர்களின் அனுசரணையோடும் உயர்தர வகுப்புகளில் அதிகூடிய பெறுபேறுகளைப்\nபெற்று பல்கலைக்கழகம் புகும் மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டத்தினை தொடர்ந்து முன்னெடுக்கிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றோம்.\nஇத்திட்டமானது கனடா மண்ணில் வாழும் இன்றைய இளந்தளிர்கள், எதிர் வரும் காலங்களில் எங்கள்\nவேலணைப் பிரதேசத்தின் மாணவச் செல்வங்களின் கல்வித் தரத்தின் வளர்ச்சியில் பங்கேற்பதை\nஊக்குவிக்கும் எனத் திடமாக நம்புகிறோம்.\nஇப் புலமைப்பரிசிலுக்கு விண்ணப்பிக்க விருப்பமுடையவர்கள் இதனுடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்ப\nபடிவத்தினைப் பூர்த்தி செய்து vpoglobal@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு,ஒக்டோபர் மாதம் 31 ந் திகதிக்கு முன்னர்\nஅனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்\nஒரு சமுதாயத்தின் வளர்ச்சியைத் தீர்மானிப்பது கல்வியே ஆகவே அந்தக் கல்வியை\nவளர்ப்பதற்கு துணை நிற்பதில் கனடா வாழ், வேலணை மக்கள் ஒன்றியமாகிய நாம் பெருமை\nதரம் 5 மாணவர்களின் விசேட செயலமர்வு நிகழ்வு\nவெள்ளப்பெருக்கு காரணமாக வீடுகளைவிட்டு இடம்பெயர்ந்த சுமார் 70 குடும்பங்களுக்கு உலர்உணவுப்பொருட்கள் நுளம்புவலை மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கியுள்ளனர்\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் ஆதரவுடன் விசேட கருத்தரங்கு\nNext story வேலணை ஒன்றியம் -பிரித்தானியா மக்கள் கலந்துரையாடல்\nPrevious story திலகவதி விஸ்வநாதன் – கண்ணீர் அஞ்சலி\nலைடன் தீவு என்று அழைக்கப்பட்டதே வேலணை \nவேலணை மத்திய கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வுச் செயற்பாடு\nவேலணை மேற்கு நடராஜா வித்யாலயம்\nசரஸ்வதி வித்தியாலய மாணவர்களின் கல்விச் சுற்றுலா நிகழ்வு\nபொறியியல் பீட மாணவனுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது.\nFeatured / நம்மவர் பக்கம்\nமனிதன் படைத்த குரங்கு – பகுதி 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2020/08/6406.html", "date_download": "2021-10-25T10:03:47Z", "digest": "sha1:YBF6P7MMILEQ3LZKR77J3UIIKPZBJGCO", "length": 5973, "nlines": 108, "source_domain": "www.tnppgta.com", "title": "தமிழகத்தில் மேலும் 6,406 பேர் கொரோனாவிலிருந்து நலமடைந்தனர்", "raw_content": "\nHomeGENERALதமிழகத்தில் மேலும் 6,406 பேர் கொரோனாவிலிருந்து நலமடைந்தனர்\nதமிழகத்தில் மேலும் 6,406 பேர் கொரோனாவிலிருந்து நலமடைந்தனர்\nசென்னை: தமிழகத்தில் இன்று (ஆக.,30) ஒரே நாளில் 6,406 பேர் கொரோனா பாதிப்பில் இர���ந்து மீண்டுள்ளனர். இதனால் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3.62 லட்சத்தை கடந்தது.தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 6,495 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 6,468 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 27 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,22,085 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 149 ஆய்வகங்கள் (அரசு-63 மற்றும் தனியார்-86) மூலமாக, இன்று மட்டும் 83,250 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 47 லட்சத்து 38 ஆயிரத்து 47 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.\nஇன்று கொரோனா உறுதியானவர்களில், 3,824 பேர் ஆண்கள், 2,671 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 2,54,837 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 1,67,219 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 29 ஆகவும் உள்ளது. இன்று மட்டும் 6,406 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 62 ஆயிரத்து 133 ஆக உள்ளது.இன்று மட்டும் கொரோனா பாதித்த 94 பேர் உயிரிழந்தனர். அதில், 37 பேர் தனியார் மருத்துவமனையிலும், 57 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 7,231 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 52,721 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nNHIS2016 - Card Download Process (பழைய கார்டு க்கு பதிலாக , புதிய கார்டு)\nB.sc., நர்சிங், B.Pharm., உள்ளிட்ட 19 வகையான துணை மருத்துவப் படிப்புகளில் சேர நாளை முதல் நவம்பர் 10-ம் தேதி வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்- மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவிப்பு\nB.sc., நர்சிங் , B.Pharm., உள்ளிட்ட 19 வகையான துணை மருத்துவப் படிப்புகளில் சேர …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/thala-marangalin-sirappukal/temple-trees-sathurakkalli-plant", "date_download": "2021-10-25T11:06:34Z", "digest": "sha1:7NDJ6ORPPGNE5C4TOAJUDNAKDPDBIMTX", "length": 6869, "nlines": 187, "source_domain": "shaivam.org", "title": "சதுரக்கள்ளி - தலமர சிறப்புகள் - Special of the sadhurakkaLLi (Temple) Tree", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nபெரிய புராணம் விளக்கவுரை - நேரலை - வழங்குபவர் : சீகம்பட்டி திரு. சு. இராமலிங்கம் ஐயா அவர்கள்.\ntemple-trees-தலமர சிறப்புகள் சதுரக்கள்ளி (செடியினம்)\nகொள்ளி வாயின கூரெயிற் றேனம் கிழிக்கவே\nதெள்ளி மாமணி தீவிழிக் கும்மிடஞ் செந்தறை\nகள்ளி வற்றிப்புல் தீந்து���ெங் கானங் கழிக்கவே\nபுள்ளி மானினம் புக்கொளிக் கும்புன வாயிலே.\nதிருப்புனவாயில் , என்னுந் திருத்தலத்தில் தலமரமாக விளங்கும் நான்கனுள் சதுரக்கள்ளியும் ஒன்றாகும். திருக்கள்ளில் தலத்திலும் உள்ளது. வேலிக்காக வளர்க்கப்படும் செடியினம். முப்பட்டையான தண்டுகளை அடுக்கடுக்காகக் கொண்டிருக்கும். மருத்துவக் குணத்தில் சிறந்த நாற்பட்டையான தண்டுடைய இனமும் அரிதாகக் காணப்படுகிறது. இதன் சாறு பால் வடிவானது. உடலில் பட்டால் எரிச்சலூட்டும் தன்மை கொண்டது. இதன் தண்டு, பால், வேர் முதலியன மருத்துவப் பயனுடையதாக விளங்குகிறது. இஃது நச்சு மூலிகைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2017/12/blog-post_8.html", "date_download": "2021-10-25T11:18:34Z", "digest": "sha1:5LCWF7ODZ5V2YQBPY3BPQR2YVQRA4BLP", "length": 12557, "nlines": 235, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : பீர் அடிக்காதே என்பதன் சுருக் ?", "raw_content": "\nபீர் அடிக்காதே என்பதன் சுருக் \nசி.பி.செந்தில்குமார் 7:30:00 AM CINEMA, COMEDY, jokes, POLITICS, அரசியல், அனுபவம், காமெடி, சிரிப்பு ., சினிமா, ஜோக்ஸ் No comments\n1 வயசில்,படிப்பில்,அனுபவத்தில் தன்னை விட 2 மடங்கு மூத்தவரை 4 பேர் முன் மட்டம் தட்டுவதை பெருமையாக நினைத்துக்கொள்கிறான் நெட் தமிழன்\n2 தமிழிங்க்லீஷ்ல ஏன் எழுதறீங்க\n10 வருசமா அப்டிதான் எழுதறேன்\nஎன் தனித்தன்மையே அப்டி தப்பா எழுதறதுதான்\n3 ஜெ மகள் அம்ருதா என்பது நிரூபிக்கப்பட்டால் நம்ம துரோகிங்க 2 பேரும் ஓடிப்போய் கால்ல விழுந்துடுவாங்க.\n4 பிரிவிற்குப் பிறகான பிரியத்திற்குப் பெயர் சொல்லேன்.\n5 அழகுத்தோற்றம் கொண்டோர் அனைவரும் அன்புடையவராய் இருப்பர் என எதிர்பார்க்காதீர்.ஆனால் அன்புடையோர் அனைவரும் அழகானவர் என்று உணர மறக்காதீர்\n6 வாழ்வாதாரத்திற்காகவோ ,கமர்ஷியல் வெற்றிக்காகவோ உன் தனித்தன்மையை ஒருபோதும் விட்டுக்கொடுக்காதே\n7 கடலோர குடியிருப்புகள் ,வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் வசிப்போர் நீச்சல் கற்றுக்கொள்வது நல்லது\n8 சந்தர்ப்பவாதம் எப்படி இருக்கும் என்பதற்கு வாழும் கேவலமான உதாரணம் அதிமுக MLAக்கள்\n9 ஏழையின் பசியை,அதன் வலியை நீங்களும் உணர மாதம் ஒரு நாள் ,ஒரு வேளை உண்ணாவிரதம் இருங்கள் .உங்கள் வயிற்றுக்கு,மூளைக்கு,மனதுக்கு நல்லது\n10 உங்கள் சம்பளம் /வருமானம் எவ்வளவு என்று கேட்டால் கவுரவத்துக்காகவோ ,வேறு எதற்கா���வோ பெரும்பாலானோர் 50% கூட்டி சொல்கிறார்கள்\n11 எந்த ஊர் பஸ் ஸ்டேண்டாக இருந்தாலும் அங்கே இருக்கும் ஹோட்டல்கள் உணவு தரம் குறைந்ததாக ,விலை அதிகமாகவே இருக்கும்.வாடகை அதிகம் என்பதால்.\n12 பீர் அடிக்காதே என்பதன் சுருக் தவிர்ப்\"பீர்\"\n13 ரிலீசுக்குப்பின் சூர்யா ரசிகர்கள் தானா சோர்ந்த கூட்டம் ஆவார்கள் என கணிக்கிறேன்\n14 தகுதி,திறமை,உழைப்பு எல்லாம் இருந்தும் பலர் முன்னேறாம இருக்க முக்கியக்காரணம் தகுதியே இல்லாதவங்க தன் செல்வாக்கால ஆக்ரமித்து இருப்பதே\n15 நோய்வாய்ப்பட்டு இருக்கும் போதும் ஹார்லிக்ஸ் வாங்கி தரீங்களே அத நல்லா இருக்கும் போது வாங்கி தந்தா என்ன\n16 வெளியூர் பயணங்களில் மெஸ்சில் சாப்பிடுவது உடல் நலனுக்கு,பொருளாதார நலனுக்கு நல்லது.பிராமண/அய்யர்/ செட்டியார் மெஸ் சைவர்களுக்கு உகந்தது\n17 சூர்யா ரீமேக் படம் பண்ணது இல்லையா\n1 பேரழகன் (குஞ்சு கூனன்) மலையாளம்\n2 பிரண்ட்ஸ் ( பிரண்ட்ஸ்)மலையாளம்\n3 தா சே கூ\n18 காலைல 8 மணிக்கு \"சாப்ட்டாச்சா\"னு ஒரு பொண்ணு கிட்டே நெட் தமிழன் கேட்டான்.அதுல நியாயம் இருந்துச்சு.நைட் 10 மணி.அதே கேள்வி,அதே பொண்ணு.ஷப்பா\n19 ஜாதி மல்லி வேற ,ஜாதி முல்லை வேற.கூகுள் 2ம் 1ங்குது.ஒருவேள அட்மின் ஆபாயிலோ\n20 ஒரு குடிகாரனால் சமூகத்துக்கு நிகழும் கெடுதலை விட சிகரெட் புகை விடுபவனால் ஏற்படும் சுற்றுப்புற சூழல் மாசு பல மடங்கு அதிகம்\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nபூட்டாத பூட்டுகள் (1980) _ சினிமா விமர்சனம் ( எ மகேந்திரன் ஃபிலிம்)\n -சிவகாசி ராஜ்கதிர் -சிறுகதை @ வாரமலர் ( ரூ 25,000 பரிசு பெற்ற கதை )\nபிரபல பத்திரிக்கைகளில் எழுதி புகழ் பெறுவது எப்படி\nமாடி வீட்டு ஏழை யோட கோட் சூட் செலவு\nபணத்தை கொடுத்தா பம்மிக்கிட்டே வர அவர் என்ன OPSசா\nஅண்ணன் ஒரு விற்பனை பாத்திரம்\nபூக்கடைகள்ல உயரமான ஆளை வேலைக்கு வைக்க மாட்டாங்க.ஏன்\nஇந்துக்களை மட்டம் தட்டிட்டு அவங்ககிட்டேயே ஓட்டு பி...\nகடவுளுக்கே GST போட்ட தலைவர்\n\"லட்சுமி\" கடாட்சம் கிடைக்க என்ன செய்யனும்\nஐ ஆம் சப்ரிங் ப்ரம் பீவர்,சோ ஐ ஆம் அனபிள் டூ அட்டெ...\nபீர் அடிக்காதே என்பதன் ���ுருக் \nக்ரூப்ல டூப்.அட்டென்சன் சீக்கிங் ஆர்யமாலா\n10 சசிகலா வுக்கு சமமான மாபியா\nரஜினி வந்தாலும் சரி கமல் வந்தாலும் சரி\nநான் சின்னப்பையனா இருக்கும்போது பசங்க பொண்ணுங்க கி...\nஇப்போ பேர் கெட்டா பரவால்லயா\nசொந்த ஊரில் நொந்த அனுபவம்\nபெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்\nநயன்தாரா வோட லேட்டஸ்ட் லவ்வர்\nதமிழ் பெண் ட்வீட்டர்களில் நெ 1 யார்\nமாண்புமிகு மாணவன்\"னா எல்லாருக்கும் இளக்காரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/82205/", "date_download": "2021-10-25T11:39:30Z", "digest": "sha1:N3FKJLPYCCQULJPXHYGHA4TBFGH3P6QZ", "length": 19590, "nlines": 122, "source_domain": "www.jeyamohan.in", "title": "அக்னிஹோத்ரம் கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவாசகர்கள் வாசகர் கடிதம் அக்னிஹோத்ரம் கடிதங்கள்\nபல வருடங்களுக்கு முன்பு ஒரு சிவன் கோவிலில் பிரச்னை ஏற்பட்டது எல்லாரும் அறிந்ததே. அப்போது அக்னி ஹோத்ரம் தாத்தாச்சாரியர் வழக்கம் போல நக்கீரன் பத்திரிகையில் சிவபெருமானைப் பற்றியும், அந்தக் கோவிலைப் பற்றியும் சில முகம் சுளிக்க வைக்கும் தகவல்களை எழுதியிருந்தார்.\nஎனக்குத் தெரிந்த இரண்டு நண்பர்கள், திரித்து எழுதியதையும், உண்மையான தத்துவ விளக்கங்களையும் அதற்கு ஆதாரமான புத்தங்களை எடுத்துகொண்டு அவர் விலாசத்துக்கே சென்றனர். அவரின் வயதான மகனை மட்டுமே அவர்களால் சந்திக்க முடிந்தது. அந்தப் பெரியவரோ “என் அப்பா எதுவும் எழுதறதெல்லாம் இல்ல. காது ரெண்டு வருஷமா கேக்கிறதில்ல. புத்தியும் தெளிவா இல்ல. அதுக்கு மேல கேக்காதேள்” என்ற அளவில் ஏதோ சொல்லியிருக்கிறார்.\nஅக்னிஹோத்ரம் பற்றிய கட்டுரையை வாசித்தேன். நாங்கள் ஏழுபேர் சிலவருடம் முன்பு அவரைச் சந்திக்க அவரது வீட்டுக்குச் சென்றிருந்தோம். அவர் எழுதியவற்றில் உள்ள நூல்முரண்பாடுகளை மட்டுமே சுட்டிக்காட்டி அவருக்குக் கடிதம் எழுதியிருந்தோம். அவரிடமிருந்து பதில் இல்லை. ஆகவே நேரில்காணலாம் என நினைத்தோம். நேரில்சென்றோம். அவரது மகனைப் பார்த்தபின்னர்தான் அவர் எவ்வளவு வயதானவர் என்பதே எங்களுக்கு உறைத்தது. அவரது மகன் எங்களை அவரைப்பார்க்கவே விடவில்லை.\nஅருகே உள்ள ஒரு வீட்டில் இருந்த அக்னிஹோத்ரத்தைச் சந்தித்தோம். சந்திப்பது என்ன பார்த்தோம். காய்கறி மாதிரி இருந்தார் மனுஷன். காது கேட்காது. சுத்தமாக எங்கே இருக்கிறோம் என்றே தெரியாது. முன்பின் தொடர்பான பேச்சு இல்லை. எதையும் சொல்லி கேட்டுவாங்க முடியாது. senility யின் உச்சநிலை.\nஆனால் கண்டபடி வசைபாடிக்கொண்டிருந்தார். பெருமாளை சிவனை. வார்த்தைகள் சிலவற்றை அந்த வட்டாரத்தின் சிறந்த சொற்கள் என்று சொல்லமுடியும். இங்குள்ள நக்கீரன் வகையறா பத்திரிகைக் காலிகளால் உண்டுபண்ணப்பட்ட போலிக்கதாபாத்திரம் அவர். புத்தகம் அவர் பேரில் வேறு எவரோ எழுதியது. அப்பட்டமான ஒரு ஹேட்புக். நீங்கள் சொல்வதுபோலத்தான்\nஇத்தனை விவாதம் நிகழ்ந்தும் இதை ஏன் எவருமே பொருட்படுத்துவதில்லை ஏன் இந்துமத எதிர்ப்பாளர்கள்கூட இவரை பொருட்டாக எண்ணுவதில்லை ஏன் இந்துமத எதிர்ப்பாளர்கள்கூட இவரை பொருட்டாக எண்ணுவதில்லை காரணம் எல்லாருக்கும் உண்மை தெரியும். ஒரு பெரியவர் அவரைச்சார்ந்தவர்களால் பயன்படுத்தப்பட்டார். அதை தோண்டிச்செல்வதில் பொருளில்லை.\nஇந்தவகையான மோசடிகள் வழியாகத்தான் செயல்பட்டாகவேண்டும் என்பது ஒரு அறிவிழந்த தன்மை. ஆனால் நக்கீரன் , திக வகையினரிடம் வேறு எதை எதிர்பார்க்கமுடியும்\nமுந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 6\nஅடுத்த கட்டுரைதேவதச்சன் கவிதைகள்: ஒரு தொகுப்பு\nஅரசியல், ஆசிரியன் – கடிதங்கள்\nநிலம் பூத்து மலர்ந்த நாள் – வாசிப்பனுபவம்\nகோவை கவிதைவிவாதம் – கடிதம்\nஅக்டோபர் 2 காந்தி ஜெயந்தி நிகழ்வு – குக்கூ காட்டுப்பள்ளி\nவடுகூரும் தோத்தாத்ரியும்- கடலூர் சீனு\nதெளிவத்தை ஜோசப்பின் 'மனிதர்கள் நல்லவர்கள்' -முருகபூபதி\nபுதியவர்களின் கதைகள் -- ஹரன் பிரசன்னா\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி கி.ராஜநாராயணன் கோவை ஞானி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உணவு உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் தொல்லியல் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் நகைச்சுவை நேர்காணல் நேர்காணல் மற்றும் பேட்டிகள் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பிறர் படைப்புகள் நூல் மதிப்புரை மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் மதிப்புரை விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெண்முரசு – ஒலிவடிவம் வெண்முரசு – வாசகர் கடிதம் வெண்முரசு – வாசகர் மதிப்புரை வெண்முரசு ஆவணப்படம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/church/news/2021-06/mass-love-poor-mass-blessed-sacrament-paul.print.html", "date_download": "2021-10-25T12:04:23Z", "digest": "sha1:65N73TSIQ54AB3OAWHUTMMOK2AKZ6HEN", "length": 8455, "nlines": 24, "source_domain": "www.vaticannews.va", "title": "மகிழ்வின் மந்திரம் - ஒரே உடலாகச் செயல்பட அழைக்கும் திருநற்கருணை - print - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nமகிழ்வின் மந்திரம் - ஒரே உடலாகச் செயல்பட அழைக்கும் திருநற்கருணை\nஇயேசுவின் தூய்மைமிகு உடலையும், இரத்தத்தையும் அணுகிச்செல்வோர், தங்கள் செயல்கள் வழியே, அவ்வுடலைக் காயப்படுத்தாதிருக்க வேண்டும்\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் வானொலி\nதன் 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலின், ஐந்தாம் பிரிவில், “உடல்பற்றிய தெளிவுபெறுதல்”, என்ற பகுதியில், திருஅவை எனும் மறையுடல் குறித்து தெளிவாகப் புரிந்துகொள்ளல் என்பதை 185, மற்றும், 186ம் பத்திகளில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாறு விளக்கிக் கூறியுள்ளா��்:\nஉடல்பற்றிய தெளிவுபெறுதலைப் பற்றிப்பேசும் விவிலியப் பகுதியை சிந்திப்போம். அதாவது, சமுதாயத்தின் வெட்கத்திற்குரிய ஒரு செயலை புனித பவுல் எவ்வாறு எதிர்கொண்டார் என்று அவரது திருமடலில் (1 கொரி 11:17-34), கூறப்பட்டுள்ளதைப்பற்றி இங்கு பேச விழைகிறேன். திருஅவை அங்கத்தினர்கள் ஆண்டவரின் திருவிருந்துக்கென ஒன்றாகக் கூடிவரும்போது, செல்வந்தர்கள், ஏழைகளை பாகுபாட்டுடன் நடத்தியது பற்றிக் கவலையுடன் எடுத்துரைக்கும்போது, புனித பவுல், 'சிலர் பசியாய் இருக்க, வேறு சிலர் குடிவெறியில் இருக்கிறார்கள். உண்பதற்கும் குடிப்பதற்கும் உங்களுக்கு வீடுகள் இல்லையா அல்லது கடவுளின் திருஅவையை இழிவுப்படுத்தி, இல்லாதவர்களை வெட்கப்படுத்துகிறீர்களா அல்லது கடவுளின் திருஅவையை இழிவுப்படுத்தி, இல்லாதவர்களை வெட்கப்படுத்துகிறீர்களா (1 கொரி 11:21-22) என்ற கேள்வியை முன்வைக்கிறார்.\nதிருஅவை எனும் ஒரே உடலின் அங்கத்தினர்களாகச் செயல்பட, திருநற்கருணை, நமக்கு அழைப்பு விடுக்கிறது. இயேசுவின் தூய்மைமிகு உடலையும், இரத்தத்தையும் அணுகிச்செல்வோர், தங்கள் பாகுபாட்டு எண்ணங்கள், மற்றும் பிரிவினைகள் வழியாக அதன் அங்கத்தினர்களிடையே இகழ்ச்சிக்குரிய எடுத்துக்காட்டுகளை உருவாக்கி, அதே உடலைக் காயப்படுத்தாதிருக்க வேண்டும். இதுவே, ஆண்டவரின் உடல் குறித்து, அருளடையாளங்களிலும், சமுதாயத்திலும், விசுவாசம் மற்றும் பிறரன்போடு ஏற்று, தெளிவடைதல் ஆகும். ஆண்டவருடைய உடல் என உணராமல் உண்டு பருகுபவர் தம் மீது தண்டனைத் தீர்ப்பையே வருவித்துக் கொள்கிறார் (1 கொரி 11:29). எனவே, திருநற்கருணைக் கொண்டாட்டம் என்பது, ஒவ்வொருவரும் தம்மையே சோதித்தறிந்த பின்பே, இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்தில் பருகவேண்டும் என்ற அழைப்பை தொடர்ந்து முன்வைக்கிறது (1 கொரி 11:28). இந்த குடும்பக் கதவுகளைத் திறந்து, ஏழை எளியோரை, தோழமையில் வரவேற்பதும், திருநற்கருணை அன்பு எனும் அருளடையாளத்தைப் பெறுவதும், நம்மை ஒரே குடும்பமாக மாற்றுகிறது. அருளடையாளத்தின் பேருண்மை, தன்னுள் சமூகத்தன்மையையும் கொண்டுள்ளது என்பதை மறந்துவிடக்கூடாது.\nஏழைகள், மற்றும் துயருறுவோர் குறித்து அக்கறையின்றியும், அனைத்துவகையான பிரிவினைகள், அவமதிப்புகள், சரிநிகரற்ற நிலைகள் போன்றவைகளுக்கு இசைவளித்தும், செயல்படும் ஒருவர��, திருநற்கருணையைப் பெறும்போது, அதைப் பெறுவதற்குரிய தகுதியற்ற நிலையிலேயே பெறுகிறார். அதற்கு மாறாக, பிறரைக்குறித்து திறந்தமனம் கொண்டவர்களாய், திருநற்கருணையைப் பெறும் குடும்பங்கள், உடன்பிறந்த நிலை குறித்த தங்கள் ஆவலையும், சமுதாய விழிப்புணர்வையும், உதவித் தேவைப்படுவோருக்கான தங்கள் அர்ப்பணத்தையும் உறுதிபெற செய்கின்றனர். (அன்பின் மகிழ்வு 185,186)\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vativamaippu.com/?P=4", "date_download": "2021-10-25T11:29:06Z", "digest": "sha1:HZ3JE2BAHDPLVZ7YJTHP3XQ5MPV5DOWX", "length": 18925, "nlines": 99, "source_domain": "vativamaippu.com", "title": " வடிவமைப்பு இதழ்", "raw_content": "\nஉலகளவில் வடிவமைப்பாளர்களிடமிருந்து நல்ல வடிவமைப்புகளைக் கண்டறியவும்.\nஉலகளாவிய பிராண்டுகளிலிருந்து புதுமையான தயாரிப்புகளைக் கண்டறியவும்.\nஉலகளாவிய கட்டடக் கலைஞர்களிடமிருந்து சிறந்த கட்டடக்கலை திட்டங்களைக் கண்டறியவும்.\nசர்வதேச ஆடை வடிவமைப்பாளர்களிடமிருந்து படைப்பு பேஷன் வடிவமைப்புகளைக் கண்டறியவும்.\nபடைப்பு பேஷன் டிசைன்களை ஆராயுங்கள்\nஉலகளாவிய கிராபிக்ஸ் வடிவமைப்பாளர்களிடமிருந்து சிறந்த கிராஃபிக் வடிவமைப்புகளைக் கண்டறியவும்.\nசிறந்த கிராஃபிக் வடிவமைப்புகளை ஆராயுங்கள்\nஉலகளாவிய வடிவமைப்பு நிறுவனங்களிலிருந்து சிறந்த மூலோபாய வடிவமைப்புகளைக் கண்டறியவும்.\nசிறந்த மூலோபாய வடிவமைப்புகளை ஆராயுங்கள்\nவியாழன் 7 அக்டோபர் 2021\nசீன உணவகம் பென் ரான் ஒரு கலைரீதியாக இணக்கமான சீன உணவகம், இது மலேசியாவின் வான்கோ எமினென்ட், ஒரு சொகுசு ஹோட்டலில் அமைந்துள்ளது. உணவகத்தின் உண்மையான சுவை, கலாச்சாரம் மற்றும் ஆன்மாவை உருவாக்க ஓரியண்டல் பாணி நுட்பங்களின் உள்முக மற்றும் சுருக்கத்தை வடிவமைப்பாளர் பயன்படுத்துகிறார். இது மன தெளிவின் அடையாளமாகும், வளமானவர்களைக் கைவிட்டு, அசல் மனதிற்கு இயல்பான மற்றும் எளிமையான வருவாயை அடையலாம். உட்புறம் இயற்கையானது மற்றும் அதிநவீனமானது. பண்டைய கருத்தை பயன்படுத்துவதன் மூலம் உணவகத்தின் பெயரான பென் ரானுடன் ஒத்திசைவு, அதாவது அசல் மற்றும் இயல்பு. உணவகம் சுமார் 4088 சதுர அடி.\nபுதன் 6 அக்டோபர் 2021\nகொரிய சுகாதார உணவுக்கான சோர்வுற்ற சமூகத்தில் கொரியாவின் பாரம்பரிய சுகாதார உணவுப் பொருட்களின் தயக்கத்திலிருந்து நவீன மக்களை விடுவிப்பதற்காக டேரின் வடிவமைக்கப்பட்டுள்ளது, நவீன கொரிய சுகாதார உணவுக் கடைகளால் பயன்படுத்தப்படாத வடிவங்களைப் போலல்லாமல், நவீன மக்களின் உணர்வுகளுக்கு தொகுப்புகளை வழங்குவதில் எளிய, கிராஃபிக் தெளிவு உள்ளது. . அனைத்து வடிவமைப்புகளும் இரத்த ஓட்டத்தின் மையக்கருத்துகளிலிருந்து தயாரிக்கப்படுகின்றன, சோர்வாக இருக்கும் 20 மற்றும் 30 வயதிற்கு உயிர் மற்றும் ஆரோக்கியத்தை வழங்கும் இலக்கைக் காட்சிப்படுத்துகின்றன.\nசெவ்வாய் 5 அக்டோபர் 2021\nமகளிர் ஆடை சேகரிப்பு இந்தத் தொகுப்பில், யினா ஹ்வாங் முக்கியமாக நிலத்தடி இசை கலாச்சாரத்தின் தொடுதலுடன் சமச்சீர் மற்றும் சமச்சீரற்ற வடிவங்களால் ஈர்க்கப்பட்டார். தன்னுடைய அனுபவத்தின் கதையை உள்ளடக்குவதற்காக செயல்பாட்டு மற்றும் சுருக்கமான ஆடைகள் மற்றும் ஆபரணங்களின் தொகுப்பை உருவாக்க தன்னுடைய அரவணைப்பின் முக்கிய தருணத்தின் அடிப்படையில் இந்த தொகுப்பை அவர் தொகுத்தார். திட்டத்தின் ஒவ்வொரு அச்சு மற்றும் துணி அசல் மற்றும் அவர் முக்கியமாக துணிகளின் அடிப்பகுதிக்கு PU தோல், சாடின், பவர் மேஷ் மற்றும் ஸ்பான்டெக்ஸ் ஆகியவற்றைப் பயன்படுத்தினார்.\nதிங்கள் 4 அக்டோபர் 2021\nதளபாடங்கள் சேகரிப்பு ஃபான் சேகரிப்பு என்பது தாய் கொள்கலன் கலாச்சாரமான ஃபான் கொள்கலனால் ஈர்க்கப்பட்டுள்ளது. வடிவமைப்பாளர் ஃபான் கொள்கலன்களின் கட்டமைப்பைப் பயன்படுத்தி தளபாடங்களின் கட்டமைப்பை வலுவாக மாற்றுவார். நவீன மற்றும் எளிமையான வடிவத்தையும் வடிவத்தையும் வடிவமைக்கவும். வடிவமைப்பாளர் லேசர்-வெட்டு தொழில்நுட்பத்தையும், சி.என்.சி மரத்துடன் ஒரு மடிப்பு உலோகத் தாள் இயந்திர கலவையையும் பயன்படுத்தினார். கட்டமைப்பு நீளமாகவும், வலுவாகவும், வெளிச்சமாகவும் இருக்க மேற்பரப்பு தூள் பூசப்பட்ட அமைப்பால் முடிக்கப்பட்டுள்ளது.\nஞாயிறு 3 அக்டோபர் 2021\nசக்கர நாற்காலி சக்கர நாற்காலியைத் தடுக்கும் பெட்சோர் அன்சர், அதன் இயக்கங்களின் திரவத்தன்மை மட்டுமல்லாமல், நோயாளியின் ஆறுதலிலும் கவனம் செலுத்துகிறது, குறிப்பாக நீண்ட காலத்திற்கு அதைப் பயன்படுத்துபவர்களுக்கு. புதுமையான வடிவமைப்பு மற்றும் இருக்க�� குஷனில் கட்டப்பட்ட டைனமிக் ஏர்பேக் மற்றும் சுழற்றக்கூடிய கைப்பிடி ஆகியவை வழக்கமான சக்கர நாற்காலியில் இருந்து வேறுபடுகின்றன. அதிக முயற்சியுடன் முதலீடு செய்யப்பட்டு, சக்கர நாற்காலியின் வடிவமைப்பு முடிக்கப்பட்டு, பெட்ஸோர்களைத் தடுக்க உதவும் என்று நிரூபிக்கப்பட்டது. தீர்வு மற்றும் வடிவமைப்புக் கொள்கைகள் சக்கர நாற்காலி பயனர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட முடிவுகளை அடிப்படையாகக் கொண்டவை, இது ஒரு உண்மையான பயனர் அனுபவத்திற்கு வழிவகுக்கிறது.\nசனி 2 அக்டோபர் 2021\n3 டி அனிமேஷன் கிரியேட்டிவ் லெட்டர் அனிமேஷனைப் பொறுத்தவரை, ஜின் எழுத்துக்களுடன் தொடங்கினார். மேலும், கருத்து படிநிலைக்கு வரும்போது, அவரது தத்துவத்தை பிரதிபலிக்கும் அதிக வீரியமான மனநிலைகளைக் காண முயன்றார், இது மிகவும் சுறுசுறுப்பானது, ஆனால் அதே நேரத்தில் ஒழுங்கமைக்கப்படுகிறது. வழியில், அவர் இந்த திட்டத்தின் தலைப்பான காற்றோடு சீரமைத்தல் போன்ற சில வழிகளில் தனது யோசனைக்காக முழுமையாக நிற்கும் முரண்பட்ட வார்த்தைகளைக் கொண்டு வந்தார். இதைக் கருத்தில் கொண்டு, அனிமேஷன் முதல் வார்த்தையில் மிகவும் துல்லியமான மற்றும் மென்மையான தருணங்களை முன்வைக்கிறது. மறுபுறம், இது கடைசி கடிதத்தை வெளிப்படுத்துவதற்கு மிகவும் நெகிழ்வான மற்றும் தளர்வான அதிர்வைக் கொண்டு முடிகிறது.\nஉலக புகழ்பெற்ற வடிவமைப்பாளர்களுடன் நேர்காணல்கள்.\nவியாழன் 30 செப்டம்பர் 2021\nவடிவமைப்பு பத்திரிகையாளர் மற்றும் உலக புகழ்பெற்ற வடிவமைப்பாளர்கள், கலைஞர்கள் மற்றும் கட்டட வடிவமைப்பாளர்களிடையே வடிவமைப்பு, படைப்பாற்றல் மற்றும் புதுமை பற்றிய சமீபத்திய நேர்காணல்கள் மற்றும் உரையாடல்களைப் படியுங்கள். பிரபல வடிவமைப்பாளர்கள், கலைஞர்கள், கட்டட வடிவமைப்பாளர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களின் சமீபத்திய வடிவமைப்பு திட்டங்கள் மற்றும் விருது வென்ற வடிவமைப்புகளைக் காண்க. படைப்பாற்றல், புதுமை, கலைகள், வடிவமைப்பு மற்றும் கட்டிடக்கலை பற்றிய புதிய நுண்ணறிவுகளைக் கண்டறியவும். சிறந்த வடிவமைப்பாளர்களின் வடிவமைப்பு செயல்முறைகளைப் பற்றி அறிக.\nஅசல் மற்றும் ஆக்கபூர்வமான வடிவமைப்புகள், கலை, கட்டிடக்கலை, ஃபேஷன், கிராபிக்ஸ் வடிவமைப்பு, புதுமை மற்றும் வடிவமைப்பு உத்தி ஆகியவற்றை ���ாங்கள் விரும்புகிறோம். தினமும், திறமையான வடிவமைப்பாளர்கள், படைப்பாற்றல் கலைஞர்கள், புதுமையான கட்டிடக் கலைஞர்கள் மற்றும் சிறந்த பிராண்டுகளின் நல்ல வடிவமைப்புகளைத் தேர்ந்தெடுத்து வெளியிடுகிறோம். நல்ல வடிவமைப்பிற்கான உலகளாவிய பாராட்டையும் விழிப்புணர்வையும் உருவாக்குவதே எங்கள் நோக்கம்.\nAoxin Holiday ஹோட்டல் திங்கள் 25 அக்டோபர்\nSuperegg சிற்பம் நிறுவல் ஞாயிறு 24 அக்டோபர்\nBionyalux தோல் பராமரிப்பு தொகுப்பு சனி 23 அக்டோபர்\nநீங்கள் ஒரு வடிவமைப்பாளர், கலைஞர், கட்டிடக் கலைஞர், புதுமைப்பித்தன் அல்லது பிராண்ட் மேலாளரா பகிர்வதற்கு உங்களிடம் ஏதேனும் நல்ல வடிவமைப்புகள் உள்ளதா பகிர்வதற்கு உங்களிடம் ஏதேனும் நல்ல வடிவமைப்புகள் உள்ளதா உலகளவில் வடிவமைப்பாளர்கள், கலைஞர்கள், கட்டட வடிவமைப்பாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் பிராண்டுகளிலிருந்து அசல் மற்றும் ஆக்கபூர்வமான வடிவமைப்புகளை வெளியிடுவதில் நாங்கள் மிகவும் ஆர்வமாக உள்ளோம். உங்கள் வடிவமைப்புகளை இன்று வெளியிடவும்.\nஅன்றைய வடிவமைப்பு நேர்காணல் திங்கள் 25 அக்டோபர்\nஅன்றைய வடிவமைப்பு புராணக்கதை ஞாயிறு 24 அக்டோபர்\nஅன்றைய வடிவமைப்பு சனி 23 அக்டோபர்\nஅன்றைய வடிவமைப்பாளர் வெள்ளி 22 அக்டோபர்\nஅன்றைய வடிவமைப்பு குழு வியாழன் 21 அக்டோபர்\nசீன உணவகம் கொரிய சுகாதார உணவுக்கான மகளிர் ஆடை சேகரிப்பு தளபாடங்கள் சேகரிப்பு சக்கர நாற்காலி 3 டி அனிமேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/articles/cooking/sukku-curry/", "date_download": "2021-10-25T11:14:06Z", "digest": "sha1:Y2IXRUGGST67J3YWA7Q7D3UAHUGLWOEI", "length": 14729, "nlines": 261, "source_domain": "www.satyamargam.com", "title": "சுக்குக் குழம்பு - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nஉடல்வலி, மாந்தக்கோளாறு, ஜீரணக்குறைவு, பித்தம் ஆகியவற்றைப் போக்குகின்ற இயற்கை நிவாரணியாக, சுக்குக் குழம்பை இங்கு அறிமுகப் படுத்துகிறார் சகோதரி உம்மு ஷிஃபா.\n: 1 சிறு எலுமிச்சை அளவு\n: 1 மேஜைக் கரண்டி\n: 2 மேஜைக் கரண்டி\nஉளுந்து 1/2 ஸ்பூன் அல்லது வடகம்\nகடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு மிதமாகக் காய்ந்ததும் சுக்கைப் போட்டு, கருக விடாமல் இருபுறமும் புரட்டிப் புரட்டிப் போடவும். சுக்கு உப்பி வந்த பின்னர் கடாயில் இருந்து எடுத்து, ஆறியதும் அதைத் தட்டி வைத்துக் கொள்ளவும்.\nபூண்டில் பாதியை வைத்துக் கொண்டு, மீதிப் பூண்டுப் பல்லை ம���தி எண்ணெயில் போட்டு வதக்கி, அது சிவந்ததும் எடுத்து விடவும்.\nபெரிய வெங்காயம், தக்காளியை வெட்டி வைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தைப் பாதியாக நறுக்கிக் கொள்ளவும். மீதிப் பூண்டுப் பற்களை நான்காகக் கீறி வைத்துக் கொள்ளவும்.\nபுளியை ஊறவைத்துச் சாறு எடுத்துக் கொள்ளவும்.\nவெங்காயம், தக்காளி, தட்டிய சுக்கு, வதக்கிய பூண்டு அனைத்தையும் மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளவும்.\nகடாயில் மீதி எண்ணெயை ஊற்றி, கடுகு, (அ)வடகம் தாளித்து, கறிவேப்பிலை கிள்ளிப் போட்டுப் பொரிந்ததும் சின்னவெங்ககாயம் சேர்த்து எல்லாம் சிவந்ததும் மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் அரவையையும் அதில் போட்டு மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து, பச்சை வாசனை போகும்வரை சுருள வதக்கி, புளித்தண்ணீர் விட்டு, உப்பு, கீறிய பூண்டுப் பல்லைப் போட்டுக் கொதிக்க விடவும்.\nநன்றாக கொதித்துச் சுண்டியதும் மல்லித்தழை தூவி இறக்கவும்.\nமணக்கும் சுக்குக் குழம்பு பசியைத் தூண்டி வாவா என்று அழைக்கும்.\nஇந்தக் குழம்பு உடல்வலியைப் போக்கும். மாந்தக்கோளாறு, ஜீரணக்குறைவு, பித்தம் ஆகியவற்றைப் போக்குகின்ற இயற்கை நிவாரணியாகும். மாதம் இருமுறை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.\n– ஆக்கம் : உம்மு ஷிஃபா\n : அவசர சிக்கன் புரோக்களி சூப்\nஅடுத்த ஆக்கம்அமெரிக்கா இந்தியாவுக்கு உளவு தருகிறதா\nபைன் ஆப்பிள் ஸ்வீட் செய்வது எப்படி\nமட்டன் மர்க் (Mutton Margh)\nமுஸ்லிம்கள் காபாவிலிருக்கும் கருப்புக் கல்லை வணங்குகிறார்களா\nசத்தியமார்க்கம் - 26/08/2007 0\nகேள்வி: இஸ்லாத்தில் சிலை வழிபாடு இல்லையெனும் போது காபாவை, மற்றும் காபாவின் கருப்புக் கல்லை முஸ்லிம்கள் ஹஜ்ஜின் போது வணங்குவது ஏன் சிலை வணக்கம் இல்லையெனும் போது இது சிலை வணக்கம் போல்...\nகடவுளை நம்மால் பார்க்க இயலுமா\nகுழந்தை பிறக்கும் நேரத்தை இறைவன் மட்டுமே அறிவான் என்பது உண்மையா\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 43\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 42\nசபியாவுக்கான சிறியதொரு அறச் சீற்றம்\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-41\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-40\nநூருத்தீன் - 28/07/2021 0\n40. ஆக் சன்க்கூர் அல் புர்ஸுகீ அலெப்போ விடுத்த அபயக்குரலை இல்காஸியின் மகன் ஹுஸ்ஸாமுத்தீன் தமர்தாஷ் இரக்கமே இன்றி அப்பட்டமாய்த் தட்டிக் கழ��த்ததும், காழீ இப்னில் ஃகஷ்ஷாப் அனுப்பி வைத்த தூதுவர் மர்தினிலிருந்து ஓடி...\n96. ஓ து வீ ர் \nரூல்ஸ்னா ரூல்ஸ்தான் – உ.பி. ரூல்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gic.gov.lk/gic/index.php?lang=ta", "date_download": "2021-10-25T11:33:19Z", "digest": "sha1:FXLRDD2L4LBRC2IX2SVX3GJ36DMUTU27", "length": 8724, "nlines": 125, "source_domain": "gic.gov.lk", "title": "முன்பக்கம்", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை\nவிவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித்துறை\nவங்கி, குத்தகை மற்றும் காப்புறுதி\nஉயர் கல்வியும், பல்கலைக்கழக கல்வியும்\nசூழல் பாதுகாப்பும் நிகழ்ச்சித் திட்டங்களும்\nசுகாதாரம், உடல் நலம்; மற்றும் சமூக சேவைகள்\nவீடமைப்பு, காணிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள்\nதிட்டமிடல், கட்டட ஒழுங்கு விதிகள்\nநியாயம், சட்டம் மற்றும் உரிமைகள்\nதொழில் முயற்சி மற்றும் கைத்தொழில்\nபிரயாணங்கள், சுற்றுப் பயணங்கள் மற்றும் ஓய்வு\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓ���்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nவர்த்தகத் தகவல்கள்/ புள்ளிவிபரங்களை பெற்றுக் கொள்ளல்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pasumaivivashayam.com/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B3/", "date_download": "2021-10-25T09:54:47Z", "digest": "sha1:FSGJA5KP6RGI56UN7IPPAVRPACOG3OUO", "length": 11004, "nlines": 143, "source_domain": "pasumaivivashayam.com", "title": "தோட்டக்கலைப் பயிர்களை வளர்த்து அதிக வருமானம் ஈட்டலாம்! - Pasumaivivashayam", "raw_content": "\nதோட்டக்கலைப் பயிர்களை வளர்த்து அதிக வருமானம் ஈட்டலாம்\nதோட்டக்கலைப் பயிர்களை வளர்த்து அதிக வருமானம் ஈட்டலாம்\nதோட்டக்கலைத்துறை பண்ணையில் விற்பனை செய்யப்படும் மரக்கன்றுகளை வாங்கி பயன் அடையுமாறு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்து உள்ளார் என்றார்.\nசிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள நேமம் வேளாண் பண்ணையில் தோட்டக்கலைத் துறையின் மூலம் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் உற்பத்தி செய்து வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார் மற்றும்\nஆட்சியர் பார்வையிட்டார் (The collector visited)\nஇந்த ஆய்வின்போது வேளாண் பண்ணையில் பல்வேறு இடங்களில் தோட்டக்கலை பயிர் வகைகளைச் சேர்ந்த கன்றுகள் பராமரிக்கப்பட்டு வருவதை ஆட்சியர் பார்வையிட்டார்.\nமரக்கன்றுகள் வளர்ப்பு (Cultivation of saplings)\nதோட்டக்கலைத் துறையின் மூலம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு வகையான மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டுள்ளன என்றார்.\nஇவை சுமார் 10 ஏக்கர் வரை உள்ள விவசாயிகளுக்கு மானிய திட்டத்தில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருகிறது.\nவிவசாயப் பண்ணைகள் (Agricultural farms)\nஅந்த வகையில் தேவகோட்டை, காரைக்குடி வட்டத்தில் நேமம், திருப்புவனம் வட்டத்தில் கிளாதரி ஆகிய 3 இடங்களில் தோட்டக்கலைத் துறையின் மூலம் விவசாய பண்ணைகள் அமைக்கப்பட்டு உள்ளன.\nபலவகை மரக்கன்றுகள் (Variety of saplings)\nஅங்கு பல்வேறு வகைகளை சேர்ந்த மா, பலா, கொய்யா, முந்திரி, தென்னை, பப்பாளி, எலுமிச்சை, நார்த்தை, நெல்லி, நாவல் மற்றும் பல்வேறு வகை மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு விவசாயிகளின் தேவைக்கேற்ப வழங்கப்படுகின்றன.\nமானியத் திட்டம் (Grant scheme)\nஅரசு விவசாய பண்ணையில் மானிய திட்டத்தில் மரக்கன்றுகளைப் பெற்று நடவு செய்வதன் மூலம் மரக்கன்றுகளின் தன்மைக்கேற்ப 3 மாதத்திற்கு ஒருமுறை பயன்தரும் மரக்கன்றுகள், 6 மாதத்திற்கு ஒருமுறை பயன்தரும் மரக்கன்றுகள், வருடத்திற்கு ஒருமுறை பயன்தரும் மரக்கன்றுகள் என பலதரப்பட்ட மரக்கன்றுகள் உள்ளன எனவே,\nநிரந்திர வருமானம் (Permanent income)\nஇவற்றைப் பெற்று நிலத்தில் நடவு செய்து விவசாயிகள் பராமரிக்கும் பொழுது ஆண்டு முழுவதும் நிரந்தர வருமானம் கிடைக்கும். எனவே பண்ணையில் வளர்க்கப்படும் மரக்கன்றுகளை வாங்கி விவசாயிகள் பயன்பெற வேண்டும்.\nமேலும் தோட்டக்கலைப் பயிர்களைப் பயிரிடும் விவசாயிகளுக்குத் தோட்டக்கலைத் துறையின் மூலம் அரசு எண்ணற்ற மானியங்களை வழங்கி வருகிறது. குறிப்பாக குறு, சிறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும் பெரிய விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் சொட்டு நீர் உபகரணங்கள் வழங்கப்படுகின்றன.\nமருந்து தெளிப்பான், பவர் டில்லர், டிராக்டர் போன்ற உபகரணங்களும் மானியத் திட்டத்தின் மூலம் வழங்கப்படுகின்றன. எனவே விவசாயிகள் நெல் விவசாயப் பணிகள் முடிந்த நிலையில் தற்பொழுது தோட்டக்கலைப் பயிர்களைப் பயிரிட்டு இணை வருமானத்தைப் பெற்று பயன்பெற வேண்டும் என்று கூறினார்.\nஎன்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்\n“அடர விதைத்து சிதற பிடுங்கு”\nபெரிய நெல்லி மரத்தை எப்பொழுது கவாத்து செய்ய வேண்டும்\nவான் கோழிக்கு என்ன தீவனம் கொடுக்கணும்\nபோயர் ஆடு வளர்த்து அதிக வருமானம் பெறலாம்\n“அடர விதைத்து சிதற பிடுங்கு”\nபெரிய நெல்லி மரத்தை எப்பொழுது கவாத்து செய்ய வேண்டும்\nவான் கோழிக்கு என்ன ��ீவனம் கொடுக்கணும்\nபோயர் ஆடு வளர்த்து அதிக வருமானம் பெறலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/kumaraswamy-govt", "date_download": "2021-10-25T09:58:50Z", "digest": "sha1:6R6QJSRPIQ5E6ANY7ROSU5TT3M4R5UIH", "length": 6524, "nlines": 86, "source_domain": "tamil.asianetnews.com", "title": "kumaraswamy govt: Latest News, Photos, Videos on kumaraswamy govt | tamil.asianetnews.com", "raw_content": "\nநம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்த எம்.எல்.ஏ... அதிரடி காட்டிய மாயாவதி..\nகர்நாடகாவில் நேற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாத பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ மகேஷை கட்சியிலிருந்து நீக்குவதாக மாயாவதி அதிரடியாக அறிவித்துள்ளார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகோவிட் மூன்றாவது அலையில் இருந்து நம்மை காத்து கொள்ள சுயபரிசோதனை கருவியே நமக்கு தேவை \nபலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய விளையாட்டு வீரர்கள் \n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய கலைஞர்கள்\nமஹசூஸ் வெற்றியாளர் ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு அளித்த பேட்டி\nகோவிட் மூன்றாவது அலையில் இருந்து நம்மை காத்து கொள்ள சுயபரிசோதனை கருவியே நமக்கு தேவை \nபலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய விளையாட்டு வீரர்கள் \nசர்ச்சையா ஏதாவது வேணும்னா முன்னாடியே சொல்லிருங்க.. ரோஹித் குறித்த ரிப்போர்ட்டரின் கேள்விக்கு கோலியின் பதில்\nT20 World Cup பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய அணியின் தோல்விக்கு காரணம் இதுதான்.. கேப்டன் விராட் கோலி ஓபன் டாக்\n அடுத்தடுத்து ஆட்சியருக்கு கொரோனா.. பீதியில் பொதுமக்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/mithry", "date_download": "2021-10-25T10:24:31Z", "digest": "sha1:2GC7LWP2DLHCEL3ZTW4VKMZJLJ4X2I6H", "length": 7998, "nlines": 89, "source_domain": "tamil.asianetnews.com", "title": "mithry: Latest News, Photos, Videos on mithry | tamil.asianetnews.com", "raw_content": "\nராஜபக்சே பிரதமர் ஆக முடியாது … நானே பிரதமர்…. கொக்கரிக்கும் ரணில் விக்கிரமசிங்கே \nஇலங்கையில் அதிபர் மைத்திரி பாலசிறிசேனாவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரசிங்கேவுக்கும் இடையே ஏற்பட்ட மோதலால், ராஜபக்சேவை பிரதமராக நியமித்தும் ரணிலை பதவி நீக்கம் செய்தும் மைத்திரி உத்தரவிட்டுள்ளார். ஆனால் என்னை பதவியில் இருந்து நீக்க மைத்திரிக்கு அதிகாரம் இல்லை என்று கூறிய ரணில் தானே பிரதமர் என அறிவித்துள்ளார்.\nஇலங்கை பிரதமரானார் ராஜபக்சே …. ரணில் விக்கிரமசிங்கே நீக்கம்… மைத்திரி பாலசிறிசேனா அதிரடி…\nஇலங்கையின் பிரதமராக முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே பதவியேற்றுக் கொண்டுள்ளார். அவருக்கு பாஜக எம்.பி. சுப்ரமணியன் சுவாமி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இலங்கை ஆளும் கட்சியில் பிளவு ஏற்பட்டதையடுத்து இந்த அதிரடி மாற்றம் ஏற்பட்டுள்ளது. இது அங்குள்ள தமிழர்களுக்கு பெரும் பின்னடைவாகவே கருதப்படுகிறது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகோவிட் மூன்றாவது அலையில் இருந்து நம்மை காத்து கொள்ள சுயபரிசோதனை கருவியே நமக்கு தேவை \nபலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய விளையாட்டு வீரர்கள் \n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய கலைஞர்கள்\nமஹசூஸ் வெற்றியாளர் ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு அளித்த பேட்டி\nகோவிட் மூன்றாவது அலையில் இருந்து நம்மை காத்து கொள்ள சுயபரிசோதனை கருவியே நமக்கு தேவை \nபலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய விளையாட்டு வீரர்கள் \nமுன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் 4 மணி நேரத்திற்கும் மேலாக கிடுக்குப் பிடி விசாரணை.. அதிர்ச்சியில் அதிமுக.\nசர்ச்சையா ஏதாவது வேணும்னா முன்னாடியே சொல்லிருங்க.. ரோஹித் குறித்த ரிப்போர்ட்டரின் கேள்விக்கு கோலியின் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/group-of-friends-prank-their-best-friend-on-his-wedding.html?source=other-stories", "date_download": "2021-10-25T09:44:01Z", "digest": "sha1:35K7XILCFBT6XYFBACRGXJFYJYZIQ5YB", "length": 13958, "nlines": 58, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Group of Friends prank their best friend on his wedding | Tamil Nadu News", "raw_content": "\n'FRIENDSன்னு உங்கள கூப்டதுக்கு என்ன பண்ணணுமோ அத பண்ணிட்டீங்க'... 'மேடையில இப்படி ஒரு கிப்ட்டா'... மணமக்களை திணற வைத்த வீடியோ\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nமணமக்களுக்கு அவர்களது நண்பர்கள் கொடுத்த பரிசு தொடர்பான வீடியோ கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநண்பர்களின் திருமணம் எல்லோருக்குமே ஒரு மறக்க முடியாத பல நினைவுகளைக் கொடுக்கும். உறவினர்களின் திருமணத்தைத் தாண்டி நண்பர்களின் திருமணத்தில் பங்கேற்பது என்பது பலருக்கும் ஒரு அலாதியான ஒரு சந்தோசமே. பல பழைய நண்பர்களைச் சந்திக்க முடியும், ஏதாவது மனக் கசப்புகள் இருந்தால் கூட அவை அனைத்தும் திருமணத்தில் மறைந்து பலரும் அவர்களின் பழைய நினைவுகளை அசை போடுவது உண்டு.\nஅந்த வகையில் நண்பனின் திருமணத்திற்குப் பரிசு கொடுக்கிறோம் என்ற பேரில் நண்பர்கள் செய்யும் குறும்புகளும் எண்ணற்றவை. அந்த வகையில் குறும்புக்கார நண்பர்களிடம் சிக்கிய மணமக்கள் பட்ட சுவாரசிய திண்டாட்டம் குறித்த வீடியோ ஒன்று பலரையும் கவர்ந்துள்ளது. ஒரு அட்டைப் பெட்டியில் பரிசுப் பொருட்களைக் கொடுப்பதைப் போன்று பேக் செய்து அதை மணமக்களிடம் கொடுத்துத் திறக்கச் சொல்கிறார்கள்.\nமணமக்களும் அவ்வாறே திறக்க முதலில் பலூன்கள் அதிலிருந்து வருகிறது. பின்னர் உள்ளே என்ன தான் இருக்கிறது எனப் பார்த்தால் சிறியதாக பேப்பர் போன்று ஒன்றை மடித்து அதையும் கிப்ட் பேக் செய்து வைத்திருந்தனர். அதில் என்ன இருக்கிறது எனத் திறந்து பார்த்தால் உள்ளே 'காசு இல்ல பா' என வடிவேல் கையை தூக்கிக் காட்டுவதைப் போல ஒரு பேனரை அடித்து வைத்திருந்தார்கள்.\nஉள்ளே ஏதோ பரிசு இருக்கிறது என ஆசை ஆசையாகத் திறந்த மணமக்களுக்கு அவரது நண்பர்கள் பெரிய பல்ப்பை கொடுத்து விட்டார்கள் என்றே சொல்லலாம்.\n'73 வருட தாம்பத்தியம்'... 'மகாராணியார் மீது இளவரசர் பிலிப் கூறிய ஒரே ஒரு புகார்'... சுவாரசிய சம்பவம்\n\"அவர எல்லாம் 'தோனி' கூட 'கம்பேர்' பண்ணாதீங்க.. அப்டி ஒண்ணும் பெருசா அவரு சாதிக்கல..\" செம கடுப்பில் பேசிய 'சேவாக்'\nஅவர் என்ன விட்டு போயிட்டாரா... 'அம்மாவுக்கு ஏதாவது ஆயிடும்னு மறைத்த மகன்கள்...' 'தெரிஞ்ச அடுத்த நிமிஷமே...' - நெஞ்சை உருக செய்யும் நிகழ்வு...\n'என்னங்க, பென்சிலை காணோம்ன���னு சொல்றது போல இருக்கு'... '53 வீரர்களின் கதி என்ன'... அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள சம்பவம்\n\"முக்கியமான மேட்ச்'ல இப்டி தான் ஆடுவீங்களா..\" கொந்தளித்த 'சிஎஸ்கே' 'ரசிகர்கள்'.. \"அவரு நல்லா தானே ஆடுனாரு..\" கொந்தளித்த 'சிஎஸ்கே' 'ரசிகர்கள்'.. \"அவரு நல்லா தானே ஆடுனாரு..\" ஆதரவாக பேசி பரபரப்பை ஏற்படுத்திய 'பிளெம்மிங்'\nஏன் ரெண்டு நாளா ‘நட்டு’ விளையாடவே இல்ல.. என்ன ஆச்சு அவருக்கு.... என்ன ஆச்சு அவருக்கு.. வார்னர் கொடுத்த ‘முக்கிய’ அப்டேட்..\nமாமியாரோட 'டிரெஸ்ல' கைதவறி 'கிரேவிய' கொட்டிட்டேன்... 'அவங்க வாஷ்ரூம் போன உடனே, மருமகள் என்ன கூப்பிடாங்க, அப்போ...' - வெயிட்டர் பகிர்ந்த சுவாரஸ்ய நிகழ்வு...\n 'ஒரே மாசத்துல நாலு கல்யாணம்...' 'மூணு டைவர்ஸ்...' 'இது எப்படிங்க சாத்தியம்...\n 'ஆமாங்க, பிரின்ஸ் கல்யாணம் பண்ணிக்குறேன்னு சொல்லி என்ன ஏமாத்திட்டாரு...' - கூப்பிட்டு விசாரிச்சப்போ அதிர்ந்து போன நீதிபதி...\n'தன் மகனுக்கு பார்த்த 'பெண்' தன்னுடைய மகளா'.. பெண்ணின் 'பெற்றோர்' சொன்ன 20 வருட 'ரகசியம்'.. ஆனா, கடைசியில் காத்திருந்த அல்டிமேட் 'ட்விஸ்ட்'\nகல்யாண போட்டோ போட்டது ஒரு குத்தமா.. திடீரென பும்ரா மீது கொந்தளித்த நெட்டிசன்கள்.. திடீரென பும்ரா மீது கொந்தளித்த நெட்டிசன்கள்.. ஏன் இந்த ரணகளம்\n'இது எல்லாமே கனவு மாதிரி இருக்கு.. அதிசயமா தெரியுது'.. தமிழகத்து மாப்பிள்ளை பும்ராவின் romance.. 'ஏம்பா 90s கிட்ஸ்.. கத்துக்கோங்க பா'\nசஞ்சனா ‘கை’-யை யாராவது நோட் பண்ணீங்களா.. வைரலாகும் ‘மெஹந்தி’ போட்டோ.. ஓகோ அதுக்கு இதுதான் காரணமா..\n'உங்களுக்கு 60 வயசு ஆச்சு...' 'இந்த வயசுல இப்படி ஆசை படுறது கொஞ்சம் கூட நியாயம் இல்ல தாத்தா...' 'இல்ல... இல்ல... ஒத்துகிட்டா தான் இறங்குவேன்...' - போஸ்ட் தூணில் ஏறி அடம்பிடித்த தாத்தா...\nVIDEO: 'திடீர்னு மேல பறந்த ஹெலிகாப்டர்...' 'ஒரு நிமிஷம் என்ன நடக்க போகுதுன்னே தெரியல...' - வேற லெவல் சர்ப்ரைஸ் கொடுத்த திருமண வீடு...\n'அதோ அங்க தெரியுது பாருங்க...' 'அதான் என்னோட மேரேஜ் கிஃப்ட்...' - மனைவி கொடுத்த பரிசால் கண் கலங்கி நின்ற கணவன்...\nமனைவி சொன்ன ஒரு வார்த்தைக்காக ‘தாம்பத்தியத்தை’ தள்ளிப்போட்ட கணவன்.. 2 வருசம் கழிச்சு தெரியவந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த கணவன்..\n'பும்ரா' குறித்து 'சஞ்சனா' பகிர்ந்திருந்த பழைய 'டீவீட்'... 'கல்யாண' பேச்சுக்கு நடுவுல.. இப்போ இந்த பதிவும் செம 'வைரல்'\n'மாப்பிள்ளை ஆகப்போகும் பும்ரா...' அப்போ பொண்ணு யாருங்க... அங்க தான் ரசிகர்களுக்கு செம டிவிஸ்ட்...\nபள்ளி ஆசிரியரை ‘மறுமணம்’ செய்த அமேசான் சிஇஒ-வின் முன்னாள் மனைவி.. இதுக்கு அவரோட ரியாக்‌ஷன் என்ன தெரியுமா..\n'நாலு பேரையுமே சின்சியரா லவ் பண்றேன்...' 'யார கல்யாணம் பண்றதுன்னே தெரியல...' 'இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு இருக்கு, எட்றா அத...' - இப்படியும் ஒரு தீர்ப்பா...\n'ஜெகஜோராக நடந்த திருமணம்'... 'திடீரென கூட்டத்திலிருந்து எழும்பிய பெண்ணை பார்த்ததும் பதறிய மாப்பிள்ளை'... இரு வீட்டாருக்கும் காத்திருந்த ட்விஸ்ட்\n‘என் வாழ்க்கையோட சிறந்த நாள்’.. ஆசிட் வீச்சில் முகம் சிதைந்த பெண்ணை கரம்பிடித்த இளைஞர்.. குவியும் வாழ்த்து..\n‘தடபுடலாக நடந்த கல்யாண ஏற்பாடு’.. ‘ஏன் ரொம்ப நேரமாகியும் பொண்ணு வீட்டுக்காரங்க வரல.. ‘ஏன் ரொம்ப நேரமாகியும் பொண்ணு வீட்டுக்காரங்க வரல’.. மண்டபத்தில் காத்திருந்த ‘மணமகன்’ வீட்டாருக்கு தெரியவந்த அதிர்ச்சி..\nஇதுக்காக தான் திடீர்னு ‘லீவ்’ எடுத்தாரா.. பிரபல கிரிக்கெட் வீரர் வீட்டில் நடக்கும் ‘கல்யாண’ ஏற்பாடு.. பிரபல கிரிக்கெட் வீரர் வீட்டில் நடக்கும் ‘கல்யாண’ ஏற்பாடு.. தீயாய் பரவும் தகவல்..\n'52 வயசாகியும் கல்யாணம் ஆகல...' 'செல்போனுக்கு வந்த ஒரு போன்கால்...' 'நான் சொல்றத பண்ணீங்கன்னா 35 வயசுல ஒரு பொண்ணு கெடைக்கும்...' - தலையில் மிளகாய் அரைத்த கும்பல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE._%E0%AE%9A._%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2021-10-25T11:45:18Z", "digest": "sha1:TWYOLBC5FDCWZD27OACEIOVWE5CQPDT2", "length": 27509, "nlines": 109, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ம. ச. சுப்புலட்சுமி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஎம். எஸ். சுப்புலட்சுமி (M. S. Subbulakshmi) என்று பரவலாக அறியப்படும் மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி (செப்டம்பர் 16, 1916 - திசம்பர் 11, 2004) ஒரு புகழ்பெற்ற கருநாடக இசைப் பாடகியாவார். 1998 ஆம் ஆண்டு இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, வங்காள மொழி, இந்தி, சமஸ்கிருதம், குஜராத்தி ஆகிய பல மொழிகளில் இவர் பாடியுள்ளார். இவர் உலகின் பல நாடுகளுக்கும் பண்பாட்டுத் தூதுவராகச் சென்று பல நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார். மேலும் ஐக்கிய நாடுகள் அவையிலும் இவர் தன் அரங்கேற்றத்தை நிகழ்த்தியுள்ளார். இவர் இசையரசி என்றும் [1] இசைப் பேரரசி [2] என்றும் இசைக்குயில் [3] என்றும் இசை ராணி [4][5] என்றும் அழைக்கப்படுகிறார்.\nமதுரை, தமிழ் நாடு, இந்தியா\nசென்னை, தமிழ் நாடு, இந்தியா\n1 பிறப்பும், குடும்பப் பின்னணியும்\nஎம். எஸ். சுப்புலட்சுமி 1916 செப்டம்பர் மாதம் 16 ஆம் திகதி அன்று இசைக்கலைஞர் மதுரை சண்முகவடிவு அம்மாளுக்குப் பிறந்தார்.[6] அவரது தந்தையார் சுப்பிரமணியம் என்று பின்னாட்களில் பேட்டிகளில் சுப்புலட்சுமி தெரிவித்து இருக்கிறார். இவர் தம் சகோதரர் சக்திவேல், சகோதரி வடிவாம்பாள் ஆகியோருடன் இசை தொடர்பான சூழலில் வளர்ந்தார். இவரது தாயார் சண்முகவடிவு போன்றே வடிவாம்பாள் வீணை மீட்டுவதில் ஆர்வம் மிக்கவர். சக்திவேலுக்கு மிருதங்கத்தில் ஈடுபாடு அதிகம். ஆயினும் அவர்கள் இருவரும் இளவயதிலேயே காலமாகி விட்டனர். சுப்புலட்சுமியின் பாட்டியார் அக்கம்மாள் ஒரு வயலின் கலைஞர்.\nசுப்புலட்சுமிக்கு அவரது தாயாரே முதலில் குருவானார். இன்னிசை வீணையுடன் சேர்ந்து பாடி வந்த இவர் இசையில் வெகுவிரைவில் புகழ் பெற்றார். சுப்புலட்சுமிக்கு எட்டு வயதாக இருக்கும் போது சென்னை ஆளுநர், சண்முகவடிவின் வீணை இசையை ஒளிப்பதிவு செய்யச் சென்றார். அப்போது மகளையும் பாடச் சொன்னார். சிறுமி சிறிதும் தயங்காமல் \"மரகத வடிவம்\" என்ற செஞ்சுருட்டி இராகப் பாடலை உச்சஸ்தாயியில் பாடினார். இதைக் கேட்ட ஆளுநர் ஆச்சரியமடைந்து அப்பாடலையும் ஒளிப்பதிவு செய்து கொண்டார்.\nஒரு சிறுமி தன் தாயார் மேடையில் வீணை இசைக்கச்சேரி செய்து கொண்டிருந்த போது வெளியில் சிறுமிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். திடீரென மகளின் ஞாபகம் வரவே அவளைத் தேடி அழைத்து வருமாறு தாய் பணித்தாள். வியர்வை முத்துமுத்தாக அரும்ப சிறுமி மேடைக்கு ஓடி வந்தாள். தாய் வியர்வையைத் துடைத்து விட்டு \"பாடு\" என கண்டிப்பான குரலில் கூற, சிறுமி அற்புதமாகப் பாடினாள். மக்கள் கரகோஷம் செய்து \"இவள் தாயை மிஞ்சி விடுவாள்\" என்றார்கள். சிறுமிக்கு கரகோஷத்தைப் புரிந்து கொள்ளும் வயதல்ல ஆகையால் திரும்பவும் சென்று விளையாட வேண்டும் என்ற என்ணம் தான் இருந்தது. அந்தச் சிறுமியே பின்னாளில் எம். எஸ். சுப்புலட்சுமி ஆவார்.\nஇசைப்பின்னணியைக் கொண்ட குடும்பமாதலால் சிறுவயதிலிருந்தே சுப்புலட்சுமிக்கு இசையில் நாட்டம் இருந்த��ில் ஆச்சரியம் இல்லை. இவரது தாயாருடன் பல கச்சேரிகளிலும் இவர் பங்கேற்றதுண்டு. செம்மங்குடி சிறீனிவாச ஐயர், முசிரி சுப்பிரமணிய ஐயர், செம்பை வைத்தியநாத பாகவதர், ராஜ மாணிக்கம் பிள்ளை, டி. என். ராஜரத்தினம் பிள்ளை, பாலக்காடு டி. எஸ். மணி ஐயர், ஜி. என். பாலசுப்பிரமணியம் போன்ற இசையுலக முன்னோடிகள் இடம் பெறும் இசை நிகழ்ச்சிகளை சிறுவயதிலேயே நேரில் சென்று ரசித்ததும் உண்டு. எம். எஸ். சுப்புலட்சுமி சிறு வயதில் தன் தாயாருடன் கச்சேரிகளுக்குச் சென்ற போது பெரிய கலைஞர்களே சுப்புலட்சுமியின் குரல் வளத்தை வாழ்த்தியதும் உண்டு. இவரது முறையான கல்வி ஐந்தாம் வகுப்பு வரையே அமைந்தது. இந்துஸ்தானி இசையை இவர் பண்டித நாராயணராவ் வியாசியிடமிருந்து கற்றார். அப்துல் கரீம்கான் மற்றும் பாதே குலாம்கானின் இசையையும் இவர் இரவு நேரங்களில் ரசிப்பதுண்டு.\n1926ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு எல். பி இசைத்தட்டில் \"மரகத வடிவும் செங்கதிர் வேலும்\" எனும் பாடலை சண்முகவடிவின் வீணையும், எம். எஸ். சுப்புலட்சுமியின் பாடலும் இணைந்து வெளிவந்தது. எம். எஸ். சுப்புலட்சுமியின் முதலாவது இசைத்தட்டு இதுவாகும். மிருதங்க ஜாம்பவான் எனப் புகழப்பட்ட புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை தொடக்க காலத்தில் எம். எஸ். சுப்புலட்சுமியின் வளர்ச்சிக்கு மிக்க உதவியாக இருந்தார். அவரது மணிவிழாவில் எம். எஸ். சுப்புலட்சுமியின் கச்சேரி நடைபெற்றது. 1935 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தக் கச்சேரி, எம். எஸ். சுப்புலட்சுமியின் இசைத் திறனை வெளியுலகம் அறியச் செய்தது. அதே ஆண்டு மைசூர் சமஸ்தானத்தில் அப்போதைய மைசூர் மகாராஜாவின் அரசவையில் திருக்கோகர்ணம் ரங்கநாயகி அம்மாள் மிருதங்கத்துடன் எம். எஸ். சுப்புலட்சுமி கச்சேரி செய்தார். அது முதற்கொண்டு தென்னிந்தியாவின் எல்லா ஊர்களிலும் எம். எஸ். சுப்புலட்சுமியின் கச்சேரிகள் நடைபெற்றன.\nஎம். எஸ். சுப்புலட்சுமியின் குரலைக் கேட்ட சிந்தாமணி திரையரங்கம் மற்றும் இராயல் டாக்கீஸ் நிறுவனருமான நாட்டாமை மல்லி. என். எம். ஆர். வெங்கடகிருஷ்ணன் மற்றும் இயக்குனர் கே. சுப்பிரமணியம், எம். எஸ். சுப்புலட்சுமியை சேவாசதனம் படத்தின் கதாநாயகியாக நடிக்க வைத்தனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கிண்டியில் உள்ள ஒரு படப்பிடிப்புத் தளத்தில் நடைபெற்றது. அப்போது ச��ப்புலட்சுமிக்கு துணையாக வந்தவர் சதாசிவம். 1936- 1937 களில் வெளிவந்த படத்தில் \"ஆதரவற்றவர்க்கெல்லாம்\" என்ற ஜோன்புரி இராகப்பாடலும், \"இஹபரமெனுமிரு\" என்ற சிம்மேந்திரமத்திமம் இராகப் பாடலும் பெரிதும் வரவேற்பைப் பெற்றன.\nகாளிதாசனாரின் சகுந்தலை படத்தில் சுப்புலட்சுமி கதாநாயகியாக நடித்துப் புகழ் பெற்றார். \"மிகக் குதூகலிப்பதும் ஏனோ\", \"எங்கும் நிறை நாதப்பிரம்மம்\", \"பிரேமையில் யாவும் மறந்தேனே\" ஆகிய பாடல்கள் மிகவும் புகழ் பெற்றன. இப்படத்தில் துஷ்யந்தனாக ஜி. என். பாலசுப்பிரமணியம் நடித்தார். எம். எஸ். சுப்புலட்சுமி இப்படத்தில் கோகிலகான இசைவாணி என விளம்பரம் செய்யப்பட்டார். சகுந்தலை திரைப்படத்தைத் தயாரித்தவர் கல்கி சதாசிவம் ஆவார். இவர் எம். எஸ். சுப்புலட்சுமியின் இசையில் ஈடுபாடு கொண்டதனால் 1940ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.\n1941ம் ஆண்டு சாவித்திரி என்ற படத்தில் எம். எஸ். சுப்புலட்சுமியை நாரதர் வேடத்தில் நடிக்க வேண்டினார்கள். ஆனால் ஆண்வேடத்தில் நடிக்க சுப்புலட்சுமி மறுத்து விட்டார். அப்போது எழுத்தாளர் கல்கியும் ஆனந்த விகடன் பத்திரிகையிலிருந்து வெளியேறி இருந்தார். கல்கியும் சதாசிவமும் சேர்ந்து சொந்தப்பத்திரிகை ஆரம்பிக்க விருப்பம் கொண்டனர். ஆனால் கைவசம் பணம் இருக்கவில்லை. ஆதலால் சுப்புலட்சுமி நாரதர் வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு அதற்கான சம்பளத்தை வாங்கிக் கொடுத்தால் அந்தப் பணத்தைக் கொண்டு புதுப்பத்திரிகை ஆரம்பிக்கலாம் என சதாசிவம் எம். எஸ். சுப்புலட்சுமியிடம் சொன்னார். அதற்காகவே சுப்புலட்சுமி சாவித்திரி படத்தில் நாரதர் வேடத்தில் நடித்தார். அதில் கொடுக்கப்பட்ட ஊதியத்தொகையில் கல்கி வார இதழ் தொடங்கப்பட்டது. சாவித்திரி படத்தில் \"மனமே கணமும் மறவாதே ஜெகதீசன் மலர்ப் பதமே\", \"மங்களமும்பெறுவாய்\" போன்ற சில பாடல்கள் புகழ் பெற்றவை.\nபக்த மீரா எனும் திரைப்படம் 1945 இல் வெளியிடப்பட்டது. \"காற்றினிலே வரும் கீதம்\", \"பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த\", \"கிரிதர கோபாலா\", \"எனது உள்ளமே\" போன்ற பாடல்கள் பிரபலமானவை. பக்த மீரா இந்தி மொழியில் தயாரிக்கப்பட்டு, வட நாட்டவருக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது அரசியல் பிரமுகர்கள் இந்தியாவின் ஆளுநர் மவுண்ட்பேட்டன் பிரபு தம்பதியினர், பிரதமர் ஜவஹர்லா���் நேரு, கவியரசு சரோஜினி நாயுடு ஆகியோரின் நட்பும் அறிமுகமும் சதாசிவம் தம்பதியினருக்கு ஏற்பட்டது. இந்தி மீராவைப் பார்த்த பிரதமர் நேரு \"இசையின் இராணிக்கு முன்னால் நான் சாதாரண பிரதமர் தானே\" எனப் பாராட்டினார்.\n1938 சேவாசதனம் தமிழ் சுமதி எஃப். ஜி. நடேச ஐயர் கே. சுப்பிரமணியம் பாபநாசம் சிவன்\n1940 சகுந்தலை தமிழ் சகுந்தலை ஜி. என். பாலசுப்பிரமணியம் எல்லிஸ் ஆர். டங்கன் பாபநாசம் சிவன்\n1941 சாவித்திரி தமிழ் நாரதர் ஒய். வி. ராவ், சாந்தா ஆப்தே ஒய். வி. ராவ் துறையூர் ராஜகோலாப சர்மா, கமல்தாஸ் குப்தா\n1945 மீரா தமிழ் மீராபாய் சித்தூர் வி. நாகையா எல்லிஸ் ஆர். டங்கன் எஸ். வி. வெங்கட்ராமன்\n1947 மீராபாய் இந்தி மீராபாய் எல்லிஸ் ஆர். டங்கன் எஸ். வி. வெங்கட்ராமன்\nஇந்தியில் வெளியான மீரா பஜன்கள் இந்தி ரசிகர்களிடையே சுப்புலட்சுமிக்கு அங்கீகாரத்தை ஏற்படுத்தித் தந்தது. அதே போல கேதாரி நாத்திலிருந்து கன்னியாகுமரி வரையான பக்தர்களையும் இவரது ஆன்மீகக் குரல் பரவசப்படுத்தியது. 1944 இல் நான்கு இசை நிகழ்ச்சிகள் நடத்தி இரண்டு கோடி ரூபா வரை நிதி திரட்டினார். மனைவியின் குரலை பொதுநலத்திற்குப் பயன்படுத்த வேண்டும் என்ற சதாசிவத்தின் எண்ணமே இதற்குப் பின்புலமாக அமைந்தது. இந்நிதி மருத்துவம், அறிவியல், ஆராய்ச்சி, கல்வி மற்றும் சமயத்தொண்டு ஆகியவற்றுக்காக செலவிடப்பட்டது.\n\"இந்தியா இந்த தலைமுறையில் ஓர் மாபெரும் கலைஞரை உருவாக்கியுள்ளது என்பதில் நீங்கள் பெருமிதம் கொள்ளலாம்\" என எம். எஸ். சுப்புலட்சுமியைப் பற்றி சரோஜினி நாயுடு ஒருமுறை கூறினார்.\nசங்கீத நாடக அகாதமி விருது, 1956 [7]\nஇசைப்பேரறிஞர் விருது, 1970. வழங்கியது: தமிழ் இசைச் சங்கம், சென்னை.[8]\nசங்கீத கலாசிகாமணி விருது, 1975 [9]\nகாளிதாஸ் சம்மன் விருது, (1988 -1989)\nநாட்டு ஒருமைப்பாட்டிற்கான இந்திரா காந்தி விருது, 1990\nபாரத ரத்னா - 1998\n↑ சுப்ரபாதக் குரல்... சுகந்தக் குரல்... தெய்வீகக் குரல்; ‘காற்றினிலே வரும் கீதம்’ என்று தென்றலாக வந்த காந்தர்வக் குரல் - இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் 104வது பிறந்தநாள் ஸ்பெஷல். இந்து தமிழ் திசை. 16 செப்டம்பர் 2020. https://www.hindutamil.in/news/blogs/579539-m-s-subbulakshmi.html.\n↑ இசை ராணி எம்.எஸ்.\nsection=aa. பார்த்த நாள்: 16 டிசம்பர் 2018.\n↑ \"இசைப்பேரறிஞர் பட்டம் வழங்கப் பெற்றவர்கள்\". தமிழ் இசைச் சங்கம் (22 டிசம்பர் 2018). மூல முகவரியிலிருந்து 2012-02-12 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 22 டிசம்பர் 2018.\nதமிழ் தேசியம் வலைத்தளத்தில் சுப்புலட்சுமி பற்றிய கட்டுரை (ஆங்கில மொழியில்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 அக்டோபர் 2021, 22:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.samacheerkalvibook.com/2021/09/samacheer-kalvi-12th-tamil-chapter-3-1-notes.html", "date_download": "2021-10-25T09:39:02Z", "digest": "sha1:PAR7ZR5E5IMD6W3AQM5YHFWGPYW35UVE", "length": 94532, "nlines": 1314, "source_domain": "www.samacheerkalvibook.com", "title": "Samacheer Kalvi 12th Tamil Chapter 3.1 தமிழர் குடும்ப முறை Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 3.1 தமிழர் குடும்ப முறை Notes ~ Samacheer Kalvi Books: Tamilnadu State Board Text Books Solutions", "raw_content": "\nChapter 3.1 தமிழர் குடும்ப முறை\nகூட்டுக்குடும்பம் – தனிக்குடும்பம் குறித்து உங்களது கருத்துகளைத் தொகுத்து உரை நிகழ்த்துக.\nகூட்டுக்குடும்பத்தில் அன்பும் அரவணைப்பும் கிடைப்பதற்கு நிறைய வாய்ப்புண்டு.\nகூட்டுக்குடும்பத்தில் ஒருவருக்கொருவர் உடன்பட்டுப் பேசுதல், ஒரு வேலையில் பலரும் ஈடுபடுதல் மகத்தான வெற்றி தரும். விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கு வளரும்.\nதலைமை ஒருவரின் அறிவுரை எல்லாருக்கும் பொருந்துமாறு அமைந்து விருப்பு வெறுப்புகள் களையப்பட வாய்ப்புண்டு. தனிமை நம்மைவிட்டு அகலும்.\nமனச்சுமையை இறக்கி வைக்க, தன் கருத்தை வெளியிட நேரம் இருக்காது.\nபிள்ளைகள் பராமரிப்பிற்கு அதிகக் கவனம் செலுத்த நேரிடும். தனிமை ஏற்பட்டுவிடும்.\nஅவசர நேரங்களில் உதவி செய்ய ஆள் இருக்கமாட்டார்கள்.\nஎனவே, கூட்டுக்குடும்பம் ஒரு குதூகலம். தனிக்குடும்பம் ஒரு மௌனம்.\nகுடும்ப உறுப்பினர்களின் உறவுமுறைப் பெயர்களை அட்டவணைப்படுத்தி எழுதுக.\nசங்க இலக்கியத்தில் இல்லாத சொற்கள், சங்ககாலச் சமூகத்தில் நடைமுறையில் இருந்துள்ளன. அவை\nஅ) உரிமைத்தாகம் – 1. பாரசீகக் கவிஞர்\nஆ) அஞ்ஞாடி – 2. பூமணி\nஇ) ஜலாலுத்தீன் ரூமி – 3. பக்தவச்சல பாரதி\nஈ) தமிழர் குடும்ப முறை – 4. சாகித்திய அகாதெமி\n“எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே – ஒரு\nசக்தி பிறக்குது மூச்சினிலே” – என்னும் பாரதியின் பாடல் வெளிப்படுத்துவது\nஆ) விரிந்த குடும்ப முறை\nஇ) தாய்வழிச் சமூக முறை\nபுக்கில், தன்மனை – சிறு குறிப்பு எழுதுக.\n‘புக்கில்’ என்பது தற்காலிகமாகத் தங்கும் இடத்தைக் குறிப்பதாகும்.\n“துகள் அறுகேள்வி உயர்ந்தோர் புக்கில்” என்ற புறநானூறு பாடல் (222 : 6) சான்றாகும்.\nதிருமணத்திற்குப் பின் கணவனும், மனைவியும் பெற்றோர்களிடமிருந்து பிரிந்து தனியாக வாழும் இடம் ‘தன்மனை’ என அழைக்கப்பட்டது.\nபண்டைய விரிந்த குடும்பத்தின் தொடர்ச்சியே இன்றைய கூட்டுக்குடும்பம் – விளக்கம் எழுதுக.\n(i) சங்க காலத்தில் முதல் நிலை உறவை மட்டும் காணமுடிகிறது.\n(ii) நற்றாய் ஒருபுறம் செவிலியும், மகளின் தோழியும் குடும்பத்தில் முதன்மைப் பெற்றனர். இம்முறை பண்டை இனக்குழு மரபின் மாறுபட்ட தொடர்ச்சி பண்டைய காலத்தில் காண முடிகிறது.\n(iii) இல்லற வாழ்வின் இறுதிக் காலத்தில் மக்களோடு நிறைந்து. அறம் செய்து, சுற்றத்தாரோடு சேர்ந்து வாழ்தலே தலைவன் தலைவின் இல்லறப் பயன் ஆகும்.\n(iv) சங்கச் சமூகம் குடும்பம் என்ற அமைப்பை அடிப்படை அலகாகக் கொண்டு அதன் தொடர்ச்சியாக இன்றைய சமூகமும் கூட்டுக் குடும்பம், தனிக்குடும்பம் கொண்டதாக, தந்தைவழிக் குடும்ப\nதாயும் தந்தையும் பணிக்குச் செல்லும் இன்றைய சூழலில் குடும்ப உறுப்பினர் என்ற முறையில் நீங்கள் குடும்பத்திற்குச் செய்யும் உதவிகள் யாவை \nகாலையில் 4 மணிக்குப் படிக்க வேண்டிய தேவைகள் அனைத்தையும் செய்து முடித்துவிடுவேன்.\nஅவர்களுக்கு நானே தேநீர் தயார் செய்து கொடுப்பேன். தாயுடன் சேர்ந்து உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபடுவேன்.\nதாய், தந்தை பணிக்கு ஆயத்தம் ஆவதற்குள் மூன்று பேருக்கும் உணவு எடுத்து வைப்பேன்.\nபள்ளிக்கு என் பெற்றோர் உதவியில்லாமல் நானே மிதிவண்டியில் செல்வேன். வீட்டிற்குத் திரும்பியவுடன் வீட்டைச் சுத்தம் செய்து, பெற்றோருக்குத் தேநீர் தயார் செய்து வைப்பேன்.\nபெற்றோர் வந்தவுடன் மறுநாளுக்குத் தேவையான பொருள்களை கடைக்குச் சென்று வாங்கி வருவேன்.\nபிறகு சிறிது நேரம் படித்து விட்டு இரவு உணவை உண்ட பிறகு 10.00 மணி வரை படிப்பேன்.\nகுடும்பம் என்னும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் என்னும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது – எவ்வாறு\nகுடும்பம் என்ற அமைப்பு ஏற்படுவதற்கு அடிப்படை திருமணமே.\nகுடும்பம், திருமணம் இரண்டும் ஒன்றையொன்று சார்ந்து உள்ளது. நாணயத்தின் இருபக்கங்கள் போலகுடும்பமும்திருமணமும் உள்ளத��. திருமணம், குடும்பம் தொல்காப்பியத்திலோ சங்க இலக்கியத்திலோ இடம் பெறவில்லை குடும்பம் என்ற சொல் திருக்குறளில் பயின்று வருகிறது.\n(i) ‘குடும்பு’ எனும் சொல் கூடிவாழ்தல் என்று பொருள்படுகிறது. பண்டைத்தமிழர்கள் குடும்பம் 1 என்ற அமைப்புடன் வாழ்ந்த இடங்கள் பல. அவற்றுள் சில: புக்கில், தன்மனை.\n(ii) புக்கில் என்பது தற்காலிகத் தங்குமிடம் ஆகும். தன்மனை என்பது திருமணம் ஆன கணவன், மனைவி பெற்றோரை விட்டு வாழும் இடம் ஆகும்.\n(iii) மணந்தகம் என்பது மணம் புரிந்த கணவன் மனைவியும் சேர்ந்து வாழத் தொடங்கி முதல் குழந்தை பிறக்கும் வரை உள்ள காலக்கட்டத்தைக் குறிப்பது ஆகும். . சங்க காலத்தில் பெரும்பான்மையான சமூகத்தில் தாயே தலைமை ஏற்றிருப்பாள். பெண் திருமணம் செய்த பின்னும் தன் வீட்டிலே வாழ்க்கை நடத்தும் முறை இருந்தது. பெண் குழந்தைகள் பேறு முதன்மைப்படுத்தப்பட்டது\nசங்க காலத்தில் தாய் வழிக் குடும்பம் போலவே தந்தை வழிக் குடும்பமும் வேரூன்றியது.\nபெண் திருமணம் ஆன பிறகு கணவனின் தந்தை வீட்டில் வாழ வேண்டும் என்பதை ‘மனையுறை மகளிர்க்கு ஆடவர்’ என்கிறது குறுந்தொகை.\nதனிக்குடும்பம் என்பது படிமலர்ச்சியில் இறுதியில் ஏற்பட்டது. இது இன்று தொழிற் சமூகத்தில் பெரும்பான்மையாகக் காணப்படுகிறது. தனிக்குடும்பம்,\nஆதிக்குடிகளிடமும் இருந்தது என்று இனவரைவியல் ஆய்வுச் சுட்டுகிறது.\nசங்க காலத்தில் தனிக்குடும்ப அமைப்பு விரிவு பெற்று இவர்களோடு பெற்றோர் ஒருவரின் தந்தையும் உடன் வாழும் விரிந்த குடும்பமாகக் காணமுடிகிறது.\nகணவன், மனைவி, குழந்தைகள் சேர்ந்து பெற்றோர்கள் சேர்ந்து வாழும் நேர்வழி விரிந்த குடும்ப முறை காணமுடிகிறது.\nஇன்றைய மனித சமூக கட்டமைப்பில் தாய்வழிக் குடும்பம், தந்தைவழிக் குடும்பம் என்ற நிலையைக் கடந்து தனிக்குடும்பம் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது.\nசங்கச் சமூகம் குடும்பம் என்ற அமைப்பிலிருந்தே மனித சமூகம் கட்டமைக்கப்படுகிறது. அவற்றின் தொடர்ச்சியாகவே இன்றைய கூட்டுக்குடும்பம், தனிக்குடும்பம் என்ற அலகைக் கொண்டதாக அமைகிறது. அதுவும் தந்தைவழிக் குடும்ப அமைப்பைக் கொண்டதாக இருக்கிறது. தொன்மைமிக்க இக்குடும்ப அமைப்பு முறை தமிழ்ச் சமூகத்தின் அடையாளமும் பெருமிதமும் ஆகும்.\nகுடும்பமே சமூகத்தைக் கட்டமைக்கும் களம் :\n(i) குடும��பம் தனி மனிதருக்காகவும் சமுதாயத்திற்காகவும் பெரும் பங்காற்றுகிறது. மனித சமூகத்தின் அடிப்படைகளான அன்பு செலுத்துதல், பொருளாதாரப் பகிர்வு, பொழுதுபோக்கு, பாதுகாப்பு, சமயச்செயல்கள், கல்விபெறுதல் ஆகியவை குடும்பத்திலே கற்பிக்கப்படுகின்றன.\n(ii) பண்பாட்டைக் குழந்தைப் பருவத்தில் குடும்பம் கற்றுக் கொடுக்கிறது. சமுதாயத்தின் நெறிமுறைகள் அன்றாட வாழ்வில் பின்பற்றப்பட வேண்டிய பழக்கவழக்கங்கள் பொருளாதாரச் செயல்களாகச் செய்யும் முறைகள், சமுதாய சமய வாழ்வில் ஆற்ற வேண்டிய கடமைகள் போன்ற எண்ணற்ற வகைகளில் குடும்பம் குழந்தைகளுக்குப் பயிற்சியளிப்பதால் மனித சமூகம் சிறப்பாகக் கட்டமைக்கப்படும்.\n(iii) பண்பாட்டு வயமாக்கல் நிகழ்ச்சியில் குடும்ப உறுப்பினர்கள் ஒரு மாதிரி குழுவாகச் செயல்படுகின்றனர்.\n(iv) குடும்பம் என்பது தனது உறுப்பினர்கள் என்ற நிலையில் குடும்ப உறுப்பினர்களுக்குப் பயிற்சிகளை வழங்கி அமைதியும் ஒழுங்கும் கொண்ட ஒரு சிறந்த சமுதாயம் அமைய அடிப்படையாக விளங்குவதால், குடும்பம் என்னும் சிறிய அமைப்பில் இருந்தே மனித சமூகம் என்னும் பரந்த அமைப்புக் கட்டமைக்கப்படுகிறது.\n‘குடும்பம்’ என்னும் சொல் முதன்முதலில் இடம் பெற்ற நூல்\nஆ) மனை , குடில்\nஅகநானூறு 346ஆவது பாடலில் வரும் ‘நும்மனை’ என்பது\nதாய்வழிக் குடும்பங்களில் குலத்தொடர்ச்சிக்கு உரியவர்\nதாய், தந்தை, குழந்தை மூவருமுள்ள தனிக்குடும்பம்\nஇன்றைய தொழிற்சமூகத்தில் பெரும்பான்மையாகக் காணப்படும் குடும்பம்\nஆ) சமூக குடும்ப வகை\nஈ) விரிந்த குடும்ப வகை\nஆதிக்குடிகளிடம் இருந்த முக்கியமான குடும்பமுறை\nஅ) தந்தைவழிக் குடும்ப முறை\nஆ) விரிந்தவழிக் குடும்ப முறை\nஈ) பிரிந்த வழிக் குடும்ப முறை\nதலைவனும் தலைவியும் …….. காத்தலே இல்வாழ்வின் பயன்.\nகூற்று 1 : மனிதனைச் சமூகவயப்படுத்தும் பணியைக் குடும்பம் தொடர்ந்து செய்து வருகின்றது.\nகூற்று 2 : ஐங்குறுநூற்றில் சேரநாட்டு மருமக்கள் தாயமுறை பற்றிக் கூறப்பட்டுள்ளது.\nஅ) கூற்று 1 தவறு 2 சரி\nஆ) கூற்று இரண்டும் தவறு\nஇ) கூற்று 1 சரி 2 தவறு\nஈ) கூற்று இரண்டும் சரி\nஇ) கூற்று 1 சரி 2 தவறு\nகூற்று 1 : தனியாக வாழுமிடம் ‘தன்மனை’ என்று அழைக்கப்பட்டது.\nகூற்று 2 : ‘குடும்பு’ என்னும் சொல் தனியாக வாழ்தல் என்ற பொருளை உணர்த்துகிறது.\nஅ) கூற்று இரண்டும் ���வறு\nஆ) கூற்று 1 சரி 2 தவறு\nஇ) கூற்று 1 தவறு 2 சரி\nஈ) கூற்று இரண்டும் சரி\nஆ) கூற்று 1 சரி 2 தவறு\nகூற்று 1 : ‘மணந்தகம்’ என்பது முதல் குழந்தை பிறக்கும் வரை உள்ள காலகட்டம் ஆகும்.\nகூற்று 2 : தாய், தந்தை, குழந்தை மூவருமுள்ள தனிக்குடும்பம் தொடக்கநிலை குடும்பம் எனப்படும்.\nஅ) கூற்று இரண்டும் தவறு\nஆ) கூற்று 1 தவறு 2 சரி\nஇ) கூற்று 1 சரி 2 தவறு\nஈ) கூற்று இரண்டும் சரி\nஈ) கூற்று இரண்டும் சரி\nகூற்று 1 : சங்ககாலத்தில் ஒவ்வொரு ஆயத்துக்கும் செவிலித்தாயே பொறுப்பேற்றிருந்தான்.\nகூற்று 2 : கணவன், மனைவி, மகன் ஆகியோருடன் தந்தை சேர்ந்து வாழ்ந்தது ‘எதிர்வழி விரிந்த குடும்ப முறை’ ஆகும்.\nஅ) கூற்று 1 சரி 2 தவறு\nஆ) கூற்று இரண்டும் சரி\nஇ) கூற்று 1 தவறு 2 சரி\nஈ) கூற்று இரண்டும் தவறு\nஅ) கூற்று 1 சரி 2 தவறு\nஅ) குடும்பு – தன்மனை\nஆ) பதிற்றுப்பத்து – சேரநாட்டு மருமக்கள் தாய முறை\nஇ) இல், மனை – நன்னூல்\nஈ) புக்கில் நிரந்தரமாகத் தங்குமிடம்\nஆ) பதிற்றுப்பத்து – சேரநாட்டு மருமக்கள் தாய முறை\nஅ) சிறுவர்தாயே பேரிற் பெண்டே – புறம் 276\nஆ) வானரைக் கூந்தல் முதியோள் சிறுவன் – புறம் 270\nஇ) முளரிமருங்கின் முதியோர் சிறுவன் – புறம் 278\nஈ) செம்முது பெண்டின் காதலஞ்சிறா அன் – கலி, பாலை 8\nஇ) முளரிமருங்கின் முதியோர் சிறுவன் – புறம் 278\nஅ) குரம்பை – நகரம்\nஆ) புலப்பில் – கூட்டு இல்லம்\nஇ) குடில் – உச்சிப்பகுதி\nஈ) வரைப்பு – வாழிடம்\nஈ) வரைப்பு – வாழிடம்\nஅ) நும்மனை – கணவனின் இல்லம்\nஆ) மணந்தகம் – விரிந்த குடும்பம்\nஇ) தாய்வழிக் குடும்பம் – மருமக்கள் தாய முறை\nஈ) தந்தைவழிக் குடும்பம் – சிலம்பு கழி\nஆ) மணந்தகம் – விரிந்த குடும்பம்\nஅ) சிலம்பு கழி – 1. திருக்குறள்\nஆ) குடும்பு – 2. ஐங்குறுநூறு\nஇ) குடும்பம் – 3. குறுந்தொகை\nஈ) புலப்பில் – 4. கூடி வாழ்தல்\nஅ) மருமக்கள் தாய முறை – 1. ஆமய்\nஆ) அறிவுரை – 2. நோன்பு\nஇ) செவிலித்தாய் – 3. பதிற்றுப்பத்து\nஈ) சிலம்புகழி – 4. செவிலித்தாய்\nஎந்தச் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் எனும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது\nகுடும்பம் என்னும் அமைப்பு ஏற்படுவதற்கு அடிப்படை\ni) இன்று நாம் வழங்கும் ‘திருமணம்’, ‘குடும்பம்’ ஆகிய இரண்டு சொற்களும் தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியங்களிலும் எங்கும் இடம்பெறவில்லை.\nii) குடும்பம் எனும் சொல் முதன் முதலில் திருக்குறளில்தான் (1029) வருகிறது.\niii) சங்க இலக்கியத��தில் ‘குடம்பை’, ‘குடும்பு’, ‘கடும்பு’ ஆகிய சொற்கள் குடும்ப அமைப்போடு தொடர்புடையன.\nஇ) iii மட்டும் தவறு\n‘இரவுக் குறியே இல்லகத் துள்ளும்\nமனைவியோர் கிளவு கேட்கும் வழியதுவே\nமனையகம் புகாஅக் காலை யான’\n– என்னும் தொல்காப்பிய நூற்பாவில் குறிப்பிடப்படுபவை\nஅ) அகம், புறம் குறித்தான வேறுபாடுகள்\nஆ) ‘இல்’, ‘மனை’ ஆகிய இரண்டு வாழிடங்கள்\nஇ) தலைவனின் வரைவுக் கடாதல்\nஈ) தோழி, தலைவி உரையாடல்கள்\nஆ) ‘இல்’, ‘மனை’ ஆகிய இரண்டு வாழிடங்கள்\nமருதத்திணைப் பாடல் ஒன்றில் மகளிர் ‘தம்மனை’, ‘நும்மனை’ என மனைவியின் இல்லத்தையும் கணவனின் இல்லத்தையும் பிரித்துப் பேசும் நூல்\nதற்காலிகத் தங்குமிடத்தைப் ‘புக்கில்’ என்று கூறும் நூல்\nஇ) திருமணத்திற்குப் பின் கணவனும் மனைவியும் பெற்றோரிடமிருந்து பிரிந்து தனியாக வாழுமிடம்\nஈ) திருமணத்திற்கு முன்பே கணவன் மனைவியாக வாழுமிடம்\nஇ) திருமணத்திற்குப் பின் கணவனும் மனைவியும் பெற்றோரிடமிருந்து பிரிந்து தனியாக வாழுமிடம்\nஅ) மணம் புரியும் முன்பு தலைவன் தலைவியைச் சந்திக்கும் இடம்\nஆ) மணம் புரிந்த கணவனும் மனைவியும் சேர்ந்து இல்லற வாழ்வில் ஈடுபடக்கூடிய தொடக்கக் கட்டம்\nஇ) கணவன் மனைவியின் மணமுறிவு வாழ்க்கை\nஆ) மணம் புரிந்த கணவனும் மனைவியும் சேர்ந்து இல்லற வாழ்வில் ஈடுபடக்கூடிய தொடக்கக் கட்டம்\nஇளந்தம்பதியினருக்கு ஏற்ற அறிவுரை கூறி நெறிப்படுத்தும் பணி …………. என்று தொல்காப்பியம் கூறுகிறது.\nசங்ககாலத்தில் கண சமூகத்துக்குத் தலைமை ஏற்றிருந்தவர்\nசேரநாட்டு மருமக்கள் தாயமுறை பற்றிக் கூறும் நூல்\n‘சிறுவர்தாயே பேரிற் பெண்டே’ என்று குறிப்பிடும் நூல்\n‘செம்முது பெண்டின் காதலஞ்சிறா அன்’ என்று குறிப்பிடும் நூல்\n‘வானவரைக் கூந்தல் முதியோன் சிறுவன்’ எனக் குறிப்பிடும் நூல்\n‘முளரிமருங்கின் முதியோள் சிறுவன்’ எனக் கூறும் நூல்\n‘என்மகள் ஒருத்தியும் பிறள்மகன் ஒருவனும்’ என்று குறிப்பிடும் நூல் …………. திணை …………….\nதிருமணத்திற்குப் பின் மனைவியின் இல்லத்துக்குச் சென்று கணவன் வாழ்வதே நடைமுறையாக இருந்துள்ளது என்பதைக் குறிப்பிடும் நூல்\nதாய்வழிச் சொத்துகள் பெண்டிருக்கே போய்ச் சேர்ந்தன என்பதைக் குறுந்தொகையின் ………….. திணைப்பாடல் கூறுகிறது.\nதாய்வழி முறையில் குடும்பத்தின் சொத்தும் வளங்களும் செல்வ���்களும் …………….. சென்று சேர்ந்தன.\nஆண் மையச் சமூகத்தில் பெண் திருமணத்திற்குப் பின் …………. வாழ வேண்டும்.\nஆ) தன் கணவனுடைய தந்தையகத்தில்\nஇ) தன் கணவனுடைய தாயகத்தில்\nஆ) தன் கணவனுடைய தந்தையகத்தில்\nமணமானபின் தலைவன் தலைவியை அவனுடைய இல்லத்திற்கு அழைத்து வந்தபோது அவனுடைய தாய் அவளுக்குச் செய்தது\nஅ) பாராய்க்கடன் உரைத்தல் நோன்பு\nஇ) சுற்றத்தாருடன் விருந்து வைத்தல்\n‘நும்மனைச் சிலம்பு கழீஇ அயரினும்\nஎம்மனை வதுவை நல்மணம் ஒழிக’ – என்று குறிப்பிடும் நூல்\n‘மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரே’ என்று கூறும் நூல்\nஇளமகவுநிலைக் குடும்பங்களின் காட்சிகளைத் தெளிவுபடுத்தும் நூல்\n‘மறியிடைப் படுத்த மான்பிணை போல்’ மகனை நடுவணாகக் கொண்டு தலைவனும் தலைவியும் வாழ்வதைக் கூறும் நூல்\nஇன்றைய தொழிற்சமூகத்தில் பெரும்பாண்மையாகக் காணப்படுவது\nகணவன், மனைவி, மகன் ஆகியோருடன் தந்தை சேர்ந்து வாழ்ந்த நேர்வழி விரிந்த குடும்ப முறையை ……………. புறநானூற்றுப்பாடல் கூறுகிறது.\nசங்ககாலத்தில் ஒவ்வொரு ஆயத்துக்கும் பொறுப்பேற்று இருந்தவள்\nதமிழர் குடும்பமுறை என்னும் பாடப்பகுதி …………. காலாண்டிதழில் வெளிவந்த கட்டுரையின் சுருக்கம்.\nஅ) பனுவல் (தொகுதி II, 2010)\nஆ) பனுவல் (தொகுதி 1, 2010)\nஇ) பனுவல் (தொகுதி II, 2011)\nஈ) பனுவல் (தொகுதி 1, 2011)\nஅ) பனுவல் (தொகுதி II, 2010)\nதமிழர் குடும்பமுறை என்றும் கட்டுரையின் ஆசிரியர்\nபக்தவத்சல பாரதி முன்னெடுத்து வரும் ஆய்வுகள்\nஅ) தமிழ்ச்சமூகம், பண்பாடு சார்ந்த மானிடவியல் தொடர்பானவை\nஆ) விலங்குகள், பறவைகள் சார்ந்தவை\nஇ) இந்திய வரலாறு, தொன்மம் தொடர்பானவை\nஅ) தமிழ்ச்சமூகம், பண்பாடு சார்ந்த மானிடவியல் தொடர்பானவை\nமனித சமூகத்தின் அடிப்படை அலகாகக் குடும்பம் உள்ளது. ஏன் \nகுடும்பம் எனும் சிறிய அமைப்பில் இருந்து ‘மனித சமூகம்’ எனும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது.\nகுடும்பம் தொடங்கிக் குலம், கூட்டம், பெருங்குழு, சமூகம் என்ற அமைப்பு வரை இது : விரிவடைகிறது. எனவே, குடும்பமே மனித சமூகத்தின் அடிப்படை அலகாகும்.\nசங்க இலக்கியத்தில் குடும்ப அமைப்புடன் தொடர்புடைய சொற்களாகக் குறிப்பிடப்படுவன யாவை\nகுடம்பை , குடும்பு, கடும்பு.\nதொல்காப்பியம் குறிப்பிடும் வாழிடங்கள் யாவை \nவாழிடங்களுக்கு வேறு பெயர்களாக சங்க இலக்கியங்கள் காட்டுவன யாவை\nஇல், மனை, குரம்ப�� , புலப்பில், முன்றில், குடில், கூரை, வரைப்பு, முற்றம், நகர், மாடம்.\n‘மனை’ என்பது வாழிடத்தைக் குறிக்கும் முதன்மைச் சொல்லாக உள்ளதை எதன் மூலம் அறியலாம்\nநம்மனை, தம்மனை, எம்மனை, இம்மனை, உம்மனை, நின்மனை, நுந்தைமனை, நன்மனை, வறுமனை, வளமனை, கடிமனை, தாய்மனை இச்சொற்கள் வாழிடத்தைக் குறிக்கின்றன.\nபல்வேறு சொற்கள் வந்தாலும் ‘மனை’ என்ற சொல்லுடன் இணைந்து வருவதால் ‘மனை என்பது வாழிடத்தைக் குறிக்கும் முதன்மைச் சொல் என்பதை அறியலாம்.\nமணம் புரிந்த கணவனும் மனைவியும் சேர்ந்து இல்லற வாழ்வில் ஈடுபடக்கூடிய தொடக்க நிலையே ‘மணந்தகம்’ எனப்படும்.\nசங்ககால கண சமூகத்திற்கும் தாயே தலைமை ஏற்றிருந்தாள் என்பதற்கு இரு சான்று தருக.\n‘செம்முது பெண்டின் காதலஞ்சிறா அன்’ (புறம் 276)\n‘முௗரிமருங்கின் முதியோள் சிறுவன்’ (புறம் 277)\nபெண்குழந்தைகளின் பேறு முதன்மையாக விரும்பப்படக் காரணம் என்ன \nதாய்வழி முறையில் குடும்பத்தின் சொத்தும், வளங்களும் பெண்களுக்கே போய்ச் சேர்ந்தன.\nதாய்வழிக் குடும்பங்களில் பெண்களே குலத் தொடர்ச்சிக்கு உரியவர்களாக இருந்தனர்.\nதொடக்கநிலை நெருக்கமான குடும்பம் என்பது யாது\nதாய், தந்தை, குழந்தை மூவருமுள்ள தனிக்குடும்பம் மிகவும் நெருக்கமானது.\nஇதுவே, தொடக்கநிலை நெருக்கமான குடும்பம் எனப்பட்டது.\n‘விரிந்த குடும்ப முறை’ என்பது யாது\nதனிக்குடும்ப அமைப்பில் பெற்றோர் ஒருவரின் தந்தையும் உடன்வாழ்வது ‘விரிந்த குடும்ப முறை’ எனப்படும்.\nசங்க கால மக்கள் இல்வாழ்வின் பயனாகக் கருதியவை யாவை\nஇல்லற வாழ்வின் இறுதிக் காலத்தில் பெருமை மிகுந்த மக்களுடன் வாழ்வது.\nஅறத்தினை விரும்பிய சுற்றத்தாரோடு வாழ்வது.\nதலைவனும், தலைவியும் மனையறம் காத்து வாழ்வது.\nசங்க இலக்கியத்தில் கூறப்படும் குடும்ப அமைப்போடு தொடர்புடைய சொற்கள் யாவை\nசங்க இலக்கியத்தில் ‘குடம்பை’ ‘குடும்பு’ ‘கடும்பு’ ஆகிய சொற்கள் குடும்ப அமைப்போடு தொடர்புடையவை.\n‘குடும்பு’ என்ற சொல், கூடி வாழுதல் என்று பொருள்படுகின்றது.\nசங்க காலத்திலிருந்த தாய்வழிக்குடும்பம் குறித்தெழுதுக.\nசங்க காலத்தில் பெண் திருமணம் செய்த பின்னரும் தன் இல்லத்திலேயே தொடர்ந்து வாழ்க்கை நடத்தும் தாய்வழிக்குடும்பம் இருந்துள்ளது.\nதிருமணத்திற்குப் பின் மனைவியின் இல்லத்துக்குச் சென்று கணவன்வாழ்வதே நடைமுறையாக இருந்துள்ளது.\nதாய்வழிக்குடும்ப முறையில் குடும்பத்தின் சொத்துகள் யாருக்குச் சென்று சேர்ந்தன\nதாய்வழி முறையில் குடும்பத்தின் சொத்தும் வளங்களும் செல்வங்களும் பெண்களுக்குச் சென்று சேர்ந்தன.\nதாய்வழிச் சொத்துகள் பெண்டிருக்கே போய்ச் சேர்ந்தன என்பதை ஒரு மருதத்திணைப் பாடல் (குறுந். 295) தெளிவாகவும் விளக்கமாகவும் கூறுகிறது.\nபக்தவத்சல பாரதி இயற்றியுள்ள நூல்கள் யாவை\nஇளமகவுநிலைக் குடும்பங்கள் குறித்து ஐங்குறுநூறு கூறுவது யாது\nஇளமகவுநிலைக் குடும்பங்களின் காட்சிகளை ஐங்குறுநூறு தெளிவுபடுத்துகிறது. (408)\n“மறியிடைப் படுத்த மான்பிணை போல” மகனை நடுவணாகக் கொண்டு தலைவனும் தலைவியும் வாழ்ந்திருக்கின்றனர். (ஐங்குறுநூறு 401)\nசங்ககாலத்திலேயே ஆண் மையச் சமூக முறை வலுவாக இருந்ததற்குச் சான்று தந்து விளக்குக.\n(i) சங்ககாலத்தில் ஆண் மையச் சமூக முறை வலுவாக வேர்ஊன்றி இருந்தது.\n(ii) பெண் திருமணத்திற்குப் பின் தன் கணவனுடைய தந்தையின் வீட்டிலே வாழ வேண்டும் என்பதே ஆண் மையச் சமூகத்தின் அமைப்பு முறையாகும். மணமான பின்பு தலைவியைத் 112 தலைவன் அவனுடைய இல்லத்திற்கு அழைத்துச் செல்வான்.\n“நும்மனைச் சிலம்பு கழீக அயரினும்\nஎம்மனை வதுவை நல்மணம் கழிக”\nஎன்ற ஐங்குறுநூற்றுப் பாடல் (399:1-2) இதற்குச் சான்றாகும்.\n(iii) மணமகளின் வாழிடம் கணவன் அகம் என்பதை இச்சான்று உறுதிப்படுத்தும்.\n(iv) தந்தை வழி குடும்ப முறை பரவலாக இருந்துள்ளது.\n(v) பொருள் வயிற்பிரிவு, போர், வாழ்வியல் சடங்குகள், குடும்பம், திருமணம் போன்ற பல்வேறு சமூக களங்கள் மூலம் ஆண் மையச் சமூக முறை வலுவாக இருந்ததை அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.tamilgospel.com/?p=121", "date_download": "2021-10-25T10:26:13Z", "digest": "sha1:UBBLBCQOYVTOQNVTJQCEFC33LVC46P5I", "length": 23593, "nlines": 134, "source_domain": "www.tamilgospel.com", "title": "புறாவும் ஆட்டுக்குட்டியும் | Tamil Gospel", "raw_content": "\nThe Infant Jesus Presented in the Temple – பாலகன் இயேசு தேவாலயத்தில் பிரதிஷ்டை பண்ணப்படுதல்\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nஆனபடியால் இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன் நிற்கிறார்கள்\nஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது\nHome கட்டுரைகள் புறாவும் ஆட்டுக்குட்டியும்\n‘இயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, இதோ, வானம் அவருக்குத் திறக்கப்பட்டது@ தேவ ஆவி புறாவைப்போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார்.” (மத்தேயு 3:16)\nஇதோ ஒரு அழகிய சொற்சித்திரம் – தெய்வ ஆவியாகிய வெண்புறா வானிலிருந்து மெல்ல இறங்கி தேவ ஆட்டுக்குட்டியின் மீது அமர்கிறது என இயேசுவானவர் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டதைக் காண்கிறோம். இயேசுவானவர் தம்மிடம் வருவதை யோவான் ஸ்நான் கண்டபோது, “இதோ உலகத்தின் பாவத்தைச் சுமந்துத் தீர்க்கிற தேவாட்டுக்குட்டி” என்று கூறினார். பின்னர் யோவானால் ஞானஸ்நானம் பெற்றுக்கரையேறினபோது பரிசுத்த ஆவியானவர் அவர்மீது இறங்கியதைக் குறித்து யோவான் ‘ஆவியானவர் புறாவைப்போல வானத்திலிருந்து இறங்கி இவர்மேல் தங்கினதைக் கண்டேன்” எனச் சாட்சி பகர்ந்தார் (யோவான் 1:29,32).\nஇந்த அழகிய சித்திரமானது நமது சிந்தனையைத் தூண்டுகதாக இருக்கிறதல்லவா பரலோகத்திலிருந்து புறாவானவர் இறங்கி வந்து ஆட்டுக்கட்டியானவர்மீது தங்கினார் என்பது எத்தனை அதிசயம் பரலோகத்திலிருந்து புறாவானவர் இறங்கி வந்து ஆட்டுக்கட்டியானவர்மீது தங்கினார் என்பது எத்தனை அதிசயம் தேவனால் படைக்கபட்ட உயிரினங்களுள் ஆட்டுக்குட்டியும் புறாவுமே சாந்தகுணம் உள்ளவை என்றறிகிறோம். பணிவிற்கும் கீழ்ப்படிதலுக்கும் ஆட்டுக்குட்டி ஓர் எடுத்துக்காட்டாகும். புறா சமாதானத்தின் அடையாளச் சின்னமாகும். இதோ போல தெய்வத்தின் திவ்யவுள்ளமானதும் தாழ்மையால் நிரம்பியுள்ளது. நித்திய பிதா தமது திருக்குமரன் மூலம் இவ்வுகிற்குத் தம்மை வெளிப்படுத்தியபோது அவர் ஆட்டுக்குட்டி என்று அழைக்கப்பட்டார். பரிசுத்த ஆவியானவர் இவ்வுலகிற்கு வந்தபோது இயேசுவாவர் மிது புறாவைப்போல் இறங்கினார். எனவே தேவனோடு நாம் நடந்து செல்லுகையில் தாழ்மையோடிருப்பதன் அவசியம் யாதெனில் தேவன் நம்மைவிட மிகப் பெரியர். வல்லமையுடையவர் என்பதல்ல. அவரே தாழ்மையின் திருவுருவாகத் திகழ்ந்தார் என்பதேயாம் (மத்தேயு 11:29).\nஇந்நிகழ்ச்சியிலிருந்து நாம் அறிந்துகொள்வது யாது கர்த்தராகிய இயேசுவானவர் ஆட்டுக்குட்டியைப்போல சாந்தகுணமுள்ளவராய் இருந்தமையாலேயே புறாவைப்போன்ற பரிசுத்த ஆவியானவர் அவர்மீது இறங்க முடிந்தது. அவர் தாழ்மையும், பணிவும், கீழ்ப்படிதலும் உள்ளவராய்த் தம்மை முற்றிலும் பிதாவுக்கு ஒப்புக்கொடுத்திருந்தார். இதற்கு மாறாக, அவர் சாந்தகுணமற்று, ஆவியில் பணிவில்லாதவராய் இருந்திருந்தாரெனில் புறா அவர்மீது வந்திறங்காமல் பறந்து பறந்தோடியிருக்குமல்லவா\nநம்மீது பரிசுத்த ஆவியானவர் வந்திறங்கித் தரித்திருக்க விரும்பினால் நாமும் ஆவியில் எளிமையுள்ளர்களும், சாந்தகுணம் உள்ளவர்களுமாய்த் திகழவேண்டுமல்லவா நாம் ஆட்டுக்குட்டியைப்போல் விளங்க ஒப்புக்கொண்டால் மட்டுமே புறாவானவர் நம்மீது வந்திறங்கித் தரித்திருக்கமுடியும். ஆவியின் நற்கனிகளால் புறா நம்மை நிரப்ப விரும்புகிறது. அவை அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்ம், இச்சையடக்கம்” என்பனவாம் (கலா 5:22-23). இவைகளை நாம் பெறவேண்டுமானால் முதலில் செய்யவேண்டியது இந்த உலகத்தின் இரட்சகர் இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கவேண்டும்.\nபரிசுத்த ஆவியானவர் நம்மிடையே வந்து தங்கியிருக்க வேண்டுமென நாம் வாஞ்சிப்போமாயின் நாம் ஆட்டுக்குட்டியானவரைப்போல் அவர் சுட்டிக்காட்டும் ஒவ்வொரு காரியத்திலும் நடந்துகொள்ள வேண்டும். கல்வாரிப் பாதையில் சிலுவை சுமந்தவராய் ஆட்டுக்குட்டியானவர் செல்லுவதை நாம் உற்றுநோக்குவோமாயின் நமது உள்ளங்களைத் தெளிவாகக் காணலாம். அவருக்கு நாம் எவ்வளவு முரண்பட்டவர்ளாய் வாழ்கிறோம் என்பதனை நாம் அறியும்போது நம்முள் தாழ்மை உருவாவது திண்ணம். ஆனால் ஆட்டுக்குட்டியானவர் ஏற்றுள்ள இடத்தை நாம் எடுத்துக்கொள்ள எத்தனை முறைகள் மனமில்லாதிருக்கிறோம்\nஇதோ, ஆண்டவரை ஓர் ஆட்டுக்குட்டியாக உருவகித்துச் சற்றே உற்றுநோக்குவோம். அவர் ஓர் எளிய ஆட்டுக்குட்டியைப் போன்றவர். ஆட்டுக்குட்டினானது தன்னில் தானே வலிமையற்றது. தனக்கென்று யாதொரு திட்டமும் வகுக்க இயலாதது. அதுபோல் கர்த்தராகிய இயேசுவானவர் நமக்காகத் தம்மை வெறுமையாக்கினார்: ஆம், அவர் ஓர் எளிய ஆட்டுக் குட்டியானார். அவர் தமக்கென்று வலிமையும் கூரறிவும் கொண்டவரல்லர். துன்பத்திலிருந்து தப்பித்துக் கொள்ள அவர் யாதொருவகையும் தேடவில்லை. ஏனெனில் அவர் எப்பொழுதும் தமது பிதாவின்மீதே சார்ந்திருந்தார். ஆம், பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ அதையேயன்றுp வேறொன்றையும் தாமாய் செய்ய மாட்டார் (யோவான் 5:19). ஆனால் நாமோ எம் சுயபலத��தைச் சார்ந்து வாழ்கிறோம். தாழ்மையான ஆட்டுக்குட்டிகளாக மாற நாம் விரும்பாவிடில் தேவ ஆவியாகிய புறாவானவர் நம்மீது வந்திறங்கித் தங்குவது எங்ஙனம்\nஆட்டுக்குட்டிக்கு மயிர் கத்தரிக்கப்படும்பொழுது அதன் மேலுள்ள கம்பளி ரோமம் யாவும் களையப்படுகிறது. கர்த்தராகிய இயேசுவானவருக்கு நிகழ்ந்ததும் இதுவேயாம். அவர் தமது எல்லா உரிமைகளையும், நற்பெயரையும், தமக்குரிய சுதந்தரத்தையும் இழந்துவிட ஆயத்தமாயிருந்தார். மயிர் கத்தரிக்கப்படும்போது ஆட்டுக்குட்டி எவ்விதமான எதிர்ப்பும் காட்டுவதில்லை. அவ்வாறே தேவ ஆட்டுக்கட்டியும் தமது வாயைத் திறவாதிருந்தார். ஆம், ‘அவர் வையப்படும்போது பதில் வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும் இருந்தார்” (1பேதுரு 1:23). ‘நீங்கள் எனக்கு இதைச் செய்யக் கூடாதே நான் தேவகுமாரன்னெ;று நீங்கள் அறியீர்களா நான் தேவகுமாரன்னெ;று நீங்கள் அறியீர்களா” என அவர் ஒருபோதும் கூறியதில்லை. நாமோவென்றால் நமது உரிமைகளை விட்டுக்கொடுக்க எத்தனை முறைகள் மனமில்லாது இருந்திருக்கிறோம்\nகர்த்தராகிய இயேசுவானர் மௌமான ஆட்டுக்குட்டியாகவும் திகழ்ந்தார். ‘தன்னை மயிர்க் கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சந்தமிடாதிருக்கிற ஆட்டைப்போல அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்” (ஏசாயா 53:7). மக்கள் அவரைக் குறித்து அவதூறு பேசி, அவர் கொல்லப்படவேண்டுமெனக் கூச்சலிட்டபோது அவர் மறுமொழி ஒன்றும் கூறவில்லை. அவர் தமக்காக வழக்காடவில்லை. தாம் செய்தது ஒன்றையும் குறித்து விளக்கம் கூறவும் இல்லை. ஆனால் நாம் எவ்வாறு நடந்துகொள்ளுகிறோம் பிறர் நம்மைக் குறித்து அன்ப்ற சொற்களையும், பொய்களையும் கூறும்போது நாம் மௌனமாயிருக்கிறோமா பிறர் நம்மைக் குறித்து அன்ப்ற சொற்களையும், பொய்களையும் கூறும்போது நாம் மௌனமாயிருக்கிறோமா இல்லை: நமது குரலை உயர்த்தி சினத்தோடு நாம் எதிர்த்து வாதாடுகிறோம்: நாம் செய்தது சரி என நாம் காட்டிக்கொள்ள முற்படுகிறோம். நமது தவறுகளை ஒத்துக்கொள்ளாமல் நாம் குற்றமற்றவர்கள் எனக் காட்டிக்கொள்ள விரும்புகிறோம்.\nஅவர் தீய எண்ணங் கொள்ளாதவர்\nகர்த்தராகிய இயேசுவானர் மாசற்ற ஆட்டுக்குட்டியாகவும் விளங்கினார். அவர் தீய சொற்கள் எவற்றையும் பேசவில்லை. அவரைச் சிலுவை மரணத்திற்கு அனுப்பிய மனிதர்கள் பேரில் அவர் இதயத்தில் அன்பைத் தவிர வேறெந்த உணர்ச்சியும் இல்லை. அவர்களுக்குப் பதிலுக்கும் தீமை செய்ய விரும்பாமலும் அவர்களைக் குறித்து கசப்பான எண்ணங்கள் கொள்ளாமலும் இருந்தது மட்டுமல்ல, நமது கரங்களில் அவர்கள் ஆணிகளை அடித்துக் கொண்டிருக்கும்போதே அவர்களை மன்னிக்கவும் செய்தார்: பிதாவினிடத்தில் அவர்களை மன்னிக்குமாறு வேண்டிக்கொண்டார். இவ்வாறு நமக்காக அவர் தாழ்மையோடு துன்பத்தை அனுபவித்தார். ஆனால் நாம் யாது செய்கிறோம் கர்த்தராகிய இயேசுவானரைப்போல் நாம் துன்பப்படாவி;ட்டாலும் நாம் பிறரைக் குறித்து எவ்வளவு தீய எண்ணங்களும் கசப்பும் கொள்ளுகிறோம் கர்த்தராகிய இயேசுவானரைப்போல் நாம் துன்பப்படாவி;ட்டாலும் நாம் பிறரைக் குறித்து எவ்வளவு தீய எண்ணங்களும் கசப்பும் கொள்ளுகிறோம்\nயூதர்கள் ஆட்டுக்குட்டிகளை ஏன் பலியிட்டனர் அவைகள் சாந்த குணமும், கீழ்ப்படிதலுமுள்ள மிருகங்களாக இருந்ததாலோ அவைகள் சாந்த குணமும், கீழ்ப்படிதலுமுள்ள மிருகங்களாக இருந்ததாலோ அல்லவே ஆட்டுக்குட்டியானது ஒரு மனிதனுக்குப் பதிலாகப் பலியிடப்பட்டது. ஆட்டுக்குட்டி கொல்லப்பட்டு அதன் இரத்தமானது பாவ நிவாரணத்துக்கென பலிபீடத்தில் தெளிக்கப்பட்டது. இதனாலேயே கர்த்தராகிய இயேசுவானவர் பலியிடப்படும் ஆட்டுக்குட்டியாகத் தம்மை ஒப்புக்கொடுத்தார். அவர் நமக்குப் பதிலாகச் சிலுவையில் மரணமடைந்து நம் பாவ நிவாரண பலியானார். ஆம், கிறிஸ்துதாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார் (1பேதுரு 2:24). அவர் நமது பாவங்களை மன்னித்து நம்மைத் தூய்மையாக்கும்படி சிலுவை மரத்தில் மரித்தார். நாம் நமது பாவங்களை விட்டு மனந்திரும்பினால் அல்லவா இந்த மன்னிப்பைப் பெறமுடியும்\nNext articleகடவுளை அறிய முடியுமா\nடீனேஷாவின் சோகவாழ்வும் புதிய திருப்பமும்\nதேவன் உன் கிரியைகளை அங்கீகாரம்பண்ணியிருக்கிறார்\nநீங்கள் எல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்\nஅதில் வண்டல்களின்மேல் அசையாமல் இருந்து\nயாக்கோபு என்னும் பூச்சியே பயப்படாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilgospel.com/?p=2046", "date_download": "2021-10-25T10:27:36Z", "digest": "sha1:ENCP5GJUODUT5BFAOFEKFPOY5IZUGGDW", "length": 9155, "nlines": 126, "source_domain": "www.tamilgospel.com", "title": "தம்முடைய சொந்தக் குமாரன் என்றும் பாராமல் | Tamil Gospel", "raw_content": "\nThe Infant Jesus Presented in the Temple – பாலகன் இயேசு தேவாலயத்தில் பிரதிஷ்டை பண்ணப்படுதல்\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nஆனபடியால் இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன் நிற்கிறார்கள்\nஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது\nHome தினதியானம் தம்முடைய சொந்தக் குமாரன் என்றும் பாராமல்\nதம்முடைய சொந்தக் குமாரன் என்றும் பாராமல்\n“தம்முடைய சொந்தக் குமாரன் என்றும் பாராமல்.” ரோமர் 8:32\nதமது ஜனங்களை இரட்சிக்கும்படிக்கு பிதா தம்முடைய குமாரனையும் பெரிதாக எண்ணவில்லை. இவர்களை ஆறுதல்படுத்த அவரைத் தண்டித்தார். பாவம் செய்த தூதர்களையும் அவர் விட்டுவைக்கவில்லை. உலகத்தில் அதிகமாய் பாவம் செய்தவர்களையும் தண்டித்தார். ஆனால் நம்மையோ இரட்சிப்பதற்கு அதிகம் விருப்பம் கொள்கிறார். இந்த அன்பை யோசித்தால் ஆச்சரியமானது. அவரே நம்மை இரட்சித்தார், இரட்சிக்கிறார், இரட்சிப்பார். இதற்காகத்தான் இயேசுவையும் ஒப்புக்கொடுத்தார். நமக்hகத்தான் பிதாவும் அவரோடு உடன்படிக்கை செய்தார். நமக்காகவே அவர் உலகத்தில் வந்தார். நமக்காகவே சகல நீதியையும் நிறைவேற்றினார். நமக்காகவே பாவ பலியானார். நமக்காக மரித்து அடக்கம் பண்ணப்பட்டு, உயிர்த்தெழுந்து பரமேறி பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார்.\nகிறிஸ்து நம்முடைய பதிலாளி. மேலான உடன்படிக்கைக்குப் பிணையாளி. ஆகையால்தான் நம்மை விடுவிக்க தேவன் அவரை தண்டித்தார். நம்மைத் தப்பிவிப்பது மட்டுமல்hமல் ஜீவனும், புத்தியும், சகல உரிமையையும் இலவசமாய் தருகிறார். எங்கள் அருமை இரட்சகரே, எங்களுக்காக பிதா உம்மைத் தண்டித்தார். பிசாசும் உம்மைச் சும்மா விட்டு வைக்கவில்லை. குற்றவாளியான மனுஷர்களும் உம்மைக் கொடுமைப்படுத்தினார்கள். ஆனால் நாங்களோ, உம்மைக் கோபப்படுத்தாமல் பார்த்துக் கொள்ளவும், உம்மை மனம் நோகச் செய்யாதபடி காத்துக் கொள்ளவும், உமது நாமத்தை வீணிலே வழங்காதிருக்கும்படி நடக்கவும், எங்களுக்குக் கீழ்ப்படிகிற இருதயத்தைத் தந்தருளும்.\nPrevious articleஎன் ஆத்துமா தேவன் மேல் தாகமாயிருக்கிறது\nNext articleநானோ எப்போதும் நம்பிக்கைக் கொண்டிருப்பேன்\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை ந���ங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nநான் அல்பாவும் ஒமேகாவுமாய் இருக்கிறேன்\nஎனக்கு எதிரே உத்தரவு சொல்\nஜீவனைப் பார்க்கிலும் உமது கிருபை நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/church/news/2021-08/gaza-parish-priest-release-aid-step-towards-overcoming-isolation.print.html", "date_download": "2021-10-25T11:55:29Z", "digest": "sha1:5QAH7GHOGHVUVKJVHI3SJITVF63J7OJA", "length": 6147, "nlines": 25, "source_domain": "www.vaticannews.va", "title": "காசாவில் நீடித்த நிலையான அமைதிக்கு ஏங்கும் மக்கள் - print - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nபாலஸ்தீனாவின் காசா பகுதி (AFP)\nகாசாவில் நீடித்த நிலையான அமைதிக்கு ஏங்கும் மக்கள்\nஇஸ்ரேல் அரசு, காசாவுக்கு 12 ஆண்டுகளாக விதித்திருந்த பொருளாதாரத் தடை நீக்கப்பட்டிருப்பது, அம்மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையை அகற்றும்\nமேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்\nபாலஸ்தீனாவின் காசா பகுதி மக்கள், நிலையான அமைதி, மற்றும், நீதியைக் காணும்வரை, அவர்களுக்கு மனிதாபிமான உதவிகள் எவ்வழியில் கிடைத்தாலும், நம்பிக்கை ஒருபோதும் ஏற்படாது என்று, காசா பங்குத்தந்தை அருள்பணி கபிரியேல் ரோமாநெல்லி (Gabriel Romanelli) அவர்கள் கூறினார்.\nகத்தார் நாடு, காசாவில் துன்புறும் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு வழங்கும் மனிதாபிமான உதவிகளை விநியோகம் செய்வதற்கு, இஸ்ரேல் அரசு, \"புதிய செயல்முறை\" ஒன்றை அறிவித்துள்ளதையொட்டி, வத்திக்கான் செய்திகளுக்குப் பேட்டியளித்த அருள்பணி ரோமாநெல்லி அவர்கள், இவ்வாறு கூறினார்.\nகத்தார் நாட்டோடு இஸ்ரேல் ஏற்படுத்தியுள்ள ஒப்பந்தத்தினால், காசா பகுதியில் பாலஸ்தீனியர்களுக்குத் தேவையான நிதியுதவி கிடைக்கும் என்றும், இந்த மக்கள், இஸ்ரேலின் தடுப்புச் சுவராலும், ஹமாஸ் அமைப்புக்கும், இஸ்ரேல் அரசுக்கும் இடையே தொடர்ந்து இடம்பெற்றுவரும் ஆயுதத் தாக்குதல்களாலும் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் என்றும், அருள்பணி ரோமாநெல்லி அவர்கள் கூறினார்.\nகாசாவுக்குச் செல்லவேண்டிய நிதியுதவியை இஸ்ரேல் அரசு முடக்கி வைத்திருந்ததால், அப்பகுதியில் வேலைவாய்ப்பின்மை, ஏறத்தாழ 50 விழுக்காடாக உள்ளது என்றும், இதற்குமுன், இஸ்ரேலின் கட்டுப்பாட்டுப் பகுதி வழியாக காசாவுக்கு ஏறத்தாழ 3 கோடி டாலர்கள் வழங்கப்பட்டன என்றும், அருள்பணி ரோமாநெல்லி அவர்கள், மேலும் கூறினார்.\nகாசாவில் மனிதாபிமா�� நெருக்கடி மிகவும் மோசமாக உள்ளது என்றும், இஸ்ரேல் அரசு, காசாவுக்கு 12 ஆண்டுகளாக விதித்திருந்த பொருளாதாரத் தடை நீக்கப்பட்டிருப்பது, அம்மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையை அகற்றும் என்றும் உரைத்த அருள்பணி ரோமாநெல்லி அவர்கள், காசாவில் நீடித்த நிலையான அமைதியும் நீதியும் கிடைக்கும்வரை, கிறிஸ்தவர்களுக்கு மட்டுமல்ல, மற்ற மதத்தினருக்கும் ஒருபோதும் நம்பிக்கை ஏற்படாது என்றும் எடுத்துரைத்தார்.\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/is-there-any-test-needed-to-check-covid-19-status-before-took-vaccine", "date_download": "2021-10-25T11:49:21Z", "digest": "sha1:VZ7PDYTAXR4TNOHY3EGSLCPPTMQ26DJR", "length": 55399, "nlines": 371, "source_domain": "www.vikatan.com", "title": "Covid Questions: கொரோனா தொற்று இருப்பது தெரியாமலே தடுப்பூசி போட்டால் எதேனும் பாதிப்பு ஏற்படுமா?| is there any test needed to check covid 19 status before took vaccine? - Vikatan", "raw_content": "\nவெள்ளை கார்; கைமாறிய ரூ.38 லட்சம் ஆர்யன்கானுக்காக ரூ.18 கோடி பேரமா\nIND vs PAK: பாகிஸ்தான் 29 ஆண்டுகள் காத்திருந்த வெற்றி... கோலியைச் சுற்றும் அணித்தேர்வு விமர்சனங்கள்\nபிக் பாஸ் - 22 | அடக்கம் அமரருள் உய்க்கும்… அடங்காமை அபிஷேக்குகளை ஆட்டத்தை விட்டே அகற்றும்\nதெலுங்கு `பெல்லி சூப்புலு'தான்... ஆனால் ஒரு ரோம்-காம் ஆக ஈர்க்கிறதா `ஓ மணப்பெண்ணே'\n`பாரதி கண்ணம்மா’ தொடரிலிருந்து வெளியேறினார் ரோஷினி... விலகலுக்கான காரணம் என்ன\n`உளவுத்துறை ரிப்போர்ட்; நோ நெகட்டிவ்' - பிரதமருடன் ஆளுநர் நடத்திய சந்திப்பின் பின்னணி\nமுல்லைப்பெரியாறு அணை: ``தமிழகத்துக்கான முழு அளவு நீரையும் எடுத்துக்கொள்ளுங்கள்\"- பினராயி விஜயன்\nரோல்ஸ் ராய்ஸ் விவகாரம்: ``தனி நீதிபதி தெரிவித்த கருத்துகள் என்னைப் புண்படுத்தின” - நடிகர் விஜய்\nதந்தம் இல்லாமல் பிறக்கும் ஆப்பிரிக்க யானைகள் - எப்படிச் சாத்தியம் வெளிப்படும் வேட்டையின் கோர முகம்\n ரவி சாஸ்திரி - கோலி - தோனியின் கேம்ப்ளான் என்ன\nவெள்ளை கார்; கைமாறிய ரூ.38 லட்சம் ஆர்யன்கானுக்காக ரூ.18 கோடி பேரமா\nIND vs PAK: பாகிஸ்தான் 29 ஆண்டுகள் காத்திருந்த வெற்றி... கோலியைச் சுற்றும் அணித்தேர்வு விமர்சனங்கள்\nபிக் பாஸ் - 22 | அடக்கம் அமரருள் உய்க்கும்… அடங்காமை அபிஷேக்குகளை ஆட்டத்தை விட்டே அகற்ற��ம்\nதெலுங்கு `பெல்லி சூப்புலு'தான்... ஆனால் ஒரு ரோம்-காம் ஆக ஈர்க்கிறதா `ஓ மணப்பெண்ணே'\n`பாரதி கண்ணம்மா’ தொடரிலிருந்து வெளியேறினார் ரோஷினி... விலகலுக்கான காரணம் என்ன\n`உளவுத்துறை ரிப்போர்ட்; நோ நெகட்டிவ்' - பிரதமருடன் ஆளுநர் நடத்திய சந்திப்பின் பின்னணி\nமுல்லைப்பெரியாறு அணை: ``தமிழகத்துக்கான முழு அளவு நீரையும் எடுத்துக்கொள்ளுங்கள்\"- பினராயி விஜயன்\nரோல்ஸ் ராய்ஸ் விவகாரம்: ``தனி நீதிபதி தெரிவித்த கருத்துகள் என்னைப் புண்படுத்தின” - நடிகர் விஜய்\nதந்தம் இல்லாமல் பிறக்கும் ஆப்பிரிக்க யானைகள் - எப்படிச் சாத்தியம் வெளிப்படும் வேட்டையின் கோர முகம்\n ரவி சாஸ்திரி - கோலி - தோனியின் கேம்ப்ளான் என்ன\nCovid Questions: கொரோனா தொற்று இருப்பது தெரியாமலே தடுப்பூசி போட்டால் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா\nCovid Questions: கொரோனா தொற்று இருப்பது தெரியாமலே தடுப்பூசி போட்டால் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா\nCovid Questions: தடுப்பூசி போட்டுக்கொண்டதும் மேமோகிராம் பரிசோதனை செய்துகொள்ளலாமா\nCovid Questions: கோவிட் இழப்புகளால் பதற்றத்துக்கும் பயத்துக்கும் உள்ளாகும் குழந்தைகள்; தீர்வு உண்டா\nCovid Questions: கொரோனாவிலிருந்து குணமானாலும் ஆக்ஸிஜன் சப்போர்ட் தேவைப்படுகிறது; தீர்வு உண்டா\nCovid Questions: கொரோனா குணமானதற்குப் பிறகு அடிக்கடி சளி பிடிக்கிறது; காரணம் என்ன\nCovid Questions: எப்போதும் நாடித்துடிப்பு அதிகமாக இருக்கிறது; ஆபத்தானதா இது\nCovid Questions: தடுப்பூசி போட்ட இடத்தில் வலி, வீக்கம்; மருந்துக்கும் இதற்கும் தொடர்புண்டா\nCovid Questions: கொரோனாவிலிருந்து குணமான பிறகும் உடல் மற்றும் மன ரீதியான பிரச்னைகள்; நிஜமா, பிரமையா\nCovid Questions: டீக்கடைகளில் பயன்படுத்தப்படும் கண்ணாடி டம்ளர்களால் கொரோனா பரவுமா\nCovid Questions: மாஸ்க் அணிவதால் முகமெல்லாம் பருக்கள்; என்னதான் தீர்வு\nCovid Questions: தொற்று ஏற்பட்டவருடன் இருந்துவிட்டேன்; தடுப்பூசி போட்டிருக்கிறேன்; டெஸ்ட் அவசியமா\nCovid Questions: கொரோனாவால் நிறைய உறவுகளை இழந்து, மன அழுத்தத்தில் தவிக்கிறேன்; நான் மீள வழி உண்டா\nCovid Questions: மாஸ்க் அணிந்தாலே கண்கள் வறண்டுபோகின்றன; என்ன செய்வது\nCovid Questions: அமெரிக்காவில் பரவத் தொடங்கியிருக்கும் `R1' வேரியன்ட்; நம்மையும் தாக்குமா\nCovid Questions: அறிகுறிகள் இல்லாத கோவிட் நோயாளிகளையும் பாதிக்குமா கறுப்பு பூஞ்சைத் தொற்று\nCovid Questions: கொரோனாவுக்கு தடுப்பூசி ஓகே; ஆனால�� மருந்து எப்போது வரும்\nCovid Questions: `லாங் கோவிட்' பாதிப்பிலிருந்தும் பாதுகாக்குமா கோவிட் தடுப்பூசி\nCovid Questions: கொரோனாவிலிருந்து குணமானவர்களை பாதிக்கும் `பிரெயின் ஃபாக்'; என்ன தீர்வு\nCovid Questions: ஒரே மாதிரியான அறிகுறிகள்; டெங்குவா, கொரோனாவா என எப்படித் தெரிந்துகொள்வது\nCovid Questions: பார்க்கின்சன்ஸ் நோயாளிகளுக்கு கோவிட் தடுப்பூசி போடலாமா\nCovid Questions: 3-வது முறை தொற்று உறுதி; 2 முறை ஏற்பட்ட பாதிப்பால் நோய் எதிர்ப்பாற்றல் உண்டாகாதா\nCovid Questions: தடுப்பூசி போட்டுக்கொண்டதும் பீரியட்ஸ் சுழற்சி மாறுவது ஏன்\nCovid Questions: எகிறும் ரத்தச் சர்க்கரை அளவு; இன்சுலின் போட்டுக்கொண்டுதான் தடுப்பூசி போட வேண்டுமா\nCovid Questions: கோவிட் பாதித்தவர்கள் பயன்படுத்திய பொருள்களை அப்புறப்படுத்த வேண்டுமா\nCovid Questions: பல வருடங்களாக பாரம்பர்ய வாழ்க்கைமுறை; எங்களுக்கும் தடுப்பூசி தேவையா\nCovid Questions: கோவிட் கால தொடர் இழப்புகள்; தற்கொலை எண்ணம்; நான் மீள வழி உண்டா\nCovid Questions: கோயிலுக்குச் செல்ல விரும்பும் வயதானவர்கள்; தற்போது செல்வது பாதுகாப்பானதா\nCovid Questions: முதல் தடுப்பூசி போட்ட பின் கோவிட் பாசிட்டிவ்; 2-வது தடுப்பூசி எப்போது போட வேண்டும்\nCovid Questions: கோவிட் காலத்தில் ஏறிய குழந்தையின் உடல் எடை; இதற்கு தீர்வு உண்டா\nCovid Questions: கோவிட் தொற்றுக்குப் பிறகு நல்ல வாசனைகூட துர்நாற்றமாகத் தெரிகிறதே; ஏன்\nCovid Questions: ஆர்த்ரைட்டிஸுக்கு மாத்திரைகள் எடுத்துக்கொள்வோர் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா\nCovid Questions: கல்லூரி செல்லும் பிள்ளைகளால் வீட்டிலுள்ள முதியவர்களுக்குத் தொற்று ஏற்படுமா\nCovid Questions: 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டேன்; என்னிடம் இருந்து மற்றவர்களுக்குத் தொற்று பரவுமா\nCovid Questions: அடிக்கடி தும்மல், இருமல்; கொரோனாவா, சாதாரண அலர்ஜியா எனக் கண்டுபிடிப்பது எப்படி\nCovid Questions: கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏன் வாசனையிழப்பு ஏற்படுகிறது\nCovid Questions: கொரோனாவிலிருந்து மீண்டுள்ளேன்; என் ஆரோக்கியத்தை மீட்க என்ன டயட் பின்பற்றலாம்\nCovid Questions: இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட முதியவர்கள் தற்போது பூஸ்டர் டோஸ் போட வேண்டுமா\nCovid Questions: கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு நினைவிழப்பு ஏற்படுமா\nCovid Questions: கொரோனா காலத்தில் வீடுகளில் ஏசி பயன்படுத்தலாமா\nCovid Questions: டைபாய்டு நோயிலிருந்து குணமாகியுள்ளேன்; நான் கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா\nCovid Questions: தொற்றிலிருந்து மீண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டேன்; எனக்கு ஆன்டிபாடி டெஸ்ட் தேவையா\nCovid Questions: தடுப்பூசியின் முதல் டோஸை ஓர் இடத்திலும் அடுத்த டோஸை மற்றும் ஓர் இடத்திலும் போடலாமா\nCovid Questions: குளிர்காலம் தொடங்க உள்ளதே; இதனால் கோவிட் பரவல் அதிகரிக்குமா\nCovid Questions: மீண்டும் திறக்கப்படும் பள்ளிகள்; பிள்ளைகளுக்கு எந்த மாஸ்க் ஏற்றது\nCovid Questions: முடியாத பெருந்தொற்று; அனீமியா உள்ள என் மகளை கல்லூரிக்கு அனுப்பலாமா\nCovid Questions: தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் வொர்க் அவுட் செய்யலாமா\nCovid Questions: ஒரு வருடத்திற்கும் மேலாக சானிட்டைசர் பயன்படுத்துகிறேன்; எனக்கு சரும பாதிப்பு வருமா\nCovid Questions: கொரோனா குணமானது; ஆனால் தூக்கமின்மையால் அவதிப்படுகிறேன்; இதற்கு தீர்வுகள் உண்டா\nCovid Questions: அடுத்த மாதம் பிரசவம்; பிறக்கும் குழந்தைக்கு தொற்று வராமல் எப்படிப் பாதுகாப்பது\nCovid Questions: குழந்தைக்கு ஃப்ளூ வாக்சின் போட்டுவிட்டேன்; அதுவே கொரோனாவிலிருந்தும் பாதுகாக்குமா\nCovid Questions: மூன்றாவது அலை அச்சம்; குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது சரியான முடிவா\nCovid Questions: இரண்டு டோஸ் தடுப்பூசிக்குப் பிறகும் தொற்று பாதித்தது; பிறகு எதற்கு தடுப்பூசி\nCovid Questions: தொற்றிலிருந்து மீண்டு 3 மாதங்களாகின்றன; படி ஏறி, இறங்க கடினமாக இருக்கிறது; ஏன்\nCovid Questions: Wolff-Parkinson-White (WPW) Syndrome பிரச்னை உள்ளவர்கள் கோவிட் தடுப்பூசி போடலாமா\nCovid Questions: பீரியட்ஸின்போது கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா\nCovid Questions: நீரிழிவுக்கு மாத்திரைகளும் இன்சுலினும் எடுக்கும்போது தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா\nCovid Questions: பிசிஓடி (PCOD) பாதிப்புள்ளவர்கள் கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா\nCovid Questions: கொரோனா காலத்தில் வெளியே செல்லும் வயதானவர்கள்; பாதுகாப்பாக இருப்பது எப்படி\nCovid Questions: வலிப்பு உள்ளவர்கள் கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா\nCovid Questions: கொரோனாவிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க இப்போது நான் என்ன செய்ய வேண்டும்\nCovid Questions: கடந்த மாதம் எனக்கு சிசேரியன் நடந்தது; நான் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா\nCovid Questions: `குலியன் பாரி சிண்ட்ரோம்' பாதிப்பு இருந்தது; நான் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா\nCovid Questions: முதலில் சினோஃபார்ம் போட்டுக்கொண்டேன்; இப்போது ஃபைஸரும் போடச்சொல்கிறார்கள்; போடலாமா\nCovid Questions: கோவிட்டிலிருந்து மீண்டு 2 மாதங்கள்; இன்ன���ம் முதுகுவலி குறையவில்லை; என்ன செய்வது\nCovid Questions: தொட்டாலே நமக்கு தொற்றுமா கோவிட்\nCovid Questions: தடுப்பூசி போட்டுக்கொண்டால் இணை நோய்க்கான மருந்துகளை நிறுத்த வேண்டுமா\nCovid Questions: கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சை செய்திருக்கிறேன்; நான் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா\nCovid Questions: கொலஸ்ட்ரால் மாத்திரை எடுத்துக்கொள்வோர் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா\nCovid Questions: டஸ்ட் அலர்ஜி, உணவு அலர்ஜி இருப்பதால் தடுப்பூசி போட பயமாக உள்ளது; என் பயம் சரியா\nCovid Questions: கோதுமை, ரவை, மைதா சாப்பிட்டால் அலர்ஜி; நான் கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா\nCovid Questions: வீட்டுக்கு வாங்கி வரும் பொருள்களை இனியும் கிருமிநீக்கம் செய்ய வேண்டுமா\nCovid Questions: இரைப்பை குடல் புற்றுநோய் பாதிப்பு, இதய நோய் உள்ளது; தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா\nCovid Questions: துபாயில் முதல் டோஸ் ஃபைஸர் போட்டுக்கொண்டேன்; 2-வது டோஸ் வேறு தடுப்பூசி போடலாமா\nCovid Questions: கொரோனாவுக்குப் பின் எனக்கு ரத்த அழுத்தம் அதிகரித்திருக்கிறது; என்ன செய்வது\nCovid Questions: பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்டேன்; நீரிழிவும் உள்ளது; நான் தடுப்பூசி போடலாமா\nCovid Questions: காசநோய்க்கு சிகிச்சை எடுத்து வருகிறேன்; நான் கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா\nCovid Questions: கொரோனாவிலிருந்து குணமாகியுள்ளேன்; கட்டுப்பாடற்ற நீரிழிவு உள்ளது; தடுப்பூசி போடலாமா\nCovid Questions: தடுப்பூசி போடாமலேயே ஊசி போடப்பட்டதாக SMS வந்துள்ளது; என்ன செய்வது\nCovid Questions: கோவிட் குணமான பின் ஆன்டிபாடி அளவு 92.5 இருக்கிறது; நான் தடுப்பூசி போடலாமா\nCovid Questions: தடுப்பூசிக்குப் பிறகும் பாசிட்டிவ்; நான் இன்னொருமுறை தடுப்பூசி போட வேண்டுமா\nCovid Questions: தடுப்பூசிக்குப் பிறகு உடலுறவில் திருப்தியில்லை; என் அச்சம் சரியா\nCovid Questions: இன்னும் தடுப்பூசி போடவில்லை; `மாடர்னா வரட்டும்' எனக் காத்திருக்கிறேன்; இது சரியா\nCovid Questions: சித்த மருத்துவ சிகிச்சையில் இருப்போர் தடுப்பூசி போடக் கூடாது என்பது உண்மையா\nCovid Questions: ரத்தப் புற்றுநோய் உள்ளவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா\nCovid Questions: சிகிச்சை முடிந்து 2 மாதங்கள் ஆன பின்னும் தொடரும் இருமல்; விடுபட என்ன வழி\nCovid Questions: உயர்கல்விக்காக வெளிநாட்டுப் பயணம்; முன்கூட்டியே 2-வது டோஸ் போட என்ன செய்யவேண்டும்\nCovid Questions: கொரோனா தொற்றுக்குப் பிறகு கை, கால் மரத்து போவது அதிகரிதுள்ளது; இது சரியாகும���\nCovid Questions: தடுப்பூசிக்காக இம்யூனோ சப்ரசென்ட் மாத்திரைகளை நிறுத்தினேன்; மருந்து வேலை செய்யுமா\nCovid Questions: ரத்தச் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இல்லை; தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா\nCovid Questions: ஃபைஸர் முதல் டோஸ் மட்டும்தான் போட்டுக்கொண்டேன்; 2-வது டோஸ் வேறு எடுத்துக்கொள்ளலாமா\nCovid Questions: தடுப்பூசி போட்டதை உறுதிப்படுத்தும் SMS வரவில்லை; தடுப்பூசிச் சான்றிதழ் கிடைக்குமா\nCovid Questions: 2-ம் டோஸ் காலக்கெடு தாண்டிவிட்டது; மீண்டும் முதல் டோஸிலிருந்து ஆரம்பிக்க வேண்டுமா\nCovid Questions: பென்சிலின், அனால்ஜின் மருந்துகள் அலர்ஜி; நான் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா\nCovid Questions: கொரோனா குணமான பின் மாஸ்டர் ஹெல்த் செக்கப்; எத்தனை நாள்கள் கழித்து செய்துகொள்ளலாம்\nCovid Questions: 20 வருடங்களாக Inderal 40 மாத்திரை எடுத்து வருகிறேன்; தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா\nCovid Questions: கோவிட் தொற்றுக்குப் பின் முடி அதிகமாக கொட்டுகிறது; அதற்கும் இதற்கும் தொடர்புண்டா\nCovid Questions: நியூரோஃபைப்ரோமடோசிஸ் (Neurofibromatosis) பாதிப்பு இருக்கிறது; தடுப்பூசி போடலாமா\nCovid Questions: பக்க வாத பாதிப்பு உள்ளவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா\nCovid Questions: தடுப்பூசிக்குப் பிறகு கொரோனா பாசிட்டிவ்; எனக்கும் சிகிச்சை தேவைப்படுமா\nCovid Questions: 2 தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் அடுத்து பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்ள வேண்டுமா\nCovid Questions: தைராய்டு பிரச்னை, சைனஸ் தொந்தரவும் உள்ளது; நான் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா\nCovid Questions: புற்றுநோய் பாதிப்புள்ளவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா\nCovid Questions: கொரோனா தொற்று குறைகிறது; இன்னும் நான் மாஸ்க் அணியத்தான் வேண்டுமா\nCovid Questions: மஞ்சள் காமாலை இருப்பவர்கள் கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா\nCovid Questions: தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகும் கொரோனா தொற்று ஏற்படுவது ஏன்\nCovid Questions: முதல் தடுப்பூசி போட்ட 4 நாள்களில் பாசிட்டிவ்; இப்போது 2-ம் தடுப்பூசி போடலாமா\nCovid Questions: நம்பிக்கை அளிக்கும்படி கொரோனாவுக்கு புதிய மருந்துகள் ஏதேனும் விரைவில் வருமா\nCovid Questions: தொற்றிலிருந்து மீண்டவர்கள் எத்தனை நாள்கள் கழித்து உடற்பயிற்சிகளில் ஈடுபடலாம்\nCovid Questions: ஆரோக்கியமான டயட்; வெளியேவும் செல்வதில்லை; நானும் தடுப்பூசி போடவேண்டுமா\nCovid Questions: அல்சர் உள்ளவர்கள் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா\nCovid Questions: நாய்க்கடி ஊசி போட்டவர்கள் எத்தனை நா��்கள் கழித்து கோவிட் தடுப்பூசி போடலாம்\nCovid Questions: தடுப்பூசியின் 2-வது டோஸை காலம் தாழ்த்திப் போடுவதால் அதன் செயல்திறன் நீடிக்குமா\nCovid Questions: கோவிட் காலத்தில் அபார்ஷன் செய்துகொள்ளலாமா\nCovid Questions: கோவிட் சிகிச்சையில் ஆன்டிபாடி காக்டெயில் மருந்து யாருக்கு பரிந்துரைக்கப்படுகிறது\nCovid Questions: தடுப்பூசி போட்டுக்கொண்ட பின் பல் அகற்றும் சிகிச்சை மேற்கொள்ளலாமா\nCovid Questions: தடுப்பூசி போட்டுக்கொள்வதால் குழந்தையின்மை பிரச்னை வரும் என்பது உண்மையா\nCovid Questions: தடுப்பூசி போட்ட பின் அறிகுறிகள் இல்லையெனில் மருந்து வேலை செய்யவில்லை என அர்த்தமா\nCovid Questions: ஹெச்.ஐ.வி பாதித்தவர்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாமா\nCovid Questions: வண்டலூர் சிங்கங்களுக்கு கொரோனா; என் வீட்டு நாய், பூனைகளையும் தாக்குமா\nCovid Questions: கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் எத்தனை நாள்கள் கழித்து ரத்ததானம் செய்யலாம்\nCovid Questions: சருமப் பிரச்னைகளுக்கு சிகிச்சையில் இருப்பவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா\nCovid Questions: வீட்டிலிருக்கும் தடுப்பூசி போடாத முதியவர்களை கொரோனாவிலிருந்து பாதுகாப்பது எப்படி\nCovid Questions: கொரோனா குணமான பின்னர் அவரிடமிருந்து மற்றொருவருக்கு தொற்று பரவுமா\nCovid Questions: மருந்துகளால் அலர்ஜிக்கு உள்ளாகின்றவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா\nCovid Questions: தடுப்பூசி போட்டவுடன் ரத்தம் உறைவதைத் தவிர்க்க ஆஸ்பிரின் எடுத்துக் கொள்ளலாமா\nCovid Questions: இரண்டு தடுப்பூசிகள் கலந்து போடும் `வாக்சின் காக்டெயில்' ஆராய்ச்சிகள் எதற்காக\nCovid Questions: தடுப்பூசி போட்ட பின்பு எத்தனை நாள்கள் கழித்து தாம்பத்தியத்தில் ஈடுபடலாம்\nCovid Questions: கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்கு நீரிழிவு நோய் வரும் என்பது உண்மையா\nCovid Questions: தடுப்பூசி போட்டவர்கள் ஆஸ்பிரின் மாத்திரையைத் தொடர்ந்து சாப்பிடலாமா\nCovid Questions: குழந்தை பெற்றுக்கொள்ளத் திட்டமிடும் தம்பதியினர் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா\nCovid Questions: உணவின் மூலம் கொரோனா தொற்று பரவுமா\nCovid Questions: ஆஸ்துமா உள்ளவர்கள் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா\nCovid Questions: உடல் பருமன் இருப்பவர்களுக்கு கொரோனா ஆபத்து அதிகமா\nCovid Questions: அலர்ஜி உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா\nCovid Questions: கறுப்பு பூஞ்சையிலிருந்தும் பாதுகாப்பு அளிக்குமா தடுப்பூசிகள்\nCovid Questions: ரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும்போத��� தடுப்பூசி போட்டால் ௭ன்னவாகும்\nCovid Questions: தடுப்பூசி போடுவதால் கருத்தரிப்பதில் ஏதேனும் சிக்கல்கள் வருமா\nCovid Questions: கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போட்டால் குழந்தை எதிர்ப்பு சக்தியுடன் இருக்குமா\nCovid Questions: ஆவி பிடித்தால் கறுப்புப் பூஞ்சைத் தொற்று வரும் என்பது உண்மையா\nCovid Questions: தடுப்பூசி போட்ட சில நாள்களில் டிடி ஊசி போட்டால் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா\nCovid Questions: கேட்டராக்ட் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் எப்போது தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்\nCovid Questions: கொரோனா பெருந்தொற்றுக் கால மன உளைச்சலில் இருந்து எவ்வாறு மீள்வது\nCovid Questions: கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் என்ன மாதிரியான உணவுகள் எடுத்துக்கொள்ளலாம்\nCovid questions: கறுப்பு பூஞ்சைத் தொற்று தாக்காமல் இருக்க என்ன செய்யவேண்டும்\nCovid Questions: ஹார்ட் அட்டாக் வந்து ஸ்டென்ட் வைத்தவர்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாமா\nCovid Questions: கொரோனா பாதித்த தாய் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டலாமா\nCovid Questions: கொரோனா தொற்று இருப்பது தெரியாமலே தடுப்பூசி போட்டால் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா\nCovid Questions: கர்ப்பிணிகள் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாமா\nCovid Questions: கபசுரக் குடிநீரை சரியாகத்தான் குடிக்கிறீங்களா - மருத்துவர் சொல்வதைக் கேளுங்க\nCovid Questions: முதல் டோஸ் எடுத்தபிறகு பாசிட்டிவ் ஆனால், இரண்டாவது டோஸ் எப்போது போட வேண்டும்\nCovid Questions: `ஆவி பிடிப்பதால் மூச்சுக்குழாய் பாதிக்குமா' - விளக்கும் மருத்துவர்\nCovid Questions: தடுப்பூசி இடைவெளியை அதிகரித்த அரசு... இதற்கு முன்பு போட்டவர்கள் என்ன செய்வது\nCovid Questions: இணைநோய்கள் உள்ள முதியோர்கள்... கொரோனா சூழலில் ஹெல்த் செக்கப் செய்யலாமா\nCovid Questions: நோய் எதிர்ப்பு உணவுகளால் புண்ணாகிப்போன உணவுக்குழாய்; என்ன செய்வது\nஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்\nகொரோனா தடுப்பூசி ( Anupam Nath )\nகொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல்நல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி.\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்\nCovid Questions : பெரும்பாலான மக்களுக்கு அறிகுறிகள் எதுவும் இன்றி கொரோனா தொற்று ஏற்படுவதால், தடுப்பூசி போடும்போது கொரோனா உள்ளதா இல்லையா என்பதை அறிய வேண்டுமா லேசான சளி அல்லது மூக்கடைப்பு இருந்தால் தடுப்பூசி போடலாமா லேசான சளி அல்லது மூக்கடைப்பு இருந்தால் தடுப்பூசி போடலாமா கொரோனா தொற்று இருப்பது தெரியாமலே தடுப்பூசி போட்டால் எதேனும் பாதிப்பு ஏற்படுமா \nபதில் சொல்கிறார் நாகர்கோயிலைச் சேர்ந்த குழந்தைகள்நலம் மற்றும் நீரிழிவு மருத்துவர் சஃபி.\n``நம்மூரில் கிடைக்கும் கோவிஷீல்டு, கோவாக்ஸின் மற்றும் விரைவில் வரவிருக்கும் ஸ்புட்னிக் ஆகிய தடுப்பூசிகளை எந்தவித அறிகுறிகளும் இல்லாத நபர்களுக்கும் தாராளமாகப் போடலாம். அதனால் எந்த பாதிப்பும் வராது. நம்மூரில் சீதோஷ்ணநிலை மாற்றங்கள் அடிக்கடி நடக்கும். இப்போது கோடை மழை பெய்கிறது. அதனால் சிலருக்கு சாதாரண சளி, இருமல் வரலாம். இன்னும் சிலருக்கு தூசு, புகையால் அலர்ஜி இருக்கலாம். ஆஸ்துமா நோயாளிகளாக இருப்பார்கள். புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கும் இருமல் இருக்கும். இவர்கள் எல்லோரும் தயங்காமல் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். அறிகுறிகள் இல்லாதவர்கள் கொரோனா டெஸ்ட் எடுத்துப் பார்த்துவிட்டுதான் தடுப்பூசி போட வேண்டும் என்றில்லை.\nபோதைக்கு அடிமையான பிள்ளைகள்; மீட்பது எப்படி - நான் அடிமை இல்லை - 14\nDoctor Vikatan: எப்போதும் சோர்வு; நன்றாகத் தூங்கி எழுந்த பிறகும் தொடரும் தூக்கம்; என்னவாக இருக்கும்\nDoctor Vikatan: வலிப்புநோய் உள்ளவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா\nபிறகு யாருக்கு டெஸ்ட் எடுத்துவிட்டு தடுப்பூசி போட வேண்டும்\nகடந்த ஒரு வாரத்தில் 2-3 நாள்களுக்கு காய்ச்சல், உடல் சோர்வு, தலைவலி, தொண்டைவலி போன்ற அறிகுறிகள் இருந்தவர்கள், தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு முன் கொரோனா டெஸ்ட் செய்து, நெகட்டிவ் என்ற ரிசல்ட்டுடன் போட்டுக்கொள்வது நல்லது. ஏனென்றால் ஏற்கெனவே ஒரு தொற்று இருக்கும்போது அத்துடன் தடுப்பூசி போட்டால் நம் எதிர்ப்பாற்றலின் விளைவு கொஞ்சம் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. அதனால் அவர்களுக்கு தடுப்பூசியால் வரும் அறிகுறிகளும் கொஞ்சம் மோசமாக இருக்கலாம். உதாரணத்துக்கு காய்ச்சல், உடல்சோர்வு, தலைவலி போன்றவை வழக்கத்தைவிட வீரியமாக இருக்க வாய்ப்புகள் உண்டு. இதுமட்டும்தான் பிரச்னையே தவிர மற்றபடி 18 வயதுக்கு மேலான எல்லோருமே எந்தக் கவலையும் இன்றி தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.\nCovid Questions: முதல் டோஸ் எடுத்தபிறகு பாசிட்டிவ் ஆனால், இரண்டாவது டோஸ் எப்போது போட வேண்டும்\nஅரசும் தன்னார்வ அமைப்புகளும் `தடுப்பூசி தூதுவர்கள்' என்ற முயற்சியை முன்னெடுக்கலாம். அதாவது இளம் வயதினர் குறிப்பிட்ட இடைவெளியில் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் போட்டுக்கொள்வார்கள். அவர்கள் தன்னார்வலர்களாக மாறி `நாங்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டோம். எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை' என்று எடுத்துச்சொல்லி மக்களுக்குப் புரிய வைக்கும் முயற்சி இது. முன்னணி நடிகர், நடிகைகள், விளையாட்டு வீரர்கள் போன்று பிரபலங்களையும் இதற்குப் பயன்படுத்தலாம். அதன் மூலம் கடைக்கோடியிலுள்ள மக்களும் தயக்கம் தவிர்த்து தடுப்பூசி போட்டுக்கொள்ள முன் வருவார்கள் என்பது என் கருத்து\".\nகொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nபி.காம், சமூகவியல் மற்றும் இதழியலில் முதுகலை படிப்பு. முழுநேர பத்திரிகையாளராக 27 ஆண்டுகளைக் கடந்த இனிய பயணம்... டி.வி உலகம், தினகரன், வாசுகி, குங்குமம், குங்குமம் தோழி, குங்குமம் டாக்டர் இதழ்களில் 22 வருட பணி அனுபவத்தோடு, இப்போது அவள் விகடனில் Chief Magazine Editor. 15-க்கும் மேலான புத்தகங்களின் ஆசிரியர். பெண்ணுலக வலிகளையும் வரங்களையும் எழுதுவதில் லயிப்பு. மருத்துவம் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஈர்ப்பு. ஏற்கெனவே அறியப்பட்ட நட்சத்திர முகங்களை மேலும் பிரபலமாக்குவதைவிடவும் அரிதாரமற்ற, அடையாளமற்ற மக்களின் வாழ்வியலைப் பதிவு செய்வதில் அலாதி ஆர்வம்.... சிறந்த பெண் பத்திரிகையாளர்களுக்கான லாட்லி மீடியா விருதை, பிராந்திய அளவில் 3 முறையும் தேசிய அளவில் ஒரு முறையும் பெற்ற பெருமைமிகு அங்கீகாரம்.\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\nஅண்ணாத்த-விடம், உதயநிதி-யி��் ஆர்.ஜி.எம் போட்ட டீல்... ஸ்டாலினின் நியூ அசைன்மென்ட்\n`உளவுத்துறை ரிப்போர்ட்; நோ நெகட்டிவ்' - பிரதமருடன் ஆளுநர் நடத்திய சந்திப்பின் பின்னணி\nகொடநாடு மர்மங்களைத் தேடி| ஸ்டேஷனுக்கு வந்த போன் கால்; சம்பவத்தைப் பகிரும் ஜித்தின் ஜாய்| பகுதி-2\nகொடநாடு மர்மங்களைத் தேடி | கனகராஜின் கடைசி நிமிடங்கள்; சாட்சிகளின் பகீர் தகவல்\n`பாரதி கண்ணம்மா’ தொடரிலிருந்து வெளியேறினார் ரோஷினி... விலகலுக்கான காரணம் என்ன\nமாமியாருடன் பழகிய இளைஞர்; கொலை செய்த மருமகன்\n`ஆர்யன் கானை விடுவிக்க பேரம்’ -அதிகாரி சமீர் வான்கடே மீதான ரூ.25 கோடி லஞ்ச புகார் குறித்து விசாரணை\nஉடம்பில் கிலோக் கணக்கில் தங்க நகை; ரூ.22 கோடி சொத்து - மலைக்கவைக்கும் திமுக ஒன்றியக்குழுத் தலைவர்\nதடையை மீறி வெட்டப்பட்ட 60 பனை மரங்கள்; 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார்\nசென்னை: 31 வழக்குகள்; 11 வாகனங்கள் - திருட்டு வழக்கில் கைதான பிடெக் பட்டதாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/articles/common/mothers-feel/", "date_download": "2021-10-25T11:29:45Z", "digest": "sha1:DTGHJV3ET645NRICXSJGE52O5XFXA5K6", "length": 30252, "nlines": 205, "source_domain": "www.satyamargam.com", "title": "பாசிச மோடிக்குப் புரியுமா ஒரு தாயின் பரிதவிப்பு? - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nபாசிச மோடிக்குப் புரியுமா ஒரு தாயின் பரிதவிப்பு\nகுஜராத் மாநிலத்தின் கோத்ராவைச் சேர்ந்த பீபி காத்தூன் எனும் தாயின் மூன்று மகன்கள் கடந்த எட்டு ஆண்டுகளாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கோத்ராவில் ரயில் பெட்டி ஒன்றுக்குத் தீ வைத்து 58 பேரைக் கொடூரமாகக் கொலை செய்ய உதவினர் என்பதே இவர்கள் மீதான குற்றச்சாட்டு. இதுவரை இக்குற்றம் நிரூபிக்கப்படவில்லை. இச்சம்பவத்தின் பின்னணியில் தீவிரவாதச் சதி இருப்பதாகக் குஜராத் அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தது. அச்சதியை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை என உயர்நீதி மன்றமும் உச்சநீதி மன்றமும் தீர்ப்பளித்துவிட்ட போதிலும் இம்மூவருக்கும் இன்றுவரை பிணைகூட கிடைக்கவில்லை.\nகோத்ரா ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள, பெரும்பாலும் உழைக்கும் மக்கள் நிறைந்த சேரியான ரஹ்மத் நகரில்தான் பீபி வசித்து வந்தார். கோத்ரா சம்பவம் நடந்த அன்று மாலை இச்சேரிக்குள் குவிந்த சீருடையணியாத போலீசார் பீபி காத்தூனின் மூன்று மகன்கள் உட்பட 14 இளைஞர்களைப் பிடித்துச�� சென்றனர். இதனைக் கண்டு கொதித்தெழுந்த அப்பகுதிப் பெண்களிடம் தங்களது உயரதிகாரி விசாரித்தவுடன் அவர்களை அனுப்பிவிடுவதாகப் போலீசார் கூறினர். ஆனால் எட்டு ஆண்டுகளாகியும் அவர்கள் யாரும் திரும்பிவராத நிலையில் “இன்னமுமா அந்த உயரதிகாரி வரவில்லை” என பீபி காத்தூன் வருத்தத்துடன் கேட்கிறார்.\nகைதான அனைவரையும் முதலில் ரயில்வே காவல்நிலையத்தில் வைத்திருந்தனர். பின்னர் அவர்கள் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. அவர்கள் இருக்குமிடத்தைப் பற்றிச் சொல்லக்கூட போலீசார் மறுத்துவிட்டனர். மூன்று மாதங்களுக்குப் பிறகு தாங்கள் அகமதாபாத் சபர்மதி சிறைச்சாலையில் இருப்பதாகக் கூறி பீபியின் மகன்கள் தங்களின் தந்தைக்குக் கடிதம் எழுதினர். கோத்ராவில் ரயில் பெட்டியைக் கொளுத்த சதி செய்ததாக இவர்களுடன் சேர்த்து 131 பேர் மீது “பொடா” கருப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதியப்பட்டது.\nசிறைக் கம்பிகளுக்குப் பின்னால் தன் மகன்களைப் பார்த்த பீபிக்கு இதயமே வெடித்துவிடும் போலிருந்தது. அவர்கள் உடல் மெலிந்து பேயறைந்தது போலக் காணப்பட்டனர். தாங்கள் பட்ட அடிகள் சித்திரவதைகளைப் பற்றி அருகில் இருந்த சிறை ஊழியர்களுக்குக் கேட்காவண்ணம் கிசுகிசுக் குரலில் அவர்கள் விம்மினார்கள். தாங்கள் சிறுநீர் கழித்த வாளியிலேயே தண்ணீர் குடிக்கக் கட்டாயப்படுத்தப்பட்டதாகக் கூறினர். தன் மகன்களிடம், “நம்பிக்கை தளர வேண்டாம்” என்றும் “சிறையிலிருந்து வெளிக்கொணர தன்னால் இயன்றதனைத்தையும் செய்வதாகவும்” அவர்களின் தந்தை உறுதியளித்தார்.\nபீபியின் மூத்த மகனுக்கு, பள்ளி செல்லும் வயதில் இரு மகன்கள் இருந்தனர். கைதாவதற்குச் சில மாதங்களுக்கு முன்புதான் இரண்டாவது மகனுக்குத் திருமணமாகியிருந்தது. அவர் சிறையிலிருக்கும்போதுதான் அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. பீபியின் கடைசி மகனோ பதின்ம வயதில் இருந்தான். வேலைக்குச் சென்று சம்பாதிக்க மகன்கள் யாரும் இல்லாத நிலையில் வீட்டில் உணவுக்கே திண்டாட்டமானது. பீபியின் வயதான கணவர் கிடைத்த வேலையைச் செய்துகொண்டிருக்க பீபியும் அவரது இரு மருமகள்களும் வீட்டு வேலை கிடைக்குமா எனத் தேடிக் கொண்டிருந்தனர். ஆனால் தீவிரவாதியின் குடும்பம் என்றும் பொடா குடும்பம் என்றும் முத்திரை குத்தப்பட்டதால் யாரும் வ��லை கொடுக்கவில்லை.\n2004ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஐக்கிய முன்னணி அரசு, பொடா கருப்புச் சட்டத்தை திரும்பப் பெற்றது. ஆனால் சட்டத்தை முன்தேதியிட்டுத் திரும்பப் பெறாததால் பொடாவில் கைதானவர்கள் விடுவிக்கப்படவில்லை. அச்சட்டத்தின் அடிப்படையிலேயே வழக்கு நடந்தது. தில்லியின் புகழ்பெற்ற கிரிமினல் வழக்குரைஞர்களான நித்தியா இராமகிருஷ்ணன் மற்றும் ஹசன் போன்றவர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக வாதாடினர். குஜராத் அரசின் வாதப்படி தாக்குதலில் ஈடுபட்ட கும்பல் முன்பே திட்டமிட்டு இதனைச் செய்ததாகவும் வெளியிலிருந்து ரயில் பெட்டிக்குள் பெட்ரோலை, தனது குடும்பத்தை உயிரோடு வைத்திருக்கப் பிச்சையெடுக்கும் இழிநிலைக்குத் தள்ளப்பட்ட கோத்ராவைச் சேர்ந்த ஏழைத்தாய் பீபி காத்தூன் ஊற்றியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் வெளியிலிருந்து ரயில் பெட்டிக்குள் பெட்ரோலை ஊற்றுவது என்பது மனித சக்தியால் இயலாத காரியம் எனத் தடயவியல் அறிக்கை கூறுகிறது. அதேபோல ரயில் பெட்டிக்குள் பெட்ரோலின் மூலக்கூறான “ஹைட்ரோ கார்பனின்” தடயங்கள் எதுவும் இல்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளது. மாநிலப் போலீசாரால் புனையப்பட்ட இவ்வழக்கில் இதுபோன்று மேலும் பல ஓட்டைகள் இருப்பதாக இவ்வழக்குரைஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nஇவ்வழக்கு நடைபெற்ற எட்டு ஆண்டுகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குச் சாதகமாகப் பல தீர்ப்புகள் வந்துள்ளன. ஒவ்வொரு முறையும் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என பீபியும் மற்றவர்களும் நம்பினர். ஆனால் இவர்களது நம்பிக்கை ஒவ்வொரு முறையும் தகர்ந்தது. 2005ஆம் ஆண்டில் பொடா மறு ஆய்வுக்குழு இந்த வழக்கில் தீவிரவாத சதி இருந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை எனவும் இந்தியாவின் பாதுகாப்பைக் குலைக்கும் அம்சங்கள் எதுவும் இல்லை எனவும் உறுதிப்படுத்தியது. இதனால் பொடாவின்கீழ் இவர்கள் மேல் எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. இதனை ஏற்றுக்கொள்ள விரும்பாத குஜராத் அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. ஆனால் உயர்நீதி மன்றமும் பின்னர் உச்சநீதி மன்றமும் மறு ஆய்வுக் குழுவின் முடிவையே உறுதிசெய்தன. இருப்பினும் குஜராத் அரசு குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிக்கவில்லை. அவர்கள் மீது சாதாரண குற்றவியல் சட்டங்களின்கீழ் வ��க்குத் தொடுத்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் பலர் குற்றம் நிரூபிக்கப்பட்டால் கிடைக்கக்கூடிய தண்டனைக் காலத்தைவிட அதிகமான வருடங்களை விசாரணைக் கைதிகளாகவே சிறையில் கழித்துவிட்டனர். இருந்தபோதிலும் இவர்களுக்கு சாதாரண குற்றவியல் சட்டங்களின்கீழ் கூட பிணை வழங்கப்படவில்லை.\nஇதனிடையில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பீபியின் கணவர் தொண்டைப் புற்று நோயால் பாதிக்கப்பட்டார். சாகக் கிடக்கும் தங்கள் தந்தையைக் கடைசியாகப் பார்க்க மகன்களுக்கு ஆளுக்கொரு நாள் பரோல் கொடுக்கப்பட்டது. அவரது மரணத்திற்குப் பிறகு அப்பெரிய குடும்பத்தைச் சுமக்கும் பாரம் பீபியின் தோளில் இறங்கியது. மூப்பின் காரணமாகவும் ஒரு விபத்தின் காரணமாகவும் அவரால் வேலை செய்ய இயலவில்லை. அவர் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். நடக்க முடியாத அவர் கோத்ரா நகரத்து வீதிகளில் நொண்டி நொண்டிச் சென்று பிச்சையெடுக்கிறார். பத்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த அவரது மூத்த பேரனின் படிப்புக்குத் தேவைப்பட்ட பணத்தை அவர் பிச்சையெடுத்துச் சேர்த்துத் தந்தார். ஆனால் அவன் பொதுத்தேர்வில் தோல்வியடையவே அவனைப் பள்ளியிலிருந்து நிறுத்திவிட்டார். அவருடைய இளைய பேரனை இன்னமும் முன்னதாக எட்டாம் வகுப்போடு நிறுத்திவிட்டார். அவர்கள் இருவரும் தற்போது தினமும் ஐம்பது ருபாய் கூலிக்குப் பட்டறையில் வேலை செய்கின்றனர்.\nசிறையிலிருப்பவர்களைப் பார்க்கச் செல்வதற்கான பேருந்துக் கட்டணச் செலவுகள் அவர்களது ஒரு மாதச்சம்பளத்தை விழுங்கிவிடுவதால் தற்போது அவர்கள் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே செல்கின்றனர். சிறையில் உள்ள பீபியின் மகன்கள் உடல் மெலிந்து காசநோய் போன்ற கடும் நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர். பீபியின் கடைசி மகனான சபீக் சிறையில் புத்தி சுவாதீனம் இழந்துவிட்டான். காகிதத்தையும் குப்பையையும் பொறுக்கித் தின்கிறான். சில சமயங்களில் பிற கைதிகளையும் சிறை ஊழியர்களையும் தாக்குகிறான். தன் குடும்பத்திரையே அவனால் அடையாளம் காணமுடியவில்லை. “அவனை அவர்கள் பிடித்துச் சென்ற வயதில் பால்பற்கள் விழுந்து அவனுக்கு புதிய பற்கள்கூட வளரவில்லை. எனது செல்லமகனை அவர்கள் எப்படி எல்லாம் சீரழித்து விட்டார்கள்” என பீபி கதறுகிறார். அவனுக்கு சிகிச��சையளிக்க பரோல் கொடுக்குமாறு அவர்களது வழக்கறிஞர்கள் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.\nஉள்ளத்தை உலுக்கும் இந்தச் செய்தியை ஹிந்து ஆங்கில நாளேட்டில் எழுத்தில் வடித்த ஹர்ஷ் மந்தர் அவர்களும் அதன் சுருக்கத்தை, “பாசிச மோடிக்குப் புரியுமா ஒரு தாயின் பரிதவிப்பு” எனும் தலைப்பில் ‘புதிய ஜனநாயகம்’ இணைய இதழில் எழுதிய திரு. சுந்தர் அவர்களும் அதைப் பதிவேற்றிய தமிழரங்கம் இணையமும் நமது ஆழிய நன்றிக்கு உரியவர்கள்.\nதனது குடும்பத்தை உயிரோடு வைத்திருக்கப் பிச்சையெடுக்கும் இழிநிலைக்குத் தள்ளப்பட்டதை எண்ணி பீபி கூனிக் குறுகுகிறார். மேலும் தன் மகன்கள்மீது இப்படிப்பட்ட படுபாதகக் குற்றம் சுமத்தப்பட்டதை எண்ணி வெட்கப்படுகிறார். “மகனே நான் படிப்பறிவில்லாதவள். இந்தச் சட்டங்கள் எனக்குப் புரிவதில்லை. ஆனால் அப்பாவியான என் மகன்கள் ஏன் இத்தனை ஆண்டுகளாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என எனக்கு விளக்குங்கள்” எனக் கேட்கிறார்.\nதன் பேச்சைக் காதுகொடுத்துக் கேட்பவர்களிடம் அவர் கெஞ்சுவது ஒன்றுதான்: “என் மகன்களைச் சிறையிலிருந்து விடுவிக்க உங்களால் உதவ முடியுமா அவர்கள் விடுதலையாவதைக் காண நான் உயிருடன் இருப்பேனா அவர்கள் விடுதலையாவதைக் காண நான் உயிருடன் இருப்பேனா\nமூலம் : தி ஹிந்து\nதமிழில் : சுந்தர் – புதிய ஜனநாயகம் (தமிழரங்கம்)\n : குஜராத் : உடைந்து நொறுங்கும் வளர்ச்சி பிம்பம்\nஅடுத்த ஆக்கம்சாதனை படைத்த சமுதாயச் செல்வி ஜாஸ்மின்\nகொரோனா தாக்க முடியாத கும்பமேளா\nதேர்தல் 2021 – யாருக்கு ஓட்டு போடக் கூடாது : வழிகாட்டல்\nபாஜகவின் வலை; திமுகவின் நிலை\nEVM மெஷினால் ஆட்சிக்கு வந்தவங்க\nதியாகப் பெருநாளில் எங்கே தியாகம் உள்ளது\nசத்தியமார்க்கம் - 19/11/2013 0\nஐயம்:தியாகப் பெருநாளில் எங்கே தியாகம் உள்ளதுதியாகப் பெருநாளின் முக்கியத்துவம் பற்றி பேசும்பொழுது \"ஒரு பக்தனின் பக்தியை சோதிக்க அவனுடைய பிஞ்சுக்குழந்தையை பலியிடுமாறு அளவற்ற அருளாளனும் நிகரற்ற கருணையாளனுமான உங்கள் அல்லாஹ் கட்டளையிடுகிறானே.... இவ்வளவு...\nதொழுகையின் போது அரபியில் மட்டுமே இறைவசனங்களை ஓதுவது ஏன்\nஆதம் (அலை) அவர்களின் துணைவி படைக்கப்பட்டது எப்படி\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 43\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 42\nசபியாவுக்கான ச���றியதொரு அறச் சீற்றம்\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-41\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-40\nநூருத்தீன் - 28/07/2021 0\n40. ஆக் சன்க்கூர் அல் புர்ஸுகீ அலெப்போ விடுத்த அபயக்குரலை இல்காஸியின் மகன் ஹுஸ்ஸாமுத்தீன் தமர்தாஷ் இரக்கமே இன்றி அப்பட்டமாய்த் தட்டிக் கழித்ததும், காழீ இப்னில் ஃகஷ்ஷாப் அனுப்பி வைத்த தூதுவர் மர்தினிலிருந்து ஓடி...\n96. ஓ து வீ ர் \nரூல்ஸ்னா ரூல்ஸ்தான் – உ.பி. ரூல்ஸ்\nகோத்ரா ரயில் எரிப்பு வழக்கு : விசாரணையே தண்டனை\nஉணவுப் பொருட்களில் வரும் ஹலால் முத்திரைகளில் மோசடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://honeylaksh.blogspot.com/2017/05/", "date_download": "2021-10-25T10:23:52Z", "digest": "sha1:JN2UDG7BY4UKEB5CJI3M3NUAM4HXGD5P", "length": 62885, "nlines": 606, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: மே 2017", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nசெவ்வாய், 30 மே, 2017\nபுஸ்தகாவில் என் நாலாவது மின்னூல் . ”நீரின் பயணம்”\nபுஸ்தகாவில் என் நாலாவது மின்னூல் . ”நீரின் பயணம்”\nபுஸ்தகாவில் என் நாலாவது மின்னூல் ( நூல் வரிசைப்படி , ஒன்பதாவது நூல் ) “நீரின் பயணம்” வெளியாகி உள்ளது.\nஇது எனது கவிதைகளின் தொகுப்பு. . 184 கவிதைகள் உள்ளன.\nஇதை இங்கே க்ளிக் செய்து வாங்கலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின்னூல் “ தேன் சிறுகதைகள்”\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின்னூல் “ தேன் சிறுகதைகள்”\nபுஸ்தகாவில் நேற்று என் மூன்றாவது மின்னூல் ( நூல் வரிசைப்படி , எட்டாவது நூல் ) “ தேன் சிறுகதைகள்” வெளியாகி உள்ளது.\nஇது எனது சிறுகதைகளின் தொகுப்பு. 29 சிறுகதைகளும் ஒரு நாடகமும் உள்ளன.\nஇந்த இணைப்பை க்ளிக் செய்து வாங்கலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதேன் பாடல்கள்.- 27. ராஜாவும் ரோஜாவும்.\nநேருக்கு நேர். மனம் விரும்புதே உன்னை உன்னை.. சிம்ரன் தோன்றிய முதல் படம். ஹிப் டான்ஸ்களின் முன்னோடி. J\nஅதே சிம்ரனின் முதிர்ச்சித் தோற்றம். ஆனால் க்ளாஸான பாட்டு.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇது ஒரு ஃபேஸ்புக் அப்ளிகேஷன். கொஞ்சநாள் நான் இதன் பிடியில் அகப்பட்ட பிடியாய் இருந்தேன். ஹிஹி ..\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 29 மே, 2017\nமகளிர் தரிசனத்தில் கவிதை, கோலம், சமையல்.\nமகளிர் தரிசனத்தில் கவிதை, கோலம், சமையல்.\nமகளிர் தரிசனம் ஸ்பெஷல் இதழில் என்னுடைய கூலம் கவிதை,\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமகளிர் தரிசனத்தில் தோழிகள் ஆரண்யா அல்லியும், மணிமேகலையும்.\nமகளிர் தரிசனத்தில் தோழிகள் ஆரண்யா அல்லியும், மணிமேகலையும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: ஆரண்யா அல்லி, மகளிர் தரிசனம், மணிமேகலை, AARANYA, ALLI, MANIMEGALAI\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின்னூல் . ”தீபலெக்ஷ்மி”\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின்னூல் . ”தீபலெக்ஷ்மி”\nபுஸ்தகாவில் நேற்று என் இரண்டாவது மின்னூல் ( நூல் வரிசைப்படி , ஏழாவது நூல் ) “தீபலெக்ஷ்மி” வெளியாகி உள்ளது.\nஇது எனது சிறுகதைகளின் தொகுப்பு. 16 சிறுகதைகள் உள்ளன.\nபடிச்சுப் பார்த்து உங்க கருத்துக்களை அங்கேயும் தெரிவிக்கலாம். எனக்கும் அனுப்புங்க.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசாட்டர்டே போஸ்ட். ஜிஎம்பி சாரின் தேடல்களும் பகிர்வுகளும்.\nபாலா சார் என்று நான் அழைக்கும் ஜி எம் பாலசுப்ரமணியன் சார் நான் வியக்கும் ஒரு பதிவர். பூவையின் எண்ணங்கள், gmb writes ஆகிய இரு பதிவுகளில் எழுதி வருகிறார்.\nஎல்லாரும் பாராட்டும் ஒரு விஷயத்தில் அவர் கேள்விகள் எழுப்பி இருப்பார். தற்போது அவரும் தன்மையாகவே பாராட்டிச் சென்றுவிடுகிறார். அவ்வப்போது அவரது ஆதங்கமும் கேள்விகளும் ஒளிந்துதான் இருக்கும் அவற்றுள்ளும்.\nபதிவுகள் எழுதுவதிலும் வித்யாசம்தான். ஏனெனில் அவர் நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் காரணம் தேடி எழுதி இருப்பார். நான் ஆத்திகனா, நாத்திகனா, நான் ஏன் பிறந்தேன், ஆலயம் சென்றதனாலாய பயன், தொடரும் தேடல்கள் ஆகியன மிகவும் சிந்திக்கவைத்த இடுகைகள். இடையறாத தேடல்தானே மனித வாழ்க்கை.\nஅவரிடம் சாட்டர்டே போஸ்டுக்காகக் கேட்டபோது உடன் எழுதி அனுப்பினார். அதை உங்களுடன் பகிர்வதில் மகிழ்கிறேன்.\nஅன்பின் தேனம்மைக்கு இத்துடன் ஒரு பதிவு எழுதி அனுப்பி இருக்கிறேன்\nதேனம்மை லக்ஷ்மணனுக்காகபதிவுலகில் நேரில் சந்தித்திராத ஒரு நண்பி. அட்டகாசமாக எழுதுகிறார் நான் என் மக்களுக்கு கூறும் ஒரு அறிவுரை நட்சத்திரங்களைக் குறி வை ஒரு மரத்தின் உச்சிக்காகவாவது போகலாம் ( Aim at the stars At least you will reach the tree top) பரிவை குமாரின் தளத்தில் அவரது அபிலாக்ஷைகளை கூறி இருந்தார் . அப்போதே என் மனதில் ஒரு உயர்ந்த இடத்தைப் பிடித்து விட்டார்அவர் என்னிடம் எது பற்றி வேண்டுமானாலும் எழுதுங்கள் சாட்டர்டே ப��ஸ்டுக்கு பதிவிடலாம் என்றார் எழுதி முடித்தபின் பார்த்தால் பதிவின் நீளம் பயமுறுத்துகிறது ஒரு தலைப்புக்காக எழுதும்போது நீளம் பற்றிய எண்ணம் தோன்றவில்லை. இத்தனைக்கு பதிவுலகில் லிங்க் கொடுத்தால் படிப்பவர்குறைவு என்று தெரிந்ததால் அவற்றை விட்டு விட்டிருக்கிறேன்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: சாட்டர்டே போஸ்ட், பாலா சார், ஜிஎம்பி, BALA SIR, GMB, SATURDAY POST\nஅத்யாயம் – 1. சிபிஐ கோர்ட்\nஒரு கோடி ரூபாயைக் கையாடல் செய்த வழக்கில் கைதாகி கோயமுத்தூரில் இருந்த அந்த சிபிஐ கோர்ட்டில் ஆஜராகி தலைகுனிந்து அமர்ந்திருந்தார் முருகானந்தம். மது மாது சூது என்று எந்தப் பழக்கமும் இல்லாத நேர்மையான மனிதர், மிகப் பெரும் நிலக்கிழார் என்று பெயரெடுத்திருந்த, மிகப்பெரும் நிறுவனத்தின் உயர் பொறுப்பிலிருந்த அவருக்கு ஒரு கோடி ரூபாய் எடுக்கும்படி அப்படி என்னதான் தேவை பணத்துக்கு என்று அவரது அலுவலகச் சிப்பந்திகளே அதிர்ச்சியில் உறைந்து இருந்தார்கள்.\n”முருகானந்தம் முருகானந்தம் முருகானந்தம்..” மூன்று முறை அழைத்தார் டவாலி.\nநேரே எழுந்து சென்றவரை சைகை காட்டி பக்கவாட்டில் வரச் சொன்னார் டவாலி. மாண்புமிகு நீதிபதியின் முன் குறுக்கே செல்வதோ பின்புறம் திரும்பி நடப்பதோ சிபிஐ கோர்ட்டில் அனுமதிக்கப்படுவதில்லை.\nகுற்றவாளிக் கூண்டில் ஏறி நின்றார் முருகானந்தம். ஆறடி உடம்பும் ஆறு சாண் ஆகிவிடாதா எனக் குறுகியபடி இருந்தது அவர் முகம். எந்தப் பக்கம் திரும்பினாலும் எல்லாம் தெரிந்த முகங்கள்.\nசாட்சிக் கூண்டில் ஒரு கோடி ரூபாய்க்கான அந்த செக் மாற்றப்பட்ட வங்கியின் ஊழியர் ராஜன் நின்றிருந்தார். அவர் அங்கே இண்டர்னல் ஆடிட்டிங்கில் இன்ஸ்பெக்‌ஷன் டிபார்ட்மெண்டில் இருந்தார். ராஜனுக்கு முருகானந்தத்தைப் பார்க்க வருத்தமாக இருந்தது. இருந்தும் என்ன செய்ய . கோர்ட் நடைமுறை. நடந்ததை சொல்லித்தானே ஆகவேண்டும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அமரர் எஸ்.பொ, குறுநாவல் போட்டி, பெல்லட், PELLET\nஜி எம் பி சாரின் நாவல் நினைவில் நீ – ஒரு பார்வை.\nஜி எம் பி சாரின் நாவல் நினைவில் நீ – ஒரு பார்வை.\nஇந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை ( ஐந்தாம் தொகுப்பு )” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ்.\nமின் நூல் :- ��ினைவில் நீ\nஆசிரியர் :- ஜி எம் பாலசுப்ரமணியன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 23 மே, 2017\nவாகேட்டர் பீச்சில் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது. சூரியமீனின் தங்கச் செதில்களுடன் நீந்திக் கொண்டிருந்த கடலுடன் வெண்மணலும் ஓடிக்கொண்டிருந்தது. உள்ளிழுப்பதும் வெளித்தள்ளுவதுமான விளையாட்டில் இரண்டும் ஈடுபட்டிருந்தன. கைப்பையை இறுகப்பற்றியபடி இளசுகளின் கூச்சல்களையும் கும்மாளங்களையும் பார்வையிட்டபடி நடந்துகொண்டிருந்தார்கள் கபிலனும் அகல்யாவும்.\nஅங்கங்கே வட்டம் போட்டு அமர்ந்து நாலைந்து வாலிபர்கள் பாட்டில்களைக் கவிழ்த்துத் தானும் மட்டையாகிக் கிடந்தார்கள். சேஃப் கார்டுகளின் விசில்களில் அலைகளில் ஆடியவர்கள் அவ்வப்போது பின்வாங்கிக் கொண்டிருந்தார்கள். ஹெனின்கைனும் கிங்ஃபிஷரும் பட்வைஸரும் கடலின் உப்புநீருடன் கசப்புநீராய்க் கலந்துகொண்டிருந்தன. தூரத்தில் ஒரு பெண் நீச்சல் உடையுடன் தண்ணீருக்குள் தற்கொலைக்கு முயல்பவள் போல கைகளை நீட்டியபடி பாய்ந்து சென்றுகொண்டிருந்தாள்.\nமணலும் நீரும் சேருமிடத்தில் லேசாகக் காலை நனைத்தபடி சொன்னான் கபிலன். ” அப்பாவுக்கு ரெண்டு தரம் அட்டாக் வந்திருச்சு இனி எங்க அப்பா அம்மா என் கூடத்தான் இருப்பாங்க.”.\n”ஹ்ம்ம். நல்லதுதான் ஆனா பார்த்துக்க முடியுமா. டயப்படி மருந்து கொடுக்கணும். சாப்பாடு ஜூஸ், சூப் கொடுக்கணும். நீங்க இந்தியாவுல இருந்தா பரவாயில்லை. நான் வேற வேலைக்கு போறேன். ””.\n“பார்த்துக்கத்தான் வேணும். வேலையை விட்டுடு. நான் அனுப்புறது போதும். வீடு துடைக்க, பாத்திரம் கழுவ, மேவேலைக்கு ஒரு ஆள் போட்டுக்க. வாஷிங் மெஷின் போட்டு சமையல் செய்றதுமட்டும்தானே . உனக்கு ஈஸிதான். “\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கல்கி, குறுநாவல் போட்டி\nதிங்கள், 22 மே, 2017\n” ஒன்றல்ல இரண்டு பெண்கள் கேள்விக்கணைகளோடு கண்கசிய நின்றிருந்தார்கள் பிரம்மனின் முன். ரூப தீர்த்தத்தில் நீராடிய ஒருத்தியும் நாக குண்ட் இல் நீராடிய ஒருத்தியும் கூந்தல் நீர் சொட்ட கைகூப்பி நிற்க, தலையைப் பாரமாக்கிய க்ரீடத்தைக் கழட்டி வைத்துவிடலாமா என்று யோசித்தபடி நாலாபுறமும் பார்த்தார் நான்முகன்.\n” என்று எத்தனை கேள்விக்கணைகள் அவர்முன். ’என்னை ஏன் படைத்தாய்’ என்று நித்தம் நித்தம் எத்தனை கோபாக்கினிகள் . அவருக்கு மட்டும் பதில் தெரியுமா என்ன. கைக்கு வந்ததை உருவாக்கி உலவவிடுதலே பணி. கிடைத்த மண்ணில் வனைந்த பாண்டம். கண்மூடி மௌனித்தார் இதைக் கேட்கவேண்டியே டெல்லியிலிருந்து ஒருத்தியும் சிதம்பரத்திலிருந்து ஒருத்தியும் புஷ்கருக்குக் குடும்பத்தோடு வந்திருந்தார்கள்.\n”பிதுர்வரம்.” என்ற வார்த்தைகள் உதிர்ந்தன அவர் வாயிலிருந்து. பிரம்மனா பேசினார் . ’என்னது, பிதுர்வரமா ’ சன்னதியில் எதிரெதிரே நின்றிருந்த இருவரும் உடல் சிலிர்த்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். என்ன அழகு எத்தனை அழகு கோடிமலர் கொட்டிய அழகு என்றிருந்த நீரஜாவைப் பார்த்த கணத்தில் பத்மாவதியின் புத்தி பேதலித்தது. பிள்ளைகுட்டிகள் நட்சத்திரங்களாய்ச் சூழ பூரணநிலவைப் போலிருந்த பத்மாவதியின் களை நீரஜாவை வைத்தகண் மாறாமல் பார்க்கச் செய்தது.\nவெள்ளிக் காசுகளை வெள்ளிக் கூர்மத்தின் மேல் பதித்துக் கொண்டிருந்தார்கள் பத்மாவதியின் பிள்ளைகளும் மருமக்களும். நாற்பத்தி மூன்று வயது பத்மாவதிக்குப் பதினெட்டிலேயே ராஜகோபாலுடன் திருமணமாகிப் பத்தொன்பதில் பெண்ணும் இருபது வயதில் பிள்ளையும் பிறந்திருந்தார்கள். அவளது நாற்பதாவது வயதில் பெண்ணுக்குத் திருமணமாகி நாற்பத்தி ஒன்றில் பேத்தியும் பிறந்துவிட்டாள். இரண்டு வயது அபியும் அம்மா அப்பாவோடு தொத்திக்கொண்டு காசு பதித்து சந்தோஷத்தில் கைதட்டியது.\nபாட்டியைப் பார்த்து ஓடி வந்து காலைக் கட்டிக் கொண்ட அபியை அணைத்த பத்மாவதியின் கண்களில் இருந்து யாரும் பார்க்குமுன் இருசொட்டுக் கண்ணீர் சுண்டித் தெறித்தது கூர்மத்தின் மேல். சிலிர்த்தார் விஷ்ணு. பிரியத்தைக் கொட்டும் கணவன். நிறைவான வாழ்க்கை வாழ்ந்த இவளுக்கென்ன குறையென்று நோக்கினார்.\nதொப்பக்கா என்று உறவினர்களாலும் ஜப்பான் சுந்தரி என்று தாத்தாவாலும் கட்டச்சி என்று தம்பியாலும் கருவாச்சி என்று புகுந்த வீட்டாராலும் நாமம் சூட்டப்பட்ட தனக்கு கொள்ளைப் பிரியம் காட்டும் கணவன் கிட்டியிருந்தாலும் என்ன மனக்குறை என்று இவருக்குத் தெரியாதா என்ன என் அப்பா அம்மா தாத்தா பாட்டி அனைவரும் என்னைப் போலில்லையே. நான் மட்டும் ஏன் கறுப்பாய்க் குட்டையாய் குண்டாய் சப்பைமூக்காய் இருக்கிறேன் என யோசனையாய் நிமிர்ந்து பார்த்தவள் கண்ணுக்���ுள் பிரம்மனின் உதடு அசைந்தது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமரபும் அறிவியலும் :- முளைப்பாரி.\nமரபும் அறிவியலும் :- முளைப்பாரி.\nஉழவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நமது கிராமங்களும் சிறு நகரங்களும் இன்றும் பண்பாடும் பழமையும் மாறாமல் கொண்டாடும் திருவிழாக்களில் முளைப்பாரியும் மதுக்குடமும் பெரும்பங்கு வகிக்கின்றன. வேளாண் தொழில் செழித்து வளரவும் பயிர்பச்சைகள் பல்கிப் பரவவும் முளைப்பாரி எடுத்தல் பெரும் பங்கு வகிக்கிறது.\n- இக்கட்டுரை அமேசான் கிண்டிலில் வெளியாகி உள்ள எனது ”மஞ்சளும் குங்குமமும் - மரபும் அறிவியலும் “ என்ற நூலில் இடம் பெற்றுள்ளதால் இங்கிருந்து எடுத்துவிட்டேன். மன்னிக்க வேண்டுகிறேன் மக்காஸ் :)\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: ஆடி பதினெட்டு, மரபும் அறிவியலும், முளைப்பாரி, முளைப்பாலிகை\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபுஸ்தகாவில் என் நாலாவது மின்னூல் . ”நீரின் பயணம்”\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின்னூல் “ தேன் சிறுகதைகள்”\nதேன் பாடல்கள்.- 27. ராஜாவும் ரோஜாவும்.\nமகளிர் தரிசனத்தில் கவிதை, கோலம், சமையல்.\nமகளிர் தரிசனத்தில் தோழிகள் ஆரண்யா அல்லியும், மணிமே...\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின்னூல் . ”தீபலெக்ஷ்மி”\nசாட்டர்டே போஸ்ட். ஜிஎம்பி சாரின் தேடல்களும் பகிர்வ...\nஜி எம் பி சாரின் நாவல் நினைவில் நீ – ஒரு பார்வை.\nமரபும் அறிவியலும் :- முளைப்பாரி.\nதன்னம்பிக்கையின் திருவுருவம் திருமதி சீதா தேனப்பன்.\nசாட்டர்டே ஜாலி கார்னர். துளசி கோபால் நடத்திய ஒரு க...\nகவிதைப் பட்டறை - சில ஆளுமைகள் - சில புகைப்படங்கள்.\nழ கஃபே - முதல் பதிவர் சந்திப்பு - சில புகைப்படங்கள்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nகாரைக்குடி வீடுகளில் ஓவியங்களும் படங்களும்.\nகொளுத்தும் வெய்யிலில் ஹொகனேக்கலில் ஒரு குளு குளு ...\nசாட்டர்டே போஸ்ட், பாரீசில் நடப்பது கதையல்ல நிஜம் -...\nசாட்டர்டே ஜாலி கார்னர் . - கோமதி ஜெயத்தின் தோழிகள...\nஷார்ஜாவில் சில நாட்கள் ( ஹாலிடே நியூஸ் இதழுக்காக )\nஇயற்கை விவசாயத்தின் தேவை குறித்து ஆரண்யா அல்லி.\nபாடாவதி பஸ் ஸ்டாண்டுகளும் லவுட் ஸ்பீக்கர் டீலக்ஸ் ...\nசாட்டர்டே ஜாலி கார்னர். இராகவன் நைஜீரியாவின் முதல்...\nவெள்ளையர்களுக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கிய ஜான்சி...\n”நுரையை உண்டு உயிர்வாழ முடியாது.” முனைவர் திரு.ஞா...\nதமிழ் நெஞ்சத்தில் புத்தக விமர்சனம்.\nமங்கையர் மலர் குட்டி புக்கில் பலவிதமான பழ ரெசிப்பீஸ்.\nமுனைவர் சிங்கை எம் எஸ் லெக்ஷ்மியின் பார்வையில் செட...\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்\nநம்ம பெங்களூரு & மைசூரு\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்\n25 நூல்கள் – ஒரு பார்வை ( ஆறாம் தொகுப்பு )\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்\nமொழிபெயர்ப்பு நூல்கள் – ஒரு பார்வை\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்\nசிற்றிதழ்கள், வெகுஜன இதழ்கள் – ஒரு பார்வை\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்\nசிறுவர் நூல்கள் - ஒரு பார்வை\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்\n25 நூல்கள் - ஒரு பார்வை ( ஐந்தாம் தொகுப்பு)\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்\n25 நூல்கள் - ஒரு பார்வை ( நான்காம் தொகுப்பு)\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்\n25 நூல்கள் - ஒரு பார்வை (மூன்றாம் தொகுப்பு)\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\n25 நூல்கள் - ஒரு பார்வை ( இரண்டாம் தொகுப்பு)\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்\n25 நூல்கள் - ஒரு பார்வை\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nநவக்ரஹக் கோவில்கள��ம் நகரத்தார் கோவில்களும்\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஉலகச் சுற்றுலாவும் உள்ளூர்ச் சிற்றுலாவும்\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nகம்பன் விழாவும் கம்பன் பற்றிய நூல்களும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nசினிமா மற்றும் குறும்படங்கள் - ஒரு பார்வை.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nசுவையான 50 வகை கீரை சமையல்\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇண்டி ப்லாகர் ஹோம்பேஜில் நம்பர் ஒன் போஸ்ட்.\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூட��ம் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nammatenkasi.com/gutenberg/", "date_download": "2021-10-25T11:13:14Z", "digest": "sha1:BALUW25LTLYA5NCIFBPT4JYYDN3J6YGE", "length": 4646, "nlines": 76, "source_domain": "nammatenkasi.com", "title": "Gutenberg – Namma Tenkasi is related to information of tenkasi disctrict. about shops, business, hotels, schools, colleges and tourist places.", "raw_content": "\n10 வருட காதலியை க���த்திருந்து மணந்த மூக்குத்தி அம்மன் பட பிரபலம்.\nநடிகர் ஜெய் “பிரேக்கிங் நியூஸ்” அலெக்காக அழகியை தூக்கினார்.\nஆண்டவர் வருகை.. கமல் கொடுத்த வித்தியாசமான டாஸ்க்..ஆரியும் ரியோவும் சேவ்.. பிக் பாஸில் நேற்று என்ன நடந்தது\nபிக்பாஸுக்கே டார்ச்சரா… சுச்சி வெளியேற்றப்பட்டது ஏன்\nமாமியார் உடைத்தால் மண் குடம்; மருமகள் உடைத்தால் பொன்குடம்’ – அமித் ஷா வருகை குறித்து துரைமுருகன்\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் செல்வ வளம் தரும் படிபூஜை – தேவசம்போர்டு புது கட்டுப்பாடு\nதமிழகத்தில் இருப்பது என்றும் எனக்கு மகிழ்ச்சியே.. அன்புடன் அமித்ஷா தமிழில் ட்வீட்\n10 வருட காதலியை காத்திருந்து மணந்த மூக்குத்தி அம்மன் பட பிரபலம்.\nநடிகர் ஜெய் “பிரேக்கிங் நியூஸ்” அலெக்காக அழகியை தூக்கினார்.\nஆண்டவர் வருகை.. கமல் கொடுத்த வித்தியாசமான டாஸ்க்..ஆரியும் ரியோவும் சேவ்.. பிக் பாஸில் நேற்று என்ன நடந்தது\nபிக்பாஸுக்கே டார்ச்சரா… சுச்சி வெளியேற்றப்பட்டது ஏன்\nமாமியார் உடைத்தால் மண் குடம்; மருமகள் உடைத்தால் பொன்குடம்’ – அமித் ஷா வருகை குறித்து துரைமுருகன்\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் செல்வ வளம் தரும் படிபூஜை – தேவசம்போர்டு புது கட்டுப்பாடு\n10 வருட காதலியை காத்திருந்து மணந்த மூக்குத்தி அம்மன் பட பிரபலம்.\nநடிகர் ஜெய் “பிரேக்கிங் நியூஸ்” அலெக்காக அழகியை தூக்கினார்.\n10 வருட காதலியை காத்திருந்து மணந்த மூக்குத்தி அம்மன் பட பிரபலம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ppvscript.com/ta/tag/video-chat/", "date_download": "2021-10-25T11:41:39Z", "digest": "sha1:QC5AQV4GZ5ZKXXMZ7IZDRFA3P4MLE7ON", "length": 3990, "nlines": 40, "source_domain": "ppvscript.com", "title": "வீடியோ அரட்டை – பிபிவி ஸ்கிரிப்ட்", "raw_content": "\nஆன்லைன் வணிகத்திற்கான பார்வை ஸ்கிரிப்டுகளுக்கு பணம் செலுத்துங்கள்\nநேரடி, ஒன்றுக்கு நிமிடம் செலுத்த, ஒன்றுக்கு காண்க செலுத்த, வீடியோஅரட்டை\nகாட்சி ஒன்றுக்கு ஒரு ஆயத்த தயாரிப்பு ஊதியம் கட்ட (பிபிவி) வீடியோ அரட்டை தளம்: இந்த மென்பொருள் / ஸ்கிரிப்ட் தீர்வு நிமிடத்திற்கு அல்லாத வயது மற்றும் வயது வந்தோர் சம்பள இரண்டையும் உருவாக்க பயன்படுத்த முடியும் (பிபிஎம்) இது மிகவும் வாடிக்கையாளர்களின் மற்றும் பயன்படுத்த எளிதானது போன்ற தளங்களில் வீடியோஅரட்டை. திட்ட முகப்பு: பணம் வீடியோஅரட்டை - பிபிவி ஸ்கிரிப்ட் முக்��ிய அம்சங்கள் விருப்ப பதிவு வகைகள்: நடிகை,…\n1 மீது 1 2 வழி கேம் வரவுகளை வாழ மாதிரிகள் எட்டி கலைஞர்களில் பிபிஎம் PPV தனியார் நிகழ்ச்சி குறிப்புகள் டோக்கன்கள் வீடியோ அரட்டை வெப் கேமிராக்கள் மேலும் படிக்க\nரசிகர்கள் பெய்சைட் – ஆன்லைன் பணமாக்குதல் வணிகம்\nடிஜிட்டல் உள்ளடக்க சொத்து மேலாண்மை\nகூட்ட நெரிசல் & நன்கொடை இலக்குகள்\nநேரடி வீடியோ 24/7 சேனல்கள்\nஆயத்த தயாரிப்பு குளோன் உரைகள்\nபதிப்புரிமை © 2021 பிபிவி ஸ்கிரிப்ட் | மூலம் தீம்: தீம் குதிரை | மூலம் இயக்கப்படுகிறது: வேர்ட்பிரஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2010/02/16/", "date_download": "2021-10-25T10:36:39Z", "digest": "sha1:556TDECB4G3KGAJ2FDH53XLELRBNVY6Z", "length": 55806, "nlines": 224, "source_domain": "senthilvayal.com", "title": "16 | பிப்ரவரி | 2010 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nபூண்டு – அப்படி என்னத்தான் இருக்கு\nஉணவில் பூண்டு சேர்க்கும் பழக்கம் உண்டா உங்களுக்கு இல்லையெனில், இனியாவது சேருங்கள்; பூண்டில் இல்லாத சத்துக்களே இல்லை. உங்கள் குடும்ப டாக்டர் பில் குறையணும்; இருமல், காய்ச்சல் வராமல் இருக்க வேண்டுமானால், பூண்டை விட சிறந்தது வேறில்லை.\nகடுகு, மிளகு, தனியா போன்ற அன்றாட உணவு தானியங்களில் ஆரம்பித்து, நாம் பல ஆண்டாக பின்பற்றும் தானியங்களில் இல்லாத சத்துக்களே இல்லை. அமெரிக்கா உட்பட பல நாடுகளிலும் சரி, ஐந்து நட்சத்திர ஓட்டல்களிலும் சரி, இந்த தானியங்கள் தான் சுவை சேர்க்கின்றன.\nஎளிய முறையில் பயன்படுத்தக்கூடிய இந்த உணவு தானியங்களில் உள்ள மகிமை, இப்போதுள்ள தலைமுறையினருக்கு தெரிவதில்லை என்பது வேதனை தான். இந்த வகையில் இயற்கையாக கிடைக்கும் பூண்டு, நமக்கு தரும் மருத்துவ பயன்கள் பட்டியலிட முடியாதவை. சீனாவில் யுன்னான் மாகாணத்தில் தான் முதன் முதலில் பிறந்தது இந்த வெங்காய குடும்ப வகையை சேர்ந்த பூண்டு.\nசீனாவை அடுத்து அதிகமாக உற்பத்தி செய்வது இந்தியா தான். மருத்துவ, உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது என்றாலும், இப்போது தான் பூண்டு மகிமை பலருக்கு தெரிகிறது.\n* தினமும் மூன்று பூண்டு விழுதுகளை கடித்து சாப்பிட்டாலே போதும்; ஜலதோஷம் முதல் தொற்றுக்கிருமிகள், வயிற்று பிரச்னைகள் எதுவும் வராது.\n* பூண்டு சாப்பிட��டால், மூச்சு விட்டாலும், அதன் மணம் தான் வீசும். மூக்கை பிடிக்க வைக்கும் வாசனை தான் பலரையும் சாப்பிட விடாமல் பயமுறுத்துகிறது.\n* பாக்டீரியா, வைரஸ் மூலம் பரவும் காய்ச்சல், இருமல், தொற்றுநோய்கள், காயங்கள் எதுவும் பூண்டு சாப்பிட்டு வந்தால் வரவே வராது. வந்தாலும் உடனே பறந்து விடும்.\n* உணவில் சேர்த்தால் நல்லது தான்;ஆனால், அதில் சத்துக்கள் குறைந்து விடுகின்றன; அதனால், அப்படியே கடித்து விழுங்குவது நல்லதே.\n கவலையே வேண்டாம்; டாக்டரிடம் போக வேண்டாம்; நான்கு பூண்டு விழுதுகளை கடித்து விழுங்கி விடுங்கள்.\n* சர்க்கரை நோயுள்ளவர்கள் பூண்டு உட்கொண் டால், சர்க்கரை அளவை சீராக்குகிறது; இன்சுலின் சுரப்பதை அதிகரிக்கிறது.\n* ஐந்து மாதம் தொடர்ந்து பூண்டு சாப்பிட்டு வந்தால், ரத்த அழுத்தம் குறைந்து விடும்.\n* பூண்டில் , அலிசின் என்ற ஆன்டிஆக்சிடண்ட் உள்ளது. இந்த சத்து, உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.\n* கழலை, மரு போன்றவை நீங்குவதற்கும் பூண்டு கைகொடுக்கிறது. இரவு தூங்கும் முன், சிறிது அரைத்து அதன் மீது பூசினால் போதும், நாளடைவில் மரு காணாமல் போய்விடும்.\n* அலர்ஜியை விரட்ட அருமையான மருந்து பூண்டு; மூன்று வாரம் தொடர்ந்து ஒரு நாளைக்கு மூன்று பூண்டு விழுது சாப்பிட்டு வந்தால் போதும், அலர்ஜி போய் விடும்.\n* பல்வலியா, அதற்கும் பூண்டு போதும். ஒரு விழுதை கடித்து அதன் ரசம் பட்டால் போதும், பல்வலி போய்விடும்.\nஅநியாயத்துக்கு சிலருக்கு, அர்த்தமே இல்லாமல் கடுங்கோபம் வரும்; இந்த அனுபவம் உண்டா உங்களுக்கு இப்படிப்பட்டவர்களை சரியான “மேனியா’வாக இருக்கிறாரே மனுஷன்…என்று அழைப்பதை கேள்விப்பட்டிருப்பீர்கள்.\nமேனியா என்றால் என்ன தெரியுமா சாதாரண மனிதராக இல்லாமல், அடிக்கடி கோபம், தேவையில்லாமல் சீற்றம், எதையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள தயாரில்லா குணம் கொண்டவர் என்று பொருள். மனோரீதியான பிரச்னை உள்ளவர். சாதா மேனியாவாக உள்ளவர்கள் பலர் உள்ளனர். அவர்களுக்கு சில மணி நேரம், சில நாள், சில மாதம் தான் இப்படிப்பட்ட நிலை நீடிக்குமாம். ஆனால், மாதக்கணக்கில் நீடித்தால், மனோதத்துவ நிபுணரை பார்க்கத்தான் வேண்டும்.\n* பகட்டாக தான் இருப்பர்; ஆனால், எந்த ஒரு விஷயத்தையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்; எதிர்வாதம் எப்போதும் உண்டு. உச்சமாக சண்டையும் போடு��ர்.\n* திடீரென உணர்ச்சிவசப்படுவர்; “நீ சொல்றது தப்பு, உனக்கு ஒண்ணும் தெரியாது’ போன்ற வசனங்கள் அடிக்கடி வரும்.\n* அதிகமாக செலவழிப்பர்; ஆடம்பரம் பிடிக்கும்; செக்ஸ் போக்கு அதிகமாக இருக்கும்.\n* தூங்குவது குறைவாகத்தான் இருக்கும்; ஆனால் சோர்வே தெரியாது.\n* எதிலும் திட்டமிடாத நிலை உள்ளதால், இவர்கள் கடனாளி ஆவதுண்டு. அதனால், மது, போதைக்கும் அடிமையாகிவிடுவர்.\n* எந்த ஒரு சிறிய சண்டையும் விர்ர்ர்ரென தலைக்கு ஏறி விடும் என்பதால், எந்த விளைவுகளும் இவர்களுக்கு வந்து சேரும்.\n* நார்மலான மனிதர்கள் அல்ல என்பதால், இவர்கள் சாப்பிடுவதிலும், சிரிப்பதிலும், அழுவதிலும் மிகவும் அதிகமாகவே இருப்பர். இவர்கள் எல்லா நடவடிக்கையும் நார்மலுக்கு மாறாகவே இருக்கும்.\nPosted in: இயற்கை உணவுகள்\nவேர்ட் பேட் – நோட்பேட்\nஎம்.எஸ். வேர்ட் சில வேளைகளில் இயங்காமல் தொல்லை கொடுக்கையில், அல்லது எளிய முறையில் சில சிறிய டெக்ஸ்ட்டை அமைக்க முயற்சிக்கையில், புரோகிராமிங் வரிகளை அமைக்கையில் நாம் நோட்பேட் புரோகிராமினை இயக்கி வேலை பார்க்கிறோம்.\nநோட்பேடிலிருந்து சில கூடுதல் வசதிகளுடன் நமக்குக் கிடைப்பது வேர்ட் பேட். இது வேர்ட் புரோகிராம் அளவிற்கு அனைத்து வசதிகளும் கொண்டது இல்லை என்று தெரிந்தாலும், எந்த வகைகளில் இவை வேறுபட்டுள்ளன என்று இங்கு பார்க்கலாம்.\nநோட்பேட் மற்றும் வேர்ட் பேட் – ஆகிய இரண்டும் டெக்ஸ்ட் எடிட்டிங் புரோகிராம்களாகும். இவை அனைத்து விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் இணைந்தே கிடைக்கின்றன. உங்களிடம் எம்.எஸ். வேர்ட் போன்ற புரோகிராம்கள் இல்லை என்றால், இவற்றில் இரண்டையும் அல்லது ஒன்றைப் பயன்படுத்தலாம். அது எந்த வகையான டாகுமெண்ட்டை நீங்கள் உருவாக்குகிறீர்கள் என்பதைப் பொறுத்தது.\nநோட்பேடில் வெறும் அடிப்படை டெக்ஸ்ட் மட்டும் அமைக்கலாம். வேர்ட் பேட் அதற்கும் மேலாக ஒரு வேர்ட் ப்ராசசர் வரை செல்லும். நோட்பேட் ஒரு எச்.டி.எம்.எல். எடிட்டர் ஆகும். எனவே அதனை ஒரு வெப்சைட்டை உருவாக்கும் சாதனமாகப் பயன்படுத்தலாம். ஆனால் வேர்ட்பேடினை ஒரு எச்.டி.எம்.எல். எடிட்டராக இயக்க முடியாது. இன்னும் சில வேறுபாடுகளை இங்கு பட்டியலிடலாம்.\n1. பார்மட்டிங் / பேஜ் செட் அப்\nநோட்பேட் அடிப்படையில் ஒரு டெக்ஸ்ட் எடிட்டர் மட்டுமே. ஒரு எழுத்து வகையினைத் தேர்ந்���ெடுத்து, முழு டாகுமெண்ட்டிற்கு டேப் இடைவெளியினை இடைச் செருகலாம். பாராக்களை வேறு வகையில் பார்மட் செய்திட முடியாது. மேலும் இந்த எழுத்து வகை டாகுமெண்ட்டுடன் சேவ் ஆகாது. அந்த பாண்ட் இல்லாத இன்னொரு கம்ப்யூட்டரில் அந்த டாகுமெண்ட்டைப் பார்க்கும் போது, எந்த பாண்ட் இருக்கிறதோ அதில் காணலாம்.\nவேர்ட் பேடில் பல வேர்ட் ப்ராசசிங் திறன்கள் இணைந்து தரப்பட்டுள்ளன. பாராக்களை ஒழுங்கு வரிசைப்படுத்தலாம். நோட்பேடில் இருப்பது போல் அல்லாமல், வேர்ட் பேடில் டாகுமெண்ட் ஒன்றை சேவ் செய்கையில், அதன் பார்மட் சமாச்சாரங்களும் சேர்த்து சேவ் செய்யப்படும். எனவே எப்படி டாகுமெண்ட்டை உருவாக் கினீர்களோ, அதே வடிவில் டாகுமெண்ட் களைப் பிற வேர்ட் ப்ராசசரில் காணலாம்.\nவேர்ட்பேட், நோட்பேட் ஆகிய இரண்டும் அடிப்படை பக்க அமைப்புகளைக் கொண்டுள்ளன. புட்டர்களையும் ஹெடர் களையும் இணைக்கலாம்; மார்ஜின்களை அமைக்கலாம். நெட்டாகவோ, படுக்கை வகையிலோ அச்சடிக்குமாறு வரையறை செய்திடலாம்.\nநோட்பேடில் கிராபிக்ஸை இடைச் செருக முடியாது. ஆனால் வேர்ட்பேடில் எந்த கிராபிக்ஸையும் செருகி அமைக்க முடியும். அவற்றை எடிட் செய்திடவும் முடியும்.\nநோட்பேட் அதன் பைல்களை டெக்ஸ்ட் பைல்களாக சேவ் செய்கின்றன. இதனால் எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டமும் இதனைப் படித்துக் காட்ட முடியும். அதே நேரத்தில் மற்ற ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் மற்ற பார்மட்களைப் படித்தறிய முடியாது.\nஇங்கு தான் நோட்பேட் ஜொலிக்கிறது. தங்கள் இணைய தள வடிவமைப்பில், எச்.டி.எம்.எல். (HTML–Hyper Text Markup Language) பயன்படுத்தும் பெரும்பாலானவர்கள், நோட்பேடினை ஒரு பயனுள்ள எடிட்டராகக் காண்கின்றனர். ஸ்பெஷலாக பார்மட்டிங் மேற்கொள்பவர்கள், வேறு ஒரு எச்.டி.எம்.எல். எடிட்டரை நாடுவார்கள். சுருக்கமாகவும் முடிவாகவும் கூறுவதென்றால், நீங்கள் ஓர் எளிய டாகுமெண்ட் ஒன்றைத் தயாரிக்கிறீர்கள் என்றால், அல்லது ஒரு இணையப் பக்கத்தினை எடிட் செய்கிறீர்கள் என்றால் நீங்கள் நோட்பேடினைப் பயன்படுத்தலாம். ஆனால் கூடுதல் பார்மட்டிங் வழிகளைப் பயன்படுத்த வேண்டும் என்றால், நீங்கள் வேர்ட் பேடினைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nநோட்பேடினைத் திறக்க, Start >> Programs >> Accessories சென்று அடுத்து Notepad என்பதில் இடது கிளிக் செய்திடவும்.\nவேர்ட் பேடினைத் திறக்க Start >> Programs >> Accessories சென்��ு அடுத்து Wordpad என்பதில் இடது கிளிக் செய்திடவும்.\nஇந்த இரண்டு புரோகிராம்களுமே அளவில் சிறிய பைல்களைக் கொண்டிருப்பதால், இரண்டும் வெகு சீக்கிரம் இயக்கப்பட்டு, செயல்பாட்டிற்குத் தயாராய் இருக்கும்.\nPosted in: கம்ப்யூட்டர் செய்தி\nஉலகில் உயரமான கட் டிடங்கள் பல உள்ளன. கண்ணாடியால் ஆன கட்டி டங்களும் உள்ளன. ஆனால் உலகில் மிக உயரமான கட்டிடத்தில் அமைக்கப்பட் டிருக்கும் விசேஷமான கண்ணாடிக்கூடம் இது வாகும்.\nஅமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள சீயர்ஸ் டவர் கட்டிடத்தில் 103-வது மாடியில் இந்த கண் ணாடிக்கூடம் அமைந்துள்ளது. பிரம்மாண்டமான 4 கண்ணாடிப் பெட்டி களால் இது உருவாக்கப் பட்டுள்ளது. 1353 அடி பரப்பளவு கொண்ட பால்கனி தளம் வலையில் தொங்குவது போல் காணப்படுகிறது. கீழே இருந்து பார்த்தால் அந்தரத்தில் மிதப்பது போல் தோன்று கிறது.\nஉயரத்தைக் கண்டு அஞ்சுபவர்கள் இங்கு தங்க முடியாது. அருகில் உள்ள படத்தில் இருப்பது, கானே என்ற சிறுவன் ஹாயாக பால்கனியில் படுத்துக் கொண்டு போஸ் கொடுத்த காட்சி. படத்தைப் பார்த்தாலே தெரிகிறது அங்குள்ள குழந்தைகள் பயப்படாது என்று\nPosted in: அறிவியல் செய்திகள்\nவிண்வெளியில் இந்தியாவின் நவீன ஆயுதம்\nவளர்ந்து வரும் இந்தியா, உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து உள்ளது. இந்த வளர்ச்சி ஒருபுறம் சில நாடுகளிடையே காழ்ப்புணர்ச்சி ஏற்படவும் காரணமாக அமைந்துள்ளது. குறிப்பாக நம்மை எப்போதும் எதிரியாக நினைக்கும் பாகிஸ்தான், சீண்டிப் பார்க்கும் சீனா, இந்தப் பக்கம் இலங்கைகூட இந்தியாவின் பொறுமையை சோதித்து வருகிறது.\nஎல்லைப்பகுதியில் ஏற்படும் அச்சுறுத்தல்களை சமாளிப்பதில்தான் நாட்டின் பாதுகாப்பும், வளர்ச்சியும் இருக்கிறது. அந்த வகையில் இந்தியாவிடம் சிறப்பான படைபலமும், ஆயுதபலமும் இருக்கத்தான் செய்கிறது.\nஇதற்கெல்லாம் பெருமை சேர்க்கும் விதமாக தற்போது நவீன போர்க்கருவி ஒன்றின் தயாரிப்பு பணி வெற்றிகரமாக முடிந்துள்ளது. `கில் வெகிகிள்’ எனப்படும் இந்த லேசர் கருவி எதிரிகளை எல்லைக்கு வெளியிலேயே வீழ்த்தும் நவீன வகையைச் சார்ந்தது. எனவே எதிரிகளின் ஏவுகணைகள், விமானங்களை இந்திய வான் எல்லைக்கு வெளியிலேயே இது வீழ்த்திவிடும்.\nஏற்கனவே தரைதளத்தில் இருந்து எதிரிகளின் இலக்கை அழிப்பது, ஏவுகணைகளை வழிமறித்து தாக்குவது போன்ற போர் ஏவுகணைகள் இந்தியா வசம் உள்ளது. இதுபோன்ற ஏவுகணைகள் பல்வேறு நாடுகளிடமும் இருக்கிறது. 2007ம் ஆண்டு சீனா, தரையில் இருந்து நெடுந்தூரத்திலேயே வழிமறித்து தாக்கும் ஏவுகணையை தயாரித்தது. 2008-ம் ஆண்டு அமெரிக்கா கப்பல் தளத்தில் இருந்து வழிமறித்து தாக்கும் ஏவுகணை சோதனையை நடத்தியது.\nதற்போது இந்தியா தயாரித்திருக்கும் `கில் வெகிகிள்’ இவற்றைவிட சக்தி வாய்ந்தது. விண்ணில் இருந்து செயற்கைகோள் உதவியுடன் இதை இயக்க முடியும். இதனால் எதிரிகளின் வியூகத்தை இந்திய வான் எல்லைக்கு வெளியில் வைத்தே யூகித்து சமாதியாக்க முடியும்.\nPosted in: அறிவியல் செய்திகள்\nஎன்னென்ன பழங்களில் என்னென்ன நோய்களை வராமல் தடுக்கிறது\nஇன்றைக்கு நமக்கு வரும் பல நோய்களுக்கும் காரணம் நம்முடைய உணவுப்பழக்கம் மாறியிருப்பது தான். இயற்கை உணவுப்பழக்கத்தை மாற்றிக் கொண்டாலே பாதி நோய்களிலிருந்து தப்பி விடலாம். இயற்கையிலேயே கிடைக்கும் பழங்களை உட்கொண்டாலே ஆரோக்கியமாக இருக்க முடியும். காட்டில் வாழ்ந்த சித்தர்கள் நூறு வயதை கடந்தும் ஆரோக்கியமாக வாழ்ந்துள்ளனர். இதற்கு காரணம் அவர்கள் இயற்கையில் கிடைக்கும் பழங்களை உட்கொண்டது தான்.\nஆப்பிள் : இருதய நோய், இரத்தக் கொதிப்பு, மூட்டுவலி, தலைவலி போன்றவை வராமல் தடுக்கும்.\nதிராட்சை : பசியின்மை, மலச்சிக்கல், சிறுநீரக கல் போன்றவற்றில் இருந்து பாதுகாக்கும்.\nஆரஞ்சு : காய்ச்சல், எலும்பு நோய்கள், முகப்பரு வராமல் தடுக்கும். வளரும் குழந்தைகளுக்கு இந்தப் பழத்தை அதிக அளவில் கொடுக்கலாம்.\nமாதுளை : வயிற்றில் பூச்சி, அஜீரணக்கோளாறு, பித்தப்பை, சிறுநீரகக்கல், புற்றுநோய் போன்றவை வராமல் தடுக்கும்.\nவாழைப்பழம் : மூட்டுவலி, சிறுநீரகக்கோளாறு, காசநோய், அலர்ஜி\nபப்பாளி : பசியின்மை, வயிற்றுப்பூச்சி, ஈரல் சம்பந்தமான நோய்களை தீர்க்கும், மேனியை பளபளப்பாக்கும்.\nநெல்லிக்கனி : நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். தூக்கமின்மை, உடல்கொழுப்பு குறைய, இளநரை, முடி உதிர்வு நிற்க உதவும்.\nபடத்தில் நீங்கள் பார்ப்பது பொம்மையல்ல. நிஜ குழந்தைதான். இப்படிப் பொட்டலமாகப் போட்டு குழந்தையை எங்கே கொண்டு போகிறார்கள்\nஇப்போது சீனாவில் வசந்தகாலம். இதையொட்டி வசந்தகால திருவிழா 40 நாட்கள் நடைபெறும். திருவிழாவுக்கு ரெயிலில் செல்ல நம்மு ர் போலவே கூட்டம் அலைமோதும். 40 நாட்களில் 21 கோடி பேர் வந்து செல்வார்கள் என்று ரெயில்வே நிர்வாகம் எதிர்பார்க்கிறது.\nஅந்த நெரிசலில் குழந்தை சிக்காமல் இருக்கவும், வழிதவறிச் செல்லாமல் இருக்கவும்தான் குழந்தையை இப்படி கூடையில் பொட்டலம்போல பொதிந்து வைத்திருக்கிறார் ஒரு பெண். ரெயில் வரவும், ஜன்னல் வழியாக குழந்தையை வீசி இடம்பிடிக்காமல் இருந்தால் சரிதான் என்கிறீர்களா அதெல்லாம் நம்ம ஊ ர் ஸ்டைலுங்க\nPosted in: படித்த செய்திகள்\nதமிழகத்தில் உள்ள கோவில்களை கூடக்கோவில், கொகுடிக்கோவில், மாடக்கோவில் என பலவகைகளாகப் பிரிப்பர். இவற்றில் மாடக்கோவில்களின் அமைப்பு வித்தியாசமானதாக இருக்கும். மற்ற கோவில்களில் சுவாமி சன்னதி நுழைவு வாயில்கள் மிகப்பெரிய அளவில் இருக்கும். ஆனால், மாடக்கோவில்களின் நுழைவு வாயில் குறுகலாக இருக்கும். யானைகள் இதற்குள் நுழைந்து விடக்கூடாது என்பது இதற்கு காரணம்.\nகைலாயத்தில் புஷ்பதந்தன், மாலியவான் என்னும் சிவகணங்கள் இருந்தனர். தங்களில் யார் சிவன் மீது அதிக பக்தி செலுத்துகிறார் என்ற சர்ச்சை இவர்களுக்கிடையே அடிக்கடி எழும். இந்தப் பொறாமையின் விளைவாக மாலியவான், புஷ்பதந்தனை யானையாகவும், புஷ்பதந்தன், மாலியவானை சிலந்தியாகவும் பிறக்க சபித்துக் கொண்டனர். யானையும், சிலந்தியும் பூலோகத்தில் பிறந்தன.\nஅவை காவிரிக் கரையில், திரிசிராப்பள்ளி மலை (திருச்சி) அருகிலுள்ள திருவானைக்காவல் என்னும் தலத்தில் வெட்ட வெளியில் இருந்த சிவலிங்கத்திற்கு பூஜை செய்து வந்தன. மழையில் சிவன் நனையக்கூடாதே என்பதற்காக அவருக்கு வலை கட்டி சிலந்தி பாதுகாத்தது. லிங்கத்தை வணங்க வரும் யானை, “ஏதோ ஒரு சிலந்தி இப்படி லிங்கத்தின் மீது அசுத்தம் செய்கிறதே’ என அதை கலைத்து விட்டு சென்றுவிடும்.\nஇப்படி தினமும் நடக்க, கோபமடைந்த சிலந்தி, யானையின் தும்பிக்கைக்குள் புகுந்து அதைக் கடித்தது. யானை, தும்பிக்கையை தரையில் அடிக்க, சிலந்தி இறந்து விட்டது; சிலந்திக்கடியின் விஷம் தாளாமல் யானையும் இறந்தது.\nசிலந்தி முதலில் யானையைக் கொல்ல நினைத்ததால் அதற்கு மறுபிறப்பை கொடுத்தார் இறைவன். சோழநாட்டை ஆண்டுவந்த அரசி கமலாவதியின் வயிற்றில் கரு ஜனித்தது. குறிப்பிட்ட நாளில் பிரசவ வலி ஏற்பட்டது. அப்போது, ஜோதிடர்கள் சிலர், “இந்தக் குழந்தை இன்னும் ���ிறிது நேரம் கழித்து பிறந்தால், உலகம் போற்றும் உத்தமனாக இருக்கும்…’ என்றனர்.\nஎனவே, அந்த நேரம் வரும் வரை தன்னை தலைகீழாகக் கட்டி தொங்கவிடச் சொன்னார் அரசியார். நேரம் வந்ததும், அவிழ்த்து விடச் சொல்லி, குழந்தை பிறந்தது; ஆனால், அரசியார் இறந்துவிட்டார். அரசியார் தலைகீழாகத் தொங்கியதால், குழந்தையின் கண்கள் சிவந்திருந்தன. எனவே, குழந்தைக்கு கோச்செங்கண் என்ற பெயர் ஏற்பட்டது.\nகோச்செங்கணார் ஆட்சிப்பொறுப்பேற்றவுடன், முந்தைய நினைவுகள் வர, யானைகள் சன்னதிக்குள் நுழைய முடியாதபடி 70 சிவாலயங்களையும், மூன்று திருமால் கோவில்களையும் கட்டினார். இவ்வாறு கட்டப்பட்ட கோவில்கள், மாடக்கோவில்கள் எனப்பட்டன.\nபக்தர்கள் குறுகலான படிகளில் ஏறிச்சென்று, மாடத்தில் இருக்கும் (மாடி) சன்னதிக்குள் நுழையும் வகையில் இவை இருக்கும். திருவானைக்காவலில் குறுகலான சன்னதிக்குள் நுழைந்து சுவாமியை வணங்கும் வகையில் அமைப்பு உள்ளது.\nசிவாலயங்களில், கோச்செங்கணாருக்கு, மாசி சதயம் நட்சத்திரத்தில் குருபூஜை நடத்தப்படும். மாடக்கோவில் என்ற கலைச்சிற்பம் நமக்கு கிடைக்க காரணமான அவரை அந்நாளில் நினைவு கொள்வோம்.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஃப்ரைடு ரைஸ் அதிகம் சாப்பிடுவதால் என்ன ஆகும் தெரியுமா\nஉங்கள் ஸ்மார்ட்போனில் வைரஸ் இருக்கிறதா\nஉங்கள் சருமம் வறட்சியாக உள்ளதா மினுமினுப்பாக மாற இதை செய்து பாருங்கள்..\nதனிமை முதல் காய்கறி பற்றாக்குறை வரை. உடல் நலத்தை பாதிக்கும் 5 பழக்கங்கள்\nஇனிய சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்\nதலைமுடி பிரச்சனைகளுக்கு அற்புத தீர்வு தரும் சில குறிப்புகள் \nநாம் ஏன் கனவு காண்கிறோம் நாம் கனவு காணும்போது என்ன நடக்கும்\nதுன்பங்கள் போக்கும் துளசி மாலை அவை அளிக்கும் அதிசய பலன்கள் \nநம் சாப்பாட்டு வரிசையின் ரகசியம் என்ன …. தமிழர்களின் உணவில் அறிவியல்….. முழு விளக்கம் இதோ….\nஅதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பதால் வரும் ஆபத்து\nநவராத்திரி பத்து நாட்களும் பத்து வகையான பிரசாதங்கள் படைப்பது ஏன்…\nகுணப்படுத்தவே முடியாது… சாப்பிடவே கூடாது… நீரிழிவு நோயும்… கட்டுக்கதைகளும்\nதம்பதியினர் உடலுறவில் ஈடுபடுவதை நிறுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன தெரியுமா\nபாதாம் ���ொட்டைகளை ஊறவைத்து, தோல் நீக்கி சாப்பிடவேண்டுமா\nஉயில் எழுதினால் மட்டும் பத்தாது; குடும்ப அமைதிக்கு இந்த 4 விஷயங்களையும் கவனிக்க வேண்டும்\nஓபிஎஸ்ஸை வைத்து சசிகலா போடும் மறைமுக திட்டம்.. அடுத்த 10 நாட்கள்.. அதிமுகவில் என்ன நடக்கும்\nஅதிமுக அவைத்தலைவர் பதவியில் டிவிஸ்ட்.. அரசியல்-தேர்தல் என பல கோணத்தில் ஆராயும் இ.பி.எஸ்..\nஎன் கிட்னி என்ன கண்டிஷனில் இருக்குன்னு தெரியலே ”இப்படி ஃபீல் பண்றவங்கள கூல் பண்ண சில டிப்ஸ்\nதிமுக முக்கிய அமைச்சர்களின் சீக்ரெட்.. டெல்லியில் கைமாறிய ஃபைல்கள்.. எடப்பாடியாரின் டெல்லி விசிட் பின்னணி.\n – அ.தி.மு.க-வைக் கைப்பற்ற பலே திட்டம்\nமாஜி அமைச்சர் மீது நடவடிக்கை வேண்டாம்’ – தூதுபோன லாட்டரி வாரிசு\nஆதாரை ஈஸியாக லாக் செய்யலாம். எல்லாம் உங்களின் பாதுகாப்புக்குத் தான்\n – முதல்வருக்குச் சென்ற புராகிரஸ் ரிப்போர்ட்…\n” – அறிவுறுத்திய துர்கா… அமைதியான ஸ்டாலின்…\nமுதல்ல சின்ன கட்சி.. பிரபலமான பிறகு.. பெரிய கட்சிகளுக்கு ஜம்ப்.. டிரெண்டாகும் “நூதன கட்சி தாவல்”\nஉடல் எடையை குறைக்க விரும்புகிறீர்களா… அப்ப தூங்குவதற்கு முன் இந்த பானங்களை அருந்துங்கள்…\nசளி பிரச்சினை எல்லாம் இல்லாமல் உடல் வலிமையோட இருக்கனுமா\nபாதுகாப்புன்னு நினைச்சு அதிகமாக சானிடைசர் யூஸ் பண்றீங்களா\nஇனி நொய் நொய்ன்னு “கால்” பண்ணா.. 10000 ரூபாய் அபராதம்.. “மக்கள் நிம்மதி”..\nதயாரானது “ஸ்பெஷல் டீம்”.. சமூக வலைத்தளங்களில் இனி இதை எல்லாம் பதிவிட்டால் ஆக்சன்தான்.. கவனம் மக்களே\n“விடமாட்டேன்”.. நம்ம மேல கை வச்சா.. அவருடைய “மேட்டர்” என்கிட்ட இருக்கு.. எடப்பாடி பழனிசாமி அதிரடி\nயார் அந்த 3பேர்”.. மாப்பிள்ளை ஒருபக்கம்.. சீனியர்கள் மறுபக்கம்.. குறுக்கே கதர்கள்.. பரபரப அறிவாலயம்\n மு.க.ஸ்டாலினால் மனம் வெறுத்துப்போன அமைச்சர்கள்..\nஜிமெயிலில் உங்களுக்கு தொல்லை தரும் இமெயிலை Block செய்வது எப்படி\nLPG மானியம் உங்கள் வங்கிக் கணக்கில் வந்து விட்டதா என நொடிகளில் தெரிந்து கொள்ளலாம்\nPAN-Aadhaar linking: புதிய வருமான வரி இணையதளத்தில் PAN-Aadhaar இணைப்பது எப்படி\nஅந்தரங்க சாட்ஸ்… அஜால் குஜால் சீக்ரெட்ஸ் கிளுகிளுப்புக்கு பஞ்சமில்லாத “கிளப் ஹவுஸ்” ஆப்\nவெள்ளரி விதையில் உள்ள சத்துக்களும் பயன்களும் \nஉடலை சீராக்கும் சீராகம் இத்தனை மருத்துவ குணங்கள் நிறைந்ததா…\nசருமத்தில் தங்கியுள்ள அழுக்குகளை நீக்கி பளிச்சிட செய்யும் அழகு குறிப்புகள் \nஉங்கள் ஆதார் எண்ணில் வாங்கப்பட்ட சிம் கார்டுகள் கண்டுபிடிக்க\nமெசேஜ்’ பாக்குறதுக்குள்ள ‘டெலீட்’ பண்ணிட்டாங்களே… அப்படி என்ன அனுப்பியிருப்பாங்க… – மண்டைய போட்டு குடையுறவங்களுக்கு நல்ல செய்தி…\nJio Users-க்கு நல்ல செய்தி: இனி Whatsapp மூலம் ரீசார்ஜ் செய்யலாம்\n – கடுகடுத்த ஸ்டாலின்… கப்சிப் நிதியமைச்சர்\n« ஜன மார்ச் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/597953", "date_download": "2021-10-25T10:18:42Z", "digest": "sha1:GPUUBOQX5RDQP554EGL2ZV6EIEXMW6JG", "length": 2772, "nlines": 46, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"1810கள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"1810கள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n00:28, 23 செப்டம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்\n14 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 11 ஆண்டுகளுக்கு முன்\n12:26, 28 ஆகத்து 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nTobeBot (பேச்சு | பங்களிப்புகள்)\n00:28, 23 செப்டம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tamil-serial-artists-earn-more-than-that-of-nitin-gadkari-in-you-tube-433376.html?ref_source=OI-TA&ref_medium=Desktop&ref_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-10-25T09:58:54Z", "digest": "sha1:C2TT3WWGMXRGDZVNMJQ5MAYAXSHRGI3N", "length": 22385, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "யூடியூப் மூலம் கட்கரியை விட அதிகம் சம்பாதிக்கும் தமிழ் டிவி ஸ்டார்ஸ்.. வாய் பிளக்கும் ரசிகர்கள்! | Tamil serial artists earn more than that of Nitin Gadkari in you tube - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐசிசி டி20 உலகக்கோப்பை அபிஷேக்கிற்கு நோஸ்கட் கொடுத்த கமல் அபிஷேக்கை காப்பாற்ற துடித்த பவானி அபிஷேக்கை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய பிக் பாஸ்\nஅன்று சசிகலாவை எதிர்த்து தர்மயுத்தம்.. இன்று சேம்சைடு கோல்.. ஓபிஎஸ்ஸின் நிலைப்பாடு என்ன\nநடிகர் ரஜினிகாந்த்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழில் வாழ்த்து.. பல்வேறு தலைவர்க��ும் வாழ்த்து மழை\nஎடப்பாடியுடன் மோதலை ஆரம்பிக்கும் ஓபிஎஸ்.. சசிகலாவுக்காக தனி ட்ராக்\nசசிகலா என்ட்ரி.. \"வாய்ப்பே இல்லை\" - எடப்பாடி.. \"பரிசீலிப்போம்\" - ஓபிஎஸ்.. பெரும் குழப்பத்தில் அதிமுக\n\"பிஞ்சு\" மாப்பிள்ளை.. இளம் மனைவிக்கு செய்த நம்பிக்கை துரோகம்.. தட்டி தூக்கிய போலீஸ்.. ஏன் தெரியுமா\n தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு.. ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nசெஞ்சி அருகே 1300 ஆண்டுகள் பழமைவாய்ந்த கொற்றவை, பிள்ளையார் சிற்பம் கண்டெடுப்பு\nதீபாவளி: இமைப்பொழுதும் நீங்காத வரம் வேண்டி பார்வதி இருந்த விரதம் - கேதார கொளரி விரதம் மகிமை\nஅன்று சசிகலாவை எதிர்த்து தர்மயுத்தம்.. இன்று சேம்சைடு கோல்.. ஓபிஎஸ்ஸின் நிலைப்பாடு என்ன\nநடிகர் ரஜினிகாந்த்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழில் வாழ்த்து.. பல்வேறு தலைவர்களும் வாழ்த்து மழை\nஎடப்பாடியுடன் மோதலை ஆரம்பிக்கும் ஓபிஎஸ்.. சசிகலாவுக்காக தனி ட்ராக்\nசசிகலா என்ட்ரி.. \"வாய்ப்பே இல்லை\" - எடப்பாடி.. \"பரிசீலிப்போம்\" - ஓபிஎஸ்.. பெரும் குழப்பத்தில் அதிமுக\nAutomobiles மின்சார வாகனங்களுக்காக 1,000 சார்ஜ் ஏற்றும் நிலையங்களை அமைத்து டாடா பவர் நிறுவனம் அசத்தல்\nFinance 2 சூப்பர் சான்ஸ்.. சிறுமுதலீட்டாளர்களுக்கு பெஸட் முதலீட்டு ஆப்சன்.. முக்கிய அம்சங்கள் இதோ\nLifestyle உங்க ராசிப்படி பணத்தை நீங்க எப்படி சேமிப்பீங்க தெரியுமா இந்த 4 ராசிக்காரங்கள தேடி பணமே வருமாம்...\nMovies வேட்டி கட்டிய தமிழன் நான்... தேசிய விருது பெற்ற விஜய் சேதுபதி... ஹாப்பி அண்ணாச்சி\n ரூ.58 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு துறையில் பணியாற்றலாம் வாங்க\nSports ரசிகர்களுக்கு ஷாக்.. மருத்துவமனையில் அனுமதியான முக்கிய வீரர்.. இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு\nTechnology மெசன்ஜர் செயலியில் அருமையான அம்சங்களை கொண்டுவந்த பேஸ்புக்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nயூடியூப் மூலம் கட்கரியை விட அதிகம் சம்பாதிக்கும் தமிழ் டிவி ஸ்டார்ஸ்.. வாய் பிளக்கும் ரசிகர்கள்\nசென்னை: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி யூடியூப் மூலம் 4 லட்சம் சம்பாதிக்கிறார் என அவரே கூறியிருந்த நிலையில் அவரைக் காட்டிலும் டிவி பிரபலங்கள் அதிகளவு சம்பாதிக்கிறார்கள் என்ற வாய் பிளக்கும் தகவல்கள் வெளி���ாகியுள்ளன.\nமத்திய அமைச்சராக உள்ள நிதின் கட்கரி கடந்த கொரோனா ஊரடங்கின் போது தான் இரு விஷயங்களை செய்து மாதம் ரூ 4 லட்சம் ஈட்டினேன் என்றார். அப்படி தான் என்னதான் செய்கிறேன் என்பது குறித்தும் அவர் தெரிவித்துள்ளார்.\nசிவகங்கை பாஜக நிர்வாகி கொலையில் 3 பேர் கைது.. பின்னணியில் 2012 ஆம் ஆண்டு நடந்த சம்பவம்\nஅதாவது கொரோனா காலத்தில் சமையலை கற்றுக் கொண்டேன். மேலும் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு பாடம் எடுத்து அதை வீடியோவாக யூடியூப்பில் போட்டு ரூ 4 லட்சம் வருமானம் ஈட்டினேன் என அவர் தெரிவித்திருந்தார்.\nஇதன் மூலம் அவர் சொன்ன விஷயம் திறமையும் கடும் உழைப்பும் இருந்தால் வெற்றி நிச்சயம் என பாசிட்டிவிட்டியை இளைஞர்கள் மனதில் உருவாக்கும் வண்ணம் அவர் ஓபனாக பேசியிருந்தார். இதை கேட்ட பலர் ஆத்தாடி.. 4 லட்சமாக என வாய் பிளந்தனர். ஆனால் இவர்கள் டிவி நடிகர், நடிகைகள் யூடியூப் மூலம் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என தெரிந்தால் அவ்வளவுதான் போலயே\nடிவி நடிகர், நடிகைகள் யூடியூப் சேனல் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்கள். இதில் இரு டிவி பிரபலங்கள் டாப்பில் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் மாதத்திற்கு 7 லட்சமும் இன்னொருவர் 6 லட்சமும் சம்பாதித்து வருகிறார்கள். டிவி தொகுப்பாளினிகள் பிரியங்கா தேஷ்பாண்டே, மணிமேகலை, விஜே அர்ச்சனா பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா, செம்பருத்தி லட்சுமி, கில்லி ஜெனிபர், அறந்தாங்கி நிஷா உள்ளிட்டோர் யூடியூப் சேனல் மூலம் கணிசமாக காசு பார்க்கிறார்கள். இந்த வருமானமும் ஒரு மாதம் வரும், இன்னொரு மாதம் வராது, அதற்கு அடுத்த மாதம் டபுளாக வரும், எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம்.\nதிரைப்பிரபலங்கள் இல்லாமல் பொதுமக்களும் யூடியூப் சேனல் மூலம் சம்பாதித்து வருகிறார்கள். சமையல் கலை, வெளிநாடுகளை சுற்றி காட்டுவது, விவசாயம், புதிய தொழில், புதிய தொழில்நுட்பம், உடற்பயிற்சி, ஓவியம் உள்ளிட்டவைகளில் திறமைகேற்ப அவர்களது தங்கள் வாழ்வாதாரத்தை வளர்த்துக் கொள்கிறார்கள்.\nஇதிலும் பலர் அறிவியல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது, ஆங்கில அறிவை சொல்லித் தருவது உள்ளிட்டவைகளையும் சொல்லித் தருகிறார்கள். இன்னும் சிலர் தங்களது சில சிறிய ஆராய்ச்சிகள் மூலம் செய்த அறிவியல் நுட்பங்களையும் டிஐஒய் எனப்படும் Do It Yourself என பெயரில் தொடங்கி கல்லா கட்டி வருகிறார்கள். மாடி தோட்டம் குறித்த வீடியோக்களை போட்டு இயற்கை குறித்து மக்களுக்கு ஆர்வத்தை அதிகரித்து வருகிறார்கள். இதை பிரபலங்களும் செய்கிறார்கள்.\nஅது போல் மேக்கப் எப்படி போடுவது, ஹவுஸ் டூர், கிச்சன் டூர், பிரிட்ஜ் டூர் என்ற வரிசையில் சிலர் பாத்ரூம் டூரையும் போட்டு இணையதளத்தில் டிரென்டாகினர். சிலர் கண்டனத்துக்குள்ளாகினர். எனவே திறமையும் மெனக்கெடலும் உழைப்பும் இருந்தால் யூடியூப் மூலம் நல்ல வருமானம் ஈட்ட முடியும் என்பதே இதன் மூலம் அறியப்படும் விஷயமாகும்.\nபள்ளி மாணவர்களுக்கு பழைய பஸ் பாஸ் போதும்... போக்குவரத்துத்துறை அறிவிப்பு..\n#BiggBoss5 இந்த வாரத்திற்கான nomination process … மாறி மாறி குறைகளை அள்ளித் தெளிக்கும் போட்டியாளர்கள்\nசார் ப்ளீஸ்.. தகிக்கும் முல்லைப்பெரியாறு.. முதல்வருக்கு குவியும் கோரிக்கை.. குரல் தந்த ப்ரித்விராஜ்\nசென்னை: தீபாவளிக்கு டிரெஸ்…. குவிந்த மக்கள்… காற்றில் பறந்த சமூக இடைவெளி..\nசொகுசு கார் நுழைவு வரி..தனி நீதிபதி கருத்துகள் என் மனதை புண்படுத்திவிட்டது- விஜய் மனுவில் வேதனை\nமக்களே உஷார்…'கல்யாண பத்திரிக்கை வைக்க வந்திருக்கோம்'… நகை, பணத்தை அள்ளிச் சென்ற திருட்டு தம்பதி\nவடகிழக்குப் பருவமழை ஜோராக தொடங்கியது - 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்\nசென்னை: காவலர்கள் வீரவணக்க தினம்...பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, ஓவியப்போட்டிகள்\nமாமியாரின் கள்ளக்காதல்.. அடங்காமல் அட்டகாசம்.. மருமகனின் பகீர் காரியம்.. பாடியில் பரபரப்பு\nசென்னை: வாகன சோதனையில் பிடிபட்ட குட்கா பறிமுதல்...3 பேரை கையும் களவுமாக பிடித்த போலீஸ்..\n தாதா சாகேப் ரஜினிக்கு முதல்வரின் செம பாஸ்ட் வாழ்த்து\nதுரோகத்தால் வீழ்த்தப்பட்டவர்கள் ஈழத்தமிழர்கள்… மருதுபாண்டியர் நினைவு தினம்.. வைகோ மரியாதை\nவிரும்பினால் எனக்கு அந்த பரிசுகளை மட்டும் தாருங்கள்.. துரை வைகோ வேண்டுகோள்\nபரபரப்பு ஊழல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் எம்ஆர் விஜயபாஸ்கர் ஆஜர்.. துருவி துருவி விசாரணை\nஅதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை அளித்த பாலியல் புகார்... 351 பக்க குற்றப்பத்திரிகை\nவாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு... சுற்றுப்பயணத்தை தொடங்கும் திமுக எம்.எல்.ஏ.க்கள்..\nஅங்க அவங்க.. இங்க இவங்க.. நடுவில் பாஜக.. ஏ��ப்பட்ட முட்டுக்கட்டை.. சசிகலாவின் அடுத்த மூவ் \"இது\"தானாமே\nதீபாவளி பண்டிகை: கடைகளில் மொய்க்கும் மக்கள்.. துணியுடன் கொரோனாவையும் விலைக்கு வாங்கும் மக்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nyou tube nitin gadkari யூடியூப் நிதின் கட்கரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpoonga.com/page/view-post?id=412", "date_download": "2021-10-25T11:04:34Z", "digest": "sha1:HGKSSUO4YIKHUVKPJVVHJHP7PMUWRSO2", "length": 8667, "nlines": 135, "source_domain": "tamilpoonga.com", "title": "காண்பது மிகவும் அரிது.... ", "raw_content": "\nசக்கராங்கித லிங்கம் என்று அழைக்கப் படும் இதைக் காண்பது மிகவும் அரிது. சிவனும் சக்தியும் சேர்ந்தது.\nலிங்கத்தின் மேல் பகுதியில் ஸ்ரீ சக்கரம் காணப்படும்.\nஅச்சக்கரத்தின் மையப் பகுதியில் தேவி லலிதா பரமேஸ்வரி வாசம் செய்கிறாள்.\nவணங்கி வேண்டிக் கொள்ளுங்கள். சிக்கல்கள் எல்லாம் தீரும். நல்லதே நடக்கும்.\nபடித் *தேன்..* சுவைத் *தேன்*...\n*தேன்*கொண்டு வந்தவரைப் பார்த்து,நேற்று ஏன் *தேன்* கொண்டுவரவில்லை என்று ஒருவர் கேட்கிறார். அதற்கு அவர் கூறிய *இனிமை பொருந்திய விடை...* ஐயா நீங்கள் கூற\nஅதிபத்த நாயனார் சிவத்தொண்டர்களாக வாழ்ந்த அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராவார். இவர் மீன்பிடிப்பதை தொழிலாக கொண்டிருந்தவர். தன்னுடைய சிவபக்தியின் க\nஆடிவெள்ளிக்கிழமையில் அம்மனை வழிபடுவதன் சிறப்புக்கள்\nஆடி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் அதிகாலை முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.வருடம் முழுவதும் உள்ள 1\nபக்தி என்றால் மாணிக்க வாசகர் போல் இருக்க வேண்டும். மாணிக்க வாசக பெருமானிடம் ஈசனே என்ன வரம் வேண்டும் கேள் என்கிறார். அதற்கு மாணிக்கவாசக பெருமான் என்ன க\nநாளைய உலகம் இன்றைய மழலைகளின் கைகளில் தங்கியுள்ளது ஆனால் எமது இளம் சமுகம் ஒன்று தனித்து விடப்பட்டுள்ளது.\nநாளைய உலகம் இன்றைய மழலைகளின் கைகளில் தங்கியுள்ளது. ஆனால் நவீன உலக ஓட்டத்தைப்புரிய முடியாமலும் தெரியமுடியாமலும் எமது இளம் சமுகம் ஒன்று தனித்து விடப்பட்\nகுட்டி கதை - வாழ்வியல் நீதி\nஎமதர்மராஜன் ஒரு குருவியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தார். அடடா... இந்த குருவிக்கு கேடு காலம் வந்துவிட்டதே என்பதை உணர்ந்த கருடபகவான், உ\nபூஜை சாமான்களை எவர்சில்வர் தட்டுக்களில் வைக்க��்கூடாது. வெள்ளி பித்தளை, செம்பு, வெண்கலம் ஆகிய தட்டுகளிலேயே வைக்க வேண்டும். வீட்டு பூஜையில் கற்பூர தீபம\n210 கிலோ தங்கத்தால் செய்யப்பட்ட மதுரை மீனாட்சி அம்மன்...\nகால்நடைகளுக்கான மேச்சல் தரவைகள் இன்மையால் பண்ணையாளர்கள் விவசாயிகள் வருடந்தோறும் பாரிய சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.\nவன்னியை பொறுத்த வரையில் கால்நடை வளர்ப்பும் விவசாயமும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்த வாழ்வாதாரத் தொழில்களாக காணப்படுகின்ற போதும் கால்நடைகளுக்கான மேச்சல்\nவன்னில் மிகவும் பழமை வாய்ந்த பல விவசாயக்கிராமங்கள் காடுகளாகவும் காட்டுவிலங்குகளின் ஆக்கிரமிப்புக்கும் உள்ளாகி வருகின்றன.\nமக்களின் அடிப்படைத்தேவைகள் பூர்த்தி செய்யப்படாத நிலையில் ஓரளவு வசதி படைத்தவர்கள் அவர்கள் தங்களின் தேவைகளை நோக்கி நகர்வதன் மூலம் வன்னில் மிகவும் பழமை வ\nஇன்றைய தினம் மிலாது நபி\nஇன்றைய மிலாது நபி கொண்டாடப்படுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) வாழ்க்கை வரலாறு பற்றி தெரிந்துக் கொள்வோமாhttps://www.youtube.com/watch\nஇறை பக்திக்கு எது முக்கியம்\nமுனிவர் ஒருவர் மரத்தடியில் அமர்ந்து தம் வேட்டியில் இருந்த கிழிசலை தைத்துக்கொண்டு இருந்தார். அவர் ஒரு சிவபக்தர். அப்போது சிவனும், பார்வதியும் வான்வெளிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vallinamgallery.com/2018/03/07/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D00682/", "date_download": "2021-10-25T11:08:25Z", "digest": "sha1:7ILQRL4UYUJRFECPJSQYDX7UKZ4PXUCT", "length": 10137, "nlines": 31, "source_domain": "vallinamgallery.com", "title": "திருக்00682 – சடக்கு", "raw_content": "\nவருடம்\t வருடம் 1960கள் 1970கள் 1980கள் 1990கள் 2000கள்\nஆளுமைகள்\t ஆளுமைகள் அ.ரெங்கசாமி அக்கினி அமலதாசன் அமுத இளம்பருதி அரு. சு. ஜீவானந்தன் ஆதி இராஜகுமாரன் ஆதி குமணன் ஆதிலெட்சுமி ஆர். சண்முகம் ஆர்.பி.எஸ். மணியம் ஆழி அருள்தாசன் இயக்குனர் கிருஷ்ணன் இரா. தண்டாயுதம் இராம. கண்ணபிரான் இளங்கனலன் ஈப்போ அரவிந்தன் உதுமான் கனி எ.மு. சகாதேவன் என். எஸ். இராஜேந்திரன் என். டி. எஸ். ஆறுமுகம் பிள்ளை எம். இராஜன் எம். ஏ. இளஞ்செல்வன் எம். குமரன் (மலபார் குமரன்) எம். துரைராஜ் எம்.கே. ஞானகேசரன் எல். முத்து எஸ். எம். இத்ரிஸ் எஸ். பி. பாமா எஸ்.எஸ். சுப்ரமணியம் எஸ்.எஸ்.சர்மா ஏ. அன்பழகன் ஏ. செல்வராஜு ஓவியர் சந்திரன் ஓவியர் சந்துரு ஓவியர் ராஜா ஓவியர் ராதா ஓவியர் லேனா க. இளமணி க. கலியபெருமாள் க. கிருஷ்ணசாமி க. பாக்க���யம் க. பெருமாள் கமலாட்சி ஆறுமுகம் கரு. திருவரசு கல்யாணி மணியம் கவிஞர் இலக்குவனம் கவிஞர் இளம்பருதி கவிஞர் சாமி கா. இரா. இளஞ்செழியன் கா. கலியப்பெருமாள் காசிதாசன் காரைக்கிழார் கிருஷ்ணன் மணியம் கு. தேவேந்திரன் குணசேகரன் குணநாதன் குமரன் குருசாமி (குரு) கோ. சாரங்கபாணி கோ. புண்ணியவான் கோ. முனியாண்டி கோ. விமலாதேவி ச. முனியாண்டி சா. ஆ. அன்பானந்தன் சாமி மூர்த்தி சாரதா கண்ணன் சி. அன்பானந்தன் சி. வேலுசாமி சிங்கை இளங்கோவன் சின்னராசு சீ. அருண் சீ. முத்துசாமி சீராகி சுந்தராம்பாள் இளஞ்செல்வன் சுப. திண்ணப்பன் சுப. நாராயணன் சுவாமி சத்தியானந்தா சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி செ. சீனி நைனா முகம்மது சேவியர் தனிநாயகம் அடிகளார் சை. பீர்முகம்மது சொக்கலிங்கம் சோ. பரஞ்ஜோதி ஜவகர்லால் ஜானகி நாகப்பன் ஜூனியர் கோவிந்தசாமி ஜெயா பார்த்திபன் டத்தோ அ. சோதிநாதன் டத்தோ ஆதி. நாகப்பன் டத்தோ எம். மாரிமுத்து டத்தோ கு. பத்மநாபன் டத்தோ சகாதேவன் டத்தோ டாக்டர் எஸ். சுப்ரமணியம் டத்தோ வீ. கே. கல்யாணசுந்தரம் டத்தோ வீ. கோவிந்தராஜு டத்தோ வீரசிங்கம் டத்தோ ஸ்ரீ பழனிவேல் டத்தோ ஹஜி தஸ்லிம் முகம்மது டாக்டர் சண்முகசுந்தரம் டாக்டர் ஜெயபாரதி டாக்டர் மா. சண்முக சிவா தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் தான் ஶ்ரீ சோமசுந்தரம் தான் ஶ்ரீ உபைதுல்லா தான் ஶ்ரீ உபையத்துல்லா தான் ஶ்ரீ குமரன் தான் ஶ்ரீ சி. சுப்ரமணியம் திருமாவளவன் தில்லை துன் ச. சாமிவேலு துன் வீ. தி. சம்பந்தன் துன். வீ. தி. சம்பந்தன் துரை முனியாண்டி துரைமுனியன் தெ. நவமணி தோ புவான் உமா சுந்தரி சம்பந்தன் தோ. மாணிக்கம் ந. ஆனந்தராஜ் ந. கு. முல்லைச்செல்வன் ந. முத்துகிருஷ்ணன் நா. ஆ. செங்குட்டுவன் நா. ஆண்டியப்பன் நா. கோவிந்தசாமி நா. வீரைய்யா நாவலர் சோமசுந்தரம் நிர்மலா பெருமாள் நிர்மலா ராகவன் ப. சந்திரகாந்தம் பங்சார் அண்ணாமலை பசுபதி பரமகுரு பா.மு.அன்பு பாதாசன் பாலகிருஷ்ணன் பாலசேனா பி. ஆர். ராஜன் பி. கோவிந்தசாமி பி. டேவிட் பி. பி. நாராயணன் புலவர் ப. அருணாசலம் புலவர் ரெ. ராமசாமி பூ. அருணாசலம் பெ. சந்தியாகு பெ. ராஜேந்திரன் பெரு. அ. தமிழ்மணி பெர்னாட்ஷா பேராசிரியர் முனைவர் ச. சிங்காரவேலு பைரோஜி நாராயணன் பொன். முத்து மணிசேகரன் மணிவாசகம் மலர்விழி மலையாண்டி மா. இராமையா மா. செ. மாயதேவன் மாசிலாமணி மு. அன்புச்செல்வன் மு. பக்ருதின��� மு.சுப்பிரமணியம் முகம்மது யுனுஸ் முகிழரசன் முத்து நெடுமாறன் முத்துகிருஷ்ணன் (திருக்குறள் மன்றம்) முனைவர் முரசு நெடுமாறன் முனைவர் முல்லை இராமையா முருகு சுப்ரமணியம் முருகு. சீனிவாசன் முஸ்தபா (சிங்கை) மெ. அறிவானந்தன் மைதீ. சுல்தான் ரெ. கார்த்திகேசு ரெ. சண்முகம் லாபு சி. வடிவேலு லோகநாதன் வ. முனியன் வள்ளிக்கண்ணன் வி. என். பழனியப்பன் விஜயசிங்கம் வீ. செல்வராஜு வீ. பூபாலன் வீரமான் வெள்ளைரோஜா (குணசேகரன்) வே. சபாபதி வே. விவேகானந்தன் வை. திருநாவுகரசு (சிங்கை) ஹசன் கனி\nபிரிவு கலந்துரையாடல் / சந்திப்பு / கருத்தரங்கம் குழுப்படம் தனிப்படம் புத்தக வெளியீடு\nவகை ஆவணப்படங்கள் காணொளி படங்கள்\nஇயக்குனர் எஸ்.எஸ்.சர்மா (இந்தியன் மூவி நியூஸ்).\nமண்டப நிதிக்காக நடத்திய ‘மர்ம மாளிகை’ நாடக நிகழ்ச்சியில்.\nCategory : 1960கள், ஆவணப்படங்கள், எஸ்.எஸ்.சர்மா, தனிப்படம்\tஇந்தியன் மூவி நியூஸ், இயக்குனர் எஸ்.எஸ்.சர்மா, திருவள்ளுவர் மண்டபம், மண்டப நிதிக்காக நடத்திய ‘மர்ம மாளிகை’\nகார்த்00017 ஜீவா00177 ஜீவா00178 ஜீவா00185\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2012/01/blog-post_22.html", "date_download": "2021-10-25T11:09:50Z", "digest": "sha1:FR4V3DITIIYX4EWMXQJ7JOSMFWSITYA6", "length": 3256, "nlines": 48, "source_domain": "www.anbuthil.com", "title": "ஆன்லயனில் உங்கள் போட்டோக்களை அழகு படுத்த பிரபலமான இணையத்தளம்", "raw_content": "\nஆன்லயனில் உங்கள் போட்டோக்களை அழகு படுத்த பிரபலமான இணையத்தளம்\nசிலரது கணினியில் hard disk மிக குறைவாக இருக்கும்.அவர்களால் போடோஷாப் போன்ற மென்பொருள்களை பயன்படுத்த முடியாமல் போகும்.இந்த பிரச்சனைக்கு தீர்வாக அமைகின்றது இந்த இனையதளம்.இந்த இனையதளம் ஊடாக நீங்கள் adobe photoshop ல் செய்யும் அணைத்து நுனுட்கங்களையும் செய்ய முடியும்.\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nமத்திய ரயில்வே துறையில் அப்ரண்டிஸ் பணிக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nமத்திய ரய���ல்வே துறையில் அப்ரண்டிஸ் பணிக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2014/09/laptop.html", "date_download": "2021-10-25T10:43:24Z", "digest": "sha1:XIKIMKTW62YBU3JFPXCBQKUVARIYW2VR", "length": 6836, "nlines": 64, "source_domain": "www.anbuthil.com", "title": "Laptop பயன்படுத்துகின்றீர்களா அப்ப இது நிச்சயம் உங்களுக்கு தான்", "raw_content": "\nLaptop பயன்படுத்துகின்றீர்களா அப்ப இது நிச்சயம் உங்களுக்கு தான்\nகணினி வகைகளில் சந்தையில் கிடைக்கும் எல்லா வகை பொருட்களையும் வாங்கவில்லை என்றால் நமக்கு தான் தூக்கமே வராதே, சந்தையில் புதுசா எந்த பொருள் வெளியானாலும் அதை வாங்கி பயன்படுத்துவோம். சிலர் வீம்புக்கென்றே அதை வாங்கி பயன்படுத்தாமல் இருப்பர்.\nஉங்க லாப்டாப்பை எந்த சூழலிலும் தூசு படியாமல் பார்த்து கொள்ளுங்கள். இதற்கு லாப்டாப் பயன்படுத்தாத சமயத்தில் பாதுகாப்பாக எடுத்து வைக்க வேண்டும்\nசிலர் வீட்டை சுத்தம் செய்யும் பொருட்களை கொண்டு லாப்டாப்பையும் சுத்தம் செய்வர், இது தவறு எப்போதும் கணினி சுத்தம் செய்யும் பொருட்களை கொண்டே சுத்தம் தெய்ய வேண்டும்\nஉங்க லாப்டாப்பை சூடாகாமல் பார்த்து கொள்ளுங்கள், லாப்டாப்பை எப்போதும் நேரடி சூரிய வெப்பத்தில் பயன்படுத்தாதீர்கள்\nலாப்டாப்பின் யுஎஸ்பி, ஆடியோ மற்றும் நெட்வர்க் கனெக்டர்களை சேதமாகாமல் பயன்படுத்த வேண்டும்\nலாப்டாப் அருகில் புகை பிடித்தால் உங்க உடலை போலவே லாப்டாப்பையும் அது பாதிக்கும்\nஎப்போதும் லாப்டாப்பை சமயலைறையில் பயன்படுத்துவதை தவிர்த்து விடுங்கள்\nலாப்டாப் பவர் சாக்கெட் பாதுகாப்பாக பயன்படுத்துங்கள்\nஎல்லா லாப்டாப்களிலும் ஷாக் ப்ரூப் இருக்கும் இருந்தும் ஹார்டு டிரைவ் ப்ரொடெக்ஷன் உள்ளதா என்பதை சரி பார்த்து கொள்ளுங்கள்\nஅனைத்து கணினிகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருப்பது இந்த வைரஸ்கள் தான் இதனால் லாப்டாப்பில் ஆன்டிவைரஸ் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்\nஅப்படி ஒரு வேளை இந்த முயற்சிகளையும் தாண்டி உங்க லாப்டாப் ரிப்பேர் ஆனால் எங்களை குறை கூறாதீர்கள், முன்னெச்சரிக்கையாக உங்களுக்கு தேவையான பைல்களை பேக்கப் எடுத்து வைத்து கொள்ளுங்கள்.\nஅந்த வகையில் லாப்டாப் பயன்படுத்துபவர்கள் இதை நிச்சயம் படிக்க வேண்டும், உங்க லாப்டாப்பை பராமரிக்க எளிமையான 10 வழிமுறைகளை தான் இங்கு பட்டியலிட்டிருக்கோம்.\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nமத்திய ரயில்வே துறையில் அப்ரண்டிஸ் பணிக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nமத்திய ரயில்வே துறையில் அப்ரண்டிஸ் பணிக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/heavy_rains", "date_download": "2021-10-25T10:55:40Z", "digest": "sha1:RRYNF5742NX7O4MGQE7DWYZR2RD7BO5Z", "length": 11173, "nlines": 147, "source_domain": "www.dinamani.com", "title": "Latest heavy_rains News, Photos, Latest News Headlines about heavy_rains- Dinamani", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n13 அக்டோபர் 2021 புதன்கிழமை 04:12:29 PM\nசீர்காழி பகுதியில் திடீர் பலத்த மழை: அறுவடை செய்யப்பட்ட குறுவை நெல் மூட்டைகள் சேதம்\nசீர்காழி பகுதியில் பெய்த திடீர் பலத்த மழையால் அறுவடை செய்யப்பட்ட குறுவை நெல் மூட்டைகள் சேதமடைந்துள்ளது.\nமானாமதுரை,திருப்புவனம் பகுதிகளில் கனமழை: நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nசிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் பெய்த கனமழையால் நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. அரசு பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. சாலைகள் சேதமடைந்தன.\nவேதாரண்யம் பகுதியில் கொட்டித் தீர்த்த மழை\nநாகை மாவட்டம்,வேதாரண்யம் பகுதியில் வியாழக்கிழமை இரவு இடியுடன் கூடிய மழை கொட்டித் தீர்த்தது. வேதாரண்யத்தில் 12.5 மி.மீ. மழை பெய்துள்ளது.\nதில்லியில் கனமழை: சாலைகளில் வெள்ளம் சூழ்ந்தது; மக்கள் கடும் அவதி\nதில்லியில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக, தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துகொண்டுள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.\nமுல்லை பெரியாறு அணை பகுதிகளில் பலத்த மழை: அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 1.25 அடி உயர்வு\nமுல்லைப்பெரியாறு அணையின�� நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 1.25 அடி உயர்ந்தது.\nநீலகிரியில் மாவட்டத்தில் தொடரும் பலத்த மழை: போக்குவரத்து பாதிப்பு\nநீலகிரி மாவட்டத்தில் பரவலாக தொடா்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. மரங்கள் வேரோடு சாய்ந்ததால் பெரும்பாலான சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.\nதில்லியில் 2-ஆவது நாளாக பலத்த மழை\nதில்லியில் தென்மேற்குப் பருவமழை மிகவும் தாமதாக செவ்வாய்க்கிழமை தொடங்கிய நிலையில், இரண்டாவது நாளாக புதன்கிழமையும் பரவலாக பலத்த மழை கொட்டியது.\nவட இந்தியாவின் பல இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும்: ஐ.எம்.டி.\nதில்லி உள்பட வட இந்தியாவின் பல இடங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nதமிழ்நாட்டில் கனமழை நீடிக்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nதமிழ்நாட்டில் கனமழை நீடிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nதஞ்சாவூர் அருகே பலத்த மழை: தொகுப்பு வீடு இடிந்து பெண் பலி; இருவர் காயம்\nதஞ்சாவூர் மாவட்டத்தில் புதன்கிழமை அதிகாலை பெய்த பலத்த மழையால் திருவையாறு அருகே தொகுப்பு வீடு இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்தார், 2 பேர் காயமடைந்தனர்.\nகனமழை காரணமாக வெள்ள நீரில் தத்தளிக்கும் லக்னௌ\nஉத்தரப் பிரதேச மாநிலம் லக்னௌவில் இன்று காலை முதல் பெய்து வரும் கனமழை காரணமாக நகரின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து கொண்டுள்ளது.\nதம்மம்பட்டி, கெங்கவல்லி பகுதிகளில் பலத்த மழை: ஆற்றில் வெள்ளப்பெருக்கு\nதம்மம்பட்டி, கெங்கவல்லி சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. சுவேத நதியில் ஆற்று நீர் பெருக்கெடுத்து செந்நீராக கரை புரண்டு பாய்ந்தோடியது.\nஉசிலம்பட்டி பகுதியில் கனமழை: நெற் பயிர்கள் சேதம்\nஉசிலம்பட்டி பகுதியில் இரவில் பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாரான நெற் பயிர்கள் சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/144079/", "date_download": "2021-10-25T11:47:21Z", "digest": "sha1:R64SWZC7UW4LQ32PPKG5N62VCP65LCQ6", "length": 19388, "nlines": 119, "source_domain": "www.jeyamohan.in", "title": "குரு- ஆளுமையும் தொன்மமும் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇலக்கியம் நூலறிமுகம் குரு- ஆளுமையும் தொன்மமும்\nஒரு நண்பர் இந்த வரியை அனுப்பியிருந்தார். “குரு நம்மில் ஒரு பகுதியாகிவிட்டபின் அவர் ஒரு மானுடரல்ல. ஒரு கோட்பாடாகிவிடுகிறார்”. ஹெச்.எஸ்.சிவப்பிரகாஷ் எழுதிய குரு -பழம்பெரும் ஞானத்தின் பத்துவாயில்கள் என்ற நூலில் இருந்து ஒருவரி.\nஅந்த வரியைப்பற்றியே எண்ணிக்கொண்டிருந்தேன். நான் என் ஆசிரியர்களை, குருவடிவான நித்யாவைப் பற்றி எழுதும்போது அந்த மனிதரைப்பற்றி எழுதவில்லை. அவருடைய ஆளுமைத்திறனைப்பற்றிக்கூட எழுதவில்லை. அவர் எனக்கு எவ்வகையில் பொருள்படுகிறார் என்றே எழுதுகிறேன். அவரை எப்படி நான் என் சிந்தனையாக, என் தரிசனமாக ஆக்கிக்கொண்டிருக்கிறேன் என்றே எழுதுகிறேன்.\nஆகவே நான் இல்லாமல் அவரைப்பற்றி என்னால் எழுத முடியாது. நான் ஆடி, அவர் மலை. மலை எத்தனையோ பெரிது, அசைவிலி, பேருரு. ஆடியால் அள்ளப்பட்ட மலையே நம்மால் காட்டப்படுகிறது.அதுவே இயல்வது என்பது ஒருபுறம், அது மட்டுமே உகந்தது என்பதே மேலும் பொருத்தமானது.\nஇதை எத்தனையோ முறை எழுதிவிட்டேன். ஆனாலும் முதிரா உள்ளங்கள் ‘அவரைப்பற்றி எழுதும்போது நீ எப்படி உன்னைச் சேர்த்துக்கொள்கிறாய்’ என்று கேட்பதுண்டு. அவர்களுக்கு ஆசிரியர் என்பவர் ஓர் அனுபவநிலை என்று மட்டுமே பதில்சொல்ல முடியும்\nகுரு என நாம் குறிப்பிடுவது நாமுணர்ந்த ஓர் அக உருவகத்தை. ஆகவேதான் ஒரே ஆசிரியர் வெவ்வேறு மாணவர்களில் வெவ்வேறு வடிவங்களில் வெளிப்படுகிறார். உளப்பதிவுகளில் தரவுகள்கூட மாறுபடுகின்றன. காலம்செல்லச்செல்ல அவரைப்பற்றிய சித்திரம் மங்கலடைவதில்லை, வளர்ந்து ஓங்குகிறது. அவர் இருந்தபோது சிறிதாக இருந்த பல நிகழ்வுகள் மிகப்பெரிய அழுத்தமும் ஆழமும் கொண்டவையாக ஆகின்றன.\nமாணவன் கொள்ளும் இந்த தன்வயத்தன்மையே ஆசிரியனை அழிவற்றவனாக ஆக்குகிறது. நெஞ்சிலிருந்து நெஞ்சுக்கு, சொல்லில் இருந்து சொல்லுக்கு சென்று வாழச்செய்கிறது. ஆசிரியர் என்பவர் வெறும் நினைவு அல்ல. அவர் வாழும் படிமம். காலப்போக்கில் தொன்மம்.\nஹெச்.எஸ்.சிவப்பிரகாஷ் கன்னட வீரசைவ மரபிலிருந்து வந்தவர். ஆனால் முழுக்கமுழுக்க நவீன இலக்கியவாதி. அவருடைய ஆன்மிக அனுபவங்கள் பற்றிய நூல்கள் நவீன உள்ளம் தொன��மையான ஆன்மிகத்தைச் சந்திக்கும் தருணங்களால் ஆனவை.\n’குரு’ அவருடைய முக்கியமான நூல்களில் ஒன்று. ஆனந்த் ஸ்ரீனிவாசன் அதை அழகிய மொழியில் தமிழாக்கம் செய்திருக்கிறார். சென்ற சில மாதங்களில் வெளிவந்த நவீன ஆன்மிக நூல்களில் முதன்மையானது இது.\nகுரு-பழம்பெரும் ஞானத்தின் பத்து வாயில்கள். ஹெச்.எஸ்.சிவப்பிரகாஷ்- வாங்க\nஅடுத்த கட்டுரைஇந்துவும் இந்துத்துவரும் – கடிதம்\nகுமரித்துறைவி, விஷ்ணுபுரம் பதிப்பகத்தின் முதல்நூல்\nஅறியப்படாத தீவின் கதை, உஷாதீபன்\nமகாஸ்வேதா தேவியின் ‘காட்டில் உரிமை’- கா.சிவா\nயுவன் சந்திரசேகரின் ‘கானல் நதி’- அனங்கன்\nஇரா முருகனின் ‘ராமோஜியம்’ -கடலூர் சீனு\nஸ்ரீலால் சுக்லாவின் தர்பாரி ராகம்\nவன்மேற்கு நிலம் - கடிதங்கள்\nமிஷனரி வரலாறு, வாஞ்சி, சக்கிலியர்\nஆட்டக்கதை, மதுரம் - கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி கி.ராஜநாராயணன் கோவை ஞானி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உணவு உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் தொல்லியல் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் நகைச்சுவை நேர்காணல் நேர்காணல் மற்றும் பேட்டிகள் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பிறர் படைப்புகள் நூல் மதிப்புரை மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் மதிப்புரை விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி ���ழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெண்முரசு – ஒலிவடிவம் வெண்முரசு – வாசகர் கடிதம் வெண்முரசு – வாசகர் மதிப்புரை வெண்முரசு ஆவணப்படம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.psc.gov.lk/index.php?option=com_phocadownload&view=categories&Itemid=230&lang=ta", "date_download": "2021-10-25T11:28:33Z", "digest": "sha1:Q5OXX7H2FYIU5UWO43ED5WVRDB37C7JP", "length": 7972, "nlines": 199, "source_domain": "www.psc.gov.lk", "title": "ஆண்டறிக்கைகள்", "raw_content": "\nஇடமாற்றம் மற்றும் இதர பிரிவுகள்\nவடிவங்கள் மற்றும் சரிபார்ப்பு பட்டியல்\nஇடமாற்றம் மற்றும் இதர பிரிவுகள்\nவடிவங்கள் மற்றும் சரிபார்ப்பு பட்டியல்\nஇடமாற்றம் மற்றும் இதர பிரிவுகள்\nவடிவங்கள் மற்றும் சரிபார்ப்பு பட்டியல்\nஇல. 1200 / 9, ரஜமல்வத்த வீதி,\nஅரச நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nநிதி மற்றும் திட்டமிடல் அமைச்சு\nபதிப்புரிமை © 2021 அரசாங்க சேவை ஆணைக்குழு. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nஇறுதியாக புதுப்பிக்கப்பட்டது: 08 October 2021.\nபார்வையாளர் கருமபீடம் : 581363\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/minister-jayakumar-exclusive-interview", "date_download": "2021-10-25T11:00:40Z", "digest": "sha1:JNNWKFEBJW2TBEHIR2X32XXKAZNDQ6VW", "length": 10873, "nlines": 215, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 16 September 2020 - “சசிகலா ஒரு பாம்பு!”Minister Jayakumar exclusive interview | - Vikatan", "raw_content": "\nஇழுக்கப்படும் வழக்குகள்... நசுக்கப்படும் உண்மைகள்\nகொரோனா எச்சரிக்கை... - அச்சுறுத்தும் இரண்டாவது அலை\nஎன்ன நடக்கிறது சுஷாந்த் வழக்கில்\n - அனைவருக்கும் கிடைக்குமா நீதி\nமிஸ்டர் கழுகு: சீனியாரிட்டி படிதான் பதவியா - கொந்தளிக்கும் கனிமொழி ஆதரவாளர்கள்...\n‘‘எங்கள் உணர்வுகளைத் தூண்டி அரசியல் செய்வதை நிறுத்துங்கள்\n“எடப்பாடி பாஸ், ஸ்டாலின் ஃபெயில்\n“குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், என்னை அவர்கள் சுட்டுக் கொல்லட்டும்\n” - டெல்டா தி.மு.க பாலிட்டிக்ஸ்\n“ரௌடிகள் சமூக சேவை செய்யவா கட்சிக்கு வருகிறார்கள்\n“ஈழத்தமிழர்களுடன் மலையகத் தமிழர்களை ஒப்பிடாதீர்கள்\nகாட்டிக் கொடுத்த ஒத்தச் செருப்பு\n`திமுகவை விட பலமா இருக்கோம்... மேயர் தேர்தல்ல பிடிக்கிறோம்\n``ஆர்டர்லாம் போடாதீங்க விஜயபாஸ்கர்\" கோபமான ஓ.பி.எஸ் - அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் நடந்தது என்ன\nவினு விமல் வித்யா: ஏனென்றால், நான் ஒரு பெண்\nவாசகர் மேடை: தி.மு.க-வின் செல்லூரார்\n\"பிக் பாஸ் சம்பளத்தைவிட அதுக்கு நாங்க செலவு செய்தது அதிகம்\"- நாடியா எவிக்ஷனுக்கு கணவர் அதிருப்தி\nசாட்சி சொல்ல வந்தேன்... குற்றவாளி ஆக்கிவிட்டார்கள்\nவெள்ளை கார்; கைமாறிய ரூ.38 லட்சம் ஆர்யன்கானுக்காக ரூ.18 கோடி பேரமா\nஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nவிருப்பம்: அரசியல் / பயணம் எழுத்து: அரசியல் கட்டுரைகள், க்ரைம் செய்திகள், புலனாய்வுக் கட்டுரைகள் 35 வருட இதழியல் அனுபவம், சந்தனக்காட்டு சிறுத்தை உள்பட பல்வேறு தொடர்கள் எழுதியுள்ளேன்.\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\nபோதைக்கு அடிமையான பிள்ளைகள்; மீட்பது எப்படி - நான் அடிமை இல்லை - 14\n`உளவுத்துறை ரிப்போர்ட்; நோ நெகட்டிவ்' - பிரதமருடன் ஆளுநர் நடத்திய சந்திப்பின் பின்னணி\n`ரேஷனில் பனைவெல்லம்; கூடவே இதையும் செய்யுங்கள் முதல்வரே' - விவசாயிகள் கோரிக்கை\n`பாரதி கண்ணம்மா’ தொடரிலிருந்து வெளியேறினார் ரோஷினி... விலகலுக்கான காரணம் என்ன\nவெள்ளை கார்; கைமாறிய ரூ.38 லட்சம் ஆர்யன்கானுக்காக ரூ.18 கோடி பேரமா\nதடையை மீறி வெட்டப்பட்ட 60 பனை மரங்கள்; 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார்\nசென்னை: 31 வழக்குகள்; 11 வாகனங்கள் - திருட்டு வழக்கில் கைதான பிடெக் பட்டதாரி\nமுல்லைப்பெரியாறு அணை: `கேரளா விஷமப்பிரசாரங்களை நிறுத்தவேண்டும்' - கொந்தளிக்கும் விவசாயிகள்\n' - ஓ.பி.எஸ்-ன் புதிய ட்விஸ்ட்\nஆர்யன் கான் கைது: நடிகர் ஷாருக் கானை மிரட்டிப் பணம் பறிக்கச் சதியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/110879-", "date_download": "2021-10-25T11:48:55Z", "digest": "sha1:XQGHTRBE2A66TZAGNYVLPJQIBKDXA23F", "length": 12879, "nlines": 262, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 16 October 2015 - அந்தப்புரம் - 19 | Sexual studies - Romance - Doctor guidance - Doctor Vikatan - Vikatan", "raw_content": "\nஆரோக்கிய உணவு செய்யும் அற்புதங்கள்\nஇதய நோயைத் தவிர்க்கும் - இஞ்சி பீட்ரூட் ஜூஸ்\nகுளிர்ச்சி தரும் கோவை இலை\nசருமப் பொலிவுக்கு களிமண் தெரப்பி\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை... - வெர்ஷன் 2.0\nஜிம்முக்கு போகலாம் ஃபிட்டா இருக்கலாம்\nநாட்டு மருந்துக் கடை - 17\nஉடலினை உறுதி செய் - 2\nவீட்டு சாப்பாடு - 19\nஇன்ஷுரன்ஸ் இப்போ ஈஸி - 2\nஉணவின்றி அமையாது உலகு - 2\nவைட்டமின் சீக்ரெட்ஸ் - 2\nஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்\nகாக்க...காக்க ஜிம் @ ஆபீஸ்\nவெள்ளை கார்; கைமாறிய ரூ.38 லட்சம் ஆர்யன்கானுக்காக ரூ.18 கோடி பேரமா\nIND vs PAK: பாகிஸ்தான் 29 ஆண்டுகள் காத்திருந்த வெற்றி... கோலியைச் சுற்றும் அணித்தேர்வு விமர்சனங்கள்\nபிக் பாஸ் - 22 | அடக்கம் அமரருள் உய்க்கும்… அடங்காமை அபிஷேக்குகளை ஆட்டத்தை விட்டே அகற்றும்\nதெலுங்கு `பெல்லி சூப்புலு'தான்... ஆனால் ஒரு ரோம்-காம் ஆக ஈர்க்கிறதா `ஓ மணப்பெண்ணே'\n`பாரதி கண்ணம்மா’ தொடரிலிருந்து வெளியேறினார் ரோஷினி... விலகலுக்கான காரணம் என்ன\n`உளவுத்துறை ரிப்போர்ட்; நோ நெகட்டிவ்' - பிரதமருடன் ஆளுநர் நடத்திய சந்திப்பின் பின்னணி\nமுல்லைப்பெரியாறு அணை: ``தமிழகத்துக்கான முழு அளவு நீரையும் எடுத்துக்கொள்ளுங்கள்\"- பினராயி விஜயன்\nரோல்ஸ் ராய்ஸ் விவகாரம்: ``தனி நீதிபதி தெரிவித்த கருத்துகள் என்னைப் புண்படுத்தின” - நடிகர் விஜய்\nதந்தம் இல்லாமல் பிறக்கும் ஆப்பிரிக்க யானைகள் - எப்படிச் சாத்தியம் வெளிப்படும் வேட்டையின் கோர முகம்\n ரவி சாஸ்திரி - கோலி - தோனியின் கேம்ப்ளான் என்ன\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\nஅண்ணாத்த-விடம், உதயநிதி-யின் ஆர்.ஜி.எம் போட்ட டீல்... ஸ்டாலினின் நியூ அசைன்மென்ட்\n`உளவுத்துறை ரிப்போர்ட்; நோ நெகட்டிவ்' - பிரதமருடன் ஆளுநர் நடத்திய சந்திப்பின் பின்னணி\nகொடநாடு மர்மங்களைத் தேடி| ஸ்டேஷனுக்கு வந்த போன் கால்; சம்பவத்தைப் பகிரும் ஜித்தின் ஜாய்| பகுதி-2\nகொடநாடு மர்மங்களைத் தேடி | கனகராஜின் கடைசி நிமிடங்கள்; சாட்சிகளின் பகீர் தகவல்\n`பாரதி கண்ணம்மா’ தொடரிலிருந்து வெளியேறினார் ரோஷினி... விலகலுக்கான காரணம் என்ன\nமாமியாருடன் பழகிய இளைஞர்; கொலை செய்த மருமகன்\n`ஆர்யன் கானை விடுவிக்க பேரம்’ -அதிகாரி சமீர் வான்கடே மீதான ரூ.25 கோடி லஞ்ச புகார் குறித்து விசாரணை\nஉடம்பில் கிலோக் கணக்கில் தங்க நகை; ரூ.22 கோடி சொத்து - மலைக்கவைக்கும் திமுக ஒன்றியக்குழுத் தலைவர்\nதடையை மீறி வெட்டப்பட்ட 60 பனை மரங்கள்; 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார்\nசென்னை: 31 வழக்குகள்; 11 வாகனங்கள் - திருட்டு வழக்கில் கைதான பிடெக் பட்டதாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vativamaippu.com/?P=6", "date_download": "2021-10-25T11:11:09Z", "digest": "sha1:FXUNUVZEELUMTQUMZN674Q7Y2ZJYH2SJ", "length": 16683, "nlines": 94, "source_domain": "vativamaippu.com", "title": " வடிவமைப்பு இதழ்", "raw_content": "\nஉலகளவில் வடிவமைப்பாளர்களிடமிருந்து நல்ல வடிவமைப்புகளைக் கண்டறியவும்.\nஉலகளாவிய பிராண்டுகளிலிருந்து புதுமையான தயாரிப்புகளைக் கண்டறியவும்.\nஉலகளாவிய கட்டடக் கலைஞர்களிடமிருந்து சிறந்த கட்டடக்கலை திட்டங்களைக் கண்டறியவும்.\nசர்வதேச ஆடை வடிவமைப்பாளர்களிடமிருந்து படைப்பு பேஷன் வடிவமைப்புகளைக் கண்டறியவும்.\nபடைப்பு பேஷன் டிசைன்களை ஆராயுங்கள்\nஉலகளாவிய கிராபிக்ஸ் வடிவமைப்பாளர்களிடமிருந்து சிறந்த கிராஃபிக் வடிவமைப்புகளைக் கண்டறியவும்.\nசிறந்த கிராஃபிக் வடிவமைப்புகளை ஆராயுங்கள்\nஉலகளாவிய வடிவமைப்பு நிறுவனங்களிலிருந்து சிறந்த மூலோபாய வடிவமைப்புகளைக் கண்டறியவும்.\nசிறந்த மூலோபாய வடிவமைப்புகளை ஆராயுங்கள்\nசனி 25 செப்டம்பர் 2021\nஅழகுசாதன சேகரிப்பு இந்த தொகுப்பு இடைக்கால ஐரோப்பிய பெண்களின் மிகைப்படுத்தப்பட்ட ஆடை பாணிகள் மற்றும் பறவைகளின் கண் பார்வை வடிவங்களால் ஈர்க்கப்பட்டுள்ளது. வடிவமைப்பாளர் இருவரின் வடிவங்களையும் பிரித்தெடுத்து அவற்றை ஆக்கபூர்வமான முன்மாதிரிகளாகப் பயன்படுத்தினார் மற்றும் தயாரிப்பு வடிவமைப்போடு இணைந்து ஒரு தனித்துவமான வடிவம் மற்றும் பேஷன் சென்ஸை உருவாக்கி, பணக்கார மற்றும் மாறும் வடிவத்தைக் காட்டினார்.\nவெள்ளி 24 செப்டம்பர் 2021\nபுத்தக வடிவமைப்பு உலகப் புகழ்பெற்ற புகைப்படக் கலைஞரான ஜோசப் குடெல்கா தனது புகைப்படக் கண்காட்சிகளை உலகம் முழுவதும் பல நாடுகளில் நடத்தியுள்ளார். நீண்ட காத்தி���ுப்புக்குப் பிறகு, ஜிப்சி-கருப்பொருள் குடெல்கா கண்காட்சி இறுதியாக கொரியாவில் நடைபெற்றது, மேலும் அவரது புகைப்பட புத்தகம் தயாரிக்கப்பட்டது. இது கொரியாவில் நடந்த முதல் கண்காட்சி என்பதால், கொரியாவை உணரக்கூடிய வகையில் ஒரு புத்தகத்தை உருவாக்க விரும்புவதாக ஆசிரியரிடமிருந்து ஒரு கோரிக்கை வந்தது. கொங்கைக் குறிக்கும் கொரிய எழுத்துக்கள் மற்றும் கட்டிடக்கலை ஆகியவை ஹங்கேல் மற்றும் ஹனோக். உரை என்பது மனதைக் குறிக்கிறது மற்றும் கட்டிடக்கலை என்பது வடிவம் என்று பொருள். இந்த இரண்டு கூறுகளால் ஈர்க்கப்பட்டு, கொரியாவின் சிறப்பியல்புகளை வெளிப்படுத்த ஒரு வழியை வடிவமைக்க விரும்பினார்.\nவியாழன் 23 செப்டம்பர் 2021\nபொது கலை பெரும்பாலும் சமூக சூழல்கள் அவற்றின் குடிமக்களின் இடை மற்றும் தனிப்பட்ட முரண்பாடுகளால் மாசுபடுகின்றன, இதன் விளைவாக சுற்றுப்புறங்களில் தெரியும் மற்றும் கண்ணுக்கு தெரியாத குழப்பம் ஏற்படுகிறது. இந்த கோளாறின் மயக்க விளைவு என்னவென்றால், மக்கள் அமைதியின்மைக்கு பின்வாங்குகிறார்கள். இந்த பழக்கமான மற்றும் சுழற்சி கிளர்ச்சி உடல், மனம் மற்றும் ஆவி ஆகியவற்றை பாதிக்கிறது. சிற்பங்கள் ஒரு இடத்தின் நேர்மறையான \"சி\" ஐ வழிநடத்துகின்றன, மணமகன் செய்கின்றன, சுத்திகரிக்கின்றன, பலப்படுத்துகின்றன, இனிமையான மற்றும் அமைதியான விளைவுகளை மையமாகக் கொண்டுள்ளன. அவர்களின் சூழலில் ஒரு நுட்பமான மாற்றத்துடன், பொதுமக்கள் தங்கள் உள் மற்றும் வெளிப்புற யதார்த்தங்களுக்கு இடையில் ஒரு சமநிலையை நோக்கி வழிநடத்தப்படுகிறார்கள்.\nபுதன் 22 செப்டம்பர் 2021\nபிராண்ட் வடிவமைப்பு நீட்டிக்கப்பட்ட வடிவமைப்பு ராணி மற்றும் சதுரங்கப் பலகையின் கருத்தை அடிப்படையாகக் கொண்டது. கருப்பு மற்றும் தங்கம் ஆகிய இரண்டு வண்ணங்களுடன், உயர் வகுப்பு உணர்வை வெளிப்படுத்துவதோடு காட்சி படத்தை மறுவடிவமைப்பதும் வடிவமைப்பு. தயாரிப்பில் பயன்படுத்தப்படும் உலோகம் மற்றும் தங்கக் கோடுகளுக்கு மேலதிகமாக, காட்சியின் உறுப்பு சதுரங்கத்தின் போர் தோற்றத்தை அமைப்பதற்காக கட்டப்பட்டுள்ளது, மேலும் போரின் புகை மற்றும் ஒளியை உருவாக்க மேடை விளக்குகளின் ஒருங்கிணைப்பைப் பயன்படுத்துகிறோம்.\nசெவ்வாய் 21 செப்டம்பர் 2021\nசிற்பம் பெரிய பட்டுச் சாலையின் தொ��க்க இடத்தில் ஜியான் அமைந்துள்ளது. கலையின் படைப்பு ஆராய்ச்சி செயல்பாட்டில், அவை சியான் டபிள்யூ ஹோட்டல் பிராண்டின் நவீன தன்மை, சியானின் சிறப்பு வரலாறு மற்றும் கலாச்சாரம் மற்றும் டாங் வம்சத்தின் அற்புதமான கலைக் கதைகள் ஆகியவற்றை ஒருங்கிணைக்கின்றன. பாப் கிராஃபிட்டி கலையுடன் இணைந்து W ஹோட்டலின் கலை வெளிப்பாடாக மாறும், இது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது.\nயோங் ஒரு துறைமுக மறுபெயரிடல்\nதிங்கள் 20 செப்டம்பர் 2021\nயோங் ஒரு துறைமுக மறுபெயரிடல் யோங்-ஆன் ஃபிஷிங் துறைமுகத்திற்கான சிஐ அமைப்பை மீண்டும் உருவாக்க இந்த திட்டம் மூன்று கருத்துகளைப் பயன்படுத்துகிறது. முதலாவது, ஹக்கா சமூகத்தின் கலாச்சார பண்புகளிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட குறிப்பிட்ட காட்சிப் பொருள்களைக் கொண்ட புதிய லோகோ. அடுத்த கட்டம் பொழுதுபோக்கு அனுபவத்தின் மறு ஆய்வு ஆகும், பின்னர் இரண்டு சின்னம் பாத்திரங்களை குறிக்கும் மற்றும் அவற்றை சுற்றுலாப்பயணிகளை துறைமுகத்திற்கு வழிநடத்துவதற்கான புதிய ஈர்ப்புகளில் தோன்றட்டும். கடைசியாக, குறைந்தது அல்ல, ஒன்பது இடங்களை உள்ளே திட்டமிடுதல், பொழுதுபோக்கு நடவடிக்கைகள் மற்றும் சுவையான உணவு வகைகளைச் சுற்றி.\nஅசல் மற்றும் ஆக்கபூர்வமான வடிவமைப்புகள், கலை, கட்டிடக்கலை, ஃபேஷன், கிராபிக்ஸ் வடிவமைப்பு, புதுமை மற்றும் வடிவமைப்பு உத்தி ஆகியவற்றை நாங்கள் விரும்புகிறோம். தினமும், திறமையான வடிவமைப்பாளர்கள், படைப்பாற்றல் கலைஞர்கள், புதுமையான கட்டிடக் கலைஞர்கள் மற்றும் சிறந்த பிராண்டுகளின் நல்ல வடிவமைப்புகளைத் தேர்ந்தெடுத்து வெளியிடுகிறோம். நல்ல வடிவமைப்பிற்கான உலகளாவிய பாராட்டையும் விழிப்புணர்வையும் உருவாக்குவதே எங்கள் நோக்கம்.\nGuiyang Zhongshuge புத்தகக் கடை திங்கள் 25 அக்டோபர்\nPlates காட்சி தொடர்பு ஞாயிறு 24 அக்டோபர்\nLavazza Tiny எஸ்பிரெசோ இயந்திரம் சனி 23 அக்டோபர்\nநீங்கள் ஒரு வடிவமைப்பாளர், கலைஞர், கட்டிடக் கலைஞர், புதுமைப்பித்தன் அல்லது பிராண்ட் மேலாளரா பகிர்வதற்கு உங்களிடம் ஏதேனும் நல்ல வடிவமைப்புகள் உள்ளதா பகிர்வதற்கு உங்களிடம் ஏதேனும் நல்ல வடிவமைப்புகள் உள்ளதா உலகளவில் வடிவமைப்பாளர்கள், கலைஞர்கள், கட்டட வடிவமைப்பாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் பிராண்டுகளிலிருந்து அசல் மற்றும் ஆக்கபூர��வமான வடிவமைப்புகளை வெளியிடுவதில் நாங்கள் மிகவும் ஆர்வமாக உள்ளோம். உங்கள் வடிவமைப்புகளை இன்று வெளியிடவும்.\nஅன்றைய வடிவமைப்பு நேர்காணல் திங்கள் 25 அக்டோபர்\nஅன்றைய வடிவமைப்பு புராணக்கதை ஞாயிறு 24 அக்டோபர்\nஅன்றைய வடிவமைப்பு சனி 23 அக்டோபர்\nஅன்றைய வடிவமைப்பாளர் வெள்ளி 22 அக்டோபர்\nஅன்றைய வடிவமைப்பு குழு வியாழன் 21 அக்டோபர்\nஅழகுசாதன சேகரிப்பு புத்தக வடிவமைப்பு பொது கலை பிராண்ட் வடிவமைப்பு சிற்பம் யோங் ஒரு துறைமுக மறுபெயரிடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2015/07/blog-post_29.html", "date_download": "2021-10-25T09:34:22Z", "digest": "sha1:4UFUFZRII3KFQPD4NCDCOLU6L7YYHOXH", "length": 13110, "nlines": 168, "source_domain": "www.kummacchionline.com", "title": "அப்துல் கலாம்- பாரத் ரத்னா விருதுக்கு அழகு சேர்த்தவர் | கும்மாச்சி கும்மாச்சி: அப்துல் கலாம்- பாரத் ரத்னா விருதுக்கு அழகு சேர்த்தவர்", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nஅப்துல் கலாம்- பாரத் ரத்னா விருதுக்கு அழகு சேர்த்தவர்\nஅப்துல் கலாம் அவர்களின் மறைவு நாட்டிற்கு பேரிழப்பு என்பதில் எந்த வித ஐயாப்பாடும் இல்லை. இந்தியாவின் கடைக்கோடி கிராமத்தில் ஒரு சாதாரண படகோட்டி குடும்பத்தில் பிறந்து உலகம் வியக்கும் விஞ்ஞானியாகவும், ராக்கெட் நாயகனாகவும் உயர்ந்து, சுதந்திர இந்தியாவின் பதினோராவது ஜனாதிபதியாக ஐந்தாண்டு காலம் அந்த பதவிக்கு பெருமை சேர்த்தவர்..\nஅவர் ஜனாதிபதியாக இருந்த பொழுது டில்லி ராஷ்ட்ரபதி பவனை தினமும் மூவாயிரம் பொதுமக்கள் வந்து செல்லும் அழகிய பூங்காவாக மாற்றியவர். நூறு அறைகளைக் கொண்ட அந்த மாளிகையில் தனக்கென்று இரண்டு அறைகளை மட்டுமே உபயோகப்படுத்திக் கொண்டு மற்றவைகளை கணினி கல்வி மையங்களாக மாற்றியவர். அவரது எளிமையான வாழ்க்கை இப்போது இருக்கும் அரசியல்வாதிகளுக்கு புரிந்திருக்க நியாயமில்லை. தன்னுடைய பதவி ஏற்பிற்கு வந்த தனது குடும்பத்தினரின் பயன செலவுகளை தனது செலவாக ஏற்றுக்கொண்டவர்.\nஅவர் தனது பதவிக்காலம் முடிந்து ராஷ்ட்ரபதிபவனை விட்டு வெளியேறிய பொழுது தனது உடமைகளை இரண்டு பொட்டிகளில் அடைத்துக்கொண்டு எடுத்துச்சென்றார். தனது புத்தகப்பையை சந்தேகத்துடன் நோக்கிய ஊடகங்களிடம் அவை எனது சொந்த புத்தகங்கள் என்று அதே கண்களை நோ���்கி புன்முறுவலுடம் பதிலளித்தார். தனது பதவிக்காலத்தில் வந்த பரிசுப்பொருட்களை அரசுக் கருவூலத்தில் சேர்க்க சொல்லிவிட்டார். அவருக்கு முன்பும் பின்பும் அந்த இடத்தில் இருந்தவர்கள் என்ன செய்தார்கள்\nதனது ஓய்வுக்காலத்தில் தனக்குப் பிடித்த ஆசிரியத்தொழிலை மிகவும் விருப்பத்துடன் செய்து கொண்டிருந்தார்.\nஅவரது மேற்கோள்கள் இளைஞர்களின் மனதில் நிரந்தர இடம் பிடித்தன.\n\"தூங்கும் பொழுது காண்பது கனவல்ல, நம்மை தூங்கவிடாது செய்வதே கனவு\" என்றார்.\n\"நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்\".\nஇவை இரண்டும் அவரது மேற்கோள்களில் ஒரு சிலவே. இன்னும் அவர் சிந்திய முத்துக்கள் ஏராளம்.\nஅவரது மனதிற்கு பிடித்த விஷயத்தை அவர் செய்து கொண்டிருக்கும் பொழுது உயிர் பிரிந்திருக்கிறது. யாருக்குக் கிடைக்கும் இத்தகைய மரணம்\nஒரு தமிழன் மறைவிற்காக இன்று ஒட்டு மொத்த இந்தியாவே துக்கம் கொண்டுள்ளது என்பதை காணும் பொழுது அவரது வாழ்வின் அருமை தெரிகிறது. நாடுகடந்து, மதம் கடந்து மொழி கடந்து இன்று உலகம் அவர் மறைவில் கலங்கி நிற்கிறது.\nஇந்திய அரசாங்கத்தால் எத்தனையோ பேருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த விருதுக்கே பெருமை தேடி தந்தவர் கலாம் என்று சொன்னால் அது மிகையாகாது.\nஅவர் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்வது என்றோ நாம் செய்த நற்செயல் பலன்.\nகலாம் ஐயா உம்மால் நான் இந்தியன் என்று பெருமை கொள்கிறேன். உம்மால் நான் தமிழன் என்று நெஞ்சு நிமிர்த்தி நடக்கிறேன். நீ கற்ற தமிழ் மொழியில் நானும் கல்வி பயின்றேன் என்று இறுமாந்து நிற்கிறேன் என்று ஒவ்வொரு தமிழனும் உவகை கொள்கிறான்.\nவாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்\n கலாம் அவர்களைப் போன்று தேச நலத்தில் அக்கறைக் கொண்டு வாழ்வை நாட்டிற்கு அர்ப்பணித்தவர்கள் தாம்.\nஐயா உம்மை காலன் கொண்டு சென்றிருக்கலாம் இந்த உலகம் இருக்கும் வரை உமது புகழை, நீவிர் எங்கள் மனதில் விதைத்த நல்லெண்ணங்களை எந்த காலமும் கொண்டு செல்ல இயலாது.\nஒவ்வொரு உண்மையான இந்தியன் மனதிலும் நீங்கா இடம் பெற்று நிற்கிறீர்கள்.\nRIP என்றால் REST IN PEACE என்று எண்ணியிருந்தோம். ஆனால் இன்றைய இந்தியன் உமது மறைவில் RETURN IF POSSIBLE என்று அழுகிறான்.\nLabels: அரசியல், சமூகம், நிகழ்வுகள்\nகுல்ஜார் (அ) குல்ஷன் said...\nஅவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nஅப்துல் கலாம்- பாரத் ரத்னா விருதுக்கு அழகு சேர்த்தவர்\nடீ வித் முனியம்மா--------பார்ட் 33\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2021/07/blog-post_86.html", "date_download": "2021-10-25T09:47:07Z", "digest": "sha1:Y7AWFSCTBYZRCJDGKVLAXMZVVOZUGO7B", "length": 6230, "nlines": 52, "source_domain": "www.sonakar.com", "title": "ஹிஜாஸ் தடுத்து வைப்புக்கு எதிராக புத்திஜீவிகள் அறிக்கை - sonakar.com", "raw_content": "\nHome NEWS ஹிஜாஸ் தடுத்து வைப்புக்கு எதிராக புத்திஜீவிகள் அறிக்கை\nஹிஜாஸ் தடுத்து வைப்புக்கு எதிராக புத்திஜீவிகள் அறிக்கை\nசட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் மற்றும் அஹ்னாப் ஜெசீம் தடுத்து வைப்புக்கு எதிராக 96 புத்தி ஜீவிகள் கையொப்பமிட்டு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.\nபெரும்பான்மை வாத அரசியல் பல தசாப்தங்களாக இந்நாட்டில் வன்முறையையே விளைவாகத் தந்திருப்பதாகவும் ஹிஜாஸ் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருப்பது அவரது மாத்திரமன்றி சட்டத்தரணிகளதும் உரிமை மீறல் எனவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nகொரோனா சூழ்நிலையிலும் அரசாங்கம் முஸ்லிம் விரோத மனப்பான்மையை வெளிப்படுத்தத் தவறாத அரசாங்கம் இதனூடாக அரசியல் இலாபத்தினை அடைய முனைந்து கொண்டிருப்பதாகவும் சர்வாதிகாரம் கொண்டு மக்கள் உரிமைகளை மடக்க முனைவதாகவும் அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொழும்பு, பேராதெனிய, மொரட்டுவ, களனி மற்றும் திறந்த பல்கலைக்கழகங்களைச் சார்ந்த பேராசிரியர்கள், புத்திஜீவிகள் இதில் ஒப்பமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபணமில்லை 'ஜனாஸாவை' வைத்துக்கொள்: குடும்பங்கள் அதிரடி\nகொழும்பில் கொரேனா பாதிப்பிருப்பதாக தெரி��ிக்கப்படும் ஜனாஸாக்களை அடக்குவதற்கு 58,000 ரூபா கேட்பது நிரந்தர வழக்கமாக உருவெடுத்துள்ள நிலையில்,...\nஇஷாலினி தன்னைத் தானே எரியூட்டியதாக வாக்குமூலம்\nரிசாத் பதியுதீன் வீட்டில் பணிபுரிந்த நிலையில் தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த மலையகத்தைச் சேர்ந்த இஷாலினி தன்னை...\nஅசாத் கைது செய்யப்பட்டது தெரியாது: பிரதமர்\nதேசிய ஐக்கிய முன்னணி தலைவர் அசாத் சாலி கைது செய்யப்பட்டது தனக்குத் தெரியாது என தெரிவித்துள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச. பயங்கரவாத தடுப்புச...\nஜனாஸா எரிப்பு வழக்கை விசாரணைக்கு ஏற்க மறுப்பு\nஜனாஸா எரிப்புக்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்கினை விசாரணைக்கு ஏற்பதா இல்லையா என்பதனடிப்படையிலான விசாரணைகள் இரு தினங்களாக இடம்பெற்ற ந...\nநான் 'நல்ல மாதிரியான' முஸ்லிம்: முசம்மில்\nமுஸ்லிம் குடும்பம் ஒன்றில் பிறந்து இஸ்லாமிய கலாச்சாரத்தில் வளர்ந்தவன் என்ற அடிப்படையில் மாற்று மதத்தவரைத் திருமணம் செய்துள்ள போதிலும் தான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2020/06/10_21.html", "date_download": "2021-10-25T09:59:04Z", "digest": "sha1:BIFYNUN7QM6XEN45DNDNVRQXJRRS6V7E", "length": 6283, "nlines": 110, "source_domain": "www.tnppgta.com", "title": "10ம் வகுப்பு மதிப்பெண் பதிவுக்கு குழு அமைப்பு: செங்கோட்டையன்", "raw_content": "\nHome 10ம் வகுப்பு மதிப்பெண் பதிவுக்கு குழு அமைப்பு: செங்கோட்டையன்\n10ம் வகுப்பு மதிப்பெண் பதிவுக்கு குழு அமைப்பு: செங்கோட்டையன்\n''பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில், பாட வாரியாக, மதிப்பெண் பதிவு செய்ய, குழு அமைக்கப்பட்டுள்ளது,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.\nஈரோடு மாவட்டம், கோபியில் நேற்று அவர் அளித்த பேட்டி: பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணியை,\nஇதற்காக, அதன் விபரங்களை, அரசு பள்ளிகள், 100 சதவீதமும், தனியார் பள்ளிகள், 75 சதவீதமும் எங்களுக்கு ஒப்படைத்து உள்ளன.பத்தாம் வகுப்பினருக்கு, மதிப்பெண் சான்றிதழ் எவ்வாறு தயார் செய்வது என்பது குறித்து, ஆய்வு செய்து வருகிறோம்.சான்றிதழில் பாட வாரியாக, மதிப்பெண்ணை எவ்வாறு பதிவு செய்வது என்பது குறித்து ஆய்வு செய்ய, ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.\nஅந்தக் குழு முடிவுகளை, ஜூன் 22ல் எங்களிடம் ஒப்படைப்பர். அந்த முடிவுகள், முதல்வரின் ஒப்புதல் கிடைத்தவுடன் நடைமுறைக்கு வரும்.தனியார் மற்றும் அரசு பள்ளிக்கு உள்ள வேறுபாடுகளை சுட்டிக் காட்டி, கல்வித்துறை அலுவலர்கள், தங்கள் கருத்துகளை வெளியிடக் கூடாது. நடத்தை விதிகளை மீறி, கல்வித் துறையினர் செயல்படக் கூடாது என, அனைத்து, சி.இ.ஓ.,களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.\nசிலபள்ளிகளில், 'ஆன்லைன்' மூலமாக, தேர்வு நடப்பதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும். எதிர்காலத்தில் குழந்தைகளுக்கு, எவ்வாறு கல்வி கற்றுத் தரலாம் என்பது குறித்து, துறை ரீதியாக கலந்து பேசி, முடிவு மேற்கொள்ளப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.\nNHIS2016 - Card Download Process (பழைய கார்டு க்கு பதிலாக , புதிய கார்டு)\nB.sc., நர்சிங், B.Pharm., உள்ளிட்ட 19 வகையான துணை மருத்துவப் படிப்புகளில் சேர நாளை முதல் நவம்பர் 10-ம் தேதி வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்- மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவிப்பு\nB.sc., நர்சிங் , B.Pharm., உள்ளிட்ட 19 வகையான துணை மருத்துவப் படிப்புகளில் சேர …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malarinninaivugal.blogspot.com/2015/09/blog-post.html?showComment=1442127497538", "date_download": "2021-10-25T11:08:23Z", "digest": "sha1:XBWQ2VGTQIFCNQMIT426IURRCZ2BR26B", "length": 3981, "nlines": 117, "source_domain": "malarinninaivugal.blogspot.com", "title": "மலரின் நினைவுகள்: யட்சன் - ஒரு நுண்ணிய பார்வை", "raw_content": "\nயட்சன் - ஒரு நுண்ணிய பார்வை\nயுவன் - பட்டாஸ்.., I am a Champion பாட்டு செம தெறி...\nரெண்டரை மணி நேரத்துக்கு ச்ச்ச்சும்மா வெச்சு வலுவா செஞ்சுட்டாங்க\nதொங்கிட்டு இருக்கிற திரைக்கதையை அப்பப்போ லேசா தட்டி எழுப்பி விடுறது தம்பி ராமையா மட்டுந்தான்..\n\"யட்சன்\" என்றால் இயக்குபவன் என அர்த்தமாம், நல்லா இயக்குனாருயா\nஇதுல, \"டபுள் ஹீரோ சப்ஜக்ட்னா எனக்கு வொர்க் அவுட் ஆகும்\"னு படம் முடிஞ்சப்புறம் அவரே சொல்லிக்கிறாரு..\nPosted by மலரின் நினைவுகள் at 15:35\nபடம் மொக்கைனு கேள்விப்பட்டோம்....அப்ப உண்மைதானா...யட்சன் தமிழ் சொல்லா வரி போடலையா... இல்ல சும்மாதான் கேக்கறோம்...இந்த வார்த்தைய வேற எங்கேயோ கேட்டாப்ல இல்லை\nயட்சன்னா மாயங்கள் புரிபவன்னு ஓர் அர்த்தம் இருக்காம், இன்னைக்கு இன்டுவுல போட்டிருக்கான்.., பேர் வெச்ச சுபாவுக்கே வெளிச்சம்.\nஇதுல என் கம்பெனிக்கு என்னங்க லாபம்\nஐய்யகோ... நம்பள்கியின் தளம் முடக்கப் பட்டதா\nயட்சன் - ஒரு நுண்ணிய பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://pasumaivivashayam.com/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2021-10-25T10:15:00Z", "digest": "sha1:K5EXWORREKOPXQTEJQBJWE3IFQ5RMZXU", "length": 6888, "nlines": 128, "source_domain": "pasumaivivashayam.com", "title": "இந்த ரெண்டு ஆடுகளின் சிறப்பியல்புகள் என்ன தெரியுமா?... - Pasumaivivashayam", "raw_content": "\nஇந்த ரெண்டு ஆடுகளின் சிறப்பியல்புகள் என்ன தெரியுமா\nஇந்த ரெண்டு ஆடுகளின் சிறப்பியல்புகள் என்ன தெரியுமா\nஇது காவெரிக்குக் கீழ்ப்பாகுதிகளான சேலம், ஓமலூர், மேச்சேரி,நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, தொட்டியம் பகுதிகளில் காணப்படுகிறது. ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களின் சில பகுதிகளிலும் காணப்படுகிறது. இவை பெயருக்கேற்றபடி முற்றிலும் கருமை நிறம் கொண்டவை. உயரமானவை மற்றும் மெலிந்த உடலமைப்பு கொண்டவை.\nபஞ்சம் தாங்குதல் மற்றும் நொய் எதிர்ப்பில் முதல் தரம். பலிபூசைகளுக்கு விரும்பி வாங்கப்படும் இனம் அட்டப்பாடி பகுதியில் குறும்பர், இருளர் வளர்க்கும் ஆடுகள் இவ்வினத்தோடு தொடர்புடையவை. நல்ல குட்டிகள் ஈனும் திறன் உடையவை.\nஇந்த ஆடுகள், குட்டையா இருக்கும். ‘குள்ள ஆடு’, ‘சீனி ஆடு’னும் சொல்வாங்க. சின்னக்கொம்பும், மூழிக்காதும் இதோட அடையாளம். குட்டிகள் பிறக்கும்போது கால் குட்டையாவும் உடம்பு அகலமாவும் இருக்கும். இந்த இனம் தமிழகத்தில் வட மாவட்டங்களில் பரவலா இருக்கு. இந்த ஆடுகளும் ஒரு ஈத்துக்கு ரெண்டுல இருந்து, நாலு குட்டி வரை போடும். இவை பலவகையான நிறத்துடன் இருக்கும்\nஎன்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்\n“அடர விதைத்து சிதற பிடுங்கு”\nபெரிய நெல்லி மரத்தை எப்பொழுது கவாத்து செய்ய வேண்டும்\nவான் கோழிக்கு என்ன தீவனம் கொடுக்கணும்\nபோயர் ஆடு வளர்த்து அதிக வருமானம் பெறலாம்\n“அடர விதைத்து சிதற பிடுங்கு”\nபெரிய நெல்லி மரத்தை எப்பொழுது கவாத்து செய்ய வேண்டும்\nவான் கோழிக்கு என்ன தீவனம் கொடுக்கணும்\nபோயர் ஆடு வளர்த்து அதிக வருமானம் பெறலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pasumaivivashayam.com/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E/", "date_download": "2021-10-25T11:35:45Z", "digest": "sha1:362BU7HJAKM3YFLUCL6ZDSW2JUWK4GIN", "length": 6590, "nlines": 132, "source_domain": "pasumaivivashayam.com", "title": "மீன் அமிலம் தயாரிப்பது எப்படி? அதனால் என்ன பயன்?... - Pasumaivivashayam", "raw_content": "\nமீன் அமிலம் தயாரிப்பது எப்படி அதனால் என்ன பயன்\nமீன் அமிலம் தயாரிப்பது எப்படி அதனால் என்ன பயன்\nமீன் அமிலம் எப்படி தயாரிப்பது\nஒரு கிலோ நாட்டு சர்க்கரை, ஒரு கிலோ மீன் கழிவுகள் இரண்டையும் நன்றாக கலந்து ஒரு பிளாஸ்டிக் வாளியில் அல்லது டப்பாவில் போட்டு காற்று புகாமல் மூடி வைக்க வேண்டும்.\nநாற்பது நாள்கள் கழித்து தேன் போன்ற நிறத்தில் ஒரு திரவம் வாளிக்குள் இருக்கும். மீன் கழிவுகள் அடியிலேயே தங்கியிருக்கும்.\nஇந்த திரவத்திலிருந்து துளி கூட கெட்டை வாடை வீசாது.\nபழவாடை வீசும்.இப்படி பழவாடை வீசினால் மீன் அமினோ அமிலம் தயார் என்பதை விவசாயிகள் தெரிந்து கொள்ள முடியும்.\nஇவ்வாறு தயார் செய்யப்படும் மீன் அமினோ அமிலத்தை 200 மில்லி எடுத்து 10 லிட்டர் தண்ணிரில் கலந்து பயிர்களின் மேல் தெளிக்கலாம்.\nஒரு முறை தயார் செய்யப்படும் மீன் அமினோ அமிலத்தை 6 மாத காலம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.\nபயிர்கள் புத்துணர்ச்சி அடைந்தது போல் 3 நாள்களில் செழித்து காணத் துவங்கும்.\nஎன்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்\n“அடர விதைத்து சிதற பிடுங்கு”\nபெரிய நெல்லி மரத்தை எப்பொழுது கவாத்து செய்ய வேண்டும்\nவான் கோழிக்கு என்ன தீவனம் கொடுக்கணும்\nபோயர் ஆடு வளர்த்து அதிக வருமானம் பெறலாம்\n“அடர விதைத்து சிதற பிடுங்கு”\nபெரிய நெல்லி மரத்தை எப்பொழுது கவாத்து செய்ய வேண்டும்\nவான் கோழிக்கு என்ன தீவனம் கொடுக்கணும்\nபோயர் ஆடு வளர்த்து அதிக வருமானம் பெறலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2021/01/23/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B8/", "date_download": "2021-10-25T11:04:23Z", "digest": "sha1:C4YKSD7JWKQ3Z54SGBAB5KU6YGNKEUPH", "length": 39533, "nlines": 173, "source_domain": "senthilvayal.com", "title": "அந்தர்பல்டி அறிவாலயம்! – ஸ்டாலின் சரண்டர் பின்னணி… | உங்களுக்காக", "raw_content": "\n��லைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\n – ஸ்டாலின் சரண்டர் பின்னணி…\nதமிழகமே பெங்களூரை உற்று கவனித்துவருகிறது” என்றபடி என்ட்ரி கொடுத்த கழுகாரிடம், ‘‘சசிகலா, திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடன், மன்னார்குடி உறவுகள் பதறிப் போயிருக்கிறார்கள். என்னதான் நடக்கிறது” என்றபடி என்ட்ரி கொடுத்த கழுகாரிடம், ‘‘சசிகலா, திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடன், மன்னார்குடி உறவுகள் பதறிப் போயிருக்கிறார்கள். என்னதான் நடக்கிறது\n“சசிகலா அதிகாலை 4 மணிக்கு நடைப்பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். பெங்களூருவில் கடும் பனி. அதனால், கடுமையான ஜலதோஷம் ஏற்பட்டு, மூச்சுவிட முடியாத நிலை ஏற்பட்டதாம். இதையடுத்து, தனக்கு சிகிச்சையளிக்க வேண்டும் என்று சசிகலாவே சிறைத்துறையிடம்\nகேட்டுக்கொண்டதால், ஜனவரி 20-ம் தேதி மாலை 5:45 மணிக்கு பெங்களூரு, சிவாஜி நகர் அரசு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். தொடர்ந்து மறுநாள் காலை மேல்சிகிச்சை மற்றும் பரிசோதனைக்காக விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு மாற்றினார்கள். அங்கு அவருக்கு சி.டி ஸ்கேன் எடுத்துப் பார்த்ததில், நுரையீரலில் தீவிரத் தொற்று இருப்பது தெரியவந்தது. சசிகலாவுக்கு 66 வயதாகிவிட்டதாலும், சர்க்கரைநோய் இருப்பதாலும் பதற்றத்தில் இருக்கிறார்கள் உறவினர்கள். ஆனாலும், அன்றைய தினம் சசிகலாவைச் சந்திக்க அவர்கள் யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லையாம்.”\n“இதே கேள்வியைத்தான் சசிகலாவின் உறவினர்களும் ஆவேசமாகக் கேட்கிறார்கள். ‘ஜனவரி 20-ம் தேதியிலிருந்தே மருத்துவமனைகளின் வாசலில் பதற்றத்துடன் காத்துக்கிடக்கிறோம். எங்களை உள்ளேவிட மறுக்கிறார்கள். `தனியார் மருத்துவமனையில் அனுமதியுங்கள்’ என்கிறோம். அதற்கும் பதில் இல்லை. எவ்வளவு பெரிய குற்றவாளியாக இருந்தாலும், இது போன்ற அவசர மருத்துவச் சிகிச்சையின்போது நெருங்கிய உறவினர் ஒருவரையாவது உடனிருக்க அனுமதிப்பார்கள். இத்தனை நாள்கள் சிறைக்குள் பாதுகாப்பாக இருந்தவருக்கு இப்போது எப்படி திடீரென கொரோனா தொற்று வந்தது இதையெல்லாம் பார்க்கும்போது எங்களுக்கு பலத்த சந்தேகங்கள் எழுகின்றன’ என்று கொ���்தளிக்கிறார்கள் சசிகலாவுக்கு நெருக்கமான உறவினர்கள்.”\n‘‘தற்போதைய அரசியல் சூழலில் அவர்களின் கோபத்தில் நியாயம் இருக்கவே செய்கிறது…”\n“ஆமாம். உமது நிருபரை பெங்களூரு மருத்துவமனை வட்டாரத்தை உன்னிப்பாகக் கவனிக்கச் சொல்லும்… சரி, தி.மு.க – காங்கிரஸ் பஞ்சாயத்து இப்போதைக்கு ஓயாது போலிருக்கிறதே\n‘‘ஓயாதா… அது இப்போதுதான் உச்சம் தொட்டிருக்கிறது. புதுச்சேரியில் தி.மு.க கொடுக்கும் குடைச்சல்களை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடமே அம்மாநில முதல்வர் நாராயணசாமி சொல்லி வருத்தப்பட்டிருக்கிறார். கொதித்துப்போன ராகுல், தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு போன் போட்டு, ‘புதுச்சேரியில் பா.ஜ.க ஆட்சிக்கு வருவதை விரும்புகிறீர்களா’ என்று நேரடியாகவே கேட்டுவிட்டாராம். இதன் பிறகுதான் ஜெகத்ரட்சகன் மூலமாக, ‘புதுச்சேரியிலுள்ள 30 தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணிதான் வெற்றிபெறும். கூட்டத்தில் பேசப்பட்ட விஷயங்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுவிட்டன. இந்தியாவிலேயே கூட்டணி தர்மத்தை மதிக்கும் ஒரே கட்சி தி.மு.க-தான்’ என்று அந்தர்பல்டி அடித்திருக்கிறது அறிவாலயம்.’’\n‘‘ஆனால், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, ‘கமல்ஹாசன் எங்களுடன் கூட்டணிக்கு வர வேண்டும்’ என்று அறிவித்திருக்கிறாரே… கதர்கள் புதிய கூட்டணிக்குத் தயாராகிறார்களோ\n‘‘இதுவும் தி.மு.க-வுக்கு விடப்பட்ட எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது. கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த கே.எஸ்.அழகிரி, ‘மூன்றாவது அணி அமைவதை காங்கிரஸ் விரும்பவில்லை. வெண்ணெய் திரண்டு வரும்போது பானையை உடைத்துவிடக் கூடாது’ என்று மறைமுகமாக தி.மு.க-வுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார். தி.மு.க-வின் இந்தக் குடைச்சலுக்குக் காரணமே ஐபேக்தான் என்கிறார்கள். அவர்கள் தரப்பினர்தான், ‘புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடி கொடுத்தால்தான், தமிழகத்தில் அந்தக் கட்சிக்கு சீட் எண்ணிக்கையைக் குறைக்க முடியும்’ என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால், தி.மு.க-வின் மூத்த தலைவர்களே இதில் முரண்படுகிறார்களாம்…”\n“எல்லாம் சிறுபான்மை ஓட்டுக் கணக்குதான். ஸ்டாலினிடம் அவர்கள், ‘காங்கிரஸ் கட்சி நம்முடன் இருப்பதால்தான், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிறுபான்மையினர் நமது கூட்டணிக்கு வாக்களித்தனர்’ என்று அட்வைஸ் செய்திருக்கிறார்கள். மேலும், ‘உங்கள் மருமகன் சபரீசன் அடிக்கடி டெல்லிக்குப் பயணம் செய்கிறார்… அங்கு சில சந்திப்புகளை நடத்துகிறார். இதை முன்வைத்து, பா.ஜ.க-வுடன் தி.மு.க மறைமுகப் பேச்சுவார்த்தை நடத்துவதாகச் செய்திகள் வந்தன. ஆனால், காங்கிரஸ் நம்முடன் இருப்பதால்தான் இந்தச் செய்திகளை நாம் மறுக்க முடிகிறது. பிரசாந்த் கிஷோர் பேச்சைக் கேட்டுக்கொண்டு கதர்களைக் கழற்றிவிட்டால் சேதாரம் நமக்குத்தான்’ என்று சொல்லியிருக்கிறார்கள்.’’\n‘‘இன்னும் இருக்கிறது கேளும்… அடுத்ததாக அவர்கள் சொன்னதுதான் ஸ்டாலினை ஒரேயடியாக கதிகலங்கவைத்திருக்கிறது. ‘சிறையிலிருந்து வெளியே வரும் சசிகலாவை வரவேற்கிறோம்’ என்று சொல்லியிருக்கிறார் கே.எஸ்.அழகிரி. காங்கிரஸ், மக்கள் நீதி மய்யம், அ.ம.மு.க., பா.ம.க என்று ஒரு புதிய அணி உருவானால், 20 சதவிகிதத்துக்கு மேல் வாக்குகளை அந்த அணி சுருட்டிவிடும். நாம் ஆட்சிக்கு வருவது கனவாகவே போய்விடும் என்று அந்த சீனியர்கள் எச்சரித்த பிறகே, ஜெகத்ரட்சகனை அழைத்துக் கடிந்துகொண்ட ஸ்டாலின், உடனடியாக விளக்க அறிக்கை விடச் சொன்னாராம். ‘இவர்களை நம்பி புதுச்சேரிக்கு வண்டியேறியது தப்பாகிப்போச்சே’ என்று புலம்பியிருக்கிறார் ஜெகத்.’’\n‘‘முதல்வர் கனவிலிருக்கும் ஸ்டாலினை நிம்மதியாகத் தூங்கவிட மாட்டார்கள் போலிருக்கிறது\n‘‘உண்மைதான். காங்கிரஸ் பஞ்சாயத்து மட்டுமல்ல… உட்கட்சி பிரச்னைகளுமே அவரை உண்டு இல்லை என்று ஆக்குகின்றனவாம்.\nதிருச்சியை அடுத்த சிறுகனூரில் பிப்ரவரி 21-ம் தேதி தி.மு.க மாநில மாநாடு நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளைக் கட்சியின் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு செய்துவருகிறார். ஜனவரி 18-ம் தேதி மாநாடு நடக்கும் இடத்தைச் சீரமைக்கும் பணிகள் தொடங்கியிருக்கின்றன. இந்த நிகழ்ச்சிக்கு திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் அன்பில் மகேஷ் வரவில்லையாம். பயிர்ச் சேதங்களைப் பார்வையிட மகேஷ் சென்றுவிட்டதாக விளக்கமளிக்கப்பட்டாலும், இதைப் பெரிய விவகாரமாக்கி, அறிவாலயம் வரை அனலைக் கக்கியிருக்கிறது நேரு தரப்பு. ஆனால், எதிர்க் கோஷ்டியினரோ, ‘கழகக் கொள்கை பரப்புச் செயலாளரும், மாநிலங்களவை எம்.பி-யுமான திருச்சி சிவாவை முக்கிய நிகழ்ச்சிகள் எதற்கும் நேரு அழைப்பதில்லை. மகே���் ஆப்சென்ட் என்றவுடன் இவ்வளவு பரபரப்பு கிளப்புகிறார்களே… திருச்சி சிவாவைப் புறக்கணிக்கும் நேருவைப் பற்றி ஏன் யாரும் வாய் திறப்பதில்லை’ என்கிறார்கள். இவையெல்லாம் ஸ்டாலினுக்குக் கூடுதல் தலைவலியை ஏற்படுத்தியிருக்கின்றன” என்ற கழுகாருக்கு சூடாக இஞ்சி டீயை அளித்தோம். டீயைப் பருகியபடி செய்திகளைத் தொடர்ந்தார் கழுகார்.\n‘‘சில நாள்களுக்கு முன்பு திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி நகராட்சியைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவரின் வீட்டை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சல்லடை போட்டு சோதனை செய்தார்கள். இதன் பின்னணியில் கமிஷன் அரசியல் விளையாடி யிருக்கிறதாம். பூந்தமல்லி புறவழிச் சாலையிலிருக்கும் பெட்ரோல் பங்க் ஒன்றுக்கு அனுமதி கிடைப்பதில் சிக்கல் எழுந்திருக்கிறது. தி.மு.க-வைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதி ஒருவரிடம் விவகாரத்தை முடித்துக் கொடுக்கும்படி பெட்ரோல் பங்க் தரப்பில் அணுகியிருக்கிறார்கள். 15 லட்சம் ரூபாய் வரை பேரம் பேசப்பட்டு, நகராட்சி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது தி.மு.க மக்கள் பிரதிநிதி தரப்பு. இதில் பேச்சுவார்த்தை இழுத்தடித்ததால், டேக் டைவர்ஷன் எடுத்து அமைச்சர் ஒருவரின் ‘மன்னர்’ உறவினரைத் தொடர்புகொண்ட பெட்ரோல் பங்க் தரப்பு, அனுமதியைப் பெற்றுக்கொண்டதாம். தி.மு.க பிரமுகருக்குக் கொடுப்பதாகப் பேசப்பட்ட தொகை, அமைச்சரின் உறவினருக்குக் கை மாறிவிட்டது. இதில் கடுப்பான தி.மு.க மக்கள் பிரதிநிதி, நகராட்சி அதிகாரியைப் பற்றி லஞ்ச ஒழிப்புத்துறைக்குப் போட்டுக் கொடுத்து, ரெய்டுக்கு வழிவகுத்தாராம்.’’\n‘‘சரிதான்… மனிதநேய மக்கள் கட்சிக்கும், முஸ்லிம் லீக் கட்சிக்கும் ஏதோ முட்டல் மோதலாமே\n‘‘எல்லாம் ராமநாதபுரம் தொகுதிக்காக நடக்கும் பஞ்சாயத்துதான். தி.மு.க கூட்டணியிலுள்ள இருவருமே இந்தத் தொகுதிக்காக முட்டி மோதுகிறார்கள். தி.மு.க தலைமையிடம், ‘ராமநாதபுரம் எம்.பி தொகுதியை முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒதுக்கினீர்கள். எஸ்.டி கூரியர் உரிமையாளர் நவாஸ் கனியும் அங்கே வெற்றிபெற்றுவிட்டார். அதனால், ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியையாவது எனக்கு ஒதுக்க வேண்டும்’ என்று ம.ம.க தலைவர் ஜவாஹிருல்லா போர்க்கொடித் தூக்கியிருக்கிறார். அதேநேரத்தில், ம.ம.க மாநில நிர்வாகி சலிமுல்லா கானும், நவாஸ் கனியின் சகோதரர் அன்சாரியும் சீட்டுக்காக முட்டி மோதுவதால், முஸ்லிம் இயக்கங்கள் இடையே பரபரப்பு தொற்றிக்கொண்டிருக்கிறது’’ என்றபடி சிறகுகளை விரித்தார் கழுகார்.\nPosted in: அரசியல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஃப்ரைடு ரைஸ் அதிகம் சாப்பிடுவதால் என்ன ஆகும் தெரியுமா\nஉங்கள் ஸ்மார்ட்போனில் வைரஸ் இருக்கிறதா\nஉங்கள் சருமம் வறட்சியாக உள்ளதா மினுமினுப்பாக மாற இதை செய்து பாருங்கள்..\nதனிமை முதல் காய்கறி பற்றாக்குறை வரை. உடல் நலத்தை பாதிக்கும் 5 பழக்கங்கள்\nஇனிய சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்\nதலைமுடி பிரச்சனைகளுக்கு அற்புத தீர்வு தரும் சில குறிப்புகள் \nநாம் ஏன் கனவு காண்கிறோம் நாம் கனவு காணும்போது என்ன நடக்கும்\nதுன்பங்கள் போக்கும் துளசி மாலை அவை அளிக்கும் அதிசய பலன்கள் \nநம் சாப்பாட்டு வரிசையின் ரகசியம் என்ன …. தமிழர்களின் உணவில் அறிவியல்….. முழு விளக்கம் இதோ….\nஅதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பதால் வரும் ஆபத்து\nநவராத்திரி பத்து நாட்களும் பத்து வகையான பிரசாதங்கள் படைப்பது ஏன்…\nகுணப்படுத்தவே முடியாது… சாப்பிடவே கூடாது… நீரிழிவு நோயும்… கட்டுக்கதைகளும்\nதம்பதியினர் உடலுறவில் ஈடுபடுவதை நிறுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன தெரியுமா\nபாதாம் கொட்டைகளை ஊறவைத்து, தோல் நீக்கி சாப்பிடவேண்டுமா\nஉயில் எழுதினால் மட்டும் பத்தாது; குடும்ப அமைதிக்கு இந்த 4 விஷயங்களையும் கவனிக்க வேண்டும்\nஓபிஎஸ்ஸை வைத்து சசிகலா போடும் மறைமுக திட்டம்.. அடுத்த 10 நாட்கள்.. அதிமுகவில் என்ன நடக்கும்\nஅதிமுக அவைத்தலைவர் பதவியில் டிவிஸ்ட்.. அரசியல்-தேர்தல் என பல கோணத்தில் ஆராயும் இ.பி.எஸ்..\nஎன் கிட்னி என்ன கண்டிஷனில் இருக்குன்னு தெரியலே ”இப்படி ஃபீல் பண்றவங்கள கூல் பண்ண சில டிப்ஸ்\nதிமுக முக்கிய அமைச்சர்களின் சீக்ரெட்.. டெல்லியில் கைமாறிய ஃபைல்கள்.. எடப்பாடியாரின் டெல்லி விசிட் பின்னணி.\n – அ.தி.மு.க-வைக் கைப்பற்ற பலே திட்டம்\nமாஜி அமைச்சர் மீது நடவடிக்கை வேண்டாம்’ – தூதுபோன லாட்டரி வாரிசு\nஆதாரை ஈஸியாக லாக் செய்யலாம். எல்லாம் உங்களின் பாதுகாப்புக்குத் தான்\n – முதல்வருக்குச் சென்ற புராகிரஸ் ரிப்போர்ட்…\n” – அறிவுறுத்திய துர்கா… அமைதியான ஸ்டாலின்…\nமு���ல்ல சின்ன கட்சி.. பிரபலமான பிறகு.. பெரிய கட்சிகளுக்கு ஜம்ப்.. டிரெண்டாகும் “நூதன கட்சி தாவல்”\nஉடல் எடையை குறைக்க விரும்புகிறீர்களா… அப்ப தூங்குவதற்கு முன் இந்த பானங்களை அருந்துங்கள்…\nசளி பிரச்சினை எல்லாம் இல்லாமல் உடல் வலிமையோட இருக்கனுமா\nபாதுகாப்புன்னு நினைச்சு அதிகமாக சானிடைசர் யூஸ் பண்றீங்களா\nஇனி நொய் நொய்ன்னு “கால்” பண்ணா.. 10000 ரூபாய் அபராதம்.. “மக்கள் நிம்மதி”..\nதயாரானது “ஸ்பெஷல் டீம்”.. சமூக வலைத்தளங்களில் இனி இதை எல்லாம் பதிவிட்டால் ஆக்சன்தான்.. கவனம் மக்களே\n“விடமாட்டேன்”.. நம்ம மேல கை வச்சா.. அவருடைய “மேட்டர்” என்கிட்ட இருக்கு.. எடப்பாடி பழனிசாமி அதிரடி\nயார் அந்த 3பேர்”.. மாப்பிள்ளை ஒருபக்கம்.. சீனியர்கள் மறுபக்கம்.. குறுக்கே கதர்கள்.. பரபரப அறிவாலயம்\n மு.க.ஸ்டாலினால் மனம் வெறுத்துப்போன அமைச்சர்கள்..\nஜிமெயிலில் உங்களுக்கு தொல்லை தரும் இமெயிலை Block செய்வது எப்படி\nLPG மானியம் உங்கள் வங்கிக் கணக்கில் வந்து விட்டதா என நொடிகளில் தெரிந்து கொள்ளலாம்\nPAN-Aadhaar linking: புதிய வருமான வரி இணையதளத்தில் PAN-Aadhaar இணைப்பது எப்படி\nஅந்தரங்க சாட்ஸ்… அஜால் குஜால் சீக்ரெட்ஸ் கிளுகிளுப்புக்கு பஞ்சமில்லாத “கிளப் ஹவுஸ்” ஆப்\nவெள்ளரி விதையில் உள்ள சத்துக்களும் பயன்களும் \nஉடலை சீராக்கும் சீராகம் இத்தனை மருத்துவ குணங்கள் நிறைந்ததா…\nசருமத்தில் தங்கியுள்ள அழுக்குகளை நீக்கி பளிச்சிட செய்யும் அழகு குறிப்புகள் \nஉங்கள் ஆதார் எண்ணில் வாங்கப்பட்ட சிம் கார்டுகள் கண்டுபிடிக்க\nமெசேஜ்’ பாக்குறதுக்குள்ள ‘டெலீட்’ பண்ணிட்டாங்களே… அப்படி என்ன அனுப்பியிருப்பாங்க… – மண்டைய போட்டு குடையுறவங்களுக்கு நல்ல செய்தி…\nJio Users-க்கு நல்ல செய்தி: இனி Whatsapp மூலம் ரீசார்ஜ் செய்யலாம்\n – கடுகடுத்த ஸ்டாலின்… கப்சிப் நிதியமைச்சர்\n« டிசம்பர் பிப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-10-25T11:26:10Z", "digest": "sha1:RWHLZI37XURU6IOAMXCYDMD656RV27BN", "length": 8129, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "இசுரேலிய இராணுவத் தலைமையகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇசுரேலிய இராணுவத் தலைமையகம் அல்லது இராணுவ தலைமையங்களின் பொது அலுவலர் கட்டளை (General Officer Commanding Army Headquarters, எபிரேயம்: זרוע היבשה‎, Zro'a HaYabasha, படைக்கலம்) என்பது 1998 இல் பல படைகளின் தலைமையகமாகக் காணப்படுகின்றது. இது எபிரேய மொழியில் மாஸி என உத்தியோகப் பூர்வமற்று அழைக்கப்படும். இது கணினிப் பாதுகாப்புப் பிரிவு உட்பட்ட[1] இசுரேலிய பாதுகாப்புப் படைகளின் தரைப்படைகளை ஒன்று சேர்க்கிறது. தற்போதைய இசுரேலிய தரைப்படைகளின் அளவானது கிட்டத்தட்ட 125,000 செயலிலுள்ள படைவீரர்களையும் 600,000 நெருக்கடி கால படைவீரர்களையும் கொண்டுள்ளது.\nஇது ஐந்து தரைப் போர் நடவடிக்கைப் படைகளைக் குறித்த இராணுவ செயற்பாட்டிற்காகக் கொண்டுள்ளது.\nஇசுரேலிய காலாட்படை (חיל הרגלים)\nஇசுரேலிய பீரங்கிப்படைகள் (חיל התותחנים)\nஇசுரேலிய பொறியியல் படை (חיל ההנדסה הקרבית)\nஇசுரேலிய கள புலனாய்வுப் படை (חיל האיסוף הקרבי)\nமேலதிகமாக இன்னும் நான்கு பிரிவுகளைக் கொண்டுள்ளது:\nதிட்டப் பிரிவு (חטיבת התכנון)\n\"தரைப்\" பிரிவு (חטיבת יבשה)\nதனிநபர் பிரிவு (חטיבת כוח-אדם)\nதொழில்நுட்பப் பிரிவு (חטיבת הטכנולוגיה)\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 ஆகத்து 2021, 00:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/coronavirus-latest-news/vaccination-is-allowed-in-dubai-for-12-to-15-year-olds-sur-469969.html", "date_download": "2021-10-25T10:40:15Z", "digest": "sha1:LJ6C4CQGPWL7O5HTSA27PHMDWQUSZUIH", "length": 10560, "nlines": 108, "source_domain": "tamil.news18.com", "title": "Vaccination : துபாயில் 12 வயது முதல் 15 வயது வரை தடுப்பூசிக்கு அனுமதி: பள்ளி மாணவர்கள் ஆர்வம் | Vaccination is allowed in Dubai for 12 to 15 year olds – News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#T20 WorldCup#பெண்குயின் கார்னர்#பிக்பாஸ்#கிரைம்\nVaccination : துபாயில் 12 வயது முதல் 15 வயது வரை தடுப்பூசிக்கு அனுமதி: பள்ளி மாணவர்கள் ஆர்வம்\nVaccination : துபாயில் 12 வயது முதல் 15 வயது வரை தடுப்பூசிக்கு அனுமதி: பள்ளி மாணவர்கள் ஆர்வம்\nதுபாயில் 12 வயது முதல் 15 வயது வரை தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், முதல் டோஸ் பைசர் பயோஎன்டெக் தடுப்பூசியை போட்டுக்கொள்ள பள்ளிக்கூட மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் வருவதுடன், முன்பதிவும் செய்து வருகின்றனர்.\nஅமெரிக்காவில் 12 வயது முதல் 15 வயதுடைய சிறுவர், சிறுமிகளுக்கு ���ைசர் பயோஎன்டெக் கொரோனா தடுப்பூசி மருந்து பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. இதில் 100 சதவீதம் திறனுடையதாக உள்ளது என தெரிவிக்கப்பட்டது.\nஇதையடுத்து, ஐக்கிய அமீரகம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பைசர் பயோஎன்டெக் கொரோனா தடுப்பூசியை 12 வயது முதல் 15 வயதுடைய சிறுவர், சிறுமிகளுக்கு அளிக்க அனுமதி வழங்கப்பட்டது.\nஇதனைத் தொடர்ந்து தற்போது நாடு முழுவதும் குடியிருப்பு விசா பெற்று வசிக்கும் வெளிநாட்டவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசியை போட ஆர்வம் காட்டி வருகின்றனர்.\nஇந்நிலையில், துபாயில் சுகாதார அமைச்சகம் சார்பில் கிராண்ட் ஹயாத் வளாகம் அருகில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கொரோனா தடுப்பூசி முகாமில் ஆயிரக்கணக்கான பள்ளிக்கூட மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோருடன் வந்து கொரோனா தடுப்பூசியை போட்டு செல்கின்றனர்.\nதுபாயில் உள்ள இந்திய தனியார் பள்ளி சார்பில் மட்டும் வாரத்திற்கு 2 ஆயிரம் மாணவர்கள் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nமற்றொரு தனியார் பள்ளி சார்பில், வரும் வாரத்தில் 10 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா பரவலை தடுக்க தடுப்பூசிதான் ஒரே வழி என கருதப்படும் நிலையில், அமீரகத்தில் ஜூலை மாதம் முதல் தொடங்கும் கோடை விடுமுறைக்கு முன்னதாக, பள்ளி மாணவர்கள் கொரோனா தடுப்பூசியை போடுவதற்கு பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில், இந்தியாவில், பொதுத்தேர்வுக்கு முன்னர் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் என பல மாநிலங்கள் மத்திய அரசை அறிவுறுத்தின.\nஎனினும், தற்போதைய நிலையில் இது நடைமுறை சாத்தியம் இல்லை கூறப்படுகின்றது. 18 வயதிற்குக் கீழ் உள்ளவர்களுக்கு பயன்படுத்துவதற்கான உரிமம் பெற்ற தடுப்பூசிகள் இருந்தால் மட்டுமே அதை போட முடியும் என கூறும் நிபுணர்கள், இந்தியாவில் தற்போது பயன்படுத்தப்படும் 2 தடுப்பூசிகளும் அதற்கான பரிசோதனையை இன்னும் முடிக்கவில்லை என்றும் கூறியுள்ளனர்.\nMust Read : கொரோனா 3-வது அலை ஏற்பட்டால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவார்களா\nபைசர் தடுப்பூசி மட்டுமே 12 வயதுக்கு மேற்பட்டவர்களும் பயன்படுத்துவதற்கான உரிமம் பெற்ற���ருப்பதாக கூறும் நிபுணர்கள், அந்த தடுப்பூசி இந்தியாவில் இன்னும் ஒப்புதல் பெறவில்லை என்றும் தெரிவித்தனர்.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube\nVaccination : துபாயில் 12 வயது முதல் 15 வயது வரை தடுப்பூசிக்கு அனுமதி: பள்ளி மாணவர்கள் ஆர்வம்\n100 கோடி மக்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி - வரலாற்றுச் சாதனை படைத்த இந்தியா\nகொரோனா பரவாமல் இருக்க புது டெக்னிக்- ஜப்பான் ரெஸ்ட்ராண்டின் அசத்தல் ஐடியா\nதடுப்பு மருந்து அணுகலில் பன்னாட்டுச் சமநிலையின்மையை எப்படிச் சரிசெய்வது\nநவம்பர் 8 முதல் முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட வெளிநாட்டினரை அனுமதிக்கும் அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2828856&Print=1", "date_download": "2021-10-25T10:36:07Z", "digest": "sha1:VSARCJO3SGPMTKG5XFC5M2MHG5TZSYWR", "length": 10586, "nlines": 108, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "மினி பஸ் வழித்தட நிறுத்தங்களில் நேர அட்டவணை வைக்க கோரிக்கை| Dinamalar\n'மினி பஸ்' வழித்தட நிறுத்தங்களில் நேர அட்டவணை வைக்க கோரிக்கை\nகிண்டி : கிண்டியில், மினி பஸ் வழித்தடங்களில் உள்ள நிறுத்தங்களில், நேர அட்டவணை வைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.கிண்டி ரயில் நிலையத்தில் இருந்து, வேளச்சேரி ரயில் நிலையத்திற்கு, மினி பஸ் இயக்கப்படுகிறது. கொரோனா முதல் அலையில் நிறுத்தப்பட்ட இந்த பஸ், ஒரு வாரத்திற்கு முன் மீண்டும் இயக்கப்பட்டது.கிண்டியில் இருந்து, மடுவாங்கரை, நேரு நகர், அம்பேத்கர் நகர், வீட்டுவசதி\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகிண்டி : கிண்டியில், மினி பஸ் வழித்தடங்களில் உள்ள நிறுத்தங்களில், நேர அட்டவணை வைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.\nகிண்டி ரயில் நிலையத்தில் இருந்து, வேளச்சேரி ரயில் நிலையத்திற்கு, மினி பஸ் இயக்கப்படுகிறது. கொரோனா முதல் அலையில் நிறுத்தப்பட்ட இந்த பஸ், ஒரு வாரத்திற்கு முன் மீண்டும் இயக்கப்பட்டது.கிண்டியில் இருந்து, மடுவாங்கரை, நேரு நகர், அம்பேத்கர் நகர், வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, விரைவு சாலை, விஜய நகர் வழியாக, வேளச்சேரி ரயில் நிலையம் செல்கிறது.இரண்டு ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் பஸ் இயக்குவதால்,\nமக்கள் மத்தியில��� அமோக வரவேற்பு உள்ளது.ஆனால், எந்த நேரத்தில் பஸ் வரும் என தெரியாமல், பயணியர் குழப்பம் அடைகின்றனர். பஸ் வரும் நேரம் தெரியாததால், ஆட்டோ உள்ளிட்டவற்றை பிடித்து செல்ல வேண்டிய நிலை இருப்பதாக கூறுகின்றனர். இதனால், மினி பஸ் வழித்தட நிறுத்தங்களில், நேர அட்டவணை வைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து உள்ளது.\nகிண்டி : கிண்டியில், மினி பஸ் வழித்தடங்களில் உள்ள நிறுத்தங்களில், நேர அட்டவணை வைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.கிண்டி ரயில் நிலையத்தில் இருந்து, வேளச்சேரி ரயில் நிலையத்திற்கு,\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதொப்பை போலீசுக்கு விரைவில் கிடுக்கிப்பிடி\n2 ஆண்டுக்கு பின் தாம்பரத்தில் புத்தக கண்காட்சி\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2830583&Print=1", "date_download": "2021-10-25T09:42:18Z", "digest": "sha1:EFOPLW7Z54OM6FNC3ZI6PL3DH7PWTH2D", "length": 10238, "nlines": 108, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "ஆர்.எஸ்.மங்கலத்தில் வெற்றிலை விலை உயர்வு| Dinamalar\nஆர்.எஸ்.மங்கலத்தில் வெற்றிலை விலை உயர்வு\nஆர்.எஸ்.மங்கலம் : வெற்றிலை மகசூல் குறைவால், வெற்றிலை விலை உயர்ந்துள்ளதாக, வெற்றிலை வியாபாரிகள் தெரிவித்தனர்.வெற்றிலை தமிழகத்தில், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், தேனி மாவட்டம் சின்னமனூர், கூடலூர் காவிரிக்கரை, மதுரை சோழவந்தான், நாமக்கல் பரமத்தி வேலுார், போத்தனுார் பகுதிகளிலும், மற்றும் கரூர், திருச்சி மாவட்டங்களிலும் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. வெற்றிலைப்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஆர்.எஸ்.மங்கலம் : வெற்றிலை மகசூல் குறைவால், வெற்றிலை விலை உயர்ந்துள்ளதாக, வெற்றிலை வியாபாரிகள் தெரிவித்தனர்.\nவெற்றிலை தமிழகத்தில், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், தேனி மாவட்டம் சின்னமனூர், கூடலூர் காவிரிக்கரை, மதுரை சோழவந்தான், நாமக்கல் பரமத்தி வேலுார், போத்தனுார் பகுதிகளிலும், மற்றும் கரூர், திருச்சி மாவட்டங்களிலும் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. வெற்றிலைப் பயிருக்கு விதை ஏதும் இல்லாத நிலையில், காம்புகளை வெட்டிப் பதியன் போட்டுத்தான் வெற்றிலை சாகுபடி செய்கின்றனர்.\nகடந்த சில மாதமாக, கடும் வறட்சி நிலவி வருவதால், வெற்றிலை மகசூல் பாதிப்படைந்து, வெளியூர்களுக்கு வரும் வெற்றிலை வரத்து குறைந்துள்ளது. இதனால், ரூ.140 க்கு விற்கப்பட்டு வந்த ஒரு கிலோ வெற்றிலை, ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்பகுதியில், ரூ 250 ரூபாய் வரை விற்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.\nஆர்.எஸ்.மங்கலம் : வெற்றிலை மகசூல் குறைவால், வெற்றிலை விலை உயர்ந்துள்ளதாக, வெற்றிலை வியாபாரிகள் தெரிவித்தனர்.வெற்றிலை தமிழகத்தில், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், தேனி மாவட்டம்\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படு��ின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபாம்பன் பாலத்தில் படகு சிக்கியது\nநவபாஷணத்திற்கு பக்தர்கள் வருகை குறைவு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/compare-tractors/mahindra+jivo-245-vineyard-vs-indo-farm+1026-ng/", "date_download": "2021-10-25T10:26:37Z", "digest": "sha1:BWM2NAZAXEBJCHL4XCODIXE5PCPFAYZ7", "length": 33894, "nlines": 273, "source_domain": "www.tractorjunction.com", "title": "மஹிந்திரா ஜீவோ 245 வினியார்டு வி.எஸ் இந்தோ பண்ணை 1026 NG வி.எஸ் நியூ ஹாலந்து 3032 Nx ஒப்பீடு - விலைகள், விவரக்குறிப்புகள், அம்சங்கள்", "raw_content": "\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nமஹிந்திரா ஸ்வராஜ் பார்ம் ட்ராக் மாஸ்ஸி பெர்குசன் ஜான் டீரெ அனைத்து பிராண்டுகள்\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபயன்படுத்திய டிராக்டர்கள் பயன்படுத்தப்பட்ட பண்ணை கருவிகள் ஹார்வெஸ்டர் பயன்படுத்தப்பட்டது நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nபயன்படுத்திய டிராக்டர்கள் பண்ணைக் கருவிகள் ஹார்வெஸ்டர் விலங்கு / கால்நடைகள் லேண்ட் & ப்ரொபேர்ட்டிஸ்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர் தெளிப்பான்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி பயன்படுத்திய டிராக்டரைக் கண்டறியவும் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் வீடியோக்கள் வலைப்பதிவு கிரிஷ்-ஈ\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nடிராக்டரை விற்கவும் தரகர் வியாபாரி செய்தி சான்றளிக்கப்பட்ட டீலர்கள் கடன்தொ காப்பீடு டிராக்டர் மதிப்பீட வீடியோக்கள் சலுகைகள் சாலை விலையில் COVID-19 Vaccine\nஒப்பிடுக மஹிந்திரா ஜீவோ 245 வினியார்டு வி.எஸ் இந்தோ பண்ணை 1026 NG வி.எஸ் நியூ ஹாலந்து 3032 Nx\nமஹிந்திரா ஜீவோ 245 ���ினியார்டு\nஇந்தோ பண்ணை 1026 NG\nநியூ ஹாலந்து 3032 Nx\nஒப்பிடுக மஹிந்திரா ஜீவோ 245 வினியார்டு வி.எஸ் இந்தோ பண்ணை 1026 NG வி.எஸ் நியூ ஹாலந்து 3032 Nx\nமஹிந்திரா ஜீவோ 245 வினியார்டு\nஇந்தோ பண்ணை 1026 NG\nநியூ ஹாலந்து 3032 Nx\nமஹிந்திரா ஜீவோ 245 வினியார்டு வி.எஸ் இந்தோ பண்ணை 1026 NG வி.எஸ் நியூ ஹாலந்து 3032 Nx ஒப்பீடு\nஒப்பிட விரும்புகிறேன் மஹிந்திரா ஜீவோ 245 வினியார்டு, இந்தோ பண்ணை 1026 NG and நியூ ஹாலந்து 1026 NG, எந்த டிராக்டர் உங்களுக்கு சிறந்தது என்பதைக் கண்டறியவும். brand0 விலை ரூ. 4.15-4.35 lac, இந்தோ பண்ணை 1026 NG is Rs. 3.90-4.10 lac and as நியூ ஹாலந்து 1026 NG is Rs. 5.15-5.50 lac. மஹிந்திரா ஜீவோ 245 வினியார்டு இன் ஹெச்பி 24 HP, இந்தோ பண்ணை 1026 NG is 26 HP andநியூ ஹாலந்து 1026 NG is 35 HP. Brand0 CC, இந்தோ பண்ணை 1026 NG CC மற்றும் நியூ ஹாலந்து 1026 NG 2365 CC.\nடிராக்டரின் பரிமாணங்கள் மற்றும் எடை\nகுபோடா L3408 வி.எஸ் மாஸ்ஸி பெர்குசன் 241 DI மஹா ஷக்தி\nமஹிந்திரா அர்ஜுன் நோவோ 605 DI–i-4WD வி.எஸ் ஜான் டீரெ 5310 4WD\nமஹிந்திரா 275 DI TU வி.எஸ் மாஸ்ஸி பெர்குசன் 1035 DI\nபயன்படுத்திய பண்ணை செயல்பாடுகளை வாங்கவும்\nநிலம் & சொத்துக்களை வாங்கவும்\nபயன்படுத்திய பண்ணை செயல்பாடுகளை விற்கவும்\nநிலம் மற்றும் சொத்துக்களை விற்கவும்\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடன் விளம்பரம் செய்யுங்கள் தனியுரிமைக் கொள்கை தள வரைபடம்\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/automobile/car/first-drive-kia-carnival", "date_download": "2021-10-25T11:49:02Z", "digest": "sha1:AZVTLEYTO2ILNAGPJAPAGI7XUDDFMEB7", "length": 11172, "nlines": 230, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - 01 February 2020 - 7... 8... 9... சீட்டர்; கியாவின் பெரிய கார்னிவல் | First Drive: Kia Carnival - Vikatan", "raw_content": "\n7... 8... 9... சீட்டர்; கியாவின் பெரிய கார்னிவல்\nஹேட்ச்பேக் to எஸ்யூவி... போலோவும் க்ரெட்டாவும்\n��ட்டோ எக்ஸ்போ... என்ன பார்க்க வேண்டும்\nதிருப்பூர் – காந்தலூர்; திரும்பிய பக்கமெல்லாம் அருவிகள்\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nSPY PHOTO - ரகசிய கேமரா\nசின்ன பீரங்கி... டாப் ஸ்பீடு 230 கி.மீ\nடிகோர் - பெரிய டியாகோ\n4 மீட்டர் கார்... 4 ஸ்டார் ரேட்டிங்\nவெரைட்டி காட்டுது வென்ட்டோ... ஆனால்..\nஇதற்குத்தானே ஆசைப்பட்டீர்கள் போலோ ரசிகர்களே\nT1N ஃபோர்ஸின் சொகுசு வேன்\nஅண்ணனுக்கு ஒரு SP பார்சேல்..\nஆட்டோ எக்ஸ்போவில் பைக்ஸ் இவ்ளோதான்\nநாலாபுறமும் தண்ணீர்... நடுவே ஒரு அவென்ஜர்..\n5G-யைவிட 10K அதிகம் ஓகேவா இந்த 6G\nசக்ஸஸ் ஆகுமா BS-6 ஆக்ஸஸ்\nஒரு நாள்... ஒரு கார்... ஒரு கனவு - மதுரைப் பயிலரங்கம்\nமழைநீர் உள்ளே போனால்... இன்ஜின் வெடிக்குமா - தொடர் #14: சர்வீஸ் அனுபவம்\nஃபாஸ்ட் கார் கோல்ஃப்... பாஸ்தா... இரண்டுக்கும் இவர்தான் டிசைனர்\nயெட்டியின் வாத்தி... ஸ்கோடாவின் மாஸ்டர் ப்ளான்\nஅட, அப்டேட் ஆயிடுச்சு அப்பாச்சி\nஅதே ரெட்ரோ லுக்... இது எலெக்ட்ரிக்\nஅசர வைக்கிறதா 3rd Gen ஹுண்டாய் i20\nஆல்ஸ்பேஸ்... ஆல் இஸ் வெல்லா\nநீண்ட பயணங்களுக்கு நல்ல தோழன் டிகுவான்\nஎல்லாம் ஓகே... ஆனால் ஃபாஸ்ட் சார்ஜிங்\nரூபாய்க்கு ஒரு கி.மீ... அசத்தும் கோனாவும் எம்ஜியும்\nநம்ம ஊர் ரேங்ளர் மஹிந்திரா தார்\n7... 8... 9... சீட்டர்; கியாவின் பெரிய கார்னிவல்\nஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்\nஃபர்ஸ்ட் டிரைவ்: கியா கார்னிவல்\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\nஅண்ணாத்த-விடம், உதயநிதி-யின் ஆர்.ஜி.எம் போட்ட டீல்... ஸ்டாலினின் நியூ அசைன்மென்ட்\n`உளவுத்துறை ரிப்போர்ட்; நோ நெகட்டிவ்' - பிரதமருடன் ஆளுநர் நடத்திய சந்திப்பின் பின்னணி\nகொடநாடு மர்மங்களைத் தேடி| ஸ்டேஷனுக்கு வந்த போன் கால்; சம்பவத்தைப் பகிரும் ஜித்தின் ஜாய்| பகுதி-2\nகொடநாடு மர்மங்களைத் தேடி | கனகராஜின் கடைசி நிமிடங்கள்; சாட்சிகளின் பகீர் தகவல்\n`பாரதி கண்ணம்மா’ தொடரிலிருந்து வெளியேறினார் ரோஷினி... விலகலுக்கான காரணம் என்ன\nமாமியாருடன் பழகிய இளைஞர்; கொலை செய்த மருமகன்\n`ஆர்யன் கானை விடுவிக்க பேரம்’ -அதி��ாரி சமீர் வான்கடே மீதான ரூ.25 கோடி லஞ்ச புகார் குறித்து விசாரணை\nஉடம்பில் கிலோக் கணக்கில் தங்க நகை; ரூ.22 கோடி சொத்து - மலைக்கவைக்கும் திமுக ஒன்றியக்குழுத் தலைவர்\nதடையை மீறி வெட்டப்பட்ட 60 பனை மரங்கள்; 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார்\nசென்னை: 31 வழக்குகள்; 11 வாகனங்கள் - திருட்டு வழக்கில் கைதான பிடெக் பட்டதாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vativamaippu.com/?P=10", "date_download": "2021-10-25T10:54:45Z", "digest": "sha1:V64TQI46PPRNZX2YTBEVFZ7K7X6Y73BB", "length": 16314, "nlines": 94, "source_domain": "vativamaippu.com", "title": " வடிவமைப்பு இதழ்", "raw_content": "\nஉலகளவில் வடிவமைப்பாளர்களிடமிருந்து நல்ல வடிவமைப்புகளைக் கண்டறியவும்.\nஉலகளாவிய பிராண்டுகளிலிருந்து புதுமையான தயாரிப்புகளைக் கண்டறியவும்.\nஉலகளாவிய கட்டடக் கலைஞர்களிடமிருந்து சிறந்த கட்டடக்கலை திட்டங்களைக் கண்டறியவும்.\nசர்வதேச ஆடை வடிவமைப்பாளர்களிடமிருந்து படைப்பு பேஷன் வடிவமைப்புகளைக் கண்டறியவும்.\nபடைப்பு பேஷன் டிசைன்களை ஆராயுங்கள்\nஉலகளாவிய கிராபிக்ஸ் வடிவமைப்பாளர்களிடமிருந்து சிறந்த கிராஃபிக் வடிவமைப்புகளைக் கண்டறியவும்.\nசிறந்த கிராஃபிக் வடிவமைப்புகளை ஆராயுங்கள்\nஉலகளாவிய வடிவமைப்பு நிறுவனங்களிலிருந்து சிறந்த மூலோபாய வடிவமைப்புகளைக் கண்டறியவும்.\nசிறந்த மூலோபாய வடிவமைப்புகளை ஆராயுங்கள்\nபுதன் 1 செப்டம்பர் 2021\nவிடுமுறை இல்லம் 40 ஆண்டுகளுக்கும் மேலாக விலகிய பின்னர், இங்கிலாந்தின் வடக்கில் பாழடைந்த மெதடிஸ்ட் தேவாலயம் 7 பேருக்கு சுய கேட்டரிங் விடுமுறை இல்லமாக மாற்றப்பட்டுள்ளது. கட்டடக் கலைஞர்கள் அசல் குணாதிசயங்களைத் தக்க வைத்துக் கொண்டுள்ளனர் - உயரமான கோதிக் ஜன்னல்கள் மற்றும் பிரதான சபை மண்டபம் - தேவாலயத்தை ஒரு இணக்கமான மற்றும் வசதியான இடமாக பகல் வெளிச்சத்தால் நிரப்பியது. 19 ஆம் நூற்றாண்டின் இந்த கட்டிடம் கிராமப்புற ஆங்கில கிராமப்புறங்களில் அமைந்துள்ளது.\nசெவ்வாய் 31 ஆகஸ்ட் 2021\nஅலுவலகம் இது ஒரு அலுவலக இடமாக இருந்தாலும், இது வெவ்வேறு பொருட்களின் தைரியமான கலவையைப் பயன்படுத்துகிறது, மேலும் பச்சை நடவு அமைப்பு பகலில் முன்னோக்கு உணர்வைத் தருகிறது. வடிவமைப்பாளர் இடத்தை மட்டுமே வழங்குகிறார், மேலும் இயற்கையின் சக்தியையும் வடிவமைப்பாளரின் தனித்துவமான பாணியையும் பயன்படுத்தி இடத்த���ன் உயிர்ச்சக்தி இன்னும் உரிமையாளரைப் பொறுத்தது அலுவலகம் இனி ஒரு செயல்பாடு அல்ல, வடிவமைப்பு மிகவும் பன்முகப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் இது மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையில் வெவ்வேறு சாத்தியங்களை உருவாக்க பெரிய மற்றும் திறந்தவெளியில் பயன்படுத்தப்படும்.\nதிங்கள் 30 ஆகஸ்ட் 2021\nஅலுவலகம் உரையாடலின் போது, வடிவமைப்பாளர்கள் வடிவமைப்பை உட்புறத்தின் இடஞ்சார்ந்த பிரிவை மட்டுமல்லாமல் நகரம் / விண்வெளி / மக்களை ஒன்றாக இணைப்பதை அனுமதிக்கின்றனர், இதனால் குறைந்த முக்கிய சூழலும் இடமும் நகரத்தில் முரண்படாது, பகல்நேரம் ஒரு தெருவில் மறைக்கப்பட்ட முகப்பில், இரவு. பின்னர் அது ஒரு நகரத்தில் கண்ணாடி லைட்பாக்ஸாக மாறுகிறது.\nஞாயிறு 29 ஆகஸ்ட் 2021\nபேக்கேஜிங் வடிவமைப்பு இது முக்கிய மூலப்பொருளான பாலால் ஈர்க்கப்பட்டுள்ளது. பால் பேக் வகையின் தனித்துவமான கொள்கலன் வடிவமைப்பு தயாரிப்பு பண்புகளை பிரதிபலிக்கிறது மற்றும் முதல் முறையாக நுகர்வோருக்கு கூட தெரிந்திருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, பாலிஎதிலீன் (PE) மற்றும் ரப்பர் (EVA) ஆகியவற்றால் ஆன பொருள் மற்றும் வெளிர் நிறத்தின் மென்மையான பண்புகள் பலவீனமான தோல் கொண்ட குழந்தைகளுக்கு இது ஒரு லேசான தயாரிப்பு என்பதை வலியுறுத்த பயன்படுகிறது. அம்மா மற்றும் குழந்தையின் பாதுகாப்பிற்காக மூலையில் வட்ட வடிவம் பயன்படுத்தப்படுகிறது.\nசனி 28 ஆகஸ்ட் 2021\nடைனிங் ஹால் குணப்படுத்தும் செயல்பாட்டில் கட்டிடக்கலையின் பங்கை நிரூபிக்கும் எலிசபெத்தின் ட்ரீ ஹவுஸ் கில்டேரில் உள்ள சிகிச்சை முகாமுக்கு ஒரு புதிய சாப்பாட்டு பெவிலியன் ஆகும். கடுமையான நோய்களிலிருந்து மீண்டு வரும் குழந்தைகளுக்கு சேவை செய்வது ஒரு ஓக் காடுகளின் நடுவில் ஒரு மரச் சோலை உருவாக்குகிறது. ஒரு டைனமிக் இன்னும் செயல்பாட்டு மர டயகிரிட் அமைப்பில் ஒரு வெளிப்படையான கூரை, விரிவான மெருகூட்டல் மற்றும் வண்ணமயமான லார்ச் உறைப்பூச்சு ஆகியவை அடங்கும், இது ஒரு உள்துறை சாப்பாட்டு இடத்தை உருவாக்குகிறது, இது சுற்றியுள்ள ஏரி மற்றும் காடுகளுடன் உரையாடலை உருவாக்குகிறது. எல்லா மட்டங்களிலும் இயற்கையுடனான ஆழமான தொடர்பு பயனர் ஆறுதல், தளர்வு, சிகிச்சைமுறை மற்றும் மோகம் ஆகியவற்றை ஊக்குவிக்கிறது.\nவெள்ள�� 27 ஆகஸ்ட் 2021\nபல வணிக இடம் லா மொயிட்டி என்ற திட்டத்தின் பெயர் பிரெஞ்சு மொழிபெயர்ப்பில் பாதியிலிருந்து உருவானது, மேலும் வடிவமைப்பு எதிரெதிர் கூறுகளுக்கு இடையில் தாக்கப்பட்ட சமநிலையால் இதை பொருத்தமாக பிரதிபலிக்கிறது: சதுரம் மற்றும் வட்டம், ஒளி மற்றும் இருண்ட. வரையறுக்கப்பட்ட இடத்தைப் பொறுத்தவரை, இரண்டு எதிரெதிர் வண்ணங்களைப் பயன்படுத்துவதன் மூலம் இரண்டு தனித்தனி சில்லறை பகுதிகளுக்கு இடையில் ஒரு இணைப்பு மற்றும் ஒரு பிரிவு இரண்டையும் நிறுவ குழு முயன்றது. இளஞ்சிவப்பு மற்றும் கருப்பு இடைவெளிகளுக்கு இடையிலான எல்லை தெளிவாக இருந்தாலும், வெவ்வேறு கோணங்களில் மங்கலாக உள்ளது. ஒரு சுழல் படிக்கட்டு, அரை இளஞ்சிவப்பு மற்றும் அரை கருப்பு, கடையின் மையத்தில் நிலைநிறுத்தப்பட்டு வழங்குகிறது.\nஅசல் மற்றும் ஆக்கபூர்வமான வடிவமைப்புகள், கலை, கட்டிடக்கலை, ஃபேஷன், கிராபிக்ஸ் வடிவமைப்பு, புதுமை மற்றும் வடிவமைப்பு உத்தி ஆகியவற்றை நாங்கள் விரும்புகிறோம். தினமும், திறமையான வடிவமைப்பாளர்கள், படைப்பாற்றல் கலைஞர்கள், புதுமையான கட்டிடக் கலைஞர்கள் மற்றும் சிறந்த பிராண்டுகளின் நல்ல வடிவமைப்புகளைத் தேர்ந்தெடுத்து வெளியிடுகிறோம். நல்ல வடிவமைப்பிற்கான உலகளாவிய பாராட்டையும் விழிப்புணர்வையும் உருவாக்குவதே எங்கள் நோக்கம்.\nFluid Cube and Snake ஸ்மார்ட் தளபாடங்கள் திங்கள் 25 அக்டோபர்\nBubble Forest பொது சிற்பம் ஞாயிறு 24 அக்டோபர்\nThe Cutting Edge மருந்தகத்தை விநியோகிப்பது சனி 23 அக்டோபர்\nநீங்கள் ஒரு வடிவமைப்பாளர், கலைஞர், கட்டிடக் கலைஞர், புதுமைப்பித்தன் அல்லது பிராண்ட் மேலாளரா பகிர்வதற்கு உங்களிடம் ஏதேனும் நல்ல வடிவமைப்புகள் உள்ளதா பகிர்வதற்கு உங்களிடம் ஏதேனும் நல்ல வடிவமைப்புகள் உள்ளதா உலகளவில் வடிவமைப்பாளர்கள், கலைஞர்கள், கட்டட வடிவமைப்பாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் பிராண்டுகளிலிருந்து அசல் மற்றும் ஆக்கபூர்வமான வடிவமைப்புகளை வெளியிடுவதில் நாங்கள் மிகவும் ஆர்வமாக உள்ளோம். உங்கள் வடிவமைப்புகளை இன்று வெளியிடவும்.\nஅன்றைய வடிவமைப்பு நேர்காணல் திங்கள் 25 அக்டோபர்\nஅன்றைய வடிவமைப்பு புராணக்கதை ஞாயிறு 24 அக்டோபர்\nஅன்றைய வடிவமைப்பு சனி 23 அக்டோபர்\nஅன்றைய வடிவமைப்பாளர் வெள்ளி 22 அக்டோபர்\nஅன்றைய வடிவமைப்பு குழு வியாழன் 21 அக்டோபர்\nவிடுமுறை இல்லம் அலுவலகம் அலுவலகம் பேக்கேஜிங் வடிவமைப்பு டைனிங் ஹால் பல வணிக இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vativamaippu.com/?P=7", "date_download": "2021-10-25T11:02:59Z", "digest": "sha1:JUAREG2DZDFE7NCQ4XZHM2MHRNPZ2WHO", "length": 17841, "nlines": 94, "source_domain": "vativamaippu.com", "title": " வடிவமைப்பு இதழ்", "raw_content": "\nஉலகளவில் வடிவமைப்பாளர்களிடமிருந்து நல்ல வடிவமைப்புகளைக் கண்டறியவும்.\nஉலகளாவிய பிராண்டுகளிலிருந்து புதுமையான தயாரிப்புகளைக் கண்டறியவும்.\nஉலகளாவிய கட்டடக் கலைஞர்களிடமிருந்து சிறந்த கட்டடக்கலை திட்டங்களைக் கண்டறியவும்.\nசர்வதேச ஆடை வடிவமைப்பாளர்களிடமிருந்து படைப்பு பேஷன் வடிவமைப்புகளைக் கண்டறியவும்.\nபடைப்பு பேஷன் டிசைன்களை ஆராயுங்கள்\nஉலகளாவிய கிராபிக்ஸ் வடிவமைப்பாளர்களிடமிருந்து சிறந்த கிராஃபிக் வடிவமைப்புகளைக் கண்டறியவும்.\nசிறந்த கிராஃபிக் வடிவமைப்புகளை ஆராயுங்கள்\nஉலகளாவிய வடிவமைப்பு நிறுவனங்களிலிருந்து சிறந்த மூலோபாய வடிவமைப்புகளைக் கண்டறியவும்.\nசிறந்த மூலோபாய வடிவமைப்புகளை ஆராயுங்கள்\nஞாயிறு 19 செப்டம்பர் 2021\nகண்காட்சி வடிவமைப்பு 2019 ஆம் ஆண்டில், கோடுகள், வண்ணத் துண்டுகள் மற்றும் ஃப்ளோரசன்ஸின் காட்சி விருந்து தைபியைத் தூண்டியது. இது FunDesign.tv மற்றும் டேப் தட் கலெக்டிவ் ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்ட டேப் தட் ஆர்ட் கண்காட்சி. அசாதாரண யோசனைகள் மற்றும் நுட்பங்களைக் கொண்ட பல்வேறு திட்டங்கள் 8 டேப் ஆர்ட் நிறுவல்களில் வழங்கப்பட்டன மற்றும் 40 க்கும் மேற்பட்ட டேப் ஓவியங்களை காட்சிப்படுத்தின, கடந்த காலங்களில் கலைஞர்களின் படைப்புகளின் வீடியோக்களுடன். நிகழ்வை ஒரு அதிசயமான கலைச் சூழலாக மாற்ற அவர்கள் அற்புதமான ஒலிகளையும் ஒளியையும் சேர்த்தனர் மற்றும் அவர்கள் பயன்படுத்திய பொருட்களில் துணி நாடாக்கள், குழாய் நாடாக்கள், காகித நாடாக்கள், பேக்கேஜிங் கதைகள், பிளாஸ்டிக் நாடாக்கள் மற்றும் படலம் ஆகியவை அடங்கும்.\nசனி 18 செப்டம்பர் 2021\nமுடி வரவேற்புரை தாவரவியல் உருவத்தின் சாரத்தை கைப்பற்றி, இடைகழி முழுவதும் வானத் தோட்டம் உருவாக்கப்பட்டது, விருந்தினர்களை உடனடியாகக் கீழே வரவேற்கிறது, கூட்டத்திலிருந்து ஒதுக்கி நகர்ந்து, நுழைவாயிலிலிருந்து அவர்களை வரவேற்கிறது. விண்வெளியில் மேலும் பார்க்கும்போது, குறுகலான ��ளவமைப்பு விரிவான தங்க தொடுதல்களுடன் மேல்நோக்கி நீண்டுள்ளது. தாவரங்களில் இருந்து உருவகங்கள் இன்னும் அறை முழுவதும் துடிப்பாக வெளிப்படுத்தப்படுகின்றன, தெருக்களில் இருந்து வரும் சலசலப்பான சத்தத்தை மாற்றியமைக்கின்றன, இங்கே ஒரு ரகசிய தோட்டமாக மாறுகிறது.\nவெள்ளி 17 செப்டம்பர் 2021\nதனியார் குடியிருப்பு வடிவமைப்பாளர் நகர்ப்புற நிலப்பரப்பில் இருந்து உத்வேகம் பெற்றார். பரபரப்பான நகர்ப்புற இடத்தின் காட்சி அதன் மூலம் வாழும் இடத்திற்கு 'நீட்டிக்கப்பட்டது', இது மெட்ரோபொலிட்டன் கருப்பொருளால் திட்டத்தை வகைப்படுத்தியது. அற்புதமான காட்சி விளைவுகள் மற்றும் வளிமண்டலத்தை உருவாக்க இருண்ட வண்ணங்கள் ஒளியால் முன்னிலைப்படுத்தப்பட்டன. மொசைக், ஓவியங்கள் மற்றும் டிஜிட்டல் அச்சிட்டுகளை உயரமான கட்டிடங்களுடன் ஏற்றுக்கொள்வதன் மூலம், ஒரு நவீன நகரத்தின் தோற்றம் உட்புறத்தில் கொண்டு வரப்பட்டது. வடிவமைப்பாளர் இடஞ்சார்ந்த திட்டமிடலில் பெரும் முயற்சி செய்தார், குறிப்பாக செயல்பாட்டில் கவனம் செலுத்தினார். இதன் விளைவாக ஒரு ஸ்டைலான மற்றும் ஆடம்பரமான வீடு இருந்தது, அது 7 பேருக்கு சேவை செய்ய போதுமான விசாலமானது.\nவியாழன் 16 செப்டம்பர் 2021\nநிறுவல் கலை இயற்கையைப் பற்றிய ஆழமான உணர்வுகள் மற்றும் ஒரு கட்டிடக் கலைஞராக அனுபவத்தால் ஈர்க்கப்பட்ட லீ சி, தனித்துவமான தாவரவியல் கலை நிறுவல்களை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறார். கலையின் தன்மையைப் பிரதிபலிப்பதன் மூலமும், படைப்பு நுட்பங்களை ஆராய்ச்சி செய்வதன் மூலமும், லீ வாழ்க்கை நிகழ்வுகளை முறைப்படுத்தப்பட்ட கலைப்படைப்புகளாக மாற்றுகிறார். இந்த தொடர் படைப்புகளின் கருப்பொருள் பொருட்களின் தன்மை மற்றும் அழகியல் அமைப்பு மற்றும் புதிய கண்ணோட்டத்தால் பொருட்களை எவ்வாறு புனரமைக்க முடியும் என்பதை ஆராய்வதாகும். தாவரங்கள் மற்றும் பிற செயற்கைப் பொருட்களின் மறுவரையறை மற்றும் புனரமைப்பு இயற்கை நிலப்பரப்பு மக்கள் மீது உணர்ச்சி ரீதியான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் லீ நம்புகிறார்.\nபுதன் 15 செப்டம்பர் 2021\nநாற்காலி ஹலீவா நிலையான பிரம்புகளை பெரும் வளைவுகளாக நெய்து ஒரு தனித்துவமான நிழற்படத்தை அமைக்கிறது. இயற்கை பொருட்கள் பிலிப்பைன்ஸில் உள்ள கைவினைஞர்களின் பாரம���பரியத்திற்கு மரியாதை செலுத்துகின்றன, அவை தற்போதைய காலத்திற்கு மறுஉருவாக்கம் செய்யப்படுகின்றன. ஜோடி, அல்லது ஒரு அறிக்கையாகப் பயன்படுத்தப்படுகிறது, வடிவமைப்பின் பல்துறை இந்த நாற்காலி வெவ்வேறு பாணிகளுக்கு ஏற்றதாக அமைகிறது. வடிவம் மற்றும் செயல்பாடு, கருணை மற்றும் வலிமை, கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு ஆகியவற்றுக்கு இடையில் ஒரு சமநிலையை உருவாக்குகிறது, ஹலீவா அழகாக இருப்பதால் வசதியாக இருக்கும்.\nசெவ்வாய் 14 செப்டம்பர் 2021\nநிறுவனத்தின் மறு முத்திரை பிராண்டின் சக்தி அதன் திறன் மற்றும் பார்வையில் மட்டுமல்ல, தகவல்தொடர்புகளிலும் உள்ளது. வலுவான தயாரிப்பு புகைப்படத்தால் நிரப்பப்பட்ட பட்டியலைப் பயன்படுத்த எளிதானது; ஆன்-லைன் சேவைகள் மற்றும் பிராண்டுகள் தயாரிப்புகளின் கண்ணோட்டத்தை வழங்கும் நுகர்வோர் சார்ந்த மற்றும் ஈர்க்கும் வலைத்தளம். ஃபேஷன் பாணியிலான புகைப்படம் எடுத்தல் மற்றும் சமூக ஊடகங்களில் புதிய தகவல்தொடர்பு ஆகியவற்றைக் கொண்டு பிராண்ட் உணர்வின் பிரதிநிதித்துவத்தில் ஒரு காட்சி மொழியை நாங்கள் உருவாக்கியுள்ளோம், நிறுவனம் மற்றும் நுகர்வோர் இடையே ஒரு உரையாடலை நிறுவுகிறோம்.\nஅசல் மற்றும் ஆக்கபூர்வமான வடிவமைப்புகள், கலை, கட்டிடக்கலை, ஃபேஷன், கிராபிக்ஸ் வடிவமைப்பு, புதுமை மற்றும் வடிவமைப்பு உத்தி ஆகியவற்றை நாங்கள் விரும்புகிறோம். தினமும், திறமையான வடிவமைப்பாளர்கள், படைப்பாற்றல் கலைஞர்கள், புதுமையான கட்டிடக் கலைஞர்கள் மற்றும் சிறந்த பிராண்டுகளின் நல்ல வடிவமைப்புகளைத் தேர்ந்தெடுத்து வெளியிடுகிறோம். நல்ல வடிவமைப்பிற்கான உலகளாவிய பாராட்டையும் விழிப்புணர்வையும் உருவாக்குவதே எங்கள் நோக்கம்.\nMarais கேக்குகளுக்கான பரிசு பேக்கேஜிங் திங்கள் 25 அக்டோபர்\nCliff House வார இறுதி குடியிருப்பு ஞாயிறு 24 அக்டோபர்\nChongqing Zhongshuge புத்தகக் கடை சனி 23 அக்டோபர்\nநீங்கள் ஒரு வடிவமைப்பாளர், கலைஞர், கட்டிடக் கலைஞர், புதுமைப்பித்தன் அல்லது பிராண்ட் மேலாளரா பகிர்வதற்கு உங்களிடம் ஏதேனும் நல்ல வடிவமைப்புகள் உள்ளதா பகிர்வதற்கு உங்களிடம் ஏதேனும் நல்ல வடிவமைப்புகள் உள்ளதா உலகளவில் வடிவமைப்பாளர்கள், கலைஞர்கள், கட்டட வடிவமைப்பாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் பிராண்டுகளிலிருந்து அசல் மற்றும் ஆக்கபூர்���மான வடிவமைப்புகளை வெளியிடுவதில் நாங்கள் மிகவும் ஆர்வமாக உள்ளோம். உங்கள் வடிவமைப்புகளை இன்று வெளியிடவும்.\nஅன்றைய வடிவமைப்பு நேர்காணல் திங்கள் 25 அக்டோபர்\nஅன்றைய வடிவமைப்பு புராணக்கதை ஞாயிறு 24 அக்டோபர்\nஅன்றைய வடிவமைப்பு சனி 23 அக்டோபர்\nஅன்றைய வடிவமைப்பாளர் வெள்ளி 22 அக்டோபர்\nஅன்றைய வடிவமைப்பு குழு வியாழன் 21 அக்டோபர்\nகண்காட்சி வடிவமைப்பு முடி வரவேற்புரை தனியார் குடியிருப்பு நிறுவல் கலை நாற்காலி நிறுவனத்தின் மறு முத்திரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video-thf.blogspot.com/2015/10/2015.html", "date_download": "2021-10-25T09:26:15Z", "digest": "sha1:WOTXTF6YT6MNCDD5WIFKBZ4LUWDVZLPO", "length": 9373, "nlines": 215, "source_domain": "video-thf.blogspot.com", "title": "V1de0-Bl0G: மண்ணின் குரல்: அக்டோபர் 2015: இலங்கை தமிழ் நாட்டுக் கூத்து", "raw_content": "\nமண்ணின் குரல்: அக்டோபர் 2015: இலங்கை தமிழ் நாட்டுக் கூத்து\nதமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.\nஇலங்கையின் பிரதேச ரீதியான நாட்டுக் கூத்து பல பாணிகளைக் கொண்டது.\nமட்டக்களப்பு மரபில் வடமோடி தென்மோடி, மகுடிக் கூத்து, வாசாப்பு, வசந்தன்கூத்து ஆகியவை உள்ளன.\nயாழ்ப்பாணப்பிரதேசத்தில் வடமோடி தென்மோடி, கத்தோலிக்கப் பாங்கு, வசந்தன்கூத்து..\nகாத்தவராயன் மரபு என்பனவும் ..\nமன்னார் பிரதேசத்தில் வடபாங்கு தென்பாங்கு, மாதோட்டப்பாங்கு, கத்தோலிக்க மரபு, வாசாப்பு என்பன..\nமுல்லைத்தீவு பிரதேசத்தில் முல்லைத்தீவு பாங்கு - கண்ணகி கூத்து, கோவலன் கூத்து ஆகியன முக்கியமாக அமைந்திருக்கின்றன..\nமலையகத்தில் அர்ச்சுனன் தபசு, பொன்னர் சங்கர், காமன் கூத்து..\nபிரதேசத்துக்குப் பிரதேசம் மாறுபடுகின்றது இலங்கைத் தமிழர் கூத்துக்கலை மரபின் பாணி.\nஇதனை விளக்கி ஆடிக்காட்டுகின்றனர் லண்டன் நகரில் Tamil Theatre & Visual Arts நிறுனத்தினரின் இயக்குனர்களான ரஜிதா சாம், சாம் ப்ரதீபன் தம்பதியர்.\nஇந்தக்கூத்து நிகழ்ச்சி கடந்த 10.10.2015 பாரீஸ் நகரிஸ் நடைபெற்ற ஐரோப்பிய தமிழ் மாநட்டில் இடம்பெற்ற நிகழ்ச்சியாகும்\n35 நிமிட விழியப் பதிவு இது.\nஇப்பதிவில் பிரதேச ரீதியாக உள்ள வேறுபாட்டினை விவரிக்கும் விதமாக\nகட்டியக்காரன் தன்னுடைய பாத்திரப் படைப்பை விளக்கும் வகயில் தொடங்கப்படுகின்றது.\nபார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க\n[தமிழ் மரபு அறக்கட்டளை] ​\nஉடனக்குடன் யாழ்ப்பாண ம��பை கண்டு மகிழ்ந்தேன். யாழ்ப்பாணத்துத் தமிழின் தனி அழகு சொல்லித்தெரிய வேண்டாம். அழகின் உச்சகட்ட்டம். முனைவர் சுபாஷிணி எனக்கு நா, வானமாமலை அவர்களை நினைவூட்டுகிறார். நாட்டுப்புறக்கலை பிரமாதம். பின்னர் தேடி அலைந்தாலும் கிடைக்காது.\nநான் இப்பொது நா.வா. அவர்களின் 'மக்களும், மரபுகளும்' படித்துக்கொண்டிருக்கிறேன்.\nதமிழின் பாரம்பரிய வளங்களை மின்மயமாக்கும் சர்வதேச முயற்சி.\nபங்களிக்க விரும்புவோர் தொடர்பு கொள்க\nமண்ணின் குரல்: அக்டோபர் 2015: திருநணா - பவானி சங்க...\nமண்ணின் குரல்: அக்டோபர் 2015: இலங்கை தமிழ் நாட்டுக...\nபேரா.டாக்டர்.யாரோச்லாவ் வாட்சேக் பேட்டி (Tamil)\nஅக்டோபர் 2015: திரு.மாவை சேனாதிராஜாவுடனான பேட்டி\n1910ம் ஆண்டு சாதி அமைப்பின் கொடுமை\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமரமாய்\nMinTamil தமிழ் மரபு, அதன் வேர்கள், மின் ஆலமாய்\nஉங்கள் தமிழும் மின் தமிழாக\nHeritage Wiki மின்னுலக மரபுக்காட்சியகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2021/07/blog-post_96.html", "date_download": "2021-10-25T09:50:06Z", "digest": "sha1:JE2KQ6I6VFD7OZ76K2Z7C3JPUQOL7223", "length": 6412, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "பொதுச் சட்டத்தின் கீழ் வருகிறது முஸ்லிம் விவாக - விவகாரத்து! - sonakar.com", "raw_content": "\nHome NEWS பொதுச் சட்டத்தின் கீழ் வருகிறது முஸ்லிம் விவாக - விவகாரத்து\nபொதுச் சட்டத்தின் கீழ் வருகிறது முஸ்லிம் விவாக - விவகாரத்து\nமுஸ்லிம் விவாக - விவாகரத்து தனியார் சட்டமூலத்தினை பொதுச் சட்டத்தின் கீழ் கொண்டுவருவதற்கு நீதியமைச்சர் முன் வைத்த பத்திரத்துக்கு அனுமதி வழங்கியுள்ளது அமைச்சரவை.\nமுஸ்லிம் சமூகத்தின் தனித்துவ உரிமைகளைப் பேணுவதற்காக நூற்றாண்டுகளாக அமுலில் இருந்த முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றங்கள் தேவையென நீண்ட காலமாக குரல் கொடுக்கப்பட்டு வந்திருந்தது. 2009ல் இதற்கென உருவாக்கப்பட்ட அதி புத்திசாலிகளின் குழுவால் 11 வருடங்களாக ஒருமித்த கருத்தில் உடன்பட முடியாமலும் இருந்தது.\nஇந்நிலையில், நீதியமைச்சராக பதவியேற்ற ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தனது முன்மொழிவுகளை அமுலுக்குக் கொண்டு வருவதில் முனைப்பாக இயங்கி வருகிறார். அவர் தமது ஆலோசனைகளை ஏற்காது செயற்படுவதாக ஜம்மியத்துல் உலமா நோகாமல் தெரிவித்துள்ள போதிலும், இன்று அமைச்சரவை அனுமதித்துள்ளதன் பின்னணியில் வெகு விரைவ��ல் முஸ்லிம் விவாக - விவாகரத்து பொதுச் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.\nபணமில்லை 'ஜனாஸாவை' வைத்துக்கொள்: குடும்பங்கள் அதிரடி\nகொழும்பில் கொரேனா பாதிப்பிருப்பதாக தெரிவிக்கப்படும் ஜனாஸாக்களை அடக்குவதற்கு 58,000 ரூபா கேட்பது நிரந்தர வழக்கமாக உருவெடுத்துள்ள நிலையில்,...\nஇஷாலினி தன்னைத் தானே எரியூட்டியதாக வாக்குமூலம்\nரிசாத் பதியுதீன் வீட்டில் பணிபுரிந்த நிலையில் தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த மலையகத்தைச் சேர்ந்த இஷாலினி தன்னை...\nஅசாத் கைது செய்யப்பட்டது தெரியாது: பிரதமர்\nதேசிய ஐக்கிய முன்னணி தலைவர் அசாத் சாலி கைது செய்யப்பட்டது தனக்குத் தெரியாது என தெரிவித்துள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச. பயங்கரவாத தடுப்புச...\nஜனாஸா எரிப்பு வழக்கை விசாரணைக்கு ஏற்க மறுப்பு\nஜனாஸா எரிப்புக்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்கினை விசாரணைக்கு ஏற்பதா இல்லையா என்பதனடிப்படையிலான விசாரணைகள் இரு தினங்களாக இடம்பெற்ற ந...\nநான் 'நல்ல மாதிரியான' முஸ்லிம்: முசம்மில்\nமுஸ்லிம் குடும்பம் ஒன்றில் பிறந்து இஸ்லாமிய கலாச்சாரத்தில் வளர்ந்தவன் என்ற அடிப்படையில் மாற்று மதத்தவரைத் திருமணம் செய்துள்ள போதிலும் தான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2014/08/blog-post_4.html", "date_download": "2021-10-25T11:51:19Z", "digest": "sha1:BUPX5NSVAMDXM7MOVO4DJ34BA3AOYYVI", "length": 15893, "nlines": 157, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: ஐ.ஏ.எஸ். வெற்றி தொட்டுவிடும் தூரம்தான்", "raw_content": "\nஐ.ஏ.எஸ். வெற்றி தொட்டுவிடும் தூரம்தான்\nபல்லாயிரக்கணக்கான மாதிரி வினா-விடைகளைச் சேகரித்து இரவு பகலாக மாதிரித் தேர்வு எழுதி எழுதிப் பயிற்சி பெற்ற மாணவர்கள்கூட ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றிபெற முடியவில்லை. இதற்குத் தீர்வு முழுமையான தயாரிப்பு இல்லாததுதான்.\n6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள பாடப் புத்தகங்களில் உள்ள இந்திய வரலாறு, இந்திய மற்றும் உலகப் புவியியல், இந்திய அரசியல் மற்றும் ஆட்சிமுறை, இந்தியப் பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சி, இந்தியச் சுற்றுச் சூழல், பல்லுயிர்ப் பெருக்கம், பருவநிலை மாற்றம் குறித்த அடிப்படையான பொது விஷயங்கள் எல்லாம் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். அதுவே அடிப்படையானது.\nதேர்வுக்குத் தயாராகும் காலகட்டத்தில் நிகழுகிற தேசிய, சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் பற்றிய தெளிவான அறிவும் அவசியம்.\nநல்ல தரமான ஆங்கில, தமிழ்ச் செய்தித் தாள்களைத் தொடர்ந்து படித்துக் குறிப்புகள் எடுத்துக்கொள்வது நல்லது.\nபற்றி எரியும் பிரச்சினைகளைப் புரிந்துகொள்வது பெரிதும் உதவும்.தேசியப் பிரச்சினைகள், சர்வதேசப் பிரச்சினைகள், இந்தியாவோடு தொடர்புடைய சர்வதேச செய்திகள், பொருளாதாரம் சார்ந்தவை, வரலாறு சார்ந்தவை, மசோதாக்கள் சார்ந்தவை, உச்சிமாநாடுகள், தேசிய - சர்வதேச அமைப்புகளின் மாநாடுகள் - ஒப்பந்தங்கள், தேசிய - சர்வதேச விருதுகளும் பரிசுகளும், செய்திகளில் முக்கியத்துவம் பெறுபவர்கள், செய்திகளில் முக்கியத்துவம் பெறும் இடங்கள், விளையாட்டுச் செய்திகள், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த செய்திகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்தவை, இயற்கைப் பேரழிவுகள் என வகைப்படுத்த வேண்டும்.\nமுக்கியத் தேர்வில் நாட்டு நடப்பு குறித்த நமது எண்ணங்களையும் விமர்சனங்களையும் தீர்வுகளையும் கட்டுரைகளாகவும் விளக்க விடைகளாகவும் எழுத வேண்டியதிருக்கும். எனவே, ஆரம்பத்திலிருந்தே நாட்டு நடப்புகள் பற்றி விரிவாகவும் தெளிவாகவும் படித்து வருவது இத்தேர்வில் வெற்றி பெறப் பெரிதும் துணைநிற்கும்.\nமுந்தைய ஐ.ஏ.எஸ். தேர்வுக்கான கேள்வித்தாள்கள் எவ்வாறு, எந்தெந்த வகைகளில் அமைந்துள்ளன என்பதை அக்குவேறு ஆணிவேறாக அலசி ஆராய்ந்து புரிந்துகொள்வது அவசியம்.\nஒரு பழைய முதல்நிலைத் தேர்வு முதல் தாளில் நேரடியாக விடைகளைத் தேர்ந்தெடுக்கிற வகையில் 15சதவீதத்துக்கும் குறைவான கேள்விகளே அமைந்துள்ளன. 85 சதவீதத்துக்கும் மேற்பட்ட கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட 4 கூற்றுகளில் எது சரி, எது தவறு என்று கண்டறியும் வகையில் அமைந்துள்ளன. இந்த வகைக் கேள்வி அமைப்பு குறிப்பிட்ட அந்த விஷயத்தைப்பற்றி நமக்குத் தெளிவு இருக்கிறதா என்பதைப் பரிசோதிப்பதாய் அமைந்துள்ளது.\nமுந்தைய ஆண்டு கேள்வித் தாள்களில், பாடத்திட்டத்தின் எந்தெந்தப் பகுதிகளுக்கு எந்தெந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை நுட்பமாகப் புரிந்துகொண்டால், எதிர்வரும் தேர்வில் கேள்விகள் எப்படி அமைய முடியும் என்பதை ஓரளவுக்குச் சரியாக ஊகிக்க முடியும். அது மட்டுமல்ல மு���்தைய ஆண்டுக் கேள்வித்தாள்களில் உள்ள கேள்விகள், எந்தெந்தப் பகுதியில் இருந்து கேட்கப்பட்டுள்ளனவோ அந்தப் பகுதிகள் எல்லாம் மிக முக்கியமாகப் படிக்க வேண்டிய பகுதிகள். அந்தப் பகுதிகளை முழுமையாக, நுட்பமான விவரங்கள் உட்படப் படித்துப் புரிந்துகொள்ள வேண்டும்.\nஇந்த ஆண்டுத் தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருப்பவர்கள் முந்தைய ஆண்டு கேள்வித் தாள்களை வைத்துத் தேர்வு எழுதிப் பழகலாம். இந்தப் பயிற்சியில் எந்த அளவுக்கு விடையளிக்க முடிகிறதோ அதுதான் அவர்களது தயாரிப்பின் தரம்.கேள்வித்தாளைப் புரிந்துகொண்டாலே பாதி வெற்றி. கேள்வித்தாளை அவற்றின் வகைகளை, கேட்கப்படும் முறையை நன்கு தெரிந்துகொண்டு அதற்கேற்ப தங்கள் முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.\nமுதல்நிலைத் தேர்வின் இரண்டாவது தாள், போட்டியாளரின் தனி இயல்பையும் பல்வகைத் திறனையும் மனவளத்தையும் எழுத்துத் தேர்வு மூலம் அறிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. இத்தாளைச் சிறப்பாக எழுத நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். இத்தாளுக்கு விடையளிக்கும்போது நீங்கள் சூழலுக்கு ஏற்ற சிறந்த, நியாயமான முடிவை எடுக்கும் திறன், பிறரோடு இயல்பாக, சுமூகமாகப் பழகும் திறன் - நட்புணர்வோடு கலந்துரையாடும் திறன், கருத்தைத் தெளிவாக வெளிப்படுத்தும் திறன், பிறர் கருத்துக்கு மதிப்பளித்துக் கவனிக்கும் இயல்பு, மக்கள் சேவைக்கு அர்ப்பணிப்பு, அதிகாரத்தை முறையாகப் பயன்படுத்தும் நேர்மை, மனித நேயம், உடன் பணியாற்றுபவர்களும் மன மகிழ்ச்சியோடு ஒத்துழைப்பு நல்க வைக்கும் அணுகுமுறை உடையவர் என்பதைச் சந்தேகத்துக்கு இடமின்றி உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ள விடைகளையே தேர்ந்தெடுக்க வேண்டும். அதோடு மட்டுமின்றி மேற்கண்ட சிறந்த திறமைகளையும் பண்புகளையும் உடையவராக உங்களை மாற்றிக் கொள்ளவும் வேண்டும்.\nஆங்கிலப் புரிதல் திறனைப் பயிற்சி மூலம் வளர்த்துக்கொள்ள வேண்டும்.\nஐ. ஏ. எஸ். ஆக வேண்டும் என்ற ஆசை, ஆர்வமாக மாறி ஆக்கப்பூர்வமான லட்சிய வெறியாக உயர வேண்டும். கடுமையான உழைப்பைவிட விவேகமான உழைப்பே இத்தேர்வின் வெற்றிக்கு வித்திடுகிறது என்பதை மறக்க வேண்டாம்.\n(கட்டுரையாளர், ஒரு பேராசிரியர் )\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறை���ள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nயார் இந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... அப்படி என்ன சிறப்பு இவருக்கு\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nதிறனாய்வுத் தேர்வு - STUDY MATERIALS\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nammatenkasi.com/advert/46-dating-60-csdik/", "date_download": "2021-10-25T10:31:42Z", "digest": "sha1:3ATCVJ6XKYYIKQYFZZSO3KHZTAFHDLCY", "length": 5712, "nlines": 68, "source_domain": "nammatenkasi.com", "title": "46 dating 60 csdik – Namma Tenkasi is related to information of tenkasi disctrict. about shops, business, hotels, schools, colleges and tourist places.", "raw_content": "\n10 வருட காதலியை காத்திருந்து மணந்த மூக்குத்தி அம்மன் பட பிரபலம்.\nநடிகர் ஜெய் “பிரேக்கிங் நியூஸ்” அலெக்காக அழகியை தூக்கினார்.\nஆண்டவர் வருகை.. கமல் கொடுத்த வித்தியாசமான டாஸ்க்..ஆரியும் ரியோவும் சேவ்.. பிக் பாஸில் நேற்று என்ன நடந்தது\nபிக்பாஸுக்கே டார்ச்சரா… சுச்சி வெளியேற்றப்பட்டது ஏன்\nமாமியார் உடைத்தால் மண் குடம்; மருமகள் உடைத்தால் பொன்குடம்’ – அமித் ஷா வருகை குறித்து துரைமுருகன்\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் செல்வ வளம் தரும் படிபூஜை – தேவசம்போர்டு புது கட்டுப்பாடு\nதமிழகத்தில் இருப்பது என்றும் எனக்கு மகிழ்ச்சியே.. அன்புடன் அமித்ஷா தமிழில் ட்வீட்\nஆண்டவர் வருகை.. கமல் கொடுத்த வித்தியாசமான டாஸ்க்..ஆரியும் ரியோவும் சேவ்.. பிக் பாஸில் நேற்று என்ன நடந்தது\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் செல்வ வளம் தரும் படிபூஜை – தேவசம்போர்டு புது கட்டுப்பாடு\n10 வருட காதலியை காத்திருந்து மணந்த மூக்குத்தி அம்மன் பட பிரபலம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2020/01/14/", "date_download": "2021-10-25T11:45:59Z", "digest": "sha1:NSHUCYJWK3YI3EQ24RYC7WJMWNCNXX43", "length": 21932, "nlines": 153, "source_domain": "senthilvayal.com", "title": "14 | ஜனவரி | 2020 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஉங்கள் கவலையைப் போக்க மற்றும் புற்றுநோய் போன்ற பல பிர���்சினைக்கு பயனளிக்கும் கொத்தமல்லியின் நற்பண்புகள்\nகொத்தமல்லி விதைகளில் அற்புதமான ஆக்ஸிஜனேற்ற மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்க்கும் நோயெதிர்ப்பு பண்புகள் உள்ளன. உணவில் கொத்தமல்லி விதைப் பொடியைச் சேர்ப்பது பெராக்ஸிடேடிவ் சேதத்தைத் தடுப்பதாக\nPosted in: இயற்கை மருத்துவம்\nமுந்திரியில் உள்ள மருத்துவ குணங்கள் மற்றும் அதனால் கிடைக்கும் நன்மைகள்\nமுந்திரி பருப்பு எல்லாரும் விரும்பி சாப்பிடும் ஒன்றாகும். இது சுவைப்பதற்கு பட்டர் டேஸ்ட்டில் இருக்கும். அதுமட்டுமல்லாமல் வறுத்த முந்திரியில் கொஞ்சம் கருப்பு உப்பு தூவி சாப்பிட்டால் இன்னும் அருமையாக இருக்கும்.\nபொங்கல் வைக்க உகந்த நேரம் எது’- சொல்கிறார், ஜோதிடமாமணி கிருஷ்ண துளசி\nநாளை தைத் திருநாள். காலம் முழுவதும் நமக்கு உணவும் திறனும் வழங்கும் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பொங்கலிட்டு வழிபடுவது நம் மரபு.\nகறையான் தாக்கிய மரங்களுக்கு சுண்ணாம்பு அடிப்பது சரியா’- தாவரவியல் ஆய்வாளர் சொல்வதென்ன\nகிண்டியிலுள்ள எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் இருக்கும் 150 மரங்கள்மீது கறையான் தாக்குதல் நடந்துள்ளதால், அவற்றைப் பாதுகாக்க சுமார் நான்கு அடி உயரத்திற்குச் சுண்ணாம்பு\nPosted in: உபயோகமான தகவல்கள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஃப்ரைடு ரைஸ் அதிகம் சாப்பிடுவதால் என்ன ஆகும் தெரியுமா\nஉங்கள் ஸ்மார்ட்போனில் வைரஸ் இருக்கிறதா\nஉங்கள் சருமம் வறட்சியாக உள்ளதா மினுமினுப்பாக மாற இதை செய்து பாருங்கள்..\nதனிமை முதல் காய்கறி பற்றாக்குறை வரை. உடல் நலத்தை பாதிக்கும் 5 பழக்கங்கள்\nஇனிய சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்\nதலைமுடி பிரச்சனைகளுக்கு அற்புத தீர்வு தரும் சில குறிப்புகள் \nநாம் ஏன் கனவு காண்கிறோம் நாம் கனவு காணும்போது என்ன நடக்கும்\nதுன்பங்கள் போக்கும் துளசி மாலை அவை அளிக்கும் அதிசய பலன்கள் \nநம் சாப்பாட்டு வரிசையின் ரகசியம் என்ன …. தமிழர்களின் உணவில் அறிவியல்….. முழு விளக்கம் இதோ….\nஅதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பதால் வரும் ஆபத்து\nநவராத்திரி பத்து நாட்களும் பத்து வகையான பிரசாதங்கள் படைப்பது ஏன்…\nகுணப்படுத்தவே முடியாது… சாப்பிடவே கூடாது… நீரிழிவு நோயும்… கட்டுக்கதைகளும்\nதம்ப��ியினர் உடலுறவில் ஈடுபடுவதை நிறுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன தெரியுமா\nபாதாம் கொட்டைகளை ஊறவைத்து, தோல் நீக்கி சாப்பிடவேண்டுமா\nஉயில் எழுதினால் மட்டும் பத்தாது; குடும்ப அமைதிக்கு இந்த 4 விஷயங்களையும் கவனிக்க வேண்டும்\nஓபிஎஸ்ஸை வைத்து சசிகலா போடும் மறைமுக திட்டம்.. அடுத்த 10 நாட்கள்.. அதிமுகவில் என்ன நடக்கும்\nஅதிமுக அவைத்தலைவர் பதவியில் டிவிஸ்ட்.. அரசியல்-தேர்தல் என பல கோணத்தில் ஆராயும் இ.பி.எஸ்..\nஎன் கிட்னி என்ன கண்டிஷனில் இருக்குன்னு தெரியலே ”இப்படி ஃபீல் பண்றவங்கள கூல் பண்ண சில டிப்ஸ்\nதிமுக முக்கிய அமைச்சர்களின் சீக்ரெட்.. டெல்லியில் கைமாறிய ஃபைல்கள்.. எடப்பாடியாரின் டெல்லி விசிட் பின்னணி.\n – அ.தி.மு.க-வைக் கைப்பற்ற பலே திட்டம்\nமாஜி அமைச்சர் மீது நடவடிக்கை வேண்டாம்’ – தூதுபோன லாட்டரி வாரிசு\nஆதாரை ஈஸியாக லாக் செய்யலாம். எல்லாம் உங்களின் பாதுகாப்புக்குத் தான்\n – முதல்வருக்குச் சென்ற புராகிரஸ் ரிப்போர்ட்…\n” – அறிவுறுத்திய துர்கா… அமைதியான ஸ்டாலின்…\nமுதல்ல சின்ன கட்சி.. பிரபலமான பிறகு.. பெரிய கட்சிகளுக்கு ஜம்ப்.. டிரெண்டாகும் “நூதன கட்சி தாவல்”\nஉடல் எடையை குறைக்க விரும்புகிறீர்களா… அப்ப தூங்குவதற்கு முன் இந்த பானங்களை அருந்துங்கள்…\nசளி பிரச்சினை எல்லாம் இல்லாமல் உடல் வலிமையோட இருக்கனுமா\nபாதுகாப்புன்னு நினைச்சு அதிகமாக சானிடைசர் யூஸ் பண்றீங்களா\nஇனி நொய் நொய்ன்னு “கால்” பண்ணா.. 10000 ரூபாய் அபராதம்.. “மக்கள் நிம்மதி”..\nதயாரானது “ஸ்பெஷல் டீம்”.. சமூக வலைத்தளங்களில் இனி இதை எல்லாம் பதிவிட்டால் ஆக்சன்தான்.. கவனம் மக்களே\n“விடமாட்டேன்”.. நம்ம மேல கை வச்சா.. அவருடைய “மேட்டர்” என்கிட்ட இருக்கு.. எடப்பாடி பழனிசாமி அதிரடி\nயார் அந்த 3பேர்”.. மாப்பிள்ளை ஒருபக்கம்.. சீனியர்கள் மறுபக்கம்.. குறுக்கே கதர்கள்.. பரபரப அறிவாலயம்\n மு.க.ஸ்டாலினால் மனம் வெறுத்துப்போன அமைச்சர்கள்..\nஜிமெயிலில் உங்களுக்கு தொல்லை தரும் இமெயிலை Block செய்வது எப்படி\nLPG மானியம் உங்கள் வங்கிக் கணக்கில் வந்து விட்டதா என நொடிகளில் தெரிந்து கொள்ளலாம்\nPAN-Aadhaar linking: புதிய வருமான வரி இணையதளத்தில் PAN-Aadhaar இணைப்பது எப்படி\nஅந்தரங்க சாட்ஸ்… அஜால் குஜால் சீக்ரெட்ஸ் கிளுகிளுப்புக்கு பஞ்சமில்லாத “கிளப் ஹவுஸ்” ஆப்\nவெள்ளரி விதையில் உள���ள சத்துக்களும் பயன்களும் \nஉடலை சீராக்கும் சீராகம் இத்தனை மருத்துவ குணங்கள் நிறைந்ததா…\nசருமத்தில் தங்கியுள்ள அழுக்குகளை நீக்கி பளிச்சிட செய்யும் அழகு குறிப்புகள் \nஉங்கள் ஆதார் எண்ணில் வாங்கப்பட்ட சிம் கார்டுகள் கண்டுபிடிக்க\nமெசேஜ்’ பாக்குறதுக்குள்ள ‘டெலீட்’ பண்ணிட்டாங்களே… அப்படி என்ன அனுப்பியிருப்பாங்க… – மண்டைய போட்டு குடையுறவங்களுக்கு நல்ல செய்தி…\nJio Users-க்கு நல்ல செய்தி: இனி Whatsapp மூலம் ரீசார்ஜ் செய்யலாம்\n – கடுகடுத்த ஸ்டாலின்… கப்சிப் நிதியமைச்சர்\n« டிசம்பர் பிப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2020/10/24/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2-3-2/", "date_download": "2021-10-25T11:57:02Z", "digest": "sha1:TS7WJB7IJFFTMW2MQLMKBG6CCM2JJ72X", "length": 28745, "nlines": 167, "source_domain": "senthilvayal.com", "title": "குருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -கடகம் | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -கடகம்\nதொலைதூரச் சிந்தனையுடையவர் நீங்கள். குருபகவான் 15.11.2020 முதல் 13.11.2021 வரை வரை ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்து உங்களை நேருக்கு நேர் பார்க்க இருப்பதால் எதிலும் உங்கள் கை ஓங்கும். வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். வீண் சண்டை, விவாதங்களிலிருந்து ஒதுங்குவீர்கள். உங்களிடன் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். குடும்பத்தில் சந்தோஷம் பெருகும்.\nசிலருக்கு மழலை பாக்கியம் கிடைக்கும். திருமணம் தள்ளிப் போனவர் களுக்கு திருமணம் கூடி வரும். வி.ஐ.பிகளின் நட்பு கிடைக்கும். ஆபரணங்கள் வாங்குவீர்கள். வீண் செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். சிலர், வங்கிக் கடன் உதவி கிடைத்து புது வீடு கட்டிக் குடிபுகுவீர்கள். வாழ்க்கைத்துணை உங்களுடைய முயற்சிகளுக்குப் பக்கபலமாக இருப்பார். மகளின் திருமணத்தை எல்லோரும் மெச்சும் படி நடத்துவீர்கள். மகனுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதுப் பதவிக்கு உங்கள் பெயர் பரீசலிக்கப்படும்.\nகுரு பகவானின் பார்வை பலன்கள்: குருபகவான் உங்களின் லாப வீட்டைப் பார்ப்பதால் பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். ஷேர் மூல���் பணம் வரும். செயற்கரிய காரியங்களையெல்லாம் முடித்துக் காட்டுவீர்கள். கௌரவப் பதவிகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். மூத்த சகோதரர்களுடன் இருந்த பிணக்குகள் நீங்கும். உங்கள் ராசிக்கு 3 ம் வீட்டை குரு பார்ப்பதால் சவால்களில் வெற்றி பெறுவீர்கள். புதிய சொத்துக்கு மீதிப் பணம் தந்து பத்திரப்பதிவு செய்வீர்கள்.\nகுருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 15.11.2020 முதல் 5.1.2021 வரை உங்களின் தனாதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரத்தில் குரு பயணிப்பதால் திடீர் பணவரவு உண்டு. பிரபலங்கள் உதவுவார்கள். சமாளிக்க முடியாத பிரச்னை களுக்கும் தீர்வு கிடைக்கும். வழக்கில் வெற்றி யுண்டு. சிலருக்கு அரசு வேலை கிடைக்கும்.\n6.1.2021 முதல் 4.3.2021 வரை உங்கள் ராசி நாதனான சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் பிரபலமாவீர்கள். வருமானம் உயரும். ஆபரணங்கள் வாங்குவீர்கள். சொந்த பந்தங்களின் வருகையால் வீடு களை கட்டும். பெரிய பதவிகளுக்குத் தேர்ந் தெடுக்கப்படுவீர்கள். வீடு, மனை அமையும்.\n5.3.2021 முதல் 22.5.2021 வரை மற்றும் 23.7.2021 முதல் 13.11.2021 வரை உங்களின் யோகாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் குரு செல்வதால், நினைத்த காரியங்களை முடிப்பீர்கள். உங்களின் அந்தஸ்து உயரும். பணப்புழக்கம் அதிகரிப்பால் வருங்காலத் திற்காகச் சேமிப்பீர்கள். சொத்துப் பிரச்சனை சுமுகமாகும். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும்.\n23.5.2021 முதல் 22.7.2021 வரை ராகு பகவானின் சதயம் நட்சத்திரம் 1- ம் பாதத்தில் குருபகவான் செல்வதால், யாரையும் யாருக்கும் சிபாரிசு செய்யாதீர்கள். உறவினர், நண்பர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம்.\nகும்பத்தில் குருபகவான்: குருபகவான் 6.4.2021 முதல் 14.9.2021 வரை 8-ம் வீட்டிற்கு குரு அதிசாரமாகியும், வக்ரமாகியும் செல்வதால் பணம் வரும். ஆனால் சேமிக்க முடியாது. வீண் செலவு கள், அலைச்சல்கள் அதிகரிக்கும். நெருங்கிய நண்பர்கள், உறவினர்களுடன் கருத்துமோதல்கள் வரும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம்.\nவியாபாரத்தில் சூட்சுமங்களையும், ரகசியங் களையும் அறிந்து அதற்கேற்ப லாபம் ஈட்டுவீர்கள். புதுத் தொடர்புகள் கிடைக்கும். வாடிக்கை யாளர்களின் ரசனையைப் புரிந்துகொள்வீர்கள். புதிய நண்பர்களால் வியாபாரத்தை விரிவுபடுத்தும் வாய்ப்புகள் வரும். ���யல்நாட்டிலிருப்பவர்களும் உதவுவார்கள். நல்ல பங்குதாரர் கிடைப்பார். புரோக்கரேஜ், ஏற்றுமதி – இறக்குமதி, கட்டுமானம், பதிப்பகம், கட்டட உதிரி பாகங்கள், அரிசி மண்டி வகைகளால் லாபம் அதிகரிக்கும்.\nஉத்தியோகத்தில், உங்களின் தனித்தன்மை வெளிப்படும். மேலதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். அதிகாரிகளின் மனநிலையை அறிந்து அதற்கேற்ப செயல்படத் தொடங்குவீர்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு தாமதமாகிக் கிடைக்கும்.\nமொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி, உங்களை வளமைப்படுத்துவதுடன் வருங்காலத் திட்டங் களுக்கு வித்திடுவதாக அமையும்.\nசெவ்வாய்க்கிழமைகளில் திருத்தணிக்குச் சென்று, தணிகை முருகனுக்குத் தீபமேற்றி வணங்கி வழிபட்டு வாருங்கள். தடைகள் அனைத்தும் விலகும்; விருப்பங்கள் நிறைவேறும்.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஃப்ரைடு ரைஸ் அதிகம் சாப்பிடுவதால் என்ன ஆகும் தெரியுமா\nஉங்கள் ஸ்மார்ட்போனில் வைரஸ் இருக்கிறதா\nஉங்கள் சருமம் வறட்சியாக உள்ளதா மினுமினுப்பாக மாற இதை செய்து பாருங்கள்..\nதனிமை முதல் காய்கறி பற்றாக்குறை வரை. உடல் நலத்தை பாதிக்கும் 5 பழக்கங்கள்\nஇனிய சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்\nதலைமுடி பிரச்சனைகளுக்கு அற்புத தீர்வு தரும் சில குறிப்புகள் \nநாம் ஏன் கனவு காண்கிறோம் நாம் கனவு காணும்போது என்ன நடக்கும்\nதுன்பங்கள் போக்கும் துளசி மாலை அவை அளிக்கும் அதிசய பலன்கள் \nநம் சாப்பாட்டு வரிசையின் ரகசியம் என்ன …. தமிழர்களின் உணவில் அறிவியல்….. முழு விளக்கம் இதோ….\nஅதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பதால் வரும் ஆபத்து\nநவராத்திரி பத்து நாட்களும் பத்து வகையான பிரசாதங்கள் படைப்பது ஏன்…\nகுணப்படுத்தவே முடியாது… சாப்பிடவே கூடாது… நீரிழிவு நோயும்… கட்டுக்கதைகளும்\nதம்பதியினர் உடலுறவில் ஈடுபடுவதை நிறுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன தெரியுமா\nபாதாம் கொட்டைகளை ஊறவைத்து, தோல் நீக்கி சாப்பிடவேண்டுமா\nஉயில் எழுதினால் மட்டும் பத்தாது; குடும்ப அமைதிக்கு இந்த 4 விஷயங்களையும் கவனிக்க வேண்டும்\nஓபிஎஸ்ஸை வைத்து சசிகலா போடும் மறைமுக திட்டம்.. அடுத்த 10 நாட்கள்.. அதிமுகவில் என்ன நடக்கும்\nஅதிமுக அவைத்தலைவர் பதவியில் டிவிஸ்ட்.. அரசியல்-தேர்தல் என பல கோணத்தில் ஆராயும் இ.பி.எஸ்..\nஎன் கிட்னி என்ன கண்டிஷனில் இருக்குன்னு தெரியலே ”இப்படி ஃபீல் பண்றவங்கள கூல் பண்ண சில டிப்ஸ்\nதிமுக முக்கிய அமைச்சர்களின் சீக்ரெட்.. டெல்லியில் கைமாறிய ஃபைல்கள்.. எடப்பாடியாரின் டெல்லி விசிட் பின்னணி.\n – அ.தி.மு.க-வைக் கைப்பற்ற பலே திட்டம்\nமாஜி அமைச்சர் மீது நடவடிக்கை வேண்டாம்’ – தூதுபோன லாட்டரி வாரிசு\nஆதாரை ஈஸியாக லாக் செய்யலாம். எல்லாம் உங்களின் பாதுகாப்புக்குத் தான்\n – முதல்வருக்குச் சென்ற புராகிரஸ் ரிப்போர்ட்…\n” – அறிவுறுத்திய துர்கா… அமைதியான ஸ்டாலின்…\nமுதல்ல சின்ன கட்சி.. பிரபலமான பிறகு.. பெரிய கட்சிகளுக்கு ஜம்ப்.. டிரெண்டாகும் “நூதன கட்சி தாவல்”\nஉடல் எடையை குறைக்க விரும்புகிறீர்களா… அப்ப தூங்குவதற்கு முன் இந்த பானங்களை அருந்துங்கள்…\nசளி பிரச்சினை எல்லாம் இல்லாமல் உடல் வலிமையோட இருக்கனுமா\nபாதுகாப்புன்னு நினைச்சு அதிகமாக சானிடைசர் யூஸ் பண்றீங்களா\nஇனி நொய் நொய்ன்னு “கால்” பண்ணா.. 10000 ரூபாய் அபராதம்.. “மக்கள் நிம்மதி”..\nதயாரானது “ஸ்பெஷல் டீம்”.. சமூக வலைத்தளங்களில் இனி இதை எல்லாம் பதிவிட்டால் ஆக்சன்தான்.. கவனம் மக்களே\n“விடமாட்டேன்”.. நம்ம மேல கை வச்சா.. அவருடைய “மேட்டர்” என்கிட்ட இருக்கு.. எடப்பாடி பழனிசாமி அதிரடி\nயார் அந்த 3பேர்”.. மாப்பிள்ளை ஒருபக்கம்.. சீனியர்கள் மறுபக்கம்.. குறுக்கே கதர்கள்.. பரபரப அறிவாலயம்\n மு.க.ஸ்டாலினால் மனம் வெறுத்துப்போன அமைச்சர்கள்..\nஜிமெயிலில் உங்களுக்கு தொல்லை தரும் இமெயிலை Block செய்வது எப்படி\nLPG மானியம் உங்கள் வங்கிக் கணக்கில் வந்து விட்டதா என நொடிகளில் தெரிந்து கொள்ளலாம்\nPAN-Aadhaar linking: புதிய வருமான வரி இணையதளத்தில் PAN-Aadhaar இணைப்பது எப்படி\nஅந்தரங்க சாட்ஸ்… அஜால் குஜால் சீக்ரெட்ஸ் கிளுகிளுப்புக்கு பஞ்சமில்லாத “கிளப் ஹவுஸ்” ஆப்\nவெள்ளரி விதையில் உள்ள சத்துக்களும் பயன்களும் \nஉடலை சீராக்கும் சீராகம் இத்தனை மருத்துவ குணங்கள் நிறைந்ததா…\nசருமத்தில் தங்கியுள்ள அழுக்குகளை நீக்கி பளிச்சிட செய்யும் அழகு குறிப்புகள் \nஉங்கள் ஆதார் எண்ணில் வாங்கப்பட்ட சிம் கார்டுகள் கண்டுபிடிக்க\nமெசேஜ்’ பாக்குறதுக்குள்ள ‘டெலீட்’ பண்ணிட்டாங்களே… அப்படி என்ன அனுப்பியிருப்பாங்க… – மண்டைய போட்டு குடையுறவங்களுக்கு நல்ல செய்தி…\nJio Users-க்கு நல்ல செய��தி: இனி Whatsapp மூலம் ரீசார்ஜ் செய்யலாம்\n – கடுகடுத்த ஸ்டாலின்… கப்சிப் நிதியமைச்சர்\n« செப் நவ் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.clockfacemodular.com/id/products/epoch-modular-benjolin", "date_download": "2021-10-25T09:33:19Z", "digest": "sha1:CDI2D7KISOHEB46OEN6UUBW6O4JMDPQW", "length": 20318, "nlines": 408, "source_domain": "ta.clockfacemodular.com", "title": "சகாப்தம் மட்டு பெஞ்சோலின் கடிகார இடைநிலை மட்டு", "raw_content": "\n15,000 யென்னுக்கு மேல் இலவச உள்நாட்டு கப்பல் | ஆர்டர்களுக்கு 30 டி + யென் இலவச டிஹெச்எல் ஷிப்பிங் வேர்ல்ட்வைட்: விவரங்கள்\n15,000 யென்னுக்கு மேல் இலவச உள்நாட்டு கப்பல் | ஆர்டர்களுக்கு 30 டி + யென் இலவச டிஹெச்எல் ஷிப்பிங் வேர்ல்ட்வைட்: விவரங்கள்\nசர்வதேச உத்தரவுகளில் உள்ள சிக்கல்கள்\nதொழில்துறை இசை மின்னணுவியல் (ஹார்வெஸ்ட்மேன்)\nடோக்கியோ டேப் இசை மையம்\nசத்தம் / கேயாஸ் ஜெனரேட்டர்\nதாமதம் / கோரஸ் / ஃபிளாங்கர்\nவி.சி.ஏ / மிக்சர் / பயன்பாடு\nவி.சி.ஏ / மிக்சர் / பயன்பாடு\nசி.வி மூல / செயலி\nசி.வி மூல / செயலி\nகேட் மூல / செயலி\nகேட் மூல / செயலி\nதூண்டுதல் தாமதம் / வி.சி கேட் / வெடிப்பு ஜெனரேட்டர்\nமற்றவை (மிடி இல்லை) மாற்றி\nஆடியோ இடைமுகம் (AD / DA)\nபயன்பாடு / கருவி / கேபிள்\nமுன்னமைக்கப்பட்ட / மாதிரி அட்டை\nதொழில்துறை இசை மின்னணுவியல் (ஹார்வெஸ்ட்மேன்)\nடோக்கியோ டேப் இசை மையம்\nசத்தம் / கேயாஸ் ஜெனரேட்டர்\nதாமதம் / கோரஸ் / ஃபிளாங்கர்\nவி.சி.ஏ / மிக்சர் / பயன்பாடு\nவி.சி.ஏ / மிக்சர் / பயன்பாடு\nசி.வி மூல / செயலி\nசி.வி மூல / செயலி\nகேட் மூல / செயலி\nகேட் மூல / செயலி\nதூண்டுதல் தாமதம் / வி.சி கேட் / வெடிப்பு ஜெனரேட்டர்\nமற்றவை (மிடி இல்லை) மாற்றி\nஆடியோ இடைமுகம் (AD / DA)\nபயன்பாடு / கருவி / கேபிள்\nமுன்னமைக்கப்பட்ட / மாதிரி அட்டை\nபெரிதாக்க கிளிக் செய்யவும் அல்லது உருட்டவும் பெரிதாக்க தட்டவும்\nசிக்கலான இயக்கங்களின் ஒலியை உருவாக்கும் குழப்பமான ஆஸிலேட்டர் சின்தசைசரின் தலைசிறந்த படைப்பு\nஅனலாக் ஆஸிலேட்டர் LFO விற்கு சத்தம் / கேயாஸ் ஜெனரேட்டர் சீரற்ற\nநடப்பு: 45 எம்ஏ @ + 12 வி, 45 எம்ஏ @ -12 வி\nபெஞ்சோலின் அடாலா மாடுல் சின்தசைசர் ககாவ் யாங் டிராங்காங் ஓலே ராப் ஹோர்டிஜ், மெங்குனகன் சிர்குட் யாங் சாமா டெங்கன் பிளிப்பூ பாக்ஸ் ஓலே ராப் ஹோர்டிஜ். untuk membuat gerakan suara kacau dari perubahan instan ke pola suara yang berubah perlahan\nரங்லர் அடலா ரெஜிஸ்டர் கெசர் 8 லாங்கா யாங் மெங்குனகன் ஆஸிலேட்டர் ஒரு ச��பாகை உள்ளீடு சினியல் டான் ஆஸிலேட்டர் பி செபாகாய் கடிகாரம். வெளியீட்டு தாரி பதிவு கெசர் அடாலா தெகங்கன் ஸ்டெப் டரி பெர்பாகை கெசெபட்டான் டான் ரென்டாங், டான் தும்பங்கன் கெம்பாலி கே டான் ஒரு டான்-டான் attenuators umpan balik).\nமெமிலிகி டிஸ்டோர்சி மிரிப் தபங் வாகம் யாங் யூனிக், மெனிங்கட்கன் ரெசோனான்சி, டான் பாலிங் டெர்லிஹாட் கெட்டிகா ஆஸிலேட்டர் எ டான் பி பெரோபெராசி தலம் கிசரன் ஆடியோ. பி, வடிகட்டி டபட் டெங்கன் முடா திமோடூலாசி டெங்கன் சினியல் ரங்லர், டான் டோம்போல் ரன் எஃப் அடலா அட்டெனுவேட்டர்\nபுதிய தகவல் மற்றும் மின்னஞ்சல் மட்டும் தள்ளுபடியைப் பெறுக\nசெய்தி மற்றும் பிரத்தியேக தள்ளுபடிகளுக்கு குழுசேரவும்.\nபேஸ்புக் ட்விட்டர் instagram Youtube, மின்னஞ்சல்\nகுறிப்பிடப்பட்ட வணிக பரிவர்த்தனை சட்ட காட்சி\nதனிப்பட்ட தகவல் பாதுகாப்பு கொள்கை\nபழங்கால டீலர் உரிமம்: க்ளாக் ஃபேஸ் கோ, லிமிடெட். டோக்கியோ பொது பாதுகாப்பு ஆணையம் எண் 30331706713\nபதிப்புரிமை © 2021 கடிகார இடைநிலை மட்டு.\nஉங்கள் வண்டியைக் காண்க () கணக்கியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-10-25T11:47:36Z", "digest": "sha1:5UYJWMAU5KYYVHCNOXRQSF4LLDGKNZNC", "length": 5793, "nlines": 81, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அர்ஜுன் கபூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅர்ஜுன் கபூர் இவர் ஒரு ஹிந்தி திரைப்பட நடிகர். இவர் தயாரிப்பாளர் போனி கபூர் வின் மகன். இவர் 2012ம் ஆண்டு Ishaqzaade என்ற திரைப்படத்தின் மூலம் நடிக்கராக அறிமுகமானார். அதை தொடர்ந்து Aurangzeb, Gunday போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்பொழுது இவர் நடித்த 2 ஸ்டேட்ஸ் என்ற திரைப்படம் 18ம் திகதி ஏப்ரல் மாதம் 2014ல், வெளியானது. இவர் தற்பொழுது Tevar என்ற திரைப்படத்தில் நடித்து கொண்டு இருகின்றார்.\nஅர்ஜுன் கபூர் செம்பூர், மும்பையில் பிறந்தார். இவர் தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் மோனா ஷோரி கபூர்வின் மகன் ஆவார்.\nஇவர் 2003ம் ஆண்டு Kal Ho Naa Ho என்ற திரைப்படத்திலும் மற்றும் 2009ம் ஆண்டு Salaam-E-Ishq என்ற திரைப்படத்திலும் துணை இயக்குனராக பணிபுரிந்தார், அதை தொடர்ந்து 2005ம் No Entry ஆண்டு என்ற திரைப்படத்துக்கு இணை தயாரிப்பாளராக பணிபுரிந்தார்.\n2003 கல் ஹோ நா ஹோ ஆம்\n2005 நோ என்ட்ரி ஆம்\n2012 Ishaqzaade பர்மா சவுகான்\n2014 Gunday பாலா பட்டாச்சார்யா\n2014 2 ஸ்டேட்ஸ் கிரிஷ் மல்ஹ���த்ரா\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் அர்ஜுன் கபூர்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 ஏப்ரல் 2019, 13:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/honda/wr-v/price-in-kannur", "date_download": "2021-10-25T11:37:05Z", "digest": "sha1:N4I3FAPB2LGEFAHRJMJCZEGBK7IRETA6", "length": 21290, "nlines": 405, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ ஹோண்டா டபிள்யூஆர்-வி 2021 கண்ணூர் விலை: டபிள்யூஆர்-வி காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nsecond hand ஹோண்டா டபிள்யூஆர்-வி\nகண்ணூர் சாலை விலைக்கு ஹோண்டா டபிள்யூஆர்-வி\nஎஸ்வி டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in கண்ணூர் : Rs.12,53,689*அறிக்கை தவறானது விலை\nவிஎக்ஸ் டீசல்(டீசல்) (top model)மேல் விற்பனை\non-road விலை in கண்ணூர் : Rs.13,62,609*அறிக்கை தவறானது விலை\nவிஎக்ஸ் டீசல்(டீசல்)மேல் விற்பனை(top model)Rs.13.62 லட்சம்*\non-road விலை in கண்ணூர் : Rs.10,01,453*அறிக்கை தவறானது விலை\nவிஎக்ஸ்(பெட்ரோல்) (top model)மேல் விற்பனை\non-road விலை in கண்ணூர் : Rs.11,26,502*அறிக்கை தவறானது விலை\nவிஎக்ஸ்(பெட்ரோல்)மேல் விற்பனை(top model)Rs.11.26 லட்சம்*\nஎஸ்வி டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in கண்ணூர் : Rs.12,53,689*அறிக்கை தவறானது விலை\nவிஎக்ஸ் டீசல்(டீசல்) (top model)மேல் விற்பனை\non-road விலை in கண்ணூர் : Rs.13,62,609*அறிக்கை தவறானது விலை\nவிஎக்ஸ் டீசல்(டீசல்)மேல் விற்பனை(top model)Rs.13.62 லட்சம்*\non-road விலை in கண்ணூர் : Rs.10,01,453*அறிக்கை தவறானது விலை\nவிஎக்ஸ்(பெட்ரோல்) (top model)மேல் விற்பனை\non-road விலை in கண்ணூர் : Rs.11,26,502*அறிக்கை தவறானது விலை\nவிஎக்ஸ்(பெட்ரோல்)மேல் விற்பனை(top model)Rs.11.26 லட்சம்*\nகண்ணூர் இல் ஹோண்டா டபிள்யூஆர்-வி இன் விலை\nஹோண்டா டபிள்யூஆர்-வி விலை கண்ணூர் ஆரம்பிப்பது Rs. 8.87 லட்சம் குறைந்த விலை மாடல் ஹோண்டா டபிள்யூஆர்-வி எஸ்வி மற்றும் மிக அதிக விலை மாதிரி ஹோண்டா டபிள்யூஆர்-வி விஎக்ஸ் டீசல் உடன் விலை Rs. 11.79 லட்சம். உங்கள் அருகில் உள்ள ஹோண்டா டபிள்யூஆர்-வி ஷோரூம் கண்ணூர் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ஹூண்டாய் வேணு விலை கண்ணூர் Rs. 6.99 லட்சம் மற்றும் மாருதி விட்டாரா பிரீஸ்ஸா விலை கண்ணூர் தொடங்கி Rs. 7.61 லட்சம்.தொடங்கி\nடபிள்யூஆர்-வி விஎக்ஸ் டீசல் Rs. 13.62 லட்சம்*\nடபிள்யூஆர்-வி விஎக்ஸ் Rs. 11.26 லட்சம்*\nடபிள்யூஆர்-வி எஸ்வி Rs. 10.01 லட்சம்*\nடபிள்யூஆர்-வி எஸ்வி டீசல் Rs. 12.53 லட்சம்*\nடபிள்யூஆர்-வி மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nகண்ணூர் இல் வேணு இன் விலை\nகண்ணூர் இல் விட்டாரா பிரீஸ்ஸா இன் விலை\nவிட்டாரா பிரீஸ்ஸா போட்டியாக டபிள்யூஆர்-வி\nகண்ணூர் இல் நிக்சன் இன் விலை\nகண்ணூர் இல் க்ரிட்டா இன் விலை\nகண்ணூர் இல் ஜாஸ் இன் விலை\nகண்ணூர் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா டபிள்யூஆர்-வி mileage ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா டபிள்யூஆர்-வி உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nஹோண்டா டபிள்யூஆர்-வி விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா டபிள்யூஆர்-வி விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா டபிள்யூஆர்-வி விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா டபிள்யூஆர்-வி விதேஒஸ் ஐயும் காண்க\nகண்ணூர் இல் உள்ள ஹோண்டா கார் டீலர்கள்\nDifference between டீசல் மற்றும் பெட்ரோல் என்ஜின் ,is டீசல் என்ஜின் have any starting ...\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் டபிள்யூஆர்-வி இன் விலை\nகாசர்கோடு Rs. 10.00 - 13.62 லட்சம்\nகோழிக்கோடு Rs. 10.14 - 13.93 லட்சம்\nமலப்புரம் Rs. 10.01 - 13.62 லட்சம்\nமங்களூர் Rs. 10.68 - 14.67 லட்சம்\nதிருச்சூர் Rs. 10.17 - 13.82 லட்சம்\nஉடுப்பி Rs. 10.67 - 14.67 லட்சம்\nகோயம்புத்தூர் Rs. 10.09 - 14.07 லட்சம்\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 24, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 06, 2021\nஎல்லா உபகமிங் ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nமுகப்புபுதிய கார்கள்ஹோண்டாடபிள்யூஆர்-விroad price கண்ணூர் ஒன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilpoonga.com/page/view-post?id=414", "date_download": "2021-10-25T11:32:03Z", "digest": "sha1:JHSMSERSMK5MQUD5OQTG6IWKWEEXXPPM", "length": 13358, "nlines": 136, "source_domain": "tamilpoonga.com", "title": "திருவண்ணாமலை கிரிவலம் தோன்றியது எப்படி? ", "raw_content": "\nதிருவண்ணாமலை கிரிவலம் தோன்றியது எப்படி\nமுதன்முதலில் கிரிவலம் சென்றது யார் இதன் புராண வரலாற்றை அறிந்து கொள்ளலாம். ஜோதியாக தோன்றி பிறகு மலையாக அமர்ந்த அண்ணாமலையாரே இங்கு கிரிவலத்தை தொடங்கி வைத்தார். அவர் நடத்திய ஒரு திருவிளையாடல்தான் கிரிவலம் தோன்ற காரணமாக அமைந்தது. அந்த திருவிளையாடலால் திருவண்ணாமலையில் முதன் முதலில் கிரிவலம் சென்றது பார்வதிதேவி ஆவார்.\nஒரு தடவை கைலாயத்தில் சிவபெருமானின் இரு கண்களையும் பார்வதி தேவி மூடியதால் உலகம் இருண்டு உயிரினங்கள் அனைத்தும் தவிக்க நேரிட்டது. இதனால் பார்வதிதேவிக்கு தோஷம் ஏற்பட்டது. அந்த தோஷத்திற்கு பரிகாரம் தேட வேண்டிய நிலை ஏற்பட்டதால் பார்வதி தேவி திருவண்ணாமலைக்கு வந்து தவம் இருந்தார். அவர் தவத்தை கண்டு மனம் இறங்கிய சிவபெருமான் அவருக்கு காட்சி கொடுத்தார். வேண்டிய வரம் கேள் என்றார். அதற்கு பார்வதிதேவி உங்களை என்றென்றும் பிரியாது இருக்கும்படி உங்கள் உடலில் பாதியை தந்து அருள வேண்டும் என்றார்.\nஉடனே சிவபெருமான் அப்படியானால் நீ என்னை சுற்றி வர வேண்டும் என்று கூறினார். அதை ஏற்றுக்கொண்ட பார்வதிதேவி திருவண்ணாமலையில் ஈசனே மலையாக வீற்றிருப்பதால் அந்த மலையை சுற்றத் தொடங்கினார். மலையை வலம் வருதல் என்பது சிவபெருமானையே சுற்றி வருவதற்கு சமமாகும் என்பதை உணர்ந்ததால் அவர் தன் தலை மீது கை கூப்பியபடி வலம் வந்தார்.\nஅவருக்கு சிவபெருமான் கிரிவல பாதையில் நேர் அண்ணாமலை அருகே ரிஷப வாகனத்திலும், ஈசான்ய பகுதியில் ஒளி ரூபத்திலும் இரண்டு இடங்களில் காட்சி கொடுத்து ஆசீர்வதித்தார். பின்னர் தனது உடலின் இடபாகத்தை வழங்கி தன்னோடு ஐக்கியமாக்கி கொண்டு அர்த்தநாரீஸ்வரராக காட்சி கொடுத்தார். அப்போது பார்வதிதேவி, “நான் தங்களை சுற்றி வந்ததால் என்னை ஆசீர்வதித்ததை போல திருவண்ணாமலை மலையை கிரிவலம் வரும் ஒவ்வொரு பக்தனுக்கும் அருள் வழங்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். அதற்கு சிவபெருமான் சம்மதித்தார். இந்த முறையில்தான் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லும் நடைமுறை பழக்கத்துக்கு வந்தது.\nபார்வதி தேவியை தொடர்ந்து இதர கடவுள்கள், தேவர்கள், ரிஷிகள், சித்தர்கள், மகான்கள் என அனைத்து தரப்பினரும் திருவண்ணாமலையில் கிரிவலம் வந்து ஈசனாகிய அண்ணாமலையாரின் அருளை பெற்றனர். இதைத் தொடர்ந்து சித்தர்களின் வழிகாட்டுதலின் பேரில் சாதாரண மனிதர்களும் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லும் நடைமுறை பழக்கத்துக்கு வந்தது.\nபடித் *தேன்..* சுவைத் *தேன்*...\n*தேன்*கொண்டு வந்தவரைப் பார்த்து,நேற்று ஏன் *தேன்* கொண்டுவரவில்லை என்று ஒருவர் கேட்கிறார். அதற்கு அவர் கூறிய *இனிமை பொருந்திய விடை...* ஐயா நீங்கள் கூற\nஅதிபத்த நாயனார் ��ிவத்தொண்டர்களாக வாழ்ந்த அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராவார். இவர் மீன்பிடிப்பதை தொழிலாக கொண்டிருந்தவர். தன்னுடைய சிவபக்தியின் க\nஆடிவெள்ளிக்கிழமையில் அம்மனை வழிபடுவதன் சிறப்புக்கள்\nஆடி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் அதிகாலை முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.வருடம் முழுவதும் உள்ள 1\nபக்தி என்றால் மாணிக்க வாசகர் போல் இருக்க வேண்டும். மாணிக்க வாசக பெருமானிடம் ஈசனே என்ன வரம் வேண்டும் கேள் என்கிறார். அதற்கு மாணிக்கவாசக பெருமான் என்ன க\nநாளைய உலகம் இன்றைய மழலைகளின் கைகளில் தங்கியுள்ளது ஆனால் எமது இளம் சமுகம் ஒன்று தனித்து விடப்பட்டுள்ளது.\nநாளைய உலகம் இன்றைய மழலைகளின் கைகளில் தங்கியுள்ளது. ஆனால் நவீன உலக ஓட்டத்தைப்புரிய முடியாமலும் தெரியமுடியாமலும் எமது இளம் சமுகம் ஒன்று தனித்து விடப்பட்\nகுட்டி கதை - வாழ்வியல் நீதி\nஎமதர்மராஜன் ஒரு குருவியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தார். அடடா... இந்த குருவிக்கு கேடு காலம் வந்துவிட்டதே என்பதை உணர்ந்த கருடபகவான், உ\nபூஜை சாமான்களை எவர்சில்வர் தட்டுக்களில் வைக்கக்கூடாது. வெள்ளி பித்தளை, செம்பு, வெண்கலம் ஆகிய தட்டுகளிலேயே வைக்க வேண்டும். வீட்டு பூஜையில் கற்பூர தீபம\n210 கிலோ தங்கத்தால் செய்யப்பட்ட மதுரை மீனாட்சி அம்மன்...\nகால்நடைகளுக்கான மேச்சல் தரவைகள் இன்மையால் பண்ணையாளர்கள் விவசாயிகள் வருடந்தோறும் பாரிய சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.\nவன்னியை பொறுத்த வரையில் கால்நடை வளர்ப்பும் விவசாயமும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்த வாழ்வாதாரத் தொழில்களாக காணப்படுகின்ற போதும் கால்நடைகளுக்கான மேச்சல்\nவன்னில் மிகவும் பழமை வாய்ந்த பல விவசாயக்கிராமங்கள் காடுகளாகவும் காட்டுவிலங்குகளின் ஆக்கிரமிப்புக்கும் உள்ளாகி வருகின்றன.\nமக்களின் அடிப்படைத்தேவைகள் பூர்த்தி செய்யப்படாத நிலையில் ஓரளவு வசதி படைத்தவர்கள் அவர்கள் தங்களின் தேவைகளை நோக்கி நகர்வதன் மூலம் வன்னில் மிகவும் பழமை வ\nஇன்றைய தினம் மிலாது நபி\nஇன்றைய மிலாது நபி கொண்டாடப்படுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) வாழ்க்கை வரலாறு பற்றி தெரிந்துக் கொள்வோமாhttps://www.youtube.com/watch\nஇறை பக்திக்கு எது முக்கியம்\nமுனிவர் ஒருவர் மரத்தடியில் அம���்ந்து தம் வேட்டியில் இருந்த கிழிசலை தைத்துக்கொண்டு இருந்தார். அவர் ஒரு சிவபக்தர். அப்போது சிவனும், பார்வதியும் வான்வெளிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamizhcholai.com/tag/tamil-songs/", "date_download": "2021-10-25T11:12:00Z", "digest": "sha1:V3IKB22J5QHH2LPUBGMVFEFDLCNSVARX", "length": 14851, "nlines": 93, "source_domain": "tamizhcholai.com", "title": "Tamil Songs Archives - தமிழ் சோலை", "raw_content": "\nசிதம்பரம் சேர்ந்தால் பாடல் வரிகள் | சிவன் பக்தி பாடல்கள்\nசிதம்பரம் சேர்ந்தால் பாடல் வரிகள் | சிவன் பக்தி பாடல்கள்: [Chidambaram Serndal Song Lyrics in Tamil]: பிரபல பாடகர் டீ. எம். சௌந்தராஜன் அவர்கள் இசை அமைத்து, பாடிய ‘சிதம்பரம் சேர்ந்தால்’ பிரபல சிவன் பக்தி பாடல். பாடலை எழுதியவர் தமிழ் நம்பி. டி.எம்.எஸ் என பிரபலமாக அறியப்பட்ட டி.எம். டி.எம். சௌந்தரராஜன் [தோகுலுவ மீனாட்சி ஐயங்கார் சவுந்தரராஜன்] தமிழ்நாடு இதுவரை தயாரித்த மிகச் சிறந்த பாடகர். ஆறரை தசாப்தங்களாக நீடித்த இசை வாழ்க்கையில்,\nவலிமை முதல் பாடல் – நாங்க வேரா மாரி வெளியானது\nவலிமை முதல் பாடல் – நாங்க வேரா மாரி வெளியானது: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படமான ‘வலிமை’யின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முதல் தனிப்பாடல் ‘ நாங்க வேரா மாரி’ இன்று வெளியாகிறது. நாங்க வேரா மாரி பாடல் வரிகளை இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார் மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த பாடலை யுவன் சங்கர் ராஜா மற்றும் அனுராக் குல்கர்னி ஆகியோர் பாடியுள்ளனர். வலிமை தமிழ் அதிரடி த்ரில்லர் திரைப்படம். இதை எச்.\nமுருகா நீ வர வேண்டும் | முருகன் பக்தி பாடல்கள்\nமுருகா நீ வர வேண்டும் | முருகன் பக்தி பாடல்கள் [Muruga Nee Varavendum Song Lyrics in Tamil]: பிரபல பாடகர் டீ. எம். சௌந்தராஜன் அவர்கள் பாடிய ‘முருகா நீ வர வேண்டும்’ பிரபல முருகன் பக்தி பாடல். பாடலை எழுதியவர் என். எஸ். சிதம்பரம் , இசை டீ. எம். சௌந்தராஜன் அவர்கள். முருக பெருமான் சுப்ரமண்யா, கார்த்திகேயா, குமார, ஸ்கந்தா மற்றும் பல பெயர்களிலும் அழைக்கப்படுகிறார். அவர் சிவன் மற்றும் பார்வதியின்\nவேல்வந்து வினைதீர்க்க மயில்வந்து | முருகன் பக்தி பாடல்கள்\nவேல்வந்து வினைதீர்க்க மயில்வந்து | முருகன் பக்தி பாடல்கள் [Vel Vanthu Vinai Theerka Song Lyrics in Tamil]: வேல்வந்து வினைதீர்க்க மயில்வந்து – பிரபல பாடகிகள் சூலமங்கலம் சகோதரிகள் பாடிய பிரபல முருகன் பக்தி பாடல். பாடல��� எழுதியவர் கவிஞர் திரு. உளுந்தூர்பேட்டை சண்முகம், இசை அமைத்தவர் குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள். சுலமங்கலம் சகோதரிகள் பக்தி பாடல்கள் அவர்களின் முருக பெருமான் மற்றும் அம்மான் பாடல்களுக்கு மிகவும் பிரபலமானவை. பாடல்: வேல்வந்து வினைதீர்க்க மயில்வந்து\nஅழகென்ற சொல்லுக்கு முருகா | முருகன் பக்தி பாடல்கள்\nஅழகென்ற சொல்லுக்கு முருகா | முருகன் பக்தி பாடல்கள் [Azhagendra Sollukku Muruga Song Lyrics in Tamil]: அழகென்ற சொல்லுக்கு முருகா பிரபல – பாடகர் டீ. எம். சௌந்தராஜன் அவர்கள் பாடிய பிரபல முருகன் பக்தி பாடல். முருக பெருமான் சுப்ரமண்யா, கார்த்திகேயா, குமார, ஸ்கந்தா மற்றும் பல பெயர்களிலும் அழைக்கப்படுகிறார். அவர் சிவன் மற்றும் பார்வதியின் மகன் மற்றும் விநாயகரின் தம்பி. டி.எம்.எஸ் என பிரபலமாக அறியப்பட்ட டி.எம். டி.எம். சௌந்தரராஜன் [தோகுலுவ\nமுருகனைக் கூப்பிட்டு முறையிட்ட | முருகன் பக்தி பாடல்கள்\nமுருகனைக் கூப்பிட்டு முறையிட்ட | முருகன் பக்தி பாடல்கள் [Muruganai Koopittu Song Lyrics in Tamil]: பிரபல பாடகர் டீ. எம். சௌந்தராஜன் அவர்கள் பாடிய பிரபல முருகன் பக்தி பாடல். பாடலை எழுதியவர் எம். பி. சிவம், இசை டீ. எம். சௌந்தராஜன் அவர்கள். முருக பெருமான் சுப்ரமண்யா, கார்த்திகேயா, குமார, ஸ்கந்தா மற்றும் பல பெயர்களிலும் அழைக்கப்படுகிறார். அவர் சிவன் மற்றும் பார்வதியின் மகன் மற்றும் விநாயகரின் தம்பி. டி.எம்.எஸ் என பிரபலமாக\nகந்தன் திருநீறு அணிந்தால் | முருகன் பக்தி பாடல்கள்\nகந்தன் திருநீறு அணிந்தால் | முருகன் பக்தி பாடல்கள் [Kandhan Thiruneer Anindhaal Lyrics in Tamil]: பிரபல பாடகர் டீ. எம். சௌந்தராஜன் அவர்கள் பாடிய பிரபல முருகன் பக்தி பாடல். பாடலை எழுதியவர் எம். பி. சிவம், இசை டீ. எம். சௌந்தராஜன் அவர்கள். பாடல்: கந்தன் திருநீறு அணிந்தால் பாடியவர் : டீ. எம். சௌந்தராஜன் வகை: பக்தி பாடல்கள் தெய்வம்: முருகன் மொழி : தமிழ் எழுதியவர்: எம். பி. சிவம் கந்தன்\nகற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் | முருகன் பாடல்கள்\nகற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் | முருகன் பாடல்கள் [Karpanai Endraalum Karchilai Song Lyrics in Tamil]: பிரபல பாடகர் டீ. எம். சௌந்தராஜன் அவர்கள் பாடிய பிரபல முருகன் பக்தி பாடல். பாடல்: கற்பனை என்றாலும் கற்சிலை பாடியவர் : டீ. எம். சௌந்தராஜன் வகை: பக்தி பாடல்கள் தெய்வம்: முருகன் மொழி : தமிழ் எழுதியவர்: N/A கற்பனை என்றாலும் கற்சிலை பாடல் வரிகள் | Karpanai Endraalum Karchilai Song Lyrics\nஉள்ளம் உருகுதய்யா முருகா | முருகன் பாடல்கள்\nஉள்ளம் உருகுதய்யா முருகா | முருகன் பாடல்கள் [Ullam Urugudhayya Muruga Song Lyrics in Tamil]: பிரபல பாடகர் டீ. எம். சௌந்தராஜன் அவர்கள் பாடிய பிரபல முருகன் பக்தி பாடல். பாடல்: உள்ளம் உருகுதய்யா முருகா பாடியவர் : டீ. எம். சௌந்தராஜன் வகை: பக்தி பாடல்கள் தெய்வம்: முருகன் மொழி : தமிழ் எழுதியவர்: N/A உள்ளம் உருகுதய்யா முருகா பாடல் வரிகள் | Ullam Urugudhayya Muruga Song Lyrics உள்ளம் உருகுதய்யா…\nமண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன் | முருகன் பாடல்கள்\nமண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன் | முருகன் பாடல்கள் [Mannanalum Thiruchenduril Mannaven Song Lyrics in Tamil]: பிரபல பாடகர் டீ. எம். சௌந்தராஜன் அவர்கள் பாடிய பிரபல முருகன் பக்தி பாடல். பாடல்: மண்ணானாலும் திருச்செந்தூரில் பாடியவர் : டீ. எம். சௌந்தராஜன் வகை: பக்தி பாடல்கள் தெய்வம்: முருகன் மொழி : தமிழ் எழுதியவர்: N/A மண்ணானாலும் திருச்செந்தூரில் பாடல் வரிகள் | Mannanalum Thiruchenduril Mannaven Lyrics மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன் ஒரு\nஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம் | நவராத்திரி பாடல்கள்\nசிதம்பரம் சேர்ந்தால் பாடல் வரிகள் | சிவன் பக்தி பாடல்கள்\nஆயர்பாடி மாளிகையில் | கண்ணன் பக்தி பாடல்கள்\nவலிமை முதல் பாடல் – நாங்க வேரா மாரி வெளியானது\nயோகா – கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்கள் | உலக யோகா தினம்\nஜகமே தந்திராம் [2021] | தனுஷ் | தமிழ் திரைப்படத் தகவல்\nபிரபல ஓவியர் எஸ். இளையராஜா அவர்கள் காலமானார்\nமுருகா நீ வர வேண்டும் | முருகன் பக்தி பாடல்கள்\nவேல்வந்து வினைதீர்க்க மயில்வந்து | முருகன் பக்தி பாடல்கள்\nஅழகென்ற சொல்லுக்கு முருகா | முருகன் பக்தி பாடல்கள்\nM.Gowthaman on ஆடி வெள்ளிக்கிழமை அன்று | எல். ஆர். ஈஸ்வரி பக்தி பாடல்\nTamizhcholai on ஆடி வெள்ளிக்கிழமை அன்று | எல். ஆர். ஈஸ்வரி பக்தி பாடல்\nPeriyavan on ஆடி வெள்ளிக்கிழமை அன்று | எல். ஆர். ஈஸ்வரி பக்தி பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/topic/dvac", "date_download": "2021-10-25T11:26:36Z", "digest": "sha1:MLKQDRDEQR6NHOK2BVYBNMSVXLK26QAF", "length": 2290, "nlines": 41, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "DVAC", "raw_content": "\nசிக்கிய சசிகலாவின் பினாமி... முறைகேடுகளில் ஈடுபட்டு கோடி கோடியாக சொத்துக் குவித்த அசோகன் யார்\nகிலோ கணக்கில் தங்கம்: பறிமுதல் செய்த பொருட்கள் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு- கே.சி.வீரமணி மீது இறுகும் பிடி\nவருமானத்திற்கு அதிகமாக 654% சொத்து.. கே.சி.வீரமணிக்கு ஆப்பு - ஒரே நேரத்தில் 28 இடங்களில் அதிரடி சோதனை\nவேலுமணியுடன் கூட்டு கொள்ளை; ஒப்பந்ததாரர்களை வேட்டையாடும் லஞ்ச ஒழிப்புத்துறை; சிக்கிய அதிமுக பிரமுகர்\nS.P.வேலுமணி நீட்சியாக சிக்கிய அதிமுக பிரமுகர்; முன்னாள் அமைச்சர் வளர்மதியின் உதவியாளர் வீட்டில் DVAC Raid\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://youturn.in/factcheck/tamilnadu-marriage-e-register-polimer.html", "date_download": "2021-10-25T10:27:35Z", "digest": "sha1:VJGTLB3NQV66SW4D47XZKA5YQX36ZA6F", "length": 20201, "nlines": 179, "source_domain": "youturn.in", "title": "திருமண இ-பதிவில் அழைப்பிதழில் உள்ள அனைவரின் பெயரையும் கட்டாயம் குறிப்பிட வேண்டுமா ? - You Turn", "raw_content": "\nமுதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்த பேருந்து டெக்கரேட் செய்யப்பட்டு இருந்ததா \nரயில் மூலம் நிலக்கரியை அனுப்புவதாக பழைய வீடியோவை பகிர்ந்த பிரகாஷ் ஜவடேகர் \nஆவின் பாலின் கலப்படத்திற்கு பசுவே காரணம், திமுக அரசல்ல என கார்த்திகைச் செல்வன் கூறவில்லை \nஇளம்பெண்ணுடன் திருப்பதியில் உல்லாசம் என சிவகுமார் பற்றி அவதூறு தலைப்பால் வதந்தி \nமுஸ்லீம்களுக்கு இப்தார் விருந்து வைத்த இஸ்கான் பக்தர் பங்களாதேசில் கொல்லப்பட்டவரா \nதமிழக அரசு பள்ளியில் ருத்ராட்சம் அணிந்ததால் மாணவன் தாக்கப்பட்டதாக பொய் செய்தி வெளியிட்ட இந்தி சேனல் \nமதுவந்தி வீட்டிற்கு சீல் வைத்ததற்கு எதிராக அண்ணாமலை கூறிய கருத்தா \nபெரியார் குறித்து அவதூறாக பேசிய சீதையின் மைந்தன் ழகரம் வாய்ஸ் உரிமையாளர் அல்ல \nபாகிஸ்தானைச் சேர்ந்த 210 வயதான உலகின் அதிக வயதுடைய பெண்ணா \nதிமுக அரசு ரேஷன் பொருள் பெற தகுதியை வெளியிட்டதாக பரவும் பழைய செய்தி \nதிருமண இ-பதிவில் அழைப்பிதழில் உள்ள அனைவரின் பெயரையும் கட்டாயம் குறிப்பிட வேண்டுமா \nதிருமணத்திற்கு செல்வதற்கான இபதிவு முறையில் புதிய நடைமுறை அறிமுகம். பத்திரிகையில் உள்ள அனைவர் பெயரையும் இ-பதிவில் கட்டாயம் குறிப்பிட வேண்டும்.\nதமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தில் முக்கிய பயணங்களுக்கு இ-பதிவு செய்து பயணிக்கலாம் என தமிழக அரசு அறிவித்து இருந்தது. அவற்றில், திருமணங்கள் தொடர்பான பயணங்களுக்கு வழங்கப்படும் இ-பதிவு பிரிவு நீக்கப்பட்டும், மீண்டும் சேர்க்கப்பட்டும் என மாறி மாறி நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது மீண்டும் திருமண பயண பிரிவு சேர்க்கப்பட்டு அதற்கான விதி���ளும் கூறப்பட்டு இருக்கின்றன.\nஅதுதொடர்பாக, பாலிமர் செய்தியில் வெளியான நியூஸ் கார்டில், ” திருமண பத்திரிகையில் பெயர் இடம்பெற்றுள்ளவர்கள் மட்டுமே இ-பதிவு செய்ய முடியும். பத்திரிகையில் உள்ள அனைவர் பெயரும் இ-பதிவில் கட்டாயம் குறிப்பிட வேண்டும். ஒரு திருமண நிகழ்விற்கு ஒரே ஒருமுறை மட்டுமே இ-பதிவு செய்ய இயலும் ” எனக் கூறப்பட்டுள்ளது.\nதமிழக இ-பதிவில் திருமணம் தொடர்பான பிரிவில் உள்நுழைந்து பார்க்கையில், ” திருமண நிகழ்விற்கு வரும் அத்தனை விருந்தினர்களுக்கும் சேர்த்து ஒரு பதிவு மட்டுமே செய்ய வேண்டும். ஒரே பதிவிலேயே அனைத்து வண்டிகளுக்கும் இ-பதிவு செய்ய வழி வகுக்கப்பட்டுள்ளது.\nதிருமணத்தில் நேரடியாக சார்ந்துள்ள நபர் (விண்ணப்பதாரர் – மணமகள், மணமகன், தாய், தந்தை, போன்றோர்) ஒருவர் மட்டுமே இப்பதிவை மேற்கொள்ளலாம். விண்ணப்பதாரர் பெயர் பத்திரிக்கையில் கண்டிப்பாக இருக்க வேண்டும். திருமண அழைப்பிதழை கண்டிப்பாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.\nதவறான தகவல்கள் தந்திருந்தாலோ, ஒரு நிகழ்விற்கு ஒன்றுக்கு மேற்பட்ட இ-பதிவுகள் செய்திருந்தாலோ Epidemic Diseases Act, 1897 மற்றும் Disaster Management Act, 2005 இன் படி (சிவில் மற்றும் கிரிமினல்) நடவடிக்கை எடுக்கப்படும்.\nஅனைத்து வண்டிகளின் எண்கள், ஓட்டுநர் பெயர், கைபேசி எண், அதில் பயணிக்கும் ஒவ்வொருவருடைய பெயர், ஏதேனும் ஒரு அரசாங்க அடையாளம் (ஆதார், ரேஷன், ஓட்டுநர் உரிமம், பான் அட்டை, பாஸ்போர்ட்) தயாராக வைத்துக்கொள்ளவும் ” என நிபந்தனைகள் இடம்பெற்று இருக்கிறது.\nஒரு திருமணத்திற்கு ஒரு இ-பதிவு மட்டுமே பதிவு செய்ய முடியும். அதையும் திருமணத்தில் நேரடியாக தொடர்பு கொண்டவர்கள் மட்டுமே பதிவு செய்ய இயலும். அவர்களின் பெயர் கண்டிப்பாக திருமண அழைப்பிதழில் இருக்க வேண்டும்.\nஎனினும், திருமணத்திற்காக அச்சடிக்கப்பட்ட அனைத்து பெயரையும் பதிவேற்றம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஒரு திருமணத்திற்கு 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டது. திருமணத்திற்கு வரும் நபர்களின் வாகனங்களின் எண்கள், ஓட்டுநர் பெயர் மற்றும் அதில் பயணிக்கும் அனைவரின் பெயர்களும் கொடுக்க வேண்டும்.\nநம் தேடலில், திருமண பயணங்களுக்கான இ-பதிவில் திருமண அழைப்பிதழில் உள்ள அனைவரின் பெயரையும் கட்டாயம் குறிப்பிட வேண்டும் என எந்த ���ிபந்தனையும் இல்லை என அறிய முடிகிறது.\nஅரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.\nபதிவில் தவறான தகவல் உள்ளது. பதிவில் ஸ்பேம் உள்ளது. பதிவில் வேலை செய்யாத லிங்க் உள்ளது. பதிப்புரிமை. வேறு காரணங்கள்.\nமுதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்த பேருந்து டெக்கரேட் செய்யப்பட்டு இருந்ததா \nரயில் மூலம் நிலக்கரியை அனுப்புவதாக பழைய வீடியோவை பகிர்ந்த பிரகாஷ் ஜவடேகர் \nஆவின் பாலின் கலப்படத்திற்கு பசுவே காரணம், திமுக அரசல்ல என கார்த்திகைச் செல்வன் கூறவில்லை \nஇளம்பெண்ணுடன் திருப்பதியில் உல்லாசம் என சிவகுமார் பற்றி அவதூறு தலைப்பால் வதந்தி \nபுலம்பெயரும் தொழிலாளர்கள் அதிகம் செல்லும் மாநிலம் தமிழ்நாடு.. அதிகம் வெளியேறும் மாநிலம் உ.பி, பீகார் \nமுஸ்லீம்களுக்கு இப்தார் விருந்து வைத்த இஸ்கான் பக்தர் பங்களாதேசில் கொல்லப்பட்டவரா \nதமிழ் வளர்த்த மதுரையின் ரயில் நிலையத்தில் இந்தி நூலகம் எதற்கு | ஆர்.டி.ஐ பதில் என்ன \nஇளம்பெண்ணுடன் திருப்பதியில் உல்லாசம் என சிவகுமார் பற்றி அவதூறு தலைப்பால் வதந்தி \nகத்தார் இளவரசி லண்டன் ஹோட்டல் அறையில் 7 ஆண்களுடன் சிக்கினாரா \nமாரிதாஸ்-க்கு நியூஸ் 18 இமெயில் அனுப்பியதாக திட்டமிட்ட பொய்| நியூஸ்18 மறுப்பு.\nகே.டி.ராகவன் விவகாரத்தில் தினமலர் வைத்த தலைப்பு என எடிட் செய்து பரப்பும் நையாண்டிப் பதிவு \nசித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தை நம்பலாமா \nமுதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்த பேருந்து டெக்கரேட் செய்யப்பட்டு இருந்ததா \nரயில் மூலம் நிலக்கரியை அனுப்புவதாக பழைய வீடியோவை பகிர்ந்த பிரகாஷ் ஜவடேகர் \nஆவின் பாலின் கலப்படத்திற்கு பசுவே காரணம், திமுக அரசல்ல என கார்த்திகைச் செல்வன் கூறவில்லை \nஇளம்பெண்ணுடன் திருப்பதியில் உல்லாசம் என சிவகுமார் பற்றி அவதூறு தலைப்பால் வதந்தி \nபுலம்பெயரும் தொழிலாளர்கள் அதிகம் செல்லும் மாநிலம் தமிழ்நாடு.. அதிகம் வெளியேறும் மாநிலம் உ.பி, பீகார் \nநீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் 300 ரூபாய் உணவின் GST, Pac...\n7 பேர்க்கும் ராஜிவ்காந்தி படுகொலைக்கும் என்ன சம்மந்தம் அதை ப...\n���ரண்டும் கண்டிக்கத்தக்க செயல் என்றாலும் இரண்டையும் தயவு செய்...\nஇங்கு உண்மையில் புதியதை கண்டுபிடித்தது ஏழை கட்டிட தொழிலாளியா...\nரயில் மூலம் நிலக்கரியை அனுப்புவதாக பழைய வீடியோவை பகிர்ந்த பிரகாஷ் ஜவடேகர் \nஆவின் பாலின் கலப்படத்திற்கு பசுவே காரணம், திமுக அரசல்ல என கார்த்திகைச் செல்வன் கூறவில்லை \nஇளம்பெண்ணுடன் திருப்பதியில் உல்லாசம் என சிவகுமார் பற்றி அவதூறு தலைப்பால் வதந்தி \nபுலம்பெயரும் தொழிலாளர்கள் அதிகம் செல்லும் மாநிலம் தமிழ்நாடு.. அதிகம் வெளியேறும் மாநிலம் உ.பி, பீகார் \nஇளம்பெண்ணுடன் திருப்பதியில் உல்லாசம் என சிவகுமார் பற்றி அவதூறு தலைப்பால் வதந்தி \nகத்தார் இளவரசி லண்டன் ஹோட்டல் அறையில் 7 ஆண்களுடன் சிக்கினாரா \nமாரிதாஸ்-க்கு நியூஸ் 18 இமெயில் அனுப்பியதாக திட்டமிட்ட பொய்| நியூஸ்18 மறுப்பு.\nமுதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்த பேருந்து டெக்கரேட் செய்யப்பட்டு இருந்ததா \nரயில் மூலம் நிலக்கரியை அனுப்புவதாக பழைய வீடியோவை பகிர்ந்த பிரகாஷ் ஜவடேகர் \nஆவின் பாலின் கலப்படத்திற்கு பசுவே காரணம், திமுக அரசல்ல என கார்த்திகைச் செல்வன் கூறவில்லை \nஇளம்பெண்ணுடன் திருப்பதியில் உல்லாசம் என சிவகுமார் பற்றி அவதூறு தலைப்பால் வதந்தி \nபுலம்பெயரும் தொழிலாளர்கள் அதிகம் செல்லும் மாநிலம் தமிழ்நாடு.. அதிகம் வெளியேறும் மாநிலம் உ.பி, பீகார் \nமுஸ்லீம்களுக்கு இப்தார் விருந்து வைத்த இஸ்கான் பக்தர் பங்களாதேசில் கொல்லப்பட்டவரா \nதமிழ் வளர்த்த மதுரையின் ரயில் நிலையத்தில் இந்தி நூலகம் எதற்கு | ஆர்.டி.ஐ பதில் என்ன \nசிறந்த மருத்துவம், பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடம் \nதேசிய மொழி இந்தி தெரிந்து இருக்க வேண்டும் என்ற சேவை ஊழியர்.. மன்னிப்பு கோரிய சோமேட்டோ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/political/%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-2", "date_download": "2021-10-25T11:03:43Z", "digest": "sha1:WE2YDWJQIJXCAYM4FP33KJZDPR37PWQH", "length": 11054, "nlines": 171, "source_domain": "onetune.in", "title": "சசிகலா வழக்கறிஞர் வீட்டில் ஒரு அறை, லாக்கருக்கு சீல் - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nHome » சசிகலா வழக்கறிஞர் வீட்டில் ஒரு அறை, லாக்கருக்கு சீல்\nசசிகலா வழக்கறிஞர் வீட்டில் ஒரு அறை, லாக்கருக்கு சீல்\nநாமக்கல் மோகனூர் சாலை பகுதியில் உள்ள வழக்கறிஞர் செந்தில் வீட்டில் சோதனை நடத்த வந்த சேலம் வருமான வரித்துறை அதிகாரி.\nசசிகலாவின் உறவினர், நண்பர்கள் வீடுகளில் கடந்த 3 தினங்களாக வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நாமக்கல் மோகனூர் சாலை கூட்டுறவு காலனியில் சசிகலாவின் வழக்கறிஞர் செந்தில் வீடு உள்ளது. கடந்த 10-ம் தேதி காலை செந்தில் வீட்டுக்கு கோவை, சேலம் மாவட்டங்களைச் சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணைக்கு வந்தனர்.\nசெந்திலின் உறவினரான மோகனூர் சாலை பி.வி.ஆர். வீதியில் உள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையக் குழு உறுப்பினர் ஏ.வி.பாலுசாமி வீடு, செந்திலின் தொழில் பங்குதாரர் என கூறப்படும் எம்.ஜி.நகரைச் சேர்ந்த சுப்ரமணியம், செந்திலின் உதவியாளரான வழக்கறிஞர் பாண்டியன், முல்லை நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரகாஷ் ஆகியோரது வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.\nஇதில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே 3-வது நாளான நேற்றும் மேற்குறிப்பிட்ட 5 பேர் வீடுகளிலும் வருமான வரி அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். சேலம் வருமான வரித்துறை உதவி இயக்குநர் தலைமையிலான அதிகாரிகள் சோதனை நடத்தினர்.\nசெந்தில் வீட்டில் சோதனை நடத்தியபோது அவரது அறை பூட்டப்பட்டிருந்தது. அந்த அறையை திறக்க முடியாததால், அந்த அறை மற்றும் வீட்டில் இருந்த லாக்கர் ஒன்றுக்கும் ‘சீல்’ வைக்கப்பட்டதாக வருமான வரி்த் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. செந்திலின் தங்கை லாவண்யா, சமீபத்தில் மோகனூர் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு வாடகைக்கு சென்றதாகக் கூறப்படுகிறது. அந்த வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.\nசென்னை முகப்பு > செய்திகள் > சென்னை உரிய அனுமதி கிடைத்தவுடன் தமிழகத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கப்படும்: இந்திய அணுசக்தி கழகம்\nNews • political • தற்போதைய செய்தி\nஅனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு செய்வேன் கவர்னர் பன்வாரிலால் புரோகித் அறிவிப்பு\nசசிகலா உறவினர்களின் வீடுகளில் நடந்த 5 நாள் ஐ.டி. ரெய்டு முடிந்தது\nபண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது ரூ.280 கோடிக்கு புதிய 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிய சசிகலா குடும்பத்தினர்: வருமானவரித் துறை தகவல்\nவருமான வரித்துறையில் திவாகரன், விவேக் மைத்துனர் பிரவீன் இன்று ஆஜர் : பினாமி சொத்துகள் குறித்து விசாரிக்க அதிகாரிகள் திட்டம்\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2015-01-27-12-15-44/", "date_download": "2021-10-25T09:24:24Z", "digest": "sha1:RRH4QBDFKKLRGXCZKHGYYQ6UJLH2UYCU", "length": 8517, "nlines": 94, "source_domain": "tamilthamarai.com", "title": "நம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு |", "raw_content": "\nபாஜகவுடன் கூட்டணி வைக்க தயாராக உள்ளோம்\n100 கோடி தடுப்பூசிகள் செலுத்திய இந்தியாவுக்கு வாழ்த்துக்கள்\nஇந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு ஊக்கசக்தி புத்தா்\nநம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு\nஉணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க வேண்டும்)\nஉணவு உட்கொண்ட பின்பு 2 மணி நேரம் கழித்து 80 – 120 மில்லிகிராம்.\nஇந்த அளவு கூடுதலாக இருப்பின், அவருக்கு நீரிழிவுநோய் உள்ளது.\nநீரிழிவு நோய்க்கு ஒருவர் மருத்துவம் பெறாவிடில் பலவிதமான பிரச்சனைகள் அவரது உடலில் ஏற்படும்.\nமூளையில் ரத்தக்குழாய்கள் வெடித்துவிடும் அபாயம் (Brain Stroke).\nமாரடைப்பு (Heart Attack) வருவது அதிகமாகும்.\nஇந்தியாவின் கண்கள் பார்வையிழப்பதற்கு (மனிதர்கள் குருடாவதற்கு) முக்கிய காரணங்களில் நீரிழிவுநோய் மூன்றாவது காரணமாக அமைகிறது.\nஇரத்தக் கொதிப்பு – இரத்த அழுத்தம் (Blooe perssure) அதிகமாவதற்கு வாய்ப்பு உண்டு.\nசிறுநீரகம் பழுதாவதற்கு கெட்டுப் போவதற்கு 17 மடங்கு அதிக வாய்ப்புண்டு.\nஇந்தியாவில் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் செயலற்றுப் போவதற்குப் பொதுவாக நீரிழிவுநோய் காரணமாக அமைகிறது.\nகால்கள் உணர்ச்சியற்றுப் போகவும், நரம்புகள் பாதிப்படையவும் காரணமாக அமைகிறது.\nவிபத்துகள் ஏற்பட்டு கால்கள் துண்டிக்கப்படுவது (Ambutation) குறித்து நமக்குத் தெரியும்.\nஅதையடுத்து கால்களை வெட்டி எடுக்க வேண்டிய நிலைக்கு முக்கிய காரணமாக அமைகிறது நீரிழிவுநோய்.\nநன்றி : டாக்டர் வேணு புருஷோத்தமன்\nவேலை இழப்பு குறித்து ஊடகங்கள் தவறாக…\nகாங்கிரசும் ராகுல் காந்தியும் மன்னிப்பு கேட்க வேண்டும்\n9 மாதங்களுக்கு தேவையான உணவு தானியங்கள் கையிருப்பில் உள்ளது\nதினமும் 15 லட்சம் பேருக்கு உணவு: எல்.முருகன்\nஇளைஞர்கள் எதிர்க் கட்சியினரிடம் கேள்வி எழுப்பவேண்டும்\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவசியம்…\nபங்களாதேசில் இந்துக்கள் மீது தாக்குத� ...\nபங்களாதேசம் மற்றும் அண்டை நாடுகளில் இந்துக்கள் மீது தாக்குதல் - உலக நாடுகள் கண்டிக்கட்டும் வீண்பழிகள் - உண்மைத் தன்மை குறித்து உலகமனித உரிமை அமைப்புகள் விசாரிக்கட்டும் வீண்பழிகள் - உண்மைத் தன்மை குறித்து உலகமனித உரிமை அமைப்புகள் விசாரிக்கட்டும்\nபாஜகவுடன் கூட்டணி வைக்க தயாராக உள்ளோம� ...\n100 கோடி தடுப்பூசிகள் செலுத்திய இந்தியா� ...\nஇந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு ஊக்கச ...\nஉங்களுக்கு இருக்கிறதா பாரதியின் உணர்வ ...\nபங்களாதேசில் இந்துக்கள் மீது தாக்குத� ...\nவிஜய தசமி அன்னையை வழிபட அனைத்து நன்மைக ...\nஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக ...\nஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ...\nதியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ...\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nதனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vativamaippu.com/?P=8", "date_download": "2021-10-25T10:54:01Z", "digest": "sha1:T4K54MPPMLPE4L3HGVBBU3W7BLP7VX74", "length": 17494, "nlines": 94, "source_domain": "vativamaippu.com", "title": " வடிவமைப்பு இதழ்", "raw_content": "\nஉலகளவில் வடிவமைப்பாளர்களிடமிருந்து நல்ல வடிவமைப்புகளைக் கண்டறியவும்.\nஉலகளாவிய பிராண்டுகளிலிருந்து புதுமையான தயாரிப்புகளைக் கண்டறியவும்.\nஉலகளாவிய கட்டடக் கலைஞர்களிடமிருந்து சிறந்த கட்டடக்கலை திட்டங்களைக் கண்டறியவும்.\nசர்வதேச ஆடை வடிவமைப்பாளர்களிடமிருந்து படைப்பு பேஷன் வடிவமைப்புகளைக் கண்டறியவும்.\nபடைப்பு பேஷன் டிசைன்களை ஆராயுங்கள்\nஉலகளாவிய கிராபிக்ஸ் வடிவமைப்பாளர்களிடமிருந்து சிறந்த கிராஃபிக் வடிவமைப்புகளைக் கண்டறியவும்.\nசிறந்த கிராஃபிக் வடிவமைப்புகளை ஆராயுங்கள்\nஉலகளாவிய வடிவமைப்பு நிறுவனங்களிலிருந்து சிறந்த மூலோபாய வடிவமைப்புகளைக் கண்டறியவும்.\nசிறந்த மூலோபாய வடிவமைப்புகளை ஆராயுங்கள்\nதிங்கள் 13 செப்டம்பர் 2021\nடைப��ஃபேஸ் வடிவமைப்பு துறவி மனிதநேய சான்ஸ் செரிஃப்களின் திறந்த தன்மை மற்றும் தெளிவுக்கும் சதுர சான்ஸ் செரிஃப்பின் மிகவும் ஒழுங்குபடுத்தப்பட்ட தன்மைக்கும் இடையில் சமநிலையை நாடுகிறார். முதலில் ஒரு லத்தீன் அச்சுப்பொறியாக வடிவமைக்கப்பட்டிருந்தாலும், அரபு பதிப்பைச் சேர்க்க ஒரு பரந்த உரையாடல் தேவை என்று ஆரம்பத்தில் முடிவு செய்யப்பட்டது. லத்தீன் மற்றும் அரபு இரண்டும் ஒரே பகுத்தறிவையும் பகிரப்பட்ட வடிவவியலின் யோசனையையும் வடிவமைக்கின்றன. இணையான வடிவமைப்பு செயல்முறையின் வலிமை இரு மொழிகளுக்கும் சீரான நல்லிணக்கத்தையும் கருணையையும் கொண்டிருக்க அனுமதிக்கிறது. அரபு மற்றும் லத்தீன் இரண்டும் தடையின்றி ஒன்றாகப் பகிர்ந்த கவுண்டர்கள், தண்டு தடிமன் மற்றும் வளைந்த வடிவங்களைக் கொண்டுள்ளன.\nஞாயிறு 12 செப்டம்பர் 2021\nபணி விளக்கு புளூட்டோ கவனத்தை பாணியில் உறுதியாக வைத்திருக்கிறார். அதன் கச்சிதமான, ஏரோடைனமிக் சிலிண்டர் ஒரு கோண முக்காலி தளத்தின் மீது அமைந்திருக்கும் ஒரு நேர்த்தியான கைப்பிடியால் சுற்றப்படுகிறது, இதன் மென்மையான-ஆனால்-மையப்படுத்தப்பட்ட ஒளியுடன் துல்லியமாக நிலைநிறுத்துவதை எளிதாக்குகிறது. அதன் வடிவம் தொலைநோக்கிகளால் ஈர்க்கப்பட்டது, ஆனால் அதற்கு பதிலாக, அது நட்சத்திரங்களுக்கு பதிலாக பூமியில் கவனம் செலுத்த முற்படுகிறது. சோளம் சார்ந்த பிளாஸ்டிக்குகளைப் பயன்படுத்தி 3 டி பிரிண்டிங் மூலம் தயாரிக்கப்படுகிறது, இது 3 டி பிரிண்டர்களை ஒரு தொழில்துறை பாணியில் பயன்படுத்துவதற்கு மட்டுமல்லாமல், சூழல் நட்புக்கும் தனித்துவமானது.\nசனி 11 செப்டம்பர் 2021\nபேக்கேஜிங் வின்டைம் கடல் உணவுத் தொடருக்கான பேக்கேஜிங் வடிவமைப்பு உற்பத்தியின் புத்துணர்ச்சியையும் நம்பகத்தன்மையையும் நிரூபிக்க வேண்டும், போட்டியாளர்களிடமிருந்து சாதகமாக வேறுபட வேண்டும், இணக்கமாகவும் புரிந்துகொள்ளக்கூடியதாகவும் இருக்க வேண்டும். பயன்படுத்தப்படும் வண்ணங்கள் (நீலம், வெள்ளை மற்றும் ஆரஞ்சு) ஒரு மாறுபாட்டை உருவாக்குகின்றன, முக்கியமான கூறுகளை வலியுறுத்துகின்றன மற்றும் பிராண்ட் பொருத்துதலை பிரதிபலிக்கின்றன. உருவாக்கப்பட்ட ஒற்றை தனித்துவமான கருத்து மற்ற உற்பத்தியாளர்களிடமிருந்து தொடரை வேறுபடுத்துகிறது. காட்ச��த் தகவலின் மூலோபாயம் தொடரின் தயாரிப்பு வகையை அடையாளம் காண முடிந்தது, மேலும் புகைப்படங்களுக்குப் பதிலாக விளக்கப்படங்களின் பயன்பாடு பேக்கேஜிங் மிகவும் சுவாரஸ்யமானது.\nவெள்ளி 10 செப்டம்பர் 2021\nவிளக்கு மோபியஸ் விளக்குகள் வடிவமைக்க மொபியஸ் வளையம் உத்வேகம் அளிக்கிறது. ஒரு விளக்கு துண்டு இரண்டு நிழல் மேற்பரப்புகளைக் கொண்டிருக்கலாம் (அதாவது இரண்டு பக்க மேற்பரப்பு), தலைகீழ் மற்றும் தலைகீழ், இது அனைத்து சுற்று விளக்கு தேவையையும் பூர்த்தி செய்யும். அதன் சிறப்பு மற்றும் எளிய வடிவம் மர்மமான கணித அழகைக் கொண்டுள்ளது. எனவே, மேலும் தாள அழகு வீட்டு வாழ்க்கையில் கொண்டு வரப்படும்.\nநெக்லஸ் மற்றும் காதணிகள் தொகுப்பு\nவியாழன் 9 செப்டம்பர் 2021\nநெக்லஸ் மற்றும் காதணிகள் தொகுப்பு ஓசியானிக் அலைகள் நெக்லஸ் என்பது சமகால நகைகளின் அழகான துண்டு. வடிவமைப்பின் அடிப்படை உத்வேகம் கடல். இது பரந்த தன்மை, உயிர்ச்சக்தி மற்றும் தூய்மை ஆகியவை நெக்லஸில் திட்டமிடப்பட்ட முக்கிய கூறுகள். வடிவமைப்பாளர் நீல மற்றும் வெள்ளை சமநிலையைப் பயன்படுத்தி கடலின் அலைகளை தெறிக்கும் பார்வையை முன்வைத்துள்ளார். இது 18 கே வெள்ளை தங்கத்தில் கையால் தயாரிக்கப்பட்டு வைரங்கள் மற்றும் நீல நிற சபையர் பதிக்கப்பட்டுள்ளது. நெக்லஸ் மிகவும் பெரியது, ஆனால் மென்மையானது. இது எல்லா வகையான ஆடைகளுக்கும் பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, ஆனால் அது ஒன்றுடன் ஒன்று பொருந்தாது என்று ஒரு நெக்லைன் உடன் இணைக்க மிகவும் பொருத்தமானது.\nபுதன் 8 செப்டம்பர் 2021\nகண்காட்சி ஹார்ட்ஸ்கேப் கூறுகளுக்கான வடிவமைப்பு தீர்வுகளின் காட்சி பெட்டி நகர விவரங்கள் அக்டோபர் 3 முதல் அக்டோபர் 5, 2019 வரை மாஸ்கோவில் நடைபெற்றது. 15 000 சதுர மீட்டர் பரப்பளவில் ஹார்ட்ஸ்கேப் கூறுகள், விளையாட்டு மற்றும் விளையாட்டு மைதானங்கள், லைட்டிங் தீர்வுகள் மற்றும் செயல்பாட்டு நகர்ப்புற கலைப் பொருட்களின் மேம்பட்ட கருத்துக்கள் வழங்கப்பட்டன. கண்காட்சி பகுதியை ஒழுங்கமைக்க ஒரு புதுமையான தீர்வு பயன்படுத்தப்பட்டது, அங்கு கண்காட்சி சாவடிகளின் வரிசைகளுக்கு பதிலாக நகரத்தின் வேலை செய்யும் மினியேச்சர் மாதிரியை அனைத்து குறிப்பிட்ட கூறுகளையும் கொண்டு கட்டப்பட்டது, அதாவது நகர சதுக்கம், வீதிகள், பொத��� தோட்டம்.\nஅசல் மற்றும் ஆக்கபூர்வமான வடிவமைப்புகள், கலை, கட்டிடக்கலை, ஃபேஷன், கிராபிக்ஸ் வடிவமைப்பு, புதுமை மற்றும் வடிவமைப்பு உத்தி ஆகியவற்றை நாங்கள் விரும்புகிறோம். தினமும், திறமையான வடிவமைப்பாளர்கள், படைப்பாற்றல் கலைஞர்கள், புதுமையான கட்டிடக் கலைஞர்கள் மற்றும் சிறந்த பிராண்டுகளின் நல்ல வடிவமைப்புகளைத் தேர்ந்தெடுத்து வெளியிடுகிறோம். நல்ல வடிவமைப்பிற்கான உலகளாவிய பாராட்டையும் விழிப்புணர்வையும் உருவாக்குவதே எங்கள் நோக்கம்.\nSolar Skywalks கால்நடையின் ஆற்றல்மிக்க செயலாக்கம் ஞாயிறு 24 அக்டோபர்\nAlignment to Air 3 டி அனிமேஷன் சனி 23 அக்டோபர்\nநீங்கள் ஒரு வடிவமைப்பாளர், கலைஞர், கட்டிடக் கலைஞர், புதுமைப்பித்தன் அல்லது பிராண்ட் மேலாளரா பகிர்வதற்கு உங்களிடம் ஏதேனும் நல்ல வடிவமைப்புகள் உள்ளதா பகிர்வதற்கு உங்களிடம் ஏதேனும் நல்ல வடிவமைப்புகள் உள்ளதா உலகளவில் வடிவமைப்பாளர்கள், கலைஞர்கள், கட்டட வடிவமைப்பாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் பிராண்டுகளிலிருந்து அசல் மற்றும் ஆக்கபூர்வமான வடிவமைப்புகளை வெளியிடுவதில் நாங்கள் மிகவும் ஆர்வமாக உள்ளோம். உங்கள் வடிவமைப்புகளை இன்று வெளியிடவும்.\nஅன்றைய வடிவமைப்பு நேர்காணல் திங்கள் 25 அக்டோபர்\nஅன்றைய வடிவமைப்பு புராணக்கதை ஞாயிறு 24 அக்டோபர்\nஅன்றைய வடிவமைப்பு சனி 23 அக்டோபர்\nஅன்றைய வடிவமைப்பாளர் வெள்ளி 22 அக்டோபர்\nஅன்றைய வடிவமைப்பு குழு வியாழன் 21 அக்டோபர்\nடைப்ஃபேஸ் வடிவமைப்பு பணி விளக்கு பேக்கேஜிங் விளக்கு நெக்லஸ் மற்றும் காதணிகள் தொகுப்பு கண்காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/articles/history/indian-history/reform-4/", "date_download": "2021-10-25T11:19:50Z", "digest": "sha1:T47HZKQMETXDRBZPSRNDUXUZZV225DMD", "length": 22263, "nlines": 205, "source_domain": "www.satyamargam.com", "title": "வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சீர்திருத்தம் - 4 - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சீர்திருத்தம் – 4\nமேல்ஜாதி நம்பூதிரிகளால் விதிக்கப்பட்டக் கடுமையான சடங்குகளால், ஒரே நேரத்தில் பல கணவர்களைப் பெற்று ஆண்களுடனான தொடர்பில் எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாமல் கட்டவிழ்த்து விடப்பட்ட நாயர் பெண்களால், சொந்தத் தந்தையின் பெயர் அறியாச் சமுதாயமாக நாயர் சமுதாயம் மாறியது. இதனை வரலாற்றாசிரியர் புக்கன்னான் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்:\n“விசித்திரமான இச்சடங்குகளின் பலனாக ஒரு நாயருக்குக்கூட அவரின் சொந்தத் தந்தை யார் என்பது தெரியாமல் இருந்தது. எல்லோரும் அவரவரின் சகோதரி மகன்களை வாரிசுகளாகக் கருதி வந்தனர்” – கேரளம், பிரான்சிஸ் புக்கன்னான், பக்கம் 69-70.\nகுடும்பக் கட்டமைப்பினைச் சின்னாபின்னமாக்கும் மற்றொரு கேவலமான பழக்கமும் நாயர் சமூகத்தில் நடைமுறையில் இருந்தது. அது, உடன்பிறந்த இரு சகோதரர்கள் (அண்ணன், தம்பி) ஒரே பெண்ணுடன் உறவு வைத்துக் கொள்ளும் சடங்காகும்.\nவரலாற்றாசிரியர் இளம்குளம் குஞ்சன்பிள்ளை இச்சடங்கைக் குறித்துக் கீழ்கண்டவாறு விவரிக்கிறார்:\n“அண்ணன் திருமணம் முடிப்பான். அவனின் தம்பிகள், அதாவது அவனின் உடன்பிறந்த சகோதரர்கள் அண்ணனின் மனைவியோடு சேர்ந்து குடும்பம் நடத்துவர். தம்பிகள் வேறு திருமணம் செய்து கொண்டாலும் அண்ணன் மனைவியுடன் குடும்பம் நடத்துவது தொடர்ந்து நடக்கலாம். தாயின் சகோதரி (பெரியம்மா/சித்தி) மகன்களான ஒன்றுவிட்ட சகோதரர்களுக்கும் இவ்வுரிமை உண்டு. ஆனால், தந்தையின் சகோதரருடைய (பெரியப்பா/சித்தப்பா) மகன்களுக்கு இந்த உரிமை இல்லை. அவ்வாறான தந்தையின் சகோதரரின் மகன்கள், தன் (பெரியப்பா/சித்தப்பா மகன்களான) சகோதரனின் மனைவியுடன் குடும்பம் நடத்துவது, பாதி விபச்சாரத்திற்கு ஒப்பாகக் கருதப்பட்டிருந்தது. 19ஆம் நூற்றாண்டின் இறுதியில், இரு சகோதரர்களுக்கு ஒரு மனைவி என்பது தண்டனைக்குரியக் குற்றமாக சட்டமாகி விட்டாலும் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில்கூட, தன் மகளைத் திருமணம் முடித்துக் கொடுக்கும்போது, ‘அண்ணன்-தம்பிகள் இணைந்து நடந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்’ என தாய்-தந்தயர் ஆவலுடன் எதிர்பார்த்தனர்” – கேரள வரலாற்றில் இருண்ட ஏடுகள், பக்கம் 154.\nஆக மொத்தத்தில் நாயர் பெண்களுக்குச் சொந்த ஜாதியிலோ உயர்ந்த ஜாதியிலோ உள்ள எந்த ஓர் ஆணுடனும் எத்தருணத்திலும் தொடர்பு வைத்துக் கொள்ள அனுமதி இருந்தது. அவர்களுக்கு இருந்த ஒரே தடை, தாழ்ந்த ஜாதியிலுள்ள ஆண்களுடன் மட்டும் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது என்பதாக இருந்தது. அவ்வாறு தாழ்ந்த ஜாதியிலுள்ள ஆண்களுடன் தொடர்பு வைத்திருப்பது வெளியானால் அந்தப் பெண்களை ஜாதியை விட்டு விலக்கி, அவர்களுக்குக் கடுமையான தண்டனை விதிக்கப்பட்டது.\nஇத்தகையக் கலாச்���ார, பண்பாட்டுச் சீரழிவு, குலவழக்கம் என்ற பெயரில் நடைமுறையில் இருந்த காலகட்டத்தில்தான் திப்புவின் சீர்திருத்த முயற்சிகள் தொடங்கின. சன்மார்க்க விதிமுறைகளை உறுதியாகப் பேணிய திப்பு, உடம்பை நிர்வாணமாகக் காண்பிப்பதைக் கடுமையாக வெறுத்திருந்தார். குளிக்கும் வேளையில்கூட உடம்பை மேலிருந்து கீழ்வரை மறைத்திருந்த அவரது வெட்க உணர்வு, மிகப் பிரபலமாக இருந்தது.\nசட்டத்திற்கு உட்படாத ஆண்-பெண் தொடர்புகளைச் சமுதாய விரோதமாகத் திப்புக் கருதியிருந்தார்; சன்மார்க்க அடிப்படைகளை உயர்ந்ததாகக் கருதவும் தனது சொந்த வாழ்க்கையில் அவற்றை உறுதியாகக் கடைபிடிக்கவும் செய்தார். அதன் காரணத்தினாலேயே, மேலாடையின்றி மதியத் தூக்கம் தூங்கும் தனது அறையில் நுழைந்த வேலைக்காரப் பெண்ணிடம் திப்பு, கடுமையாகக் கோபப்பட்டார்.\nதிப்புவின் வெட்க உணர்வையும் பெண்களை அவர் நடத்திய விதத்தையும் அவரது பழக்க வழக்கத்தையும் குறித்து பி.கே. பாலகிருஷ்ணன் வியந்து போற்றுகிறார்:\n“மகாராஷ்டிரா போர் வேளையில் அவர்களின் கூடாரத்தில் தாக்குதல் நடத்தியவர்களில் கைதிகளாகப் பிடிக்கப்பட்ட அரச குமாரிகளைத் திப்புவின் முன்னிலையில் கொண்டு வந்த வேளையில், அந்த அபூர்வ அழகிகளின் அழகில் மயங்கி விடாமல் அந்த அழகிகளுக்கு ஆபரணங்களும் உயர்ந்த உடைகளும் பரிசுகளாக வழங்கி, போரை நிறுத்துவதற்கு அவர்களின் கணவர்களை வேண்டிக் கொள்ள வேன்டும் என்ற கோரிக்கையுடன் அவர்களைப் பாதுகாப்பாக திரும்ப அனுப்பிய குணம் வியப்பில் ஆழ்த்துகிறது – திப்பு சுல்தான், பி.கே. பாலகிருஷ்ணன், பக்கம் 120.\nஇவ்விதம் சன்மார்க்கத் தத்துவங்களில் உறுதியான நம்பிக்கையுடன் அதன் கொள்கைகளைப் பின்பற்றிய திப்பு, தனது பிரஜைகளும் அசிங்கமான பழக்க வழக்கங்களைத் துறந்து, தூயவாழ்க்கை வாழ வேண்டும் என ஆவல் கொண்டிருக்க வேண்டும். இந்த மனப்பூர்வமான நல்லெண்ணம், தான் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரி என்ற அவரது உணர்வு ஆகியன கீழ்க்காணும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கட்டளையைப் பிறப்பிக்க அவரைத் தூண்டியது.\n“உங்களுக்கு இடையில் ஒரு பெண் பத்து ஆண்களுடன் இணைந்து உறவு கொள்வதும் உங்களின் தாய், சகோதரிகளை இவ்விதம் நடப்பதற்கு நீங்கள் சம்மதிப்பதும் உங்களது பூர்வ ஆச்சாரமாக இருந்து வருகின்ற நிலையில், நீங்கள் அனைவரும் விபச்சாரத்தில் பிறந்தவர்களும் ஆண்-பெண் உறவு விஷயத்தில் நிலத்தில் மேய்ந்து நடக்கும் கால்நடைகளைவிடக் கீழான வெட்கமற்றவர்களுமாகின்றீர்கள். இவ்விதமுள்ள பாவகரமான துர் ஆச்சாரங்களை விட்டொழித்து, சாதாரண மனிதர்களைப் போன்று வாழ்வதற்கு நாம் இதன் மூலம் உங்களுக்குக் கட்டளையிடுகின்றோம்”\nமேல்ஜாதி நம்பூதிரிகளால் ஒரு பெரும் சமுதாயமே கேவலமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்ததை நினைத்துப் பார்த்தால், எத்தனை மகத்துவமிக்க கட்டளை இது என்பது புரியும்\n– இன்ஷா அல்லாஹ் தொடரும்…\nபகுதி – 1 | பகுதி – 2 | பகுதி -3\n : இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் - 3\nஅடுத்த ஆக்கம்உள்ளத்தில் ஒளி வேண்டுமா\nபாபரி மஸ்ஜித்: சட்டத்துக்குப் புறம்பான தீர்ப்பு\nஎதிரிகளிடமிருந்து இந்தியாவைக் காக்க ரூ.1600 கோடி வழங்கிய முஸ்லிம் வள்ளல்\nதுவேஷம் விதைக்கும் வரலாற்றுப் பாடங்கள்…\nவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சீர்திருத்தம் – 5\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள்\nசத்தியமார்க்கம் - 27/05/2006 0\nமேலும், இஸ்லாத்திற்கும் இதற்கும் என்ன சம்மந்தம் இதை முஸ்லிம்கள் பயன்படுத்துவதன் பொருள் தான் என்ன இதை முஸ்லிம்கள் பயன்படுத்துவதன் பொருள் தான் என்ன பதில்: 786 என்பதற்கு இஸ்லாத்தில் அவ்வெண்ணுக்குரிய அர்த்தத்தைத் தவிர வேறு எவ்வித முக்கியத்துவமோ அல்லது வேறு ஒரு பொருளோ இல்லை. ...\nஇஸ்லாம் கூறும் கடவுளுக்கு உருவம் உண்டா இஸ்லாமியர் ஏன் இறைவனுக்கு உருவமில்லை என்கின்றனர்\nரம்ஜான் மாதம் குர்ஆன் இறங்கத் துவங்கிய மாதமா\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 43\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 42\nசபியாவுக்கான சிறியதொரு அறச் சீற்றம்\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-41\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-40\nநூருத்தீன் - 28/07/2021 0\n40. ஆக் சன்க்கூர் அல் புர்ஸுகீ அலெப்போ விடுத்த அபயக்குரலை இல்காஸியின் மகன் ஹுஸ்ஸாமுத்தீன் தமர்தாஷ் இரக்கமே இன்றி அப்பட்டமாய்த் தட்டிக் கழித்ததும், காழீ இப்னில் ஃகஷ்ஷாப் அனுப்பி வைத்த தூதுவர் மர்தினிலிருந்து ஓடி...\n96. ஓ து வீ ர் \nரூல்ஸ்னா ரூல்ஸ்தான் – உ.பி. ரூல்ஸ்\nஎதிரிகளிடமிருந்து இந்தியாவைக் காக்க ரூ.1600 கோடி வழங்கிய முஸ்லிம் வள்ளல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thirukkural.com/2009/01/blog-post_5147.html", "date_download": "2021-10-25T11:31:28Z", "digest": "sha1:DIRLJAOLTT7GCXOOX2FXB6C5CK6B7BXU", "length": 49400, "nlines": 554, "source_domain": "www.thirukkural.com", "title": "திருக்குறள் - திருவள்ளுவர்: வாழ்க்கைத் துணைநலம்", "raw_content": "\nPosted in அறத்துப்பால், இல்லறவியல், குறள் 0051-0060, வாழ்க்கைத் துணைநலம்\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்.\nமனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்\nஇல்லறத்திற்குரிய பண்புகளுடன், பொருள் வளத்துக்குத் தக்கவாறு குடும்பம் நடத்துபவள், கணவனின் வாழ்வுக்குப் பெருந்துணையாவாள்.\nஇல்வாழ்க்கைக்கு ஏற்ற நற்பண்பு உடையவளாகித் தன்கணவனுடைய பொருள் வளத்துக்குத் தக்க வாழ்க்கை நடத்துகிறவளே வாழ்க்கைத்துணை ஆவாள்.\nபிறந்த, புகுந்த குடும்பங்களுக்கு ஏற்ற நல்ல குணம், நல்ல செயல்களை உடையவளாய்த், தன்னை மணந்தவனின் வருவாய்க்கு ஏற்ப வாழ்க்கையை அமைப்பவளே மனைவி.\n[அஃதாவது, அவ்வில்வாழ்க்கைக்குத் துணை ஆகிய இல்லாளது நன்மை. அதிகார முறைமையும் இதனானே விளங்கும்.)\nமனைத் தக்க மாண்பு உடையளாகித் தன் கொண்டான் வளத்தக்காள் - மனையறத்திற்குத் தக்க நற்குண நற்செய்கைகளை உடையவளாய்த் தன்னைக் கொண்டவனது வருவாய்க்குத் தக்க வாழ்க்கையை உடையாள்; வாழ்க்கைத் துணை- அதற்குத்துணை. (நற்குணங்களாவன : துறந்தார்ப் பேணலும், விருந்து அயர்தலும், வறியார்மாட்டு அருளுடைமையும் முதலாயின. நற்செய்கைகளாவன: வாழ்க்கைக்கு வேண்டும் பொருள்கள் அறிந்து கடைப்பிடித்தலும், அட்டில் தொழில் வன்மையும், ஒப்புரவு செய்தலும் முதலாயின. வருவாய்க்குத் தக்க வாழ்க்கையாவது: முதலை அறிந்து அதற்கு இயைய அழித்தல். இதனால் இவ்விரண்டு நன்மையும் சிறந்தன என்பது கூறப்பட்டது.).\nதான் பிறந்த குடிக்குத்தக்க வொழுக்கத்தை யுடையாளாய்த் தன்னைக் கொண்டவனது வருவாய்க்குத் தக்க செலவினை யுடையவள் இல்வாழ்க்கைத் துணையாவள்.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nமனையறத்திருக்குத் தகுந்த நற்குண நற்செய்கையான சிறப்பின்னையுடையவளாகித் தன்னைத் கொண்டவனது வரவுக்குத் தகுந்தபடி வாழ்பவளே வாழ்க்கைத் துணைவியாவாள்.\nமனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை\nநற்பண்புள்ள மனைவி அமையாத இல்வாழ்க்கை எவ்வளவு சிறப்புடையதாக இருந்தாலும் அதற்குத் தனிச்சிறப்புக் கிடையாது.\nஇல்வாழ்க்கைக்கு தக்க நற்பண்பு மனைவியிடம் இல்லையானால், ஒ��ுவனுடைய வாழ்க்கை வேறு எவ்வளவு சிறப்புடையதானாலும் பயன் இல்லை.\nநல்ல குணமும் நல்ல செயல்களும் மனைவியிடம் இல்லாமற் போனால் அவ்வாழ்க்கை எத்தனை சிறப்புகளைப் பெற்றிருந்தாலும் பெறாததே.\nமனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் - மனையறத்திற்குத் தக்க நற்குண நற்செய்கைகள் ஒருவன் இல்லாளிடத்து இல்லையாயின்; வாழ்க்கை எனைமாட்சித்து ஆயினும் இல் - அவ்வில்வாழ்க்கை செல்வத்தான் எத்துணை மாட்சிமையுடைத்தாயினும் அஃது உடைத்தன்று. ('இல்' என்றார் பயன்படாமையின்.).\nகுடிக்குத்தக்க வொழுக்கம் மனையாள்மாட்டு இல்லையாகில், அவ்வில்வாழ்க்கை எத்துணை நன்மைகளை யுடைத்தாயினும் ஒரு நன்மையும் இன்றாம்.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nஇல்லறத்திற்கேற்ற சிறப்பு மனைவியிடம் இல்லாமற் போனால் அவ்இல் வாழ்க்கை செல்வம் முதலிய வேறு வகைகளில் எவ்வளவு சிறப்புடையதாக இருந்தாலும் பயனுடையதில்லையாகும்.\nஇல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்\nநல்ல பண்புடைய மனைவி அமைந்த வாழ்க்கையில் எல்லாம் இருக்கும். அப்படியொரு மனைவி அமையாத வாழ்க்கையில் எதுவுமே இருக்காது.\nமனைவி நற்பண்பு உடையவளானால் வாழ்க்கையில் இல்லாதது என்ன அவள் நற்பண்பு இல்லாதவளானால் வாழ்க்கையில் இருப்பது என்ன அவள் நற்பண்பு இல்லாதவளானால் வாழ்க்கையில் இருப்பது என்ன\nநல்ல குணமும் நல்ல செயல்களும் உடையவனாய் மனைவி அமைந்துவிட்டால் ஒருவனுக்கு இல்லாததுதான் என்ன அமையாவிட்டால் அவனிடம் இருப்பதுதான் என்ன அமையாவிட்டால் அவனிடம் இருப்பதுதான் என்ன\nஇல்லவள் மாண்பு ஆனால் இல்லது என் - ஒருவனுக்கு இல்லாள் நற்குண நற்செய்கையள் ஆயினக்கால் இல்லாதது யாது இல்லவள் மாணாக்கடை உள்ளது என் - அவள் அன்னள் அல்லாக்கால் உள்ளது யாது இல்லவள் மாணாக்கடை உள்ளது என் - அவள் அன்னள் அல்லாக்கால் உள்ளது யாது ('மாண்பு' எனக்குணத்தின் பெயர் குணிமேல் நின்றது. இவை இரண்டு பாட்டானும் இல்வாழ்க்கைக்கு வேண்டுவது இல்லாளது மாட்சியே, பிற அல்ல என்பது கூறப்பட்டது.).\nஒருவனுக்கு மனையாள் மாட்சிமையுடையாளானால் எல்லாமிலனேயாயினும் இல்லாதது யாது மனையாள் மாட்சிமை இல்லாளானால் எல்லாமுடையானாயினும் உண்டானது யாது மனையாள் மாட்சிமை இல்லாளானால் எல்லாமுடையானாயினும் உண்டானது யாது\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nமணவை சிறப்புடையவளாக இருந்து��ிட்டால் அவ் இல்வாழ்க்கையில் இல்லாத தொன்றுமில்லை. அவளை மனைக்குரிய சிறப்பு இல்லாதவளாகி விட்டால் இல்லறத்தில் உள்ளது ஒன்றுமில்லை.\nபெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்\nகற்பென்னும் திண்மை கொண்ட பெண்மையின் உறுதிப் பண்பைப் பெற்றுவிட்டால், அதைவிடப் பெருமைக்குரியது வேறு யாது\nஇல்வாழ்க்கையில் கற்பு என்னும் உறுதிநிலை இருக்கப் பெற்றால், பெண்ணைவிட பெருமையுடையவை வேறு என்ன இருக்கின்றன\nகற்பு எனப்படும் மன உறுதி மட்டும் பெண்ணிடம் இருக்குமானால் மனைவியைக் காட்டிலும் மேலானவை எவை\nபெண்ணின் பெருந்தக்க யாஉள-ஒருவன் எய்தும் பொருள்களுள் இல்லாளின் மேம்பட்ட பொருள்கள் யாவை உள; கற்பு என்னும் திண்மை உண்டாகப் பெறின் - அவள் மாட்டுக்கற்பு என்னும் கலங்கா நிலைமை உண்டாகப் பெறின். (கற்புடையாள் போல அறம் முதலிய மூன்றற்கும் ஏதுவாவன பிற இன்மையின் 'யாஉள' என்றார். இதனால் கற்பு நலத்தது சிறப்புக் கூறப்பட்டது.).\nபெண் பிறப்புப்போல் மேம்பட்டன யாவையுள கற்பாகிய திண்மை யுண்டாகப் பெறின்.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nகற்பு என்னும் கலங்காமையாகிய மனத்திண்மை இருந்துவிட்டால் பெண்மைவிட உயர்வான (மேம்பட்ட) பொருள்கள் யாவை உள\nதெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்\nகணவன் வாக்கினைக் கடவுள் வாக்கினை விட மேலானதாகக் கருதி அவனையே தொழுதிடும் மனைவி பெய் என ஆணையிட்டவுடன் அஞ்சி நடுங்கிப் பெய்கின்ற மழையைப் போலத் தன்னை அடிமையாக எண்ணிக் கொள்பவளாவாள்.\nவேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால் மழை பெய்யும்\nபிற தெய்வங்களைத் தொழாமல் கணவனையே தெய்வமாகத் தொழுது வாழும் மனைவி, பெய் என்று சொன்னால் மழை பெய்யும்.\nதெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள் பெய்என - பிற தெய்வம் தொழாது தன் தெய்வம் ஆகிய கொழுநனைத் தொழாநின்று துயிலெழுவாள் 'பெய்' என்று சொல்ல; மழை பெய்யும்-மழை பெய்யும். (தெய்வம் தொழுதற்கு மனம் தெளிவது துயிலெழும் காலத்தாகலின், 'தொழுது எழுவாள்' என்றார். 'தொழாநின்று' என்பது, 'தொழுது' எனத் திரிந்து நின்றது. தெய்வம்ந்தான் ஏவல் செய்யும் என்பதாகும். இதனால் கற்புடையவளது ஆற்றல் கூறப்பட்டது.).\nதெய்வத்தைத் தெய்வமென்று தொழாளாய், எல்லாத் தெய்வமுந் தன்கணவனென்றே கருதி, அவனை நாடோறுந் தொழுதெழுமவள் பெய்யென்று சொல்ல மழை பெய்யும்.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nதெய்வத்தினைத் தொழுதாதவளாகிக் கணவனைத் தொழுது துயில்விட்டு எழுபவள் 'பெய்' என்று சொல்ல மழை பெய்யும்.\nதற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற\nகற்புநெறியில் தன்னையும் தன் கணவனையும் காத்துக் கொண்டு, தமக்குப் பெருமை சேர்க்கும் புகழையும் காப்பாற்றிக் கொள்வதில் உறுதி குலையாமல் இருப்பவள் பெண்.\nகற்பு நெறியில் தன்னையும் காத்துக்கொண்டு, தன்கணவனையும் காப்பாற்றி, தகுதியமைந்த புகழையும் காத்து உறுதி தளராமல் வாழ்கின்றவளே பெண்.\nஉடலாலும் உள்ளத்தாலும் தன்னைக் காத்து, தன் கணவனின் நலன்களில் கவனம் வைத்து, குடும்பத்திற்கு நலம் தரும் புகழைக் காத்து, அறத்தைக் கடைப்பிடிப்பதில் சோர்வடையாமல் இருப்பவளே மனைவி.\nதன் காத்துத் தன் கொண்டான் பேணி - கற்பினின்றும் வழுவாமல்தன்னைக் காத்துத் தன்னைக் கொண்டவனையும் உண்டி முதலியவற்றால் பேணி; தகைசான்ற சொல் காத்து - இருவர் மாட்டும் நன்மை அமைந்த புகழ் நீங்காமல் காத்து; சோர்வு இலாள் பெண் - மேற்சொல்லிய நற்குண நற்செய்கைகளினும் கடைப்பிடி உடையவளே பெண் ஆவாள். (தன் மாட்டுப் புகழாவது, வாழும் ஊர் கற்பால் தன்னைப் புகழ்வது. சோர்வு-மறவி. இதனால் கற்புடையாளது சிறப்புக் கூறப்பட்டது.).\nதன்னையுங் காத்துத் தன்னைக் கொண்ட கணவனையும் பேணி நன்மையமைந்த புகழ்களையும் படைத்துச் சோர்வின்மை யுடையவளே பெண்ணென்று சொல்லப்படுவள்.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nதன்னையும் காத்துக் கொண்டு தன்னைக் கொண்ட கணவனையும் பேணிப் பிறர் கூறும் நற்புகழுரைகளையும் போற்றிக் காத்துச் சோர்வு (இவைகளில் மறதி) இல்லாதவளே மனைவியாவாள்.\nசிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்\nதம்மைத் தாமே காத்துக்கொண்டு சிறந்த பண்புடன் வாழும் மகளிரை அடிமைகளாக நடத்த எண்ணுவது அறியாமையாகும்.\nமகளிரைக் காவல் வைத்துக் காக்கும் காப்பு முறை என்ன பயனை உண்டாக்கும் அவர்கள் நிறை என்னும் பண்பால் தம்மைத் தான் காக்கும் கற்பே சிறிந்தது.\nஇத்தனை குணங்களும் இருக்கும்படி பெண்ணைச் சிறை வைத்துக் காவல் காப்பதில் பயன் என்ன பெண்கள் தங்களைத் தாங்களே மன அடக்கத்தால் காக்கும் காவலே முதன்மையானது.\nமகளிர் சிறைகாக்கும் காப்பு எவன் செய்யும் - மகளிரைத் தலைவர் சிறையால் காக்கும் காவல் என்��� பயனைச் செய்யும் நிறை காக்கும் காப்பே தலை - அவர் தமது நிறையால் காக்கும் காவலே தலையாய காவல். (சிறை : மதிலும், வாயில்காவலும் முதலாயின. நிறை: நெஞ்சைக் கற்பு நெறியில் நிறுத்தல். காவல் இரண்டினும் நிறைக் காவல் இல்வழி ஏனைச் சிறைக்காவலால் பயன் இல்லை என்பார், 'நிறைகாக்கும் காப்பே தலை' என்றார். ஏகாரம் பிரிநிலைக் கண் வந்தது. இதனால் தற்காத்தற் சிறப்புக் கூறப்பட்டது.\nமகளிரைச் சிறைசெய்து காக்குங்காவல் யாதினைச் செய்யும் அவரது கற்புக் காக்குங் காவலே தலையான காவல்.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nமகளிரைச் சிறைவைத்துக் காத்தல் என்பது என்ன பயனைச் செய்ய முடியும் நிறையென்னும் கற்பினால் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளுவதே தலையான காப்பாகும்.\nபெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்\nநற்பண்பு பெற்றவனைக் கணவனாகப் பெற்றால், பெண்டிர்க்கு இல்வாழ்க்கையெனும் புதிய உலகம் பெருஞ் சிறப்பாக அமையும்.\nகணவனைப் போற்றிக் கடமையைச் செய்யப்பெற்றால் மகளிர் பெரிய சிறப்பை உடைய மேலுலகவாழ்வைப் பெறுவர்.\nபெண்கள் இத்தனை சிறப்புகளையும் பெறுவார்கள் என்றால் தேவர்கள் வாழும் உலகில் மிகுந்த மேன்மையை அடைவார்கள்.\nபெண்டிர் பெற்றான் பெறின் - பெண்டிர் தம்மை எய்திய கணவனை வழிபடுதல் பெறுவராயின்; புத்தேளிர் வாழும் உலகு பெருஞ்சிறப்புப் பெறுவர் - புத்தேளிர் வாழும் உலகின் கண் அவரால் பெருஞ்சிறப்பினைப் பெறுவர். (வழிபடுதல் என்பது சொல்லெச்சம். இதனால் தற்கொண்டாற் பேணிய மகளிர் புத்தேளிரால் பேணப்படுவர் என்பது கூறப்பட்டது.).\nபெண்டிரானவர் தம்மை மனைவியராகப் பெற்றவரையே தமக்குத் தலைவராகப் பெறின் தேவர் வாழும் பெரிய சிறப்பினையுடைய உலகத்தைப் பெறுவர்.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nபெண்டிர் தம்மைக் கொண்ட கணவனை வழிபட்டு வணங்கி வாழ்வாரானால், புத்தேளிர் வாழ்கின்ற உலகத்தில் அவரால் பெருஞ் சிறப்பினைப் பெறுவார்கள்.\nபுகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்\nபுகழுக்குரிய இல்வாழ்க்கை அமையாதவர்கள், தம்மைப் பழித்துப் பேசுவோர் முன்பு தலைநிமிர்ந்து நடக்க முடியாமல் குன்றிப் போய் விடுவார்கள்.\nபுகழைக் காக்க விரும்பும் மனைவி இல்லாதவர்க்கு, இகழ்ந்து பேசும் பகைவர் முன் காளை போல் நடக்கும் பெருமித நடை இல்லை.\nபுகழை விரும்பிய மனைவியைப் பெ��ாதவர்க்கு அவர்களை ஏளனம் செய்வார் முன்னே ஆண் சிங்கமாய் நடக்கும் பெருமித நடை இல்லை.\nபுகழ் புரிந்த இல் இலோர்க்கு - புகழை விரும்பிய இல்லாளை இல்லாதார்க்கு; இகழ்வார் முன் ஏறு போல் பீடுநடை இல்லை - தம்மை இகழ்ந்துரைக்கும் பகைவர்முன் சிங்க ஏறு போல நடக்கும் பெருமித நடை இல்லை. ('புரிந்த' என்னும் பெயரெச்சத்து அகரம் விகாரத்தால் தொக்கது. பெருமிதம் உடையானுக்குச் சிங்க ஏறு நடையான் உவமம் ஆகலின், 'ஏறுபோல்' என்றார். இதனால் தகைசான்ற சொல் காவா வழிப்படும் குற்றம் கூறப்பட்டது.).\nபுகழ்பொருந்தின மனையாளை இல்லாதார்க்கு இல்லையாம்: தம்மை யிகழ்ந்துரைப்பார்முன் ஏறுபோல நடக்கும் மேம்பட்ட நடை. ஏறு நடை- அசைவும் தலையெடுப்பும் பொருந்திய நடை.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nபுகழ்வதற்குரிய மனையாளைப் பெறாத இல்வாழ்வார்களுக்குத் தம்மை இகழ்ந்து பேசும் பகைவர் முன்னே ஆண்சிங்கம் போன்ற பெருமிதமான நடை இல்லை.\nமங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்\nகுடும்பத்தின் பண்பாடுதான் இல்வாழ்க்கையின் சிறப்பு; அதற்கு மேலும் சிறப்பு நல்ல பிள்ளைகளைப் பெற்றிருப்பது.\nமனைவியின் நற்பண்பே இல்வாழ்க்கைக்கு மங்கலம் என்று கூறுவர்: நல்ல மக்களைப் பெறுதலே அதற்கு நல்லணிகலம் என்று கூறுவர்.\nஒருவனுக்கு நற்குண நற்செயல்களை உடைய மனைவியே அழகு என்று அறிந்தோர் கூறுவர். அந்த அழகிற்கு ஏற்ற அணிகலன்கள் நல்ல பிள்ளைகளைப் பெறுவதே.\nமங்கலம் என்ப மனை மாட்சி - ஒருவர்க்கு நன்மை என்று சொல்லுவர் அறிந்தோர், மனையாளது நற்குண நற்செய்கைகளை; அதன் நன்கலன் (என்ப) நன்மக்கட்பேறு - அவை தமக்கு நல்ல அணிகலம் என்று சொல்லுவர் நல்ல புதல்வரைப் பெறுதலை. ('அறிந்தோர்' என்பது எஞ்சி நின்றது. 'மற்று' அசை நிலை. இதனான் வாழ்க்கைத் துணைக்கு ஆவதோர் அணிகலம் கூறி, வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாய் செய்யப்பட்டது.).\nஒருவனுக்கு அழகென்று சொல்லுப, மனையாள் ஒழுக்கமுடையாளாதலை: அவ்வழகின்மேலே நல்ல அணிகலனென்று சொல்லுப, நல்ல புதல்வரைப் பெறுதலை.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nமனைவியினுடைய நற்குண நற்செயல்களை இல்லறத்திற்கு மங்கலம் என்று கூறுவர். அந்த மங்கலத்திற்கு நன்மக்கள் பெறுதலை அணிகலம் என்று கூறுவர்.\nPosted in அறத்துப்பால், இல்லறவியல், குறள் 51-60, வாழ்க்கைத் துணைநலம் Print Friendly and PDF\nஅதிகம் பேர் படித்த அதிகாரங்கள்\nதிருக்குறள் - ஒரு அறிமுகம்\nசிறுகதைகள் என்ற (http://www.sirukathaigal.com/) இணையதளம் தமிழ் சிறுகதைகளை உங்களுக்கு வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளதாகும். பிரபல சிறுகதைகள் மட்டுமன்றி புதிய எழுத்தாளர்களின் 10000க்கும் மேற்பட்ட சிறுகதைகளை இத்தளத்தின் வாயிலாக படித்து மகிழ இருக்கிறிர்கள்.\nஇது உங்களுக்கான தளம். உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velanai.com/drugawareness/", "date_download": "2021-10-25T10:49:01Z", "digest": "sha1:F55KE7YJSDFP5USEKGHDMF7NVJGD2X2Z", "length": 10051, "nlines": 132, "source_domain": "www.velanai.com", "title": "போதைப்பொருள் விழிப்புணர்வு ஆற்றுகை – அல்லைப்பிட்டியில்.", "raw_content": "\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nபோதைப்பொருள் விழிப்புணர்வு ஆற்றுகை – அல்லைப்பிட்டியில்.\nவேலணை பிரதேச செயலக சமூக சேவைப்பிரிவின் ஒழுங்குபடுத்துதலில் யாழ்ப்பாணம் முற்போற்கு அரங்க இயக்கத்தினரின் போதைப்பொருள் விழிப்புணர்வு நாடகம் இன்று 27.10.2017 வெள்ளிக்கிழமை அல்லைப்பிட்டி கிராமத்தில் வைத்து ஆற்றுகை செய்யப்பட்டது. இந்நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம சேகர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.\nகல்விக்கு கை கொடுக்கும் உன்னத பணியில் வேலணை மக்கள் ஒன்றியம்\nஜூலை 21, 2018 – வேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் ஆதரவுடன் தொடர் கருத்தரங்கு – 31/05/2018\nNext story “தீவக தீபம்” – பண்டிதர் க.சிவலிங்கம், பிரசித்த நொத்தாரிசு\nPrevious story தீவகக் கல்விவலயத்தின் “மாணவர் பாராளுமன்ற அமர்வு” – வேலணை மக்கள் ஒன்றியம் நிதிப்பங்களிப்பு\nலைடன் தீவு என்று அழைக்கப்பட்டதே வேலணை \nவேலணை மேற்கு நடராஜா வித்யாலயம்\nதீவகக் கல்விக் கோட்டத்தின் தற்காலக் கல்விநிலை\nவேலணை சரஸ்வதி வித்தியாலயத்துக்கு திட்டவரை படமொன்று வரைவதற்கு அனுசரணை\nதரம் 5மாணவர்களுக்கு வினாத்தாள் வழங்கும் நிகழ்வு\nபொறியியல் பீட மாணவனுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது.\nFeatured / நம்மவர் பக்கம்\nமனிதன் படைத்த குரங்கு – பகுதி 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://26ds3.ru/aktiplast-t/archives/4452", "date_download": "2021-10-25T10:50:09Z", "digest": "sha1:JTBNTWWF3OW7IN42RPBBVPKV2YTSKYAH", "length": 22847, "nlines": 151, "source_domain": "26ds3.ru", "title": "நீண்டநாள் ஆசை – பாகம் 04 – தமிழ் காமக்கதைகள் – ஓழ்சுகம் | 26ds3.ru", "raw_content": "\nநீண்டநாள் ஆசை – பாகம் 04 – தமிழ் காமக்கதைகள்\nஎனக்கோ அக்கா என்னிடம் விளையாடும் விளையாட்டு எல்லாம் அற்புதமான கனவு போல நான் சொக்கி பொய் அக்கா எப்ப வருவா முத்தம் கொடுப்பா என்று ரொம்ப ஆவலா காத்துக்கொண்டிருப்பேன். ஆனால் என் உடம்பின் வேற எந்த ஒரு பகுதியையும் அக்கா தொடவில்லை.\nஅது எனக்கு ரொம்ப ஆச்சிர்யமாக இருந்தது. பின்புதான் சில மாதங்கள் கழித்து ஏன் அக்கா என்னை தொடவில்லை என்று தெரிய வந்தது … அவங்களுக்கு செக்ஸ் பற்றி ஒன்னுமே தெரியல, அவங்க பிரிண்ட்ஸ் பேசி கொள்வதையும் மச்சான் கையால் விளையாடியதையும் மற்றுமே செக்ஸ் என்று நம்பி விட்டார்கள்.\nநாங்கள் விளையாடிய ஆட்டங்களினால் எங்கே நானோ அல்லது அவங்களோ ப்ரெக்னன்ட் ஆகி விடுவோமோ என்று அவங்களுக்கு பயம் வந்துவிட்டது. பின்பு ஒரு நாள் இது எனக்கு தெரிய வந்த போது பாவம் அக்காவின் நிலைமையை எண்ணி ரொம்ப நொந்து போனேன் , பாவம் அக்கா 23 வயது ஆகியும் செக்ஸ் பற்றி ஒன்லி 5% தெரிந்து வைத்து இருந்தார்கள்.\nநான் மட்டும் என்ன பெரிய இவளா, சும்மா அக்காவின் கொஞ்ச சந்தோசங்கள் என்னால் கொடுக்க முடிந்ததால் அதுவும் அவங்க தொட்ட முதல் ஆள் (பெண்நோ ஆணூ) நான் தான் அதனால் எனக்கு ஒரு கர்வம் உண்டு. அக்கா எனக்கு தாவணி கட்டி விடுவதையும், அப்பப்போ ஆழமான முத்தம் தருவதையோ என் வாழ்வில் கிடைத்த மிக பெரிய இம்பமாக நினைத்திருக்கும் பொழுது,\nஎனக்கு இன்பத்தில் ஒரு படி மேலே செல்ல அம்மாவின் மூலம் தினம் ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்து கூட பார்க்கவில்லை எனக்கு மஞ்சள் தேய்த்து குளிப்பது பிடித்தாலும் கை முகம் கால் எல்லாம் மஞ்சளாக மாறி ஸ்கூல் போகவே பிடிக்காது. என் டீச்சர் மற்றுன் பிரிண்ட்ஸ் என்னை பயங்கரமாக கிண்டல் கேலி பண்ணுவாங்க, அதனால் சனிகிழமை மட்டும் மஞ்சள் தேய்த்து குளிப்பேன்.\nநான் வயதிற்கு வந்ததில் இருந்து நான் மஞ்சள் தேய்க்காமல் குளிப்பதை பார்த்த அம்மா 8 வது நாள், என்னை குளிக்க பாத்ரூம் அழைத்து போனார்கள். என்னதான் அக்காவிடம் நான் விளையாண்டு இருந்தாலும் அம்மா கை என் மேல் ரொம்ப நாள் கழித்து பட போவது இன்று தான், நான் ரொம்ப முரண்டு பிடித்தேன். “போ மா நானே குளிச்சுகிறேன் என்னக்கு ரொம்ப கூச்சமா இருக்கு நீ போ மா”\nஅம்மாவை பார்த்து கத்தினேன். “அடி பாதகத்தி, என்னமோ நான் பார்க்காத உடம்பு மாதிரில சொல்ற” “இப்படி மஞ்சள் தேச்சி குலிக்கலைனா உடம்பெல்லாம் முடி முளைசுடும்டி சனியனே, அப்புறம் மீசையும் முளைக்கும் பேசாம வாடி சொல்ல வந்துட்டா பெரிய மனுசி” “நான் வயதிற்கு வந்தபோது, என்னை எல்லாம் உன் அத்தை, பெரிய அம்மா அதன் என் அக்கா, என் மாமியார் (உங்க அப்பாவோட அம்மா) எல்லாம் சேர்ந்து தான் குளிக்க வப்பாங்க”\n“உன் நேரம் இங்க நான் மட்டும் இருக்கேன். வாடி முரண்டு பிடிக்காத” “எந்த ஆம்பளைக்கும் பொம்பள உடம்புல முடி இருந்தா சுத்தமா பிடிக்காது” “புரியுதா அப்புறம் என்னைத்தான் எல்லாம் திட்டுவாங்க என்ன பொண்ணு வளர்த்து இருக்கானு” “உன் அக்காவை பார்த்தில்ல..\nஎப்படி சும்மா ஜம்முன்னு உடம்புல முடியே இல்லாம இருக்கா, அவளுக்கு 12 வயசு இருந்து நான் மஞ்சள் தேய்த்து விட்டேன் அதன் சும்மா ஜொலிக்கிறா” “சரி சரி டிரெஸ்ஸ கலட்டுடி” னங்க அம்மா. கழட்டியவுடன் அம்மா ஒரு நிமிடம் என்னை வைத்த கண் வாங்காமல் பார்த்துவிட்டு “அப்பா என்ன அழகுடி இது , சதை போட்டதில் இருந்து சும்மா அம்சமா ஹீரோயின் மாதிரி இருக்கடி”\n“ஆண்டவா எப்படி இவளை பத்திரமாக கல்யாணம் கட்டி குடுக்க போறேன்னு எனக்கு பயமா இருக்கு” ன்னு அம்மா புலம்ப, நானோ “அம்மா போ மா நான் IIT ல படிச்சிட்டு அமெரிக்க இல்லாட்டி ஐரோப்பா போய் பெரிய கம்பெனி தொடங்கி வேர்ல்ட் லெவெல்ல பெரிய ஆளா வரணுமுன்னு இருக்கேன் நீ என்னடான்னா கல்யாணம் கத்திரிக்கா ன்னு சொல்லிட்டு”\n“போ மா” அம்மா” எவ்ளோ பெரிய கம்பெனி முதலாளி ஆனாலும் பொம்பளைன்னு வந்துட்டா கல்யாணம் பண்ணி தாண்டி ஆகணும், புருசனுக்கு முந்திய விரிச்சி தான் ஆகனும்” சொல்லிகொண்டே மெதுவாக சுடு தண்ணிய என் மேலே ஊற்றிகொண்டே இன்னொரு கையால் மெதுவாக தேய்த்து விட தொடங்கினார்கள்.\nஎனக்கோ அம்மாவின் கை என் உடம்பில் பட்டவுடன் அக்காவின் நினைவுதான் வந்தது. உடம்பெல்லாம் புல்லரிக்க சற்றே நான் நடுங்கினேன். அம்மாவின் கையை பற்றிக்கொண்டு “���ம்மா எனக்கு கூசுதும்மா விடுமா” என்றேன்.\n“ஏய் இதுக்கே இப்படினா என்னும் ரொம்ப இருக்குடி” “உனக்கு கல்யாணம் நிச்சயமான பின்னாடி நான்தான் எல்லாம் சொல்லிதரணும்” “அப்ப நீ அம்மா முன்னாடி அம்மணமா தான் நிக்கணும்” சொல்லிக்கொண்டே அம்மா என் மாரை தேய்த்துவிடவும் என் முளை காம்புகள் விடைத்துக்கொண்டு நேரே அம்மாவை நோக்கிய வண்ணம் நின்றன.\nஅதை பார்த்த அம்மா “ஹ்ம்ம்ம் பாரு இப்பவே காம்பு நட்டுகிட்டு நிக்கிது பாரு” “என்னடி அம்மா பண்றது உனக்கு பிடிச்சி இருக்கா” ன்னு கேட்டுக்கிட்டே அழகா சிரிச்சாங்க. அம்மாவிற்கு 45 வயதானாலும், கொஞ்சமா தழைந்த மாருடன் இருந்தாலும் அவங்க முகம் அப்படி ஒரு அட்டகாசமான அழகு. Fair ரா டிபிகல் அம்மாவா இருந்தாங்க. “ஏய் உனக்கு கூச்சமா இருந்தால் அம்மாவை பிடிச்சிக்கோ”\nநான் சற்றே தள்ளாடியபடி அம்மாவின் மீது சாய்ந்து கொண்டேன். அம்மாவின் வாசம் என்னை நிலைகுலைய வைத்தது. நான் “அம்மா உன்மேல சூப்பரா வாசம் அடிக்குது மா, நானும் பெரியவளா மாறிட்டா இப்படி தான் என் மேலும் வாசம் அடிக்குமா” “அடி லூசு வயசுக்கு வந்ததிலேர்ந்து 20 வயது வரை ஒரு மாதிரி ஸ்மெல் அடிக்கும்”\n“அப்புறம் புடவை கட்டதுவங்கினால் ஒரு ஸ்மெல் அடிக்கும்” “அதுவும் பட்டுபுடவை கட்டினால் வேற மாதிரி ஸ்மெல் அடிக்கும்” கல்யாண பெண்ணாக இருக்கும் பொது அது தனி ஸ்மெல்லாக இருக்கும் அப்படி ஒவ்வொரு கட்டத்திலேயும் பொம்பலைலோட உடம்பில் விதவிதமா ஸ்மெல் அடிக்கும்டி” “நான் கிழவி என்னோட ஸ்மெல் உனக்கு புடிகுதா”\n“பாரு பாரு அப்படியே உங்க அப்பன போல வாசனை பிடிக்கிறா உன் அக்கா எப்படி எல்லாம் சொன்னது இல்லடி” நானோ “அம்மா உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் உன் வாசனை அதவிட பிடிக்கும்” “நான் தான் முன்னமே சொல்லிருகேன்ல அப்புறம் என்ன புதுசா கேக்குற”\nமனசுக்குள் நீ – பாகம் 01 – மான்சி கதைகள்\nதேவி – பாகம் 05 – தமிழ் செக்ஸ் கதைகள்\nதிருமதி கிரிஜா – பாகம் 16 – தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா : பாகம் 22 : தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா : பாகம் 21 : தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா – பாகம் 20 – தமிழ் காமக்கதைகள்\nஅப்பா மகள் காமக்கதைகள் (33)\nஐயர் மாமி கதைகள் (35)\nRaju on யெம்மா – பாகம் 04 – தமிழ் காமக்கதைகள்\nRaju on அப்பாவுடன் மகள் – பாகம் 01 – குடும்ப செக்ஸ் கதைகள்\nRaju on கொரில்லா பூள் – மிருக காம���்கதைகள்\nRaju on திருமதி கிரிஜா : பாகம் 21 : தமிழ் காமக்கதைகள்\non திருமதி கிரிஜா : பாகம் 21 : தமிழ் காமக்கதைகள்\nfree sex stories Latest adult stories mangolia sex stories Mansi mansi story Oolkathai Oolraju Poovum Poovum Pundaiyum Sasi Sasi sex Sex story Swathi sex tamil incest stories Tamil love stories tamil new sex stories tamil sex Tamil sex stories Tamil sex story xossip xossip stories அக்கா அக்கா xossip அக்கா ஓழ்கதைகள் அக்கா செக்ஸ் அக்கா தம்பி அண்ணி செக்ஸ் அம்மா அம்மா செக்ஸ் காதல் கதைகள் குடும்ப செக்ஸ் குரூப் செக்ஸ் சித்தி சித்தி காமக்கதைகள் சுவாதி சுவாதி செக்ஸ் செக்ஸ் தமிழ் செக்ஸ் நண்பனின் காதலி மகன் மான்சி மான்சி கதைகள் மான்சிக்காக மான்சி சத்யன் விக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/thuli-thee-neeyavaai-19-6/", "date_download": "2021-10-25T09:44:08Z", "digest": "sha1:WN775IBQDVILUL74D5TXSHHWLEUDXCQP", "length": 14430, "nlines": 47, "source_domain": "annasweetynovels.com", "title": "துளி தீ நீயாவாய் 19(6) – Anna Sweety Tamil Novels", "raw_content": "\nதுளி தீ நீயாவாய் 19(6)\nஅதில் அதீத கோபம், ஆற்ற முடியா ஏமாற்றம் எல்லாம் அவர் அறிவை அள்ளி மறைக்க “அப்ப கருண கட்டிக்கணும்னு ஆசைப்பட்டியா நீ” என கேட்டிருந்தார் அவர்.\nகருணின் திருமணப் பேச்சை எடுத்ததிலிருந்து அவள் மகிழ்ச்சியாக இல்லை, நேற்றும் அவள் தூக்கில் தொங்கப் போவதாக சொன்னதாக இந்த செவ்வந்தியம்மாள் சொல்லிச்சுதானே, அதோடு கருணை கட்டிக் கொண்டு அழுதாள் என இப்போது ஒரு நொடி எல்லாம் தாறுமாறாக தோன்ற, சுற்றி இருந்தவர்களின் கூப்பாடு இப்படி அவரை நினைக்கச் செய்திருக்க, இவ்வாறு வந்திருந்தது அவரது வார்த்தைகள்.\nஇதற்குள் வெகுவாகவே அவருக்கு அருகில் வந்திருந்த பவிக்கு இது தெள்ளத் தெளிவாக காதில் விழ இப்போது “தயாப்பா” என உறுமிக் கொண்டிருந்தாள் அவள். “அவன நான் என்னதா நினைக்கிறேன்னு எல்லாரவிட உங்களுக்குத்தான் நல்லாவே தெரியும்” எனும் போது கோபம் மற்றும் இயலாமையில் அவளை மீறி அழுகை பற்றிக் கொண்டு வந்தது அவளுக்கு.\nஅதையெல்லாம் கண்டு கொள்ளும் நிலையிலா இருக்கிறார் தயாளன் “அப்படியே ஆசைப்பட்டிருந்தாலும் ஒத்த வார்த்த என் காதுல போட்டிருந்தீன்னாலும், ஊரே மெச்ச ஓஹோன்னு நடத்தி முடிச்சுருப்பனே கல்யாணத்த, இப்படி ஊர் சிரிக்க வச்சுட்டியே “அப்படியே ஆசைப்பட்டிருந்தாலும் ஒத்த வார்த்த என் காதுல போட்டிருந்தீன்னாலும், ஊரே மெச்ச ஓஹோன்னு நடத்தி முடிச்சுருப்பனே கல்யாணத்த, இப்படி ஊர் சிரிக்க வச்சுட்டியே என் வீட்டு பிள்ளையா இருந்தா இப்படி செய்��ிருப்பியா என் வீட்டு பிள்ளையா இருந்தா இப்படி செய்திருப்பியா ஆசை ஆசையா வளத்தாலும் அனாதப் பிள்ளைக்கு குடும்பம்னா என்னதுன்னே தெரியாதுன்னு காமிச்சுட்டியே ஆசை ஆசையா வளத்தாலும் அனாதப் பிள்ளைக்கு குடும்பம்னா என்னதுன்னே தெரியாதுன்னு காமிச்சுட்டியே” என்றும் பவி பேசிக் கொண்டிருக்கும் போதே வெடித்திருந்தார். அவர் காதுக்குள் போயிருந்தவைகள் எல்லாம் வாயில் வந்திருந்தன.\n“அண்ணா என்ன பேசுற யாரப் பேசுறன்னு யோசிச்சுதான் பேசுறியா” இந்த கர்ஜனை ப்ரவியுடையது என்றால்,\nகருணோ தயாளனின் கையப் பற்றி இழுத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்துவிட்டான். “ஏ மாக்கான் நீ பவிய கூப்டுட்டு கிளம்பு, எதுனாலும் வீட்ல போய் பேசிக்கலாம், இவருக்கு யாரும் மருந்து மாத்ர எதுவும் கலந்து கொடுத்துட்டாங்களோ என்னவோ” என ப்ரவிக்கு கட்டளையாய் துவங்கி தயாளனைப் பற்றி சொல்லி முடித்தான்.\nப்ரவி போய் கையப் பற்றும் போது பவி கல்லென உறைந்து போய் நின்றிருந்தாள். இதுவரை இந்த நொடிவரை அவளுக்கு இதுதான் அவளது குடும்பம், தயாப்பா அவளது அப்பா என முழுமுற்றாய் உரிமையாய் உயிராய் நம்பிக் கொண்டுதான் வாழ்ந்து வந்திருக்கிறாள். அதுதான் அவளது ஆதாரம் மற்றும் ஆணி வேர். அதில் இரண்டாம் சிந்தனையே அவளுக்கு வந்தது இல்லை. அவளைப் போய் நீ என் வீட்டுப் பெண்ணில்லை என்றுவிட்டாரே இவளது தயாப்பா. ஆசிரம குழந்தைகளை கூட அனாதை என்று குறிப்பிடாதவர் இவளைப் பார்த்து இத்தனை பேர் முன்னிலையில் அப்படி ஒரு வார்த்தை சொல்கிறார் என்றால் உண்மையிலேயே அவர் மனதிலிருந்த இடத்தை இழந்து இவள் அனாதையாகிவிட்டதாகத்தான் இருக்கிறது அவளுக்கு.\nசுற்றிலும் நடந்த எந்த கூச்சலும் இப்போது அவள் காதுக்கு கேட்கவில்லை. ஊமைப் படம் போல்தான் எதுவும் மனதில் பதியாமல் கருப்பு வெள்ளையாய் கந்தகமாய் இவள் உலகம். அழக் கூட வராமல், கதறக் கூட தெரியாமல் அடி வாங்கிப் போய் அசையாமல் அவள்.\nஅவள் நிலை என்னதென்று புரிய ப்ரவிக்கு யாரும் எதுவும் சொல்ல வேண்டுமா என்ன “விடு பவிமா, அவர் எதோ கோபத்துல உளர்றார், நீ வா” என்றபடி இவன் அவள் கை பற்றவும், அவள் மறுப்பாக வெடுக்கென உருவினாள். அவள் நிலையில் அது ஒரு அனிச்சை செயல். அவ்வளவுதான்.\nஇதற்குள் தயாளனுக்குள் வேறு ஒன்று நடந்திருந்தது. கருணை தான் விரும்பவில்லை என பவி சொன்னது கவனத்தில் ஏறி இருந்தது இப்போதுதான். அப்படியென்றால் இவர் மகா தப்பாக பேசிவிட்டார் என்றும் இருக்கிறது. அதற்கு தன் மீதே வெகு ஆத்திரமாக வருகிறது. ஆனாலும் இவள் அந்த மாளவியை இப்படி விழா வீட்டில் ஓடிப் போக வைத்திருக்கிறாளே என்ற ஆதங்கமும் இன்னும் குறையவில்லை. உண்மையில் என்ன நடந்ததென அவருக்குத் தெரியாதே ஏதோ காதலுக்கு உதவுவதாக பவிதான் மாளவியை அனுப்பிவிட்டாள் என நினைத்துக் கொண்டார் மனிதர்.\nஆக அவள் வீட்டிற்கு அழைத்த ப்ரவியிடம் மறுப்பாக கையை உருவவும் “சின்னவன் கல்யாணத்த நிறுத்திதான் மானத்த வாங்கிட்டான்னா, பத்தா பாக்கிக்கு இப்ப வீட்டுக்கு வராம தெருவில நின்னு மீதி இருக்க உயிரையும் எடுக்க போறாளாமா\nஉண்மையில் அவள் வரமாட்டேன் என்றுவிடக் கூடாதே என்ற தவிப்பின் வெளிப்பாடுதான் இது. ஆனால் இருந்த கோபத்தில் இப்படி வந்தது.\n“அவளுக்கு வேணா நாம அவ குடும்பமா இல்லாம இருக்கலாம், ஆனா ஊரு இது தயாளன் வீட்டு பொண்ணுன்னுதான சொல்லும், அவள தெருவில விட்டுட்டுப் போனா என்னைத்தானே துப்பும், உண்மையில வளர்த்த பாசத்துக்கு கொஞ்சமே கொஞ்சம் நன்றிக்கடன்னு எதாச்சும் இருந்தாலும் உன்ன கட்டிப்பாளான்னு கேளு” என்றார் ப்ரவியைப் பார்த்து.\nஅனாதை என்ற வார்த்தையை அவளைப் பார்த்து சொல்லிவிட்டோமே என நொடிக்கு நூறாயிரம் கன அடி கணக்கில் மனிதர் தலையில் உறைக்கும் போதுதான் இப்படி வந்துவிழுந்தன வார்த்தைகள்.\nஉறவை வளர்க்க ஆயிரம் நாட்கள் தேவைப்படுமாயிருக்கும், ஆனால் அதை உடைக்க ஒற்றை வார்த்தை போதுமே, அந்த வார்த்தையை அல்லவா சொல்லி வைத்திருக்கிறார். அவளால் இனி எப்போதுமே இவரிடம் உறவை உரிமையை உணர முடியாது என்ற கொடூரப் புரிதல், அவள் யாருமற்றவளாக தன்னை உணர்ந்துவிடக் கூடாதே என்ற தாய் வகை தகிப்பு, கூடவே அதற்கு கொஞ்சமும் குறையாத குடும்ப மானத்த சபையில வச்சு வாங்கிட்டாளே என்ற எரிச்சல் இதெல்லாமாக சேர்ந்து இப்படி வடிவெடுத்திருந்தது.\nஎத்தனையாய் அழுது கொண்டிருந்தவளையும் ப்ரவி சமாதானப் படுத்திவிடுவான் என நேற்றுதானே பார்த்து வைத்திருக்கிறார், அது இப்போது நினைவில் வந்தது இந்த உடனடி திருமண முடிவிற்கு முக்கிய காரணமாக இருக்கலாம். பவிக்கு ப்ரவியை பிடிக்கும் எனதான் அவர் மனதில் இருந்ததே தவிர, எந்த சூழலிலும் அவனை மணமகனாக அவள் புரிந்ததே இல��லை என்பதை இப்போது வரையுமே அவர் உணரவில்லை என்பதால் விஷயத்தை இந்த திக்கிலேயே முண்டினார்.\nபுத்தகமாய் வெளியாகியுள்ள அன்னா ஸ்வீட்டியின் எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nபுத்தகமாய் வெளியாகியுள்ள அன்னா ஸ்வீட்டியின் எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nதுளி தீ நீயாவாய் நாவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/literature/idiot-box-part-57-relationship-issues-in-dance-shows", "date_download": "2021-10-25T11:17:54Z", "digest": "sha1:SVYQ4GMFPJGMJJUB5UM7U743M54C32UL", "length": 70230, "nlines": 439, "source_domain": "cinema.vikatan.com", "title": "இடியட் பாக்ஸ் - 57 : டான்ஸ் ஷோவும், துரை - பத்மபிரியா ஜோடியும்! | Idiot Box Part 57: relationship issues in dance shows - Vikatan", "raw_content": "\nவெள்ளை கார்; கைமாறிய ரூ.38 லட்சம் ஆர்யன்கானுக்காக ரூ.18 கோடி பேரமா\nIND vs PAK: பாகிஸ்தான் 29 ஆண்டுகள் காத்திருந்த வெற்றி... கோலியைச் சுற்றும் அணித்தேர்வு விமர்சனங்கள்\nபிக் பாஸ் - 22 | அடக்கம் அமரருள் உய்க்கும்… அடங்காமை அபிஷேக்குகளை ஆட்டத்தை விட்டே அகற்றும்\nதெலுங்கு `பெல்லி சூப்புலு'தான்... ஆனால் ஒரு ரோம்-காம் ஆக ஈர்க்கிறதா `ஓ மணப்பெண்ணே'\n`பாரதி கண்ணம்மா’ தொடரிலிருந்து வெளியேறினார் ரோஷினி... விலகலுக்கான காரணம் என்ன\n`உளவுத்துறை ரிப்போர்ட்; நோ நெகட்டிவ்' - பிரதமருடன் ஆளுநர் நடத்திய சந்திப்பின் பின்னணி\nமுல்லைப்பெரியாறு அணை: ``தமிழகத்துக்கான முழு அளவு நீரையும் எடுத்துக்கொள்ளுங்கள்\"- பினராயி விஜயன்\nரோல்ஸ் ராய்ஸ் விவகாரம்: ``தனி நீதிபதி தெரிவித்த கருத்துகள் என்னைப் புண்படுத்தின” - நடிகர் விஜய்\nநெ.து.சுந்தர வடிவேலு: மதிய உணவுத் திட்டத்தை சாத்தியப்படுத்தியவர் இவர்தான்\n ரவி சாஸ்திரி - கோலி - தோனியின் கேம்ப்ளான் என்ன\nவெள்ளை கார்; கைமாறிய ரூ.38 லட்சம் ஆர்யன்கானுக்காக ரூ.18 கோடி பேரமா\nIND vs PAK: பாகிஸ்தான் 29 ஆண்டுகள் காத்திருந்த வெற்றி... கோலியைச் சுற்றும் அணித்தேர்வு விமர்சனங்கள்\nபிக் பாஸ் - 22 | அடக்கம் அமரருள் உய்க்கும்… அடங்காமை அபிஷேக்குகளை ஆட்டத்தை விட்டே அகற்றும்\nதெலுங்கு `பெல்லி சூப்புலு'தான்... ஆனால் ஒரு ரோம்-காம் ஆக ஈர்க்கிறதா `ஓ மணப்பெண்ணே'\n`பாரதி கண்ணம்மா’ தொடரிலிருந்து வெளியேறினார் ரோஷினி... விலகலுக்கான காரணம் என்ன\n`உளவுத்துறை ரிப்போர்ட்; நோ நெகட்டிவ்' - பிரதமருடன் ஆளுநர் நடத்திய சந்திப்பின் பின்னணி\nமுல்லைப்பெரியாறு அணை: ``தமிழகத்துக்கான முழு அளவு நீரையும் எடுத்துக்கொள்ளுங்கள்\"- பினராயி விஜயன்\nரோல்ஸ் ராய்ஸ் விவகாரம்: ``தனி நீதிபதி தெரிவித்த கருத்துகள் என்னைப் புண்படுத்தின” - நடிகர் விஜய்\nநெ.து.சுந்தர வடிவேலு: மதிய உணவுத் திட்டத்தை சாத்தியப்படுத்தியவர் இவர்தான்\n ரவி சாஸ்திரி - கோலி - தோனியின் கேம்ப்ளான் என்ன\nஇடியட் பாக்ஸ் - 57: சின்னத்திரை டான்ஸ் ஷோவும், துரை - பத்மபிரியா ஜோடியும்\nரமணகிரிவாசன்HASSIFKHAN K P M\nஇடியட் பாக்ஸ் - 57: சின்னத்திரை டான்ஸ் ஷோவும், துரை - பத்மபிரியா ஜோடியும்\nஇடியட் பாக்ஸ் - 81 | மார்க்ஸின் ‘மெளன ராகம்’… சித்தார்த் மேனனின் ‘காதல் கண்மணி’\nஇடியட் பாக்ஸ் - 80 | மொட்டை மாடியும், ஏஞ்சலின் வெற்றியும், மார்க்ஸின் ஹவுஸ் வொய்ஃப் கதைகளும்\nஇடியட் பாக்ஸ் -79|மார்க்ஸின் கொள்கைகள் மீதான பதற்றமும், ஏஞ்சலின் டிஆர்பி நம்பிக்கையும்…வென்றது யார்\nஇடியட் பாக்ஸ் - 78 | மேகலா மீதான மார்க்ஸின் கோபம், ஏஞ்சலின் நம்பிக்கை, தாட்சாவின் பொறுமை\nஇடியட் பாக்ஸ் - 77 | ஆரஞ்சு டிவியை வைத்தே ஒரு சீரியல்… மார்க்ஸின் ஐடியா வென்றதா\nஇடியட் பாக்ஸ் - 76 | தாம்சனின் லைட்டர் ஆஃபரும், மார்க்ஸின் புது சீரியல் ஐடியாவும்\nஇடியட் பாக்ஸ் - 75 | திவ்யாவின் லஞ்சம், மார்க்ஸின் எதிர்ப்பு, அவார்ட்ஸ் நிகழ்ச்சியின் டிஆர்பி\nஇடியட் பாக்ஸ் - 74: தாம்சனின் சர்ப்ரைஸும், ஆரஞ்சு டிவியின் அவார்ட் ஷோவும்\nஇடியட் பாக்ஸ் - 73 | மாறா கொடுத்த பார்ட்டியில் மார்க்ஸைக் கட்டியணைத்த ஏஞ்சல்… என்ன நடந்தது\nஇடியட் பாக்ஸ் - 72 | மாறாவின் நேர்மை, மார்க்ஸின் உண்மை, திவ்யாவின் வெறுமை\nஇடியட் பாக்ஸ் - 71 | மாறாவின் போன் அழைப்பும், ஆரஞ்சு டிவியின் பதற்றமும்\nஇடியட் பாக்ஸ் - 70: மாறா ஏன் ஆரஞ்சு டிவிக்கு வந்தார்\nஇடியட் பாக்ஸ் - 69 | 15 கோடி சம்பளம்… ஏன் ரிஸ்க் எடுக்கிறார் மேனன்\nஇடியட் பாக்ஸ் - 68: திவ்யா மார்க்ஸின் பிரிவும், சந்திப்பும்\nஇடியட் பாக்ஸ் - 67: யார் கிளாஸ், யார் மாஸ்\nஇடியட் பாக்ஸ் - 66: ஆரஞ்சு டிவிக்குள் இருக்கும் கறுப்பு ஆடு எது\nஇடியட் பாக்ஸ் - 65: ரஜினிகாந்த் சீரியல்ல நடிக்கப்போறார்… நயன்தாரா டிவி ஷோல ஆடப்போறாங்க\nஇடியட் பாக்ஸ் - 64: மேனனின் பிசினஸ் பிளானும், ஏஞ்சலின் முடிவும்\nஇடியட் பாக்ஸ் - 63: மார்ஸ் எலைட் சேனல் யாருக்குப் போட்டி\nஇடியட் பாக்ஸ் - 62: ஆரஞ்சு டிவியை பின்னே தள்��� தாம்சன் கொண்டு வந்த சோப்பு விளம்பரங்கள்\nஇடியட் பாக்ஸ் - 61: மாயோனின் மன்னிப்பு, மேனனின் வெற்றி… ஆனால், பின்னால் நடந்ததோ\nஇடியட் பாக்ஸ் - 60: நடிகர் மாயோன் பற்றிய கிண்டலும், நெல்லையப்பனைப் பதம் பார்த்த கற்களும்\nஇடியட் பாக்ஸ் - 59: ஆரஞ்சு டிவியில் திவ்யாவின் பதவிதான் என்ன, அதிகாரம்தான் என்ன\nஇடியட் பாக்ஸ் - 58 : டான்ஸ் ஷோ துரை - ப்ரியா பிரச்னைக்கு மேனன் சொன்ன தீர்வு என்ன\nஇடியட் பாக்ஸ் - 57: சின்னத்திரை டான்ஸ் ஷோவும், துரை - பத்மபிரியா ஜோடியும்\nஇடியட் பாக்ஸ் - 56: சர்ச் வாசலில் நெகிழ்ந்த செல்வியும், மகிழ்ந்த மார்க்ஸூம்\nஇடியட் பாக்ஸ் - 55: ஆரஞ்சு டிவியே சேர்ந்து நடத்திய கல்யாணம்… ஏன், எதற்கு\nஇடியட் பாக்ஸ் - 54: ஹர்ஷவர்தனை திருப்பி அடித்தார் மேனன்… எப்படி\nஇடியட் பாக்ஸ் - 53: ஹர்ஷவர்தன் vs சித்தார்த் மேனன்… வாய்ஸ் ஸ்டாரில் வெல்லப்போவது யார்\nஇடியட் பாக்ஸ் - 52: வாய்ஸ் ஸ்டார் ஜட்ஜ் ஷர்ஷவர்தனும், நாகர்கோயில் சண்முகமும்\nஇடியட் பாக்ஸ் - 51: மார்க்ஸ் சொன்னதும், மேகலாவின் வீட்டில் பாண்டியன் செய்ததும்\nஇடியட் பாக்ஸ் - 50: சில காதலைக் கடந்து போகணும்… ஏன்னு திவ்யாவே சொல்றாங்க\nஇடியட் பாக்ஸ் - 49: சினிமாவில் நடிக்க போனவர்கள் எப்படித் திரும்ப சீரியலுக்கு வந்தார்கள்\nஇடியட் பாக்ஸ் - 48: தகப்பன்கள் பலவிதம்... அதில் சித்தார்த் மேனன் வேறு ரகம்\nஇடியட் பாக்ஸ் - 47: மேகலாவுக்கு உண்மையில் என்னவானது... ஏஞ்சலால் மார்க்ஸ் எடுக்கும் கடினமான முடிவு\nஇடியட் பாக்ஸ் - 46: ஒரு சேனலைப் பார்க்கவைக்க என்னவெல்லாம் செய்றாங்க\nஇடியட் பாக்ஸ் - 45: ஏஞ்சல் வீட்டு பார்ட்டியில் மார்க்ஸ் - திவ்யா காதல் என்ன ஆனது\nஇடியட் பாக்ஸ் - 44 : பேபியம்மா வீட்டில் பார்ட்டி… ஆரஞ்சு டிவி ஆஃபிஸில்\nஇடியட் பாக்ஸ் - 43: மார்க்ஸா, திவ்யாவா… ஒரு நிறுவனத்துக்கு யார் முக்கியம்\nஇடியட் பாக்ஸ் - 42: திவ்யா - மார்க்ஸ்… ஆரஞ்சு டிவியில் ப்ரமோஷன் யாருக்கு\nஇடியட் பாக்ஸ் - 41: மேனன் - தாட்சா… அன்பின் மெளன மொழிகள் என்னவெல்லாம் செய்யும்\nஇடியட் பாக்ஸ் - 40: திருச்செந்தூர் குளியலும், மார்க்ஸ் ஊருக்குள் வந்த விருந்தாளியும்\nஇடியட் பாக்ஸ் - 39: ஆரஞ்ச் டிவி வேலையை ஏன் ராஜினாமா செய்தான் மார்க்ஸ்\nஇடியட் பாக்ஸ் - 38: நடிகை மேகலாவின் காதலனால் ஷூட்டிங்கில் ஏற்பட்ட பிரச்னை… மார்க்ஸ் என்ன செய்தான்\nஇடியட் பாக்ஸ் - 37: ஜவுளிக் கடை அ���ிபர் `ஐயா’ ஏன் திடீரென ஆரஞ்சு டிவிக்குள் நுழைந்தார்\nஇடியட் பாக்ஸ் - 36: ஸ்கூல் சீரியலின் டிஆர்பி எகிற என்ன வழி… மேனன் போடும் கணக்கு பலிக்குமா\nஇடியட் பாக்ஸ் - 35 : \"அநாதையா நான்\" - மார்க்ஸின் அதிர்ச்சியும், பேபியம்மாவின் பிரார்த்தனையும்\nஇடியட் பாக்ஸ் - 34: மார்க்ஸ் - திவ்யா ஷோக்களின் ரேட்டிங்... வெற்றி யாருக்கு\nஇடியட் பாக்ஸ் - 33 : ஏஞ்சலின் வீட்டில் மார்க்ஸ்... உப்புமா எப்படி\nஇடியட் பாக்ஸ் - 32: மார்க்ஸின் பெருந்தன்மை... திவ்யாவின் வெறுப்பு\nஇடியட் பாக்ஸ் - 31: ஏஞ்சலின் சிரிப்பும், நந்திதாவின் கண்ணீரும்\nஇடியட் பாக்ஸ் - 30 | மார்க்ஸ் - திவ்யா காதலும் கடந்துபோகுமா\nஇடியட் பாக்ஸ் - 29 | மேனன் அடித்த சிக்ஸர்; ஏஞ்சல் பற்றவைத்த நெருப்பு... திவ்யாவின் தரப்பு\nஇடியட் பாக்ஸ் - 28: \"மார்க்ஸ்... என்னய்யா சீரியல் எடுத்து வெச்சிருக்க\nஇடியட் பாக்ஸ் - 27: தாட்சா வீட்டில் மேனன்... மார்க்ஸ் வீட்டுக்குள் திவ்யாவின் அப்பா\nஇடியட் பாக்ஸ்: 26 | ஆரஞ்சு டிவியின் எம்ஜிஆரா மார்க்ஸ்\nஇடியட் பாக்ஸ் - 25: மார்க்ஸுக்கு மேகலா ஏன் ஐபோன் கொடுத்தாள்\nஇடியட் பாக்ஸ்: 24 | லன்ச்... லஞ்சம்... திவ்யா - மார்க்ஸின் தஞ்சம்\nஇடியட் பாக்ஸ் 23: மார்க்ஸ் - அலோக் கேன்டீன் பேச்சுவார்த்தை... பதறிய பிரசாத்... மிரண்ட நெல்லையப்பன்\nஇடியட் பாக்ஸ் 22: திவ்யா வீட்டுக்குள் பாப் மார்லேவும், அந்தப் புன்னகையும்\nஇடியட் பாக்ஸ் - 21 | மார்க்ஸை ஏன் அழ வைத்தார் சித்தார்த் மேனன்\nஇடியட் பாக்ஸ் - 20: \"என்னைவிட்டுத் தள்ளி இரு மார்க்ஸ்\"- திவ்யாவின் கோபம் ஏன்\nஇடியட் பாக்ஸ் - 19 | மார்க்ஸும், ஏஞ்சலும் ஏன் பிரிந்தார்கள்\nஇடியட் பாக்ஸ் - 18 | \"ஆமா, நான் மார்க்ஸுக்கு முத்தம் கொடுத்தேன்... ஆனா\nஇடியட் பாக்ஸ் : 17 ஒரு முத்தம் மார்க்ஸை என்னவெல்லாம் செய்யும்\nஇடியட் பாக்ஸ்: 16 | ஒரு முத்தம்... ஒரு ஜோசியம்... ஒரு திடீர் வெறுப்பு\nஇடியட் பாக்ஸ் - 15 | சென்னையின் இரவும்... மார்க்ஸ் - திவ்யாவின் டிஆர்பி கண்களும்\nஇடியட் பாக்ஸ் - 14 | மார்க்ஸின் முதல் ஷோ SORRY\nஇடியட் பாக்ஸ் - 13 | படிக்காத மாமியார்... சமைக்கவே தெரியாத மருமகள்... கலகல கதைகள் ரெடி\nஇடியட் பாக்ஸ் - 12 | \"ரெண்டு நல்லவங்க கல்யாணம் பண்ணி ஏன் ஒண்ணா இருக்கமுடியாது\nஇடியட் பாக்ஸ் - 11 | ஏஞ்சல் - மார்க்ஸ் பிரேக் அப்-பும், சித்தார்த் மேனன் மன்னிப்பும்\nஇடியட் பாக்ஸ் - 10 | ஊமைகொட்டான், வத்திகுச்சி, குத்துபோனி, பட்டர் பிஸ்கட், எலிவாலு, கிளார் மண்டையன்\n\"புருஷனுக்காக விரதம் இருக்குற பொண்டாட்டியைத்தான் பொண்ணுங்களுக்கே பிடிக்குது\" - இடியட் பாக்ஸ் - 9\nஇடியட் பாக்ஸ் - 8 | பாப் மார்லேவின் சிரிப்பும், திவ்யாவின் திகைப்பும்\n'' மார்க்ஸின் வீட்டுக்குள் திவ்யா ஏன் போனாள் - இடியட் பாக்ஸ் - 7\nயூனியன் லீடரா... லீடரா... மார்க்ஸ் யார் - இடியட் பாக்ஸ் - 6\n`தல' போயி, `தலைவி' வந்தாச்சு அடுத்த திருப்பம் என்ன இடியட் பாக்ஸ் - 5\n - கார்ல் மார்க்ஸும், சித்தார்த் மேனன்களும் இடியட் பாக்ஸ் - 4\nதாட்சா, திவ்யா, கார்ல் மார்க்ஸ்... கான்ஃபரென்ஸ் ரூம் என்கிற சட்டசபையில் - இடியட் பாக்ஸ் - 3\n\"அது என்னடா கார்ப்பரேட் நியாயம்... காபி கடை நியாயம்\"- இடியட் பாக்ஸ் - 2\nபாரிமுனை தல்வார் டவரும், ஆரஞ்சு டிவியும் இடியட் பாக்ஸ் - 1\nஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்\nபொறுப்பு துறப்பு: இக்கதையில் வரும் பெயர்கள், கதாபாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள் என அனைத்தும் கற்பனையே. கதையில் நிகழும் சம்பவங்கள் எந்த ஒரு நிறுவனத்தையோ, தனிநபரையோ மையப்படுத்தி எழுதப்பட்டதல்ல.\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்\nகாலையில் எழுந்து சோம்பல் முறித்தபடி கிச்சனுக்குள் நுழைந்தாள் திவ்யா. ஃபிளாஸ்க்கில் காபி தயாராக இருந்தது. நந்திதா காபி போட்டிருப்பாளோ, என்ற சந்தேகத்தில் அவளது அறையை திறந்து பார்க்க அவள் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தாள்.\nதிவ்யாவின் இதழில் சின்ன புன்னகை மலர்ந்தது. காபியை எடுத்து கோப்பையில் ஊற்றினாள். காபியின் மணம் அவள் நாசியை நிறைத்தது. மெதுவாக எடுத்துப் பருகினாள். முதல் துளி இதழில் பட்டதும் அதன் சுவையை கண்கள் மூடி ரசித்தாள். காபியோடு காதலையும் கலந்திருந்தான் மார்க்ஸ்.\nதிவ்யா குளித்து விட்டு வெளியே வந்தாள். அவளது படுக்கையில் அவள் அன்று அணிய தீர்மானித்திருந்த ஜீன்ஸும் குர்த்தாவும் அயர்ன் செய்து தயாராக வைக்கப்பட்டிருந்தன.\nஇடியட் பாக்ஸ் - 81 | மார்க்ஸின் ‘மெளன ராகம்’… சித்தார்த் மேனனின் ‘காதல் கண்மணி’\nஇடியட் பாக்ஸ் - 80 | மொட்டை மாடியும், ஏஞ்சலின் வெற்றியும், மார்க்ஸின் ஹவுஸ் வொய்ஃப் கதைகளும்\nதிருச்சி – ஊறும் வரலாறு 13: உறைந்த இசை... `திருச்சியின் மகன்' எம்.கே.டி.பாகவதர் வரலாறு\nமீண்டும் திவ்யாவின் முகத்தில் புன்ன��ை. அலுவலகம் செல்ல கிளம்பி தயாராக ஹாலுக்கு வந்தாள். பிரட் டோஸ்ட் ஆம்லெட், ஆரஞ்சு ஜூஸ் டைனிங் டேபிளில் தயாராக இருந்தது. இதையெல்லாம் அவன் எப்போது தயார் செய்தான் என்ற எண்ணம் அவளுக்குள் ஓடியது.\nஅவள் மெல்லிய சிரிப்புடன் மார்க்ஸின் அறையை திறந்தாள். அது காலியாகயிருந்தது. திவ்யா புன்னகை மாறாமல் மார்க்ஸூக்கு போன் செய்தாள். மார்க்ஸ் போனை எடுத்ததும் “கொஞ்சம் கூச்சமா இருக்கு அத பத்தி பேச வேண்டாமே” என்றான்.\n“கொஞ்சம் அந்த காலத்து காதலனா பிஹேவ் பண்றனோ\n“ஆமா... ஆனா பிடிச்சிருக்கு” என்றாள் திவ்யா.\n“நீ பண்ணதெல்லாம் ஒண்ணும் பெரிய விஷயமில்ல... ஆனா அத நீ பண்ண பார் அதான் இதுல ஹைலைட்\n“நீ எப்படி என்னோட துணியை அயர்ன் பண்ணியிருப்பேன்னு யோசிச்சு யோசிச்சு பாக்குறேன்... ஆனா மைண்ட்ல அந்த விஷுவல் வரவே மாட்டேங்குது” என சிரித்தாள் திவ்யா.\nமார்க்ஸும் சிரித்தபடி “இன்னும் கொஞ்சம் பெட்டரா மார்டனா லவ் பண்ண முயற்சி பண்றேன்” என்றான்.\n“ஒண்ணும் அவசியம் இல்ல... காதலே பழைய எமோஷன்தான். உலகம் எவ்வளவோ மார்டனா மாறிடுச்சு. என்னென்னமோ பண்ணிட்டாங்க... ஆனாலும் இன்னைக்கு வரைக்கும் உலகத்தோட சிறந்த காதல் பரிசுன்னா அது தாஜ்மஹால்தான. அதைத் தாண்டி எதையும் சொல்ல முடியலையே\n“சூப்பர் மேட்டர் திவ்யா” என்றான் மார்க்ஸ்.\n“போதும் போதும்... சமையல், துணி அயர்ன் பண்றது எல்லாம் ஓகே… ஆபிஸுக்கு என்ன யார் கூட்டிட்டு போறது\n“டிரைவர் கீழ புல்லட் பக்கத்துல உனக்காக வெயிட்டிங். சாப்டுட்டு பொறுமையா வா”\nதிவ்யா படியிறங்கி வந்தாள். மார்க்ஸ் சின்ன வெட்கத்துடன் காத்திருந்தான். வெட்கப்படுகையில் ஆண்கள் அழகாகிறார்கள் எனத் தோன்றியது திவ்யாவுக்கு. இதுதான் ஆணின் இயல்பென காலம் காலமாக கற்பிக்கப்பட்டு இருப்பதை உடைக்கும் ஆண்கள் எல்லோரும் அழகுதான்.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.\nபெண்ணை சரிநிகர் சமானமாக நடத்த அவளை தூக்கிப் பிடிப்பது ஒரு வழியென்றால் இறங்கி வந்து அவளது பார்வையில் உலகை பார்ப்பதும் கூட இன்னொரு வழி தான்.\nமார்க்ஸ் அவளைப் பார்த்ததும் புல்லட்டில் ஏறினான். திவ்யா பின்னால் ஏறி அமர, மார்க்ஸ் தனது கையில் இருந்த ஒரு ஹெல்மெட்டை திவ்யாவுக்கு நீட்டினான்.\n“��து என்ன புதுசா இருக்கு”\n“100 வருஷம் உன் கூட சந்தோஷமா வாழணும்ல அதான்” என்றபடி அவனும் தனது தலையில் ஹெல்மெட்டை மாட்டினான். திவ்யா சிரித்தபடி அவன் புல்லட்டில் அமர்ந்தவள் அவனை இறுக்கி அணைத்து கொண்டாள்.ஒருவரை நேசிப்பதென்றோ இல்லை வெறுப்பதென்றோ முடிவு செய்து விட்டால் பெண்கள் அரைகுறையாக செய்வதில்லை. அதை முழுமையாக செய்வது அவர்கள் இயல்பு.\nமார்க்ஸ் நிறைவாக உணர்ந்தான். அவனது புல்லட் தடதடத்து கிளம்பியது.\nஇடியட் பாக்ஸ் - மார்க்ஸ், திவ்யா\nமார்க்ஸும் நெல்லையப்பனும் கண்ணன் டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தனர்.\n“எங்க மாமா... பாண்டியனை ஆளே பார்க்க முடியல”\n“காதல் தான்” என சிரித்தார் நெல்லையப்பன்.\n“சத்தியமா தெரியாது மாமா... ஆள் யாருன்னு சொல்லு”\n“மேகலாவோட பாண்டிக்கு ஒரு டிராக் ஓடுது... அவன் மேகலாவை ஆஸ்பத்திரிக்கு கையில தூக்கிட்டு போற மாதிரி ஒரு வீடியோ எல்லாம் கூட போன வாரம் வைரலாச்சேப்பா தெரியலன்ற\n” என ஆச்சரியமானான் மார்க்ஸ்.\n“ஆமா மார்க்ஸ்... தயிர் சாதத்துக்கு தொட்டுக்க மட்டன் சுக்கா மாதிரி அது ஒரு சம்பந்தமில்லாத காம்பினேஷன் தான். ஆனா டேஸ்ட்டா இருக்கும்\nமார்க்ஸ் சிரித்தபடி “நான் எப்படி இதை மிஸ் பண்ணேன்” என்றான். “எங்கப்பா... உன் வாழ்க்கையிலதான் ஒரு தயிர் சாதம் மாம்பழம் காம்பினேஷன் ஓடிக்கிட்டு இருக்கே\n” என பொய்யாக அதட்டினான் மார்க்ஸ்.\n“சர்ச்சு வாசல்ல நீ அந்த பொண்ண கிஸ் பண்ணல”\nமார்க்ஸ் ஆச்சரியத்தின் உச்சிக்குப் போனான்.\n“காதலிக்கிறவங்க காதலை ஃபீல் பண்றதுக்கு முன்னாலயே சுத்தி இருக்கிறவனுங்க ஃபீல் பண்ணிருவாங்க” என்றார் நெல்லையப்பன்.\nஅது உண்மை தான் என தோன்றியது மார்க்ஸுக்கு.\n“அதில்ல மாமா... கிஸ் பண்ண விஷயம் எப்படி தெரியும்” என்றான் மார்க்ஸ்.\n“யோவ் சொல்லுய்யான்றேன்” என சிரித்தபடி கேட்டான் மார்க்ஸ்.\n“அத எனக்கு சொன்னது யாருன்னு கேட்டா நீ இன்னும் டென்ஷனாயிடுவ\n“நம்ம டீக்கடை கண்ணன்தான்” என்றான் நெல்லையப்பன்.\nமார்க்ஸ் அதிர்ச்சியாக திரும்பி கண்ணனை பார்த்தான். கண்ணன் மும்முரமாக டீ ஆற்றிக் கொண்டிருந்தான்.\n“உளவுத்துறை கிட்ட சோர்ஸ் யாருன்னு கேட்க கூடாது... உயிரே போனாலும் அவன் சொல்ல மாட்டான்”\n“ஏன்யா... புறணி பேசுறதுல தர்மம் வேறயா\n“ஆமா” என நெல்லையப்பன் சிரித்தார். மார்க்ஸும் அந்த சிரிப்பில் கலந்து கொண்டான்.\n“சார்” என்ற குரல் கேட்டு இருவரும் திரும்பினார்கள். துரை நின்று கொண்டிருந்தான். துரைக்கு வயது 35-க்கு மேல் இருக்கும். ஒரு கையில் இரண்டு வயது ஆண் குழந்தை ஒன்றை தூக்கி வைத்திருந்தான். அவனது மற்றொரு கரத்தை பற்றியபடி 5 வயது\nபெண் குழந்தை ஒன்று நின்று கொண்டிருந்தது. அந்த கையில் பெரிய ஒயர் கூடை ஒன்றும் வைத்திருந்தான்.\n“துரை எப்ப ஊர்ல இருந்து வந்தீங்க’’ எனக் கேட்டான் மார்க்ஸ்.\n“இல்ல சார்… உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றான் துரை.\n“வாங்க உள்ள போய் பேசுவோம்” என்றான் மார்க்ஸ்.\n“அந்த கூடையை குடுப்பா” என்றார் நெல்லையப்பன்.\n“அட குடப்பா...” என நெல்லையப்பன் அதை வாங்கிக் கொண்டார்.\n“நீயும் உன் கூடையும்தான் தமிழ்நாடு முழுக்க ஃபேமஸாச்சே” என நெல்லைப்பன் சிரித்தார். அவர்கள் அலுவலகத்திற்குள் நுழைந்தார்கள்.\nதுரை அவர்களுக்கு அறிமுகமானது இருவர் நிகழ்ச்சிக்கான ஆள் தேர்வின் போதுதான். இருவர் என்கிற டான்ஸ் ஷோவுக்கான ஆடிஷனுக்கு\nதனது மனைவியை அழைத்துக் கொண்டு வந்திருந்தான் துரை. தமிழகத்தின் வெவ்வேறு பகுதியில் இருந்து நடனமாடுபவர்களை தனித்தனியாக தேர்ந்தெடுத்து அதில் ஒரே வயது ஆர்வமுள்ளவர்களை\nஜோடிகளாக சேர்ப்பார்கள். அறிமுகமில்லாத இருவர் எப்படி இணைந்து ஒரு ஜோடியாக நடனமாடுகிறார்கள் என்பதுதான் அந்த நிகழ்ச்சி.\nஇருவர் ஆடிஷனில் துரையை முதன்முதலாக நெல்லையப்பன் பார்த்தபோது ஒரு குழந்தைக்கு இட்லி ஊட்டியபடி மடியில் மற்றொரு குழந்தையை படுக்க வைத்து பால் பாட்டிலில் பால் கொடுத்துக் கொண்டிருந்தான் அவன்.\n“யாருய்யா நீ.... என்னய்யா இந்த வேலையெல்லாம் நீ பண்ணிகிட்டிருக்க” எனக் கேட்டார் நெல்லையப்பன்.\n“வொய்ஃப் டான்ஸ் பிராக்டிஸ் பண்ணிட்டு இருக்கா சார்” என்றான் துரை.\n“பத்ம பிரியான்னு ஃபர்ஸ்ட் ரவுண்ட்ல ‘ஓம் நமச்சிவாயா’ பாட்டுக்கு ஆடுனாங்கள்ல சார் அவங்க தான்” என்றான் துரை.\n“ஓ அந்த பொண்ணு கூட வந்தியா... அத விட நீ தான் இன்ட்ரஸ்டிங்கான ஆளா இருக்க” என்றபடி அவன் அருகில் அமர்ந்தார்.\n“உன் கதை என்னன்னு சொல்லு கேட்போம்” என்றார் நெல்லையப்பன்.\n“நமக்கு விருதுநகர் பக்கம் கிராமங்க... சோப்பு கம்பெனி வச்சிருக்கேன். 6 வருஷத்துக்கு முன்னாடி மாமா பொண்ண கல்யாணம் பண்ணிவெச்சிட்டாங்க… அது படிச்ச புள்ள... நல்லா டான்ஸ் ஆடும். காலேஜ்ல படிக்கிறப்ப ஏகப்பட்ட டான்ஸ் போட்டியில ஜெயிச்சு கப்பும் மெடலுமா வாங்கி வச்சிருக்கு. என்னைய கட்டிகிட்டு அந்த சின்ன கிராமத்துல மாட்டிக்கிச்சு. இரண்டு குழந்தை வேற ஆகிப்போச்சு... அப்புறம் எங்க டான்ஸ் எல்லாம். அப்ப தான் உங்க சேனல்ல இந்த டான்ஸ் போட்டி விளம்பரம் போட்டாக… ‘கலந்துக்கவா மாமா’ன்னு கேட்டுச்சு... சரின்னு கூட்டிட்டு வந்துட்டேன்” என துரை சொல்லி முடிக்க நெல்லையப்பன் ஆச்சரியமானார்.\n“யோவ் வேற லெவல்யா… நீ ”\n“இல்லைங்க... எனக்கு அதுன்னா உசிருங்க... அதுக்கு டான்ஸ்னா உசிருங்க... அதோட திறமை அப்படியே வேஸ்ட்டா போயிட கூடாதுல்ல”\n“அது சரி குழந்தைகளை பார்த்துக்க வீட்ல ஆள் இல்லையா\n“இருக்காங்க...” என இழுத்தான் துரை.\n“இல்லைங்க... அது டான்ஸ் ஆடுறது எங்க வீட்ல யாருக்கும் பிடிக்கல… அவங்க அம்மா அப்பா கூட ஒத்துக்கல... எல்லாரும் பொண்டாட்டிய டான்ஸ் ஆட அனுப்புறயேன்னு என் கிட்ட கோச்சுகிட்டு இருக்காங்க. அதான் நானே புள்ளைகளை பார்த்துக்கலாம்னு கிளம்பி வந்திட்டேன்”\nநெல்லையப்பன் துரையை மிகுந்த மரியாதையுடன் பார்த்தார். கட்டிய மனைவியை கண் கலங்காமல் வைத்துக் கொள்ளும் எத்தனையோ கணவன்களை அவர் பார்த்திருக்கிறார். ஆனால் மனைவியின் கனவுகளை மதிக்கும் துரை அவருக்கு வித்தியாசமானவனாக தெரிந்தான்.\nமனைவியை அன்பாக பார்த்துக் கொள்வது என்பது தன்னை அவள் திருமணம் செய்து கொள்வதற்கு முன்னால் எப்படி இருந்தாளோ அப்படியே அவள் இருக்கும்படியான ஒரு சூழலை ஏற்படுத்தித் தருவதென்பது பலருக்கு புரிவதில்லை.\nகணவன் நினைக்கிற நல்லா பார்த்துக் கொள்வதற்கும் மனைவி எதிர்பார்க்கும் நல்லா பார்த்துகிறதுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. இருவர் நிகழ்ச்சியில் பத்மபிரியா பிரபலமானதை விட கையில் எப்போதும் கூடையும் குழந்தைகளுமாய் சுற்றிக் கொண்டிருக்கும் துரை தான் மக்களிடையே அதிகமாக பிரபலமாகிப் போனான்.\n“யப்பா மார்க்ஸ் அந்த பத்ம பிரியாவுக்கு ஒரு நல்ல டான்ஸரா பார்த்து ஜோடி சேர்த்து விடுப்பா... ஃபர்ஸ்ட் பிரைஸ் ஜெயிச்சா 20 லட்சத்துல 10 லட்சம் அந்த பொண்ணுக்கு கிடைக்கும். அந்த பணம் துரைப்பயலுக்கு பெரிய ஆதரவா இருக்கும்’’ என்றார் நெல்லையப்பன்.\nபத்மபிரியாவை விக்ரமுடன் ஜோடி சேர்த்து விட்டார்கள். விக்ரம் சிறந்த நடன கலைஞன். அவன் ஆரம்பத்தில் பத்மபிரியாவுடன் சேர்ந்து நடனமாட முடியாது. அவளுடன் நடனமாடினால் தன்னுடைய வெற்றி வாய்ப்பே பறி போய்விடும் என மறுத்தான். மார்க்ஸும் ஏஞ்சலும்தான் அவனை சம்மதிக்க வைத்தார்கள். சில வாரங்களிலேயே அந்த விக்ரம்- பத்மபிரியா ஜோடி தமிழகத்தின் பிரபலமான ஜோடியாக மாறிவிட்டது.\n“என்ன துரை 10 லட்சம் கிடைச்சா என்ன பண்ணலாம்னு இருக்க” என விளையாட்டாக ஒரு முறை கேட்டான் மார்க்ஸ்.\n“பிரியாவுக்கு டான்ஸ் ஸ்கூல் வைக்கணும்னு ஆசை சார். வச்சி குடுத்திரவேண்டியதுதான் என சிரித்தான் துரை.\nஇருவர் செட்டில் அனைவருக்குமே துரை என்றால் தனி பிரியம் உண்டு. நிகழ்ச்சி ஒளிபரப்பு துவங்கிய பிறகு துரையின் வீட்டார் அவனுடன் பேசுவதை நிறுத்தி விட்டார்கள். பத்மபிரியாவின் வீட்டினரும் தொடர்பை துண்டித்துக் கொண்டார்கள்.\n“கட்டின பொண்டாட்டிய எவன் கூடவோ டான்ஸ் ஆட விட்டுட்டு கை தட்டிட்டு திரியுறான். இவன் எல்லாம் ஒரு ஆம்பளையா” என துரையின் காதுபடவே அவன் ஊரில் பேசினார்கள். துரை எதை பற்றியும் கவலைப்படவில்லை. மனைவியின் சந்தோஷம் மட்டுமே அவனுக்கு பிரதானமாக இருந்தது.\nதனது அறைக்குள் நுழைந்தான் மார்க்ஸ். பின்னால் குழந்தைகளுடன் நுழைந்தான் துரை. நெல்லையப்பனும் துரையின் கூடையை தூக்கியபடி உள்ளே நுழைந்தார்.\nகையில் இருந்த குழந்தையை தன் அருகில் அமர வைத்தான் துரை. பெண் குழந்தை மார்க்ஸின் அறையில் இருந்த கண்ணாடி சுவர் வழியாக வெளியே வேடிக்கை பார்க்கத் தொடங்கியது.\n“எங்க துரை ஆளையே பார்க்க முடியல” என்றான் மார்க்ஸ்.\n“ஊர்ல சின்ன பிரச்னை சார். சோப்பு கம்பெனி பக்கம் போகாம நான் இங்கயே இருந்திட்டேனா.. கொஞ்சம் பணத்தை அடிச்சிட்டானுங்க. அதான்\nரெண்டு மாசமா அங்கேயே இருந்து அதெல்லாம் சரி பண்ண வேண்டியதா போச்சு” என்றான் துரை.\n“அது இங்க தங்கியிருந்து டான்ஸ் பிராக்டிஸ் பண்ணிட்டு இருக்கு சார்… அடுத்த வாரம் செமி ஃபைனல் இல்ல”\n“சொல்லு துரை என்ன விஷயம்... சேனல் பேமன்ட் எதுவும் பெண்டிங்கா இருக்கா” எனக் கேட்டான் மார்க்ஸ்.\n“அதில்ல சார்... வேற ஒரு விஷயமா உங்க கிட்ட பேசணும்”\nசட்டை நுனியை திருகியபடி அமைதியாக இருந்தான் துரை.\nநிமிர்ந்த அவனது கண்கள் கலங்கியிருந்தன.\n“என்னாச்சு துரை” என பதறிப்போய் கேட்டார் நெல்லையப்பன்.\n“பிரியா...” என மேற்கொண்டு பேச முடியாமல் அவனுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது.\n” என சீரியசான குரலில் கேட்டான் மார்க்ஸ்.\n“பிரியா டைவர்ஸ் வேணும்னு கேக்குது சார்” என அதற்கு மேல் அடக்க முடியாமல் அவன் வெடித்து அழ மார்க்ஸும் நெல்லையப்பனும் அதிர்ந்து போனார்கள்.\n“லூசா அந்த பொண்ணு... அதுக்காக இவ்வளவு தூரம் பாடுபட்டிருக்க உன்ன போய்..... என்ன பிரச்னை அவளுக்கு” என கோபமாகக் கேட்டார் நெல்லையப்பன்.\n“விக்ரமை கல்யாணம் பண்ணிட்டு டான்ஸராவே காலம் பூரா வாழப் போறேன்னு சொல்லுது சார்” என மீண்டும் அழுதான் துரை.\nகுழந்தைகள் இரண்டும் அழும் தகப்பனை வேடிக்கை பார்த்தன. என்ன நடந்திருக்கும் என்பதை மார்க்ஸும் நெல்லையப்பனும் நொடிப்பொழுதில் யூகித்து விட்டார்கள்.\nவிக்ரம் விவாகரத்தானவன். இந்த நிகழ்ச்சிக்காக பல மாதங்களாக பிரியாவும் விக்ரமும் ஒன்றாக பிராக்டிஸ் செய்து கொண்டிருக்கிறார்கள். பல மணி நேரங்கள் ஒன்றாக இருக்க நேர்ந்த சூழலில் அவர்களுக்கிடையில் காதல் மலர்ந்திருக்கலாம்.\n“அது சந்தோஷமா இருக்கணும்னுதான் சார் எல்லாம் பண்ணேன். இப்ப அதுவே என்ன விட்டு போயிடும் போலயிருக்கே சார். நானும் என் பிள்ளைகளும் என்ன சார் பண்ணுவோம்” என துரை அழுத போது\nமார்க்ஸூக்கும் நெல்லையப்பனுக்கும் என்ன சொல்வதென்றே தெரியவில்லை.\nநிழலையும் நிஜத்தையும் குழப்பிக் கொள்ளும் இது போன்ற நிகழ்வுகள் அவ்வப்போது நிகழ்வதுண்டு. சினிமா போலல்ல தொலைக்காட்சி நிகழ்ச்சி என்பது. ஆண்டுக்கணக்கில் தொலைக்காட்சி தொடர்கள் நீளும். அதில் நடிக்கிற நடிகர் நடிகைகள் வருடக்கணக்கில் தொடர்பில் இருக்கும் சூழல் ஏற்படும். அது போல தான் ரியாலிட்டி நிகழ்ச்சிகளும். திரை ஜோடிகளை நிஜ ஜோடிகளாக மக்களை பார்க்க வைப்பது தான் நிகழ்ச்சியின் வெற்றி. ஆனால் அதில் இருப்பவர்கள் அது ஒரு திட்டமிடப்பட்ட நிகழ்வு என்பதை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.\nவருடக்கணக்கில் கணவன் மனைவியாக நடித்தாலும் அது வெறும் நடிப்புதான் என்பது தொழில்முறை நடிகர்களுக்கு நன்றாகத் தெரியும். வேஷம் கலைந்த பிறகு தனக்கு ஒரு கணவனும் தன்னுடன் நடிக்கும் சக நடிகருக்கு ஒரு மனைவியும் வீட்டில் காத்திருப்பார்கள், அந்த வாழ்க்கை தான் நிஜம் என்பதை புரஃபஷனல் நடிகர்கள் ஒருபோதும் மறந்து போவதில்லை. ஆனால் புதிதாக துறைக்கு வருபவர்கள் நிஜத்துக்கும் ந��ழலுக்கும் நடுவில் குழப்பிக் கொள்வது அவ்வப்போது நடக்கும்.\nஎத்தனையோ திரை ஜோடிகள் நிஜ வாழ்க்கையில் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்வதுண்டு. ஆனால் இது போல குழப்பங்களும்\nபிரச்னைகளும் சில சமயங்களில் வருவதுண்டு.\nஅறையில் இருந்து வெளியே வந்த மார்க்ஸிடம், “என்னப்பா பண்ணலாம்” என யோசனையாக கேட்டார் நெல்லையப்பன்.\nமார்க்ஸின் அறைக்கு வெளியே இருவரும் நின்று கொண்டிருந்தார்கள். உள்ளே துரை குழந்தைகளுடன் ஏதோ பேசிக் கொண்டிருப்பது கண்ணாடி கதவு வழியாக தெரிந்தது.\n“பத்ம பிரியாவுக்கு போன் பண்ணி கொஞ்சம் வர சொல்லுங்களேன் பேசிப் பார்ப்போம்” என்றான் மார்க்ஸ்.\n“இல்லப்பா இது அவங்களோட பர்சனல் விஷயம்” என நெல்லையப்பன் தயங்கினார்.\n“அவங்களை ஜோடி சேர்த்துவிட்டது நீங்கதான\n“அதுக்கில்லப்பா... இது என் சொந்த விஷயம் இதுல தலையிட சேனலுக்கு என்ன ரைட்ஸ் இருக்குன்னு அந்த பொண்ணு கேட்டா என்ன பண்றது\n“நம்ம சேனல் ஆளா பேச வேண்டாம். பொதுவான ஒருத்தரா பேசிப் பார்க்கலாம். அவ முடியாதுன்னு சொன்னா நாம ஒண்ணும் செய்ய முடியாது தான். ஆனாலும் பேசாம இத விடமுடியாதுன்ணே” என்றான் மார்க்ஸ்.\n“சரிப்பா” என போனுடன் நகர்ந்தார் நெல்லையப்பன்.\nஅறைக் கதவை திறந்த மார்க்ஸ் “துரை இங்கயே இருங்க... நான் வந்தர்ரேன்” என நகர்ந்தான்.\nகான்ஃபரன்ஸ் அறையில் மார்க்ஸும் நெல்லையப்பனும் அமர்ந்திருந்தார்கள். கதவைத் திறந்து கொண்டு பிரியா உள்ளே நுழைந்தாள்.\n“ஹாய் சார்” என்றபடி அவள் எதிரிலிருக்கும் சேரில் அமர்ந்தாள். ஆறு மாதத்திற்கு முன்னால் பார்த்த பத்மபிரியாவுக்கும் இப்போது பார்க்கும் பிரியாவுக்குமிடையே நிறைய வித்தியாசங்களை உணர்ந்தான் மார்க்ஸ்.\n6 மாத டான்ஸ் பிராக்டிஸில் அவள் நன்றாக மெலிந்திருந்தாள். அது அவளை இன்னும் இளமையாக காட்டியது. டிராக் பேன்ட் ஒன்றும் டி-ஷர்ட் ஒன்றும் அணிந்திருந்தாள். காதுகளில் வரிசையாக வளையங்கள் குத்தியிருந்தாள். தலைமுடியை தூக்கி கொண்டை போட்டிருந்தாள். கையில் பல வண்ணத்தில் கயிறுகள் கட்டியிருந்தாள். சேரில் நன்றாக சாய்ந்து அவள் அமர்ந்திருந்த தோரணை நகரம் அவளை நம்பிக்கையானவளாக மாற்றியிருந்ததை சொல்லாமல் சொல்லியது.\n“என்ன சார் அப்படி பாக்குறீங்க” என சிரித்தாள் பத்மபிரியா.\n“அந்த விருதுநகர் பத்மபிரியாவ காணோமேன்னு தே���ுறாரு” என்றார் நெல்லையப்பன்.\nஅவள் சிரித்தபடி “அதே பிரியா தான் சார். டிரஸ் தான் கொஞ்சம் மாறி இருக்கு. ஆள் அதே தான் சார்” என்றாள்.\n“அப்படியா” என மார்க்ஸ் அவளை நிமிர்ந்து பார்த்தான்.\nஅவள் புன்னகையுடன் மார்க்ஸை பார்த்தாள்.\n“துரையை காலைல மீட் பண்ணேன்” என்றான் மார்க்ஸ்.\n“இது உங்களோட பர்சனல் விஷயம். இதுல தலையிட எங்களுக்கு உரிமை இல்ல தான்” என மார்க்ஸ் பேச ஆரம்பிக்க பிரியா இடை மறித்தாள்.\n“சார் அவரை டைவர்ஸ் பண்றதுன்னு முடிவு பண்ணிட்டேன் சார். அவரோட எனக்கு செட்டாகாது சார்” என உறுதியான குரலில் சொன்னாள்.\nஅதற்கு மேல் என்ன பேசுவது என தெரியாமல் மார்க்ஸும் நெல்லையப்பனும் அவளை பார்த்தனர்\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\nஅண்ணாத்த-விடம், உதயநிதி-யின் ஆர்.ஜி.எம் போட்ட டீல்... ஸ்டாலினின் நியூ அசைன்மென்ட்\nகொடநாடு மர்மங்களைத் தேடி| ஸ்டேஷனுக்கு வந்த போன் கால்; சம்பவத்தைப் பகிரும் ஜித்தின் ஜாய்| பகுதி-2\n`உளவுத்துறை ரிப்போர்ட்; நோ நெகட்டிவ்' - பிரதமருடன் ஆளுநர் நடத்திய சந்திப்பின் பின்னணி\nகொடநாடு மர்மங்களைத் தேடி | கனகராஜின் கடைசி நிமிடங்கள்; சாட்சிகளின் பகீர் தகவல்\nபோதைக்கு அடிமையான பிள்ளைகள்; மீட்பது எப்படி - நான் அடிமை இல்லை - 14\nஉடம்பில் கிலோ கணக்கில் தங்க நகை; ரூ.22 கோடிக்கு சொத்து -மலைக்க வைக்கும் திமுக ஒன்றியத் தலைவர்\nதடையை மீறி வெட்டப்பட்ட 60 பனை மரங்கள்; 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார்\nசென்னை: 31 வழக்குகள்; 11 வாகனங்கள் - திருட்டு வழக்கில் கைதான பிடெக் பட்டதாரி\nமுல்லைப்பெரியாறு அணை: `கேரளா விஷமப்பிரசாரங்களை நிறுத்தவேண்டும்' - கொந்தளிக்கும் விவசாயிகள்\n' - ஓ.பி.எஸ்-ன் புதிய ட்விஸ்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/women/148511-teacher-srilatha-devi-sharing-travel-experience", "date_download": "2021-10-25T11:13:57Z", "digest": "sha1:353Q27HAB5DC3M5UWRDMRW3UXAAUVRK6", "length": 14661, "nlines": 228, "source_domain": "cinema.vikatan.com", "title": "Aval Vikatan - 05 March 2019 - பெண்களுக்கு இது தரும் தைரியத்தை வேறு எதுவும் கொடுக்காது! - ஸ்ரீலதா தேவி | Chennai Teacher Srilatha devi sharing travel experience - Aval Vikatan - Vikatan", "raw_content": "\nபெண்களுக்கு இது தரும் தைரியத்தை வேறு எதுவும் கொடுக்காது\nவாழ்தல் இனிது: ஒரு புகைப்படம் உயிரையும் காக்கும்\nமுகங்கள்: புத்தகங்களே என் வெற்றிக்குக் காரணம்\n: மோடி சந்திக்க விரும்பிய மதுரைப் பெண்\nகதை கேளு கதை கேளு: “பரீட்சைக்கு நாங்கள் பயப்படமாட்டோம்\nமுதல் பெண்கள்: இந்தியாவின் முதல் உடல் மருந்தகம் - மறுவாழ்வு மையத்தை நிறுவி தலைமையேற்ற முதல் பெண் - `வீல்சேர் டாக்டர்’ மேரி வர்கீஸ்\nபெண் எழுத்து: நெஞ்செல்லாம் நிறைந்தாய்\nநீங்களும் செய்யலாம்: பாத்திரம் தேய்க்கும் சோப் மற்றும் பவுடர் - கலைச்செல்வி\nஅவள் வாசகியின் 24 மணி நேரம்\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 4 - ஏழு வருஷங்களுக்குப் பிறகுதான் ஹனிமூன்\nதொழிலாளி to முதலாளி - 3: படிச்சது ப்ளஸ் டூ... வருமானம் ஆறு கோடி\n - குழந்தைகள்மீது நடத்தப்படும் பாலியல் குற்றங்கள்\nடிரெண்ட் - செக்டு டிசைன் உடைகள்... அணியலாம் இப்படி\nஉன் குடும்பம், என் குடும்பம் இனி... நம் குடும்பம்\nபெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...\nஎன் காதல் சொல்ல வந்தேன்: அடுத்த காதல் எப்போது வரும் என்று தெரியவில்லை\nஅவள் அரங்கம்: தமிழ்நாட்டு வாழ்க்கைதான் சூப்பர்\n - 30 வகை சிறுதானிய ரெசிப்பிகள்\nகிச்சன் பேசிக்ஸ்: சத்தும் சுவையும் கொண்ட சிறுதானிய பூரி (க்ளூட்டன் ஃப்ரீ )\nஎடை குறைப்பு ஏ to இஸட் - டயட் உணவு என்றால் நம்ப மாட்டீர்கள்... அவ்வளவு ருசி\nஅஞ்சறைப் பெட்டி: எள் - ரத்த அழுத்தத்தைச் சீராக்கும்... சரும ஆரோக்கியத்தைக் காக்கும்\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2019 - 20\nவெள்ளை கார்; கைமாறிய ரூ.38 லட்சம் ஆர்யன்கானுக்காக ரூ.18 கோடி பேரமா\nIND vs PAK: பாகிஸ்தான் 29 ஆண்டுகள் காத்திருந்த வெற்றி... கோலியைச் சுற்றும் அணித்தேர்வு விமர்சனங்கள்\nபிக் பாஸ் - 22 | அடக்கம் அமரருள் உய்க்கும்… அடங்காமை அபிஷேக்குகளை ஆட்டத்தை விட்டே அகற்றும்\nதெலுங்கு `பெல்லி சூப்புலு'தான்... ஆனால் ஒரு ரோம்-காம் ஆக ஈர்க்கிறதா `ஓ மணப்பெண்ணே'\n`பாரதி கண்ணம்மா’ தொடரிலிருந்து வெளியேறினார் ரோஷினி... விலகலுக்கான காரணம் என்ன\n`உளவுத்துறை ரிப்போர்ட்; நோ நெகட்டிவ்' - பிரதமருடன் ஆளுநர் நடத்திய சந்திப்பின் பின்னணி\nமுல்லைப்பெரியாறு அணை: ``தமிழகத்துக்கான முழு அளவு நீரையும் எடுத்துக்கொள்ளுங்கள்\"- பினராயி விஜயன்\nநெ.து.சுந்தர வடிவேலு: மதிய உணவுத் திட்டத்தை சாத்தியப்படுத்தியவர் இவர்தான்\n ரவி சாஸ்திர�� - கோலி - தோனியின் கேம்ப்ளான் என்ன\nரோல்ஸ் ராய்ஸ் விவகாரம்: ``தனி நீதிபதி தெரிவித்த கருத்துகள் என்னைப் புண்படுத்தின” - நடிகர் விஜய்\nபெண்களுக்கு இது தரும் தைரியத்தை வேறு எதுவும் கொடுக்காது\nஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்\nபெண்களுக்கு இது தரும் தைரியத்தை வேறு எதுவும் கொடுக்காது\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\nகொடநாடு மர்மங்களைத் தேடி | கனகராஜின் கடைசி நிமிடங்கள்; சாட்சிகளின் பகீர் தகவல்\n`உளவுத்துறை ரிப்போர்ட்; நோ நெகட்டிவ்' - பிரதமருடன் ஆளுநர் நடத்திய சந்திப்பின் பின்னணி\nபோதைக்கு அடிமையான பிள்ளைகள்; மீட்பது எப்படி - நான் அடிமை இல்லை - 14\nகொடநாடு மர்மங்களைத் தேடி| ஸ்டேஷனுக்கு வந்த போன் கால்; சம்பவத்தைப் பகிரும் ஜித்தின் ஜாய்| பகுதி-2\n`ரேஷனில் பனைவெல்லம்; கூடவே இதையும் செய்யுங்கள் முதல்வரே' - விவசாயிகள் கோரிக்கை\nதடையை மீறி வெட்டப்பட்ட 60 பனை மரங்கள்; 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார்\nசென்னை: 31 வழக்குகள்; 11 வாகனங்கள் - திருட்டு வழக்கில் கைதான பிடெக் பட்டதாரி\nமுல்லைப்பெரியாறு அணை: `கேரளா விஷமப்பிரசாரங்களை நிறுத்தவேண்டும்' - கொந்தளிக்கும் விவசாயிகள்\n' - ஓ.பி.எஸ்-ன் புதிய ட்விஸ்ட்\nஆர்யன் கான் கைது: நடிகர் ஷாருக் கானை மிரட்டிப் பணம் பறிக்கச் சதியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nammatenkasi.com/job-dashboard/", "date_download": "2021-10-25T11:48:20Z", "digest": "sha1:5XIHEGXDOMAN6AKYSKJIQLOQ4DUHMTJB", "length": 2653, "nlines": 48, "source_domain": "nammatenkasi.com", "title": "Job Dashboard – Namma Tenkasi is related to information of tenkasi disctrict. about shops, business, hotels, schools, colleges and tourist places.", "raw_content": "\n10 வருட காதலியை காத்திருந்து மணந்த மூக்குத்தி அம்மன் பட பிரபலம்.\nநடிகர் ஜெய் “பிரேக்கிங் நியூஸ்” அலெக்காக அழகியை தூக்கினார்.\nஆண்டவர் வருகை.. கமல் கொடுத்த வித்தியாசமான டாஸ்க்..ஆரியும் ரியோவும் சேவ்.. பிக் பாஸில் நேற்று என்ன நடந்தது\nபிக்பாஸுக்கே டார்ச்சரா… சுச்சி வெளியேற்றப்பட்டது ஏன்\nமாமியார் உடைத்தால் மண் குடம்; மருமகள் உடைத்தால் பொன்குடம்’ – அமித் ஷா வருகை குறித்து துரைமுருகன்\nசபரிம��ை ஐயப்பன் கோவிலில் செல்வ வளம் தரும் படிபூஜை – தேவசம்போர்டு புது கட்டுப்பாடு\nதமிழகத்தில் இருப்பது என்றும் எனக்கு மகிழ்ச்சியே.. அன்புடன் அமித்ஷா தமிழில் ட்வீட்\n10 வருட காதலியை காத்திருந்து மணந்த மூக்குத்தி அம்மன் பட பிரபலம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilbeauty.tips/category/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-10-25T09:31:33Z", "digest": "sha1:QJSFBY5ZHADLOIHCG5WA7YPQUJQRJPNW", "length": 12498, "nlines": 159, "source_domain": "tamilbeauty.tips", "title": "அலங்காரம் Archives - Tamil Beauty Tips", "raw_content": "\n சாதாரண சருமம் உள்ளவர்களுக்கான சில நேச்சுரல் ஃபேஸ் வாஷ்\nசருமத்தை சுத்தம் செய்வது என்பது அன்றாடம் செய்யும் செயல்களில் இன்றியமையாதது. அப்படி சுத்தம் செய்யும் போது சாதாரணமாக முகத்தை மட்டும் தான் கழுவுவோம். இல்லையெனில் சோப்பு அல்லது ஃபேஷ் வாஷ் பயன்படுத்தி கழுவுவோம். ஆனால்...\nஉங்களுக்கு தெரியுமா மாம்பழம் ஒரு அழகுசாதன பொருளா\nமாம்பழம் பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருப்பதால் அனைத்து பழங்களின் ராஜா என்று அழைக்கப்படுகிறது. இந்த பழம் இப்போது தோல் பராமரிப்புப் பொருட்களில் முக்கியமான பொருளாக மாறியுள்ளது, ஏனெனில் இது உங்கள் சருமத்திற்கும் பல அதிசயங்களை...\nஉங்க ராசிக்கு எந்த ராசிக்கல் போட்டா அதிர்ஷ்டம் தெரியுமா\nஅனைவருக்குமே அதிர்ஷ்டக்கற்கள் அணிந்தால், அதிர்ஷ்டம் மற்றும் செல்வம் கொட்டும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஒருவேளை அவ்வாறு இல்லாவிட்டாலும், அத்தகைய கற்களை வாங்கி அணியும் முன், மனதில் ஒருவித உறுத்தல் நிச்சயம் இருக்கும். பலர் நன்கு...\nசூப்பர் டிப்ஸ் ப்ரேட் டெனிம் ஜீன்ஸை நாமே உருவாக்கலாம்\nஜீன்ஸ் அனைவருக்கும் கிடைத்த வரப்பிரசாதம் என்று தான் கூறலாம் எந்த வயதினரும் அணியலாம் . அடிக்கடி துவைக்க வேண்டிய அவசியமில்லை,...\nஅழகு படுத்துவதற்கான எளிய குறிப்புகள் (Skin Care Tips In Tamil)\nபெண்களின் அழகு(Beauty) என்றால் என்ன ஆயில், டிரை, நார்மல் மற்றும் காம்பினேஷன் ஸ்கின்னிற்கான பராமரிப்பு அழகான(Beauty) ஆரோக்கியமான முக அழகை(Beauty) பெற செய்ய வேண்டியவை முகத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள செய்யகூடியவை மற்றும் கூடாதவை தினசரி...\nகருப்பான சிவப்பான மற்றும் குண்டான பெண்கள் எப்படி உடை அணிந்தால் அழகு\nஇன்றைய பெண்கள் பேஷனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். மேலும் தங்களுக்கு ஏற்ற உடை, ஆபரணம���, மற்றும் கலர் தெரிந்து கொள்வதில் மிகவும் ஆர்வமாக உள்ளார்கள். இதோ அவர்களுக்காக சில டிப்ஸ்: உயரமாகவும், ஒல்லியாகவும் உள்ள...\nஅலங்காரம் அழகு குறிப்புகள் ஆரோக்கியம்\nபெண்களுக்கு தொந்தரவு தரும் ‘விசித்திரமான’ ஆண்கள்\nஇன்றைய பெண்கள் அறிந்திடாத விசித்திர ஆண்களின் அசாதாரண குணாதிச‌யங்கள் விசித்திர குணம் கொண்ட ஆண்கள் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை பெண்கள் உணர்ந்து, எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். இவர்களை...\nஅலங்காரம் அழகு குறிப்புகள் நக அலங்காரம் நகங்கள்\nஆரோக்கியமான நகங்களுக்கு செய்ய வேண்டியவை\nபெண்களுக்கு அழகுக்கு அழகு சேர்ப்பவை விரல்கள் மற்றும் நகங்கள். விரல்...\nகோடைக்காலத்தில் பெண்கள் அணிய சிறந்த துணி வகை\nசரியான ஆடைகளை தேர்வு செய்தால் கோடைக் காலத்திற்கான ஆடைகள்...\nஅலங்காரம் அழகு குறிப்புகள் ஆரோக்கியம்\nகாலணிகள் வாங்கும் போது கட்டாயம் இவற்றை கவனியுங்கள்\nகாலணிகள் வாங்கும் போது நம் பாதத்தை காக்குமா, என்பதைப் பார்த்துத்தான் தேர்வு...\nபெண்களே தங்க நகைகளை பராமரிப்பது எப்படி\nபெண்கள் நகைகளை விரும்பி அணியும் ஆர்வம் கொண்டவர்கள். தங்கம், முத்து,...\nகை, கால்களின் வசீகரம் கூட நகங்களை பாதுகாத்தல்\nபெண்கள் முகத்திற்கு காட்டும் அக்கறையை விரல் நகங்களுக்கும் காட்ட வேண்டும்....\nஅலங்காரம் அழகு குறிப்புகள் ஆரோக்கியம்\nமற்றவர்களுடன் தொடர்பு கொள்வதில் உங்களுக்கு சிக்கல் உள்ளதா\nநமது ஆளுமைகளில் மொத்தம் 16 வகைகள் உள்ளதாக கூறப்படுகிறது. அதில் மிகவும் அரிதான ஆளுமை என்றால் INFJ ஆகும். உலகில் மொத்தம் 2 சதவீதத்தினர் மட்டுமே...\nஅலங்காரம் ஆண்களுக்கு மணப்பெண் அழகு குறிப்புகள்\nமுறையான புரிதல் இல்லாத மாமியார் மருமகள் பிரச்னைகளுக்கு தீர்வு\nவல்லரசு நாடுகளால்கூட தீர்க்கமுடியாத பிரச்னை என்றால் அது வீட்டில் நடக்கும்...\nபொதுவாக கண்ணாடி வளையல்கள் என்பது இந்த காலத்து பெண்களிடம் பேஷன் இல்லை என்றே கருதப்படுகிறது. இந்த கண்ணாடி வளையல்கள், மூதாட்டி கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2015/10/blog-post_3.html", "date_download": "2021-10-25T09:50:10Z", "digest": "sha1:SDAT63I36E2IBIU4LOOC4BELQI343IQ7", "length": 42655, "nlines": 297, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : காஞ்சி கொலைகள்: விறுவிறு க்ரைம் ஸ்டோரி", "raw_content": "\nகாஞ்சி கொலைகள்: விறுவிறு க்ரைம் ஸ்டோரி\nசி.பி.செந்தில்குமார் 7:30:00 AM காஞ்சி கொலைகள்: விறுவிறு க்ரைம் ஸ்டோரி No comments\n2007 நவம்பர் 17 சனிக்கிழமை காலை 11 மணி… மளிகை கடை, ஹோட்டல், சிறுவியாபாரம் என வழக்கம் போல் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது செங்கல்பட்டு நகரம். திடீரென, ‘கொரங்கு குமாரை போட்டுட்டாங்க…’ என்ற ஒற்றைவரி செய்தி மளமளவென காட்டுத்தீயாக பரவத் தொடங்கியது. ‘குமாரை வெட்டிட்டாங்களா’ ‘எந்த ஏரியாவுல வெட்டினாங்க’ ‘எந்த ஏரியாவுல வெட்டினாங்க’ ‘ஆளு பொழச்சுட்டாரா’ பொதுமக்களின் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் முழுமையாக விடை தெரியவே ஓரிரு மணி நேரமானது.\nஆனால் அதற்குள் ஒரு த்ரில்லர் சினிமாவின் காட்சிகள் போல அனைத்து கடைகளிலும் மளமளவென ஷட்டர்கள் இழுத்து சாத்தப்பட்டன. ஹோட்டல்களில் கொதித்துக் கொண்டிருந்த அரிசியை வடிக்கக்கூட முடியாமல், அடுப்புகள் அணைக்கப்பட்டன.\nநகரெங்கும் ஆங்காங்கே குழுமியிருந்த கூட்டம் முணுமுணுத்தபடி மெல்ல கரையத் தொடங்குகின்றது. மதியத்துக்கு மேல் செங்கல்பட்டு நகரத்திற்குள் பேருந்து வரவு படிப்படியாக குறைந்தது. ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்களும் தென்படவில்லை. பள்ளிக்கு அனுப்பிய குழந்தைகளை வீட்டுக்குப் பத்திரமாக அழைத்து வர பெற்றோர்கள் அங்கும் இங்குமாக பதற்றத்துடன் அலைந்து கொண்டிருந்தனர். கண்ணீர் புகை குண்டு, துப்பாக்கிகள், வஜ்ரா வாகனம் என மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான காவலர்களை செங்கல்பட்டில் குவித்தார் எஸ்.பி. பெரியய்யா.\nராணுவ கட்டுப்பாட்டுக்குள் வந்ததுபோல் இருந்தது செங்கல்பட்டு. அந்தச் சம்பவம் நடந்து எட்டு ஆண்டுகளை கடந்துவிட்டது. செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் இன்று யாராவது ஒரு ரௌடி கொல்லப்பட்டால்கூட ‘குமார் இருந்தா இப்படி நடக்குமா\nசெங்கல்பட்டின் ரியல் டான் குமார். ‘குரங்கு’ என்ற அடைமொழியோடு சேர்த்து ‘குரங்கு’ குமார் என்றுதான் சொல்வார்கள். ‘குரங்கு’ குமாரை தமிழகத்தில் தெரியாத விஐபிக்கள் இருக்க முடியாது. அந்த அளவுக்கு தமிழக அளவில் குமாருக்கு செல்வாக்கு உண்டு. ‘குமார் அண்ணன் சொன்னார்’ என்று சொன்னால் போதும்... செங்கல்பட்டு பகுதியில் உள்ள அரசு அலுவலகம், கல்லூரி, தாலுகா அலுவலகம், நகராட்சி என எந்த வேலையானாலும் உடனடியாக முடிந்துவிடும். குமார் கை நீட்டி சொல்பவர்கள்தான் செங்கல்பட்டு நகரமன்றத் தலைவர். நல்லது கெட்டது எதுவானாலும் குமார் பெயர் அடிபடாமல் நிகழ்ந்ததில்லை. ஒரு டானுக்கே உண்டான கெத்து குமாருக்கு உண்டு.\nசெங்கல்பட்டு நகரின் முக்கிய திருவிழா தசரா. மைசூர் தசராவுக்கு அடுத்து பழமை வாய்ந்த தசரா செங்கல்பட்டு தசரா. தசரா நடக்கும் பதினைந்து நாட்களிலும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பெருவாரியான மக்கள் கலந்துகொள்வார்கள். இளைஞர்களின் வீரத்தையும், பலத்தையும் நிரூபிக்கும் விதமாக தசராவின் கடைசி நாளுக்கு முந்தைய நாள் சிலம்பாட்டம், மோடி வித்தை போன்ற போட்டிகள் நடைபெறும்.\nமுப்பது வருடங்களுக்கு முன்பு குமாரின் பெரிய அண்ணன் தாஸ் என்பவர் கோலோச்சி வந்தார். அவருக்குப் பின் குமாரின் சின்ன அண்ணன் ‘பொட்டிக்கடை’ சேகர் அந்த இடத்தைக் கைப்பற்றினார். அண்ணன் கெத்தை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு ஏரியாவில் கெத்தாக வலம் வரத்தொடங்கினான் குமார்.\nராமபாளையம், குண்டூர், மார்க்கெட் இந்த மூன்று பகுதிகள்தான் தசராவில் நடக்கும் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தும். அனல் பறக்கும் இந்த போட்டிகளில் மார்க்கெட் பகுதி சார்பாக சண்டைகளில் கலந்துகொண்டு அண்ணன் இடத்தைக் கைப்பற்றினார் குமார். அப்போது இருந்துதான் குமார் ஏரியாவுக்குத் தெரிய ஆரம்பித்தான். மார்க்கெட் மட்டுமல்லாது நகரம் முழுக்கவே குமாருக்கு நட்பு வட்டாரம் விரிவடையத் தொடங்கியது.\nஏரியா பிரச்னைகளில் ‘கொரங்கு’ குமார் குரூப் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. இந்த நிலையில் மக்கான் சந்துப்பகுதியில் ரவி என்பவர் கொலைசெய்யப்பட்டபோது முதன்முறையாக குமார் பெயரும் அதில் அடிப்பட்டது. சண்டையின்போது குரங்குபோல் எதிரிகளை அடித்து புரண்டி எடுத்துவிடுவான் குமார். போலீஸ் பிடிக்க வந்தால்கூட குரங்கு மாதிரி காட்டுக்குள் ஓடிவிடுவான் குமார். ரேடியோ மலைப்பகுதியில் குட்டி குரங்குகளை பிடித்து விளையாடிக் கொண்டிருப்பான் குமார். ‘யார்ரா குமார்’ என்று கேட்பவர்களுக்கு, ‘குரங்கு வெச்சிகிட்டு விளையாடுவானே சேகர் தம்பி, அவன்தான் கொரங்கு குமார்’ என்று சொல்வார்கள்.\nஎந்த சண்டையில் யார் மண்டை உடைந்தாலும் குமார் பெயர்தான் ஒலிக்கும். வீட்டை காலி பண்ணணும், கட்டப்பஞ்சாயத்து என எதுவானாலும் குமாரை அழைக்கத் தொடங்கினார்கள். பிறகு அண்ணனின் சாராயத் தொழிலை எடுத்து நடத்த ஆரம்பித்தான் குமார். சந்தனக்கட்டை வியாபாரம், போதைப் பொருள் கடத்தல், மணல் கடத்துதல் என தொழிலை விரிவுப்படுத்திக்கொண்டே சென்றான் குமார்.\nஇதனால் ஆந்திரா, கர்நாடகா என சுற்றுவட்டார மாநில அளவில் உள்ளவர்களோடு அவனது நட்பு விரி வடையத் தொடங்கியது. தொழிலதிபர்களும், அரசியல் பிரமுகர்களும் குமாரோடு நட்பை ஏற்படுத்திக் கொண்டார்கள். அவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுக்கத் தொடங்கினான் குமார். பினாமிக்கள் பெயரில் சொத்துக்கள் வாங்க ஆரம்பித்தான். தனது வீட்டின் அருகே வசிக்கும் அரிசி வியாபாரியின் பெண் லதா என்பவரை கடத்தி திருமணம் செய்து கொண்டான் குமார். ஒரு மகள், மூன்று மகன் என தனக்கு பிறந்த குழந்தைகள் தனது ரௌடித்தனத்தை பார்க்கக் கூடாது என வெளியூர்களில் தங்கவைத்து படிக்க வைத்தான் குமார்.\nஅதிமுக கட்சி தொடங்கி காலத்திலிருந்தே செங்கல்பட்டு ஒன்றியச் செயலாளராக இருந்தவர் ஆதிகேசவன். அவர் கொலையில் முதல் குற்றவாளி குமார். குமார் பெயரைக் கேட்டாலே அஞ்சி நடுங்கத் தொடங்கியது செங்கல்பட்டு. அப்போதைய எஸ்பி சைலேந்திர பாபுவுக்கு குமாரை என்கவுன்ட்டர் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனால் ‘நான் ரௌடி தொழிலை விட்டு விடுகிறேன். என்னால் இனி யாருக்கும் பிரச்னை இருக்காது.’ என எழுதிக் கொடுத்துவிட்டு வந்தான் குமார். ரௌடித்தொழிலுக்கு லீவு கொடுத்துவிட்ட அவனால் சும்மா இருக்க முடியவில்லை. கெத்தாக வலம் வர முடியாமல் தவித்த அவனுக்கு அரசியல் அதிகாரங்களை பார்த்து அரசியல் ஆசை மெல்ல துளிர்விட ஆரம்பித்தது.\nஅதிகாரத்திலிருந்த தன் பழைய சகாக்கள் மூலம் மக்கான் சந்துப்பகுதியில் கவுன்சிலரானார் குமார். அதைத் தொடர்ந்து செங்கல்பட்டு நகராட்சி துணைத்தலைவர் பதவி கைக்கூடியது. செங்கல்பட்டு அதிமுக நகரச் செயலாளரான குமாருக்கு கட்சி வட்டாரத்தில் செல்வாக்கு கூடத் தொடங்கியது. அமைச்சர்கள் நண்பர்கள் ஆனார்கள். கீழ்மட்ட தொழில்களை விட்டுவிட்டு ஒயிட் காலர் வேலைகளை மட்டுமே செய்துவந்தார் குமாருக்கு. எப்படியாவது ஒரு எம்எல்ஏ-வாக ஆகி விட வேண்டும் என்பது கனவாக இருந்தது. மனதில் அந்த ஆசையை வரித்துக்கொண்டு அதற்காக 'வேலை' செய்யத்துவங்கியிருந்தார் அவர்.\nகுமார் மற்றொரு முகம் மிகவும் சுவாரஸ்யமா���து. யாருக்கு படிக்க பணம் வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் பணம் கொடுக்கும் வள்ளல் குமார். சுற்றுவட்டாரத்தில் படிக்க காசில்லை என்றால் குமார் வீட்டு கதவைத்தான் தட்டுவார்கள். படிக்கும் வயதில் யாரும் ஊரில் சுற்றி திரிய முடியாது. உடனே அழைத்து விசாரித்து படிக்க தேவையானவற்றை செய்து கொடுப்பார். கல்லூரிகளில் சீட் கிடைக்கவில்லை என்று குமாரிடம் சொன்னால் போதும் அவர்களுக்கு சீட் நிச்சயம். படித்த தகுதிக்கேற்ப வேலை வாங்கி கொடுப்பார். வறுமையால் கிழிந்த சட்டை அணிந்து தெருவில் நடந்தால் குமாருக்குப் பிடிக்காது. அடுத்த சில நிமிடங்களில் புது சட்டையோடுதான் செல்வார்கள்.\nயாராவது அடிபட்டு ரோட்டில் கிடந்தால் பொறுப்புள்ள பொது ஜனங்கள்கூட கண்டு கொள்ளாமல் போய்விடுகிற காலம் இது. தனது ஏரியாவில் ரோட்டில் அடிபட்டு கிடந்ததைப் பார்த்தால் முதலில் மருத்துவமனைக்கு சென்று சேர்க்க சொல்வார் குமார். ரவுடிகள் என்று யாரும் மாமூல் வசூலிக்க முடியாது. இதனால் சிறுசிறு ரவுடிகள் அடங்கி ஒடுங்கி நடக்க ஆரம்பித்தார்கள். யாருக்கு எந்த பிரச்னையானாலும் குமார் வீட்டு கதவை தட்டினால் தீர்ந்துவிடும்.\nஅடுத்தவர்களின் பிரச்னைகளை தீர்த்துவைக்கும் மக்கள் நாயகனாக வலம் வரம்வரத் தொடங்கினார் குமார். வேட்டையாடுவது என்றால் குமாருக்கு ரொம்ப பிடிக்கும். நடிகர்கள், அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள் என அனைவருக்கும் மான், முயல், காட்டெருமை உள்ளிட்ட விலங்குகளை வேட்டையாடி கொடுப்பார் குமார்.\nகுமாரின் மகள் திருமணம் திருவிழாவை மிஞ்சும் அளவுக்கு நடைபெற்றது. கல்யாணத்துக்கு ஒரு மண்டபம் என்றால், விருந்து உபசரிப்புக்கு கூடுதலாக இரண்டு மண்டபம். யானைப்படை மற்றும் குதிரைப்படையின் அணிவகுக்க, அதைத் தொடர்ந்து மணமக்கள் தேரில் பவனி வர, சாலையெங்கும் விழாக் கோலம். மக்கள் வெள்ளத்தால் சாலைகள் திணறியது. பேருந்துகள் நகருக்குள் நுழையாமல் திருப்பி விடப்பட்டன. அமைச்சர்கள், நடிகர்கள், தொழிலதிபர்கள் என விஐபி பட்டாளம் செங்கல்பட்டில் குவிந்ததால் குமாரின் செல்வாக்கு நகரையே புருவம் உயர்த்த செய்தது.\nகத்தியை கீழே போட்டுவிட்டு கதர் சட்டை அணிந்துகொண்டு அமைதியான வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருந்தாலும் குமாருக்கு குடைச்சல்கள் இல்லாமல் இல்லை. பழ��ய விவகாரங்கள் பலமுறை கொலையாவதில் இருந்து தப்பியிருக்கிறார். குமாரால் பாதிக்கப்பட்டவர்கள், செல்வாக்கை இழந்தவர்கள், ஏரியாக்களில் கோலோச்ச முடியாதவர்கள் என பல்வேறு தரப்பில் இருந்தும் நெருக்கடிகள் வரத் தொடங்கியது. ரவிப்பிரகாஷ் என்பவனிடம் இருந்து நேரடியாகவே கொலை மிரட்டல்களும் வரத்தொடங்கியது. ‘உன் பசங்களை தூக்கிடுவேன்’ என்ற வார்த்தைகள் குமாரை நொறுக்கிவிட்டது. இதனால் நிம்மதியை இழக்கத் தொடங்கினார் குமார்.\nஒருநாள் காலையில் தனது ஏரியாவில் அமர்ந்திருந்தார் குமார். வழக்கம் போல ரயிலைப் பிடிக்க, வேகமாக ஓடிக்கொண்டிருந்தது இளைஞர் பட்டாளம். பக்கத்தில் உள்ள தனது நண்பர்களைப் பார்த்து, “ஏவ்வளவு ஜாலியா போறாங்க பாருடா இதுதாண்டா வாழ்க்கை சாப்பாட்டைத் தூக்கிக்கொண்டு தனியாக போகிறான். யாருக்கும் அஞ்சி வாழணும்னு அவனுக்கு அவசியம் இல்லை. வேலை முடிந்து வீட்டுக்கு வந்ததும் நிம்மதியா ராத்திரி தூங்குறான். பணம் காசு மட்டுமே வாழ்க்கை இல்லடா. நிம்மதி வேணும்'' என்கிறார். அந்த அளவுக்கு அவரை நிம்மதி இழக்க செய்திருந்தன அவரைச் சுற்றி நடந்த சம்பவங்கள்.\nதனது கார் டிரைவர் இன்பராஜ் என்பவனின் வழக்கு ஒன்றுக்காக சாட்சியிடம் சமாதானம் பேசுவதற்காகக் கிளம்பி சென்று கொண்டிருந்தார் குமார். அப்போது வண்டி ஒரு முட்டுச்சந்தை அடைந்ததும் திடீரென குமாரின் காரை சூழ்ந்தது சுமார் 50 பேர் கொண்ட ரவுடி பட்டாளம். கார் டிரைவர் காரை நிறுத்திவிட்டு சாவியை எடுத்துக்கொண்டுச் செல்ல, அந்த இடத்திலேயே வெட்டி சாய்க்கப்பட்டார் குமார். கூலிப்படைக் கூட்டம் குமாரின் தலையைச் சிதைத்தது. சனிப் பிணம் தனியா போகாது என்பதுபோல நண்பன் ஆறுமுகமும் குமாருடன் சிதைக்கப்பட்டான்.\nதலையைச் சிதைக்கும் கலாசாரம் செங்கல்பட்டுக்கு அன்றுதான் அறிமுகமானது. குமார் கொலையான சம்பவத்தைக் கேட்டு செங்கல்பட்டு நகரமே திரண்டது. ஜெயக்குமார், வளர்மதி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் கட்சி சார்பாக மரியாதை செலுத்திவிட்டு போனார்கள். குமாரின் நட்பு வட்டாரம் முழுக்க செங்கல் பட்டில் குவிந்ததால், இரண்டு நாட்கள் பதற்றமாகவே இருந்தது செங்கல்பட்டு. ஊரே வியக்க நடத்திய திருமணம் நிலைக்கவில்லை. சில வருடங்களில் குமாரின் மருமகன் ஹார்ட் அட்டாக்கில் இறக்க அந்த அதிர்ச்சிய��ல் குமாரின் மகளும் துக்கம் தாளமுடியாமல் தற்கொலை செய்துகொண்டார். இருக்கும் இடம் தெரியாமல் குலைந்து போனது குமாரின் குடும்பம்.\nகூட்டாளிகள் பெயரில் பினாமியாக வாங்கிய சொத்துக்களையும் அவரவர்களே எடுத்துக்கொண்டார்கள். குமார் கொலையான சில தினங்களில் அந்த கொலையை செய்ததாக ரவிப்பிரகாஷ் என்பவன் கைது செய்யப்பட்டான். குமார் வகிக்கும் நகரமன்றத் துணைத்தலைவர் பதவியை வகிக்க வேண்டும். செங்கல்பட்டில் கொடிகட்டி பறக்க வேண்டும் என்ற ரவிப்பிரகாஷின் ஆசைதான் இந்தக் கொலைக்கு முக்கிய காரணம் என்றது போலீஸ்.\nகுமார் இடத்தைப் பிடிக்க வேண்டும் என்ற ரவிப்பிரகாஷின் ஆசை நிறைவேறியதா\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nபூட்டாத பூட்டுகள் (1980) _ சினிமா விமர்சனம் ( எ மகேந்திரன் ஃபிலிம்)\n -சிவகாசி ராஜ்கதிர் -சிறுகதை @ வாரமலர் ( ரூ 25,000 பரிசு பெற்ற கதை )\nபிரபல பத்திரிக்கைகளில் எழுதி புகழ் பெறுவது எப்படி\nதிரைப்பட நகரம்- சினிமா விமர்சனம்\nபுரூஸ்லீ 2 (2015)- சினிமா விமர்சனம்\nமனுசங்க.. 26: பாலகிருஷ்ணன் படம்-கி.ராஜநாராயணன்\nகுபேர ராசி (2015)-சினிமா விமர்சனம்\nதூங்காவனம், வேதாளம்' மோதல் தீபாவளிக்கு கமல்ஹாசன்-அ...\nசினிமா ரசனை 21: மனிதக் குரங்காக மாறிய மார்லன் பிரா...\nதீபாவளிக்கு உங்க படம் ஹிட் ஆகுமா அஜித் படம் ஹிட் ...\nசினிமா எடுத்துப் பார் 32: ரஜினி சொன்ன பதில்\nமனுசங்க.. 25: அரியும் சிவனும் ஒண்ணு\nவிஷால், கார்த்தியை விமர்சித்தது ஏன்\nவேதாளம் ஹிந்தி ப்ரமோ ஐடியா\nசுயஇன்பம்/மாபெரும் குற்றம் அல்ல-சித்த மருத்துவர் ...\n1 சிம்பு 2 பிரபுதேவா 3 விக்னேஷ் சிவன் \nமரபு மருத்துவம்: வண்ணத்துப்பூச்சி வடிவத்தில் ஒரு ப...\nபதின் பருவம் புதிர் பருவமா 6 - புதுப்புது சந்தேகங...\n'நானும் ரவுடிதான்' - இயக்குநர்விக்னேஷ் சிவன் VSநயன...\n/டியர்.இன்னைக்கு நமக்கு பர்ஸ்ட் நைட்\nஉங்க சாம்பார்ல பருப்பு இருக்கா\nமுதுகில் குத்தியது காதலியா இருந்தா\nமேடம்.அழுகுற சீன்ல லோ நெக் ஜாக்கெட் போட்டுுதான் அழ...\nவிக்ரம் ன் 10 எண்றதுக்குள்ளேvsவிஜய் சேதுபதியின் ந...\nமரபு மருத்துவம்: பற்கள் நூறாண்டு வாழ்ந்தது ��ப்படி\nப்ரெஸ்ட் அயர்னிங் (மார்பக மெலித்தல்): ஓர் பகீர் ரி...\nஆளுமா டோலுமா ன்னா என்ன அர்த்தம்\nகான்டாக்ட் லென்ஸ் அணிபவர்கள் கவனிக்க வேண்டிய 8 வழி...\nஎலும்புகளின் வலிமையை அதிகரிக்கும் கால்சியம் சத்து ...\nபென்டாஸ்டிக் 4,தமிழ் ரீமேக்-விஜய்காந்த் VSசரத்குமார்\n‘அலுங்குறேன் குலுங்குறேன்/புகழ்/ பாடலாசிரியர் மணிஅ...\nமேடம்.... டிஎம் அனுப்பியிருக்கேன் மேடம்\nபதின் பருவம் புதிர் பருவமா 5 - கிளிக்கு றெக்கை மு...\nபரிசோதனை ரகசியங்கள் - 3: ரத்தக் கொழுப்புப் பரிசோதன...\nநெ 1 ஹீரோவா இருந்தும் வில்லன் ரோல் பண்றீங்களே ஏன்\nமந்த்ரா 2 (2015)-சினிமா விமர்சனம்\nமய்யம் (2015)- சினிமா விமர்சனம்\nஆங்கிலம் அறிவோமே 77: தொபுக்கடீர் என்பது எந்த வகை வ...\nபுலியை ஓட்டுனா போலீஸ்ல புகார்\nபதின் பருவம் புதிர் பருவமா- 2: என் வழி தனி வழி-டா...\nபதின் பருவம் புதிர் பருவமா- என்னப்பா, இப்படிப் பண...\nஎந்நு நிண்டெ மொய்தீன்- திரை விமர்சனம்,-மலையாளப் படம்,\nஎன்னப்பா மிட் நைட் ல பொண்ணுங்க கிட்டே கடலை\nபார்வையைப் பறிக்கும் செயற்கைத் திரைகள்\nகுற்றாலம் புலியருவில ஏன் கூட்டமே இல்லை\nமனுசங்க.. 23: காசிக்குப் போக ஆசை\n30பேரால்சிவகங்கை சிறுமி பாலியல் விவகாரம் விஸ்வரூபம...\nகமல்ஹாசனை ஓவர் டியூட்டி பார்க்க வைத்த விளம்பரப் பட...\nஅட்லீ யும் அஜித் ரசிகரா \nபாலியல் தொந்தரவுகள்-பதின் பருவம் புதிர் பருவமா\nஆல் இன் ஒன் தடுப்பூசி 'இந்திரதனுஷ்'-VS- இந்திர சிம...\nபதின் பருவம் புதிர் பருவமா 3 - பெற்றோர் சிறந்த மு...\nமனுசங்க.. 23: காசிக்குப் போக ஆசை\n‘The Shallow Grave’ -தனியார் துப்பறியும் நிறுவனம்-...\nசினிமா ரசனை 19 - கைவசமாகும் உயர்ந்த நடிப்பு முறை\n1,பூட்டு போட்ட ம்யூட் புஷ்பா VS.2 பூட்டு போடாத க்ய...\nதடுமாறுகிறதா தமிழகத் தணிக்கைக் குழு\nஎம்.எஸ்.ஜி 2 - தி மெசேஞ்சர் (2015)-சினிமாவிமர்சனம்\n‘மர்மயோகி' கதை - இயக்குநர் ராஜேஷ் எம். செல்வா நே...\n'ஸ்பெக்டர் '-ஜேம்ஸ் பாண்ட்' நடிகராக தொடர்வதை விட த...\n'தி வாக்' - ஹாலிவுட் சினிமா பார்வை:-சிலிர்ப்பூட்டு...\nமனுசங்க.. 22: ரவீந்திர நாத் தாகூர் வெண்தாடி\nகோர்ட் -திரை விமர்சனம்: (மராத்தி)-ஆஸ்கர் விருது போ...\nசார்.உங்க பட டைட்டில் சுமார் தான்னு பேசிக்கறாங்களே\n‘மூடுபனி’, ‘நூறாவது நாள்’, ‘சிகப்பு ரோஜாக்கள்’ படங...\n'தூங்காவனம்' இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன்\n'விசாரணை' எனும் வெடிகுண்டு: வெற்றிமாறனுக்கு மிஷ்கி...\nவிஜய் வரி ஏய்ப்பு செய்தது உண்மையே: அதிகாரிகள் உறுதி\n: த மார்ஷியன் --கலக்கல் ஹாலிவுட்- செவ்வாய் கிரகத்த...\nகுற்றம் கடிதல் - இதயத்தை நோக்கி ஒரு சினிமா-திரைப் ...\nஇனி நான் சாஃப்டாக இருக்க மாட்டேன்: சரத்குமார் ஆவேசம்\nமனுசங்க.. 21: ‘பொக்குவாய்க்கு பொரி மாவு’-கி.ராஜநார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gktamil.in/2018/03/tnpsc-current-affairs-quiz-256-march-2018.html", "date_download": "2021-10-25T10:39:12Z", "digest": "sha1:4ZA4GICZYHU6OLUXHOQ5WZGWVFMLPSGZ", "length": 19509, "nlines": 69, "source_domain": "www.gktamil.in", "title": "GK Tamil.in: TNPSC Current Affairs Quiz 256, March 2018 (Tamil) - Test yourself */ /* Content ----------------------------------------------- */ body { font: normal normal 14px 'Raleway', sans-serif; color: #222222; background: #f7f7f7 none repeat scroll top left; padding: 0 40px 0 40px; } html body .region-inner { min-width: 0; max-width: 100%; width: auto; } h2 { font-size: 22px; } a:link { text-decoration:none; color: #00ae86; } a:visited { text-decoration:none; color: #00ae86; } a:hover { text-decoration:none; color: #41d5b3; transition:0.3s; } .body-fauxcolumn-outer .fauxcolumn-inner { _background-image: none; } .body-fauxcolumn-outer .cap-top { position: absolute; z-index: 1; height: 400px; width: 100%; } .body-fauxcolumn-outer .cap-top .cap-left { width: 100%; _background-image: none; } .content-outer { -moz-box-shadow: 0 0 40px rgba(0, 0, 0, .15); -webkit-box-shadow: 0 0 5px rgba(0, 0, 0, .15); -goog-ms-box-shadow: 0 0 10px #333333; box-shadow: 0 0 40px rgba(0, 0, 0, .15); margin-bottom: 1px; } .content-inner { padding: 10px 10px; } .content-inner { background-color: #ffffff; } /* Header ----------------------------------------------- */ .header-outer { _background-image: none; } .Header h1 { font: normal normal 50px 'Raleway', sans-serif; color: #222222; text-shadow: -1px -1px 1px rgba(0, 0, 0, .2); text-align:center; } .Header h1 a { color: #222222; } .Header .description { font-size: 140%; color: #777777; text-align:center; } .header-inner .Header .titlewrapper { padding: 22px 30px; } .header-inner .Header .descriptionwrapper { padding: 0 30px; } /* Tabs ----------------------------------------------- */ .tabs-inner .section:first-child { border-top: 1px solid #eeeeee; } .tabs-inner .section:first-child ul { margin-top: -1px; border-top: 1px solid #eeeeee; border-left: 0 solid #eeeeee; border-right: 0 solid #eeeeee; } .tabs-inner .widget ul { _background-image: none; border-bottom: 1px solid #eeeeee; margin-top: 0; margin-left: -30px; margin-right: -30px; } .tabs-inner .widget li a { display: inline-block; padding: .6em 1em; font: normal normal 14px 'Raleway', sans-serif; color: #999999; border-left: 1px solid #ffffff; border-right: 1px solid #eeeeee; } .tabs-inner .widget li:first-child a { border-left: none; } .tabs-inner .widget li.selected a, .tabs-inner .widget li a:hover { color: #000000; background-color: #eeeeee; text-decoration: none; } /* Columns ----------------------------------------------- */ .main-outer { border-top: 0 solid #eeeeee; } .fauxcolumn-left-outer .fauxcolumn-inner { border-right: 1px solid #eeeeee; } .fauxcolumn-right-outer .fauxcolumn-inner { /*border-left: 1px solid #eeeeee;*/ } /* Headings ----------------------------------------------- */ div.widget > h2, div.widget h2.title { margin: 0 0 1em 0; font: normal bold 11px 'Raleway', sans-serif; color: #222222; } /* Widgets ----------------------------------------------- */ .widget .zippy { color: #262626; /* text-shadow: 2px 2px 1px rgba(0, 0, 0, .1); */ } .widget .popular-posts ul { list-style: none; } /* Posts ----------------------------------------------- */ h2.date-header { font: normal bold 11px 'Raleway', sans-serif; } .date-header span { background-color: transparent; color: #222222; padding: inherit; letter-spacing: inherit; margin: inherit; } .main-inner { padding-top: 30px; padding-bottom: 30px; } .main-inner .column-center-inner { padding: 0; } .main-inner .column-center-inner .section { margin: 0 15px; } .post { margin: 0 0 25px 0; } h3.post-title a { font: normal bold 15px 'Raleway', sans-serif; margin: .75em 0 0; } h3.post-title, .comments h4 { font: normal bold 20px 'Raleway', sans-serif; } .post-body { font-size: 110%; line-height: 1.4; position: relative; } .post-body img, .post-body .tr-caption-container, .Profile img, .Image img, .BlogList .item-thumbnail img { padding: 2px; background: #ffffff; border: 1px solid #eeeeee; } .post-body img, .post-body .tr-caption-container { padding: 5px; } .post-body .tr-caption-container { color: #222222; } .post-body .tr-caption-container img { padding: 0; background: transparent; border: none; -moz-box-shadow: 0 0 0 rgba(0, 0, 0, .1); -webkit-box-shadow: 0 0 0 rgba(0, 0, 0, .1); box-shadow: 0 0 0 rgba(0, 0, 0, .1); } .post-header { margin: 0 0 1.5em; line-height: 1.6; font-size: 90%; } .post-footer { margin: 20px -2px 0; padding: 5px 10px; color: #222222; background-color: #f7f7f7; border-bottom: 1px solid #eeeeee; line-height: 1.6; font-size: 90%; } #comments .comment-author { padding-top: 1.5em; border-top: 1px solid #eeeeee; background-position: 0 1.5em; } #comments .comment-author:first-child { padding-top: 0; border-top: none; } .avatar-image-container { margin: .2em 0 0; } #comments .avatar-image-container img { /*border: 1px solid #eeeeee;*/ } /* Comments ----------------------------------------------- */ .comments .comments-content .icon.blog-author { background-repeat: no-repeat; background-image: url(); } .comments .comments-content .loadmore a { border-top: 1px solid #999999; border-bottom: 1px solid #999999; } .comments .continue { border-top: 2px solid #999999; } /* Accents ---------------------------------------------- */ .section-columns td.columns-cell { /*border-left: 1px solid #eeeeee;*/ } .blog-pager { background: transparent none no-repeat scroll top center; } .blog-pager-older-link, .home-link, .blog-pager-newer-link { background-color: #ffffff; padding: 5px; } .footer-outer { border-top: 0 dashed #bbbbbb; } /* Mobile ----------------------------------------------- */ body.mobile { background-size: auto; } .mobile .body-fauxcolumn-outer { background: transparent none repeat scroll top left; } .mobile .body-fauxcolumn-outer .cap-top { background-size: 100% auto; } .mobile .content-outer { -webkit-box-shadow: 0 0 3px rgba(0, 0, 0, .15); box-shadow: 0 0 3px rgba(0, 0, 0, .15); } .mobile .tabs-inner .widget ul { margin-left: 0; margin-right: 0; } .mobile .post { margin: 0; } .mobile .main-inner .column-center-inner .section { margin: 0; } .mobile .date-header span { padding: 0.1em 10px; margin: 0 -10px; } .mobile h3.post-title { margin: 0; } .mobile .blog-pager { background: transparent none no-repeat scroll top center; } .mobile .footer-outer { border-top: none; } .mobile .main-inner, .mobile .footer-inner { background-color: #ffffff; } .mobile-index-contents { color: #222222; } .mobile-link-button { background-color: #00ae86; } .mobile-link-button a:link, .mobile-link-button a:visited { color: #ffffff; } .mobile .tabs-inner .section:first-child { border-top: none; } .mobile .tabs-inner .PageList .widget-content { background-color: #eeeeee; color: #000000; border-top: 1px solid #eeeeee; border-bottom: 1px solid #eeeeee; } .mobile .tabs-inner .PageList .widget-content .pagelist-arrow { border-left: 1px solid #eeeeee; } .post-list{ padding: 1px 1em 1em 1em; /* margin: -20px 0; */ margin-bottom: -20px; border: 1px solid #ddd; border-radius: 5px; } .post-list:hover { background:#f7f7f7; border-color:#00ae86; transition:.2s; } .post-label a{ margin-right:2px; white-space:nowrap; color: #222222; border-bottom: 1px dashed #00ae86; } .post-comment a{ color: #222222; } .post-label a:hover,.post-comment a:hover{ color: #00ae86; } #blog-pager{ margin: 3em 0; } .feed-links {display:none !important;} div.widget > h2, div.widget h2.title { font: normal bold 16px 'Raleway', sans-serif; border-bottom: 2px solid #ddd; padding: 5px 0; } .comments h4 { text-align: center; text-transform: uppercase; } .comments .comment .comment-actions a { background:#00ae86; border-radius: 3px; color: #f7f7f7; margin-right:5px; padding:5px; text-decoration: none !important; font-weight:bold; } .comments .comment-block { border: 1px solid #dddddd; border-radius:5px; padding: 10px; } .continue { border-top:none !important; } .continue a { background:#00ae86; border-radius:3px; color: #f7f7f7; display: inline-block !important; margin-top: 8px; text-decoration: none !important; } .comments .comments-content .datetime{ float:right; } #comments .avatar-image-container img { border-radius: 50px; } .comments .avatar-image-container { float: left; overflow: hidden; } .comments .comments-content .comment-replies{ margin-top:0; } .topnav { overflow: hidden; background-color: #000; } .topnav a { float: left; display: block; color: #ffffff; text-align: center; padding: 14px 16px; text-decoration: none; font-size: 17px; } .active { background-color: #00ae86; color: #ffffff; } .topnav .icon { display: none; } .dropdown { float: left; overflow: hidden; } .dropdown .dropbtn { font-size: 17px; border: none; outline: none; color: #ffffff; padding: 14px 16px; background-color: inherit; font-family: inherit; margin: 0; } .dropdown-content { display: none; position: absolute; background-color: #f9f9f9; min-width: 160px; box-shadow: 0px 8px 16px 0px rgba(0,0,0,0.2); z-index: 5; } .dropdown-content a { float: none; color: #000000; padding: 12px 16px; text-decoration: none; display: block; text-align: left; } .topnav a:hover, .dropdown:hover .dropbtn { background-color: #00ae86; color: #ffffff; } .dropdown-content a:hover { background-color: #00ae86; } .dropdown:hover .dropdown-content { display: block; } @media screen and (max-width: 600px) { .topnav a:not(:first-child), .dropdown .dropbtn { display: none; } .topnav a.icon { float: right; display: block; } } @media screen and (max-width: 600px) { .topnav.responsive {position: relative;} .topnav.responsive .icon { position: absolute; right: 0; top: 0; } .topnav.responsive a { float: none; display: block; text-align: left; } .topnav.responsive .dropdown {float: none;} .topnav.responsive .dropdown-content {position: relative;} .topnav.responsive .dropdown .dropbtn { display: block; width: 100%; text-align: left; } } div#crosscol.tabs.section {margin: 0 0 2em 0;} .post-page { padding: 0 1em; } .date-header{ color:#888;display:block;border-bottom: 1px solid #888;margin-top: 5px; } .section{margin:0} .column-right-inner .section .widget{ border: 1px solid #ddd; margin: 5px 0; padding: 10px; border-radius: 5px; } .footer-inner .section .widget{ margin: 5px 0; padding: 10px; } footer{ background: #f7f7f7; padding: 8px; margin: 25px -25px -25px -25px; border-top: 1px solid #dddddd; } /* STYLE 1 - Custom Blogger Labels Gadget Styles by Georgia Lou Studios */ .widget li, .BlogArchive #ArchiveList ul.flat li{ padding: 8px 0; } .list-label-widget-content ul { list-style-type:none; padding-left:0px!important; } .list-label-widget-content ul li:before { content: \"\\f054\"; float: left; color: #262626; font-weight: 700; font-family: 'Font Awesome 5 Free'; margin: 4px 5px 0 0; font-size:10px; } .list-label-widget-content li span{ color: #888888; } /*** Mozilla based browsers ***/ ::-moz-selection { background-color: #00ae86; color: #ffffff; } /*** Works on common browsers ***/ ::selection { background-color: #00ae86; color: #ffffff; } .breadcrumbs{ color: #888;margin:-15px 15px 15px 15px; } .status-msg-body{ width:95%; padding:10px; } /* MY CUSTOM CODE - Responsive Table ----------------------------------------------- */ .post table {border: 1px solid #dddddd;border-collapse: collapse;margin: 0;padding: 0;width: 100%;color:#222222;} .post table caption {margin: .25em 0 .75em;} .post table tr {border: 1px solid #dddddd;padding: .35em;} .post table th,.post table td {padding: .625em;border: 1px solid #dddddd;} .post table th {color:#357ae8;letter-spacing: .1em;text-transform: uppercase;background: #dcffed;white-space: nowrap;} .post table td img {text-align: center;} .post tr:hover { background-color: #dcffed; transition:.2s; } @media screen and (max-width: 600px) { .post table,table th,table td {border: 0;} .post table caption {} .post table thead {display: none;} .post table tr {border-bottom: 3px solid #dddddd;display: block;margin-bottom: .725em;} .post table th,.post table td {border:none;} .post table td {border-bottom: 1px solid #dddddd;display: block;} .post table td:before {content: attr(data-label);float: left;font-weight: bold;text-transform: uppercase;} .post table td:last-child {border-bottom: 0;}} body .navbar{height:0;} /* MY CUSTOM CODE - Button ----------------------------------------------- */ a.btn, .btn-toggle{ display:inline-block; padding:0.3em 1.2em; margin:0.3em; border-radius:5px; box-sizing: border-box; text-decoration:none; font-family:inherit; font-weight:700; color:#ffffff; background-color:#00ae86; text-align:center; box-shadow:0px 1px 0px #dddddd; transition: all 0.2s; } a.btn, .btn-toggle{ font-size:20px; } .btn-toggle{ font-size:inherit; } a.btn:hover, .btn-toggle:hover{ background-color:#41d5b3; } a.btn:active, .btn-toggle:active { position:relative; top:1px; } a.btn:before { content: '\\f019'; font-family: 'Font Awesome 5 Free'; font-weight: 900; display: inline-block; margin: 0 10px 0 0; } .btn-info { display: block; line-height: 1; font-size: 13px; font-style: italic; margin: 7px 0 0; } @media all and (max-width:30em){ a.btn,.btn-toggle{ display:block; margin:0.2em auto; } } .label-size { position:relative; font-size:13px; } .label-size a,.label-size span { padding: 5px; margin: 0 6px 6px 0; float: left; display: block; } .label-size a { color: #ffffff; background: #00ae86; border: 1px solid #00ae86; } .label-size a:hover { background:transparent; color:#00ae86!important; } .label-size span{ color: #222222; background: #f7f7f7; border: 1px solid #dddddd; } /* Start dropdown navigation */ #navigationbar li{ list-style:none; } .searchHolder{ background:#000000!important; float:right!important; } @media screen and (max-width:600px){ .searchHolder{float:left!important;} } #searchbar { display: none; margin: 0 auto; width: 100%; text-align: center; height: 50px; background: #000000; overflow: hidden; z-index: 4; } #searchicon { text-align: center; cursor: pointer; } #searchicon:hover { color: #888888; } #searchBox { font:inherit; -webkit-appearance: none; border: 0px; background: transparent; padding: 10px; outline:none; width: 90%; color:#888888; border-bottom:2px solid #888888; } #searchBox:focus { border-color:#00ae86; transition: .3s; color:#ffffff; } /* End dropdown navigation */ .BlogArchive #ArchiveList ul li{ color:#888888; } .widget.Text ul li, .widget.HTML ul li, .post ul li{ list-style:none; } .widget.Text ul li:before, .widget.HTML ul li:before, .post ul li:before{ content: '\\f0da'; font-family: 'Font Awesome 5 Free'; font-weight: 900; margin: 0 5px 0 -15px; } blockquote{ background: #f7f7f7; padding: 10px; border: 2px dashed #dddddd; margin: 0; } #comments{ padding:10px; } .post img:hover{ opacity: 0.8; transition: 0.2s; } -->", "raw_content": "\nஇயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் எழுதி விற்பனையில் சாதனை படைத்த புத்தகம்\nஇந்தியாவின் முதல் தேசிய கடலோர காவல் கண்காணிப்பு அகாடமி\" (National Academy of Coastal Policing) எந்த மாநிலத்தில் அமையவுள்ளது\nசமீபத்தில் சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் \"லக்சையா (LaQshya) யாருக்கானது\nநாட்டின் மிக உயரமான தேசிய‌க்கொடி ஏற்றப்பட்டுள்ள நகரம்\n2018 இந்திய அறிவியல் மாநாடு (Indian Science Congress 2018), மார்ச் 16-20 வரை, நடைபெற்ற நகரம்\n2018 உலக புகையிலை அல்லது சுகாதார மாநாடு (World Conference on Tobacco or Health 2018) மார்ச் 7-9 வரை நடைபெற்ற நகரம்\n2018 ஜனநாயக விழா (Festival of Democracy) மார்ச் 17 அன்று, நடைபெற்ற நகரம்\nசமீபத்தில் நேபாளத்தில், இரண்டாவது முறையாக ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளவர்\n2018 விஸ்டென் இந்தியா அல்மனாக் இதழின் \"சிறந்த கிரிக்கெட் வீரர் விருது\" பெற்றவர்\n2018 விஸ்டென் இந்தியாவின் புகழரங்க விருது (Hall of Fame) பெற்ற இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர்/வீராங்கனைகள்\nராகுல் திராவிட், சௌரவ் கங்குலி\nசாந்தா ரங்கசாமி, எரபள்ளி பிரசன்னா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2021/09/24/chief-minister-mk-stalin-meeting-with-govt-officials-about-north-east-monsoon-precautionary-actions", "date_download": "2021-10-25T10:49:54Z", "digest": "sha1:U5XEFLDI5YU6GLWVGW2UUSWG7WTK56UY", "length": 27837, "nlines": 78, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Chief Minister MK Stalin meeting with govt officials about North east monsoon precautionary actions", "raw_content": "\n“வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துக” - முதலமைச்சர் உத்தரவு\nவடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்து துறைகளும் துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.\nவடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்து துறைகளும் துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.\nதமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.\nஇக்கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:\n“வடகிழக்குப் பருவ மழைக் காலம் துவங்க உள்ளதை முன்னிட்டு அதன் காரணமாகப் பொதுமக்களின் உயிர்களுக்கும், உடமைகளுக்கும், பயிர்களுக்கும் பாதிப்பு இல்லாத வகையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது குறித்து விவாதிப்பதற்காக, கலந்து பேசுவதற்காக, நாம் தயாராக இருக்கவேண்டும் என்பதற்காக இந்தக் கூட்டத்தை நாம் கூட்டியிருக்கிறோம்.\n’ என்ற கூற்றின்படி, நீர் எந்த அளவுக்கு இன்றியமையாததோ, அதேசமயம் சில நேரங்களில் நீரினால் பாதிப்பு ஏற்படக்கூடிய அசாதாரணமான சூழ்நிலையையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளவேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன். ஒரு நல்ல நிர்வாகத்திற்குச் சான்றாக விளங்குவது இப்படிப்பட்ட காலங்களில் அது எந்த அளவிற்கு தனது குடிமக்களின் உயிர்களுக்கும், உடமைகளுக்கும், கால்நடை, பயிர் வகைகளுக்கும் சேதம் இல்லாமல் காப்பாற்றி கொண்டு செல்கிறது என்பதை பொருத்தே அமைகிறது.\nஆகவே, புயல் வெள்ள காலங்களில் மேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திட்டமிட்டு, முறையாக எடுத்து அனைத்துத்தரப்பு மக்களும், குறிப்பாக ஏழை எளிய மக்கள், அதைவிட குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் குடிசைப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதிப்புக்கு ஆளாத வகையில், நீங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். பேரிடர் காலங்களில் அரசுத் துறைகள் தனித்தனியாக இயங்காமல் ஒன்றாக இணைந்து ஒரே நோக்கத்தோடு, மக்கள் துயர் நீக்கம் என்ற ஒரே நோக்கத்தோடு இயங்கவேண்டியது மிகமிக அவசியமானது ஆகும்.\nதமிழ்நாட்டின் பூகோள அமைப்பானது அடிக்கடி சூறாவளி, புயல், வெள்ளப் பெருக்கு, வறட்சி ஆகியவற்றின் பாதிப்புகளுக்கு உள்ளாகக்கூடிய வகையில் அமைந்திருக்கிறது.\nதமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களைத் தவிர்த்து பெரும்பாலான மாவட்டங்களில் தென்மேற்குப் பருவ மழை பொழிந்தாலும் கூட, அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை இது நீடிக்கும். வடகிழக்கு பருவமழைக் காலத்தில் தமிழ்நாட்டிற்கு, 448.0 மி.மீட்டர் மழை இயல்பாக கிடைக்கப் பெற்றது. இது தமிழ்நாட்டின் வருடாந்திர இயல்பான மழை அளவில், 47.32 விழுக்காடு ஆகும்.\nநமது மாநிலம், வடகிழக்கு பருவமழைக் காலத்தில் கிடைக்கப் பெறும் மழைப்பொழிவைச் அதிகமாகச் சார்ந்து இருக்கின்ற காரணத்தினால், பருவமழையின் பலன்களை அதிகமாகப் பெறுவதற்கு, அதனால் ஏற்படும் இழப்பு மற்றும் சேதம் ஆகியவற்றைக் குறைப்பது அவசியமாக அமைந்தது விடுகிறது.\nஇப்பணியில், மாநில அரசின் துறைகள் மட்டுமல்லாமல், தேவைக்கேற்ப, இராணுவம், விமானப்படை, கடற்படை, கடலோரக் காவல் படை, இந்திய வானிலை ஆய்வு மையம், ஒன்றிய நீர்வள ஆணையம், தேசிய பேரிடர் மீட்பு படை உள்ளிட்ட ஒன்றிய அரசுத் துறைகள் மற்றும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கிறேன்.\nகடந்த ஆண்டுகளில், வடகிழக்குப் பருவமழை காலத்தில் ஏற்பட்ட புயல், கன மழை மற்றும் வெள்ளப் பெருக்கின் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளைக் கண்டறிந்து, பேரிடர்களால் உண்டாகக்கூடிய சேதத்தை குறைப்பதற்கும், பாதிப்புகளை தவிர்ப்பதற்கும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையுடன் அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.\nமாநில அவசரக் கட்டுப்பாட்டு மையம் மற்றும் மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய வகையில் வலுப்படுத்தப்பட்டுள்ளன. மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையம் மற்றும் மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையங்களை முறையே 1070 மற்றும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்கள் மூலம் பொது மக்கள் தொடர்பு கொள்ள ஏதுவாக தயார் நிலையில் வைத்திருக்க வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.\nவடகிழக்கு பருவமழைக் காலத்தில் ஏற்படும் புயல் மற்றும் வெள்ளம் காரணமாக பாதிப்புக்குள்ளாகும் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், நிவாரண மையங்களும் கண்டறியப்பட்டு தயார் அவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அவ்வாறு, நமது பொதுமக்கள் தங்க வைக்கப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அவர்களுக்கு பாதுகாப்பான குடிநீர், தரமான உணவு, குழந்தைகளுக்குத் தேவையான பால், ரொட்டி போன்றவைகளை வழங்குவதற்கும் நீங்கள் திட்டமிட்டு வைத்திருக்கவேண்டும்.\nபாதிப்புக்குள்ளாகக்கூடிய ஒவ்வொரு பகுதிகளிலும் சிறப்பு கண்காணிப்பு அலுவலர்களை நியமித்து, நிவாரணப் பொருட்கள் தாமதமின்றி மக்களுக்குச் சென்றடடைவதை உறுதி செய்ய வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கிறேன்.\nபாதிப்புக்குள்ளாகும் பகுதியில் உள்ள மக்களை வெளியேற்றும்போது முதியோர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும், கர்ப்பிணிப் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.\nபுயலின் சீற்றம் காரணமாக மரங்கள் விழும் என்பதால், பலவீனமான மரங்களையும், முறிந்து விழக்கூடிய மரக்கிளைகளையும், முன்கூட்டியே அகற்றவும், புயலின்போது விழும் மரங்களையும், மின் கம்பங்களையும் உடனடியாக அகற்றுவதற்கு குழுக்கள் அமைத்து நீங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். ஏற்கனவே, அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதனை முறையாக கண்காணித்துச் செயல்படுத்த வேண்டும்; பாதிப்பிற்கு பின் உடனடியாக மின் விநியோகத்தை சரி செய்வதை முன்னுரிமைப்படுத்த வேண்டும், அதில் அதிகமாக கவனம் செலுத்த வேண்டும்.\nவெள்ள பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளில் வசிக்கும் மக்களை மீட்பதற்குத் தேவையான படகுகளை தயாராக வைத்திருப்பதுடன், தேவைப்படும் இடங்களில், தேசிய பேரிடர் மீட்புக்குழு, தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினரை முன்கூட்டியே நிலைநிறுத்த வேண்டும்.\nவடகிழக்கு பருவமழைக் காலத்தில், பொதுமக்களுக்கு எவ்விதமான சிரமுமின்றி, அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கும் வகையில் உங்களுடைய பணி அமைய வேண்டும். அனைத்து நியாய விலைக் கடைகளிலும், அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு போதுமான அளவு வைத்திருப்பதையும் இப்போதே நீங்கள் உறுதி செய்திட வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கிறேன்.\nபருவமழைக் காலத்தில், நோய்த் தொற்று ஏற்படாமல் இருக்கவும், நோய்த் தொற்று பரவலைத் தடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நோயுற்ற மக்களுக்கு சிகிச்சை வழங்கும் பொருட்டு, உயிர்காக்கும் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், பாம்பு கடிக்கான மாற்று மருந்துகள், ஆக்சிஜன் உருளைகள் போதுமான அளவு இருப்பு வைக்க வேண்டும். மேலும், கொரோனா நோய்த் தடுப்பு நடைமுறைகள் தவறாது பின்பற்றப்படுவதும் உறுதி செய்யப்பட வேண்டும்.\nமாவட்ட ஆட்சியர்கள், கன மழை, புயல், வெள்ளம் ஆகியவற்றின் காரணமாக பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளை தொடர்ந்து கண்காணித்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.\nபெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளிலும் வடகிழக்குப் பருவமழையின் காரணமாக ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் விரைவாக மேற்கொள்வதோடு, உணவு தயாரிக்கும் சமையல் கூடங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டுமென்றும் நான் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.\nசென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் நீர்நிலைகளின் நீர் இருப்பு இப்போது 79 விழுக்காடாக இருக்கிறது. ஏற்கனவே, சென்னை பெரும் வெள்ளத்தை நாம் சந்தித்து இருக்கிறோம். அந்தப் பெருவெள்ளம் வந்தபோதும், கனமழை வந்தபோதும், இந்த நீர் இருப்பைக் கவனத்தில்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது மிக அவசியம். கனமழையால் கிடைக்கும் தண்ணீர் வீணாகாமல் குளங்கள், ஏரிகள் போன்றவற்றின் நீர்வழிக் கால்வாய்கள் மூலம் சேமித்து வைப்பதற்கும் ஒரு செயல் திட்டம் வகுத்து செயல்படுவது மழைநீரை சேமிப்பதில் மிக முக்கிய பங்காற்றும், நிலத்தடி நீரையும் அதிகரிக்கும்.\nஎந்தவொரு பிரச்சனையையும் “வருமுன் காப்பதே சால்பு” என்பதால், அனைத்து பகுதிகளிலும், மழை / வெள்ள நீர், தங்குதடையின்றி வெளியேறும் வகையில், மழைநீர் வடிகால்களை விரைந்து சீரமைப்பதோடு, சாலைகளில் தண்ணீர் தேங்காத நிலையை ஏற்படுத்த வேண்டும். அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.\nபொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நீர்த்தேக்கங்களின் அவசர கால திட்டத்தின் (Emergency Response Plan) அடிப்படையில், ஒத்திகைப் பயிற்சி தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்களின் வழிகாட்டுதலின் பேரில் நடத்தப்பட வேண்டும்.\nஆழ்கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு, புயல், கனமழை மற்றும் காற்றின் வேகம் தொடர்பான முன்னெச்சரிக்கை தகவல்களை தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் உடனுக்குடன் அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.\nபேரிடர் காலங்களில், தேடுதல், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடும் அனைத்து அரசு அலுவலர்கள், முதல் நிலை மீட்பாளர்��ள், தன்னார்வலர்கள் ஆகியோர் அனைவரும் கொரோனா தொற்று பாதுகாப்பு நடைமுறைகளை தவறாது பின்பற்ற வேண்டும்.\nவடகிழக்குப் பருவமழைக் காலத்தில் ஏற்படும் பேரிடர்களின் போது மனித உயிரிழப்புகள் மற்றும் உடைமைகளுக்கு சேதங்கள் ஏற்படுவதை தடுக்க நம்முடைய அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என மீண்டும் ஒருமுறை கேட்டு என் தலைமையுரையை இந்த அளவோடு நிறைவு செய்கிறேன்.\nஇந்தக் கூட்டத்தில், பொதுப்பணித் துறை அமைச்சர்\nஎ.வ. வேலு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் செ. சைலேந்திர பாபு, இ.கா.ப., அரசு துறைச் செயலாளர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\n“ 'திராவிட மாடல்'ஆட்சின்னா என்னன்னு தெரியுமா.. இதுதான்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்\nநாட்டு வெடிகுண்டு வீசி ரவுடிகளை ஓடஓட விரட்டி வெட்டிக்கொன்ற கும்பல்.. பட்டப்பகலில் அதிர்ச்சி சம்பவம்\nதனியாக இருந்த மூதாட்டிக்கு நடந்த கொடூரம்.. நண்பருடன் சேர்ந்து இளம்பெண் நடத்திய ‘பகீர்’ கொள்ளை\nமனைவி மற்றும் அவரது தோழியை அரிவாளால் வெட்டிய கணவன்.. 15 நிமிடத்தில் மடக்கி பிடித்த போலிஸ் : நடந்தது என்ன\n11 வது சிறுவனுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை.. எழும்பூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை\nநாட்டு வெடிகுண்டு வீசி ரவுடிகளை ஓடஓட விரட்டி வெட்டிக்கொன்ற கும்பல்.. பட்டப்பகலில் அதிர்ச்சி சம்பவம்\n“தி.மு.க ஆட்சிகாலம் சுயநிதிக் குழுக்களின் பொற்காலம்” : வங்கியாளர்கள் குழு கூட்டத்தில் முதலமைச்சர் பேச்சு\n”நிதியமைச்சர் பேரில் கஜானாவை சுரண்டி காலி செய்தவர் ஓ.பி.எஸ்.” - அமைச்சர் எ.வ.வேலு குற்றச்சாட்டு\n11 வது சிறுவனுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை.. எழும்பூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/1990_%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-10-25T11:17:43Z", "digest": "sha1:LBBMBADRHBMOQ3SQ2F3YT4TBNSEZOD2M", "length": 3086, "nlines": 31, "source_domain": "www.noolaham.org", "title": "\"1990 மனிதப் பேரவலம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - நூலகம்", "raw_content": "\n\"1990 மனிதப் பேரவலம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← 1990 மனிதப் பேரவலம்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\n1990 மனிதப் பேரவலம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nநூலகம்:688 ‎ (← இணைப்புக்கள்)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pasumaivivashayam.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B0/", "date_download": "2021-10-25T11:32:51Z", "digest": "sha1:EEWPQVR7NNQTXNQ2G5J3AB3B22Y7VOEA", "length": 10072, "nlines": 141, "source_domain": "pasumaivivashayam.com", "title": "மாவு பூச்சி தாக்குதலை ஆரம்பத்திலேயே எப்படித் தடுக்கலாம்? - Pasumaivivashayam", "raw_content": "\nமாவு பூச்சி தாக்குதலை ஆரம்பத்திலேயே எப்படித் தடுக்கலாம்\nமாவு பூச்சி தாக்குதலை ஆரம்பத்திலேயே எப்படித் தடுக்கலாம்\nகளைகளை அகற்றி வயல்களில் சுத்தமாக பராமரிப்பது மாவுப்பூச்சிகள் தாக்கப்பட்ட செடிகள் களைச் செடிகளை பிடுங்கி அழிக்க வேண்டும்.\nஆரம்ப காலத்திலிருந்தே செடிகளில் மாவுப்பூச்சிகள் எறும்புகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க வேண்டும். தாக்குதல் குறைவாக இருக்கும்போது பயிர் பாதுகாப்பு முறைகளை பின்பற்ற வேண்டும்.\nவெட்டிவேர் இயல்புகளைப் பற்றி கூறுக\nவெட்டிவேர் கோரை புல் இனத்தைச் சேர்ந்த தாவரமாகும். இவை மணற்பாங்கான இடங்களில் அதிகம் காணப்படும். ஆற்றுப்படுகைகளில் பெரும்பாலும் செழித்து வளரும்.\nஉயரமான தண்டையும் நீண்ட தாள்களையும் கொண்டிருக்கும். இந்த தாவரம் ஒன்றரை மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. இதன் வேர்ப்பகுதி கொத்தாக காணப்படும்.\nஇந்த பூக்கள் பழுப்பு கலந்த ஊதா நிறத்தில் இருக்கும். இதன் வேர் இரண்டில் இருந்து நான்கு மீட்டர் ஆழம் வரை செல்லக்கூடியது. வெட்டிவேர் விலாமிச்சை வேர் எனவும் அழைக்கப்படுகிறது.\nவயலில் வேர் புழுக்களினால் வரும் சேதத்தையும் எப்படி தடுக்கலாம்\nவயலை சுற்றியுள்ள குப்பைகள் மற்றும் உரக்குழி புழுக்களின் முட்டை மற்றும் இளம் புழுக்கள் தோன்றும். எனவே வயலை சுத்தமாக வைக்கவேண்டும்.\nநடவுக்கு முன்பு கோடை உழவு செய்வது போல ஆழமாக உழவு செய்து வேர் புழுக்கள் மற்றும் கூட்டுப் பொருட்களை வெளிக்கொண்டு வருவதால் பறவைகள் அவற்றை கொத்திச் செல்லும்.\nவிதைப்புக்கு முன்பு ஒரு ஏக்கருக்கு வேப்பம் புண்ணாக்கு 200 கிலோ வயலில் இடவேண்டும். பயிர் சுழற்சி முறையை பின்பற்ற வேண்டும் .ஒரே நிலத்தில் ஒரே பயிரை பயிரிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.\nஅகத்தியில் மற்ற கீரை வகைகளை ஊடுபயிராக விதைக்கலாம\nஊடுபயிராக மற்ற கீரை வகைகளையும் பயிர் செய்யலாம்.\nஅகத்திக்கீரையை பாத்திகளின் வரப்புகளில் கொத்தமல்லி கீரை ,தண்டுக்கீரை, பசலை கீரை, அரைக்கீரை, பாலக்கீரை மற்றும் வெந்தயக் கீரை ஆகியவற்றை ஊடுபயிராக பயிர் செய்யலாம்.\nகோழிகளுக்கு ஏற்படும் வெள்ளை கழிச்சல் நோய்க்கு இயற்கை மருத்துவம் என்ன\nமோர், சீரகம் ,சின்ன வெங்காயம் ஆகிய மூன்றையும் சேர்த்து அரைத்து தண்ணீரில் கலந்து குடிக்க கொடுக்கலாம்\n10 கோழிக்கு பூண்டு 2 பல்லு, சின்ன வெங்காயம் 10 ,கீழாநெல்லி இலை 50 கிராம், மிளகு 10 கிராம், சீரகம் 20 கிராம் ,மஞ்சள் 5 கிராம் ஆகியவற்றை சேர்த்து அரைத்து சிறு உருண்டையாக்கி மூன்று நாட்களுக்கு கொடுக்கவும் அல்லது தீவனத்தில் கலந்து கொடுக்கவும்.\nஎன்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்\n“அடர விதைத்து சிதற பிடுங்கு”\nபெரிய நெல்லி மரத்தை எப்பொழுது கவாத்து செய்ய வேண்��ும்\nவான் கோழிக்கு என்ன தீவனம் கொடுக்கணும்\nபோயர் ஆடு வளர்த்து அதிக வருமானம் பெறலாம்\n“அடர விதைத்து சிதற பிடுங்கு”\nபெரிய நெல்லி மரத்தை எப்பொழுது கவாத்து செய்ய வேண்டும்\nவான் கோழிக்கு என்ன தீவனம் கொடுக்கணும்\nபோயர் ஆடு வளர்த்து அதிக வருமானம் பெறலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2020/07/28/%e0%ae%b9%e0%ae%b7%e0%ae%be%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%80%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d-17/?shared=email&msg=fail", "date_download": "2021-10-25T11:18:15Z", "digest": "sha1:JSMHLEGB4RPEKY7FRZK3CTIGE5RMKI5F", "length": 38331, "nlines": 252, "source_domain": "tamilmadhura.com", "title": "ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 25’ – Tamil Madhura", "raw_content": "\nயஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’\nஓகே என் கள்வனின் மடியில்\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி\nஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 25’\n25 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய்\nமகேஷ், “ஆமாமா மித்து அங்கிருந்திருந்தா என்ன சொல்லிருப்ப\n“சொல்லுங்க சொல்லுங்க மாமா..லாஸ்ட்ல கரென்ட் போயிடிச்சு..”\nஎன ஆளாளுக்கு சுற்றி நின்று ஆர்ப்பரிக்க மித்ரன் புன்னகையுடன் தியாவின் நெற்றியில் முத்தமிட்டு “லவ் யூ தியா..” என்றான்..\nசந்தோஷத்தில் அவள் கண்களில் நீர் வழிய கண்ணீரை துடைத்தபடி “நீ எனக்கு இப்போ சொல்லமாட்டியா\n“லவ் யூ ஆதி..” என கட்டிக்கொண்டாள்..அவனும் அணைத்துக்கொள்ளவே சுற்றி இருந்த அனைவரும்\nசிவா “டிவில என்னடா சொன்ன\n“இவளோ வருஷம் அவ கேட்டதை சொல்லிருப்பேன்னு சொன்னேன்..”\nசந்தியா “அப்டினா இப்போவரைக்கும் நீ ஒருதடவைகூட அவளுக்கு லவ் சொன்னதில்லையா\nஇல்லை என்பது போல தலையசைத்து “இதுதான் பஸ்ட்..”\nகுணா “அப்போ மித்துவுக்கு இது பெரிய அச்சீவ்மென்ட் தான்..”\nசங்கர் “மித்துக்காகூட எமோஷனல் ஆகி அழுகுறா பா” என கிண்டல் செய்தனர்.\nஅன்றைய பொழுது மகிழ்வுடன் கழிய இரவு உணர்விற்கு பின் மித்ரன் வேலை பார்த்துக்கொண்டிருக்க அறைக்கு வந்த மித்து மெத்தையை ஒழுங்க படுத்திவிட்டு அமைதியாக பின் கதவை திறந்து வெளியே சென்றாள்.. மித்ரன் அவளை பார்க்க, அவளோ மாடியில் நிலவை பார்த்தபடி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததை கண்டான்..அவள் அவ்வப்போது இப்டி நிற்பது தான் இருப்பினும் இன்று அவள் எதுவும் பேசாமல் இருக்க மெதுவாக வந்து அங்கே இருந்த ஊஞ்சலில் அமர்ந்தவன் “என்னாச்சு மேடம்\nதிரும்பியவள் புன்னகையு��ன் எதுவுமில்லை என்பது போல தலையசைத்துவிட்டு மீண்டும் திரும்பி வேடிக்கை பார்க்க\nஅவளையே பார்த்தவன் “தியா” என்றழைக்க அவள் திரும்பி பார்த்ததும் வா என்பது போல அழைத்து அருகே அமர்த்தியவன் அவளை தன் தோளில் சாய்த்தபடி தலையை வருடி கொடுத்தான்..\n“என் செல்லக்குட்டி என்ன திங்க் பண்ணிட்டு இருக்கு\nஅவனை நிமிர்ந்து பார்த்தவள் “ம்ம்ம்…அப்டியா..அப்போ என்னனு சொல்லு..”\n“ஏதோ மேஜிக் நடந்திருக்கு போல\n“ஹா ஹா ஹா..கரெக்ட் தான்..ஆனா அன்எக்ஸ்பெக்டட் மேஜிக்..”\nஅவன் புரியாமல் பார்க்க “நீ எனக்கு எப்படி எங்க ப்ரொபோஸ் பண்ணுவேன்னு நான் பல தடவ வேற வேற சிச்சுவேஷன்ல யோசிச்சிருக்கேன்..பட் எதுவுமே சூட் ஆகுறமாதிரியே இல்லை..ஆனா இன்னைக்கு, உனக்கு நான் எவ்ளோ முக்கியம்னு சொல்லி முதல எனக்கு சாக் குடுத்து அதிலிருந்து வெளில வரதுக்குள்ள அப்டியே எனக்கு ப்ரொபோஸ்ம் பண்ணி..\nஉண்மையாவே நான் வாயடைச்சு போய்ட்டேன் ஆதி..அப்போ அமைதியானது தான் இப்போவரைக்கும் எனக்கு வேற எதுவுமே மைண்ட்ல ஏறல..\nஅவ்ளோ சந்தோஷம்..எவ்ளோ ஹாப்பினு எனக்கு எக்ஸ்பிரஸ் பண்ணவே தெரில….” என\nஅவனும் புன்னகையுடன் “அதான் எவ்ளோ ஹாப்பினு உன் கண்ணு காட்டிக்குடுத்திடுச்சே…”\nஅவளும் இறுக அணைத்துக்கொண்டவள் “என்னை உனக்கு பிடிக்கும்னு தெரியும்…ஆனா இவளோ பிடிக்கும்னு நீ ஒருதடவை கூட என்கிட்ட சொன்னதில்ல..எப்போவுமே காட்டுனதும்கூட இல்லையே ஆதி..”\n“உன்னோட ஆசையும் என்னோட ஆசையும் சேர்ந்து கிடைக்கிற மொமெண்ட் உன்கிட்ட சொல்லணும்னு நினச்சேன்..”\n“அதென்ன நம்ம இரண்டுபேரோட ஆசை\n“உன் ஆசை ஒரு ஸ்பெஷல் மொமெண்ட்ல நான் உனக்கு ப்ரொபோஸ் பண்ணனும்னு நீ நினைச்சது…”\nமித்து ஆமா என்றாள்…”என்னோட ஆசை என்கிட்ட முதல் தடவையா நீ விரும்பி கேட்ட விஷயத்தை செஞ்சு நீ அதை பாத்து சந்தோசப்படுறத பாக்கணும்ங்கிறது…சோ அது இரண்டுமே இன்னைக்கு நடந்தது..அதான்..”\nமித்து அதிர்ச்சியும், ஆச்சரியமாக பார்க்க\n“ம்ம்..இந்தமாதிரி ஆசிரமத்துல ஆதரவு இல்லாம இருக்கிற குழந்தைகளோட கனவு திறமையும் வெளில வராதா இது எல்லாம் மாறவே மாறாதா இது எல்லாம் மாறவே மாறாதா நீ ஏதாவது பண்ணு ஆதினு கேட்ட…நீ தெரிஞ்சு கேட்டியோ, தெரியாம கேட்டியோ..நீ என்னை நம்பி கேட்டதை நான் செய்யணும்னு நினைச்சேன்…”\n“என்ன ஆதி சொல்ற..இதெல்லாம் நான் கேட்ட ஒரு விஷயத்துக��காக.. இத்தனை வருஷம்.. எதுக்காக ஆதி\n“என்கிட்ட என்ன இருக்கப்போகுதுனு எதையும் கேட்காம போறவங்களையும், என்கிட்ட என்ன இருக்குனு தெரிஞ்சுச்சுகிட்டு கேக்றவங்களையும் தான் நான் சந்திச்சிருக்கேன்…நல்லா பழகுற பிரண்ட்ஸ் கூட எதுக்குடா உனக்கு சிரமம்னு பாத்து பாத்து கேப்பாங்க…அப்போ எல்லாம் என்கிட்ட ஏதோ குறை இருக்கிறத எல்லாரும் ஞாபகபடுத்துற மாதிரி இருக்கும்…எனக்கு இது எதுமே பிடிக்கல.. என்கிட்ட பணம் இருக்கு இல்லை நான் எப்படி பண்ணுவேன்னு ரொம்ப எல்லாம் யோசிக்காம உரிமையா சாதாரணமா ஒரு பேமிலில இருந்து ஒருத்தன் வந்தா அவன்கிட்ட எப்படி இருப்பாங்களோ அந்த மாதிரி இருந்தது…என்னால முடியும்னு நம்பி கேட்டது..\nஎன்கிட்ட உரிமையா இத பண்ணு இது வேணும்னு கேட்டது என் அம்மா தான்..அதுக்கப்புறம் அந்த மாதிரி என்னை நம்பி சாதரணமா எனக்கு இதுயெல்லாம் வேணும்னு கேட்டது நீ…சோ நீ கேட்டதும் அதை பண்ணனும்னு முடிவு பண்ணிட்டேன்…உன்கூட இருக்கும்போது என் லைப்ல குறையே இல்லாதமாதிரி இருக்கும்…முக்கியமா உன்கூட இருக்கும்போது நான் அம்மாவை மிஸ் பண்ணதே இல்லை..”\n“அப்புறம் ஏன் ஆதி விட்டுட்டு போன\n“வேற என்ன பண்ண சொல்ற..உன்னை எனக்கு பிடிக்கும்..நீ கேட்டதை செய்யணும்னு நினச்சேன்..நான் இல்லேனு சொல்லல..ஆனா அப்போவும் லவ் விஷயத்துல நான் வேண்டாம்னு சொன்ன பதில் எனக்கு மாறல..நீ எந்த விஷயம் ஆரம்பிச்சாலும் என்ன பண்ணாலும் என்கிட்ட வருவ, சொல்லுவ…என்னை நீ ரொம்ப டிபென்ட பண்ணிடுவியோன்னு ஒரு எண்ணம் இருந்திட்டே இருக்கும்…உனக்கு நான் பிரெண்ட்டா, வெல் விஷரா இருக்கணும்னு நினைச்சது உண்மை..ஆனா நீ லவ்னு கேட்கும்போது எனக்கு நிறையா கேள்விகள், குழப்பங்கள் மட்டும் தான் இருந்தது..இப்போ அட்ஜஸ்ட் பண்ணிட்டு பின்னாடி உன் எதிர்பார்ப்புகளை என்னால நிறைவேதமுடிலேனா சண்டை, கோபம் ஒரு ஸ்டேஜ்ல வெறுப்பே வந்திடும்…நீ சொன்னது தான் நமக்கு பிடிச்சவங்க மனசுல நாம இருக்கோம்னு நினச்சு தூரமா இருக்கிறதுகூட பரவால்லை.. கூடவே இருந்தாலும் வெறுப்பு வர அளவுக்கு வந்திட்டோம்னா அது ரொம்ப கொடுமையா இருக்கும்னு தோணுச்சு…என்னால என்னை மாத்திக்க முடியாதுனு தெளிவா தெரிஞ்சிடிச்சு…அதனால தான் என் பதில் எப்போ நீ கேட்டாலும் உன் லைப்க்கு நான் வேண்டாம்..செட் ஆகமாட்டேனு சொல்லிட்டே இருப்��ேன்..ஆனா நீ அதுல காதுல வாங்கின மாதிரியே தெரில….என்னால உன்னை அவாய்ட் பண்ணவும் முடில…அமைதியா இருந்து ஹோப் கொடுக்கவும் முடில…என்ன பண்றதுனு யோசிச்சிட்டே இருப்பேன்..ஆனா நீ உன் பெர்த்டே அன்னைக்கு பண்ண பாரு..\n“ஆதி வெளில வா..நான் கேட் கிட்ட இருக்கேன்…”\nஅடித்துபிடித்து கொண்டு எழுந்தவன் தூக்கம் சுத்தமாக களைய “என்ன சொல்ற கேட்..” என முடிப்பதற்குள் போன் கட் ஆக வேகவேகமாக டீஷர்ட் மாட்டிக்கொண்டு வெளியே வந்த மித்ரன் மித்துவிடம் “ஹே..என்னாச்சு..இங்க தனியா அதுவும் என்ன இந்த நேரத்துல…எதுவும் பிரச்னையா கேட்..” என முடிப்பதற்குள் போன் கட் ஆக வேகவேகமாக டீஷர்ட் மாட்டிக்கொண்டு வெளியே வந்த மித்ரன் மித்துவிடம் “ஹே..என்னாச்சு..இங்க தனியா அதுவும் என்ன இந்த நேரத்துல…எதுவும் பிரச்னையா\n“வெயிட் வெயிட்…4 3 2 1..எனக்கு ஹாப்பி பெர்த்டே சொல்லு ஆதி..”\nமித்ரன் புரியாமல் விழிக்க “ப்ளீஸ் ப்ளீஸ்..நீ விஷ் பண்ணு..நான் என்னனு சொல்றேன்..”\nஅவள் மொபைல் கத்த அதை சைலென்டில் போட\n“ம்ச்..நான் கேட்டதுக்கு முதல பதில் சொல்லு..” என அவன் உடும்புபுடியாக நிற்க வேறு வழியின்றி “போ ஆதி 12 தாண்டிடுச்சு…இன்னைக்கு என் பொறந்தநாள்.. பஸ்ட் விஷஸ் உன்கிட்ட இருந்து இருக்கணும்னு ஆசைப்பட்டேன்..அதான் நானே உன்னை தேடி வந்துட்டேன்..”\nஅவனுக்கு கோபமும் வர அதை கண்ட்ரோல் பண்ண நெற்றியை தடவியபடி குறுக்கும் நெடுக்கும் நடக்க “ஆதி..” என மெதுவாக அழைக்க அவன் திரும்பியதும் “இன்னும் நீ விஷ் பண்ணல” என அவன் முறைக்கவும் இவளும் உதட்டை கடித்தபடி மௌனமாக மித்ரன் “அதுக்காக இப்படியா..இந்த நேரத்துல…உன்னை என்ன பண்றதுனே தெரில..போன் பண்ணிருந்தா பத்தாதா” என அவன் முறைக்கவும் இவளும் உதட்டை கடித்தபடி மௌனமாக மித்ரன் “அதுக்காக இப்படியா..இந்த நேரத்துல…உன்னை என்ன பண்றதுனே தெரில..போன் பண்ணிருந்தா பத்தாதா\nஅவள் பாத்தாது என இடவலமாக தலையசைக்க அவன் முறைக்க தலை அப்டியே நின்றது..\n“ஒழுங்கா வரியா இல்லை வீட்ல கூப்பிட்டு சொல்லவா\n“அது இன்னும் சூப்பர்..நீ சொல்லு..அவங்க அப்டி என்ன அவன் ஸ்பெஷல்னு கேப்பாங்க..நான் லவ் பண்றதை ஓபன் பண்ணிட்றேன்…செம ல” என அவள் அதிலிருந்து அடுத்த பிளான் போட மித்ரனின் நிலை தான் பாவமாக இருந்தது…கடுப்பை கட்டுப்படுத்தியவன் சற்று தூரம் நடந்ததும் “வீட்ல அம்மா அப்பா எங்க போன���ங்க” என அவள் அதிலிருந்து அடுத்த பிளான் போட மித்ரனின் நிலை தான் பாவமாக இருந்தது…கடுப்பை கட்டுப்படுத்தியவன் சற்று தூரம் நடந்ததும் “வீட்ல அம்மா அப்பா எங்க போனாங்க\n“டாடி வேலை விஷயமா வெளியூர் போய்ட்டாரு…என் ஸ்வீட் மம்மிக்கு அரை தூக்கமாத்திரை பால்ல கலந்து குடுத்திட்டேன்…மம்மி ஆழ்ந்த தூக்கத்துல இருக்காங்க…” என கண்ணடிக்க\nமித்ரன் நின்று “அடிப்பாவி..” என முணுமுணுக்க\nமித்து திரும்பி “என்ன ஆதி நின்னுட்ட..வா போலாம்…”\n“இந்த வேலை எல்லாம் இனிமேல் பண்ணேன்னா பாரு..நீ என்ன குழந்தையா சீரியஸ்நெஸ் தெரியாது…என்ன பண்ணிட்டு இருக்கேனு தெரிஞ்சுதான் பண்றியா சீரியஸ்நெஸ் தெரியாது…என்ன பண்ணிட்டு இருக்கேனு தெரிஞ்சுதான் பண்றியா எல்லாரும் செல்ல கொடுத்து உன்னை இவளோ கெடுத்துவெச்சிருக்காங்க..என்ன பழக்கம் இது..மிட் நைட்ல வரது..அப்டி என்ன..” என முடிக்கும் முன் “ப்ளீஸ் ஆதி..பெர்த்டே அதுவுமா என்னை திட்டாத..அப்புறம் இந்த வருஷம் முழுக்க இப்டி தான் இருக்கும்…” என\nஅவன் “இதுல இந்த சென்டிமென்ட்..” என திரும்பியவன்\nஅவள் தலை கவிழ்ந்தபடி ஒரு புறம் கிராசாக மாட்டிய பையில் உள்ள சிப்பை இழுத்து இழுத்து விட்டபடி பாவமாக இருக்க அவன் அதற்கு மேல் எதுவும் பேசாமல் நடந்தான்..\nவழியில் எக்சிபிஷன் இருக்க அங்கே ரிங் டாஸ் கேம் இருக்க அவள் அங்கேயே பார்த்தபடி வர கீழே தடுக்கி விழப்போனவளை பிடித்தவன் “எங்க வேடிக்கை பாத்திட்டு வர\n“அதோ..அந்த ரிங் டாஸ்ல எல்லாமே டாய்ஸ், சாக்லேட்ஸ் இருக்கு..ஆதி ஆதி ப்ளீஸ் ஆதி..ஒரு அஞ்சு நிமிஷம்..விளையாடிட்டு போலாமே..ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் என அவனை பேசவே விடாமல் அங்கே இழுத்து கொண்டு போக 3 ரிங் வாங்கியதும் அவள் முதல் தடவை வீசி அது வெளியே விழுந்துவிட அடுத்த ரிங் சாக்லேட்டில் விழுக “ஐ…” என குதிக்க மித்ரன் “ம்ம்..உனக்கு ஏத்த மாதிரி தான் விழுந்திருக்கு..சாப்பிட்டே பேசாம வா…”\nமுகம் சுருக்கி அதை வாங்கியவள் மூன்றாவதை ரிங்கை எடுத்தவள் “ஆதி இந்த டைம் நீ ட்ரை பண்ணு…” என\nஅவன் மறுக்க அவள் கேட்பாளா என்ன இறுதியாக அவன் விளையாடி மினியன் பொம்மையில் விழுக அதை வாங்கியபடி இருவரும் மீண்டும் நடந்தனர்..\nவீட்டை அடைந்ததும் “இந்தா இதை நீ வெச்சுக்கோ” என பொம்மையை நீட்ட “உண்மையாவா\n“ம்ம்..நீதானே ஆசைப்பட்ட..பிடி..” என்றதும் அவள் மகிழ்வ��டன் வாங்கி அதை பார்த்துக்கொண்டிருக்க\n“ஆனா இந்த மாதிரி பண்றது இதுதான் கடைசியா இருக்கணும்..இப்டி எல்லாம் கேர்லெஸ்ஸா வெளில வரத ஸ்டாப் பண்ணிடணும்..”\nஅவள் புன்னகையுடன் “ஓகே ஆதி..நீ சொல்லிட்டேல..இனி பண்ணமாட்டேன்..” என அவள் உடனே ஒப்புக்கொண்டதும்\nஅவன் நம்பாமல் “என்ன உடனே ஒத்துக்கிட்ட எப்படி\n“எப்படின்னா என்ன சொல்ரது…எனக்கு உன்னை பிடிக்கும்..நீதான் ஸ்பெஷல்..பிடிச்சவங்க சந்தோசமா இருக்கறதை பாக்கத்தானே எல்லாரும் ஆசைப்படுவாங்க..கஷ்டப்படுத்த இல்லையே..\nபிடிச்சவங்களுக்கு பிடிக்காத விஷயத்தை பண்ணி அவங்க கூட இருந்து நான் சந்தோசப்படுறதை விட,\nஅவங்களுக்கு பிடிச்சதை செஞ்சு எப்போவுமே அவங்க மனசுல இருக்கேங்கிறத தான் எனக்கு பிடிக்கும்…என்ன புரிஞ்சுதா\n“ம்ம்ம்..இதெல்லாம் நல்லா பேசு…” என அவன் தலையசைத்ததும் அவள் சிரிப்புடன் “ஓகே ஆதி டாடா…நாளைக்கு மீட் பண்ணலாம்” என அவள் திரும்பி நடக்க\n“ஒஹ்ஹ..தேங் காட்..கடைசியா நீ எனக்கு பஸ்ட்டு விஷ் பண்ணிட்ட…எங்க திட்டிட்டு அப்டியே போக சொல்லிடுவியோன்னு நினச்சேன்…இனி ஜாலியா போவேன்..எல்லார் போன் கால்சும் அட்டென்ட் பண்ணலாம்..” என குதித்த படியே “ஹலோ தேங்க்ஸ் தேங்க்ஸ் தேங்க்ஸ்..” என பேசிக்கொண்டே அவள் போக\nமித்ரன் இதழில் புன்னகை இருந்தாலும் அவன் மனம் அதில் இல்லை…தீவிரமாக சிந்தித்தபடியே அங்கிருந்து நகர்ந்தான்..]\nஆதி, தியா இருவரும் இன்று அதை நினைத்து சிரிக்க “அன்னைக்கு எல்லாம் நீ எவ்ளோ சேட்டை பண்ண” என அவன் கன்னத்தை கிள்ள தியா அதை நினைத்து வாய்விட்டு சிரித்தாள்..”ஆமால…ஆனா அப்போ எல்லாம் ரொம்ப யோசிக்கமாட்டேன் ஆதி..”\n“ம்ம்..இப்போ மட்டும் நீ எப்படி இருக்கிறதாம் நினைப்பாம்\n“ஹா ஹா ஹா..சில சின்ன சின்ன விஷயங்கள் மனசு கேட்கும்போது செஞ்சு உடனே சந்தோசப்படுத்திடனும்..அப்போதான் பெரிய விஷயத்துக்கு அது நம்ம பேச்சை கேட்கும்.. சரி சொல்லு..அப்றம் எப்போ முடிவு பண்ண\nPREVIOUS Previous post: தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 5’\nNEXT Next post: தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 6’\nஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 35’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 35’\n35 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் அவளை பின்னால் இருந்து அணைத்தபடி அவள் தோளில் முகம் வைத்தபடி “எனக்கு மத்த பொண்ணுங்க ���த்தி எல்லாம் தெரியாது..ஆனா என் தியாவ பத்தி நல்லா தெரியும்..நீ அப்டித்தான்..அவள் திரும்பி முறைக்க அவன்\nஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 8’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 8’\n8 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் அடுத்து வந்த நாளில் மேட்ச் என்றாக சிவா, மித்ரன் இருவரும் இம்முறை ஜெயிக்க வேண்டுமென்பதில் தீவிரமாக இருந்தனர். அதேபோல போட்டியில் வெற்றியும் பெற இங்கே சிவா, மித்ரன் பிரண்ட்ஸ், மித்ரா அவளது தோழிகள்\nஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 15’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 15’\n15 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் காலையிலேயே அனைவரும் எழுந்து வேலை செய்ய எங்கேயோ கிளம்ப சிந்து, சங்கர், கவிதா அனைவரும் வந்து எழுப்பியும் “கடைக்கு நீங்களே போயிட்டு வாங்க மா..எனக்கு சொகமா தூக்கம் வருது..நான் இப்டியே இருக்கேன்..”\nதமிழ் மதுரா தளத்தில் பதிவிட விரும்பும் எழுத்தாளர்கள் tamilin.kathaigal@gmail.com க்குத் தங்களது படைப்புகளை அனுப்பி வைக்கவும்.\nதமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_25’\nதமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_24’\nதமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_23’\nதமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_22’\nஉதயசகியின் 'கண்ட நாள் முதலாய்' (2)\nசுகன்யா பாலாஜியின் 'காற்றெல்லாம் உன் வாசம்' (13)\nசுதியின் 'உயிரே ஏன் பிரிந்தாய்\nயாழ் சத்யாவின் 'நாகன்யா' (12)\nசுகமதியின் 'வேப்பம்பூவின் தேன்துளி' (18)\nவாணிப்ரியாவின் 'குறுக்கு சிறுத்தவளே' (7)\nஎன்னை உன்னுள் கண்டெடுத்தேன் (52)\nவழியில் வந்தாய் வரமென அமைந்தாய் (36)\nபயணங்கள் முடிவதில்லை – 2019 (16)\nகதை மதுரம் 2019 (46)\nசுகமதியின் 'இதயம் தழுவும் உறவே' (14)\nநித்யாவின் யாரோ இவள் (33)\nயஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’ (39)\nயஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’ (70)\nஹஷாஸ்ரீயின் 'மீண்டும் வருவாயா' (35)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (395)\nஅறிஞர் அண்ணாவின் 'குமரிக்கோட்டம்' (23)\nஆர். சண்முகசுந்தரம் – 'நாகம்மாள்' (6)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nநா. பார்த்தசாரதியின் 'துளசி மாடம்' (32)\nராஜம் கிருஷ்ணனின் 'புதிய சிறகுகள்' (10)\nஅத்தை மகனே என் அத்தானே (25)\nஉன்னையே எண்ணியே வாழ்கிறேன் (10)\nஉள்ளம் குழையுதடி கிளியே (45)\nஎன்னை கொண்டாட பிறந்தவளே (35)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nதமிழ் மதுராவின் 'கடவுள் அமைத்த மேடை' (17)\nதமிழ் மதுராவின் 'கோடை காலக�� காற்றே' (25)\nதமிழ் மதுராவின் சித்ராங்கதா (63)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nபூவெல்லாம் உன் வாசம் (1)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\nயாரோ இவன் என் காதலன் (15)\nbknandhu on தமிழ் மதுராவின் ‘கோடை கா…\nSameera Alima on தமிழ் மதுராவின் ‘கோடை கா…\nSameera Alima on என்னைக் கொண்டாடப் பிறந்தவளே –…\nhelenjesu on தமிழ் மதுராவின் ‘கோடை கா…\nSameera Alima on தமிழ் மதுராவின் ‘கோடை கா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2016/03/iphone-se.html", "date_download": "2021-10-25T11:38:36Z", "digest": "sha1:Y3OIBC5TZP34NSW3Q52GXPUX7KONKRRX", "length": 3695, "nlines": 56, "source_domain": "www.anbuthil.com", "title": "வெளியானது iPhone-SE ஸ்மார்ட்கைப்பேசி!", "raw_content": "\nபயன்பாட்டார்களின் எதிர்பார்ப்புகளுக்கிணங்க இன்று அப்பிள் நிறுவனத்தின் iPhone-SE ஸ்மார்கைப்பேசி வெளியிடப்பட்டுள்ளது.கலிபோர்னியாவில் உள்ள அப்பிள் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் நடந்த விழாவில் புதிய iPhone-SE ஸ்மார்ட்கைப்பேசி வெளியிடப்பட்டது.\nஇக்கைப்பேசி மார்ச் 31 ஆம் திகதி முதல் விற்பனைக்கு வரவுள்ளது என்று அப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nமத்திய ரயில்வே துறையில் அப்ரண்டிஸ் பணிக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nமத்திய ரயில்வே துறையில் அப்ரண்டிஸ் பணிக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-8/", "date_download": "2021-10-25T11:01:56Z", "digest": "sha1:DJFO7434TTEO5NHHNOALUCXDVDGEV6SM", "length": 41004, "nlines": 143, "source_domain": "www.verkal.net", "title": "தமிழீழத் தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 1995 | வேர்கள்", "raw_content": "\nஇலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்\nதாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் \nHome மாவீரர் நாள் உரை தமிழீழத் தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 1995\nதமிழீழத் தேசி���த் தலைவரின் மாவீரர் நாள் உரை 1995\nஎனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே…\nஎமது தேசத்தின் விடுதலைக்காக தமது இன்னுயிரை ஈகம் செய்த இலட்சிய வேங்கைகளை நாம் எமது இதயக் கோயிலில் நினைவுகூரும் புனித நாள்.\nஎமது மாவீரர்கள் இந்த மண்ணுக்காக மடிந்தார்கள். இந்த மண்ணின் விடிவிற்காக மடிந்தார்கள். எமது மண்ணில் எமது மக்கள் சுதந்திரமாக, கௌரவமாக, பாதுகாப்பாக வாழவேண்டுமென்ற இலட்சியத்திற்காக மடிந்தார்கள்.\nஎமது மண் நாம் பிறந்து வளர்ந்து வாழ்ந்த மண். எமது மூதாதையோரின் பாதச்சுவடுகள் பதிந்த மண். எமது பண்பாடும் வரலாறும் வேர்பதிந்து நிற்கும் மண் எமக்கே சொந்தமாக வேண்டும் என்ற குறிக்கோளுக்காக எமது மாவீரர்கள் மடிந்தார்கள். அந்நிய ஆதிக்க விலங்குளால் கட்டுண்டு கிடக்கும் எமது தாயக மண்ணை மீட்டெடுத்து தன்னாட்சி உரிமை பெற்ற சுதந்திர தேசமாக உருவாக்கும் இலட்சியத்திற்காக எமது மாவீரர்கள் மடிந்தார்கள். எமது தாயக மண்ணை மீட்டெடுக்கும் புனிதப் போரில் எமது மாவீரர்கள் புரிந்த தியாகங்கள் மகத்தானவை. அவற்றைச் சொற்களால் செதுக்கிவிட முடியாது. உலக வரலாற்றில் எங்குமே, என்றுமே நிகழாத அற்புதங்கள் இந்த மண்ணில், இந்த மண்ணிற்காக நிகழ்ந்திருக்கிறது. அந்த வீரகாவியத்தைப் படைத்த ஆயிரமாயிரம் மாவீரரின் இலட்சியக்கனவு அவர்களது ஆன்மீக தாகம் என்றோ ஒரு நாள் நிறைவு பெறுவது திண்ணம்.\nஎமது மண் மீதான எதிரியின் ஆக்கிரமிப்புப் போர் என்றுமில்லாதவாறு இன்று விஸ்வரூப பரிமாணம் பெற்றிருக்கிறது. எதிரியானவன் தனது முழு படைபலத்தையும், ஆயுத பலத்தையும் ஒன்று திரட்டி தனது முழுத் தேசிய வளத்தையும் பயன்படுத்தி யாழ்ப்பாண மண்மீது பாரிய படையெடுப்பை நிகழ்த்தி வருகிறான். பழமையும் பெருமையும் வாய்ந்த எமது பாரம்பரிய பூமி எதிரியின் படைபல சக்தியால் அழிக்கப்பட்டு வருகிறது. ஓயாத மழையாகப் பொழியும் எதிரியின் எறிகணை வீச்சால் யாழ்ப்பாணத்தின் முகம் சிதைக்கப்பட்டு வருகிறது. யாழ்ப்பாணத்தின் பொருள் வளத்தைச் சிதைத்து, பண்பாட்டுச் சின்னங்களை அழித்து, தமிழரின் தேசிய வாழ்வைச் சீர்குலைத்து விடுவதே இந்த ஆக்கிரமிப்புப் போரின் அடிப்படையில் நோக்கமாகும்.\nஇந்தப் போர், அரசு கூறுவது போல புலிகளுக்கு எதிரான போரல்ல. இது தமிழருக்கு எதிரான போர்; தமிழினத்திற்கெதிரான போர்; தமிழின அழிப்பை இலக்காகக் கொண்ட போர். சிங்களப் பேரினவாதத்தின் இந்த இனப்போர் நீண்ட நெடுங்காலமாக நிகழ்ந்து வருகிறது. புலிகள் இயக்கத்தின் பிறப்பிற்கு முன்பிருந்தே நிகழ்ந்து வருகிறது. இதனைத் தொடக்கி வைத்தவர் சந்திரிகாவின் தந்தையார். இப்பொழுது சந்திரிகாவின் அரசு இந்த இனப்போருக்கு முழு வடிவம் கொடுத்திருக்கிறது. தமிழரின் உயிரையும், உடமையையும், தமிழரின் நிலத்தையும், வளத்தையும், ஒட்டுமொத்தத்தில் தமிழரின் தேசிய அடையாளத்தையே சிதைத்துவிடும் நோக்கத்தைக் கொண்டது இந்தப் போர்.\nசமாதான முகமூடி அணிந்து சமாதானத் தீர்வில் நம்பிக்கை கொண்டவர் போல நடித்து சிங்கள மக்களையும் உலக சமூகத்தையும் ஏமாற்றி ஆட்சிபீடம் ஏறினார் சந்திரிகா. அதிகார பீடத்தில் அமர்ந்ததும் சமாதானப் பேச்சுவார்த்தை என்ற நாடகத்தை அரங்கேற்றினார். தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு சமாதான வழியில் தீர்வை வேண்டிய நாம் அவருக்கு நேசக்கரம் நீட்டினோம்.\nசுமூகமாகப் பேச்சுக்களை நகர்த்தும் நோக்கில் போர்க் கைதிகளை விடுவித்து நல்லெண்ண சமிக்கைகளைக் காட்டினோம். இந்தப் பேச்சுக்களின் போது நாம் எவ்வித கடுமையான நிபந்தனைகளையோ சிக்கலான கோரிக்கைகளையோ விடுக்கவில்லை. தமிழ் மக்கள் மீது அநீதியான முறையில் திணிக்கப்பட்டிருந்த பொருளாதாரப் போக்குவரத்துத் தடைகளை நீக்கி இயல்பான சூழ்நிலைகளைத் தோற்றுவிக்கும்படியே நாம் சந்திரிகா அரசிடம் வேண்டினோம். அடிப்படை வசதிகள் இன்றி அத்தியாவசியத் தேவைகள் மறுக்கப்பட்டு பல வருடங்களாக இடர்பட்டு வாழ்ந்த எமது மக்களின் துன்பத்தைத் துடைத்து விடும்படியே நாம் கோரினோம். ஆனால் சந்திரிகா அரசு இந்த அற்ப சலுகைகளைத்தானும் தமிழருக்கு வழங்கத் தயாராக இல்லை. ஆறு மாதங்கள் வரை அர்த்தமின்றிப் பேச்சுக்கள் இழுபட்டபொழுது நாம் ஒரு உண்மையைப் புரிந்து கொள்ள முடிந்தது. அதாவது சந்திரிகா அரசு சமாதானத்தை விரும்பவில்லை என்பதையும் சமாதான வழிமூலம் தீர்வை விரும்பவில்லை என்பதையும் நாம் உணர்ந்து கொண்டோம். சமாதானப் பேச்சுக்களின் போது இராணுவ நலன்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கப்பட்டதைக் கண்டபோது சந்திரிகா அரசு இராணுவத் தீர்விலேயே தீவிர அக்கறை கொண்டிருக்கிறது என்பது எமக்குத் தெளிவுறப் புலனாகியது.\nபெரிய எடுப்பில் யாழ்ப்பாணம் மீது நிகழ்த்தப்படும் படையெடுப்பானது சந்திரிகா அரசின் இராணுவ, அரசியல் குறிக்கோளை தெட்டத்தெளிவாகக் காட்டுகிறது. தமிழ் மக்கள் செறிந்து வாழும் தமிழர் தாயகத்தின் மையப்பகுதியைச் சுற்றிவளைத்து மக்களோடு சேர்த்து மண்ணையும் ஆக்கிரமித்து யாழ்ப்பாணச் சமூகத்தை “விடுதலை” செய்துவிட்டதாக உலகுக்குக் காட்டும் கபட நோக்குடன் இப்படையெடுப்பு நிகழ்த்தப்பட்டது. ஆயினும் யாழ் நகரையும் வலிகாமப் பகுதியையும் இராணுவம் முற்றுகையிடுவதற்கு முன்னராக மக்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக இடம்பெயர்ந்து சென்ற வரலாற்று நிகழ்வானது சந்திரிகா அரசின் தந்திரோபாயத்திற்கு சாவு மணி அடித்தது. அரசின் போர் நடவடிக்கைகளையும் அதற்கு அரசு கற்பிக்கும் அபத்தமான காரணத்தையும் யாழ்ப்பாணத் தமிழ் மக்கள் ஏகமனதாக நிராகரித்து விட்டனர் என்பதையே இந்த இடம்பெயர்வு நிகழ்வு எடுத்துக்காட்டக் கூடியது. சிங்கள அரச நிர்வாகத்தின் கீழ் அடிமைப்பட்டு வாழ தமிழ் மக்கள் இனித் தயாராக இல்லை என்பதையும், மக்களையும் புலிகளையும் வேறுபடுத்த முடியாது என்பதையும் இந்த சனப்பெயர்வானது சிங்கள தேசத்திற்கும் உலகத்தாருக்கும் நன்கு உணர்த்தியது. எனவே யாழ்ப்பாணப் படையெடுப்பின் அரசியற் குறிக்கோளை அடைவதில் சந்திரிகா அரசு தோல்வியையே சந்தித்திருக்கிறது.\nஇராணுவ முற்றுகையிலிருந்தும் அதன் பின்னணியிலுள்ள அரசியற் பொறியிலிருந்தும் எமது மக்கள் பாதுகாப்பாக தப்பித்துக் கொண்டமை ஒரு புறத்தில் எமக்கு ஆறுதலைத் தந்த போதும், மறுபுறத்தில் இந்தப் பாரிய இடம்பெயர்வால் எமது மக்கள் அனுபவித்த, அனுபவித்து வரும் இடர்களும், துயர்களும், துன்பங்களும் எமக்கு ஆழமான வேதனையைத் தருகிறது.\nகாலங் காலமாக வசித்த பாரம்பரிய மண்ணைத் துறந்து வீடு, காணி, சொத்துக்களைக் கைவிட்டு ஏதிலிகளாக இடம்பெயர்ந்து எமது மக்கள் எதிர்கொள்ளும் தாங்கொணாத் துன்பங்கள் எமது நெஞ்சத்தைப் பிளக்கின்றது. எனினும் இத் துன்பியல் அனுபவமும் துயரமும் நிறைந்த அவலமும் எமது இனத்தின் விடுதலை எழுச்சிக்கு எமது மக்கள் அளித்த மாபெரும் பங்களிப்பாகவே நாம் கருதுகிறோம். ஆக்கிரமிப்பாளனுக்கு அடிபணிந்து போகாமல் சுதந்திர மனிதர்களாக சுயகௌரவத்துடன் வாழ்வதற்கு எத்தகைய துயரையும் எதிர்கொள்ள எமத�� மக்கள் துணிந்து நிற்கிறார்கள் என்பதையே இந்த இடம்பெயர்வு உலகத்துக்கு பறைசாற்றி நிற்கிறது.\nமக்கள் வெளியேறிய நிலையில் இடிபாடுகளுடன் சுடுகாடாய் கிடக்கும் யாழ்ப்பாணத்தில் சிங்கள இராணுவப் பேய்கள் வெற்றிக் கொடியைப் பறக்க விடலாம். தமிழரின் இராச்சியத்தைக் கைப்பற்றி விட்டதாக நினைத்து தென்னிலங்கையில் சிங்களப் பேரினவாதக் கும்பல்கள் பட்டாசுகள் கொளுத்திக் குதூகலிக்கலாம். இராணுவ மேலாதிக்க நிலையை எட்டி விட்டதாக எண்ணி சந்திரிகா அரசு சமாதானப் பேச்சுக்கான சமிக்கைகளையும் விடலாம்.\nஇந்தச் சந்தர்ப்பத்தில் நாம் ஒன்றைத் தெட்டத் தெளிவாக எடுத்தியம்ப விரும்புகிறோம். அதாவது யாழ்ப்பாண மண்ணை சிங்கள இராணுவம் ஆக்கிரமித்து நிற்கும் வரை சமாதானத்தின் கதவுகள் இறுக்கமாக மூடப்பட்டிருக்கும். இராணுவ அழுத்தத்திற்கு பணிந்து துப்பாக்கி முனையில் திணிக்கப்படும் சமரசப் பேச்சுக்களில் விடுதலைப் புலிகள் இயக்கம் ஒருபொழுதும் பங்குபற்றப் போவதில்லை. இதுதான் சந்திரிகா அரசிற்கு நாம் விடுக்கும் செய்தி. பாரிய இராணுவப் படையெடுப்பை முடுக்கி விட்டு பல லட்சம் மக்களை இடம்பெயரச் செய்து, வரலாற்றுப் பெருமை மிக்க யாழ் மண்ணை ஆக்கிரமிப்பதன் மூலம் சமாதான சூழ்நிலையும் சமரசத் தீர்வும் ஏற்பட்டு விடும் என சந்திரிகா அரசு எண்ணுமானால் அதைப் போல அரசியல் அசட்டுத்தனம் வேறேதும் இருக்க முடியாது.\nஇந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கையானது சந்திரிகாவின் ஆட்சிபீடம் இழைத்த மாபெரும் வரலாற்றுத் தவறாகும். இதன் விளைவாக சமாதானத்திற்கான சகல பாதைகளையும் கொழும்பரசு மூடிவிட்டதுடன் முழுத் தீவையுமே பெரியதொரு யுத்த நெருக்கடிக்குள் தள்ளிவிட்டிருக்கிறது. யாழ்ப்பாணச் சமரில் புலிகள் இயக்கம் பேரிழப்பைச் சந்தித்துவிட்டதென்றும், பலவீனப்பட்டுவிட்டதென்றும் அரச பிரச்சாரச்சாதனங்கள் உரிமை கொண்டாடுவதில் எவ்வித உண்மையும் இல்லை. இந்தச் சமரில் புலிகள் பலவீனப் படவுமில்லை, பெரிய உயிரிழப்பைச் சந்திக்கவுமில்லை. யாழ்ப்பாணச் சமரில் புலிகளை விட இராணுவத்தினருக்கே பெரிய அளவில் உயிரிழப்பும் தளபாட இழப்பும் ஏற்பட்டிருக்கிறது. பெரிய அளவிலான ஆட்பலத்துடன் பெரிய அளவிலான ஆயுத சக்தியைப் பிரயோகித்து தனக்குச் சாதகமான நிலப்பரப்பு வழியாக முன்னேற முயன்ற பெரும் படையணிகளை எதிர்த்து எமது சக்திக்கு ஏற்றவகையில் நாம் சாதுரியமாகப் போராடினோம். பெரும் இடர்கள் ஆபத்துக்கள் மத்தியில் போராடிய போதும் பெருமளவில் உயிரிழப்புக்களை நாம் சந்திக்கவில்லை. இதனால் எமது படைபல சக்திக்கும் படையணிக் கட்டமைப்புக்கும் பாதிப்பு நிகழவில்லை. மரபு வழிப் போர்முறைக்கு புலிகளை ஈர்த்து எமது படை பலத்தை அழித்து விடலாம் என எண்ணிய இராணுவத்திற்கு இது ஏமாற்றத்தையே கொடுத்திருக்கிறது. ஒட்டுமொத்தத்தில் யாழ்ப்பாணச் சமர் எமக்கு ஏற்பட்ட பின்னடைவே தவிர தோல்வியல்ல. அதுவும் ஒரு தற்காலிகப் பின்னடைவேதான். இந்திய ஆக்கிரமிப்புக் காலத்திலும் இதைவிட பெரிய பின்னடைவுகளைச் சந்தித்தோம். ஆனால் அந்தப் போரில் நாம் தோற்றுவிடவில்லை. இந்திய இராணுவமே இறுதியில் தோல்வியைச் சந்தித்தது. எனவே இன்றைய பின்னடைவே நாளைய வெற்றியாக மாறுவது திண்ணம்.\nசிங்கள இராணுவம் யாழ்ப்பாண மண்ணில் அகலக்கால் பதித்திருக்கிறது. பெரும் படையைத் திரட்டி நிலத்தைக் கைப்பற்றுவது கடினமான காரியமல்ல. ஆனால் கைப்பற்றிய நிலத்தில் காலூன்றி நிற்பதுதான் கஸ்டம். உலகெங்கும் ஆக்கிரமிப்பாளர் எதிர்கொண்ட வரலாற்று உண்மையிது.\nஇந்த வரலாற்றுப் பாடத்தை சிறிலங்கா இராணுவம் படித்துக் கொள்வதற்கு வெகுகாலம் செல்லாது. படைபலத்தை அடிப்படையாகக் கொண்டே சிறீலங்கா அரசானது தமிழரின் அரசியற் தலைவிதியை நிர்ணயிக்க முனைகிறது. தமிழ்ப் பிதேச ஆக்கிரமிப்பு மூலம் இராணுவ மேலாதிக்க நிலையில் நின்று தான் விரும்பிய குறைந்தபட்ச தீர்வு ஒன்றை தமிழ் மக்கள் மீது திணித்துவிட நினைக்கிறது. சமாதானத்திற்கான யுத்தமென்ற சந்திரிகாவின் கோட்பாடு இத்தகைய இராணுவத் தீர்வையே மூமாகக் கொண்டிருக்கிறது.\nஇத்தகைய தீர்வை மானமுள்ள தமிழன் எவனும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. இந்தத் திட்டத்தை முறியடித்து தன்னாட்சி நோக்கிய எமது விடுதலைப் போராட்டத்தை நாம் முன்னெடுத்துச் செல்வதாயின்; எமக்கு ஒரேயொரு வழிதான் உண்டு. நாம் எமது படை பலத்தைப் பெருக்கி போராட்டத்தைத் தீவிரமாக்க வேண்டும். தமிழ் மக்கள் தமது அரசியற் தலைவிதியை தாமே நிர்ணயிப்பதாயின் தமிழரின் படைபலம் பெருக வேண்டும். எமது படையமைப்பைப் பலப்படுத்திக் கொள்வதன் மூலமே நாம் பாதுகாப்பாக வாழ முடியும். நாம் எமது இழந்த மண்���ை மீட்டெடுக்க முடியும். நாம் சொந்த இடங்களுக்கு சுதந்திர மனிதர்களாக திரும்பிச் செல்ல முடியும். தமிழர் தேசம் தமது படைபலத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பது இன்றைய தவிர்க்க முடியாத வரலாற்றுத் தேவையாக எழுந்துள்ளது. தமிழினம் சிதைந்து, அழிந்து போகாமல் பாதுகாப்பாக வாழ்வதற்கு இது அவசியம். போராடித்தான் வாழ வேண்டும் என்ற நிர்ப்பந்தத்திற்கு தமிழ்த் தேசம் தள்ளப்பட்டிருக்கிறது. இந்தத் தேசியப் பணியிலிருந்து, வரலாற்றின் அழைப்பிலிருந்து தமிழ் இளம் பரம்பரை ஒதுங்கிக்கொள்ள முடியாது. இதில் காலம் தாமதிப்பதும் எமது இனத்திற்கு பேராவத்தை விளைவிக்ககூடும். எனவே, காலம் தாழ்த்தாது எமது விடுதலை இயக்கத்தில் இணைந்துகொள்ளுமாறு தமிழ் இளைஞர்களுக்கும், யுவதிகளுக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன். எவ்வளவு சீக்கிரத்தில் தமிழ் இளம் சந்ததி எமது இயக்கத்தில் இணைந்து கொள்கிறதோ அவ்வளவு சீக்கிரத்தில் நாம் எமது போராட்ட இலக்குகளை அடைந்து கொள்ள முடியும்.\nமிகவும் நெருக்கடியான இக்கால கட்டத்தில் எவ்வித உதவியுமின்றி ஒரு இன அழிப்பு யுத்தத்தை நாம் தனித்து நின்று முகங்கொடுக்கும் இந்த இக்கட்டான நேரத்தில் உலகத் தமிழினத்தின் உதவியையும், ஆதரவையும் நாம் வேண்டி நிற்கிறோம். குறிப்பாக வெளிநாடுகளில் வாழும் தமிழீழ மக்கள் எமது உரிமைப் போருக்குக் குரல் கொடுப்பதுடன் தம்மாலான உதவிகளையும் செய்யுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்.\nஎமது தேசத்தின் விடுதலைக்காக சாவை அரவணைத்து சரித்திரமாகி விட்ட எமது மாவீரர்களை நாம் நினைவுகூரும் இப்புனித நாளில் எந்த இலட்சியத்திற்காக ஆயிரமாயிரம் விடுதலை வீரர்கள் களப் பலியானோர்களோ அந்த இலட்சியத்தை அடைந்தே தீருவோமென உறுதி எடுத்துக் கொள்வோமாக.\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nPrevious articleதமிழீழத் தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 1994\nNext articleதமிழீழத் தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 1996\nதமிழீழத் தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2008\nநெடுஞ்சேரலாதன் - July 16, 2020 0\nதலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். நவம்பர் 27, 2008. எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே இன்று மாவீரர் நாள். தமிழீழத் தாய்நாட்டின் விடிவிற்காகத் தமது இன்னுயிரை ஈகம் செய்து, எமது இதயமெல்லாம் நிறைந்து நிற்கும் எம்முயிர் வீரர்களை...\nதமிழீழத் தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2007\nநெடுஞ்சேரலாதன் - July 16, 2020 0\nதலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். நவம்பர் 27, 2007. எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே இன்று மாவீரர் நாள். தமிழீழச் சுதந்திரப் போரை இந்தப் பூமிப்பந்திலே முதன்மையான விடுதலைப் போராட்டமாக முன்னிறுத்திய எமது மாவீரச் செல்வங்களை...\nதமிழீழத் தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2006\nநெடுஞ்சேரலாதன் - July 16, 2020 0\nதலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். நவம்பர் 27, 2006. எனது அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே, இன்று மாவீரர் நாள். இந்நாளை எமது மாவீரர்களின் பெருநாளாக, எமது தியாகிகளின் திருநாளாக, எமது தேசத்தின் தேசிய நாளாக, எமது...\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள் நெடுஞ்சேரலாதன் - September 8, 2021 0\nதமிழீழத்தில் தலை சிறந்த பெண் போராளியான கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...\nலெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - June 26, 2021 0\nலெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.1999 அன்று மன்னார் மாவட்டம் சன்னார் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட “ரணகோச” இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின் போது...\nகடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - June 26, 2021 0\nகடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார், கடற்கரும்புலி மேஜர் சூரன், கடற்கரும்புலி மேஜர் நல்லப்பன், கடற்கரும்புலி மேஜர் சந்தனா, கடற்கரும்புலி கப்டன் பாமினி , கடற்கரும்புலி கப்டன் இளமதி வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.2000 அன்று...\nநீரிற் கரைந்த நெருப்பு லெப்.கேணல் ராஜசிங்கம்/ ராஜன்.\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள் நெடுஞ்சேரலாதன் - June 26, 2021 0\nகண்டி வீதியை ஊடறுத்திருந்த எமது பாதுக்காப்பு வியூகத்தை உடைத்து, எதிரி உட்புகுந்துவிட்டான். எமது போர்ப்பலத்தைச் சிதறடித்தவாறு எல்லா முனைகளாலும் எதிரி தாக்கினான். எமக்கு எவ்வகையிலும் சாதகமற்ற ‘மரணக்களமாய்’ மாறியிருந்தது அன்றைய களம். அன்று சித்திரை...\nதமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்77\nகாப்புரிமை ©தமிழீழஆவணக்காப்பகம் 2016- 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vativamaippu.com/?P=13", "date_download": "2021-10-25T09:33:15Z", "digest": "sha1:YSXELNH2NFP4FSPEHMWCI45RN2GUUY2D", "length": 17975, "nlines": 94, "source_domain": "vativamaippu.com", "title": " வடிவமைப்பு இதழ்", "raw_content": "\nஉலகளவில் வடிவமைப்பாளர்களிடமிருந்து நல்ல வடிவமைப்புகளைக் கண்டறியவும்.\nஉலகளாவிய பிராண்டுகளிலிருந்து புதுமையான தயாரிப்புகளைக் கண்டறியவும்.\nஉலகளாவிய கட்டடக் கலைஞர்களிடமிருந்து சிறந்த கட்டடக்கலை திட்டங்களைக் கண்டறியவும்.\nசர்வதேச ஆடை வடிவமைப்பாளர்களிடமிருந்து படைப்பு பேஷன் வடிவமைப்புகளைக் கண்டறியவும்.\nபடைப்பு பேஷன் டிசைன்களை ஆராயுங்கள்\nஉலகளாவிய கிராபிக்ஸ் வடிவமைப்பாளர்களிடமிருந்து சிறந்த கிராஃபிக் வடிவமைப்புகளைக் கண்டறியவும்.\nசிறந்த கிராஃபிக் வடிவமைப்புகளை ஆராயுங்கள்\nஉலகளாவிய வடிவமைப்பு நிறுவனங்களிலிருந்து சிறந்த மூலோபாய வடிவமைப்புகளைக் கண்டறியவும்.\nசிறந்த மூலோபாய வடிவமைப்புகளை ஆராயுங்கள்\nசனி 14 ஆகஸ்ட் 2021\nதளபாடங்கள் தொகுப்பு ஹோம் டெகோ, வணிக இடம், ஹோட்டல் அல்லது ஸ்டுடியோவுக்கு சுவாங்ஹுவா ட்ரேசரி பொருந்தும், இதன் சாராம்சம் சீன ஜன்னல் கிரில்ஸ் வடிவமான சுவாங்ஹுவாவால் ஈர்க்கப்பட்டது. தெளிவான சிவப்பு நிறத்தில் தாள் உலோக வளைக்கும் தொழில்நுட்பம் மற்றும் தூள் வண்ணப்பூச்சு பூச்சு ஆகியவற்றைப் பயன்படுத்துவது முற்றிலும் வெள்ளை நிறத்துடன் அமைந்து அதன் பண்டிகை தோற்றத்தை வெளிப்படுத்தியது, மேலும் அவை கடினமான, குளிர் மற்றும் கனமான உலோக உருவத்திலிருந்து விடுபடுகின்றன. வடிவமைக்கப்பட்ட அதன் கட்டமைப��பு வடிவத்தில் அழகியல் எளிமையான சுத்தமாகவும் சுத்தமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது, லேசர் வெட்டும் தடமறிதல் முறை வழியாக ஒளி செல்லும் போது, நிழல் சுற்றியுள்ள சுவர் மற்றும் தளத்தின் மீது திட்டமிடப்பட்டு அழகின் ஒரு காட்சியைக் காட்டுகிறது.\nவெள்ளி 13 ஆகஸ்ட் 2021\nகல்வி கற்றல் பொம்மை நிலத்தில் வாழ்வின் நிலையான வளர்ச்சி இலக்குகள், வனவியல் பாதுகாப்பு, பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பு ஆகியவற்றைப் புரிந்துகொள்ள குழந்தைகளுக்கு உதவுதல். தைவான் உள்நாட்டு மர வகைகளான அகாசியா, தூப சிடார், டோச்சிகி, தைவான் ஃபிர், கற்பூரம் மரம் மற்றும் ஆசிய ஃபிர் போன்ற மரங்களுக்கு மாதிரி. மர அமைப்பின் சூடான தொடுதல், ஒவ்வொரு மர இனங்களின் தனித்துவமான வாசனை மற்றும் வெவ்வேறு மர வகைகளுக்கான உயர நிலப்பரப்பு. வனப்பாதுகாப்பு, தைவான் மர இனங்களுக்கிடையிலான வேறுபாடுகளைக் கற்றுக்கொள்வது, பாதுகாப்பு காடுகளின் கருத்தை பட புத்தகத்துடன் கொண்டு வருவது போன்ற ஒரு ஆழமான வேர் குழந்தைகளுக்கு ஒரு விளக்கப்படக் கதை உதவுகிறது.\nவியாழன் 12 ஆகஸ்ட் 2021\nதிருமண தேவாலயம் ஜப்பானின் ஹிமேஜி நகரில் உள்ள ஒரு திருமண விழா மண்டபத்திற்குள் அமைந்துள்ள ஒரு திருமண தேவாலயம் கிளவுட் ஆஃப் காந்தி. வடிவமைப்பு நவீன திருமண விழா ஆவி ப physical தீக இடமாக மொழிபெயர்க்க முயற்சிக்கிறது. தேவாலயம் அனைத்தும் வெண்மையானது, மேக வடிவம் கிட்டத்தட்ட முற்றிலும் வளைந்த கண்ணாடியில் மூடப்பட்டிருக்கும், அதைச் சுற்றியுள்ள தோட்டம் மற்றும் நீர் படுகையில் திறக்கிறது. நெடுவரிசைகள் மிகச்சிறிய உச்சவரம்புடன் அவற்றை இணைக்கும் தலைகள் போன்ற ஹைபர்போலிக் மூலதனத்தில் முதலிடத்தில் உள்ளன. பேசின் பக்கத்தில் உள்ள சேப்பல் சோகல் ஒரு ஹைபர்போலிக் வளைவு ஆகும், இது முழு அமைப்பையும் தண்ணீரில் மிதப்பது போல் தோன்றி அதன் லேசான தன்மையை வெளிப்படுத்துகிறது.\nபுதன் 11 ஆகஸ்ட் 2021\nமருந்தகத்தை விநியோகிப்பது கட்டிங் எட்ஜ் என்பது ஜப்பானின் ஹிமேஜி நகரில் உள்ள அண்டை நாடான டெய்சி பொது மருத்துவமனை தொடர்பான ஒரு மருந்தகமாகும். இந்த வகை மருந்தகங்களில், வாடிக்கையாளருக்கு சில்லறை வகைகளைப் போல தயாரிப்புகளுக்கு நேரடி அணுகல் இல்லை; மருத்துவ மருந்துகளை வழங்கிய பின்னர் அவரது மருந்துகள் கொல்லைப்புறத்தில் ஒரு மருந்தா��ரால் தயாரிக்கப்படும். இந்த புதிய கட்டிடம் ஒரு மேம்பட்ட மருத்துவ தொழில்நுட்பத்திற்கு ஏற்ப ஒரு உயர் தொழில்நுட்ப கூர்மையான படத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் மருத்துவமனையின் படத்தை மேம்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு வெள்ளை குறைந்தபட்ச ஆனால் முழுமையாக செயல்படும் இடத்தில் விளைகிறது.\nசெவ்வாய் 10 ஆகஸ்ட் 2021\nமுதன்மை கடை அதன் 30 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக, வாடா ஸ்போர்ட்ஸ் புதிதாக கட்டப்பட்ட தலைமையகம் மற்றும் முதன்மைக் கடைக்கு மாற்றப்படுகிறது. கடையின் உட்புறம் கட்டிடத்தை ஆதரிக்கும் பிரம்மாண்டமான நீள்வட்ட உலோக அமைப்பு உள்ளது. நீள்வட்ட கட்டமைப்பைத் தொடர்ந்து, மோசடி தயாரிப்புகள் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பொருளில் சீரமைக்கப்படுகின்றன. மோசடிகள் தொடர்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டு ஒவ்வொன்றாக கையில் எடுத்துக்கொள்வது எளிது. மேலே, நீள்வட்ட வடிவம் நாடு முழுவதிலுமிருந்து சேகரிக்கப்பட்ட பல்வேறு மதிப்புமிக்க விண்டேஜ் மற்றும் நவீன மோசடிகளின் காட்சியாகவும், கடையின் உட்புறத்தை ஒரு மோசடியின் அருங்காட்சியகமாகவும் மாற்றும்.\nதிங்கள் 9 ஆகஸ்ட் 2021\nஅலுவலகம் டூப்ளிகேட் எட்ஜ் என்பது ஜப்பானின் கவானிஷியில் உள்ள தோஷின் செயற்கைக்கோள் தயாரிப்பு பள்ளிக்கான வடிவமைப்பாகும். குறைந்த உச்சவரம்பு கொண்ட குறுகிய 110 சதுர மீட்டர் அறையில் புதிய வரவேற்பு, ஆலோசனை மற்றும் மாநாட்டு இடங்களை பள்ளி விரும்பியது. இந்த வடிவமைப்பு ஒரு கூர்மையான முக்கோண வரவேற்பு மற்றும் தகவல் கவுண்டரால் குறிக்கப்பட்ட திறந்தவெளியை முன்மொழிகிறது. கவுண்டர் படிப்படியாக ஏறும் வெள்ளை உலோக தாளில் மூடப்பட்டுள்ளது. இந்த கலவையானது கொல்லைப்புற சுவரில் உள்ள கண்ணாடிகள் மற்றும் கூரையின் பிரதிபலிப்பு அலுமினிய பேனல்கள் ஆகியவற்றால் நகலெடுக்கப்பட்டு இடத்தை பரந்த பரிமாணங்களாக விரிவுபடுத்துகிறது.\nஅசல் மற்றும் ஆக்கபூர்வமான வடிவமைப்புகள், கலை, கட்டிடக்கலை, ஃபேஷன், கிராபிக்ஸ் வடிவமைப்பு, புதுமை மற்றும் வடிவமைப்பு உத்தி ஆகியவற்றை நாங்கள் விரும்புகிறோம். தினமும், திறமையான வடிவமைப்பாளர்கள், படைப்பாற்றல் கலைஞர்கள், புதுமையான கட்டிடக் கலைஞர்கள் மற்றும் சிறந்த பிராண்டுகளின் நல்ல வடிவமைப்புகளைத் தேர்ந்தெடுத்து வெளியிடுகிறோம். ��ல்ல வடிவமைப்பிற்கான உலகளாவிய பாராட்டையும் விழிப்புணர்வையும் உருவாக்குவதே எங்கள் நோக்கம்.\nMemento கடிதம் திறப்பவர் திங்கள் 25 அக்டோபர்\nExxeo சொகுசு கலப்பின பியானோ ஞாயிறு 24 அக்டோபர்\nPhuket VIP Mercury அலுவலகம் சனி 23 அக்டோபர்\nநீங்கள் ஒரு வடிவமைப்பாளர், கலைஞர், கட்டிடக் கலைஞர், புதுமைப்பித்தன் அல்லது பிராண்ட் மேலாளரா பகிர்வதற்கு உங்களிடம் ஏதேனும் நல்ல வடிவமைப்புகள் உள்ளதா பகிர்வதற்கு உங்களிடம் ஏதேனும் நல்ல வடிவமைப்புகள் உள்ளதா உலகளவில் வடிவமைப்பாளர்கள், கலைஞர்கள், கட்டட வடிவமைப்பாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் பிராண்டுகளிலிருந்து அசல் மற்றும் ஆக்கபூர்வமான வடிவமைப்புகளை வெளியிடுவதில் நாங்கள் மிகவும் ஆர்வமாக உள்ளோம். உங்கள் வடிவமைப்புகளை இன்று வெளியிடவும்.\nஅன்றைய வடிவமைப்பு நேர்காணல் திங்கள் 25 அக்டோபர்\nஅன்றைய வடிவமைப்பு புராணக்கதை ஞாயிறு 24 அக்டோபர்\nஅன்றைய வடிவமைப்பு சனி 23 அக்டோபர்\nஅன்றைய வடிவமைப்பாளர் வெள்ளி 22 அக்டோபர்\nஅன்றைய வடிவமைப்பு குழு வியாழன் 21 அக்டோபர்\nதளபாடங்கள் தொகுப்பு கல்வி கற்றல் பொம்மை திருமண தேவாலயம் மருந்தகத்தை விநியோகிப்பது முதன்மை கடை அலுவலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2021-10-25T09:56:16Z", "digest": "sha1:SDNRWR4IZKAYJXFYTYZTKVWRSVBD72AG", "length": 4123, "nlines": 99, "source_domain": "vivasayam.org", "title": "நட்சத்திர வடிவ உருளும் களைக்கருவி Archives - Vivasayam | விவசாயம்", "raw_content": "\nHome Tags நட்சத்திர வடிவ உருளும் களைக்கருவி\nTag: நட்சத்திர வடிவ உருளும் களைக்கருவி\nசெம்மை நெல் சாகுபடியில் களை எடுப்பதில் உள்ள சிரமங்களை எளிதாக்கும் கருவிகள்\nதத்கல் முறையில் 10 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்\nஅக்ரிசக்தியின் வீட்டுத்தோட்டப் பயிற்சியின் வளர்ச்சி\nபூச்சி விரட்டி – வசம்பு\nகறிக்கோழிப் பண்ணை தொடங்க வங்கிக் கடன் மற்றும் மானியம் பெறுவது எப்படி \nகொரோனா காலத்தில் விவசாயிகளுக்கு உதவும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்\nபிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி\nபிரதமரின் விவசாய நீர்பாசன திட்டத்தில் பாசன கட்டமைப்பு உருவாக்கிட விவசாயிகளுக்கு மானியம்\nமரங்களும் மற்றும் அதன் பயன்கள்\nநிலத்தடி நீர் ஓட்டங்களை கண்டறிய சுலபமான முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://26ds3.ru/aktiplast-t/archives/tag/koothi", "date_download": "2021-10-25T10:33:14Z", "digest": "sha1:EUIJDJ3D2XCOJXNLNVKE4UOGHQYQUR3Z", "length": 9517, "nlines": 88, "source_domain": "26ds3.ru", "title": "Koothi – Contact me :- | 26ds3.ru", "raw_content": "\nகாமத்தில் கரைந்தேன் – பாகம் 08 – தமிழ் காமக்கதைகள்\nகாம பாடம் – பாகம் 03 – தமிழ் காமக்கதைகள்\nகாம பாடம் – பாகம் 02 – தமிழ் காமக்கதைகள்\nகாம பாடம் – பாகம் 01 – தமிழ் காமக்கதைகள்\nகாமத்தில் கரைந்தேன் – பாகம் 17– தமிழ் காமக்கதைகள்\nகாமத்தில் கரைந்தேன் – பாகம் 16– தமிழ் காமக்கதைகள்\nஅப்பா மகள் காமக்கதைகள் (48)\nஐயர் மாமி கதைகள் (67)\nகாமத்தில் கரைந்தேன் – பாகம் 16– தமிழ் காமக்கதைகள் – Contact me :- on காமத்தில் கரைந்தேன் – பாகம் 15– தமிழ் காமக்கதைகள்\nகாமத்தில் கரைந்தேன் – பாகம் 15– தமிழ் காமக்கதைகள் – Contact me :- on காமத்தில் கரைந்தேன் – பாகம் 14– தமிழ் காமக்கதைகள்\nகாமத்தில் கரைந்தேன் – பாகம் 12– தமிழ் காமக்கதைகள் – Contact me :- on காமத்தில் கரைந்தேன் – பாகம் 11 – தமிழ் காமக்கதைகள்\nகாமத்தில் கரைந்தேன் – பாகம் 10 – தமிழ் காமக்கதைகள் – Contact me :- on காமத்தில் கரைந்தேன் – பாகம் 09 – தமிழ் காமக்கதைகள்\nகாமத்தில் கரைந்தேன் – பாகம் 08 – தமிழ் காமக்கதைகள் – Contact me :- on காமத்தில் கரைந்தேன் – பாகம் 07 – தமிழ் காமக்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://atlaswriters.wordpress.com/2016/12/29/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2021-10-25T10:16:11Z", "digest": "sha1:U27UTCTUVTRJHB6LGEXZAHZBSSJTVCOD", "length": 5639, "nlines": 77, "source_domain": "atlaswriters.wordpress.com", "title": "பிறந்த மண்ணும் புகலிடமும் (2008)", "raw_content": "\nபிறந்த மண்ணும் புகலிடமும் (2008)\nNo Comments on பிறந்த மண்ணும் புகலிடமும் (2008)\nஅவுஸ்திரேலியா மெல்பனில் வதியும் ‘கலைவளன்’ சிசு நாகேந்திரன் எழுதிய பிறந்த மண்ணும் புகலிடமும் நூல் 2008 ஆம் ஆண்டில் வெளியாகியது.\nதாயக வாழ்வும் புலம்பெயர் வாழ்வுக்கோலங்களும் தலைமுறை இடைவெளிப் பிரச்சினைகள், கலாசார வேறுபாடுகளுக்கு மத்தியில் இயந்திரமயமான – இரண்டகமான வாழ்க்கை முறைகளை சித்திரிக்கும் கட்டுரைகள் இடம்பெற்ற பிறந்த மண்ணும் புகலிடமும் நூலுக்கு, நூலின் ஆசிரியர் எடுத்த ஒளிப்படங்களே முகப்பினை அலங்கரித்தன. நூலாசிரியர் ‘கலைவளன்’ சிசு நாகேந்திரன் ஒளிப்படக்கலைஞர் என்பதும் குறிப்பிடத்தகுந்தது.\n← வானவில் ( 2007) → எங்கே போகிறோம் ( 2007)\n©2017 அவுஸ்திரேலிய தம��ழ் இலக்கிய சங்கம். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட தள பத்திராபதிபரின் முன்அனுமதி பெற வேண்டும்.\n\"புகலிடத்தமிழ் இலக்கியத்தில் அவுஸ்திரேலியாவின் வகிபாகம்\" featured Uncategorized அறிக்கைகள் எழுத்தாளர்கள் கட்டுரைகள் நிகழ்வுகள் நினைவுப் பகிர்வுகள் படைப்பாளிகள் வெளியீடுகள்\nஅமரர் கலாநிதி ஆ. கந்தையா நினைவுரை – டாக்டர் நடேசன். February 24, 2021\n“புகலிடத்தமிழ் இலக்கியத்தில் அவுஸ்திரேலியாவின் வகிபாகம்” அங்கம்-07 -முருகபூபதி August 13, 2020\n“புகலிடத்தமிழ் இலக்கியத்தில் அவுஸ்திரேலியாவின் வகிபாகம்” அங்கம்-06 -முருகபூபதி August 2, 2020\n“புகலிடத்தமிழ் இலக்கியத்தில் அவுஸ்திரேலியாவின் வகிபாகம்” அங்கம்-05 -முருகபூபதி July 23, 2020\n“புகலிடத் தமிழ் இலக்கியத்தில் அவுஸ்திரேலியாவின் வகிபாகம்” அங்கம் 04 -முருகபூபதி July 18, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://battimedia.lk/2404-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2021-10-25T10:55:20Z", "digest": "sha1:3A5WNXVFP6742VTD7I6ESFNQ3L6D5LZY", "length": 5485, "nlines": 114, "source_domain": "battimedia.lk", "title": "2,404 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொரோனா தொற்று. - Battimedia", "raw_content": "\nHome காணொளிகள் 2,404 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொரோனா தொற்று.\n2,404 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொரோனா தொற்று.\nஇலங்கையில் இதுவரையான காலப்பகுதியில் 2,404 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொரோனா தொற்றுறுதியானதாக குடும்ப நல சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது.\nஇவர்களில் 14 கர்ப்பிணித் தாய்மார்கள் உயிரிழந்ததாகவும் குடும்ப நல சுகாதார பணிப்பாளர் சித்ரமாலி டி சில்வா இன்று தெரிவித்தார்.\nமேலும், குறித்த 14 கர்ப்பிணிகளும், மூன்றாம் கொவிட் 19 அலையினாலேயே மரணித்தனர்.\nஉயிரிழந்தவர்களில் பலருக்கு அதி உயர் குருதி அழுத்தம், நீரிழிவு உள்ளிட்ட நோய்கள் காணப்பட்டது.\nமேலும், 35 வயதிற்கு மேற்பட்ட கர்ப்பிணித்தாய்மார்களே கொவிட்19 நோயினால் உயிரிழந்ததாகவும் குடும்ப நல சுகாதார பணியகத்தின் சித்ரமாலி டி சில்வா குறிப்பிட்டுள்ளார்\nPrevious articleஉலகம் முழுவதும் 20 கோடியை தாண்டப்போகும் கொரோனா தொற்று. அதிர்ச்சியில் உலக சுகாதார ஸ்தாபனம் .\nNext articleசிறுவர்கள் மீதான வன்முறைகள் மற்றும் துன்புறுத்தல்கள் குறித்து 4700 முறைப்பாடுகள் .\nகளுதாவளை பிள்ளையார் ஆலய தீர்த்தக்குளம்.\nஜகமே தந்திரம் | டிரெய்லர் | தனுஷ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி\nகல்லடி வேலூர் ஸ்ரீ பத்ரகாளி அம்மன் ஆலய தீமிதிப்பு – 2019\nஅனைத்து விதமான செய்திகளையும் உடனுக்குடன் அறிந்துக்கொள்ள தொடர்ந்தும் இணைந்திருங்கள். ஊடகவியலாளர்களாக இணைய விரும்புபவர்களும் தொடர்புகொள்ளவும் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/over-throw", "date_download": "2021-10-25T11:20:38Z", "digest": "sha1:Z5OY4TFRX74EBPAOBWLAUHA3I6MHKRX3", "length": 10774, "nlines": 98, "source_domain": "tamil.asianetnews.com", "title": "over throw: Latest News, Photos, Videos on over throw | tamil.asianetnews.com", "raw_content": "\nஓபிஎஸ் ஒழிக என முழக்கமிட்ட 50 பேர் கைது.. இருக்கைகளை தூக்கி எறிந்து வன்முறையில் ஈடுபட்டதால் பரபரப்பு.\nதேனி மாவட்டம் போடியில் வா. உ .சியின் வெண்கல சிலை திறப்புவிழா நிகழ்ச்சியின் போது ஓபிஎஸ் ஒழிக என்று கோஷம் இட்டு இருக்கைகளை தூக்கி எறிந்து கலவரத்தில் ஈடுபட்டவர்களை போலீஸ் தடியடி நடத்தி கலைத்ததுடன், 50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nஉலக கோப்பை இறுதி போட்டி.. முன்னாள் ஜாம்பவான் முரளிதரன் அதிருப்தி.. அந்த விதியை மாத்தியே தீரணும்.. ஐசிசிக்கு வேண்டுகோள்\nஇறுதி போட்டியின் முடிவு தீர்மானிக்கப்பட்ட விதம் பல முன்னாள் ஜாம்பவான்களையும் ரசிகர்களையும் அதிருப்தியடைய செய்தது. ஏனெனில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய 2 அணிகளுமே கோப்பைக்கு தகுதியான அணிகள் தான்.\nஉலக கோப்பை இறுதி போட்டியில் திருப்புமுனையை ஏற்படுத்திய ஓவர் த்ரோ.. மௌனம் கலைத்த த்ரோ விட்ட மார்டின் கப்டில்\n242 ரன்கள் என்ற இலக்கை இங்கிலாந்து விரட்டும்போது போட்டி டிரா ஆனதால், சூப்பர் ஓவர் போடப்பட்டு, அதுவும் டிராவில் முடிந்ததால், இறுதி போட்டியில் அதிக பவுண்டரிகள் அடித்த அணி என்பதன் அடிப்படையில் ஐசிசி விதிப்படி இங்கிலாந்து வெற்றி பெற்று கோப்பையை வென்றது.\nஉலக கோப்பை இறுதி போட்டி த்ரில் சம்பவத்தின் எதிரொலி.. ஓவர் த்ரோ விதிகளில் மாற்றம்..\nஉலக கோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அந்த ஓவரின் நான்காவது பந்தில் தான் ஆட்டம் தலைகீழாக மாறியது. முதல் இரண்டு பந்துகளை அபாரமாக வீசிய போல்ட், மூன்றாவது பந்தில் சிக்ஸர் கொடுத்தார்.\nஅதிருப்தியையும் மகிழ்ச்சியையும் அடுத்தடுத்த நொடியில் வெளிப்படுத்திய ரோஹித்\nசிஎஸ்கே அணியின��� கேப்டன் தோனி ரன் அவுட்டானதுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. மலிங்கா விட்ட ஓவர் த்ரோவால் தான் தோனியின் விக்கெட் விழுந்தது. 13வது ஓவரின் 5வது பந்தை வாட்சன் அடிக்க, அதை பிடித்த மலிங்கா, ரன் ஓடி முடிக்கப்பட்ட பின்னர் தேவையில்லாமல் ஓவர் த்ரோ விட்டார். அதை லாங் ஆஃப் திசையில் இருந்த இஷான் கிஷான் ஓடிவந்து பிடித்து நேரடியாக ஸ்டம்பில் அடித்தார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகோவிட் மூன்றாவது அலையில் இருந்து நம்மை காத்து கொள்ள சுயபரிசோதனை கருவியே நமக்கு தேவை \nபலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய விளையாட்டு வீரர்கள் \n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய கலைஞர்கள்\nமஹசூஸ் வெற்றியாளர் ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு அளித்த பேட்டி\nகோவிட் மூன்றாவது அலையில் இருந்து நம்மை காத்து கொள்ள சுயபரிசோதனை கருவியே நமக்கு தேவை \nபலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய விளையாட்டு வீரர்கள் \nT20 World Cup: Afghanistan vs Scotland போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்..\nRajinikanth: தலைவா இந்த ஒரு வார்த்தை போதாதா... சமூக வலைத்தளத்தை தெறிக்கவிடும் ரஜினி ரசிகர்கள.. வைரல் வீடியோ..\nசசிகலாவுக்கு எதிராக தர்ம யுத்தம் நடத்தியவர் ஓபிஎஸ்தான்.. ஒருங்கிணைப்பாளரை ஓங்கி அடித்த ஜெயக்குமார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/honda/jazz/price-in-panaji", "date_download": "2021-10-25T09:42:23Z", "digest": "sha1:NRRXYBNC4GJQWSGJBXFES6PXSXK4ZBAJ", "length": 19630, "nlines": 406, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ ஹோண்டா ஜாஸ் 2021 பான்ஜி விலை: ஜாஸ் காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nsecond hand ஹோண்டா ஜாஸ்\nபான்ஜி சாலை விலைக்கு ஹோண்டா ஜாஸ்\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\non-road விலை in கோவா :(not available பான்ஜி) Rs.8,93,193**அறிக்கை தவறானது விலை\non-road விலை in கோவா :(not available பான்ஜி) Rs.9,72,480**அறிக்கை தவறானது விலை\non-road விலை in கோவா :(not available பான்ஜி) Rs.10,18,351**அறிக்கை தவறானது விலை\non-road விலை in கோவா :(not available பான்ஜி) Rs.10,44,968**அறிக்கை தவறானது விலை\non-road விலை in கோவா :(not available பான்ஜி) Rs.10,85,744**அறிக்கை தவறானது விலை\nஇசட்எக்ஸ் சிவிடி(பெட்ரோல்) (top model)\non-road விலை in கோவா :(not available பான்ஜி) Rs.11,47,473**அறிக்கை தவறானது விலை\nஇசட்எக்ஸ் சிவிடி(பெட்ரோல்)(top model)Rs.11.47 லட்சம்**\nபான்ஜி இல் ஹோண்டா ஜாஸ் இன் விலை\nஹோண்டா ஜாஸ் விலை பான்ஜி ஆரம்பிப்பது Rs. 7.73 லட்சம் குறைந்த விலை மாடல் ஹோண்டா ஜாஸ் வி மற்றும் மிக அதிக விலை மாதிரி ஹோண்டா ஜாஸ் இசட்எக்ஸ் சிவிடி உடன் விலை Rs. 9.98 லட்சம். உங்கள் அருகில் உள்ள ஹோண்டா ஜாஸ் ஷோரூம் பான்ஜி சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ஹோண்டா அமெஸ் விலை பான்ஜி Rs. 6.32 லட்சம் மற்றும் மாருதி பாலினோ விலை பான்ஜி தொடங்கி Rs. 5.98 லட்சம்.தொடங்கி\nஜாஸ் இசட்எக்ஸ் Rs. 10.44 லட்சம்*\nஜாஸ் வி Rs. 8.93 லட்சம்*\nஜாஸ் விஎக்ஸ் Rs. 9.72 லட்சம்*\nஜாஸ் விஎக்ஸ் சிவிடி Rs. 10.85 லட்சம்*\nஜாஸ் இசட்எக்ஸ் சிவிடி Rs. 11.47 லட்சம்*\nஜாஸ் வி சிவிடி Rs. 10.18 லட்சம்*\nஜாஸ் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nபான்ஜி இல் அமெஸ் இன் விலை\nபான்ஜி இல் பாலினோ இன் விலை\nபான்ஜி இல் ஆல்டரோஸ் இன் விலை\nபான்ஜி இல் டபிள்யூஆர்-வி இன் விலை\nபான்ஜி இல் ஐ20 இன் விலை\nபான்ஜி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா ஜாஸ் mileage ஐயும் காண்க\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,191 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,421 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,328 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 5,129 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 2,891 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா ஜாஸ் சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா ஜாஸ் உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nஹோண்டா ஜாஸ் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஜாஸ் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஜாஸ் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஜாஸ் விதேஒஸ் ஐயும் காண்க\nபான்ஜி இல் உள்ள ஹோண்டா கார் டீலர்கள்\nWhere can ஐ get விலை பட்டியலில் அதன் ஹோண்டா ஜாஸ் accesories\nthe Indian ma... இல் இதனால் which மாதம் can ஐ expect BS6 version அதன் ஹோண்டா ஜாஸ் ஆட்டோமெட்டிக்\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் ஜாஸ் இன் விலை\nபெல்கம் Rs. 9.34 - 12.01 லட்சம்\nகோல்ஹபூர் Rs. 8.99 - 11.56 லட்சம்\nசங்கலி Rs. 8.99 - 11.56 லட்சம்\nசாதாரா Rs. 8.99 - 11.56 லட்சம்\nஷிமோகா Rs. 9.34 - 12.01 லட்சம்\nஉடுப்பி Rs. 9.34 - 12.01 லட்சம்\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 24, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 06, 2021\nஎல்லா உபகமிங் ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nமுகப்புபுதிய கார்கள்ஹோண்டாஜாஸ்road price பான்ஜி ஒன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.dgi.gov.lk/articles/media-coverage/94-latest-news/1146-2017-11-21-09-32-17", "date_download": "2021-10-25T11:30:56Z", "digest": "sha1:NRYFADMTU2EWBC2SWLZJRKC6AUPVPKR3", "length": 7722, "nlines": 91, "source_domain": "tamil.dgi.gov.lk", "title": "'கிராமசக்தி' வீடமைப்புத் திட்டம் நாடு முழுவதும் விரிவாக்கம்", "raw_content": "#163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​\nஆய்வு மற்றும் கண்காணிப்பு பிரிவு\n'கிராமசக்தி' வீடமைப்புத் திட்டம் நாடு முழுவதும் விரிவாக்கம்\nநிரந்தர வீடுகள் இல்லாமல் தற்காலிக கொட்டில்களிலும் குடிசைகளிலும் வாழும் வறுமையான குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் வழங்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட 'கிராமசக்தி' திட்டத்தை நாட்டின் அனைத்து மாவட்டங்கள் பிரதேச செயலக பிரிவுகளில் விரிவாக்கப்பட்டுள்ளது.\nகிராம எழுச்சி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடனுதவிகளை பெற்று மீள செலுத்துவதற்கு பொருளாதார பலமில்லாத குடும்பங்களுக்கு திரும்பி பெறப்படாத 500,000 வீடமைப்பதற்கான நிதியுதவி இத்திட்டத்தினூடாக வழங்கப்படவுள்ளது.\n'கிராமசக்தி' வீடமைப்புத் திட்டதிற்காக அரசாங்கம் 250 மில்லியன் ரூபா நிதியொதுக்கப்பட்டுள்ளதுடன் அதனூடாக 500 வீடுகள் அந்நிதியினூடாக நிர்மாணிக்கப்படவுள்ளன. நாட்டில் வீடபிவிருத்தித் திட்டத்திற்காக இந்திய அரசாங்கம் 6000 இலட்சம் ரூபா நிதியை முழுமையாக கிராமசக்தி திட்டத்திற்கு பயன்படுத்துவதற்கு வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தீர்மானித்துள்ளார்.\nஇதனூடாக 25 மாவட்டங்களில் 1200 புதிய வீடுகளை நிர்மாணிக்கப்படவுள்ளன.\nகிராமசக்தி திட்டத்தினூடாக வீடுகளை பெறும் குடும்பங்களுக்காக பல்வேறு வாழ்வாதார அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅமைச்சரவை தீர்மானங்கள் - 18.10.2021\nஅமைச்சரவை தீர்மானங்கள் - 18.10.2021\nஅமைச்சரவை தீர்மானங்கள் - 11.10.2021\nஅமைச்சரவை தீர்மானங்கள் - 11.10.2021\nஅமைச்சரவை தீர்மானங்கள் - 05.10.2021\nஅமைச்சரவை தீர்மானங்கள் - 05.10.2021\nஅமைச்சரவை தீர்மானங்கள் - 27.09.2021\nஅமைச்சரவை தீர்மானங்கள் - 27.09.2021\nஅமைச்சரவை தீர்ம��னங்கள் - 21.09.2021\nஅமைச்சரவை தீர்மானங்கள் - 21.09.2021\nஅமைச்சரவை தீர்மானங்கள் - 13.09.2021\nஅமைச்சரவை தீர்மானங்கள் - 13.09.2021\nஅமைச்சரவை தீர்மானங்கள் - 30.08.2021\nஅமைச்சரவை தீர்மானங்கள் - 30.08.2021\nஅமைச்சரவை தீர்மானங்கள் - 23.08.2021\nஅமைச்சரவை தீர்மானங்கள் - 23.08.2021\nஅமைச்சரவை தீர்மானங்கள் - 17.08.2021\nஅமைச்சரவை தீர்மானங்கள் - 17.08.2021\nஅமைச்சரவை தீர்மானங்கள் - 09.08.2021\nஅமைச்சரவை தீர்மானங்கள் - 09.08.2021\nஅத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnation.org/literature/pmunicode/mp309.htm", "date_download": "2021-10-25T10:46:03Z", "digest": "sha1:XTJ7D765REZDDCULGIWPYHLHGUOQ4CVF", "length": 35283, "nlines": 357, "source_domain": "tamilnation.org", "title": "kOyil tiruppaHikaL veNpAkkottu", "raw_content": "\nகோயில் திருப்பணிகள் வெண்பாக் கொத்து\nகோயில் திருப்பணிகள் வெண்பாக் கொத்து\nஅரும்பாக்கிழான் மணவில் கூத்தனான காலிங்கராயன்\n[=குலோத்துங்க சோழன் >> விக்ரம சோழன்]\nதில்லை சபாநாயகர் கோயிலின் முதல்சுற்று வெளிப்பக்க வடப்புறச்\nசுவரில் கல்வெட்டாகப் பொளிக்கப்பட்ட வெண்பாக்கள் தென்னிந்தியக்\nகல்வெட்டுத் தொகுதி IV # 225 பக்கங்கள் 33-34, A.R.120 of 1888\n1 - (கொடுங்கை பொன்வேய்ந்தமை)\nஎல்லை கடலா இகல்வேந் தரைக்கவர்ந்த\nசெல்வமெலாம் தில்லைச்சிற் றம்பலத்துத் - தொல்லைத்\nதிருக்கொடுங்கை பொன்வேய்ந்தான் திண்மைக் கலியின்\n2 - (அம்பலத்தை செம்பொன்வேய்ந்தமை)\nதில்லையில்பொன் னம்பலத்தைச் செம்பொனால் வேய்ந்துவா\nனெல்லையைப் பொன் னாக்கினான் என்பரால் - ஒல்லை\nவடவேந்தர் செல்வமெலாம் வாங்கவேல் வாங்கும்\n3 - (சிற்றம்பலம் பொன்வேய்ந்தமை)\nதென்வேந்தன் கூன்நிமிர்ந்த செந்தமிழர் தென்கோயில்\nபொன்வேய்ந்து திக்கைப் புகழ்வேய்ந்தான் - ஒன்னார்க்கும்\nகுற்றம்பல கண்டோன் கோளிழைக்கும் வேல்கூத்தன்\n4 - (ஆடம்பலம் பொன்வேய்ந்தமை)\nபொன்னம் பலக்கூத்தர் ஆடம் பலம்மணவிற்\nபொன்னம் பலக்கூத்தர் பொன்வேய்ந்தார் - தென்னர்\nமலைமன்னர் ஏனை வடமன்னர் மற்றக்\n5 - (பேரம்பலம் பொன்வேய்ந்தமை)\nதில்லைச்சிற் றம்பலத்தே பேரம் பலம்தன்னை\nமல்லற் கடற்றானை வாள்கூத்தன் - வில்லவர்தம்\nஅம்புசேர் வெஞ்சிலையின் ஆற்றல்றனை மாற்றியகோன்\n6 - (பசுநெய் வார்க்க செம்பொற்கலம்)\nஏனை வடவரசர் இட்டிடைந்த செம்பொனால்\nஏன லெனதில்லை நாயகற்கு - ஆனெய்\nசொரிகலமா மாமயிலைத் தொண்டையர்கோன் கூத்தன்\n7 - (படிகள் பொன்தகடு பொதிந்தமை)\nதெள்ளு புனற்தில்லைச் சிற்றம் பலத்தார்க்கு\nதள்ளிஎதி ரம்பலந்தா தன்பாதம் - புள்ளுண்ண\nநற்பயிக்கம் கண்ட நரலோக வீரன்செம்\n8 - (ஆராதனையில் ஊது செம்பொற்காளம்)\nஇட்டான் எழில்தில்லை எம்மாற் கிசைவிளங்க\nமட்டார் பொழில்மணவில் வாழ்கூத்தன் - ஒட்டாரை\nஇன்பமற்ற தீத்தான மேற்றினான் ஈண்டொளிசேர்\n9 - (கர்ப்பூரம் தீபம், உயர்ந்த விளக்கு)\nஆடும் தனித்தேனுக் கம்பலத்தே கர்ப்பூரம்\nநீடுந் திருவிளக்கு நீடமைத்தான் - கூடா\nரடிக்கத் திணைநரியும் புள்ளும் . . .\n10 - (திருச்சுற்று விளக்கு ஈடு)\nபொன்னம் பலம்சூழப் பொன்னின் திருவிளக்கால்\nமன்னுந் திருச்சுற்று வந்தமைத்தான் - தென்னவர்தம்\nபூவேறு வார்குழலா ரோடும் பொருப்பேற\nசிற்றம் பலத்தானை ஏற்றினார் தெவ்விடத்துக்\nகொற்றத் தால்வந்த கொழுநெதியால் - பற்றார்\nதருக்கட்ட வஞ்சினவேல் தார்மணவிற் கூத்தன்\nதொல்லைப் பதித்தில்லைக் கூத்தற்குத் தொண்டையர்கோன்\nஎல்லைத் திசைகரிகள் எட்டளவும் - செல்லப்போய்ச்\nசாலமுது பேய்தடிக்க தாறட்டிக்கத்தங்கு தொண்டையர்கோன்\n13 - (நாழி நாழியாக தேன்)\nஆடுந் தெளிதேனை ஆயிர நாழிநெய்யால்\nஆடும் படிகண்டான் அன்றினர்கள் - ஓடந்\nதிறங்கண்ட தாளன் சினக்களிற்றான் ஞாலம்\n14 - (திருப்பதிகம் ஓத மண்டபம்)\nநட்டப் பெருமான் ஞானங் குழைந்தளித்த\nசிட்டப் பெருமான் திருப்பதியம் - முட்டாமைக்\nகேட்போர்க்கு மண்டபத்தைச் செய்தான்தெவ் வேந்தர்கெட\n15 - (திருப்பதிகம் ஓதுவித்தமை)\nமல்லக் குலவரையால் நூற்றுக்கால் மண்டபத்தே\nதில்�ப் பிரானுக்குச் செய்தமைத்தான் - கொல்ல\nமழிவுகண்டான் சேரன் அளப்பரிய ஆற்றற்\n16 - (திருச்சுற்று மாளிகை)\nதில்லைப் பெரிய திருச்சுற்று மாளிகை\nஎல்லைக் குலவரைபோ லீண்டமைத்தான் - தொல்லைநீர்\nமண்மகளைக் தங்கோன் மதிகுடைக்கீழ் வீற்றிருத்தி\n17 - (தீர்த்த நீர் குளம் கல்சாத்துவித்தல்)\nபுட்கரணி கல்சாத்து வித்தான்பொற் கோயிலின்வாய்\nவிக்ரணம் பார்படத்தன் மேல்விதித்து - திக்களவு\nமாநடத்தி கோனடத்தும் வாள்கூத்தன் மண்ணிலறம்\n18 - (சுற்று வீதிகளில் விளக்கு, படிமண்டபம்)\nவீதிசூழ் நல்விளக்கும் வீற்றிருக்க மண்டபமும்\nமாதுசூழ் பாகமும் மகிழ்ந்தார்க்கும் - போதுசூழ்\nதில்லைக்கே செய்தான் திசைகளிறு போய்���ிற்கும்\n19 - (அம்மைக்கு திருமாளிகை)\nநடங்கவின்கொ ளம்பலத்து நாயகச்செந் தேனின்\nஇடங்கவின்கொள் பச்சையிளந் தேனுக் - கடங்கார்\nபருமா ளிகைமேல் பகடுதைத்த கூத்தன்\n20 - (அம்மை கோயில் திருச்சுற்று)\nசெவ்வியாள் கோயில் திருச்சுற்றைப் - பவ்வஞ்சூழ்\nஎல்லைவட்டம் தங்கோற் யகல்வித்த வாட்கூத்தன்\n21 - (அம்மைக்கு அபிஷேகம்)\nவாளுடைய பொற்பொதுவின் மன்றத்தே நடமாடும்\nஆளுடைய பாவைக் கபிடேகம் - வேளுடைய\nபொற்பினான் பொன்னம்பலக் கூத்தன் பொங்குகட\n22 - (அம்மைக்கு பொன்னாடைகள்)\nசேதாம்பல் வாய்மயிற்கு தில்லையந் தேவிக்கும்\nபீதாம்பரஞ் சமைத்தான் பேரொலிநீர் - மோதா\nவலைகின்ற வெல்லை வெல்லை அபயனுக்கே யாக\n23 - (அம்மைக்கு அபிஷேக எள்நெய்)\nசெல்வித் திருத்தடங்கண் ணாள்நகரித் திலைக்கே\nநல்லமகப்பா லெண்ணெய் நாள்தோறும் - செல்லத்தான்\nகண்டாரும் பயர்கோன் கண்ணகனீர் ஞாலமெல்லாங்\nபொன்னுலகு தாம்புலியூர் தொழுவதற்கு . . .\nகுன்னிழி கின்ற சொர்க்கமால் - தென்னர்\n. . டா மற்செகுத்த கூத்தன்செம் பொன்னின்\nகொடிபுறஞ் செய்தகு மா (பிழை திருத்தமில்லை)\n25 - (வெளிவீதி உலா பரிகலங்கள்)\nஆதிசெம்பொன் அம்பலத்தி லம்மா னெழுந்தருளும்\nவீதியும்பொன் வேய்ந்தனனாய் மேல்விளங்கும் - சோதிக்\nகொடியுடைதாய்ப் பொன்னால் குறுகவலான் ஒன்றும்\n26 - (வெளிவீதி உலாவில் குங்கிலிய தூபம்)\nநாயகர் வீதி எழுந்தருளும் நன்நாளால்\nதூய கருவெழு தூபத்தால் - போயளிசேர்\nவான்மறைக்கக் கண்டானிப் பார்மகளை வண்புகழால்\n27 - (வெளிவீதி திருவிழா உலாக்கள்)\nபாருமை மொட்பச் செய்வீர் சீரிய\nதிருவுருவ மானதிருக் கோலம் - பெருகொளியால்\nகாட்டினான் தில்லைக்கே தாசனனாய் வெங்கலியை\nஎன்றும்சிற் றம்பலத் தெங்கோமா நந்தீசன்\nகெடைமுலகே தகச் சாந்தமைத்தான் - கல்லுவந்\nவரித் திருத் தொண்டையர்கோன் வென்று (பிழை திருத்தமில்லை)\n29 - (கணங்களுக்கு திருவமுது)\nமன்றுதிகழ் தில்லைக்கே மாணிக்க மரசகணம்\nதுன்றுபொழில் மணவில் தொண்டைமான் - என்றும்\nஇருந்துண்ணக் கண்டான் இகல்வேந்தர் ஆகம்\n30 - (வெளி வீதிகளில் திருமடங்கள்)\nதில்லை தியாகவலி விண்சிற் பஞ்சமினி\nஎல்லை நிலங்கொண்டி றையிழிச்சி - தில்லை\nமறைமுடிப்பார் வீதி மடஞ்சமைத்தான் மண்ணோர்\n31 - (அணிசெய் முத்து மாலைகள்)\nஎன்றும் பெறுதலில் ஏறா யெழிற்புலியூர்\nமன்றில் நடனுக்கு மாமுத்தக் - குன்று\nகொடுத்தருளி மண்ணிற் கொ��ுங்கலி வாராமே\n32 - (திருமுறைகள் செப்பேட்டில் பதிவு)\nமுத்திறத்தா ரீசர் முதற்திறத்தைப் பாடியவா\nறொத்தமைந்த செப்பேட்டி னுள்ளினெழு - தித்துலக்கி\nலெல்லைக் குரிவா யிசையெழுதி னான்கூத்தன்\n33 - (நந்தவனச் சுற்று)\nதில்லை வளரும் தெளிதே னொளிதழைப்ப\nநல்லதிரு நந்தா வனஞ்சமைத்தான் - வில்லத்திருக்\nகோட்டங்கொள் வாழ்வேந்தர் கொற்றக் களியானை\n34 - (அம்மைக் கோயில் பெரியமாட கோபுரம்)\nநூறாயிரமுக மாங்கமைதான் நோன்சி னத்தின்\nமாறாக வெல்களிற்று வாட் கூத்தன் - கூறாளும்\nவல்லிச் சிறுகிடைக்கு வான்வளர மாடஞ்செய்\n35 - (மாசிக்கடலாட்டுவிழா மண்டபம், நல்ல சாலை)\nபேசற்ற வற்றைப் பெருவழியும் - யீசற்கு\nதென்புலியூர்க் கேயமைத்தான் கூத்தன் திசையனைத்தும்\n36 - (ஆயிரம் பால்பசுநிரை)\nஓங்கியபொன் னம்பலத்தார்க் கோரா யிரஞ்சுரவி\nஆங்களித்தா னேற்றெதிர்ந்தா ராயிழையார் - தங்கா\nதொருக்கி யுடலாவி உயிர்நாட் போக்கி\n37 - (சுடலையமர்ந்தார் கோயில் கற்றளி)\nதொல்லோர்வாழ் தில்லைச் சுடலையமர்ந் தார்கோயில்\nகல்லால் எடுத்தமைத்தான் காசினியிற் - தொல்லை\nமறம்வளர்க்க வெங்கலியை மாற்றி வழுவாம\n38 - (தில்லை நகர்க்கு குடிநீர் ஏரி மதகு)\nதில்லைமூ வாயிரவர் தங்கள் திருவளர\nஎல்லையின் பேரேரிக் கெழில்மதகு - கல்லினாற்\nதானமைத்தான் தேர்வேந்தர்க் கெல்லாம் தலம்தவிர\n2. திருவதிகை வீரட்டானத் திருப்பணிகள்\nதிருஅதிகை வீரட்டானர்கோயில் புரமெரித்தான் திருமேனிமுன்\nஅமைந்த அலங்கார மண்டபத்து தூண்களில் பொளித்துள்ளவை\n1 - (பொன் தோரணவாயில், பட்டிகை அணிவகைகள்)\nபொன்மகர தோரணமும் பூணனியும் பட்டிகையும்\nதென்னதிகை நாயகர்க்குச் செய்தமைத்தான் - மன்னவர்கள்\nதன்கடைவாய் நில்லாதார் தாள்வரைவாய் நின்றுணங்க\n2 - (புரமெரி போர் விழா சதுக்கம்)\nமின்னிலங்கு போர்சதுக்க மேகடம்ப மென்னிவற்றைத்\nதென்னதிகை நாயகர்க்குச் சேர்த்தினான் - தென்னவர்தம்\nதோணோக்கும் வென்றி துரந்தே சுரநோக்க\n3 - (அம்மை, அப்பர் ஆட்டிற்கு, ஆயிர நாழி நெய்)\nவில்லில் வெயிலனைய வீரட்டர் தந்திருநாள்\nநல்லநெயீரைஞ்ஞூற்று நாழியால் - வல்லி\nளிடனாடச் செல் கூத்த னீண்டு\n4 - (மாளிகை. மண்டபம்)\nமண்டமும் மாளிகையும் வாழதிகை வீரட்டர்க்\nகெண்டிசையு மேத்த வெடுத்தமைத்தான் - விண்டவர்கள்\nநாள்வாங்க சேயிழையார் நாண்வாங்க நற்றடக்கை\n5 - (நூற்றுக்கால் மண்டபம்)\nமன்னொளிசேர் நூற்றுக்கால் மண்டபத்தை மால்வரையால்\nமன்னதிகை நாயகர்க்கு வந்தமைத்தான் - மன்னர்\nமன்னுதிரு வீரட்டார் கோயில் மடைப்பள்ளி\nதன்னைத் தடஞ்சிலையா லேசமைத்தான் - தென்னர்\nகுடமலைநா டெறிந்து கொண்டவேற் கூத்தன்\n7 - (உண்ணாழி, சுற்று புதிப்பித்தமை)\nஅதிகை அரனுக் கருவரையாற் செய்தான்\nமதுகை நெடுங்குடைக்கீழ் மன்னர் - பதிகள்\nஉரியதிருச் சுற்றும் உடன்கவர்ந்த கூத்தன்\n8 - (அறச்சாலை, காமக்கோட்டம்)\nஅருமறைமா தாவின் அறக்காமக் கோட்டம்\nதிருவதிகைக் கேயமையச் செய்து - பெருவிபவம்\nகண்டான் எதிர்ந்தா ரவியத்தன் கைவேலைக்\n9 - (செம்பொனால் வேய்ந்தமை)\nதென்னதிகை வீரட்டம் செம்பொனால் வேய்ந்திமையோர்\nபொன்னுலகை மீளப் புதுக்கினான் மன்னுணங்கு\nமுற்றத்தான் முற்றுநீர் வையம் பொதுக்கடிந்த\n10 - (கற்பக வனம் ஒத்த நந்தவனம்)\nவானத் தருவின் வளம்சிறந்த நந்தவனம்\nஞானத் தொளியதிகைத் நாயகர்க்குத் - தானமைத்தான்\n11 - (அதிகை ஊருக்கு வளநீர் ஏரிக்கரை)\nஎண்ணில் வயல்விளைக்கும் பேரேரி யீண்டதிகை\nஅண்ணல் திருவிளங்க ஆங்கமைத்தான் - மண்முழுதும்\nதன்கோன் குடைநிழற்கீழ் தங்குவித்த வேற்கூத்தன்\n12 - (5000 பாக்கு மர வனம்)\nஐயருப தாயிரமாம் பூகம் அதிகையிலே\nமைவிரவு கண்டார்க்கு வந்தமைத்தான் - வெய்யகலி\nபோக்கினான் மண்ணைப் பொதுநீக்கி தங்கோனுக்\nஅராப்புனையும் நம்மதிகை வீரட்டா னர்க்குக்\nகுராற்பசுவைஞ் ஞூறு கொடுத்தான் - பொராப்புரஞ்சாய்\nகண்டருக்கு தான்கொடுத்த காலிங்கன் காசினுக்கு\n14 - (புது ஊரும் ஏரியும் )\nவாரிவளம் சுரக்க வானதிகை நாயகருக்குக்\nகேரியு மூரும் இசைந்தமைத்தான் - போரிற்\nகொ�லாடு வெஞ்சின வேற்கூத்தன் குறுகார்\n15 - (மலர் பூக்கும் செல்வழிகள்)\nஅம்மான் அதிகையிலே அம்பொற் தடமிரண்டும்\nசெம்மா மலரிகச் செய்தமைத்தான் - கைம்மாவின்\nஏட்டநின்ற வெம்பரிமாக் கண்டருளென் றீண்டரசர்\n16 - (நல்லூர் ஏரிப்பணி)\nஅருளா கரநல்லூர் ஆங்கமைந்த ஏரி\nஇருளார் களத்ததிகை ஈசன் - அருளாரச்\nசென்றமைத்தான் தென்னாடன் சாலேற்றின் திண்செருக்கை\n17 - (வரிகளில்லா தேவதானமாக்கல்)\nபோதியி னீழற் புனிதற் கிறையிலிசெய்\nதாதி அதிகையின்வாய் ஆங்கமைத்தான் - மாதர்முலை\nநீடுழக்காண் ஆகத்து நேரலரைத் தன்யானை\n18 - (அம்மைக்கு முத்துமாலைகள்)\nமாசயிலத் தம்மைக்கு வாழதிகை வீரட்டத்\nதீசன் இடமருங்கில் ஏந்திழைக்கு - மாசில்\nமுடிமுதலா ம��ற்றணிகள் சாத்தினான் வேளான்\n19 - (செம்பால் அழகிய பரிகலங்கள்)\nஆற்றற் படைவேந்தர் ஆற்றா தழிந்திட்ட\nமாற்றற்ற செம்பொனால் வாழதிகை - ஏற்றுக்\nகொடியார்க்குக் கோலப் பரிகலமாச் செய்தான்\n20 - (பாவைஏந்து கைவிளக்கு)\nஅண்ணல் அதிகையாற்கு கையிரண்டு நல்விளக்கு\nமண்ணின் வறுமைகெட வந்துதித்துக் - கண்ணகன்ற\nஞாலத் தறஞ்செய் நரலோக வீரன்பொற்\n21 - (வீரட்ட திருநடன அரங்கு)\nநீடும் அதிகையோன் நித்தன் பெருங்கூத்தை\nஆடும் அரங்கத் தமைத்தான் அன்றினார் - நாடு\nபரியெழுப்புந் தூளிபகல் மறைப்பச் சென்றாங்\n22 - (திருநாவுக்கரசு நாயனார்க்கு தனிக்கோயில்)\nஈசன் அதிகையில்வா கீச னெழுந்தருள\nமாசில் பெருங்கோயில் வந்தமைத்தான் - பூசல்\nவிளைவித்த வேணாடும் வெற்பனைத்தும் செந்தீ\n23 - (வேள்வி மண்டபம்)\nநல்யாக மண்டபத்தைச் செய்தான் நரபதியர்\nபல்யானையோ டுணங்கப் பாவலர்க ளெல்லாம்\nபுகுங்குடையான் தொண்டையர் கோன்பொன் மழையோடொக்கத்\n24 - (அம்மை 32 அறங்கள் செய்ய செலவு)\nஅண்ணல் அதிகையான் ஆகம் பிரியாத\nபெண்ணினலாள் எண்ணான்கு பேரறமும் - எண்ணியவை\nநாணாள் செலவமைத்தான் நண்ணா வயவேந்தர்\n25 - (உயர்ந்த கோபும்)\nஆடல் அமர்ந்தபிரான் ஆங்கதிகை வீரட்டம்\nநீடுவதோர் கோயில் நினைந்தமைத்தான் - கோடிக்\nகுறித்தாருடல் பருந்து கூட்டுண்ணக் காட்டி\nதிருவதிகை வீரட்டானத் திருப்பணிகள் வெண்பாக்கள் முற்றிற்று\nஇவ்வெண்பாக் கொத்துப் பாடல்கள் கோவில் கற்சுவர்களிலினின்று\nதொல்லியல் துறையினர் படி எடுத்த கல்வெட்டு தொகுதிகளில் காணப்\nபடுபவையினின்று, சில, ஓர் தனி நூலென மதிக்கத்தக்க அளவினதான\nவெண்பா ஈட்டங்கள் மட்டும் ஈங்கு தொகுக்கப்பட்டன. பல்வகை யாப்பிலமைந்த\nநூற்றுக்கணக்கான தனிப்பாடல்கள் பல்வேறு இடங்களில்,\nபற்பல காலத்தன உள்ளன. பேரறிஞர் மு ராகவையங்கார் அவர்கள்\nஇவற்றை 'பெருந்தொகை' என தொகுத்துள்ளார். 'சாசன செய்யுள்\nமஞ்சரி' எனும் பெயரிலும் பேரறிஞர் மயிலை சீனிவேங்கடசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpoonga.com/page/view-post?id=390", "date_download": "2021-10-25T11:01:29Z", "digest": "sha1:ERKV35LBNWECWS4XFXSMICU3ZLBLRUXH", "length": 11521, "nlines": 141, "source_domain": "tamilpoonga.com", "title": "திருச்செந்தூர் முருகன் மகிமை ", "raw_content": "\nதிருச்செந்தூரின் மகிமையை முனிவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.\n💥வசிஷ்டர்: இந்த பூமியில் போக மோட்சங்களைத் தரும் பல தலங்க��் இருந்தாலும் அவை யாவும் சந்தேகமின்றி திருச்செந்தூர் தலத்திற்கு அடுத்தவையே.\n💥வாமதேவர்: பிரம்மஹத்தி செய்தவனும், வேதங்களை பழித்தவனும்கூட திருச்செந்தூரில் ஒருநாள் வசித்தால் பரிசுத்தவானாகிறான்.\n💥ஜாபாலி: இத்தல தீர்த்த மகிமைக்கு ஈடானது எதுவுமில்லை.\n💥விசுவாமித்திரர்: நூறு அஸ்வமேத யாகங்களின் பலனை திருச்செந்தூர் வாசத்தால் கோடி பங்கு அதிகமாகப் பெறலாம்.\n💥காச்யபர்: ஒருவன் பிரயாகையில் வாழ்நாள் முழுவதும் நீராடும் பலனை கார்த்திகை நட்சத்திரத்தன்று ஒருமுறை இந்த தலத்தில் நீராடினால் அடைந்துவிடுகிறான்.\n💥மார்க்கண்டேயர்: ரிஷிகள் காசியில் ஒரு வருடம் தவம்செய்து பெறும் புண்ணியத்தை திருச்செந்தூரில் ஒரே நாளில் அடைந்து விடலாம்.\n💥மௌத்கல்யர்: பல நாட்கள் செய்துவரும் தவத்தை திருச்செந்தூர் தரிசனம் ஒன்றினாலேயே அடைந்துவிடலாம்.\n💥குரு மகாதசை அல்லது குரு புக்தி குரூரமாக இருந்தால் அவர்கள் திருச்செந்தூர் வந்து ஆறுமுகனை தரிசித்து, ஸ்ரீஆதிசங்கரரின் சுப்ரமண்ய புஜங்கத்தையோ, குமரகுருபரரின் கந்தர் கலிவெண்பாவையோ ஒருமுறை பாராயணம் செய்தால் அனைத்து துன்பங்களும் நீங்கிவிடும். பூத, பிரேத, பைசாச உபாதைகளும் நீங்கி நலம்பெறலாம்.\n💥இவ்வாறு முனிவர்களாலும், ஆச்சார்யர்களாலும் போற்றப்பட்ட திருச்செந்தூர் தலத்தை வாழ்வில் ஒருமுறையாவது தரிசித்தால் முருகன் அருளையும், குரு பகவானின் அருளையும் பெற்று சகல துக்கங்களிலிருந்தும் விடுபடலாம்.\nபடித் *தேன்..* சுவைத் *தேன்*...\n*தேன்*கொண்டு வந்தவரைப் பார்த்து,நேற்று ஏன் *தேன்* கொண்டுவரவில்லை என்று ஒருவர் கேட்கிறார். அதற்கு அவர் கூறிய *இனிமை பொருந்திய விடை...* ஐயா நீங்கள் கூற\nஅதிபத்த நாயனார் சிவத்தொண்டர்களாக வாழ்ந்த அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராவார். இவர் மீன்பிடிப்பதை தொழிலாக கொண்டிருந்தவர். தன்னுடைய சிவபக்தியின் க\nஆடிவெள்ளிக்கிழமையில் அம்மனை வழிபடுவதன் சிறப்புக்கள்\nஆடி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் அதிகாலை முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.வருடம் முழுவதும் உள்ள 1\nபக்தி என்றால் மாணிக்க வாசகர் போல் இருக்க வேண்டும். மாணிக்க வாசக பெருமானிடம் ஈசனே என்ன வரம் வேண்டும் கேள் என்கிறார். அதற்கு மாணிக்கவாசக பெரு���ான் என்ன க\nநாளைய உலகம் இன்றைய மழலைகளின் கைகளில் தங்கியுள்ளது ஆனால் எமது இளம் சமுகம் ஒன்று தனித்து விடப்பட்டுள்ளது.\nநாளைய உலகம் இன்றைய மழலைகளின் கைகளில் தங்கியுள்ளது. ஆனால் நவீன உலக ஓட்டத்தைப்புரிய முடியாமலும் தெரியமுடியாமலும் எமது இளம் சமுகம் ஒன்று தனித்து விடப்பட்\nகுட்டி கதை - வாழ்வியல் நீதி\nஎமதர்மராஜன் ஒரு குருவியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தார். அடடா... இந்த குருவிக்கு கேடு காலம் வந்துவிட்டதே என்பதை உணர்ந்த கருடபகவான், உ\nபூஜை சாமான்களை எவர்சில்வர் தட்டுக்களில் வைக்கக்கூடாது. வெள்ளி பித்தளை, செம்பு, வெண்கலம் ஆகிய தட்டுகளிலேயே வைக்க வேண்டும். வீட்டு பூஜையில் கற்பூர தீபம\n210 கிலோ தங்கத்தால் செய்யப்பட்ட மதுரை மீனாட்சி அம்மன்...\nகால்நடைகளுக்கான மேச்சல் தரவைகள் இன்மையால் பண்ணையாளர்கள் விவசாயிகள் வருடந்தோறும் பாரிய சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.\nவன்னியை பொறுத்த வரையில் கால்நடை வளர்ப்பும் விவசாயமும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்த வாழ்வாதாரத் தொழில்களாக காணப்படுகின்ற போதும் கால்நடைகளுக்கான மேச்சல்\nவன்னில் மிகவும் பழமை வாய்ந்த பல விவசாயக்கிராமங்கள் காடுகளாகவும் காட்டுவிலங்குகளின் ஆக்கிரமிப்புக்கும் உள்ளாகி வருகின்றன.\nமக்களின் அடிப்படைத்தேவைகள் பூர்த்தி செய்யப்படாத நிலையில் ஓரளவு வசதி படைத்தவர்கள் அவர்கள் தங்களின் தேவைகளை நோக்கி நகர்வதன் மூலம் வன்னில் மிகவும் பழமை வ\nஇன்றைய தினம் மிலாது நபி\nஇன்றைய மிலாது நபி கொண்டாடப்படுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) வாழ்க்கை வரலாறு பற்றி தெரிந்துக் கொள்வோமாhttps://www.youtube.com/watch\nஇறை பக்திக்கு எது முக்கியம்\nமுனிவர் ஒருவர் மரத்தடியில் அமர்ந்து தம் வேட்டியில் இருந்த கிழிசலை தைத்துக்கொண்டு இருந்தார். அவர் ஒரு சிவபக்தர். அப்போது சிவனும், பார்வதியும் வான்வெளிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/127596/", "date_download": "2021-10-25T11:40:04Z", "digest": "sha1:4UMJXLJG6N4JO3UWOHOC4D4SE5UCNEZW", "length": 19420, "nlines": 134, "source_domain": "www.jeyamohan.in", "title": "சகஜயோகம் – கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவாசகர்கள் கடிதம் சகஜயோகம் – கடிதங்கள்\nசகஜயோகம் கட்டுரை வாசித்தேன். அதில் ஓர் அமைப்புசார்ந்து செயல்படுபவர்களிடம் இருக்கும் அளவில்லாத காழ்ப்பைப் பற்றிச் சொல்லியிருந்தீர்கள். நீங்கள் சொல்லவிட்டுப்போனது புலிகள் இயக்கம் பற்றி. நானும் அதில் இருந்தவன். புலிகளின் மொத்த இருபத்தைந்தாண்டுக்காலச் செயல்பாட்டிலும் துரோகிகளைக் கண்டுபிடித்துக்கொண்டே இருப்பதுதான் மையமாக நிகழ்ந்தது. யார் வேண்டுமென்றாலும் துரோகி ஆகிவிடலாம். எப்போதுவேண்டுமானாலும் எந்தக்காரணமும் இல்லாமல் அப்படி ஆகவேண்டியிருக்கும். யார் வேண்டுமென்றாலும் அப்படி ஒரு சந்தேகத்தைக் கிளப்பிவிட்டாலே போதும்.\nதமிழ்நாட்டில் சும்மா வசைதான். இங்கே கொலை. அதன்பிறகுதான் அவதூறு. அடுத்த கொலை நடக்கும்போது இந்தக்கொலைக்குரியவரை அவர்களின் வீட்டார்தவிர எல்லாருமே மறந்துவிடுவார்கள். ரஷ்யாவிலும் கம்போடியாவிலும் அப்படித்தான் நடந்தது. இன்றைக்கு கொரியாவில் அதுதான் நடக்கிறது இந்தவகையான இயக்கங்களின் மனநிலை அது. அதை ஒரு ஃபினாமினான் ஆகவே புரிந்துகொள்ளவேண்டும்\nசகஜயோகம் கட்டுரை வாசித்தேன். அதன் கடைசிவரி புன்னகைக்க வைத்த்து சகஜயோகம். அதன்பிறகுதான் படத்தையும் பார்த்தேன். உங்களிடம் சோர்வென்பதே இல்லை என்பதையும் விரக்தி சலிப்பு ஆகியவற்றுடன் நீங்கள் பேசி கேட்டதே இல்லை என்பதையும் நானே கண்டிருக்கிறேன். அதற்குக் காரணமே இப்படி எதிலும் தீவிரப்பிடிப்பு இல்லாமல் அதேசமயம் தீவிரமாகச் செய்யும் இயல்புதான் என்று தெரிகிறது. அதற்கான உவமையும் அழகாக இருந்தது\nநான் உங்களை வாசிக்க வந்ததே வசைகளைக் கண்டுதான். அப்படி என்னதான் எழுதியிருக்கிறார் என்று பார்ப்போம் என்று நினைப்பேன். வந்தால் வசைபாடப்படுவதற்கும் நீங்கள் எழுதுவதற்கும் சம்பந்தமே இல்லை என்று தெரிந்தது. பெரும்பாலும் நீங்கள் சொல்வதை திரித்து எழுதித்தான் அவர்கள் வசைபாடுகிறார்கள். உங்கள் கருத்துக்கள் பெரும்பாலும் எதிர்கொள்ளப்படாமலேயே இருக்கின்றன. சும்மா சொல்கிறேன், நானே ஒரு நல்ல பதிலை எழுதினாலென்ன என்றுகூட தோன்றும்.\nஅதிலும் இந்துத்துவர்கள். அவர்கள் நீங்கள் நடுவிலே துரோகம் செய்துவிட்டதாக சொல்லிக்கொண்டே இருப்பதைக் காண்கிறேன். 2008ல் இந்த தளம் ஆரம்பித்த நாள்முதல் ராமஜன்மபூமி முதல் அத்தனை விஷயங்களிலும் நீங்கள் ஒரே நிலைபாட்டை வலுவாக எடுத்துமுன்வைக்கிறீர்கள்.இவர்கள் சௌகரியமானவற்றை மட்டுமே வாசிப்பவர்கள்\nமுந்தைய கட்டுரைஒரு வாசகனின் வழி- சக்திவேல்\nஅடுத்த கட்டுரைபாலியலை எதுவரை எழுதுவது\nகேரள தலித்துக்கள் – கடிதங்கள்\nஆசிரியனுக்கு முன்னால் செல்லுதல், கடிதம்\nகோவை சொல்முகம் கூட்டத்தில் செந்தில்\nதன் உருவத்தில் இருந்து மேலெழுதல்\nகுகைகளின் வழியே - 18\nசுஜாதா விருது கடிதங்கள் 1\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி கி.ராஜநாராயணன் கோவை ஞானி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உணவு உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் தொல்லியல் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் நகைச்சுவை நேர்காணல் நேர்காணல் மற்றும் பேட்டிகள் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பிறர் படைப்புகள் நூல் மதிப்புரை மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் மதிப்புரை விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெண்முரசு – ஒலிவடிவம் வெண்முரசு – வாசகர் கடிதம் வெண்முரசு – வாசகர் மதிப்புரை வெண்முரசு ஆவணப்படம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2021/04/CVW.html", "date_download": "2021-10-25T09:39:41Z", "digest": "sha1:RP56GARKPORIVG5TKOMW6PL26SAH6NL7", "length": 32073, "nlines": 93, "source_domain": "www.pathivu.com", "title": "கதிரைகள் மாற காரணம் கூறுகின்றனர்:சிவி! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / கதிரைகள் மாற காரணம் கூறுகின்றனர்:சிவி\nகதிரைகள் மாற காரணம் கூறுகின்றனர்:சிவி\nபொதுச் சேவைக்குள் அரசியலானது புக இடமளித்த காலம் தொடக்கம் பதவியில் உள்ளோரின் பழிவாங்கல் குணம் பற்றியும் தம்மவர் நலம் பேணும் தன்மை பற்றியும் எதிர்த்தரப்பார் கூறுவதும் அதன்பின் எதிர்த் தரப்பார் பதவிக்கு வந்தவுடன் தம்முடைய ஆதரவாளர்கள் முன்னைய அரசால் பழிவாங்கப்பட்டார்கள் என்று கூறுவதும் சகஜமாகி விட்டது. ஆனால் பின்னர் பதவிக்கு வருபவர்கள் தாங்களும் பொதுச் சேவையில் இருக்கும் தமது ஆதரவாளர்களின் நலன்களைப் பேணும் வண்ணமே நடந்து கொள்வார்கள்.\nஇவ்வாறான நாசகரமான பழக்கமானது பொதுச் சேவைக்குள் அரசியல் ஊடுறுவியதாலேயே ஏற்பட்டது என தெரிவித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரன்.\nபாராளுமன்றமோ அரசியல்வாதிகளோ பொதுச் சேவையின் செயற்பாடுகளில் தலையிடக் கூடாது. அவ்வாறு செய்வது அரசியல் யாப்பின் 4ம் உறுப்புரையில் காணப்படும் “அதிகாரப் பிரிவினை” (ளுநியசயவழைn ழக Pழறநசள) என்ற கோட்பாட்டை மீறுவதாக அமையும். நிறைவேற்றுத் துறையின் ஒரு அங்கமே பொதுச் சேவை. எனினும் அத்துறையின் மற்றைய அங்கத்தவர்களான ஜனாதிபதியும் அமைச்சரவையும் பொதுச்சேவை மீது வரையறுக்கப்பட்ட அதிகாரமே கொண்டுள்ளனர்.\nஎமது அரசியல் யாப்பானது நிறைவேற்றுத் துறை பற்றி மூன்று அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. அவையாவன ஏஐஐஇ ஏஐஐஐஇ ஐஓ ஆவன. ஐஓவது அத்தியாயமே பொதுச் சேவை பற்றி விவரிக்கின்றது. அமைச்சரவைக்கு பொதுச் சேவை மேல் இருக்கும் ஒரேயொரு அதிகாரமானது கொள்கை பாற்பட்டதே. அரசியல் யாப்பின் உறுப்புரை 55(4) பின்வருமாறு கூறுகின்றது –\n“அரசியல் யாப்பின் ஏனைய ஏற்பாடுகளுக்கமைய அமைச்சரவையானது கொள்கை பாற்பட்ட சகல விடயங்களையும் அவை பற்றிய தீர்மானங்களையும்;; பொது அலுவலர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும”;.\nஅரசியல் யாப்பானது காரணத்துடன் தான் ஜனாதிபதியையோ அமைச்சரவையையோ பொதுச் சேவையின் செயற்பாடுகளில் ஊடுறுவ இடமளிக்காது விட்டுள்ளது. அமைச்சரவை கொள்கையளவிலான அறிவுரைகளை வழங்கலாம். உதாரணமாக யார் யாருக்கு எதிராகக் குற்றச்சாட்டுப் பத்திரம் பதிய வேண்டும் என்பதை அமைச்சரவை தீர்மானிக்க முடியாது. அதற்கான உரித்து சட்டத்துறைத் தலைமையதிபதியை மட்டுமே சாரும்.\nஇதற்காகத் தானோ என்னவோ உயர்மிகு ஜனாதிபதி அவர்கள் வேறு பல நிறுவனங்களை உள்ளேற்றாலும் சட்டத்துறைத் தலைமை அதிபதியை மேற்படி ஆணைக்குழுவுடன் சேர்க்கவில்லை. ஆணைக்குழு தான்தோன்றித்தனமாக வழக்குத் தொடுப்பவர்களையும் வருத்தத் தொடங்கியிருப்பது வியப்பைத் தருகின்றது.\nஅமைச்சரவையானது தனது நடவடிக்கைகள் சம்பந்தமாக பாராளுமன்றத்திற்கே பொறுப்புக் கூற வேண்டியுள்ளது. அமைச்சரவை கொள்கை ரீதியான நெறிப்படுத்தலை மட்டுமே பொதுச் சேவைக்கு அளிக்க முடியும் என்று இருக்கும் போது பாராளுமன்றம் எதனை மேலதிகமாக பொதுச் சேவை சம்பந்தமாகச் செய்ய முடியும் பாராளுமன்றம் அமைச்சரவையின் கொள்கைகள் பற்றி மட்டுமே கேள்விகள் எழுப்பலாம். ஆனால் பாராளுமன்றம் அரசியல் பழிவாங்கலைக் கட்டுப்படுத்த தகுந்த சட்டங்களை நிறைவேற்ற முடியும்.\nஆனால் பாராளுமன்றம் தனிப்பட்டவர்கள் சம்பந்தமாக பொதுச் சேவையினரை நெறிப்படுத்த முடியாது. அப்படிச் செய்தால் அத்தகைய செயல் அரசியல் யாப்பின் உறுப்புரைகள் 4 மற்றும் 55 ஆகியவற்றின் ஏற்பாடுகளுக்கு முரணாக அமைந்து விடும்.\nநான் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதியாக இருந்த போது கௌரவ சட்டத்தரணி ஜயந்த வீரசிங்க அவர்கள் பல வழக்குகளில் என்முன் தெரிபட்டுள்ளார். அவர் நேற்றுஇ பசில் இராஜபக்ச போன்றவர்களுடன் சேர்ந்த அவரின் கட்சிக்காரர்களுக்கு சென்ற அரசாங்கம் காலத்தில் என்ன நடந்தது என்பது பற்றி நடிப்பது போலவும் விலாவாரியாகவும் பலதையும் எடுத்துக் கூறினார்.\nஆனால் தனிப்பட்டவர்களோ அவர்களின் சட்டத்தரணிகளோ சாட்சியங்கள் அவர்களுக்கெதிராகப் புனையப்பட்டுள்ளன என்றோ அல்லது அரசியல் ரீதியாகப் பழிவாங்கலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றோ கண்டால் நீதித்துறையூடாக உரிய நிவாரணங்கள் பெற பல வழிகள் உண்டு. முதலாவதாக அதே வழக்கில் அம்மன்றத்தில் ஆட்சேபணைகளைத் தெரிவித்துக் கொள்ளலாம். இரண்டாவதாக அரசியல் யாப்பின் உறுப்புரை 126��் கீழ் தமது அடிப்படை உரிமைகள் பாதிக்கப்பட்டுள்ளன என்று கூறி உச்ச நீதிமன்றத்திற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் உறுப்புரை 140ன் படி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தடையாணைகள் எவற்றையேனும் பெற்றுக் கொள்ளலாம். அது மட்டுமல்ல குரோத எண்ணமுடன் பொய் வழக்குப் பதியப்பட்டது என்று வழக்குப் பதிந்து நட்ட ஈடு பெற்றுக் கொள்ளலாம்.\nநீதித்துறையின் கீழான நியாயாதிக்க எல்லைகள் பரந்து கிடக்கின்றபடியால் அநியாயம் நடப்பதைத் தடை செய்து நட்ட ஈடும் பெற்றுக் கொள்ளலாம்.\nஆகவே தனிநபர்கள் சம்பந்தமாக நடவடிக்கைகள் எடுக்க நிறைவேற்றுத் துறைக்கோ சட்டவாக்கத் துறைக்கோ எந்த அதிகாரமும் இல்லை. தனிநபர்கள் தமது குறைகளைத் தீர்க்க நீதித்துறையையே நாட வேண்டும்.\nமுன்னைய அரசாங்கம் ஒன்றினால் நடாத்தப்பட்ட அரசியல் பழிவாங்கல்களுக்கு விசேட ஆணைக்குழுக்களையும் குழுக்களையும் நாடலாம் என்று கருதுவது சட்டவாட்சிக் கொள்கைக்கு முரணானது. உறுப்புரை 126ன் கீழ் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு இடமில்லை. அரசியல் யாப்பின் உறுப்புரை 126(1) பின்வருமாறு கூறுகின்றது. “அத்தியாயம் iii அல்லது அத்தியாயம் IA ன் கீழ் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள அடிப்படை உரிமை அல்லது மொழியுரிமை நிறைவேற்றுத் துறையின் நிர்வாக நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டால் அல்லது பாதிக்கப்படும் ஆபத்தில் இருந்தால் அவற்றை ஆராய்ந்தறியும் பிரத்தியேகமானதும் தனிப்பட்டதுமான அதிகாரம் உச்ச நீதிமன்றத்தையே சாரும்”.\nஆகவே மேற்படி பொதுச் சேவை அலுவலர்கள்இ அரசகூட்டுத்தாபன ஊழியர்கள்இ அரச படையினர் மற்றும் பொலிஸ் சேவையில் இருந்தோர் சம்பந்தமான அரசியல் பழிவாங்கல்களை ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு சட்டத்திற்குப் புறம்பானது என்பதே எனது கருத்து. பொதுச் சேவை தனது கடமைகளைப் பக்கச் சார்பின்றி ஆற்ற இடமளிக்க வேண்டும். அவர்கள் பதவியுள்ளோரின் மனங்களைக் கவர தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல.\nநேற்றைய தினம் கௌரவ சரத் ஃபொன்சேகா அவர்களால் பிஸ்சு பூசா ஆணைக்குழு என்று அழைக்கப்பட்ட இந்த ஆணைக்குழு சட்டத்திற்குப் புறம்பாக நியமிக்கப்பட்டதெனின் அவ்வாறான ஆணைக்குழு அறிவுள்ளோர் காலடி எடுத்து வைக்க விரும்பாத இடங்களுக்குள் எல்லாம் மகிழ்வுடன் காலடி எடுத்து வைத்துள்ளது.\nஆணைக்குழுவால் ஆராயப்பட��ட பல வழக்குகள் முடிவுறாமல் இன்றும் நடப்பில் இருந்து வருகின்றன. ஆணைக்குழுவானது அரசியல் யாப்பின் உறுப்புரை 105 னால் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய ஒரு அமைப்பல்ல. அதாவது நீதி நிர்வாகத்திற்காகச் சட்டப்படி நியமிக்கப்பட்ட ஒரு நிறுவனம் அல்ல. ஆகவே நீதித் துறைக்கு ஏற்புடைத்தான விடயங்களுக்கு எதிர்மாறாக இயற்றப்பட்ட ஒருஅமைப்பே அது.\nமுடிவுறாமல் நீதிமன்றங்களில் இருக்கும் வழக்குகள் சம்பந்தமாக ஆணைக்குழு எடுக்கும் சகல நடவடிக்கைகளும் நீதித்துறையின் செயற்பாடுகளில் ஊடுறுவல் செய்யும் நடவடிக்கைகளாகவே கருதப்படுவன. அவ்வாறான ஊடுறுவல் அரசியல் யாப்பின் உறுப்புரை ஐஐஐஊ என்பதின் ஏற்பாடுகளுக்கு முரணானவை. அவ்வுறுப்புரையின்படி நீதித்துறையின் நடவடிக்கைகளுள் ஊடுறுவல் செய்யும் விதத்தில் ஏதேனும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் அது அரசியல் யாப்பின் ஏற்பாடுகளின் படி ஒரு தண்டிக்கப்பட வேண்டிய குற்றச் செயலாகும். இந்த விவாத முடிவில் மேற்படி ஆணைக்குழுவின் சிபார்சுகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று தீர்மானம் எடுத்தால் இந்த உயரிய பாராளுமன்றமும் உறுப்புரை ஐஐஐஊ ன் கீழ் குற்றம் இழைத்ததாகவே கருதப்படும். அதனால்த்தான் போலும் இந்த விவாதம் பற்றிய பிரேரணையில் தவறுகள் இருந்தாலும் விவாதத்தை அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்படவில்லை.\nஇதனால்த்தான் இவ்வாணைக்குழுவை உருவாக்கிய 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் 9ந் திகதி வெளிவந்த வர்த்தமானி இலக்கம் 2157ஃ44 ல் (இறுதிப் பந்திக்கு முந்திய பந்தியில்) மேற்படி ஆணைக்குழுவால் அதன் குறிக்கோள்கள் சம்பந்தமாக எடுக்கப் போகும் நடவடிக்கைகள் ஏற்கனவே நீதிமன்றங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கோ எடுக்கப்படப் போகும் நடவடிக்கைகளுக்கோ பாதிப்பில்லாமல் அவற்றிற்கு அப்பால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் ஆவன என்று கூறப்பட்டுள்ளது. “பாதிப்பில்லாமல்” என்று கூறும் போது ஆணைக்குழுவின் புதிய நடவடிக்கைகள் தற்போது நடைமுறையில் இருந்து வரும் நீதிமன்ற நடவடிக்கைகளைப் பாதிக்க மாட்டா என்று அர்த்தப்படும். அப்படியானால் நீதிமன்றங்களில் எடுக்கப்பட்ட பல தீர்மானங்களைப் புறந் தள்ளும் விதத்தில் ஆணைக்குழு செயற்பட்டதன் அர்த்தம் என்ன ஆணைக்குழு தான் எடுத்திருக்கும் நடவடிக்கைகளி��் தாற்பரியத்தை அறியாது இருப்பது விந்தையேயாகும்.\nஇவ்வளவும் கூறிய பின்இ இன்னொரு கோணத்தில் இருந்தும் இதைப் பார்க்கின்றேன். தற்போது இந்த நாட்டில் நடக்கும் செயற்பாடுகள் ஜனநாயகத்திற்கும்இ சட்டவாச்சிக்கும்இ பொதுச் சேவையினதும் நீதித்துறையினதும் சுதந்திர செயற்பாடுகளுக்கும் சாவு மணி அடிப்பது போல் இருந்தாலும் மாறி மாறி வந்த ஸ்ரீலங்கா அரசாங்கங்களினால் பாதிப்புற்று இதுவரையில் நீதி பெறாமல் இருக்கும் தமிழ் மக்களுக்கு இந்த ஆணைக்குழுவின் நியமனமும் அதன் செயற்பாடுகளும் அதன் அறிக்கை அரசாங்கத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதும் ஒரு முரணான சிந்திப்பின் அடிப்படையில் வரவேற்கத் தக்கதாகும். அதாவது வரவேற்பதன் அர்த்தம் என்னவென்றால் ஜெனிவாவில் தமிழர் சார்பான தரப்பினரால் கூறிய அதே விடயங்கள் இந்த நடவடிக்கைகளால் ருசுப்படுத்தப்பட்டுள்ளன. நீதியின் பயணத்தை இலங்கை அரசாங்கம் எவ்வாறு தவறான வழியில் திசை திருப்புகின்றது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம் ஆகும். தமிழர்கள் இதுகாறும் கூறி வந்தனவற்றிற்கு இந்த நடவடிக்கைகள் ஒரு உதாரணம் போல் அமைந்துள்ளது. நாம் என்ன கூறினோம் நீதியானது தனது தூய பாதையில் பயணஞ் செய்ய இலங்கை அரசாங்கம் இடமளிக்கும் என்று எஞ்ஞான்றும் நாம் நம்ப முடியாது என்றோம். இதனால்த்தான் தமிழர்கள்இ மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் ஆகியன ஒரு சர்வதேச நியாமன்றை உருவாக்குங்கள் என்று கேட்டிருக்கின்றார்கள்.\nஊழல்களில் ஈடுபட்டதாகக் குற்றஞ் சாட்டப்பட்ட நபர்கள் மீது விசாரணை நடத்த விடாமல் தடுக்கும் அரசாங்கம் போர்க் குற்றவாளிகளைத் தண்டிக்கும் என்று எவ்வாறு நம்பலாம் இலங்கைக்கெதிராக செயற்படுகின்றார்கள் என்று எமது புலம்பெயர் உறவுகளையும்இ அரசசார்பற்ற அமைப்புக்களையும் மேற்குலகையும் கண்டிக்கும் அரச தரப்பில் இருக்கும் நீங்கள் தற்போது நீங்கள் என்ன செய்கின்றீர்கள் என்பதைக் கூர்ந்து அவதானிக்க வேண்டும்.\nஉங்களுடைய கையாட்களையும் அடிவருடிகளையும் காப்பாற்ற நீங்கள் எடுத்திருக்கும் கேள்விக்கிடமான இந்த நடவடிக்கைகள் அல்லவா இலங்கையை அதள பாதாளத்திற்குள் தள்ளுகின்றது\nஎவராவது ஒருவர் இந்த நாட்டை நாங்கள் மட்டுமே நேசிக்கின்றோம் என்று கூறும் தகுதி பெற்றவர் அல்ல. இந்த நாட���டின் பெரும்பான்மையினர் மனிதாபிமான முறையிலும்இ புத்திசாதுர்யத்துடனும் மற்றும் தூர நோக்குடனும் நடந்திருந்தால் தற்போதைய இந்த இடர் நிலை இந்த நாட்டைப் பாதித்திருக்காது. எமது இளைஞர்கள் துப்பாக்கிகள் தூக்கியிருக்க மாட்டார்கள். நாங்கள் இனியாவது எமது பாதையை மாற்றி நிதானம் நோக்கியும் ஐக்கியம் நோக்கியும் செழுமை மிக்க எதிர்காலம் நோக்கியும் பயணிப்போமாக என நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nயொஹானியின் பிரபலம்:றோ சதியென்கிறது சிங்களம்\nசிங்களவர் மனதை வெல்ல RAW வகுத்த தந்திரமே யொஹானியின் பிரபலம் என அம்பலமாகியுள்ளது. பாடகி யொஹானியின் \"மெனிகே மகே ஹிதே\" பாடல் இலங்கையி...\nபுளொட் கொலைகளையறிந்த சாட்சியம் மரணம்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் அன்று முதல் இன்று வரை இருந்த ஒரே மத்திய குழு உறுப்பினரும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) அமைப்பின்...\nபத்து நாளில் 35ஆயிரம் பேர் தப்பிக்க விண்ணப்பம்\nஇலங்கையில் நாளாந்தம் பெறப்படும் கடவுச்சீட்டுக்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு நாள் சேவையின் கீழ் சேவையை பெறுவோரின் எண்ணிக்...\nபோதைப்பொருள் கடத்தல்கார கும்பலின் தலைவர் பிடிபட்டார்\nகொலம்பியாவின் மிகவும் தேடப்படும் போதைப்பொருள் கடத்தல்காரரும் நாட்டின் மிகப்பெரிய குற்றவியல் கும்பலின் தலைவருமான ஓட்டோனியல் என\nமுன்னாள் போராளிகள் இரவு இரவாக வேட்டை\nபுனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகள் வீடுகளில் இருந்து தூக்கிச் செல்லப்படுவது தொடர்கின்றது. கடந்த மூன்று மாதங்களுக்குள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி ம...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.velanai.com/velanai_sarasvathi_school/", "date_download": "2021-10-25T11:19:28Z", "digest": "sha1:4DU6U7KWYBDHDD7BROLPICZVLHAJKJE4", "length": 12373, "nlines": 137, "source_domain": "www.velanai.com", "title": "வேலணை சரஸ்வதி வித்தியாசாலை", "raw_content": "\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nதிருமதி. நா. பொன்னுத்துரை – ஆசிரியை\nஐரோப்பியர் காலத்திற்கு முன்பிருந்தே வேலணைக் கிராமம் கல்வி, பண்பாடு, கலாசாரம் ஆகிய துறைகளில் வளர்ச்சி பெற்றிருந்ததாக பல சான்றுகள் மூலம் அறியப்படுகின்றது. அக்காலத்தில் ஆலயங்களில் ஆன்மீகக் கல்வியும், எண், மொழி, இலக்கியம் ஆகிய சமுதாய மேம்பாட்டிற்கான கல்வி திண்ணைப் பள்ளிகளிலும், குருகுல முறையிலும் வழங்கப்பட்டு வந்துள்ளன. எனினும் முறைசார்ந்த பாடசாலைகள் இருந்திருக்கவில்லை.\nபதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஊர்காவற்றுறையில் நிறுவப்பட்ட புனித அந்தோனியார் கல்லூரியிலும், பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் யாழ்ப்பாணத்தில் நிறுவப்பட்ட மத்திய கல்லூரியிலும், வட்டுக் கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியிலும் வசதிபடைத்த ஒருசில குடும்பத்தவர்கள் மட்டும் ஆங்கிலக் கல்வியைப் பெற்று எமது நாட்டிலும், மலாயா நாட்டிலும் அரச தொழில் பெற்று தமது வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொண்டனர்.\nபத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வேலணை சாட்டியில் றோமன் கத்தோலிக்க பாடசாலையும், வேலணை வங்களாவடியில் அமெரிக்க மிஷன் பாடசாலையும் நிறுவப்பட்டு முறைசார்ந்த கல்வி போதிக்கப்பட்டது. இதனால் வேலணைக் கிராமச் சிறார்களுக்கு முறை சார்ந்த பாடசாலைக் கல்வியைப் பெறும் வாய்ப்புக் கிட்டிய போதும் இப் பாடசாலைகள் தமது சமயக் கல்விக்கே முக்கியத்துவம் கொடுத்ததுடன் தமது மதத்தைத் தழுவுவோருக்கு பலசலுகைகள் வழங்கி மதமாற்றத்தை ஊக்குவித்தனர். ஆனால் மிக இறுக்கமான வைதீக பாரம்பரியத்தைக் கொண்ட வேலணை மக்கள் மாற்று மதத்தாரின் வஞ்சகப் ��ொறிக்குள் சிக்கிவிடவில்லை.\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nNext story எண்களில் விளையாடும் தமிழ்\nPrevious story கனடா அபிவிருத்தி ஒன்றியத்தால் பாடசாலை மாணவர்களுக்கு மாலைநேர இலவசக் கல்வி.\nலைடன் தீவு என்று அழைக்கப்பட்டதே வேலணை \nவேலணை மக்கள் ஒன்றியத்தின் மூலம் ஆசிரியர்கள் நியமனம்\nVideos / செட்டிபுலம் ஐய்யனார் வித்தியாசாலை\nVanakkam Thainadu – வேலணை தெற்கு ஐயனார்\nவேலணை மேற்கு நடராஜ வித்தியாலயம் மெய்வல்லுநர் திறனாய்வு-2017\nபொறியியல் பீட மாணவனுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது.\nFeatured / நம்மவர் பக்கம்\nமனிதன் படைத்த குரங்கு – பகுதி 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/mister-kazhugu-politics-and-current-affairs-september-26th-2021?pfrom=latest-news", "date_download": "2021-10-25T09:26:21Z", "digest": "sha1:UA3GMNYXKWOA5LE6PQ3THFBUINV2RU57", "length": 12793, "nlines": 219, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 26 September 2021 - மிஸ்டர் கழுகு: “மாமா... மாப்ள...!” - முடிவுக்கு வருகிறதா உறவு? | mister-kazhugu-politics-and-current-affairs-september-26th-2021 - Vikatan", "raw_content": "\nசீறும் சீனியர்ஸ்... மாவட்ட குஸ்திகள்... அமைச்சர்கள் அதகளம்\nஅறிவாலயம் எங்களை மதிக்கவே இல்லை - கைவிட்ட ஸ்டாலின்... கதறும் காங்கிரஸ்...\nகூட்டணி தொடர்கிறது... உள்ளாட்சித் தேர்தலில் மட்டுமே தனித்துப் போட்டி\nஸ்டாலின் அட்வைஸ்... எடப்பாடி டிப்ஸ்... வருத்தம்போக்கிய துரைமுருகன்...\nஒன் பை டூ: பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டுவருவது சரிதானா\nமிஸ்டர் கழுகு: “மாமா... மாப்ள...” - முடிவுக்கு வருகிறதா உறவு\nஒரு யுகசந்தி... காந்தி அரையாடை ஏற்ற நூற்றாண்டு\n’ ரசிகர்களுக்கு அரசியல் ஆசை காட்டும் விஜய்\nஎன்.சி.ஆர்.பி அறிக்கையை ஆய்வு செய்யுமா தமிழக அரசு\n9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தல்\n - “என் டைரியும்... டைம் டேபிளும்\nஇந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 43 - விடைபெறும் சீனர்\n3 நாள்கள்... 5 கொலைகள் - பழிக்குப் பழி... தலைக்குத் தலை...\n” - ஊரைவிட்டு ஒதுக்கிவைக்கப்பட்ட 30 குடும்பங்கள்...\nமிஸ்டர் கழுகு: அ.தி.மு.க நமக்கு தேவை\nமிஸ்டர் கழுகு: அதிகாலையில் அலர்ட்டான விஜயபாஸ்கர் - ஏற்கெனவே கசிந்ததா ரெய்டு தகவல்\nமிஸ்டர் கழுகு: ‘அண்ணாத்த’ படத்துக்கு அட்வான்ஸ்... அரண்டுபோன தியேட்டர் உரிமையாளர்கள்\nமிஸ்டர் கழுகு: சென்டிமென்ட்... காமெடி... காரசாரம்... அ.தி.மு.க ‘நவரசா’ கூட்டம்\n‘விஜய பாஸ்கர் ரெய்டில் சிக்காதவர்கள் முதல், பகையை மறக்காத அண்ணாமலை வரை\nசிபிஎம் மீ��ு ஸ்டாலின் அதிருப்தி; உதயநிதிமீது வழக்கு பதிந்த இன்ஸ்பெக்டர்களுக்கு ஓலை கழுகார் அப்டேட்ஸ்\n\"கையெழுத்து போட மாட்டேன்\" - முரண்டு பிடித்த பன்னீர்\nசசிகலா ரீ-என்ட்ரி முதல் செந்தில் பாலாஜியின் அதிமுக பாசம் வரை \n“அள்ளிக் குவிக்கிறாங்க, அட்ராசிட்டி பண்றாங்க\nமிஸ்டர் கழுகு: “மாமா... மாப்ள...” - முடிவுக்கு வருகிறதா உறவு\nஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்\nலஞ்ச ஒழிப்புதுறையினர் வீரமணி வீட்டில் சோதனையிட்டபோது 551 யூனிட் ஆற்று மணலைப் பதுக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nசென்னை அரசு கவின் கலை கல்லூரியில் காட்சி 'வடிவமைப்புத் துறை'யில் ஓவியனாக பயின்றேன். 2018ஆம் ஆண்டு விகடன் மாணவ பத்திரிக்கையாளர் திட்டத்தில் புகைப்படக்காரராக சேர்ந்து தலைசிறந்த மாணவராக தேர்ச்சி பெற்று . தற்போது சென்னையில் விகடன் தலைமை அலுவலகத்தில் புகைப்படக்காரராக பணிபுரிந்து வருகிறேன். மேலும் தகவலுக்கு காத்திருக்கவும்...\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\nஅந்நியச் செலாவணி என்றால் என்ன இந்தியாவில் Forex ட்ரேடிங் சட்டப்பூர்வமானதா இந்தியாவில் Forex ட்ரேடிங் சட்டப்பூர்வமானதா\nரோல்ஸ் ராய்ஸ் விவகாரம்: ``தனி நீதிபதி தெரிவித்த கருத்துக்கள் என்னை புண்படுத்தியது” - நடிகர் விஜய்\n`பாரதி கண்ணம்மா’ தொடரிலிருந்து வெளியேறினார் ரோஷினி... விலகலுக்கான காரணம் என்ன\nசர்வைவர் - 43 | அம்ஜத்தை வெளியேற்றிய காடர்கள்… வனேசா மேல் அப்படி என்ன பாசம்\nவெள்ளை கார்; கைமாறிய ரூ.38 லட்சம் ஆர்யன்கானுக்காக ரூ.18 கோடி பேரமா\n' - ஓ.பி.எஸ்-ன் புதிய ட்விஸ்ட்\nஆர்யன் கான் கைது: நடிகர் ஷாருக்கானை மிரட்டிப் பணம் பறிக்கச் சதியா\nகேரளாவில் மணப்பெண், உக்ரைனில் மாப்பிள்ளை; கூகுள் மீட்டில் நடந்த ஆன்லைன் திருமணம்\n`உளவுத்துறை ரிப்போர்ட்; நோ நெகட்டிவ்' - பிரதமருடன் ஆளுநர் நடத்திய சந்திப்பின் பின்னணி\nசாலையில் கிடந்த பாலியல் தொழிலாளியின் சடலம்; கைதான கணவன்- மனைவி; நடந்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/political/tamil-new-year-vishu-day-greeting-edappadi-palanicami", "date_download": "2021-10-25T11:42:58Z", "digest": "sha1:LAZPW4V6YQCCOBTRTTFXKPWKI4YUS2WP", "length": 13386, "nlines": 178, "source_domain": "onetune.in", "title": "தமிழ் புத்தாண்டு - விஷு தினம்: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nHome » தமிழ் புத்தாண்டு – விஷு தினம்: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\nதமிழ் புத்தாண்டு – விஷு தினம்: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\nதமிழ் பெருமக்கள் அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் மலையாள புத்தாண்டான விஷு திருநாளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-\nதமிழ்ப் புத்தாண்டு மலர்கின்ற சித்திரை முதல் நாளான இந்த இனிய நாளில், என் அன்புக்குரிய தமிழ் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய “தமிழ்ப் புத்தாண்டு” திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.\nபன்னெடுங்காலமாய் தமிழ்க் குடிமக்கள் சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு தினமாக கொண்டாடி வந்த நிலையில், அந்த மரபினை மாற்றி, தமிழ்ப் புத்தாண்டை வேறு ஒரு தினத்திற்கு மாற்றிய செயலை திருத்தி, நமது முன்னோர் வகுத்த வழிமுறையின் படியும், தமிழ் மக்களின் விருப்பப்படியும் சித்திரை முதல் நாளை மீண்டும் தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடும் முறையை நிலைநாட்டியவர் புரட்சித் தலைவி அம்மா என்பதை இத்தருணத்தில் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.\n‘தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி பெற்ற ஒரு முதன்மை மாநிலமாக உருவாக்குவதே என்னுடைய கனவாகும்’ என்றுரைத்த அம்மாவின் கனவினை நனவாக்கிட, நாம் அனைவரும் ஒற்றுமையுடன் அயராது உழைத்து, அவர் வகுத்துத் தந்த வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து தமிழகத்தை கொண்டு செல்ல இந்த இனிய நாளில் உறுதியேற்போம்.\nஇத்தமிழ்ப் புத்தாண்டு, தமிழர் தம் வாழ்வில் புதிய வளர்ச்சியையும் புதிய மலர்ச்சியையும் புதிய வெற்றிகளையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்று வாழ்த்தி, தமிழ் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது உளமார்ந்த சித்திரை தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\n��லையாள புத்தாண்டான விஷு திருநாளை முன்னிட்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி வருமாறு:-\nமலையாள புத்தாண்டு தினமான “விஷு” திருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nகேரளத்தின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றான “விஷு” திருநாளன்று மலையாள மக்கள், அதிகாலையில் கண் விழித்தவுடன் முதலில் விஷுக் கனியை கண்டு, மலரும் இப்புத்தாண்டு தம் வாழ்வில் எல்லா நன்மைகளையும் நல்கிடும் ஆண்டாக மலர வேண்டும் என்று கடவுளை வழிபட்டு, “விஷு கைநீட்டம்” வாயிலாக வீட்டிலுள்ள பெரியோரிடம் ஆசியும், அன்புப்பரிசாக பணமும் பெற்று, குடும்பத்தினருடன் விருந்துண்டு விஷு பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்வார்கள்.\nஇந்தப் புத்தாண்டு, மலையாள மக்கள் வாழ்வில் எல்லா நலங்களையும், வளங்களையும் வழங்கிடும் ஆண்டாக மலரட்டும் என்று வாழ்த்தி, மீண்டும் ஒரு முறை எனது “விஷு” திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.\nசென்னை முகப்பு > செய்திகள் > சென்னை உரிய அனுமதி கிடைத்தவுடன் தமிழகத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கப்படும்: இந்திய அணுசக்தி கழகம்\nNews • political • தற்போதைய செய்தி\nஅனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு செய்வேன் கவர்னர் பன்வாரிலால் புரோகித் அறிவிப்பு\nசசிகலா உறவினர்களின் வீடுகளில் நடந்த 5 நாள் ஐ.டி. ரெய்டு முடிந்தது\nதமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவிற்கு குடியரசு தலைவர் பத்ம ஸ்ரீ விருது வழங்கினார்\nதமிழ்நாட்டில் பாரதிய ஜனதா எப்போதும் காலூன்ற முடியாது: மு.க.ஸ்டாலின்\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://deeplyrics.in/song/raangu-raangu", "date_download": "2021-10-25T11:08:17Z", "digest": "sha1:35EVDTL4SH754HWOMY4YDHLA3BRORVOG", "length": 5774, "nlines": 165, "source_domain": "deeplyrics.in", "title": "Raangu Raangu Song Lyrics From Theri | ராங்கு ராங்கு பாடல் வரிகள் - Deeplyrics", "raw_content": "\nராங்கு ராங்கு பாடல் வரிகள்\nராங்கு ராங்கு ராங்கு ராங்கு ராங்கு ராங்கம்மோ\nராங்கு ராங்கு ராங்கு ராங்கு ராங்கு ராங்கம்மோ\nஏய் உன்னால நான் கெட்ட என்னால நீ கெட்ட\nவாயோட வாய்யாட வாடிரபா கிட்ட\nஉன்னத்தான் நான் தொட்ட என்னத்தான் நீ தொட்ட\nஉன்ன விட்டு ஒரு போதும் வாழமாட்டேன்\nபார்வையால நீ பச்ச குத்தாதா\nஎன் உதட்டுக்குள்ள நீ உச்சு கொட்டாத\nஅட கருவாட்டு குழம்பா நீ கடிக்காத கரும்ப நீ\nஉன்ன நான் தொட்டாலே உதடெல்லாம் மருதாணி\nராங்கு ராங்கு ராங்கு ராங்கு ராங்கு ராங்கம்மோ\nவெண்ணிலவே இட்லி நீதானே ராத்திரியில் தின்ன வாரேனே\nகண்ணக் குழி பொண்ணு நான்தானே பல்லாங்குழி ஆட நீதானே\nஎச்சில் பட்டாலும் ஈரமாகும் அச்சு வெல்லம் நீதான்\nகுச்சி ஐஸ்சுக்கு கூச்சல் போடும்\nபச்ச புள்ள நீதான் புச்சா புள்ள நீதான்\nஏய் உன்னால நான் கெட்டேன் என்னால நீ கெட்ட\nவாயோட வாய்யாட வாடி கிட்ட\nஉன்னதான் நான் தொட்ட என்னதான் நீ தொட்ட\nஉன்ன விட்டு ஒரு போதும் வாழமாட்டேன்\nபார்வையால நீ பச்ச குத்தாத\nஎன் உதட்டுக்குள்ள நீ உச்சு கொட்டாத\nஅட கருவாட்டு குழம்பா நீ கடிக்காத கரும்ப நீ\nஉன்ன நான் தொட்டாலே உதடெல்லாம் மருதானி\nராங்கு ராங்கு ராங்கு ராங்கு ராங்கு ராங்கம்மோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://nammatenkasi.com/advert/roblox-hack-robux-zip-kakne-updated/", "date_download": "2021-10-25T10:16:04Z", "digest": "sha1:SF5QFVTTR7BYODXCWR5GP6XHECRJMXGF", "length": 5882, "nlines": 65, "source_domain": "nammatenkasi.com", "title": "Roblox hack robux zip kakne Updated – Namma Tenkasi is related to information of tenkasi disctrict. about shops, business, hotels, schools, colleges and tourist places.", "raw_content": "\n10 வருட காதலியை காத்திருந்து மணந்த மூக்குத்தி அம்மன் பட பிரபலம்.\nநடிகர் ஜெய் “பிரேக்கிங் நியூஸ்” அலெக்காக அழகியை தூக்கினார்.\nஆண்டவர் வருகை.. கமல் கொடுத்த வித்தியாசமான டாஸ்க்..ஆரியும் ரியோவும் சேவ்.. பிக் பாஸில் நேற்று என்ன நடந்தது\nபிக்பாஸுக்கே டார்ச்சரா… சுச்சி வெளியேற்றப்பட்டது ஏன்\nமாமியார் உடைத்தால் மண் குடம்; மருமகள் உடைத்தால் பொன்குடம்’ – அமித் ஷா வருகை குறித்து துரைமுருகன்\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் செல்வ வளம் தரும் படிபூஜை – தேவசம்போர்டு புது கட்டுப்பாடு\nதமிழகத்தில் இருப்பது என்றும் எனக்கு மகிழ்ச்சியே.. அன்புடன் அமித்ஷா தமிழில் ட்வீட்\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் செல்வ வளம் தரும் படிபூஜை – தேவசம்போர்டு புது கட்டுப்பாடு\nதமிழகத்தில் இருப்பது என்றும் எனக்கு மகிழ்ச்சியே.. அன்புடன் அமித்ஷா தமிழில் ட்வீட்\nஆண்டவர் வருகை.. கமல் கொடுத்த வித்தியாசமான டாஸ்க்..ஆரியும் ரியோவும் சேவ்.. பிக் பாஸில் நேற்று என்ன நடந்தது\n10 வருட காதலியை காத்திருந்து மணந்த மூக்குத்தி அம்மன் பட பிரபலம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/tata/chennai/cardealers/sree-gokulam-motors-226348.htm", "date_download": "2021-10-25T10:51:52Z", "digest": "sha1:LBKQ4AMEYT3VMEDKAQXRKVIO7XIO6UYI", "length": 5458, "nlines": 143, "source_domain": "tamil.cardekho.com", "title": "sree gokulam motors, t.nagar, சென்னை - ஷோரூம்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nமுகப்புபுதிய கார்கள்நியூ கார்கள் டீலர்கள்டாடா டீலர்கள்சென்னைsree gokulam motors\nஎல்லா டாடா கார்கள் ஐயும் காண்க\n*சென்னை இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nசென்னை இல் உள்ள மற்ற டாடா கார் டீலர்கள்\nபூனமல்லே உயர் சாலை, அரும்பாக்கம், கோயம்பேடு Fly Over, சென்னை, தமிழ்நாடு 600106\n322, Chrompet, ஜிஎஸ்டி சாலை, சென்னை, தமிழ்நாடு 600044\n67,68, Lakshmi டாடா, அம்பத்தூர் தொழில்துறை எஸ்டேட், அம்பத்தூர், சென்னை, Near Vavin Junction, சென்னை, தமிழ்நாடு 600058\n42, வேலாச்சேரி பிரதான சாலை, கிண்டி, Near Technip, சென்னை, தமிழ்நாடு 600032\n803, அண்ணா சாலை, Opp க்கு Lic Building, சென்னை, தமிழ்நாடு 600002\nஒப்பீடு சலுகைகள் from multiple banks\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilbeauty.tips/131865/", "date_download": "2021-10-25T10:37:12Z", "digest": "sha1:P7TPMPME5ILVGRTP5ZFWJOBZLGLCKOKY", "length": 6984, "nlines": 109, "source_domain": "tamilbeauty.tips", "title": "குழந்தைகோபத்தை பாருங்க! தாயை எதிர்பார்த்து காத்திருந்த குழந்தை மடியில் படுத்த தந்தை! - Tamil Beauty Tips", "raw_content": "\n தாயை எதிர்பார்த்து காத்திருந்த குழந்தை மடியில் படுத்த தந்தை\n தாயை எதிர்பார்த்து காத்திருந்த குழந்தை மடியில் படுத்த தந்தை\nகுழந்தை ஒன்று தனது மடியில் அம்மா படுத்ததும் முத்தங்கள் கொடுத்து சந்தோஷத்தினை வெளிப்படுத்திய நிலையில், தந்தை தனது மடியில் படுத்ததும் மிதித்து தள்ளி தனது கோபத்தினை வெளிப்படுத்தும் காட்சி வைரலாகி வருகின்றது.\nகுழந்தைகள் இருக்கும் வீட்டில் குதூகலத்திற்கு பஞ்சமே இல்லை. தானும் மகிழ்ச்சியாக இருப்பது மட்டுமின்றி தன்னைச் சுற்றியுள்ளோரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nபெண்களே தாங்க முடியாத குதிகால் வலியா அதிலிருந்து விடுபட இதோ அற்புதமான எளிய தீர்வு\nபடிக்கத் தவறாதீர்கள்…கர்ப்பிணியின் வயிற்றில் ஆண் குழந்தை வளர்வதை சுட்டிக்காட்டும் அறிகுறிகள்\nசர்க்கரை நோயாளிகளுக்கான சத்தான பழங்கள்\nசுவையான வாழைத்தண்டு பச்சடி எப்படிச் செய்வது\nஇங்கு MOM vs DAD என்ற தலைப்பில் ஆரம்பிக்கும் இக்காட்சியில், குழந்தையின் மடியில் அதன் தாய் தலையை வைக்கின்றார். அதற்கு உச்சக்கட்ட மகிழ்ச்சியில் முத்தத்தினைக் கொடுத்து தனது அன்பினை வெளிக்காட்டியுள்ளது.\nமறுபடியும் தனது தாயை எதிர்பார்த்துக் கொண்டிருந்த தருணத்தில் தந்தை தனது மடியில் படுத்துள்ளார். இதனை விரும்பாத குழந்தை காலால் மிதித்து தன்னுடைய வெறுப்பினைக் காட்டியுள்ளது.\n சிறுமியின் முதல் விமான பயணம்:: அதே விமானத்தில் பைலட்டாக நின்ற தந்தை\nசிவப்பு அவலில் சத்தான டிபன் செய்யலாம் வாங்க…\nமுதல் முறையாக மனிதருக்கு பொருத்தப்பட்ட பன்றியின் சிறுநீரகம்\nசிக்கிய டிக் டாக் தம்பதி\nபிக்பாஸ் வீட்டிற்குள் நான் செல்லவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.clockfacemodular.com/products/verbos-electronics-harmonic-oscillator", "date_download": "2021-10-25T11:35:41Z", "digest": "sha1:U3JS3OJ4HXXUYIPERUK76THHWKCDEPOZ", "length": 23045, "nlines": 409, "source_domain": "ta.clockfacemodular.com", "title": "வெர்போஸ் எலெக்ட்ரானிக்ஸ் ஹார்மோனிக் ஆஸிலேட்டர் - க்ளாக்ஃபேஸ் மாடுலர்", "raw_content": "\n15,000 யென்னுக்கு மேல் இலவச உள்நாட்டு கப்பல் | ஆர்டர்களுக்கு 30 டி + யென் இலவச டிஹெச்எல் ஷிப்பிங் வேர்ல்ட்வைட்: விவரங்கள்\n15,000 யென்னுக்கு மேல் இலவச உள்நாட்டு கப்பல் | ஆர்டர்களுக்கு 30 டி + யென் இலவச டிஹெச்எல் ஷிப்பிங் வேர்ல்ட்வைட்: விவரங்கள்\nசர்வதேச உத்தரவுகளில் உள்ள சிக்கல்கள்\nதொழில்துறை இசை மின்னணுவியல் (ஹார்வெஸ்ட்மேன்)\nடோக்கியோ டேப் இசை மையம்\nசத்தம் / கேயாஸ் ஜெனரேட்டர்\nதாமதம் / கோரஸ் / ஃபிளாங்கர்\nவி.சி.ஏ / மிக்சர் / பயன்பாடு\nவி.சி.ஏ / மிக்சர் / பயன்பாடு\nசி.வி மூல / செயலி\nசி.வி மூல / செயலி\nகேட் மூல / செயலி\nகேட் மூல / செயலி\nதூண்டுதல் தாமதம் / வி.சி கேட் / வெடிப்பு ஜெனரேட்டர்\nமற்றவை (மிடி இல்லை) மாற்றி\nஆடியோ இடைமுகம் (AD / DA)\nபயன்பாடு / கருவி / கேபிள்\nமுன்னமைக்கப்பட்ட / மாதிரி அட்டை\nதொழில்துறை இசை மின்னணுவியல் (ஹார்வெஸ்ட்மேன்)\nடோக்கியோ டேப் இசை மையம்\nசத்தம் / கேயாஸ் ஜெனரேட்டர்\nதாமதம் / கோரஸ் / ஃபிளாங்கர்\nவி.சி.ஏ / மிக்சர் / பயன்பாடு\nவி.சி.ஏ / மிக்சர் / பயன்பாடு\nசி.வி மூல / செயலி\nசி.வி மூல / செயலி\nகேட் மூல / செயலி\nகேட் மூல / செயலி\nதூண்டுதல் தாமதம் / வி.சி கேட் / வெடிப்பு ஜெனரேட்டர்\nமற்றவை (மிடி இல்லை) மாற்றி\nஆடியோ இடைமுகம் (AD / DA)\nபயன்பாடு / கருவி / கேபிள்\nமுன்னமைக்கப்பட்ட / மாதிரி அட்டை\nபெரிதாக்க கிளிக் செய்யவும் அல்லது உருட்டவும் பெரிதாக்க தட்டவும்\nவிண்டேஜ் வெஸ்ட் கோஸ்ட் தொழில்நுட்பத்தால் ஈர்க்கப்பட்ட ஒரே ஒரு ஆஸிலேட்டர், மேலோட்டமான கூறுகளை சுதந்திரமாக கட்டுப்படுத்த உங்களை அனுமதிக்கிறது\nநடப்பு: 120 எம்ஏ @ + 12 வி, 90 எம்ஏ @ -12 வி\nஹார்மோனிக் ஆஸிலேட்டர் ஸ்பெக் (ஆங்கிலம் பி.டி.எஃப்)\nயூரோராக்கில் முதல் முறையாக,8 சைன் அலை ஹார்மோனிக்ஸ் (அடிப்படை + ஹார்மோனிக்)இது ஒரு ஆஸிலேட்டர் தொகுதி, அதன் வெளியீடுகளை தனித்தனியாக கட்டுப்படுத்தலாம். சுருதி (சைன் அலை, துடிப்பு அலை, மரத்தூள் அலை, முதலியன) கொண்ட ஒரு ஆஸிலேட்டரின் வெளியீடு அடிப்படை தொனியின் அடிப்படையில் வெளிப்படுத்தப்படுகிறது (தொனியின் மிகக் குறைந்த அதிர்வெண்ணின் சைன் அலை) மற்றும் ஓவர்டோன் (அடிப்படை அதிர்வெண் இரட்டிப்பாகிறது, மும்மடங்கு ... (நீங்கள் சைன் அலை) கலப்பதன் மூலமும் (கொள்கையளவில்) உருவாக்கலாம். ஹார்மோனிக் ஆஸிலேட்டர் இந்த யோசனையை அடிப்படையாகக் கொண்டது, 8 மடங்கு அதிர்வெண் கொண்ட அடிப்படை முதல் சைன் அலை வரை தனிப்பட்ட தொகுதி கட்டுப்பாடுஇருப்பினும், அவற்றைக் கலப்பதன் மூலம் ஒரு சிக்கலான அலைவடிவத்தை (மாஸ்டர் அலை) உருவாக்குவதை நான் சாத்தியமாக்கினேன். நீங்கள் தனிப்பட்ட சைன் அலைகளையும் பிரித்தெடுக்கலாம். கூடுதலாக, ஒரு மின்னழுத்தத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய கலவை மின்னழுத்தத்துடன் கூட்டாக ஓவர்டோன் விநியோகத்தின் பரவலையும் மையத்தையும் கட்டுப்படுத்துகிறது.ஹார்மோனிக் ஸ்கேன்அல்லது உயர் வெட்டு அல்லது குறைந்த வெட்டு போன்ற பாத்திரத்தை வகிக்கவும்சாய் சாத்தியம். பண்பேற்றத்தைப் பயன்படுத்துவதன் மூலம், ஆஸிலேட்டர் கட்டத்தில் மிகவும் பணக்கார நிறமாலை மாற்றத்தை உருவாக்கலாம்.\nகாம்ப்ளக்ஸ் ஆஸிலேட்டரைப் போலவே, இது ஒரு அனலாக் முக்கோண சுற்றுகளின் மையத்தைப் பயன்படுத்துகிறது மற்றும் நேரியல் மற்றும் அதிவேக சி.வி உள்ளீடுகள் மற்றும் அதிர்வெண் பண்பேற்றத்திற்கான 1 வி / அக் உள்ளீடுகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.முதன்மை அலைவடிவத்துடன் கூடுதலாக, இது ஒவ்வொரு முக்கோணம் / சா / சதுர அலைவடிவத்தின் வெளியீட்டையும் கொண்டுள்ளது.\nஒவ்வொரு பகுதியின் விளக்கமும் மவுஸ் ஓவர் மூலம் காட்டப்படும்\nஇந்த டெமோ ஹார்மோனிக் ஆஸிலேட்டரின் அடிப்படை அம்சங்களைக��� காட்டுகிறது. ஹார்மோனிக் ஆஸிலாடோவிலிருந்து வரும் ஒலி ஏடிசி வழியாக அனுப்பப்படுகிறது.\nபுதிய தகவல் மற்றும் மின்னஞ்சல் மட்டும் தள்ளுபடியைப் பெறுக\nசெய்தி மற்றும் பிரத்தியேக தள்ளுபடிகளுக்கு குழுசேரவும்.\nபேஸ்புக் ட்விட்டர் instagram Youtube, மின்னஞ்சல்\nகுறிப்பிடப்பட்ட வணிக பரிவர்த்தனை சட்ட காட்சி\nதனிப்பட்ட தகவல் பாதுகாப்பு கொள்கை\nபழங்கால டீலர் உரிமம்: க்ளாக் ஃபேஸ் கோ, லிமிடெட். டோக்கியோ பொது பாதுகாப்பு ஆணையம் எண் 30331706713\nபதிப்புரிமை © 2021 கடிகார இடைநிலை மட்டு.\nஉங்கள் வண்டியைக் காண்க () கணக்கியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2021-10-25T12:14:04Z", "digest": "sha1:HXSDVNLVUMXJKVMCACOEENPPFCWZTL3Q", "length": 5612, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "சோத்துப்பாறை அணை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசோத்துப்பாறை அணை (Sothuparai Dam) தமிழ்நாடு, தேனி மாவட்டத்தின் தலைநகரமான தேனியிலிருந்து சுமார் 24 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. இந்த அணை வராக ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. அருகாமையில் உள்ள இடங்கள்: பெரியகுளம், தேனி, அல்லிநகரம், கொடைக்கானல், மதுரை ஆகியன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 அக்டோபர் 2019, 15:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/41992/", "date_download": "2021-10-25T11:13:02Z", "digest": "sha1:XN2SVBYEANL2IWDSIKWE4IRQAJELX7RS", "length": 25245, "nlines": 121, "source_domain": "www.jeyamohan.in", "title": "காலனியாதிக்க கால வாழ்க்கை -வெள்ளையானை | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇலக்கியம் நாவல் காலனியாதிக்க கால வாழ்க்கை -வெள்ளையானை\nகாலனியாதிக்க கால வாழ்க்கை -வெள்ளையானை\nவெள்ளையானை பற்றி நிறைய சொல்லலாம். ஒரு காட்சியை மட்டுமாவது சொல்கிறேன். பகல் முழுக்க சாப்பிடச்செல்லாமல் மிதமான வெயிலில் ஒளிவிடும் கடலையே ஏய்டன் பார்த்துக்கொண்டிருக்கும் சம்பவம் நுட்பமானது. “Roll on, Thou deep and dark blue ocean Roll Ten thousand fleets sweep over thee in vain” என்ற பைரனின் வரிகளை நினைவு கூர்ந்து குறிப்பாக ”in vain” என்று திரும்ப சொல்லிப்பார்���்துக்கொள்வது. நாவலின் ஆரம்பத்திலேயே வரும் இக்காட்சி எய்டனின் ஆளுமையை துல்லியமாக வரைந்து காட்டுகிறது. எய்டனின் பணிவும், கோபமும் வீரமும் நீதியுணர்வும் இங்கிருந்துதான் வருகிறது. நாவலில் முன்பகுதியிலேயே இது வருவது அவனின் குணாதிசயத்தை முழுக்க புரிந்துகொள்ள உதவுகிறது.\nநீங்கள் ஏற்கனவே சொன்ன வரிகள்தான். இயற்கையின் பிரம்மாண்டத்தின் முன் தான் ஒரு எளிய தூசு என்று அறியக்கிடைக்கும் அனுபவம் அதுவரை கைகூடாத பணிவையும் நிதானத்தையும் ஏற்படுத்துகிறது. அதே சமயம் இவ்வளவு பெரிய பிரண்மாண்டத்தின் ஒரு பகுதியே நான் என்ற உணர்வு நிமிர்வையும் ஆணவமான தைரியத்தையும் தருகிறது. இதற்கு பைரனின் கவிதைகளையோ ஷெல்லியையோ குவாண்டம் பிஸிக்ஸோ படிக்க வேண்டியதில்லை. படிப்பறிவில்லாத ஆனால் இயற்கையை நெருக்கமாக உணரும் அந்தரங்கமான வாய்ப்பு கிடைக்கப்பெற்ற எளிய கிராமத்து விவசாயிகள் சிலரை கூர்மையாக கவனித்தாலே கூடப்போதும். இதைப்போன்ற அந்தரங்கமான ஒரு நுண்ணிய புரிதலை அவர்கள் அடைந்திருப்பதைக்காணலாம்.\nபிரபஞ்சத்தின் தோற்றத்தைப்பற்றி உரையாடிக்கொண்டிருக்கையில் இதைப்பற்றி ஒரு நண்பரிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். முற்போக்கு என்று தன்னைச் சொல்லிக்கொள்ளும் என் விஞ்ஞான நண்பர் இதை கேலிசெய்து ஒரு நீண்ட கட்டுரையே எழுதிவிட்டார். அதாவது ’இயற்கை எவ்வளவு பிரம்மாண்டமானது’ என்று நினைத்து வியப்பவர்கள் அறிவியலை சரியாகப் படிக்காதவர்கள் என்று நிறுவி\n”By the deep sea, and music in its roar: I love not man the less, but Nature more” என்று பைரன் சொன்னது பம்மாத்தோ உளறலோ முட்டாள்தனமோ அல்ல. உணர்ந்துபார்க்க வாய்ப்பு கிட்டாதவர்கள் அப்படிச்சொல்லக்கூடும். கிரிஸ் மெக்காண்ட்லஸ் பற்றியும் இப்படித்தான் சொல்லவேண்டும். மாபெரும் இயற்கையின் முன் தான் ஒரு சிறு அற்பத்துளி மட்டும்தான் என்று உணரும் தருணம் வாழ்வின் மிக முக்கியமான நிமிடம். உண்மையான அறிதலின் ஆரம்பம். கடவுள் நம்பிக்கை சார்ந்ததோ சாமியையோ பற்றியதல்ல. நான் சொல்வது முற்றிலும் வேறானது என்பதை வலியுறுத்துவதற்காக அறிவியலிலும் இலக்கியத்திலும் நெடுங்கால தேடல் கொண்டவன் அதே சமயம் கடவுள் நம்பிக்கை இல்லாதவன் என்ற உண்மையையும் குறிப்பிட வேண்டும்.\nஇரண்டாவதாக. ஒரு நாட்டுக்கு சுற்றுலாப்பயணியாக போவதும் குடியேறியாக நிரந்தரமாக ���ாழச்செல்வதும் ஒன்றல்ல. சுற்றுலா செல்கையில் தான் ஒரு அந்நியன் என்ற நிதர்சனத்தில் ஆழ்மனம் அந்நிய வாழ்க்கையை எப்போதும் விலக்கியே வைத்துப்பார்க்கிறது. இங்க இப்படி இருக்கு ஆனா எங்க ஊர்ல அப்படி இருக்கும் என்று ‘self-referential’ ஆக அடிக்கடி ஒப்பிட்டுப்பார்த்து தன்னை சூழலில் இருந்து முற்றிலுமாக விலக்கி வைத்துக்கொள்கிறது. குடியேறிகள் அயல் ஊரை தன் ஊராக ஏற்றுக்கொள்ள முயன்றாலும் அது மேல்மனதின் அளவில்தான். ஆழ்மனம் நெடிதும் அயலூரை அயல் சமூகத்தை சொந்த ஊருடன் சமூகத்துடன் ஒப்பிட்டு ஒவ்வொரு கோணத்திலும் தொடர்ந்து விசாரணை செய்தபடியேதான் இருக்கிறது. ஏதோ ஒரு சமயத்தில் குழப்பத்திற்கும் தத்தளிப்புக்கு ஆட்படுத்துகிறது. முதல் குடியேறிகள் எவரும் இதற்கு விதிவிலக்கல்ல. வெளிநாட்டில் நாற்பது வருடம் வாழ்ந்து விட்டவர் கூட ஏதோ ஒரு நொடியில் தத்தளித்து நிற்பதை கவனித்திருக்கிறேன். பெரிய மரத்தைப்போல வளர்ந்துவிட்ட மனிதன் பிடுங்கிக்கொண்டுபோய் இன்னொரு அயலான மண்ணில் வேரூன்றிக்கொள்வது எளிதா என்ன.\nஅயர்லாந்தின் அரச குடும்பத்தில் பிறந்து தீவனமில்லாமல் மாடுகள் சாகும் பஞ்சம் நிறைந்த ஊரை விட்டு அயர்லாந்தை ஆளும் இங்கிலாந்தின் சிப்பாயாக ஆனவன். அதன் காரணமாகவே அப்பாவுக்கு தன் சொந்த குடும்பத்துக்கும் நாட்டுக்கும் துரோகம் இழைத்தவனாக உணர்ந்தபடியேதான் இருக்கிறான். இங்கிலாந்தின் சிப்பாயாக பர்மாவுக்கும் இந்தியாவுக்கும் செல்கிறான். அவன் நாடு எது சொந்த மண்ணான அயர்லாந்தா சார்ந்திருக்கும் இங்கிலாந்தா அல்லது கண்முன் உயிருடன் விரிந்து அவன் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தியாவா சொந்த மண்ணான அயர்லாந்தா சார்ந்திருக்கும் இங்கிலாந்தா அல்லது கண்முன் உயிருடன் விரிந்து அவன் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தியாவா தான் ஒரு பயணியா குடியேறியா என்பதை எய்டனாலும் அறியமுடிவதில்லை.\nஇந்த தத்தளிப்பின் உக்கிரம்தான் எய்டனை தன்னை மானுடத்தின் ஒரு துளியாக உணரவைக்கிறது, அவனின் மனிதநேயத்தை பூதாகரமாக்குகிறது. இன்னும் உரக்க அவனை நீதியை நோக்கி அலற வைக்கிறது. இங்கிலாந்தின் சிப்பாய்கள் இந்தியாவிலும் பர்மாவிலும் ஆப்ரிக்காவிலும் வேலை செய்கிறார்கள். எல்லாருக்கும் ஒரே சீருடைதான். ஆனால் அவர்கள் வேறானவர்கள். மேலும் எய்டன் தன் படிப்பால் தன்னையே வேறாக்கிக்கொண்டவன். இதுதான் எய்டனை மெக்கன்ஸியிடமிருந்தும் ஏன் ஆன்ரூவிடமிருந்தும் வேறாக்குகிறது.\nஇங்கிலாந்தின் காலனியாதிக்க கால வாழ்க்கை பற்றி உலக மொழிகளில் வெளிவந்த முக்கியமான ஒரு படைப்பு என்று வெள்ளையானை நாவலை தைரியமாகச் சொல்வேன்.\nமுந்தைய கட்டுரைதேவை இரண்டாவது பகுத்தறிவியக்கம்\nஅரசியல், ஆசிரியன் – கடிதங்கள்\nநிலம் பூத்து மலர்ந்த நாள் – வாசிப்பனுபவம்\nகோவை கவிதைவிவாதம் – கடிதம்\nஅக்டோபர் 2 காந்தி ஜெயந்தி நிகழ்வு – குக்கூ காட்டுப்பள்ளி\nவடுகூரும் தோத்தாத்ரியும்- கடலூர் சீனு\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 22\nஅப்பாவின் குரல் - கடிதங்கள்\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 39\nடிச 18 ஞாயிறு விஷ்ணுபுரம் விருது கோவையில்\nஆண்டாளை நாம் எப்படி அணுகுவது- பெருந்தேவி\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி கி.ராஜநாராயணன் கோவை ஞானி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உணவு உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் தொல்லியல் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் நகைச்சுவை நேர்காணல் நேர்காணல் மற்றும் பேட்டிகள் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பிறர் படைப்புகள் நூல் மதிப்புரை மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் மதிப்புரை விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெண்முரசு – ஒலிவடிவம் வெண்முரசு – வாசகர் கடிதம் வெண்முரசு – வாசகர் மதிப்புரை வெண்முரசு ஆவணப்படம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2021-10-25T10:02:55Z", "digest": "sha1:NJ5O2CVVCTSRXRNM4PWUKIJ22LT7WOLF", "length": 35148, "nlines": 154, "source_domain": "www.verkal.net", "title": "ஆனந்தபுரம் ஒரு வீரவரலாறு.! | வேர்கள்", "raw_content": "\nஇலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்\nதாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் \nHome slider ஆனந்தபுரம் ஒரு வீரவரலாறு.\nமுல்லை மாவட்டம் ஆனந்தபுரம் பகுதியில் வல்லாதிக்க அரசுகளின் உதவியுடன் சிங்கள படைகள் வீசிய இரசாயன நச்சுக்குண்டுத் தாக்குதலில் 04.04.2009 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகள் பிரிகேடியர் தீபன், பிரிகேடியர் மணிவண்ணன், பிரிகேடியர் ஆதவன், பிரிகேடியர் விதுசா, பிரிகேடியர் துர்க்கா, கேணல் நாகேஸ், கேணல் தமிழ்ச்செல்வி, கேணல் அமுதா உட்பட ஆனந்தபுரத்தில் உயிர்நீத்த ஏனைய மாவீரர்களின் 09ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nமுப்பதாண்டு கால ஆயுத விடுதலைப் போராட்டத்தின் அசைவியக்கத்தை உலுப்பிவிட்ட நிகழ்வாக, 2009 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில், முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ஆனந்தபுரம் கிராமத்தில் நிகழ்ந்த சமர் கணிக்கப்படுகின்றது.\nவிடுதலைப்புலிகள் எதிர்பார்த்தற்கு மாறாக – பாரிய ஆள் இழப்புக்களுக்கு பின்னரும் – தொடர்ச்சியாக ஆயிரக்கணக்கான சிங்கள தேசத்தின் படைவீரர்கள் களத்திற்கு அனுப்பப்பட்டிருந்தனர். அதேவேளை விடுதலைப்புலிகளுக்கான படைக்கல வளங்கள் தமிழீழ கடற்பரப்பினூடாக தாயகத்திற்கு கொண்டுசெல்லப்படுவதை தடுப்பதற்கான முழுமையான ”கடற���தடுப்புச் சுவரை” வல்லாதிக்க அரசுகளின் உதவியுடன் சிங்கள தேசம் அமைத்திருந்தது.\nஅத்தோடு பாரிய படைக்கல பிரயோகத்துடனும் வல்லாதிக்க அரசுகளின் புலனாய்வு தகவல்களையும் உள்வாங்கியவாறு சிங்கள தேசத்தின் இராணுவ பூதம் தமிழீழ தாயகத்தை முழுமையாக அழிக்கும் வகையில் தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கையை மேற்கொண்டது.\nவரையறுக்கப்பட்ட போர்த் தளபாடங்களுடனும் ஆட்பல வளத்துடனும் போரிட்ட தமிழர் சேனை வன்னிப்பெருநிலத்தின் பெரும்பகுதியை கைவிட்டு பின்வாங்கியிருந்தது. எனினும் இறுதிவரை ஏதோ ஒரு இடத்திலிருந்து மீண்டும் – ஆக்கிரமித்து வரும் படைகளை தடுத்து – முறியடிப்பு தாக்குதலை செய்து தமிழீழ தாயகத்தை மீட்டுவிடலாம் என்றே அனைத்து மக்களும் நம்பியிருந்தனர்.\nபுதுக்குடியிருப்பு பிரதேசம் சிறிலங்கா படைகளிடம் வீழ்ந்தபோது, தமிழீழ விடுதலைப் புலிகளின் அசாத்திய பலத்தை முழுமையாக நம்பிய மக்களும் விடுதலைப் புலிகளும் தங்களுக்கு ஒரு சிறிய இடைவெளி கிடைத்தாலும் அதனை சாதகமாக பயன்படுத்தி வெற்றியை பெற்றுவிடமுடியும் என்றே முழுமையாக நம்பியிருந்தனர்.\nஅந்தவகையில் தான் ஆனந்தபுரம் பகுதியில் – இறுதியாக அறிவிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பு வலயத்திற்கு வெளிப்புறமாக – விடுதலைப்புலிகளின் இறுதிப்போருக்கான அவசர போரரங்கு ஒழுங்குபடுத்தப்பட்டது.\nதமிழீழ தேசிய தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் உட்பட விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதிகள் பலரும் அடங்கலாக தளம் அமைத்து பெருமளவிலான முறியடிப்பு தாக்குதல் ஒன்றை திட்டமிட்டுக்கொண்டிருந்தனர்.\nவிடுதலைப்புலிகளின் பிரதான போர்க்கலங்கள் அனைத்தையும் உள்வாங்கி திட்டமிடப்பட்ட இத்தாக்குதலுக்காக பெருமளவு விடுதலைப் புலிகளும் நிலைப்படுத்தப்பட்டிருந்தனர். தொலைதூர தாக்குதலுக்கேயென வடிவமைக்கப்பட்ட போர்க்கலங்கள் அனைத்தும் குறுந்தூர தாக்குதலுக்காக நிலைப்படுத்தப்பட்டு இருந்தது.\nவிடுதலைப்புலிகளின் இத்திட்டமிடலை ஏதோ ஒரு வகையில் அறிந்துகொண்ட சிறிலங்கா படையினர் எத்தனை இழப்பை சந்தித்தேனும் தடை செய்யப்பட்ட போர் ஆயுதங்களை பயன்படுத்தி என்றாலும், அத்தாக்குதலை முறியடிக்க முடிவெடுத்திருந்தார்கள்.\nஅதன்படி ஆனந்தபுரம் பகுதியை சுற்றிவளைத்து அப்பகுதியில் நிலைகொண்டிருந்த விடுதலைப்புலிகளை தனிமைப்படுத்தி முற்றுகை பாணியிலான தாக்குதலை சிறிலங்கா படைகள் முன்னெடுத்தன.\nதமிழீழ தேசிய தலைவரை பாதுகாப்பாக பின்னகர்த்திய விடுதலைப் புலிகள், சிறிலங்கா படைகளின் முற்றுகையை முறியடிப்பதற்காக உறுதியுடன் போர் செய்துகொண்டிருந்தார்கள்.\nஇத்தளத்தில் நிலைகொண்டு இறுதிவரை உறுதியோடு போரிட்டு பிரிகேடியர் தீபன், பிரிகேடியர் ஆதவன் / கடாபி, பிரிகேடியர் மணிவண்ணன், பிரிகேடியர் விதுசா, பிரிகேடியர் துர்க்கா உட்பட விடுதலைப் புலிகளின் பல முக்கிய தளபதிகள் உட்பட பல நூற்றுக்கணக்கான போராளிகள் மாவீரர்களாக ஆனந்தபுரம் மண்ணில் வீழ்ந்து தமிழீழ தாயகத்தின் விடிவெள்ளிகளாக போனார்கள்.\nவிடுதலைப்புலிகளின் மூத்த தளபதியான பிரிகேடியர் தீபன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒரு ஒப்புயர்வற்ற தளபதி. ஜெயசிக்குறு போர்க்களத்தில் சிறிலங்கா படைகளுக்கு சிம்மசொப்பனமாக அறியப்பட்ட தளபதி பிரிகேடியர் தீபன்.\nவவுனியாவிலிருந்து முன்னேறி, கிளிநொச்சியிலுள்ள படைகளுடன் இணைப்பை செய்து, வன்னி பெருநிலத்தை கூறுபோடும் திட்டத்துடன், முன்னேறிய சிறிலங்கா இராணுவத்தை, புளியங்குளத்தில் – 1997 ஆம் ஆண்டில் – தடுத்துநிறுத்தி புளியங்குளத்தை புலிகளின் புரட்சிக்குளமாக்கிய தளபதிதான் பிரிகேடியர் தீபன்.\nபுளியங்குளத்தை சுற்றிவளைத்து அதற்கான வழங்கல் பாதைகளை துண்டித்தபோதும், தளராமல் நாங்கள் ”இங்கேயே சமைத்து சாப்பிடுவோம். ஆனால் ஒரு போதும் பின்வாங்ககூடாது.” என உறுதியோடு கூறி அங்கேயே நிலைகொண்டிருந்து முன்னேறிவந்த டாங்கிகளையும் தகர்த்து ஒரு துருப்புக்காவி கவசவாகனத்தையும் கையகப்படுத்தினார்.\nஅதற்கு பின்னர் நடைபெற்ற ஓயாத அலைகள் – 2 நடவடிக்கையிலும் போர்த்தளபதி பிரிகேடியர் தீபனின் தந்திரோபாயமான படைநகர்த்தல் மிகப்பிரசித்தமானது.\nசிறிலங்கா படைகள் இன்றுவரை அமைத்த முன்னரங்க பாதுகாப்பு நிலைக் கட்டமைப்புக்குள், மிகவும் பாதுகாப்பானதும் அதற்குள் ஊடுருவி தாக்குதலை செய்வது என்பது சாத்தியமற்றது என்ற நிலையிலான பலமான பாதுகாப்பு அரணாக அன்றைய கிளிநொச்சி சிறிலங்கா இராணுவ தளம் இருந்தது.\nஅப்படியான இறுக்கமான தளத்தை கைப்பற்றும் சமரை வழிநடத்தியவர் தளபதி தீபன் அண்ணை. அதற்கு பின்னர் ஓயாத அலைகள் – 3 படைநடவடிக்கையின்போது பரந்தன் படைத்த���த்தை கைப்பற்றும் நடவடிக்கையின்போது பட்டப்பகலில் மரபுவழி இராணுவமாக தமிழர் சேனையை வழிநடத்தி பல மூத்ததளபதிகளின் பாராட்டை பெற்றவர்.\nஆனந்தபுரம் தளத்தை தக்கவைக்கவேண்டும் அல்லது அங்கேயே வீரமரணம் அடையவேண்டிவரும் என்பதை தெளிவாக தெரிந்துகொண்டு இறுதிவரை உறுதியுடன் போரிட்ட தளபதியின் இறுதி மூச்சும் ஆனந்தபுரம் மண்ணில் அமைதியாய் போனது.\nபிரிகேடியர் ஆதவன் அல்லது கடாபி அவர்கள் விடுதலைப் புலிகளின் இன்னொரு முக்கிய தளபதி. சிறிலங்கா இராணுவத்தினருக்கு எதிராக தமிழீழ தாயகத்தில் மேற்கொள்ளப்பட்ட பெரும்பாலான கரும்புலி தாக்குதல்களை திட்டமிட்டு நெறிப்படுத்திய சிறப்புநடவடிக்கைக்கான தளபதி.\nதமிழீழ தேசிய தலைவரின் பாதுகாப்பு பணிகளுக்காக தனது போராட்ட வாழ்க்கையின் பெரும்பகுதியை செலவழித்த இத்தளபதி, படைக்கட்டுமானங்களான தொடக்கப்பயிற்சி கல்லூரிகளையும் அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரிகளையும் நிர்வகித்து வந்திருந்தார்.\nதமிழீழ தாயகத்தை விடுவிக்கும் போரில், குறைந்தளவு ஆளணி வளங்களுடன் சமரை வெல்வதற்காக, தமிழீழ தாயகத்திலிருந்த எதிரிகளின் தளத்திற்குள், ஆழ ஊடுருவி மேற்கொள்ளப்படும் கரும்புலித்தாக்குதல்கள் பெரும்பாலும் இவரது நெறிப்படுத்தலிலேயே நடந்திருக்கிறது.\nநவீன மரபு வழிக்கட்டமைப்புகளுக்கு அமைவாக சிறப்பு இராணுவ நடவடிக்கைகளை நெறிப்படுத்திய இத்தளபதி புதிய போராளிகளை உருவாக்கும் பயிற்சிக் கல்லூரிகளையும் நேரடியாக கண்காணித்துவந்தார்.\nவன்னியில் போர் இறுக்கமான கட்டத்தை அடைந்தபோது களமுனையிலிருந்தே நேரடியாக படை நகர்த்தலை மேற்கொண்ட இத்தளபதியும் ஆனந்தபுரம் சமரில் விழுப்புண் அடைந்தார். பின்னர் களமுனையிலிருந்து இவரை அகற்றுவதற்கு போராளிகள் பலத்த முயற்சிகள் மேற்கொண்டபோதும் அதுமுடியாமல்போக தமிழீழ தாயகத்தை விடுவிக்கும் போரில் தன்னுயிரையும் அர்ப்பணித்துக்கொண்டார்.\nவிடுதலைப்புலிகளின் போராட்டவலுவை அடுத்த கட்ட பரிணாமத்திற்குள் நகர்த்திய மோட்டார் பீரங்கிகளும் ஆட்லறி பீரங்கிகளும் தான், ஆட்லறி பீரங்கிப்படையணி தளபதி பிரிகேடியர் மணிவண்ணனின் போராட்டவாழ்க்கையாக இருந்தது.\n“ஐஞ்சிஞ்சி” என செல்லமாக அழைக்கப்பட்ட 120 மிமீ பீரங்கிகள் தான் ஓயாத அலைகள் – I நடவடிக்கையின் போது பாரிய படைக்கல சக���தியாக விடுதலைப் புலிகள் தரப்பில் இருந்தது.\nமுல்லைத்தீவில் கைப்பற்றப்பட்ட 122 மிமீ ஆட்லறிகளுடன் ஆரம்பமான விடுதலைப்புலிகளின் கேணல் கிட்டு ஆட்லறி படையணி வெளிநாடுகளில் கொள்வனவு செய்யப்பட்ட இன்னும் பல ஆட்லறிகளுடன் பெருவளர்ச்சி கண்டிருந்தது.\nஇரண்டு ஆட்லறிகளுடன் ஆரம்பித்த ஆட்லறிபடையணி பல பத்து ஆட்லறிகளை கொண்டதாக வளர்ச்சியடைந்தபோதும், அதனை சரியான முறையில் பயன்படுத்தி தமிழீழ போராட்டத்தை முழுமையான மரபு வழி இராணுவமாக்கி முழுமைப்படுத்திய பெருமை இத்தளபதிக்கு சேரும்.\nமரபுவழியான முறையில் ஆட்லறிகளை பயன்படுத்தினாலும் நேரடிச் சூடுகளை வழங்கி எதிரிகள் மீது திகைப்புத்தாக்குதலை நடத்தி தரைவழியாக முன்னேறும் புலிகளுக்கு காப்பரணாக ஆட்லறிகளை பயன்படுத்தியமை இப்படையணியின் சிறப்பாகும்.\nஆனந்தபுரத்தில் நடைபெற்ற அந்தச்சமரின்போது ஆட்லறிப்படையணியை உருவாக்கி வளர்த்தெடுத்த பிரிகேடியர் மணிவண்ணன் அவர்களும் தமிழீழ காற்றோடு காற்றாக கலந்துபோனார்.\nதமிழீழ பெண்களின் போர்முகத்தை உலகத்திற்கு காட்டிய விடுதலைப்புலிகளின் மகளிர் படையணிகளின் மூத்த தளபதிகளான 2ஆம் லெப்ரினன்ற் மாலதி படையணியின் சிறப்புதளபதியுமான பிரிகேடியர் விதுசா அவர்களும், மேஜர் சோதியா சிறப்பு படையணியின் சிறப்புத்தளபதியான துர்க்கா அவர்களும் விடுதலைப்புலிகளின் பெரும்பாலான அனைத்து போரங்குகளிலும் தமது படையணிகளை நேரடியாக வழிநடத்தியிருந்தார்கள்.\nஆனையை அடக்கிய அரியாத்தை என வரலாறு தேடிக்கொண்டிருக்கும் எம்மவர் மத்தியில் அரியாத்தைகளையே உருவாக்கி காட்டிய பெருமை இவ்விரு தளபதிகளையுமே முக்கியமாக சேரும். ஆண் போராளிகளுக்கு நிகராக பெண் போராளிகளையும் போர்க்களத்தில் நகர்த்திய இப்போர்த்தளபதிகள், தமிழீழ தேசிய தலைவரின் எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுத்து, உலகப் பெண்களுக்கு முன்னுதாரணமாக தமிழீழ பெண்களை உருவாக்கினார்கள்.\nஆனந்தபுரம் சமரின்போது இவர்களும் ஆனந்தபுரத்தின் விடிவெள்ளிகளாக தமிழீழ விடுதலைக்காக தம்முயிரை அர்ப்பணித்து வீரகாவியம் படைத்தார்கள்.\nஆனந்தபுரம் சமரில் மூத்த தளபதிகள் பலரையும் களமுனைத்தளபதிகள் பலரையும் நூற்றுக்கணக்கான போராளிகளையும் இழந்த அந்தச்சமர் தமிழ் மக்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.\nதமி���ீழ விடுதலைப் போரினை வழிநடத்திய தலைவனையும் போராளிகளையும் உலுப்பிவிட்ட, அந்த இழப்பு தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் இராணுவ சமநிலையை எதிரிக்கு சாதகமாக்கி விடுதலைக்காக விரைந்த பயணத்தில் பாரிய பின்னடைவை ஏற்படுத்திவிட்டது.\nஆனாலும் தர்மத்தின் அடிப்படையில் பயணித்த தமிழீழ விடுதலைப் போராட்டம் மீண்டும் எழுச்சியோடு புதிய பரிணாமத்தில் புதுவீச்சோடு பயணிக்க தோள்கொடுப்போம் என உறுதியெடுப்போம்.\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nNext article‘The Hindu’ சஞ்சிகைக்கு 04.09.1986ல் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் வழங்கிய பேட்டி.\nதலைவரின் சிந்தனைக்குச் செயல் வடிவம் கொடுத்தவர் பிரிகேடியர் விதுசா.\nநெடுஞ்சேரலாதன் - April 4, 2019 0\nவிடுதலைப் புலிகளின் மகளீர் படைப் பிரிவின் தோற்றமும் வளர்ச்சியும் எழுச்சியும் எமது இயக்கம் படைத்த மாபெரும் சாதனைகளில் ஒன்று. ஒரு புதுமைப் பெண்ணை, புரட்சிகரப் பெண்ணை எமது விடுதலை இயக்கம் படைத்திருக்கிறது. இந்த...\nநெடுஞ்சேரலாதன் - April 4, 2019 0\nதமிழீழ விடுதலைப்போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்ட மணிவண்ணன். தொடக்க காலத்திலேயே கேணல் ராயு அவர்களுடன் இணைந்து தனது விடுதலையின் பணியை மேற்கொண்டிருந்தார். கேணல் ராயு அவர்களின் வீரச்சாவுக்கு பின்னர் கேணல் கிட்டுப் பிரங்கிப் படையணியின் சிறப்புத்...\nநெடுஞ்சேரலாதன் - April 4, 2019 0\nஅன்பான முகம். சாந்தமான தோற்றம். எவரையும் பணிவுடன் அணுகும் அவரின் பண்பு. பல ஆயிரக்கணக்கான பெண்களை வழிநடத்தும் தலைமைத்துவப் பாங்கு. அனைத்தும் நிச்சயமாய் அவருக்கே உரித்தானது. ஆனந்தபுரத்தில் 20,000 சிங்களச் சிப்பாய்கள் வெறும்...\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள் நெடுஞ்சேரலாதன் - September 8, 2021 0\nதமிழீழத்தில் தலை சிறந்த பெண் போராளியான கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...\nலெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - June 26, 2021 0\nலெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.1999 அன்று மன்னார் மாவட்டம் சன்னார் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட “ரணகோச” இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின் போது...\nகடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - June 26, 2021 0\nகடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார், கடற்கரும்புலி மேஜர் சூரன், கடற்கரும்புலி மேஜர் நல்லப்பன், கடற்கரும்புலி மேஜர் சந்தனா, கடற்கரும்புலி கப்டன் பாமினி , கடற்கரும்புலி கப்டன் இளமதி வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.2000 அன்று...\nநீரிற் கரைந்த நெருப்பு லெப்.கேணல் ராஜசிங்கம்/ ராஜன்.\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள் நெடுஞ்சேரலாதன் - June 26, 2021 0\nகண்டி வீதியை ஊடறுத்திருந்த எமது பாதுக்காப்பு வியூகத்தை உடைத்து, எதிரி உட்புகுந்துவிட்டான். எமது போர்ப்பலத்தைச் சிதறடித்தவாறு எல்லா முனைகளாலும் எதிரி தாக்கினான். எமக்கு எவ்வகையிலும் சாதகமற்ற ‘மரணக்களமாய்’ மாறியிருந்தது அன்றைய களம். அன்று சித்திரை...\nதமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்77\nகாப்புரிமை ©தமிழீழஆவணக்காப்பகம் 2016- 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2021-10-25T09:59:53Z", "digest": "sha1:AOLTL56FOU3NCP74A5UM3ZOWJLBONZ4H", "length": 21769, "nlines": 140, "source_domain": "www.verkal.net", "title": "சிங்களத்தை உலுக்கியெடுக்கும் புலிகளின் வான் தாக்குதல்கள்.! | வேர்கள்", "raw_content": "\nஇலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்\nதாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் \nHome படையணிகள் சிங்களத்தை உலுக்கியெடுக்கும் புலிகளின் வான் தாக்குதல்கள்.\nசிங்களத்தை உலுக்கியெடுக்கும் புலிகளின் வான் தாக்குதல்கள்.\nகுறுகிய கால இடைவெளிக்குள் மூன்று வ���ன் தாக்குதல்க்களை வான் புலிகள் நிகழ்த்தியுள்ள்ளனர். இராணுவ மற்றும் பொருண்மிய இலக்குகளே வான் புலிகளின் தாக்குதல்களுக்குள்ளாகியுள்ளன. கட்டுநாயக்கா வான் தளமும், பலாலிப் பெருந்தளமும் சிங்க்களத்த்தின் அதியுச்ச இராணுவ இலக்குகளாகும். இவை இரண்டும் அடுத்தடுத்து வெற்றிகரமாகத் தாக்கப்பட்டுள்ளன.\nகொழும்பு எரிபொருள் சேமிப்புக் குதங்கள் மீதான வான் தாக்குதல்கள் சிங்களத்திற்கு பொருண்மிய நெருக்கடிகளை உண்டு பண்ணியுள்ளன. சிங்களத்தின் சுற்றுலாத்துறை பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.\nதமிழர்க்கெதிரான ஆக்கிரமிப்புப் போரின் அரசியல், இராணுவ மற்றும் கட்டளை மையமான கொழும்புநகர் வான் புலிகளின் குண்டு வீச்சுக்களுடன் குழம்பிப்போயுள்ளது. பதட்டமும், பீதியும் நிறைந்த இடமாகச் சிங்களத்தின் மையபீடம் உருமாறியுள்ளது.\nதமிழர் மீதான வான் தாக்குதல்களின் கோரத்தையும் அது தமிழர்களிடம் ஏற்படுத்தியுள்ள பீதியையும் சிங்கள தேசமும் அனுபவிக்கும் சூழல் பிறந்துள்ளது.\nதமிழரின் விடுதலையை வென்றெடுப்பதற்காக முப்படையின் அவசியத்தைத் தலைவர் பிரபாகரன் அடிக்கடி எடுத்துரைப்பார். தரைப்படை, கடற்படை, வான்படை என்ற அந்த முப்படையையும் இன்று அவர் உருவாக்கி அவற்றை வெற்றிகரமாகச் செயற்படுத்தி வருகின்றார். ஒவ்வொரு படைக்கட்டுமானத்தையும் நன்கு திட்டமிட்டு, கட்டியமைத்து, சரியான நேரத்தில் அவற்றை வெளிப்படுத்திக்காட்டும் தலைவரின் அற்புதமான தலைமைத்துவச் செயற்பாட்டை இன்று உலகமே வியந்து பாராட்டிவருகின்றது.\nகிழக்கு நிலத்தைக் கைப்பற்றி, வடக்கில் ஒரு படைய நெருக்கடியைப் புலிகள் இயக்கத்திற்குக் கொடுத்துவருவதாகச் சிங்கள அரசு செய்த பரப்புரையை மூன்று வான் தாக்குதல்கள் மூலம் தகர்த்தெறிந்துள்ள தலைவர் அவர்கள், தமிழரின் விடுதலைப் போராட்டத்தை ஒரு பாய்ச்சல் வளர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளார்.\nபுலிகளிடமுள்ளது இலகுரக, மிதவேக விமானங்கள். தம்மிடமுள்ளது சக்திவாய்ந்த, அதிவேகக் குண்டுவீச்சு விமானங்கள். உயர் தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் ஆயுதங்கள் என்றெல்லாம் சிங்கள அரசு பெருமைபேசி வந்தது.\nஆயினும், அதிவேகங்களையும், உயர் தொழில்நுட்பங்களையும் வான் புலிகளின் திறமையும், சாதுரியமும், அர்ப்பண உணர்வும் முறியடித்து வெற்றிவாக��� சூடியுள்ளன என்பதே உண்மையாகும்.\nஒரு போரில் நவீன ஆயுதங்கள் முக்கியமான இடத்தை வகிக்கின்றன என்பது சரிதான்.\nஆயினும், ஆக்கிரமிப்பிற் கெதிரான விடுதலைப் போராட்டங்களில் நவீன ஆயுதங்கள் முதன்மைப் பாத்திரத்தை வகிக்கவில்லை.\nஏனெனில் ஆக்கிரமிப்புப் போரும், விடுதலைப் போரும் பண்புரீதியாக வேறுபாடானவை.\nஆக்கிரமிப்புப் போர் பண்பின் அம்சங்களாக நவீன ஆயுதங்களும், ஆளணிப் பலமும் – பொருண்மிய பலமும் முக்கிய விடயங்களாக இருக்கும்.\nஆனால், விடுதலைப் போர் பண்பின் முதன்மை அடையாளங்களாக இலட்சியப் பற்றும் – மன உறுதியும், அர்ப்பண உணர்வுமே விளங்கும்.\nஅதனால்தான் நவீன தொழில்நுட்பங்களையும், சக்தி வாய்ந்த அழிவாயுதங்களையும் விடுதலை வேட்கை கொண்ட போராளிகளால் வெற்றி கொள்ள முடிகின்றது.\nவான் புலிகளும் அவ்வாறு தான் ஆழமான விடுதலைப் பற்றின் உந்தலால் சிறப்பான வகையில் செயல்வீரத்தை வெளிப்படுத்தி – துல்லியமான தாக்குதல்களைத் துணிகரமாக நிகழ்த்தித் தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்குப் புது மெருகூட்டியுள்ளனர்.\nதமிழருக்கு வான்படை என்ற தலைவர் பிரபாகரனின் கனவும் – அதை நனவாக்க அவர் எடுத்த பல வருட முயற்சிகளும் இப்போது செயல்வடிவம் பெற்றுள்ளன.\nவரலாற்றில் முதற்தடவையாகத் தமிழினம் ஒரு வான்படையை இப்போது கொண்டுள்ளது. தரை எல்லை, கடல் எல்லை தமிழருக்கிருப்பதுபோல இப்போது வான் ஆதிக்கமும் தமிழருக்குக் கிடைத்துள்ளது.\nதமிழரின் வான் பரப்பில் சிங்கள வான்படை இதுவரை காலமும் வைத்திருந்த வான் ஏகபோகம் இப்போது உடைத்தெறியப்பட்டுள்ளது.\nவான் புலிகளின் அடுத்த குண்டுவீச்சு எங்கே எப்போது என்று கேள்விமேல் கேள்விகேட்டு சிங்கள தேசம் அச்சமடைகின்றது.\nபுலிகளின் வான்தாக்குதலைத் தடுக்கும் நோக்குடன் பல்லாயிரம் கோடி ரூபா செலவு செய்து விமானங்களையும், இராணுவ தளபாடங்களையும் வாங்கச் சிங்கள அரசு நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளது. ஏற்கனவே போர்ச்செலவால் நசுங்கிப் போயுள்ள சிங்கள அரசுக்கு இது மேன்மேலும் பொருண்மிய நெருக்கடிகளை உண்டு பண்ணப்போகின்றது.\nமொத்தத்தில், வான் புலிகளின் விமானத் தாக்குதல்கள் சிங்கள தேசத்தையும் அச்சத்திற்குள்ளாக்கி, சிங்களத்தின் பொருண்மியத்தையும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.\nவெளியீடு :விடுதலைப்புலிகள் இதழ் (2007)\nமீ��் வெளியீடு :வேர்கள் இணையம் (2018)\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nPrevious articleபார்வதியம்மாள் மறைவுக்கு கவிஞர் வாலி எழுதிய கண்ணீர் கவிதை.\nNext articleவான்கரும்புலி கேணல் ரூபன், வான்கரும்புலி லெப்.கேணல் சிரித்திரன் வீரவணக்க நாள் இன்றாகும்.\nலெப். சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி.\nநெடுஞ்சேரலாதன் - July 15, 2019 0\n“வரலாறு என்பது மனிதனுக்கு அப்பாற்பட்ட ஒரு தெய்வீக சக்தியுமன்று அது மனிதனின் தலைவிதியை நிர்ணயித்துவிடும் சூத்திர பொருளுமன்று. வரலாறு என்பது மனித செயற்பாட்டுச் சக்தியின் ஒரு வெளிப்பாடு. மனிதனே வரலாற்றைப் படைக்கின்றான். மனிதனே...\nகடற்கரும்புலி கப்டன் ஜெயந்தன் படையணி.\nதமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு படைத்துறை ரீதியில் செயற்திறண்மிக்க, வலுவானதொரு போரிடும் சக்தியாகத் திகழ்கின்றது. ஒரு தேசத்தின் படைக் கட்டுமாணத்திற்கு நிகரான படைத்துறைசார் நியமங்களை தன்னகத்தே கொண்டதாக அது தன்னை தகவமைத்துக் கொண்டுள்ளது. ஒப்பிட முடியாதளவு...\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் சிறப்பு பதிவு\nநெடுஞ்சேரலாதன் - November 9, 2018 0\nதவளைத் தாக்குதலில் துணைப்படையினர் … 1993 ஆம் ஆண்டு , கார்த்திகைத் திங்கள் 1 ஆம் நாள். மணலாற்றுத் துணைப்படை முகாமிற்கு முல்லை மாவட்டத் துணைப்படையில் பெரும் பகுதியினர் அழைக்கபட்டிருன்தனர். 2 ஆம் நாள் செவ்வாய்க்...\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள் நெடுஞ்சேரலாதன் - September 8, 2021 0\nதமிழீழத்தில் தலை சிறந்த பெண் போராளியான கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...\nலெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - June 26, 2021 0\nலெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.1999 அன்று மன்னார் மாவட்டம் சன்னார் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட “ரணகோச” இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின் போது...\nகடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - June 26, 2021 0\nகடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார், கடற்கரும்புலி மேஜர் சூரன், கடற்கரும்புலி மேஜர் நல்லப்பன், கடற்கரும்புலி மேஜர் சந்தனா, கடற்கரும்புலி கப்டன் பாமினி , கடற்கரும்புலி கப்டன் இளமதி வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.2000 அன்று...\nநீரிற் கரைந்த நெருப்பு லெப்.கேணல் ராஜசிங்கம்/ ராஜன்.\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள் நெடுஞ்சேரலாதன் - June 26, 2021 0\nகண்டி வீதியை ஊடறுத்திருந்த எமது பாதுக்காப்பு வியூகத்தை உடைத்து, எதிரி உட்புகுந்துவிட்டான். எமது போர்ப்பலத்தைச் சிதறடித்தவாறு எல்லா முனைகளாலும் எதிரி தாக்கினான். எமக்கு எவ்வகையிலும் சாதகமற்ற ‘மரணக்களமாய்’ மாறியிருந்தது அன்றைய களம். அன்று சித்திரை...\nதமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்77\nகாப்புரிமை ©தமிழீழஆவணக்காப்பகம் 2016- 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/kids/friend-request-of-jellyfish-vikatan-bedtime-stories-35", "date_download": "2021-10-25T12:02:06Z", "digest": "sha1:7X7HRN6RUFK7HUCSYDM2RGASZNPD5GGG", "length": 41456, "nlines": 306, "source_domain": "www.vikatan.com", "title": "ஜெல்லி மீன் கொடுத்த ஃபிரெண்ட் ரெக்வெஸ்ட்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்? #BedTimeStories - 35 | friend request of jellyfish - vikatan bedtime stories - 35 - Vikatan", "raw_content": "\nகடவுளும் குட்டிப் பாப்பாவும்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\nஒட்டகத்திற்கே பயம் காட்டிய கழுகு... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\nகுயில்களுக்கு கூடு கட்டிக்கொடுத்த காக்கைகள்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\nபாட்டு கத்துக்கிட்ட கொக்கு... என்னாச்சு - ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ் - ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\nஏமாற்றிய காய்கறிகள்... காப்பாற்றிய வேப்பமரம்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\nமரங்கள் இப்ப ஹேப்பி அண்ணாச்சி... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\nசின்சான் பொம்மை கொடுத்த சூப்பர் அட்வைஸ்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\nஇது பட்டாம்பூச்சி பட்டணம்... ஒரு கதை சொல்லட்டா ��ுட்டீஸ்\nஇது தேவதைகளுக்காக மாணவர்கள் எடுத்த உறுதிமொழி... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\nசைலன்ட் சாமந்திப்பூவும் வம்புக்கார கள்ளிச்செடியும்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\nகடவுளும் குட்டிப் பாப்பாவும்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\nஒட்டகத்திற்கே பயம் காட்டிய கழுகு... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\nகுயில்களுக்கு கூடு கட்டிக்கொடுத்த காக்கைகள்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\nபாட்டு கத்துக்கிட்ட கொக்கு... என்னாச்சு - ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ் - ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\nஏமாற்றிய காய்கறிகள்... காப்பாற்றிய வேப்பமரம்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\nமரங்கள் இப்ப ஹேப்பி அண்ணாச்சி... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\nசின்சான் பொம்மை கொடுத்த சூப்பர் அட்வைஸ்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\nஇது பட்டாம்பூச்சி பட்டணம்... ஒரு கதை சொல்லட்டா குட்டீஸ்\nஇது தேவதைகளுக்காக மாணவர்கள் எடுத்த உறுதிமொழி... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\nசைலன்ட் சாமந்திப்பூவும் வம்புக்கார கள்ளிச்செடியும்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\nஜெல்லி மீன் கொடுத்த ஃபிரெண்ட் ரெக்வெஸ்ட்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\nஜெல்லி மீன் கொடுத்த ஃபிரெண்ட் ரெக்வெஸ்ட்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\nகடவுளும் குட்டிப் பாப்பாவும்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\nஒட்டகத்திற்கே பயம் காட்டிய கழுகு... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\nகுயில்களுக்கு கூடு கட்டிக்கொடுத்த காக்கைகள்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\nபாட்டு கத்துக்கிட்ட கொக்கு... என்னாச்சு - ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ் - ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\nஏமாற்றிய காய்கறிகள்... காப்பாற்றிய வேப்பமரம்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\nமரங்கள் இப்ப ஹேப்பி அண்ணாச்சி... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\nசின்சான் பொம்மை கொடுத்த சூப்பர் அட்வைஸ்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\nஇது பட்டாம்பூச்சி பட்டணம்... ஒரு கதை சொல்லட்டா குட்டீஸ்\nஇது தேவதைகளுக்காக மாணவர்கள் எடுத்த உறுதிமொழி... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\nசைலன்ட் சாமந்திப்பூவும் வம்புக்கார கள்ளிச்செடியும்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\nநாய்களுக்கு பனை மரம் தந்த பரிசு... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\nகாளான்களுக்கு ரியா செய்த சத்தியம்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\nகாட்டுக்குள்ள நடந்த சுதந்திர தினவிழா... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\nசூப்பர் ஐடியா கொடுத்த குட்டித்தவளை... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\nபயந்தாங்கொள்ளி புலிக்குட்டி, `படிப்ஸ்' நரிக்குட்டி... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\nஜெல்லி மீன் கொடுத்த ஃபிரெண்ட் ரெக்வெஸ்ட்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\nசூழ்ச்சி செய்த பெருச்சாளி... கலாய்த்த எலிகள்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\nசர்க்கஸ் விலங்குகளுக்கு விடுதலை அளித்த கொசு... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\nவாக்கிங் போன குண்டு கழுகு... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\nபாகற்காய் சாப்பிடுங்க ஃபிரண்ட்ஸ்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\nயானைக்கு மருந்து கொடுத்த வண்ணத்துப்பூச்சி... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\nஇட்லியா, ஜங்க் ஃபுட்டா... ஜெயிக்கப் போவது யாரு - ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ் - ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\nரோஜாவுக்கும் மல்லிக்கும் நடந்த சண்டை... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\nகுட்டி விலங்குகளுக்கு ராணித் தேனீ கொடுத்த பரிசு... ஒரு கதை சொல்லட்டுமா\nஒரு குளத்துல ரெண்டு மீன்; ரெண்டு குணம்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\nவிவசாயம் செய்த நாய்களும் கோழிகளும்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\nகுட்மார்னிங் கேட்ட அப்பாவி சிங்கம்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\nநிலாவுல வடை சுடுற பாட்டியும் குரங்குக் குட்டிகளும்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\nபாட்டி வீட்டுக்குப் போன அணில் பிள்ளை... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\nரெஸ்டாரன்ட் நடத்திய இறால், தொல்லை கொடுத்த சுறா - ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ் - ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\nகுயிலுக்கு பாட்டு சொல்லி தந்த கரடி... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\nகுளிக்காத குட்டி யானை... அம்மா தந்த சர்ப்ரைஸ் - ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ் - ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\n`முயல் ஆமை ரேஸ்... இந்த முறை என்னாச்சு தெரியுமா' - ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்' - ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\nபுத்திசாலி மாடுகள், ஏமாந்த புலி... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\nஅழுமூஞ்சி கம்பளிப்பூச்சி; சிரிக்க வெச்ச சித்தெறும்பு... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\nஅன்பான மான்களும் அம்மா சிங்கமும்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\nவாத்துக்கு வந்த ஆபத்தும் காப்பாற்றிய நண்பர்களும்... ஒரு கதை சொல்��ட்டுமா குட்டீஸ்\nபொய் சொன்ன கிளிக்குஞ்சு; காப்பாற்றிய பருந்து... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\n`க்யூட்'டான பன்றிக்குட்டிகளும் அழிந்த கர்வமும்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\nமுதலையின் அட்டகாசத்தை அடக்கிய முள்ளம்பன்றி... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\nசுட்டி பூனையும், அன்பான எருமையும்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\nபயந்த மான் குட்டியும் `முஸ்தஃபா' நாய்க்குட்டியும்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\nமயில் தத்தெடுத்த புறா குஞ்சுகளும் ஆபத்தும்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\nஅலாரம் குயிலும் `ஆங்ரி பேர்டு' ஆந்தையும்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\nகாட்டு நரியும் கிராமத்து கழுதையும் - ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\n`சொல் பேச்சு கேட்காத தவளைகள்' ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்' ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\n`சிட்டுக்குருவி கட்டிய செங்கல் வீடு' - ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்' - ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\nகோழிக்குஞ்சின் அச்சம் போக்கிய ஆலம்பழம்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\nசோம்பேறி குரங்கும், `நண்பேண்டா' ஆமையும்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\n' சுட்டிகளுக்கான குட்டிக் கதை #BedTimeStories #VikatanPodcast\nறெக்கை முளைச்ச குருவிகள் என்ன செஞ்சதுங்க - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories\nமியா வீட்டு விழாவில் மிஸ்ஸி - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories #VikatanPodcast\nமக்கு மாடசாமி நிஜமாகவே மக்குதானா\nசிங்கம் பிடரி ஏன் உதிருது\nஉயரம் உணர்ந்த கீக்கி கழுகு - சுட்டிகளுக்கான குட்டிக் கதை #DailyBedTimeStories #VikatanPodacast\nசிட்டு வீட்டு கிச்சன்ல என்ன சத்தம் - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories\nதிராட்சைப் புளித்த நரி கதை - பார்ட் டூ - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories\nவேலு கோமாளி ஆனது எப்படி - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories\nகூட்டத்தை விட்டுப்போன மளிகைக் கடை எலி - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories\n`கீரைப் பாட்டி அமிர்தா வீட்டுக்கு வருவாங்களா' - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories\nகுரங்கு சொன்ன அதிசய இடம் எங்கே இருக்கு- சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories\nகாட்டுக்குள்ளே டாக்டர் முயலின் வைத்தியம்- சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories\nகாகம் கயலும் குட்டிப் பாப்பாவும் - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories #VikatanPodcast\nஆண்கள் இல்லாத நாடு - சுட்டிகளுக்கான குட��டிக் கதை #DailyBedTimeStories\nகாட்டுப் பள்ளியில் நடந்த கலகல மாறுவேடப் போட்டி - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories\nயானைத் தலைவன் மகன் தும்பு ஏன் சோகமா இருக்கான் - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories\nஆலா செஞ்ச காகிதக்கொக்கு என்ன பண்ணுச்சு - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories\nகிருத்திக் ஆசையாக வரைஞ்ச `அழகு' ஓவியம் என்ன ஆச்சு - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories\n`அந்தக் காட்டின் இசை அரசன் யார் தெரியுமா' சுட்டிகளுக்கான குட்டிக்கதை\nவிளையாட்டுல நடந்த விபரீதம்... கவின் என்ன செஞ்சா - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories\nசுப்பு முயல் கல்யாணம்... யாருக்கெல்லாம் அழைப்பு - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories\n`பசியோடிருந்த முதலை ஏன் மானை விட்டுச்சுன்னா...' சுட்டிகளுக்கான குட்டிக்கதை\nகறுப்பு கலரை மாற்ற கடவுளைத் தேடிய வண்ணத்துப்பூச்சி சுட்டிகளுக்கான குட்டிக்கதை\nகராத்தே மான் - உங்கள் சுட்டிகளுக்குச் சொல்ல ஒரு குட்டிக்கதை #DailyBedTimeStories #VikatanPodcast\nநேயமுகில் பயணம் - உங்கள் சுட்டிகளுக்கு சொல்ல ஒரு குட்டிக்கதை #DailyBedTimeStories #VikatanPodcast\nமிட்டாய்ப் பெட்டி - உங்கள் சுட்டிகளுக்கு சொல்ல ஒரு குட்டிக்கதை #DailyBedTimeStories #VikatanPodcast\nபூசணிக்காய் நகரம்- உங்கள் சுட்டிகளுக்குச் சொல்ல ஒரு குட்டிக்கதை #DailyBedTimeStories #VikatanPodcast\n - உங்கள் சுட்டிகளுக்கு சொல்ல ஒரு குட்டிக் கதை #DailyBedTimeStories #VikatanPodcast\nஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்\nதினமும் உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு கதை சொல்ல நீங்கள் தயாரா உங்களுக்காகவே தினம்தோறும் இரவு 7 மணிக்கு விகடன்.காமில் வெளியாகின்றன #BedTimeStories.\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்\nஇந்தக் கதையை குழந்தைக்கு ஆடியோ வடிவிலும் சொல்ல நினைக்கிறீங்களா அதற்கான Podcast லிங்க் இதோ...\nஒரு நாட்டுல பெரிய கடல் ஒண்ணு இருந்துச்சு. அந்தக் கடலுக்குள்ள பல கடல் வாழ் உயிரினங்கள் ரொம்ப ஒற்றுமையா வாழ்ந்துட்டு வந்துச்சுங்க. அதுல ஒரு நண்டு, ஒரு இறால், ஒரு கெளுத்தி மீன் மூணும் ரொம்ப ரொம்ப குளோஸ் ஃபிரெண்ட்ஸா இருந்துச்சுங்க. கடலுக்கடியில மண்ணைத் தோண்டி ஆட்டம் போடுறதுல ஆரம்பிச்சு, பவழப்பாறைகளுக்குப் பின்னாடி மறைஞ்சு நின்னு கண்ணாமூச்சி விளையாடுறது வரைக்கும் மூணும் ஒண்ணா சேர்ந்துகிட்டுதான் லூட்டி அடிக்குங்க. சில ந���ரம், இதுங்களைவிட சின்ன மீன்களோட கண்களைப் பொத்தி விளையாட்டு காட்டுங்க. சில நேரம், பெரிய மீன்களோட வாலைப் பிடிச்சு இழுத்து கலாட்டா செய்யுங்க. சிப்பிகளோட வாயைத் திறந்து முத்துகளைத் தூக்கிட்டு வந்து பால் விளையாடுங்க. கிளிஞ்சல்களைக் கால்கள்ல மாட்டிக்கிட்டு நீர்ச்சறுக்கு விளையாடுங்க.\nநண்டு, இறால், கெளுத்தி மீன் மூணுமே அடிப்படையில நல்ல பிள்ளைங்க அப்படிங்கிறதால, எவ்வளவு சேட்டை செஞ்சாலும் மத்த கடல்வாழ் உயிரினங்கள் அதுங்க மேல கோபப்படாதுங்க. இந்த மூணுத்தோட சேட்டைகளைத் தினம் தினம் பார்த்து ரசிச்ச ஜெல்லி ஃபிஷ் ஒண்ணு எப்படியாவது இதுங்களோட ஃபிரெண்டாகிடணும்னு ஆசைப்பட்டுச்சு. அதனால, இதுங்க மூணும் விளையாடும்போதெல்லாம் ஏதாவது செடிகளுக்குப் பின்னாடி மறைஞ்சு நின்னுகிட்டு வேடிக்கை பார்த்துட்டிருக்கும். ஒருநாள் வழக்கம்போல, சின்ன மீன்களோட கண்களைப் பொத்தி மூணும் விளையாடிட்டு இருந்துச்சுங்க. இன்னிக்கு இதுங்களோட எப்படியாவது பேசிடணும்னு ஜெல்லி ஃபிஷ் கிட்ட வந்துச்சு.\nகடவுளும் குட்டிப் பாப்பாவும்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\nஒட்டகத்திற்கே பயம் காட்டிய கழுகு... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\nகுயில்களுக்கு கூடு கட்டிக்கொடுத்த காக்கைகள்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\nஇது தெரியாம, விளையாட்டு ஆர்வத்துல ஜெல்லி ஃபிஷ்ஷோட கண்ணைப் போய் பொத்திடுச்சு கெளுத்தி மீன். அதைப் பார்த்துட்டு நண்டும் இறாலும் அதே சேட்டையை செஞ்சுதுங்க. அதுங்க கண்ணைப் பொத்தி விளையாடுன ஜெல்லி ஃபிஷ் சாதாரணமானது கிடையாது. அதை யாராவது தொட்டா அவங்க உடம்பெல்லாம் அரிக்க ஆரம்பிச்சிடும். இது தெரியாம இந்த மூணும் அதோட கண்ணைப் பொத்திடுச்சுங்க. கெளுத்தி மீன் தன்னோட கண்ணைப் பொத்தினவுடனே பயந்துபோன ஜெல்லி ஃபிஷ் அங்கயிருந்து வேகமா ஓடியே போச்சு.\nசர்க்கஸ் விலங்குகளுக்கு விடுதலை அளித்த கொசு... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\nகொஞ்ச நேரத்துல இறாலோட உடம்பு பரபரன்னு அரிக்க ஆரம்பிச்சது. சமாளிக்க முடியாம அதோட அத்தனை கால்களையும் வெச்சு உடம்பை சொறிஞ்சுக்க ஆரம்பிச்சது. அடுத்து கெளுத்தி மீன். பாவம் அதுக்கு சொறிஞ்சுக்க கால்கள்கூட இல்லாததால உடம்பை வளைச்சு வளைச்சு பவளப்பாறைகள் மேல உரச ஆரம்பிச்சது. நண்டு என்ன செஞ்சுச்சு தெரியுமா தன்னோட கொடுக்��ால தன் உடம்பு மேல இருக்கிற ஓட்டை வரட் வரட்னு சொறிய ஆரம்பிக்க, ஓட்டுல சின்னதா ஓட்டையே விழுந்திடுச்சு. இதுங்களோட நிலைமையை மத்த கடல்வாழ் உயிரினங்கள் வழியா தெரிஞ்சுகிட்ட அந்த ஜெல்லி ஃபிஷ், இதுங்க இருக்கிற இடத்துக்கு மறுபடியும் வந்துச்சு.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.\nமூணுத்தோட நிலைமையைப் பார்த்ததும் அதுக்கு அச்சச்சோன்னு ஆயிடுச்சு. உடனே, `ஹே ஃபிரெண்ட்ஸ், கொஞ்ச நேரம் அமைதியா இருந்தீங்கன்னா, அரிப்பு தானா சரியாகிடும்'னு அதுங்களை சமாதானம் பண்ணுச்சு. அது சொன்ன மாதிரியே கொஞ்ச நேரத்துல அரிப்பு நின்னுபோக, சொறியறதை நிறுத்திட்டு மூணும் ரிலாக்ஸ் ஆச்சுங்க.\nசூழ்ச்சி செய்த பெருச்சாளி... கலாய்த்த எலிகள்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\n`அப்பாடா'ன்னு நிம்மதியான ஜெல்லி ஃபிஷ் `நீங்க மூணு பேரும் ரொம்ப சேட்டைன்னு கேள்விப்பட்டேன்'னு இயல்பா பேச ஆரம்பிச்சது. `ஸாரி, அறிமுகமில்லாத உங்ககிட்ட நாங்க அப்படி விளையாடி இருக்கக் கூடாது'ன்னு மன்னிப்பு கேட்டுச்சு கெளுத்தி மீன். `பரவாயில்லை'ன்னு பெருந்தன்மையா சொல்லுச்சு ஜெல்லி ஃபிஷ். இறாலோ, `இனிமே நீ இருக்கிற பக்கமே நாங்க வர மாட்டோம்பா'ன்னு கொஞ்சம் கோவமா சொல்லுச்சு. நண்டும், `பாரு உன்னால என் ஓட்டுல கொஞ்சம் உடைஞ்சிடுச்சு'ன்னு கண்ணை தொடச்சிக்கிச்சு. உடனே ஜெல்லி ஃபிஷ், `ஐயம் ஸாரி'ன்னு கெஞ்சலா சொல்லுச்சு. அதைக்கேட்டு மனசு உருகிப்போன கெளுத்தியும் நண்டும் இறாலும் ஒரே குரல்ல `நீ இனிமே எங்க ஃபிரெண்டா இருக்கிறதுக்கு சம்மதம் சொன்னாதான் நாங்க உன்னை மன்னிப்போம்'னு சொல்லுச்சுங்க. `இதுக்குதானே ஆசப்பட்டோம் இத்தனை நாளா'ன்னு நினைச்ச ஜெல்லி ஃபிஷ், ஹஹ்ஹா ஹஹ்ஹான்னு சிரிச்சிட்டு, உடனே அதுங்களோட ஃபிரெண்ட் ரெக்வெஸ்ட்டை அக்செப்ட் பண்ணிக்கிச்சு.\nதினமும் உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு கதை சொல்ல நீங்கள் தயாரா உங்களுக்காகவே தினம்தோறும் இரவு 7 மணிக்கு விகடன்.காமில் வெளியாகின்றன #BedTimeStories.\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\n15 வருடங்களாக வாழ்வியல் பத்திரிகையாளர். படித்தது முதுகலை வரலாறு. குடிமைப்பணி கனவு கலைந்தவுடன் மக்களுடன் இணைந்து இயங்க பத்திரிகைத��துறையைத் தேர்ந்தெடுத்தேன். ஆரோக்கியத்தில் ஆர்வம் அதிகமென்பதால், அதில் ஆதி, அந்தக் கட்டுரைகள் இங்கு நிறைந்து காணப்படும். கூடவே குழந்தைகளுக்கான கதைகளில் மான்குட்டியும் புலிக்குட்டியும் நட்பு பாராட்டும். ஆண்-பெண் உறவுச்சிக்கல்களுக்கும் இங்கு தீர்வு கிடைக்கும். அரசியல் பெண்களில் ஆரம்பித்து சாமான்யப்பெண்கள் வரை பலருடைய போராட்டங்களும் வெற்றிக்கதைகளும் உத்வேகம் அளிக்கும். அந்த உத்வேகத்தில் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கிறேன்.\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\nஅண்ணாத்த-விடம், உதயநிதி-யின் ஆர்.ஜி.எம் போட்ட டீல்... ஸ்டாலினின் நியூ அசைன்மென்ட்\n`உளவுத்துறை ரிப்போர்ட்; நோ நெகட்டிவ்' - பிரதமருடன் ஆளுநர் நடத்திய சந்திப்பின் பின்னணி\nசென்னை: 31 வழக்குகள்; 11 வாகனங்கள் - திருட்டு வழக்கில் கைதான பிடெக் பட்டதாரி\nகொடநாடு மர்மங்களைத் தேடி| ஸ்டேஷனுக்கு வந்த போன் கால்; சம்பவத்தைப் பகிரும் ஜித்தின் ஜாய்| பகுதி-2\n`பாரதி கண்ணம்மா’ தொடரிலிருந்து வெளியேறினார் ரோஷினி... விலகலுக்கான காரணம் என்ன\nதந்தங்கள் வெட்டி எடுக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த யானை; பின்னணியில் வேட்டை கும்பலா\nமாமியாருடன் பழகிய இளைஞர்; கொலை செய்த மருமகன்\n`ஆர்யன் கானை விடுவிக்க பேரம்’ -அதிகாரி சமீர் வான்கடே மீதான ரூ.25 கோடி லஞ்ச புகார் குறித்து விசாரணை\nஉடம்பில் கிலோக் கணக்கில் தங்க நகை; ரூ.22 கோடி சொத்து - மலைக்கவைக்கும் திமுக ஒன்றியக்குழுத் தலைவர்\nதடையை மீறி வெட்டப்பட்ட 60 பனை மரங்கள்; 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://26ds3.ru/aktiplast-t/archives/tag/husband-wife-sex", "date_download": "2021-10-25T10:34:05Z", "digest": "sha1:TTGYP7GNYFRWF4RLEHECGEOUYAO3DUZ3", "length": 10266, "nlines": 91, "source_domain": "26ds3.ru", "title": "Husband wife sex Archives | ஓழ்சுகம் | 26ds3.ru", "raw_content": "\nநாட்டு பசுவும் கன்றும் – பாகம் 11 – தகாத உறவு கதைகள்\nஅலோ சல்மா – பாகம் 07– முஸ்லிம் காமக்கதைகள்\nநாட்டு பசுவும் கன்றும் – பாகம் 22 – தகாத உறவு கதைகள்\nமலைமேல் அர்ச்சனை – பாகம் 07 – ஐயர் காமக்கதைகள்\nநாட்டு பசுவும் கன்றும் – பாகம் 21 – தகாத உறவு கதைகள்\nமலைமேல் அர்ச்சனை – பாகம் 06 – ஐயர் காமக்கதைகள்\nநாட்டு பசுவும் கன்றும் – பாகம் 20 – தகாத உறவு கதைகள்\nஅப்பா மகள் காமக்கதைகள் (35)\nஐயர��� மாமி கதைகள் (54)\nRaju on நாட்டு பசுவும் கன்றும் – பாகம் 21 – தகாத உறவு கதைகள்\nRaja Raja on நாட்டு பசுவும் கன்றும் – பாகம் 21 – தகாத உறவு கதைகள்\nRaja Raja on நாட்டு பசுவும் கன்றும் – பாகம் 11 – தகாத உறவு கதைகள்\nRaja Raja on நாட்டு பசுவும் கன்றும் – பாகம் 21 – தகாத உறவு கதைகள்\nRaja Raja on நாட்டு பசுவும் கன்றும் – பாகம் 21 – தகாத உறவு கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://battimedia.lk/%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2021-10-25T10:01:48Z", "digest": "sha1:LC53ZRJVEBYLTBH4MMFWC77HVBW2P4SE", "length": 5262, "nlines": 112, "source_domain": "battimedia.lk", "title": "எரிவாயுவின் விலையில் மாற்றம் இல்லை. - Battimedia", "raw_content": "\nHome செய்திகள் எரிவாயுவின் விலையில் மாற்றம் இல்லை.\nஎரிவாயுவின் விலையில் மாற்றம் இல்லை.\nசமையல் எரிவாயுவின் (காஸ்) விலையை அதிகரிக்க முடியாது என வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உபகுழு தீர்மானித்துள்ளது.\nசமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை 640 மற்றும் 750 ரூபா என்ற அடிப்படையில் அதிகரிக்க வேண்டும் என காஸ் நிறுவனங்கள் இரண்டும் முன்வைத்திருந்த கோரிக்கை தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக அமைச்சரவை உபகுழு இன்று (21) ஜனாதிபதி செயலகத்தில் கூடியது.\nஇதன்போதே காஸ் விலை அதிகரிப்பு மேற்கொள்ளக் கூடாது என்ற தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக உபகுழுவின் அங்கத்தவரான அமைச்சர் பந்துல குணவரத்தன தெரிவித்தார்.\nPrevious articleஅமைச்சர் வியாழேந்திரனின் வீட்டுக்கு முன்னாள் கூடிய மக்களால் பதற்ற நிலைமை .\nNext articleகாலம் தாழ்த்தாது உரிய நீதியை நியாயத்தை நாட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வியாழேந்திரன் பணிப்புரை.\nஎரிசக்தி உற்பத்தி திட்டத்தை முன்னெடுப்பதற்காக சீனா 800 மில்லியன் டொலர்களை வழங்கவுள்ளது.\nஇன்று 9,100 க்கும் அதிகமான பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.\nஅனைத்து விதமான செய்திகளையும் உடனுக்குடன் அறிந்துக்கொள்ள தொடர்ந்தும் இணைந்திருங்கள். ஊடகவியலாளர்களாக இணைய விரும்புபவர்களும் தொடர்புகொள்ளவும் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jmapsrama.blogspot.com/2007/01/blog-post.html", "date_download": "2021-10-25T10:33:49Z", "digest": "sha1:MPF5NI6RQPTY2YQP6UM46S46LMNE3HCP", "length": 12396, "nlines": 102, "source_domain": "jmapsrama.blogspot.com", "title": "PositiveRAMA: \"சென்னைக் காதல்\" - விமர்சனம்", "raw_content": "\nஎன் எண்ணத்தில் உதித்தவற்றை இங்கே உதிர்த்துள்ளேன்\nநம்பிக்கை ஆண்டுவி���ா போட்டி முடிவுகள்\n\"சென்னைக் காதல்\" - விமர்சனம்\n\" என்று சிலர் கேட்பது எனக்கு கேட்கிறது.\nஎன்னோட மைத்துனன் குமரியில் இருந்து சென்னைக்கு வந்து இருந்தான்..\nஇசை, படம் இவற்றில் அவனுக்கு மிகுந்த விருப்பம் உண்டு.\n சென்னையில் ஏதாவது ஒரு நல்ல தியேட்டரில் படம் பார்க்கணும் அத்தான் \" என்று சொல்லி ஞாயிறு மட்டுமே எனக்கு விடுப்பு என்பதை அறிந்து சனி அன்றே வந்திருந்தான்.\n\"நானும் சனிக்கிழமை இரவுக்காட்சிக்கு எடுக்கவா\" என்றேன்.\n\"சரிங்க அத்தான் என்ன படம் லேட் ஆயிடுமே . வெயிலுக்கு எடுங்க அத்தான் \" என்றான்.\n\"வெயிலுக்கு எடுங்க அத்தான் \"\n அப்ப மத்தியானம் காட்சி எடுக்கத்தான் வெயிலுக்குன்னு சொல்றீயா \" என்று கேட்டேன்.\n\"அத்தான் \"வெயில்\" ங்கிறது படத்தோட பேரு .. \" என்றானே பார்க்கலாம்.\n\"இந்தா பாருப்பா இந்த சினிமா விசயத்தில் நான் ரொம்ப் வீக், எனக்கும் சினிமாவுக்கு வெகுதூரம் ..\"\n\"லிப்ட்\" வச்சாக் கூட எட்டாது.. கடந்த 8 வருஷத்தில் 3 படம் பார்த்திருப்பேன்.. 4 வது படம் நாம இனி பார்க்கப் போற படம் ...சரி டிரை பண்ணுறேன்.. சத்யத்தில்தான் எடுக்கப் போறேன்.. அங்க அந்தப்படம் இல்லைன்னா வேற படம் எடுக்கலாம் \" என்று சொன்னேன்.\nஅவன் ஆசைப்படுறானே என்று அலுவலக நண்பர் மூலமாக \"சத்யம் காம்பள்க்ஸ்ஸில்\" வேறு எந்த படத்திற்கும் கிடைக்காததால் \"சென்னைக் காதல்\" என்ற படத்திற்கு டிக்கெட் எடுத்திருந்தேன். காரணம் சூர்யவம்சம், புதுவசந்தம் என்று சூப்பர் ஹிட் தந்த குடும்ப பட இயக்குனர் விக்ரமன் எடுத்த படம் என்ற நம்பிக்கையோடு இருந்தேன்.\nசத்யம் காம்பள்க்ஸ் சுத்தமாக வைத்திருந்தார்கள்.\nநொறுக்கு தீனிகளை வாங்கிக் கொண்டு எங்கள் இருக்கையில் அமர்ந்தோம்..\n என் சினிமா டைரக்டரியில் இந்தப் படமுமா வர வேணும் ... விக்ரமனுக்கு அப்படி ஜனங்க மேல் என்ன கோபம் என்று தெரியவில்லை...\"\nபடம் ஆரம்பித்தது முதல் அறுவை மேல் அறுவை\nபடமே பார்க்கச் செல்லாத எனக்கு \"இனியும் மவனே இந்தப் பக்கம் வருவீயா \" என்று என் மனசாட்சி தண்டனை கொடுத்தது போல் இருந்தது.\nபாவம் சினிமாவை நன்கு ரசித்து பார்க்கும் பழக்கம் உள்ள என் மைத்துனன் \" இருக்கையில் சுருண்டு போய், தன் இரண்டு கைகளையும் கன்னத்தில் வைத்தபடி.. நகைச்சுவை காட்சியிலும் () சோகமாக இருந்தான்.. \"\n\" அத்தான்\" என்ற படி என்னை ஒரு பார்வை பார்த்தான் ..\nஎனக்கு அவனுடைய நிலையைப் பார்க்க பரிதாபமாய் இருந்தது..\nஎன் நிலையே எனக்கு பரிதாபமாய் இருக்கையில் அவனுக்கு வேற நான் ஆறுதல் சொல்ல வேண்டி இருந்தது.\n வீட்டில் அனுக்குட்டி(என் மகள் அனுசூயா) கூட வெளையாடிக்கிட்டு இருந்திருக்கலாம் ..உங்கக்கிட்ட தெரியாத்தனமா படம் பார்க்கணும்னு சொல்லிட்டேன் \" என்றான்..\nபார்க்கவே ரொம்ப பரிதாபமாய் இருந்தான்..\n நானும் சோகமாக மூஞ்சை வைத்துக் கொண்டேன்.\n\" விவஸ்தை கெட்ட நகைச்சுவை, 7 பாட்டோடு ஒரு குத்துப் பாட்டு , லாஜிக்கே இல்லாத காட்சிகள், விஜய் டிவி கலக்கப்போவது யாரு சாம்பியங்களை வைத்துக் கொண்டு .. அவர்களுக்கும் சரியான வாய்ப்பை கொடுக்காத காட்சிகள்.. என்று சென்று கொண்டு இருந்தது..\"\nஇப்பவாவது படத்தில் புதிய திருப்பம் வராதா இப்பவாவது படத்தில் புதிய திருப்பம் வராதா இப்பவாவது படத்தில் புதிய திருப்பம் வராதா என்று ஏங்கிக் கொண்டு இருந்தேன்.\n\" எங்களுக்கும்தான் இப்படியா இல்லை மற்றவர்கள் எப்படி இருக்கிறார்கள் \" என்ற படி அக்கம் பக்கம் இருப்பவர்களை நோட்டம் விட்டேன்..\nநிறைய பேர் தங்கள் இருக்கையை காலி செய்து இருந்தனர்..\nநொறுக்குத் தீனி விற்பனை மட்டும் அமோகமாய் நடப்பதைக் காண முடிந்தது.\nஇந்த படத்தில் விக்ரமன் அப்படி என்னக் கருத்து சொல்ல வருகிறார் என்று கொஞ்சம் யோசித்தேன்.\nசென்னைக் காதல் இந்த மாதிரி குப்பையாய் இருக்கும்னு சொல்ல வாராருன்னு என்று நினைக்கிறேன்.\nபடம் முடிந்த்தும் அங்கிருந்தவர்களுக்கெல்லாம் ரொம்ப உற்சாகம்..\nகொஞ்சம் சத்தமிட்டு சொன்னேன் \" அடுத்தப் பாட்டு போடுறதுக்குள்ளே எல்லாரும் சீக்கிரம கிளம்பிடுங்க.. எப்பா தாங்க முடியலடா சாமி\nமக்களின் மனோபாவத்தை புரிந்து கொள்ள முடிந்தது..\nவிக்ரமன் இந்த \"சென்னைக் காதல் \" மூலம் தனக்கு இருந்த பெயரை கெடுத்துக் கொண்டார் என்று நினைக்கிரேன்.\nநம்ம \"விமர்சக வித்தகர்\" விழியன் இந்தப் படத்தை பார்த்து கருத்து சொல்ல வேண்டுகிறேன்.\nபின்குறிப்பு1 : உங்களுக்கு பிடிக்காதவங்க யாராச்சும் இருந்தா அவங்களை இந்தப் படத்தை பார்க்கச் சொல்லி சிபாரிசு செய்யுங்க :))\nவிழியன் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் :))\nLocation: சென்னை, தமிழ்நாடு, India\nகதை , கவிதை மற்றும் கட்டுரைப் போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88_130A_(%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81)", "date_download": "2021-10-25T11:41:36Z", "digest": "sha1:ZE4W63A3NFJSWUECF375N72GZHJLXKSI", "length": 7866, "nlines": 393, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாநில நெடுஞ்சாலை 130எ (தமிழ்நாடு) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "மாநில நெடுஞ்சாலை 130எ (தமிழ்நாடு)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(மாநில நெடுஞ்சாலை 130A (தமிழ்நாடு) இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nபராமரிப்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை\nஆம்பூர், வேலூர் மாவட்டம், தமிழ்நாடு\nசாத்தூர், வேலூர் மாவட்டம், தமிழ்நாடு\nதமிழ் மாநில நெடுஞ்சாலை 130A அல்லது எஸ்.எச்-130A (SH-130A) என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் ஆம்பூர் முதல் சாத்தூர் வரை செல்லும் மாநில நெடுஞ்சாலையாகும்[1].\nஇது உள்ள மாவட்டம் வேலூர் மாவட்டம் ஆகும்.\nஇதன் நீளம் மொத்தம் 19.8 கிலோமீட்டர்கள்.\n↑ \"காப்பகப்படுத்தப்பட்ட நகல்\". மூல முகவரியிலிருந்து 2013-09-27 அன்று பரணிடப்பட்டது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 அக்டோபர் 2021, 15:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/lovlina-borgohain-womens-boxing-quarterfinals-olympics.html", "date_download": "2021-10-25T10:35:07Z", "digest": "sha1:YV6RXMUONVLESTOHOGHNRL7KQQ3LAMU5", "length": 10602, "nlines": 57, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Lovlina borgohain women's boxing quarterfinals Olympics | Sports News", "raw_content": "\nஇந்தியாவிற்கு அடுத்த 'பதக்கம்' கன்ஃபார்ம்... 'அரையிறுதிக்கு முன்னேறிய வீராங்கனை...' யார் இவர்... 'அரையிறுதிக்கு முன்னேறிய வீராங்கனை...' யார் இவர்...\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nமகளிர் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவிற்கு மீண்டும் ஒரு பதக்கத்தை உறுதி செய்துள்ளார் லவ்லலினா.\nஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஒலிம்பிக்கில் போட்டியின் 7-வது நாளான இன்று (30-07-2021) மகளிர் குத்துச்சண்டையின் 64-69 கிலோ எடைப்பிரிவு போட்டி நடைபெற்றது. அதில் இந்தியா சார்பாக லவ்லலினா போட்டியிட்டு காலிறுதிப் போட்டியில் கலந்து கொண்டார்.\nஇந்தியாவின் லவ்லினா, சீன தைபேயின் சின்-சென் நியென்னை எதிர்கொண்டு 4-1 என்ற கணக்கில் வெற்றிப் பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். இந்நிலையில் லவ்லலினா அரையிறுதிக���கு முன்னேறி இந்தியாவிற்கு பதக்க வாய்ப்பை உறுதி செய்தார்.\nஇந்த செய்தி இன்று காலை வெளிவந்ததையடுத்து, பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இதற்கு முன் பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவின் மீராபாய் சானு வெள்ளி வென்றது குறிப்பிடத்தக்கது.\n‘தடுப்பூசி போட்டுக்கிட்டா பரிசு தொகை’.. அதிபர் ஜோ பைடன் அசத்தல் அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா..\nடேனிஷ் சித்திக் மரணத்தில் மர்மம்.. முன் கூட்டியே திட்டமிடப்பட்டதா.. முன் கூட்டியே திட்டமிடப்பட்டதா.. நடுங்கவைக்கும் புதிய தகவல்\nநடிகை யாஷிகா கார் விபத்து.. சம்பவதன்று இரவு என்ன நடந்தது.. சம்பவதன்று இரவு என்ன நடந்தது.. ஆண் நண்பர் பரபரப்பு வாக்குமூலம்\nபதக்கத்தோட தான் 'இந்தியா' திரும்புவேன்னு நினச்சேன்... 'தோத்துட்டேன்னு சத்தியமா நம்பவே முடியல...' - கண்ணீர் விட்டு அழுத மேரி கோம்...\n'45 ஆயிரம் பேருக்கு வேலை ரெடி...' 'ஒரு லட்சம் பேருக்கு டிரெயினிங் கொடுக்க போறோம்...' - பிரபல ஐடி நிறுவனத்தின் மலைக்க வைக்கும் அறிவிப்புகள்...\n2 வருஷமா கோர்ட்டில் 'வாதாடிய' வக்கீல்... 'ஒரு லெட்டரில் வந்த தகவல்...' 'உண்மை என்னனு விசாரிச்சப்போ...' - மேலும் ஒரு அதிர்ச்சி...\n.. எதிராளியின் காதருகே சென்று... ஒலிம்பிக் போட்டியில்... குத்துச்சண்டை வீரர் செய்த பகீர் சம்பவம்\n\"தோல்வியைத் தழுவிய இந்திய ’ஒலிம்பிக்’ வீராங்கனை’.. ’பயிற்சியாளர் விவகாரத்தில் எழுந்த சர்ச்சை’.. ’உச்சகட்ட கோபத்தில் தேசிய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு’\n'ரெண்டே 2 பேர ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்பி...' 'தங்கத்தை தட்டி தூக்கி...' - கெத்து காட்டும் குட்டி நாடு...\nVIDEO: 'ஒலிம்பிக் போட்டியில் கியூட் லவ் ஸ்டோரி'.. டிவி நேரலையில் சட்டென்று propose செய்த பயிற்சியாளர்.. டிவி நேரலையில் சட்டென்று propose செய்த பயிற்சியாளர்.. டபுள் ஓகே சொன்ன வீராங்கனை\nஒலிம்பிக் பதக்கத்துடன் நாடு திரும்பிய மீராபாய் சானு.. செம்ம ஷாக் கொடுத்த 'அந்த' அறிவிப்பு.. செம்ம ஷாக் கொடுத்த 'அந்த' அறிவிப்பு.. வாழ்நாள் முழுவதும் கிடைக்கப்போகும் 'சல்யூட்' மரியாதை\n'ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற மீராபாய் சானுவுக்கு... தங்கம் வெல்ல வாய்ப்பு'.. கடைசி நேரத்தில் நடந்த குளறுபடி.. கடைசி நேரத்தில் நடந்த குளறுபடி\n.. இனிமே தான் ஆட்டம் இருக்கு'.. தோல்வி அடைந்தாலும்... இந்தியாவை தலை நிமிர வைத்த பவானி தேவி\n'கூலி வேலை செய்யும் பெற���றோர்'.. சபதம் போட்டு வீட்டை விட்டு வெளியேறி... ஒலிம்பிக்கில் சாதனை படைத்த... இந்த மீராபாய் சானு யார்\n'முன்னேறி செல்வோம், உணர்வால் இணைவோம் என்று...' - தொடங்கியது 'ஒலிம்பிக்' திருவிழா...\nகடைசி நேரத்துல ஒலிம்பிக் 'கேன்சல்' ஆக சான்ஸ் இருக்கா... ஒலிம்பிக் போட்டித் தலைவர் அளித்துள்ள பதில்...\n.. 'ஆனா அது நிறைவேறுமா'.. டோக்கியோ ஒலிம்பிக்கில் அசாதாரண சூழல்.. டோக்கியோ ஒலிம்பிக்கில் அசாதாரண சூழல்.. இந்திய ஹாக்கி அணி எமோஷனல் கடிதம்\nபோட்டியாளர்கள் நெருக்கமாவதை தடுக்க... 'புதியவகை கட்டில்களை அமைத்து'... 'ஷாக் கொடுத்த ஒலிம்பிக் நிர்வாகம்'\n.. ‘எங்க வீரர்கள் பாதுகாப்புதான் முக்கியம்’.. ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகும் முதல் நாடு..\n'டிஸ்யூம்... டிஸ்யூம்...' 'கைகளில் கிளவுஸை மாட்டிக்கொண்டு..' வைரலாகும் அமைச்சர் ஜெயக்குமாரின் புதிய வீடியோ...\n‘இனி இதிலும் கிரிக்கெட்டை பார்க்கலாம்’... 'வெளியான புதிய தகவல்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thenoos.blogspot.com/2011/10/taro-fry.html", "date_download": "2021-10-25T10:16:32Z", "digest": "sha1:OLCVGBVY2DPYTINYRPE25CW3GBZSG5X5", "length": 20751, "nlines": 322, "source_domain": "thenoos.blogspot.com", "title": "THENU'S RECIPES: TARO FRY.சேப்பங்கிழங்கு வறுவல்.", "raw_content": "\nசனி, 8 அக்டோபர், 2011\nசேப்பங்கிழங்கு - 1/2 கிலோ\nவரமிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்\nஉப்பு - 1 டீஸ்பூன்\nஎண்ணெய் - 50 மிலி\nகடுகு - 1 டீஸ்பூன்\nஉளுந்து - 1 டீஸ்பூன்\nசோம்பு - 1/4 டீஸ்பூன்\nசோள மாவு - 1 டீஸ்பூன் ( விரும்பினால்)\nசேப்பங்கிழங்குகளை நன்கு கழுவி பிரஷர் குக்கரில் வேக விடவும். ரொம்பக் குழைய வேண்டாம். தோலுரித்து வட்டங்களாக நறுக்கி வைக்கவும். பானில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு வெடித்ததும்., உளுந்து போட்டு சிவந்ததும், சோம்பு போட்டு சேப்பங்கிழங்குகளைப் போட்டு 3 நிமிடம் வதக்கவும். பின் உப்பு, மிளகாய்ப்பொடி போட்டு நன்கு கிளறி 10 நிமிடங்கள் தணலில் ரோஸ்ட் செய்யவும். அதிக மொறுமொறுப்புக்கு சோளமாவு தூவி இன்னும் இரண்டு நிமிடங்கள் வைக்கவும். சூடாக தயிர் சாதத்தோடு பரிமாறவும்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 7:18\nலேபிள்கள்: TARO FRY. சேப்பங்கிழங்கு வறுவல். LUNCH BOX. SIDE DISH. லஞ்ச் பாக்ஸ். சைட் டிஷ். வெஞ்சனம்.\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப்பற்றி முழுமையாக இங��கே அறியலாம்.\nCABBAGE PIRATTAL. முட்டைக்கோஸ் பிரட்டல்.\nBEETROOT SOUP. பீட்ரூட் சூப்.\nIDDLY PEPPER FRY. இட்லி மிளகுப் பொரியல்.\nகொத்துமல்லி பச்சைமிளகாய் சட்னி. :- தேவையானவை :- கொத்துமல்லி - 1 கட்டு, பச்சைமிளகாய் - 4, சின்ன வெங்காயம் - 6, பூண்டு -1பல். உப்பு -...\n1. தென்னம்பாளைப் பொடிமாஸ் தேவையானவை :- தென்னம்பாளை – 1/4 பாகம் , காராமணி – அரை கப் , கடலைப்பருப்பு – அரை கப் , வரமிளகாய் – 10, ச...\nகுமுதம் சிநேகிதியில் நோய் தீர்க்கும் மலர் சமையல்\nகுமுதம் சிநேகிதியில் நோய் தீர்க்கும் மலர் சமையல் 26.8.2021 குமுதம் சிநேகிதி இதழுடன் வெளியான இணைப்பில் ”நோய் தீர்க்கும் மலர் சமையல்” என்னும்...\n4.செம்பருத்தி டீ தேவையானவை:- செம்பருத்திப் பூ – 4, துளசி இலைகள் – 6, அதிமதுரப் பொடி – கால் டீஸ்பூன், சுக்குப் பொடி – கால் டீஸ்பூன், ஏ...\n5 ஃப்ருட்ஸ் & ஃப்ளவர்ஸ் சாலட்\n5 ஃப்ருட்ஸ் & ஃப்ளவர்ஸ் சாலட் தேவையானவை :- பைனாப்பிள் – 1 துண்டு , ஆப்பிள் – பாதி , மஞ்சள் கிர்ணிப்பழம் – 1 துண்டு , பப்பாள...\n2. ஆவாரம்பூ கஷாயம் தேவையானவை:- ஆவாரம்பூ – உலர்ந்தது ஒரு கோப்பை, வல்லாரை இலை – உலர்ந்தது ஒரு கைப்பிடி, சோம்பு – ஒரு டீஸ்பூன், சுக்கு –...\n29.பைனாப்பிள் பேரீச்சை ப்ரெட் பிரியாணி\n29. பைனாப்பிள் பேரீச்சை ப்ரெட் பிரியாணி தேவையானவை :- பாசுமதி அரிசி 1 கப் , பைனாப்பிள் - கால் பாகம் , பேரீச்சை -6, ப்ரெ...\n30.தநாக் (ரெயின்போ) கீமா பிரியாணி:-\n30.தநாக் (ரெயின்போ) கீமா பிரியாணி:- தேவையானவை:- கீமா – அரை கிலோ, பாசுமதி அரிசி – 3 கப், எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், பெரிய வெங்காயம் – 1 + 4, ...\n3.ஆவாரம்பூ மசியல் தேவையானவை:- உலர்ந்த ஆவாரம்பூ – இரு கைப்பிடி, கடலைப்பருப்பு + பாசிப்பருப்பு – இரு கைப்பிடி, சின்ன வெங்காயம் – 6, சாம்...\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n\"பெண் பூக்கள் “ கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\n”சாதனை அரசிகள்,”ங்கா”,”அன்ன பட்சி “ கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்���ி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\nபெண் பூக்கள் பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nகுமுதத்தில் சீனியர் சிட்டிசன்களுக்கான சமையல் குறிப்பு.\nஅவள் விகடனில் பொங்கப் பானை.\nதேவதையில் கவுனரிசியும் உருளை ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸும்.\nகீரை வெரைட்டீஸ் புதிய தரிசனத்தில்\nசாதனை அரசிகள் பற்றிய அறிமுகம் & விமர்சனம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி விஜயலெக்ஷ்மி, திரு தஞ்சைவாசன், திரு ரெங்கநாதன்.\n3. திருமதி கோமதி அரசு, திரு மை,பாரதிராஜா, திரு வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nஎனது நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த புத்தகப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemamedai.com/delhi-saree-issue/", "date_download": "2021-10-25T11:08:35Z", "digest": "sha1:QBCQDY5KW4FABOBYNZIKL3U6P3JOXRL6", "length": 20026, "nlines": 141, "source_domain": "www.cinemamedai.com", "title": "என்னது சேலை அணிந்து வந்���ா ஓட்டலுக்குள்ள விடமாட்டீங்களா..! - டெல்லியில் நடந்த துயர சம்பவத்தின் வைரல் வீடியோ இதோ..! - Cinemamedai", "raw_content": "\nஎன்னது சேலை அணிந்து வந்தா ஓட்டலுக்குள்ள விடமாட்டீங்களா.. – டெல்லியில் நடந்த துயர சம்பவத்தின் வைரல் வீடியோ இதோ..\nஎன்னது சேலை அணிந்து வந்தா ஓட்டலுக்குள்ள விடமாட்டீங்களா.. – டெல்லியில் நடந்த துயர சம்பவத்தின் வைரல் வீடியோ இதோ..\nஅழகாக சேலை அணிந்து வந்த காரணத்தால் பெண்ணை ஓட்டலுக்குள் நுழைய விடாமல் தடுத்த வீடியோ வைரலாகியுள்ள நிலையில் சமூக வலைத்தளத்தில் பெரும் அதிதிர்ச்சியும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.\nசேலை அணிந்து வந்தால் ஓட்டலுக்குள் அனுமதிக்க மாட்டோம் என டெல்லியில் உள்ள ஓட்டல் ஒன்றின் பெண் ஊழியர் ஒருவர் அனுமதி மறுக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் அதிகமாக பரவியது. இணையத்தில் வைரல் ஆனதால் இந்த விவகாரம் பேசுபொருளான நிலையில் சமூக வலைத்தளத்தில் உள்ள நல்லமனிதர்கள் இதே இன்னும் பெரிதாக்கி விமர்சித்து வருகின்றனர் .\nவீடியோ அதிகளவில் வைரலான நிலையில், சம்பந்தப்பட்ட பெண்ணின் தாயார், ஓட்டல் ஊழியரை அடித்ததால் தான் ஓட்டலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதாக வேறு ஒரு கோணத்திலும் பேசப்படுகிறது.\nகேரளாவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் வீடு ஒன்று அடியோடு பெயர்ந்து விழும் நெஞ்சை பதைபதைக்க வைக்கும் வீடியோ…\nகேரளாவில் சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் இதுவரை 20 கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தீவிர மீட்புப் பணியில் தேசிய பேரிடர்...\n1000 படங்களுக்கும் மேல் நடித்து மக்களை மகிழ்வித்தவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவே இல்லை.. நடிகர் நாகேஷின் பிறந்தநாளையொட்டி அரசுக்கு அறிக்கைவிட்ட கமல்…\nதமிழ் சினிமாவில் இன்று வரை நகைச்சுவை நடிகர்களின் முன்னோடியாக காணப்படுபவர் மறைந்த நகைச்சுவை நடிகர் நாகேஷ் . இந்நிலையில் நடிகர் நாகேஷின்...\nஇணையத்தில் வைரலாகும் நடிகை ஹன்சிகாவின் பிரமாண்ட வீட்டின் புகைப்படங்கள்..\nதமிழ் சினிமாவில் இருக்கும் பல முன்னணி நடிகர்களில் ஒருவராக தனக்கென தனி ரசிகர் பட்டாளமே வைத்திருக்கும் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான...\nவளர்ந்து வரும் திறமைமிக்க இளம் விளையாட்டு வீரர்களுக்கு உதவித்தொகை.. விண்ணப்பங்களை வரவேற்கிறது இந்திய உணவுக் கழகம்..\nவளர்ந்து வரும் திறமைமிக்க இளம் விளையாட்டு வீரர்களுக்கு உதவித்தொகை வழங்கும் விதமாக விண்ணப்பங்களை வரவேற்கிறது இந்திய உணவுக் கழகம் 2021-22 ஆம்...\nஅடுத்த சில தினங்களுக்கு வெளுத்து கட்டப்போகும் கனமழை…வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nசென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 24ஆம்...\nபிவி சிந்துவுடன் பேட்மிண்டன் விளையாடிய பிரபல ஹிந்தி நடிகை.. இணையத்தில் வைரல் ஆகும் புகைப்படங்கள்..\nஒலிம்பிக் வீராங்கனையான பிவி சிந்துவுடன் பிரபல ஹிந்தி நடிகை தீபிகா படுகோனே பேட்மிண்டன் விளையாடிய புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ளன. ஜப்பான் தலைநகர்...\nடி.வி நிகழ்ச்சியில் போட்டியாளரின் கன்னத்தை கடித்து சர்ச்சையில் சிக்கிய நடிகை பூர்ணா.. பசிச்ச ரெண்டு பண்ண வாங்கி தின்னு அத விட்டுட்டு பக்கத்துல இருக்கவன் கன்னத்தை கடிக்குற..\nபிரபல மலையாள நடிகையான பூர்ணா, கடந்த 2008-ம் ஆண்டு வெளியான ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில்...\nபெற்ற தாய் தந்தை உள்பட 11 பேர் மீது வழக்கு தொடர்ந்த நடிகர் விஜய்.. இருந்தாலும் நீங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட் சார்…\nதமிழ் சினினிமாவில் இருக்கும் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபகவர் நடிகர் விஜய். இந்நிலையில் நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டுமென...\nநடிகர் சூரியை அடுத்து நடிகர் விமலும் தனக்கு நெருக்கமான விலை உயர்ந்த பொருள் திருடப்பட்டதாக காவல்துறையில் புகார்.. நெருக்கமான பொருளா என்னவா இருக்கும்..\nதமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் பல படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து ’களவாணி’, ’கலகலப்பு’, ’கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ’தேசிங்கு...\nகார்த்திக்கை தேடி சென்ற டிக் டாக் பிரபலம் திவ்யா கைது.. நீயலாம் ஒரு பொண்ணாமா ரிஆக்சனில் போலீஸ்..\nதஞ்சாவூர் மருங்குளம் பகுதியை சேர்ந்த இவர் தான் திவ்யா. டிக் டாக் செயலி மூலம் இவர், வீடியோக்கள் வெளியிட்டு தமிழகம் முழுவதும்...\nஅடுத்தடுத்து முக்கிய பொறுப்புகளில் மஹேந்திர சிங் தோனி… இளைய சமுதாயத்துக்காக தற்போது மேலும் ஒரு முக்கிய பொறுப்பில் அவர்…\nதேசிய மாணவர் படை எனப்படும் என்சிசி அமைப்பை மறுசீரமைப்பு செய்வதற்கான குழுவை மத்திய பாதுகாப்புதுறை அமைச்சகம் அமைத்துள்ளது. இதில் இந்திய அணியின்...\n நீண்ட இடைவேளைக்கு பிறகு சீரியலில் ரிஎன்ட்ரி கொடுத்த நடிகை ஆனந்தி.. என்ன சீரியல்னு தெரியுமா மக்களே\nபொதுவாக சின்னத்திரையில் நிறைய பிரபலங்கள் வருகின்றனர், போகின்றனர். அதில் சிலர் மட்டுமே தொடர்ந்து பணிபுரிந்து வருகிறார்கள். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில்...\nஅடக்கடவுளே என்னப்பா இப்டி ஆகி போச்சு.. நடிகர் சோனு சூட்டிற்கு சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு\nபிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்....\nதீபாவளிக்கு இந்த ஆண்டு பட்டாசு வெடிக்க தடை…மாநில அரசு அதிரடி\nஇந்தியாவில் கொண்டாடப்படும் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி வர இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில்,கடந்த 2 வருடங்களாக கொரோனவால்...\nசோத்துலயும் அடிவாங்கியாச்சு சேத்துலயும் அடிவாங்கியாச்சு.. குடும்பத்தாரிடம் செருப்பால் செம அடி வாங்கிய டிடி.. குடும்பத்தாரிடம் செருப்பால் செம அடி வாங்கிய டிடி.. இணையத்தில் வைரலாகும் செருப்படி வீடியோ…\nதமிழ் தொலைக்காட்சிகளில் இருக்கும் சேனல்களில் விஜய் தொலைக்காட்சிக்கு தனி மவுசு இருக்கிறது .காலையில் ஆரம்பித்தால் இரவு தூங்கும் வரை சேனலை மாற்றவிடாமல்...\nதெரியாம செஞ்சுட்டேன் உங்க வீட்டு பிள்ளையா நினச்சு என்ன மன்னிச்சுருங்க.. செருப்பு போட்ட நடிகைக்கு காப்பு போட்ட கேரளா போலீஸ்…\nஉலகில் இருக்கும் ஒவ்வரு புனித தளங்களிலும் ஒவ்வரு கட்டுப்பாடுகள் தற்போது வரை இருந்து வ்ருகின்றன அதிலும் குறிப்பாக இந்தியாவில் உள்ள புனித...\nபுதிய சிந்தனைகளின் அரசன் ”மகாகவி நாளில்” நாம் தெரிந்து கொள்ள வேண்டியவை -இதோ\nமகாகவி சுப்ரமணிய பாரதியார் நமது பள்ளிப்பருவத்தில் நிச்சயமாக பிடித்த கவிஞர்களில் ஒருவர் . அவரது பாடலை பாடும் போதோ ,கவிதைகளை வாசிக்கும்...\nடி 20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட குழுவில் அஸ்வின்…தோனியும் இருக்காரா..\nஇந்தியாவின் டி 20 டீம்ல இருந்து அவர் நீக்கப்பட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, ஆர் அஷ்வின் 2021 டி 20 உலகக்...\nதமிழ்நாட்டில் இந்த காரணத்துல மட்டும் தான் விநாயகர் ஊர்வலத்துக்கு அனுமதி இல்லையாம்…முதல்வர் விளக்கம்\nதமிழக சட்டசபையில் வாதிட்ட பாஜக குழு தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் நடத்த அனுமதி வழங்க வேண்டும்...\nகடவுளை வைத்து அரசியல் செய்யாதீர்கள்…அண்ணாமலைக்கு வேண்டுகோள் விடுத்த அமைச்சர்\nதமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி விழா இல்லங்களில் மட்டுமே இந்த ஆண்டு கொண்டாட அரசு அறிவித்து உள்ளதை ஒட்டியதோடு மட்டுமல்லாமல்,பொதுமக்கள் தானாகவே விநாயகர்...\nஇணையத்தில் வைரலாகும் நடிகை ஹன்சிகாவின் பிரமாண்ட வீட்டின் புகைப்படங்கள்..\n1000 படங்களுக்கும் மேல் நடித்து மக்களை மகிழ்வித்தவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவே இல்லை.. நடிகர் நாகேஷின் பிறந்தநாளையொட்டி அரசுக்கு அறிக்கைவிட்ட கமல்…\nதல 61 படத்தின் கதை இப்படி தான் இருக்கபோதமே…வேற லெவல் தகவல்\nமக்களே நாளை வெளியாகிறது ‘அரண்மனை 3’ படத்தின் ட்ரைலர்..\n“புஷ்பா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு.. அடடா ராஷ்மிகா மந்தனவா இது..\n”தளபதி 66” படத்தின் கதை இப்படி தான் இருக்கும்…இயக்குனர் வம்ஷி கொடுத்த சூப்பர் அப்டேட்\nசிவகார்த்திகேயனின் ”டாக்டர்” பட ட்ரைலரில் கதையை பொய்யா காட்டியிருக்காங்கங்களா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2021/jul/25/covexs-clinical-trial-suspension-in-brazil-3666823.html", "date_download": "2021-10-25T10:14:08Z", "digest": "sha1:Y4TDPVCAQQIQTTT4OIGV2IHLTVNTCXRG", "length": 11877, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n08 செப்டம்பர் 2021 புதன்கிழமை 02:35:03 PM\nகோவேக்ஸின் மருத்துவ பரிசோதனை: பிரேசில் தற்காலிக நிறுத்தம்\nபிரேசில் நிறுவனங்களுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தை இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் ரத்து செய்ததைத் தொடா்ந்து, அதன் கோவேக்ஸின் தடுப்பூசியை மருத்துவ பரிசோதனைக்கு உள்படுத்துவதை பிரேசில் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.\nபிரேசில் நாட்டுடன் மேற்கொண்ட ஒப்பந்தம் அந்த நாட்டில் மிகப் பெரிய சா்ச்சையைாக உருவெடுத்ததைத் தொடா்ந்து, அந்த ஒப்பந்தத்தை பாரத் பயோடெக் நிறுவனம் ரத்து செய்தது. அதனைத் தொடா்ந்து பிரேசில் அரசு இந்த முடிவை எடுத்திருப்பதாக அந்நாட்டின் மருத்துவ ஆராய்ச்சி ஒருங்கிணைப்பு கவுன்சில் அறிவித்துள்ளது.\nஇந்தியாவின் கோ���ேக்ஸின் கரோனா தடுப்பூசிக்கு பிரேசில் அண்மையில் அனுமதி வழங்கியது. முதல் கட்டமாக 2 கோடி தடுப்பூசிகளை அந்த நாட்டு வழங்க பாரத் பயோடெக் நிறுவனம் முடிவு செய்தது. அதற்காக அந்த நாட்டின் பிரெகிஸா மெடிகாமென்டோஸ் மற்றும் என்விக்ஸியா மருந்து நிறுவனம் ஆகிய இரு நிறுவனங்களுடன் பாரத் பயோடெக் நிறுவனம் ஒப்பந்தம் செய்தது.\nஆனால், ஃபைஸா் தடுப்பு மருந்துடன் ஒப்பிடுகையில் பாரத் பயோடெக்கின் கோவேக்ஸின் விலை அதிகமாக இருப்பதாகவும், லட்சக்கணக்கானோா் பிரேசிலில் கரோனாவால் உயிரிழந்த நிலையில் தடுப்பூசி விவகாரத்தில் அதிபா் ஊழல் செய்துவிட்டதாக எதிா்க்கட்சிகள் குரல் எழுப்பின. பிரேசில் நாடாளுமன்றத்திலும் இந்தப் பிரச்னை எழுப்பப்பட்டது. எதிா்க் கட்சிகள் குற்றச்சாட்டைத் தொடா்ந்து நாடாளுமன்ற குழு விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.\nஒப்பந்தம் பெரும் சா்ச்சையானதைத் தொடா்ந்து, தடுப்பூசியை வழங்குவதற்காக அந்த நாட்டின் இரு நிறுவனங்களுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தை பாரத் பயோடெக் நிறுவனம் ரத்து செய்து, அதற்கான அறிவிப்பை வெள்ளிக்கிழமை வெளியிட்டது.\nபாரத் பயோடெக் நிறுவனத்தின் இந்த அறிவிப்பைத் தொடா்ந்து, பிரோசிலில் மேற்கொள்ளப்பட இருந்த கோவேக்ஸின் மருத்துவப் பரிசோதனையை அந்நாடு தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.\nஇதுகுறித்து அந்த நாட்டின் மருத்துவ ஆராய்ச்சி ஒருங்கிணைப்பு கவுன்சில் வெளியிட்ட அறிவிப்பில், ‘பாரத் பயோடெக் நிறுவனத்தின் ஒப்பந்த ரத்து முடிவைத் தொடா்ந்து, அதன் தடுப்பூசியை பிரேசிலில் மருத்துவப் பரிசோதனைக்கு உள்படுத்துவதை தற்காலிகமாக ரத்து செய்ய பிரேசில் மருத்துவ ஆராய்ச்சி ஒருங்கிணைப்பு கவுன்சில் முடிவு செய்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nடி-20: இந்தியாவின் நிதான ஆட்டம் - புகைப்படங்கள்\nபெண்களை கவர்ந்திழுக்கும் மருதாணி - புகைப்படங்கள்\nஉத்தம வில்லன் புகழ் நடிகை பார்வதி - புகைப்படங்கள்\nவியக்க வைக்கும் அஞ்சனா கீர்த்தி - புகைப்படங்கள்\nபாம்பே டைம்ஸ் பேஷன் வீக் ஷோ - புகைப்படங்கள்\nஅதிமுக 50-ம் ஆண்டு பொன்விழா - புகைப்படங்கள்\nராதே ஷியாம் படத்தின் டீசர் வெளியீடு\nஅண்ணாத்த படத்தின் 'வா சாமி' பாடல்\nஅண்ணாத்த படத்தின் ’சாரக்காற்றே’ பாடல் வெளியானது\nவிஷால் நடித்துள்ள 'லத்தி சார்ஜ்' படத்தின் டீசர் வ���ளியானது\nபகீரா படத்தின் டிரெய்லர் வெளியீடு விழா\nமாயோன் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilhindu.com/2013/12/nataraja1a/", "date_download": "2021-10-25T11:34:30Z", "digest": "sha1:GMY3X7ZRP54UB7M5JKWLT4M6VGBD6YYL", "length": 39004, "nlines": 216, "source_domain": "www.tamilhindu.com", "title": "அம்பலவாணரும் அமெரிக்க ஆப்பிள்களும் - தமிழ்ஹிந்து", "raw_content": "\nஆன்மிகம் இந்து மத மேன்மை கலைகள் கோயில்கள்\nஜடாயு December 11, 2013\t14 Comments அமெரிக்காவில் இந்துமதம்ஆருத்ரா தரிசனம்கனகசபைசி.எஸ்.சிவராமமூர்த்திசிதம்பரம்சிற்பக்கலைசிற்பங்கள்சிற்பிசிவ தத்துவம்திருவாதிரைநடனம்நடராஜர்நாட்டியம்விக்கிரகம்\n“அந்த 5000 வருடங்கள் பழைய கடவுள் உறுதியான கார்ட் போர்ட் அட்டைப் பெட்டியில் பாதுகாப்பாக என்னிடம் வந்து சேர்ந்தார்.. 9000 மைல்களுக்கு அப்பால், தென்னிந்தியாவின் ஒரு தொலைதூர மூலையில் மண்ணிலும் உலோகத்திலும் நெருப்பிலும் வியர்வையிலும் பிறந்து, வரலாற்றிலும் மரபிலும் யுகங்கள் கடந்து, கனெக்டிகட் நகரத்தின் ஒரு கடை வழியாக என்னை வந்தடைந்திருக்கிறார்… “\nMark Morford என்ற அமெரிக்க எழுத்தாளர், யோக பயிற்சியாளர் ஒரு பெரிய நடராஜர் சிலையை வரவழைத்து தன் வீட்டில் வழிபடு தெய்வமாக நிறுவியது குறித்து எழுதிய ஒரு பத்திரிகைக் கட்டுரையை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. மேலே உள்ளவை அக்கட்டுரையின் ஆரம்ப வரிகள்.\nநடராஜ தத்துவத்தைப் பற்றியும் அந்தத் திருவுருவின் கலைச் செழுமை பற்றியும் அவருக்கு மிக எளிமையான, ஆனால் ஆன்மீக நோக்கு கொண்ட ஒரு புரிதல் இருக்கிறது. இவ்வளவு மகத்துவமும் பூரணமும் விசாலமும் வாய்ந்த ஒரு கடவுளை எப்படி நான் ஒரு சிறிய இடத்தில் பிரதிஷ்டை செய்து சம்பிரதாயமாக வணங்குவது என்று திகைக்கிறார்.\n“உங்களது கடவுள்களை எப்படி பிரதிஷ்டை செய்வீர்கள் எப்படி முறைப்படி போற்றுவீர்கள் எந்த வகையான பேரதிர்ச்சியுடன், மூச்சடைக்காமல் தலைகுனிந்து வணங்குவீர்கள் எனக்கு சர்ச்சுகளில் நம்பிக்கை இல்லை. குற்ற உணர்விலும் அவமதிப்பிலும், ஒரு கூச்சலிடும் நியாயத் தீர்ப்புக் காரரிடம் உங்களது அடையாளத்தைத் தொலைத்து விடுவதில், பாவத்திலும் வெட்கத்திலும் நிறைந்து, ஒரு கட்டையில் ஆணியடிக்கப் பட்டு ரத்தவிளாறாகி நிற்கும் உடலின் கோர உருவத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. இவற்றால் புனிதமானது எதையும் அடைய முடியாது என்பதை நான் கற்றுக் கொண்டேன். எதற்காக இவ்வளவு பயங்கரமும் அச்சமும்\nஇதற்குப் பதிலாக, இயல்பாக நடனமாடினால் என்ன எல்லாவற்றிலும் எப்போதும் புனிதத்தை நாடும் ஒரு உக்கிரமான, பித்துப் பிடித்த, உணர்வுடன் கூடிய, சிரத்தையான தேடலை முயற்சித்தால் என்ன எல்லாவற்றிலும் எப்போதும் புனிதத்தை நாடும் ஒரு உக்கிரமான, பித்துப் பிடித்த, உணர்வுடன் கூடிய, சிரத்தையான தேடலை முயற்சித்தால் என்ன மாயையை அழித்து, அறியாமையைத் தோற்கடிக்க முயன்றால் என்ன மாயையை அழித்து, அறியாமையைத் தோற்கடிக்க முயன்றால் என்ன ஒவ்வொரு சுவாசத்திலும், புன்னகையிலும், பாடலிலும், கைகுலுக்கலிலும், காயத்திலும், பரவசத்திலும், வேதனையிலும், சாவிலும் முழுமையான உணர்வுடன் இருந்து பார்த்தால் தான் என்ன ஒவ்வொரு சுவாசத்திலும், புன்னகையிலும், பாடலிலும், கைகுலுக்கலிலும், காயத்திலும், பரவசத்திலும், வேதனையிலும், சாவிலும் முழுமையான உணர்வுடன் இருந்து பார்த்தால் தான் என்ன அது என்னால் முடியும். அதை நோக்கி சுவாசிக்க, கண்ணசைக்கவாவது முடியும்.. கடவுளர்கள் அது என்னால் முடியும். அதை நோக்கி சுவாசிக்க, கண்ணசைக்கவாவது முடியும்.. கடவுளர்கள் திருப்பிக் கண்ணசைப்பது எப்போதும் அவர்களுக்குப் பிடித்த விஷயம் அல்லவா திருப்பிக் கண்ணசைப்பது எப்போதும் அவர்களுக்குப் பிடித்த விஷயம் அல்லவா\nஇப்படி முடிகிறது அந்தக் கட்டுரை.\nநடராஜர் (புஜங்க த்ராஸித மூர்த்தம்), சீயமங்கலம்\nநடராஜரின் திருவுருவம் உலகின் எந்த மூலையிலும், பிரக்ஞையும் தேடலும் கொண்ட மனிதர்களிடம் ஒரு ஆன்மீகமான பிரமிப்பையும் மூச்சடைப்பையும் ஏற்படுத்தாமல் இருந்தால் தான் அது ஆச்சரியம். அப்பரையும் மணிவாசகரையும் மட்டுமல்ல, கார்ல் சாகன், ப்ரிட்ஜாஃப் காப்ரா, ஆனந்த குமாரசுவாமி, புதுமைப்பித்தன் போன்ற நவீன மனங்களையும் ஆடவல்லானின் பேரெழில் கொள்ளை கொண்டிருக்கிறது.\nநமது முன்னோர் பிரபஞ்ச சக்தியின் வடிவாக, சிருஷ்டி, நிலைபெறுதல், அழிவு என்பதன் அலகிலா விளையாட்டாக நடராஜரின் திருவுருவை மெய்யுணர்வில் கண்டனர். உண்மை, நலம், அழகு ஆகியவற்றின் சாரமாக சத்தியம், சிவம், சுந்தரம் என்ற அடைமொழிகளின் காட்சிப் படிம��ாக அந்தத் திருவடிவம் தோற்றம் கொண்டது. பல நூற்றாண்டுகளாக, ரிஷிகளும், ஞானிகளும், கவிஞர்களும் கலைஞர்களும் அந்த தெய்வீக உருவை உள்ளுணர்ந்தும் ஓதியும், போற்றியும் பாடியும் ஆடியும், செதுக்கியும் வடித்தும் வரைந்தும் எண்ணற்ற விதங்களில் தரிசித்துள்ளனர். அந்த வகையில் நடராஜர் காலமாகவும், காலம் கடந்த காலாதீதமாகவும் இரண்டு நிலைகளிலும் தொடரும் சலனமாக இருந்து உறைகிறார் எனலாம்.\nஎல்லையொன்றின்மை எனும்படி விரிந்து கிடக்கும் ஆடலரசனின் அற்புதப் பான்மைகளை அழகாக வடித்தெடுத்து நமக்கு அளித்திருக்கிறார் இந்தியாவின் தலைசிறந்த கலை வரலாற்று ஆளுமைகளில் ஒருவரான சி.எஸ்.சிவராம மூர்த்த்தி. தனது வாழ்நாள் முழுவதும் நடராஜரைக் குறித்த தியானத்திலும் கல்வியிலும் ஆய்வுகளிலும் ஈடுபட்டிருந்த மனம் அவருடையது. அதன் பயனாக, Nataraja in Art, Thought and Literature என்ற மகத்தான நூல் 1974ம் ஆண்டு உருவானது. பெரிய அளவு தாளில் 400 பக்கங்களுக்கு மேல் பல புகைப்படங்களுடன் விரியும் இந்த நூல் நடராஜரைக் குறித்த முழுமையான கலைக்களஞ்சியம் என்று சொல்வதற்குத் தகுதியானது. நாட்டியம், கரணங்கள், சிவ நடனத்தின் வேத மூலங்கள், சம்ஸ்கிருத, தமிழ் இலக்கியங்களிலும் கல்வெட்டுகளிலும் சிற்பங்களிலும் ஓவியங்களிலும் நிகழ்த்து கலைகளிலும் நடராஜரின் வெளிப்பாடுகள் என விரிகிறது இந்த நூல். சோழர் காலத்திய நடராஜர் செப்புப் படிமங்கள், கேரளக் கோயில்களின் சிவ நடன ஓவியங்கள், சாளுக்கிய, காகதீய, ஹொய்சள காலத்திய நடராஜ சிற்பங்கள், வங்கத்திலும் ஒரிசாவிலும், வட இந்தியாவின் பல பகுதிகளிலும், இந்தியாவுக்கு வெளியே இலங்கை, நேபாளம் கம்போடியா, இந்தோனேசியா, பாலி, வியட்நாம், தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் உள்ள சிவ தாண்டவ மூர்த்திகள் என்று அனைத்தையும் ஆவணப் படுத்தியிருக்கிறார்.\nநடராஜ மூர்த்தியின் சிற்ப லட்சணங்களும் அழகியலும், தத்துவ விளக்கங்களும் பிற்காலச் சோழர்களின் காலமான 9-10ம் நூற்றாண்டுகளில் தான் உருவாகி வளர்ந்தன என்று பொதுவாக வரலாற்றாசிரியர்களால் கருதப் பட்டு வந்தது. ஆனால் சமீபத்திய ஆய்வுகளும், அறிவியல் முறையிலான அகழ்வு-உலோக ஆய்வியல் (archeo-metallurgy) பரிசோதனைகளும் 6-7ம் நூற்றாண்டுகளில் பல்லவர் காலத்திலேயே இது நிகழ்ந்து விட்டதை நிரூபிக்கின்றன.\nநடேசர் (ஊர்த்வஜானு மூர்த்தம்), கூரம்\nஆரம்ப��்தில் உற்சவங்களில் மரத்தால் செய்யப் பட்ட நடராஜ மூர்த்தங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. பின்னர் கல்லிலும் உலோகத்திலும் அவை வடிக்கப் பட்டன. சீயமங்கலத்தில் உள்ள தூண் சிற்பமும், கூரம் கிராமத்தில் கண்டெடுக்கப் பட்டு சென்னை அருங்காட்சியத்தில் உள்ள நடேசர் உலோகப் படிமமும் தமிழகத்தின் மிகப் பழமையான நடராஜ சிற்பங்களின் வகையைச் சார்ந்தவை.\nஎல்லா சிவாலயங்களிலும் நடராஜர் சன்னிதியை நான் குறிப்பிட்டுத் தேடிச் செல்வது வழக்கம். வஸ்திரங்களும் மாலைகளும் இன்றி இயல்பான எழிலுருவில் நடராஜரைக் காண மனம் விழையும். ஒவ்வொரு நடராஜரிடத்திலும் அவரை வடித்த சிற்பி செய்திருக்கும் சில நுட்பமான கலை அம்சங்கள் புலப் படும். நடராஜரின் திருமுகம் நேராகவோ, ஒரு பக்கமாக சாய்ந்தோ இருப்பது, உடுக்கையும் அக்னியும் தரித்திருக்கும் மேற்கைகள் உயர்ந்து அல்லது தாழ்ந்து இருக்கும் கோணம், சடா மகுடத்தின் அமைப்பு என்று ஒவ்வொன்றிலும் சிறு சிறு வேறுபாடுகள் உண்டு. நடராஜ வடிவம் என்பதே ஒரு தனித்த சிற்ப மொழி என்றும், ஒவ்வொரு சிற்பியும் அதன் மூலம் தான் வடிக்கும் நடராஜ மூர்த்தங்களில் சில குறிப்பிட்ட உணர்ச்சிகளை மையமாக வெளிப்படுத்த முயற்சித்திருக்கிறாரோ என்றும் தோன்றும்.\n2010ம் ஆண்டு திருவாதிரைத் திருநாள் அன்று சிதம்பரத்திலேயே சபா நாயகரை தரிசனம் செய்யும் நற்பேறு கிட்டியது. தில்லைக் கோயிலின் பெரும்பரப்பு முழுவதும் மக்கள் திரள். உள் மண்டபத்துள் அடியார் குழாத்துடன் காத்திருப்பு. மதியம் இரண்டு மணி ஆருத்ரா தரிசன நேரம் நெருங்கியது. மெல்ல வாத்திய ஓசை எழுந்து, பின் பெரும் நாதமாக வளர்ந்தது.. நீண்ட கொம்பு வாத்தியங்கள், எக்காளங்கள், சங்குகள், உடுக்கைகள், பிரம்ம தாளங்கள் முழங்கின. தீவட்டிகளை சட்டமாகச் சொருகிய பெரும் தீச்சுடர்களைச் சுமந்து தீட்சிதர்களும் அடியார்களும் தோளோடு தோள் சேர்த்து சன்னதத்துடன் அந்த தாளகதிக்கு ஆடி வர, சகல ஆபரணங்களுடன் சபாநாயகர் மண்டபத்துக்குள் நுழைந்தார் பக்தர்கள் மெய்சிலிர்த்தார்கள்.. வார்த்தைகள் எதுவும் அந்த நேரத்தில் வரவில்லை. அற்புத தரிசனம் பக்தர்கள் மெய்சிலிர்த்தார்கள்.. வார்த்தைகள் எதுவும் அந்த நேரத்தில் வரவில்லை. அற்புத தரிசனம் “கனக சபாபதி தரிசனம் ஒரு நாள் – கண்டால் கலி தீரும்” என்ற கோபாலகிருஷ்ண பாரதியார் பாடல் தான் ஞாபகம் வந்தது.\nசிதம்பரம் மட்டுமின்றி அந்த வட்டாரத்திலுள்ள மற்ற முக்கிய கோயில்களையும் பார்த்துக் கொண்டே சென்றோம். சீர்காழியில் நடராஜர் சிவகாமி திருவுலாக் காட்சி அற்புதமாக இருந்தது. எங்கும் திருவாதிரை விழாக் கோலம். திருவெம்பாவைப் பாடல்களும் நடராஜர் அபிஷேகமும் களை கட்டிக் கொண்டிருந்தன.\nதிருக்கடையூரில் சன்னிதிகள் எல்லாம் பார்த்து முடித்ததும் நடராஜரைத் தேடிக் கொண்டிருந்தேன். வெளி மண்டபத்தில் இருந்தார். திருவாதிரை ஊர்கோலம் எல்லாம் முடிந்த களைப்பில், அலங்காரங்கள் எல்லாம் துறந்த நிலையில் அட்டைப் பெட்டிகளுக்கு இடையில் கொலுவிருந்தார் அம்பல வாணர். அமெரிக்க ஆப்பிள்களை சுமந்து வந்திறங்கிய அட்டைப் பெட்டிகள்.\n14 Replies to “அம்பலவாணரும் அமெரிக்க ஆப்பிள்களும்”\nகிட்டத்தட்ட 30 அல்லது 40 ஆண்டுகளுக்கும் முன்னே அமெரிக்காவில் பதிப்பிக்கப்பட்ட “Tao of Physics” என்ற நூல் ஒளிக்கதிர்களின் அசைவுகள் பற்றிய ஆய்வுகளைச் சொல்வதாகும். இதன் ஆசிரியர் Frittjof Capra தன் அறிவியல் நூலின் அட்டையில் ஆடுகின்ற நடராஜாவின் படத்தைத்தான் போட்டிருந்தார்.\nசிரிப்பார் களிப்பார த்யாநிப்பார் , திரண்டு திரண்டு உன் திருவார்த்தை\nவிரிப்பார் கேட்பார் மெச்சுவார் வெவ்வேராயிருந்து உன்திருநாமம்\nதரிப்பார் பொன்னம்பலத்தாடும் தலைவா என்பார் — அவர்முன்னே\nஆம். அறநிலை துறையை பொருத்தவரை இவர் பணத்தை சம்பாதித்து கொண்டுக்கும் ஒரு சிலை… ஊர்வலத்திற்கு சென்று பணத்தை சம்பாத்தித்து கொடுதாயிற்று… அதனால் தான் மூலையில் போட்டு உள்ளனர்.\nஅந்த பெட்டியில் போடாமல் விட்டார்களே என்று சந்தோஷப்படுங்கள்..\nகொசுறு செய்தி: சென்ற ஆதிமுக ஆட்சியில் நடந்த 400 கோடி மதிப்பிலான தங்கத்தில் நடைபெற்ற ஊழல் தொடர்பான விசாரணை நடத்த ஜெயலலிதா பிறப்பித்த உத்தரவு இன்னும் கிடப்பில் போட்டு வைத்து இருக்கிறார்..\nஆதிமுக ஆட்சியில் திமுகவுக்கு ஆதராக இந்து சமய அறநிலைத் துறை ஆணையர் தனபாலன் உள்ளார் என்று பல குற்றச்சாட்டுகள் இருந்தும் இவர் மீது யாரும் நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை…\nசிவமய ஞானங் கேட்க தவமுநி வோரும் பார்க்க\nதிருநட மாடுங் கூத்தர் முருகோனே\nகட்டுரையின் நோக்கம் புரியவில்லை . கனகசபை கலி நடனத்தை ஒருமுறை கண்டால் கலி தீரும் என்றால் திரும்�� திரும்ப ஆண்டவன் திருமணியை ஏன் அனுபவிக்கவேண்டும்\n‘பார்த்தாலும், நினைத்தாலும் படித்தாலும் படிக்கப்\nபக்கம்நின்று கேட்டாலும் பரிந்துள்உணர்ந் தாலும்\nஈர்த்தாலும் பிடித்தாலும் கட்டிஅணைத் தாலும்\nஇத்தனைக்கும் தித்திக்கும் இனித்தசுவைக் கரும்பு’\n நம் மனத்திற்கும் எண்ணத்திற்கும் ஏற்ப அவனை எவ்வாறாயினும் வழிபடலாமே\nசிந்தனையைத் தூண்டி விடும் அழகான கட்டுரை. எழுத்தாளருக்கு நன்றி.\nநடராஜர் பற்றிய புத்தகம் யார் வெளியீடு எனத் தெரிவித்தால் நலம்.\nஅன்புள்ள Meenakshi Balganesh அவர்களுக்கு நன்றி.\nவழக்கமான கடைகளில் கிடைக்காது. அவர்களது விற்பனை நிலையத்திலோ அல்லது சென்னை புத்தகக் கண்காட்சியில் அவர்களது கடையிலோ தான் பெற முடியும்.\nதிரு ஜடாயு அவர்களுக்கு, நன்றி.\nகோனேரிராஜபுரம்(பழைய காலத்தில் திருநல்லம்) நடராஜரையும் ஒரு முறை பார்த்துவிட்டு வாங்க. நடராஜர் நகங்களோடும், மச்சத்தோடும் நிஜமான உயிருள்ள ஆண் போலக் காணப்படுவார். செம்பியன் மாதேவி செய்த திருப்பணி குறித்தும் கல்வெட்டுச் செய்திகள் அந்தக் கோயிலில் உண்டு. குந்தவையும் நிவந்தங்கள் அளித்திருப்பதாகக் கல்வெட்டுக்கள் இருப்பதாய்க் கூறுகின்றனர். உங்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கலாம். என்றாலும் நினைவூட்டலுக்காக……….. 🙂\nஅடல்வல்லானைப்பற்றி அழகாக வரைந்த ஸ்ரீ ஜடாயு அவர்களுக்கு நன்றி.\nசிதம்பரத்தில் படிக்கவேண்டும் என்று நினைத்ததில்லை ஆனாலும் ஆறு ஆண்டுகள் அவன் திருவடியில் இருக்கும் பாக்கியம் அடியேனுக்கும் கிடைத்தது. தினம்தோறும் ஆலய வழிபாடு செய்யும் வழக்கம் இல்லாதவன் என்றாலும் தோன்றுகின்ற நேரத்தினை அவனது அழைப்பாய் எண்ணி தரிசிப்பது வழக்கம்.பெரும்பாலான ஆனித்திருமஞ்சத்தின் போதும் திருவாதிரையின் போதும் நடராஜனை தரிசனம் செய்தது உண்டு. தில்லையில் தரிசிக்க முக்தி என்று சொல்வார்கள். தில்லையில் தரிசனம் அளிக்கும் நிறைவே நிறைவென்பேன்.\nஆன்மிகத்தில் நம்தேசம் அடைந்த உச்சத்திற்கும் ஆழத்திற்கும் ஒரு அற்புதமான உதாரணம் ஸ்ரீ நடராஜரின் அற்புதவடிவம் என்றால் மிகையன்று. குனித்தப்புருவமும் கொவ்வைசெவ்வாயும் கொண்ட ஆடல்வல்லான் திருவடி பணிவோம்.\nதென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவருக்கும் உரிய இறைவா போற்றி என்று சொல்கிறோம்.\nஇந்த சீனத்து அன்பரின் தெய்வீக மண��் கமழும் இன்னிசைப் பாடல்கள் அதை உணர்த்துகின்றன என்றால் மிகையாகாது\nகேட்டுமகிழுங்கள் சீனத்து இளைஞர் ஆடல்வல்லானை தெய்வீகமாகப் பாடுவதை\nஒலிப்பதிவு அவ்வளவாகத் தெளிவாக இல்லை. பின்னும் bhavam அருமையாக வெளிப்படுகிறது\n//நமது முன்னோர் பிரபஞ்ச சக்தியின் வடிவாக, சிருஷ்டி, நிலைபெறுதல், அழிவு என்பதன் அலகிலா விளையாட்டாக நடராஜரின் திருவுருவை மெய்யுணர்வில் கண்டனர். உண்மை, நலம், அழகு ஆகியவற்றின் சாரமாக சத்தியம், சிவம், சுந்தரம் என்ற அடைமொழிகளின் காட்சிப் படிமமாக அந்தத் திருவடிவம் தோற்றம் கொண்டது. //\nதமிழர்களின் நுண்ணறிவாற்றளுக்கு மிக சிறந்த எடுத்துகாட்டு . இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத அறிவியல் பூர்வமான நடராசரின் திரு உருவ வழிபாடு நம் தமிழ்நாட்டில் இருப்பது தமிழர்களின் அறிவு திறனுக்கு மேலும் ஒரு சான்று. இன்றைய 2oஆம் நூற்றாண்டு விஞ்ஞானிகளால் பகுத்தறிய பெற்ற அணுவியல் கோட்பாட்டை. அன்றே தமிழர்களால்( 17 நூற்றாண்டுகளுக்கு முன்பு)பகுத்தறிந்து கூறபெற்றது என்பது தமிழர்களாகிய நம் அனைவருக்கும் பெருமை தர கூடிய ஒன்று…\n‘சென்று தொழுமின்கள் தில்லையுட் சிற்றம்பலத்து என்று வந்தாய் என்னும் திருக்குறிப்பே’\nPrevious Previous post: ஆம் ஆத்மி பார்ட்டி – சில கேள்விகள்\nNext Next post: பாரதி கவி தரிசனத்தை இசைத்திடும் அறிவியல்\nருத்ர தாண்டவம் – திரைப்பார்வை\nரகமியின் வீர வாஞ்சி: மறுபதிப்பு\nதமிழக அரசின் அபத்தமான மற்றும் ஆபத்தான தீர்மானம்\nஇந்து விரோத மாநாட்டை ஆதரிக்கும் அமெரிக்கப் பல்கலைக் கழகங்கள்\nமேற்கு வங்கத்தில் சிபிஐ விசாரணை:மம்தா அரசின் தலைக்கு மேல் தொங்கும் கத்தி\nசுவாமி விவேகானந்தர் – மிஷனரி மோதல்: புத்தக அறிமுகம்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (94)\nஇந்து மத விளக்கங்கள் (269)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilibrary.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-10-25T10:13:46Z", "digest": "sha1:SBRVMS4CMA6XX5663VRANSTTXCUHVWS7", "length": 14401, "nlines": 106, "source_domain": "www.tamilibrary.com", "title": "யார் சிறந்தவர் – தமிழ்library", "raw_content": "\nபட்டிணபுரி மன்னன் மருதன் தனக்கு ஒரு புதிய அந்தரங்க ஆலோசகரை நியமித்துக் கொள்ள விரும்பினான்.\nஅது பற்றி அவன் தன் அமைச்சர் கரியப்பாவிடம் ஆலோசிக்க வந்தான்.\n நம் நாட்டில் அரசியல், பொருளியல், நீதித்துறை, ஆட்சித்துறை, எனப் பலதுறைகளில் நன்கு படித்தவர்கள் இருக்கின்றனர். இப்பதவிக்கு அறிவிப்பு செய்தால் அவர்களில் பலர் தங்களைக் காண வருவர். அவர்களுக்குத் தேர்வு நடத்தி நன்கு படித்த ஒருவரைத் தேர்ந்தெடுக்க நாம் பாஸ்கர பட்டரின் உதவியை நாடலாம்,” என்றார்.\nநாடெங்கிலும் பறை சாற்றுவித்து அந்தரங்க ஆலோசகர் பதவிக்கு தகுதி உடையவர்கள் குறிப்பிட்ட ஒரு நாளில் தேர்வுக்கு வரலாம் என அறிவித்தார்.\nகுறிப்பிட்ட நாளில் பல இளைஞர்கள் தேர்வுக்கு வந்தனர். அவர்களுக்கு நடந்த தேர்வில் இரு இளைஞர்கள் முன்னதாக வந்தனர். ஆனால், இருவரும் எல்லா விஷயத்திலும் சமமாக இருந்ததால் அவர்களில் யாரைத் தேர்ந்தெடுப்பது என்று முடிவு செய்ய அமைச்சரை அணுகினார் மன்னர்.\n“”இப்பதவிக்கு வெறும் புத்தகப்படிப்பு இருந்தால் மட்டும் போதாது. சிக்கலான பிரச்னைகளைச் சமாளித்து நல்ல முடிவு காணத் திறமை பெற்றவராக இருக்க வேண்டும். அவர்கள் இருவருக்கு மட்டும் பரீட்சை வைத்து அதில் தேர்ந்தவனைப் பதவிக்கு நியமியுங்கள்,” என்றார்.\nமறுநாள் அமைச்சர் இருவரையும் அழைத்து, “”இன்று காலை என் நண்பரின் உடல் நிலை மிகவும் மோசமாகிவிட்டது. அவரது நிலை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்,” எனக் கூறி விவரிக்கலானார்.\n“”என் நண்பர் இன்று காலை என்னிடம் கூறியதை அப்படியே கூறுகிறேன். என் நண்பர் வயதானவர்; இதய நோயாளி. ஒரு நாள் இரவு அவர் பயங்கரமான கனவு ஒன்றைக் கண்டார். அந்தக் கனவில் அவர் ஒரு அடர்ந்த காட்டிற்குள் வழி தவறிப் போய் விட்டார். அவர் ஒரு இடத்தில் நான்கு பாதைகள் சேர்வதைக் கண்டார்.\n“”மங்கிய இரவில் நட்சத்திர ஒளியில் அவர் அவற்றில் ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்து நடந்து சென்றார். அங்கு சில சிங்கங்கள் திரிந்து கொண்டிருந்தன. அவற்றில் ஒன்று அவரை நோக்கிப் பாய்ந்து வந்தது.\n“”நண்பர் பயந்து வந்தவழியே ஓடி மறுபடியும் நான்கு பாதைகள் சேரும் இடத்தை அடைந்தார். இரண்டாவது பாதையில் பயமில்லாது நடந்து சென்றார். கொஞ்ச துõரத்தில் ஏதோ வெளிச்சம் இருந்தது கண்டு அங்கு சென்றார்.\n“”அங்கு பல பாம்புப் புற்றுகள் இருப்பதையும் அவற்றின் மேல் பல பாம்புகள் படமெடுத்து ஆடுவதையும் கண்டார். அவற்றில் ஒன்று ஐந்து தலைநாகம். அவரைக் கண்ட ஐந்து தலைப்பாம்பு சீறவே அவர் பயந்து வந்த\nவழியே திரும்பி ஓடி மீண்டும் நான்கு பாதைக���் சேரும் இடத்தை அடைந்தார்.\n“”பிறகு அவர் மூன்றாவது பாதையில் நடந்து செல்லலானார். கொஞ்ச துõரம் சென்றதும் அது ஒரு மலை அடிவாரத்தில் போய் முடிந்தது. அங்கு பல மனித எலும்பு கூடுகள் இருப்பதைக் கண்டு மலைத்து நின்றார். அப்போது அந்த மலையில் ஒரு குகையிலிருந்து பயங்கர ராட்சஸன் ஒருவன் உறுமிக் கொண்டிருப்பதை கண்ட என் நண்பர் பயந்து வந்த வழியே திரும்பி ஓடி மறுபடியும் நான்கு பாதைகள் கூடும் இடத்தை அடைந்தார்.\n“”இம்முறை அவர் நான்காவது பாதையில் சென்றார். அவர் கொஞ்ச துõரம் சென்றதும் தன் பின்னால் ராட்சஸன் வருவது கண்டு பயந்து வேகமாக ஓடினார். அவர் ஒரு பாறையின் விளிம்பை அடைந்து விட்டார். அங்கிருந்து போக வழியில்லை. பாறையின் கீழ்வெகு ஆழத்தில் தான் நிலப்பரப்பு தெரிந்தது. அவர் ராட்சஸனுக்கு பயந்து நின்ற போது கால்கள் நடுங்க பாறையிலிருந்து தவறி கீழே படுபாதாளப் பள்ளத்தில் விழுந்து விட்டார்.\nஅமைச்சர் தம் நண்பர் கண்ட இந்தக் கனவைக் கூறி, “”பார்த்தீர்களா எவ்வளவு பயங்கரமான கனவு என்று இதய நோயாளியான என் நண்பர் இந்தக் கனவைக் கண்டு முடித்ததும் கண் விழித்தார். மறுவினாடியே அவரது இதயத்துடிப்பு நின்றது. அவர் இறந்து போய்விட்டார்,” என்றார்.\nஅப்போது இருவரில் ஒருவர் பயந்து போய் மெதுவாய்த் தாழ்ந்த குரலில், “”கனவில் காணும் காட்சிகள் கூட மனிதனின் உடல் நலனை பாதிக்கின்றன. தங்களது நண்பர் நான்கு முறைகளில் பயந்து ஓடி இருக்கிறார். அந்தப் பயம் அவரைப் பெரிதும் பாதித்திருக்கிறது. கண் விழித்ததும் இதய நோயாளியான அவர் பயத்தால் இதயம் தாக்கப்பட்டு உயிரை இழந்திருக்க வேண்டும். உங்களது நண்பரின் பிரிவால் உங்களுக்குப் பெரும் துயரமே ஏற்பட்டுள்ளது,” என்றான்.\nஅதைக் கேட்ட பின் அமைச்சர் மற்றவரை பார்க்கவே அவர் சிரித்தவாறே, “”ஆகா என்ன அருமையான கட்டுக்கதை,” என்றான்.\n” என்று சற்று கோபப்பட்டவர் போலக் கேட்டார்.\n“”தங்கள் நண்பர் இந்த பயங்கரக் கனவைக் கண்டதும் உடனே கண் விழித்தார் என்றும் மறுவினாடியே அவரது இதயத்துடிப்பு நிற்கவே அவர் இறந்துவிட்டார் என்று கூறினீர்கள். நீங்களோ உங்கள் நண்பரே இந்தக் கனவை உங்களிடம் கூறியதாகச் சொன்னீர்கள் அது எப்படி முடியும் அவர் தான் கனவைக் கண்டு கண் விழித்ததும் இறந்து போய்விட்டாரே. அதனால் அவர் எப்படி இந்தக் கனவ���த் தாமே உங்களிடம் சொல்லி இருக்க முடியும். முடியவே முடியாது. அதனால்தான் இது கட்டுக்கதை என்றேன்,” என்றான்.\nஅமைச்சர் இரண்டாவது நபரை பாராட்டி அவனையேமன்னனின் அந்தரங்க ஆலோசகனாகத் தேர்ந்தெடுத்தார்.\nஅகஸ்தியர் – சித்தர் பாடல்கள்\nஸ்ரீமகாலக்ஷ்மி அஷ்டோத்திர சத நாமாவளி\nஸ்ரீ காளிகாம்பாள் 108 போற்றிகள்\nபுருவ மத்தி என்பது எது \nஅந்தக்கரணங்கள்−சித்தம், மனம், புத்தி அகங்காரம்\nபிறந்த கிழமையின் ஆன்மிக ரகசியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2012-03-01-10-54-21/", "date_download": "2021-10-25T11:09:05Z", "digest": "sha1:B32YNXGPTCFI7JE7AEJH2EVODR7PLJEK", "length": 7556, "nlines": 81, "source_domain": "tamilthamarai.com", "title": "ராஜஸ்தான் அரசுக்கு ஆம்புலன்ஸ் வழங்குவதில் ஊழல் |", "raw_content": "\nபாஜகவுடன் கூட்டணி வைக்க தயாராக உள்ளோம்\n100 கோடி தடுப்பூசிகள் செலுத்திய இந்தியாவுக்கு வாழ்த்துக்கள்\nஇந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு ஊக்கசக்தி புத்தா்\nராஜஸ்தான் அரசுக்கு ஆம்புலன்ஸ் வழங்குவதில் ஊழல்\nராஜஸ்தான் அரசுக்கு ஆம்புலன்ஸ் வழங்குவதில் ஊழல் நடந்திருப்பதாக ஆளும் காங்கிரஸ்கட்சி மீது பாரதிய ஜனதா குற்றம் சுமத்தியுள்ளது. இந்த ஊழலில் மூத்த மத்திய அமைச்சர்கள் இரண்டு பேரின் மகன்களுக்கும் தொடர்பிருப்பதாக பாரதிய ஜனதா கூறியுள்ளது .\nஜிகுயிட்ஜா ஹெல்த்கேர் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவர் மத்திய வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரதுறை அமைச்சர் வயலார்ரவியின் மகன் ரவிகிருஷ்ணா.மற்றொருவர் மத்திய உள் துறை அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்திசிதம்பரம். இவர்கள் இரண்டு பெரும் இணைந்து 108 ஆம்புலன்ஸ் வழங்கும்சேவையை துவக்கியுள்ளனர். இதில் ஆம்புலன்ஸ்_வழங்கியது, அதற்கான பில்தயாரிப்பு போன்ற பல் வேறு வகைகளில் ஊழல் நடந்திருபதாக பாரதிய ஜனதா குற்றம் சுமத்தியுள்ளது\nசிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைப்பதில் எந்தசிக்கலும் இல்லை\nமத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தானில் பாஜக ஆட்சி…\nஅடுத்தமாதம் 50 திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள்…\nபிரதமர் மோடியை வைத்து கேரளாவில் பிரமாண்ட கூட்டம்\nநாராயணசாமி, அவரது மகன் மீது ஊழல் குற்றச்சாட்டு\nநிகழாண்டின் மக்களவைத் தேர்தலில் பாஜக.,வுக்கு கூடுதல்…\nபங்களாதேசில் இந்துக்கள் மீது தாக்குத� ...\nபங்களாதேசம் மற்றும் அண்டை நாடுகளில் இந்துக்கள் மீது தாக்குதல் - உலக நாடுகள் கண்டிக்கட்டும் வீண்பழிகள் - உண்மைத் தன்மை குறித்து உலகமனித உரிமை அமைப்புகள் விசாரிக்கட்டும் வீண்பழிகள் - உண்மைத் தன்மை குறித்து உலகமனித உரிமை அமைப்புகள் விசாரிக்கட்டும்\nபாஜகவுடன் கூட்டணி வைக்க தயாராக உள்ளோம� ...\n100 கோடி தடுப்பூசிகள் செலுத்திய இந்தியா� ...\nஇந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு ஊக்கச ...\nஉங்களுக்கு இருக்கிறதா பாரதியின் உணர்வ ...\nபங்களாதேசில் இந்துக்கள் மீது தாக்குத� ...\nவிஜய தசமி அன்னையை வழிபட அனைத்து நன்மைக ...\nபழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். ...\nஇரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்\nஇதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, ...\nஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு ...\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nதனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/nanaikindrathu-nathiyin-karai-13-5/", "date_download": "2021-10-25T10:13:43Z", "digest": "sha1:6VWEO4MDUSHDFJ6KD7KG6KSTOCENP5CC", "length": 10282, "nlines": 58, "source_domain": "annasweetynovels.com", "title": "நனைகின்றது நதியின் கரை 13(5) – Anna Sweety Tamil Novels", "raw_content": "\nநனைகின்றது நதியின் கரை 13(5)\nஅவளது அப்பா வீட்டுக் கார்….நேரே தன் வீட்டிற்குப் போனால் இந்த காரை திருடிக் கொண்டு போனதாய் நாளை அப்பா சொன்னாலும் சொல்லுவார்…..போலீஸ் கேஸாக்கினாலும் ஆச்சர்யபடுவதிற்கில்லை. ஏற்கனவே கொதித்துக் கொண்டிருக்கும் இவள் மனம்….தன்னவனுக்கு அழைத்தாள்.\n“என்னடா விது குட்டி இந்த நேரத்துல….\n“அப்பா என்னையும் உங்களையும் ரொம்ப திட்றாங்க ஜீவா…நான் சாப்டுட்டு இருந்த தட்டை எடுத்து என் முகத்துல….” அழுகை அதுவாக வருகிறது உரிமையுள்ளவன் குரல் கேட்கவும்.\n“பீச் போய்ட்டு இருக்கேன்……ஹயா குட்டி என்ட்டதான் இருக்கா….வந்து எங்கள கூட்டிட்டுப் போங்கப்பா….” பீச்சில் காரை விட்டுவிட்டு அப்பா வீட்டு ட்ரைவரை வந்து எடுத்து போக சொல்ல வேண்டும் என்பது அவள் ப்ளான்.\nஅவள் குரலில் தெரிந்த கோபம் + அழுகை…அதோடு அவள் ட்ரைவ் செய்கிறாள் என்றவுடன் ரொம்ப துருவாமல் அவள் சொன்ன இடத்திற்கு விரைந்தான் அரண்.\nசுகவிதாவைப் பொறுத்த வரையில் பீச் என்றால் அது ஈசிஆர் தான். முன்பு மாதிரி சவுக்��ு தோப்பிற்கெல்லாம் போகவில்லை. ஆட்கள் ஓரளவு வந்து போகும் ஒரு இடத்தில் தான் கடல் ஓரத்தில் சென்று காரை நிறுத்தினாள்.\nஅடித்த வெயிலில் காரைவிட்டு இறங்கவும் மனமில்லை. பேபி கார் சீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாள் மகள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை இவளைத் தவிர இன்னும் இரண்டு கார். நாலைந்து தலைகள். இந்த வெயில்ல இந்த பீச்சுக்கு இதுக்கு மேல யாராவது வந்தால்தான் அதிசயம்…\nசற்று நேரத்தில் ஒரு ஆடி Q7 . ஐந்தாறு தடி மாடுகள்….கையில் பீர் முதல் வோட்கா வரை…. அவர்கள் காரை சுற்றி கத்தி ஆர்பாட்டம் செய்து களியாடிக் கொண்டிருந்த க்ரூப், எப்பொழுது எப்படி இவளை கவனித்தனர் என தெரியவில்லை….\n“டேய் இருக்காதுடா…இப்பதான் ஹாஸ்பிட்டல்ல இருக்கான்னு சொல்லிகிட்டாங்க…”\n“பெட் டுடா…அது சுகவிதா தான்…”\nவின்டோஸ் க்லோஸ் செய்து ஏசி ஓடிக் கொண்டிருக்கிறது இவளது காரில்….இது எதுவும் அவள் காதுக்கு கேட்கவில்லை….\nஆனால் அந்த கோஷ்டி இவளைப் பார்த்து வர ஆரம்பிக்கவும் இவளுக்கு வயிற்றுக்குள் ஏதோ விங்ஸ் விரிச்சு பறக்குது.\nஅந்த நேரம் அரணின் அழைப்பு. அவசரமாக எடுக்கிறாள்.\nஇதற்குள் அந்த கும்பலில் ஒருவன் இவள் பக்க கண்ணாடியில் ஓங்கி ஒரு உதை….உள்ள போயிருந்த எந்த டிரிங்கோட வேலையோ அது….\n“ ஏய் வெளிய வா நீ..” உதைத்தவன் சொன்னதெல்லாம் இவள் காதில் கேட்கவில்லை.\nஉதைத்துவிட்டு ஏதோ உளறுகிறான். கூடவே ஒரு கோஷ்டி.\n“ஜீவா இங்க யாரோ ட்ரங்கட்ஸ் காரை அடிக்காங்க….எனக்கு பயமா இருக்கு…”\nசொன்னவள் சட்டென காரை கிளப்பி யூ டர்ன் அடித்து பீச்சை விட்டு வெளியே போகும் சாலையில் பறந்தாள்….\nநிச்சயம் அந்த கேங்க் இதை எதிர் பார்க்கவில்லை…..அதுகளும் தங்கள் காரில் ஏறி இவள் செய்ததை செய்தது….இவளை துரத்தியது…….\nசுகவிதாவைப் பிடித்திருந்தது பயம்…. பின்னால் துரத்துகிறவர்களைப் பார்த்துக் கொண்டே கிளைச்சாலையிலிருந்து முன்னாலிருந்து ஈசிஆர் ரோட்டில் சென்று ஏறினாள் சுகவிதா 180Km/hrs ஸ்பீடில்…நோ ஹார்ன்….நோ இன்டிகேட்டர்….டென்ஷன் காரணம்.\nஅதே நேரம் சீறிப் பாய்ந்து கிளைச்சாலைக்குள் திரும்பியது அந்த மெகா சைஸ் எஸ் யூ வி. படு ஸ்பீட். ஹார்ன் இன்டிகேட்டர் எல்லாம் உண்டுதான். ஆனால் சுகவிதா கவனிக்கவே இல்லை. சிறு அவகாசம் கூட கொடுக்காமல் சென்று நேருக்கு நேராய் அதனுடன் ஒரு டஅஷ்…..மோதல். அடுத்து ந��ந்தது என்னவென்று சுகவிதாவுக்கு தெரியாது…. உபயம் பின் மண்டையில் விழுந்த அடி.\nஆனால் அரணுக்கோ ஒன்றை நினைத்து முடிக்கும் வரைக்கும் சுயநினைவு இருந்தது…\n‘கடவுளே விதுவும் என் பால்குட்டியும்…..” ஆம் பயந்து ஓடிவந்த சுகவிதாவின் காரும் அவளுக்காய் பாய்ந்து வந்த அரணின் காரும் தான் நேருக்கு நேராய் மோதி இருந்தது. இதில் அரண் காருக்கு பின்னால் வந்த ட்ரக் வேறு அவன்காரை பின்புறமாய் பதம் பார்த்தது.\nபுத்தகமாய் வெளியாகியுள்ள அன்னா ஸ்வீட்டியின் எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nபுத்தகமாய் வெளியாகியுள்ள அன்னா ஸ்வீட்டியின் எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nதுளி தீ நீயாவாய் நாவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hoorecon.com/pages/hoorecons-my247guide-terms-conditions-tamil-1", "date_download": "2021-10-25T10:48:42Z", "digest": "sha1:ETUKBEEM33DGXWU33LF5QMFFWAGZCYBY", "length": 5637, "nlines": 108, "source_domain": "hoorecon.com", "title": "HOORECON's My247Guide - Terms & Conditions (Tamil) - HOORECON", "raw_content": "\nநீங்கள் எங்கள் HOORECON நிறுவனத்தின் My247 Guide முதன்முறையாக பயன்படுத்தியதால் ,தயவு கூர்ந்து எங்கள் அடிப்படை விதி முறைகளை கேட்டு ,தங்கள் ஒப்புதலை தெரிவிக்கவும் .விரிவான விதிமுறைகளுக்கான இணையதள முகவரி தங்களுக்கு SMS மூலம் அனுப்பப்பட்டுள்ளது .\n1. நான் இன்றைய தேதியில் 18 வயதுக்கு மேற்பட்டவராக உள்ளேன்.\n2. My247 Guide ஒரு மருத்துவ சேவையோ அல்லது தற்கொலை தடுப்பு உதவி எண்ணோ அல்ல என்பதையும் அவசர காலத்தில் ,உடனடியாக அதற்கான அவசர உதவி எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும் என்பதையும் நன்கு அறிவேன் .\n3. இந்த சேவையில் வழங்கப்படும் தகவல்கள் பொதுவான தகவல்களே என்பதையும் ,இவை அந்தந்த துறை சார்ந்த தகுதியுடைய -வல்லுனர்களின் ஆலோசனைகளுக்கு ஈடாகாது என்பதையும் நன்கு அறிவேன்.\n4. இந்த சேவையில் வழங்கப்படும் தகவல்களை நம்புவதும் ஆலோசனைகளை ஏற்பதும் முழுக்க முழுக்க என் தனிப்பட்ட முடிவு .இந்த ஆலோசனைகளின் அடிப்படையில் வரும் உடல் ஆரோக்கியம் ,உயிர், வாழ்வாதாரம் சம்மந்தப்பட்ட பாதிப்புகளுக்கோ அல்லது இதர பாதிப்புகளுக்கோ HOORECON நிறுவனமோ அல்லது அதன் பங்குதாரர்களோ எவ்விதத்திலும் பொறுப்பல்ல என்பதையும் நன்கு அறிவேன் .\n5. இந்த சேவையை பயன்படுத்த HOORECON நிறுவனம் நிர்ணயித்த ஆலோசனை கட்டணத்தை செலுத்த தயாராக உள்ளேன் .இந்த கட்டணத்தையும் கட்டண விதிமுறைகளை எந்த நேரத்திலும் மாற்ற HOORECON நிறுவனத்துக்கு முழு உரிமை உண்டு என்பதையும் நான் நன்கு அறிவேன் .\nநீங்கள் மேற்கண்ட விதிமுறைகளை ஒப்புக்கொண்டீர்கள் எனில் , எண் 1 ஐ அழுத்தவும் .\nநீங்கள் முடிவு செய்ய சற்று நேரம் தேவைப்படுகிறது எனில் , எண் 2 ஐ அழுத்தவும் .\nநீங்கள் மேற்கண்ட விதிமுறைகளை ஏற்றுகொள்ளவில்லை எனில் , எண் 3 ஐ அழுத்தவும் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://news.navy.lk/eventnews-ta/2016/01/29/201601291715-ta/", "date_download": "2021-10-25T11:45:52Z", "digest": "sha1:WPYSVIHQCY7ULJFOT3WISFAPFLPE2PNX", "length": 5145, "nlines": 44, "source_domain": "news.navy.lk", "title": "Sri Lanka Navy", "raw_content": "\nமண்ணெண்ணை வெளியேறு சம்பவங்கள் செயலாட்சி செய்யும் பயிற்சி.\nஜப்பான் சர்வதேச ஓத்துபைபு பணியகத்தில் உதவியினால் ஜப்பான் கடற்கறைப் பாதுகாப்பு படைப்பிரவின் ஆலோசனை மீது மண்ணெண்ணை வெளியேறு சம்பவங்கள் செயலாட்சி செய்யும் சம்பந்தமாக பயிற்சியும் இன்று 29 திக்ஓவிட்டையில் மீன்பித் துறைமுகத்தில் நடைபெற்றது.\nபாதுகாப்பு அமைச்சர் திரு ருவன் விஜயவர்தன அவர்களாவார் இப் பயிற்சி பார்ப்பதற்காக கலைந்து கொண்டையுடன் இலங்கையின் ஜப்பான் துதுவர் திரு. கெனெசி சுகனுமா அவர்களும் கடற்படைத் தளபதி வயிஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுரத்ன அவர்கள் மற்றும் கடற்கறைத் திணைக்களத்தில் பணிப்பாளர் ஜனரால் ரியர் அத்மிரால் சமந்த விமலதுங்க அவர்களும் அச் சந்தர்பத்திற்கு கலைந்து கொண்டனர்.\nகடலுக்கு மண்ணெண்ணை வெளியேறு மூலம் சமுத்திர சூழல் அழிப்பு இன்று உலகத்திற்கு பிரதானமான மிரட்டலாகத்துடன் உலகில் எல்லா கப்பல்களில் அவசர விபத்து மற்றும் பல்லின காரணங்கள் மீது மண்ணெண்ணை கலைந்து கொண்டத்து. அது மூலம் சமுத்திரத்திற்கு மிக அழிவிகள் தரும். கடலுக்கு இடுத்த மண்ணெண்ணை குறகிய காலங்களில் விணைத்திறனுள்ளமாயின் அகற்று நடவடிக்கையை செய்யில்லாதல் அது நீண்ட காலம் கடல் சூலழைக்கு பிரச்சினையாகும். இலங்கை சர்வதேச கடல் எல்லையை இருந்தமெய்யால் மண்ணெண்ணை வெளியேறு சம்பவங்கள் செயலாட்சி செய்வதற்காக உடனடியாக ஆயத்த இருந்தல் முக்கியமானது. அதன் படி விபத்து தடை மற்றும் சுற்றால் பதுகாப்பையை பாதுகாப்பு சம்பந்தமாக ஜப்பான் அரசு மூலம் அவர்களின் அறிவு இலங்கை கடற்கறைப் பாதுகாப்புக்கு நன்கொடை அங்கே நடவடிக்கைப��பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2015/02/15/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AE-3/", "date_download": "2021-10-25T10:16:38Z", "digest": "sha1:6OTLKLACQSSDNFWNTMCS7Y3YEOVGRHXA", "length": 83951, "nlines": 269, "source_domain": "solvanam.com", "title": "இரு சுருள் வளைய சர்ச்சை மற்றும் மூலக்கூறு உயிரியல் வளர்ச்சி – 3 – சொல்வனம் | இதழ் 257 | 24 அக். 2021", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 257 | 24 அக். 2021\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஇரு சுருள் வளைய சர்ச்சை மற்றும் மூலக்கூறு உயிரியல் வளர்ச்சி – 3\nரவி நடராஜன் பிப்ரவரி 15, 2015 No Comments\nசிந்தனைச் சோதனை ஒன்று செய்து பார்ப்போம். நம்முடைய நாகரீகம் ஏறக்குறைய அழிந்து, ஒரு 300 ஆண்டுகளுக்குப் பின், சில மனிதர்கள், மீண்டும் வளரத் தொடங்கினார்கள் என்று வைத்துக் கொள்வோம். அட, சயின்ஸ் ஃபிக்‌ஷன் தோரனையில் விஷயம் போகிறதே என்று அலுத்துக் கொள்ள வேண்டாம். நம்முடைய நாகரீகத்திலிருந்து பல இசை ஒலிப்பதிவுகள் மட்டும் எப்படியோ தப்பிப் பிழைத்தது என்றும் வைத்துக் கொள்வோம். இசை ஆராய்ச்சியாளர் ஒருவர், நம் காலத்து இசையை கேட்பதோடு, எப்படியோ, மூன்று இசைக் குறிப்புகளை (musical score sheets) கண்டெடுத்து விடுகிறார். அவை, 1) இளையராஜாவின் ’குரு’ மலையாளத் திரைப்பட இசை குறிப்பு, 2) ஜான் வில்லியம்ஸின் Schindler’s List திரைப்பட இசைக்குறிப்பு 3) கஸ்டாவ் மேலரின் (Gustav Mahler) ஐந்தாவது சிம்ஃபொனி இசைக்குறிப்பு.\nஇந்த மூன்று இசை மேதைகளின் செயல் முறைகளை, ஆராய்ச்சியாளர் அறிவதற்கு வாய்ப்பில்லை. இந்த இசைக்குறிப்புகளை வைத்து, அவர் எந்த முடிவுகளுக்கு வருவார்\n300 முதல் 400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்கள் இசை குறிப்புகளை வைத்து எப்படியோ இசையை உருவாக்கியுள்ளார்கள்\nஇவர்கள் பயன்படுத்திய இசை குறியீட்டில் இவர்களின் இசை ரகசியம் அடங்கியுள்ளது\nமூன்று வெவ்வேறு இசைக் கலைஞர்கள் உருவாக்கிய இசையின் அடிப்படை இசைக் குறியீடுகள் ஒன்றாக இருப்பதால், இசையின் ரகசியம் இதுவாகத்தான் இருக்க வேண்டும்\nஇவர்களது இசைக் குறிப்புகளிலிருந்து, எல்லா இசையும் 7 ஸ்வரங்களின் அடிப்படையில் தான் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்\nஎப்படி இந்த இசைக்குறிப்புகள் இசையாக மாறுகிறது எப்படி இளையராஜாவின் இசையில் மட்டும், மனிதக் குரல்கள் இருக்கின்றன எப்படி இளையராஜாவின் இசையில் மட்டும், மன���தக் குரல்கள் இருக்கின்றன 300 முதல் 400 ஆண்டுகளுக்கு முன் பல நூறு இசை வகைகளை எப்படி இந்த குறிப்பு விளக்கும் 300 முதல் 400 ஆண்டுகளுக்கு முன் பல நூறு இசை வகைகளை எப்படி இந்த குறிப்பு விளக்கும் ஏன் ஒவ்வொரு இசை தொகுப்பும் ஒவ்வொரு உணர்வை ஏற்படுத்துகிறது ஏன் ஒவ்வொரு இசை தொகுப்பும் ஒவ்வொரு உணர்வை ஏற்படுத்துகிறது ஏன் இசைக் கருவிகள், தொகுப்பிற்கு ஏற்றவாறு மாறுகின்றன\nஇப்படி, கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இசைக்குறிப்பையும் தாண்டி ஏதோ விஷயம் இருக்கிறது என்பது தெளிவாகும். இப்படித்தான் க்ரிக் மற்றும் வாட்ஸனின் இரு சுருள் வளைய விளக்கங்கள் அமைந்தன. சில கேள்விகளுக்குப் பதிலளித்தாலும், பல புதிய கேள்விகளை உருவாக்கியது.\nஆனால், சில விஷயங்கள், சரியாகவே இருந்தது. உதாரணம், இசையை உருவாக்க ஒரு தளம் தேவைப்பட்டது. அது ஒரு பதிவாக்கும் ஸ்டுடியோ என்பது அனைவரும் அறிந்த ஒன்று. உயிரியலில் இந்த தளம், உயிரணு (cell) என்னும் சூழல். சில உயிரணுக்கள் மனித கண்களுக்குத் தெரியும் அளவில் இருந்தாலும், பெரும்பாலானவற்றைக் காண, நுண்ணோக்கித் (microscope) தேவை. உயிரணுக்கள், ஒவ்வொரு உயிரினத்தின் நுண் உயிர் தொழிற்சாலைகள். ராஜாவின் ஸ்டுடியோவில் பாடல் பதிவின் போது எப்படி பல வேலைகள் துரிதமாக நடக்கிறதோ, அதைப் போலவே, ஒரு உயிரணுவில் ஏராளமான வேலைகள் நடந்து கொண்டே இருக்கும். உடலில் பல்வேறு உயிரணுக்கள் உள்ளன. ஒவ்வொரு உயிரணுவின் செயல்பாடும் மாறுபட்டவை. ரத்த உயிரணு, தோல் உயிரணு, தசை உயிரணு என்று பலவிதமான உயிரணுக்கள், இதில் அடக்கம். இங்கு நம் ராஜா உதாரணம் கொஞசம் இடிக்கும். அதாவது, அவர் சோகப் பாட்டிற்கு ஒரு ஸ்டுடியோவும், மகிழ்ச்சி பாட்டிற்கு இன்னொரு ஸ்டுடியோவையும் பயன்படுத்தினால் எப்படி இருக்கும் ஒவ்வொரு ஸ்டுடியோவிலும் அவருடைய பாடல் பதிவுக்கான தேவைகள் எப்படி இருக்குமோ, அதைப் போலவே, ஒவ்வொரு உயிரணுவிலும், உள்ள பாகங்கள் ஏறக்குறைய ஒன்றுதான்.\nஸ்டுடியோ என்னும் அந்தச் சூழலில் எங்கோ இசையின் கருவான இசைக் குறிப்பு அடங்கியுள்ளது. இவ்வளவு பெரிய ஸ்டுடியோவில், இசைக்குறிப்பை எங்கு தேடுவது அவருடைய அறையில் ஒரு அலமாரியில் பூட்டி வைக்கப் பட்டிருக்கலாம். அல்லது, அதற்கென்று ஒரு தனியறையே இருக்கலாம். ஆனால், அவ்வளவு எளிதில், இதைப் போல உயிரினங்களின் கட்டமைப்��ு குறியீடு உயிரணுவிற்குள் உள்ளது என்று சொல்லிவிட்டால் கதை முடிந்து விடாது.\nஒவ்வொரு உயிரணுவிற்கு வெளிப்புறமும் ஒரு உயிரணு சவ்வால் (cell membrane) மூடப்பட்டிருக்கும்\nஉயிரணு சவ்வுக்குள், உட்கருக்காரை (cytoplasm) என்ற திரவம் அடங்கியிருக்கும்\nஇந்த திரவத்தில் உயிர்கரு (nucleus) என்ற அமைப்பு இருக்கும். உயிர்கருவிற்கும் ஒரு உயிர்கரு சவ்வால் (nuclear membrane) மூடப்பட்டிருக்கும்\nஉயிர்கருவிற்குள், நிறவுறு (chromosome) என்ற நூலைப் போன்ற பின்னிப் பினைந்த அமைப்புகள் உள்ளன\nநிறவுறு என்ற அமைப்பில் புரத மூலக்கூறுகளும் (protein molecules), அத்துடன் உட்கரு அமிலமும் (DNA) உள்ளன\nஉட்கரு அமிலத்தில், க்ரிக்கும் வாட்ஸனும் கண்டறிந்து அறிவித்த உயிரினங்களின் கட்டமைப்பு மற்றும் இயல்பு குறியீடுகள் உள்ளன. இந்த நான்கு பேஸ்கள் (அதாவது A, C, G, T) பல சேர்மானத்திலும் தோன்றலாம். இதன் பாங்கில், உயிரின மரபு தகவல்களின் குறியீடுகள் அடங்கியுள்ளன\nராஜாவின் ஸ்டுடியோவில் அவரது இசை குறிப்புகளைத் தேடுவது இதைக் காட்டிலும் மிகவும் எளிது என்று தோன்றலாம் மேலும் இந்த பயணத்தில் தொடர்வதற்கு முன், சில அளவு விஷயங்களை தெளிவு செய்து கொள்வோம்.\nநம்முடைய கண்களால், நல்ல வெளிச்சத்தில், 1 மில்லி மீட்டரில் 10 பங்கு வரைக் காண இயலும். ஒரு ஒளி நுண்ணோக்கியால் (optical microscope) 1 மைக்ரோமீட்டரில் 10 பங்குவரைக் காண இயலும். ஒரு ரத்த உயிரணுவை, (blood cell) இத்தகைய கருவி கொண்டு காணலாம். அதனுள் உள்ள மற்ற பாகங்களைக் காண, எலெக்ட்ரான் நுண்ணோக்கி (electron microscope) தேவைப்படும். இத்தகைய கருவியைக் கொண்டே புரத மூலக்கூறுகளைக் (protein molecules) காண இயலும். கீழே உள்ள படம் இதை அழகாகக் காட்டுகிறது.\nஇந்த விஷயத்தை அழகாக விளக்கும் இன்னொரு அழகான இணையதளம் இங்கே: Cell Size and Scale\nதாவரங்களின் உயிரணு மற்றும் மிருகங்கள்/பட்சிகளின் உயிரணு நம்முடைய உயிரணுவிலிருந்து வேறுபடும். ஆனால், உயிர்கருவிற்குள் உள்ள பாகங்களில் அதிக வேறுபாடு இருப்பதில்லை. நம்முடைய சிந்தனைச் சோதனையில், ஜான் வில்லியம்ஸின் Schindler’s List இசை ஒரு தாவர உயிரணுவாக நாம் பாவிக்கலாம். அதே போல, கஸ்டவ் மேலரின் ஐந்தாவது சிம்ஃபொனியை நாம் ஒரு மீனின் உயிரணுவாக பாவிக்கலாம். உயிரினங்களின் உடல், உயிரணுக்களை உற்பத்தி செய்து கொண்டே இருக்கிறது. ஒரு முழுமையாக வளர்ந்த மனித உடலில், 37 டிரில்லியன் (370 கோடி கோடி) உயிரணுக்கள் உ���்ளன என்று கணிக்கப்பட்டுள்ளது. அத்துடன், உடல், உயிரணுக்களை புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது. உயிரணுக்களால், மனித உடல் உருப்புகளான தசை, நரம்பு, எலும்பு, தோல், மயிர் போன்றவை உருவாக்கப்படுகின்றன.\nமேலே சொன்ன கருத்துக்கள், உயிரணுக்களும், அதனுள் அடங்கிய பாகங்களும் எவ்வளவு சிறியவை என்பதைக் காட்டுகிறது. ஒரு விஷயத்தை இதுவரைச் சொல்ல வில்லை. ஒவ்வொரு உயிரணுவிலும், 23 ஜோடி நிறவுறு அணுக்கள் உண்டு. இந்த 23 ஜோடிகளில், 22 ஜோடிகள் ஆணுக்கும் பெண்ணிற்கும் வித்யாசமில்லை. கடைசி இரண்டு நிறவுறு அணுக்கள் ஆணுக்கும் பெண்ணிற்கும் வேறுபடும். இதை பால் நிறவுறு அணுக்கள் (sex chromosomes) என்று சொல்லப்படுகிறது.\nஒவ்வொரு உயிரணுவின் முக்கிய செயல், மனித உடலை இயக்க உதவுவது. இங்கு இயக்கம் என்பது அசைவை மட்டும் குறிக்காது. எந்த அசைவும் இல்லாமல், சிந்தனை செய்தாலும், உயிரணுக்கள் வேலை செய்கின்றன.\n”ஓரு வேலையும் செய்யாத தண்டச்சோறு. சாப்பிட மட்டும் தெரியுது”\nசாதாரணமாக நாம் அலுத்துக் கொள்ளும் விஷயத்திற்குள்ளே ஏராளமான உயிரணு விஷயம் உள்ளது. இவ்வாறு, மனித உடலை இயக்க, சக்தி தேவைப்படுகிறது. சக்தியை பிராணவாயுவுடன், உண்ணும் உணவிலிருந்து திரட்டிப் பயன்படுத்துவது, உயிரணுவின் முக்கிய வேலை. இதற்காக, உயிரணு ஆற்றல் உரு (mitochondria), உயிரணுவின் உட்கருக்காரையில் (cytoplasm) உள்ளது. இதைப் பற்றி எதிர்காலத்தில் இன்னொரு விரிவான கட்டுரையில் பார்க்கலாம். நம்முடைய இக்கட்டுரையின் நோக்கம், மரபணு சம்மந்தப்பட்டது.\nநிறவுறுவிற்கு வருவோம். உயிரினங்களின் கட்டமைப்பு மற்றும் இயல்புகளின் குறியீடு இதனுள் உள்ளது என்று முன்பு பார்த்தோம். முன்னமே சொன்னது போல, இந்த நிறவுறுவிற்குள்ளிருக்கும் உட்கரு அமில (DNA) மூலக்கூறு, சுருளாக இருக்கும் வடிவம். ஒரு உயிரணுவில் உள்ள உட்கரு அமில சுருளின் நீளம் 3 மீட்டர். ஒரு நிறவுறுவில் இருக்கும் உட்கரு அமிலத்தின் நீளம் சராசரி, 2 அங்குலங்கள். இதை, ஒரு உயிரணுவின் அளவுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் – ஒரு மீட்டரில், லட்சத்தில் ஒரு பங்கு (இதை 10 மைக்ரோமீட்டர் என்றும் சொல்லலாம்). ஒரு சராசரி மனிதனின் உடலில் உள்ள அத்தனை உயிரணுக்களையும் எடுத்து, அதனுள் உள்ள உட்கரு அமில இரட்டைச் சுருள் வளையத்தை நேர்ப்படுத்தினால், எவ்வளவு தூரம் இருக்கும் சுமார் 66 முறைகள் பூமியிலிருந்து சூரியன் வரை சென்று திரும்பி வரும் தூரம் இது சுமார் 66 முறைகள் பூமியிலிருந்து சூரியன் வரை சென்று திரும்பி வரும் தூரம் இது இயற்கையின் பொட்டலத்திறமை (packaging efficiency) வியக்கத் தகுந்த ஒரு சமாச்சாரம். ( Length of a Human DNA Molecule )\nநாம் முன்னமே சொன்னது போல மனித உடலில், 23 ஜோடி நிறவுறு அணுக்கள் உண்டு. இதில் உள்ள உட்கரு அமில (DNA) மூலக்கூற்றில் நான்கு பேஸ்கள் (அதாவது A, C, G, T) பல சேர்மானத்திலும் தோன்றலாம் என்று சொல்லியிருந்தோம். இந்த பேஸ்கள் பேஸ் ஜோடிகளாக, இரட்டைச் சுருள் வளைய அமைப்பில் தோன்றுகிறது. மனித உடலில் 300 கோடி பேஸ் ஜோடிகள் உள்ளன என்று கணிக்கப்பட்டுள்ளது. உதரணத்திற்கு A-T, G-C இவை பேஸ் ஜோடிகள். ஒரு குறிப்பிட்ட நீள சேர்மானத்திற்கு மரபணு (gene) என்று பொதுவாக ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. ஒரு புரத மூலக்கூற்றை உருவாக்கும் செய்முறை ஆணைகள் இதில் உள்ளது. மனித உடலில் ஏறக்குறைய 20,000 மரபணுக்கள் உள்ளன என்று கணிக்கப்பட்டுள்ளது. இதை எல்லாம் சேர்த்து மனித மரபணுத்திரள் (human genome) என்று விஞ்ஞானிகளால் சொல்லப் படுகிறது. மிக நுண் சமாச்சாரமான, மனித மரபணுத்திரள், அதனுள் உள்ள பல கோடி பேஸ் ஜோடிகள் என்று, இத்துறை மெதுவாக ஒரு தகவல் பிரச்னையாகவும் மாறுவதை உணர்ந்திருப்பீர்கள்.\nஅதெல்லாம் சரி, மரபணு எப்படி இயங்குகிறது பழையபடி ராஜாவின் இசையையும், அவரது இசைக்குறிப்பையும் இணைக்கும் சமாச்சாரம் போன்றது இது. ஓரளவிற்கு ராஜா, நமக்கு இதைப் புரிந்து கொள்ள உதவுவார். அடுத்த கட்டுரையில் இதை விரிவாக அலசுவோம்.\nதமிழ்ச் சொற்கள் எல்லோருக்கும் புரிய வேண்டும் என்று சில ஆங்கிலச் சொற்களை கட்டுரையில் பயன்படுத்தியுள்ளேன். இச்சொற்களுக்கு நிகரான சில தமிழ்ச் சொற்களை இங்கு பரிசீலனைக்கென முன்வைக்கிறேன்\nஆங்கிலச் சொல் தமிழ் பரிந்துரை\nprotein molecule புரத மூலக்கூறு\nhuman genome மனித மரபணுத்திரள்\nsex chromosomes பால் நிறவுறு அணுக்கள்\noptical microscope ஒளி நுண்ணோக்கியால்\nelectron microscope எலெக்ட்ரான் நுண்ணோக்கி\nnuclear membrane உயிர்கரு சவ்வால்\ncell membrane உயிரணு சவ்வு\n0 Replies to “இரு சுருள் வளைய சர்ச்சை மற்றும் மூலக்கூறு உயிரியல் வளர்ச்சி – 3”\nடிசம்பர் 9, 2016 அன்று, 2:54 காலை மணிக்கு\nசிந்தயைக்கவரும் அருமையான கட்டுரை ரவி நடராஜன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களும் நன்றிகளும்\nஇலங்கை தமிழ் மொழி மூல உயிரியல் பாட நூல்களில் ஆங்கில கலை���்சொற்கள் பின்வருமாறு மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருக்கும்\noptical microscope – ஒளி நுணுக்குக்காட்டி\nelectron microscope – இலத்திரன் நுணுக்குக்காட்டி\nblood cell – குருதிக் கலம்\nsex chromosomes. – இலிங்க நிறமூர்த்தம்\nCell membrane – கருமென்சவ்வு\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவக் கட்டுரை அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அயல் விழா அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-239 இதழ்-24 இதழ்-240 இதழ்-241 இதழ்-242 இதழ்-243 இதழ்-244 இதழ்-245 இதழ்-246 இதழ்-247 இதழ்-248 இதழ்-249 இதழ்-25 இதழ்-250 இதழ்-251 இதழ்-252 இதழ்-253 இதழ்-254 இதழ்-255 இதழ்-256 இதழ்-257 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய வரலாறு இலக்கிய விமர்சனம் இலக்கியக் கட்டுரை இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சத்யஜித் ரே சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தழுவல் கட்டுரை தாவரவியல் தாவரவியல் கட்டுரை திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டிய���் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நிதி நிர்வாகக் கட்டுரை நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாரதியியல் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொடுவா நாட்டார் கலை பொருளாதாரக் கட்டுரை பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்பு நாவல் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை ரவிஷங்கர் லயம் வங்க ஓவியங்கள் வங்க மலர் வங்கச் சிறப்பிதழ் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேதியியல் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அகிலா ஆ. அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அஞ்சலி ஸச்தேவா அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அருண்குமார் மகோபாத்யாய் அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அவ���க் சாட்டர்ஜீ அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆடம் இஸ்கோ ஆண்டனி கில் ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் குமார் ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆமிராபாலன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி ஆஸ்டின் சௌந்தர் இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா முருகன் இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலட்சுமிநாராயணன் இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உ நரசிம்மன் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உலகளந்த பெருமாள் உஷா தீபன் usha vaidyanathan உஷாதீபன் எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.என். குண்டு எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் எம்.டி வாசுதேவன் நாயர் Raja எம்.ரிஷான் ஷெரீப் எரிக் நெஹர் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் எஸ் சியூயீ லு Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கஞ்சனூர் கவிப்ரியா கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட்ராமன் கண்ணன் இராமநாதன் கதீர் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கவியோகி வேதம் கா.சிவா கா.ரபீக் ராஜா காஜி நசருல் இஸ்லாம் காதரின் ���ோவீயெ கார்த்தி கார்த்திக் கிருபாகரன் கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலச்சுவடு கண்ணன் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் கி. ராஜநாராயணன் கிருஷ்ண பாசு Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரி எஸ். நீலகண்டன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கூம் கூம் ராய் கெ.ம.நிதிஷ் கென் லூ கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.பாலசுப்பிரமணி கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரெக் பா(வ்)ம் க்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச. சமரன் ச. சிவபிரகாஷ் ச.திருமலைராஜன் சக முத்துக்கண்ணன் சக்தி சட்டோபாத்யாய சக்தி விஜயகுமார் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சமரேஷ் மஜும்தார் சரவணன் அபி சரவணன் மாணிக்கவாசகம் சரோஜ் பந்த்யோபாத்தியாய் sarvasithan சா.கா.பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்லி டைஸன் சார்ல்ஸ் ஸிமிக் சி.எஸ். லக்ஷ்மி Ayshwarya Shankaranarayanan சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி சியாம் பாரதி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுகாந்தொ பட்டாச்சார்யா சுகுமார் ராய் சுசித்ரா பட்டாச்சாரியா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுதா ஶ்ரீநிவாசன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுனீல் கங்கோபாத்யாய் சுபத்ரா ���விச்சந்திரன் சுபிமல் மிஸ்ரா சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் சௌதிக் பிஸ்வாஸ் ஜகதீஷ் சந்திர போஸ் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜான்பால் ரொசாரியோ ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜாஷுவா ராத்மான் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜிஃப்ரி ஹாசன் ஜீபனானந்தா தாஸ் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஆர்ச்சர் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தா டே ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேன் ஹெர்ஷ்ஃபீல்ட் ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜொய் கோஸ்வாமீ ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த. நரேஸ் நியூட்டன் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தஸ்லிமா நஸ்ரின் தாட்சாயணி தாமரைக்கண்ணன் தாராசங்கர் பந்த்யோபாத்யாய் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் திலீபன் தீபேஷ் சக்ரபர்த்தி தீப் ஹல்தர் தென்கரை மகாராஜன் தெரிசை சிவா தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் தைஸ் லைஸ்டர் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நபரூன் பட்டாச்சார்யா நம்பி நரசய்யா நரேன் நரோபா நளினி நவநீதா தேவ் சென் நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகிலேஷ் குஹா நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரிய�� ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு ravishankar குழு பத்மகுமாரி பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்மா ஸச்தேவ் பத்ரி சேஷாத்ரி பனபூல் பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி பா ராமானுஜம் Pa Saravanan பா.சுதாகர் பா.தேசப்பிரியா பானு கபில் பானுமதி ந. பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபீர் சென் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புத்ததேவ போஸ் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுமிதா மதுரபாரதி மதுரா மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் அரவிந்த டி ரெங்கநாதன் மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலேசியா ஸ்ரீகாந்தன் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாணிக் பந்தோபாத்யாய மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மாயா ஏஞ்சலொ மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ம இராமச்சந்திரன் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜேந்திர பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோதி நந்தி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரக்ஷன் கிருதிக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரபீந்திர நாத் தாகூர் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமநாத் ராய் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ரிச்சர்ட் ரூஸ்ஸோ ருகையா ஷகாவத் ஹுசென் ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோகிணி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லாவண்யா சுந்தரராஜன் லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வர்ஜீனியா வுல்ஃப் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜயகுமார் சம்மங்கரை விஜயலக்ஷ்மி விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷாங்க்யா கோஷ் ஷாதிர் ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸிர்ஷோ பந்தோபாத்யா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுமாயுன் அஹமத் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் அக்டோபர் 2021 செப்டம்பர் 2021 ஆகஸ்ட் 2021 ஜூலை 2021 ஜூன் 2021 மே 2021 ஏப்ரல் 2021 மார்ச் 2021 பிப்ரவரி 2021 ஜனவரி 2021 டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும். எழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nஆன்கர் எஃப்.எம். (anchor.fm) 4\nயூடியுப் – ஒளிவனம் (YouTube) 3\nசவுண்ட் கிளவுட் (SoundCloud) 1\nஎழுத்தாளர் அம்பை: சொல்வனம் சிறப்பிதழ்கள் 0\nரொபெர்த்தோ பொலான்யோ ஆக்கங்களும் விமர்சனங்களும் 0\nவீடும் வெளியும்: கவிதைகளும் கதைகளும் 0\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவங்கச் சிறப்பிதழ் 1: 240\nவங்கச் சிறப்பிதழ் II: 241\nவி. எஸ். நைபால்: 194\nஷோபாசக்தியின் இச்சாவும் மானுட அவலமும்\nகி ரா : நினைவுகள்\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nபாரதியின் ஆறிலொரு பங்கு - தமிழின் முதல் சிறுகதை\nஆட்டத்தின் ஐந்து விதிகள் (8)\nஇந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும் (14)\nஇவர்கள் இல்லையேல் – நாவல் (4)\nகாவிய ஆத்மாவைத் தேடி (3)\nசட்டமும் செயற்கை நுண்ணறிவும் (2)\nதலை சிறந்த 10 தொழில்நுட்பம் (11)\nதேர்ந்த வாசகருக்கான படப்புத்தகம் (2)\nநோயாளி எண் பூஜ்யம் (2)\nபய வியாபாரியா ஹிட்ச்காக் (2)\nபேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் (5)\nமிளகு: இரா முருகன் – நாவல் (8)\nமுதலியத்தை எதிர்க்கும் பொதுமம் (3)\nமொபைல் தொடர்பாடல் வரலாறு (2)\nவண்ணநிலவன் நாவல்கள் பற்றி (2)\nஸ்லாட்டர்ராக்- தாமஸ் டிஷ் (2)\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nWriter P. Ramanujam's's short story \"Perundevikku Wodehouse Vendam\"/எழுத்தாளர் பா ராமானுஜத்தின் சிறுகதை \"பெருந்தேவிக்கு பி. ஜி. உடௌஸ் வேண்டாம்\" To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2021/10/13/பெருந்தேவிக்கு-பி-ஜி-உடௌ/ ஒலி வடிவம்: சரஸ்வதி தியாகராஜன்/Voice: Saraswathi Thiagarajan\nWriter P. Ramanujam's's short story \"Perundevikku Wodehouse Vendam\"/எழுத்தாளர் பா ராமானுஜத்தின் சிறுகதை \"பெருந்தேவிக்கு பி. ஜி. உடௌஸ் வேண்டாம்\" 25:33\nWriter Amarnath's short story \"KozhiKunjugaL\"/எழுத்தாளர் அமர்நாத்தின் சிறுகதை \"கோழிக் குஞ்சுகள்\" 22:25\nஇரு சுருள் வளைய சர்ச்சை மற்றும் மூலக்கூறு உயிரியல் வளர���ச்சி – பகுதி 1\nஇரு சுருள் வளைய சர்ச்சை மற்றும் மூலக்கூறு உயிரியல் வளர்ச்சி – இறுதிப் பகுதி\nஇரு சுருள் வளைய சர்ச்சை மற்றும் மூலக்கூறு உயிரியல் வளர்ச்சி – 2\nவிண்வெளி மனிதனும், மண்வெளி மனமும்\nஓய்வுக் காலச் சேமிப்பும் அதை அபகரிக்க அரசாங்கம் நடத்தும் போரும்\nby கடலூர் வாசு\t ஆகஸ்ட் 22, 2021\nby கா.ரபீக் ராஜா\t ஆகஸ்ட் 22, 2021\nby லியோ டால்ஸ்டாய்\t ஆகஸ்ட் 22, 2021\n”ஆசிய அமெரிக்கர்கள்” – அமெரிக்காவில் மிகையாகும் வெறுப்பரசியல்\nby லதா குப்பா\t ஆகஸ்ட் 22, 2021\nகாவிய ஆத்மாவைத் தேடி… – 2\nby ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன்\t ஆகஸ்ட் 22, 2021\nபேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்\nby பானுமதி ந.\t ஆகஸ்ட் 22, 2021\nமூத்த கதைசொல்லி – டெம்சுலா ஆவ்\nby கோரா\t ஆகஸ்ட் 22, 2021\nதொட்டாலே கண் எரியும் மிளகாயா\nby லோகமாதேவி\t ஆகஸ்ட் 22, 2021\nஷோபா சக்தியின் ‘கொரில்லா’ – ஒரு பார்வை\nby ராஜேஷ் சந்திரா\t ஆகஸ்ட் 22, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2021/03/28/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%90-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-10-25T10:32:56Z", "digest": "sha1:T3LH4Z54KUHTGH5V45J5GWRYWIGUWJX2", "length": 108518, "nlines": 320, "source_domain": "solvanam.com", "title": "ஏன் ஐ.பி.எம். வாட்ஸன் ஹெல்த் பின்னடைவு பெற்றுத் தோற்றுப் போனது? – சொல்வனம் | இதழ் 257 | 24 அக். 2021", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 257 | 24 அக். 2021\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஏன் ஐ.பி.எம். வாட்ஸன் ஹெல்த் பின்னடைவு பெற்றுத் தோற்றுப் போனது\nபாஸ்டன் பாலா மார்ச் 28, 2021 1 Comment\nவாட்சன் ஹெல்த் நிறுவனத்தை ஐபிஎம் விற்கப்போகிறது. ஏன் இது தோற்றுப் போனது மக்கள் தங்கள் செயற்கை நுண்ணறிவு (ஆர்டிஃபிஷியல் இண்டெல்லிஜென்ஸ்) கனவுகளிலிருந்து எழுந்திருக்க வேண்டுமா மக்கள் தங்கள் செயற்கை நுண்ணறிவு (ஆர்டிஃபிஷியல் இண்டெல்லிஜென்ஸ்) கனவுகளிலிருந்து எழுந்திருக்க வேண்டுமா இந்தத் தோல்வியிலிருந்து என்ன பாடங்களைக் கற்றுக் கொள்ளலாம்\nஐபிஎம் நிறுவனம் தன்னுடைய சிகிச்சை (ஹெல்கேர்) பிரிவைக் கைவிட்டுவிட்டது. இவர்கள் இரு முக்கிய சந்தைகளில் செயல்பட எத்தனித்தார்கள். முதலாவது செயற்கை நுண்ணறிவு நோயறிதல் ஆகும். இரண்டாவது சிகிச்சை ஆராய்ச்சி மற்றும் அந்த சிகிச்சைக்கான மருந்து தயாரிப்பு மேம்பாடு ஆகும். பத்து ஆண்டுகளாக வாட்ஸன் பிரிவு பணம் சம்பாதிக்கவில்லை. இப்போது, இறுதியாக விற்பதற்காக ஓராண்டிற்கும் மேலாக சந்தையில் உள்ளது. வாட்சன் ஹெல்த் யூனிட் என்பது ஐ.பி.எம் நோயறிதல் மற்றும் சிகிச்சை உரையாடல் பெட்டிகளின் (சாட் செய்யும் ரோபாட்) பகுத்தறிவு அமைப்பாகும். மருத்துவமனைக்கு வரும் வெளிநோயாளிகளுக்கும், வாகன காப்பீட்டு நிறுவனங்களுக்கும் மருந்து நிறுவனங்களுக்கும் தரவு தகவல்களை நிர்வகிப்பதிலும் நோயறிதலுக்கு உதவவும் முக்கியமாகும்.\nமனிதரையும் அந்த மனித உடலின் வினோதங்களையும் உடல்நலத்தில் உள்ள இடியாப்ப சிக்கல்களையும் புரியாமல் கால்விட்டதால் – இந்தத் தோல்வி என்று இந்தத் தோல்வியை எளிமையாகச் சொல்ல நினைப்பவர்கள் எளிமையாக்கலாம். ஆனால், இந்த வீழ்ச்சிக்கான காரணங்களை ஆராய்ந்து பார்க்க வேண்டும். செயற்கை நுண்ணறிவு எங்கு செல்லுபடியாகும், எப்படி உபயோகிக்கலாம், எவ்வாறு பயன்படும் என்பதைத் தெரிந்து கொண்டு, அங்கு அந்த நுட்பத்தை பிரயோகிப்போம்.\nஐபிஎம் ஹெல்த் துவங்கியபோது இரு இலட்சியங்களை முன்வைத்தது:\nபுற்றுநோய்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் வைத்தியம்\nதீராத வியாதிகளுக்கு மருந்து கண்டுபிடித்துக் கொடுப்பது.\nவாட்ஸன் ஹெல்த்தின் தோல்விக்கு இந்த மாதிரி அகலக்கால் லட்சியங்களே காரணம் என்று வாதிடுவோர் ஒரு தரப்பு இருக்கிறார்கள். ஏற்கனவே இந்தத் துறையில் பல்லாண்டு காலம் பழம் தின்று கொட்டைப் போட்ட ஜாம்பவான்கள் இருக்கிறார்கள். அவர்களுடன் கை கோர்த்துக் கொண்டிருக்க வேண்டும். அவர்களின் முந்தைய சறுக்கல்களை அடையாளம் கண்டுகொண்டு, அதற்கு பதிலகளைக் கண்டுபிடித்திருக்க வேண்டும். கடந்த பத்தாண்டுகளில் நிறைய முன்னேற்றங்களை ஐ.பி.எம். ஹெல்த் சாதித்திருக்கிறது. எனினும், பொன் முட்டையிடும் வாத்து ஒன்றைக் கூடக் கொணரவில்லை. ஆயிரம் வாத்துகள் சாகலாம்; அல்லது சாதாரண முட்டைகளைப் பொரிக்கலாம்; ஆனால், ஒரேயொரு பொன்முட்டை வாத்தாவது இருந்தால்தான் இந்த மாதிரி நிறுவனங்கள் செழிக்கும்.\nஎன்னுடைய வேலையில் வருடந்தோறும் அடையவேண்டிய இலக்குகள் இருக்கும். அது தவிர மாதா மாதம், வாரா வாரம் இலக்குகள் வைத்துக் கொள்வோம். ஐ.பி.எம். ஹெல்த் மாதிரி அல்சைமருக்கு ஒரு மாத்திரை, புற்றுநோய்க்கு இன்னொரு மாத்திரை என்று பெரிய இலக்குகள் கிடையாது. புற்றுநோய் ஆராய்ச்சிக்கு உதவுவோம்; புற்றுநோய் எவ்வாறு உருவாகிறது என ஆராய்வோருக்கு கைகொடுப்போம் என்று சின்னஞ்சிறிய இலக்குகள் ஆக வைத்துக் கொள்வோம். ஆனால், இந்த மாதிரி குட்டிக் குட்டியான சிகரங்களை மட்டுமே மனத்தில் வைத்துக் கொண்டால் இமாலய எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறி உலகத்திற்கே உச்சாணிக் கொம்பாக முடியாது.\nஐ.பி.எம். சியீஓ ஜின்னி (வர்ஜீனியா) ரொமெட்டி (IBM CEO Virginia Rometty) இதைத் தெளிவாகவே சொன்னார். இது முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படுவது போல். மூன் ஷாட் – பூமியில் இருந்து கொண்டு ஆகாசத்தில் இருக்கும் நட்சத்திரத்தைக் குறி வைத்து கில்லி அடிப்பது போல்.\nசெயற்கை அறிவைக் கொண்டு வெறுமனே மருத்துவ மொழியாக்கங்களையும் மருந்து ஆராய்ச்சிகளையும் எல்லோருக்கும் எளிதில் கொண்டு போவது எல்லோரும் செய்யக் கூடிய வித்தை. அது எங்களுக்குப் போதுமானது அல்ல. அதன் மேற்சென்று, நோயாளிகளுக்கு என்ன நோய் வந்திருக்கும், அவருக்கு எந்த மருந்து எப்பொழுது, எப்படி கொடுக்கவேண்டும்; என்று முழுமையாகக் குணப்படுத்துவதும், அந்த நோயே மீண்டும் ஜென்ம ஜென்மத்திற்கும் தலையெடுக்காமல், அடியோடு அழிப்பது – எங்கள் குறிக்கோள் என்கிறார்.\nஇது அபாரமான முயற்சி. குறிப்பிடத்தக்கக் குறிக்கோள். எங்கே சறுக்கினார்கள் பிற்காலத்தில் இதே இலட்சியத்தை கையில் எடுக்கும் செயற்கை நுண்ணறிவு ஆய்வாளர்கள் எதை கவனத்தில் கொள்ள வேண்டும்\n1. சந்தையாக்கம் முக்கியம்தான்; ஆனால், அறிவியல் அஸ்திவாரம் அதைவிட வெகு முக்கியம்\n2011ல் ஜெப்பர்டி என்னும் நிகழ்ச்சியில் ஐ.பி.எம். வாட்ஸன் பங்கெடுக்கிறது. அந்தப் போட்டியில் தில்லாலங்கடியான இருவரை வீழ்த்தி வெற்றிவாகை சூடுகிறது. அது ஒரு பொது அறிவுப் போட்டி. விஸ்வநாதன் ஆனந்த் எத்தனை வாரங்கள் கிராண்ட்மாஸ்டராக விளங்கினார், எத்தனை சாமி படங்களை ஹரி எடுத்தார் போன்ற கேள்விகள் கேட்கப்படும். அதில் ஞாபக சக்தியும் கொஞ்சம் சூட்சும புத்தியும் இருந்தால் போதும்.\nஅதே மாதிரி மருத்துவத் துறையிலும் நுழைந்து டாக்டர்களையும் ஓரங்கட்டுவோம் என்று ஐ.பி.எம். விளம்பரம் செய்கிறார்கள். இனிமேல் பெரிய மருத்துவமனைகளும் தொடர் சோதனைகளும் தேவையே இல்லை. வீட்டுக்கொரு எந்திரன் கணினி. அந்த வாட்சன் கணினியிடம் உங்கள் ரத்தத்தையும் சரித்திரத்தையும் கொடுத்தால் போதும். எல்லாவற்றையும் கணித்து ஆருடம் சொல்வது போல் பூரண நலனையும் அலசி ���ராயும். என்ன சிக்கல், எப்படி தீர்வு என்று சொல்லிவிடும்.\nஇந்த மாதிரி விளம்பரம் செய்யும்போது நோய் சிகிச்சை ஆராய்ச்சியும் ஆரம்பமாகவில்லை. மருத்துவர்களுடனுடம் கலந்தாலோசிக்கவில்லை. சிகிச்சை மையங்களுடனும் தொடர்பில் இல்லை. வெறுமனே ஒரு க்விஸ் போட்டியில் வென்றதை வைத்து காதில் பூ சுற்ற ஆரம்பிக்கிறார்கள். சட்டியில் ஏதாவது இருந்தால்தானே அகப்பையில் வரும்\nபுற்றுநோய் ஆராய்ச்சியைப் பொருத்தவரை வாட்சன் திறன்படவே செயல்பட்டது. ஆனால், புற்றுநோய் என்பது ஒரு கடல். மூளை, மார்பகம் என்று ஆயிரக்கணக்கான நோய் அறிகுறிகளும் சிகிச்சை மாறுபாடுகளும் இருக்கின்றன. மார்பகப் புற்றுநோய் என்பது எளிமையாக சுருக்கினால் கூட, அதில் கூட மரபியல் மாற்றம் பொருத்து பல்வேறு காரணிகள் தோற்றுவாயாக உள்ளன. (மேலும்: IBM’s Watson supercomputer recommended ‘unsafe and incorrect’ cancer treatments, internal documents show)\n2016ல் டெக்சாஸ் பல்கலைக்கழகம் இந்தத் தோல்விக்கான காரணங்களை முழுமையாக ஆராய்ந்து ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது (The University of Texas System Administration: Special Review of Procurement Procedures Related to the M.D. Anderson Cancer Center Oncology Expert Advisor Project). அறுபத்தி இரண்டு மில்லியன் டாலர் (கிட்டத்தட்ட 450 கோடி ரூபாய்) செல்வழித்த பின் அந்தத் திட்டத்தைக் கைவிட்டு இருக்கிறார்கள். எந்திர தற்கற்றலுக்கும் (மெஷின் லெர்னிங்) மருத்துவ நலனுக்கும் சம்பந்தமேயில்லாமல் இருந்தது முதல் பிரச்சினை. மருத்துவர்களின் தேவைகளுக்கும் எந்திரம் சொல்லும் விஷயங்களுக்கும் சம்பந்தமேயில்லாமல் இருந்தது இரண்டாவது பிரச்சினை.\nஅதாவது புற்றுநோய் நோயாளிகளின் தகவல்களை வாட்சன் உள்ளிழுத்துக் கொண்டது. இதுவரை கண்டுபிடித்த, ஆராய்வு முடிவுகளை உள்ளிழுத்துக் கொண்டது. இந்த இரண்டையும் வைத்து நல்லதொரு வழிமுறையைச் சொல்லும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால், நோயாளியின் வயது, அவரின் சொந்த ஊர், இனம், மொழி, அவருடைய நோய்க்கட்டியின் அளவு, இதுவரை எந்த சிகிச்சைகளைக் கையாண்டிருக்கிறார்கள், அதன் பக்கவிளைவுகள் – என எல்லா விஷயத்தையும் கருத்தில் கொள்ளவில்லை வாட்சன். ஒரு தடவை ஒரு டாக்டர் பிழையைச் சொல்கிறார்; பல டாக்டர்கள் எத்தனை தடவை அதே கணினியிடம் மன்றாடுவார்கள\nசெயற்கை நுண்ணறிவும் கணினி செயலிகளும் சட்டுபுட்டென்று உங்களின் திடம், மணம், குணம், நிறத்திற்கேற்ப மாறாது. அதற்கென்று உள்ள விதிமுறைகளை அது பின்பற்றும், இன்று நீங்கள் ஒரு மாற்றத்தைக் கேட்டீர்கள் என்றால், அதை செய்து முடிக்க எனக்கு (ஒரு நிறுவனத்திற்கு) ஆறேழு வாரங்கள் பிடிக்கும். அதன் பின் களத்தில் சோதனை. அதை செய்து முடிக்க ஒன்னொரு ஆறேழு மாதங்கள். அதன் பின் அந்த டாக்டர் இன்னொரு பிழையைக் கண்டுபிடிப்பார். அதை கணினி நிரலியில் சரி செய்து, சோதித்து முடிக்க இன்னொரு ஆறு மாதம். அதற்குள் வைத்தியக்காரரை தேடி வந்தவர்கள் எல்லோரும் பரலோகம் போய் சேர்ந்திருப்பார்கள்.\nஎனவே, முதலில் சரியான நிரலியை எழுதி முடியுங்கள். ஓரளவாவது ஒழுங்காக வேலை செய்யட்டும். அதன் பின் அதை விற்கும் வேலையைத் துவங்குங்கள்.\nஉங்களுக்கு அத்யந்தமான சிலரிடம் உங்களின் செயலியைக் கொடுங்கள். பரிசோதனையில் விடுங்கள். அவர்களின் மறுமொழியைக் காதுகொடுத்துக் கேளுங்கள். அவர்கள் சொல்வதை நிறைவேற்றுங்கள்.\nஎடுத்தோமா… கவிழ்த்தோமா… என்றில்லாமல் களத்தில் கால் வைப்பதற்கும் முன் புடமிட்ட பொன் ஆக்குங்கள்\n2. ஒரு சிக்கலைத் தேர்ந்தெடுங்கள்; சரியான சிக்கலாகத் தேர்ந்தெடுங்கள்\nஅர்ச்சுனர் கதை தெரிந்திருக்கும். எதையும் நீங்கள் எவ்வளவு கவனமாக பார்க்கிறீர்கள் என்பதையும், எவ்வளவு தூரம் உங்கள் கவனத்தை தொடர்ந்து அதிலேயே தக்க வைத்துக் கொள்ள முடிகிறது என்பதையும் பொறுத்திருக்கிறது.\nதுரோணர் பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களின் வில்வித்தை திறனை பரிசோதித்து பார்க்க விரும்பினார். எனவே ஒரு மரத்தின் உச்சியில் மரத்தாலான கிளி பொம்மையை தொங்கவிட்டார்.\nஅனைத்து மாணவர்களையும் பார்த்து, “இளவரசர்களே, ஒரு வீரனுக்கு தேவையான பல்வேறு வித்தைகளை நீங்கள் கற்றுக்கொண்டு விட்டீர்கள். இப்போது பரீட்ச்சைக்கான நேரம் வந்து விட்டது. உங்கள் திறன்களை எனக்கு காண்பிக்கும் நேரம் வந்து விட்டது. இப்போது, வில்வித்தையில் உங்களது திறனை எனக்கு நீங்கள் காட்ட வேண்டும். அதோ, அந்த மரத்தின் மீது கண்களுக்கு மட்டும் வர்ணம் பூசப்பட்ட ஒரு மர பறவையை வைத்துள்ளேன். அதை குறி வைத்து, அதன் கண்ணை தாக்க வேண்டும்” என கூறினார்.\nமுதலில் அழைக்கப்பட்டது யுதிஷ்டர். பறவையை குறி வைக்கும் படி அவனிடம் துரோணாச்சாரியார் கூறினார். ஆனால் அம்பை விடுவதற்கு முன் தன் கேள்விக்கு பதிலளிக்க கூறினார். யுதிஷ்டர் தயாரான போது, “யுதிஷ்டிரா, உன் கண்களுக்கு என்ன தெரிகிறது என கூற முடியுமா”, என துரோணாச்சாரியா கேட்டார். “எனக்கு பறவை, மரம், மரத்தில் உள்ள பழங்கள் மற்றும் இன்னும் அதிகமான பறவைகள் தெரிகிறது.” என யுதிஷ்டிரா துரோணாச்சாரியாரிடம் கூறினான். வில்லையும் அம்பையும் வைத்து விட்டு போக சொன்னார். ஆச்சரியமடைந்த யுதிஷ்டர் குருவின் சொல்லை மதித்து அவர் சொன்னபடி செய்தான்.\nஅடுத்தது துரியோதனின் முறை. அவனிடமும் அதே கேள்வியை கேட்டார். அதற்கு அவனோ, “குருதேவா, எனக்கு பறவை, மரம், இலைகள், பழங்கள், மற்றொரு பறவை தெரிகிறது” என கூறினான். ஆனால் அவன் வாக்கியத்தை அவன் முடிப்பதற்குள்ளேயே, “நீ போகலாம்” என துரோணாச்சாரியா கூறினார். கோபமடைந்த துரியோதனன் அம்பையும் வில்லையும் தரையில் தூக்கிப்போட்டு விட்டு சென்றான்.\nஅடுத்தது பீமனின் முறை. மறுபடியும் அவனிடம் அதே கேள்வியை கேட்டார் துரோணாச்சாரியார். “குருதேவா, எனக்கும் பறவை, மரம், பழங்கள்…” என அவன் கூறிக்கொண்டிருக்கும் போதே அவனை தடுத்து நிறுத்தி ஓரமாக நிறக் சொன்னார்.\nஅடுத்தது இரட்டையர்களின் முறை. அவர்களுக்கும் அதே கேள்வி கேட்கப்பட்ட போது, “எனக்கு மக்கள், மரங்கள் மற்றும் பறவை தெரிகிறது” என நகுலன் கூறினான். சகாதேவனோ “எனக்கு பறவை, பழங்கள் மற்றும் மரம் தெரிகிறது” என கூறினான்.\nகடைசியாக வந்தது அர்ஜுனன். அர்ஜுனன் தயாரான போது “அர்ஜுனா, உனக்கு என்ன தெரிகிறது” என அவனிடம் துரோணாச்சாரியார் கேட்டார். “குருதேவா, எனக்கு பறவையின் கண்கள் மட்டுமே தெரிகிறது. வேறு எதுவும் தெரியவில்லை.” என கூறினார். “அம்பை விடு” என அவனிடம் துரோணாச்சாரியார் கேட்டார். “குருதேவா, எனக்கு பறவையின் கண்கள் மட்டுமே தெரிகிறது. வேறு எதுவும் தெரியவில்லை.” என கூறினார். “அம்பை விடு” என புன்னகையுடன் துரோணாச்சாரியார் கூறினார். குறியைப் பார்த்த அர்ஜுனன் அம்பை செலுத்தினான்.\nமற்ற இளவரசர்களிடம் திரும்பிய துரோணாச்சாரியா, “இந்த சோதனையின் நோக்கம் உங்களுக்கு புரிந்ததா ஒன்றை குறி வைக்கும் போது, குறியை தவிர நீங்கள் வேறு எதையும் கவனிக்க கூடாது. தீவிரமான கவனம் இருந்தால் மட்டுமே உங்களால் குறியை தவற விட முடியாது. உங்களுக்கு மரம், இலைகள் மற்றும் மக்கள் மட்டுமே தெரிந்தனர். அதற்கு காரணம் உங்களுக்கு கொடுத்த வேலையில் உங்களுக்கு கவனம் இல்லை. அர்ஜுனன் மட்டுமே சரியா��� கவனம் செலுத்தினான். இப்போது புரிகிறதா, அர்ஜுனன் ஏன் சிறந்த மாணவன் என்று ஒன்றை குறி வைக்கும் போது, குறியை தவிர நீங்கள் வேறு எதையும் கவனிக்க கூடாது. தீவிரமான கவனம் இருந்தால் மட்டுமே உங்களால் குறியை தவற விட முடியாது. உங்களுக்கு மரம், இலைகள் மற்றும் மக்கள் மட்டுமே தெரிந்தனர். அதற்கு காரணம் உங்களுக்கு கொடுத்த வேலையில் உங்களுக்கு கவனம் இல்லை. அர்ஜுனன் மட்டுமே சரியாக கவனம் செலுத்தினான். இப்போது புரிகிறதா, அர்ஜுனன் ஏன் சிறந்த மாணவன் என்று\nஇவ்வளவு நீட்டி முழக்கி இந்தக் கதையை மீண்டும் சொல்வது எதற்காக\nவாட்சன் எல்லாவற்றிலும் கால் வைத்தார். மரபணுத்தொகுதியியல் ஆராய்ச்சி; நம் மரபணுத் தொகுதி எவ்வாறு வகுக்கப்பட்டிருக்கிறது என்று பட்டியல் போட்டு வரிசைமுறைப்படுத்தல் செய்தல் எல்லாம் ஒரு பக்கம் சென்று கொண்டிருந்தது.\nஇன்னொரு பக்கம் சேமநல நிறுவனங்களில் மோசடியை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பதற்கான நிரலியும் விற்கப்பட்டது. காப்பீடு தருவோரை ஏமாற்றும் பல காரியங்கள் நடக்கும். போலியாக உடம்பு சரியில்லாதது போல் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, அந்த சிகிச்சைக்கு ஆயிரக்கணக்கில் பணம் செல்வழித்ததாகக் காண்பிக்கும் மருத்துவமனைகளும் மருத்துவர்களும் அதிகம். அவர்களை அடையாளம் கண்டு, காட்டிக் கொடுக்கும் செயலிகளையும் ஐபிஎம் கணினி செயற்கை நுண்ணறிவு கொண்டு செயல்பாட்டில் விட்டு வருகிறது.\nஇதெல்லாம் உள்ளே, நிஜமாகவே பணம் ஈட்டும் செயற்பாடுகள். ஆனால், வெளியில், பொது அரங்கில் இன்னொரு முகத்தை ஐ.பி.எம் வாட்ஸன் காண்பித்து வந்தார். அது புற்று நோய் சிகிச்சை.\nபுற்று நோய் சிகிச்சையில் கூட குறிப்பிட்ட இடங்களில் செயற்கை நுண்ணறிவு கைகொடுத்து, மருத்துவர்களுடன் கை கோர்க்கும் விஷயங்கள் இருக்கின்றன. உதாரணமாக ஆயிரக்கணக்கான முலை ஊடுகதிர்ப்படம் சோதனைப்படங்களும் எக்ஸ்ரேக்களும் குவிந்திருக்கும். அதில் இருந்து தனித்துத் தெரிபவர்களை, அபாயத்தில் சிக்கியிருக்கக் கூடியவர்களை மட்டும் கண்டுபிடிக்கலாம். அவர்களை மட்டும் அடுத்த கட்ட சோதனைகளுக்கு பரிந்துரைக்கலாம்.\nஇதையும் கூட தனியாக விற்றிருக்கலாம். அதுவும் வாட்ஸன் செய்யவில்லை. மருத்துவர்களுக்கும் அவர்களின் உதவியாளர்களுக்கும் ஒவ்வொருத்தராக சோதிப்பது, ஒவ்வொருவரின் ���ோதனைக்குப் பின்பும் செவியுணரா ஒலி சோதனையா அல்லது அதீத ஒலிப்படப் பரிசோதனையா என்று முடிவெடுப்பது – என்று இது மீண்டும் மீண்டும் செய்யவேண்டிய அலுப்பூட்டும் வேலை. இதை மட்டும் வாட்சன் ஹெல்த் பரிபூரணமாக செய்திருந்தால் கூட வெற்றி பெற்றிருக்கும்.\nஆனால், வாட்ஸன் ஹெல்த் அவ்வாறு செயல்படவில்லை. என்ன நோயானாலும் எங்கிட்ட வாங்க… அத்தனையும் எனக்குத் தெரியும் என்று முழங்கிக் கோட்டை விட்டது.\n3. தரவுகளை சேகரிப்பதும் சேமித்த விஷயங்களை ஒருங்கிணைப்பதும் அத்தனை சுளுவான காரியமல்ல\nஉங்கள் நிறுவனம் எப்படி வேகமாக வளர முடியும் புதிய உத்திகள், புதிய வாடிக்கையாளர்கள், புதிய சந்தைகள் – எல்லாவற்றிலும் டக் டக்கென்று கால்வைப்பது எப்படி\nஉங்களின் போட்டியாளர்களை, மற்ற நிறுவனங்களை லபக் லபக்கென்று சாப்பிடுவதன் மூலம் இதெல்லாம் சாத்தியம். ஐபிஎம் ஹெல்த்தும் இதைச் செய்கிறது – ட்ரூவென், எக்ஸ்ப்ளோரிஸ், ஃபைடெல், மெர்ஜ் ஹெல்த்கேர் போன்ற நிறுவனங்களை விழுங்குகிறது.\nவிலை கொடுத்து வாங்குவது எளிது. வாங்கிய பொருளை கட்டி மேய்ப்பதும் அதை உங்களின் பிற சந்தையாக்கப்பட்ட நிரலிகளுடன் இணைப்பதும் சிரமம்.\nபுதியதாக ஒரு நிறுவனத்தை வாங்கிப் போடுவது என்பதை பல்வேறு காரணங்களுக்காகச் செய்வோம். பல சமயம் அந்த நிறுவனத்தை மொத்தமாக சந்தையில் இருந்து நீக்குவதற்காக மட்டுமே இதைச் செய்வோம். ஆனால், ஐ.பி.எம். ஹெல்த் – அந்தக் காரணங்களுக்காக இந்த நான்கு நிறுவனங்களை வாங்கவில்லை. அந்த நிறுவனங்களின் மென்பொருள்கள் நன்றாக செயல்பட்டது. அந்த நிறுவனங்களின் தரவு சேமிப்பு ஒன்றையொன்று மாறுபட்டு இருந்தது. இந்த நான்கு நிறுவனங்களையும் ஒருங்கிணைத்தால் ஒரு புதிரின் நான்கு பாகங்களை ஒருங்கிணைப்பது போல் சிறப்பாக கைகோர்க்கும். எனினும், இந்த மாதிரி புதிரை சட்டென்று விடுவிப்பது எளிதேயல்ல.\nஒரு நிறுவனம் விண்டொஸ் இயங்குதளம் கொண்டிருக்கும். இன்னொருவர் எல்லாவற்றையும் அமேசான் கிளவுட் கொண்டு சேகரிப்பார். ஒரு நிறுவனத்தின் சந்தாதாரர் எந்தத் தகவலையும் கொடுக்கக் கூடாது / பகிரக் கூடாது என்று மிரட்டி வழக்கு தொடுப்பார். இதற்கு அமெரிக்க சட்டமான ஹிப்பா (HIPAA) கை கொடுக்கும். அனைத்தையும் ஒரு இடத்தில், ஒரே மூலமாக ஆக்குவது என்பது வருடக்கணக்கான வேலை.\nமெர்ஜ் ஹெல்கேர் நிறுவனம் படங்களையும் இயல்நிலை வரைவுகளையும் கொணர்ந்தது. காப்பீட்டு நிறுவனங்களின் விவரங்களையும் காப்புறுதி இழப்பீட்டுக் கோருரிமைகளையும் ட்ரூவென் கொணர்ந்தது. பிணி சார்ந்த தகவல்களையும் முந்தைய பிணியாளர்களின் சரித்திரங்களையும் ஃபைடெல் நிறுவனமும் எக்ஸ்ப்ளோரிஸ் நிறுவனமும் கொணர்ந்தது.\nஒன்று ஏ.டபிள்யூ.எஸ். கிள்வுட் எஸ்3 (AWS S3). இன்னொன்று என்.எஃப்.எஸ். எனப்படும் Network File System. ஒவ்வொன்றும் ஒரு இடத்தில் இருக்கும். ஒவ்வொன்றும் விதவிதமாக சேமிக்கப்பட்டிருக்கும். ஒன்றில் பிணியின் பெயர் ; மற்றொன்றில் நோய்ப்பெயர் எனப்பட்டிருக்கும்; இன்னொன்றில் நோயின் பெயர்; இன்னொன்றில் வெறும் பெயர் என நாமகரணம் சூடப்பட்டிருக்கும்.\nவாங்கிப்போடுவது எல்லோராலும் முடியும். ஒரே கீதமாக, ஒரே நாதமாக ஒலிக்கச் செய்வது ஒரு சிலரால மட்டுமே முடியும்.\nவாங்கி மட்டும் போடக்கூடாது. வாங்குவதற்கு முன் ஆயிரம் முறை யோசிக்க வேண்டும்; அலச வேண்டும்; திட்டமிட்டு ஒருங்கிணைக்க வேண்டும்.\n4. ஒவ்வொரு மாதமும் லாபம் காட்டுவது என்பது சாத்தியமேயல்ல; இது தொலைதூரப் பயணம்\nஐ.பி.எம். போன்ற நிறுவங்கள் பங்குச் சந்தையில் இயங்குகின்றன. வால் ஸ்ட்ரீட்டுக்கு ஒரேயொரு கேள்விதான் – நேற்றைய தினத்தில் எவ்வளவு லாபம் சம்பாதித்தாய்\nஒரு வருடத்திற்கு நான்கு காலாண்டுகள். அந்தந்தக் காலாண்டில் எவ்வளவு வரவு எவ்வளவு செலவு சென்ற காலாண்டோடு ஒப்பிட்டால், இந்தக் காலாண்டில் இரட்டிப்பு இலாபம் கிடைத்ததா அல்லது மூன்று பங்கு வருமானமா\nஏதாவது சறுக்கினால், உடனடியாக தலைமைப் பதவியில் இருப்பவர்களை நீக்கு என்று முதலீட்டாளர்களின் கோஷம் கூரையைப் பிய்க்கும். அந்தப் பகுதியையே இழுத்து மூட வேண்டி வரும்.\nஅரச மரத்தைச் சுற்றி வந்தவுடன் அடிவயிற்றை ஸ்கேன் செய்து “ஆணா பெண்ணா” என்று கேட்கும் நிறுவனமாக இயங்கினால், ஆர்டிஃபிஷியல் இண்டெலிஜென்சில் ஜெயிக்க முடியாது.\nவாட்சன் எவ்வாறு வேலை செய்கிறது: மருத்துவத்துறையில் ஐ.பி.எம்.\nபுத்தியுள்ள செயலி எல்லாம் வெற்றி காண்பதில்லை\nவெற்றி பெற்ற செயலி எல்லாம் புத்திசாலி இல்லை என்றும் சொல்லலாம்.\n2011இல் நல்வாழ்வியல் துறைக்குள் வாட்ஸன் அடியெடுத்து வைக்கிறது. அதன் பிறகு ஐம்பதிற்கும் மேற்பட்ட உடன்படிக்கைகள். எல்லாவற்றிலும் ஒரே குறிக்கோள் – செயற்���ை நுண்ணறிவை மருத்துவத்தின் சகல மூலை முடுக்குகளிலும் நுழைப்பது. இவற்றில் சில பயன்பாடுகள் மருத்துவர்களுக்கான கருவிகள்; சில நம்மைப் போன்ற இறுதிகட்ட நுகர்வோருக்கான செயலிகள்; வீட்டில் இருந்தபடியே நம் உடல் உபத்திரவங்களைக் குணப்படுத்திக் கொள்வதற்கான செயல்பாடுகள் (அப்ளிகேஷன்கள்) முனைந்தெடுக்கப்பட்டன. மேலும் பற்பல ஆராய்ச்சிகள், பெருநிறுவனங்களின் துணைகொண்டு வளர்த்தெடுக்கப்பட்டன. அதிலிருந்து முக்கியமான திட்டங்களும், அவற்றின் இன்றைய நிலையையும் கீழேக் காணலாம் (நன்றி – ஐஈஈஈ ஸ்பெக்ட்ரெம்):\nதேதி ஐ.பி.எம். இணையாளர் திட்டம் இப்போதைய நிலை\nசெப். வெல்பாயிட் / ஆந்தெம் (WellPoint – இப்பொழுது Anthem) Clinical-decision support tools பயன்பாட்டில் எந்த கருவியும் இல்லை\nclinical-decision support tool பயன்பாட்டில் எந்த கருவியும் இல்லை\nமே எபிக் (Epic) Clinical-decision support tool பயன்பாட்டில் எந்த கருவியும் இல்லை\nஜூலை சி.வி.எஸ். ஹெல்த் (CVS Health) Care-management tool for chronic conditions பயன்பாட்டில் எந்த கருவியும் இல்லை\nadvice during pregnancy பயன்பாடு எதுவும் கிடைக்கவில்லை\nடிச. நோவொ நார்டிஸ்க் (Novo Nordisk) Consumer app for diabetes management பயன்பாடு எதுவும் கிடைக்கவில்லை\nஃபெப். அமெரிக்க இதயநலக் கழகம் (American Heart Association) Consumer app for workplace health பயன்பாடு எதுவும் கிடைக்கவில்லை\nநவ. செல்க்னி கார்ப். (Celgene Corp.) Drug-safety analysis tool பயன்பாட்டில் எந்த கருவியும் இல்லை\nஐ.பி.எம். – ஒரு யானை எலி ஆகிறதா\nஇயந்திர தற்கற்றல்: சொல்லித் தெரிவதில்லை பிழைக்கும் கலை\nஉங்களைப் போல் கணினியை யோசிக்க வைப்பது எப்படி\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nOne Reply to “ஏன் ஐ.பி.எம். வாட்ஸன் ஹெல்த் பின்னடைவு பெற்றுத் தோற்றுப் போனது\nமார்ச் 30, 2021 அன்று, 9:47 காலை மணிக்கு\nPrevious Previous post: மின் சிகரெட் சர்ச்சைகள் – பகுதி 2\nNext Next post: மீச்சிறு துளி\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவக் கட்டுரை அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அயல் விழா அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இ���ழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-239 இதழ்-24 இதழ்-240 இதழ்-241 இதழ்-242 இதழ்-243 இதழ்-244 இதழ்-245 இதழ்-246 இதழ்-247 இதழ்-248 இதழ்-249 இதழ்-25 இதழ்-250 இதழ்-251 இதழ்-252 இதழ்-253 இதழ்-254 இதழ்-255 இதழ்-256 இதழ்-257 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய வரலாறு இலக்கிய விமர்சனம் இலக்கியக் கட்டுரை இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூ��க் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சத்யஜித் ரே சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தழுவல் கட்டுரை தாவரவியல் தாவரவியல் கட்டுரை திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நிதி நிர்வாகக் கட்டுரை நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாரதியியல் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொடுவா நாட்டார் கலை பொருளாதாரக் கட்டுரை பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் ��ொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்பு நாவல் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை ரவிஷங்கர் லயம் வங்க ஓவியங்கள் வங்க மலர் வங்கச் சிறப்பிதழ் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேதியியல் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அகிலா ஆ. அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அஞ்சலி ஸச்தேவா அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அருண்குமார் மகோபாத்யாய் அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அவீக் சாட்டர்ஜீ அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆடம் இஸ்கோ ஆண்டனி கில் ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் குமார் ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆமிராபாலன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி ஆஸ்டின் சௌந்தர் இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா முருகன் இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலட்சுமிநாராயணன் இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உ நரசிம்மன் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உலகளந்த பெருமாள் உஷா தீபன் usha vaidyanathan உஷாதீபன் எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.என். குண்டு எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் எம்.டி வாசுதேவன் நாயர் Raja எம்.ரிஷான் ஷெரீப் எரிக் நெஹர் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் எஸ் சியூயீ லு Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கஞ்சனூர் கவிப்ரியா கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட்ராமன் கண்ணன் இராமநாதன் கதீர் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கவியோகி வேதம் கா.சிவா கா.ரபீக் ராஜா காஜி நசருல் இஸ்லாம் காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் கிருபாகரன் கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலச்சுவடு கண்ணன் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் கி. ராஜநாராயணன் கிருஷ்ண பாசு Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரி எஸ். நீலகண்டன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கூம் கூம் ராய் கெ.ம.நிதிஷ் கென் லூ கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.பாலசுப்பிரமணி கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரெக் பா(வ்)ம் க்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச. சமரன் ச. சிவபிரகாஷ் ச.திருமலைராஜன் சக முத்துக்கண்ணன் சக்தி சட்டோபாத்யாய சக்தி விஜயகுமார் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சமரேஷ் மஜும்தார் சரவணன் அபி சரவணன் மாணிக்கவாசகம் சரோஜ் பந்த்யோபாத்தியாய் sarvasithan சா.கா.பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்லி டைஸன் சார்ல்ஸ் ஸிமிக் சி.எஸ். லக்ஷ்மி Ayshwarya Shankaranarayanan சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி சியாம் பாரதி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுகாந்தொ பட்டாச்சார்யா சுகுமார் ராய் சுசித்ரா பட்டாச்சாரியா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுதா ஶ்ரீநிவாசன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுனீல் கங்கோபாத்யாய் சுபத்ரா ரவிச்சந்திரன் சுபிமல் மிஸ்ரா சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் சௌதிக் பிஸ்வாஸ் ஜகதீஷ் சந்திர போஸ் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜான்பால் ரொசாரியோ ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜாஷுவா ராத்மான் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜிஃப்ரி ஹாசன் ஜீபனானந்தா தாஸ் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஆர்ச்சர் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தா டே ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேன் ஹெர்ஷ்ஃபீல்ட் ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜொய் கோஸ்வாமீ ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த. நரேஸ் நியூட்டன் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தஸ்லிமா நஸ்ரின் தாட்சாயணி தாமரைக்கண்ணன் தாராசங்கர் பந்த்யோபாத்யாய் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் திலீபன் தீபேஷ் சக்ரபர்த்தி தீப் ஹல்தர் தென்கரை மகாராஜன் தெரிசை சிவா தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் தைஸ் லைஸ்டர் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நபரூன் பட்டாச்சார்யா நம்பி நரசய்யா நரேன் நரோபா நளினி நவநீதா தேவ் சென் நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகிலேஷ் குஹா நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு ravishankar குழு பத்மகுமாரி பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்மா ஸச்தேவ் பத்ரி சேஷாத்ரி பனபூல் பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி பா ராமானுஜம் Pa Saravanan பா.சுதாகர் பா.தேசப்பிரியா பானு கபில் பானுமதி ந. பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபீர் சென் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புத்ததேவ போஸ் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுமிதா மதுரபாரதி மதுரா மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் அரவிந்த டி ரெங்கநாதன் மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலேசியா ஸ்ரீகாந்தன் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாணிக் பந்தோபாத்யாய மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மாயா ஏஞ்சலொ மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ம இராமச்சந்திரன் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜேந்திர பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோதி நந்தி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரக்ஷன் கிருதிக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரபீந்திர நாத் தாகூர் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமநாத் ராய் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ரிச்சர்ட் ரூஸ்ஸோ ருகையா ஷகாவத் ஹுசென் ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோகிணி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லாவண்யா சுந்தரராஜன் லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வர்ஜீனியா வுல்ஃப் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜயகுமார் சம்மங்கரை விஜயலக்ஷ்மி விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷாங்க்யா கோஷ் ஷாதிர் ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸிர்ஷோ பந்தோபாத்யா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுமாயுன் அஹமத் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் அக்டோபர் 2021 செப்டம்பர் 2021 ஆகஸ்ட் 2021 ஜூலை 2021 ஜூன் 2021 மே 2021 ஏப்ரல் 2021 மார்ச் 2021 பிப்ரவரி 2021 ஜனவரி 2021 டிசம்ப��் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும். எழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nஆன்கர் எஃப்.எம். (anchor.fm) 4\nயூடியுப் – ஒளிவனம் (YouTube) 3\nசவுண்ட் கிளவுட் (SoundCloud) 1\nஎழுத்தாளர் அம்பை: சொல்வனம் சிறப்பிதழ்கள் 0\nரொபெர்த்தோ பொலான்யோ ஆக்கங்களும் விமர்சனங்களும் 0\nவீடும் வெளியும்: கவிதைகளும் கதைகளும் 0\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவங்கச் சிறப்பிதழ் 1: 240\nவங்கச் சிறப்பிதழ் II: 241\nவி. எஸ். நைபால்: 194\nஷோபாசக்தியின் இச்சாவும் மானுட அவலமும்\nகி ரா : நினைவுகள்\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nபாரதியின் ஆறிலொரு பங்கு - தமிழின் முதல் சிறுகதை\nஆட்டத்தின் ஐந்து விதிகள் (8)\nஇந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும் (14)\nஇவர்கள் இல்லையேல் – நாவல் (4)\nகாவிய ஆத்மாவைத் தேடி (3)\nசட்டமும் செயற்கை நுண்ணறிவும் (2)\nதலை சிறந்த 10 தொழில்நுட்பம் (11)\nதேர்ந்த வாசகருக்கான படப்புத்தகம் (2)\nநோயாளி எண் பூஜ்யம் (2)\nபய வியாபாரியா ஹிட்ச்காக் (2)\nபேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் (5)\nமிளகு: இரா முருகன் – நாவல் (8)\nமுதலியத்தை எதிர்க்கும் பொதுமம் (3)\nமொபைல் தொடர்பாடல் வரலாறு (2)\nவண்ணநிலவன் நாவல்கள் பற்றி (2)\nஸ்லாட்டர்ராக்- தாமஸ் டிஷ் (2)\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nWriter P. Ramanujam's's short story \"Perundevikku Wodehouse Vendam\"/எழுத்தாளர் பா ராமானுஜத்தின் சிறுகதை \"பெருந்தேவிக்கு பி. ஜி. உடௌஸ் வேண்டாம்\" To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2021/10/13/பெருந்தேவிக்கு-பி-ஜி-உடௌ/ ஒலி வடிவம்: சரஸ்வதி தியாகராஜன்/Voice: Saraswathi Thiagarajan\nWriter P. Ramanujam's's short story \"Perundevikku Wodehouse Vendam\"/எழுத்தாளர் பா ராமானுஜத்தின் சிறுகதை \"பெருந்தேவிக்கு பி. ஜி. உடௌஸ் வேண்டாம்\" 25:33\nWriter Amarnath's short story \"KozhiKunjugaL\"/எழுத்தாளர் அமர்நாத்தின் சிறுகதை \"கோழிக் குஞ்சுகள்\" 22:25\nஇணைய உரையாடல் – ஆள் குறைப்பு, ஐ.பி.எம்.\nஅல் அல்வரெஸ் – ஒரு நேர்காணல்\nஓய்வுக் காலச் சேமிப்பும் அதை அபகரிக்க அரசாங்கம் நடத்தும் போரும்\nby கடலூர் வாசு\t ஆகஸ்ட் 22, 2021\nby கா.ரபீக் ராஜா\t ஆகஸ்ட் 22, 2021\nby லியோ டால்ஸ்டாய்\t ஆகஸ்ட் 22, 2021\n”ஆசிய அமெரிக்கர்கள்” – அமெரிக்காவில் மிகையாகும் வெறுப்பரசியல்\nby லதா குப்பா\t ஆகஸ்ட் 22, 2021\nகாவிய ஆத்மாவைத் தேடி… – 2\nby ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன்\t ஆகஸ்ட் 22, 2021\nபேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்\nby பானுமதி ந.\t ஆகஸ்ட் 22, 2021\nமூத்த கதைசொல்லி – டெம்சுலா ஆவ்\nby கோரா\t ஆகஸ்ட் 22, 2021\nதொட்டாலே கண் எரியும் மிளகாயா\nby லோகமாதேவி\t ஆகஸ்ட் 22, 2021\nஷோபா சக்தியின் ‘கொரில்லா’ – ஒரு பார்வை\nby ராஜேஷ் சந்திரா\t ஆகஸ்ட் 22, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2021-10-25T11:50:24Z", "digest": "sha1:PXIPNPM6W3J7HVMFGXAH7VQ4IUGAACMX", "length": 25576, "nlines": 144, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்தியாவில் கல்வி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(இந்தியக் கல்வி இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇந்தியாவில் கல்வி (Education in India) என்பது அரசுத் துறையாலும் தனியார் துறையாலும் வழங்கப்படுகிறது. இவ்விரு துறைகளிலும் வழங்கப்படும் கல்வியின் மீதான கட்டுப்பாடும் நிதிப்பங்களிப்பும் ஒன்றிய, மாநில மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் ஆகிய மூன்று நிலைகளிலிருந்தும் கிடைக்கிறது. இந்திய அரசியலமைப்பின் பல்வேறு பிரிவுகளின்படி, 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி ஒரு அடிப்படை உரிமையாக வழங்கப்படுகிறது. இந்தியாவிலுள்ள பொதுப்பள்ளிகளுக்கு எதிரான தனியார் பள்ளிகளின் விகிதம் 7: 5 என்ற நிலையில் உள்ளது. தொடக்கக் கல்வி கற்பதற்காக பள்ளிக்கு வரும் குழந்தைகளின் வருகை விகிதத்தை அதிகரித்தும், 7-10 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையில் தோராயமாக நான்கில் மூன்று பங்கு குழந்தைகளுக்கு கல்வி அறிவைக் கொடுத்தும் 2011 ஆம் ஆண்டில் இந்தியா கல்வி வளர்ச்சியில் முன்னேற்றம் கண்டுள்ளது[1]. இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு காரணமாக இருப்பது நாட்டில் வழங்கப்படும் கல்வி முறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றமே முக்கியமான காரணிகளில் ஒன்றாகும் என பல இடங்களில் காட்டப்படுகிறது [2]. பெரும்பாலான முன்னேற்றம் குறிப்பாக உயர் கல்வி மற்றும் அறிவியல் ஆராய்ச்சி ஆகியவற்றில் நிகழ்ந்ததற்கு பல்வேறு பொது நிறுவனங்களும் காரணமாகும். கடந்த பத்தாண்டுகளில் உயர் கல்வி கற்கவரும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து நிலையாக அதிகரித்து வருகிறது. 2013 ஆம் ஆண்டில் இந்த அதிகரிப்பு விகிதம் மொத்தமாக 24% ஆகும் [3].\nவளர்ந்த நாடுகளின் மூன்றாம் நிலைக்கல்வி சேர்க்கை அளவோடு ஒப்பிடும் போது ஒப்பீட்டளவில் அந்த இலக்கினை எட்ட நாம் இன்னும் வெகுதொலைவு செல்ல வேண்டியிருக்கிறது [4]. இத்தகைய வளர்ச்சியினால் கிடைக்கும் நன்மைகள் இந்தியாவிலுள்ள இளைஞர்கள் அனைவருக்கும் சமமாக கிடைக்க வேண்டுமெனில், தொடர்ச்சியாக இத்தகைய நிலையான வளர்ச்சிக்கு வழியமைக்க நாம் சில சவால்களை எதிர்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.\nதொடக்க நிலை மற்றும் இரண்டாம் நிலை மட்டத்தில் இந்தியாவில் அதிக அளவிலான தனியார் பள்ளிக்கூடங்கள் உள்ளன. ஆறு வயது முதல் 14 வயது வரையிலான மாணவர்களில் 71% மாணவர்கள் அரசாங்கத்தால் நடத்தப்படும் பள்ளிகளில் கல்வி பெறுகின்றனர். எஞ்சியிருக்கும் 29% மாணவர்களுக்கு தனியார் கல்வி நிலையங்கள் கல்வியளித்து நாட்டின் கல்வித் தேவையை பூர்த்தி செய்கின்றன[5]. இரண்டாம் நிலைக்கு அடுத்த சில முதுநிலை தொழில்நுட்ப பள்ளிகள் கூட தனியாரால் நடத்தப்படுகின்றன. இந்தியாவில் தனியார் கல்வி சந்தை 2008 ஆம் ஆண்டில் 450 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வருவாயை ஈட்டிக் கொடுத்துள்ளது. ஆனால் இது 40 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கே இருக்கும் என்று உத்தேசமாகத் திட்டமிடப்பட்டிருந்தது[6]. 2012 ஆம் ஆண்டில் நாட்டிலுள்ள 6-14 வயதிற்கு உட்பட்ட அனைத்து கிராமப்புறங்களிலும் உள்ள குழந்தைகளில் 96.5% குழந்தைகள் பள்ளியில் சேர்ந்தனர் என்று 2012 ஆம் ஆண்டு கல்வி ஆண்டின் ஆண்டு நிலை அறிக்கை (ASER) தெரிவிக்கிறது. இவ்வாறு 96 சதவிகிதத்திற்கும் மேலாக பதிவு செய்யப்படுவது இது நான்காவது முறையான வருடாந்திர கணக்கெடுப்பு ஆகும். வகுப்பு I முதல் XII வரை இந்தியாவில் பல்வேறு அங்கீகாரம் பெற்ற நகர்ப்புற மற்றும் கிராமப்புற பள்ளிகளில் சேர்ந்திருந்த மாணவர்களின் எண்ணிக்கை 22.9 கோடி மாணவர்கள் என 2013 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட மற்றொரு அறிக்கை கூறுகிறது, இது 2002 ஆம் ஆண்டில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கையை காட்டிலும் 23 இலட்சம் மாணவர்கள் அதிகமாகும். குறிப்பாக பெண் குழந்தைகளின் வருகை சதவீதம் 19% அளவுக்கு அதிகரித்திருந்தது. எண்ணிக்கை அளவில் இந்தியாவின் கல்வித் துறை அளிக்கும் கல்வி அளவு உலகாயநிலை கல்வி வளர்ச்சியை நோக்கி நகர்ந்தாலும் கல்வித் தரம் அளவில் குறிப்பாக அரசாங்கம் நடத்தும் பள்ளிகளின் தரம் கேள்விக்குறியாகவே உள்ளது. ஒவ்வொரு நாளும் 25% ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதில்லை என்பது இத்தரக் குறைவிற்கான காரணங்களில் ஒன்றாக கூறப்படுகிறது [7]. இத்தகைய பள்ளிகளை அடையாளம் காணவும் மேம்படுத்தவும் இந்தியா பலவிதமான சோதனைகள் மற்றும் கல்வி மதிப்பீட்டு முறைமைகளை அறிமுகப்படுத்தியுள்ளது [8].\nஅனைத்து நிலைகளிலும் நாட்டில் தனியார் பள்ளிகள் இருக்கின்ற காரணத்தால் அவர்கள் என்ன கற்பிக்கிறார்கள், எப்படி கற்பிக்கிறார்கள், எப்படி செயல���படுகிறார்கள் அவர்கள் நடத்தும் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் இலாப நோக்கமற்றதாக இருக்கிறதா மற்றும் இதைப்போன்ற அனைத்து அம்சங்களும் முறைப்படுத்தப்படுகின்றன. எனவே, அரசாங்க பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளின் வேறுபாடுகள் தோன்றி தவறாக வழிநடத்தப்படுகின்றன[9]. வரலாற்று ரீதியாக பின்தங்கிய அட்டவணை சாதியினர், அட்டவணைப் பழங்குடியினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உயர் கல்வி அளிப்பதற்கு இந்தியாவின் உயர்கல்வி முறையில் உடன்பாட்டு நடவடிக்கை கொள்கையின் கீழ் குறிப்பிடத்தக்க சில இடங்கள் ஒதுக்கீடு செய்ய வாய்ப்புகள் அளிக்கப்படுகின்றன. பல்கலைக்கழகங்களில், கல்லூரிகளில், மற்றும் கூட்டாட்சி அரசாங்கத்துடன் இணைந்த ஒத்துணர்வு நிறுவனங்களில் இந்த பின்தங்கிய குழுக்களுக்கு பொருந்தக்கூடிய வகையில் 50% இட ஒதுக்கீடுகள் அளிக்கப்படுகின்றன. இவ்வொதுக்கீட்டு சதவீதம் மாநில அளவில் மாறுபடலாம். மகாராட்டிர மாநிலத்தில் 2014 ஆம் ஆண்டில் 73% இடங்கள் இடஒதுக்கீடு முறையில் நிரப்பப்பட்டன. இதுவே இந்தியாவின் அதிகபட்ச இடஒதுக்கீட்டின் மிக உயர்ந்த சதவீதமாகும்.\n1.1.1.1 புதிய கல்விக் கொள்கைத் திட்ட வரைவு 2019\n1857 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட கல்கத்தா பல்கலைக்கழகம், ஆசியாவில் நிறுவப்பட்ட முதலாவது பல் நோக்கு நிறுவனம்.\nஒன்றியம் மற்றும் பெரும்பாலான மாநில கல்வி நிறுவனங்கள் \"10+2+3\" என்ற ஒரே மாதிரியான கல்வி முறையைப் பின்பற்றுகின்றன[10]:3. இந்த கல்விமுறை படிப்பில் முதல் பத்து ஆண்டுக் கல்வி பள்ளிக்கூடங்களிலும், அடுத்த இரண்டு ஆண்டுகள் இளையோர் கல்லூரி எனப்படும் மேல்நிலைப் பள்ளிகளிலும்[10]:44, இதற்கடுத்த மூன்று ஆண்டுகள் பட்டப்படிப்பாக கல்லூரிகளிலும் வழங்கப்படுகிறது[11]. முதல் பத்தாண்டுகள் கல்வியானது ஐந்து ஆண்டுகள் தொடக்கப் பள்ளிகளிலும், அடுத்த ஐந்து ஆண்டுகள் படிப்பு உயர்நிலைப் பள்ளிகளிலுமாக பிரித்து வழங்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் கல்வி மேல்நிலைப் பள்ளிகளில் வழங்கப்படுகிறது[10]:5. இவ்வகையான கல்வித்திட்டம் 1964 -1966 இல் தேசிய கல்வி ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் தோன்றியதாகும்.\nஇந்திய அரசு மற்றும் மாநில அரசுகள் முறையே தேசியக் கல்விக் கொள்கையையும் மாநிலக் கல்விக் கொள்கையையும் தயாரிக்கப்படுக���ன்றன. 1986 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட கல்விக்கான தேசிய கொள்கை சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, விஞ்ஞானம், தொழில்நுட்ப கல்வி மற்றும் உயர்நிலை பள்ளி அளவில் இந்திய பாரம்பரிய கூறான யோகா போன்றவற்றை அறிமுகப்படுத்த வழிவகைகளை அளித்துள்ளது[12]. சமுதாயத்தின் பின்தங்கிய பகுதியினரை பள்ளிகளில் சேர்ப்பதற்கு முக்கியத்துவம் அளிப்பதுதான் இந்தியாவின் இரண்டாம் நிலை பள்ளி முறையின் முக்கிய அம்சமாகும். நன்கு நிறுவப்பட்ட நிறுவனங்களில் இருந்து தொழில் வல்லுநர்கள் இத்தகைய பிந்தங்கிய மாணவர்களுக்கு தொழில் பயிற்சி அளிக்க அழைக்கப்படுகிறார்கள். மாணவர்களின் விருப்பத்திற்கேற்ற தொழில் அடிப்படையிலான தொழிற்கல்விக்கு பயிற்சி அளிக்கப்படுவதும் இந்தியக் கல்வி முறையில் உள்ள மற்றொரு சிறப்பு அம்சமாகும். நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு சமச்சீர் கல்வியை அளிக்கவேண்டும் என்ற உயரிய நோக்கோடு புதிய அம்சங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.\nபுதிய கல்விக் கொள்கைத் திட்ட வரைவு 2019[தொகு]\nமுதன்மைக் கட்டுரை: தேசிய கல்விக் கொள்கை\nசூலை 2019-இல் இந்திய அரசு நாடு முழுமைக்கான புதிய கல்விக் கொள்கைத் திட்டத்தினை வெளியிட்டுள்ளது. இதன் மீது மாநில அரசுகள், கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என இந்திய நடுவண் அரசு தெரிவித்துள்ளது.[13] [14] [15]இதனிடையே இந்திய அரசின் புதிய கல்விக் கொள்கை வரைவுத் திட்டத்திற்கு தமிழகக் கல்வியாளர்கள் நடுவில் பெறும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. [16]\n↑ இந்திய கல்விக் கொள்கை வரலாறு - மெக்காலே முதல் மோடி வரை\n↑ தேசிய கல்விக் கொள்கை வரைவு 2019: தமிழகத்தில் கடும் எதிர்ப்பு ஏன்\nIndia Education Data பரணிடப்பட்டது 2014-10-06 at the வந்தவழி இயந்திரம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 ஆகத்து 2021, 02:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/day-of-the-cargill-war", "date_download": "2021-10-25T11:32:32Z", "digest": "sha1:YKYSXAONUEGCYRGS7BV66K5U3YKB5UBE", "length": 6429, "nlines": 86, "source_domain": "tamil.asianetnews.com", "title": "day of the cargill war: Latest News, Photos, Videos on day of the cargill war | tamil.asianetnews.com", "raw_content": "\nகார்கில் போரின் 20ம் ஆண்டு வெற்றி தினம் - ஜனாதிபதி, பிரதமர் அஞ்சலி\nகார்கில் போரின் 20வது வெற்றி தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. அப்போது, இந்த போரில் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகோவிட் மூன்றாவது அலையில் இருந்து நம்மை காத்து கொள்ள சுயபரிசோதனை கருவியே நமக்கு தேவை \nபலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய விளையாட்டு வீரர்கள் \n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய கலைஞர்கள்\nமஹசூஸ் வெற்றியாளர் ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு அளித்த பேட்டி\nகோவிட் மூன்றாவது அலையில் இருந்து நம்மை காத்து கொள்ள சுயபரிசோதனை கருவியே நமக்கு தேவை \nபலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய விளையாட்டு வீரர்கள் \nகொஞ்சம் கூட பயம் இல்லாமல் மைதானத்தில் சண்டை போடுறீங்க.. லஹிரு குமாரா - லிட்டன் தாஸுக்கு ஆப்படித்த ஐசிசி\nஅம்மா உணவகங்களுக்காக பணம் செலவு செய்வதில் சிரமம் உள்ளது. ஓபனாக பேசிய அமைச்சர் கே.என் நேரு.\nT20 World Cup: Afghanistan vs Scotland போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2016/01/31/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF-27/?replytocom=2167", "date_download": "2021-10-25T10:43:18Z", "digest": "sha1:LC2S6VE7H42PQN5A2SYDCPNCIEPN4DM5", "length": 13695, "nlines": 232, "source_domain": "tamilmadhura.com", "title": "நிலவு ஒரு பெண்ணாகி – 27 – Tamil Madhura", "raw_content": "\nயஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’\nஓகே என் கள்வனின் மடியில்\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி\nநிலவு ஒரு பெண்ணாகி – 27\nதவிர்க்க முடியாத இந்த இடைவேளையைப் புரிந்து கொண்டு கதையைப் படிக்க ஆர்வம் காட்டிய தோழமைகளுக்கு நன்றி. அடுத்த பதிவுடன் வந்துவிட்டேன்.\nநிலவு ஒரு பெண்ணாகி – 27\nஆதிரன் – சந்த்ரிமாவின் முதல் பகுதி மட்டும் (1-20) உங்களுக்காக\nநிலவு ஒரு பெண்ணாகி 1-20\n7 thoughts on “நிலவு ஒரு பெண்ணாகி – 27”\nNEXT Next post: காதல் வரம் யாசித்தேன் – 2\nஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 24ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 24\n24 – மனதை மாற்றிவிட்டாய் ஈஸ்வரிக்கு வெற்றி புன்னகை ‘ஏன் இப்படி பேசுகிறீர்கள் என சண்டையிட்டாலும் சரி, அவர்களே மனதிற்குள் வைத்து புகைந்துகொண்டாலும் சரி, கல்யாணம் நிற்க வேண்டும் அதுதான் எண்ணம்’….. அனைவரும் அதிர்ச்சியாக திவியை இவள் என்ன சொல்றா என்ற\nசுகமதியின் ‘இதயம் தழுவும் உறவே’ – 10சுகமதியின் ‘இதயம் தழுவும் உறவே’ – 10\nஇதயம் தழுவும் உறவே – 10 அரசு பள்ளி ஆசிரியர்கள் தேர்தல் சமயங்களில் தேர்தல் மையத்தில் பணி புரிவார்கள். பொதுவாக அவர்கள் தற்சமயம் பணியில் இருக்கும் தாலுக்காவை விடுத்து, அதே மாவட்டத்தின் கீழ் இருக்கும் வேறு ஒரு தாலுக்காவில் தான்\nஜெனிபர் அனுவின் “உனக்கென நான்” – 50ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்” – 50ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்\nஉனக்கென நான் 50 “என்னங்க அந்த பலசரக்கு கடையில வேலைக்கு ஆள் கேட்டாங்க அவங்களுக்கு வயசாகிருச்சுல அதான் முடியலையாம் கூடவே நானும் இருந்தா அவங்களுக்கும் பேச்சுதுனையா இருக்கும்ங்க நான் போகட்டுமா” என்று அனுமதி வாங்கிகொண்டிருந்தாள் காவேரி தன் கனவன் சன்முகத்திடம். “இல்லமா\nதமிழ் மதுரா தளத்தில் பதிவிட விரும்பும் எழுத்தாளர்கள் tamilin.kathaigal@gmail.com க்குத் தங்களது படைப்புகளை அனுப்பி வைக்கவும்.\nதமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_25’\nதமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_24’\nதமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_23’\nதமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_22’\nஉதயசகியின் 'கண்ட நாள் முதலாய்' (2)\nசுகன்யா பாலாஜியின் 'காற்றெல்லாம் உன் வாசம்' (13)\nசுதியின் 'உயிரே ஏன் பிரிந்தாய்\nயாழ் சத்யாவின் 'நாகன்யா' (12)\nசுகமதியின் 'வேப்பம்பூவின் தேன்துளி' (18)\nவாணிப்ரியாவின் 'குறுக்கு சிறுத்தவளே' (7)\nஎன்னை உன்னுள் கண்டெடுத்தேன் (52)\nவழியில் வந்தாய் வரமென அமைந்தாய் (36)\nபயணங்கள் முடிவதில்லை – 2019 (16)\nகதை மதுரம் 2019 (46)\nசுகமதியின் 'இதயம் தழுவும் உறவே' (14)\nநித்யாவின் யாரோ இவள் (33)\nயஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’ (39)\nயஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’ (70)\nஹஷாஸ்ரீயின் 'மீண்டும் வருவாயா' (35)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (395)\nஅறிஞர் அண்ணாவின் 'குமரிக்கோட்டம்' (23)\nஆர். சண்முகசுந்தரம் – 'நாகம்மாள்' (6)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nநா. பார்த்தசாரதியின் 'துளசி மாடம்' (32)\nராஜம் கிருஷ்ணனின் 'புதிய சிறகுகள்' (10)\nஅத்தை மகனே என் அத்தானே (25)\nஉன்னையே எண்ணியே வாழ்கிறேன் (10)\nஉள்ளம் குழையுதடி கிளியே (45)\nஎன்னை கொண்டாட பிறந்தவளே (35)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nதமிழ் மதுராவின் 'கடவுள் அமைத்த மேடை' (17)\nதமிழ் மதுராவின் 'கோடை காலக் காற்றே' (25)\nதமிழ் மதுராவின் சித்ராங்கதா (63)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nபூவெல்லாம் உன் வாசம் (1)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\nயாரோ இவன் என் காதலன் (15)\nbknandhu on தமிழ் மதுராவின் ‘கோடை கா…\nSameera Alima on தமிழ் மதுராவின் ‘கோடை கா…\nSameera Alima on என்னைக் கொண்டாடப் பிறந்தவளே –…\nhelenjesu on தமிழ் மதுராவின் ‘கோடை கா…\nSameera Alima on தமிழ் மதுராவின் ‘கோடை கா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://thamizhpathivugal.com/best-tamil-kavithaigal/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-10-25T11:43:09Z", "digest": "sha1:Q7WSUI6TH4ZBJMKMLHPMJF73WGHJDX6E", "length": 6026, "nlines": 133, "source_domain": "thamizhpathivugal.com", "title": "நம் வசம் | Kavithaigal | Tamil Pathivugal", "raw_content": "\nதத்துவ கவிதை – Gallery\nகாலை வணக்கக் கவிதை – Gallery\nவாழ்கை கவிதை – Gallery\nகாதல் கவிதை – Gallery\nஅம்மா கவிதை – Gallery\nதத்துவ கவிதை – Gallery\nகாலை வணக்கக் கவிதை – Gallery\nவாழ்கை கவிதை – Gallery\nகாதல் கவிதை – Gallery\nஅம்மா கவிதை – Gallery\nஎன்னை ஊக்குவிக்க நீ இருந்தால்\nஇந்த வானமே நம் வசம்\nதத்துவ கவிதை – Gallery\nகாலை வணக்கக் கவிதை – Gallery\nவாழ்கை கவிதை – Gallery\nஅம்மா கவிதை – Gallery\nகாதல் கவிதை – Gallery\nபெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/employment/2021/oct/13/employment-notification-in-pudukkottai-district-court-how-to-apply-3717227.html", "date_download": "2021-10-25T10:47:19Z", "digest": "sha1:C2BFSR4M5DN5RXNZIALS7SF6A5CHJA7M", "length": 12800, "nlines": 151, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மாவட்ட நீதிமன்றத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n08 செப்டம்பர் 2021 புதன்கிழமை 02:35:03 PM\nமாவட்ட நீதிமன்றத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி\nபுதுக்கோட்டை மாவட்ட நீதித்துறை அலகில் தமிழ்நாடு நீதித்துறை அமைச்சுப்பணி காலியாக உள்ள சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-3( முற்றிலும் தற்காலிகமானது) பதவிகளுக்கு நியமனம் செய்யும் பொருட்டு தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியான நபர்கள் உரிய சான்றிதழ்களின் நகல்களில் சுயசான்றொப்பமிட்டு கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு பதிவு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.\nநிறுவனம்: புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றம்\nபணி: சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-3\nசம்பளம்: மாதம் ரூ.20,600 - 60,500 + இதர படிகள்\nஇதற்கும் விண்ணப்பிக்கலாம் | எஸ்பிஐ வங்கியில் வேலை: தேர்வு இல்லை... உடனே விண்ணப்பிக்கவும்\nதகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியில் தேர்ச்சி பெற்று மேல்நிலைப்பள்ளிக் கல்வி அல்லது கல்லூரிக் கல்வி படிப்பில் சேர்வதற்கான தகுதி பெற்றிருத்த வேண்டும். அரசு தொழில்நுட்பத் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்துத் தேர்வு இரண்டிலும் அதாவது தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதுநிலை அல்லது தமிழில் முதுநிலை மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை அல்லது ஆங்கிலத்தில் முதுநிலை மற்றும் தமிழில் இளநிலை மற்றும் கணினி குறித்த அறிவு பெற்றிருக்க வேண்டும்.\nவயதுவரம்பு: 18 வயது நிறைவடைந்து 37 வயதிற்குள் இருக்க வேண்டும். பிற விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nஇதற்கும் விண்ணப்பிக்கலாம் | இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி\nதேர்வு செய்யுப்படும் முறை: எழுத்துத் தேர்வு, சுருக்கெழுத்து செய்முறை தேர்வு, நேர்முகத் தேர்வு, இட ஒதுக்கீடு விதியைப் பின்பற்றி காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை மற்றும் தகுதிபெற்ற விண்ணப்பத்தாரர்களைப் பொறுத்து 1:5 அல்லது புதுக்கோட்டை முதன்மை மாவட்ட நீதிபதி, அவர்களது முடிவின் அடிப்படையில், விண்ணப்பத்தாரர்களின் எண்ணிக்கை முடிவு செய்யப்படும்.\nவிண்ணப்பிக்கும் முறை: https://districts.ecourts.gov.in/pudukkottai என்ற வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து பதிவு தபாலில் அனுப்ப வேண்டும்.\nஇதையும் படிக்க | உதவிப் பேராசிரியரை நியமிக்க பிஎச்.டி கட்டாயமில்லை: யுஜிசி உத்தரவு\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், புதுக்கோட்டை மாவட்டம் - 622 001.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 18.10.2021\nHow to apply employment நீதிமன்றத்தில் வேலை விண்ணப்பிப்பது எப்படி job notification\nடி-20: இந்தியாவின் நிதான ஆட்டம் - புகைப்படங்கள்\nபெண்களை கவர்ந்திழுக்கும் மருதாணி - புகைப்படங்கள்\nஉத்தம வில்லன் புகழ் நடிகை பார்வதி - புகைப்படங்கள்\nவியக்க வைக்கும் அஞ்சனா கீர்த்தி - புகைப்படங்கள்\nபாம்பே டைம்ஸ் பேஷன் வீக் ஷோ - புகைப்படங்கள்\nஅதிமுக 50-ம் ஆண்டு பொன்விழா - புகைப்படங்கள்\nராதே ஷியாம் படத்தின் டீசர் வெளியீடு\nஅண்ணாத்த படத்தின் 'வா சாமி' பாடல்\nஅண்ணாத்த படத்தின் ’சாரக்காற்றே’ பாடல் வெளியானது\nவிஷால் நடித்துள்ள 'லத்தி சார்ஜ்' படத்தின் டீசர் வெளியானது\nபகீரா படத்தின் டிரெய்லர் வெளியீடு விழா\nமாயோன் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kadhal-enbathu-song-lyrics-2/", "date_download": "2021-10-25T11:00:02Z", "digest": "sha1:MOK4EOOOBPHNKV2VXH577ZWDQBWE75JH", "length": 6663, "nlines": 166, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kadhal Enbathu Song Lyrics - Kizhakku Mugam Film", "raw_content": "\nஆண் : காதல் என்பது காற்றைப் போன்றது\nஆண் : பொண்ணும் ஆணும் இல்லாமல்\nகாதலர் செத்துப் போகக் கூடும்\nஆண் : மழை கெட்டுப் போனாலும்\nஅடி சுட்டுப் போடும் போதும்\nஆண் : அந்தக் காலமும் இந்தக் காலமும்\nஅடி எந்தக் காலமும் வாழ்த்துவதாலே\nஆண் : கத்திகள் தூக்குக் கயிறுகள் கூட\nஇந்தக் கட்டுக் காவலும் வேலியும்\nஆண் : காதல் என்பது காற்றைப் போன்றது\nஆண் : பொண்ணும் ஆணும் இல்லாமல்\nகாதலர் செத்துப் போகக் கூடும்\nஆண் : மழை கெட்டுப் போனாலும்\nஅடி சுட்டுப் போடும் போதும்\nஆண் : பச்சைக்கிளியின் சிறகில் வண்ணம��\nபரந்த வானில் நீல நிறங்கள்\nஆண் : சலவை செய்தால் அந்த நிறங்கள்\nஅட சத்தியம் செய்தேன் எங்கள் காதல்\nஆண் : காதல் என்பது காற்றைப் போன்றது\nஆண் : பொண்ணும் ஆணும் இல்லாமல்\nகாதலர் செத்துப் போகக் கூடும்\nஆண் : மழை கெட்டுப் போனாலும்\nஅடி சுட்டுப் போடும் போதும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tamilhindu.com/2016/04/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2021-10-25T10:28:10Z", "digest": "sha1:G3ONWXXLSLEY75VICQQ325TGMWJIETXL", "length": 35661, "nlines": 205, "source_domain": "www.tamilhindu.com", "title": "கால்குலஸ் வாழ்க்கை - தமிழ்ஹிந்து", "raw_content": "\nசுதாகர் கஸ்தூரி April 7, 2016\t7 Comments அறிவியல் கட்டுரைஅறிவியல் கல்விஅறிவியல் புதினம்ஆசிரியர்ஆசிரியர்கள்இந்திய கணிதம்கணக்குகணிதம்கணிதவியலாளர்கற்றல்\nடிசம்பர் மாதக்குளிர் என்பதை விட, வறண்ட காற்றே அன்று காலையில் அதிகம் தாக்கியது. குப்பையுடன், இலைகள் உதிர்ந்து அதீதமாகச் சுழன்று வாசலில் புழுதிவாரி அடித்திருந்தது.\nவாசலில் சரளைக்கற்களில் சரசரத்து நின்ற டோயோட்டோ ஃபார்ச்சூனரில் இருந்தவாறே கருப்பசாமி கையசைத்து அழைத்தான். “ரெடியா இருக்கேல்ல வண்டில ஏறு நம்ம ராகவன் சாருக்கு ரொம்பவே முடியலையாம். ஒரு எட்டு போய் பாத்துட்டு வந்ந்துருவம், என்ன வண்டில ஏறு நம்ம ராகவன் சாருக்கு ரொம்பவே முடியலையாம். ஒரு எட்டு போய் பாத்துட்டு வந்ந்துருவம், என்ன\nமெலிந்த , உயர்ந்த தேகம். கருகருவென சுருட்டை முடி. கொஞ்சம் முதுகு வளைந்தாற் போல நடை. கல்லூரியில் மேல்நிலைக் கணித வகுப்பு எடுப்பவர். இளநிலை இயற்பியலில், அவரை ஒரு செமஸ்டர் , எங்களுக்கு எடுக்கச் செய்திருந்தனர்.\nகால்குலஸ், தொடர்கள், என்பனவற்றில் எங்களது பயம் நிஜமானது. ஒரு மண்ணாங்கட்டியும் தலையில் ஏறவில்லை. சார்புகள், ஃபங்ஷன்ஸ் என்று தொடங்கும் எதுவும் நினைவில் வராமல் முதல் வார இறுதியில் அவர் வைத்த டெஸ்ட்டில் பலரும் தோற்றிருந்தோம்.\nஅன்றைய வகுப்பு இறுதியில் என்னையும், கருப்பசாமியையும் வேறு இரு மாணவர்களையும் அழைத்தார். “ சாயங்காலம் என் ரூம்ல வந்து பாத்துட்டுப் போங்க” என்றார்.\nவெங்கட் ராகவன் பி.ஹெச்டி என்று பலகை மேசையில் இருக்க, யானை தண்டிக்கு இருந்த பல புத்தகங்கள் மேசையில் அடுக்கியிருந்தார். “ உக்காருங்க” என்றார். நாங்கள் நின்று கொண்டேயிருந்தோம்.\n“அட, உக்காருங்க. மரியாதையெல்லாம் மனசுல இருந்தாப் போறும். என்னப்பா, மேத்ஸ் புரியலையா\nஉட்கார்ந்த தைரியத்தில் சாமி தொடன்ங்கினான் “ சார், இந்த நம்பர் கணக்கெல்லாம் புரியுது. கரெக்டா போட்டுறுவம். இந்த சார்புகள், உறவுகள், எஃப் ஆஃப் எக்ஸ் f (x)ந்னு ஒரு இடத்துல எழுதறீங்க. சமக்குறிக்கு அந்தப்பக்கம் திடீர்னு g(x) ஜி ஆஃப் எக்ஸ்னு எழுதறீங்க. எப்ப எஃப் , ஜி ஆச்சு தெரியமாட்டேங்குது. ஏன் எழுதறீங்க எஃப் நா என்ன,ஜி ந்னா என்ன\nஅவர் புன்னகைத்தார். “ நாலு மார்க்” என்றார். வெங்கட் ராகவன் சாரின் ஒரு சிறப்பு அம்சம் அது என்று சீனியர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஒரு கேள்வி – அது எந்த வகையாக இருந்தாலும், அதற்கு வரும் ஒரு பதில் அவருக்கு சரியாகப் பட்டால், அதற்கு மார்க் கொடுப்பார். பத்து மார்க் என்பது மிகச் சரியான விடை. வெகு சிலரே அதனை எடுத்திருக்கிறார்கள்.\nகருப்பசாமி வெற்றியுடன் புன்னகைத்தான். நாலு மார்க்.. நாப்பது சதவீதம்..பாஸ்..யப்பாடி.\n“இந்த குழப்பம் ரொம்ப முக்கியம். இதுல எதோ சரியில்லைன்னு ஒனக்கு உறுத்தறது பார்… அதுவே விடைக்கு கொண்டுபோய் விட்டுறும்.” சாய்ந்து அமர்ந்துகொண்டார் ராகவன்.\n“உலகத்துல எல்லாமே சார்புதான், உறவுதான். எதிரிகூட நமக்கு உறவுதான்… எதிரி என்ற அளவில். எல்லாரும் ஒருவரையொருவர் சார்ந்துதான் இருக்கோம். ஒன்றுமே சார்ந்து இல்லாமல் ஒருவரும் இல்லை. உயிர் வாழும் அனைத்தும் காலத்தைச் சார்ந்து இருக்கின்றன. இடத்தைச் சார்ந்து இருக்கின்றன. ஆனா, இந்த இடமும், காலமும் எதனைச் சார்ந்து இருக்கு\n“தைரியமா யோசி. பயப்படாதே. தப்பா பதில் வந்தாலும் பாராட்டுவேன். முயற்சிக்கிறே பார்…அதுவே பெரிய விசயம். கணக்கு உன்னைச் சார்ந்து இருக்கு. நீ கணக்கோடு போராடும்போது, நீ கணக்கைச் சார்ந்து இருக்கிறாய். அந்த சார்பு முக்கியம். இதுதான் அந்த எஃப். கணக்கு என்பதை X எக்ஸ்-னு வைச்சுக்குவோம். உன் வெறுப்பு என்பதை Y ஒய்-ன்னு வைச்சுக்குவோம். அப்ப உன் கணக்கு சார்ந்த வெறுப்பு ஒய் என்பது எஃப் ஆஃப் எக்ஸ். Y= F(X) ”\nநாற்காலியின் முன்னே அமர்ந்தோம். எதோ பிடிபடுவது போல. இருந்தது..ஆனா இல்ல.\nஅவர் என்னைப் பார்த்தார். “ நீ அந்த சியாமளாவைப் பார்த்து ஜொள்ளு விடுவதை நான் பாத்திருக்கேன். அந்த காதலை ஜி g ந்னு வைச்சுக்குவோம். சியாமளாவின் புன்னகையை எக்ஸ் Xனு வைச்சுக்குவோம். உன் மனசோட க��ரங்குக் குதியை Y ஒய்-ன்னு வைச்சுக்கிட்டா, இப்ப ஈக்வேஷன் சொல்லு பாப்போம்”\nகருப்பசாமி கெக்கே பிக்கேவெனச் சிரித்தான். வெளிய வந்ததும் அவனை அறைய வேண்டுமென நினைத்துக்கொண்டேன்.\nஅவர் ஒரு காகிதத்தில் X,Y என இரு செங்குத்துக் கோடுகளை வரைந்தார். “ இப்ப சியாமளாவோட புன்னகை அதிகரிக்க அதிகரிக்க, உன் படபடப்பு அதிகரிக்கிறது. இதை ஒரு சாய்மான நேர்க்கோடு காட்டும். அந்த கோடு , 45 டிகிரி கோணத்துல இருந்தா, இரு அதிகரிப்பு விகிதமும் சமம். y=mx\nஇப்ப, உனக்கு அவளோட கலியாணம் ஆயிருச்சுன்னு வை.. அட, சிரிக்காதே. சும்மா நினைச்சுக்குவோம். அதுக்கப்புறம் அவ சிரிச்சா உனக்கு அலுப்பு தட்டும். அவ பேசப்பேச, உன் படபடப்பு குறைஞ்சுகிட்டே வரும். திருமணம் வரை ஏறிக்கிட்டே வந்த Y ஒய், திருமணம் என்ற புள்ளியில் தலைகீழாத் திரும்புது . இப்ப இதனை ஒரு பாதி ஸைன் அலை அல்லது பொத்தம் பொதுவா ஸைனுஸாய்டல் அலைன்னு சொல்லலாம்”\nஅன்று இரவு எட்டு மணிக்கு அவர் அறையிலிருந்து நாங்கள் வெளி வந்தபோது, கணக்கு ஓரளவு நட்பாயிருந்தது. பயம் குறைந்திருந்தது. என்னடே மக்கா என்று கணக்கின்,தோளில் கைபோடும் அளவு பரியச்சமாயிருந்தது.\nரோல்ஸ் தியரம் என்பதை அவர் அடுத்த கிளாஸில் விளக்கியது அப்படியே மனதில் பதிந்தது. “ இரு எல்லைகளுக்கு நடுவே மேலும் கீழுமாக வரும் சார்பலை ஒன்றுக்கு இரு புள்ளிகளில் ஒரே அளவு இருப்பதாக வைத்துக்கொண்டால், அந்த புள்ளிகளுக்கு நடுவே ஒரு புள்ளியில், அச்சார்பலைக்கு வகையீடு கிட்டாது மாறிலியாயிருக்கும்”\nமற்றவர்கள் தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கையில், கருப்பசாமி எழுந்து போய் விளக்கமளித்தான் “ ஒரு பாக்டீரியா காய்ச்சல், சரியா மூணு மணி நேரத்துக்கு ஏறி, இறங்குதுன்னு வைச்சுக்குவோம். ஆறு மணி நேரத்துக்குள்ள, ரெண்டு தடவை 104 டிகிரி போயிருக்குன்னா, காய்ச்சல் இடையே ஒரு நேரத்துல மேலயும் போகாம கீழயும் இறங்காம அப்படியே இருந்திருக்கும். சரிதானே சார்\n“அஞ்சு மார்க்” என்றார் ராகவன், புன்னகையுடன். கால்குலஸை வாழ்வில் பல தருணங்களிலும் பார்க்க வைத்த ஒரு நிகழ்வாக அது அமைந்தது. நான் மேல் படிப்பிற்கு வெளியே போனேன். கருப்பசாமி சி.ஏ-க்குப் படித்து, ஊரில் பெரிய ஆடிட்டராக இருக்கிறான்.\n”சாரோட மனைவி அஞ்சு வருசம் முந்தி இறந்துட்டாங்க. அது பெரிய அடியா அவருக்கு விழுந்துரு��்சு. பேசறதை வெகுவாகக் குறைச்சுகிட்டார். எதாவது பாசுரம், பஜனைன்ன்னு போவார். உடல் தளர்ந்ததுல, அதுவும் நின்னு போச்சு”\n நம்ம கூட கிரிக்கெட் விளையாட வருவானே சம்பத்..சம்பத்-தானே அவன் பேரு\n“சம்பத்து,அமெரிக்காவுல செட்டில் ஆனாண்டா. இவரைக் கூப்பிட்டுக்கிட்டே இருந்தான். ஆறுமாசம் பையன்கூட இருந்துட்டு வர்றேன்ன்னு சொல்லிட்டு இவர் ஒருமாதிரியா தெளிஞ்சு வந்ந்தாரு பாத்துக்க. கிளம்பறதுக்கு ஒரு வாரம் முன்னாடி, அமெரிக்காவுல கார் ஆக்ஸிடெண்ட்ல அவன் போயிட்டான்.”\n“ஒருமாதிரி சித்தம் கலங்கிறுச்சு. தனியா வீட்டுல அவரால இருக்க முடியலைன்னு பாத்து, நானும் ராதாவும் ஒரு ப்ளான் பண்ணோம். நம்ம ஜோ இருக்காம்லா அவன் ஒரு பழைய பங்களாவை வாங்கிப்போட்டு முதியோர் இல்லம் வைச்சிருக்கான். அங்க போய் இவரைச் சேத்துவிட்டுட்டோம். இருக்காரு அங்கிட்டு.. சரி. நீ வந்திருக்கியே, பாத்துட்டுப் போலாம்னு…”\n“சான்ஸே இல்ல. யாரையுமே ஞாபகமில்ல. அருணாச்சலமா எப்படா வந்தே\nவீட்டின் உட்புறம் , ஒரு அறையில் கட்டிலின் அருகே நாற்காலியில் அவர் அமர்ந்திருந்தார். உடல் வற்றிப்போய், கைகளில் நரம்புகள் புடைத்து, அசாதாரணப் பளபளப்பில் தோல் மினுங்க, அவரைப் பார்க்கையில் என்னமோ செய்தது.\n“சார், கருப்பசாமி வந்திருக்கேன்” என்றான் காதருகே சென்று. ”யாரு” என்றார் அவர் தீனமாக . அவன் மீண்டும் சொன்னான். என்னை அறிமுகப் படுத்தினான்.\nஅவர் தலை குனிந்து, ஏதோ அடையாளம் நினைவுக்கு வந்தவராய், உதடுகள் சிரிப்பதாக கோணிக்கொள்ள, ஏதோ பெயரை முனகினார். அது எனது பெயரல்ல.\nகருப்பசாமி தயங்கி “இல்ல சார்” என்றான்.\nஅவர் நடுங்கும் விரல்களால் நெற்றியில் மெல்ல அடித்துக்கொண்டார் “ அவன் எப்படி வருவான் இருந்தவனை நான்னா தொலைச்சுட்டு நிக்கறேன். அவளைத் தொலைச்சேன். அப்புறம் அவனைத் தொலைச்சேன். என்னை எப்பத் தொலைக்கப் போறேனோ இருந்தவனை நான்னா தொலைச்சுட்டு நிக்கறேன். அவளைத் தொலைச்சேன். அப்புறம் அவனைத் தொலைச்சேன். என்னை எப்பத் தொலைக்கப் போறேனோ\nஎன்ன சொல்வதென்று தெரியாமல் நான் திகைத்து நின்றிருந்தேன். அவர் நிமிர்ந்து எனக்குப் பின்னால் சுவரில் மாட்டியிருந்த திருவரங்கனின் திருவுருவப் படத்தைப் பார்த்தார்.\n“அபத்தமே பிறவி தந்தாய் அரங்கமா நகருளானே”\n”இல்ல சார்” என்றேன், முன்னே சென்று. “ உங்க ���ிறவி அரும் பிறவி. எத்தனை பேரை வாழ வச்சிருக்கீங்க நீங்க சொல்லிக்கொடுத்த ரோல்ஸ் தியரம்தான் வாழ்க்கைன்னு எப்பவோ எங்களுக்குப் புரிஞ்சுபோச்சு. எப்ப நடுவுல தேங்கி நின்னாலும் நினைச்சுக்குவேன்.. “ வாழ்க்கையைத் தொடங்கறப்போ சூனியம். முடியறப்போ சூனியம். அப்ப இடையில ஒரு இடத்துல மாறாது நிற்கும். அதுக்கப்புறம் மாறும்..மேலேயோ, கீழேயோ.. ஆனா மாறும். இந்த ரோல்ஸ் தியரம், நீங்க சொல்லிக்கொடுத்தது. பொய்க்கலை, பொய்க்காது. உங்களுக்கும் மாறும் சார். “\n“ரோல்ஸ் தியரம்” என்றார் ஒரு உள்ளூறும் உவகையுடன். “ரோல்ஸ் தியரம்னா சொன்னே அதைவிட பொதுவா லக்ராஞ்சி தியரம்னு சொல்லியிருக்கலாம். காஷி-தியரம் சொல்லியிருக்கலாம். ம்ம். நீ சொன்னது சரிதான்.. இரு இடங்கள்லயும் ஒரே அளவுன்னா, ரோல்ஸ் ..சரிதான்”\nகருப்பசாமி மவுனமாக நின்றிருந்தான். அவனை அருகில் அழைத்து காதோடு ஏதோ முணுமுணுத்தார். கருப்பசாமி குனிந்து நின்றான். அவன் முதுகு குலுங்கியது. சட்டென திரும்பி கண்களைத் துடைத்துக்கொண்டான்.\n“அதிருஷ்டசாலிடா நீ” என்றான் உதடுகள் துடிக்க…“ ‘பத்து மார்க்”-ங்கறாரு சார்”\nஅவர் பாதங்களைத் தொட்டு கலங்கிய கண்களில் ஒற்றிக்கொண்டேன். ” ஜென்ம சாபல்யம் சார். இது போதும். நீங்க சொல்லிக்கொடுத்த கால்குலஸ்ல வர்ற மாதிரி. வாழ்வில் அகடு ,முகடு வரும். மினிமம், மேக்ஸிமம்.. இது எனது மேக்ஸிமா பாயிண்ட்”\nஇருவரையும் அழைத்தார். நடுங்கும் கைகளை எங்கள் தோள்களில் வைத்து, அரங்கன் படத்தை மீண்டும் பார்த்து நடுங்கிய குரலில் சொன்னார் “அருமையாய் இவர்கள் தந்தாய் அரங்கமா நகருளானே”\nகருப்பசாமி தேம்பித் தேம்பி அழுததை நான் அதுவரை கண்டதில்லை.\n(சுதாகர் கஸ்தூரி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)\nசுதாகர் கஸ்தூரி இணையத்தில் தொடர்ந்து பலதரப்பட்ட சுவாரஸ்யமான செறிவான பதிவுகளை எழுதிவருபவர். 6174, 7.83 ஹெர்ட்ஸ் ஆகிய இரண்டு அறிவியல் புதினங்களின் ஆசிரியர்.\nநெல்லைத் தமிழின் வண்ணங்கள் மணக்க எழுதும் தூத்துக்குடிக்காரரான சுதாகர் தற்போது மும்பையில் வசித்து வருகிறார்.\nஅந்தப் பண்பாடும், வாழ்க்கை மதிப்பும், மனித ஜீவனும்\n7 Replies to “கால்குலஸ் வாழ்க்கை”\nமனிதனின் உடல் இந்த உலகில் வெகுநாள் வாழ்வதில்லை அவனது அனுபவமும்,\nஅறிவும் மட்டுமே வாழ்க்கைக்கு பிறகும் பிறருக்காக வாழ்ந்துகொண்டு இரு���்கிறது\nஇக்கதையில் வரும் திரு ராகவன் அவர்களும் அப்படி ஒரு மனிதரே.\n மனதில் வெகு நாட்கள் நீடிக்கும் கதை. கண்ணீரோடு தான் படிக்க முடிஞ்சது கதையை நல்லா இருக்குனு சொல்லிட்டுச் சும்மாப் போறது வெறும் வார்த்தை. மறக்கமுடியாமல் நெஞ்சில் தங்கி இருக்கும் கவிதை இது கதையை நல்லா இருக்குனு சொல்லிட்டுச் சும்மாப் போறது வெறும் வார்த்தை. மறக்கமுடியாமல் நெஞ்சில் தங்கி இருக்கும் கவிதை இது\nகண்களைப்பனிக்கவைத்தக்கதை. இது கதையாய் இருக்காது நிஜமாகத்தான் இருக்கவேண்டும். முனைவர் ராகவன் போன்ற ஆசிரியர்களால் இன்னமும் நமது நாட்டில் கல்வி வாழ்கிறது, வளர்கிறது, நாடும் முன்னேறிக்கொண்டிருக்கிறது. கருப்பசாமி மற்றும் கதைசொன்னவர் போன்ற மாணவர்களால் ஆசிரியர்களின் உன்னதமும் புலனாகிறது. ஸ்ரீ சுதாகர் கஸ்தூரி இதுபோன்ற உறவுக்கதைப்பின்னல்களை இங்கே தமிழ் ஹிந்துவில் படைக்கவேண்டுகிறேன்.\nகணிதத்தில் உயர் கல்வி பெற்றவன் என்ற முறையில் இச் சிறுகதையின் தளத்தை நன்றாக உள்வாங்கிக் கொள்ள முடிந்தது. எங்கள் பேராசிரியர் திரு. பஞ்சாபகேசனையும் மற்றும் பிற பேராசிரியர்களையும் நன்றியுடன் நினைவு கூர்கின்றேன். கண்ணீரை வரவழித்த கதை. கல்வி வள்ளல்கள்காலத்தைக் கடந்து இந்த ஞாலத்தில் வாழ்க\nஇந்த கதையையும் அப்போது திரு.சுதாகர்த்தான் எழுதி இருப்பார் என்று நினைக்கிறேன். மிக மிக அருமை. மனதை தொடும், கனக்க வைக்கும் கதை. அதிலும் சில ஆசிரியர்களின் அணுகுமுறை என்றுமே மனதை விட்டு அகலாது. எனக்கும் இப்படி சில ஆசிரியர்கள் அமைந்தனர். அதிலும் தற்போது 93 வயது நிரம்பிய எனது ஆரம்ப பள்ளியின் பிரின்சிபாலை தற்போது பாண்டியில் சென்று சந்தித்து வந்தேன். ஆனால் அவரது நினைவும் சரி அந்த மிடுக்கும் சரி குறையவே இல்லை. அவரைத்தான் நினைவு படுத்தியது இந்த கதை.\nPrevious Previous post: ஆட்டிஸம்: தேவை பரிதாபமல்ல, முழுமனதுடன் ஏற்பு\nNext Next post: அமெரிக்க நீதித்துறையும் இந்திய நீதித்துறையும்\nருத்ர தாண்டவம் – திரைப்பார்வை\nரகமியின் வீர வாஞ்சி: மறுபதிப்பு\nதமிழக அரசின் அபத்தமான மற்றும் ஆபத்தான தீர்மானம்\nஇந்து விரோத மாநாட்டை ஆதரிக்கும் அமெரிக்கப் பல்கலைக் கழகங்கள்\nமேற்கு வங்கத்தில் சிபிஐ விசாரணை:மம்தா அரசின் தலைக்கு மேல் தொங்கும் கத்தி\nசுவாமி விவேகானந்தர் – மிஷனரி மோதல்: புத்தக அறி��ுகம்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (94)\nஇந்து மத விளக்கங்கள் (269)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/%E0%AE%87%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2021-10-25T10:54:17Z", "digest": "sha1:M2GO4E4LIHOJTIGN4FDBTHG5MHKWI4XW", "length": 17528, "nlines": 127, "source_domain": "www.verkal.net", "title": "இமாலய வெற்றிகள் பலவற்றுக்கு நடுநாயகமாக நின்று செயற்பட்டவர் பிரிகேடியர் பால்ராஜ்.! | வேர்கள்", "raw_content": "\nஇலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்\nதாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் \nHome சமர்க்கள நாயகர்கள் இமாலய வெற்றிகள் பலவற்றுக்கு நடுநாயகமாக நின்று செயற்பட்டவர் பிரிகேடியர் பால்ராஜ்.\nஇமாலய வெற்றிகள் பலவற்றுக்கு நடுநாயகமாக நின்று செயற்பட்டவர் பிரிகேடியர் பால்ராஜ்.\nதலைமைச் செயலகம்,தமிழீழ விடுதலைப் புலிகள்,\nஎனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே,\nவிடுதலைக்கான நீண்ட பயணத்திலே எமது சுதந்திர இயக்கம் எத்தனையோ அற்புதமான தியாகங்களைப் புரிந்திருக்கிறது. எத்தனையோ வீரகாவியங்களைப் படைத்திருக்கிறது. எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறது. மகத்தான இராணுவ வெற்றிகளைக் குவித்திருக்கிறது. இந்த இமாலய வெற்றிகள் பலவற்றுக்கு நடுநாயகமாக நின்று, எமது சண்டையணிகளையும் மரபுப் படையணிகளையும் வழிப்படுத்தி, நெறிப்படுத்திச் சமராடிய எமது வீரத்தளபதி இன்று எம்முடன் இல்லை. இவரது இழப்பால் எமது தேசம் ஆற்றமுடியாத துயரத்திலும் ஆழ்ந்த வேதனையிலும் இன்று மூழ்கிக்கிடக்கிறது.\nபொதுவாகவே, விடுதலை இலட்சியத்தில் பிடிப்பு ஏற்பட்டு விட்டால், எமக்கு துன்ப துயரங்கள் தெரிவதில்லை. வேதனைகள் புரிவதில்லை. உடல் உபாதைகள் அழுத்துவதில்லை. இயற்கைகூடக் குறுக்கே நிற்பதில்லை. எனது அன்புத் தளபதி பிரிகேடியர் பால்ராஜூக்கும் அப்படித்தான். ஓயாது குமுறும் சமர்க்களங்களையெல்லாம் அவன் ஓய்வில்லாது, உறக்கமில்லாது எதிர்கொண்டான். அங்கு இரவு, பகல் பாராது செயற்பட்டான். கொட்டும் மழையும் கோடையின் கொழுத்தும் வெய்யிலும் அவனைக் கட்டிப்போட்டது கிடையாது. கொடிய சண்டைக் களங்களில் எல்லாம் எத்தனையோ துன்பங்களைச் சுமந்தவாறு, எத்தனையோ நெருக்கடிகளைச் சமாளித்தவாறு, எத்தனையோ ஆப���்துக்களை எதிர்கொண்டவாறு அபாரமான மனவுறுதியோடு போராடினான்.\nதலைசிறந்த போர்த்தளபதி என்ற வகையில் நான் அவனை ஆழமாக நேசித்தேன். அவன் மீது அளவுகடந்த அன்பும் பாசமும் கொண்டிருந்தேன். அவன் அறிமுகமாகிய நாளிலிருந்து அவனுள் அபூர்வ போர்ப் பண்புகளும் போர்க் குணங்களும் இயற்கையாகவே நிறைந்து கிடப்பதைக் கண்டுகொண்டேன். ஆற்றல் மிக்க, ஆளுமை மிக்க இலட்சியப் போராளியாக அவனை வளர்த்தெடுத்தேன். அபாரமான துணிவும், அசுர வேகமும், சிறந்த தாக்குதல் உத்திகளும், நேர்த்தியாகப் படை நகர்த்தும் ஆற்றலும், கூட்டுக்குலையாத குறிதவறாத செயற்பாடுகளுமாக அவன் வெளிப்படுத்திய போர்ப்பண்புகள், எமது எதிரிக்கு அச்சத்தைக் கொடுத்தன. அதேநேரம், எமது போராளிகளின் மனோதிடத்தையும் இலட்சிய உறுதியையும் மேலும் உரமாக்கின. எமது மக்களுக்கு பெரும் வெற்றிகளைத் தேடித்தந்தன.\nபிரிகேடியர் பால்ராஜ் எம்மைவிட்டு எங்கும் போய்விடவில்லை. எமது தேசத்தின் சுதந்திர மூச்சாக, எம்மையெல்லாம் உள்ளிருந்து இயக்குகின்ற இலட்சிய நெருப்பாக அவன் என்றும் எம்முள் எரிந்துகொண்டிருப்பான்.\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nPrevious articleமதிப்புக்குரிய தளபதி பிரிகேடியர் பால்ராஜ்.\nNext articleபிரிகேடியர் பால்ராஜ்: நெருக்கடிகளை உடைத்தெறிந்த பெரும் சாதனையாளன்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nநீரிற் கரைந்த நெருப்பு லெப்.கேணல் ராஜசிங்கம்/ ராஜன்.\nநெடுஞ்சேரலாதன் - June 26, 2021 0\nகண்டி வீதியை ஊடறுத்திருந்த எமது பாதுக்காப்பு வியூகத்தை உடைத்து, எதிரி உட்புகுந்துவிட்டான். எமது போர்ப்பலத்தைச் சிதறடித்தவாறு எல்லா முனைகளாலும் எதிரி தாக்கினான். எமக்கு எவ்வகையிலும் சாதகமற்ற ‘மரணக்களமாய்’ மாறியிருந்தது அன்றைய களம். அன்று சித்திரை...\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nவிடுதலைப் பாதையில் அழியாத தடம் -லெப். கேணல் ராகவன்.\nநெடுஞ்சேரலாதன் - November 2, 2020 0\nவிடுதலைப் பாதையில் அழியாத தடம். 1999 நவம்பர் இரண்டாம் நாள். உலகின் செய்திக் கதவுகளெல்லாம் பொங்கிப் பிரவாகித்த “ஓயாத அலை” களின் வீச்சுக்கு வழிவிட்டன. உலக இராணுவச் சரித்திரத்தில் நிலைபெற்ற ஓயாத அலைகள் மூன்றின்...\nலெப். கேணல் சேகர் .\nநெடுஞ்சேரலாதன் - October 23, 2019 0\n 1998 சுதந்திர நாளுக்குக் கிளிநொச்சியிலிருந்து கண்டி வீதியால் தலதா மாளிகைக்குப் பேருந்து வருமென���் சிங்களத்து ஜெனரல் விடுத்த சவாலுக்குச் சாட்டையடியாகக் கிளிநொச்சித் தளம்மீதான பாய்ச்சலுக்குத் தலைவர் கட்டளையிட்டார். அவரின் கட்டளைக்கு...\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள் நெடுஞ்சேரலாதன் - September 8, 2021 0\nதமிழீழத்தில் தலை சிறந்த பெண் போராளியான கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...\nலெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - June 26, 2021 0\nலெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.1999 அன்று மன்னார் மாவட்டம் சன்னார் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட “ரணகோச” இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின் போது...\nகடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - June 26, 2021 0\nகடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார், கடற்கரும்புலி மேஜர் சூரன், கடற்கரும்புலி மேஜர் நல்லப்பன், கடற்கரும்புலி மேஜர் சந்தனா, கடற்கரும்புலி கப்டன் பாமினி , கடற்கரும்புலி கப்டன் இளமதி வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.2000 அன்று...\nநீரிற் கரைந்த நெருப்பு லெப்.கேணல் ராஜசிங்கம்/ ராஜன்.\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள் நெடுஞ்சேரலாதன் - June 26, 2021 0\nகண்டி வீதியை ஊடறுத்திருந்த எமது பாதுக்காப்பு வியூகத்தை உடைத்து, எதிரி உட்புகுந்துவிட்டான். எமது போர்ப்பலத்தைச் சிதறடித்தவாறு எல்லா முனைகளாலும் எதிரி தாக்கினான். எமக்கு எவ்வகையிலும் சாதகமற்ற ‘மரணக்களமாய்’ மாறியிருந்தது அன்றைய களம். அன்று சித்திரை...\nதமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக��கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்77\nகாப்புரிமை ©தமிழீழஆவணக்காப்பகம் 2016- 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2012-11-17-13-24-39/", "date_download": "2021-10-25T10:36:57Z", "digest": "sha1:KGEQDYIMVTBDDBB63PKVXXLWUOUUNI3Y", "length": 9023, "nlines": 89, "source_domain": "tamilthamarai.com", "title": "சிவசேனா கட்சி தலைவர் பால்தாக்கரே காலமானார் |", "raw_content": "\nபாஜகவுடன் கூட்டணி வைக்க தயாராக உள்ளோம்\n100 கோடி தடுப்பூசிகள் செலுத்திய இந்தியாவுக்கு வாழ்த்துக்கள்\nஇந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு ஊக்கசக்தி புத்தா்\nசிவசேனா கட்சி தலைவர் பால்தாக்கரே காலமானார்\nஉடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த சிவசேனா கட்சி தலைவர் பால்தாக்கரே இன்று காலமானார்.\nகடந்த சில மாதங்களாகவே உடல்நலம் பாதிக்கப் பட்டிருந்த அவர்,\nகடந்த புதன்கிழமை அவரது உடல்நிலை மிகவும் மோசம் அடைந்தது. மூச்சு விடுவதில் சிரமம், இருதய கோளறு உள்ளிட்ட பிரச்சனைகளால் அவதிப்பட்ட அவருக்கு, அவரின் வீட்டில் உள்ள , அவரது தனியறையில் வைத்தே சிகிச்சை அளிக்கப்பட்டது.\nஅவர் உடல் நிலை மோசமானதை தொடர்ந்து , பல்வேறு கட்சி தலைவர்களும் , நடிகர்களும் மும்பை பந்த்ராவில் இருக்கும் அவர் வீட்டுக்குசென்று உடல் நலம் விசாரித்தனர். தொண்டர்களும் திரண்டனர். இதனால் மாநிலம் முழுவதும் பதட்டம் நிலவியது.\nஇந்நிலையில் இன்று . மாலை 3.30 மணியளவில் அவரது உடல் நிலை திடீரென மோசமடைந்தது. இதனால் அவரது வீட்டுவாசலில் திரண்டிருந்த தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பிறகு சிலநிமிடங்களில் அவர் மரணம் அடைந்ததை டாக்டர்கள் உறுதிசெய்தனர்.\nஇந்த செய்தியை கேள்வி பட்டு வெளியில் இருந்த சிவசேனா கட்சியின் தலைவர்களும், தொண்டர்களும் . கண்ணீர் வடித்துகதறி அழுதனர். பால்தாக்கரே மரணம் அடைந்த செய்திகேட்டதும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், திரை உலக பிரபலங்களும் அவரது வீட்டுக்கு வருகை தந்தவண்ணம் உள்ளனர்.\nகே.என். லட்சுமணன் உடல் நலக்குறைவால் காலமானார்\nவசந்தகுமார் மறைவு தலைவர்கள் இரங்கல்\nஅருண் ஜெட்லி உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்\nமங்கே ராம்கர்க் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்\nமதன்லால் குரானா(82) உடல் நலக்குறைவால் காலமானார்\nமுன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்\nஅண்ணா ஹச��ரே குழு இந்திய அரசியல் சட்ட அ� ...\nபணம் இல்லாமல் ஹசாரே குழு எப்படி தேர்தல� ...\nபால்தாக்கரே உடல் நலக் குறைவு காரணமாக ம� ...\nபங்களாதேசில் இந்துக்கள் மீது தாக்குத� ...\nபங்களாதேசம் மற்றும் அண்டை நாடுகளில் இந்துக்கள் மீது தாக்குதல் - உலக நாடுகள் கண்டிக்கட்டும் வீண்பழிகள் - உண்மைத் தன்மை குறித்து உலகமனித உரிமை அமைப்புகள் விசாரிக்கட்டும் வீண்பழிகள் - உண்மைத் தன்மை குறித்து உலகமனித உரிமை அமைப்புகள் விசாரிக்கட்டும்\nபாஜகவுடன் கூட்டணி வைக்க தயாராக உள்ளோம� ...\n100 கோடி தடுப்பூசிகள் செலுத்திய இந்தியா� ...\nஇந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு ஊக்கச ...\nஉங்களுக்கு இருக்கிறதா பாரதியின் உணர்வ ...\nபங்களாதேசில் இந்துக்கள் மீது தாக்குத� ...\nவிஜய தசமி அன்னையை வழிபட அனைத்து நன்மைக ...\nஉடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை ...\nநெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் ...\nஇரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nதனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2020/08/2020.html", "date_download": "2021-10-25T11:12:02Z", "digest": "sha1:HERX67LVZIMYXKQOFPBMNKCQWC3U3YZJ", "length": 5008, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "2020 பொதுத் தேர்தல்: தற்போதைய ஆசன நிலவரம் - sonakar.com", "raw_content": "\nHome NEWS 2020 பொதுத் தேர்தல்: தற்போதைய ஆசன நிலவரம்\n2020 பொதுத் தேர்தல்: தற்போதைய ஆசன நிலவரம்\n2020 பொதுத் தேர்தலில் வெற்றியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும் பொதுஜன பெரமுன, இதுவரை வெளியான முடிவுகளின் அடிப்படையில் 84 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.\nஇதேவேளை, சமகி ஜன பல வேகய 30 ஆசனங்களைக் கைப்பற்றி இரண்டாவது இடத்திலும் இலங்கை தமிழரசுக் கட்சி 8 ஆசனங்களையும் ஏனைய கட்சிகள் 3 ஆசனங்களையும் பெற்றுள்ளன.\n2015 தேர்தலில் 106 ஆசனங்களைப் பெற்றிருந்த ஐக்கிய தேசியக் கட்சி பாரிய சரிவை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபணமில்லை 'ஜனாஸாவை' வைத்துக்கொள்: குடும்பங்கள் அதிரடி\nகொழும்பில் கொரேனா பாதிப்பிருப்பதாக தெரிவிக்கப்படும் ஜனாஸாக்களை அடக்குவதற்கு 58,000 ரூபா கேட்பது நிரந்தர வழக்கமா�� உருவெடுத்துள்ள நிலையில்,...\nஇஷாலினி தன்னைத் தானே எரியூட்டியதாக வாக்குமூலம்\nரிசாத் பதியுதீன் வீட்டில் பணிபுரிந்த நிலையில் தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த மலையகத்தைச் சேர்ந்த இஷாலினி தன்னை...\nஅசாத் கைது செய்யப்பட்டது தெரியாது: பிரதமர்\nதேசிய ஐக்கிய முன்னணி தலைவர் அசாத் சாலி கைது செய்யப்பட்டது தனக்குத் தெரியாது என தெரிவித்துள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச. பயங்கரவாத தடுப்புச...\nஜனாஸா எரிப்பு வழக்கை விசாரணைக்கு ஏற்க மறுப்பு\nஜனாஸா எரிப்புக்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்கினை விசாரணைக்கு ஏற்பதா இல்லையா என்பதனடிப்படையிலான விசாரணைகள் இரு தினங்களாக இடம்பெற்ற ந...\nநான் 'நல்ல மாதிரியான' முஸ்லிம்: முசம்மில்\nமுஸ்லிம் குடும்பம் ஒன்றில் பிறந்து இஸ்லாமிய கலாச்சாரத்தில் வளர்ந்தவன் என்ற அடிப்படையில் மாற்று மதத்தவரைத் திருமணம் செய்துள்ள போதிலும் தான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://atlaswriters.wordpress.com/2019/06/04/%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-10-25T11:03:29Z", "digest": "sha1:J4RIMBAQU3YNXMLAG75Y7USAD2L53LAM", "length": 11578, "nlines": 117, "source_domain": "atlaswriters.wordpress.com", "title": "அவுஸ்திரேலியாவில் எழுத்தாளர் நடேசனின் நூல்களின் அறிமுகமும் விமர்சன அரங்கும்", "raw_content": "\nஅவுஸ்திரேலியாவில் எழுத்தாளர் நடேசனின் நூல்களின் அறிமுகமும் விமர்சன அரங்கும்\nNo Comments on அவுஸ்திரேலியாவில் எழுத்தாளர் நடேசனின் நூல்களின் அறிமுகமும் விமர்சன அரங்கும்\nஅவுஸ்திரேலியாவில் மெல்பனில் வதியும் படைப்பிலக்கியவாதியும் பத்தி\nஎழுத்தாளருமான விலங்கு மருத்துவர் நடேசன் இதுவரையில் எழுதியிருக்கும்\nநாவல்கள், சிறுகதைகள், தொழில் சார் அனுபவ நூல்கள் மற்றும் பயண இலக்கியம்\nதொடர்பான அறிமுகமும் விமர்சன அரங்கும் எதிர்வரும் 08 ஆம் திகதி (08-06-2019)\nநடேசன் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த பின்னரே இலக்கியப்பிரதிகள் எழுதத்\nதொடங்கியவர். இவரது விலங்கு மருத்துவத்துறை சார்ந்த கதைகளை உள்ளடக்கிய\nநூல் வாழும் சுவடுகள் இதுவரையில் இரண்டு பதிப்புகளைக்கண்டுள்ளன. இதுவே\nஇலங்கையில் மதவாச்சியா தொகுதியில் பதவியா என்னுமிடத்தில் விலங்கு\nமருத்துவராக இவர் பணியாற்றிய அனுபவத்தின் பின்னணியில் எழுதிய முதலாவது\nநாவல் வண்ணாத்திக்குளம். இக்கதையை தமிழக திரைப்பட இயக்குநர் (அமரர்)\nமுள்ளும் மலரும் மகேந்திரன் திரைப்படமாக்குவதற்கு விரும்பி, திரைக்கதை வசனமும்\nஎனினும் இலங்கை அரசியல் சூழ்நிலைகளினால் அந்த முயற்சி கைவிடப்பட்டது.\nஎனினும் இந்த நாவல் Butterfly Lake என்ற பெயரில் ஆங்கிலத்திலும், சமணள வெவ\nஎன்ற பெயரில் சிங்களத்திலும் வெளிவந்துள்ளன.\n1983 இனக்கலவரத்தை பின்னணியாகக் கொண்டு நடேசன் எழுதிய உனையே\nமயல்கொண்டு என்ற நாவலும் Lost in you என்ற பெயரில் ஆங்கிலத்தில்\nநடேசனின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில சிறுகதைகளும் மலேசியன் எயர் லைன் 370\nஎன்ற தலைப்பில் வெளியாகியுள்ளது. இந்த நூலும் சிங்களத்தில்\nஅசோகனின் வைத்தியசாலை என்ற நாவலும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு\nஎதிர்வரும் ஜூன் 08 ஆம் திகதி பிற்பகல் 2.30 மணிக்கு மெல்பனில், வேர்மன் தெற்கு\nகல்வி நிலையத்தில், கலை, இலக்கிய ஆர்வலர் மருத்துவர் ( திருமதி) வஜ்னா ரஃபீக்\nதலைமையில், நடேசன் இதுவரையில் எழுதியிருக்கும் அனைத்து நூல்களின் விமர்சன\nஅரங்குடன், புதிய நாவலான கானல் தேசம், மற்றும் நனவிடை தோயும்\nசுயவரலாற்று பத்தி எழுத்து தொகுப்பான எக்ஸைல் முதலான நூல்களும்\nகானல் தேசம் – நாவல் – அறிமுகம்: மருத்துவர் நரேந்திரன்.\nஎக்ஸைல் – சுயவரலாறு – அறிமுகம் : கலாநிதி ஶ்ரீ கௌரி சங்கர்.\nஅந்தரங்கம் – சிறுகதைத் தொகுப்பு- அறிமுகம்: சட்டத்தரணி பாடும்மீன் சு.\nவண்ணாத்திக்குளம் – நாவல் – விமர்சனம்: ஆவூரான் சந்திரன்.\nஉனையே மயல்கொண்டு – நாவல் – விமர்சனம்: கலாதேவி பாலசண்முகன்.\nநைல்நதிக் கரையோரம் – பயண இலக்கியம் – விமர்சனம்: சண்முகம் சபேசன்.\nவாழும் சுவடுகள் – தொழில் சார் அனுபவங்கள் – விமர்சனம்: விஜி இராமச்சந்திரன்.\nஅசோகனின் வைத்தியசாலை – நாவல் – விமர்சனம்: சாந்தி சிவக்குமார்.\nமலேசியன் ஏர் லைன் – சிறுகதைத் தொகுப்பு – விமர்சனம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி.\nநிகழ்ச்சியின் இறுதியில் முருகபூபதி தொகுப்புரையும், நூல்களின் ஆசிரியர் நடேசன்\n← அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் நிருவாகிகள் தெரிவு (2018-2019) → மெல்பனில் தமிழ் – சிங்கள இலக்கியப் பரிவர்த்தனை கருத்தரங்கு.(08-06-2019)\n©2017 அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய சங்கம். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட தள பத்திராபதிபரின் முன்அனுமதி பெற வேண்டும்.\n\"புகலிடத்தமிழ் இலக்கியத்தில் அவுஸ்திரேலியாவின் வகிபாகம்\" featured Uncategorized அறிக்கைகள் எழுத்தாளர்கள் கட்டுரைகள் நிகழ்வுகள் நினைவுப் பகிர்வுகள் படைப்பாளிகள் வெளியீடுகள்\nஅமரர் கலாநிதி ஆ. கந்தையா நினைவுரை – டாக்டர் நடேசன். February 24, 2021\n“புகலிடத்தமிழ் இலக்கியத்தில் அவுஸ்திரேலியாவின் வகிபாகம்” அங்கம்-07 -முருகபூபதி August 13, 2020\n“புகலிடத்தமிழ் இலக்கியத்தில் அவுஸ்திரேலியாவின் வகிபாகம்” அங்கம்-06 -முருகபூபதி August 2, 2020\n“புகலிடத்தமிழ் இலக்கியத்தில் அவுஸ்திரேலியாவின் வகிபாகம்” அங்கம்-05 -முருகபூபதி July 23, 2020\n“புகலிடத் தமிழ் இலக்கியத்தில் அவுஸ்திரேலியாவின் வகிபாகம்” அங்கம் 04 -முருகபூபதி July 18, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/ford-ecosport/car-price-in-silchar.htm", "date_download": "2021-10-25T11:14:28Z", "digest": "sha1:45NLV4SM5Q2JKYFXZNVZXV6DOFBJMGDX", "length": 33614, "nlines": 584, "source_domain": "tamil.cardekho.com", "title": "போர்டு இக்கோஸ்போர்ட் சில்சார் விலை: இக்கோஸ்போர்ட் காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nsecond hand போர்டு இக்கோஸ்போர்ட்\nசில்சார் சாலை விலைக்கு போர்டு இக்கோஸ்போர்ட்\nஃ ஆம்பியன்ட் டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in சில்சார் : Rs.9,94,632*அறிக்கை தவறானது விலை\non-road விலை in சில்சார் : Rs.10,44,392*அறிக்கை தவறானது விலை\nடைட்டானியம் டீசல்(டீசல்) மேல் விற்பனை\non-road விலை in சில்சார் : Rs.11,17,262*அறிக்கை தவறானது விலை\nடைட்டானியம் டீசல்(டீசல்)மேல் விற்பனைRs.11.17 லட்சம்*\non-road விலை in சில்சார் : Rs.12,60,150*அறிக்கை தவறானது விலை\nஸ்போர்ட்ஸ் டீசல்(டீசல்) (top model)\non-road விலை in சில்சார் : Rs.13,15,938*அறிக்கை தவறானது விலை\nஸ்போர்ட்ஸ் டீசல்(டீசல்)(top model)Rs.13.15 லட்சம்*\nஃ ஆம்பியன்ட்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in சில்சார் : Rs.9,17,228*அறிக்கை தவறானது விலை\nஃ ஆம்பியன்ட்(பெட்ரோல்)(பேஸ் மாடல்)Rs.9.17 லட்சம்*\non-road விலை in சில்சார் : Rs.9,89,104*அறிக்கை தவறானது விலை\non-road விலை in சில்சார் : Rs.11,16,267*அறிக்கை தவறானது விலை\non-road விலை in சில்சார் : Rs.12,04,361*அறிக்கை தவறானது விலை\non-road விலை in சில்சார் : Rs.12,60,150*அறிக்கை தவறானது விலை\nடைட்டானியம் பிளஸ் ஏடி(பெட்ரோல்) (top model)\non-road விலை in சில்சார் : Rs.12,82,465*அறிக்கை தவறானது விலை\nடைட்டானியம் பிளஸ் ஏடி(பெட்ரோல்)(top model)Rs.12.82 லட்சம்*\nஃ ஆம்பியன்ட் டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in சில்சார் : Rs.9,94,632*அறிக்கை தவறானது விலை\non-road விலை in சில்சார் : Rs.10,44,392*அறிக்கை த���றானது விலை\nடைட்டானியம் டீசல்(டீசல்) மேல் விற்பனை\non-road விலை in சில்சார் : Rs.11,17,262*அறிக்கை தவறானது விலை\nடைட்டானியம் டீசல்(டீசல்)மேல் விற்பனைRs.11.17 லட்சம்*\non-road விலை in சில்சார் : Rs.12,60,150*அறிக்கை தவறானது விலை\nஸ்போர்ட்ஸ் டீசல்(டீசல்) (top model)\non-road விலை in சில்சார் : Rs.13,15,938*அறிக்கை தவறானது விலை\nஸ்போர்ட்ஸ் டீசல்(டீசல்)(top model)Rs.13.15 லட்சம்*\nஃ ஆம்பியன்ட்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in சில்சார் : Rs.9,17,228*அறிக்கை தவறானது விலை\non-road விலை in சில்சார் : Rs.9,89,104*அறிக்கை தவறானது விலை\non-road விலை in சில்சார் : Rs.11,16,267*அறிக்கை தவறானது விலை\non-road விலை in சில்சார் : Rs.12,04,361*அறிக்கை தவறானது விலை\non-road விலை in சில்சார் : Rs.12,60,150*அறிக்கை தவறானது விலை\nடைட்டானியம் பிளஸ் ஏடி(பெட்ரோல்) (top model)\non-road விலை in சில்சார் : Rs.12,82,465*அறிக்கை தவறானது விலை\nடைட்டானியம் பிளஸ் ஏடி(பெட்ரோல்)(top model)Rs.12.82 லட்சம்*\nசில்சார் இல் போர்டு இக்கோஸ்போர்ட் இன் விலை\nபோர்டு இக்கோஸ்போர்ட் விலை சில்சார் ஆரம்பிப்பது Rs. 8.19 லட்சம் குறைந்த விலை மாடல் போர்டு இக்கோஸ்போர்ட் ஃ ஆம்பியன்ட் மற்றும் மிக அதிக விலை மாதிரி போர்டு இக்கோஸ்போர்ட் ஸ்போர்ட்ஸ் டீசல் உடன் விலை Rs. 11.69 லட்சம்.பயன்படுத்திய போர்டு இக்கோஸ்போர்ட் இல் சில்சார் விற்பனைக்கு கிடைக்கும் Rs. 4.80 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள போர்டு இக்கோஸ்போர்ட் ஷோரூம் சில்சார் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ஹூண்டாய் க்ரிட்டா விலை சில்சார் Rs. 10.16 லட்சம் மற்றும் டாடா நிக்சன் விலை சில்சார் தொடங்கி Rs. 7.28 லட்சம்.தொடங்கி\nஇக்கோஸ்போர்ட் எஸ்இ பெட்ரோல் Rs. 12.04 லட்சம்*\nஇக்கோஸ்போர்ட் ஸ்போர்ட்ஸ் Rs. 12.60 லட்சம்*\nஇக்கோஸ்போர்ட் ஃ ஆம்பியன்ட் டீசல் Rs. 9.94 லட்சம்*\nஇக்கோஸ்போர்ட் ஸ்போர்ட்ஸ் டீசல் Rs. 13.15 லட்சம்*\nஇக்கோஸ்போர்ட் டைட்டானியம் பிளஸ் ஏடி Rs. 12.82 லட்சம்*\nஇக்கோஸ்போர்ட் டைட்டானியம் டீசல் Rs. 11.17 லட்சம்*\nஇக்கோஸ்போர்ட் டைட்டானியம் Rs. 11.16 லட்சம்*\nஇக்கோஸ்போர்ட் ஃ ஆம்பியன்ட் Rs. 9.17 லட்சம்*\nஇக்கோஸ்போர்ட் எஸ்இ டீசல் Rs. 12.60 லட்சம்*\nஇக்கோஸ்போர்ட் டிரெண்டு Rs. 9.89 லட்சம்*\nஇக்கோஸ்போர்ட் டிரெண்டு டீசல் Rs. 10.44 லட்சம்*\nஇக்கோஸ்போர்ட் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nசில்சார் இல் kiger இன் விலை\nசில்சார் இல் க்ரிட்டா இன் விலை\nசில்சார் இல் நிக்சன் இன் விலை\nசில்சார் இல் எக்ஸ்யூவி300 இன் விலை\nசில்சார் இல் டைய்கன் இன் விலை\nச���ல்சார் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா இக்கோஸ்போர்ட் mileage ஐயும் காண்க\nடீசல் மேனுவல் Rs. 1,862 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 936 1\nடீசல் மேனுவல் Rs. 3,806 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,175 2\nடீசல் மேனுவல் Rs. 5,287 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,765 3\nடீசல் மேனுவல் Rs. 3,806 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,175 4\nடீசல் மேனுவல் Rs. 3,679 5\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,048 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா இக்கோஸ்போர்ட் சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா இக்கோஸ்போர்ட் உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nபோர்டு இக்கோஸ்போர்ட் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா இக்கோஸ்போர்ட் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா இக்கோஸ்போர்ட் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nசில்சார் இல் உள்ள போர்டு கார் டீலர்கள்\nஐ want to exchange my இக்கோஸ்போர்ட் டைட்டானியம் with மஹிந்திரா XUV 300\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் இக்கோஸ்போர்ட் இன் விலை\nஇம்பால் Rs. 9.09 - 13.15 லட்சம்\nஷிலோங் Rs. 9.09 - 13.04 லட்சம்\nஅஸ்வல் Rs. 9.09 - 13.04 லட்சம்\nதிமாப்பூர் Rs. 9.00 - 12.92 லட்சம்\nகவுகாத்தி Rs. 9.17 - 13.15 லட்சம்\nஅகர்டாலா Rs. 8.92 - 12.80 லட்சம்\nஜோர்ஹத் Rs. 9.17 - 13.15 லட்சம்\nஇதாநகர் Rs. 8.84 - 12.69 லட்சம்\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 01, 2022\nபோர்டு மாஸ்டங் mach இ\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 15, 2022\nஎல்லா உபகமிங் போர்டு கார்கள் ஐயும் காண்க\nமுகப்புபுதிய கார்கள்போர்டுஇக்கோஸ்போர்ட்road price சில்சார் ஒன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpoonga.com/page/view-post?id=394", "date_download": "2021-10-25T09:27:30Z", "digest": "sha1:UGQTYRGUZASMUAI5JFVO3BWSP4ADWVBE", "length": 22830, "nlines": 169, "source_domain": "tamilpoonga.com", "title": "சிறந்த பக்தி - ஆன்மீக கதை ", "raw_content": "\nசிறந்த பக்தி - ஆன்மீக கதை\nஅன்று ஏகாதசி கூட்டம் அலை மோதியது ஆனால் மூலஸ்தானத்தில் விட்டலனின் சாநித்யத்தை காணவில்லை.\nஎங்கே போனான் விட்டலன் தான் போகும் இடத்தை எங்களுக்குக் கூட தெரிவிக்காமல் சென்றிருக்கிறானே\nபாண்டுரங்கா, ஒரு வேளை எங்களுடன் விளையாடிப் பார்க்கிறாயா அப்படியானால் அந்த விளையாட்டில் நாங்களும் பங்குபெறத்தயார். விட்டலா, உன்னைக் கண்டுபிடிக்காமல் விடமாட்டோம் என நாமதேவரும் ஞானேஸ்வரரும் தேடத்தொடங்கினார்கள். விட்டலன் சென்ற பாதையில் அவர்கள் சரிய���கவே பின்தொடர்ந்தனர். எல்லாம் விட்டலனின் அருள்.\nஇதோ நமக்கு மிகவும் அறிமுகமான விட்டலனின் துளசிமாலை வாசம். அந்த வாசனையையே அடையாளமாகக் கொண்டு, இருவரும் விட்டலன் சென்று கொண்டிருந்த பகுதியை மெல்ல மெல்ல அடைந்துகொண்டிருந்தனர்.\nஅதே சமயம் அன்று தம் வாழ்நாளின் பொன் நாள் என்பதை அறிந்திராத ஸாவ்தாமாலி நந்தவனத்தில் பூக்களைக் கொய்து கொண்டிருந்தார். அவர் உதடுகளோடு அபங்கங்களைத் தொடுத்து வெகு இயல்பாக வெளிப்படுத்திக் கொண்டிருந்தன. அப்போது சற்று தூரத்தில் வேகமான காலடி ஒலி கேட்டது. அந்த ஒலி மேலும் அதிகமானது. இப்படி ஓட்டமும் நடையுமாக வருவது யார் உற்றுப் பார்த்த ஸாவ்தாமாலி ஒரு கணம் உறைந்து விட்டார்.\nதம்மை நோக்கி ஓடி வந்து கொண்டிருப்பது தம் மனத்தில் இடைவிடாது பூஜிக்கும் பாண்டுரங்கன் அல்லவா பரவச உச்சத்தை அடைந்தார். விட்டலனின் பாதங்களில் விழுந்தார். அவனது இரு பாதங்களிலும் தம் தலையைப் பதித்தார். என்ன ஒரு சுகானுபவம்\nபண்டரிபுரக் கருவறையில் பக்தர்களுக்கு அனுமதிக்கப்படும் மிகப்பெரும் பாக்கியமும் தலைசாய்த்து எடுக்கும் அனுபவம்...\nபிற பக்தர்கள் பதிப்பது மூலச்சிலையின் பாதங்களில் என்றால், ஸாவ்தாமாலிக்கு, விட்டலனின் உயிர்ப்புள்ள வடிவத்தின் பாதங்களை நேரடியாகவே பற்றிககொள்ளும் பெரும் பேறு...\nஸாவ்தா, உன் வழிபாட்டுக்கெல்லாம் இப்போது நேரமில்லை எனக்கு உடனடியாக உன் உதவி தேவை என்றான் விட்டலன்.\nஇறைவனுக்கு எதற்கு என் உதவி என்றெல்லாம் ஸாவ்தா மாலி யோசிக்கவில்லை. பக்தியின் உச்சக்கட்ட சிறப்பே அதுதானே. தர்க்கங்கள் மறைந்துவிட, நம்பிக்கை கோலோச்சும் தருணங்கள். கட்டளையிடுங்கள் என்றார் ஸாவ்தா மாலி.\nஇரண்டு திருடர்கள் என்னைத் துரத்திக் கொண்டு வருகிறார்கள், எங்காவது ஒளிந்து கொள்ள இடம் வேண்டும் என்றார் விட்டலன்.\n“தம் மூன்று அடிகளால் பிரபஞ்சத்தையே அளந்த திருமாலின் வடிவம், ஒளிய இடம் கேட்ட விந்தையை அன்று உலகம் கண்டது.”\nஏதாவது பெரிய மரத்துக்குப் பின்னால் விட்டலனை மறைத்து நிற்கச் சொல்லலாமா அல்லது சற்றுத் தள்ளி நிற்கும் தம் குடிசையில் ஒளிந்துகொள்ளச் சொல்லலாமா அல்லது சற்றுத் தள்ளி நிற்கும் தம் குடிசையில் ஒளிந்துகொள்ளச் சொல்லலாமா ஒருவேளை கிணற்றுக்குள் உள்ள படிகள் விட்டலனுக்கு அதிகப் பாதுகாப்பு அளிக்குமா ஒருவேளை கிணற்றுக்குள் உள்ள படிகள் விட்டலனுக்கு அதிகப் பாதுகாப்பு அளிக்குமா\nஸாவ்தா மாலியின் சிந்தனைக்கு விட்டலனின் வாசகம் கடிவாளம் போட்டது. இங்கெல்லாம் மறைந்து கொண்டால் அவர்கள் இருவரும் கண்டுபிடித்துவிடுவார்கள்' என்றார் பதற்றத்துடன்.\nதெய்விக துளசி மாலையின் வாசம் வலுவடைந்துகொண்டே வந்தது. ஆக விட்டலனை நெருங்கிவிட்டோம். நாமதேவரும் ஞானேஸ்வரரும் உற்சாகம் பொங்க யாம் உனைத் தொடர்ந்து சிக்கெனப்பிடித்தோம். எங்கு எழுந்தருளுவது இனியே' என்பதுபோன்ற உவகையுடன் ஸாவ்தா மாலியின் நந்தவனத்துக்குள் நுழைந்தனர்.\nசீக்கிரமாக எனக்கு ஓர் இடத்தைக்காட்டு' என்று அவசரப்படுத்தினார் விட்டலன்.\nசட்டென அந்த எண்ணம் தோன்றியது ஸாவ்தா மாலிக்கு... எப்போதும் என் இதயத்தில் நிறைந்திருப்பது விட்டலன் தானே, அந்த வீட்டிலேயே அவனை மறைத்துவைத்தால் என்ன' சட்டென அருகில் இருந்த கத்தியை எடுத்து தன் மார்புப் பகுதியைக் கிழித்தார். உள்ளே மறைந்துகொள்ளுங்கள்' என்றார்.\nபக்தனின் இதயத்தில் குடிகொள்ள பரந்தாமனுக்குக் கசக்குமா என்ன மறைந்து கொண்டான். தூரத்தில் ஞானேஸ்வரரும் நாம தேவரும் விழிகளால் விட்டலனைத் தேடியபடியே விரைந்து நெருங்கிக் கொண்டிருந்தனர்.\nதம் இதயப் பகுதியில் பெருகிக்கொண்டிருக்கும் ரத்தத்தையே அடையாளமாகக் கொண்டு விட்டலனின் மறைவிடத்தை இவர்கள் கண்டுபிடித்தால்' இப்படி யோசித்த ஸாவ்தாமாலி ஒரு பெரிய கம்பளத்தை எடுத்து, தம் உடலின் மேல் பகுதியைப் போர்த்திக்கொண்டார்.\nவிட்டலனைத் துரத்திவரும் இந்த திருடர்களை என்ன செய்யலாம் கோபத்துடன் அந்த இருவரையும் பார்த்தார் ஸாவ்தாமாலி குழப்பம் ஏற்பட்டது.\n ஞானஒளி வீசுகிறதே இவர்களிடம் குழம்பினார்...\nநாமதேவருக்கும் குழப்பம் ஏற்பட்டது, உங்களுக்குப் புரிகிறதா என்று ஞானேஸ்வரரைக் கேட்டார், அவருக்கும் அதே உணர்வுதான்.\nஇந்தப் பரந்த நந்தவனத்தில் ஒரு தோட்டக்காரனைத் தவிர வேறு யாரும் புலப்படவில்லை. ஆனால் அதேசமயம் அந்த தோட்டக்காரனைத் தாண்டிச் சென்றால் துளசி மாலையின் வாசனை குறைகிறதே. அப்படியானால் விட்டலன் இங்கு தான் இருக்கிறான்... ஆனால் குறிப்பாக எங்கு இருக்கிறான்\nவிபரம் புரியாமல் திகைத்து நின்றனர்.\nஇருவரும் எதிரே நின்ற தோட்டக்காரர் போர்த்தியிருந்த கம்பளியையும் மீறி உதிரம��, வெளியே கசிந்தது.\nஅப்போது நாமதேவர் இந்த தோட்டகாரன் நம் விட்டலனை ஏதோ செய்து விட்டான் என அவரை தாக்க முயற்சிக்க உடனே ஞானேஸ்வரர் அவரை சமாதானம் செய்ய..\nபிறகு ‘விட்டலா’ ‘விட்டலா' இருவரின் தொண்டையிலிருந்தும் பெரும் ஓலம் கிளம்பியது... விட்டலன் வெளிப்பட்டான்.\nஸாவ்தாமாலியின் உடல் காயம், நீங்கி பழைய நிலையை அடைந்தது.\nஎன்ன நடந்தது என்பதை அறிந்தவுடன் பின் தொடர்ந்த' மகான்கள் இருவரும் பிரமித்தனர்.\nஆனந்த கண்ணீரால் அவர்கள் கரங்கள் இரண்டும் குவிந்தன.\nஸாவ்தா மாலியும் வந்தவர்கள் யாரென அறிந்ததும் பெரும் மகிழ்ச்சியுடன் அவர்களின் பாதங்களில் விழுந்தார்.\nசெயற்கரிய செயலைப் புரிந்த ஸாவ்தா, உனக்குத் தேவையான வரம் என்ன'' எனக் கேட்டான் விட்டலன்.\nதமக்கு எது தேவை என்பது ஸாவ்தாமாலிக்குத் தெளிவாகவே தெரிந்திருந்தது. எத்தனை பிறவி எடுத்தாலும் உங்களை மறவாத நிலை வேண்டும்' என்றார்.\nஅந்த வரம் தயக்கமின்றி அளிக்கப்பட்டது.\nஇன்றும் பாகவத வரிசையில் ஸாவ்ந்த மாலீ மிக முக்கியமானவர் இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த நாமதேவரும் ஞானேஸ்வரரும் உடல் புல்லரிக்க நெக்குருகி நின்றனர்.\nசரி வாருங்கள் வகுளாபுரி செல்வோம்... அங்கே எனது மற்றொரு பக்தன் கூர்மதாசன் இருக்கிறான் அவனுக்கு நாம் அனைவரும் சென்று தரிசனம் தரலாம் எனக்காகக் அவன் காத்துக்கொண்டிருக்கிறான்' என்றான் விட்டலன்.\nநால்வருமாகப் புறப்பட்டனர் அங்கே கூர்ம தாசர் கலங்கியபடி ஊர்ந்து கொண்டிருந்தார் அவருக்கு அங்கேயே அப்போதே தரிசனம் கிட்டியது பிறகு கூர்ம தாசரின் வேண்டுகோளின் படி அங்கேயே ஒரு சுயம்புவாக பகவான் இன்றளவும் காட்சி தருகிறான் அந்தஊர் குர்மியா என அழைக்கபடுகிறது.\nபடித் *தேன்..* சுவைத் *தேன்*...\n*தேன்*கொண்டு வந்தவரைப் பார்த்து,நேற்று ஏன் *தேன்* கொண்டுவரவில்லை என்று ஒருவர் கேட்கிறார். அதற்கு அவர் கூறிய *இனிமை பொருந்திய விடை...* ஐயா நீங்கள் கூற\nஅதிபத்த நாயனார் சிவத்தொண்டர்களாக வாழ்ந்த அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராவார். இவர் மீன்பிடிப்பதை தொழிலாக கொண்டிருந்தவர். தன்னுடைய சிவபக்தியின் க\nஆடிவெள்ளிக்கிழமையில் அம்மனை வழிபடுவதன் சிறப்புக்கள்\nஆடி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் அதிகாலை முதல் பக்தர்கள் சுவாமி தரிசன��் செய்து வருகின்றனர்.வருடம் முழுவதும் உள்ள 1\nபக்தி என்றால் மாணிக்க வாசகர் போல் இருக்க வேண்டும். மாணிக்க வாசக பெருமானிடம் ஈசனே என்ன வரம் வேண்டும் கேள் என்கிறார். அதற்கு மாணிக்கவாசக பெருமான் என்ன க\nநாளைய உலகம் இன்றைய மழலைகளின் கைகளில் தங்கியுள்ளது ஆனால் எமது இளம் சமுகம் ஒன்று தனித்து விடப்பட்டுள்ளது.\nநாளைய உலகம் இன்றைய மழலைகளின் கைகளில் தங்கியுள்ளது. ஆனால் நவீன உலக ஓட்டத்தைப்புரிய முடியாமலும் தெரியமுடியாமலும் எமது இளம் சமுகம் ஒன்று தனித்து விடப்பட்\nகுட்டி கதை - வாழ்வியல் நீதி\nஎமதர்மராஜன் ஒரு குருவியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தார். அடடா... இந்த குருவிக்கு கேடு காலம் வந்துவிட்டதே என்பதை உணர்ந்த கருடபகவான், உ\nபூஜை சாமான்களை எவர்சில்வர் தட்டுக்களில் வைக்கக்கூடாது. வெள்ளி பித்தளை, செம்பு, வெண்கலம் ஆகிய தட்டுகளிலேயே வைக்க வேண்டும். வீட்டு பூஜையில் கற்பூர தீபம\n210 கிலோ தங்கத்தால் செய்யப்பட்ட மதுரை மீனாட்சி அம்மன்...\nகால்நடைகளுக்கான மேச்சல் தரவைகள் இன்மையால் பண்ணையாளர்கள் விவசாயிகள் வருடந்தோறும் பாரிய சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.\nவன்னியை பொறுத்த வரையில் கால்நடை வளர்ப்பும் விவசாயமும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்த வாழ்வாதாரத் தொழில்களாக காணப்படுகின்ற போதும் கால்நடைகளுக்கான மேச்சல்\nவன்னில் மிகவும் பழமை வாய்ந்த பல விவசாயக்கிராமங்கள் காடுகளாகவும் காட்டுவிலங்குகளின் ஆக்கிரமிப்புக்கும் உள்ளாகி வருகின்றன.\nமக்களின் அடிப்படைத்தேவைகள் பூர்த்தி செய்யப்படாத நிலையில் ஓரளவு வசதி படைத்தவர்கள் அவர்கள் தங்களின் தேவைகளை நோக்கி நகர்வதன் மூலம் வன்னில் மிகவும் பழமை வ\nஇன்றைய தினம் மிலாது நபி\nஇன்றைய மிலாது நபி கொண்டாடப்படுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) வாழ்க்கை வரலாறு பற்றி தெரிந்துக் கொள்வோமாhttps://www.youtube.com/watch\nஇறை பக்திக்கு எது முக்கியம்\nமுனிவர் ஒருவர் மரத்தடியில் அமர்ந்து தம் வேட்டியில் இருந்த கிழிசலை தைத்துக்கொண்டு இருந்தார். அவர் ஒரு சிவபக்தர். அப்போது சிவனும், பார்வதியும் வான்வெளிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamizhcholai.com/tag/tamil-movies/", "date_download": "2021-10-25T10:31:45Z", "digest": "sha1:42PH7THWF4RMCEYNTS33IKMP6V7QN5S2", "length": 5082, "nlines": 51, "source_domain": "tamizhcholai.com", "title": "Tamil Movies Archives - தமிழ் சோலை", "raw_content": "\nஜகமே தந்திராம் [2021] | தனுஷ் | தமிழ் திரைப்படத் தகவல்\nஜகமே தந்திராம் [2021] | தனுஷ் | தமிழ் திரைப்படத் தகவல் [Jagame Thandhiram [2021] Tamil Movie Information] : ஜகமே தந்திராம் – தமிழ் மொழி அதிரடி திரில்லர் படம். இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் அவர்கள் எழுதி, இயக்கியுள்ளார். இப்படத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி மற்றும் ஜேம்ஸ் காஸ்மோ ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இது ஜேம்ஸ் காஸ்மோவின் முதல் இந்திய திரைப்படம். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைதுள்ளார். ஒளிப்பதிவை ஸ்ரேயாஸ்\nஎம்.ஜி.ஆர் – சரோஜா தேவி சேர்ந்து நடித்த படங்களின் பட்டியல்\nஎம்.ஜி.ஆர் – சரோஜா தேவி சேர்ந்து நடித்த படங்களின் பட்டியல் [MGR Saroja Devi Tamil Movies List]: புரட்சி தலைவர் ‘எம்.ஜி.ஆர்’ [M. G. Ramachandran] மற்றும் கன்னடத்து பைங்கிலி ‘பி. சரோஜா தேவி ’ [B. Saroja Devi]- தமிழ் சினிமாவின் சிறந்த திரை ஜோடிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. அவர்கள் 26 தமிழ் திரைப்படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர், அவற்றில் பெரும்பாலானவை பிளாக்பஸ்டர் வெற்றி படங்கள். பி. சரோஜா தேவி இந்திய சினிமாவின் சிறந்த நடிகைகளில்\nஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம் | நவராத்திரி பாடல்கள்\nசிதம்பரம் சேர்ந்தால் பாடல் வரிகள் | சிவன் பக்தி பாடல்கள்\nஆயர்பாடி மாளிகையில் | கண்ணன் பக்தி பாடல்கள்\nவலிமை முதல் பாடல் – நாங்க வேரா மாரி வெளியானது\nயோகா – கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்கள் | உலக யோகா தினம்\nஜகமே தந்திராம் [2021] | தனுஷ் | தமிழ் திரைப்படத் தகவல்\nபிரபல ஓவியர் எஸ். இளையராஜா அவர்கள் காலமானார்\nமுருகா நீ வர வேண்டும் | முருகன் பக்தி பாடல்கள்\nவேல்வந்து வினைதீர்க்க மயில்வந்து | முருகன் பக்தி பாடல்கள்\nஅழகென்ற சொல்லுக்கு முருகா | முருகன் பக்தி பாடல்கள்\nM.Gowthaman on ஆடி வெள்ளிக்கிழமை அன்று | எல். ஆர். ஈஸ்வரி பக்தி பாடல்\nTamizhcholai on ஆடி வெள்ளிக்கிழமை அன்று | எல். ஆர். ஈஸ்வரி பக்தி பாடல்\nPeriyavan on ஆடி வெள்ளிக்கிழமை அன்று | எல். ஆர். ஈஸ்வரி பக்தி பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2018/04/blog-post_14.html", "date_download": "2021-10-25T10:59:12Z", "digest": "sha1:G2KY65DVPEE25GAUTHM3DHR4FUOEAEHE", "length": 20093, "nlines": 254, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : சந்திரகலா,சந்திரா,சந்திரமதி,நிலாத்தோழி,நிலவின் அத்தை\"மகள் இவர்களுடன்\"டிஎம்ல\"கடலை போடுவதை தவிர்க்கவும்", "raw_content": "\nசந்திரகலா,சந்திரா,சந்திரமத��,நிலாத்தோழி,நிலவின் அத்தை\"மகள் இவர்களுடன்\"டிஎம்ல\"கடலை போடுவதை தவிர்க்கவும்\nசி.பி.செந்தில்குமார் 7:30:00 PM CINEMA, COMEDY, jokes, POLITICS, அரசியல், அனுபவம், காமெடி, சிரிப்பு ., சினிமா, ஜோக்ஸ் 1 comment\n1 பர்சனாலிட்டி ,வாதிடும் திறன் இதெல்லாம் பாத்து நமக்கே ஆ ராசா வை பிடிச்சுப்போய்டுதே....\n2 சாமியார்களை அவங்க\"போலித்தன்மையை அடையாளம் காண எளிய வழி அவங்க ஆசிரமத்துக்கு ,அவங்க கலந்துக்கற கோயில் விழாக்களுக்கு ஆண்களுக்கு மட்டும் அனுமதி அளிப்பது\n3 கடவுள் நம்பிக்கை இருந்தாலும்\"சரி\"இல்லைன்னாலும்\"சரி\"தினசரி (அல்லது வாரம்\"2 முறை)அருகாமை பெருமாள்\"கோவில் சென்று அய்யர்\"தரும் துளசி இலை சாப்பிட்டு வந்தால் ஆரோக்யத்துக்கு மிகவும் நல்லது.ஜீரணசக்தி\"பெருக ,தொண்டை வலி நீங்க துளசி சாறு உதவும்\n4 மீன ராசி அன்பர்களேஇன்னைக்கு\"சந்திராஷ்டம்.சாலை விபத்து ,செல் போன் தொலைப்பு நிகழும்.எச்சரிக்கை.சந்திரிகா\"சோப்\"போட்டு\"குளிப்பவர்கள் சோப்\"மாற்றவும்.சந்திரகலா,சந்திரா,சந்திரமதி,நிலாத்தோழி,நிலவின் அத்தை\"மகள் இவர்களுடன்\"டிஎம்ல\"கடலை போடுவதை தவிர்க்கவும்\n5 : 2 நாள் லீவ்\"முடிஞ்சு பேங்க்\"ட்ரான்செக்சனுக்காக மாளாத\"ஜனங்க\"கூட்டம்\"பேங்க்ல\"கூடிடுச்சு,ஆனா பேங்க் ஆபீசர்ஸ் யாரும் இன்னும் வர்ல.புகார்\"பண்ணலாம்னா பேங்க் மேனேஜரே\"இன்னும்\"வர்ல.விளங்கிடும்\n6 சென்னை தி நகரில்,100 ரூபா பிச்சைக்காரர்கள் (டிராபிக் போலீஸ்) 3 பேர் ஒரு அம்மாவின்\"கண்\"முன்\"அவரது\"மகனின் கையை முறிச்சிருக்காங்க.யார் அந்த\"அதிகாரம்\"தந்தது பிச்சை கிடைக்கலைன்னா,அடுத்த இடம் பாக்கலாமே\n7 முறையான\"லைசென்ஸ் ,ஆர்\"சி\"புக்் ,இன்சூரன்ஸ்\"பேப்பர்ஸ் ,டேக்ஸ்\"எல்லாம் பக்காவாக\"ரெடி செய்து\"ஹெல்மெட்டும் வாங்கிக்கொள்ளுங்கள்.நமக்கு 10,000 ரூபாய் செலவானாலும் பரவால்லை.அந்த டிராபிக் பிச்சைக்காரர்களுக்கு ஒரு 100 ரூபாய் வீணாய் தந்துவிடக்கூடாது\n8 பொதுமக்களின் சட்டத்தை\"மதிக்காத\"தன்மை,விதிமுறைகளை\"பின்பற்றாத\"பலவீனம்\"போலிஸ்\"அதிகாரிகளின் பலம்.நாம முறைப்படி பேப்பர்ஸ்\"வைத்திருந்தால் யாருக்கும்\"பயப்படத்தேவை இல்லை\n9 ஆன் லைனில் காதலிப்போர்\"கவனத்துக்கு,காதல் மயக்கத்தில் என்னென்னவோ\"ஜோடி\"போட்டோ ,டப்மாஷ் போடறீங்க ,காதல்\"நிறேவறலைன்னா ஆம்பளைக்கு 1000 சம்பந்தம்\"வரும்.பொண்ணை காலம்\"முழுக்க\"குத்திக்காட்டும்.எதிர்கால நன்மைக்காக சொல்றேன்\n10 ரயில்வே போலீஸ் கவனத்துக்கு.வட மாநில இளைஞர்களை மிரட்டி அரவாணி கும்பல்கள் பணம் பறிக்கிறார்கள்.தமிழர்களிடம்\"பம்முகிறார்கள்.பொது\"மக்களுக்கு,பாதுகாப்பு தருவது போலீசின்\"கடமைதானே\n11 காக்கி\"சட்டையை கண்டால் ஒதுங்கி விடு\nவெள்ளை சட்டை ,காக்கி பேண்ட்டைக்கண்டால் ஓடி விடு\n12 பொது மக்களின் வெறுப்பை சம்பாதிக்கும்\n4 லஞ்சம் கேட்டு தொந்தரவு செய்யும் அரசு ஊழியர்கள் குடும்ப வாழ்க்கை நிம்மதியாக கழியாது.\n13 ஆர்யா வை வெச்சு\"நடத்தற எங்க வீட்டு மாப்ளை கில்மா புரோக்ராம் நிஜம்னும் ஆர்யா யாரைக்கட்டிக்குவாங்கனு\"வாக்குவாதமும் பொண்ணுங்க மத்தில நடந்துட்டு\"இருக்கு.பொண்ணுங்க எவ்ளோ வெள்ளந்திங்கறதுக்கு இது\"ஒரு உதாரணம்\n14 எங்க வீட்டு மாப்ளை புரோக்ராமில் ஜெயித்த பெண்ணை ஆர்யா கல்யாணம் செய்து கொள்வார்.தோற்ற பெண்களுக்கு ஆறுதல் பரிசாக ஆளுக்கு தலா 7 நாட்கள் வாழ்க்கை கொடுப்பாராம்.பெற்றோர்கள் அக்கம் பக்கம் பெருமையாக இதை,சொல்லிக்கொள்ளலாம்\n15 புதுசா ஒரு\"படம் ரிலீஸ்\"ஆகனும்னா,அதுக்கு நல்ல நாள் வெள்ளி.புதுசா ஒருவர்\"வேலைக்கு போகனும்னா அதுக்கு\"நல்ல நாள் புதன்.தலைக்கு\"குளிக்கக்கூடாத\"நாள் சனி.தவணை\"சொல்லும்\"நாள் திங்கள் ,அடடா\"பட்டியல் நீளுதே\n16 குடும்பப்பாங்கான\"சைவ\"பையன்,நானே ஹோட்டல்\"ல\"ஹால்ல\"தான்\"உட்கார்ந்திருக்கேன்.ஆன்ட்டியை\"தள்ளிட்டு\"வந்திருக்கற ஒருத்தன்\"பேமிலி\"ரூம்க்கு போய்ட்டான்\n17 போலீஸ் 3 பேர் ஒரு பையனை அடிச்ச விஷயத்துல அந்தப்பையன் மேல தான் முதல் தப்பாம்.ட்ரிபிள்சும் போய் தட்டிக்கேட்ட போலீசை தெனாவெட்டா மிரட்டி இருக்கான்.சும்மா\"நம்மாளுங்க அடி பின்னுவாங்க.இப்ப கேக்கவே வேணாம்.ஆனாலும்\"போலீஸ் மேல தப்பு தப்பு தான்\n ஆடு மாடு எருமை எல்லாம் சைவம் புலி சிங்கம் எல்லாம் அசைவம் அதனால அசைவம்தான் கெத்துனு சில புத்திசாலிங்க சொல்றாங்களே\nபுலி இனம் அருகி (குறைந்து) வருது.எருமை இனம்,பெருகி வருது.எது\"கெத்துனு நீயே முடிவு\"பண்ணிக்கோ\n19 பலாக்காய் பொரியலுக்கு\"சைடு டிஷ் சில்லி சாஸ் தான்\nபலாப்பழ சுளையை தேன்ல ஊற வெச்சு சாப்டறோமில்ல.பலாப்பழத்துக்கு இனிப்பு தொட்டுக்கிட்டா பலாக்காய்க்கு காரம் தானே\n20 மக்கள் நலனில் எந்த கட்சிக்கும் அக்கறை இல்லை.எல்லாம் சுயநல அரசியல்தான்.சந்தர்ப்பத்த பயன்படுத்தி ஒ��்ணா பேரு சம்பாதிக்கனும்,இல்ல காசு சம்பாதிக்கனும.் இது புரியாம தொண்டர்கள் பாவம். பாஜக ,காங்,திமுக ,அதிமுக ,இன்னபிற ஜாதி கட்சிகள் ,உதிரி கட்சிகள் எல்லாருக்கும்தான்\nwww.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழ்US\nஉங்களது பதிவு பகிரப்பட்டுள்ளது. உங்களின் பயனுள்ள இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவை பலரைச் சென்றடைய இத் திரட்டியில் பகிர்ந்து உங்களின் ஒத்துழைப்பை நல்குவீர்கள் என நம்புகிறோம்.\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nபூட்டாத பூட்டுகள் (1980) _ சினிமா விமர்சனம் ( எ மகேந்திரன் ஃபிலிம்)\n -சிவகாசி ராஜ்கதிர் -சிறுகதை @ வாரமலர் ( ரூ 25,000 பரிசு பெற்ற கதை )\nபிரபல பத்திரிக்கைகளில் எழுதி புகழ் பெறுவது எப்படி\nஇந்த உலகத்துல அமைதியான பெண்\"எங்கே இருப்பாங்க\nலாஸ்ட் பென்ச் லாவண்யா- மாம்ஸ் இது மீம்ஸ் வாட்சப்...\nசன் டிவி\"கலைஞர்\"டிவி ஆபீஸ்\"போய் தாக்கலாமில்ல\nநானும் என் கணவரும் Love பண்ணும்போது Dinner அஞ்சப்ப...\nதங்களை இந்து என்று சொல்லிக்கொள்பவர் ஓட்டு கழகத்து...\nசன் டிவி,கலைஞர் டிவி இயங்குமா\n18 வயசான மாணவர்களுக்கு ஓட்டுரிமை உண்டா\nடாக்டர். பன்னீர் சோடா ஆபத்தானதா\nசமாதானம் வேணாம் ,இன்னோவா தானம்\"\n- மாம்ஸ் இது மீம்ஸ் வ...\nடப்மேஷ் ல ரேப் சீன் ,குளியல் சீன்\nவிஜய் ரசிகர்கள்கிட்டே பிச்சை எடுக்கறீங்களே\nதூத்துக்குடி வந்து இட்லி சாப்டச்சொல்லுங்க\nபகல்\"கொள்ளையை விட மோசம் SBI\nதிரௌபதிக்கு ஐந்து கணவர்கள் என்பது ஆணாதிக்கமா\nபாரியை\"விட ,கர்ணனை\"விட கலைஞரே பெரிய\"வள்ளல்னு எப்டி...\nIOB பேங்க்ல ஏன் கொள்ளை\"அடிச்சே\nஆண்களுக்கு எந்த மாதிரி பெண்களை பிடிக்கும்\nபதஞ்சலி யின் தில்லாலங்கடி.- மாம்ஸ் இது மீம்ஸ் - வ...\nகம்பெனியில் பணியாற்ற ரஜினி +அஜித் ரசிகர்கள்\"தேவை ...\nஆகாத\"மாமியா கைபட்டா குத்தம் கால்\"பட்டா\"குத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2021/jul/30/shopping-malls-and-shops-will-be-closed-from-tomorrow-in-chennai-3670406.html", "date_download": "2021-10-25T09:49:06Z", "digest": "sha1:TJ7MZGL2KTAYAXYW6IWN75LSEVRMO2LQ", "length": 15253, "nlines": 146, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 9 இடங்களில் நாளை முதல் அங்காடிகள் செயல்படத் தடை விதிக்கப்பட்டுள்ளது. - Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n08 செப்டம்பர் 2021 புதன்கிழமை 02:35:03 PM\nசென்னையில் 9 இடங்களில் வணிக வளாகங்கள், அங்காடிகள் நாளை முதல் செயல்படத் தடை\nசென்னை மாநகராட்சிக்குட்பட்ட 9 இடங்களில் நாளை முதல் அங்காடிகள் செயல்படத் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில், கரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு 09.08.2021 வரை கூடுதலாக எவ்வித தளர்வுகளும் இன்றி நீடிக்கப்படுவதாக முதல்வர் அறிவித்துள்ளார். தற்பொழுது அண்டை மாநிலங்களிலும், மாநிலத்தின் சில பகுதிகளிலும், நோய் தொற்று சற்று அதிகரித்து வரும் நிலையில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட கூடாது என்ற நோக்கில் வழங்கப்பட்ட தளர்வுகள் சரியான முறையில் பின்பற்றப்பட வேண்டியது அவசியமாகிறது.\nஅரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடுமையாக நடைமுறைபடுத்த மாநகராட்சி ஆணையாளர் மற்றும் காவல் துறை ஆணையாளர் ஆகியோருக்கு தமிழக அரசின் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் மார்க்கெட் பகுதிகளில் கரோனா தொற்று பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவது தொடர்பாக வணிக நிறுவனங்கள் உடனான ஆலோசனை கூட்டம் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., பெருநகர சென்னை காவல் துறை ஆணையாளர் சங்கர் ஜிவால் இ.கா.ப., ஆகியோர் தலைமையில் ரிப்பன் கட்டட கூட்டரங்கில் இன்று (30.07..2021) நடைபெற்றது.\nஇக்கூட்டத்தில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ள ரங்கநாதன் தெரு\nசந்திப்பில் வடக்கு உஸ்மான் சாலை முதல் மாம்பலம் இரயில் நிலையம் வரை, புரசைவாக்கம் டவுட்டன் சந்திப்பு முதல் புருக்லின் சாலை வரை, ஜாம் பசார் பாரதி சாலை ரத்னா கஃபே சந்திப்பு முதல் பெல்ஸ் சாலை சந்திப்பு வரை, ஃபக்கி சாஹிப் தெரு, அபிபுல்லா தெரு, புலிபோன் பஜார், என்.எஸ்.சி. போஸ் சாலை குறளகம் முதல் தங்கசாலை சந்திப்பு வரை, இராயபுரம் மார்கெட் பகுதியில் கல்மண்டபம் சாலை, வாட்டர் டேங்க் முதல் காமாட்சி அம்மன் கோவில் வரை, அமைந்தகரை மார்கெட் பகுதியில் பூந்தமல்லி நெடுஞ்சாலை அமைந்தகரை காவல் உதவி மையம் முதல் புல்லா அவென்யூ வி.க.நகர் பூங்கா சந்திப்பு வரை மற்றும் ரெட்ஹில்ஸ் மார்கெட் பகுதியில் ஆஞ்சநேயர் சிலை முதல் அம்பேத்கர் சிலை வரை ஆகிய பகுதிகளில் உள்ள வணிகவளாகங்கள் மற்றும் அங்காடிகள் நாளை 31.07.2021 (சனிக் கிழமை) முதல் 09.08.2021 (திங்கட்கிழமை) காலை 6.00 மணி வரை செயல்பட அனுமதியில்லை.\nஇதையும் படிக்கலாமே ஓய்வை அறிவித்தார் பென் ஸ்டோக்: கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி\nமேலும், கொத்தவால் சாவடி மார்கெட் 01.08.2021 (ஞாயிற்று கிழமை) முதல் 09.08.2021 (திங்கட்கிழமை) காலை 6.00 மணி வரை செயல்பட அனுமதியில்லை என வணிகர் சங்க பிரதிநிதிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வணிகர்கள் மேற்குறிப்பிட்ட அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை நடைமுறைபடுத்த மாநகராட்சி மற்றும் காவல் துறையின் மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளுக்கு தங்களின் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.\nமேலும், பொதுமக்கள் கரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நடைமுறைகளின்படி பொதுஇடங்களில் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைபிடிப்பது மற்றும் கைகளை அடிக்கடி சோப்பு அல்லது கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தல் ஆகியவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும். முகக்கவசம் அணியாத தனிநபர்களுக்கு அபராதம் விதிக்க மாநகராட்சி மற்றும் காவல்துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇக்கூட்டத்தில் கூடுதல் காவல் ஆணையாளர்கள் திரு.ஆர். கண்ணன், இ.கா.ப., (தெற்கு), திரு.த.செந்தில்குமார், இ.கா.ப., (வடக்கு), துணை ஆணையாளர் (வருவாய் (ம)நிதி) திரு. விஷு மகாஜன், இ.ஆ.ப., துணை ஆணையாளர் (சுகாதாரம்) டாக்டர் எஸ்.மனிஷ், இ.ஆ.ப., மாநகர வருவாய் அலுவலர் மற்றும்\nவணிகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nடி-20: இந்தியாவின் நிதான ஆட்டம் - புகைப்படங்கள்\nபெண்களை கவர்ந்திழுக்கும��� மருதாணி - புகைப்படங்கள்\nஉத்தம வில்லன் புகழ் நடிகை பார்வதி - புகைப்படங்கள்\nவியக்க வைக்கும் அஞ்சனா கீர்த்தி - புகைப்படங்கள்\nபாம்பே டைம்ஸ் பேஷன் வீக் ஷோ - புகைப்படங்கள்\nஅதிமுக 50-ம் ஆண்டு பொன்விழா - புகைப்படங்கள்\nராதே ஷியாம் படத்தின் டீசர் வெளியீடு\nஅண்ணாத்த படத்தின் 'வா சாமி' பாடல்\nஅண்ணாத்த படத்தின் ’சாரக்காற்றே’ பாடல் வெளியானது\nவிஷால் நடித்துள்ள 'லத்தி சார்ஜ்' படத்தின் டீசர் வெளியானது\nபகீரா படத்தின் டிரெய்லர் வெளியீடு விழா\nமாயோன் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/16777/", "date_download": "2021-10-25T11:04:17Z", "digest": "sha1:ZGDJ6JGGCYTXZXAOBQ23QZYZPFBTFYMZ", "length": 34318, "nlines": 136, "source_domain": "www.jeyamohan.in", "title": "விதிசமைப்பவனின் தினங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nகட்டுரை சமூகம் விதிசமைப்பவனின் தினங்கள்\nகலை, ஆன்மீகம் ,தத்துவம்,வரலாறு இவை எல்லாம் நமது மனதை விசாலம் அடையச் செய்கிறது என்று எண்ணிக் கொண்டிருப்பவன் நான். நேரம் கிடைக்கும் போதெல்லாம் வாசிப்பதை மேற்கொண்டு வருபவன் நான் .இவையெல்லாம் ஒரு அழகான வாழ்க்கையை வாழவும், அமைதியைத் தரும் என்றும் எண்ணிக் கொண்டிருந்தேன். என்னுடைய சுய மரியாதை , நம்பிக்கை ,அறம் இவற்றை வளர்த்தெடுத்தது இந்தப் புத்தகங்களில் இருந்து தான். நவீன, பின் நவீன சிந்தனைகள் எனக்குள் உருவாகியதும் இங்கிருந்து தான்.ஆனால்..\nநமது சமூகம் இன்னும் நிலப்பிரபுத்துவத்தில் இருந்து விடுபடவில்லை என்று நீங்களே ஒப்புக்கொண்டிருக்கிறீர்கள். இன்னும் நிலப்பிரபுத்துவ நிலையில் இருக்கும் உயர் அதிகாரிகளிடம் /மேலாளர்களிடம்/முதலாளிகளிடம் இலக்கியமும் ஆன்மீகமும் தத்துவமும் படித்த ஒருவன் உண்மையிலேயே பணியாற்ற முடியுமா சென்ற நூற்றாண்டு வரை இருந்த தீண்டாமைக்கொடுமை இன்றும் அப்படித்தானே உயர் அதிகாரிகள் என்ற வடிவில் உள்ளது . தனக்குக் கீழ் பணியாற்றுபவன் தனக்கு முன் சரிசமமாக உட்கார்ந்து பேசக் கூடாது, நின்று கொண்டு தான் பேச வேண்டும் என்று விரும்பும் அதிகாரிகள் பெரும்பான்மையாக உள்ளனர் . எனக்கு முன் நீ பேசக்கூடாது நான் சொல்வதை நீ கேட்க வேண்டும் என்று தான் இவர்கள் ��ிரும்புகின்றனர் .\nஇறைவனும் நானும் ஒன்று என்று எண்ணும் அத்வைதியின் நிலை இன்று என்ன பாரதியையும் ஜெயகாந்தனையும் படித்த ஒருவன் இந்தச் சூழலில் எப்படி வாழ முடியும் பாரதியையும் ஜெயகாந்தனையும் படித்த ஒருவன் இந்தச் சூழலில் எப்படி வாழ முடியும் சுந்தர ராமசாமியின் ‘பல்லக்குத் தூக்கிகள்’ படைப்பை ஈடுபாட்டோடு ரசித்தவன் நான் .ஆனால் எனது உயரதிகாரிகள் ,மேலுயரதிகாரிகள் தங்களைப் பெரியவராகவும் கீழிருப்பவர்களைப் பல்லக்குத் தூக்கிகளாகவும் எண்ணும் நிலையில் என்னால் எப்படி இருக்க முடியும் சுந்தர ராமசாமியின் ‘பல்லக்குத் தூக்கிகள்’ படைப்பை ஈடுபாட்டோடு ரசித்தவன் நான் .ஆனால் எனது உயரதிகாரிகள் ,மேலுயரதிகாரிகள் தங்களைப் பெரியவராகவும் கீழிருப்பவர்களைப் பல்லக்குத் தூக்கிகளாகவும் எண்ணும் நிலையில் என்னால் எப்படி இருக்க முடியும் இலக்கியம் என்னைப் பெரிதாக விரிவடையச் செய்கிறது.ஆனால் எதார்த்தம் என்னைப் புள்ளியாகச் சுருங்கச் செய்கிறது .\nஇவை எதையுமே படிக்காத சக ஊழியர்கள் நிம்மதியாக எந்த சுய மரியாதையைச் சிந்தனைச் சிக்கலும் இல்லாமல் நிம்மதியாக உள்ளனர். ஒரு வேளை நாம் வாசிப்பது தான் தவறோ அப்படி இருந்திருந்தால் நானும் நிம்மதியாக இருந்திருப்பேனோ அப்படி இருந்திருந்தால் நானும் நிம்மதியாக இருந்திருப்பேனோ நான் தனி ஒருவனாக எனக்காகக் கேட்கவில்லை ,என்னைப் போன்ற பலரில் ஒருவனாகக் கேட்கிறேன். நான் வாசிப்பைத் துறந்து விட்டு பல்லக்கைத் தூக்குவதா இல்லை பல்லக்கைத் தூக்கி எறிந்து விட்டு பதவியைத் துறப்பதா\nஏற்கனவே நான் இன்னொரு வினாவுக்கான பதிலாக விதிசமைப்பவர்கள் என்று விரிவாகக் கட்டுரை எழுதியிருந்தேன். கோடிக்கணக்கான சாதாதரண மனிதர்கள் வாழும் சாதாரண தளத்தில் இருந்து தன் நுண்ணுணர்வால், அறிவால் ஒரு படி மேலே எழுந்துவிட்ட மனிதனுக்கு இருக்கும் பொறுப்பு பற்றியது அக்கட்டுரை. சலுகைகளைப்பற்றியது அல்ல. உங்கள் வினாக்களுக்கான பதில்கள் அதில் ஏற்கனவே விரிவாகப் பேசப்பட்டுவிட்டன.\nமுதல் விஷயம், நீங்கள் இனிமேல் ஒரு எளிய வாழ்க்கைக்குத் திரும்ப முடியாது. செல்வத்தை உதறலாம்,அறிவை எப்படி உதற முடியும் ஆகவே பிறரைப்போல இருப்பது என்ற கனவுக்கே இடமில்லை. நீங்கள் இப்போதிருக்கும் இடத்தில் இருக்க மேலே செல்ல என்னவழி என���பதே கேள்வி.\nஇலக்கியமும் நுண்ணுணர்வும் உங்களுக்கு அளிப்பது லௌகீக கௌரவம், இன்பம், நிறைவு என்று பொருள் கொள்ள வேண்டியதில்லை. அந்த எண்ணத்தையே நான் அக்கட்டுரைகளில் கண்டித்திருந்தேன். நீங்கள் உங்கள் அறைக்குள் இருந்து வாசிப்பதும் சிந்திப்பதும் வெளியே விரிந்து கிடக்கும் மனிதகுலத்துக்காக என்பதை உணருங்கள். அந்த மக்கள் ஒருவேளை ஒன்றும் வாசிக்காதவர்களாக இருக்கலாம், ஒன்றைப்பற்றியும் கவலைப்படாதவர்களாக இருக்கலாம், வாசிப்பையும் நுண்ணுணர்வுகளையும் மதிக்காதவர்களாக இருக்கலாம் , நிந்திப்பவர்களாக இருக்கலாம். ஆனால் நீங்கள் அவர்களுக்காகவே வாசிக்கிறீர்கள், சிந்திக்கிறீர்கள். நீங்கள் சிந்தனைத்திறனுடனும் நுண்ணுணர்வுடனும் படைக்கப்பட்டிருப்பதே அவர்களுக்காகத்தான்.\nஇந்த மண்ணில் பிறந்திறந்து மடியும் அனைவரும் நுண்ணுணர்வுடன் சிந்தனைத்திறனுடன் இல்லை. அவர்களில் பெரும்பாலானவர்கள் அவர்களுக்குரிய அன்றாட வாழ்க்கையை மட்டுமே அறிவார்கள். இந்தபூமியில் அவர்கள் மானுட வாழ்க்கையை, அதற்கான அமைப்புகளை, அதற்கான நெறிமுறைகளை நிலைநிறுத்திக்கொண்டு செல்கிறார்கள். ஆனால் மானுடம் மேலும் மேலும் தேடுகிறது. பழையவற்றை மறுபரிசீலனை செய்கிறது. புதியன படைக்கிறது. அந்தப் படைப்பியக்கம் பலலட்சம் அறிஞர்களால் கலைஞர்களால் செயல்வீரர்களால் ஒரு பெரும் பிரவாகமாக மானுடம் தோன்றியநாள்முதல் இன்றுவரை சென்றுகொண்டிருக்கிறது\nமுதன்முதலில் தீயைக் கண்டறிந்த மூதாதை முதல்,நம் முன் ஒரு சிந்தனையை முன்வைக்கும் அறிஞன் வரை அந்த தொடர்ச்சி உள்ளது. ஓர் வாசகனாக நீங்கள் அந்தப் பேரமைப்பை நிலைநாட்டும் பணியில் இருக்கிறீர்கள். வாசிப்பதன் வழியாக,சிந்திப்பதன் வழியாக அந்த நதியில் ஒரு துளியாக இருக்கிறீர்கள். அது ஒரு வாய்ப்பு, ஒரு பொறுப்பு.\nவிதிசமைப்பவர்களுக்குச் சலுகைகள் இல்லை, பொறுப்பு மட்டுமே உண்டு என சொல்லியிருந்தேன். அவர்கள் தங்கள் காலகட்டத்தின் எல்லா எதிர்மறை அழுத்தங்களையும் தாங்கித்தானாக வேண்டும். புறக்கணிப்புகளையும் ஏளனங்களையும் எதிர்கொண்டாகவேண்டும். அது அவர்களின் கடமை. அதை நிறைவேற்றுவதில் புனிதமான ஒர் உவகை உள்ளது. அதுவே அவர்களுக்குக் கிடைக்கும் பலன்.\nநான் நெடுங்காலம் ஒரு புத்தகத்திற்கும் வார இதழுக்கும் வேறுபாடு தெரியாதவர்களின் கீழேதான் பணியாற்றியிருக்கிறேன். அங்கே என்னை ஒருபோதும் காட்டிக்கொண்டதில்லை. பல சமயம் அலுவலகங்களில் எனக்கு தமிழ் எழுதப்படிக்க தெரியும் என்றே தெரிந்திருப்பதில்லை. நான் அங்கே என்னுடைய இலக்கிய ஈடுபாடுகளைக் காட்டியதோ அதற்காக சலுகை கோரியதோ இல்லை.எத்தனையோ கலைஞர்கள் பட்டினி கிடந்திருக்கிறார்கள். மேதைகள் தெருவில் அலைந்திருக்கிறார்கள். குறைந்தது இந்த அலுவலக வேலை எனக்கு நிலையான வருமானத்தை, ஒரு வீட்டை உணவை உடைகளை, அளிக்கிறதே என்று மட்டும்தான் நினைத்துக்கொள்வேன்.\nநீங்கள் ஒரு நாடகத்தில் நடிக்கிறீர்கள். அந்தக் கதாபாத்திரத்தை இன்னொரு கதாபாத்திரம் தாக்குகிறது, அவமதிக்கிறது என்றால் அதை உங்களுக்கு நிகழ்வதாக எண்ணுவீர்களா என்ன அது நீங்கள் அல்ல என உங்களுக்குத் தெரியுமல்லவா அது நீங்கள் அல்ல என உங்களுக்குத் தெரியுமல்லவா அதைப்போலத்தான் இதுவும். ஜெயமோகன் என்ற எழுத்தாளன்தான் நான். ஜெயமோகன் என்ற பேரில் பிறர் நினைக்கும் அந்த ஆளுமை அல்ல நான். அவனுக்குச் சில சமூக பொறுப்புகள் உண்டு. ஒரு சமூக இடம் உண்டு. அதற்காக அவன் சில வேலைகளைச் செய்கிறான். அவன் அல்ல நான். அவன் என்னுடைய வேடம்.\nநான் அலுவலகத்தில் அவமதிப்புகளை எதிர்கொண்டதில்லை. அது என் அலுவலகச்சூழல். நீங்கள் தமிழக அரசூழியர் என நினைக்கிறேன். மேலும் நான் தொழிற்சங்கவாதியாக இருந்தேன். ஆனால் அந்த வேடங்களை என் மேல் தோற்றமாகவே கொண்டிருந்தேன். அந்தப் பகுப்பு என்னைத் தெளிவாகவே வைத்திருந்தது.\nஉங்கள் வாசிப்பும் ஆர்வமும் முக்கியம் என நீங்கள் எண்ணினால், அதுவே உங்கள் உண்மையான ஆளுமை என நினைத்தால், அதை மட்டுமே பொருட்படுத்துங்கள். அதைக்கொண்டு இந்த மானுடகுலத்துக்கு எதை அளிக்கிறீர்கள் என்பதை மட்டுமே கவனத்தில் கொள்ளுங்கள். அப்படி நோக்கினால் உங்களை விட மிகமிக அதிகமாக அளித்த மேதைகள் அடைந்த அவமதிப்பையும் தாக்குதல்களையும் நீங்கள் அடையவில்லை என உணர்வீர்கள்.\nமேலும் ஒன்று, பல்லக்குமேலிருக்கும் ஆசாமிகளும் வெறும் வேடத்தைத்தான் உண்மை என மயங்குகிறார்கள். அந்த வேடம் கலையும்போது அவர்கள் அடையும் அவமதிப்பும் வெறுமையும் தனிமையும் சாதாரணமானதல்ல. அப்படி உயரதிகாரியாக வலம் வருபவர்கள் அறுபது வயதில் ஓய்வுபெற்றபின் இருபதாண்டுகள் வரை அர்த்தமில்லாத அசட்டு வாழ்க்கை வாழ்வதை எங்கும் காணலாம். இறந்தகாலத்தில் மூழ்கிக் கிடப்பார்கள் அவர்கள். ஓய்வுபெற்ற மறுநாளே மிக உயரதிகாரியாக இருந்த ஒருவரை ‘அந்தால போவும் வே’ என அதே அலுவலகத்தில் கடைநிலை ஊழியர் சொல்வதை, அவர் கூசி நிற்பதை நானே கண்டிருக்கிறேன். கொஞம் சுரணை உள்ளவர்கள் அலுவலகப்பக்கமே வரமாட்டார்கள்.\nஆனால் உங்கள் நுண்ணுணர்வையும் அறிதிறனையும் பேணிக்கொண்டீர்கள் என்றால் உங்களுக்கு அந்த வெறுமை உருவாகாது. சொல்லப்போனால் அந்த வயதில் நான் இதை சாதித்தவன்,இதை இந்த சமூகத்திற்கு அளித்தவன் என்ற நிறைவும் பெருமையும் உங்களை நிறைத்திருக்கும். உங்களின் சொந்தத் தகுதி ஒருபோதும் உங்களைவிட்டு விலகாது என உணர்வீர்கள்\nஇதை நான் நேற்றும் கண்டேன். அ.கா.பெருமாள் பேராசிரியராக இருந்த காலகட்டத்தில் கல்லூரி அரசியல்களில் ஈடுபடாமல் ஒதுங்கி சாமானியராக இருந்தவர். ஆகவே பெரிய பதவிகளில் இருக்கவுமில்லை. அவரைத்தாண்டிப் பெரியபதவிகளில் இருந்தவர்கள் மிதப்பும் தோரணையுமாக அவரைக் குனிந்து பார்த்தார்கள். அவர்கள் இன்று ஓய்வுபெற்றபின் சட்டென்று சல்லிகளாக ஆகிவிட்ட உணர்வுடன் பவ்யமும் கூச்சமுமாக ஆகிவிட்டிருக்கிறார்கள். அ.கா. பெருமாள் அவர்களின் கண்ணெதிரே ஒரு பெரிய ஆளுமையாக, ஒரு வரலாற்று மனிதராக ஆகிவிட்டிருக்கிறார். அவர்களால் என்ன நிகழ்ந்தது என்று புரிந்துகொள்ளவே முடியவில்லை\nவிதிசமைப்பவனுக்கு ஒரு சிம்மாசனம் உண்டு. காலத்தில். அதை அவன் தியாகம் மூலமே ஈட்டமுடியும்.\nமுந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 3\nஅடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 4\nஅரசியல், ஆசிரியன் – கடிதங்கள்\nநிலம் பூத்து மலர்ந்த நாள் – வாசிப்பனுபவம்\nகோவை கவிதைவிவாதம் – கடிதம்\nராஜா சந்திரசேகர்- ஞானக்கூத்தன் ஆவணப்படம்\nவிஷ்ணுபுரம் விருதுவிழா பதிவுகள் 11 [குறைகள்]\nவெண்முரசு கலந்துரையாடல் : சென்னை - ஜூலை 2016\nதிண்டுக்கல்லில் நூல் வெளியீட்டு விழா\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி கி.ராஜநாராயணன் கோவை ஞானி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நா��ல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உணவு உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் தொல்லியல் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் நகைச்சுவை நேர்காணல் நேர்காணல் மற்றும் பேட்டிகள் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பிறர் படைப்புகள் நூல் மதிப்புரை மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் மதிப்புரை விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெண்முரசு – ஒலிவடிவம் வெண்முரசு – வாசகர் கடிதம் வெண்முரசு – வாசகர் மதிப்புரை வெண்முரசு ஆவணப்படம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/Going_Down_-_2003/2004_to_2002/2003", "date_download": "2021-10-25T10:51:04Z", "digest": "sha1:NOATI6LNZYL5V7XHZOKXIB5AZHV7VFMM", "length": 3035, "nlines": 31, "source_domain": "www.noolaham.org", "title": "\"Going Down - 2003/2004 to 2002/2003\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - நூலகம்", "raw_content": "\n\"Going Down - 2003/2004 to 2002/2003\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச��சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nGoing Down - 2003/2004 to 2002/2003 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nநூலகம்:52 ‎ (← இணைப்புக்கள்)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.samacheerkalvibook.com/2021/09/samacheer-kalvi-12th-tamil-chapter-4-6-notes.html", "date_download": "2021-10-25T10:38:09Z", "digest": "sha1:OIQ3MLSPLSHGTAGJ3CUMYZOX7XA2PZTZ", "length": 77434, "nlines": 1039, "source_domain": "www.samacheerkalvibook.com", "title": "Samacheer Kalvi 12th Tamil Chapter 4.6 பா இயற்றப் பழகலாம் Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 4.6 பா இயற்றப் பழகலாம் Notes ~ Samacheer Kalvi Books: Tamilnadu State Board Text Books Solutions", "raw_content": "\nChapter 4.6 பா இயற்றப் பழகலாம்\nகீழ்க்காணும் ஈற்றடிகளைக் கொண்டு நேரிசை (அ) இன்னிசை வெண்பா எழுதுக.\nஅ) என்றும் விரும்பியே கல்.\nஉலகில் உத்தமனாய் வாழ கல்வி\nஎத்திக்கும் உன் புகழை நாட்ட\nஏற்றமிகு கல்வியை கசடற கற்று\nஆ) ஒழுக்கம் உயர்வு தரும்.\nஉயிரை விட மேலானது ஒழுக்கம்\nதயிரை விட மென்மையானது ஒழுக்கம்\nபழகும் முறை அறிந்து வாழ்ந்தால்\nஇ) இன்னல் விலகி விடும்.\nஅன்பினால் அறம் பல செய்து\nபண்பினால் பல புகழ் எய்து\nஉண்மை யினால் உழைத்துநீ வாழ்ந்தால்\nஈ) உழவின்றி உய்யா உலகு.\nகோலும் குடையும் மன்னனுக்கு அவசியம்\nஎழுதும் கோலுக்கு கூர்முனை அவசியம்\nஉழும் விவசாயிக்கு ஏர்முனை அவசியம்\nஉ) மொழியின் வழிய தறிவு.\nவள்ளுவனின் வாய்மொழியை குற்றமறக் கற்று\nகம்பனின் காவியத்தை கசடறக் கற்று\nஇளங்கோவின் சிலம்பை சீர்தூக்கிப் பார்த்து\n‘இயற்கை’ என்னும் பொருண்மையில் வெண்பா எழுதுக.\nதென்றல் வீச பூமணம் பரவும் குன்றம்\nகுளிர குளிரில் வாடும் மயிலும்\nவெண்பாவிற்கு ஏற்ப அடுத்த சீர் என்னவாக அமைக்கலாம் பொருத்தமான சீரினைக் கொண்டு கோடிட்ட இடங்களை நிரப்புங்கள்.\nஅ) அன்பே தகளியாய் (ஆர்வமாய் / தகளியாய்)\nஆ) வான்மழை தூறலில் (தூறலில் / பொழிந்திடின்)\nஇ) கண்ணிரண்டும் இல்லார் (இலாதார் / இல்லார்)\nஈ) வெண்ணிலவு காய்கிறது (காய்கிறது / ஒளிர்கிறது)\nஉ) வெய்யோன் காய்ந்திட (காய்ந்திட / ஒளிர்ந்திட)\nமூன்றாவது சீர் அமைத்து எழுதுக.\nஅ) கல்வி கரையில கற்பவர்\nஆ) கல்லாரே ஆயினும் கேட்க (கற்க)\nஇ) நல்லவை செய்யின் நலமே\nஈ) அவமதிப்பும் ஆன்ற பொருள்\nஉ) உண்ணாது நோற்பார் சான்றோர்\nஅ) மாச்சீர் – 1. கருவிளம், கூவிளம்\nஆ) காய்ச்சீர் – 2. நாள், மலர்\nஇ) விளச்சீர் – 3. தேமாங்காய், புளிமாங்காய்\nஈ) ஓரசைச்சீர் – 4. தேமா, புளிமா\nகீழுள்ள சொற்களை ஈற்றுச் சீராகக் கொண்டு குறள் வெண்பா / நேரிசை வெண்பா / இன்னிசை வெண்பா எழுத முயற்சி செய்யவும்.\nகடல், வாள், மழை, தேன், மரம்.\nகடல் : அலையென எழுந்து ஒலி யெழுப்பி\nவாள் : ஒளிவீசிக் கூர்மையொரு எதிரியை வீழ்த்த\nமழை : வானின்று பொழிந்து மண்ணை வளமாக்கும்\nதேன் : மணம்தரும் பூவில் சுவைதரும் இனிய\nமரம் : இயற்கைத் தாய் உவந்து அளித்த\nஇயற்சீர் வெண்டளையும், வெண் சீர் வெண்டளையும் வெண்பாவிற்குரிய தளைகள் ஆகும்.\nஒரு விகற்பம், பல விகற்பம் என்றால் என்ன\nவெண்பாவில் நான்கடிகளும் ஓரெதுகையும் பெற்று வருவது ஒரு விகற்பம் ஆகும்.\nவெண்பாவில் முதல் இரண்டடி ஓரெதுகையும், அடுத்த இரண்டடி ஓரெதுகையும் பெற்று வருவது பல விகற்பம் ஆகும்.\nவெண்பா யாப்பு செல்வாக்குப் பெற்ற காலம்\nஆ) சங்கம் மருவிய காலம்\nஆ) சங்கம் மருவிய காலம்\nசங்கம் மருவிய காலத்தில் வலியுறுத்தப்பட்டது\nசொல்லுதலை அடிப்படையாகக் கொண்டு தோன்றியது\nவெண்பா ………….. அமைய வேண்டும் என்பது இன்றியமையாத விதி.\nவெண்ட ளை …………… வகைப்படும்.\nதளைத்தல் என்பதற்குப் பொருந்தாத பொருளைக் கண்டறி.\nஅ) நேர் நேர் – 1. புளிமா\nஆ) நிரை நேர் – 2. தேமா\nஇ) நிலை நிரை – 3. கூவிளம்\nஈ) நேர் நிரை – 4. கருவிளம்\nஅ) இரண்டடி வெண்பா – 1. கலிவெண்பா\nஆ) மூன்றடி வெண்பா – 2. பஃறொடை வெண்பா\nஇ) நான்கடி வெண்பா – 3. நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா\nஈ) நான்கடி முதல் பன்னிரண்டடி வரை – 4. நேரிசை, இன்னிசை சிந்தியல் வெண்பா\nஉ) பதின்மூன்றடி முதல் அதற்கும் மேற்பட்ட அடிகள் வரை – 5. குறள் வெண்பா\nநேரிசை வெண்பாவில் ………… அடியில் தனிச்சீர் வரும்\nதனிச்சீரில்லாமல் ……………. சீரோடு அமைக்கப்படுபவை இன்னிசை வெண்பா .\nதளைத்தல் என்பதன் பொருள் யாது\nதளைத்தல் என்பதற்குக் கட்டுதல், பிணித்தல் என்று பொருள்.\nமாச்சீர் – தேமா, புளிமா\nவிளச்சீர் – கூவிளம், கருவிளம்.\nகாய்ச்சீர் – தேமாங்காய், புளிமாங்காய், கூவிளங்காய், கருவிளங்காய்.\nவெண்பாவின் ஈ��்றுச்சீர் எவ்வெவ் வாய்பாடுகளுள் ஒன்றைக் கொண்டு முடியும்\nநாள், மலர், காசு, பிறப்பு.\nவெண்பா ஏழு வகைப்படும். அவை:\nபஃறொடை வெண்பா, கலிவெண்பா – குறிப்பு வரைக.\nநான்கடிச் சிற்றெல்லையாகவும் பன்னிரண்டடிப் பேரெல்லையாகவும் கொண்டது பஃறொடை வெண்பா ஆகும்.\nபதின்மூன்றடி முதல் அதற்கும் மேற்பட்ட அடிகள் வரை கொண்டது ‘கலிவெண்பா’ ஆகும்.\nஇயற்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளை பிறழாது வரும்.\nஈற்றடி மூச்சீராகவும் ஏனைய அடி நாற்சீராகவும் வரும்.\nஈரசைச்சீர்கள் மாச்சீரும் விளச்சீரும் மூவசைச்சீரில் காய்ச்சீரும் வரும்.\nஇரண்டடி முதல் பன்னிரெண்டு அடி வரை வரும்.\nஈற்றுச்சீர் நாள், மலர், காசு, பிறப்பு ஆகிய வாய்பாடுகளுள் ஒன்றைக் கொண்டு முடியும்.\nஇன்னிசை வெண்பா எவ்வாறு அமைக்கப்படும்\nதனிச்சீரில்லாமல் நான்கு சீரோடு அமைக்கப்படுபவை இன்னிசை வெண்பா.\nசென்னைக் கிறித்துவக் கல்லூரியில் தமிழாசிரியர் பணிக்கு நேர்காணலுக்குச் சென்றார் ஒருவர். அந்தக் கல்லூரியின் பேராசிரியர் பரிதிமாற்கலைஞர். “குற்றியலுகரத்திற்கு எடுத்துக்காட்டுச் சொல்லுங்கள்” என்று கேட்டார். அவர் “அஃது எனக்குத் தெரியாது” என்று பதிலளித்தார். ‘நீங்கள் தேர்வு செய்யப்பட்டுவிட்டீர்கள்’ என்றார் பரிதிமாற்கலைஞர். ‘தெரியாது’ என்று சொன்னவரை, “எப்படித் தேர்வு செய்யலாம்” என்று பிறர் கேட்ட போது, ‘அஃது’ என்பது ஆய்தத் தொடர் குற்றியலுகரம், ‘எனக்கு’ என்பது வன்தொடர்க் குற்றியலுகரம், ‘தெரியாது’ என்பது உயிர்த்தொடர் குற்றியலுகரம் என்று விளக்கினார் பரிதிமாற்கலைஞர். இந்நிகழ்வில் பரிதிமாற்கலைஞரையே வியக்க வைத்தவர் மறைமலையடிகள்.\nபரிதிமாற்கலைஞருடனான அவருடனான நட்பு ‘தனித்தமிழ்’ மீதான அடிகளாரின் பற்றை மிகுதியாக்கியது. பிறமொழிக் கலப்பு இன்றி இனிய, எளிய தமிழ்ச் சொற்களைக் கொண்டே பேசவும் 112 எழுதவும் இயலும் என்று நடை முறைப்படுத்தினார். சுவாமி வேதாசலம்’ எனும் தன்பெயரை ‘மறைமலையடிகள்’ என மாற்றிக் கொண்டதோடு தம் மக்களின் பெயரையும் தூய தமிழ்ப் பெயர்களாக மாற்றினார்.\nஇளம் வயதில் பல்வேறு இதழ்களில் கட்டுரைகள் எழுதி வந்த அடிகளார் ஞானசாகரம் (1902), Oriental Mystic Myna (1908), Ocean Of Wisdom (1935) முலான இதழ்க ளை நடத்திச் சிறந்த இதழாளராகத் திகழ்ந்தார். முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை, பட்டினப்பாலை ஆராய்ச்ச��யுரை, சாகுந்தல நாடகம், மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் முதலான பல நூல்களை எழுதியுள்ளார்.\nமுறையான பள்ளிக் கல்வியை முடித்திராத மறைமலையடிகள் ஆக்கிய நூல்களும் ஆற்றிய சொற்பொழிவுகளும் அவர் ஓர் அறிவுக்கடல் என்பதை நமக்கு உணர்த்தும்.\n1. ஒரு நேர்காணலில் குற்றியலுகரத்திற்கு எடுத்துக்காட்டுத் தருக என்று கேட்டதற்குப் பதிலாக மறைமலை அடிகள் கூறியது என்ன\n2. சுவாமி வேதாசலம் என்பதன் தமிழாக்கம் என்ன\n3. மறைமலை அடிகள் நடத்திய இதழ் எது\n4. இப்பாடப் பகுதியில் இடம் பெற்றுள்ள எண்ணும்மையினை எடுத்து எழுதுக.\n5. இப்பாடப்பகுதியின் இடம்பெற்றுள்ள உருவகத்தினை எடுத்து எழுதுக.\n1. அஃது எனக்குத் தெரியாது\nதொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக.\nஎ.கா. நம் மானிலம் இந்த ஆண்டு வரட்சியால் பாதிக்கப்பட்டது.\nநம் மாநிலம் இந்த ஆண்டு வறட்சியால் பாதிக்கப்பட்டது.\n1. எங்கள் ஊரில் நூலகக் கட்டிடம் கட்ட அறசு நிதி ஒதுக்கியது.\nஎங்கள் ஊரில் நூலகம் கட்டடம் கட்ட அரசு நிதி ஒதுக்கியது.\n2. ரங்கன் வெங்கலப் பாத்திரக்கடை வைத்திருக்கிறார்.\nரங்கன் வெண்கலப் பாத்திரக்கடை வைத்திருக்கிறார்.\n3. மானம் பார்த்த பூமியில் பயிறு வகைகள் பயிரிடப்படுகின்றன.\nவானம் பார்த்த பூமியில் பயறு வகைகள் பயிரிடப்படுகின்றன.\n4. ஐப்பசி அடைமழையில் ஊருனி நிறைந்தது.\nஐப்பசி அடை மழையில் ஊருணி நிறைந்தது.\n5. இன்னிக்கு சாயங்காலம் கபடி போட்டி நடைபெறும்.\nஇன்றைக்கு சாயுங்காலம் கபடி போட்டி நடைபெறும்.\nஇந்திய நாட்டில் நூலக வசதிகளின் பற்றாக்குறையால் கல்வி மற்றும் சமூக தேவைகளில் இந்தியாவின் நிலைப்பாடு சர்வதேச அரங்கில் மற்ற நாடுகளைக் காட்டிலும் குறைந்தே உள்ளது. இந்த விஷயத்தில் இந்தியா, சில பொதுவுடைமை நாடுகள் மற்றும் ஆங்கிலக் குடியேற்ற நாடுகளோடு எதிர்மறையாக ஒப்பிடப்படுகிறது. பெரிய அளவில் ஒரே ஒரு பொது நூலகத்ததை மட்டுமே இந்தியா வைத்திருக்கிறது.\nமேலும், அது தலைநகரத்தின் தேவையை நிறைவு செய்ய போதுமானதாக இல்லை. இங்கு ஒரு சில நகரங்கள் மட்டுமே நூலகத்தால் பெருமை அடைய இயலும். கிராமப்புற மக்கள் முற்றிலுமாக புறக்கணிக்கப்படுகிறார்கள். அவர்களை பயனடையச் செய்வதற்கு சில பின் தங்கிய நாடுகளில் உள்ளதைவிட நூலகங்கள் ஏதும் இங்கு இல்லை.\nஇந்தியாவில் நூலகங்களின் வளர்ச்சி தாமதமாகவே உள்ளது. பின்னாளில�� பள்ளிகளின் எண்ணிக்கையில் ஏற்றம் இருந்தாலும், எழுத்தறிவில் பின்தங்கியே இருக்க நேரிடும். இந்தியாவில் பெருமளவு மக்களுக்குப் புத்தகங்கள், வார இதழ்கள், பத்திரிக்கைகள் வாங்குவதற்கு வழி இல்லை மற்றும் போதுமான பொது நூலகங்கள், வாசிப்பு அறை, இல்லாமையால் பெரும்பாலானவர்களுக்கு வாசிக்கும் பழக்கமே இல்லாமல் போகிறது.\nபின்வரும் பழமொழிகளை வாழ்க்கை நிகழ்வோடு பொருத்தி எழுதுக.\nதன்னம்பிக்கையோடு வாழ்ந்த என் தந்தை தனியார் சீட்டுக் குழுமத்தின் பகட்டு விளம்பரத்தால் பணம் கட்டி, ஏமாந்தது “யானைக்கும் அடிசறுக்கும் போல ஆயிற்று.\nதினை விதைத்தவன் தினை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான்\nவாழ்க்கையில் நாம் பிறருக்கு நன்மை செய்து வந்தோம் என்றால் நமக்கும் நன்மையே நடக்கும். வாழ்க்கையில் நாம் பிறருக்குத் தீமை செய்து வந்தோம் என்றால் நமக்குத் தீமையே நடக்கும் இதையேதான் தினை விதைத்தவன் தினை அறுப்பான். வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பார்கள்.\nகுற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை\nநட்பு எனக்கொண்ட பிறகு குற்றம் இருப்பின் அதைப் பொறுக்கும் குணம் வேண்டும். அதை விடுத்து குற்றத்தைக் கடிந்துரைத்தால் (சுற்றம்) நட்பு தொடராது.\nஎறும்பு ஊரக் கல்லும் தேயும்\nவாழ்க்கையில் சின்னச் சின்ன தவறுகளை இழைத்துக் கொண்டே வருவதால் தன் புகழுக்குத் களங்கம் வராது என்று நினைக்கிறோம். மாறாக, எறும்பு ஊரக் கல்லும் தேயும் என்பது போல நம் புகழ் அழிவதற்கு நாம் செய்த சிறு தவறுகளே காரணமாகிவிடும்.\nஊழி பெயரினும் தாம் பெயரார்\nநற்பண்புகளைக் கைவரப் பெற்றவர்கள் வாழ்வில் உயர்வு தாழ்வு வந்தபோதும் தன்னிலையில் மாறமாட்டார்கள்.\nகீழ்க்காணும் பத்திகளைப் படித்து மூன்றில் ஒரு பங்காகச் சுருக்குக.\nஇன்றைய வாழ்க்கைச் சூழலில் ஓய்வின்மை, காலம் தவறிய உணவு, உணவுப் பழக்கவழக்க மாற்றம் உள்ளிட்டவையே பல்வேறு உடல் நலப் பாதிப்புகளுக்கு மூல காரணமாகின்றன. மருத்துவம் சார்ந்த தேவைகளுக்கென்று குறிப்பிட்ட தொகையை ஒதுக்கும் அளவிற்கு உடல்நிலையைக் கவனத்தில் கொள்ளாமல், ஓர் இயந்திர வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.\n‘உணவே மருந்து மருந்தே உணவு’ என்று வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்கள். ஒருவர் : உட்கொள்ளும் உணவில் புரதம், கொழுப்பு, மாச்சத்து, கனிமங்கள், நுண்ணூட���டச் சத்துகள் சேர்ந்ததே சமச்சீர் உணவு. எனவே அளவறிந்து உண்ண வேண்டியது அவசியமாகும்.\nருசிக்காக, சாப்பிடக்கூடாத பொருள்களைச் சாப்பிடுவதும், பசிக்காக அளவுக்கு மீறிச் சாப்பிடுவதும் தான் பிணிகளுக்குக் காரணம். சாதாரணமாக உண்ட உணவு செரிமானமாவதற்கு 4 மணி நேரம் ஆகிறது. பொதுவாகவே உணவை நன்றாக மென்று விழுங்க வேண்டும். இதனால் மாவுப்பொருள் செரிமானமாவதற்கு உமிழ்நீர் சுரந்து உணவுடன் உட்செல்லும்.\nஉணவுப் பொருட்களில் அடங்கியுள்ள சத்துகள், அவற்றின் பயன்கள் ஆகியவற்றைப் பற்றிய தெளிந்த அறிவு, ஆரோக்கிய உணவினைத் தேர்வு செய்ய மிகவும் உதவியாய் இருக்கும்.\nநமது எடை மற்றும் உயரத்தினை அவ்வப்போது சோதித்து நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இது மிகவும் முக்கியமானது. பிறகு தங்களது எடை மற்றும் உயரத்தினைப் பொறுத்து ஆரோக்கியமான உணவு முறையைத் தேர்ந்தெடுக்கவும் உடற்பயிற்சி செய்யவும் முடிவெடுக்க வேண்டும்.\nஒவ்வொரு மனிதருக்கும் அவரது வயது, பாலினம், உடல் உழைப்பு, உடல்நிலை, வாழும் இடம், பருவ நிலை ஆகியவற்றின் அடிப்படையில் ஊட்டச்சத்துக்களின் தேவை மாறுபடும்.\nதேவையான தானியங்களுடன் பருப்பு மற்றும் பயறு வகைகளைச் சேர்த்து, அதிக : 2 காய்கறிகளுடனும் பழங்களுடனும் கூடிய உணவு முறையே நம் ஆரோக்கியத்திற்கான சரியான தீர்வு.\nமூன்றில் ஒரு பங்காகச் சுருக்குக.\nஇன்றைய சூழலில், ஓய்வின்மை , காலம் தவறிய உணவு, உணவில் மாற்றம் முதலானவை உடல் நலப் பாதிப்புக்குக் காரணம். மருத்துவத்திற்கென தொகை ஒதுக்கும் அளவுக்கு இயந்தரமாகிவிட்டோம். உணவே மருந்தாக உண்டு மகிழ்ந்தனர் முன்னோர். ஒவ்வொருவரும் சமச்சீர் உணவு உட்கொள்வது கட்டாயமாகிவிட்டது.\nஉணவுப் பொருளில் அடங்கியுள்ள சத்து பற்றி அறிவது நமது கடமை. ருசிக்காக அன்றி பசிக்காக மிகுதியாகச் சாப்பிடுவது பிணிக்குக் காரணமாயிற்று. நமது எடை மற்றும் உயரத்தைப் பொறுத்தே உணவு முறையும் உடற் பயிற்சியும் அமைதல் வேண்டும். வயது, பாலினம் மற்றும் உடலுழைப்பின் அடிப்படையில் ஊட்டச்சத்து தேவைப்படும். காய்கறி, தானியம், பயிறு இவற்றுடன் கூடிய உணவு முறையே சரியான தீர்ப்பு.\nகல்வி ஒருவரை அறிவினால் மேதையாக்கும்\nகல்வி கற்றால் நீதியரசர ஆகலாம்.\nகல்வியின் காரணமாக காவல்துறை அதிகாரி ஆகலாம்\nகல்வி கற்பதால் மருத்துவர் ஆகலாம்\nகல்வியே ஒருவர்க்குப் பெருமை சேர்க்கும்\nகல்வி கற்றவரையே உலகம் போற்றும்.\nசொல்லைப் பிரித்தும் சேர்த்தும் தொடரமைக்க.\nபலகையால் ஆன மேசையில் உணவு உண்டனர்.\nபல கைகள் ஒன்றிணைந்து வெற்றியைத் தமதாக்கின.\nதாவுகின்ற மானை(மரை)ப் பிடிக்க முடியாது.\nஅரசன் உறைவிடம் கோ இல் எனப்படும்.\nவெங்காயம் மருத்துவ குணம் நிறைந்தது.\nஆண்டு விழாவிற்குத் தலைமை ஆசிரியர் தலைமை தாங்கினார்.\nதலையில் மை அடிப்பது பழக்கமாகிவிட்டது.\nஅருகிலுள்ள கல்லூரிக்குச் சென்று அங்குள்ள பாடப்பிரிவுகளை அட்டவணைப்படுத்துக.\nகீழ்க்கண்ட இடங்களில் உங்கள் செயல்பாடு எவ்வாறு இருக்கும்\n4. Take off – வானூர்தி கிளம்புதல்\n5. Passport – கடவுச்சீட்டு\n6. Visa – நுழைவு இசைவு\n7. Domestic Flight – உள்நாட்டு வானூர்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/tindivanam-keezhppasar-chandhiramouleewarar-temple-kumbabishegam", "date_download": "2021-10-25T11:50:12Z", "digest": "sha1:FBWEO6H7OJ5V6SZFPKWLS6GRPTHBVSAL", "length": 12638, "nlines": 230, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 10 August 2021 - கீழ்ப்பசார் ஶ்ரீசந்திரமௌலீஸ்வரர் கோயில் அற்புதமாய் நிகழ்ந்தது கும்பாபிஷேகம் - Vikatan", "raw_content": "\nகல்யாண வரம் தரும் நதிக்கரை முருகன்\nகாத்யாயினி தேவி திருமண பூஜை\nதிருப்பணிக்குக் காத்திருக்கிறார் பஞ்சமுக கயிலாசநாதர்\nகணபதி சந்நிதியில் மாங்கலய பூஜை\nகன்னி லக்னமும் குலதெய்வ வழிபாடும்\nமந்திரத்துக்கும் மருந்துக்கும் என்ன தொடர்பு\nதிருத்தொண்டர் - 9; `திக்கெட்டும் பரவட்டும் திருமால் பெருமை\nகேரளக் கதைகள் 9 - மூகாம்பிகை கோயில் திரிமதுர பிரசாதம்\n`ராஜேந்திர சோழனை கொண்டாட வேண்டாமா\nமகாயோகி காலக்ஞானி வீர பிரம்மேந்திரர் - 8\nஆறு மனமே ஆறு - 29 - ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி\nரங்க ராஜ்ஜியம் - இரண்டாம் பாகம்\nகல்யாண வரமும் செல்வ கடாட்சமும் அருளும் மகா சுவாதி ஹோமம்\nதிருவையாறில் திருக்கயிலாய திருக்காட்சி விழா\nசிவலிங்கத்தின் கீழ் மரகதக் கொடி\nஇடது காதில் உபதேசித்தது ஏன்\nஅப்பா எழுதிய கிருஷ்ண கவசம் காப்பாற்றியது\nவெள்ளை கார்; கைமாறிய ரூ.38 லட்சம் ஆர்யன்கானுக்காக ரூ.18 கோடி பேரமா\nIND vs PAK: பாகிஸ்தான் 29 ஆண்டுகள் காத்திருந்த வெற்றி... கோலியைச் சுற்றும் அணித்தேர்வு விமர்சனங்கள்\nபிக் பாஸ் - 22 | அடக்கம் அமரருள் உய்க்கும்… அடங்காமை அபிஷேக்குகளை ஆட்டத்தை விட்டே அகற்றும்\nதெலுங்கு `பெல்லி சூப்புலு'தான்... ஆனால் ஒரு ரோம்-��ாம் ஆக ஈர்க்கிறதா `ஓ மணப்பெண்ணே'\n`பாரதி கண்ணம்மா’ தொடரிலிருந்து வெளியேறினார் ரோஷினி... விலகலுக்கான காரணம் என்ன\n`உளவுத்துறை ரிப்போர்ட்; நோ நெகட்டிவ்' - பிரதமருடன் ஆளுநர் நடத்திய சந்திப்பின் பின்னணி\nமுல்லைப்பெரியாறு அணை: ``தமிழகத்துக்கான முழு அளவு நீரையும் எடுத்துக்கொள்ளுங்கள்\"- பினராயி விஜயன்\nரோல்ஸ் ராய்ஸ் விவகாரம்: ``தனி நீதிபதி தெரிவித்த கருத்துகள் என்னைப் புண்படுத்தின” - நடிகர் விஜய்\nதந்தம் இல்லாமல் பிறக்கும் ஆப்பிரிக்க யானைகள் - எப்படிச் சாத்தியம் வெளிப்படும் வேட்டையின் கோர முகம்\n ரவி சாஸ்திரி - கோலி - தோனியின் கேம்ப்ளான் என்ன\nஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்\n - கீழ்ப்பசார் ஶ்ரீசந்திரமௌலீஸ்வரர் கோயில்\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\nஅண்ணாத்த-விடம், உதயநிதி-யின் ஆர்.ஜி.எம் போட்ட டீல்... ஸ்டாலினின் நியூ அசைன்மென்ட்\n`உளவுத்துறை ரிப்போர்ட்; நோ நெகட்டிவ்' - பிரதமருடன் ஆளுநர் நடத்திய சந்திப்பின் பின்னணி\nகொடநாடு மர்மங்களைத் தேடி| ஸ்டேஷனுக்கு வந்த போன் கால்; சம்பவத்தைப் பகிரும் ஜித்தின் ஜாய்| பகுதி-2\n`பாரதி கண்ணம்மா’ தொடரிலிருந்து வெளியேறினார் ரோஷினி... விலகலுக்கான காரணம் என்ன\nகொடநாடு மர்மங்களைத் தேடி | கனகராஜின் கடைசி நிமிடங்கள்; சாட்சிகளின் பகீர் தகவல்\nமாமியாருடன் பழகிய இளைஞர்; கொலை செய்த மருமகன்\n`ஆர்யன் கானை விடுவிக்க பேரம்’ -அதிகாரி சமீர் வான்கடே மீதான ரூ.25 கோடி லஞ்ச புகார் குறித்து விசாரணை\nஉடம்பில் கிலோக் கணக்கில் தங்க நகை; ரூ.22 கோடி சொத்து - மலைக்கவைக்கும் திமுக ஒன்றியக்குழுத் தலைவர்\nதடையை மீறி வெட்டப்பட்ட 60 பனை மரங்கள்; 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார்\nசென்னை: 31 வழக்குகள்; 11 வாகனங்கள் - திருட்டு வழக்கில் கைதான பிடெக் பட்டதாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.casrilanka.com/casl/index.php?option=com_content&view=category&id=50&Itemid=156&lang=ta&limitstart=80", "date_download": "2021-10-25T11:34:50Z", "digest": "sha1:WD7WP7ZLU2AH7WDWP46UGJKFHID6VMTF", "length": 4035, "nlines": 96, "source_domain": "www.casrilanka.com", "title": "Press Room", "raw_content": "\nபயிற்சி மற���றும் தொழில் வாய்ப்புக்கள்\nபல்லூடக ஆங்கில மொழி மையம்\n#\t கட்டுரைத் தலைப்பு\t திகதி\n90\t இலங்கைப் பட்டயக் கணக்கறிஞர் நிறுவகத்தின் இலங்கைப் பொதுத்துறை நிதிக் கணக்காளர்கள் கழகத்தின் ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள் விருது வழங்கல் 2019 நிகழ்வில் ஒன்பது பொதுத்துறை அமைப்புக்கள் மேன்மைத்துவம் Monday, 28 October 2019\nகாப்புரிமை © 2021 casrilanka. முழுப் பதிப்புரிமை உடையது .\nஅபிவிருத்தி மற்றும் வடிவமைப்பு Pooranee Inspirations", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/articles/history/indian-history/rewritten-history-3/", "date_download": "2021-10-25T11:03:44Z", "digest": "sha1:GBPVB37333UZSGCOGXM3XPHZBIBG5P27", "length": 33300, "nlines": 220, "source_domain": "www.satyamargam.com", "title": "நிறம் மாற்றப்படும் வரலாறுகள்! (பகுதி 3) - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nஎப்படி வாழ்கிறோம் என்பதை மதிப்பிட எப்படி வாழ்ந்தோம் என்கிற வரலாறு தான் அளவுகோல்.\nகடந்த காலத்தைப்பற்றித் தெரிந்துகொள்ள விரும்பாத எந்தச் சமூகமும் தன் முகவரியைத் தொலைத்துவிடும்.\n‘முதலாம் பானிபட் போர் எந்த ஆண்டு நடந்தது’ என்று கோடிட்ட இடத்தை நிரப்புகிற கேள்வியாக வரலாற்றை நினைவு வைத்திருக்கிறோம். அதுதான் தவறு. ‘ஏன் அந்தப் போர் நடந்தது’ என்று கோடிட்ட இடத்தை நிரப்புகிற கேள்வியாக வரலாற்றை நினைவு வைத்திருக்கிறோம். அதுதான் தவறு. ‘ஏன் அந்தப் போர் நடந்தது அதனால் நிகழ்ந்த பாதிப்புகள் என்னென்ன அதனால் நிகழ்ந்த பாதிப்புகள் என்னென்ன’ என்பன போன்ற கேள்விகள் மூலம்தான் வரலாற்றை அணுக வேண்டும். கடந்த காலத்தின் துணை கொண்டு நிகழ்காலத்தைப் புரிந்துகொள்ளவும் வருங்காலத்தைக் கணிக்கவும் பயன்படுகிற சமூக விஞ்ஞானமாக வரலாற்றை பார்ப்பதே சரியான அணுகுமுறை.\n…ஆனந்த விகடன் 29-11-06 இதழில் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன்.\nஇந்தியாவின் வரலாற்றைப் பதிவு செய்திருக்கும் பலரின் குறிப்புகளில் அல்பிருனி, இப்னுபதூதா, ஃபாஹியான், யுவான் சுவாங் போன்றோரின் வரலாற்றுப் பயணக் குறிப்புகள் பிரசித்திப் பெற்றவை. குறிப்பாக அல்பிருனி கி.பி. 1017-ல் இந்தியா வந்து, சுமார் 13 ஆண்டுகள் இங்கு தங்கியிருந்து, சம்ஸ்கிருதம் கற்று, பல இந்தியத் தத்துவ அறிஞர்களைச் சந்தித்து, அப்போதைய இந்தியக் கலாச்சாரம், ஆன்மீகம், இலக்கியம் மற்றும் கணிதம் பற்றி மிக விளக்கமாகத் தனது நூலில் பதிவு செய்திருக்கிறார்.\nஆங்கிலேய ஆதிக்கத்தின்போது பல ஆங்கிலேய வரலாற்றாசிரியர்களும் இந்திய வரலாற்றைப் பதிவு செய்திருக்கின்றனர். ஆனால் அவற்றுள் பெரும்பாலானவை நடுநிலையற்று ஒருதலைச் சார்பானதாகவும் ஆதிக்க சக்திகளின் அரசியல் கொள்கைகளுக்குச் சாதகமானதாகவுமே புனையப் பட்டிருந்தன.\n‘பிரித்தாளும் சூழ்ச்சி என்பது வெள்ளையரின் அரசியல் கொள்கை. எனவே இந்திய வரலாற்றைக் காலப்பாகுபாடு செய்யும்போது ‘இந்து இந்தியா’ ‘முஸ்லிம் இந்தியா’ ‘பிரிட்டிஷ் இந்தியா’ எனப் பகுத்தனர். எனவே இந்து இந்தியா படையெடுப்பால் முஸ்லிம் இந்தியாவாக்கப்பட்டது என்பதும் வெள்ளையராட்சியில் இது நவீன வளர்ச்சியைப் பெற்றது என்பதும் இதன் மூலம் பொருளாகிறது.’ – பேராசிரியர் அ. மார்க்ஸ்\nஸ்டூவர்ட் மில் என்கிற ஆங்கிலேய வரலாற்றாசிரியர் ‘ஹிஸ்டரி ஆஃப் பிரிட்டிஷ் இந்தியா’ என்கிற தமது வரலாற்று நூலில், இந்தியாவை ‘இந்து இந்தியா’, ‘முஸ்லிம் இந்தியா’ என்று வகைப்படுத்தினார். இந்தியாவில் இன்று இந்துத்துவ சக்திகள் தூபமிட்டு வளர்த்து வரும் இந்து, முஸ்லிம் சமுதாயங்களுக்கிடையிலான பகை நெருப்பின் பொறி இங்குதான் பற்ற வைக்கப்பட்டது. ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு எதிராகத் தொடக்கக் காலத்தில் எவ்வித கருத்து வேற்றுமைகளும் இல்லாமல் இந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்தே போராடினர். குறிப்பாக 1857 ல் நடந்த மாப்பிள்ளைக் கலகம் என அழைக்கப்படும் முதல் இந்திய சுதந்திரப் போரில் முஸ்லிம் மன்னர்களின் பங்கு குறிப்பிடத் தக்கது. முஸ்லிம் மன்னர்களிடம் இந்துக்கள் அமைச்சர்களாகவும் இந்து மன்னர்களிடம் முஸ்லிம்கள் படைத்தலைவர்களாகவும் இருந்திருக்கின்றனர். வெள்ளையர்களின் வருகைக்கு முன்னர் இந்தியாவில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் இருந்த பிணைப்பினை இது உறுதி செய்கிறது. இவ்விரு தரப்பினருக்குமிடையில் நிலவிய இத்தகைய நேசத்தையே வெள்ளையரின் ‘பிரித்தாளும் சூழ்ச்சி’ பிரித்து வைத்தது.\nசில ஆங்கிலேய வரலாற்றாசிரியர்களின் வரலாற்றுக் குறிப்புகள் உள்நோக்கம் கொண்டவையாகவும் நம்பகத் தன்மையற்றவையாகவும் இருந்தன. எடுத்துக்காட்டாக, தங்களின் ஆதிக்கத்திற்குப் பெரும் சவாலாக விளங்கிய காரணத்திற்காக, சாதி மத பேதமின்றி, தனது குடிமக்களின் பெருத்த மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரியவராக இருந்த திப்பு ச���ல்தானின் பெருமையைக் குலைக்க வேண்டும் என்ற நோக்கில் சில ஆங்கிலேய நூலாசிரியர்கள் வரலாற்றுத் திரிபுவாதத்தைக் கையாண்டனர்.\nதிப்புசுல்தான் இந்துக்களையும் கிறிஸ்துவர்களையும் கொடுமைப் படுத்தினார் என உலவும் கதைகளுக்கு முக்கிய மூலவேர் ஆங்கிலேய நூலாசிரியர்களான கிர்க்பாட்ரிக், வில்க்ஸ் (W. Kirkpatrick, M. Wilks) போன்றவர்கள் எழுதிய நூல்களே. இவ்விருவரின் வரலாற்றுக் குறிப்புகள் நம்பகத்தன்மையற்றது என Brittlebank, Hasan Chetty, Habib, Saletare மற்றும் பல வரலாற்றாசிரியர்கள் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர். மேற்கண்ட இரு நூலாசிரியர்களுமே அன்றைய கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆளுநர்களிடம் பணி புரிந்தவர்கள். மேலும் திப்புவுக்கு எதிரானப் போர்களில் பங்கு கொண்டு, அப்போர்களில் ஆங்கிலேயப்படை அடைந்த தோல்வியை நேரில் கண்டவர்கள். இன, மத பேதமின்றி இந்துக்கள், முஸ்லிம்கள் என எல்லாத்தரப்பினரிடமும் செல்வாக்குப் பெற்றவராக இருந்த திப்புவின் பெருமையைக் குலைக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் வரலாற்றுக் குறிப்புகள் என்ற பெயரில் நேர்மையற்ற முறையில் இவர்கள் கட்டுக்கதைகளை எழுதி வைத்திருந்தனர்.\nஆங்கிலேயர் காலத்தில் மெக்காலே என்பவரால் வடிவமைக்கப் பட்ட கல்வித் திட்டத்தில் இந்த ஆங்கிலேய நூலாசிரியர்களின் குறிப்புகள்தான் ‘இந்திய வரலாறு‘ என்ற பெயரில் மாணவர்களுக்கு போதிக்கப் பட்டது. எந்த வித சார்பு நிலையோ பாரபட்சமோ இன்றி நடுநிலையாகவும் யதார்த்தமாகவும் பதியப் பட்டிருந்த அல்பிருனி போன்றோரின் வரலாற்றுக் களஞ்சியங்கள் மறக்கடிக்கப் பட்டன.\nமெக்காலேவின் கல்வி முறை அமுல் படுத்தப்படுமுன் இந்தியாவில் இரண்டு விதமான கல்விக்கூடங்கள் இயங்கி வந்தன. அவை, சமஸ்கிருத பாடங்களை பயிற்றுவிக்கும் குருகுலங்கள், மற்றும் அரபி மொழிக் கல்வி போதிக்கும் மதரஸாக்கள். இவ்விரு வகை கல்விக்கூடங்களில் பயிலும் மாணவர்களுக்கும் அரசாங்க உதவித் தொகை வழங்கப் பட்டு வந்தது. இக்கல்வி முறையைத்தான் மெக்காலே மாற்றி அமைக்க விரும்பினார். இது தொடர்பாக அவர் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் 2 பிப்ரவரி 1835-ல் சமர்ப்பித்த அறிக்கை ஒன்றில் இவ்வாறு குறிப்பிடுகின்றார்;\n“இந்திய மாணாக்கர்களுக்கு எந்த மொழியில் பாடங்கள் போதிக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்யும் அதிகாரம் நம்மிடம் இ���ுக்கையில், எந்த ஒரு பாடத்திலும் நமது ஆங்கில மொழியுடன் ஒப்பிடும் அருகதையுள்ள புத்தகங்கள் எதுவுமே இல்லாத மொழிகளில் நாம் பாடம் நடத்துவதா\nஐரோப்பிய அறிவியல் பாடங்களை நம்மால் போதிக்க முடியும் எனும் போது அவற்றிற்கெல்லாம் நேர்மாறான முறைகளைக் கொண்ட பாடங்களை நாம் போதிப்பதா\nபொதுப்பணத்தில் நடத்தப்படும் கல்விக்கூடங்களில் ஆழமான தத்துவ இயலையும் உண்மை வரலாறுகளையும் போதிப்பதற்கு நாம் ஆதரவு காட்டுவதா\nஅல்லது நம் இங்கிலாத்தில் குதிரைக்கு லாடம் அடிப்பவர்களுடன் கூட ஒப்பிட முடியாத மருத்துவ சித்தாந்தங்களையா\nஅல்லது ஆங்கிலேயப் பள்ளிச் சிறுமிகளுக்கு சிரிப்பு வரவழைக்கும் வானவியல் சாஸ்திரங்களையா\nஅல்லது முப்பது அடி உயர மன்னர்களையும் அவர்களின் முப்பதாயிரம் ஆண்டு கால அரசாட்சிகளையும் பற்றிய வரலாறுகளையா\nஅல்லது தேனாலும் வெண்ணெயாலும் ஆன கடல்களைப் பற்றிய புவியியலையா\nமெக்காலே மேற்குறிப்பிட்ட ‘பாடங்கள்’ எந்த மொழியில் இருந்திருக்கும் என்பதை நாம் சொல்லத் தேவையில்லை\n“நமது கட்டுப்பாட்டில் உள்ள நிதியை எப்படி வேண்டுமானாலும் செலவளிக்கும் உரிமை நமக்கு இருக்கிறது. அதைப் பயனுள்ள கல்வியைப் போதிப்பதற்கே செலவளிக்க வேண்டும். சமஸ்கிருதம், அரபியை விட ஆங்கிலம் கற்றுக் கொள்வதே மிகவும் சிறந்தது. இந்தியர்களும் அதைத்தான் விரும்புகிறார்கள்….. நம்மிடம் உள்ள வசதிகளைக் கொண்டு இந்தியாவில் உள்ள அனைவருக்கும் கல்வி போதிக்க நம்மால் இயலாது. அதனால் நாம் ஒரு சிறு வகுப்பினரை உருவாக்க வேண்டும். அவர்கள் நம் அரசாங்கத்திற்கும் நம் ஆட்சிக்குக் கீழ் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கும் இடையில் மொழி பெயர்ப்பாளர்களாக இருப்பார்கள். இந்த வகுப்பினர் இந்திய ரத்தமும் நிறமும் உடையவர்கள்; அதே சமயம் ஆங்கிலேய சிந்தனை, பண்பாடு, அறிவாற்றல் உடையவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் மேற்கத்திய கலாச்சாரத்திலிருந்து பெறப்பட்ட அறிவியலைக் கொண்டு தங்கள் உள்ளூர் மொழிகளை நாகரீகப் படுத்துவார்கள். தாங்கள் கற்ற அறிவை பிற மக்களுக்கு முன் எடுத்து வைப்பார்கள்”\nமெக்காலேவின் திட்டங்களை இந்தியர்களின் ஒரு சாரார் கடுமையாக எதிர்த்தார்கள். குறிப்பாக இந்திய இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள், இந்தியாவை ஆக்ரமித்து அடிமைப்படுத்தியிருக்கும் அன்னி��ர்களின் ஆங்கில மொழி கற்பது தேசவிரோதமானது என்பதால் ‘அதை கற்பது ஹராம்’ என்று (ஃபத்வா) அறிவித்தனர்.\nஆனால், மற்றொரு சாராரோ ஆங்கிலேயருடன் ஒத்துப் போய், மெக்காலே குறிப்பிட்ட சிறப்புச் சலுகை பெற்ற பிரிவினராக ஆனார்கள். அந்தப் பிரிவினர் யார் என்பது இன்று அனைவருக்கும் கூறாமலே புரிந்து கொள்ள முடியும்.\n‘பத்துப் பன்னிரண்டு ஆண்டுகள் சமஸ்கிருத கல்லூரியில் பயின்று ஹிந்து இலக்கியம், அறிவியல் ஆகியவற்றை கற்றிருந்தும் என்ன பிரயோசனம் இக்கல்வி எங்கள் வாழ்க்கைத் தரத்தை எவ்வகையிலும் மேம்படுத்தவில்லை. எங்கள் சமூகத்தினர் எங்களைப் போன்றவர்களை கண்டுகொள்வதே இல்லை என்பதால் அவர்களிடமிருந்து நாங்கள் உதவியும் ஊக்கமும் பெற முடியும் என்ற நம்பிக்கையும் எங்களுக்கு இல்லை‘ என்று சொல்லி ஆங்கிலேயரிடம் உதவி வேண்டி விண்ணப்பித்தவர்கள் இந்தப்பிரிவினரைச் சார்ந்தவரே.\nஇவ்வாறு அன்று இந்தியாவை ஆக்ரமித்து ஆண்டு கொண்டிருந்த ஆங்கிலேயருக்கு இணக்கமாக செயல்பட்டு, உதவிகளைப் பெற்று, மேற்கத்தியக் கல்வியையும் பயின்ற அந்தப் பிரிவினர் தான் இன்று இந்தியாவின் அனைத்து அதிகார உயர் பதிவிகளிலும் கோலோச்சிக் கொண்டு தேசபக்திக்கும் சொந்தம் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். உண்மை வரலாறுகள் மக்கள் மத்தியில் இருந்து மறைக்கப்பட்டதன் விளைவுதான் இதெல்லாம்.\nமெக்காலே-வின் திட்டப்படி மேற்கத்தியக் கல்வியை பயின்ற இப்பிரிவினர் தாம் பெற்றக் கல்வியை மெக்காலே சொன்னது போல பிற மக்களுக்கும் கற்பிக்கப் பயன்படுத்தினார்களா என்பது விவாதத்திற்குறிய விஷயம்.\nஆங்கிலேய ஆட்சிக்கு விசுவாசமாக உழைக்கக் கூடிய, ஆங்கிலம் பேசக்கூடிய குமாஸ்தாக்களை உருவாக்குவதற்காக வடிவமைக்கப் பட்ட மெக்காலே-வின் கல்வித்திட்டம்தான் இன்றும் இந்தியாவில் நடைமுறையில் இருக்கிறது. ஆங்கிலேய வரலாற்றாசிரியர்களால் எழுதப் பட்ட, புனைந்துரைகளும் திரிப்புகளும் நிரம்பிய ‘இந்திய வரலாறு’ தான் இன்றும் இந்திய மாணவர்களுக்கு போதிக்கப் படுகிறது.\n< பகுதி 2 | பகுதி 4 இன்ஷா அல்லாஹ் விரைவில்…\n : எதிரிகளிடமிருந்து இந்தியாவைக் காக்க ரூ.1600 கோடி வழங்கிய முஸ்லிம் வள்ளல்\nமுந்தைய ஆக்கம்இஸ்லாமோஃபோபியா: சமரசம் இதழின் தலையங்கம்\nஅடுத்த ஆக்கம்ஈர்ப்பு விதி செய்வோம்\nபாபரி மஸ்ஜித்: சட்டத்து���்குப் புறம்பான தீர்ப்பு\nஎதிரிகளிடமிருந்து இந்தியாவைக் காக்க ரூ.1600 கோடி வழங்கிய முஸ்லிம் வள்ளல்\nதுவேஷம் விதைக்கும் வரலாற்றுப் பாடங்கள்…\nவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சீர்திருத்தம் – 5\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள்\nசத்தியமார்க்கம் - 18/10/2006 0\nகேள்வி: இறைவன் நிராகரிப்பவர்களின் இதயங்களை முத்திரை வைத்துவிட்டதாகக் கூறுகிறான். அப்படியெனில் நிராகரிப்பவர்கள் தங்களின் இறைமறுப்புக்கு எப்படி குற்றவாளிகள் ஆவார்கள். பதில்: அல் குர்ஆன் (2: 6-7) வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள அரபி வார்த்தைகளான 'அல்லதீன கஃபரூ\" என்பதன் பொருள் என்னவெனில் \"தொடர்ந்து...\nதொழுகையின் போது அரபியில் மட்டுமே இறைவசனங்களை ஓதுவது ஏன்\nமுஸ்லிமல்லாதவர்களுக்கு மக்கா மற்றும் மதீனாவில் நுழைய அனுமதி மறுக்கப்படுவதேன்\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 43\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 42\nசபியாவுக்கான சிறியதொரு அறச் சீற்றம்\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-41\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-40\nநூருத்தீன் - 28/07/2021 0\n40. ஆக் சன்க்கூர் அல் புர்ஸுகீ அலெப்போ விடுத்த அபயக்குரலை இல்காஸியின் மகன் ஹுஸ்ஸாமுத்தீன் தமர்தாஷ் இரக்கமே இன்றி அப்பட்டமாய்த் தட்டிக் கழித்ததும், காழீ இப்னில் ஃகஷ்ஷாப் அனுப்பி வைத்த தூதுவர் மர்தினிலிருந்து ஓடி...\n96. ஓ து வீ ர் \nரூல்ஸ்னா ரூல்ஸ்தான் – உ.பி. ரூல்ஸ்\nவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சீர்திருத்தம்\nவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சீர்திருத்தம் – 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thirukkural.com/2009/01/blog-post_6053.html", "date_download": "2021-10-25T10:27:08Z", "digest": "sha1:EWYPWYHR2IHSXYVDMRMUE2RFVXCSIXHG", "length": 48230, "nlines": 540, "source_domain": "www.thirukkural.com", "title": "திருக்குறள் - திருவள்ளுவர்: வாய்மை", "raw_content": "\nPosted in அறத்துப்பால், குறள் 0291-0300, துறவறவியல், வாய்மை\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: துறவறவியல். அதிகாரம்: வாய்மை.\nவாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்\nபிறருக்கு எள்முனையளவு தீமையும் ஏற்படாத ஒரு சொல்லைச் சொல்வதுதான் வாய்மை எனப்படும்.\nவாய்மை என்று கூறப்படுவது எது என்றால், அது மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீங்கு இல்லாத சொற்களைக் சொல்லுதல் ஆகும்.\nஉண்மை என்று சொல்லப்படுவது எது என்றால், எவர்க்கும் எத்தகைய தீங்கையும் தராத சொற்களைச் சொல்வதே ���கும்.\n[அஃதாவது மெய்யினது தன்மை. பெரும்பான்மையும் காமமும் பொருளும் பற்றி நிகழ்வதாய பொய்ம்மையை விலக்கலின் , இது 'கூடா ஒழுக்கம்' , 'கள்ளாமை' களின் பின் வைக்கப்பட்டது.)\nவாய்மை எனப்படுவது யாது எனின் - மெய்ம்மை என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது யாது என்று வினவின், தீமை யாதொன்றும் இலாத சொலல் - அது பிறிதோருயிர்க்குத் தீங்கு சிறிதும் பயவாத சொற்களைச் சொல்லுதல். ('தீமை யாதொன்றும் இலாத' என இயையும். 'எனப்படுவது' என்பது 'ஊர் எனப்படுவது உறையூர்' என்றாற் போல நின்றது. இதனான் நிகழ்ந்தது கூறல் என்பது நீக்கப்பட்டது. அது தானும், தீங்கு பயவாதாயின் மெய்ம்மையாம் : பயப்பின் பொய்ம்மையாம் என்பது கருத்து.).\nபொய் சொல்லாத மெய்யென்று சொல்லப்படுவது யாதென்று வினவின், பிறர்க்கு யாதொன்றானும் தீமை பயவாத சொற்களைச் சொல்லுதல், வாய்மை யாது என்றார்க்கு இது கூறப்பட்டது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nவாய்மை என்று சொல்லப்படுவது யாது என்றால், அது மற்ற உயிர்களுக்குத் தீங்கினைச் சிறிதும் உண்டாக்காத சொற்களைச் சொல்லுதலாகும்.\nபொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த\nகுற்றமற்ற நன்மையை விளைவிக்கக் கூடுமானால் பொய்யான சொல்லும்கூட வாய்மை என்று கூறத்தக்க இடத்தைப் பெற்றுவிடும்.\nகுற்றம் தீர்த்த நன்மையை விளைக்குமானால் பொய்யாச் சொற்களும் வாய்மை என்று கருதத் தக்க இடத்தைப் பெறும்.\nகுற்றம் அற்ற நன்மையைத் தரும் என்றால் உண்மை சொல்ல வேண்டிய இடத்தில் பொய்யும் சொல்லலாம்.\nபுரை தீர்ந்த நன்மை பயக்கும் எனின் - பிறர்க்குக் குற்றம் தீர்ந்த நன்மையைப் பயக்குமாயின் , பொய்ம்மையும் வாய்மை இடத்த - பொய்ம்மைச் சொற்களும் மெய்ம்மைச் சொற்களின் பால ஆம். (குற்றம் தீர்ந்த நன்மை : அறம். அதனைப் பயத்தலாவது, கேடாதல் சாக்காடாதல் எய்த நின்றதோர் உயிர், அச்சொற்களின் பொய்ம்மையானே அதனின் நீங்கி இன்புறுதல். நிகழாதது கூறலும், நன்மை பயவாதாயின், பொய்ம்மையாம், பயப்பின், மெய்ம்மையானே என்பது கருத்து. இவை இரண்டு பாட்டானும் 'தீங்கு பயவாத நிகழ்ந்தது கூறலும், நன்மை பயக்கும் நிகழாதது கூறலும் மெய்ம்மை எனவும், நன்மை பயவாத நிகழ்ந்தது கூறலும், தீங்கு பயக்கும் நிகழந்தது கூறலும் பொய்ம்மை' எனவும் அவற்றது இலக்கணம் கூறப்பட்டது.).\nபொய்யும் மெய்யோ டொக்கும், குற்றந் தீர்ந்த நன்மையைப�� பயக்குமாயின்.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nபிறர்க்கு குற்றம் நீங்கிய நன்மையினது தருமானால் பொய்ம்மைச் சொற்களும் மெய்ம்மைச் சொற்களின் இடத்தில் வைத்துக் கருதப்படும்.\nதன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்\nமனச்சாட்சிக்கு எதிராகப் பொய் சொல்லக்கூடாது; அப்படிச் சொன்னால், சொன்னவரின் மனமே அவரைத் தண்டிக்கும்.\nஒருவன் தன் நெஞ்சம் அறிவதாகிய ஒன்றைக்குறித்துப் பொய்ச் சொல்லக்கூடாது, பொய் சொன்னால் அதைக்குறித்துத் தன் நெஞ்சமே தன்னை வருத்தும்.\nபொய் என்று உள்ளம் உணர்த்துவதைச் சொல்ல வேண்டா. சொன்னால், அதைப் பொய் என்று உலகு அறிய நேரும்போது தன் மனமே தன்னைச் சுடும்.\nதன் நெஞ்சு அறிவது பொய்யற்க - ஒருவன் தன் நெஞ்சு அறிவது ஒன்றனைப் பிறர் அறிந்திலர் என்று பொய்யாதொழிக,பொய்த்தபின் தன் நெஞ்சே தன்னைச் சுடும் - பொய்த்த தாயின் அதனை அறிந்த தன் நெஞ்சே அப்பாவத்திற்குக் கரியாய் நின்று, தன்னை அதன் பயனாய துன்பத்தை எய்துவிக்கும். (நெஞ்சு கரியாதல் \"கண்டவர் இல்லென உலகத்துள் உணராதார் - தங்காது தகைவின்றித் தாம் செய்யும் வினைகளுள் - நெஞ்சு அறிந்த கொடியவை மறைப்பவும் மறையாவாம் - நெஞ்சத்திற் குறுகிய கரி இல்லை ஆகலின்\" (கலித்.நெய்தல்.8) என்பதனானும் அறிக. பொய் மறையாமையின், அது கூறலாகாது என்பது இதனான் கூறப்பட்டது.).\nதன்னெஞ்சினாற் பொய்யை நினையாது ஒழுகுவனாயின் உலகத்தார் நெஞ்சினுளெல்லாம் உளனாவான். இது பொய்யை நினையாதாரை எல்லாரும் போற்றுவாரென்றது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nஒருவன் தனது நெஞ்சு அறிந்து பொய்யினைச் சொல்லாதிருப்பானாக; அவ்வாறு பொய்த்துப் பேசினால் அவனுடைய நெஞ்சமே அவனைத் துன்பத்தில் அடைவிக்கும்.\nஉள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்\nமனத்தால்கூடப் பொய்யை நினைக்காமல் வாழ்பவர்கள், மக்கள் மனத்தில் நிலையான இடத்தைப் பெறுவார்கள்.\nஒருவன் தன் உள்ளம் அறியப் பொய் இல்லாமல் நடப்பானானால் அத்தகையவன் உலகத்தாரின் உள்ளங்களில் எல்லாம் இருப்பவனாவான்.\nஉள்ளம் அறியப் பொய் சொல்லாமல் ஒருவன் வாழ்ந்தால் அவன் உயர்ந்தவர் உள்ளத்துள் எல்லாம் குடி இருப்பான்.\nஉள்ளத்தால் பொய்யாது ஒழுகின் - ஒருவன் தன்னுள்ளத்திற்கேற்பப் பொய் கூறாது ஒழுகுவானாயின், உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன் - அவன் உயர்ந்தோர் உள்ளத்தின்கண் எல்லாம் உளன��ம். ('உள்ளத்தால்' என்பது வேற்றுமை மயக்கம். பொய் கூறாது ஒழுகுதலாவது மெய் கூறி ஒழுகுதல் அவனது அறத்தினது அருமை நோக்கி உயர்ந்தோர் எப்பொழுதும் அவனையே நினைப்பர் என்பதாம். இதனான் இம்மைப்பயன் கூறப்பட்டது.).\nதன்னெஞ்சினாற் பொய்யை நினையாது ஒழுகுவனாயின் உலகத்தார் நெஞ்சினுளெல்லாம் உளனாவான் இது பொய்யை நினையாதாரை எல்லாரும் போற்றுவாரென்றது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nஒருவன் தனது மனதறியப் பொய் கூறாமல் நடந்து கொள்வானானால், அவன் உயர்ந்தோர் உள்ளங்களில் எல்லாம் உள்ளவனாவான்.\nமனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு\nஉதட்டளவில் இன்றி உளமார வாய்மை பேசுகிறவர்கள் தவமும், தானமும் செய்கின்றவர்களைவிட உயர்ந்தவர்களாவார்கள்.\nஒருவன் தன் மனதோடு பொருந்த உண்மை பேசுவானானால் அவன் தவத்தேடு தானமும் ஒருங்கே செய்வாரை விடச் சிறந்தவன்.\nஉள்ளம் அறிய உண்மை பேசுபவன், தவமும் தானமும் செய்பவரைக் காட்டிலும் உயர்ந்தவன் ஆவான்.\nமனத்தொடு வாய்மை மொழியின் - ஒருவன் தன்மனத்தொடு பொருந்த வாய்மையைச் சொல்வானாயின், தவத்தொடு தானம் செய்வாரின் தலை - அவன் தவமும் தானமும் ஒருங்கு செய்வாரினும் சிறப்புடையன். (மனத்தொடு பொருந்துதல் - மனத்திற்கு ஏறுதல். புறமாகிய மெய்யால் செய்யும் அவற்றினும் அகமாகிய மனம் மொழிகளால் செய்யும் அது பயனுடைத்து என்பதாம்.).\nதன்னெஞ்சினாற் பொய்யை நினையாது ஒழுகுவனாயின் உலகத்தார் நெஞ்சினுளெல்லாம் உளனாவான். இது பொய்யை நினையாதாரை எல்லாரும் போற்றுவாரென்றது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nஒருவன் தனது மனத்தோடு பொருந்திய வாய்மையினைச் சொல்லுவானானால், அவன் தானமும் தவமும் ஒருங்கே செய்பவரைவிட மேலானவனாவான்.\nபொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை\nபொய் இல்லாமல் வாழ்வது போன்ற புகழ் மிக்க வாழ்வு வேறு எதுவுமில்லை; என்றும் நீங்காத அறவழி நலன்களை அளிப்பது அந்த வாழ்வேயாகும்.\nஒருவனுக்கு பொய் இல்லாமல் வாழ்தலை விடப் புகழ் நிலை வேறொன்றும் இல்லை, அஃது அவன் அறியாமலேயெ அவனுக்கு எல்லா அறமும் கொடுக்கும்.\nபொய் சொல்லாமல் இருப்பது போலப் புகழ் தருவது இல்லை. அது அவன் அறியாமலேயே அவனுக்கு எல்லாப் புண்ணியங்களையும் தரும்.\nபொய்யாமை அன்ன புகழ் இல்லை - ஒருவனுக்கு இம்மைக்குப் பொய்யாமையை ஒத்த புகழ்க் காரணம் இல்லை. எய்யாமை எல்லா அறமும் தரும் - மறுமை��்கு மெய் வருந்தாமல் அவனுக்கு எல்லா அறங்களையும தானே கொடுக்கும். ('புகழ்' ஈண்டு ஆகுபெயர். இல்லத்திற்குப் பொருள் கூட்டல் முதலியவற்றானும், துறவறத்திற்கு உண்ணாமை முதலியவற்றானும் வருந்தல் வேணடுமன்றே அவ்வருத்தங்கள் புகுதாமல் அவ்விருவகைப் பயனையும் தானே தரும் என்பார், 'எய்யாமை எல்லா அறமும் தரும்' என்றார்.).\nபொய்யாமையை யுடையன் என்பதனோடு ஒத்த புகழ் வேறொன்றில்லை; பொய்யாமையானது அவனறியாமல் தானே எல்லா அறங்களையுங் கொடுக்குமாதலான்.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nபொய்யாமையினைப் போன்று புகழுக்கு காரணமான வேறு எதுவும் இல்லை. வருத்தமின்றி எல்லா அறங்களையும் அதுவே கொடுப்பதாகும்.\nபொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற\nசெய்யக்கூடாததைச் செய்யாததால் விளையும் நன்மையைவிடப் பொய் கூறாத பண்பு பொய்த்துப் போகாமல் கடைப்பிடிக்கும் அறவழி நன்மை தருவதாகும்.\nபொய்யாமை ஆகிய அறத்தை உண்மையாகவே போற்றி வாழ முடிந்தால் மற்ற அறங்களைச் செய்தலும் நல்லது ஆகும்.\nபொய் சொல்லாமல் ஒருவன் வாழ்ந்தால் பிற அறங்களைச் செய்யாமல் இருப்பதுகூட, அவனுக்கு நல்லதாகிவிடும்.\nபொய்யாமை பொய்யாமை ஆற்றின் - ஒருவன் பொய்யாமையையே, பொய்யாமையையே செய்ய வல்லவனாயின், பிற அறம் செய்யாமை செய்யாமை நன்று - அவன் பிற அறங்களைச் செய்யாமையே செய்யாமையே நன்று (அடுக்கு இரண்டனுள் முதலது இடைவிடாமை மேற்று, ஏனையது துணிவின் மேற்று. 'பல அறங்களையும் மேற்கொண்டு செய்தற்கு அருமையால் சில தவறின் குற்றப்படுதலின், அவை எல்லாவற்றின் பயனையும் தானே தரவற்றாய இதனையே மேற்கொண்டு தவறாமல் செய்தல் நன்று 'என்பார், 'செய்யாமை செய்யாமை நன்று' என்றார்.இதனை இவ்வாறு அன்றிப் 'பொய்யாமையைப் பொய்யாமல் செய்யின் பிற அறம் செய்கை நன்று',எனப் பொழிப்பாக்கி, 'பொய் கூறின் பிறவறம் செய்கை நன்றாகாது' என்பது, அதனால் போந்த பொருளாக்கி உரைப்பாரும் உளர். பிற அறங்களெல்லாம் தரும் பயனைத் தானே தரும் ஆற்றலுடைத்து என மறுமைப்பயனது மிகுதி இவை மூன்று பாட்டானும் கூறப்பட்டது.).\nபொய்யாமையைப் பொய்யாமல் செலுத்துவனாயின் பிற அறங்களைச் செய்தல் நன்றாம்; அல்லது தீதாம்.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nஒருவன் பொய்யாமையையே பொய்யாமையையே செய்யும் ஆற்றல் பெற்றுவிட்டால், அவன் பிற அறங்களைச் செய்யாமையே செய்யாமையே நல்லதாகும்.\nப���றள்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை\nநீரில் குளிப்பதால் உடலின் அழுக்கு மட்டுமே நீங்கும்; மனம் அழுக்குப்படாமல் தூய்மையுடன் விளங்கிட, சொல்லிலும் செயலிலும் வாய்மை வேண்டும்.\nபுறத்தே தூய்மையாக விளங்குதல் நீரினால் ஏற்ப்படும், அதுபோல அகத்தே தூய்மையாக விளங்குதல் வாய்மையால் உண்டாகும்.\nஉடம்பு தண்ணீரால் சுத்தமாகும்; உள்ளம் உண்மையால் சுத்தமாகும்.\nபுறம் தூய்மை நீரான் அமையும் - ஒருவனுக்கு உடம்பு தூய்தாந் தன்மை நீரானே உண்டாம்: அகம் தூய்மை வாய்மையான் காணப்படும். - அதுபோல, மனம் தூய்தாந் தன்மை வாய்மையான் உண்டாம். \"(காணப்படுவது உளதாகலின் , 'உண்டாம்' என்று உரைக்கப்பட்டது. உடம்பு தூய்தாதல்: வாலாமை நீங்குதல்: மனம் தூய்தாதல் மெய்யுணர்தல். புறம் தூய்மைக்கு நீரல்லது காரணம் இல்லாதாற் போல, அகம் தூய்மைக்கு வாய்மையல்லது காரணம் இல்லை என்பதாம். இதனானே, துறந்தார்க்கு இரண்டு தூய்மையும் வேண்டும்\" என்பதூஉம் பெற்றாம்.).\nஉடம்பு தூயதாதல் நீரினாலே யமைந்து விடும்: மனத்தின் தூய்மை மெய்சொல்லுதலினாலே யறியப்படும்.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nஒருவனுக்கு உடம்பு தூய்மையாவது நீராலேயே அமையும். மனம் தூய்மையாக இருப்பதென்பது வாய்மையால் உண்டாகிக் காணப்படும்.\nஎல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்\nபுறத்தின் இருளைப் போக்கும் விளக்குகளைவிட அகத்தின் இருளைப் போக்கும் பொய்யாமை எனும் விளக்கே ஒருவனை உயர்ந்தோன் எனக் காட்டும் ஒளிமிக்க விளக்காகும்.\n(புறத்தில் உள்ள இருளை நீக்கும்) விளக்குகள் எல்லாம் விளக்குகள் அல்ல, சான்றோர்க்கு (அகத்து இருள் நீக்கும்) பொய்யாமையாகிய விளக்கே விளக்கு ஆகும்.\nஉலகத்து இருட்டைப் போக்கும் விளக்குகள், விளக்கு ஆகா; பொய் சொல்லாமை என்னும் விளக்கே சான்றோர்க்கு விளக்கு ஆகும்.\nஎல்லா விளக்கும் விளக்கு அல்ல - புறத்து இருள் கடியும் உலகத்தார் விளக்குகள் எல்லாம் விளக்கு ஆகா, சான்றோர்க்கு விளக்கு பொய்யா விளக்கே - துறவான் அமைந்தார்க்கு விளக்காவது மனத்து இருள் கடியும் பொய்யாமை ஆகிய விளக்கே. (உலகத்தார் விளக்காவன: ஞாயிறு,திங்கள், தீ என்பன. இவற்றிற்குப் போகாத இருள் போகலின் 'பொய்யா விளக்கே விளக்கு' என்றார். அவ்விருளாவது அறியாமை. 'பொய்யாத விளக்கு' என்பது குறைந்து நின்றது. பொய் கூறாமையாகிய விளக்கு என்றவா���ு. இனி இதற்குக் 'கல்வி முதலியவற்றான் வரும் விளக்கம் அல்ல: அமைந்தார்க்கு விளக்கமாவது பொய்யாமையான் வரும் விளக்கமே', என்று உரைப்பாரும் உளர்.).\nசான்றோர்க்கு எல்லாவறத்தினாலும் உண்டான ஒளியும் ஒளியல்ல: பொய்யாமையா னுண்டான ஒளியே ஒளியாகும். இது பொய்யாவிளக்குச் சான்றோர்க்கு இன்றியமையாதென்று கூறிற்று.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nபுறத்தில் இருளினைப் போக்கும் விளக்குகள் எல்லாம் விளக்குகள் ஆகாவாம். துறவறத் தன்மையால் நிறைந்த சான்றோர்க்கு விளக்காவது பொய்யாமையாகிற விளக்காகும்.\nயாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்\nவாய்மையைப் போல் சிறந்த பண்பு வேறொன்றுமே இல்லை என்பதுதான் ஆராய்ந்து உணரப்பட்ட உண்மையாகும்.\nயாம் உண்மையாக கண்ட பொருள்களுள் வாய்மைவிடத் எத்தன்மையாலும் சிறந்தவைகளாகச் சொல்லத்தக்கவை வேறு இல்லை.\nசிறந்தவை என்று நான் கண்டு அறிந்த நூல்களுள் சொல்லப்பட்டவற்றுள், உண்மையைவிட, நல்லதாகச் சொல்லப்பட்ட அறம் வேறு ஒன்றும் இல்லை.\nயாம் மெய்யாக் கண்டவற்றுள் - யாம் மெய்ந்நூல்களாகக் கண்ட நூல்களுள், எனைத்து ஒன்றும் வாய்மையின் நல்ல பிற இல்லை - யாதொரு தன்மையாலும் வாய்மையின் மிக்கனவாகச் சொல்லப்பட்ட பிற அறங்கள் இல்லை. (மெய் உணர்த்துவனவற்றை 'மெய்' என்றார். அவையாவன: தம்கண் மயக்கம் இன்மையின் பொருள்களை உள்ளவாறு உணரவல்லராய்க் காம வெகுளிகள் இன்மையின் அவற்றை உணர்ந்தவாறே உரைக்கவும் வல்லராய இறைவர், அருளான் உலகத்தார் உறுதி எய்துதற் பொருட்டுக் கூறிய ஆகமங்கள். அவையெல்லாவற்றினும் இஃது ஒப்ப முடிந்தது என்பதாம். இவை மூன்று பாட்டானும் இவ்வறத்தினது தலைமை கூறப்பட்டது.).\nயாம் மெய்யாக் கண்டவற்றுள் மெய் சொல்லுதல்போல நன்றாயிருப்பன, வேறு யாதொன்றும் இல்லை. இஃது எல்லா அறமும் இதனோடு ஒவ்வாதென்று அதன் தலைமை கூறிற்று.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nயாம் மெய்ந்நூல்களாகக் கண்டவற்றுள் எத்தன்மையாலும் வாய்மையினைவிட மேலானதாகக் கூறப்படும் அறமே இல்லை என்பதாகும்.\nஅதிகம் பேர் படித்த அதிகாரங்கள்\nதிருக்குறள் - ஒரு அறிமுகம்\nசிறுகதைகள் என்ற (http://www.sirukathaigal.com/) இணையதளம் தமிழ் சிறுகதைகளை உங்களுக்கு வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளதாகும். பிரபல சிறுகதைகள் மட்டுமன்றி புதிய எழுத்தாளர்களின் 10000க்கும் மேற்பட்ட சிறுகதைகளை இத்தளத்தின் வாயிலாக படித்து மகிழ இருக்கிறிர்கள்.\nஇது உங்களுக்கான தளம். உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thirukkural.com/2009/01/blog-post_7065.html", "date_download": "2021-10-25T10:19:08Z", "digest": "sha1:C3UM766V3WFNTFP63N6WH77M745USC4H", "length": 50886, "nlines": 524, "source_domain": "www.thirukkural.com", "title": "திருக்குறள் - திருவள்ளுவர்: அருளுடைமை", "raw_content": "\nPosted in அருளுடைமை, அறத்துப்பால், குறள் 0241-0250, துறவறவியல்\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: துறவறவியல். அதிகாரம்: அருளுடைமை.\nஅருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்\nகொடிய உள்ளம் கொண்ட இழிமக்களிடம்கூடக் கோடிக்கணக்கில் செல்வம் குவிந்திருக்கலாம்; ஆனாலும் அந்தச் செல்வம் அருட் செல்வத்துக்கு ஈ.டாகாது.\nபொருள்களாகிய செல்வங்கள் இழிந்தவரிடத்திலும் உள்ளன; (உயர்ந்தவரிடத்தில் மட்டுமே உள்ள) அருளாகிய செல்வமே செல்வங்களில் சிறந்த செல்வமாகும்.\nசெல்வங்கள் பலவற்றுள்ளும் சிறந்தது அருள் என்னும் செல்வமே. பொருட்செல்வம் இழிந்த மனிதரிடமும் உண்டு.\n[அஃதாவது, தொடர்பு பற்றாது இயல்பாக எல்லா உயிர்கள் மேலும் செல்வதாகிய கருணை. இல்லறத்திற்கு அன்புடைமைபோல இது துறவறத்திற்குச் சிறந்தமையின் முன் கூறப்பட்டது.)\nசெல்வத்துள் செல்வம் அருட்செல்வம் - செல்வங்கள் பலவற்றுள்ளும் ஆராய்ந்தெடுக்கப்பட்ட செல்வமாவது அருளான்வரும் செல்வம், பொருட் செல்வம் பூரியார் கண்ணும் உள - அஃது ஒழிந்த பொருளான் வரும்செல்வங்கள் இழிந்தார்கண்ணும் உளவாம் ஆகலான். ( அருளான் வரும் செல்வமாவது, உயிர்களை ஓம்பி அவ்வறத்தான் மேம்படுதல். உயர்ந்தார்கண்ணே அல்லது இல்லாத அருட்செல்வமே சிறப்புடைய செல்வம், ஏனை நீசர்கண்ணும் உளவாம்பொருட் செல்வங்கள் சிறப்பு இல என்பதாம்.).\nசெல்வத்துள் வைத்துச் செல்வமாவது அருளுடைமையாகிய செல்வமாம்; பொருட்செல்வமானது கீழாயினோர்மாட்டும் உளவாதலால். இஃது அருள்நிலை கூறிற்று.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nசெல்வங்களுக்குள் சிறந்த செல்வமாவது அருளால் வரும் செல்வமேயாகும். அதுவல்லாமல், பிற செல்வங்கள் பொருளால் வருபவை. இழந்தவர்களிடத்திலும் இருப்பதாகும்.\nநல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால்\nபலவழிகளால் ஆராய்ந்து கண்டாலும் அருள் உடைமையே வாழ்க்கைக்குத் துணையாய் விளங்கும் நல்வழி எனக் கொள்ளல் வேண்டும்.\nநல்ல வழியால் ஆராய்ந்து அருளுடையவர்களாக விளங்க வேண்டும்; பலவழிகளால் ஆராய்ந்து கண்டாலும் அருளே வாழ்க்கைக்குத் துணையாக இருக்கும்.\nநல்லநெறியில் வாழ்ந்து, நமக்கு உதவும் அறம் எது என ஆய்ந்து, அருளுடன் வாழ்க; எல்லாச் சமய நெறிகளால் ஆய்ந்தாலும் அருளே நமக்குத் துணையாகும்.\nநல் ஆற்றான் நாடிஅருள் ஆள்க - அளவைகளானும் பொருந்து மாற்றானும் நன்றான நெறியிலே நின்று, நமக்குத் துணையாம் அறம் யாது என்று ஆராய்ந்து, அருளுடையராக, பல் ஆற்றான் தேரினும் துணை அஃதே - ஒன்றையொன்று ஒவ்வாத சமய நெறிகள் எல்லாவற்றானும் ஆராய்ந்தாலும் துணையாவது அவ்வருளே, பிறிது இல்லை. (அளவைகளாவன: பொறிகளான் காணும் காட்சியும், குறிகளான் உய்த்துணரும் அனுமானமும், கருத்தா மொழி ஆகிய ஆகமமும் என மூன்று. ஒப்புப்பற்றி உணரும் உவமையும், இங்ஙனம் அன்றாயின் இது கூடாது என்று உணரும் அருத்தாபத்தியும், உண்மைக்கு மாறாயஇன்மையும் என இவற்றைக் கூட்டி, ஆறு என்பாரும் உளர். இவையும் ஒரு ஆற்றான் அவற்றுள்ளே அடங்குதலின் மூன்று என்றலே கருத்து. பொருந்தும் ஆறாவது, 'இது கூடும் , இது கூடாது' எனத் தன் கண்ணே தோன்றுவது. இதனை வடநூலார் 'உத்தி' என்ப. 'ஆற்றான்' என்பது வேற்றுமை மயக்கம். ஒன்றை ஒன்று ஒவ்வாமையாவது மத வேறுபாட்டான் அளவைகளும் பொருள்களும் தம்முள் மாறுகோடல்; அன்னவாயினும், அருள் துணை என்றற்கண் ஒக்கும் என்பதாம். உயிரை விட்டு நீங்காது இருமையினும் உதவலின், 'துணை' என்றார். இவை இரண்டு பாட்டானும் அருளினது சிறப்புக் கூறப்பட்டது.).\nநல்ல வழியாலே நாடி அருளையுண்டாக்குக: பல வழியினும் ஓடி யாராயினும் தமக்கு அவ்வருளே துணையாம். நல்லாற்றானாடியருளாள்க என்றது அருளுடைமை யுண்டாகப் பலவறங்களையுஞ் செய்கவென்றவாறு. இஃது அருளுடைமை வேண்டுமென்றது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nபல நெறிகளிலும் நின்று ஆராய்ந்து, அருளினைத் துணையாகக் கொள்ளுவார்களாக; துணையான அறம் அருளேயாகும். பல வகைப்பட்ட நெறிகளில் ஆராய்ந்தாலும் துணையாவது அவ்வருளே அன்றிப் பிறிது இல்லை.\nஅருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த\nஅருள் நிறைந்த மனம் படைத்தவர் அறியாமை எனும் இருள் சூழ்ந்த துன்ப உலகில் உழலமாட்டார்.\nஅறியாமையாகிய இருள் பொருந்திய துன்ப உலகில் இருந்து வாழும் வாழ்க்கை, அருள் பொருந்திய நெஞ்சம் உடையவர்களுக்கு இல்லை.\nஅருள் நிறைந்த நெஞ்சத்தவர்க்கு, இருட்டான, துன்ப உலகமாகிய நரகம் புகும் நெருக்கடி இல்லை.\nஇருள் சேர்ந்த இன்னா உலகம் புகல் - இருள் செறிந்த துன்ப உலகத்துள் சென்று புகுதல், அருள் சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை - அருள் செறிந்த நெஞ்சினை உடையார்க்கு இல்லை. ('இருள் செறிந்த துன்ப உலகம்' என்றது, திணிந்த இருளை உடைத்தாய்த் தன் கண்ணே புக்கார்க்குத் துன்பம் செய்வதோர் நரகத்தை, அது கீழுலகத்துள் ஓர் இடம் ஆகலின், 'உலகம்' எனப்பட்டது.).\nஅருளைப் பொருந்தின நெஞ்சினையுடைவர்க்கு இருளைப் பொருந்தின நரகலோகம் புகுதலில்லை. இது நரகம் புகாரென்றது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nஇருள் நிறைந்த துன்ப உலகத்தில் சென்று புகுதல் என்பது அருள் நிறைந்த நெஞ்சினையுடையவர்களுக்கு இல்லை.\nமன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப\nஎல்லா உயிர்களிடத்தும் கருணைக்கொண்டு அவற்றைக் காத்திடுவதைக் கடமையாகக் கொண்ட சான்றோர்கள் தமது உயிரைப் பற்றிக் கவலை அடைய மாட்டார்கள்.\nதன் உயிரின் பொருட்டு அஞ்சி வாழ்கின்ற தீவினை, உலகில் நிலைபெற்றுள்ள மற்ற உயிர்களைப் போற்றி அருளுடையவனாக இருப்பவனுக்கு இல்லை.\nநிலைத்து வரும் உயிர்களைக் காத்து அவற்றின் மீது அருள் உள்ளவனுக்குத் தன் உயிரைப் பற்றிய பயம் வராது.\nமன்உயிர் ஓம்பி அருள் ஆள்வாற்கு - நிலைபேறுடைய உயிர்களைப் பேணி அவற்றின்கண் அருளுடையன் ஆவானுக்கு, தன் உயிர் அஞ்சும் வினை இல் என்ப - தன் உயிர் அஞ்சுதற்கு ஏதுவாகிய தீவினைகள் உளவாகா என்று சொல்லுவர் அறிந்தோர். (உயிர்கள் எல்லாம் நித்தம் ஆகலின், 'மன் உயிர்' என்றார். அஞ்சுதல்- துன்பம் நோக்கி அஞ்சுதல். அன்ன அறத்தினோன் கொலை முதலிய பாவங்கள் செய்யான் எனவே மறுமைக்கண் நரகம் புகாமைக்கு ஏது கூறியவாறாயிற்று.).\nநிலைபெற்ற உயிரை ஓம்பி அருளை ஆள்வானுக்குத் தன்னுயிரஞ்ச வரும் வினை வருவ தில்லையென்று சொல்லுவார். இது தீமை வாராதென்றது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nநிலையான உயிர்களைப் போற்றி அவற்றினிடம் அருளுடையவனுக்குத் தன உயிர் அஞ்சக் கூடிய தீவினைகள் உண்டாகா என்று அறிந்தோர் சொல்லுவர்.\nஅல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்\nஉள்ளத்தில் ஊறிடும் அருளின் இயக்கத்தினால் துன்பத்தை உணராமல் கடமையாற்றலாம் என்பதற்கு, காற்றின் இயக்கத்தின��ல் வலிமையுடன் திகழும் இந்தப் பெரிய உலகமே சான்று.\nஅருளுடையவராக வாழ்கின்றவர்களுக்குத் துன்பம் இல்லை, காற்று இயங்குகின்ற வளம் பெரிய உலகத்தில் வாழ்வோரே இதற்குச் சான்று ஆவர்.\nஅருள் உடையவர்க்கு இவ்வுலகில் துன்பம் வராது; இதற்குக் காற்று உலவும், வளம் மிக்க இந்தப் பேருலகமே சான்று.\nஅருள் ஆள்வார்க்கு அல்லல் இல்லை - அருளுடையார்க்கு இம்மையினும் ஒரு துன்பம் உண்டாகாது, வளி வழங்கும் மல்லல்மா ஞாலம் கரி - அதற்குக் காற்று இயங்குகின்ற வளப்பத்தை உடைய பெரிய ஞாலத்து வாழ்வார் சான்று. ( சான்று ஆவார் தாம் கண்டு தேறிய பொருளைக் காணாதார்க்குத் தேற்றுதற்கு உரியவர். அருள் ஆள்வார்க்கு அல்லல் உண்டாக ஒரு காலத்தும் ஒருவரும் கண்டறிவார் இன்மையின், இன்மை முகத்தான் ஞாலத்தார் யாவரும் சான்று என்பார். 'வளி வழங்கும் மல்லல் மாஞாலம் கரி' என்றார். எனவே, இம்மைக்கண் என்பது பெற்றாம். 'ஞாலம்' ஆகு பெயர். இவை மூன்று பாட்டானும் அத்துணையுடையார்க்கு இருமையினும் துன்பம் இல்லாமை கூறப்பட்டது.).\nஅருளுடையார்க்கு அல்லலில்லை: அதற்குச் சான்று காற்றியங்குகின்ற வளப்பத்தினை யுடைய பெரிய வுலகம். இஃது அருளுடையார்க்கு அல்லலின்மை உலகத்தார்மாட்டே காணப்படுமென்றது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nஅருளுடையவர்களுக்குத் துன்பம் உண்டாகாது. காற்று இயங்குகின்ற வளப்பத்தினையுடைய பெரிய ஞாலத்தில் வாழ்கின்ற மக்களே அதற்குச் சான்றாவார்கள்.\nபொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி\nஅருளற்றவர்களாய்த் தீமைகளைச் செய்து வாழ்பவர்கள், பொருளற்றவர்களாகவும், கடமை மறந்தவர்களாகவும் ஆவர்.\nஅருள் இல்லாதவராய் அறமல்லாதவைகளைச் செய்து நடப்பவர்களை, உறுதிப்பொருளாகிய அறத்திலிருந்து நீங்கித் தம் வாழ்க்கையின் குறிக்கோளை மறந்தவர் என்பார்.\nஅருள் இல்லாமல் தீமைகளைச் செய்து வாழ்பவரைப் பொருளையும் இழந்து தாம் துன்பம் அடைந்ததையும் மறந்தவர் என்று அறிஞர் கூறுவர்.\nஅருள் நீங்கி அல்லவை செய்து ஒழுகுவார் - உயிர்கள் மாட்டுச் செய்யப்படும் அருளைத் தவிர்ந்து தவிரப்படும் கொடுமைகளைச் செய்து ஒழுகுவாரை, பொருள் நீங்கிப் பொச்சாந்தார் என்பர் - முன்னும் உறுதிப்பொருளைச் செய்யாது தாம் துன்புறுகின்றமையை மறந்தவர் என்று சொல்லுவர் நல்லோர். (உறுதிப்பொருள்: அறம், 'துன்புறுதல்' - பிறவித்துன்பம் மூன்றனையும் அனுபவித்தல். மறந்திலராயின், அவ்வாறு ஒழுகார் என்பது கருத்து.).\nமுற்பிறப்பின்கண் அருளினின்று நீங்கி அல்லாதவற்றைச் செய்தொழுகினவர் இப்பிறப்பின்கண் பொருளினின்று நீங்கி மறவியுமுடையவரென்று சொல்லுவர். இது பொருளில்லையாமென்றது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nஉயிர்களிடம் காட்டப்படும் அருளிலிருந்து நீங்கிக் கொடுமைகளைச் செய்து நடப்பவர்கள் உறுதிப் பொருளைச் செய்யாமல் தாம் துன்புறுகின்றமையை மறந்தவர்கள் என்று செல்லப்படுவார்கள்.\nஅருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு\nபொருள் இல்லாதவர்களுக்கு இல்லற வாழ்க்கை சிறப்பாக இராது. அதுபோலவே கருணை உள்ளம் இல்லாதவர்களின் துறவற வாழ்க்கையும் சிறப்பாக அமையாது.\nபொருள் இல்லாதவர்க்கு இவ்வுலகத்து வாழ்க்கை இல்லாதவாறு போல உயிர்களிடத்தில் அருள் இல்லாதவர்க்கு அவ்வுலகத்து வாழ்க்கை இல்லையாம்.\nபொருள் இல்லாதவர்க்கு இப்பூவுலக இன்பம் இல்லாதது போலவே, அருள் இல்லாதவர்க்கு மேல் உலக இன்பம் இல்லை.\nஅருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை - உயிர்கள்மேல் அருள் இல்லாதார்க்கு வீட்டுலகத்து இன்பம் இல்லை, பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லாகியாங்கு - பொருள் இல்லாதார்க்கு இவ்வுலகத்து இன்பம் இல்லையாயினாற் போல. ( 'அவ்வுலகம், இவ்வுலகம்' என்பன ஆகுபெயர். இவ்வுலகத்து இன்பங்கட்குப் பொருள் காரணமானாற்போல அவ்வுலகத்து இன்பங்கட்கு அருள் காரணம் என்பதாயிற்று.).\nஅருள் இல்லாதார்க்கு மேலுலகமுறுங் காட்சியில்லை; பொருள் இல்லாதார்க்கு இவ்வுலகின்கண் இன்பமுறுங்காட்சி யில்லையானாற்போல. இஃது அருளில்லாதார் சுவர்க்கம் புகாரென்றது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nபொருளில்லாதவர்களுக்கு இவ்வுலகத்து இன்பம் இல்லையாதலைப் போல உயிர்கள் மீது அருளில்லாதவர்களுக்கு அவ்வுலகப் பேரின்பம் இல்லையாகும்.\nபொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்\nபொருளை இழந்தவர் அதனை மீண்டும் தேடிப் பெறலாம். அருளை இழந்தால் இழந்ததுதான்; மீண்டும் பெற இயலாது.\nபொருள் இல்லாதவர் ஒரு காலத்தில் வளம் பெற்று விளங்குவர், அருள் இல்லாதவர் வாழ்க்கையின் பயம் அற்றவரே அவர் ஒரு காலத்திலும் சிறந்து விளங்குதல் இல்லை.\nபொருள் இல்லாமல் ஏழையாய்ப் போனவர் திரும்பவும் செல்வத்தால் பொலிவு பெறலாம்; அருள் இல்லாமல் போனவரோ, போனவர்தாம்; மீண்டும் அருள் உள்ளவராய் ஆவது கடினம்.\nபொருள் அற்றார் ஒருகால்பூப்பர்- ஊழான் வறியராயினார் அது நீங்கிப் பின் ஒரு காலத்துச் செல்வத்தால் பொலிவர், அருள் அற்றார் அற்றார் மற்று ஆதல் அரிது - அவ்வாறு அன்றி அருளிலாதார் பாவம் அறாமையின் அழிந்தாரே; பின் ஒருகாலத்தும் ஆதல் இல்லை. ( 'மற்று' வினைமாற்றின்கண் வந்தது, மேல் பொருள் இன்மையொடு ஒருவாற்றான் ஒப்புமை கூறினார் ஆகலின், அது மறுத்து, பிற ஆற்றான் அதனினும் கொடியது என்பது கூறியவாறு.).\nபொருளில்லாதார் ஒருகாலத்தே பொருளுடையராதலும் கூடும்; அருளில்லாதார் கெட்டார், பின்பு ஆக்கமுண்டாகாது. இது பொருளின்மையேயன்றி எல்லாக் கேடு முண்டாமென்றது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nவறுமையிலிருந்தோர் ஒரு காலத்தில் செல்வத்தில் மிகுந்தோர் ஆவர். அவ்வாறு இல்லாமல் அருள் அற்றவர் அழிந்தோரேயாவர். பின்பு ஒரு காலத்திலும் அருளுடையவர் ஆவது இல்லை.\nதெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்\nஅறிவுத் தெளிவு இல்லாதவன் ஒரு நூலின் உண்மைப் பொருளைக் கண்டறிய முடியுமா அது போலத்தான் அருள் இல்லாதவன் செய்யும் அறச்செயலும் இருக்கும்.\nஅருள் மேற்கொள்ளாதவன் செய்கின்ற அறச்செயலை ஆராய்ந்தால், அஃது அறிவு தெளியாதவன் ஒரு நூலின் உண்மைப் பொருளைக் கண்டாற் போன்றது.\nமனத்துள் அருள் இல்லாதவன் செய்யும் அறத்தை ஆராய்ந்து பார்த்தால், ஞானம் இல்லாதவன் மெய்ப்பொருளை உணர்ந்தது போல ஆகும்.\nஅருளாதான் செய்யும் அறம் தேரின் - உயிர்கள் மாட்டு அருள் செய்யாதவன் செய்யும் அறத்தை ஆராயின், தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்று - ஞானம் இல்லாதவன் ஒருகால் மெய்ப்பொருளை உணர்ந்தாற் போலும். (மெய்ப்பொருள் - மெய்ந்நூலில் சொல்லும் பொருள். நிலை பெற்ற ஞானம் இல்லாதவன் இடையே மெய்ப்பொருளை உணர்ந்தால் அதனைத் தன்ஞானம் இலாமையால் தானே அழித்துவிடும் : அது போல அருளாதான் இடையே அறஞ்செய்தால் அதனைத் தன் அருளாமையால் தானே அழித்து விடும் என்பது ஆயிற்று: ஆகவே, பிற அறங்கட்கெல்லாம் அருள் உடைமை மூலம் என்பது பெற்றாம். இவை நான்கு பாட்டானும் அத்துணை இல்லாதார்க்கு வரும் குற்றம் கூறப்பட்டது.).\nதெளிவில்லாதான் மெய்ப்பொருளைத் தெளிந்தாற்போலும்: ஆராயின்அருளில்லாதான் செய்யும் அறமும். இஃது அறஞ் செய்யவும் மாட்டாரென்றது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nஉயிர்களிடத்தில் அருளில்லாதவன் செய்கின்ற அறத்தினை ஆராய்ந்து பார்த்தால், ஞானம் இல்லாதவன் ஒருகால் மெய்ப்பொருளை உணர்ந்தது போன்றதாகும்.\nவலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்\nதன்னைவிட மெலிந்தவர்களைத் துன்புறுத்த நினைக்கும் போது, தன்னைவிட வலியவர் முன்னால் அஞ்சி நிற்கும் நிலைமை தனக்கு இருப்பதை மறந்துவிடக் கூடாது.\n(அருள் இல்லாதவன் ) தன்னை விட மெலிந்தவர் மேல் துன்புறுத்த செல்லும் போது, தன்னை விட வலியவரின் முன் தான் அஞ்சி நிற்கும் நிலைமையை நினைக்க வேண்டும்.\nஅருள் இல்லாதவள், தன்னைவிட எளிய மனிதரைத் துன்புறுத்தச் செல்லும்போது, தன்னைவிட பலசாலி தன்னைத் துன்புறுத்த வந்தால் அவருக்கு முன் தான் அஞ்சி நிற்பதாக எண்ணிப் பார்க்க.\nவலியார் முன் தன்னை நினைக்க - தன்னின் வலியார் தன்னை நலிய வரும்பொழுது அவர்முன் தான் அஞ்சிநிற்கும் நிலையினை நினைக்க, தான் தன்னின்மெலியார்மேல் செல்லுமிடத்து - அருளில்லாதவன் தன்னின் எளியார்மேல் தான் நலியச் செல்லும் பொழுது. ('மெலியார்' எனச் சிறப்புடைய உயர்திணைமேல் கூறினாராயினும், ஏனைய அஃறிணையும் கொள்ளப்படும். அதனை நினைக்கவே, இவ்வுயிர்க்கும் அவ்வாறே அச்சம் ஆம் என்று அறிந்து, அதன்மேல் அருள் உடையன் ஆம் என்பது கருத்து. இதனால் அருள் பிறத்தற்கு உபாயம் கூறப்பட்டது.).\nதாம் தம்மின் மெலியார்மேல் வெகுண்டெழுமிடத்துத் தம்மின் வலியார் முன் தாம் நிற்கும் நிலையை நினைக்க.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nஅருளில்லாதவன் தன்னைவிட எளியவர்கள் மீது அவர்களை நலியச் செய்யத் தான் செல்லும்போது, தன்னைவிட வலிமையுடையவர்கள் தன்னை நலியச் செய்ய வரும்போது, தான் அஞ்சி நிற்பதை நினைத்தல் வேண்டும்.\nஅதிகம் பேர் படித்த அதிகாரங்கள்\nதிருக்குறள் - ஒரு அறிமுகம்\nசிறுகதைகள் என்ற (http://www.sirukathaigal.com/) இணையதளம் தமிழ் சிறுகதைகளை உங்களுக்கு வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளதாகும். பிரபல சிறுகதைகள் மட்டுமன்றி புதிய எழுத்தாளர்களின் 10000க்கும் மேற்பட்ட சிறுகதைகளை இத்தளத்தின் வாயிலாக படித்து மகிழ இருக்கிறிர்கள்.\nஇது உங்களுக்கான தளம். உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pasumaivivashayam.com/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2/", "date_download": "2021-10-25T11:03:26Z", "digest": "sha1:7OCT4C6DLSZGX4TFAGLN6LEM5BWSLIVW", "length": 9114, "nlines": 130, "source_domain": "pasumaivivashayam.com", "title": "சூப்பர் டிப்ஸ்: நிலக்கடலையில் அமோக மகசூல் இதை செய்தாலே போதும்.. - Pasumaivivashayam", "raw_content": "\nசூப்பர் டிப்ஸ்: நிலக்கடலையில் அமோக மகசூல் இதை செய்தாலே போதும்..\nசூப்பர் டிப்ஸ்: நிலக்கடலையில் அமோக மகசூல் இதை செய்தாலே போதும்..\nநிலக்கடலை உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. இது, தாவர எண்ணெய் உற்பத்தியில் முக்கிய இடம் பெறுவதோடு, நல்ல தரம் வாய்ந்த புரதம், தேவையான அளவு சத்துகள் அடங்கிய உணவுப் பொருளாகவும் விளங்குகிறது.\nஇத்தகைய சிறப்பு வாய்ந்த நிலக்கடலைப் பயிரை சாகுபடி செய்யும்போது அதன் மகசூலை அதிகரிப்பதற்கு ஜிப்சம் உரம் மிகவும் பயன்படுகிறது. ஜிப்சம் உரத்தின் ரசாயனப் பெயர் கால்சியம் சல்பேடி எனப்படுகிறது. இதில், கால்சியம் (சுண்ணாம்புச் சத்து) 23 சதவீதம் வரையிலும், சல்பர் (கந்தகச்சத்து) 18 சதவீதம் வரையிலும் உள்ளது.\nநிலக்கடலை உள்ளிட்ட எண்ணெய், புரதப் பயிர்கள் அனைத்துக்கும் ஜிப்சம் அவசியம் இட வேண்டும். ஏனெனில், இந்தப் பயிர்களுக்கு மிகவும் அவசியமான கந்தகச் சத்து ஜிப்சத்தில்தான் அதிக அளவிலும், குறைந்த விலையிலும் கிடைக்கிறது.\nதமிழகத்தில் அனைத்துப் பகுதி மண் வகைகளிலும் கந்தகச்சத்து குறைபாடு காணப்படுகிறது. இதன் காரணமாக விளைச்சல் குறைவதுடன், எண்ணெயின் அளவும் குறைகிறது. பயிர் வளர்ச்சி குன்றி வேர் முடிச்சுகள் பாதிப்படைவதால் தழைச்சத்தை நிலை நிறுத்துவதும் பாதிக்கப்படுகிறது.\nஜிப்சம் இடுவதால் இந்தக் குறைபாடுகள் நீக்கப்படுகின்றன. மேலும், ஜிப்சம் இடுவதால் மண் இறுக்கம் குறைந்து நிலக்கடலையின் பருமன் ஒரே சீராகவும், திரட்சியாகவும் ஆகிறது.\nநிலக்கடலைப் பருப்பு விதைக்கும்போது, ஏக்கருக்கு 80 கிலோவும், விதைத்த 45-ஆவது நாளில் களை வெட்டி மண் அணைக்கும்போது, ஏக்கருக்கு 80 கிலோவும் ஆக இரண்டு முறை மொத்தம் 160 கிலோ ஜிப்சம் இட வேண்டும். நிலக்கடலை மட்டுமல்லாது களர் மண் நிலங்களின் பயிர் மகசூலைக் கூட்டவும் ஜிப்சம் அற்புதமாகச் செயல்படுகிறது.\nகளி மண் அடர் தன்மையைக் கூட இலகுவாக்கி வேர் வளர்ச்சிக்கு ஜிப்சம் துணை புரிகிறது. மண்ணின் நீர்ப்பிடிப்புத் தன்மையை அதிகமாக்குகிறது. மேலும், நெல், கரும்பு உள்ளிட்ட பல்வேறு பயிர் சாகுபடியின் போதும் ஜிப்சம் இட்டு நிலத்தை மேம்படுத்தலாம்\nஎன்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்\n“அடர விதைத்து சிதற பிடுங்கு”\nபெரிய நெல்லி மரத்தை எப்பொழுது கவாத்து செய்ய வேண்டும்\nவான் கோழிக்கு என்ன தீவனம் கொடுக்கணும்\nபோயர் ஆடு வளர்த்து அதிக வருமானம் பெறலாம்\n“அடர விதைத்து சிதற பிடுங்கு”\nபெரிய நெல்லி மரத்தை எப்பொழுது கவாத்து செய்ய வேண்டும்\nவான் கோழிக்கு என்ன தீவனம் கொடுக்கணும்\nபோயர் ஆடு வளர்த்து அதிக வருமானம் பெறலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-10-25T12:13:35Z", "digest": "sha1:6LV5IQKIHS5XVJ6U7IMIXDYMPA2K7BFA", "length": 7151, "nlines": 128, "source_domain": "ta.wikipedia.org", "title": "வேலை நிலையம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1990 களின் தொடக்கத்திலிருந்து திரையுடன் கூடிய சன் நிறுவன கணினி\nபணிநிலையம், தொழில்நுட்ப அல்லது அறிவியல் பயன்பாடுகளுக்கு வடிவமைக்கப்பட்ட சிறப்புக் கணினி ஆகும். ஒரு நபர் பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட இக்கணினி, பொதுவாக ஒரு பகுதி கணினி வலையமைப்பு மூலம் இணைக்கப்பட்டு பல பயனர் இயக்க முறைமைகளை கொண்டு இயக்குவல்லது. பெருமுகக் கணினி முனையிலிருந்து பிணையத்துடன் இணைக்கப்பட்ட ஒரு தனி நபர் கணினி வரை எல்லாவற்றையும் குறிப்பிடுவதற்கு பணிநிலையம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், மிக பொதுவான வடிவம், சன் மைக்ரோசிஸ்டம்ஸ், சிலிக்கான் கிராபிக்ஸ் போன்ற பல தற்போதைய[1] மற்றும் செயலிழந்த நிறுவனங்களால் வழங்கப்படும் வன்பொருள் குழுவை குறிக்கிறது. அப்போலோ கம்ப்யூட்டர், டி.இ.சி, ஹெச்பி, நெக்ஸ்ட் மற்றும் ஐபிஎம் ஆகியவை 1990 களின் பிற்பகுதியில் முப்பரிமான வரைகலை தொழில்நுட்பப் புரட்சிக்கான கதவைத் திறந்தன.\nவேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 07:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் ப���ைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/sports-news/2021/oct/01/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87-3709695.html", "date_download": "2021-10-25T09:45:30Z", "digest": "sha1:EY5PY43PSE6KUFQEL7BVY5TXSWQVJR7W", "length": 17387, "nlines": 164, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "‘குயின்ஸ் பேட்டன் ரிலே’- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n08 செப்டம்பர் 2021 புதன்கிழமை 02:35:03 PM\nஇன்றிலிருந்து சரியாக 300 நாள்கள் கழித்து தொடங்குகிறது 22-ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள். காமன்வெல்த் கூட்டமைப்பில் இருக்கும் நாடுகள் பங்கேற்கும் இந்த விளையாட்டுப் போட்டிகளும் ஒலிம்பிக் போலவே 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது.\nஇம்முறை இங்கிலாந்தின் பிா்மிங்ஹாம் நகரில் 2022 ஜூலை 28-இல் தொடங்கி ஆகஸ்ட் 8-ஆம் தேதி நிறைவடைகிறது. ஒலிம்பிக் போட்டி தொடங்கும் முன் ஜோதி ஓட்டம் நடைபெறுவதுபோல, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி தொடங்கும் முன் ‘குயின்’ஸ் பேட்டன் ரிலே’ (ராணியின் தண்ட ஓட்டம்) நிகழ்வது வழக்கம்.\nஅந்த வகையில் எதிா்வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கான பேட்டன் ரிலே வரும் 7-ஆம் தேதி தொடங்குகிறது. அதன் பயணம், வடிவமைப்பு, பேட்டனின் சிறப்பம்சங்கள் குறித்து சற்று பாா்ப்போம்.\nஅக்டோபா் 7 - பக்கிங்ஹாம் பேலஸ்\nகாமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் பிரிட்டீஷ் பேரரசில் இருந்து உருவானதால், எப்போதுமே அதன் தொடக்கத்தில் காமன்வெல்த்தின் தலைமைக்கு, அதாவது இங்கிலாந்து ராணிக்கு முக்கியப் பங்கு உண்டு. ‘குயின்ஸ் பேட்டன் ரிலே’ என்ற பெயரிலேயே அது தெளிவாகத் தெரியும். அந்த வகையில் லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையில் வைத்து காமன்வெல்த்துக்கான தனது செய்தியை ராணி 2-ஆம் எலிசபெத் வழங்கிய பிறகு குயின்ஸ் பேட்டன் ரிலே அங்கிருந்து தொடங்கும்.\nகுயின்ஸ் பேட்டன் ரிலே இந்தியாவில், வரும் 2022 ஜனவரி 12 முதல் 15 வரை நான்கு நாள்களுக்கு முக்கிய நகரங்களில் வலம் வரவுள்ளது.\nஜூலை 4 - மீண்டும் இங்கிலாந்து\nகாமன்வெல்த் நாடுகளுக்கான பயணத்தை நிறைவு ச��ய்து இறுதியாக 2022 ஜூலை 4-இல் இங்கிலாந்து வரும் குயின்ஸ் பேட்டன் ரிலே, அங்கு நாடு முழுவதுமாக 2,000 போ் மூலம் ஏந்திச் செல்லப்பட இருக்கிறது.\nபேட்டன் ரிலேவை ஒட்டி இருக்கும் வாகன போக்குவரத்தால் ஏற்படும் காா்பன் வெளியேற்றத்தைக் குறைக்கும் வகையில், இதுவரை ரிலே மேற்கொள்ளப்பட்ட தூரத்தில் பாதியளவுக்கே இந்த முறை ரிலேவை மேற்கொள்ள போட்டி ஏற்பாட்டாளா்கள் முடிவு செய்துள்ளனா்.\n269 - பேட்டன் ரிலே நடைபெற இருக்கும் நாள்கள்\n1,40,000 - லட்சம் கிலோ மீட்டா் தூரத்தை ரிலே கடக்க இருக்கிறது\n7,500 - ரிலேவின் போது பேட்டனை ஏந்திச் செல்ல இருக்கும் நபா்கள்\n72 - பேட்டன் ரிலே கடந்த செல்ல இருக்கும் நாடுகள் மற்றும் காமன்வெல்த் பிரதேசங்கள்\n2 - 4 - ஒவ்வொரு நாடு, பிரதேசங்களில் பேட்டன் ரிலே நடைபெறும் நாளின் எண்ணிக்கை\nகடந்த 2018-இல் ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்டில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிக்காக பயன்படுத்தப்பட்ட பேட்டனிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒன்றாக பிா்மிங்ஹாம் காமன்வெல்த் போட்டிக்கான பேட்டன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை ரேமன்ட் - ஆஸ்மேன் புராடக்ட் டிசைன் என்ற நிறுவனம் வடிவமைத்து உருவாக்கியுள்ளது.\n1. ராணியின் செய்திக்கான பாகம்...\nபேட்டன் ரிலே தொடங்கும்போது ராணி தனது அரண்மனையில் வைத்து அந்த பேட்டனில் காமன்வெல்த்துக்கான தனது செய்தியை வைப்பாா். ரிலே நிறைவடைந்த பிறகு, போட்டியின் தொடக்க நாளில் நிகழ்ச்சி நடைபெறும்போதும் பேட்டனில் வைக்கப்பட்டுள்ள ராணியின் செய்தி அதிலிருந்து வெளியே எடுத்து வாசிக்கப்படும். ராணியின் அந்த செய்தியை வைப்பதற்காகவே இந்த பேட்டன் உள்ளாக நவீன முறையில் ஒரு இடம் வடிவமைக்கப்பட்டுள்ளது.\n2. 360 டிகிரி கேமரா...\nரிலேவின்போது நடைபெறும் நிகழ்வுகளை பதிவு செய்யும் வகையில் இந்த பேட்டனில் 360 டிகிரி கோணத்தில் படம் பிடிக்கக் கூடிய நுண்ணிய கேமராவும், அதன் பதிவுகளை சேகரிக்கும் அமைப்பும் உள்ளாகவே பொருத்தப்பட்டுள்ளன.\nபிா்மிங்ஹாம் நகரில் விலை உயா்ந்த உலோக மற்றும் கற்கள் விற்பனைக்கு பெயா் பெற்ற ‘ஜுவெல்லரி குவாா்டா்’ என்ற இடத்திலிருந்து இந்த பேட்டன் வடிவமைப்புக்கான அன்றாட பயன்பாட்டு உலோகங்களான செம்பு, அலுமினியம், பித்தளை ஆகிய உலோகங்கள் பெறப்பட்டுள்ளன.\nராணி 2-ஆம் எலிசபெத் முடிசூட்டிக் கொண்டதன் 75-ஆம் ஆண்டை (பிள��ட்டினம் ஜூப்ளி) கொண்டாடும் வகையில் இந்த பேட்டனில் வரக் கூடிய வளைவு விளிம்புகள் பிளாட்டினத்தால் செய்யப்பட்டுள்ளன.\nஇந்த பேட்டனில் பல வண்ணங்களில் ஒளிரக் கூடிய எல்இடி விளக்குகள் ஊடாகப் பொருத்தப்பட்டுள்ளன. ரிலேவின்போது ஒரு நபரின் கைகளில் இருந்து இன்னொருவரின் கைக்கு மாற்றப்படும்போது அவை ஒளிரும்.\nபேட்டனில் கேமராவுக்கு மேலாக 3 அடையாளக் குறிகள் கொண்ட இடத்தில் ‘லங்ஸ்’ என்ற தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது. இதில் இருக்கும் உணரிகள் (சென்சாா்ஸ்), லேசா் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் பேட்டன் இருக்கும் இடத்தின் சுற்றுச்சூழல் தன்மை, காற்றின் தரம் போன்றவற்றை கண்டறிந்து பதிவு செய்துகொள்ளும். அத்துடன் பேட்டனை ஏந்திச் செல்லும் நபா்களின் இதயத் துடிப்பை அறிந்து அதைக் காட்டும் சென்சாா்களும் இதில் உள்ளன.\nடி-20: இந்தியாவின் நிதான ஆட்டம் - புகைப்படங்கள்\nபெண்களை கவர்ந்திழுக்கும் மருதாணி - புகைப்படங்கள்\nஉத்தம வில்லன் புகழ் நடிகை பார்வதி - புகைப்படங்கள்\nவியக்க வைக்கும் அஞ்சனா கீர்த்தி - புகைப்படங்கள்\nபாம்பே டைம்ஸ் பேஷன் வீக் ஷோ - புகைப்படங்கள்\nஅதிமுக 50-ம் ஆண்டு பொன்விழா - புகைப்படங்கள்\nராதே ஷியாம் படத்தின் டீசர் வெளியீடு\nஅண்ணாத்த படத்தின் 'வா சாமி' பாடல்\nஅண்ணாத்த படத்தின் ’சாரக்காற்றே’ பாடல் வெளியானது\nவிஷால் நடித்துள்ள 'லத்தி சார்ஜ்' படத்தின் டீசர் வெளியானது\nபகீரா படத்தின் டிரெய்லர் வெளியீடு விழா\nமாயோன் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maghil.com/category/business-news-in-tamil/", "date_download": "2021-10-25T11:40:54Z", "digest": "sha1:TSPBPYYKCOCUHPDFGY6HYQHRMZO5YIKI", "length": 31430, "nlines": 405, "source_domain": "www.maghil.com", "title": "< வணிக செய்திகள் | இன்றைய வணிக செய்திகள் வணிக செய்திகள் | இன்றைய வணிக செய்திகள்", "raw_content": "\nசொட்டுநீர் பாசனம் அமைக்க 100%மானியம்\nரூ.55000 முதலீட்டில் சாத்துக்குடி சாகுபடியில் வருடம் 300000 வருமானம்\nஒரு ஏக்கரில் 3 லட்சம் வருமானம் தரும் சாத்துக்கொடி| சாத்துக்குடி செடி கிடைக்கும் இடம்\nஊதுவத்தி விற்பனை செய்ய முகவர்கள் தேவை\nநெல், மக்காச்சோளம், பருத்தி -பயிர் காப்பீடு செய்க | Crop insurance scheme tamil\nகுடும்ப அட்டை (ரேஷன் கார்டு) ஆதார் எண்களை இணைக்கும் முற�� | Aadhar link to Ration card Tamil\nரூ.55000 முதலீட்டில் சாத்துக்குடி சாகுபடியில் வருடம் 300000 வருமானம்\nரூ.55000 முதலீட்டில் சாத்துக்குடி சாகுபடியில் வருடம் 300000 வருமானம்...\nஒரு ஏக்கரில் 3 லட்சம் வருமானம் தரும் சாத்துக்கொடி| சாத்துக்குடி செடி கிடைக்கும் இடம்\nஒரு ஏக்கரில் 3 லட்சம் வருமானம் தரும் சாத்துக்கொடி |...\nஆட்டு சாணம் கிலோ 150 ரூபாய் – விற்பனை செய்வது எப்படி\nஅறக்கட்டளை தொடங்கி நிதி உதவி பெற வேண்டுமா\nஅறக்கட்டளை தொடங்கி அரசு மற்றும் தனியார் நிதி உதவி பெற...\nவிவசாயிகளுக்கு இலவச டிராக்டர் 2021 – பெறுவது எப்படி\nஇலவச டிராக்டர் 2021 ஒரு நிமிடம் காத்திருந்து காணொளியை காணவும்....\nஒரு ஏக்கர் தென்னை வருடத்திற்கு இரண்டு லட்சம் வருமானம் Nursery in trichy\nஒரு ஏக்கர் தென்னை வருடத்திற்கு இரண்டு லட்சம் வருமானம் | Nursery in trichy...\nரூபாய் 15 ஆயிரத்தில் என்றுமே நிரம்பாத பயோ செப்டிக் டேங்க்\nரூபாய் 15 ஆயிரத்தில் என்றுமே நிரம்பாத பயோ செப்டிக் டேங்க்...\nஇணையம் மூலம் ஆதார் பான் எப்படி இணைப்பது\nஇணையம் மூலம் ஆதார் பான் எப்படி இணைப்பது\nவறண்ட நிலத்திலும் வருடம் முழுவதும் நீர், 40 வருட உத்திரவாதம், போர் அமைத்துத் தரப்படும்\nBorewell karaikudi வறண்ட நிலத்திலும் வருடம் முழுவதும் நீர், 40 வருட...\nவீடு கட்ட மானியம்… ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி\nவிதைப்பண்ணை அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு\nவிதைப்பண்ணை: இராமநாதபும் மாவட்டத்தில் நடப்பு பருவத்தில்...\nபெண்களுக்ககான இருசக்கர வாகனத் திட்டம் விண்ணப்பம் செய்வது எப்படி\nபெண்களுக்ககான இருசக்கர வாகனத் திட்டம் | tamilnadu ladies scooter scheme: எழை எளிய...\nகிசான் கிரெடிட் கார்டு 2% வட்டியில் விவசாய கடன்\nவிவசாய கடன் | Vivasaya Kadan விவசாயிகள் குறைந்த வட்டியில் குறுகியகாலக்...\nஇலவச மின்சாரத்தோடு, விவசாயிகளுக்கு வருமான வாய்ப்பு\nவருமான வாய்ப்பு சூரியசக்தி மின்சாரத்தை விற்பதன் வாயிலாக,...\nகருங்கோழி பண்ணை தொடங்கும் தோனி\nகருங்கோழி இந்திய கிரிக்கெட் வீரர் தோனி மருத்துவ குணம் வாய்ந்த...\nஇயற்கை சாகுபடிக்கு ரூ.4 ஆயிரம் வரை விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை\nவிவசாயிகளுக்கு ஊக்கத்தொகை: இயற்கை முறையில் காய்கனி சாகுபடி...\nரூ.55- ரூ.200 செலுத்தி மாதம் ரூ.3000 ஓய்வூதியம் பெற்றிடுங்கள்\nஓய்வூதியம் குறைந்த வருவாய் ஈட்டும் அமைப்புசாரா...\nரூபாய் 55000 முதலீட்டில் ஆட்டு பண்ணை, உதவும் MKP GOAT FARMS INDIA LIMITED\nரூ.55,000 முதலீட்டில், மாதம் வருமானம் 11000, ஆடு வளர்க்க அழைக்கும் MKP GOAT...\nபசுந்தீவன விதைகளுக்கு முழு மானியம் – விண்ணப்பங்கள் வரவேற்பு\nபசுந்தீவன விதைகளுக்கு முழு மானியம் கால்நடைகளுக்கான தீவன...\nஆடு, மாடு, கோழி,மீன் மற்றும் பயிர்கள் வளர்க்க ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டம்\nஆடு, மாடு, கோழி மற்றும் பயிர்கள் வளர்க்க ஒருங்கிணைந்த பண்ணையத்...\nதமிழக அரசு வழங்கும் இலவச தையல் இயந்திரம்..\nதமிழக அரசு வழங்கும் இலவச தையல் இயந்திரம் | Free Sewing Machine Scheme in Tamil மத்திய...\nமரச்செக்கு மற்றும் விவசாய இயந்திரம் வாங்க அரசு கடன்\nவிவசாய மானியம் 2020 | Vivasaya Maniyam 2020 வருமானத்தைப் பெருக்க ஏதுவாக...\nவிவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.2,500 தமிழக அரசின் திட்டம் – பெறுவது எப்படி \nதொழில்முனைவோருக்கு கைகொடுக்கும் தாட்கோ | தாட்கோ தமிழ்நாடு...\nவிவசாயிகளுக்கு போர்போட 10.19 கோடி ஒதுக்கீடு – தமிழக அரசு\nவிவசாயம் அரசு மானியம் 2020 | ஆழ்துளை கிணறு அமைக்க மானியம் 2020 விவசாய...\n4 சதவீத வட்டியில் சிறப்பு பயிர் கடன்- எஸ்பிஐ\nகிசான் கடன் அட்டை பெறுவது எப்படி | பயிர் கடன் விவசாயிகள் பயிர்...\nவிவசாயிகளுக்கு போர் அமைக்க மானியம் -தோட்டக்கலை துறை\nவிவசாயிகளுக்கு போர் அமைக்க மானியம் -தோட்டக்கலை துறை | விவசாயம்...\nஜிரோ பேலன்ஸ் வங்கி கணக்கு தொடங்க மாநில அளவிலான இலவச உதவி எண்\nஜன் தன் வங்கிக்கணக்குத் திட்டம் | how to open jan dhan account in tamil வங்கிக்கணக்கு...\nஆடு வளர்ப்பில் செம லாபம்.. மிக எளிதாக சம்பாதிக்கலாம்.. உதவும் MKP GOAT FARMS INDIA LIMITED\nஇன்றைய காலகட்டத்தில், விவசாயம் சார்ந்த தொழில்கள்...\nதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் காய்கறி விதைகள் குறைந்த விலையில் விற்பனை\nகாய்கறி விதைகள் குறைந்த விலையில் விற்பனை | காய்கறி விதைகள்...\nதொண்டு நிறுவனம் தொடங்கி அரசின் நிதி உதவி பெற வேண்டுமா \nடிரஸ்ட் தொடங்குவது எப்படி | how to start trust in tamilnadu அறக்கட்டளை...\nசூரிய சக்தியால் இயங்கும் மோட்டார் பம்பு செட்டுகள் வழங்கும் திட்டம்.\nசூரிய சக்தியால் இயங்கும் மோட்டார் பம்பு மானியம் | solar pump subsidy in tamilnadu...\nசிறுவர் மற்றும் முதியோர் காப்பகம் தொடங்குவது எப்படி \nசிறுவர் மற்றும் முதியோர் காப்பகம் தொடங்குவது எப்படி | muthiyor illam...\nபோர்போட , மோட்டார் வாங்க மற்றும் நீர்ப்பாசன வசதியை அதிகரிக்க மானியம்\nபோர் போட மானியம் 2020 | ஆழ்துளை கிணறு அமைக்க மானியம் 2020 1) துணை நிலை...\n 90% மானியம் அள்ளித்��ரும் அரசு\nஆடு வளர்ப்பு மானியம் | ஆடு வளர்ப்பு வங்கி கடன் 2020 | கால்நடை...\nஎளிய முறையில் டிராக்டர் கடன் அளிக்கிறது SBI வங்கி\nஎளிய முறையில் டிராக்டர் கடன் அளிக்கிறது SBI வங்கி | டிராக்டர்...\nதரிசு நிலங்களை விளைச்சல் நிலங்களாக மாற்ற ரூபாய் 18000/- மானியம்\nதரிசு நிலங்களை விளைச்சல் நிலங்களாக மாற்ற ரூபாய் 18000/- மானியம் |...\nஅறக்கட்டளை தொடங்கி நிதி உதவி பெறுவது எப்படி\nடிரஸ்ட் பதிவு செய்வது எப்படி | அறக்கட்டளை தொடங்குவது எப்படி ...\nபடித்த வேலையற்ற இளைஞர்களுக்கான தொழில் கடன்\nவேலையற்ற இளைஞர்களுக்கான தொழில் கடன் | msme loan details in tamil தமிழ்நாடு அரசு...\nPM Kisan திட்டத்தில் இப்போது அதிக விவசாயிகள் பயன் பெறலாம்\nPM Kisan திட்டத்தில் இப்போது அதிக விவசாயிகள் பயன் பெறலாம் | கிசான்...\n45 நாள் இலவச பயிற்சியுடன், விவசாயிகளுக்கு 1கோடி கடன்\nஇலவச பயிற்சியுடன் விவசாயிகளுக்கு 1கோடி கடன் | அக்ரி கிளினிக்...\nபுதியதொழில் முனைவோர்க்கு 25 சதவீத மானியத்துடன் கடன்\nகடன் வழங்கும் போது எழுதப்படும் Promissory Note சட்டப்படி எத்தனை ஆண்டுகளுக்கு செல்லும்\nபுரோ நோட்டு சட்டம் | பிராமிசரி நோட்டு எழுதும் முறை கடன்...\nபிரதமரின் பயிர்க் காப்பீட்டு திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு அழைப்பு\nபிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் 2020 | பயிர் காப்பீடு...\nவங்கிக்கணக்கில் பணம் இல்லாத போதும், ரூ.5 ஆயிரம் எடுக்க உதவும் ஜன் தன் அக்கவுன்ட்\nஜன் தன் வங்கிக்கணக்கு | Jan Dhan Account details Tamil : பொருளாதார நெருக்கடியில்...\nகால்நடை வளர்க்க மற்றும் கால்நடை சார்ந்த தொழில் செய்ய கடன்\nகால்நடை வளர்க்க மற்றும் கால்நடை சார்ந்த தொழில் செய்ய கடன்...\nவிவசாயத்திற்கு வங்கிகளில் கடன் பெறுவது எப்படி\nவிவசாயத்திற்கு வங்கிகளில் கடன் பெறுவது எப்படி | விவசாய கடன் ...\nஉங்கள் பொருள்களை விற்க உதவும் இந்திய அரசு இணையதளம் GeM\nஉங்கள் பொருள்களை விற்க உதவும் இந்திய அரசு இணையதளம் | ஜீஇஎம் | Gem...\nTN ePass ஆன்லைன் விண்ணப்பம்\nவிவசாயிகளுக்கு ரூ 5,00,000 மானியம், மானவாரி வேளாண்மை வளர்ச்சித் திட்டம்\nவிவசாயிகளுக்கு ரூ 5,00,000 மானியம் மானவாரி வேளாண்மை வளர்ச்சித்...\nதங்கள் செய்திகள், விவசாய கட்டுரைகள், வாங்க விற்க மற்றும் சுய தொழில் கட்டுரைகளை எங்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்ப கீழே உள்ள படத்தை கிளிக் செய்யவும்.\nUncategorized அழகு குறிப்புகள் கால்நடை வளர்ப்பு சித்த மருத்துவம் சிறுதொழில் சுய தொழில் சுயதொழில் பயிற்சி செய்திகள் தொழில்நுட்பம் புதிய தொழில் மார்க்கெட்டிங் முகவர் வாய்ப்பு வணிக செய்திகள் வாங்க / விற்க விவசாயம் வேலை வாய்ப்பு\nசிறு / சுயதொழில் :\nஅனைத்து வகையான நர்சரி செடிகள் ரூபாய் 15 மட்டுமே-nursery in kallukudiyiruppu\nஒரு கிலோ புளி விதை, விலை ரூபாய் 2000 – புளி சாகுபடி\nடீ-சர்ட் பிரிண்டிங் தொழில் மாதம் 40000 இலாபம் – New Business Ideas in Tamil 2021\nவீட்டில் இருந்த படியே நைட்டி உள் பாவாடை துணிப்பை தைத்துத் தர ஆண், பெண் தேவை\nமுகவர் வாய்ப்பு / வாங்க / விற்க:\nஒரு ஏக்கரில் 3 லட்சம் வருமானம் தரும் சாத்துக்கொடி| சாத்துக்குடி செடி கிடைக்கும் இடம்\nஊதுவத்தி விற்பனை செய்ய முகவர்கள் தேவை\nவருடம் ஏக்கருக்கு 2 இலட்சம் வருமானம் தரும் மரங்கள் – Nursery Trichy\nஆத்தங்குடி டைல்ஸ் விற்பனை செய்ய முகவர்கள் தேவை – athangudi tiles\nஅனைத்து வகையான நர்சரி செடிகள் ரூபாய் 15 மட்டுமே-nursery in kallukudiyiruppu\nமதுரையில் அரசு வேலைவாய்ப்பு 2021\nசென்னை துறைமுக கழகத்தில் வேலைவாய்ப்பு 2021\nஅரசு காப்பீடு துறையில் வேலைவாய்ப்பு\nமதுரையில் மாபெரும் வேலை வாய்ப்பு\nசொட்டுநீர் பாசனம் அமைக்க 100%மானியம்\nரூ.55000 முதலீட்டில் சாத்துக்குடி சாகுபடியில் வருடம் 300000 வருமானம்\nவருடம் ஏக்கருக்கு 2 இலட்சம் வருமானம் தரும் மரங்கள் – Nursery Trichy\nவிவசாயத்தில் ரூ.40000 முதலீடு செய்து 1 கோடி இலாபம் பெறலாம் – விவசாயம்\nஜி 9 ரக திசு வாழைக்கன்று இலவசம் – பெறுவது எப்படி\nசளி பிரச்சனைக்கு தீர்வு – சித்த மருத்துவம்\nதொட்டு பார்க்க தூண்டும் கன்னங்கள் – அழகு குறிப்புகள்\nஅருகம்புல்லின் பயன்கள் – சித்த மருத்துவம்\nமுன்னேற்றம் தரும் மூலிகை பயிர்கள் – நித்ய கல்யாணி\nஅழகுக்கு அழகு சேர்க்கும் பால்\nதங்கள் தொழிலை உலகம் முழுவதும் விரிவாக்கம் செய்யவும், அதிக வாடிக்கையாளர்களை பெறவும், நமது இணையதளத்தில் குறைந்த செலவில் விளம்பரம் செய்து பயன் பெறுக.\nஏனெனில் மாதம் 100000 கும் மேற்பட்ட பார்வையாளர்களை நமது இணையம் கொண்டுள்ளது. ஆகையால் தங்கள் விளம்பரத்திற்கு சிறந்த பலன் கிடைக்கும் என்பதில் ஐயம் இல்லை.\nஅனைத்து வகையான நர்சரி செடிகள் ரூபாய் 15 மட்டுமே-nursery in kallukudiyiruppu\nஒரு கிலோ புளி விதை, விலை ரூபாய் 2000 – புளி சாகுபடி\nடீ-சர்ட் பிரிண்டிங் தொழில் மாதம் 40000 இலாபம் – New Business Ideas in Tamil 2021\nகாடை வளர்ப்பு இலவச பயிற்சி\nஒருங்கிணைந்த முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு இலவச பயிற்சி\nதேனி வளர்ப்பு இலவச பயிற்சி\nவீட்டில் இருந்த படியே நைட்டி உள் பாவாடை துணிப்பை தைத்துத் தர ஆண், பெண் தேவை\nகாரைக்குடியில் நாட்டுக்கோழி வளர்ப்பு மற்றும் காளான் வளர்ப்பு இலவச பயிற்சி\nநமது இணையத்தில் உள்ள விளம்பரம் மற்றும் கட்டுரையாளர்களை தொடர்பு கொள்ளும் போது, கவனத்துடன் செயல்படவும். தங்கள் எடுக்கும் முடிவுக்கு நாமும், நமது இணையதளம் பொறுப்பு அல்ல.\nகட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது மகிழ்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும்.\nஒரு ஏக்கரில் 3 லட்சம் வருமானம் தரும் சாத்துக்கொடி| சாத்துக்குடி செடி கிடைக்கும் இடம்\nஊதுவத்தி விற்பனை செய்ய முகவர்கள் தேவை\nவருடம் ஏக்கருக்கு 2 இலட்சம் வருமானம் தரும் மரங்கள் – Nursery Trichy\nஆத்தங்குடி டைல்ஸ் விற்பனை செய்ய முகவர்கள் தேவை – athangudi tiles\nஅனைத்து வகையான நர்சரி செடிகள் ரூபாய் 15 மட்டுமே-nursery in kallukudiyiruppu\nஇயற்கை முறையில் விளைந்த பலாப்பழம் – விவசாய சந்தை இலவச பகுதி\n11 மாதத்தில் ஏக்கருக்கு 2 லட்சம் வருமானம் – கொய்யா செடிகள்\nஎந்த மாதத்தில் என்ன விதைக்கலாம்\nசெம்மரம் செடி கிடைக்கும் இடம் – குறைந்த விலையில்\nதகவல்களை உடனே அறிய :\nபுதிய தொழில் வாய்ப்புகள், வேலைவாய்ப்பு செய்திகள், விவசாய செய்திகள். இலவச பயிற்சிகள் மற்றும் அரசாங்க மானிய திட்டங்களை உடனே அறிய உங்கள் மின் அஞ்சல் முகவரியை பதிவு செய்யுங்கள்\n© 2014-21 பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.narendramodi.in/ta/category/news?sa=sweden", "date_download": "2021-10-25T09:27:22Z", "digest": "sha1:WIS4WTGRPFGSJIBWRTL2U55Z4I5XOMDG", "length": 11108, "nlines": 199, "source_domain": "www.narendramodi.in", "title": "Archives for Sweden | www.narendramodi.in |", "raw_content": "\nபிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் ஸ்வீடன் பிரதமர் திரு ஸ்டீபன் லோஃப்வென் இடையே மெய்நிகர் கூட்டம்\nபிரதமர், சுவீடன் பிரதமர் இடையிலான தொலைபேசி உரையாடல்\nஇந்தியாவிற்கும் நார்டிக் நாடுகளுக்கும் இடையேயான உச்சி மாநாடுகளுக்குப் பின்னர் வெளியிடப்பட்ட கூட்டுச் செய்தி அறிக்கை\nஸ்டாக்ஹோம் நகரில் இந்தியச் சமுதாயத்தினரிடையே பிரதமர் ஆற்றிய உரை\nபிரதமர் நரேந்திர மோடியும் சுவீடன் பிரதமர் ஸ்டெஃபான் லோவனும் முக்கியத் தொழில் அதிபர்களுடனும், ஸ்வீடன் தலைமை நிர்வாகிகளுடனும் கலந்துரையாடுகின்றனர்.\nபிரதம���ின் ஸ்டாக்ஹோம் பயணத்தின்போது கையெழுத்திடப்பட்டுப் பரிமாறிக்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் உடன்படிக்கைகளின் பட்டியல்\nபிரதமர் ஸ்வீடனில் பயணம் மேற்கொண்டபோது (2018 ஏப்ரல் 17) வெளியிடப்பட்ட செய்தி அறிக்கையின் தமிழாக்கம்\nசுவீடன் பிரதமர் ஸ்டெஃபான் லோவனுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்\nசுவீடன், ஸ்டாக்ஹோமில் சுவீடன் மன்னர் 16ஆம் கார்ல் குஸ்தாஃபை பிரதமர் நரேந்திர மோடி சந்திக்கிறார்\nபிரதமர் நரேந்திர மோடி சுவீடனுக்கு வருகை புரிகிறார்\nசுவீடன், பிரிட்டன் நாடுகளுக்குப் புறப்படுவதற்கு முன் பிரதமர் விடுத்த அறிக்கை\nஸ்வீடன் வர்த்தக குழுவினர் பிரதமருடன் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.tamilbeatslyrics.com/2021/10/poovum-kaatrum-serum-pothu-song-lyrics.html", "date_download": "2021-10-25T10:17:05Z", "digest": "sha1:KTGXLPNJSOSKS4F6FDNJOSKLDBH63R6C", "length": 7257, "nlines": 236, "source_domain": "www.tamilbeatslyrics.com", "title": "Poovum Kaatrum Serum Pothu Song Lyrics - Tamil Beats Lyrics", "raw_content": "\nபூவும் காத்தும் சேரும் போது\nபூவும் காத்தும் சேரும் போது\nநேரம் காலம் சேரும் போது\nபூவும் காத்தும் சேரும் போது\nநேரம் காலம் சேரும் போது\nகோடி கோடி கனவுகள் கண்டேன்\nகாலம் நேரம் வாழ்த்தும் போது\nகோடி கோடி கனவுகள் கண்டேன்\nகாலம் நேரம் வாழ்த்தும் போது\nபூவும் காத்தும் சேரும் போது\nநேரம் காலம் சேரும் போது\nமாலை போட காத்து நிற்பேன்\nமாலை போட காத்து நிற்பேன்\nவெளிச்சத்தில் நீ வாழ என்\nபூவும் காத்தும் சேரும் போது\nநேரம் காலம் சேரும் போது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/indian-2-update/", "date_download": "2021-10-25T11:40:35Z", "digest": "sha1:3UGFAEMVVEEDZGSCVJJT6M73JGPM4WZP", "length": 8394, "nlines": 164, "source_domain": "www.tamilstar.com", "title": "இந்தியன் 2 படப்பிடிப்பு குறித்து மனம் திறந்த முன்னணி நடிகை! - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nஇந்தியன் 2 படப்பிடிப்பு குறித்து மனம் திறந்த முன்னணி நடிகை\nஇந்தியன் 2 படப்பிடிப்பு குறித்து மனம் திறந்த முன்னணி நடிகை\nஷங்கரின் இயக்கத்தில் கமல் ஹாசன், சுகன்யா, கவுண்டமணி உள்ளிட்ட பல நடிகர் நடிகைகள் இணைந்து நடித்திருந்த படம் இந்தியன்.\nதற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருவதை நாம் அறிவோம்.\nஇந்தியன் 2வில் கமல் ஹாசன் அவர்களுடன் இணைந்து காஜல் அகர்வால், விவேக், பாபி சிம்ஹா, பிரியா பவானி ஷங்கர், ரகுல் பீர்த் சிங் பலரும் நடித்து வருகின்றனர்.\nஇந்தியன் 2 படப்பிடிப்பின் போது கிரேன் கிழே விழுந்து துணை இயக்குனர்கள் இறந்தது பெரும் அதிர்ச்சியை திரையுலகில் ஏற்படுத்தியது.\nஇதனை தொடர்ந்து மீண்டும் படப்பிடிப்பு துவங்கும் நேரத்தில் கொறானா ஊரடங்கு வந்துவிட்டது.\nஇந்நிலையில் இப்படத்தில் நடித்துள்ள நடிகை ரகுல் பிரீத் சிங் சமீபத்தில் அளித்த பேட்டியில் இந்தியன் 2 படப்பிடிப்பு அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.\nஇதில் அவர் கூறியது : இந்தியன் 2 படப்பிடிப்பில் இருந்த நான் நிறைய கற்றுக்கொண்டேன். எனக்கு கமல் சார் மற்றும் ஷங்கர் சாறுடன் சிகிரமகவே பணியாற்றும் வாய்ப்பு கிடைத்து பெரும் சந்தோஷம். நான் இயக்குனர் ஷங்கர் அவர்களிடம் மற்றும் கமல் அவர்களிடமும் இருந்து நிறைய நல்ல விஷயங்களை கற்று கொண்டேன் என கூறியுள்ளார்.\nஅஜித்தின் முதல் படத்திலேயே இப்படி ஒரு சோகமா பலரும் அறியாத தகவல் இதோ\nஉலகளவில் அதிகம் வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்.. முழு லிஸ்ட் இதோ\nஅரண்மனை 3 திரை விமர்சனம்\nஜமீன்தாராக இருக்கும் சம்பத், ஒரு திருமணத்தை தலைமை தாங்கி நடத்தி வைக்க செல்கிறார். சென்ற இடத்தில் மணப்பெண்ணான...\nவிநோதய சித்தம் திரை விமர்சனம்\nகனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொவிட்-19 தொற்றினால் 1,087பேர் பாதிப்பு- நான்கு பேர் உயிரிழப்பு\nகனடா -விக்டோரியா கடற்கரையில் சரக்கு கப்பலில் பற்றிய தீ கட்டுப்பாட்டுக்குள்\nTim Hortons ஊழியரின் முகத்தில் கொதிக்கும் கோப்பியை வீசிவிட்டு மாயமான பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thaaiman.com/2020/11/blog-post_28.html", "date_download": "2021-10-25T10:06:37Z", "digest": "sha1:SOPLBY4Y5ZPGU26PLUZYDIIYXHGIZIRK", "length": 3164, "nlines": 65, "source_domain": "www.thaaiman.com", "title": "இன்று முதல் புதிய அனுமதிப்பத்திரம்! - THAAIMAN", "raw_content": "\nHome / Unlabelled / இன்று முதல் புதிய அனுமதிப்பத்திரம்\nஇன்று முதல் புதிய அனுமதிப்பத்திரம்\nவெளியில் செல்வதற்குரிய புதிய அனுமதி பத்திரம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.\nஇன்று சனிக்கிழமை நவம்பர் 28 ஆம் திகதி முதல் பிரான்சில் இரண்டாம் கட்ட உள்ளிருப்பில் சில தளர்வுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள போதும் அனுமதி பத்திரம் கட்டாயமாக நீங்கள் தொடருந்து கொண்டு செல்லவேண்டும்.\nபுதிய அனுமதி பத்திரத்தை <<இங்கே>> தரவிக்கலாம்\nபோதிய ஆவணங்கள் மற்றும் அனுமதி பத்திரம் உங்களிடம் இல்லையென்றால் உங்களுக்கு 135 யூரோக்கள் தண்டப்பணமும், அடுத்த 15 நாட்களுக்குள் அதே தவறை மீண்டும் செய்தால் இம்முறை 200 யூரோக்களும், அதன் பின்னரும் அதே தவறை மீண்டும் செய்தால் இம்முறை 3,750 யூரோக்கள் தண்டப்பணமும், ஆறு மாதங்கள் சிறைத்தண்டனையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2012-05-05-05-41-06/", "date_download": "2021-10-25T10:00:04Z", "digest": "sha1:QUT7HXLK3HQG3YZMYZS3XY33EN26MDQN", "length": 8354, "nlines": 86, "source_domain": "tamilthamarai.com", "title": "தெலங்கானாவும் ராயலசீமாவும் தனி தனியாக வளமாக இருக்கவேண்டும் |", "raw_content": "\nபாஜகவுடன் கூட்டணி வைக்க தயாராக உள்ளோம்\n100 கோடி தடுப்பூசிகள் செலுத்திய இந்தியாவுக்கு வாழ்த்துக்கள்\nஇந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு ஊக்கசக்தி புத்தா்\nதெலங்கானாவும் ராயலசீமாவும் தனி தனியாக வளமாக இருக்கவேண்டும்\nதனிதெலங்கானா உருவாக்கி தருவதாக தந்த உறுதிமொழியிலிருந்து பின்வாங்கிய தன் மூலம் அந்த பகுதி மக்களுக்கு காங்கிரஸ்கட்சி துரோகம் இழைத்து_விட்டதாக பாரதிய ஜனதா கருத்து தெரிவித்துள்ளது .\n“”தெலங்கானாவும் ராயலசீமாவும் தனி தனியாக வளமாகவும்\nஅமைதியாகவும் இருக்கவேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். இந்த விவகாரத்தில் அரசு தீர்மானம் கொண்டு வந்தால், அதை நிறை வேற்றுவோம்” என மாநிலங்களவையில் வெள்ளிக் கிழமை பேசிய பாரதிய ஜனதா உறுப்பினர் பிரகாஷ்_ஜவடேகர் கருத்து தெரிவித்துள்ளார்\n.தனிதெலங்கானா உருவாக்குவது தொடர்பான தனி நபர் தீர்மானத்தை அப்போது அவர் கொண்டு வந்தார். தெலங்கானா உருவாக்குவோம் என தனது குறைந்த பட்ச பொதுசெயல் திட்டத்தில் காங்கிரஸ் உறுதியளித்ததை சுட்டிக் காட்டிய ஜவடேகர், “”தெலங்கானாவை உருவாக்கும்_பணி தொடங்கி விட்டது என 2009 ஆண்டிலேயே உள் துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார் . ஆனால், இரண்டரை ஆண்டாகியும் எதுவும் நடக்கவி��்லை” என தெரிவித்தார் .\nசிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைப்பதில் எந்தசிக்கலும் இல்லை\nகுடும்ப, சாதி அரசியலுக்கு பாஜக எதிரானது\nஅடுத்தமாதம் 50 திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள்…\nபுதிய வாக்காளர்கள் செயல்பாடுகளை பார்த்துதான் வாக்களிப்பர்\nநிகழாண்டின் மக்களவைத் தேர்தலில் பாஜக.,வுக்கு கூடுதல்…\nஇளைஞர்கள் எதிர்க் கட்சியினரிடம் கேள்வி எழுப்பவேண்டும்\nதனிதெலங்கானாவை உருவாக்குவதில் பா.ஜ.க உ� ...\nதனி தெலங்கானாவை வலியுறுத்தி யாத்திரை; � ...\nபங்களாதேசில் இந்துக்கள் மீது தாக்குத� ...\nபங்களாதேசம் மற்றும் அண்டை நாடுகளில் இந்துக்கள் மீது தாக்குதல் - உலக நாடுகள் கண்டிக்கட்டும் வீண்பழிகள் - உண்மைத் தன்மை குறித்து உலகமனித உரிமை அமைப்புகள் விசாரிக்கட்டும் வீண்பழிகள் - உண்மைத் தன்மை குறித்து உலகமனித உரிமை அமைப்புகள் விசாரிக்கட்டும்\nபாஜகவுடன் கூட்டணி வைக்க தயாராக உள்ளோம� ...\n100 கோடி தடுப்பூசிகள் செலுத்திய இந்தியா� ...\nஇந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு ஊக்கச ...\nஉங்களுக்கு இருக்கிறதா பாரதியின் உணர்வ ...\nபங்களாதேசில் இந்துக்கள் மீது தாக்குத� ...\nவிஜய தசமி அன்னையை வழிபட அனைத்து நன்மைக ...\nநமது ஆரோக்கியத்தில் முட்டையின் பங்கு\nமுட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது ...\nநஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.\nசித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு ...\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nதனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2020/08/tet.html", "date_download": "2021-10-25T09:51:29Z", "digest": "sha1:VV4TMEYQOPUHZRNTCZRCUKKFPYNGB2WF", "length": 9666, "nlines": 113, "source_domain": "www.tnppgta.com", "title": "TET - நிபந்தனை ஆசிரியர்களுக்கு கருணை காட்டுமா தமிழக அரசு ?", "raw_content": "\nHomeTET TET - நிபந்தனை ஆசிரியர்களுக்கு கருணை காட்டுமா தமிழக அரசு \nTET - நிபந்தனை ஆசிரியர்களுக்கு கருணை காட்டுமா தமிழக அரசு \nஅரசு மற்றும் அரசு உதவிபெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் பணிபுரியும் தகுதித்தேர்வு நிபந்தனை ஆசிரியர்களுக்கும் கருணை காட்டுமா தமிழக அரசு\nபணியில் சேர்ந்து பத்தாண்டுகள் நிறைவடைந்தும், டெட் நிபந்தனை ஆசிரியர்களுக்கு, விலக்கு அளிக்க��ததால், எவ்வித சலுகையும் பெற முடியாத சூழல் நீடிப்பதாக, பலர் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.கட்டாய கல்வி உரிமைச்சட்டப்படி(ஆர்.டி.இ), ஆசிரியர் தகுதித்தேர்வு (டெட்) 2010 ஆக., 23ம் தேதி கட்டாயமாக்கப்பட்டது.\nஇச்சட்டம் தமிழகத்தில், 2012 நவம்பர் 16ம் தேதிக்குப் பிறகு ஆசிரியர் பணிக்கு தகுதித்தேர்வு அவசியம் என்று தமிழக கல்வித் துறை ஓர் சுற்றறிக்கை வெளியிட்டிருந்தது. மத்திய அரசு சட்டமியற்றிய பின்பும், தமிழக அரசு, பழைய நடைமுறைப்படி தான், ஆசிரியர்களை நியமித்தது. ஆனால், ஆர்.டி.இ., சட்டத்தை ஏற்ற பின், டெட் தேர்வில் வெற்றி பெறாத ஆசிரியர்கள், அரசுப்பணியில் தொடர வாய்ப்பில்லை என அறிவிக்கப்பட்டது.இதற்கு எதிராக, கோர்ட்டில் வழக்கு தொடுத்து, அரசுப்பள்ளி மற்றும் சிறுபான்மை பள்ளிகளில் பணிபுரிவோர் விலக்கு பெற்றனர். இவர்களுடன் பணியில் சேர்ந்த அரசு உதவிபெறும் சிறுபான்மையற்ற பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டும், விலக்கு வழங்காமல் இழுத்தடிக்கப்படுகிறது.\nமாநிலம் முழுக்க, வெறும் ஆயிரத்து 700 ஆசிரியர்களே, டெட் நிபந்தனையில் இருந்து விலக்கு கோருவதால், சிறப்பு தேர்வோ அல்லது பணியிடை பயிற்சிகளோ வழங்கப்படும் என, கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார். இதற்கிடையே ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், இது சார்ந்து எந்த முடிவும் எட்டப்படவில்லை. தற்போதுள்ள சூழலில் தேர்வுகள் ரத்து செய்துவரும் நிலையில் இவர்களுக்கு கல்வி அமைச்சர் ஏற்கனவே அறிவித்திருந்தபடி ஆன்லைன் மூலம் புத்தாக்கப் பயிற்சி மட்டும் அளித்து இவர்களது வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும்.\nபணியில் சேர்ந்து பல ஆண்டுகள் ஆகியும், எந்த பலன்களும் பெற முடியாமல் தவிப்பதாக, ஆசிரியர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.இது குறித்து, டெட் நிபந்தனை ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், 'மத்திய அரசின் கட்டாய கல்விச்சட்டம் இரு ஆண்டுகளுக்கு பின்பே, தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதற்கிடையில், பணியில் சேர ஒப்புதல் வழங்கிவிட்டு, கடந்த 8 ஆண்டுகளாக இவர்களை அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. மேலும் இவர்களுக்கு ஊக்க ஊதியம் மற்றும் ஊதிய பலன்களை நிறுத்த கூடாதென ஐகோர்ட் உத்தரவிட்டும், அந்த உத்தரவு இன்றுவரை மதிக்கப்படவில்லை.\nகுறிப்பாக பத்தாண்டுகளானால் தேர்வுநிலை ஆசிரியர்களாக தரம் உயர்த்��ப்படுவது வழக்கம்.\nஅரசுப்பள்ளியில் சேர்ந்தோருக்கு இச்சலுகை வழங்கப்படும் போது, அதே நாளில் அரசு உதவிபெறும் பள்ளியில் சேர்ந்தோர், எந்த சலுகையும் இன்றி திண்டாடும் நிலை நீடிக்கிறது. விரைவில் அரசு 1700 டெட் நிபந்தனை ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு, செவிசாய்க்க வேண்டும்' என்றனர். இதுகுறித்து கோர்ட்டில் வழக்கு தொடுத்து, அரசுப்பள்ளி மற்றும் சிறுபான்மை பள்ளிகளில் பணிபுரிவோர் விலக்கு பெற்றனர். இவர்களுடன் பணியில் ' என்பது குறிப்பிடத்தக்கது.\nNHIS2016 - Card Download Process (பழைய கார்டு க்கு பதிலாக , புதிய கார்டு)\nB.sc., நர்சிங், B.Pharm., உள்ளிட்ட 19 வகையான துணை மருத்துவப் படிப்புகளில் சேர நாளை முதல் நவம்பர் 10-ம் தேதி வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்- மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவிப்பு\nB.sc., நர்சிங் , B.Pharm., உள்ளிட்ட 19 வகையான துணை மருத்துவப் படிப்புகளில் சேர …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D/_%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-10-25T10:19:52Z", "digest": "sha1:PJSLBGYZIJT3ICUKMQIC7IPPYVUMA67J", "length": 3071, "nlines": 42, "source_domain": "noolaham.org", "title": "நிறுவனம்:அம்/ அக்கரைப்பற்று பாலமுனை மின்ஹாஜ் மகா வித்தியாலயம் - நூலகம்", "raw_content": "\nநிறுவனம்:அம்/ அக்கரைப்பற்று பாலமுனை மின்ஹாஜ் மகா வித்தியாலயம்\nபெயர் அம்/ அக்கறைப்பற்று பாலமுனை மின்ஹாஜ் மகா வித்தியாலயம்\nமுகவரி கடற்கரை சாலை, பாலமுனை, அம்பபாறை\nநூல்கள் [11,773] இதழ்கள் [13,285] பத்திரிகைகள் [53,391] பிரசுரங்கள் [1,130] நினைவு மலர்கள் [1,522] சிறப்பு மலர்கள் [5,539] எழுத்தாளர்கள் [4,881] பதிப்பாளர்கள் [4,182] வெளியீட்டு ஆண்டு [185] குறிச்சொற்கள் [91] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,157]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thenoos.blogspot.com/2014/10/blog-post_10.html", "date_download": "2021-10-25T10:42:13Z", "digest": "sha1:DLWBHJBNXI5WV4CC6N3GOMYQDUNHS4DL", "length": 31177, "nlines": 385, "source_domain": "thenoos.blogspot.com", "title": "THENU'S RECIPES: குமுதம் பக்தி ஸ்பெஷலில் அம்மன் ப்ரசாதங்கள். .AMMAN PRASADHAM", "raw_content": "\nவெள்ளி, 10 அக்டோபர், 2014\nகுமுதம் பக்தி ஸ்பெஷலில் அம்மன் ப்ரசாதங்கள். .AMMAN PRASADHAM\nகும்மாய மாவு( பச்சரிசி 1 கப்., பாசிப்பருப்பு 1 கப்., வெள்ளை உளுந்து 1 கப்பை வெறும் வாணலியில் வெதுப்பி பொடித்து சலிக்கவும்.) இதிலிருந்து ஒரு கப் மட்டும் எடுத்துக் கொள்ளவும். - 1கப் 200 கி்ராம்.\nகருப்பட்டி + வெல்லம் = 1 1/2 கப் 200 கிராம்\nநெய்+நல்லெண்ணெய் = 100+50 கிராம்.\nதண்ணீர் - 4 கப்\nபானில் நல்லெண்ணெய் 50 கிராம்., நெய் 50 கிராம் ஊற்றி மாவை ஒரு நிமிடம் வாசனை வரும்வரை வறுக்கவும். இன்னொரு பாத்திரத்தில் தண்ணீர் 4 கப் ஊற்றி வெல்லம்., கருப்பட்டியை போட்டு அடுப்பில் வைக்கவும். கரைந்தவுடன் வடிகட்டி மாவில் ஊற்றி கட்டிகளில்லாமல் கரைக்கவும். பின் அடுப்பில் வைத்து கைவிடாமல் கிளறவும். கையில் ஒட்டாமல் கெட்டியாக கண்ணாடியைப் போல வரும்வரை கிளறி மிச்ச நெய்யைஊற்றி இறக்கவும். சுடச் சுட பரிமாறவும்.\nகம்பு – 2 கப்\nதண்ணீர் – 6 கப்\nகம்பில் நீர் தெளித்து மிக்ஸியில் சிறிது சிறிதாக வைப் செய்யவும். அதைக் கழுவித் தவிடு நீக்கவும். 6 கப் தண்ணீரில் வேகப்போடவும் . கொதிவந்ததும் அடக்கி வைக்கவும். கிளறிவிட்டு மூடிபோட்டு சிறுதணலில் வேகவைத்து இறக்கவும். வெய்யிலுக்கு இதமா இதைப் பிசைந்து உப்பு தயிர்போட்டு சின்ன வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து உண்ணலாம். தொட்டு சாப்பிட மாங்காய் ஊறுகாய், மோர்மிளகாய் வற்றலும் நன்றாக இருக்கும்.\nபச்சரிசி - 1 கப்\nதேங்காய்ப்பால் - திக் - 1 கப்\nதேங்காய்ப்பால் - தண்ணீர் கலந்தது - 2 கப்\nவெந்தயம் - 1 டீஸ்பூன்\nவெள்ளைப் பூண்டு - 10 பல்\nஉப்பு - 1/2 டீஸ்பூன்\nபச்சரிசியைக் கழுவி வெந்தயம், பூண்டைச் சேர்த்து தண்ணீர் ஊற்றிப் பிழிந்த தேங்காய்ப் பால் 2 கப் ஊற்றி 3 விசில் சத்தம் வரும்வரை வைக்கவும். பிரஷர் போனதும் திறந்து நன்கு மசித்து உப்பும் முதல் தேங்காய்ப் பாலும் சேர்க்கவும்.\nஇதை அச்சு வெல்லம் அல்லது ஊறுகாய் அல்லது பருப்புத் துவையலுடன் பரிமாறவும்.\nகோதுமை மாவு – 2 கப்\nஅரிசி நொய் – ½ கப்\nதண்ணீர் – 6 கப்\nஉப்பு – ½ டீஸ்பூன்\nஅரிசி நொய்யைக் கழுவி 6 கப் தண்ணீரில் வேகப்போடவும். முக்கால் பதம் வெந்ததும் அதில் கோதுமை மாவை நீரில் கரைத்து ஊற்றவும். நன்கு கிளறவும். உருண்டு வெந்து வரும்போது இறக்கி உப்பு சேர்த்துக் கிளறி மூடி வைக்கவும். முருங்கைக்கீரைக்குழம்புடன் பரிமாறவும்.\nஅரிசி மாவு - 2 கப்\nபுளித்த மோர் – ½ கப்\nஎண்ணெய் – ¼ கப்\nகடுகு – 1 டீஸ்பூன்\nஉளுந்து – 1 டீஸ்பூன்\nகருவேப்பிலை – 1 இணுக்கு\nமோரில் உப்பு சேர்த்து அரிசி மாவைப் பிசை��்து வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும், பச்சைமிளகாய் கருவேப்பிலை தாளித்து மாவைச் சேர்க்கவும். தண்ணீர் தொட்டு மாவைத் தொட்டால் ஒட்டாமல் இருக்கும் பதத்தில் இறக்கிப் பரிமாறவும்.\nசோளம் – 1 கப்\nதண்ணீர் – 6 கப்\nஉப்பு – ஒரு சிட்டிகை.\nபால் – 2 கப்\nஜீனி – 1 டேபிள் ஸ்பூன்\nநெய் - 2 டீஸ்பூன்.\nசெய்முறை:- சோளத்தில் தண்ணீர் போட்டுப் பிசிறி சிறிது நேரம் கழித்து மிக்ஸியில் வைப் செய்யவும். சுளகில்/ தட்டில் போட்டு லேசாக உமிபோகப் புடைத்துத் திரும்பவும் தண்ணீர் தெளித்துப் பிசறி ஊறியதும் மிக்ஸியில் இரண்டாம் முறை லேசாக விப்பரில் போடவும். திரும்பவும் புடைத்து உமி நீக்கிக் கழுவி 6 கப் தண்ணீரில் குக்கரில் 2 விசில் வரும்வரை வேகப்போடவும். வெந்ததும் இறக்கி மசித்து உப்பு சேர்க்கவும். சாப்பிடும் சமயம் பால், ஜீனி, நெய் சேர்த்துப் பரிமாறவும்.\n7. வெள்ளை ரவைக்கஞ்சி :-\nவெள்ளை ரவை – கால் கப்\nபால் – 2 கப்\nதண்ணீர் – 1 கப்\nஜீனி – 1 டேபிள் ஸ்பூன்\nஉப்பு – 1 சிட்டிகை.\nஏலக்காய் – 1 சிட்டிகை\nநெய் – 2 டீஸ்பூன்\nவெள்ளை ரவையை வெறும் வாணலியில் வறுத்து ஒரு டம்ளர் கொதிக்கும் நீரைச்சேர்க்கவும். வெந்தவுடன் உப்பு ஒரு சிட்டிகை சேர்க்கவும். நன்கு கிளறி கொதிக்கும் பாலையும் ஜீனியையும் சேர்க்கவும். ஜீனி கரைந்ததும் இறக்கி ஏலப்பொடி தூவவும். பேரீச்சையை விதை நீக்கிப் பொடியாக அரியவும். பேரீச்சையையும் கிஸ்மிஸையும் நெய்யில் பொறித்துப் போட்டுப் பரிமாறவும்.\n8. ஓட்ஸ் காய்கறிக் கஞ்சி:-\nஓட்ஸ் – 1 பாக்கெட் ( 100 கி)\nவெங்காயம் – சிறிது 1 – பொடியாக அரியவும்\nதக்காளி – ½ பாகம் பொடியாக அரியவும்.\nகாரட் , பீன்ஸ் – கால் கப் பொடியாக அரியவும்.\nபச்சைப் பட்டாணி – 2 டீஸ்பூன்\nசீரகம் , மிளகு – பொடித்தது 1 டீஸ்பூன்\nஅல்லது இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன் +\nகரம் மசாலா தூள் – ¼ டீஸ்பூன்\nஆம்சூர்பொடி – ¼ சிட்டிகை\nதண்ணீர் – 3 கப்\nஉப்பு – ½ டீஸ்பூன்\nதண்ணீரைக் கொதிக்க வைக்கவும். அதில் ஓட்ஸை வேகப் போடவும். மிளகு சீரகம் சேர்ப்பதானால் காரட் பீன்ஸ் பட்டாணி தக்காளி வெங்காயத்தை அதனுடன் வேகப்போடவும். வெந்ததும் கண்ணாடி போல ஒட்டாமல் வரும்போது உப்பும் மிளகு சீரகப் பொடியும் சேர்த்து இறக்கவும்.\nஇஞ்சி பூண்டு பேஸ்ட் போடுவதானால் ஒர�� வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கி வெங்காயம், காய்கறிக்கலவையை வதக்கி கரம் மசாலா பொடி, ஆம்சூர் பொடி உப்பு சேர்த்து வதக்கி கொதிக்கும் ஓட்ஸில் சேர்க்கவும். கண்ணாடி போல ஒட்டாமல் வெந்ததும் இறக்கி அப்பளம், சாஸுடன் பரிமாறவும்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 6:24\nலேபிள்கள்: அம்மன் பிரசாதம், ஆடிக்கூழ், கஞ்சி, களி, கூழ், AMMAN PRASADHAM, RECIPES\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப்பற்றி முழுமையாக இங்கே அறியலாம்.\nதீபாவளி சிறப்பு நிவேதனங்கள். DIWALI SPECIAL RECIPES.\nநவராத்திரி ரெசிப்பீஸ். NAVRATHRI RECIPES\nஓணம் ஸ்பெஷல் நிவேதனங்கள். ONAM RECIPES\nவிநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் நிவேதனங்கள்.VINAYAGAR ...\nகுட்டீஸுக்குப் பிடித்த வெரைட்டி ரைஸ். VARIETY RICE...\nஆடிமாத நிவேதனங்கள் குமுதம் பக்தி ஸ்பெஷலில்.GHEER ...\nகுமுதம் பக்தி ஸ்பெஷலில் அம்மன் ப்ரசாதங்கள். .AMMAN...\nஆனித் திருமஞ்சனம் நிவேதனங்கள். AANITH THIRUMANCHA...\nவைகாசி விசாகம் ஸ்பெஷல் நிவேதனம். VAIKASI VISAKAM R...\nசாலட்ஸ். குமுதம் பக்தி ஸ்பெஷலில். SALADS\nசித்திரையில் சில்லென்று சில ஜூஸ்கள் . JUICES & MIL...\nகொத்துமல்லி பச்சைமிளகாய் சட்னி. :- தேவையானவை :- கொத்துமல்லி - 1 கட்டு, பச்சைமிளகாய் - 4, சின்ன வெங்காயம் - 6, பூண்டு -1பல். உப்பு -...\n1. தென்னம்பாளைப் பொடிமாஸ் தேவையானவை :- தென்னம்பாளை – 1/4 பாகம் , காராமணி – அரை கப் , கடலைப்பருப்பு – அரை கப் , வரமிளகாய் – 10, ச...\nகுமுதம் சிநேகிதியில் நோய் தீர்க்கும் மலர் சமையல்\nகுமுதம் சிநேகிதியில் நோய் தீர்க்கும் மலர் சமையல் 26.8.2021 குமுதம் சிநேகிதி இதழுடன் வெளியான இணைப்பில் ”நோய் தீர்க்கும் மலர் சமையல்” என்னும்...\n4.செம்பருத்தி டீ தேவையானவை:- செம்பருத்திப் பூ – 4, துளசி இலைகள் – 6, அதிமதுரப் பொடி – கால் டீஸ்பூன், சுக்குப் பொடி – கால் டீஸ்பூன், ஏ...\n5 ஃப்ருட்ஸ் & ஃப்ளவர்ஸ் சாலட்\n5 ஃப்ருட்ஸ் & ஃப்ளவர்ஸ் சாலட் தேவையானவை :- பைனாப்பிள் – 1 துண்டு , ஆப்பிள் – பாதி , மஞ்சள் கிர்ணிப்பழம் – 1 துண்டு , பப்பாள...\n2. ஆவாரம்பூ கஷாயம் தேவையானவை:- ஆவாரம்பூ – உலர்ந்தது ஒரு கோப்பை, வல்லாரை இலை – உலர்ந்தது ஒரு கைப்பிடி, சோம்பு – ஒரு டீஸ்பூன், சுக்கு –...\n29.பைனாப்பிள் பேரீச்சை ப்ரெட் பிரியாணி\n29. பைனாப்பிள் பேரீச்சை ப்ரெட் பிரியாணி தேவையா���வை :- பாசுமதி அரிசி 1 கப் , பைனாப்பிள் - கால் பாகம் , பேரீச்சை -6, ப்ரெ...\n30.தநாக் (ரெயின்போ) கீமா பிரியாணி:-\n30.தநாக் (ரெயின்போ) கீமா பிரியாணி:- தேவையானவை:- கீமா – அரை கிலோ, பாசுமதி அரிசி – 3 கப், எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், பெரிய வெங்காயம் – 1 + 4, ...\n3.ஆவாரம்பூ மசியல் தேவையானவை:- உலர்ந்த ஆவாரம்பூ – இரு கைப்பிடி, கடலைப்பருப்பு + பாசிப்பருப்பு – இரு கைப்பிடி, சின்ன வெங்காயம் – 6, சாம்...\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n\"பெண் பூக்கள் “ கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\n”சாதனை அரசிகள்,”ங்கா”,”அன்ன பட்சி “ கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\nபெண் பூக்கள் பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nகுமுதத்தில் சீனியர் சிட்டிசன்களுக்கான சமையல் குறிப்பு.\nஅவள் விகடனில் பொங்கப் பானை.\nதேவதையில் கவுனரிசியும் உருளை ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸும்.\nகீரை வெரைட்டீஸ் புதிய தரிசனத்தில்\nசாதனை அரசிகள் பற்றிய அறிமுகம் & விமர்சனம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி விஜயலெக்ஷ்மி, திரு தஞ்சைவாசன், திரு ரெங்கநாதன்.\n3. திருமதி கோமதி அரசு, திரு மை,பாரதிராஜா, திரு வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nஎனது நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால ���ணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த புத்தகப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/154/", "date_download": "2021-10-25T11:17:46Z", "digest": "sha1:3T3R5AECZZ6INHMSDVD7QH6ET5RFAQIK", "length": 34001, "nlines": 125, "source_domain": "www.jeyamohan.in", "title": "பப்படம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nகன்யாகுமரி மாவட்ட எழுத்தாளர்களில் நான் நாஞ்சில்நாடன் தோப்பில் முமமது மீரான் ஆகியோரின் எழுத்துக்களை படிப்பவர்களுக்கு மூவரும் மூன்று தேசத்தவர்களாகத் தோன்றலாம். நாஞ்சில் மருதம், நான் குறிஞ்சியும் முல்லையும் என்றால் தோப்பில் நெய்தல். இருபது கிலோமீட்டர் நீளமும் பதினைந்து கிலோமீட்டர் அகலமும் கொண்ட இந்தச் சின்ன நிலப்பகுதியில் எல்லாவகையான நிலங்களும் உண்டு– பாலையைத்தவிர.\nஇதில் நாஞ்சில்நாடு பண்பாட்டால் அதிகமும் நெல்லைச்சாயல் கொண்டது. எங்கள் பகுதி கேரளப்பண்பாட்டுக்கு உள்பட்டது. தமிழ்நாட்டாரை ஒட்டுமொத்தமாக பாண்டிக்காரர்கள் என்றும் நாஞ்சில்நாட்டுக்காரர்களை அரைப்பாண்டிக்காரர்கள் என்றும் சொல்வோம். பந்தியில் பாயசத்துக்கு முன்னரே ரசம் சாப்பிடும் காட்டுமிராண்டிகள் என்ற எண்ணம்.\nஆகவே தமிழ்நாட்டு சினிமா ரசனைக்கும் எங்களுக்கும் ரொம்ப தூரம். எம்.ஜி.ஆர் சிவாஜி இருவருமே விளவங்கோடு கல்குளம் வட்டங்களில் பொருட்படுத்தப்படவில்லை. தமிழ் ஞானம் இல்லாமல் சிவாஜி பேசும் வசனம் புரிவதில்லை. எம்.ஜி.ஆரின் குரலே புரிவதில்லை [மயக்கின மரச்சீனிக் கெழங்க வாயில வச்சுகிட்டுல்லா பேசுகான்] பொதுவாக எங்களூர்காரர்கள் இழுத்துப்பேசுவோம். [ எடீ யம்மா, அப்பன் செல்லிச்சூ ,உப்பன் மீனெங்கீ, கெளங்கு கிண்டாண்டாம்] மாறாக தமிழ் சரசரவென போவதாக ஒரு எண்ணம்[ ‘எளவு சாரைப்பாம்பு போன போக்காட்டுல்லாடே பேசுகான் பாம்பு போச்சு, தடமிருக்குண்ணு அவன் பேசி முடிஞ்சுத்தான் நாம பொறத்தால போயி ஓரோண்ணாட்டு நெனைச்சு எடுக்க வேண்டியிருக்கு].\nஅத்துடன் எங்களூர் பேச்சில் உவமைகள் அணிகள் நக்கல்கள் மௌன அழுத்தங்கள் அதிகம்.”அண்டி தாங்கினாலும் ஆனைக்க அண்டி தாங்கணும்லே மச்சினா” என்பதுபோல உள்ளூர் பழமொழிகள். ”ஆனைக்கு வடம் வைக்கச் சொன்னா சேனைக்கு தடம் வச்சானாம்” என்பதுபோன்ற சொலவடைகள். எல்லாவற்றையும் பட்டவர்த்தனமாக பன்னிப்பன்னிச் சொல்லும் திராவிடத்தமிழ் ருசிப்பதில்லை. ”எளவு அது கொலசேகரத்தில பேண்டுட்டு களியலில ஒண்ணுக்கு போறதுமாதிரி ஒரு விருத்திகெட்ட பேச்சுல்லா”என்றார் என் தமிழாசிரியர் ஞானசொரூபம்.அடித்தொண்டையில் பேசும் கருணாநிதி வசனம் [ஓடினாள் ஓடினாள்…] கேட்டால் ”என்னெளவுக்கு கெடந்து காறுதான் சுக்குபொட்டு இம்பிடு சூடு வெள்ளம் குடிச்சப்பிடாதா சுக்குபொட்டு இம்பிடு சூடு வெள்ளம் குடிச்சப்பிடாதா\nஎனவே தமிழ் சினிமா எங்களுக்குப் புரியவேயில்லை. அந்த இடத்தை தெலுங்கு டப்பிங் சினிமாக்கள் எடுத்துக் கொண்டன. அவற்றில் வசனம் நல்ல நிதானமாக நிறுத்தி நிறுத்தித்தான் ஒலிக்கும். தெலுங்கில் ஆரம்பத்திலேயே வாயை திறந்து விடுவார்கள்போல. பாதிவசனம் ”பாரப்பா”என்றுதான் தொடங்கும். அதை உள்வாங்கி எங்களூரிலும் ”பாரப்பா”என்று சொல்ல ஆரம்பித்தோம். ”பாரப்பா- நான் ரௌடி- ஆனாலும்- ரொம்ப நல்லவன்-. ஏழைகளை – உதவி செய்வேன்.’ ஒரு சிக்கலும் இல்லை, தெள்ளத்தெளிவு. அத்துடன் அந்தக்கால தெலுங்குப்படங்களில் வசனமே இல்லாத படங்கள்தான் எங்களூருக்கு வரும். நாங்கள் நாகேஸ்வர ராவை அறிந்ததே இல்லை. ராமராவ் பழக்கமில்லை. இங்கே ஓடும் படங்களில் கதாநாயகன் நாயகியுடன் பாட்டு பாடுவான். சண்டை போடுவான். நகைச்சுவை நடிகர்கள் தடுக்கி விழுந்து அடிவாங்குவார்கள். மிச்சம் காட்சிகள் நாலைந்துதான் இருக்கும்.\nஎங்களூரின் முதல் சூப்பர் ஸ்டார் ‘காந்தராவ்’ தான். அறுபதுகளில் அவரது மாயஜாலப்படங்கள் குலசேகரம், அருமனை, தொடுவட்டி, குழித்து��ை ,மார்த்தாண்டம், களியிக்காவிளை அரங்குகளில் ‘செம்மே’ ஓடின. காந்தராவுக்கு பெண்மை மிளிரும் முகம். அதன்மேல் இணைசேரத்துடிக்கும் இரு பூரான்களைப்போல கோடுமீசை. பளபளா அங்கி. அதைவிட பளபளக்கும் கால்சராய். பேசும்போது அவரது வாய் பலவாறாக நெளியும். ‘மணிமகுடம் எனக்கு. கையில் உள்ளது மந்திரவாள். கொடியவனே உன்னை விடமாட்டேன் ‘ பேசி முடித்தபின் சாணியிட்டு முடித்த எருமையின் குதம்போல ஓர் அசைவும் எஞ்சும். புருவங்களால் நடனமிட்டபடியே காதல் வசனங்களைப் பேசுவார்.\nகாந்தராவுக்கு எங்களூரில் சேனைத்தண்டன் என்று பெயர். அவரது கால்கள் இறுக்கமான சராய்க்குள் சேனைக்கிழங்கின் தண்டுபோல இருப்பதிலிருந்து வந்தது. இரண்டாவது சூப்பர் ஸ்டாரான கிருஷ்ணா. இளைஞர் மத்தியில் ‘லிப்ஸ்டிக்’ கிருஷ்ணா என்று அறியப்பட்டார். கிராமங்களில் ‘நாரங்கா மிட்டாய்’. வாயில் புளிப்பு மிட்டாயை சப்புவதுபோன்ற உதட்டசைவின் காரணமாக.கதாநாயகர்களுக்கு இணையாக புகழ்பெற்றிருந்த ‘டுபான்குயின்’ விஜயலலிதா ‘சூண்டி’ என்று சொல்லப்பட்டார். சூண்டிப்புழு இலையில் இருந்து இலைக்கு தெறித்துச் செல்வதுபொல சண்டைக்காட்சிகளில் பாய்ந்துசெல்வதனால். பெண்களுக்கு வழக்கமாக இருப்பதற்கு மாறாக அவளது இருமுலைகளும் சமமான அளவில் இருப்பதைக் கண்ட எங்கள் ஊர் தேவாசீர்வாதம் புலவர் இட்ட பெயர் ‘சோசலிசம்’.\nடப்பிங் படங்கள் அக்காலகட்டத்தில் அதிகமும் புரட்சிதாசன் என்பரால் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு குத்துமதிப்பாக டப்பிங் செய்யப்பட்டு வரும். தெலுங்கு பொதுவாக படுவேகமாக வாயை அசைத்து பேசவேண்டிய மொழி. ஆகவே ஆடு தழை தின்பதுபோன்ற வாயசைவுக்கு மேல் வசனம் மெதுவாகவே ஓடிப் போகும். பப்படத்தை தின்றபடியே பேசும் வசனம் என்ற பொருளில் டப்பிங் படங்களை ஒட்டுமொத்தமாக பப்படம் என்று சொல்வது வழக்கம். ”மக்கா தொடுவட்டியில என்னலே பப்படம்”. ”சேனைத்தண்டன் சாதனமாக்கும் அம்மாச்சா… பாம்பு பாடுத பாட்டு கொள்ளாம் கேட்டுதா”. ”சேனைத்தண்டன் சாதனமாக்கும் அம்மாச்சா… பாம்பு பாடுத பாட்டு கொள்ளாம் கேட்டுதா”என்ற வசனத்தை பிறர் புரிந்து கொள்வது எளிதல்ல.\nஇதேபோல எங்களுக்கே உரிய கலைச்சொற்களும் ஏராளமாக இருந்தன. ‘சீலைமாத்து’ என்றால் கற்பழிப்புக் காட்சி. கிருஷ்ணா டூயட் பாடல்களில் தவறாமல் கதாநாயகியின் ��ரு கால்கள் நடுவே தன் கால்களை நுழைத்து அவளது ஒருகாலை தூக்கி அவள் காலையில் சாப்பிட்டதென்ன என்று முகர்ந்து பார்க்க முயல, அவள் அவர் சாப்பிட்டதை ஊகித்து முகத்தை திருப்பிக் கொள்வாள். இந்த காட்சி இல்லாத போஸ்டரே இல்லை. இதற்கு குலைத்த வாழைக்கு ஊன்றுகோல் நாட்டுவது என்றபொருளில் ‘ஊணுதாங்கு’ என்று பெயர். டூயட் பாடலுக்கு ‘மகர எளக்கம் ‘. இளக்கம் என்றால் தறிகெட்ட துள்ளல். மகரம் என்றால் கார்த்திகைமாதம். அப்போதுதான் நாய்கள் ஒன்றை ஒன்று துரத்தி ஓடும். இதுபின் சுருங்கி ‘எளக்கம்’ ஆகியது\nசண்டைக்காட்சிகளுக்கு ‘தொளிசவுட்டு’ . பிற ஊர்களிளில் இல்லாத ஒரு அம்சம் எங்களூர் வயல்களில் உண்டு. சதுப்பு நிலம். சேறு முழங்காலை தாண்டி தொடைவரை ஆழமிருக்கும். அதில் தழை வெட்டிப்போட்டுவிட்டு நிலைதடுமாறாமல் இருக்க நாலைந்துபேர் ஒருவரை ஒருவர் பற்றிக் கொண்டு சேற்றை மிதிப்பார்கள். உணர்ச்சி பிரவாகமான உச்சகட்ட காட்சி [பாரப்பா, இவ உன் மனைவி. நீ இவ கணவன். இதுதான் என் கடைசீ ஆசை…] இங்கே ‘துட்டி’ என்று சொல்லப்பட்டது. தெலுங்குப்படங்களில் எவராவது குண்டடிபட்டு நீள்வசனம் பேசி விலுக் விலுக் என துடித்துச் செத்தபடியே சாவார்கள். காக்காய் வலிப்பு என்ற பொருளில் அது ‘சொழலி ‘ என்றழைக்கப்பட்டது. வில்லன்கள் பொதுவாக ‘மீசை’ என்றும் கதாநாயகன் ‘பெய’ என்றும் கதாநாயகி ‘குட்டி’என்றும் சொல்லப்பட்டார்கள். பின்னழகு சக்கை [பலாப்பழம்] என்றும் முன்னழகு பனங்கா.\n”எளுத்து நிறுத்தினப்பம் ஒடனே ஒரு நல்ல எளக்கம் மச்சினா. குட்டி நிண்ணு ஆடுதா. சக்கை கொள்ளாம். அப்பம் மீசை கேறிவந்து போட்டான். சீலைமாத்துக்கு அவன் பிடிச்சப்ப பய வந்ததனால ஒரு உசிரன் தொளிசவிட்டு….’ இப்படியே செல்லும் ஒரு கதைச்சுருக்கத்தை இரண்டாவது ஆட்டம் விட்டு நடந்து செல்லும் இருவர் சொல்லக்கேட்டால் பாண்டிக்காரர்களுக்கு பருப்பு கலங்கிவிடும்.\nதிராவிட இயக்கம் ஆட்சிக்கு வந்து பாடத்திட்டங்கள் மூலம் எங்களூரிலும் பைந்தமிழ் பாகு காய்ச்சி ஊற்றப்பட்டபோது மெல்ல மெல்ல அடுத்த தலைமுறை ரஜினி,கமல் ரசிகர்களாக ஆனார்கள். தெலுங்குப்படங்கள் மறக்கப்பட்டன. நெற்றி மயிர் தார் போல அசையாமல் ஒட்டியிருக்கும் லிப்ஸ்டிக் கிருஷ்ணா கூலிங்கிளாஸ் தவறி விழாமலேயே அந்தர்பல்டி அடித்து சண்டை போடுவதும், டூயட் பா���லில் காலைத்தூக்கி கதாநாயகன் தோளில் அன்பாக வைக்கும் விஜயலலிதாவின் நளினமும் பழங்கதை. இப்போது அஜித் விஜய் படங்கள் போடப்பட்டு சுவரெல்லாம் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்களில் கல்யாண வாழ்த்துக்கள் பிறந்தாள் புல்லரிப்புகள்.’மலருக்கு மணமுண்டு மணத்துக்கு குணமுண்டு. மணநாள் காண வாழ்த்துகிறோம் ‘ போன்ற நெகிழ்ச்சிகள்’. ‘இல்லறச் சோலையிலே நல்லறப்பூக்களிலே மெல்லறத்தேன் குடித்து சொல்லற வாழ்த்துகிறோம்’ போன்ற வாழ்த்துக்கள் கண்ணில் படும்போது எங்களூர் சீரிளமைத்தமிழ் எங்கே போயிற்று என்று ஏங்குவதுண்டு\nஆனால் தமிழை அழிக்க ஆகுமோ தகவிலோரால் சென்ற நாளில் பேருந்தில் செல்லும்போது ஒருகுரல் ‘மக்கா,லே சினிமாவுக்கு வாறியாலே சென்ற நாளில் பேருந்தில் செல்லும்போது ஒருகுரல் ‘மக்கா,லே சினிமாவுக்கு வாறியாலே பக்கறைக்க புதிய படம் கொள்ளாம்ணு சொன்னானுக”. ”போலே, மனுசன் பாப்பானா அதை பக்கறைக்க புதிய படம் கொள்ளாம்ணு சொன்னானுக”. ”போலே, மனுசன் பாப்பானா அதை அதுக்கு பேசாம போயி கிளிக்க படம் பாத்தா டான்ஸெங்கிலும் உண்டு…” ”மக்கா லே அவன் கொளுத்துக்க ரசிகனாக்கும்லே. அவன நீ அல்லாம மனியன் விளிப்பானா அதுக்கு பேசாம போயி கிளிக்க படம் பாத்தா டான்ஸெங்கிலும் உண்டு…” ”மக்கா லே அவன் கொளுத்துக்க ரசிகனாக்கும்லே. அவன நீ அல்லாம மனியன் விளிப்பானா\nசுத்தமாக புரியவில்லை என்பதே ஆழ்ந்த பரவசம் அளித்தது. விசாரித்து தெளிவடைந்தேன். தாடைக்கு கீழே சதை தொங்குவதனால் கமலஹாசன் பக்கறை [பை]. எல்லா போஸிலும் கோணலாக நிற்பதனால் ரஜினிகாந்த் கொளுத்து [சுளுக்கு]. மழலை பேசுவதனால் விஜய் கிளி. வாழ்க எந்தமிழர். வாழிய வேணாடெனும் மணித்திருநாடு. வாழிய வாழியவே.\nமுந்தைய கட்டுரைஇயல் விருது – ஒரு பதில்\nமணிரத்னம், ஒரு பழைய பேட்டி\nதமிழக அரசுக்கு வசந்தபாலன் நன்றி\nஎன்ன இந்த உறவு, எதன் தொடர்வு\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 33\nபச்சைக்கனவு – புகைப்படங்கள் 2\nபொய்பித்தல்வாதம் ,பேய்சியன் வாதம், அறிவியல்\nவிளிம்புக்கும் கீழே சில குரல்கள்\nதங்கத்தின் மணம், குருவி -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி கி.ராஜநாராயணன் கோவை ஞானி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிம���கம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உணவு உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் தொல்லியல் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் நகைச்சுவை நேர்காணல் நேர்காணல் மற்றும் பேட்டிகள் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பிறர் படைப்புகள் நூல் மதிப்புரை மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் மதிப்புரை விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெண்முரசு – ஒலிவடிவம் வெண்முரசு – வாசகர் கடிதம் வெண்முரசு – வாசகர் மதிப்புரை வெண்முரசு ஆவணப்படம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaaiman.com/2020/12/blog-post_312.html", "date_download": "2021-10-25T10:03:50Z", "digest": "sha1:OHB2D6UB26HJEQF5GG4DD2QF4GJCZC3A", "length": 4930, "nlines": 66, "source_domain": "www.thaaiman.com", "title": "🔴வருட இறுதிக்குப் பின்னர் மீண்டும் உள்ளிருப்பா? ஆலோசனையில் அரசாங்கம்!! - முழுமையான பார்வை! - THAAIMAN", "raw_content": "\nHome / Unlabelled / 🔴வருட இறுதிக்குப் பின்னர் மீண்டும் உள்ளிருப்பா ஆலோசனையில் அரசாங்கம்\n🔴வருட இறுதிக்குப் பின்னர் மீண்��ும் உள்ளிருப்பா ஆலோசனையில் அரசாங்கம்\nபிரித்தானியாவில் இருந்தது பரவும் புதிய அதிதீவிர வைரசின் தொற்று, நாளாந்தம் பிரான்சில் அதிகரிக்கும் புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை என்பன, வருட இறுதிக்குப் பின்னரான காட்சிகள் எப்படி இருக்கும் என அரசாங்கம் தலையுடைத்து வருகின்றது.\nமருத்துவத் துறையின் பேராசிரியர்கள் குறைந்தது மூன்று வாரம் முழு உள்ளிருப்பு முடக்கம் தேவை என்கின்றனர்.\nஅரசாங்கத்தில், பிராந்தியவாரியான உள்ளிருப்பிற்கும் சாத்தியம் என்ற பேச்சு எழுந்து வருகின்றது. அதிகத் தொற்று உள்ள பிராந்தியங்களை முடக்கி, பிராந்தியங்களிற்கு இடையிலான போக்குவரத்துக்களைத் துண்டிப்பதன் மூலம், தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இது ஆராயப்படுகின்றது.\nமூன்றாவதாக, ஊரடங்கை நீட்டித்து, மேலும் அதிகநேரம் ஊரடங்கை அறிவித்து, கண்டிப்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.\nஅத்துடன் உணவகங்கள், மதுச்சாலைகள், உடற்பயிற்சிக் கூடங்கள், தியைரங்குகள் போன்றவற்றைத் திறப்பதும், மேலும் தள்ளிப் போகலாம் எனவும், உணவகங்கள் மற்றும் மதுச்சாலைகளை மூடியமை 85 சதவீதத் தொற்றறைத் தடுத்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎமானுவல் மக்ரோனும் பல அமைச்சர்களும் விடுமுறையில் சென்றிருக்கும் நிலையில் துரித முடிவுகள் எடுக்கப்படுமா என, ஏற்கனவே மிகவும் களைத்துள்ள பிரான்சின் மருத்துவத்துறை எதிர்பார்த்து நிற்கின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2021/06/55-60-44.html", "date_download": "2021-10-25T11:23:12Z", "digest": "sha1:IE74JYX4LEQ7BUS2S6Z2HGELL5GFHG3G", "length": 5113, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "நேற்று 55 மரணங்கள்; 60 வயதுக்கு மேற்பட்ட 44 பேர்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS நேற்று 55 மரணங்கள்; 60 வயதுக்கு மேற்பட்ட 44 பேர்\nநேற்று 55 மரணங்கள்; 60 வயதுக்கு மேற்பட்ட 44 பேர்\nநெற்றைய தினம் இலங்கையின் கொரோனா மரண பட்டியலில் 55 மரணங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதில் 44 பேர் 60 வயதுக்கு மேற்பட்டோர் என அரசாங்க தகவல் திணைக்களம் விபரம் வெளியிட்டுள்ளது.\nமொத்தமாக 22 பெண்களும் 33 ஆண்களும் உள்ளடக்கம் என தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை இவையனைத்தும் நேற்றைய மரணங்கள் என தெரிவிக்கப்படுகிறது.\nதற்சமயம் 33027 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமையும் அதில் ஆயிரக்கணக்கானோர் வீடுகளிலேயே தங்��� வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nபணமில்லை 'ஜனாஸாவை' வைத்துக்கொள்: குடும்பங்கள் அதிரடி\nகொழும்பில் கொரேனா பாதிப்பிருப்பதாக தெரிவிக்கப்படும் ஜனாஸாக்களை அடக்குவதற்கு 58,000 ரூபா கேட்பது நிரந்தர வழக்கமாக உருவெடுத்துள்ள நிலையில்,...\nஇஷாலினி தன்னைத் தானே எரியூட்டியதாக வாக்குமூலம்\nரிசாத் பதியுதீன் வீட்டில் பணிபுரிந்த நிலையில் தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த மலையகத்தைச் சேர்ந்த இஷாலினி தன்னை...\nஅசாத் கைது செய்யப்பட்டது தெரியாது: பிரதமர்\nதேசிய ஐக்கிய முன்னணி தலைவர் அசாத் சாலி கைது செய்யப்பட்டது தனக்குத் தெரியாது என தெரிவித்துள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச. பயங்கரவாத தடுப்புச...\nஜனாஸா எரிப்பு வழக்கை விசாரணைக்கு ஏற்க மறுப்பு\nஜனாஸா எரிப்புக்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்கினை விசாரணைக்கு ஏற்பதா இல்லையா என்பதனடிப்படையிலான விசாரணைகள் இரு தினங்களாக இடம்பெற்ற ந...\nநான் 'நல்ல மாதிரியான' முஸ்லிம்: முசம்மில்\nமுஸ்லிம் குடும்பம் ஒன்றில் பிறந்து இஸ்லாமிய கலாச்சாரத்தில் வளர்ந்தவன் என்ற அடிப்படையில் மாற்று மதத்தவரைத் திருமணம் செய்துள்ள போதிலும் தான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2020/07/breaking_29.html", "date_download": "2021-10-25T09:50:30Z", "digest": "sha1:FC3DJWGBQ7EQIUHA6UKHLP5YX7IA4SOT", "length": 4446, "nlines": 108, "source_domain": "www.tnppgta.com", "title": "BREAKING || புதிய தேசிய கல்வி வரைவு கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்", "raw_content": "\nHomeGENERALBREAKING || புதிய தேசிய கல்வி வரைவு கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்\nBREAKING || புதிய தேசிய கல்வி வரைவு கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்\nபுதுடில்லி : புதிய கல்விக்கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. புதிய கல்வி கொள்கை மற்றும் அமைச்சரவை முடிவுகள் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகிறது.\nபிரதமர் மோடி, தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில், புதிய கல்வி வரைவு கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் பெயரை மத்திய கல்வித்துறை அமைச்சகம் என பெயர் மாற்றவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. மத்திய அமைச்சரவை முடிவுகள் மற்றும் புதிய கல்வி கொள்கை குறித்த முடிவுகள் இன்று மாலை வெளியாக உள்ளது.\nNHIS2016 - Card Download Process (பழைய கார்டு க்கு பதிலாக , புதிய கார்டு)\nB.sc., நர்சிங், B.Pharm., உள்ளிட்ட 19 வகையான துணை மருத்துவப் படிப்புகளில் சேர நாளை முதல் நவம்பர் 10-ம் தேதி வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்- மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவிப்பு\nB.sc., நர்சிங் , B.Pharm., உள்ளிட்ட 19 வகையான துணை மருத்துவப் படிப்புகளில் சேர …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://pasumaivivashayam.com/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-10-25T10:56:07Z", "digest": "sha1:QYYHKVXQJX7GYZKKYKHOD3PNBY2XGGLH", "length": 13045, "nlines": 135, "source_domain": "pasumaivivashayam.com", "title": "மூலிகை சொல்லும் ரகசியம் : நரம்புக்கும், மூளைக்கும் வலு சேர்க்கும் சிறந்த மூலிகை! - Pasumaivivashayam", "raw_content": "\nமூலிகை சொல்லும் ரகசியம் : நரம்புக்கும், மூளைக்கும் வலு சேர்க்கும் சிறந்த மூலிகை\nமூலிகை சொல்லும் ரகசியம் : நரம்புக்கும், மூளைக்கும் வலு சேர்க்கும் சிறந்த மூலிகை\nமருத்துவ குணங்களை கொண்ட மூலிகைகளில் நீர்பிரம்மியும் ஒன்று. பெரும்பாலும் இது குறித்து அறிந்திருக்க மாட்டீர்கள். சித்த மருத்துவத்தில் அதி முக்கியத்துவம் இந்த நீர்பிரம்மிக்கு உண்டு. மூலிகைகள் என்றாலே கசப்பு சுவைதான் என்று நினைப்பவர்கள் இந்த நீர்பிரம்மி மூலிகை குறித்தும் தெரிந்துகொள்ள வேண்டும்.\nஇது பிரம்மி, விமலம், பிரமிய வழுக்கை, பூடு, வாக்குபலம் என்று அழைக்கப்படுகிறது. நீர்பிரம்மி பெயருக்கேற்றபடி உடலில் தலையின் செயல்பாடுகளை சீர்படுத்துகிறது. பிரம்மம் என்றால் தலைமையானது என்று சொல்வார்கள். நீர்பிரம்மி செடி முழுவதுமாக பச்சையாக இருக்கும். இதன் இலை உருண்டையாக இருக்கும். இதன் பூ வெள்ளையாக இருக்கும். இனிப்பு சுவை கொண்ட இது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. இதை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்.\nநீர் பிரம்மியும் நினைவுத்திறனை அதிகரிக்க செய்யும் வல்லமை கொண்டவை. குழந்தைகளுக்கு வாரம் ஒரு முறை காலை வேளையில் நீர்பிரம்மி இலை ஒன்றை சாப்பிட கொடுத்தால் நினைவுத்திறன் அதிகரிக்கும். இல்லையெனில் இந்த இலையை துவையலாக்கியும் சாப்பிட்டு வரலாம். நீர்பிரம்மி அமைலாய்ட் திட்டுகள் மூளையில் தேங்��ுவதை தடுத்து அல்சைமர் நோய் தாக்கத்தை தடுக்கவோ அல்லது தள்ளிப்போடவோ செய்கிறது.\nநரம்புத்தளர்ச்சி பிரச்சனை இருப்பவர்கள் உணவில் கவனம் செலுத்தினால் பிரச்சனையின் தீவிரம் அதிகரிக்காமல் பார்த்து கொள்ளலாம். இது உடலில் நரம்பு சம்பந்தமான நோய்களை தடுக்கும் குணம் கொண்டது. நரம்பு இழைகளோடு மூளைப்புறணி கூர்மையாக செயல்படுவதற்கு நீர்பிரம்மி தூண்டுகிறது என்று ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இது மனப்பதற்றத்தை குறைத்து மன அழுத்தத்தை குறைக்க செய்யும் என்றார்.\nகுடிப்பழக்கத்தை கொண்டிருப்பவர்கள் அதை மறக்க செய்ய ஏதுவாக நீர்பிரம்மியை மூலமாக வைத்து வேறு சில பொருள்களும் சேர்த்து நீராக காய்ச்சி கொடுக்கப்படுகிறது. இது குடிப்பழக்கத்தால் பாதிக்கப்பட்ட உறுப்புகளை மீட்க செய்கிறது. நீர்பிரம்மி புற்று செல்களின் பெருக்கத்தை தடுப்பதாக ஆராய்ச்சி ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. செரிமானக்கோளாறுகள் இருப்பவர்கள் இஞ்சியை அவ்வபோது உணவில் சேர்த்து வருவதுண்டு. இவர்கள் இஞ்சியோடு நீர்பிரம்மி இலையையும் கலந்து கஷாயமாக்கி குடிக்கலாம். வயிற்றுப்புண், குடல் புண், வாய்ப்புண் கொண்டிருப்பவர்கள் மணத்தக்காளியை எடுத்துகொள்வது உண்டு. அவர்கள் மணத்தக்காளியுடன் இந்த நீர்பிரம்மி இலையையும் சேர்த்து எடுத்துகொண்டால் புண் வேகமாக குணமாகும் என்றார்.\nநீரி பிரம்மி இலையை எடுத்து சுத்தம் செய்து அதை மைய அரைத்து சாறாக்கி குடித்து வந்தால் தொண்டை கரகரப்பு நீங்கும். பெண்கள் தங்களது தொண்டை மென்மையாக இருக்க விரும்பினால் நீர்பிரம்மி இலையின் சாறை குடிக்கலாம். சரியான உச்சரிப்பு வராதவர்கள், பேச்சில் தடுமாற்றம் கொண்டிருப்பவர்களுக்கு சித்த மருத்துவம் சொல்லும் மருந்தில் நீர்பிரம்மியும் உண்டு.\nஉடலில் குறீப்பாக தசைகள் மூட்டுகளில் வீக்கம் உண்டாகும். அப்போது வீக்கத்தோடு வலியும் அதிகரிக்கும். வீக்கத்தை குணப்படுத்த நீர்பிரம்மி இலையை விளக்கெண்ணெய் சேர்த்து வதக்கி இளஞ்சூட்டோடு அந்த இடத்தில் வைத்து துணியால் கட்டி விடவும். தினமும் இதை செய்து வந்தால் வீக்கமும் அதனோடு வலியும் குறையும். மூளையின் செயல்திறன் குறைந்தவர்களும், நரம்பு சம்பந்தமான பிரச்சனை கொண்டவர்களுக்கும் நீர்பிரம்மி இயற்கை தந்த அருமருந்தாகும்.\nஎன்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்\n“அடர விதைத்து சிதற பிடுங்கு”\nபெரிய நெல்லி மரத்தை எப்பொழுது கவாத்து செய்ய வேண்டும்\nவான் கோழிக்கு என்ன தீவனம் கொடுக்கணும்\nபோயர் ஆடு வளர்த்து அதிக வருமானம் பெறலாம்\n“அடர விதைத்து சிதற பிடுங்கு”\nபெரிய நெல்லி மரத்தை எப்பொழுது கவாத்து செய்ய வேண்டும்\nவான் கோழிக்கு என்ன தீவனம் கொடுக்கணும்\nபோயர் ஆடு வளர்த்து அதிக வருமானம் பெறலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2018/07/26/%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-20/", "date_download": "2021-10-25T09:41:34Z", "digest": "sha1:LKZONS3DCZLBS6LGBIP2QFPWICNOTA5A", "length": 24750, "nlines": 185, "source_domain": "tamilmadhura.com", "title": "கபாடபுரம் – 20 – Tamil Madhura", "raw_content": "\nயஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’\nஓகே என் கள்வனின் மடியில்\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி\nகலஞ்செய் நீர்க்களத்தை வாய்விட்டுப் பாராட்டுவதோ வியப்பதோ கூட எயினர் தலைவனின் சந்தேகத்துக்கு உரியதாக இருப்பதைக் குறிப்பறிந்து கொண்ட சாரகுமாரனும், முடிநாகனும், விரைந்து பேச்சை வேறு பொருளுக்கு மாற்றினார்கள். “கலைகளில் எயினர் மரபினருக்கு ஈடுபாடு உண்டா உண்டானால் என்னென்ன கலைகளில் ஈடுபாடு உண்டு உண்டானால் என்னென்ன கலைகளில் ஈடுபாடு உண்டு” என்பதுபோல் உரையாடல் மாற்றப்பட்டது.\nகோ நகரங்களின் அரச தந்திர நாகரிகங்களும் உரையாடல் நுணுக்கங்களும் தெரியாவிட்டாலும் நாட்டுப்புறங்களிலும் காட்டுப்புறங்களிலும், உள்ளோருக்கு இயல்பாகவே வாய்க்கும் சில சந்தேகங்கள் எயினர்களுக்கும் இருந்தன. திடீரென்று தங்களுடைய கப்பல் கட்டும் தளத்தைப் பார்க்க வேண்டுமென்று விருந்தினர்கள் ஆர்வம் காட்டியதும், பார்த்து முடித்ததும் – அதைப்பற்றிய பேச்சை வளர்த்தாமல் – ஒரு விதமான அவசரத்தோடு கலையைப் பற்றிப் பேசத் தொடங்கியதும் – எயினர் தலைவனுக்குக் கவலையை அளித்தன. சாதுரியமாகத் தொடர்ந்து பேசிய பேச்சினால் சாரகுமாரனும், முடிநாகனும் அந்தக் கவலையை மறக்கச் செய்துவிட்டார்கள். எயினர் தலைவனுக்கு ஏற்பட்ட சந்தேகத்தை அவனுள்ளேயே தளரும்படி செய்ய அவர்கள் அரும்பாடுபட வேண்டியிருந்தது.\nம���டிவில் அவர்கள் இருவரும் அந்தத் தீவிலிருந்து விடைபெற முயன்றபோது. “ஏன் அவசரப்படுகிறீர்கள் இன்னும் சில தினங்கள் தங்கியிருக்கலாமே இன்னும் சில தினங்கள் தங்கியிருக்கலாமே” என்று எயினர் தலைவன் உபசாரத்துக்காகக் கூறினான். அந்த உபசார வார்த்தைகளையே ஏணியாகப் பற்றி ஏறி நின்று கொண்டு எயினர் தலைவனின் சந்தேகத்தைக் கடந்து மீண்டான் இளையபாண்டியன். ஆயினும் சந்தேகத்தை முற்றிலும் கடந்துவிட்ட உறுதி அவனுக்கு வரவில்லை.\n யாத்திரிகர்களாகிய நாங்கள் ஒரே இடத்தில் தங்கி நின்று என்ன பயன் புதிய புதிய இடங்களையும், புதிய புதிய காட்சிகளையும், புதிய புதிய மனிதர்களையும் சந்திப்பதும், காண்பதுமே, எங்களுக்குப் பயன் தரும். ஆகவே தயைகூர்ந்து எங்களுக்கு விடை கொடுக்க வேண்டும். தங்களுடைய அன்புக்கும் ஆதரவிற்கும் பலகாலும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம்” என்று தனக்கோ முடிநாகனுக்கோ அந்தத் தீவில் மேலும் தொடர்ந்து தங்கித் தெரிந்து கொள்ள எதுவுமில்லை என்பதுபோல் அசிரத்தையாகப் பேசிய பின்பே சாரகுமாரன் எயினர் தலைவனின் சந்தேகச் சிறையிலிருந்து மீள முடிந்தது.\nஅறிவுக்கூர்மை மிக்கவர்களின் சந்தேகங்களையாவது சொற்களால் தெளிவு செய்துவிடலாம். ‘அறியாமையும் பிடிவாதமும் உள்ள நாட்டுப்புறத்து மனிதர்களின் சந்தேகங்களைச் சொற்களாலோ, சிந்தனைத் தெளிவினாலோ மட்டுமே தீர்க்க முடியாது. சாதுரியம் மட்டுமே அப்படிப்பட்ட சந்தேகங்களைத் தீர்க்க முடியும்’ என்பதைச் சாரகுமாரன் அந்த வேளையில் மிக நன்றாக உணர முடிந்தது. எயினர் தலைவன் தங்களுக்கு விடை கொடுத்து விட்டாலும் தங்களை வழியனுப்புவதிலும், தாங்கள் செல்ல வேண்டிய வேறு தீவுகளுக்கு எப்படி எப்படிப் போக வேண்டுமென்று வேறு சொல்லுவதிலும் அவன் அதிகமான சிரத்தை காண்பிக்க முன்வந்ததிலும் ஒரு சிறப்பான உள் நோக்கம் இருக்க வேண்டுமென்று தோன்றியது சாரகுமாரனுக்கு. அதை அவன் முடிநாகனிடம் கூறி விவாதிக்கவும் விரும்பவில்லை. அந்த உள்நோக்கத்தின் விளைவு விரைவில் தெரியுமென்றும் அவனுக்குத் தோன்றியது.\nதங்களுடைய மரக்கலத்துக்கு வந்து பயணத்தைத் தொடங்கிய பின்பும் இதைப்பற்றித் தனிமையில் கூட அவன் முடிநாகனிடம் எதுவும் கூறவில்லை. மரக்கலத்தைச் செலுத்தும் மீகாமனும் பிற ஊழியர்களும் முடிநாகனும் செல��ல வேண்டிய திசையைக் குறித்துத் தங்களுக்குள் உரையாடத் தொடங்கிய போதும் இளையபாண்டியன் அதில் கலந்து கொள்ளவில்லை. ‘இன்ன இன்ன திசையில் இப்படி இப்படி மரக்கலத்தைச் செலுத்திக் கொண்டு சென்றால் நீங்கள் செல்ல வேண்டிய தீவுகளுக்கு ஏற்றபடி வழி அமையும்’ என்று விடைபெறும் போதும் எயினர் தலைவன் கூறிய வழிகளை இப்போது முடிநாகன் பிற ஊழியர்களிடம் நம்பிக்கையோடு விவரிக்கத் தொடங்கியபோது கூட இளையபாண்டியன் அதில் தலையிடவில்லை.\nஎல்லாம் பேசி முடித்து ஊழியர்களுக்கு இடவேண்டிய கட்டளைகளையும் இட்டு முடிந்த பின் முடிநாகன் தனியே நின்று கொண்டிருந்த இளையபாண்டியனுக்கருகே நெருங்கி, “எந்தத் திசையில் மரக்கலத்தைச் செலுத்தச் சொல்லியிருக்கிறேன் தெரியுமா” என்று வினாவியபோது, “எந்தத் திசையில் செலுத்திக் கொண்டு போனாலும் ஆபத்து இருக்கிறது என்பதை மறந்து விடாதே” என்று பூடகமாக மறுமொழி கிடைத்தது இளையபாண்டியனிடமிருந்து. அந்த மறுமொழியைக் கேட்டு முடிநாகன் ஓரளவு அதிர்ச்சியடைந்தான் என்றே சொல்ல வேண்டும். மேலும் தொடர்ந்து இளைய பாண்டியன் ஏதாவது கூறுவான் என்று எதிர்பார்த்த முடிநாகனுக்கு அவனுடைய தொடர்பான நீடித்த மௌனம் திகைப்பையே அளித்தது. அந்த மௌனத்தைத் தற்செயலான அமைதியாகவோ சோர்வாகவோ கருதி விட்டுவிடவும் முடிநாகனால் இயலவில்லை. ஏதோ பெரிய காரணம் இருக்க வேண்டுமென்றும் தோன்றியது. ஒரு காரணமும் தனியே பிரிந்து புலப்படவில்லை. அந்த நிலையில் இளையபாண்டியனின் அந்த மௌனத்தைக் கலைத்து உரையாடலை வளர்க்கவும் தயக்கமாக இருந்தது அவனுக்கு. நீண்ட நேரம் அதே நிலைமை நீடித்தது. இளையபாண்டியனிடம் ஏதாவது பேசியாக வேண்டுமென்று முடிநாகனே வாய் திறந்தபோது சிறிதும் எதிர்பாராதவிதமாக இளையபாண்டியனே பேச முன்வந்தான்.\n நாம் இந்தத் தீவில் இன்னும் சில நாட்கள் தங்கி நம்மோடு எயினர் தலைவன் சுபாவமாகப் பழகத் தொடங்கிய பின்பு கப்பல் கட்டும் தளத்தைப் பார்க்கும் ஆவலை வெளியிட்டிருக்க வேண்டும். அவசரப்பட்டு விட்டோம். அவசரப்படாமல் காரியங்களைச் சாதித்துக் கொள்வதிலுள்ள நீடித்த சௌகரியம் அவசரப்படுவதில் எப்போதுமே இருப்பதில்லை” என்று இளையபாண்டியன் கூறத் தொடங்கியதும் முடிநாகனுக்கு ஒன்றும் புரியவில்லை. அவன் தனக்கு ஒன்றும் புரியாத பாவனையில் திகைப்போடு சாரகுமாரனின் முகத்தைப் பார்த்தான். சாரகுமாரனோ கடலைப் பார்த்தான். நான்குபுறமும் திரும்பித் திரும்பி எதையோ எதிர்பார்ப்பதுபோல் பார்த்தான். அதிலிருந்தும் முடிநாகனால் எதையும் விளங்கிக் கொள்ள முடியவில்லை. அவனுடைய சந்தேகமும் தீரவில்லை. தெளிவும் பிறக்கவில்லை. அந்நிலையில் அவர்கள் மனநிலையைப் போல் இருளும் மயங்கத் தொடங்கியது.\nநிலவு ஒரு பெண்ணாகி – 16நிலவு ஒரு பெண்ணாகி – 16\nவணக்கம் பிரெண்ட்ஸ், போன பகுதிக்கு வரவேற்பு அளித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இன்றைய பகுதியில் ஆதிரன்-சந்திரிகை இருவருடன் சேர்ந்து நாமும் காட்டுவழியில் பயணிக்கலாமா நிலவு ஒரு பெண்ணாகி – 16 அன்புடன் தமிழ் மதுரா. Download Nulled WordPress ThemesFree\nஜெனிபர் அனுவின் “உனக்கென நான்” – 56ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்” – 56ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்\nஉனக்கென நான் 56 ஃபோனை பார்த்து “வாட் என்ன சொல்றீங்க” என்றாள். பாலாஜிதான் மறுமுனையில் பேசினான். “ஹாப்பி நியூஸ்தான்மா” “கன்ஃபார்ம்பன்னிட்டீங்களா” “இல்லமா ரெகுலர் செக் அப் பன்ன சொல்லிருக்காங்கள்ள அதுல இப்ப ஃபைன்ட் பன்னிருக்காங்க. மேபி இருக்கலாம்” “ஐயோ நான் இப்ப\nகாயத்திரியின் ‘தேன்மொழி’ – 4காயத்திரியின் ‘தேன்மொழி’ – 4\nபாகம் 4 கிஷோர் அன்றிரவு தேனுவிற்கு கால் செய்கிறான் …..அவள் இவன் மொபைல் கால் எதிர்பார்த்தவளாய் அட்டண்ட் செய்து”தயக்கத்துடன் ம்ம்ம் “என்கிறாள் . ஹே ஹனி என்ன ம்ம்ம் ஏதாவது பேசுமா எனக்கேட்கிறான்…..”சொல்லுங்க மாமு ” என இவள் பதில் தருகிறாள்….\nதமிழ் மதுரா தளத்தில் பதிவிட விரும்பும் எழுத்தாளர்கள் tamilin.kathaigal@gmail.com க்குத் தங்களது படைப்புகளை அனுப்பி வைக்கவும்.\nதமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_25’\nதமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_24’\nதமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_23’\nதமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_22’\nஉதயசகியின் 'கண்ட நாள் முதலாய்' (2)\nசுகன்யா பாலாஜியின் 'காற்றெல்லாம் உன் வாசம்' (13)\nசுதியின் 'உயிரே ஏன் பிரிந்தாய்\nயாழ் சத்யாவின் 'நாகன்யா' (12)\nசுகமதியின் 'வேப்பம்பூவின் தேன்துளி' (18)\nவாணிப்ரியாவின் 'குறுக்கு சிறுத்தவளே' (7)\nஎன்னை உன்னுள் கண்டெடுத்தேன் (52)\nவழியில் வந்தாய் வரமென அமைந்தாய் (36)\nபயணங்கள் முடிவதில்லை – 2019 (16)\nகதை மதுரம் 2019 (46)\nசுகமதியின் 'இதயம் தழுவும் உறவே' (14)\nநித்யாவின் யாரோ இவள் (33)\nயஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’ (39)\nயஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’ (70)\nஹஷாஸ்ரீயின் 'மீண்டும் வருவாயா' (35)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (395)\nஅறிஞர் அண்ணாவின் 'குமரிக்கோட்டம்' (23)\nஆர். சண்முகசுந்தரம் – 'நாகம்மாள்' (6)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nநா. பார்த்தசாரதியின் 'துளசி மாடம்' (32)\nராஜம் கிருஷ்ணனின் 'புதிய சிறகுகள்' (10)\nஅத்தை மகனே என் அத்தானே (25)\nஉன்னையே எண்ணியே வாழ்கிறேன் (10)\nஉள்ளம் குழையுதடி கிளியே (45)\nஎன்னை கொண்டாட பிறந்தவளே (35)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nதமிழ் மதுராவின் 'கடவுள் அமைத்த மேடை' (17)\nதமிழ் மதுராவின் 'கோடை காலக் காற்றே' (25)\nதமிழ் மதுராவின் சித்ராங்கதா (63)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nபூவெல்லாம் உன் வாசம் (1)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\nயாரோ இவன் என் காதலன் (15)\nbknandhu on தமிழ் மதுராவின் ‘கோடை கா…\nSameera Alima on தமிழ் மதுராவின் ‘கோடை கா…\nSameera Alima on என்னைக் கொண்டாடப் பிறந்தவளே –…\nhelenjesu on தமிழ் மதுராவின் ‘கோடை கா…\nSameera Alima on தமிழ் மதுராவின் ‘கோடை கா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpoonga.com/page/evids-home?type=&start=50&per_page=50", "date_download": "2021-10-25T10:38:52Z", "digest": "sha1:LAD4IBVAFVFWI2ZU4TQ7UOQBCGAU5EQV", "length": 7482, "nlines": 297, "source_domain": "tamilpoonga.com", "title": "Videos ", "raw_content": "\nஎப்படி சாப்டுருதுனு நா சொல்லித்தரேன் பாரு\nஏதோ சொல்ல - முருங்கைக்காய் சிப்ஸ்\n· திரைப்பட டீஸர் & டிரெய்லர்\n· திரைப்பட டீஸர் & டிரெய்லர்\n· திரைப்பட டீஸர் & டிரெய்லர்\n· திரைப்பட டீஸர் & டிரெய்லர்\n· திரைப்பட டீஸர் & டிரெய்லர்\n· திரைப்பட டீஸர் & டிரெய்லர்\n· திரைப்பட டீஸர் & டிரெய்லர்\nதிரைப்பட டீஸர் & டிரெய்லர் (25)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://thandoravoice.com/tag/death/", "date_download": "2021-10-25T11:29:55Z", "digest": "sha1:M6L3IMXRZESJFU3XNFMFDVQMI2AOGK2J", "length": 7201, "nlines": 47, "source_domain": "thandoravoice.com", "title": "death Archives - Thandoravoice", "raw_content": "\nசிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து – ஒருவர் உயிரிழப்பு\nசிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஜமீன் சல்வார்பட்டியில் தனியார் பட்டாசு ஆலை செயல்பட்டு…\nஆறு வயது இரட்டையர்களைக் கொன்ற 5 பேருக்கு கொடுக்கப்பட்ட தண்டனை\nமத்தியப் பிரதேச மாநிலத்தில் ஆறு வயது இரட்டைச் சகோதரர்களை பணத்துக்காகக் கடத்திக் கொன்ற ஐந்து பேருக்கு அடுத்தடுத்து அனுபவிக்கும் வகையில�� இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு தீர்ப்பு…\nமகாராஷ்டிரா நிலச்சரிவு… உயிரிழப்பு 164ஆக அதிகரிப்பு\nமகாராஷ்டிராவில் மழை, வெள்ளம், நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 164ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிராவில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் பலத்த மழை பெய்து வருகிறது. மாநிலத்தின்…\nமகாராஷ்டிராவில் தொடர் கனமழை; பலி எண்ணிக்கை 136 ஆக உயர்வு\nமகாராஷ்டிராவில் மழையால் ஏற்பட்ட விபத்துகளில் நேற்று மாலை வரை 136 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாகவே…\nஜெர்மனியில் தொடரும் கனமழை: பெருவெள்ளத்தால் 60 பேர் பலி; 1,300 பேர் மாயம்\nமேற்கு ஜெர்மனியில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி 60க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்; 1,300 பேரைக் காணவில்லை என்ற…\nபுதுமணப்பெண் 4 ஆவது மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொலை\nமாடியில் செல்போன் பேசிக் கொண்டிருந்த பெண் தவறி விழுந்து பலியானது குறித்த மர்ம மரணம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செல்போனால் மெய்ம்மறந்து விபத்துகளில்…\nஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை: தமிழ்நாடு அரசு 6 வாரங்களில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு \nமுன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை 3 மாதங்களில் தாக்கல் செய்ய ஏன் உத்தரவிடக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. முன்னாள் முதலமைச்சர்…\nரம்ஜான் அன்று கலவரம். 26 பேருக்கு மரண தண்டனை\nரம்ஜான் தினத்தன்று கலவரத்தில் ஈடுபட்ட 29 பேருக்கு மரண தண்டனை விதித்து காங்கோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த வியாழன் அன்று மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் ரம்ஜான்…\nமாமியார் வீட்டில் மீன் குழம்பு சாப்பிட்ட புது மாப்பிள்ளை மரணம்… கொலையா என போலீசார் விசாரணை\nதிருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில் மாமியார் வீட்டில் மீன் குழம்பு சாப்பிட்ட மருமகன் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு பகுதியை சேர்ந்தவர்…\n© 2021 தண்டோரா வாய்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.noolaham.org/wiki/index.php?title=49th_Colombo_Camporee_2012&action=info", "date_download": "2021-10-25T12:03:27Z", "digest": "sha1:LBVOM7MRAQ4JZ2GE35MGFFOW46BAA2KL", "length": 4838, "nlines": 59, "source_domain": "www.noolaham.org", "title": "\"49th Colombo Camporee 2012\" பக்கத்துக்கான தகவல் - நூலகம்", "raw_content": "\nஇயல்பு பிரித்தல் பொத்தான் 49th Colombo Camporee 2012\nபக்க நீளம் (எண்ணுண்மிகளில்) 869\nபக்க அடையாள இலக்கம் 166122\nபக்க உள்ளடக்க மொழி ta - தமிழ்\nபக்கள உள்ளடக்க மாதிரி விக்கிஉரை\nதானியங்கி மூலம் அட்டவணைப்படுத்தல் அனுமதிக்கப்படுகிறது\nஇந்தப் பக்கத்திற்கான வழிமாற்றுகளின் எண்ணிக்கை 0\nஉள்ளடக்கப் பக்கமாய்க் கணக்கிடப்பட்டது. ஆம்\nதொகுத்தல் அனைத்துப் பயனரையும் உள்ளிடு (காலவரையறையற்று)\nநகர்த்தல் அனைத்துப் பயனரையும் உள்ளிடு (காலவரையறையற்று)\nபக்க உருவாக்குநர் Sangeetha (பேச்சு | பங்களிப்புகள்)\nபக்கம் உருவாக்கப்பட்ட காலம் 02:40, 16 மே 2020\nஅண்மைய தொகுப்பாளர் Janatha (பேச்சு | பங்களிப்புகள்)\nசமீபத்திய தொகுப்பின் தேதி 05:10, 27 அக்டோபர் 2020\nமொத்தத் தொகுப்புகளின் எண்ணிக்கை: 3\nசாதகமான அம்சங்களை பெற்றிருக்கும் மொத்த தொகுப்பாளர்களின் எண்ணிக்கை 2\nஅண்மைய தொகுப்புகளின் எண்ணிக்கை (கடைசி 90 நாட்கள்-க்குள்) 0\nசாதகமான அம்சங்களை பெற்றிருக்கும் அண்மைய தொகுப்பாளர்களின் எண்ணிக்கை 0\nஇப்பக்கம் 3 மறைக்கப்பட்ட பகுப்புகளில் அடங்குகிறது:\nபகுப்பு:2012 இல் வெளியான சிறப்பு மலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2011-12-30-05-15-17/", "date_download": "2021-10-25T09:40:30Z", "digest": "sha1:TB2R4U4ILEBO5DI57FB4ZOVJO4DW3RVI", "length": 8655, "nlines": 91, "source_domain": "tamilthamarai.com", "title": "பாரதிய ஜனதா வலுவான லோக்பால் மசோதாவையே விரும்புகிறது |", "raw_content": "\nபாஜகவுடன் கூட்டணி வைக்க தயாராக உள்ளோம்\n100 கோடி தடுப்பூசிகள் செலுத்திய இந்தியாவுக்கு வாழ்த்துக்கள்\nஇந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு ஊக்கசக்தி புத்தா்\nபாரதிய ஜனதா வலுவான லோக்பால் மசோதாவையே விரும்புகிறது\nலோக் ஆயுக்தா அமைப்பது குறித்து லோக்பால் மசோதாவில் கூறப்பட்டுள்ள_விதிகள் அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்று பாரதிய ஜனதா கருத்து தெரிவித்துள்ளது .\nராஜ்யசபாவில் தாக்கலான இந்தமசோதாவின் மீது நடந்த\nவிவாதத்தில்பேசிய பாரதிய ஜனதா தலைவர் அருண் ஜேட்லி,\nலோக்பாலில் சிறுபான்மை யினருக்கு இடஒதுக்கீடு என்பது அரசியல் அமைப்பு சட்டத்துக்கு விரோத மானது. யாருமே ஏற்க_முடியாத ஒரு லோக்பாலை மத்திய அரசு தாக்கல்ச���ய்துள்ளது.\nசிபிஐ யை ஒரு சுதந்திரமான அமைப்பாக இயங்கவைக்கும் வகையில் லோக்பாலில் திருத்தம் கொண்டுவர வேண்டும். இப்போதிருக்கும் லோக்பாலின் கீழ், பிரதமரை_விசாரிப்பது என்பது சாத்தியமே இல்லாதது.\nபாரதிய ஜனதா வலுவான லோக்பால்_மசோதாவையே விரும்புகிறது. லோக்பாலுக்கு அரசியல்_சட்ட அங்கீகாரம் வழங்கபடுவதை பாரதிய ஜனதா எதிர்க்கவில்லை. லோக்பால் மசோதாவை விளையாட்டு பொம்மையாகவே அரசு பார்க்கிறது, அதைதான் நாங்கள் எதிர்க்கிறோம் என்று தெரிவித்தார்\nசிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைப்பதில் எந்தசிக்கலும் இல்லை\nரத யாத்திரை ; உச்ச நீதிமன்றம் செல்கிறது பாரதிய ஜனதா\nபுதிய வாக்காளர்கள் செயல்பாடுகளை பார்த்துதான் வாக்களிப்பர்\nதமிழகத்தில் வலுவான கூட்டணியுடன் தேர்தலை சந்திப்போம்\nஅடுத்தமாதம் 50 திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள்…\nபிரதமர் மோடியை வைத்து கேரளாவில் பிரமாண்ட கூட்டம்\nசிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைப்பதில் ...\nநிகழாண்டின் மக்களவைத் தேர்தலில் பாஜக.,� ...\nபிரியங்கா காந்தியே இறங்கினாலும் பாஜக.,� ...\nமோடியை எந்த கூட்டணியாலும் வெல்ல முடிய� ...\nபங்களாதேசில் இந்துக்கள் மீது தாக்குத� ...\nபங்களாதேசம் மற்றும் அண்டை நாடுகளில் இந்துக்கள் மீது தாக்குதல் - உலக நாடுகள் கண்டிக்கட்டும் வீண்பழிகள் - உண்மைத் தன்மை குறித்து உலகமனித உரிமை அமைப்புகள் விசாரிக்கட்டும் வீண்பழிகள் - உண்மைத் தன்மை குறித்து உலகமனித உரிமை அமைப்புகள் விசாரிக்கட்டும்\nபாஜகவுடன் கூட்டணி வைக்க தயாராக உள்ளோம� ...\n100 கோடி தடுப்பூசிகள் செலுத்திய இந்தியா� ...\nஇந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு ஊக்கச ...\nஉங்களுக்கு இருக்கிறதா பாரதியின் உணர்வ ...\nபங்களாதேசில் இந்துக்கள் மீது தாக்குத� ...\nவிஜய தசமி அன்னையை வழிபட அனைத்து நன்மைக ...\nமாதுளம் பூவின் மருத்துவக் குணம்\nமாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் ...\nமுள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. ...\nவல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, ...\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nதனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2014-12-19-06-59-58/", "date_download": "2021-10-25T11:46:57Z", "digest": "sha1:HD67TDAH3CZXZOV4WLS32PICPG52VIMZ", "length": 21233, "nlines": 123, "source_domain": "tamilthamarai.com", "title": "வாழையின் மருத்துவக் குணம் |", "raw_content": "\nபாஜகவுடன் கூட்டணி வைக்க தயாராக உள்ளோம்\n100 கோடி தடுப்பூசிகள் செலுத்திய இந்தியாவுக்கு வாழ்த்துக்கள்\nஇந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு ஊக்கசக்தி புத்தா்\nவாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி எடுத்து ஒரு தேக்கரண்டி தேனும், அரைதேக்கரண்டி நெய்யும் சேர்த்துக் கலக்கி காலை வேளையில் 40 நாட்கள் கொடுத்துவர காசநோய் முழுமையாக குணமாகும்.\nவாழையில் அனைத்துப் பொருட்களுமே பயன்பாடு பொருட்களாகும். இலை, பூ, தண்டு, காய், பட்டை என்று அத்தனையும் நல்ல மருந்துப் பொருளாகவும் திகழ்கின்றன.\nதிருமண வீடுகளிலும் திருவிழாக் காலங்களில் ஆலயங்களின் முகப்பிலும் அழகாகக் கட்டி வைக்கப்படுவதன் நோக்கம் மக்கள் நிறைய அளவில் கூடும் இடங்களானதால் காற்று மண்டலத்தைச் சுத்தம் செய்வதற்கே ஆகும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.\nஇரத்தவாந்தி எடுப்பவர்களுக்கும் கிராணி மற்றும் நீரிழிவு நோய்களால் துன்புறுபவர்களுக்கும் மதிய உணவாக வாழைக் கச்சையைப் பயன்படுத்தலாம்.\nஇரத்தவிருத்திக்கு நன்கு முற்றிய வாழைக்காய் பெரிதும் உதவுகிறது. இரத்தக் கழிச்சல், வாயில் நீர் ஊறுதல் சூட்டு இருமல் இவை தணியும். வாழை பிஞ்சு பத்தியத்திற்கு நல்ல மருந்தாகும்.\nபெண்களுக்கு ஏற்படும் பெரும்பாட்டைக் குணப்படுத்த வாழைப்பூ நல்ல மருந்தாகும். வாழைப்பூவின் சாற்றில் கொஞ்சம் புளித்த பசுந்தயிரில் கலந்து உட்கொள்ள வேண்டும்.\nபேயன்வாழைப்பழம் உடற்சூட்டைத் தணிப்பதில் சிறந்து விளங்குகிறது. நன்கு கனிந்த இந்தப் பழத்தின் உட்புற வெள்ளைத் தோலை உண்ணுவதன் மூலம் குடல்புண்ணைக் குணப்படுத்திவிடலாம்.\nநீரிழிவைக்கூடக் கட்டுப்படுத்தும் தன்மை வாழைப்பழத்திற்கு உண்டு. அதிகப்படியான எடையைக் குறைப்பதற்கும் இந்தப் பழம் நல்ல மருந்தாகும்.\nவாழை பட்டையைத் தணலில் வாட்டி பிழிந்தசாறு 100 மி.லி எடுத்து காலை மட்டும் மூன்று நாட்கள் கொடுத்துவர கடுப்புடனும், எரிச்சலுடனும் சிவந்தும் வரும் நீர்க்கடுப்பு நின்று குணமாகும்.\nவாழைத்தண்டை சிறுதுண்டுகளாக்கிப் பொடித்து மோரில் சிறிது உப்பு சேர்த்து ஊறவைத்து வத்தலாக்கி ��ண்ணெயில் வறுத்து வெறும் வாயில் தின்றுவர கல் நீங்கி குணம் உண்டாகும்.\nவாழை மட்டைச்சாறு 100 மி.லி தும்பை இலைச்சாறு 100 மி.லி கொடுக்க பாம்பு விஷம் முறியும். பாம்பு விஷம் அதிகமேறி பல் கட்டிக் கொண்டவர்களை வாழை பட்டையை கனமாக வெட்டிப்போட்டு படுக்க வைக்க சிறிது குணமாகும். இந்நிலையில் பல்லை நெம்பி வாயில் சாற்றை ஊற்றிவிட வேண்டும்.\nமலச்சிக்கலை விரட்டி அடிக்கும். பித்த சம்பந்தமான வியாதிகளைத் தடுக்கும். அனலில் வாட்டிய எந்தக் காலத்துக்கும் ஏற்றது வாழைப்பழம். உடல் வளர்ச்சிக்கு அவசியமான எல்லாச் சத்துகளும் இதில் அடங்கி உள்ளன. உணவுக்குப்பதிலாக நாலைந்து வாழைப்பழம் சாப்பிட்டுப் பால் குடித்தால் போதும். வயிறு நிறைவதுடன் போதுமான சத்தும் கிடைத்துவிடும்.\nஒரு பெரிய வாழைப்பழம் 20 திராட்சை, 4 பேரீச்சம்பழம், 2 அத்திப்பழம், ஒரு சிறிய ஆப்பிள், ஒரு கோப்பை ஆரஞ்சுரசம் ஆகியவற்றுக்கு சமம்.\nவழக்கமாக வாழைப்பழம் சாப்பிடுகிறவர்கள் சாப்பாட்டுக்குப் பிறகே உட்கொள்கிறார்கள்.\nஇது சரியல்ல, ஆகாரத்துக்கு முன் வாழைப்பழத்தை உட்கொண்டால் முழுப்பலனும் கிடைக்கும்.\nகுளுக்கோஸ் சத்து அதிகம் இருப்பதால் வளரும் குழந்தைகள் நல்ல பலன் பெறமுடியும்.\nவாழைப்பழத்துடன் மிளகுத்தூள் சேர்த்து சாப்பிட ஆஷ்துமா, மூச்சுத்திணறல் நிற்கும்.\nவாழைப்பழம் இனியசுவை உடையது. விதைகளற்றது. இதன் கடினமான தோல் பாக்டீரியாக்களுக்கும், தொற்றுகளுக்கும் எதிராக ஒரு பாதுகாப்பு உறையாக அமைந்திருக்கிறது.\nமலச்சிக்கலைப் போக்கி இரத்தத்தை விருத்தி செய்யும். மலச்சிக்கல், மலத்தீச்சல் உடையோர் தினசரி இரவில் இரண்டு பெரிய பழங்களைச் சாப்பிட்டு பசும்பால் அருந்த உபாதை நீங்கும். குழந்தைகளுக்கும் இதனை ஒருபழம் வீதம் கொடுக்கலாம்.\nகேரள மாநிலத்தில் உற்பத்தியாவது. கண் உபாதைகளை நீக்கி பார்வையை ஒளிபெறச் செய்யும். நேத்திரம்(கண்) என்பது நேந்திரம் எனத் திரிந்து வந்திருக்கலாம்.\nகுழந்தைகளுக்குக் கொடுக்கக் கூடாது. பசிமந்தம் ஏற்படுத்தும்.\nபசியை உண்டுபண்ணும். அதிகம் உண்டால் பசியை அடக்கும். வாந்தி உண்டாக்கும்.\nமலக்கட்டைப் போக்கும். உட்சுரம் தணிக்கும். திரிதோஷங்களால்(வாதம், பித்தம், சிலேத்துமம்) உண்டாகும் நோய்களைப் போக்கும். மேனியை அழகுறச் செய்யும், மூளையை ஆற்றல் மிக்கதாக்கும்.\nவாழை ஊட்டச்சத்துடையது என்பதோடு வயிற்றையும் நிரம்பச் செய்வது ஆகும். கார்போஹைட்ரேட்டுகளுக்கு நல்ல மூலம் இது. எரிச்சல் நீக்கும், சக்தி அளிக்கும், பாலுணர்வை ஊக்குவிக்கும். வறட்டு இருமல் காரணமாக தொண்டையில் ஏற்படும் புண்ணை குணப்படுத்தும். சிறுநீர்ப்பையில் உண்டாகும் எரிச்சலைப் போக்கும்.\nபழுத்தபழம் மிருதுவான மலமிளக்கி, உலர்ந்த பழத்தில் இருந்து தயாரிக்கப்படும் மாவுப் பொருள் வயிற்றுப்போக்கு, வயிற்றுக்கடுப்பு, ஈரல் கோளாறு மற்றும் இரப்பையில் ஏற்படும் புண்ணில் குணம் பெற உதவும்.\nநீரிழிவு, பருமன், இருமல், ஜலதோஷம் மற்றும் அசீரணக் கோளாறு உள்ளவர்கள் வாழைப்பழத்தை உண்ணாமல் தவிர்க்க வேண்டும்.\nவாழைப்பழத்துடன் உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்து உண்டால் வயிற்றுக் கடுப்பு தீரும். வாழைப்பழம், உப்பு மற்றும் புளி சேர்த்து உண்ண உபாதை வெகுவாகக்கட்டுப்படும்.\nஇந்நிலைகளில் வாழைப்பழத்தை மட்டுமே தொடர்ந்து 3-4 நாட்கள் உணவாகக் கொள்ள பலன் கிடைக்கும். தினம் 8 அல்லது 9 வாழைப்பழங்களை மட்டுமே நோயாளி உண்ண வேண்டும். மற்ற உணவு வகைகளை உண்ணக் கூடாது.\nஅயச்சத்து நிரம்பிய காரணத்தால் வாழைப்பழங்கள் இரத்த சோகைக்கான சிகிச்சையில் நல்ல பலன்களைக் கொடுக்கும். இரத்தத்தில் செவ்வணுக்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும்.\nசரும சினைப்பு, சீரணக்கோளாறு, ஆஷ்துமாவில் அவதிப்படுகிறவர்களுக்கு ரொம்பவும் உபயோகமாக இருக்கும். சிலருக்கு சில உணவுப் பொருட்கள் ஒத்துக்கொள்ளாத நிலையில் வாழைப்பழம் பயன் அளிக்கும். புரதம் செறிந்த மற்ற உணவுகளைப் போல் ஒவ்வாமைக்குக் காரணமாகும் அமினோ அமிலம் இதில் இல்லை. வாழைப்பழத்தில் உள்ளது அனுகூலம் செய்கிற அமினோ அமிலம் மட்டுமே.\nவாழைப்பழத்தில் உள்ள குறைந்த அளவு புரதம், உப்பு மற்றும் உயர்ந்த அளவ கார்போஹைட்ரேட் காரணமாக இது சிறுநீரகக் கோளாறுகளில் பரிகாரம் காண உதவும். சிறுநீரக இயக்கத்தில் ஏற்படும் சிக்கல், இரத்தம் தேங்குவதால் ஏற்படும் நச்சுத்தன்மையைப் போக்கும். அந்நிலைகளில் 3-4 நாட்கள் வாழைப்பழத்தை மட்டும் உணவாகக் கொண்டால் பலன் கிடைக்கும் சிறுநீரக வீக்கம் உட்பட எல்லா சிறுநீரகக் கோளாறுகளுக்கும் இந்தத் திட்ட உணவு பயன்படும்.\nசமைத்த வாழைப்பூவை தயிருடன் சேர்த்து உண்ண மாதவிடாய்க்கால வலி, மிதமிஞ்சிய இரத்தப் போக்கு கட்டுப்படும். வாழைப்பூ ப்ராஜெஷ்ட்ரோன் சுரப்பியை ஊக்குவிப்பதன் மூலம் மாதவிடாய்க்கால இரத்தப் போக்கைக் குறைக்கும்.\nவாழைப்பழத்தை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கக் கூடாது. குளிர்பதனப் பெட்டியின் தாழ்வெப்பநிலை பழங்களை முழுமையாய் பழுக்கவிடாமல் தடுத்துவிடும்.\nலட்ச கணக்கான மக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டது…\nபக்தர்கள் பின்னால் பாரதிய ஜனதா தொடர்ந்து நிற்கும்\nமதன்லால் குரானா(82) உடல் நலக்குறைவால் காலமானார்\nவேளாண் துறை வளர்ச்சிக்கு நவீன தொழில்நுட்பங்கள் அவசியம்\nஒற்றுமை ஓட்டத்தில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்க வேண்டும்\nமோடிக்கு ஜெர்சியை பரிசாக வழங்கிய பிஃபா தலைவர்\nபங்களாதேசில் இந்துக்கள் மீது தாக்குத� ...\nபங்களாதேசம் மற்றும் அண்டை நாடுகளில் இந்துக்கள் மீது தாக்குதல் - உலக நாடுகள் கண்டிக்கட்டும் வீண்பழிகள் - உண்மைத் தன்மை குறித்து உலகமனித உரிமை அமைப்புகள் விசாரிக்கட்டும் வீண்பழிகள் - உண்மைத் தன்மை குறித்து உலகமனித உரிமை அமைப்புகள் விசாரிக்கட்டும்\nபாஜகவுடன் கூட்டணி வைக்க தயாராக உள்ளோம� ...\n100 கோடி தடுப்பூசிகள் செலுத்திய இந்தியா� ...\nஇந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு ஊக்கச ...\nஉங்களுக்கு இருக்கிறதா பாரதியின் உணர்வ ...\nபங்களாதேசில் இந்துக்கள் மீது தாக்குத� ...\nவிஜய தசமி அன்னையை வழிபட அனைத்து நன்மைக ...\n“தீதும் நன்றும் பிறர் தர வாரா”\nஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nவயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற ...\nமிக அழகான தோல் வேண்டுமா\nமிக அழகான தோல் தனக்கு வேண்டும் என விரும்பாதவர்களை இவ் ...\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nதனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2015-04-11-13-06-21/", "date_download": "2021-10-25T10:40:25Z", "digest": "sha1:BW7WMJVFJCPGXAN6ZUJKDV4C7SKTB7WG", "length": 6838, "nlines": 82, "source_domain": "tamilthamarai.com", "title": "பாரீசின் புகழ் பெற்ற சைனீ நதியில் பிரதமர் மோடி |", "raw_content": "\nபாஜகவுடன் கூட்டணி வைக்க தயாராக உள்ளோம்\n100 கோடி தடுப்பூசிகள் செலுத்திய இந்தியாவுக்கு வாழ்த்துக்கள்\nஇந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு ஊக்கசக்தி புத்தா்\nபாரீசின் பு��ழ் பெற்ற சைனீ நதியில் பிரதமர் மோடி\nபிரான்ஸ் சென்றிருந்த பிரதமர் நரேந்திரமோடி அந்நாட்டுடன் 36 ரபேல் ரக போர் விமானங்கள் வாங்கப்படும் என்று அறிவித்தார். மேலும் அந்நாட்டுடன் இந்தியா 17 ஒப்பந்தங்களை மேற்கொண்டது.இந்நிலையில்\nபாரீசின் புகழ் பெற்ற சைனீ நதியில் பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலாண்டே உள்ளிட்ட இருவரும் படகுசவாரி செய்தனர். அவர்களுடன் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் லூரன்ட் பேபியூஸ் உள்ளிட்ட பிரான்ஸ் நாட்டு அரசு அதிகாரிகளும் பயணித்தனர்.\nரபேல் விமானங்கள் முறைப்படி இந்திய விமான படையுடன் இணைந்தது\nரபேல் போர் விமானங்களை முறைப்படி பெற்றுக்கொண்டார்…\nவரி சீர்திருத்தங்கள் செய்ய இந்தியா தயார்\nரபேல் விமானங்கள் இந்திய விமானப் படையில் விரைவில் இணைப்பு\nரபேல் தெற்காசியாவில் இனி இந்தியாதான் பவர்\nகொரோனாவை கட்டுப்படுத்துவதில் மோடி முதல் இடம்\nபங்களாதேசில் இந்துக்கள் மீது தாக்குத� ...\nபங்களாதேசம் மற்றும் அண்டை நாடுகளில் இந்துக்கள் மீது தாக்குதல் - உலக நாடுகள் கண்டிக்கட்டும் வீண்பழிகள் - உண்மைத் தன்மை குறித்து உலகமனித உரிமை அமைப்புகள் விசாரிக்கட்டும் வீண்பழிகள் - உண்மைத் தன்மை குறித்து உலகமனித உரிமை அமைப்புகள் விசாரிக்கட்டும்\nபாஜகவுடன் கூட்டணி வைக்க தயாராக உள்ளோம� ...\n100 கோடி தடுப்பூசிகள் செலுத்திய இந்தியா� ...\nஇந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு ஊக்கச ...\nஉங்களுக்கு இருக்கிறதா பாரதியின் உணர்வ ...\nபங்களாதேசில் இந்துக்கள் மீது தாக்குத� ...\nவிஜய தசமி அன்னையை வழிபட அனைத்து நன்மைக ...\nதொண்டை சதை அழற்சி நோய் (Tonsillitis)\nடான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. ...\nமனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் ...\nஇதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் ...\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nதனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2020/09/blog-post_49.html", "date_download": "2021-10-25T10:45:59Z", "digest": "sha1:BERVX2GQLSPFKOZK2LQF5IDKCMEUOKUY", "length": 5475, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "ரஷ்ய நபருக்கு கொரோனா: ஹோட்டல் ஊழியர்கள் தனிமைப்படுத்தல் - sonakar.com", "raw_content": "\nHome NEWS ரஷ்ய நபருக்கு கொரோனா: ஹோட்டல் ஊழியர்கள் தனிமைப்படுத்தல்\nரஷ்ய நபருக்கு கொரோனா: ஹோட்டல் ஊழியர்கள் தனிமைப்படுத்தல்\nரஷ்ய விமான சேவை பணியாளரான ரஷ்ய பிரஜையொருவருக்கு கொரோனா தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதையடுத்து குறித்த நபர் தங்கியிருந்த மாத்தறை, பொல்ஹேனயில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றின் ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nவிமான சேவைக் குழுவைச் சேர்ந்த 13 பேர் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதில் ஒருவருக்கே கொரோனா தொற்றிருப்பது இரண்டாவது பி.சி.ஆர் பரிசோதனை மூலம் தெரியவந்துள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், குறித்த நபர் ஹம்பாந்தோட்டை வைத்தியைசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nபணமில்லை 'ஜனாஸாவை' வைத்துக்கொள்: குடும்பங்கள் அதிரடி\nகொழும்பில் கொரேனா பாதிப்பிருப்பதாக தெரிவிக்கப்படும் ஜனாஸாக்களை அடக்குவதற்கு 58,000 ரூபா கேட்பது நிரந்தர வழக்கமாக உருவெடுத்துள்ள நிலையில்,...\nஇஷாலினி தன்னைத் தானே எரியூட்டியதாக வாக்குமூலம்\nரிசாத் பதியுதீன் வீட்டில் பணிபுரிந்த நிலையில் தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த மலையகத்தைச் சேர்ந்த இஷாலினி தன்னை...\nஅசாத் கைது செய்யப்பட்டது தெரியாது: பிரதமர்\nதேசிய ஐக்கிய முன்னணி தலைவர் அசாத் சாலி கைது செய்யப்பட்டது தனக்குத் தெரியாது என தெரிவித்துள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச. பயங்கரவாத தடுப்புச...\nஜனாஸா எரிப்பு வழக்கை விசாரணைக்கு ஏற்க மறுப்பு\nஜனாஸா எரிப்புக்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்கினை விசாரணைக்கு ஏற்பதா இல்லையா என்பதனடிப்படையிலான விசாரணைகள் இரு தினங்களாக இடம்பெற்ற ந...\nநான் 'நல்ல மாதிரியான' முஸ்லிம்: முசம்மில்\nமுஸ்லிம் குடும்பம் ஒன்றில் பிறந்து இஸ்லாமிய கலாச்சாரத்தில் வளர்ந்தவன் என்ற அடிப்படையில் மாற்று மதத்தவரைத் திருமணம் செய்துள்ள போதிலும் தான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2021/03/blog-post_31.html", "date_download": "2021-10-25T10:49:39Z", "digest": "sha1:W2T2CBP2QVHSUZZCY6UIMASVVR5FOTMH", "length": 5648, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "நௌபர் மௌலவி தான் பிரதான சூத்திரதாரி: சரத் வீரசேகர - sonakar.com", "raw_content": "\nHome NEWS நௌபர் மௌலவி தான் பிரதான சூத்திரதாரி: சரத் வீரசேகர\nநௌபர் மௌலவி தான் பிரதான சூத்திரதாரி: சரத் வீரசேகர\nஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி நௌபர் மௌலவியென தகவல் வெளியிட்டுள்ளார் அமைச்சர் சரத் வீரசேகர.\nகட்டாரிலிருந்து இயங்கும் குறித்த நபரே சஹ்ரான் குழுவை தாக்குதலுக்குத் தூண்டியிருப்பதாகவும் அதனூடாகவே ஈஸ்டர் தாக்குதலுக்கான திட்டம் வகுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், இப்ராஹிம் சகோதரர்கள் உட்பட பல சர்வதேச அமைப்புகள் நிதி வழங்கியிருப்பதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதல் விசாரணையூடாக தாக்குதலுக்குக் காரணமாக சூத்திரதாரிகள் வெளிப்படுத்தப்படவில்லையெனும் குற்றச்சாட்டுக்கு மத்தியில் அமைச்சர் இன்று இவ்வாறு தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபணமில்லை 'ஜனாஸாவை' வைத்துக்கொள்: குடும்பங்கள் அதிரடி\nகொழும்பில் கொரேனா பாதிப்பிருப்பதாக தெரிவிக்கப்படும் ஜனாஸாக்களை அடக்குவதற்கு 58,000 ரூபா கேட்பது நிரந்தர வழக்கமாக உருவெடுத்துள்ள நிலையில்,...\nஇஷாலினி தன்னைத் தானே எரியூட்டியதாக வாக்குமூலம்\nரிசாத் பதியுதீன் வீட்டில் பணிபுரிந்த நிலையில் தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த மலையகத்தைச் சேர்ந்த இஷாலினி தன்னை...\nஅசாத் கைது செய்யப்பட்டது தெரியாது: பிரதமர்\nதேசிய ஐக்கிய முன்னணி தலைவர் அசாத் சாலி கைது செய்யப்பட்டது தனக்குத் தெரியாது என தெரிவித்துள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச. பயங்கரவாத தடுப்புச...\nஜனாஸா எரிப்பு வழக்கை விசாரணைக்கு ஏற்க மறுப்பு\nஜனாஸா எரிப்புக்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்கினை விசாரணைக்கு ஏற்பதா இல்லையா என்பதனடிப்படையிலான விசாரணைகள் இரு தினங்களாக இடம்பெற்ற ந...\nநான் 'நல்ல மாதிரியான' முஸ்லிம்: முசம்மில்\nமுஸ்லிம் குடும்பம் ஒன்றில் பிறந்து இஸ்லாமிய கலாச்சாரத்தில் வளர்ந்தவன் என்ற அடிப்படையில் மாற்று மதத்தவரைத் திருமணம் செய்துள்ள போதிலும் தான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/puthinam-2020-poti-thodargal/", "date_download": "2021-10-25T10:37:13Z", "digest": "sha1:H7O6KIKA3KZDMKD6FCXJ6GG4HDBUJCLV", "length": 3395, "nlines": 51, "source_domain": "annasweetynovels.com", "title": "புதினம் 2020 – போட்டித் தொடர்கள் – Anna Sweety Tamil Novels", "raw_content": "\nபுதினம் 2020 – போட்டித் தொடர்கள்\nஆடுகளம் – ரியா மூர்த்தி\nரோஜா பூந்தோட்டம் காதல் வாசம்-ஸ்வேதா சந்திரசேகரன்\nதினம் உ��ைத் தேடி – நித்யா பத்மநாதன்\nஉன்னில் மயங்குகிறேன் – சஹானா\nஅன்பின் ராகம் – கவி சௌமி\nஅச்சுதன் அந்திகை – ராஜலட்சுமி\nமறவாதே இன்பக்கனவே – மித்ரா\nகர்வம் அழிந்ததடி – கௌரி\nவெளிச்சத்தின் மறுபக்கம் -மது அஞ்சலி\nஎன்ன சொல்லப் போகிறாய் -அன்னபூரணி தண்டபாணி\nநிலவு மட்டும் துணையாக – அருணா கதிர்\nமனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு – ரிஷா\nபிழையில்லா கவிதை நீ – எழிலன்பு\nநீயே நினைவாய் – பூகா\nபோட்டியில் சாராத தொடர்களின் இணைப்புகள் கீழே\nசட்டென நனைந்தது நெஞ்சம்- மனோ ரமேஷ்\nதுளித் தீ நீயாவாய் – அன்னா ஸ்வீட்டி\nபுத்தகமாய் வெளியாகியுள்ள அன்னா ஸ்வீட்டியின் எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nபுத்தகமாய் வெளியாகியுள்ள அன்னா ஸ்வீட்டியின் எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nதுளி தீ நீயாவாய் நாவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2021-10-25T10:46:17Z", "digest": "sha1:JYGJUR52FSF6CAEDP7N47ONTGU4FBJ5V", "length": 3646, "nlines": 59, "source_domain": "noolaham.org", "title": "பகுப்பு:அன்புநெறி - நூலகம்", "raw_content": "\n'அன்புநெறி' இதழ் கனடா சைவ சித்தாந்த மன்றத்தினரின் ஆன்மீக மாத வெளியீடாகும். இவ் அமைப்பின் தலைவர் தி.விசுவலிங்கம் அவர்களை நிர்வாக ஆசிரியராகவும், வி.வடிவழகாம்பாள் அவர்களை ஆசிரியராகவும் கொண்டு வெளிவருகின்றது. இதழின் வெளியீடு 1995ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக வெளிவருகின்றது. ஆன்மீக கட்டுரைகள், சைவத்தமிழ் இலக்கியங்கள் பற்றிய படைப்புக்கள், சைவ சித்தாந்த மன்றம் தொடர்பான தகவல்களையும் உள்ளடக்கியதாக வெளிவருகின்றது.\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 26 பக்கங்களில் பின்வரும் 26 பக்கங்களும் உள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/hindu-hub/temples/place/277/thiruvidaivaai-vidaivaayappar-temple", "date_download": "2021-10-25T09:55:33Z", "digest": "sha1:65K7BUPK33K73GEPZZ7IUYJYUVZOY2NP", "length": 6856, "nlines": 184, "source_domain": "shaivam.org", "title": "திருவிடைவாய் (திருவிடைவாயில் - இடவை) / Thiruvidaivai (thiruvidaivayil - idavai) Temple - sthala puranam)", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nசோழநாட்டு காவிரி தென்கரையில் இது 114வது தலமாகும்.\nஇத்தலம் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டத் திருமுறைத் தலமாகும். கி. பி. 1917ல் இத்தலம் கண்டெடு���்கப்பட்டது. மேடு ஒன்றினை வெட்டியெடுக்கும்போது உள்ளே கோயில் இருந்ததாகவும், தோண்டிப் பார்க்கையில் கோயிலுக்குள் அத்தலத்தைப் பற்றிய திருஞானசம்பந்தர் தேவாரம் கல்வெட்டில் இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது.\nதேவாரப் பாடல்கள்\t\t: சம்பந்தர் - மறியார் கரத்தெந்தையம்.\nஐயடிகள் காடவர்கோன் தம்முடைய க்ஷேத்திரக் கோவையில் \"தென் இடைவாய்\" என்று குறிப்பிட்டுப் பாடுகிறார்.\nகோயிலில் தலப்பதிக கல்வெட்டு உள்ளது.\nஅமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு தஞ்சாவூர் மாவட்டம், கொரடாச்சேரி - கூத்தாநல்லூர் பாதையில் வெண்ணாற்றுப் பாலத்திற்கு அருகில் பிரியும் \"திருவிடைவாயில்\" என்னும் வழிகாட்டிப் பாதையில் 2 கி. மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம். தற்போது திருவிடைவாயில் என்று வழங்குகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://sivaparkavi.wordpress.com/2012/01/", "date_download": "2021-10-25T09:49:09Z", "digest": "sha1:5MPYN66E3SMIZ2DPKNOYUQ644MLE653V", "length": 59245, "nlines": 233, "source_domain": "sivaparkavi.wordpress.com", "title": "ஜனவரி | 2012 | அமிர்தம் உதவிக்கரங்கள் ..திருச்சி சிவபார்கவி", "raw_content": "\nஅமிர்தம் உதவிக்கரங்கள் ..திருச்சி சிவபார்கவி\nதிருநங்கைகளுக்கு (அலி) எப்படி இருக்கும்….\nதிருநங்கைகளுக்கு (அலி) எப்படி இருக்கும்….\nசிறுபிராயம் முதற்கொண்டே, அலிகளைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும் … ஆனால், அதற்கான வாய்ப்புகள் இல்லாமல், அவர்களை சமூகம் ஒதுக்கி வைத்து இழிநிலையில் வைத்திருப்பதை மட்டுமே தெரிந்து கொள்கிறோம்.\nகடைசியில் நம்ம கி.ராவின் கதைசொல்லியை படிக்க நேர்ந்தது.. நம் கேள்விகளுக்கு சில விடைகள் கிடைக்க வாய்ப்பு…\nபால்உறுப்புகளைப் பொறுத்தவரை, ஆனாகவோ, இல்லை பெண்ணாகவோ தனித்தன்மையுடன் இருப்பதில்லை. அதுவே பிரச்சினை… அலிகளை மூன்று பிரிவினராகப் பிரிக்கலாம்\n1.\tபக்கத்திற்கு ஒன்றாக இரு பால் சுரப்பிகளின் நுண்கூறுகளும் உடையவர்கள்\n2.\tஒரு விரையண்டகம் ஒரு பக்கத்தில் ஒரு சிரை அல்லது ஒரு அண்டகம் மற்றொரு பக்கத்திலும் அவ்வாறே இருக்கிறது.\n3.\tஒரு பக்கம் ஒரு விரையும், மற்றொரு பக்கம் அண்டகமும் இருக்கிறது.\nஇருப்பினும் இவர்களுடைய புறஇனப் பெருக்க உறுப்புகள் வளர்ச்சி குன்றிக் காணப்படுகிறன்றன. பலருக்கு நீர்த்தாரையின் வெளித்துவாரம் ஆண்குறியின் நுனியில் இல்லாமல் அடிப்பகுதியில் இருக்கிறது. விரைப்பை சரியாக மூடா��ல் பெண்குறியின் உதடுகளைப் போன்ற தோற்றத்தைத் தரும். எல்லாருககும் கருப்பை இருக்கும். க்ளைடோரிஸ் சாதாரணமாக இருக்கும். யோனி குறைந்த நீளம் உடையதாகவும் உள்ளே மொட்டையாக முடிவதாகவும் இருக்கும். விரைகளைத் தவிர எந்த அக இனப் பெருக்க உறுப்பும் இருக்காது, தோற்றம் உடலில் கொழுப்பு படியும், முறை, மார்பக வளர்ச்சி, முகத்தில் முடி வளர்வது இல்லை, போன்றவைகள் பெண்களைப் போலவே அமையும்.\nஅலிகள் பிரச்சினை ஒரு வகையில் முழுக்க மருத்துவ மற்றும் குற்றவியல் பிரச்சினை. அலிகள், திருவிழா என்ற பெயரில் சமயப் பூச்சும் ( கூவாகம் கூத்தாண்டவர் திருவிழா, விழுப்புரம் சித்ரா பவுர்ணமி அன்று வருடந்தோறும் நடப்பது ) கொடுப்பதால், இதற்கு புனிதத்துவம் கிடைத்து விடுகிறது. சட்ட ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் அனுகப்பட்டு முடிவுக்குக் கொண்டுவரப் படவேண்டிய ஒரு மனித சோகம் இங்கு மத ரீதியாக நிரந்தரப்படுத்தப்படுகிறது. அலிகளை விபசாரத்தில் ஈடுபடுத்திப்பட்டு மிகக் கேவலமாக சுரண்டப்படுகிறார்கள். இதைப்பற்றியெல்லாம் இங்கு யாருக்கும் அக்கறை இல்லை. பொதுமக்களுக்கு அலிகள் ஒரு கேலி அல்லது கேளிக்கைகான பொருள், அறிவாளிகளுக்கு, ஆய்வுக்கு ஒரு நல்ல சப்ஜக்ட்.\nசமூகப் பொறுப்பு சிறுதும் இல்லாத நம்முடைய பத்திரிகைகளுக்கு அலிகள் திருவிழா ஒரு மீடியா இவெண்ட். அரசியல்வாதிகளோ இட ஒதுக்கீடு, மூன்றாவது இனம் என்றெல்லாம் பேசி அலிகளின் நியாய அநியாயத்தைக் கேள்விக் குள்ளாக்க யாரும் தயாராக இல்லை.\n1.\tவிரைத்தறிப்பு முதலிய குற்றங்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்\n2.\tஅலிகளின் திருவிழாக்களை தடை செய்ய வேண்டும்\n3.\tபால்பாகுபாடுக் கோளாறுகளோடு பிறக்கும் குழந்தைகள் அறியாமைக்குப் பலி ஆகிவிடக் கூடாது. ( இது அலிதான் என பெற்றோறோ முடிவு செய்யக் கூடாது)\n4.\tஅலிசடங்குகளை நிறுத்தி மருத்துவமணைக்கு கூட்டி சென்று சிகிக்சை செய்ய வேண்டும்.\n5.\tஉரிய சமயத்தில் சிகிச்சை அளிப்பதன் மூலம் முற்றிலும் இல்லாவிட்டாலும் பெருமளவிற்கு ஆனாகவோ, அல்லது பெண்ணாகவோ சரியான வாழ்க்கை வாழ வகை செய்ய முடியும்.\n6.\tஇதனால், மூன்றாவது இனம் உருவாக வேண்டிய அவசியம் இல்லை.\n7.\tசைனாவிலும், மேலை நாடுகளிலும் என்றோ முடிவுக்கு கொண்டுவரப்பட்டுவிட்ட ஒரு சமூகத்துனை நமது நாட்டிலும் முடிவுக���கு வரவேண்டும்.\nஆறாவது ஆணிடம் ஆசைப்பட்ட திரௌபதை…\nஆறாவது ஆணிடம் ஆசைப்பட்ட திரௌபதை…\nஅந்த ஆறாவது ஆள் யார்\nமுதன் முதலில், சுயம்வரம் நடந்த சபையில் வில்லை வளைத்துக் குறியை அடிக்க எழுந்தவன் கர்ணன்தான். அவனைப் பார்த்ததுமே இவன்தான் எனது புருசன் என்று திரப்பதி மனசில் துர்மானமாகிவிட்டது. அவன் அரச குமாரனில்லை தேரோட்டி மகன் என்றிருந்ததால் அவனுக்கு வில்லைத்தொட அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது. ஆனாலும் கர்ணனே அவள் மனசில் இருந்தான் கடைசிவரையிலும், அர்ச்சுனன் எழுந்து பந்தயத்தில் வென்று பாஞ்சாலியைக் கைப்பிடித்து அழைத்து வந்தான் தாய் குந்தியிடம். அம்மா ஒரு கனி கொண்டு வந்திருக்கிறேன் என்றதும் அதை அய்வருமே சேர்ந்து உண்டு அனுபவியுங்கள் என்று சொல்லிவிட்டாள். மாதா சொன்னது மகேசன் சொன்னதாக ஏற்று அய்வருமே அவளை மணந்து கொண்டார்கள். இது திரவ்பதிக்கு இணக்கமில்லை. அதனால் அவள் ஒரு தந்திரம் செய்தாள்.\nஅரசு குமாரர்கள் அணியும் ஒரு ஜோடு செருப்புகளை யாருக்கும் தெரியாமல் கொண்டு வரச் செய்து வைத்துக் கொண்டாள். விளக்கு வைத்ததும் தனது அறை வாசல்படியருகே அந்தச் செருப்புகளை வைத்துவிடுவாள். அய்வரில் யார் வந்தாலும் மற்றவரில் யாரோ ஒருவர் உள்ளே இருக்கிறார்கள் என்று திரும்பி விடுவார்கள். விடிகாலைப் பொழுதுதில் அந்தச் செருப்புகளை எடுத்து யாருக்கும் தெரியாமல் ஒளித்து வைத்து விடுவாள். இப்படியே தினமும் செய்தாள் இது சரியாக வராது என்று அறிந்து கொஞ்ச நாளைக்கெல்லாம் பஞ்சபாண்டவர்கள் ஆளுக்கொரு பெண்னைப் பார்த்துக் கலியாணம் செய்து கொண்டார்கள். அந்தப் பெண்களிடம் பிறந்தவர்களே உப பாண்டவர்கள் என்று யுத்தம் முடியும் தறுவாயில் பேசப்படுகிறவர்கள்.\nகர்ணனையே மனசில் கொண்ட திரப்பதி கடைசிவரை கன்னி கழியாதவளாக வாழ்ந்து தெய்வமானதாகக் கதை.\nமசாலா வேட்டை … சிக்கிச்சா.\nமசாலா வேட்டை … சிக்கிச்சா.\nபெங்கலுக்கு வந்த நண்பனுக்கு எதிரியாக வேட்டையையும் ரிலீஸ் செய்திருக்கிறார்கள்.. லிங்குசாமியின் ரன் படத்தில் வரும் பல காட்சிகள் மற்றும் பாடல் காட்சிகளை திரும்பவும் ரீமேக் செய்து எடுத்திருக்கிறார் இருப்பினும் இந்த முறை பல டெக்னிக்கல் முன்னேற்றம் தெரிகிறது. படம் ஆரம்பித்தவுடன் தவறிப்போய் ஒஸ்தி படத்தின் முதல் ரீலை ஒட்டிவிட்டார்களோ என என்னும் அளவிற்கு டிட்டோ சீன்கள்… மற்றபடி வழக்கம் போல் அண்ணன் தம்பி கதைதான்.. கொஞ்சம் கொஞ்சம் மாற்றம்..\n1.\tஅமலாபால், சமீரா ரெட்டிக்கு கருப்பு உடையணிந்து தென்காசி சாரல் வீதிகளில் பாடவிட்டிருக்கிறார்கள்.. கண்னுக்கு குளிர்ச்சி\n2.\tஆர்யா/மாதவன் ஜோடி அழகாக ஒட்டுகிறது. கூடவே சைட்அடிக்கும் பாட்டு… பொண்னுங்கள்லாம் இளமை\n3.\tகாரைக்குடியின் வீதிகளில் ஜீப் மற்றும் பைக் அருமையாக பயணிக்கிறது.\n4.\tசமீரா ரெட்டி மஞ்சக்குளிச்ச காட்சியை பார்க்கலாம் என ஜொள்ளுபவர்களுக்கு 2 செகண்ட் மட்டுமே பார்க்க வாய்ப்பு… மீதியை அந்தப்படம் வெளியிட்ட ஆனந்தவிகடன் இதழைப் பார்த்துக் கொள்ளலாம். (வெளியிட்டு ஒரு வருடம் இருக்கலாம் )\n5.\tஅமலாபால் அழகு கூடிக்கொண்டே போகிறது.\n6.\tஎதிரிகளை ஒரே அடியில் நிலைகுலைந்து போகச் செய்யும் வித்தை எந்த பள்ளியில் சொல்லிக்குடுங்கிறாங்களோ, படம் முழுக்க வில்லனைத்தவிர பெரும்பாலும் ஒரே அடியில் சுருண்டுவிடுகிறார்கள்.\n7.\tசோப்பளாங்கி போலீஸ் அடிவாங்கி, தம்பியை கண்னு முன்னால் அடிவாங்குவதைக் கண்டு பொங்கி, தானும் ஆக்டிவ் போலீஸ்ஆக மாறுவதைக் கண்டு தமிழ் உலகம் புல்லரித்து போகிறது.. (இருக்கட்டும் இருக்கட்டும் பாசிட்டிவ் ஆகத்தானே காட்டுறீங்க…)\n8.\tகேமரா அழகாக சுழலுகிறது… எடிட்டிங் சூப்பர்\n9.\tபாடல்கள் அருமையாகப் படம் எடுத்திருக்கிறார்கள்.. அதிலும் பப்பப்பரப்பா பாடல்… வெறும் சாதா மூங்கில் கூடையைப் பிய்த்து கலர்அடித்து ஆற்று மணலில் ஸ்பீடாக மூவ்மெண்ட் அமைத்திருப்பது நல்ல கற்பனை..\n10.\tநடனம் ராஜீ சுந்தரம், ஒரு சீனில் கூட கும்பலில் தலைக்காட்டுகிறார். பிருந்தா நடன அமைப்பும் உண்டு.\n11.\tலாஜிக் மிஸ்டேக் அவ்வளவா தலைக்காட்டாமல் கொண்டு சென்றவர்களுக்கு, போலீஸ் ஸ்டேஷனையே துவம்சம் செய்தும், மொத்த டிபார்ட்மெண்டும் மாதவன் எஸ்ஐ தவிர யாருக்கும் அக்கறை இல்லாதுபோல் காட்டியிருப்பது கொஞ்சம் ஓவர்.\n12.\tஆங்காங்கே, வில்லன்களைக் காட்டிலும், இடது வலதுகளை சின்ன டெக்னிக் மூலம் போட்டுத் தள்ளுவது சூப்பர்.\n13.\tகிளைமாக்ஸ் கொஞ்சம் நீளம் தான்.. அதிலும், போட்டுத்தள்ளு/தள்ளாதே என பெரிய சண்டையே மாதவனுக்கும் ஆர்யாவிற்கும் நடக்கிறது..\n14.\tஇடையே அமெரிக்க மாப்பிள்ளையை வைத்து, அமலாபால், ஆர்யா ஜோடி மவுத்கிஸ் அடித்து ஊர் சுற்றுவது, அமெரிக்க மாப்பிள்ளையை திருமணத்தன்று ஊரைவிட்டுத் துரத்தி இயற்கையாகவே, ஆர்யாவை அமலாபாலுக்கு திருமணம் முடிக்க அக்கா சமீரா கெஞ்சுவது பார்வையாளர்களுக்கு சுவாரசியம்.\n15.\tகடைசியில், வில்லனின் போட்டியாள் போட்டுக்கொடுத்து பிரச்சினை உருவாகிறது… ஆனால், அந்த போட்டியாள் வில்லன் என்ன ஆனார்… தெரியவில்லை.\nஇந்த கரம் மசாலா வேட்டை, பொங்கல் விருந்துடன் சேர்த்து பரிமாற வேண்டிய கூட்டுக்காய்.. அவசியம் சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும்….\nபெற்று வளர்த்த அன்னையருக்கும் ஒரு தினம் உண்டு, செல்லம் கொடுத்து வளர்த்த அப்பாவிற்கு கூட ஒரு நாள் ஒதுக்கப்பட்டுள்ளது… என்னவொரு மேலை நாட்டுக் கலாச்சாரம்… இப்படி காதலருக்கு ஒருதினம், மனைவியருக்கு ஒரு தினம்… கடன்காரருக்கு ஒரு தினம் என்று வருடம் முழுவதும், மதுரையில் திருவிழா கொண்டாடுவது போல், உலக மேன்மக்கள் தினந்தோறும் ஒரு நாளை சிறப்பாக கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்… சரி போனாப்போவுது நமக்கென்ன… ஆனால், நம்மளாள (இந்தியாவில் இதை மட்டும் விட்டு வைத்து) இந்த நாள மட்டும் கொண்டாட முடியாம போனதற்கு என்ன காரணம், மறந்திட்டோமா…\nஅதாங்க, ஜனவரி 8 அன்று உலகம் டவுசர் அவுக்கும் நாள், ஆனும் பொன்னும் டவுசரை விட்டு கடாசிவிட்டு உறாயாக வெறும் உள்ளாடையினுடையே பொதுஇடங்களுக்கும், அலுவலகத்திற்கும் சென்றிருக்கிறார்கள்…இது நமக்கு தெரியாம போச்சே…. உலகில் லண்டன், மெக்ஸிகோ, நியூயார்க் போன்ற நகரங்களில் ஒட்டுமொத்த ஜனமும் இதைக் கடைபிடித்திருக்காக… போட்டோவெல்லாம் எடுத்து எம்எஸ்என்ல் போட்டிருக்காங்க பார்த்துங்குங்க…\nபார் போற்றும் தமிழகம்…(பொங்கல் கொண்டாட ரூ.286 கோடிகளில் டாஸ்மார்க் விற்பனை சென்ற வருடத்தினைக் காட்டிலும் 36 லட்சம் அதிகம்). பல கோடிகளாகப் பரவலாக மீடியாவிலும், மக்களும் சில காலம் ( வெறும் பேச்சு மட்டும் தான்… யாரோ ஒரு சிலரே அந்த கோடிகளுக்கு அதிபதி)\nபேசி.. பேசி… நாட்டில் ஒரே சில்லறைப் பஞ்சம் வந்துவிட்டது. எங்கு சென்றாலும் விலைவாசி உயர்வு காரணமாக எந்தப் பொருளும் கண்டிப்பாக அந்த பழைய விலைக்கு கிடைக்காது… போஸ்டல் ஸ்டாம்புகளைத் தவிர… (கேவலமாக பராமரிக்கப் படும், பஸ்ஸ்டாண்ட் கழிப்பிடம் கூட ரூ.5 கேட்கிறது.. மோட்டார் சைக்கிளை ஒரு நாள்முழுதும் இரவு 12 வரை மட்டும் நிறுத்தி வைக்க ரூ.10 )\nசாதரணமாக டீ குடிக்க சென்றால் கூட ரூ.5க்கு அனைத்து இடங்களிலும் கிடைத்து வந்தது… இப்பொழுது ரூ.6, 7, 8 அல்லது பத்து என இடத்திற்கு தகுந்தாற்போல் விலையேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், பத்து ரூபாய் குடுத்து ஒரு டீ குடித்தாலோ மீதி ரூ.4 கொடுக்க இயலாமல் கடைக்காரர் சிரமப் படுகிறார். ஒரு சிகரெட் வாங்கிக்க சொல்லியே, அல்லது மீதியை பிறகு வாங்கிக் கொள்ளுங்கள் என சொல்வது வழக்க மாகிவிட்டது. இதனால் ஒரு டீக்காக சாதரணமாக ரூ.10 செலவிட வேண்டிய அவசியம் தமிழனுக்கு ஏற்பட்டு விட்டது.\nபஸ்ஸில் செல்ல முன்பெல்லாம் பிரச்சினை இல்லை இப்பொழுது ரூ.3 குறைந்தபட்சம் டிக்கட்டுக்கு ரூ.10 கொடுத்தால் கண்டக்டரின் ஏச்சு பஸ்ஸைவிட்டு இறங்கும் வரையில் நீடிக்கிறது. இதனாலேயே பஸ்ஸைக் கண்டாலே ஒரு விதமான பயம் தொற்றிக்கொள்கிறது. (அவரும் என்ன செய்வார் ஒரு நாளைக்கு.. சுமார் 600 பயணிகளுக்கு சில்லறை வழங்க எங்கோ போவார்.) காயின் போன்களில் தொலைபேசுவதை விட மொபைல் போனின் பேசினால் குறைவு என்பதால் காயின் போன்களும் காலாவதியாகிவிட்டது. இதனால், சில்லறைகளை ரூ.100க்கு ரூ.5 வீதம் கமிஷன் மூலம் வழங்க வழியில்லை.\nவங்கிகளும் மூட்டை மூட்டையாக சில்லறைகளை பெருநிறுவனங்கள் பெற்றுக் கொண்டு சென்றுவிடுவதால், சிறு வணிகர்களுக்கு ஏமாற்றம்தான். சில்லறை இல்லாவிட்டால், அந்த வியாபாரத்தைக்கூட வேண்டாம் என சொல்லி விடுகிறார்கள்.\n1.\tபொருள்களின் விலையை கூடுமானவரை 5ன் மடங்குகளாக வைத்திருக்கவும். உதாரணமாக டீயின் விலை ரூ.5 வடையின் விலை ரூ.5\n2.\tரிசர்வ் பேங்கிடம் சொல்லி ரூ.6, ரூ.7, ரூ.8 போன்ற எண்களில் ரூபாய் வெளியிடக் கேட்டுக் கொள்ளலாம்.\n3.\tலோக்கல் ஆள்களாக இருந்தால் 10 டீ / 20 டீ போன்று மொத்தமாக வசூல் செய்துவிட்டு கழித்துக் கொள்ளலாம்.\n4.\tபேருந்து கட்டணங்களைப் பெற்றுக்கொண்டு மீதிக்கு காயின்கள் (அவர்களே தயார் செய்தது) வழங்கினால், அதை மற்றொரு பேருந்தில் பயன்படுத்திக் கொள்ளலாம். (பயங்கர நிர்வாக சிக்கல் எழும்…இல்லையா)\n5.\tஅல்லது, டெபிட் கார்டு போல் சிறிய செலவினத்தையும் நாம் கழித்துக்கொள்ளும் வகையில் கார்டுகள் வெளியிடலாம்.\n6.\tமீதி சில்லறையை எதிர்பார்க்காமல், ரூபாயை வழங்கிவிட்டு நடையைக் கட்டலாம். ( அப்பாடி…)\n7.\tவழக்கமாக வழங்கும் சாக்லேட்டுக் பதில், பேருந்திலேயே ஒரு சிறிய ஸ்டோர் வைத்து மீதிக்கு தக்��� பொருள்களைப் பெற்றுக் கொள்ளலாம்.\n8.\tகாய்கறிக் கடைகள் போன்றவைகள் தாங்கள் விற்பனைசெய்யும் பொருட்களை ரவுண்ட் தொகை வரும்படி விற்கலாம். உதாரணமாக 320 கிராம் கேரட் ரூ.10\nஆல் இஸ் வெல் .. நண்பன்\nஆல் இஸ் வெல் .. நண்பன்\nநீண்ட நாளைக்குப் பிறகு ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு காலேஜ்மாம் என்ற ரீதியில் மிக நீளமான ஒரு தமிழ் படத்தை வழங்கியிருக்கிறார் சங்கர். ஆரம்பத்தில் ராகிங் நடப்பது அதிலும், பேண்டை அவிழ்த்து ஜட்டியுடன் சீனியர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவது கொஞ்சம் முகம் சுளிக்க வைக்கிறது. அதே போன்று சீன்களே படம் முழுவதும் சில இடங்களில் வருகிறது.\nவிஜய் பாரிவள்ளல் என்ற மாணவனாக கல்லுரிக்குள் நுழைந்த நாள் முதலே அந்த கல்லுரியில் ஒவ்வொரு செயலுக்கும் இடக்கு மடக்கு பண்னுவதாகப் கல்லுரி முதல்வர் சத்யராஜ் நினைத்து பல இடைஞ்சல்களைத் தருகிறார். இவர் இரண்டு கைகளில் இரண்டு வேளைகளை ஒரே நேரத்தில் செய்பவர் மற்றும் தினம் 7 நிமிடம் மட்டும் சேவிங் செய்ய டைம் ஒதுக்குபவர்.\nநினைத்த மாதிரியே ஜீவாவின் வறுமை குடும்பம், ஸ்ரீகாந்தின் நடுத்தரக்குடும்பம் மகனை ஒரு என்ஜினியராக்கியே தீர வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது… ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் முதலில் வருவதற்கு மாணவரிடையே நடைபெறும் போட்டி, சத்யன் மனப்பாடம் செய்து அனைத்துக்கும் முதலாக வருவது என நன்றாக செய்திருக்கிறார், பிறறைவிட அதிக மார்க்க எடுக்க வேண்டும் என்பதற்காக பரிட்சை அன்று முதல் நாள் இரவு அனைத்து ரூம் வழியாக ஒரு மாதிரிப் புத்தகங்களை தள்ளிவிட்டு கவனத்தை சிதைப்பது கவனத்தை கவர்கிறது. புராஜெக்ட் நீட்டிப்பு கிடைக்காததால் மண்டையைப் போடும் சக மாணவன். சத்யன் மூலமாக பிரின்ஸிபால் மற்றும் கல்வி அமைச்சரை கலாய்த்ததால் சத்யன் போடும் சபதம் போன்றவைகளும், பிரின்ஸிபாலின் இரண்டாவது பெண்னையே விஜய் டாவடிப்பது எனத் ஒன்றுஒன்று விட்டு காட்சிகள் தொடர்கிறது. பாரிவள்ளல் ஒரு மழைபுயல் நாளில் பிரின்ஸிபாலின் பெண்னுக்கு பிரசவம் பார்த்தல், வினாத்தாளை நண்பனுக்காக திருடி மாட்டிக் கொள்வது, சேவற்கொடி செந்தில் (ஜீவா) அப்பாவை பிழைக்க வைக்கிறது போன்றவை காட்சிகளில் ரசிக்கதக்கவை.\nகல்லுரியை விட்டு பிரிந்தவுடன் விஜயின் தொடர்புஇல்லாமல் 10 ஆண்டுகள் இருப்பதும், சபதப்படி செப்டம்��ர் 5 அன்று சத்யன் அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்து நண்பர்கள் இருவரையும் கல்லுரியின் வாட்டர் டேங்க்க்கு வரவழைப்பது.. சுவாரசியம். மூவரும் சேர்ந்து விஜயைத் தேடுவதும், இடையில் பிரின்ஸியின் இரண்டாவது மகளுக்கு அமெரிக்கா மாப்பிள்ளையுடன் திருமணம் நடக்க இருப்பதை அறிந்து, பெண்ணையும் அள்ளிக்கொண்டு தனுஷ்கோடிக்கு பறப்பதும், இடையில் பாரிவள்ளல் என்பவர் விஜய் அல்ல என குட்டி பிளாஷ்பேக் வேறு… அப்பாடா… காரின் வேகத்திலேயே நமக்கும் விஜய் என்ன ஆனார் என அறிந்து கொள்ள ஆர்வம் தொற்றிக்கொள்கிறது.\nகடைசியில் விஜய் ஆசைப்பட்டது மாதிரியே சும்மா மனப்பாடம் செய்து படிப்பதைத் விடுத்து அனைத்தையும் செய்முறை மற்றும் அறிவைப் பயன்படுத்தி உருவாக்கி தெரிந்து கொள்ளவேண்டும் என்ற தாரக மந்திரத்தை உருவாக்கி ஒரு பள்ளியின் ஆசிரியர் கம் உலகம் போற்றும் குறிப்பாக சத்யன் தேடும் நெ.1 சயின்டிஸ்ட் ஆகவும், சத்யராஜின் இரண்டாவது மகளை கைப்பிடிப்பதும் நண்பர்கள் அனைவரும் இணைவதும் 100 சதவீதம்… தமிழுக்கு புதிய வரவுதான். இடையில் மில்லிமீட்டர் என்ற கல்லுரி எடுபிடி.. சீனியர் மாணவர்களுக்கு படிப்பினை ஏற்படுத்துவது… பிரின்ஸிபாலிடம் (சத்யராஜ்) முடிந்தவரை சாப்ட்டாக எதிர்வாதம் செய்வது, ஆல் இஸ் வெல் என்று எப்பொழுதும் சொன்னால் அனைத்தும் நன்றாக நடக்கும் என்று அனைவரையும் சொல்லவைப்பது குறிப்பிடத்தக்கது.\nநண்பன்… ஆல் இஸ் வெல்.\nசார்… வார்த்தையை குப்பையில் போடு…\nசார்… வார்த்தையை குப்பையில் போடு…\nதமிழ் உலகில் சார் போடுவது ஒரு பேஷனாகிவிட்டது.. உண்மையில் அய்யா என்பது காவல் அதிகாரிகளையும், நீதிபதிகளையும் தவிர வேவொருவரை விளித்தால் அது அவரை கிண்டல் செய்வது போல் ஆகிவிட்டது. சார் … சார் என்று எங்கு பார்த்தாலும் இதே வார்த்தையே நமக்கு பரிச்சையமாகிவிட்டது. ஆனால், இந்த வார்த்தையினால் எந்த விதமான ஒட்டுதலும் இரு நபர்களுக்கு இடையே ஏற்படுவது இல்லை.\nசார் வார்த்தையை நமக்கு அறிமுகப்படுத்திய ஆங்கிலேயேர்கள் வசிக்கும் இங்கிலாந்துலேயே இந்த சார் வார்த்தை புழக்கத்தில் இல்லை. அங்கேயெல்லாம், மிஸ்டர் மிஸ் போன்றவைகளே அதிகம் புழக்கத்தில் உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் அவர்களை அழைக்க நம்மாளுங்க துரை… துரைசானியம்மா என்று விளித்தலும் காலப்போக்கில் காணமல் போய்விட்டது.\nஒரு சில மாவட்டங்களில், பொதுவாக மற்றவரை அழைக்கும் பொழுது அண்ணா என்றும், அக்கா என்றும் வயதில் இளையவராக இருக்கும்பொழுது கன்னு என்று அன்பொழுக கூப்பிடுவதில் வல்லவராக இருக்கிறார்கள். சென்னையை பொறுத்தவரை சார் என்பதை விடுத்து சாவு கிராக்கி என திட்டாமல் இருப்பது உத்தமம்.\nஒரு கல்லுரியில் பரிட்சார்த்தாமாக, அனைத்து ஆசிரியர்களையும், அக்கா என்றும் அண்ணா என்றும் அழைத்து வருவதாகவும், இதன் மூலம் இருவர்களுக்கு இடைய பரஸ்பரம் அன்பு/ஒற்றுமை ஓங்குவதாகவும் தெரியவருகிறது. ஆகவே, தமிழ் கூறும் நல்லுகமே, சார் என்ற வார்த்தையை குப்பையில் போட்டு விட்டு அண்ணா, அக்கா என விளித்து சமூக ஒற்றுமையை வளர்ப்போமா….\nநன்றி.. ஆவியில் எஸ்.ராமகிருஷ்ணனின் உரை\nஈகோ.. ல்லாம் ஒரு பிரச்சினையா \nஈகோ.. ல்லாம் ஒரு பிரச்சினையா \nகாலாற நடந்து செல்லும்போது, கடலை விற்கும் அன்பர் கடந்து சென்றதால், கடலை சாப்பிடும் ஆசையை கட்டுப்படுத்த இயலாமல், கடலை சாப்பிட்டதனால் இந்த இடுகை.. ஏன்னா, கடலை மடித்துக் கொடுத்த பேப்பரில் தான் இதைப் பார்த்தேன்..\nஉலகத்தில் எல்லாருமே ஒரே மாதிரி குண இயல்பு உள்ளவராய் இருந்தால், கலகந்தான் மிஞ்சும். ஒருவர் தன்னிடம் இருக்கும் குறைகளை, பிறரிடம் கானும்போது அவரை வெறுக்கிறார். உண்மையில், இது ஆழ்மனத்தில் உள்ள சுய வெறுப்பின் சாமர்த்தியமான வெளிப்பாடு சுய குறைகளைக் கண்டு, தன்னை வெறுக்கவிடாமல் ஒருவரது அடிமனம் அந்த குறைகளைக் கொண்ட இன்னொருவரை வெறுக்கிறது.\nஈத் தடுக்கிறது, ஈகோ அவற்றை சாமர்த்தியங்களாகக் கூட பிரதிபலிக்கும்போது, ஒருவன், அவனை ஜென்மப் பகைவனாய் கருதுகிறான். வெறுப்பதன் மூலம் இவன், தன் ஜென்மத்தில் உள்ள குறைகளை மறைமுகமாக வெறுக்கிறான். இதனால் தான் சான்றோர்கள் தன்னை உணரச் சொன்னர்கள்.\nதிருமூலர் .. மரத்தை மறைத்தது மாமத யானை\nசாக்ரடீஸ் .. உன்னையே நீ அறிவாய்\nபைபிள் .. உன்னைப்போல் மற்றவனை நேசி\nஎன்று சொன்னதுக்கும் இது தான் காரணம், பிறரை வெறுக்கும் ஒருவன் தன்னைத் தானே சோதித்துக் கொள்ள வேண்டும்.\n.. அண்ணா, பொங்கல்மலர் 82\nமிகப் பரவலாகக் சமீபகாலங்களில், பொருளாதார ரீதியிலான ஈகோ பிரச்சினைகளையும், குடும்பப் பிரச்சினைகளையும் தீர்த்துக் கொள்ள பயன்படுத்திப் பார்க்கலாம்.\nகடலுர் மற்றும் புதுச்சேரியில் உள்ள பெரும்பாலான மரங்கள் கீழே விழுந்து விட்டதால், அதற்கு பதிலாக மரக்கன்றுகளை இப்பொழுது நட்டு வளர்த்தாலும் அடுத்த தலைமுறை மக்களே அதை அனுபவிக்க இயலும் எனத் தெரிகிறது. 1917ல் இதேபோல் ஒரு புயலால் புதுச்சேரியில் உள்ள மரங்கள் அனைத்தும் விழுந்துவிட்டதை பாரதியார் தனது கவிதைகளில் பதிவு செய்திருப்பதாகவும் தகவல்.\nதமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தில்\tமொத்த நிலத்தில் சுமார் 33 சதவீதம் பச்சைபசேல் என ஆக்கும் திட்டம் உருவாக்கப்பட்டு தனியார் நிலங்களில் மரம் வளர்க்கும் திட்டம் Tree Cultivation in Private Lands (TCPL) Scheme வெற்றி அடைந்து 15.5 லட்சம் மரக்கன்றுகள் கடந்த 5 வருடங்களில் நடப்பட்டுள்ளது.\n2007ம் ஆணடு முதலில் 2.20 லட்சம் மரக்கன்றுகளை சுமார் 504 றெக்டேர் நிலத்திலும், அதற்கடுத்து 1.85 லட்சம் அடுத்த ஆண்டிலும், 3.20 லட்சம் 2009/2010ம் ஆண்டிலும், 4.25 லட்சம் மரக்கன்றுகள் சுமார் 850 றெக்டேர் நிலத்தில் நடப்பட்டுள்ளதாக மாவட்ட வன அலுவலர் தெரிவிக்கிறார்.\nஇலவசமாக வழங்கப்பட்ட இந்த மரக்கன்றுகளை பெற்று தங்களது நிலங்களில் நட்டு வளர்க்க அனைத்து தர மக்களும் ஆர்வம் காட்டியதாகவும், அதனை நன்கு வளர்க்க நிதி உதவியும் சில இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், இத்திட்டத்தின் மூலம் 4600 விவசாயிகள் பலடைந்ததாகவும், சுமார் 45 லட்சம் ரூபாய், ஊக்க ஊதியமாக இதன் மூலம் கிடைக்கப்பெற்றதாகவும் மேலும் தெரிவித்தார்.\nஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் வன இலாகா அலுவலர்கள் மரக்கன்று வளர்ப்புகளை நேரில் பார்வையிட்டு தேவையான உதவிகளைச் செய்து வருகின்றனர். டீக், சில்வர் ஓக், மலை வேம்பு, குமுள் போன்ற மரக்கன்றுகள் நன்கு வளர சுமார் 20 ஆண்டுகள் பிடிக்கும் எனத் தெரிகிறது.\nஜப்பானை சேர்ந்த ஒரு நிறுவனத்தின் உதவியுடன் தமிழக அரசு பயோ டைவர்சிட்டி மற்றும் கீரினிங் திட்டம் ( Tamilnadu Bio-diversity and Greening Project ) அரசு நிதி உதவியுடன் தமிழக முதல்வரின் 64வது பிறந்தநாள் அன்று தொடங்க இருப்பதாகவும், அதற்குத் தேவையான மரக்கன்றுகளை இப்போது தொடங்கி நர்சரிகளில் வளர்க்க ஆரம்பித்துள்ளதாகவும், இம்மரக்கன்றுகளை வழங்கி வளர்க்க, ஆர்வமுள்ள கல்வி நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் விரைவில் தேர்தெடுக்கப்பட உள்ளதாகவும், இது குறித்து பல விசாரணைகள் இ/மெயில் மற்றும் நேரிடையாகவும் அறிந்து கொள்வதாகவும் தெ���ியவருகிறது. (Thanks… I.E.,CBE)\nதமிழை ..வளர விட்டோமா ..\nதமிழை ..வளர விட்டோமா ..\nஇன்பத்தேன் வந்து பாயுது காதினிலே… தமிழ் உலகிலேயே சிறப்பான ஒரு மொழி… ஆனால், தமிழ் பேசும் சமுதாயம் இந்த தமிழை வாழ வைக்கவோ… வளர விடவோ என்ன செய்ய வேண்டும்… ஆவியின் இந்த வார இலவச ஆப்பர்… நீயா நானா கோபிநாத் அவர்களின் உரையை கேட்க நேர்ந்தது.\nதமிழ்கூறும் நல்லுலகம் தமிழில் மட்டும் பேசுவதாலயே, எழுதுவதாலேயே மொழியின் வளர்ச்சி இருக்காது. உதாரணத்திற்கு, உலகிலேயே அதிகம் பேசும் மொழி சைனீஸ் ஆனால் உலகளவில் பார்த்தால் பெரும்பாலும் சைனீஸ் மொழியில் ஒரு சிறிய எழுத்திற்கு கூட அர்த்தம் தெரியாது. காரணம், சீனா காரர்களின் மொழி தேசம் விட்டு தேசம் வளர வாய்ப்பில்லாமல் அந்த நாட்டிற்குள்ளேயே.. கவிழ்த்து வைத்த கூடைக்குள் இருப்பது போல் நீண்டநாட்கள் வாழ்ந்ததே…\nஅதற்கு எதிர்மாறாக..ஆங்கிலேயர்களோ தங்களது வணிகத்திற்கு ஆங்கிலத்தை பயன்படுத்தி உலகம் முழுவதும் சென்று பயன்படுத்தியதினால் இன்று உலகின் மூலை முடுக்கெல்லாம் ஆங்கிலம் ஒரு பொது மொழி போன்று தழைத்தோங்குகிறது.\nஅதேபோல், தமிழை உலகின் மூலை முடுக்கெல்லாம் பரவச் செய்ய வேண்டும், அதற்கு பிறமொழி பேசுபவர்களை தமிழில் பேசவோ / எழுதவோ அல்லது வியாபாரத்தில் தமிழை பயன்படுத்தும் வகையில் எழுத்துக்களை பயன்படுத்துவதே தமிழை வளர்க்க நாம் செய்யும் முயற்சியாகும். வெறுமனே, தமிழர்களும், தமிழ்நாட்டிலும் ஒரு சில வெளிநாடுகளில் சிறிய அளவில் தமிழ் பேசி எழுதினாலும், குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டியது போதும்… வெளிஉலகில் அனைத்து நாடுகளிலும் பரவலாக உள்ள நமது தமிழர்கள் தங்களால் முடிந்த அளவு ஒரு சில தமிழ்பதங்கள், வார்த்தைகள், எழுத்துக்கள் என பயன்படுத்தி பிறரையும் பயன்படுத்துமாறு சூழ்நிலைகளை ஏற்படுத்துவது அவசியம்.\nஎனவே, அண்ணாச்சி சொன்னது போல், தமிழில் உள்ளவற்றை பிற தேசங்களிலும் கொடிகட்டிப் பறக்க பிற மதம் / மொழி / இனம் சார்ந்தவர்களை தமிழை எளிதாக பயன்படுத்தும் வகையில் நாம் வகை செய்ய வேண்டும். இவ்வாறு தொடர்ந்தால் குறிப்பிட்ட காலத்திற்குள் தமிழ் எங்கும்… எப்போதும் நாம் விரும்பும் வகையில் வளர்ந்து விடும.\nஅமிர்தம் உதவிக்கரங்கள் ..திருச்சி சிவபார்கவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/saho", "date_download": "2021-10-25T10:09:32Z", "digest": "sha1:RIYVASMTTBRY64HNJQH5WCRUJVABUHF3", "length": 17342, "nlines": 128, "source_domain": "tamil.asianetnews.com", "title": "saho: Latest News, Photos, Videos on saho | tamil.asianetnews.com", "raw_content": "\nதமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை தேதியில் மாற்றம் தலைமை தேர்தல் அதிகாரி பரபரப்பு தகவல்..\nதமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையை தள்ளி வைப்பது குறித்து எந்த ஆலோசனையும் நடைபெறவில்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.\nஓட்டு எண்ணிக்கை... சத்யபிரதா சாகு கிடுக்குப்பிடி..\nஓட்டு எண்ணிக்கை மையங்களுக்கு வரும் முகவர்கள் 72 மணி நேரத்திற்கு முன் ஆர்டி - பிசிஆர் சோதனை எடுத்து நெகட்டிவ் எனச் சான்றிதழுடன் வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.\nமுகவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் தேர்தல் ஆணைய உத்தரவால் கட்சியினர் அதிர்ச்சி..\nதமிழகத்தில் திட்டமிட்டப்படி மே 2-ம் தேதி காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளார்.\nபயப்பட வேண்டாம்.. ஓட்டு மெஷினுக்கு ஒண்ணும் ஆகாது.. அடித்துக்கூறும் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு..\nவாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் மிகவும் பாதுகாப்பாக உள்ளது என்றும் எங்கும் எந்த விதிமீறலும் நடைபெறவில்லை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.\nதேர்தலில் பதிவான மொத்த வாக்கு சதவீதம் எவ்வளவு அதிகாரபூர்வ அறிவிப்பு.. அதிகபட்சம் கரூர்.. குறைந்தபட்சம் சென்னை\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் 72.78% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.\nகொரோனா பீதி... வாக்குச்சாவடிகளில் காய்ச்சல் பரிசோதனை செய்ய ஏற்பாடு.. சத்யபிரதா சாகு தகவல்..\nபூத் ஸ்லிப் இல்லை என்றாலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் வாக்களிக்கலாம் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளார்.\nவாக்களிக்க போகும் போது செல்போன் எடுத்து செல்ல தடை\nபூத் சிலிப் கொடுப்பது, நமக்கு எந்த வாக்குச் சாவடியில் வாக்கிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள தான். பூத் சிலிப் இல்லாவிட்டாலும் வாக்குச்சாவடி இதுதான் என் தெரிந்தால் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள 11 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை கொடுத்து வாக்களிக்கலாம்.\nபணம் அதிகம் பிடிபட்ட தொகுதிகளில் ���ேர்தல் நிறுத்தமா.. சத்யபிரதா சாஹூ அதிரடி விளக்கம்..\nதேர்தல் செலவின பார்வையாளர், மாவட்ட தேர்தல் அலுவலர் ஆகியோர், தேர்தல் கமிஷனுக்கு அறிக்கை அளிப்பர். அதன் அடிப்படையில், தேர்தல் கமிஷன் முடிவெடுக்கும்.\nதலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட அறிவிப்பு... மகிழ்ச்சியில் அரசியல் தலைவர்கள்..\nதமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான கடைசி பிரசார நாளான ஏப்ரல் 4ம் தேதி கூடுதலாக 2 மணி நேரம் அனுமதி வழங்கப்படுகிறது என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளார்.\nதமிழகத்தில் எகிறும் கொரோனா பாதிப்பு... உன்னிப்பாக கவனிக்கும் தேர்தல் ஆணையம்... தள்ளிவைக்க திட்டமா\nகொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் கவச உடையுடன் வாக்குசாவடி சென்று வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.\n3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்.. நடக்குமா அல்லது கைவிடப்படுமா முக்கிய தகவலை வெளியிட்ட தேர்தல் ஆணையம்..\nதமிழகத்தில் காலியாக உள்ள 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.\nகவர்ச்சிக்கு எப்போதுமே க்ரீன் சிக்னல் பிரபாஸ் பட நாயகி ஷ்ரத்தா கபூரின் அசரவைக்கும் புகைப்படங்கள்\nபிரபல பாலிவுட் பட நடிகை ஷ்ரத்தா கபூர். இவர் பாகுபலி பட நாயகன் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் 'சாஹோ' இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளியானது. actress shardhha kapoor photo gallery\nசேனாதிபதியாக மாறி எதிரிகளை அழித்து போரை வென்று சாம்ராஜ்ஜியத்தை கைப்பற்றும் ராஜா கதை... சாஹோ விமர்சனம்\nராஜாவே சேனாதிபதியாக மாறி போர்க்களம் புக வேண்டியிருக்கும். எதிரிகளை அழித்து போரை வென்று மீண்டும் ராஜாவாக பொறுப்பேற்றுக் கொள்ளும் பழைய ராஜா கதையில் அண்டர்வேர்ல்ட் கிரிமினல்ஸ், அண்டர்கவர் காப், பிரமாண்ட ஆக்ஷன் காட்சிகள், மாஸ் ஹீரோயிசம், ரொமான்ஸ் என தெறிக்கவிட்டுள்ளனர்.\nஅனுஷ்காவிடம் இது மட்டும் பிடிக்கவே பிடிக்காது காஜல் ஆரம்பத்தில் இந்த விஷயத்தில் ரொம்பா வீக் காஜல் ஆரம்பத்தில் இந்த விஷயத்தில் ரொம்பா வீக்\nநடிகர் பிரபாஸ் 'பாகுபலி' படத்தின், மாபெரும் வெற்றிக்கு பின் நடித்து முடித்துள்ள திரைப்படம் 'சாஹோ'. இப்ப���ம் ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியாக உள்ளது. ஹிந்தி, மலையாளம், தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்தின் பிரமோஷன் பணிக்காக ஓயாமல் பிஸியாக சுற்றிக் கொண்டிருக்கிறார் பிரபாஸ்.\nபிரபாஸுடன் மோதும் ஜெயம் ரவி\nஇயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில், ஜெயம் ரவி நடித்துள்ள திரைப்படம் 'கோமாளி'. இந்த படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகோவிட் மூன்றாவது அலையில் இருந்து நம்மை காத்து கொள்ள சுயபரிசோதனை கருவியே நமக்கு தேவை \nபலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய விளையாட்டு வீரர்கள் \n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய கலைஞர்கள்\nமஹசூஸ் வெற்றியாளர் ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு அளித்த பேட்டி\nகோவிட் மூன்றாவது அலையில் இருந்து நம்மை காத்து கொள்ள சுயபரிசோதனை கருவியே நமக்கு தேவை \nபலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய விளையாட்டு வீரர்கள் \nமுன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் 4 மணி நேரத்திற்கும் மேலாக கிடுக்குப் பிடி விசாரணை.. அதிர்ச்சியில் அதிமுக.\nசர்ச்சையா ஏதாவது வேணும்னா முன்னாடியே சொல்லிருங்க.. ரோஹித் குறித்த ரிப்போர்ட்டரின் கேள்விக்கு கோலியின் பதில்\nT20 World Cup பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய அணியின் தோல்விக்கு காரணம் இதுதான்.. கேப்டன் விராட் கோலி ஓபன் டாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/lifestyle/the-story-about-parents-need-to-teach-their-children-life-sur-471389.html", "date_download": "2021-10-25T09:38:36Z", "digest": "sha1:7ZYZOFCBHNT5BGSEY7E4EWHY54OEULKF", "length": 13521, "nlines": 109, "source_domain": "tamil.news18.com", "title": "Life Success Story : பிள்ளைகளுக்கு வாழ்க்கையை கற்றுக்கொடுங்கள்... அடிதாங்கும் கல்தான் சிற்பமாகிறது! | The Story about Parents need to teach their children life – News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#T20 WorldCup#பெண்குயின் கார்னர்#பிக்பாஸ்#கிரைம��\nLife Success Story : பிள்ளைகளுக்கு வாழ்க்கையை கற்றுக்கொடுங்கள்... அடிதாங்கும் கல்தான் சிற்பமாகிறது\nLife Success Story : பிள்ளைகளுக்கு வாழ்க்கையை கற்றுக்கொடுங்கள்... அடிதாங்கும் கல்தான் சிற்பமாகிறது\nதங்கள் பிள்ளைகள் வாழ்க்கையை நன்கு உணர்வதற்கு கற்றுக் கொடுங்கள். வேலைகளைச் செய்யப் பழக்கி, வாழ்க்கையை கையாளப் பழகுவதற்கு உதவுங்கள். பிற மனிதர்களுடன் கலந்து பழகுவதன் முக்கியத்துவத்தை சொல்லிக் கொடுங்கள்.\nஏழை பெற்றோருக்கு ஒரு ஆண் பிள்ளை. அந்த பெற்றோரோ, தாம் பட்ட துன்பங்களைப் போல், தங்கள் பிள்ளை துன்பப்படக் கூடாது என நினைத்து கஷ்டதை உணரவிடாமல் வளர்க்கத் தொடங்கினர். அது தன் மகனின் எதிர்காலத்தையே கேள்விக்குறி ஆக்கிவிடும் என்று அவர்கள் அப்போது நினைக்கவில்லை.\nமகனிடம் குடும்ப கஷ்டத்தை பகிர்ந்து கொள்வதில்லை. குடும்ப வருமானத்தைப் பற்றியோ, நிதிநிலையையோ சொல்வதில்லை. வீட்டு வேலைகளை செய்ய வைப்பதில்லை. அவனுக்கு படிப்பு ஒன்றே பிரதானமாக இருக்கும் நிலைமையை ஏற்படுத்தினர். \"நன்றாக படித்தால் எல்லாம் கிடைத்துவிடும்\" என்று நினைத்தனர். மனிதர்களிடம் கூட நெருங்கிப் பழாகாமல் தனித்து இருக்கும் 'ஒண்டித்தனமே' சிறந்த ஒழுக்கம் என்ற போதனை அவன் பழக்க வழக்கங்களில் வெளிப்படத் தொடங்கின.\n\"அமைதியான பையன், யாரோட வம்புக்கும் போக மாட்டாங்க. தானுண்டு, தன் வேலையுண்டுனு இருப்பான்\" என நாலுபேர் பேசத் தொடங்கினார்கள். ஆக, இதுதான் நல்ல பண்பு என்ற எண்ணம் நாளுக்கு நாள் வேர் பிடித்து வளரத் தொடங்கியது. உறவினர்களின் வீடுகளுக்குக்கூட அவன் அதிகம் செல்வதில்லை.\nபள்ளியில் மற்ற மாணவர்களுடன் நெருங்கிப் பழகுவதில்லை. வழக்கமான, சாதாரணமான சின்ன சின்ன கிண்டல் பேச்சுகளைக் கூட, பெருங் குற்றமாக கருதும் போக்கு அவனுக்குள் வளர்ந்தது. எதிர்வரும் சிக்கலை எதிர்கொண்டு முன்னேறுவதற்குப் பதிலாக, அதிலிருந்து தப்பிக் பார்த்தான். பொதுவாக சுறுசுறுப்பு இல்லாமல், மந்தமாகக் காணப்பட்டான். சில நேரம் கோபத்தில் அவன் கண்கள் சிவந்தன.\nவாழ்க்கை ஒரே மாதிரி இருப்பதில்லையே. புதிய புதிய சிக்கல்கள் தோன்றி கொண்டுதானே இருக்கும். பள்ளிப் படிப்பின் இறுதி ஆண்டை நெருங்கும் வேளையில், அவனுக்குள் ஓர் தாழ்வு மனப்பான்மை வளரத் தொடங்கியது. மற்ற மாணவர்களைப் போல தன்னால் இருக்க முடியவி��்லை. கலகலப்பாக இருக்க முடியவில்லை. தான் சக மாணவர்களால் புறக்கணிக்கப் படுகிறோம் போன்ற எண்ணங்கள் அவனுக்குள் அதிகரிக்கத் தொடங்கியது.\nபாடப்புத்தகத்தில் இருந்து கேள்விகளை கேட்டால் வரி மாறாமல் ஒப்பித்துவிடுவான். ஆனால், அந்த பாடத்தை வாழ்க்கையுடன் அவனால் இணைத்து அறிந்து கொள்வதில் பல்வேறு சிக்கல்கள் இருந்தன. மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் பயிற்சி இருந்த அளவுக்கு வாழ்க்கையை கூர்ந்து கவனித்து அதனுடன் இணைந்து ஏட்டுப் பாடம் படிக்கத் தவறினான். எனினும், அதிக மதிப்பெண்களைப் பெற்று பள்ளிப் படிப்பை நிறைவு செய்தான்.\nகல்லூரி படிப்பை தொடங்கிய அவனுக்கு, தொடக்கம் முதலே ஒருவித பதற்றத்தை அனுபவித்து வந்தான். அவனுக்குள் தாழ்வு மனப்பான்மை மேலும் அதிகரித்தக் தொடங்கியது. மற்ற மாணவர்களைப் போல தன்னால் கலந்து பழகமுடியவில்லை என்ற எண்ணம் அவன் மனதில் நிழலாடியது. இதனால், அவனுக்கு மன உளைச்சல் ஏற்பட்டது. தன் மகனின் நடவடிக்கைகளை கவனித்த, பெற்றோர்களுக்கு கவலை அதிகரித்தது.\nRead More : சாதிக்கத் துடிக்கும் இளைஞருக்கு மருள் நீக்கியார் கூறிய ஆலோசனை\nஅவன் உழைப்பின் அருமையை, பணத்தின் அருமையை உணராமல் இருந்தான். தன் பெற்றோரின் துன்பங்களையும் அவன் போதுமான அளவு தெரிந்திருக்கவில்லை. மனிதர்களுடன் மனம் ஒத்துப் பழகும் அருங்கலையை உரிய முறையில் தெரிந்திருக்கவில்லை. ஒருபுறம் கோபமும், மறுபுறம் விரக்தியும் என மாறி மாறி சிரமப்பட்டான். அவற்றை சமநிலை படுத்தமுடியாமல் துன்பப்பட்டான்.\nMust Read : தன் மகளை மருத்துவராக்கிய ஓர் ஏழைத் தாயின் கதை....\nபெற்றோர்களே...., தங்கள் பிள்ளைகள் வாழ்க்கையை நன்கு உணர்வதற்கு கற்றுக் கொடுங்கள். வேலைகளைச் செய்யப் பழக்கி, வாழ்க்கையை கையாளப் பழகுவதற்கு உதவுங்கள். எதிர்வரும் சவால்களையும், துன்பங்களை கண்டு ஒதுங்கி செல்லாமல் அதில் தலையிட்டு வெற்றி கொள்ள துணைபுரியுங்கள். பிற மனிதர்களுடன் கலந்து பழகுவதன் முக்கியத்துவத்தை சொல்லிக் கொடுங்கள். உங்கள் பிள்ளைகள் வெற்றிக் கனியை வாழ்க்கை முழுவதும் சுவைப்பார்கள். ஆம், ‘அடிதாங்கும் கல்தான் சிற்பமாகிறது’.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube\nLife Success Story : பிள்ளைகளுக்கு வாழ்க்கையை கற்றுக்கொடுங்கள்... அடிதாங்கும் கல்தான் சிற்பமாகிறது\nஉங்கள் குழந்தை நன்றாக சாப்பிட வேண்டுமா அப்போ இந்த ரசத்தை செஞ்சு கொடுங்க...\nமழை காலத்திற்கு ஏற்ற மாங்காய் வற்றல் குழம்பு... இதோ ரெசிபி\nமுட்டையில் பணியாரம் செய்யலாம்... எப்படி தெரியுமா\nவிரால் மீன் குழம்பு செய்ய ரெசிபி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/trend/woman-from-love-you-zindagi-viral-hospital-video-dies-of-covid-19-aru-ghta-464115.html", "date_download": "2021-10-25T11:31:40Z", "digest": "sha1:KA65ZIKISVXEKCQGQS7N2G5F4RF3W2XL", "length": 12198, "nlines": 107, "source_domain": "tamil.news18.com", "title": "வீடியோ மூலம் வைரலான கொரோனா பாதித்த இளம் பெண் மரணம் - அதிர்ச்சியில் நெட்டிசன்கள்! | Woman from 'Love You Zindagi' Viral Hospital Video Dies of Covid-19 – News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#T20 WorldCup#பெண்குயின் கார்னர்#பிக்பாஸ்#கிரைம்\nவீடியோ மூலம் வைரலான கொரோனா பாதித்த இளம் பெண் மரணம் - அதிர்ச்சியில் நெட்டிசன்கள்\nவீடியோ மூலம் வைரலான கொரோனா பாதித்த இளம் பெண் மரணம் - அதிர்ச்சியில் நெட்டிசன்கள்\nசிகிச்சையில் பலனின்றி உயிரிழந்த பெண்\nஇளம்பெண் ஒருவர் கொரோனா வார்டில் ஆக்சிஜன் வசதியுடன் சிகிச்சை பெற்று வரும் நிலையிலும், பாடல் கேட்டு மகிழ்ச்சியாக இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அந்தப் பெண்ணின் தன்னம்பிக்கையை பலரும் பாராட்டினர்.\nகொரோனாவினால் இளைஞர்கள் பலரும் பாதிக்கப்பட்டு மரணமடைந்து வரும் செய்திகள் மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இளம்பெண் ஒருவர் கொரோனா வார்டில் ஆக்சிஜன் வசதியுடன் சிகிச்சை பெற்று வரும் நிலையிலும், பாடல் கேட்டு மகிழ்ச்சியாக இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அந்தப் பெண்ணின் தன்னம்பிக்கையை பலரும் பாராட்டினர்.\nஇந்த வீடியோவை மருத்துவர் மோனிகா லங்கே என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில் இந்த வீடியோவில் இருப்பவருக்கு 30 வயது தான். அவருக்கு ஐசியூ பெட் கிடைக்கவில்லை. ஆனால் ரெம்டெசிவர் மருந்து வழங்கப்பட்டது. பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் மிகவும் தைரியமான பெண். என்னிடம் பாடல்கள் கேட்க அனுமதி கேட்டார். நான் அனுமதித்தேன். இதிலிருந்து கற்றுக்கொள்ளும் பாடம் என்னவென்றால், நம்பிக்கையை எப்பொழுதும் இழக்காதீர்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.\nஅந்த வீடியோ ட்விட்டரில் சு��ார் 1 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றது. இரண்டு நாட்களுக்குப் பிறகு மருத்துவர் மோனிகா, அந்தப் பெண்ணுக்கு ஐசியூ பெட் கிடைத்ததாகவும், ஆனால் அந்த பெண்ணின் உடல் நிலை சீராக இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும், ஒரு குழந்தை இந்த பெண்ணுக்காக காத்திருப்பதாகவும் தயவு செய்து வேண்டிக்கொள்ளுங்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார்.\nஇந்நிலையில் நேற்று அந்தப் பெண்குறித்து ட்வீட் செய்திருந்த மருத்துவர் மோனிகா, நாம் தைரியமான பெண்ணை இழந்துவிட்டோம். அந்தப் பெண்ணின் இழப்பை அவரது குடும்பத்தாரும், குழந்தையும் தாங்கிக்கொள்ள வேண்டிக்கொள்ளுங்கள் என்று கேட்டார். இந்த செய்தி நெட்டிசன்கள் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நம்பிக்கையுடன் இருந்த பெண் தற்போது இல்லை என்பது பலரையும் கலக்கமடையச் செய்துள்ளது.\nகடந்த வாரம் குழந்தைகள் நல காப்பகத்துக்கு ஒரு வாரத்தில் 81 அழைப்புகள் வந்துள்ளது. அதில் அறுபதுக்கும் மேற்பட்ட அழைப்புகள் இந்தக் கொரோனாவால் தனது பெற்றோர்களை இழந்த குழந்தைகளிடமிருந்து வந்துள்ளது. இது மட்டுமல்லாமல் கொரோனாவால் உயிரிழந்த பலரின் உறவினர்கள் மன ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஒவ்வொரு மருத்துவமனை முன்பும் ஆம்புலன்ஸில் சிகிச்சைக்காக ஆயிரக்கணக்கான உயிர்கள் போராடிக்கொண்டிருக்கின்றனர். இளைஞர் ஒருவர் தனது உறவினரின் இறப்பிற்கு இடுகாட்டுக்கு சென்ற போது, அங்கே பத்துக்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் இருப்பதை பார்த்து அதிர்ந்து, அதனை வீடியோவாகத் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். ஒரே நேரத்தில் ஒரு இடுகாட்டுக்கு முன்பு மட்டுமே 10க்கும் மேற்பட்ட உடல்கள் நல்லடக்கத்திற்கு காத்திருப்பது கொரோனாவின் கோரமுகத்தை காட்டுவதாக அமைந்துள்ளது.\nஒரே நாளில் ஒரு ஊரில் மட்டும் இந்த நிலைமை என்றால் தமிழகத்தின் நிலையை யோசித்து பார்க்கக் கூடப் பயமாக இருக்கிறது. அரசு ஒரு பக்கம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும் மக்களும் விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube\nவீடியோ மூலம் வைரலான கொரோனா பாதித்த இளம் பெண் மரணம் - அதிர்ச்��ியில் நெட்டிசன்கள்\nஏராளமான பெண்கள் இருப்பதாக கூறி ஏமாற்று வேலை - டேட்டிங் வெப்சைட் மீது வழக்கு தொடுத்த இளைஞர்\nபோப் அணிந்திருந்த தொப்பியை எடுக்க முயன்ற சிறுவன்- இணையத்தில் வைரலாகும் வீடியோ\nநான் பாட்டுக்கு சிவனேனு தானடா இருந்தேன்.. ட்ரெயினுக்காக காத்திருந்தவருக்கு கன்னத்தில் விழுந்த பளார்..\nதிருமணத்தில் நடனம் ஆடியபோது கீழே விழுந்த மணமக்கள் - வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.clockfacemodular.com/products/toppobrillo-stereo-mixer", "date_download": "2021-10-25T09:48:12Z", "digest": "sha1:LIJI5LC2KXQ3UURUI2SWPZM4WLRV2D2J", "length": 20745, "nlines": 413, "source_domain": "ta.clockfacemodular.com", "title": "டோப்போப்ரில்லோ ஸ்டீரியோ மிக்சர் - கடிகார இடைநிலை மட்டு", "raw_content": "\n15,000 யென்னுக்கு மேல் இலவச உள்நாட்டு கப்பல் | ஆர்டர்களுக்கு 30 டி + யென் இலவச டிஹெச்எல் ஷிப்பிங் வேர்ல்ட்வைட்: விவரங்கள்\n15,000 யென்னுக்கு மேல் இலவச உள்நாட்டு கப்பல் | ஆர்டர்களுக்கு 30 டி + யென் இலவச டிஹெச்எல் ஷிப்பிங் வேர்ல்ட்வைட்: விவரங்கள்\nசர்வதேச உத்தரவுகளில் உள்ள சிக்கல்கள்\nதொழில்துறை இசை மின்னணுவியல் (ஹார்வெஸ்ட்மேன்)\nடோக்கியோ டேப் இசை மையம்\nசத்தம் / கேயாஸ் ஜெனரேட்டர்\nதாமதம் / கோரஸ் / ஃபிளாங்கர்\nவி.சி.ஏ / மிக்சர் / பயன்பாடு\nவி.சி.ஏ / மிக்சர் / பயன்பாடு\nசி.வி மூல / செயலி\nசி.வி மூல / செயலி\nகேட் மூல / செயலி\nகேட் மூல / செயலி\nதூண்டுதல் தாமதம் / வி.சி கேட் / வெடிப்பு ஜெனரேட்டர்\nமற்றவை (மிடி இல்லை) மாற்றி\nஆடியோ இடைமுகம் (AD / DA)\nபயன்பாடு / கருவி / கேபிள்\nமுன்னமைக்கப்பட்ட / மாதிரி அட்டை\nதொழில்துறை இசை மின்னணுவியல் (ஹார்வெஸ்ட்மேன்)\nடோக்கியோ டேப் இசை மையம்\nசத்தம் / கேயாஸ் ஜெனரேட்டர்\nதாமதம் / கோரஸ் / ஃபிளாங்கர்\nவி.சி.ஏ / மிக்சர் / பயன்பாடு\nவி.சி.ஏ / மிக்சர் / பயன்பாடு\nசி.வி மூல / செயலி\nசி.வி மூல / செயலி\nகேட் மூல / செயலி\nகேட் மூல / செயலி\nதூண்டுதல் தாமதம் / வி.சி கேட் / வெடிப்பு ஜெனரேட்டர்\nமற்றவை (மிடி இல்லை) மாற்றி\nஆடியோ இடைமுகம் (AD / DA)\nபயன்பாடு / கருவி / கேபிள்\nமுன்னமைக்கப்பட்ட / மாதிரி அட்டை\nபெரிதாக்க கிளிக் செய்யவும் அல்லது உருட்டவும் பெரிதாக்க தட்டவும்\nபல செயல்பாட்டு 4-உள்ளீட்டு ஸ்டீரியோ மிக்சர், அனுப்புதல் மற்றும் மின்னழுத்த கட்டுப்பாட்டுடன் அனுப்புகிறது, வி.சி.ஏ.\nகலவை ஸ்டீரியோ / பானிங் வி.சி.ஏ.\nநடப்பு: 175 எம்ஏ @ + 12 வி, 120 எம்ஏ @ -12 வி\n* டோப்போப்ரில்ல���வின் தயாரிப்புகள் மிகக் குறைவு, ஆனால் உற்பத்தியின் போது முகப்பில் கீறல்கள் இருக்கலாம்.\nமட்டு இறுதி வெளியீட்டிற்கு 4 உள்ளீடுகள் மற்றும் 1 ஆக்ஸ் அனுப்ப / திரும்பும் ஒரு சுத்தமான ஸ்டீரியோ கலவை. ஒவ்வொரு சேனலும்\nமுடக்கு / தனி பொத்தானை\nநிலை குமிழ் மற்றும் சி.வி. ஜாக் (வி.சி.ஏ ஆக பயன்படுத்தப்படலாம்)\nகுமிழ் மற்றும் சி.வி. ஜாக்\nAUX அனுப்பும் குமிழ் மற்றும் சி.வி. ஜாக்\nAUX முன் / இடுகை சுவிட்ச் பொத்தானை அனுப்பவும்\nவேண்டும். AUX அனுப்புதல் மோனோ வெளியீடு, திரும்ப உள்ளீடு என்பது நிலை கட்டுப்பாட்டுடன் ஸ்டீரியோ ஆகும். இறுதி வெளியீட்டு அளவை ஒரு பெரிய மாஸ்டர் குமிழ் மூலம் கட்டுப்படுத்தலாம்.\nகீழ் வலது பலா என்பது ஒரு சுயாதீன நிலை சரிசெய்தல் குமிழ் கொண்ட தலையணி வெளியீடு ஆகும். முடக்கிய பொத்தானை முடக்கிய சமிக்ஞையை வெளியிடுகிறது (நிலை குமிழியைக் கடந்து சென்ற பிறகு), எனவே பிரதான வெளியீட்டில் இருந்து ஒலியை வெளியிடுவதற்கு முன்பு டி.ஜே போன்ற ஹெட்ஃபோன்களுடன் (கியூ) கண்காணிக்கலாம். அதே முடக்கிய சமிக்ஞை மேல் CUE-MIX பலாவிலிருந்து வெளியீடு ஆகும்.\nபுதிய தகவல் மற்றும் மின்னஞ்சல் மட்டும் தள்ளுபடியைப் பெறுக\nசெய்தி மற்றும் பிரத்தியேக தள்ளுபடிகளுக்கு குழுசேரவும்.\nபேஸ்புக் ட்விட்டர் instagram Youtube, மின்னஞ்சல்\nகுறிப்பிடப்பட்ட வணிக பரிவர்த்தனை சட்ட காட்சி\nதனிப்பட்ட தகவல் பாதுகாப்பு கொள்கை\nபழங்கால டீலர் உரிமம்: க்ளாக் ஃபேஸ் கோ, லிமிடெட். டோக்கியோ பொது பாதுகாப்பு ஆணையம் எண் 30331706713\nபதிப்புரிமை © 2021 கடிகார இடைநிலை மட்டு.\nஉங்கள் வண்டியைக் காண்க () கணக்கியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2021-10-25T11:54:04Z", "digest": "sha1:UDXYYTSYFMDMOS5HAKEET43KQRBESBFM", "length": 26837, "nlines": 306, "source_domain": "ta.wikipedia.org", "title": "காரைக்குடி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n— சிறப்பு நிலை நகராட்சி —\n, தமிழ்நாடு , இந்தியா\nஆளுநர் ஆர். என். ரவி[1]\nமுதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]\nநகராட்சித் தலைவர் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n• 82 மீட்டர்கள் (269 ft)\n• அஞ்சல் குறியீட்டு எண் • 630001\nகாரைக்குடி (ஆங்கிலம்:Karaikudi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.[3] \"செட்டிநாடு\" என்றும் கல்வி நகரம் அழைக்கப்படும் பிரதேசத்தின் பகுதியாகும். சுண்ணாம்பு கற்களால் கட்டப்பட்டு, காரை வீடுகள் என்று அழைக்கப்படும் சிறப்பு வாய்ந்த வீடுகளின் அடிப்படையில், காரைக்குடி தமிழக அரசால் பாரம்பரியமிக்க நகரென அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு சிறந்த கல்வி நிறுவனங்களான அழகப்பா பல்கலைக்கழகம் மற்றும் மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிலையம் (CECRI) அமையபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.காரைக்குடி கண்டாங்கி சேலைக்கு புவிசார் குறியீடு கொடுக்கப்பட்டு உள்ளது.\nகாரைக்குடி சட்டமன்ற தொகுதிக்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும், காரைக்குடி கீழ்பட்டுள்ளது. நகரானது 13.75 சதுர கிலோமீட்டர் தூரத்தை உள்ளடக்கிய காரைக்குடி நகராட்சியினால் நிர்வகிக்கப்படுகின்றது. 2011ஆம் ஆண்டைப் பொறுத்தவரை காரைக்குடியின் மக்கள் தொகை 1,06,714 ஆகும்.போக்குவரத்தைப் பொறுத்தமட்டில் சாலை வழிப் போக்குவரத்தே முக்கியமாக பயன்படுத்தப்படுகின்றது என்றபோதிலும், காரைக்குடி சந்திப்பு, தேவகோட்டை சாலை ரயில் நிலையம், கோட்டையூர் ரயில் நிலையம், கண்டனூர் ரயில் நிலையம் ஆகியவை, காரைக்குடி மற்றும் அதன் சுற்றுப்புற மக்களின் போக்குவரத்து தேவைக்கு இன்றியமையாததாக விளங்குகின்றன. மேலும், காரைக்குடி நகரிலிருந்து 97.2 கிலோமீட்டர் தொலைவில், மதுரை விமான நிலையமும் மற்றும் 83.6 கிலோமீட்டர் தொலைவில், திருச்சிராப்பள்ளி விமானநிலையமும் அமைந்துள்ளன.\n3 நகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல்\nஇவ்வூரின் அமைவிடம் 10°04′N 78°47′E / 10.07°N 78.78°E / 10.07; 78.78 ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 82 மீட்டர் (269 அடி) உயரத்தில் இருக்கின்றது.\nஇந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 106,793 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 53,425 ஆண்கள், 53,368 பெண்கள் ஆவார்கள். காரைக்குடி மக்களின் சராசரி கல்வியறிவு 79% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 74% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. காரைக்குடி மக்கள் தொகையில் 9,940 ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.\nநகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல்[தொகு]\nகாரைக்குடி நகராட்சி நிர்வாகம் 1928ஆம் ஆண்டு அமைக்கப்பட்டு, 1988ஆம் ஆண்டு தேர்வு நிலைக்கு உ���ர்த்தப்பட்டது, 2013 ஆண்டில் சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. காரைக்குடி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. ஒவ்வொரு வார்டிற்கும், தனித்தனியே ஒரு கவுன்சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நகராட்சிப் பணிகள் ஆறு துறைகளாக பிரிக்கப்பட்டுளன: அவை, பொது நிர்வாகம்,பொறியியல், வருவாய், சுகாதாரம், திட்டமிடுதல் மற்றும் தகவல் தொழில்நுட்பம். ஆறு துறைகளும், நகராட்சி ஆணையரால் நிர்வகிக்கப்படுகின்றன. இவரே நிர்வாகத் தலைவர் ஆவார். சட்டமன்ற அதிகாரங்கள் 36 உறுப்பினர்களுடன் நிலைப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு உறுப்பினரும் தனித்தனியே ஒவ்வொரு வார்டுகளைச் சார்ந்தவர்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவர், மற்றும் துணைத்தலைவர் தலைமையில் சட்டமன்ற அவை ஸ்திரப்படுத்தப்பட்டுள்ளது.\nகாரைக்குடி தேர்தல் தொகுதியின் ஒரு பகுதியாக காரைக்குடி திகழ்ந்து, ஐந்தாண்டுக்கு ஒருமுறை தமிழக சட்டசபைக்கு ஒரு உறுப்பினரை தேர்ந்தெடுக்கின்றது. நான்கு முறை அதிமுகவும் (1977, 1984, 1991 மற்றும் 2009 தேர்தல்கள்), இரண்டு முறை திமுகவும் (1980, 1989), ஒரு முறை தமிழ் மாநில காங்கிரசும் (1996), மற்றொரு முறை இந்திய தேசிய காங்கிரசும்(2006) இத்தொகுதி தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளன. இத்தொகுதியின் தற்போதைய சட்டசபை உறுப்பினர் இந்திய தேசிய காங்கிரஸை சார்ந்த கே. ஆர். ராமசாமி ஆவார்.\nதிருமயம், திருப்பத்தூர், காரைக்குடி, ஆலங்குடி, மானாமதுரை மற்றும் சிவகங்கையை உள்ளடக்கிய சிவகங்கை பாராளுமன்ற தொகுதியின் பகுதியாக காரைக்குடி திகழ்கிறது. இத்தொகுதியின் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர், அதிமுகவின் செந்தில்நாதன் ஆவார். 1967ஆம் வருடத்திலிருந்து, இத்தொகுதியின் பாராளுமன்ற தேர்தல்களில் 8 முறை இந்திய தேசிய காங்கிரஸும் (1980, 1984, 1989, 1991, 1999, 2004 மற்றும் 2009 தேர்தல்கள்), இரு முறை அதிமுகவும் (1977 மற்றும் 2014 தேர்தல்கள்), இரு முறை தமிழ் மாநில காங்கிரஸும் (1996 மற்றும் 1998 தேர்தல்கள்), இரு முறை திமுகவும் (1967 மற்றும் 1971 தேர்தல்கள்) வெற்றி பெற்றுள்ளன.\nகாரைக்குடி நகரின் சட்டம் ஒழுங்கு, தமிழ்நாடு காவல்துறையின் துணைக் கண்காணிப்பாளர் தலைமையிலான சிவகங்கை உட்பிரிவினால் பராமரிக்கப்படுகின்றது. நகரில் ஒரு அனைத்து மகளிர் காவல் நிலையத்துடன், மொத்தம் மூன்று காவல் நிலையங்கள் உள்ளன. சிறப்புப் பிரிவுகளான மதுவிலக்கு ��மலாக்கப்பிரிவு, மாவட்ட குற்றப்பிரிவு, சமூக நிதி மற்றும் மனித உரிமை, மாவட்ட குற்ற பதிவு மற்றும் சிறப்புப் பிரிவு ஆகியவை உள்ளன. இவை கண்காணிப்பாளர் தலைமையில் இயங்கி மாவட்ட அளவிலான காவல்துறை பிரிவுகளில் இயங்குகின்றன.\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ காரைக்குடி நகராட்சியின் இணையதளம்[தொடர்பிழந்த இணைப்பு]\n↑ \"2011-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை\". பார்த்த நாள் ஜனவரி 30, 2013.\nதேவகோட்டை வட்டம் · இளையான்குடி வட்டம் · காரைக்குடி வட்டம் · மானாமதுரை வட்டம் · சிவகங்கை வட்டம் · காளையார்கோவில் வட்டம் · திருப்பத்தூர் வட்டம் · திருப்புவனம் வட்டம் · சிங்கம்புணரி வட்டம்\nதேவகோட்டை · இளையான்குடி · காளையார்கோயில் · கல்லல் · கண்ணங்குடி · மானாமதுரை · எஸ் புதூர் · சாக்கோட்டை · சிங்கம்புணரி · சிவகங்கை · திருப்பத்தூர் · திருப்புவனம்\nதேவகோட்டை · காரைக்குடி · சிவகங்கை · மானாமதுரை ·\nஇளையான்குடி · கானாடுகாத்தான் · கண்டனூர் · கோட்டையூர் · நாட்டரசன்கோட்டை · நெற்குப்பை · பள்ளத்தூர் · புதுவயல் · சிங்கம்புணரி · திருப்புவனம் · திருப்பத்தூர் ·\nதிருகோஷ்டியூர் சௌமியநாராயணப் பெருமாள் கோயில் · இளையான்குடி ராஜேந்திர சோழீசுவரர் கோயில் · திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில் · திருப்புவனம் புஷ்பவனேசுவரர் கோயில் · பிரமனூர் கைலாசநாதர் கோவில் · பிரான்மலை கொடுங்குன்றநாதர் கோயில் · மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயில் · கொல்லங்குடி வெட்டுடையகாளியம்மன் கோயில் · நாட்டரசன் கோட்டை கண்ணாத்தாள் கோயில் · திருப்பத்தூர் அங்காளபரமேசுவரி கோயில் · செகுட்டையனார் கோயில் · பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் · குன்றக்குடி முருகன் கோயில் · குன்றக்குடி குடைவரை கோயில் · காளையார் கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோயில் ·\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 ஆகத்து 2021, 17:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88_92_(%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81)", "date_download": "2021-10-25T11:55:12Z", "digest": "sha1:CAFMV4VP4ODPE6FLHTTTWPEC6RBF2IM2", "length": 7181, "nlines": 383, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாநில நெடுஞ்சாலை 92 (தமிழ்நாடு) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "மாநில நெடுஞ்சாலை 92 (தமிழ்நாடு)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநாங்குநேரி , கன்னியாகுமரி, தமிழ்நாடு\nமாநில நெடுஞ்சாலை 92 அல்லது எஸ்.எச்-92 (SH 92) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாங்குநேரி என்னும் இடத்தையும், விஜயபதி என்ற இடத்தையும் இணைக்கும் நாங்குநேரி - ஏர்வாடி - வள்ளியூர் - விஜயபதி சாலை ஆகும். இதன் நீளம் 41 கிலோமீட்டர்கள் .\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 சனவரி 2015, 18:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamizhkadal.in/2021/05/pg-trb-history-study-materials-03.html", "date_download": "2021-10-25T10:08:46Z", "digest": "sha1:V2EQ5ATLCXRT5NIU2MZBRZK7X5AKHELG", "length": 4842, "nlines": 120, "source_domain": "www.thamizhkadal.in", "title": "PG TRB HISTORY Study Materials – 03", "raw_content": "\n01. கிராமிய போரின் முடிவில் ஏற்பட்ட பாரிஸ் மாநாட்டில் கலந்து கொண்டவர்\n02. ஜெர்மனிய ஐக்கியத்திற்கு முடிவு கட்டிய இறுதி போர் இந்த இடத்தில் நடபெற்றது\n03. சமயப்பொறை கட்டளை Edict of Toleration ஆணைகளை வெளியிட்டவர்\nC) 14 ம் லூயி\n04. 1829 லண்டன் உடன்படிக்கை மூலம் விடுதலை அடைந்த நாடு\n05. கிரிமியப்போரில் தோல்வி அடைந்த நாடு\n06. ரஷ்ய சிதறலில் உடைந்த நாடுகள்\n07. பெர்லினை தலைமையிடமாக கொண்ட ஜெர்மனி\n08. கியூபா ஏவுகனை சிக்கலில் பங்கு கொண்ட ரஷ்ய அதிபர்\n09. UNO வின் அங்கமான FAO வின் தலைமையிடம் எது\n10. முத்து துறைமுகத்தை ஜப்பான் தாக்கியது\nA) டிசம்பர் 7, 940\nB ) டிசம்பர் 7, 1941\nC) டிசம்பர் 31, 1940\nகிழே உள்ள தலைப்பை தொடவும்\nதமிழ் இலக்கண VIDEO MATERIAL\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.thamizhkadal.in/2021/09/pg-trb-psychology-study-materials-11.html", "date_download": "2021-10-25T10:13:06Z", "digest": "sha1:FHTEAAWCC7H6C42BFVDBH4733H4ZKE2Y", "length": 7384, "nlines": 119, "source_domain": "www.thamizhkadal.in", "title": "PG TRB PSYCHOLOGY Study Materials – 11", "raw_content": "\n1. தன்னுடைய சகோதரர் மற்றும் பெற்றோருக்கிடையேயான சண்டையால் ஒரு பாதி இரவு சுமிதா விழித்திருந்தார். அடுத்தநாள் பள்ளி செயல்பாடுகளில் அவளுடைய செயல்திறன் குறைவாக இருந்த��ு ஏனெனில் இதற்கு அவளுடைய மன உளைச்சலுடன் --------- தேவைகளும் காரணமானது.\n2. உற்றுநோக்கல் மற்றும் பார்த்து செய்தல் அல்லது பின்பற்றுதல் மூலமாக நாம் பிறரைப்பார்த்து செயல்களைக் கற்றுக் கொள்கிறோம். இது ………\nஆ) பழைய ஆக்க நிலையிறுத்தம்\nஇ) செயல்படு ஆக்க நிலையிறுத்தம்\n3. ஊக்கம் என்பது ஒருவகையான ஆற்றல் ஒருவரைப் பின்வரும் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள உதவுகிறது.\n4. பின்வருபவர்களுள் யார் உள்ளூக்குமையைச் சரியாகப் பயன்படுத்துகிறார்.\nஅ) பள்ளியில் சிறப்பான முறையில் செயல்திட்டத்தை முடித்தமைக்காக ராகுல் தன்னுடைய மகனைப் பாராட்டுகிறார்.\nஆ) முதல் மதிப்பெண் பெற்றமைக்காக தன்னுடைய மகளுக்கு சாரோன் ரூ 500 வழங்குகிறார்.\nஇ) பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்றதற்காக ரோகன் தன்னுடைய மகளை உணவுவிடுதிக்கு அழைத்துச் செல்கிறார்.\nஈ) நிவேதா தன்னுடைய வகுப்பிலுள்ள மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாகப்படுத்துகிறார்.\n5. கற்பவருக்கு கற்றலில் உதவும் மிக முக்கிய காரணிகள்\nஅ) உடல், உள நலன்கள்\nஆ) அவாவு நிலை மற்றும் அடைவு ஊக்கம்\nஇ) ஆயத்தநிலை மற்றும் திறமை\n7. வளர்ந்த ஒருவருக்கு மனவயது என்பது\n8. மனவயதானது காலவயதோடு தொடர்புபடுத்தப்பட காரணம்\nஅ) ஆளுமை காண ஆ) ஊக்கம் காண\nஇ) வளர்ச்சி வீதம் காண\n9. படிக நுண்ணறிவு ஒருவருடைய --------- வெளிப்படுத்தும்\n10. பாய் நுண்ணறிவு ஒருவருடைய --------- வெளிப்படுத்தும்\nகிழே உள்ள தலைப்பை தொடவும்\nதமிழ் இலக்கண VIDEO MATERIAL\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2/", "date_download": "2021-10-25T10:05:09Z", "digest": "sha1:X4VBIHNPE77ODC44Y3YQCQVMNJHQZYH5", "length": 8423, "nlines": 115, "source_domain": "www.verkal.net", "title": "உயிர் அம்புகள் | வேர்கள்", "raw_content": "\nஇலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்\nதாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் \nHome ஒளிவீச்சு உயிர் அம்புகள்\nதாயக தரிசனம் பர்வை 02\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள் நெடுஞ்சேரலாதன் - September 8, 2021 0\nதமிழீழத்தில் தலை சிறந்த பெண் போராளியான கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...\nலெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - June 26, 2021 0\nலெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.1999 அன்று மன்னார் மாவட்டம் சன்னார் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட “ரணகோச” இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின் போது...\nகடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - June 26, 2021 0\nகடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார், கடற்கரும்புலி மேஜர் சூரன், கடற்கரும்புலி மேஜர் நல்லப்பன், கடற்கரும்புலி மேஜர் சந்தனா, கடற்கரும்புலி கப்டன் பாமினி , கடற்கரும்புலி கப்டன் இளமதி வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.2000 அன்று...\nநீரிற் கரைந்த நெருப்பு லெப்.கேணல் ராஜசிங்கம்/ ராஜன்.\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள் நெடுஞ்சேரலாதன் - June 26, 2021 0\nகண்டி வீதியை ஊடறுத்திருந்த எமது பாதுக்காப்பு வியூகத்தை உடைத்து, எதிரி உட்புகுந்துவிட்டான். எமது போர்ப்பலத்தைச் சிதறடித்தவாறு எல்லா முனைகளாலும் எதிரி தாக்கினான். எமக்கு எவ்வகையிலும் சாதகமற்ற ‘மரணக்களமாய்’ மாறியிருந்தது அன்றைய களம். அன்று சித்திரை...\nதமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்77\nகாப்புரிமை ©தமிழீழஆவணக்காப்பகம் 2016- 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://atlaswriters.wordpress.com/2020/07/03/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4-2/", "date_download": "2021-10-25T10:59:04Z", "digest": "sha1:LI56WTFGLVJSXDNRCMNATGWJZQ6FMA5B", "length": 20884, "nlines": 103, "source_domain": "atlaswriters.wordpress.com", "title": "“புகலிடத்தமிழ் இலக்கியத்தில் அவுஸ்திரேலியாவின் வகிபாகம்” அங்கம்2 -முருகபூபதி", "raw_content": "\n\"புகலிடத்தமிழ் இலக்கியத்தில் அவுஸ்திரேலியாவின் வகிபாகம்\" கட்டுரைகள்\n“புகலிடத்தமிழ் இலக்கியத்தில் அவுஸ்திரேலியாவின் வகிபாகம்” அங்கம்2 -முருகபூபதி\nNo Comments on “புகலிடத்தமிழ் இலக்கியத்தில் அவுஸ்திரேலியாவின் வகிபாகம்” அங்கம்2 -முருகபூபதி\nகையெழுத்துப் பிரதி முதல் கணினி இதழ் வரையில்…\nஅவுஸ்திரேலியாவில் தமிழ் இதழ்களின் வருகையை கையெழுத்து ஏடுகளிலிருந்துதான் அவதானித்தல் வேண்டும். 1988 – 1989 காலப்பகுதியில் சிட்னியிலிருந்து எழுத்தாளர் மாத்தளைசோமு தமிழ்க்குரல் என்ற கையெழுத்துப்பிரதியை ஆரம்பித்தார். பின்னர் அதே பெயரில் ஒரு பதிப்பகமும் நடத்தி நூல்களை தமிழகத்தில் அச்சிட்டு பெற்றார்.\nஅதே காலப்பகுதியில் மெல்பனில் சில நண்பர்கள் இணைந்து அரசியல் – சமூக விமர்சன ஏடாக மக்கள் குரல், செய்திச்சுடர் முதலான கையெழுத்து ஏடுகளை வெளிக்கொணர்ந்தனர்.\nகணினியில் தமிழ் உருபுகள் அறிமுகமானதும், கையெழுத்து இதழ்களின் அவசியம் அற்றுப்போனது.\nவிமல்.அரவிந்தனின் மரபு, யாழ். பாஸ்கரின் அக்கினிக்குஞ்சு, பொன். சத்திய நாதனின் தமிழ் உலகம் – TAMIL WORLD, தமிழர் ஒன்றியத்தின் அவுஸ்திரேலிய முரசு, தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் மாணவர் அமைப்பின் உணர்வு, மற்றும் கதிர், பிரவாகம் , முனைவர்சந்திரிக்கா சுப்பிரமணியத்தின் தமிழ் அவுஸ்திரேலியன், மருத்துவர் கேதீஸ்வரனின் கலப்பை, நடேசனின் உதயம் , தமிழர் ஒருங்கிணப்புக்குழுவின் ஈழமுரசு, அறவேந்தனின் மெல்லினம் முதலான இதழ்களும் பாரதி சிறுவர் இதழ், இன்பத்தமிழ், தினமுரசு முதலான இதழ்களும் வந்தன. காலப்போக்கில் நின்றன.\nதற்போது தொடர்ந்தும் சிட்னியிலிருந்து மாத்தளை சோமுவின் தமிழோசை , மெல்பன் கேசி தமிழ் மன்றத்தின் இளவேனில் சிறுவர் இலக்கிய இதழும் வெளிவந்துகொண்டிருக்கின்றன.\nகடந்த இரண்டு வருடகாலமாக தெய்வீகன் – ஜெயபிரசாந்த் இணைந்து வெளியிடும் எதிரொலி மாத இதழ் இதுவரையில் தங்கு தடையேதுமின்றி வெளிவருகின்றது.\nகடல்சூழ் கண்டத்தில் தமிழ் வளர்ப்போம், நாம் கலை வளர்ப்போம், எங்கள் மொழி வளர்ப்போம், பற்பல திசையிலும் சென்றவர்கோடி, எம்மிடை வாழ்வோர் சிந்தனை நாடி, விக்ரோரியாவில் உதித்தது ஒன்றியம், விடியலை நோக்கி தமிழ் ஒளிபரப்பும் என்ற எழுச்சிக்கீதத்துடன் தோன்றிய தமிழர் ஒன்றியத்தின் மாத இதழ் அவுஸ்திரேலிய முரசு. இதன் ஆசிரிய��ாக இருந்தவர் ( அமரர் ) அருண். விஜயராணி.\n“ சுழலும் சக்கரத்தின் சுழலாத புள்ளியே மரபு “ என்ற வாழ்க்கைத் தத்துவத்தை முன்வைத்து வெளியான விமல் அரவிந்தன் வெளியிட்ட மரபு மாத இதழும் காலப்போக்கில் நின்றது. இவ்விதழ் 1990 ஆம் ஆண்டு செப்டெம்பர் முதல் வெளியானது. இதில்தான் எஸ்.பொ.வின் புகழ்பெற்ற நனவிடை தோய்தல் தொடரும் வெளியானது.\nபுலம்பெயர்ந்த ஈழத்தமிழரின் சர்வதேச கலாசார இலக்கிய மாசிகை என்ற அறிமுகத்துடன் மூத்த எழுத்தாளர் எஸ்.பொ. அவர்களை பிரதம ஆலோசகராகவும், யாழ். எஸ். பாஸ்கரை ஆசிரியராகவும், டென்மார்க் ரி. தர்மகுலசிங்கம், தமிழ்நாடு இளம்பிறை எம். ஏ . ரஹ்மான் ஆகியோரை துணை ஆசிரியர்களாகவும் கொண்டு தமிழ்நாட்டில் அச்சாகி அவுஸ்திரேலியா பிரியா பப்ளிகேஷன் சார்பாக 1991 பெப்ரவரியில் அக்கினிக்குஞ்சு வெளியானது.\n“ இங்கு வாழும் தமிழ் மாணவர் உள்ளங்களோடு உணர்வு உறவாட வரவிருப்பது, தமிழ்த் தாகத்தில் தவித்திருக்கும் எமக்கு ஒரு தண்ணீர் மழை கண்ட நிறைவு “ என்று தனது இதழின் நோக்கத்தை வெளிப்படுத்திய உணர்வும் நாளடைவில் நின்றது.\nஅவுஸ்திரேலியாவிலிருந்து வெளிவரும் தமிழ் சமூகத்துக்கான முதலாவது செய்தித்தாள் என்ற பிரகடனத்துடன் 1994 மே மாதம் முதல் வெளியான இதழ் தமிழ் உலகம். சில பக்கங்கள் தமிழிலும் மேலும் சில பக்கங்கள் ஆங்கிலத்திலும் பதிவாகின. ஆங்கிலப்பகுதி TAMIL WORLD எனப்பெயரிடப்பட்டிருந்தது.\nதமிழ்ப்பகுதிக்கு எழுத்தாளர் பாடும் மீன் சு. ஶ்ரீகந்தராசாவும், ஆங்கிலப்பகுதிக்கு திரு. சீவநாயகமும் பொறுப்பாசிரியர்களாக இருந்தனர். இதனை விக்ரோரியா LIMAT MULTIMEDIA PUBLICATION சார்பில் மருத்துவர் பொன். சத்தியநாதன் வெளியிட்டார். தமிழ் உலகம் – TAMIL WORLD 1994 மே மாதம் முதல் வெளியாகி சில மாதங்களின் பின்னர் நின்றுவிட்டது.\nஅவுஸ்திரேலியா நியூசவுத்வேல்ஸ் மாநிலத்திலிருந்து மருத்துவர் கேதீஸ்வரன் நடத்திய கலப்பை இதழ் 1994 ஆம் ஆண்டில் ஜூலை மாதம் முதல் வெளிவரத்தொடங்கி சில வருடங்கள் தொடர்ந்து வாசகரை சென்றடைந்தது.\n“மனித மனதை உழுகின்ற கலப்பை உலகத்தமிழர்கள் உணர்வை உயர்த்தி நிற்கும் “ என்ற தாரக மந்திரத்தையே கலப்பை உச்சரித்தது.\nஇவற்றையடுத்து, TAMIL NEWS PTY LTD என்ற நிறுவனத்தை தொடக்கிய எழுத்தாளரும் விலங்கு மருத்துவருமான நடேசன் உதயம் ( தமிழ் – ஆங்கில ) UDAYAM இருமொழிப் பத்திரிகையை 1997 ஆம் ��ண்டு ஏப்ரில் மாதம் முதல் வெளியிட்டார். இதற்கும் ஒரு ஆசிரியர் குழு இயங்கியது. இவ்விதழில் தமிழக எழுத்தாளர்கள் ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன், சாருநிவேதிதா, பாவண்ணன் முதலானோரும் எழுதியுள்ளனர். 2009 இறுதிவரையில் உதயம் வெளியானது.\nஅவுஸ்திரேலியா தமிழ் இதழ்களைப்பற்றிய விரிவான ஆய்வுக்கட்டுரையை எனது இலக்கிய மடல் நூலில் (2000) பதிவுசெய்துள்ளேன்.\nமுனைவர்சந்திரிக்கா சுப்பிரமணியத்தின் தமிழ் – அவுஸ்திரேலியன் – பல்சுவை கதம்ப ஏடாகவே சிறிது காலம் வெளியானது. அரசியல், ஆன்மீகம், கலை, இலக்கியம் , சினிமா, துணுக்குகள், நேர்காணல் முதலான பல்வேறு அம்சங்களும் இடம்பெற்ற ஜனரஞ்சக இதழாகவே வெளியாகி நின்றுவிட்டது.\nசிட்னியிலிருந்து வெளியாகும் தமிழ்முரசு இணைய இதழ் பத்தாண்டுகளை நிறைவுசெய்துள்ளது. முற்றிலும் கலை – இலக்கிய – சமூக இதழாக தங்கு தடையின்றி வெளிவருகிறது.\nஇதன் ஆசிரியர்குழுவில் கவிஞர் செல்லையா பாஸ்கரன், கருணாசலதேவா, மதுரா மகாதேவா ஆகியோர் அர்ப்பணிப்புடன் இயங்குகின்றனர். ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை காலையில் இந்தத் தமிழ்முரசு இணைய இதழில் வாசகர்கள் கண்விழிக்கிறார்கள்.\nமூத்த படைப்பாளி எஸ். பொன்னுத்துரையை ஸ்தாபக ஆசிரியராக்கித் தொடங்கப்பட்ட அச்சில் வெளியான இதழ் அக்கினிக்குஞ்சு , காலப்போக்கில் நின்றுவிட்டாலும், தற்போது இணைய இதழாக வெளிவருகிறது. நாளாந்தம் புதிய புதிய இலங்கை, இந்திய, உலகச் செய்திகளையும் கதைகள், கவிதைகள், விமர்சனங்களை பதிவேற்றி வருகிறது. வருடாந்தம் நிறைவு விழாவும் நடத்தி, வாழ்நாள் சாதனையாளர்களாக கலை, இலக்கியவாதிகளை இனம் கண்டு விருது வழங்கி பாராட்டுகின்றது. இதன் ஆசிரியர் யாழ். பாஸ்கர்.\nகன்பரா மாநிலத்தின் தமிழ் மூத்த பிரஜைகள் அமைப்பினரின் காவோலை மாத இதழும் வெளிவருகிறது. இதில் மூத்த தலைமுறையினரின் ஆக்கங்கள் இடம்பெறுகின்றன.\nஎழுதுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து அச்சு ஊடக இதழ்களின் எண்ணிக்கையில் ஏன் சரிவு ஏற்பட்டது என்பதை ஆராயப்புகும்பொழுது சில உண்மைகள் தெளிவாகின்றன.\nஅவுஸ்திரேலியாவில் தமிழர் வாழும் மாநிலங்கள் தோறும் வானொலி ஊடகங்கள் இயங்குகின்றன. இவற்றினூடாகவும் இலக்கியம் பேசப்படுகிறது. 24 மணி நேரமும் ஒலிக்கும் இணைய வானொலிகளும் இங்கு சமூகப்பணி தொடர்வதனால், பல எழுத்தாளர்கள் வா���லைகளில் மிதக்கின்றார்கள்.\nசிலர், இதுவரையில் தாம் எழுதியிருப்பவற்றை நூலாக்கிக்கொண்டிருக்கிறார்கள். (இங்கே இலக்கியத்துறையில் ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்களைப்பற்றிய எம்மவர் என்ற நுலை 2003 ஆம் ஆண்டு வெளியிட்டிருக்கிறேன்.\nசிலர், இலங்கை, தமிழக இதழ்களுக்கும் இணைய இதழ்களுக்கும் தொடர்ந்தும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.\n← “புகலிடத்தமிழ் இலக்கியத்தில் அவுஸ்திரேலியாவின் வகிபாகம்” அங்கம் 01 -முருகபூபதி → “புகலிடத்தமிழ் இலக்கியத்தில் அவுஸ்திரேலியாவின் வகிபாகம்” அங்கம்3 -முருகபூபதி\n©2017 அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய சங்கம். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட தள பத்திராபதிபரின் முன்அனுமதி பெற வேண்டும்.\n\"புகலிடத்தமிழ் இலக்கியத்தில் அவுஸ்திரேலியாவின் வகிபாகம்\" featured Uncategorized அறிக்கைகள் எழுத்தாளர்கள் கட்டுரைகள் நிகழ்வுகள் நினைவுப் பகிர்வுகள் படைப்பாளிகள் வெளியீடுகள்\nஅமரர் கலாநிதி ஆ. கந்தையா நினைவுரை – டாக்டர் நடேசன். February 24, 2021\n“புகலிடத்தமிழ் இலக்கியத்தில் அவுஸ்திரேலியாவின் வகிபாகம்” அங்கம்-07 -முருகபூபதி August 13, 2020\n“புகலிடத்தமிழ் இலக்கியத்தில் அவுஸ்திரேலியாவின் வகிபாகம்” அங்கம்-06 -முருகபூபதி August 2, 2020\n“புகலிடத்தமிழ் இலக்கியத்தில் அவுஸ்திரேலியாவின் வகிபாகம்” அங்கம்-05 -முருகபூபதி July 23, 2020\n“புகலிடத் தமிழ் இலக்கியத்தில் அவுஸ்திரேலியாவின் வகிபாகம்” அங்கம் 04 -முருகபூபதி July 18, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9F%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-10-25T11:46:50Z", "digest": "sha1:TPLBPVPHGZFJNJTMBBWGOJUKEMMWQNLF", "length": 6027, "nlines": 133, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இரிடியம் டெட்ராகுளோரைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇரிடியம் டெட்ராகுளோரைடு (Iridium tetrachloride) என்பது (Cl4Ir) என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பெரும்பாலும் இச்சேர்மம் IrCl4(H2O)n என்ற பொது வாய்ப்பாட்டில் குறிக்கப்படுகிறது. படிகவடிவமற்ற திண்மமாக அடர் பழுப்பு நிறத்துடன் நீரில் கரையக்கூடியதாக இச்சேர்மம் காணப்படுகிறது. அமோனியம் எக்சாகுளோரோ இரிடேட்டு ((NH4)2IrCl6) என்ற சேர்மம் இரிடியம் டெட்ராகுளோரைடின் நன்கு வரையறுக்கப்பட்ட ஒரு வழிப்பொருளாகக் கருதப்படுகிறது[1]. வள��யயெக்சனோன்களின் இடமாற்ற ஐதரசனேற்றத்திற்கு உதவும் என்பெசுட்டு வினையூக்கி போன்ற வினையூக்கிகள் தயாரிக்க இச்சேர்மத்தைப் பயன்படுத்துகிறார்கள்[2].\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 334.02 g·mol−1\nதோற்றம் படிகவடிவமற்ற பழுப்பு நிறத் திண்மம்\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 ஏப்ரல் 2019, 12:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/382351", "date_download": "2021-10-25T10:33:34Z", "digest": "sha1:T67GW6AXODYTTF636PNGDAKS7CUJQFT6", "length": 2814, "nlines": 46, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"1810கள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"1810கள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n03:53, 24 மே 2009 இல் நிலவும் திருத்தம்\n26 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 12 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கி இணைப்பு: kv:1810-ӧд вояс\n21:07, 19 மே 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMelancholieBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: fa:دهه ۱۸۱۰ (میلادی))\n03:53, 24 மே 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSieBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: kv:1810-ӧд вояс)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.newvisiontours.com/2211722-leeu-estates-a-haven-of-nature-and-luxury-in-south-africa", "date_download": "2021-10-25T10:30:09Z", "digest": "sha1:PJZR4HHZYKKISV4XGD6ZUARRACROHETQ", "length": 24070, "nlines": 52, "source_domain": "ta.newvisiontours.com", "title": "லீயு எஸ்டேட்ஸ், தென்னாப்பிரிக்காவில் இயற்கை மற்றும் ஆடம்பரங்களின் புகலிடமாகும் | நகர்ப்புற பயணங்கள் 2021", "raw_content": "\nலீயு எஸ்டேட்ஸ், தென்னாப்பிரிக்காவில் இயற்கை மற்றும் ஆடம்பரங்களின் புகலிடமாகும்\nலீயு எஸ்டேட்ஸ், தென்னாப்பிரிக்காவில் இயற்கை மற்றும் ஆடம்பரங்களின் புகலிடமாகும்\nவாசிப்பு நேரம் 6 நிமிடங்கள்\nகேப் டவுனில் இருந்து ஒரு மணி நேர பயணத்தில், கிழக்கு நோக்கி ஒயின் வழியை��் பின்பற்றி, கரடுமுரடான மலைகளால் சூழப்பட்ட ஒரு குறுகிய பள்ளத்தாக்கில் சுருண்டுள்ளது , அதிநவீன நகரமான ஃபிரான்சோக் அமைந்துள்ளது. கேப்டின் டச்சு பாணியில் திராட்சைத் தோட்டங்களும், திணிக்கும் பண்ணைகளும், அவற்றின் கேபிள் கூரைகளுடன், ஒரு மென்மையான தூறலில் போர்த்தப்பட்டிருக்கும் ஒரு இணையான பிரபஞ்சம் … சூரியன் உதிக்கும் வரை, அது எல்லாவற்றையும் துடைக்கும் வரை: இது எல்லாவற்றையும் மாற்றும் ஒளி.\n17 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இங்கு வந்த முதல் வெள்ளை குடியேறிகள் பிரெஞ்சு அகதி ஹ்யுஜினோட்ஸ், இது உள்ளூர் உணவகங்கள் மற்றும் ஒயின் பண்ணைகளின் பெரும்பகுதியின் பெயர்களை விளக்குகிறது: லா புரோவென்ஸ், கேப்ரியேர், ஷாம்பெயின். ஃபோர்ப்ஸ் பட்டியலில் , இந்தியாவின் பணக்காரர்களில் ஒருவரான அனல்ஜித் சிங் (62 வயது) என்பவருக்குச் சொந்தமான லீயு எஸ்டேட்ஸ், மிகவும் புதுமையான மற்றும் லட்சியமான ஒன்றாகும் . அவர் உலகக் கோப்பையின் சாக்குடன் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தென்னாப்பிரிக்காவுக்கு விஜயம் செய்தார், மேலும் அவர் பார்த்ததை அவர் மிகவும் விரும்பினார், புதுடில்லியின் கடுமையான வெப்பத்திலிருந்து தப்பிக்க ஃபிரான்சோக்கில் ஒரு வீட்டை வாங்க முடிவு செய்தார்.\nபண்ணையை கையகப்படுத்திய ஒரு வருடம் கழித்து, அதுவரை க்ளீன் டாசன்பெர்க் என்று அழைக்கப்பட்டார், அதிபர் ஏற்கனவே அருகிலுள்ள சொத்துக்களுடன் செய்திருந்தார். அவர் தனது வீட்டை ஒரு ஹோட்டலுடன் ஒரு மது தோட்டமாக மாற்ற இயந்திரங்களை அமைத்திருந்தார் .\nஅங்கஸ் டெய்லர் சிற்பம் © சார்லஸ் ரஸ்ஸல்\nஆனால் சிங் அங்கேயே நிற்கவில்லை: அவர் ஒரு இழிவான விருந்தினர் மாளிகையை வாங்கி அதை அழகிய லீ ஹவுஸாக மாற்றினார் , நகரத்தின் மையத்தில் தங்குவதற்கு மிகவும் வசதியான மற்றும் ஸ்டைலான இடம் . அதுவரை, இந்த தலைப்பை பூட்டிக் ஹோட்டல் லு குவார்டியர் ஃபிராங்காயிஸ் வைத்திருந்தார், இது பொருத்தமற்ற மற்றும் ஆர்வமுள்ள சூசன் ஹக்ஸ்டருக்கு சொந்தமானது, இது ஃபிரான்ஷ்சோக்கில் இன்றுவரை நிறுவப்பட்ட மிகவும் செல்வாக்குமிக்க கதாபாத்திரங்களில் ஒன்றாகும்.\nஹக்ஸ்டர் லு குவார்டியரை சிங்குக்கு விற்றுவிட்டார் என்பதும், கூடுதலாக, இந்திய கோடீஸ்வரர் கேப் ப்ரூயிங் நிறுவனத்துடன் கூட்டணி வைத்து துக் துக்கை உருவாக்கின���ர் என்பதும் விரைவில் அறியப்பட்டது . மேரிகோல்ட் இந்தியன் உணவகம் இந்த ஆண்டின் இறுதியில் அதன் கதவுகளைத் திறக்கும். ஒரு சிறிய நகரத்திற்கு போதுமான முதலீடுகள்.\nஸ்பா பூல் © சார்லஸ் ரஸ்ஸல்\nலீயு எஸ்டேட்ஸ் பள்ளத்தாக்கில் ஒரு சலுகை பெற்ற இடத்தை ஆக்கிரமித்துள்ளது: கிராமத்திலிருந்து 20 நிமிடங்கள் நடந்து, ஃபிரான்சோக் நதியால் சூழப்பட்டு, டாசன்பெர்க் முரட்டுத்தனமான மலைகளால் பாதுகாக்கப்படுகிறது. புதிய பிரதான கட்டிடம் டச்சு உள்ளூர் பாணியில் கட்டப்பட்டது, சிறிய கூடுதல் அம்சங்களுடன் மட்டுமே. சீக்கிய மதத்தைப் பின்பற்றுபவர் சிங், கட்டுமானம் விநியோகம் மற்றும் வடிவமைப்பின் வாஸ்து சாஸ்திரக் கொள்கைகளைப் பின்பற்றுவதை உறுதிசெய்தது, எடுத்துக்காட்டாக, எல்லா கதவுகளும் கிழக்கைப் பார்த்தன, சமையலறை தென்கிழக்கில் அமைந்துள்ளது.\nலண்டனைத் தளமாகக் கொண்ட தென்னாப்பிரிக்க வடிவமைப்பாளரான பெவர்லி போஸ்வெல் வடிவமைத்த உள்துறை அலங்காரத்தில் இந்த புத்திசாலித்தனமான பன்முககலாச்சாரவாதம் தொடர்கிறது . சாம்பல் நிறங்கள், கிரீம்கள் மற்றும் லாவெண்டர்களின் தடைசெய்யப்பட்ட தட்டுக்கு மாறாக , இருண்ட பிரஞ்சு ஓக் தளங்கள் மற்றும் விலையுயர்ந்த தனிப்பயனாக்கப்பட்ட துண்டுகள் போன்றவை, ஸ்டுடியோ இண்டிகோ, செல்சியா மற்றும் தரைவிரிப்புகளால் தோல் வரிசையாக மேப்பிள் மர கன்சோல்கள் போன்றவை. திபெத் கை நெய்த.\nலீயு எஸ்டேட்களில் ஒரு அறையின் உள்துறை © சார்லஸ் ரஸ்ஸல்\nஅனல்ஜித் சிங் எழுதிய தென்னாப்பிரிக்க சமகால கலையின் அருமையான தொகுப்பை முன்வைக்க ஒரு சிறந்த பின்னணி, இதில் டிலான் லூயிஸின் வெண்கலத்தில் பூனைகளின் புள்ளிவிவரங்கள், லியோனல் ஸ்மிட்டின் பெரிய உருவப்படங்கள் மற்றும் வூசி குமாலோவின் இயற்கை காட்சிகள் ஆகியவை அடங்கும். வெளியில், ஆர்ட்டெமிஸின் ஒரு பிரம்மாண்டமான வெண்கல செதுக்குதல், கலைஞர் டெபோரா பெல்லின் வேலை, நுழைவு புல்வெளி வழியாக ஓடுவதாகத் தெரிகிறது, அதே நேரத்தில் அங்கஸ் டெய்லரின் சக்திவாய்ந்த நிர்வாணமானது, பிரதிபலிப்பு அதிர்வு என அழைக்கப்படுகிறது , இது போக்கி கார்டனில் ஒரு இடத்தில் ஒளிரும் ரோஜாக்கள் மற்றும் புரோட்டியாக்கள் நிறைந்தவை மற்றும் வீங்கிய கண்கள் கொண்ட சிறிய மிருகங்களின் மந்தைக்கு வீடு .\nபிரதான கட்டிடத்தை ஒட்டியிருக்கும் நேர்த்தியான ஸ்பா, மரம் மற்றும் கல்லால் கட்டப்பட்டுள்ளது, அனைத்தும் மெருகூட்டப்பட்டவை மற்றும் முடிவற்ற காட்சிகளைக் கொண்ட ஒரு குளம். சிங்கின் மகன் வீருக்குச் சொந்தமான இந்தியாவில் வனா வெல்னஸ் ரிட்ரீட் & ஸ்பா ரிசார்ட்டை வடிவமைக்கும் பொறுப்பான ஸ்பானிஷ் கட்டிடக் கலைஞர் டோமியு எஸ்டீவாவும் இதில் கையெழுத்திட்டார். முழு பகுதியிலும் இந்த ஸ்பாவைப் போல தொலைதூரத்தில் எதுவும் இல்லை.\nலியோனல் ஸ்மித்தின் ஓவியம் © சார்லஸ் ரஸ்ஸல்\nநல்வாழ்வு சமையலறை வரை நீண்டுள்ளது, அங்கு சமையல்காரர் ஆலிவர் கேட்டர்மோல் பண்ணையின் புதிய பொருட்களை அற்புதமான படைப்பாற்றலுடன் காண்பிக்கிறார். எல்லாமே மசாலா தோட்டத்திலும், பண்ணையின் விரிவான மைதானத்திலும் வளர்க்கப்படுகின்றன அல்லது உள்ளூர் உற்பத்தியாளர்களிடமிருந்து வருகின்றன: ஸ்டெல்லன்போஷ் வியல், எல்ஜினிலிருந்து ஆர்கானிக் கோழி மற்றும் முய்சென்பெர்க்கிலிருந்து மீன் . புகைபிடித்த பாராகுடா குரோக்கெட்ஸ், மெட்ராஸ் கறி குணப்படுத்தப்பட்ட சால்மன் அல்லது அரிசி காகிதத்தின் மென்மையான ரோல்ஸ் ஆகியவை மதிய உணவு அட்டைகளில் சில; கோதுமை கட்டிகள் மற்றும் மெர்குஸ் தொத்திறைச்சிகள் கொண்ட ஆட்டுக்குட்டி, புகைபிடித்த லீக்ஸ், காட்டு பூண்டு மற்றும் வோக்கோசு சாஸ் ஆகியவற்றைக் கொண்ட வெண்ணெய் இறால்கள் மற்றும் ஒரு வீட்டில் தயாரிக்கப்பட்ட வறுத்த ஆப்பிள் புட்டு ஆகியவை கண்ணீரை கண்ணீர் வடிக்கும்.\nஇதுவரை, பண்ணை அதன் சொந்த மதுவை உற்பத்தி செய்யவில்லை, ஆனால் சிங் கிறிஸ் மற்றும் ஆண்ட்ரியா முல்லினெக்ஸ் ஆகியோரால் உருவாக்கப்பட்ட இளம் தம்பதியினரின் பொறுப்பான சிறிய ஆனால் வெற்றிகரமான குழுவில் முல்லினக்ஸ் & லீயு குடும்பத்தில் உறுப்பினராக உள்ளார். கேப் டவுனுக்கு வடக்கே சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஸ்வார்ட்லேண்டில் வளர்க்கப்படும் விருது பெற்ற சிரா மற்றும் உலர்ந்த திராட்சைகளின் செனின் பிளாங்க் மற்றும் பிற கடலோர வகைகளை அவர்கள் ஒன்றாக உற்பத்தி செய்கிறார்கள் . சிறந்த ஒயின்கள் தற்போது தென்னாப்பிரிக்காவின் மிகவும் குறிப்பிடத்தக்க ஹோட்டலான லீயு எஸ்டேட்களின் சுவைக்கு விதிக்கப்பட்டுள்ளன.\nஇருப்பினும், இந்த செய்தியின் இறுதிப் புள்ளி இன்னும் எழுதப்படவில்லை: பண்ணை அதிகாரப்பூர்வமாக அதன் கதவுகளைத் திறப்பதற்கு முன்பே, சிங் ஏற்கனவே இங்கிலாந்தின் விண்டர்மீர் ஏரியில் உள்ள லிந்த்வைட் ஹவுஸை வாங்கியிருந்தார் . அவர் தனது புதிய ஹோட்டல் சாம்ராஜ்யத்தையும் சர்வதேசமயமாக்க திட்டமிட்டுள்ளார் என்பது தெளிவாகிறது. அனல்ஜித் சிங் தனது ஆற்றலுக்கும் அவரது தொலைநோக்கு மனதுக்கும் நன்றி தெரிவிக்கும் ஒரு சாதனை.\nசமையலறையை சமையல்காரர் ஆலிவர் கேட்டர்மோல் © லீயு எஸ்டேட்ஸ் நடத்துகிறார்\nபணக்கார அறுவடைக்கு: பெரிய ஐந்து பற்றி மறந்து விடுங்கள். கேப் வைன்லேண்ட்ஸ் பிராந்தியத்தின் இந்த பெரிய தோட்டங்களில் நீங்கள் கலை, ஒயின்கள் மற்றும் சிறந்த சமையல்காரர்களைக் காண்பீர்கள்.\nடெலாயர் கிராஃப் எஸ்டேட்: ஸ்டெல்லன்போசுக்கு வெளியே இந்த அதிர்ச்சி தரும் ஒயின் ஆலை ஒரு பிரபலமான உணவகம் மற்றும் ஸ்பாவைக் கொண்டுள்ளது. இது நகை விற்பனையாளரான லாரன்ஸ் கிராஃப்பின் விருப்பம் - அதன் சொத்து மதிப்பு 5, 000 மில்லியன் டாலர்கள் - மற்றும் மோசமான வடிவமைப்பாளர் டேவிட் காலின்ஸ். தென்னாப்பிரிக்க கலைகளின் பொறாமைமிக்க தொகுப்பைக் கொண்ட கிராஃப், சீன கில்ட் என்ற படைப்பையும் கொண்டுள்ளது, கஜாக் கலைஞர் விளாடிமிர் ட்ரெட்சிகோஃப், கேப்டவுனில் வாழ்ந்து இறந்தார்.\nசொர்க்கம் தென்னாப்பிரிக்காவில் உள்ளது © டெலாயர் கிராஃப் எஸ்டேட்\nபாபிலோன்ஸ்டோரன்: தென்னாப்பிரிக்க ஊதிய-தொலைக்காட்சி சேனலான எம்-நெட் நிறுவனர் பில்லியனர் கூஸ் பெக்கர், ஃபிரான்சோக்கிற்கு அருகிலுள்ள இந்த கனவு பண்ணையின் ஓட்டுநர் ஆவார். அதன் பசுமையான பழத்தோட்டங்களுக்கு புகழ் பெற்ற இது, ஸ்டைலான அறைகளையும் எடுத்துக்காட்டுகிறது, இது எல்லே பத்திரிகையின் தென்னாப்பிரிக்க பதிப்பின் முன்னாள் இயக்குநரும், அதிபரின் மனைவியுமான கரேன் ரூஸ் வடிவமைத்துள்ளது.\nலா மோட்டே : புகையிலை வியாபாரத்தில் தனது செல்வத்தை குவித்த மறைந்த தென்னாப்பிரிக்க கோடீஸ்வரர் அன்டன் ரூபர்ட் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு முன்பு இந்த சிறிய ஆனால் அற்புதமான சொத்தை வாங்கினார். இப்போது அது அவரது மகள் ஹன்னாலி, ஓபரா பாடகரின் கைகளில் உள்ளது, அதன் சகோதரர் ஜோஹன் ஆடம்பர பொருட்கள் நிறுவனமான ரிச்சமொன்ட்டின் தலைவராக உள்ளார் (அவற்றில் கார்ட்டரி டன்ஹில்). அருகிலுள்ள எல்'ஓர்மரின்ஸ் ஒயின் மற்றும் பல ச��ந்த எருமை தலைகளையும் அவர் வைத்திருக்கிறார், இதற்காக அவர் ஒரு நகலுக்கு இரண்டு மில்லியன் யூரோக்களுக்கு மேல் செலுத்தினார்.\nகிராண்டே புரோவென்ஸ் : லீயு எஸ்டேட்டுக்கு அடுத்ததாக அமைந்துள்ள இந்த அருமையான கிளாசிக், முதலீட்டாளர் அலெக்ஸ் வான் ஹீரனுக்கு சொந்தமானது மற்றும் இது ஹூகா ரிட்ரீட்ஸ் போர்ட்ஃபோலியோவின் ஒரு பகுதியாகும், இதில் நியூசிலாந்தில் ஹூகா லாட்ஜ் மற்றும் பிஜியில் உள்ள டால்பின் தீவு போன்ற கண்கவர் பண்புகள் உள்ளன.\nஒரு கனவு பண்ணை © பாபிலோன்ஸ்டோரன் (பேஸ்புக்)\n கார் உரிமத் தகடுகள் விரைவில் டிஜிட்டலாக இருக்கும்\nகிராமப்புற கிரனாடாவை காதலிக்க ஐந்து கிராமங்கள்\nபோபாயன், கொலம்பியாவின் வெள்ளை (சுவையான) நகரம்\nசெய்திகள், மதிப்புரைகள், பிரபலமான கட்டுரைகள்: அனைத்து மிதிவண்டிகள் பற்றி © 2017 - 2021 அக்டோபர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/ruthran", "date_download": "2021-10-25T09:26:32Z", "digest": "sha1:N7GSYY2YE3LSQUIL7YNC3CZS3IMTWC2S", "length": 7832, "nlines": 92, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ruthran: Latest News, Photos, Videos on ruthran | tamil.asianetnews.com", "raw_content": "\nராகவா லாரன்ஸ் - நடிக்கும் படத்தில் ‘பாடாத பாட்டெல்லாம்’ ரீமிக்ஸ் பாடல்..\nசமீப காலமாக பழைய பாடல்களை, ரீமேக் செய்து வெளியிட்டு வரும் நிலையில், தற்போது 'பாடாத பாட்டெல்லாம்' பாட்டை ரீமேக் செய்ய உள்ளதாக படக்குழுவினர் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளனர்.\nதிரையரங்கில் வெளியாகும் ராகவா லாரன்ஸின் 'ருத்ரன்'... ரிலீஸ் தேதி அறிவிப்பு..\nநடிகர் ராகவா லாரன்ஸ் - பிரியா பவானி ஷங்கர் முதல் முறையாக இணைந்து நடிக்கும், ருத்ரன் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவலை படக்குழு அதிகார பூர்வமாக வெளியிட்டுள்ளது.\nபிறந்தநாளில் ஜாக்பாட் வாய்ப்பை கைப்பற்றி இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரியா பவானி.\nசின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து, வளர்ந்து வரும் நடிகைகள் லிஸ்டில் இடம் பிடித்துள்ளவர் நடிகை பிரியா பவானி ஷங்கர்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகோவிட் மூன்றாவது அலையில் இருந்து நம்மை காத்து கொள்ள சுயபரிசோதனை கருவியே நமக்கு தேவை \nபலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய விளையாட்டு வீரர்கள் \n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய கலைஞர்கள்\nமஹசூஸ் வெற்றியாளர் ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு அளித்த பேட்டி\nகோவிட் மூன்றாவது அலையில் இருந்து நம்மை காத்து கொள்ள சுயபரிசோதனை கருவியே நமக்கு தேவை \nபலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய விளையாட்டு வீரர்கள் \nT20 World Cup பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய அணியின் தோல்விக்கு காரணம் இதுதான்.. கேப்டன் விராட் கோலி ஓபன் டாக்\n அடுத்தடுத்து ஆட்சியருக்கு கொரோனா.. பீதியில் பொதுமக்கள்..\nதமிழக மக்களுக்கு பயங்கர எச்சரிக்கை.. குறிப்பா இந்த மாவட்ட மக்கள் அடுத்த 4 நாட்களுக்கு ரொம்ப உஷாரா இருங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/bank-news-in-tamil-icici-bank-atm-cardless-cash-withdrawal-176703/", "date_download": "2021-10-25T10:18:28Z", "digest": "sha1:BD6DOK232SL2QNMHMBWXRYFFPY2GKGZW", "length": 14190, "nlines": 131, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Bank News In Tamil ICICI Bank ATM Cardless Cash Withdrawal- ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம் கார்ட்லெஸ் பணப் பரிவர்த்தனை", "raw_content": "\n கவலைப்படாதீங்க… ஏ.டி.எம்-ல் பணம் எடுக்க வழி இருக்கு\n கவலைப்படாதீங்க… ஏ.டி.எம்-ல் பணம் எடுக்க வழி இருக்கு\nBank News In Tamil: வாடிக்கையாளர்கள் அட்டை இல்லாமல் பணம் எடுப்பது மிகவும் பாதுகாப்பானதாகவும் வசதியானதாகவும் இருக்கும் என வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.\nICICI Bank ATM Cardless Cash Withdrawal: பல்வேறு வங்கிகள் கடந்த சில மாதங்களில் தானியங்கி பணப் பட்டுவாடா இயந்திரத்திலிருந்து (ஏடிஎம்) அட்டை இல்லாமல் பணம் எடுக்கும் (Cardless Cash Withdrawal’) வசதியை அறிமுகப்படுத்தியுள்ளன. இந்த வசதியின் மூலம் வாடிக்கையாளர்கள் அட்டை இல்லாமல் ஏடிஎம்’ லிருந்து பணம் எடுக்கலாம்.\nஎடுத்துக்காட்டாக ஐசிஐசிஐ வங்கியின் கணக்குதாரர் தனது கடன் அட்டையை பயன்படுத்தாமல் வங்கியின் கைபேசி ஆப் பான (mobile banking app), iMobile ல் ஒரு கோரிக்கை செய்து பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.\nஎப்படி இந்த வசதியை பயன்படுத்துவது\nஅட்டை இல்லாமல் பணம் எடுக்கும் வசதியை பயன்படுத்த முதலில் சம்மந்தப்பட்ட வங்கியின் கைபேசி ஆப்பை பதிவிறக்கம் செய்துக் கொள்��� வேண்டும். உதாரணமாக ஐசிஐசிஐ வங்கியின் வாடிக்கையாளர்கள் வங்கியின் iMobile ஆப்பை Play Store அல்லது App Store ல் இருந்து தங்களுடைய கைபேசியில் பதிவிறக்கம் செய்துக் கொள்ள வேண்டும். அட்டையில்லாமல் பணம் எடுப்பதற்கு, உங்களுடைய வங்கியின் ஆப்பை பதிவிறக்கம் செய்த பிறகு சம்பந்தப்பட்ட வங்கியின் ஏடிஎம் முக்கு செல்ல வேண்டும்.\n1.முதலாவதாக, அட்டையில்லாமல் கைபேசி ஆப் மூலம் பணம் எடுப்பதற்கு கோரிக்கை விடுக்க வேண்டும்.\nஇதை செய்வதற்கு வங்கி ஆப்பில் உள்ள ‘services’ என்ற தேர்வுக்கு சென்று ‘cardless cash withdrawal’ for self என்பதை சொடுக்கவும்.\nஅடுத்து உங்களிடம் தொகை மற்றும் 4 எண் கொண்ட தற்காலிகமான பின் (PIN) எண் ஆகியவற்றை உள்ளீடு செய்ய சொல்லும். அடுத்து எந்த வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுக்க வேண்டும் என்பதை தேர்வு செய்ய சொல்லும்.\nஅடுத்து திரையில் தெரியும் விவரங்களை உறுதிப்படுத்தி ‘submit’ என்பதை சொடுக்க சொல்லும்.\nபரிவர்த்தனை முடிந்த பிறகு, வெற்றி செய்தி திரையில் உங்களுக்கு கிடைக்கும்.\n2. வங்கியில் இருந்து குறுஞ்செய்தி\nஅடுத்து உங்களுக்கு வங்கியிலிருந்து ஒரு குறுஞ்செய்தி ஒரு தனிப்பட்ட குறியீடுடன் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணுக்கு வரும். அந்த குறியீட்டை சேமித்து வைத்துக் கொள்ளவும்.\n3. வங்கி ஏடிஎம் லிருந்து பணத்தை எடுப்பது.\nபணம் எடுப்பதற்கான கோரிக்கையை ஆப்பில் செயல்படுத்தியப் பிறகு, குறிப்பிட்ட வங்கி ஏடிஎம்முக்கு நீங்கள் செல்ல வேண்டும்.\nஏடிஎம்மில் உங்கள் கைபேசி எண்ணை உள்ளீடு செய்யவும்\nகுறுஞ்செய்தி மூலம் உங்களுக்கு வந்த தனிப்பட்ட குறியீடு\nநீங்கள் முன்பு உள்ளீடு செய்தது போன்ற, சரியாக தேவைப்படும் தொகையை உள்ளீடு செய்யவும்.\nஇவை அனைத்தும் வெற்றிகரமாக அங்கீகரிக்கப்பட்ட உடன் பணம் வரும்.\nஅட்டை இல்லாமல் பணம் எடுக்கும் வசதியை self-withdrawal க்கு மட்டும் தான் பயன்படுத்த முடியும். மேலும் தினசரி பணப் பரிவர்த்தனை வரம்பு ரூபாய் 10,000 முதல் 20,000/- வரை மட்டும்தான் செய்ய முடியும். மோசடி மற்றும் scamming காரணமாக வாடிக்கையாளர்கள் அட்டை இல்லாமல் பணம் எடுப்பது மிகவும் பாதுகாப்பானதாகவும் வசதியானதாகவும் இருக்கும் என வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”\nமினிமம் பாலன்ஸ் தேவை���ில்லை: SBI-யின் 6 அதிரடி அறிவிப்புகள்\nரூ. 7லட்சத்துக்கு 2-nd ஹேண்ட் கார் வாங்குறீங்களா\nகண்டிஷனர் பயன்படுத்தினால் முடி உதிர்வு ஏற்படுமா\nசபாஷ் SBI: சூப்பர் செக்… உங்க பணத்தை ATM-ல் யாரும் இனி திருட முடியாது\nதேசிய திரைப்பட விருதுகள் 2021: தனுஷ், ரஜினிகாந்த், கங்கனா, விஜய் சேதுபதிக்கு விருதுகள்..\nமதிமுக தலைமைக் கழகச் செயலாளரான துரை வைகோவுக்கு கட்சியில் காத்திருக்கும் சவால்கள்\nநீட் கவுன்சிலிங் போறீங்களா…இந்தியாவின் டாப் 10 மருத்துவக் கல்லூரிகளை தெரிஞ்சுக்கோங்க\nபழைய ஆண்ட்ராய்டு, iOS போன்களை வாட்ஸ்அப் ஆதரிக்காது.. என்\nஓலா, ஊபர் வருகையால் ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதா\nஇந்தியர்கள் இனி வரலாம்…பயண கட்டுப்பாட்டை நிபந்தனையுடன் நீக்கிய சிங்கப்பூர்\nபிரியங்காவை வெளியேற்ற நினைக்கும் போட்டியாளர்கள்… என்னதான் ஆச்சு\n18-வது பிறந்த நாள்: நெருங்கிய நண்பரை அறிமுகம் செய்த விஜய் டிவி நடிகை\nவெற்று காகிதங்களில் கையெழுத்து, 8 கோடி லஞ்சம்: ஆர்யன் கான் வழக்கில் நடப்பது என்ன சாட்சி வெளியிட்ட பகீர் தகவல்கள்\nஅந்த பிரபலத்தைக் காப்பாற்ற அபிஷேக் வெளியேற்றப்பட்டாரா\n பிரஸ் மீட்டிஸ் சிரித்த விராட் கோலி\nஉங்கள் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம் செலுத்த வேண்டுமா\nIRCTC News: ரயிலில் தட்கல் முன்பதிவை உறுதி செய்ய இதை ஃபாலோ பண்ணுங்க\nதீபாவளிக்கு முன்பு 8.5% வழங்க நடவடிக்கை: உங்க பி.எஃப் அக்கவுண்டில் பணம் வந்து சேர்ந்து விட்டதா\nமொபைல் எண் இல்லாமல் ஆதார் கார்டினை டவுன்லோட் செய்யும் வழிமுறை\nதனிநபர் கடன் Vs PPF மீதான கடன்; சிறந்தது எது\nஇனி 50 ரூபாய்க்கு மேல் மொபைல் ரீசார்ஜ் செய்தால் கட்டணம் வசூலிக்கப்படும் – போன்பே அறிவிப்பு\n1 கோடி மக்களை சென்றடைந்த என்.பி.எஸ்; இந்த சேமிப்பு திட்டத்தை தேர்வு செய்ய காரணம் என்ன", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/coronavirus-latest-news/50-thousand-doses-of-covaxin-came-to-chennai-from-hyderabad-sur-470091.html", "date_download": "2021-10-25T09:47:11Z", "digest": "sha1:5AJDXDJIHGC4JEUJJOB2NAL7PYOFPEZR", "length": 8617, "nlines": 105, "source_domain": "tamil.news18.com", "title": "Covaxin : ஹைதராபாதில் இருந்து 50 ஆயிரம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசி மருந்து சென்னை வந்தது | 50 Thousand doses of Covaxin came to Chennai from Hyderabad – News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#T20 WorldCup#பெண்குயின் கார்னர்#பிக்பாஸ்#கிரைம்\nCovaxin : ஹைதராபாதில் இருந்து 50 ஆயிரம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசி மருந்து சென்னை வந்தது\nCovaxin : ஹைதராபாதில் இருந்து 50 ஆயிரம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசி மருந்து சென்னை வந்தது\nஹைதராபாத்தில் இருந்து 50 ஆயிரம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசி மருந்துகள் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு, மாநில தடுப்பூசி சேமிப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.\nதமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தொடர்ந்து அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.\nஅந்த வகையில் பாரத் பயோடெக் நிறுவனத்தால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசியும், சீரம் நிறுவன தயாரிப்பில் உருவாக்கப்பட்ட கோவீஷீல்டு தடுப்பூசியும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.\nஇந்நிலையில், ஹைதராபாத்தில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் 10 பெட்டிகளில் 290 கிலோ எடையுள்ள 50 டோஸ் கோவாக்சின் தடுப்பூசி மருந்துகள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தது.\nதடுப்பூசி மருந்துகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் பெற்றுக்கொண்டு, சென்னை விமான நிலையத்தில் இருந்து குளிர்சாதன வாகனம் மூலம் சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள மாநில தடுப்பூசி சேமிப்பு மையத்திற்கு கொண்டு சென்றனர்.\nதமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மூன்றாவது நாளாக கொரோனா பரவல் குறைந்து, ஒரு நாள் பாதிப்பு 34,867ஆக பதிவாகியுள்ளது.\nஒரே நாளில் 404 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து மூன்றாவது நாளாக உயிரிழப்பு எண்ணிக்கையும் குறைந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20,872 ஆக அதிகரித்துள்ளது.\nMust Read : தமிழகத்துக்கு நீட் தேர்வு தேவையில்லை என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வலியுறுத்தியதற்கு கல்வியாளர்கள் வரவேற்பு...\nஒரே நாளில் 27,026 பேர் குணமடைந்துள்ளனர், இதன் மூலம் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 15,54,759ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube\nCovaxin : ஹைதராபாதில் இருந்து 50 ஆயிரம் டோஸ் கோவாக்சின் தடுப்ப��சி மருந்து சென்னை வந்தது\n100 கோடி மக்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி - வரலாற்றுச் சாதனை படைத்த இந்தியா\nகொரோனா பரவாமல் இருக்க புது டெக்னிக்- ஜப்பான் ரெஸ்ட்ராண்டின் அசத்தல் ஐடியா\nதடுப்பு மருந்து அணுகலில் பன்னாட்டுச் சமநிலையின்மையை எப்படிச் சரிசெய்வது\nநவம்பர் 8 முதல் முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட வெளிநாட்டினரை அனுமதிக்கும் அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2017/06/25/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-19/?replytocom=3310", "date_download": "2021-10-25T10:55:16Z", "digest": "sha1:H26XFZGWPAJLPGMHE26TORF7IYZIOPDA", "length": 14730, "nlines": 242, "source_domain": "tamilmadhura.com", "title": "உள்ளம் குழையுதடி கிளியே – 19 – Tamil Madhura", "raw_content": "\nயஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’\nஓகே என் கள்வனின் மடியில்\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி\nஉள்ளம் குழையுதடி கிளியே – 19\nசென்ற பகுதிக்கு கமெண்ட்ஸ் மற்றும் லைக்ஸ் தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இனி இன்றைய பதிவு இதில் சரத்துக்கும் அவன் தாய் தெய்வானைக்கும் இடைவேளை விழுந்த காரணத்தை சொல்லியிருக்கிறேன். இதற்குக் காரணம் சரத்தா, தெய்வானையா இல்லை நம்ம வால்டரா\nஉள்ளம் குழையுதடி கிளியே – 19\n11 thoughts on “உள்ளம் குழையுதடி கிளியே – 19”\nNEXT Next post: உள்ளம் குழையுதடி கிளியே – 20\nவேந்தர் மரபு – 46வேந்தர் மரபு – 46\nஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 66ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 66\n66 – மனதை மாற்றிவிட்டாய் அதிகாலையே எழுந்தவன் டாக்டர்க்கு கால் செய்தான். அவரிடம் விஷயத்தை கூற அவரை சென்று அழைத்துவந்தவன் வீட்டில் அனைவர்க்கும் இவன் படித்ததில் அவர்களுக்கு தேவைப்படுவதை அவள் மனநிலை பற்றி மட்டும் கூற முழுதாக கேட்டுக்கொண்ட டாக்டர் “ஓகே\nஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 60ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 60\n60 – மனதை மாற்றிவிட்டாய் காலை எழுந்த திவி ஆதியின் கைக்குள் இருப்பதை கண்டு புன்னகைத்து மீண்டும் அவனிடம் நெருங்கி படுத்துக்கொள்ள ஒரு சில நிமிடம் கழித்து எழுந்தவள் மணியை பார்த்து ‘அட்ச்சோ இவன்கூட இருந்தா எல்லாமே மறந்திடறேன். வேலை இருக்கு…என்னை\nதமிழ் மதுரா தளத்தில் பதிவிட விரும்பும் எழுத்தாளர்கள் tamilin.kathaigal@gmail.com க்குத் தங்களது படைப்புகளை அனுப்பி வைக்கவும்.\nதமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_25’\nதமி��் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_24’\nதமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_23’\nதமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_22’\nஉதயசகியின் 'கண்ட நாள் முதலாய்' (2)\nசுகன்யா பாலாஜியின் 'காற்றெல்லாம் உன் வாசம்' (13)\nசுதியின் 'உயிரே ஏன் பிரிந்தாய்\nயாழ் சத்யாவின் 'நாகன்யா' (12)\nசுகமதியின் 'வேப்பம்பூவின் தேன்துளி' (18)\nவாணிப்ரியாவின் 'குறுக்கு சிறுத்தவளே' (7)\nஎன்னை உன்னுள் கண்டெடுத்தேன் (52)\nவழியில் வந்தாய் வரமென அமைந்தாய் (36)\nபயணங்கள் முடிவதில்லை – 2019 (16)\nகதை மதுரம் 2019 (46)\nசுகமதியின் 'இதயம் தழுவும் உறவே' (14)\nநித்யாவின் யாரோ இவள் (33)\nயஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’ (39)\nயஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’ (70)\nஹஷாஸ்ரீயின் 'மீண்டும் வருவாயா' (35)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (395)\nஅறிஞர் அண்ணாவின் 'குமரிக்கோட்டம்' (23)\nஆர். சண்முகசுந்தரம் – 'நாகம்மாள்' (6)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nநா. பார்த்தசாரதியின் 'துளசி மாடம்' (32)\nராஜம் கிருஷ்ணனின் 'புதிய சிறகுகள்' (10)\nஅத்தை மகனே என் அத்தானே (25)\nஉன்னையே எண்ணியே வாழ்கிறேன் (10)\nஉள்ளம் குழையுதடி கிளியே (45)\nஎன்னை கொண்டாட பிறந்தவளே (35)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nதமிழ் மதுராவின் 'கடவுள் அமைத்த மேடை' (17)\nதமிழ் மதுராவின் 'கோடை காலக் காற்றே' (25)\nதமிழ் மதுராவின் சித்ராங்கதா (63)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nபூவெல்லாம் உன் வாசம் (1)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\nயாரோ இவன் என் காதலன் (15)\nbknandhu on தமிழ் மதுராவின் ‘கோடை கா…\nSameera Alima on தமிழ் மதுராவின் ‘கோடை கா…\nSameera Alima on என்னைக் கொண்டாடப் பிறந்தவளே –…\nhelenjesu on தமிழ் மதுராவின் ‘கோடை கா…\nSameera Alima on தமிழ் மதுராவின் ‘கோடை கா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamilpoonga.com/page/view-post?id=399", "date_download": "2021-10-25T09:31:07Z", "digest": "sha1:2AJZIHQQHSEDDJVQMSZ3HWQFCSOOOSXS", "length": 13288, "nlines": 132, "source_domain": "tamilpoonga.com", "title": "இன்று செல்வத்தை ஈர்க்கும் புதன்கிழமை பிரதோஷம்! ", "raw_content": "\nஇன்று செல்வத்தை ஈர்க்கும் புதன்கிழமை பிரதோஷம்\nபொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். புதன் என்பது செல்வத்தை அள்ளித்தரக்கூடிய ஒரு பொன்னான நாள். அந்த நாளில் யார் ஒருவர் விரதம் இருந்து பிரதோஷ வழிபாடு செய்கிறார்களோ, அவர்களின் வாழ்வில் செல்வம் பெருகும். செல்வம் என்பது பணம் மட்டுமல்ல... அறிவுச் செல்வம், ஆரோக்கியம், குழந்தை செல்வம், திருமண பாக்கியம், குடும்ப ஒற்றுமை என 16 வக��யான செல்வங்கள் இருக்கின்றன. அந்த 16 செல்வங்களைப் பெற புதன் கிழமைகளில் வரும் பிரதோஷ வழிபாடு தான் சிறந்த நாள். புதன்கிழமையில் இன்று பிரதோஷம் அமைந்துள்ளது. புதன்கிழமையில் பிரதோஷம் அமைந்திருப்பது நற்பலன்களைத் தந்தருளக்கூடியது.இந்த நன்னாளில், சிவ வழிபாடு செய்யுங்கள். பிரதோஷ பூஜையில் கலந்துகொள்ளுங்கள்.புதன் கிழமையில் வரும் பிரதோஷ விரதம் இருப்பவர்கள், செவ்வாய்கிழமை மாலையிலேயே நன்றாக குளித்து சிவ ஆலயத்திற்கு சென்றோ அல்லது வீட்டிலிருந்தோ சிவனை வழிபட்டு'ஓம் நமசிவாய”என்ற மந்திரத்தை கிழக்கு திசை நோக்கி அமர்ந்து 108 முறை உச்சரிக்க வேண்டும்.பின்னர் இரவு எளிய உணவு எடுத்து உறங்கிவிடுங்கள்.புதன் கிழமை காலையில் எழுந்து குளித்து, அருகில் உள்ள சிவ ஆலயத்திற்கு செருப்பு போடாமல் நடந்து சென்று சிவ பெருமானையும், நந்தி பகவானையும் வழிபட்டு, நான் புதன் கிழமை பிரதோஷ விரதம் இருக்கின்றேன், என் வாழ்க்கையில் இருக்கும் அத்தனை செல்வ தடைகளும் காணாமல் போக வேண்டும் என வேண்டி கோயிலில் அமர்ந்து 108 முறை ‘ஓம் நமசிவாய’ மந்திரத்தை கொடிமரத்திற்கு அருகில் அல்லது, தல விருச்சத்திற்கு அருகில் அல்லது நந்தி பகவானுக்கு அருகில் அமர்ந்து உச்சரிக்கவும். பிரதோஷ வேளையில் சிவனாருக்கும் நந்திதேவருக்கும் நடைபெறும் அபிஷேக ஆராதனையில் கலந்துகொண்டு கண் குளிரத் தரிசியுங்கள். நந்தி பகவானுக்கு அருகம்புல் மாலை அணிவித்தால் தொழில் தடைகள் நீங்கும். சிவ வழிபாடு செய்து, சிவனுக்கு அர்ச்சனை செய்யுங்கள். சிவ ஸ்தோத்திரம் பாராயணம் செய்யுங்கள். ருத்ரம் ஒலிக்கவிட்டு கேளுங்கள். கஷ்டங்களையெல்லாம் போக்கி அருளுவார் தென்னாடுடைய சிவனார். துக்கங்களை யெல்லாம் நீக்கி அருளுவார் ஈசன்.பிரதோஷ பூஜையில் கலந்துகொள்ளுங்கள். புதன்கிழமையன்று வரும் பிரதோஷத்தில் சிவ தரிசனம் செய்தால், புத்தியில் தெளிவு உண்டாகும். மனோபலம் பெருகும். மனக்கிலேசம் விலகும். மங்கல காரியங்கள் நடந்தேறும்.\nபடித் *தேன்..* சுவைத் *தேன்*...\n*தேன்*கொண்டு வந்தவரைப் பார்த்து,நேற்று ஏன் *தேன்* கொண்டுவரவில்லை என்று ஒருவர் கேட்கிறார். அதற்கு அவர் கூறிய *இனிமை பொருந்திய விடை...* ஐயா நீங்கள் கூற\nஅதிபத்த நாயனார் சிவத்தொண்டர்களாக வாழ்ந்த அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராவார். இவர் மீன��பிடிப்பதை தொழிலாக கொண்டிருந்தவர். தன்னுடைய சிவபக்தியின் க\nஆடிவெள்ளிக்கிழமையில் அம்மனை வழிபடுவதன் சிறப்புக்கள்\nஆடி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் அதிகாலை முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.வருடம் முழுவதும் உள்ள 1\nபக்தி என்றால் மாணிக்க வாசகர் போல் இருக்க வேண்டும். மாணிக்க வாசக பெருமானிடம் ஈசனே என்ன வரம் வேண்டும் கேள் என்கிறார். அதற்கு மாணிக்கவாசக பெருமான் என்ன க\nநாளைய உலகம் இன்றைய மழலைகளின் கைகளில் தங்கியுள்ளது ஆனால் எமது இளம் சமுகம் ஒன்று தனித்து விடப்பட்டுள்ளது.\nநாளைய உலகம் இன்றைய மழலைகளின் கைகளில் தங்கியுள்ளது. ஆனால் நவீன உலக ஓட்டத்தைப்புரிய முடியாமலும் தெரியமுடியாமலும் எமது இளம் சமுகம் ஒன்று தனித்து விடப்பட்\nகுட்டி கதை - வாழ்வியல் நீதி\nஎமதர்மராஜன் ஒரு குருவியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தார். அடடா... இந்த குருவிக்கு கேடு காலம் வந்துவிட்டதே என்பதை உணர்ந்த கருடபகவான், உ\nபூஜை சாமான்களை எவர்சில்வர் தட்டுக்களில் வைக்கக்கூடாது. வெள்ளி பித்தளை, செம்பு, வெண்கலம் ஆகிய தட்டுகளிலேயே வைக்க வேண்டும். வீட்டு பூஜையில் கற்பூர தீபம\n210 கிலோ தங்கத்தால் செய்யப்பட்ட மதுரை மீனாட்சி அம்மன்...\nகால்நடைகளுக்கான மேச்சல் தரவைகள் இன்மையால் பண்ணையாளர்கள் விவசாயிகள் வருடந்தோறும் பாரிய சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.\nவன்னியை பொறுத்த வரையில் கால்நடை வளர்ப்பும் விவசாயமும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்த வாழ்வாதாரத் தொழில்களாக காணப்படுகின்ற போதும் கால்நடைகளுக்கான மேச்சல்\nவன்னில் மிகவும் பழமை வாய்ந்த பல விவசாயக்கிராமங்கள் காடுகளாகவும் காட்டுவிலங்குகளின் ஆக்கிரமிப்புக்கும் உள்ளாகி வருகின்றன.\nமக்களின் அடிப்படைத்தேவைகள் பூர்த்தி செய்யப்படாத நிலையில் ஓரளவு வசதி படைத்தவர்கள் அவர்கள் தங்களின் தேவைகளை நோக்கி நகர்வதன் மூலம் வன்னில் மிகவும் பழமை வ\nஇன்றைய தினம் மிலாது நபி\nஇன்றைய மிலாது நபி கொண்டாடப்படுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) வாழ்க்கை வரலாறு பற்றி தெரிந்துக் கொள்வோமாhttps://www.youtube.com/watch\nஇறை பக்திக்கு எது முக்கியம்\nமுனிவர் ஒருவர் மரத்தடியில் அமர்ந்து தம் வேட்டியில் இருந்த கிழிசலை தைத்துக்கொண்டு இருந்தார். அவர் ஒரு சிவபக��தர். அப்போது சிவனும், பார்வதியும் வான்வெளிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamizhcholai.com/cinema/mgr-saroja-devi-tamil-movies-list/", "date_download": "2021-10-25T11:09:00Z", "digest": "sha1:DHQ4YMDGPNDBSZXWFLJFEEZDU43EQOFA", "length": 19243, "nlines": 220, "source_domain": "tamizhcholai.com", "title": "எம்.ஜி.ஆர் - சரோஜா தேவி சேர்ந்து நடித்த படங்களின் பட்டியல் - தமிழ் சோலை", "raw_content": "\nHomeCinemaTamilஎம்.ஜி.ஆர் – சரோஜா தேவி சேர்ந்து நடித்த படங்களின் பட்டியல்\nஎம்.ஜி.ஆர் – சரோஜா தேவி சேர்ந்து நடித்த படங்களின் பட்டியல்\nஎம்.ஜி.ஆர் – சரோஜா தேவி சேர்ந்து நடித்த படங்களின் பட்டியல் [MGR Saroja Devi Tamil Movies List]: புரட்சி தலைவர் ‘எம்.ஜி.ஆர்’ [M. G. Ramachandran] மற்றும் கன்னடத்து பைங்கிலி ‘பி. சரோஜா தேவி ’ [B. Saroja Devi]- தமிழ் சினிமாவின் சிறந்த திரை ஜோடிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. அவர்கள் 26 தமிழ் திரைப்படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர், அவற்றில் பெரும்பாலானவை பிளாக்பஸ்டர் வெற்றி படங்கள்.\nபி. சரோஜா தேவி இந்திய சினிமாவின் சிறந்த நடிகைகளில் ஒருவர். தனது திரை வாழ்க்கையில் ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக அவர் தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 200 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.\nசரோஜி தேவி அவர்கள் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ராஜ்குமார், திலீப் குமார், ஷம்மி கபூர், என்.டி.ராமராவ் உள்ளிட்ட அனைத்து முன்னணி நட்சத்திரங்களுடனும் நடித்திருந்தார், ஆனால் எம். எம்.ஜி.ஆருடனான அவரது முதல் படம் 1958 இல் வெளியான ‘நாடோடி மன்னன்’.\nநாடோடி மன்னன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்ட சரோஜா தேவி அவரகள் பின்னர் பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்க இடம் பிடித்துள்ளார். எம்.ஜி.ஆர்-சரோஜா தேவியின் ஜோடி பசுமையான பாடல்களுடன் மறக்க முடியாத பல தமிழ் திரைப்படங்களைத் நமக்கு தந்துள்ளது.\nஇவ்ரகள் இருவரும் சேர்ந்து நடித்துள்ள படங்களின் பட்டியலை பார்க்கலாம்..\n1. நாடோடி மன்னன் [1958]\nவெளியீடு: 22 ஆகஸ்ட் 1958\nஇயக்கம்: எம். ஜி. ராமச்சந்திரன்\nதிரைக்கதை: சி. குப்புசாமி, கே. ஸ்ரீனிவாசன், பா. நீலகண்டன்\nஇசை: எஸ். எம். சுப்பைச் நாயுடு\nஇணை நடிகர்கள்: பி. எஸ். வீரப்பா, எம். என். நம்பியார், பி. பானுமதி\nவெளியீடு: 23 மார்ச் 1961\nஇசை: எஸ். எம். சுப்பைச் நாயுடு\nஇணை நடிகர்கள்: எம். என். நம்பியார், கே. ஏ. தங்கவேலு, எம். என். ராஜம��\n3. தாய் சொல்லை தட்டாதே [1961]\nவெளியீடு: 7 நவம்பர் 1961\nஇயக்கம்: எம். எ. திருமுகம்\nஇசை: கே. வி. மஹாதேவன்\nஇணை நடிகர்கள்: எம். ஆர். ராதா , பி. கண்ணாம்பா\nவெளியீடு: 16 பிப்ரவரி 1962\nஇயக்கம்: எஸ். ஏ. சுப்ரமண்யம்\nஇசை: கே. வி. மஹாதேவன்\nஇணை நடிகர்கள்: எம். ஆர். ராதா, எம். என். நம்பியார். கே. வசந்தி\n5. தாயைக் காத்த தனயன் [1962]\nவெளியீடு: 13 ஏப்ரல் 1962\nஇயக்கம்: எம். ஏ. திருமுகம்\nஇசை: கே. வி. மஹாதேவன்\nஇணை நடிகர்கள்: எம். ஆர். ராதா , பி. கண்ணாம்பா, எஸ். ஏ. அசோகன்\n6. குடும்ப தலைவன் [1962]\nவெளியீடு: 15 ஆகஸ்ட் 1962\nயக்கம்: எம். ஏ. திருமுகம்\nஇசை: கே. வி. மஹாதேவன்\nஇணை நடிகர்கள்: எம். ஆர். ராதா , எஸ். ஏ. அசோகன் , வி. கே. ராமசாமி\nவெளியீடு: 31 ஆகஸ்ட் 1962\nஇயக்கம்: டீ. ஆர். ராமண்ணா\nகதை: ‘துறையூர்’ கே. மூர்த்தி\nஇணை நடிகர்கள்: எம். ஆர். ராதா , டீ. ஆர். ராஜகுமாரி, கல்யாண் குமார், ஷீலா\nவெளியீடு: 11 ஜனவரி 1963\nஎழுதியவர்: பி. எஸ். ராமய்யா\nஇணை நடிகர்கள்: ஷீலா, எம். என். நம்பியார், எஸ். ஏ. அசோகன் , நாகேஷ்\n9. தர்மம் தலை காக்கும் [1963]\nவெளியீடு: 22 பிப்ரவரி 1963\nயக்கம்: எம். ஏ. திருமுகம்\nஇசை: கே. வி. மஹாதேவன்\nஇணை நடிகர்கள்: எம். ஆர். ராதா , எஸ். ஏ. அசோகன் , வி. கே. ராமசாமி\n10. பெரிய இடத்து பெண் [1963]\nவெளியீடு: 10 மே 1963\nஇயக்கம்: டீ. ஆர். ராமண்ணா\nதிரைக்கதை: சக்தி டீ. கே. கிருஷ்ணசாமி\nஇணை நடிகர்கள்: எம். ஆர். ராதா , எஸ். ஏ. அசோகன், நாகேஷ்\n11. நீதிக்குப்பின் பாசம் [1963]\nவெளியீடு: 15 ஆகஸ்ட் 1963\nயக்கம்: எம். ஏ. திருமுகம்\nஇசை: கே. வி. மஹாதேவன்\nஇணை நடிகர்கள்: எம். என். நம்பியார், எஸ். வி. ரங்கா ராவ் , எம். ஆர். ராதா\nவெளியீடு: 13 மார்ச் 1964\nஇணை நடிகர்கள்: எம். என். நம்பியார், நாகேஷ் , எம். ஆர். ராதா\n13. பணக்கார குடும்பம் [1964]\nவெளியீடு: 24 ஏப்ரல் 1964\nஇயக்கம்: டீ. ஆர். ராமண்ணா\nதிரைக்கதை: சக்தி டீ. கே. கிருஷ்ணசாமி\nஇணை நடிகர்கள்: நாகேஷ் , மணிமாலை, எஸ். ஏ. அசோகன்\n14. தெய்வ தாய் [1964]\nவெளியீடு: 18 ஜூலை 1964\nதிரைக்கதை: ஆர். எம். வீரப்பன்\nஇணை நடிகர்கள்: எம். என். நம்பியார், எஸ். ஏ. அசோகன் , நாகேஷ்\nவெளியீடு: 23 நவம்பர் 1964\nஇயக்கம்: டீ. பிரகாஷ் ராவ்\nதிரைக்கதை: சக்தி டீ. கே. கிருஷ்ணசாமி\nஇணை நடிகர்கள்: எம். என். நம்பியார், நாகேஷ் , மனோரமா, ஜெயந்தி\n16. தாயின் மடியில் [1964]\nவெளியீடு: 18 டிசம்பர் 1964\nஇயக்கம்: அதுர்த்தி சுப்பா ராவ்\nஇசை: எஸ். எம். சுப்பைச் நாயுடு\nஇணை நடிகர்கள்: எம். என். நம்பியார், நாகேஷ் , எம். ஆர். ராதா\n17. எங்க வீட்டு பிள்ளை [1965]\nவெளியீட��: 14 ஜனவரி 1965\nதிரைக்கதை: சக்தி டீ. கே. கிருஷ்ணசாமி\nஇணை நடிகர்கள்: எஸ். வி. ரங்கா ராவ், எம். என். நம்பியார், பண்டரி பாய்\n18. கலங்கரை விளக்கம் [1965]\nவெளியீடு: 28 ஆகஸ்ட் 1965\nஇசை: எம். எஸ். விஸ்வநாதன்\nஇணை நடிகர்கள்: எம். என். நம்பியார், நாகேஷ் , மனோரமா\n19. ஆசை முகம் [1965]\nவெளியீடு: 10 டிசம்பர் 1965\nஇசை: எஸ். எம். சுப்பைச் நாயுடு\nஇணை நடிகர்கள்: எம். என். நம்பியார், நாகேஷ் , கே. டி. சந்தானம்\nவெளியீடு: 14 ஜனவரி 1966\nஇயக்கம்: ஏ. சி. திருலோகச்சந்தர்\nதிரைக்கதை: ஏ. சி. திருலோகச்சந்தர்\nஇசை: எம். எஸ். விஸ்வநாதன்\nஇணை நடிகர்கள்: எஸ். ஏ. அசோகன் , நாகேஷ் , மனோரமா\n21. நான் ஆணையிட்டால் [1966]\nவெளியீடு: 4 பிப்ரவரி 1966\nதிரைக்கதை: ஆர். எம். வீரப்பன்\nஇசை: எம். எஸ். விஸ்வநாதன்\nஇணை நடிகர்கள்: எம். என். நம்பியார், நாகேஷ் , கே. ஆர். விஜய\nவெளியீடு: 14 ஏப்ரல் 1966\nஇயக்கம்: பி. ஆர். பந்துலு\nஎழுதியவர்: ஆர். கே. ஷண்முகம்\nஇசை: எம். எஸ். விஸ்வநாதன்\nஇணை நடிகர்கள்: பாரதி , எம். என். நம்பியார், நாகேஷ்\n23. தாலி பாக்கியம் [1966]\nவெளியீடு: 27 ஆகஸ்ட் 1966\nஇயக்கம்: கே. பி. நாகபூஷணம்\nஇசை: கே. வி. மஹாதேவன்\nஇணை நடிகர்கள்: எம். என். நம்பியார், நாகேஷ் , மனோரமா\n24. பறக்கும் பாவை [1966]\nவெளியீடு: 11 நவம்பர் 1966\nஇயக்கம்: டீ. ஆர். ராமண்ணா\nதிரைக்கதை: சக்தி டீ. கே. கிருஷ்ணசாமி\nஇசை: எம். எஸ். விஸ்வநாதன்\nஇணை நடிகர்கள்: காஞ்சனா, சந்திரபாபு , கே. ஏ. தங்கவேலு\n25. பெற்றால்தான் பிள்ளையை [1966]\nவெளியீடு: 9 டிசம்பர் 1966\nஇசை: எம். எஸ். விஸ்வநாதன்\nஇணை நடிகர்கள்: எம். என். நம்பியார், எம். ஆர். ராதா , சௌகார் ஜானகி\n26. அரச கட்டளை [1967]\nவெளியீடு: 19 மே 1967\nஇயக்கம்: எம். ஜி. சக்ரபாணி\nதிரைக்கதை: ஆர். எம். வீரப்பன்\nஇசை: கே. வி. மஹாதேவன்\nஇணை நடிகர்கள்: ஜெயலலிதா, எம். என். நம்பியார், எஸ். ஏ. அசோகன்\nஜகமே தந்திராம் [2021] | தனுஷ் | தமிழ் திரைப்படத் தகவல்\nபிரபல கன்னட நடிகர் சிரஞ்ஜீவி சர்ஜா [Chiranjeevi Sarja] மாரடைப்பால் காலமானார்\nஹாலிவுட் நடிகர்களின் பிறந்தநாள் பட்டியல் | Hollywood Actors Birthday List\nஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம் | நவராத்திரி பாடல்கள்\nசிதம்பரம் சேர்ந்தால் பாடல் வரிகள் | சிவன் பக்தி பாடல்கள்\nஆயர்பாடி மாளிகையில் | கண்ணன் பக்தி பாடல்கள்\nவலிமை முதல் பாடல் – நாங்க வேரா மாரி வெளியானது\nயோகா – கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்கள் | உலக யோகா தினம்\nஜகமே தந்திராம் [2021] | தனுஷ் | தமிழ் திரைப்படத் தகவல்\nபிரபல ஓவியர் எஸ். இளையராஜா அவர்கள் ���ாலமானார்\nமுருகா நீ வர வேண்டும் | முருகன் பக்தி பாடல்கள்\nவேல்வந்து வினைதீர்க்க மயில்வந்து | முருகன் பக்தி பாடல்கள்\nஅழகென்ற சொல்லுக்கு முருகா | முருகன் பக்தி பாடல்கள்\nM.Gowthaman on ஆடி வெள்ளிக்கிழமை அன்று | எல். ஆர். ஈஸ்வரி பக்தி பாடல்\nTamizhcholai on ஆடி வெள்ளிக்கிழமை அன்று | எல். ஆர். ஈஸ்வரி பக்தி பாடல்\nPeriyavan on ஆடி வெள்ளிக்கிழமை அன்று | எல். ஆர். ஈஸ்வரி பக்தி பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamizhcholai.com/music/ganapathiye-varuvai-song-lyrics-in-tamil/", "date_download": "2021-10-25T10:13:48Z", "digest": "sha1:UQN6KT6FNBR5LFF6XV33UM6IYT2MP5GK", "length": 6437, "nlines": 90, "source_domain": "tamizhcholai.com", "title": "கணபதியே வருவாய் அருள்வாய் | சீர்காழி கோவிந்தராஜன் - தமிழ் சோலை", "raw_content": "\nHomeMusicDevotionalகணபதியே வருவாய் அருள்வாய் | சீர்காழி கோவிந்தராஜன்\nகணபதியே வருவாய் அருள்வாய் | சீர்காழி கோவிந்தராஜன்\nகணபதியே வருவாய் அருள்வாய் | சீர்காழி கோவிந்தராஜன் [Ganapathiye Varuvai Song Lyrics in Tamil]: சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடிய பிரபல விநாயகர் பக்தி பாடல்.\nபாடல்: கணபதியே வருவாய் அருள்வாய்\nபாடியவர் : சீர்காழி கோவிந்தராஜன்\nகணபதியே வருவாய் அருள்வாய் பாடல் வரிகள்\nமனம் மொழி மெய்யாலே தினம் உன்னைத் துதிக்க\nமனம் மொழி மெய்யாலே தினமுன்னைத் துதிக்க\nமங்கள இசையென்றன் நாவினில் உதிக்க\nமங்கள இசையென்றன் நாவினில் உதிக்க\nஏழு சுரங்களில் நானிசை பாட\nஎங்குமே இன்பம் பொங்கியே ஓட\nஏழு சுரங்களில் நானிசை பாட\nஎங்குமே இன்பம் பொங்கியே ஓட\nதாளமும் பாவமும் ததும்பிக் கூத்தாட\nதாளமும் பாவமும் ததும்பிக் கூத்தாட\nதரணியில் யாவரும் புகழ்ந்து கொண்டாட\nதூக்கிய துதிக்கை வாழ்த்துக்கள் அளிக்க\nதூக்கிய துதிக்கை வாழ்த்துக்கள் அளிக்க\nஊத்துக நல்லிசை உள்ளம் களிக்க\nஉண்மை ஞானம் செல்வம் கொழிக்க\nகணபதியே வருவாய் அருள்வாய் கணபதியே வருவாய்\nஆயர்பாடி மாளிகையில் | கண்ணன் பக்தி பாடல்கள்\nவிநாயகனே வினை தீர்ப்பவனே | சீர்காழி கோவிந்தராஜன்\nஆடி வெள்ளிக்கிழமை அன்று | எல். ஆர். ஈஸ்வரி பக்தி பாடல்\nஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம் | நவராத்திரி பாடல்கள்\nசிதம்பரம் சேர்ந்தால் பாடல் வரிகள் | சிவன் பக்தி பாடல்கள்\nஆயர்பாடி மாளிகையில் | கண்ணன் பக்தி பாடல்கள்\nவலிமை முதல் பாடல் – நாங்க வேரா மாரி வெளியானது\nயோகா – கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்கள் | உலக யோகா தினம்\nஜகமே தந்திராம் [2021] | தனுஷ் | தமிழ�� திரைப்படத் தகவல்\nபிரபல ஓவியர் எஸ். இளையராஜா அவர்கள் காலமானார்\nமுருகா நீ வர வேண்டும் | முருகன் பக்தி பாடல்கள்\nவேல்வந்து வினைதீர்க்க மயில்வந்து | முருகன் பக்தி பாடல்கள்\nஅழகென்ற சொல்லுக்கு முருகா | முருகன் பக்தி பாடல்கள்\nM.Gowthaman on ஆடி வெள்ளிக்கிழமை அன்று | எல். ஆர். ஈஸ்வரி பக்தி பாடல்\nTamizhcholai on ஆடி வெள்ளிக்கிழமை அன்று | எல். ஆர். ஈஸ்வரி பக்தி பாடல்\nPeriyavan on ஆடி வெள்ளிக்கிழமை அன்று | எல். ஆர். ஈஸ்வரி பக்தி பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2015/10/alternative-ms-office.html", "date_download": "2021-10-25T10:48:15Z", "digest": "sha1:4FYOSFAHBHEQBIVJB4UNJE6OYRMR5UMI", "length": 6603, "nlines": 60, "source_domain": "www.anbuthil.com", "title": "MS Officeக்கு மாற்றாக சில இலவச மென்பொருட்கள்", "raw_content": "\nMS Officeக்கு மாற்றாக சில இலவச மென்பொருட்கள்\nநாம் அனைவரும் MS Office தான் அதிகமாக உபயோகிக்கிறோம். நாம் Project செய்யும் பொழுதோ அல்லது presentation செய்யும் பொழுதோ MS Office ஐ தான் பெரிதும் சார்ந்து இருக்க வேண்டியுள்ளது. ஆனால் இறுதி கட்டத்தில் MS Office இல் ஏதாவது பிரச்சனை என்றாலோ அல்லது நாம் பயன்படுத்த வேண்டிய கணினியில் MS Office இல்லாவிட்டாலோ பிரச்சினை தான். அதை தவிர்க்க, தரவிறக்கம் செய்யவும் குறைந்த அளவில் இலவசமாக கிடைக்கும் சில மாற்று மென் பொருட்கள் குறித்து பார்ப்போம்.\nMS Office க்கு அடுத்து அதிக அளவில் உபயோக படுத்தப்படும் மென்பொருள் இது. முற்றிலும் இலவசமானது. word processing, spreadsheets, presentations, graphics, databases அனைத்தையும் சப்போர்ட் செய்கிறது.இது ஒரு Open Source மென்பொருள் என்பது கூடுதல் சிறப்பு.\nஉபயோகப்படுத்துவதற்கு மிகவும் எளிதானது, முற்றிலும் இலவசமானது, MS Office கோப்புகளை இதில் எந்த Extension மாற்றமும் செய்யாமல் ஓபன் செய்யலாம். இதுவும் ஒரு Open Source மென்பொருள்.\nஅதிக Tool களை கொண்டது இந்த மென்பொருள், பயன்படுத்துவதற்கு எளிதானது, நிறைய Tool களை கொண்டதால் பயன்பாடும் அதிகம். முற்றிலும் இலவசமானது. மொத்தம் மூன்று பயன்பாடுகளை உள்ளடக்கியது. Lotus Symphony Documents, Lotus Symphony Spreadsheets and Lotus Symphony Presentations.\nகுறிப்பிடத்தக்க மற்ற சில இலவச மென்பொருட்கள்:\nதவறாமல் இதில் எதோ ஒன்றை Back up ஆக வைத்துகொள்ளுங்கள்.\nஆன்லைன் ஆபீஸ் டூல்ஸ் :\nதரவிறக்கம் செய்யவெல்லாம் எனக்கு நேரம் இல்லை, என்ன செய்வது என்று கேட்பவர்கள் இந்த ஆன்லைன் டூல்களை பயன்படுத்தலாம்.\nWord processor, Spreadsheet, மற்றும் Presentation போன்றவற்றை இதன் மூலம் ஆன்லைனில் செய்து கொள்ளலாம். ��த்தோடு Business Cards, Resumes, Calendars and Tables போன்றவற்றுக்கு நூற்றுக்கும் மேற்ப்பட்ட Template-கள் உள்ளன. இதை பயன்படுத்த ஜிமெயில் அக்கௌன்ட் மட்டும் போதும்.\nஇது Word Document, Spreadsheet, மற்றும் Presentation போன்றவற்றை தனிப்பட்ட தேவைக்கு இலவசமாக ஆன்லைன் மூலம் உருவாக்க அனுமதிக்கிறது. இதற்கு நீங்கள் இந்த தளத்தில் கணக்கு வைத்திருக்க வேண்டும்.THANKS TO.KARPOM.COM\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nமத்திய ரயில்வே துறையில் அப்ரண்டிஸ் பணிக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nமத்திய ரயில்வே துறையில் அப்ரண்டிஸ் பணிக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemamedai.com/nayantharas-photoshopped-image/", "date_download": "2021-10-25T10:30:43Z", "digest": "sha1:ELQRUMSQD57PMYRUYJ6XP7AWIPX3AZTP", "length": 18829, "nlines": 147, "source_domain": "www.cinemamedai.com", "title": "கீழே ஆடை இல்லாமல் நயன்தாரா ஃபோட்டோவை போட்டோ ஷாப் செய்த கள்வர்கள்! வைரலாகும் புகைப்படம்! - Cinemamedai", "raw_content": "\nகீழே ஆடை இல்லாமல் நயன்தாரா ஃபோட்டோவை போட்டோ ஷாப் செய்த கள்வர்கள்\nகீழே ஆடை இல்லாமல் நயன்தாரா ஃபோட்டோவை போட்டோ ஷாப் செய்த கள்வர்கள்\nதென்னிந்திய சினிமாவின் மிக முக்கியமான நடிகராக இருப்பவர் நயன்தாரா. இவர் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கப்படுகிறார். சமீபத்தில் இவர் நடித்த ஐரா திரைப்படம் வெளிவந்தது .ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.\nஇந்நிலையில் இந்த படத்தில் நயன்தாரா மஞ்சள் கலர் டீசர்ட் அணிந்து கொண்டு ஒரு காட்சியில் வருவார். அந்த காட்சியில் நயன்தாரா கவர்ச்சியாக இல்லாமல் சாதாரண உடை அணிந்து வருவார் .\nஆனால் அந்த புகைப்படத்தை எடுத்த சில இணையதள விஷமிகள் கீழே அவர் எதுவும் அணியாதது போல் ஒரே ஒரு ஷார்ட்ஸ் மட்டும் அணிந்து உள்ளது போல் போட்டோஷாப் செய்து புகைப்படத்தை வெளியிட்டு உள்ளனர். இந்த புகைப்படம் அச்சு அசலாக அப்படியே உள்ளது.\nஹைதராபாத்தில் இருந்து மும்பைக்கு ��ுடியேறுகிறேனா.. முறையற்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை சமந்தா..\nதமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் நடிகை சமந்தா கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு...\nஇணையத்தில் வைரலாகும் நடிகை ஹன்சிகாவின் பிரமாண்ட வீட்டின் புகைப்படங்கள்..\nதமிழ் சினிமாவில் இருக்கும் பல முன்னணி நடிகர்களில் ஒருவராக தனக்கென தனி ரசிகர் பட்டாளமே வைத்திருக்கும் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான...\nபிவி சிந்துவுடன் பேட்மிண்டன் விளையாடிய பிரபல ஹிந்தி நடிகை.. இணையத்தில் வைரல் ஆகும் புகைப்படங்கள்..\nஒலிம்பிக் வீராங்கனையான பிவி சிந்துவுடன் பிரபல ஹிந்தி நடிகை தீபிகா படுகோனே பேட்மிண்டன் விளையாடிய புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ளன. ஜப்பான் தலைநகர்...\nநடிகர் விஜய் சேதுபதி உடனான சந்திப்பு குறித்து ட்விட்டரில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பிரபல கிரிக்கெட் வீரர்..\nதமிழ் சினிமாவில் இருக்கும் பல முன்னணி நட்சத்திரங்களில் தனக்கென தனி இடத்தை ரசிகர்கள் மனதில் கட்டமைத்து வெற்றிகரமாக வலம் வருபவர் நடிகர்...\nநாய் சேகருக்கு வாழ்த்து தெரிவித்த தமிழகத்தின் யார்கர் கிங்..\nதமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வந்த சதிஷ் ஹீரோவாக நடிக்கும் ‘நாய் சேகர்’ படத்திற்கு கிரிக்கெட் வீரர் நடராஜன் வாழ்த்துகள்...\n நீண்ட ஓய்விற்கு பிறகு மீண்டும் பழைய சொம்பையே கையில் எடுத்த அர்ச்சனா..\nகல் தோன்றா மண்தோன்றா காலம் முதல் இருப்பவர்களை தற்போதும் பேசுவது போல் தமிழில் தொலைக்காட்சிகள் வந்த காலம் முதல் தொகுப்பாளினியாக இருந்து...\nஇளையராஜா ஸ்டுடியோவுக்கு திடீர் விசிட் கொடுத்த கமல்ஹாசன்..\nதமிழ் சினிமாவின் ரசிகர்களை பெரிதளவில் தனது இசையால் கட்டிப்போட்டவர் இசையமைப்பாளர் இளையராஜா. அன்று முதல் இன்று வரை இவரது இசைக்கு மயங்காத...\nடி.வி நிகழ்ச்சியில் போட்டியாளரின் கன்னத்தை கடித்து சர்ச்சையில் சிக்கிய நடிகை பூர்ணா.. பசிச்ச ரெண்டு பண்ண வாங்கி தின்னு அத விட்டுட்டு பக்கத்துல இருக்கவன் கன்னத்தை கடிக்குற..\nபிரபல மலையாள நடிகையான பூர்ணா, கடந்த 2008-ம் ஆண்டு வெளியான ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில்...\nபெற்ற தாய் தந்தை உள்பட 11 பேர் மீது வழக்கு தொடர்ந்த நடிகர் விஜய்.. ��ருந்தாலும் நீங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட் சார்…\nதமிழ் சினினிமாவில் இருக்கும் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபகவர் நடிகர் விஜய். இந்நிலையில் நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டுமென...\nநடிகர் சூரியை அடுத்து நடிகர் விமலும் தனக்கு நெருக்கமான விலை உயர்ந்த பொருள் திருடப்பட்டதாக காவல்துறையில் புகார்.. நெருக்கமான பொருளா என்னவா இருக்கும்..\nதமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் பல படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து ’களவாணி’, ’கலகலப்பு’, ’கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ’தேசிங்கு...\nநகைச்சுவை நடிகர் வடிவேலுவை சந்தித்த பிரபல இசை குடும்பம். இணையத்தில் வைரல் ஆகும் புகைப்படங்கள்..\nநடிகர் வடிவேவை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது குடும்பத்தினருடன் சென்று சந்தித்துள்ளார் . நகைச்சுவை நடிகர் வடிவேலு இயக்குநர் சுராஜ் இயக்கத்தில்...\nஅடுத்தடுத்து முக்கிய பொறுப்புகளில் மஹேந்திர சிங் தோனி… இளைய சமுதாயத்துக்காக தற்போது மேலும் ஒரு முக்கிய பொறுப்பில் அவர்…\nதேசிய மாணவர் படை எனப்படும் என்சிசி அமைப்பை மறுசீரமைப்பு செய்வதற்கான குழுவை மத்திய பாதுகாப்புதுறை அமைச்சகம் அமைத்துள்ளது. இதில் இந்திய அணியின்...\n நீண்ட இடைவேளைக்கு பிறகு சீரியலில் ரிஎன்ட்ரி கொடுத்த நடிகை ஆனந்தி.. என்ன சீரியல்னு தெரியுமா மக்களே\nபொதுவாக சின்னத்திரையில் நிறைய பிரபலங்கள் வருகின்றனர், போகின்றனர். அதில் சிலர் மட்டுமே தொடர்ந்து பணிபுரிந்து வருகிறார்கள். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில்...\nஅடக்கடவுளே என்னப்பா இப்டி ஆகி போச்சு.. நடிகர் சோனு சூட்டிற்கு சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு\nபிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்....\nசோத்துலயும் அடிவாங்கியாச்சு சேத்துலயும் அடிவாங்கியாச்சு.. குடும்பத்தாரிடம் செருப்பால் செம அடி வாங்கிய டிடி.. குடும்பத்தாரிடம் செருப்பால் செம அடி வாங்கிய டிடி.. இணையத்தில் வைரலாகும் செருப்படி வீடியோ…\nதமிழ் தொலைக்காட்சிகளில் இருக்கும் சேனல்களில் விஜய் தொலைக்காட்சிக்கு தனி மவுசு இருக்கிறது .காலையில் ஆரம்பித்தால் இரவு தூங்கும் வரை சேனலை மாற்றவிடாமல்...\nசிவகார்த்திகேயனின் மகள் ஆராதனா இப்ப எப்படி இருக்காங��க தெரியுமா..\nசிவகார்த்திகேயன் குடும்ப பார்வையாளர்களின் மிகவும் பிடித்த ஹீரோ மேலும் அவர் சொந்த மாமா பெண்ணான ஆர்த்தியை மணந்து கொண்டார் மற்றும் அவர்களுக்கு...\nமாதவனின் திகைக்க வைக்கும் புதிய படத்தின் போட்டோ சூட்…இணையத்தில் செம வைரல்\nசமூக ஊடகங்களில் மிகவும் சுறுசுறுப்பாக செயல்படும் நடிகர் மாதவன், நேற்று ஒரு சிறப்பு இடுகையுடன் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார், அங்கு அவர் தப்பித்த...\nபிக்பாஸ் எலிமினேஷனுக்கு பிறகு நிஷாவின் குடும்பத்தினர் கொடுத்த சர்ப்ரைஸ்… வைரல் வீடியோ\nகமல்ஹாசனின் பிக் பாஸ் 4 ரியாலிட்டி கேம் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான விஜய் டிவி நட்சத்திரம் அறந்தாங்கி நிஷா, கடந்த ஞாயிற்றுக்கிழமை...\n‘தளபதி 65 ‘ படத்தின் டைட்டில் இது தானா..\nதற்போது தளபதி 65 என அழைக்கப்படும் லோகேஷ் கனகராஜின் மாஸ்டருக்குப் பிறகு விஜய்யின் அடுத்த படம் நயன்தாரா நடித்த கோலாமாவு கோகிலாவுடன்...\nகாஜல் அகர்வாலின் pre -wedding போட்டோஸ் ஸ்டில்ஸ்…இணையத்தில் செம வைரல்\nகாஜல் அகர்வாலுக்கும் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் கவுதம் கிட்சுலுவுக்கும் அக்டோபர் 30-ம் தேதி மும்பையில் திருமணம் நடைபெற இருக்கிறது. இத்தகவலை காஜல்...\nஇது யார் என்று தெரிகிறதா ஜிவி பிரகாஷ் செய்த புதிரான ட்வீட்\nகௌதம் கார்த்திக் படத்தில் தொகுப்பாளினி பிரியங்கா\nதல 61 படத்தின் கதை இப்படி தான் இருக்கபோதமே…வேற லெவல் தகவல்\nமக்களே நாளை வெளியாகிறது ‘அரண்மனை 3’ படத்தின் ட்ரைலர்..\n“புஷ்பா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு.. அடடா ராஷ்மிகா மந்தனவா இது..\n”தளபதி 66” படத்தின் கதை இப்படி தான் இருக்கும்…இயக்குனர் வம்ஷி கொடுத்த சூப்பர் அப்டேட்\nசிவகார்த்திகேயனின் ”டாக்டர்” பட ட்ரைலரில் கதையை பொய்யா காட்டியிருக்காங்கங்களா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81_2005.03&action=edit", "date_download": "2021-10-25T10:36:26Z", "digest": "sha1:XC26LT3FD57O5HO5XUT2M6RFN3HA5ZNQ", "length": 5474, "nlines": 36, "source_domain": "www.noolaham.org", "title": "அறிவு 2005.03 என்பதற்கான மூலத்தைப் பார் - நூலகம்", "raw_content": "\nஅறிவு 2005.03 என்பதற்கான மூலத்தைப் பார்\nஇப்பக்கத்தைத் தொகுக்கவும்- இதற்கு தங்களுக்கு அனுமதி இல்லை. அதற்கான காரணம்:\nநீங்கள் கோரிய செயற்பாடு பயனர்கள் குழு பயனர்களுக்கு மட்டுமே.\nநீங்கள் இந்தப் பக்கத்தின் மூ��த்தைப் பார்க்கவும் அதனை நகலெடுக்கவும் முடியும்:\n--ocr_link--> =={{Multi| உள்ளடக்கம்|Contents}}== *உங்களுடன் ஒரு நிமிடம் - என்.பி.ராமச்சந்திரன் (ஆசிரியர் குழுவிற்காக) *அபூர்வ சிந்தனை - சுவாமி கெங்காதரானந்தா, நன்றி: சித்தசோதனை *மெளனம் - ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் *திருவும் மலையும் - சோ.இராசேந்திரம் (தாமரைத்தீவான்) *கவிதை: நடு நடு - \"தாமரைத்தீவான்) *உலகில் முதல் முதலாக.... தபால் தலை வெளியிட்ட நாடு - பிரித்தானியா *வாழ்த்துரை *மின்வெளிச் சமுதாயம் - என்.சிவலிங்கம் *வாழ்க்கையின் முக்கிய விதிகள் எது - \"தாமரைத்தீவான்) *உலகில் முதல் முதலாக.... தபால் தலை வெளியிட்ட நாடு - பிரித்தானியா *வாழ்த்துரை *மின்வெளிச் சமுதாயம் - என்.சிவலிங்கம் *வாழ்க்கையின் முக்கிய விதிகள் எது - ஓசோ *வெளிநாட்டு அனுபவங்கள் - (திருமலைஜ்ஜோதி) *உலக அதிசயங்கள் *ALBERT EINSTEIN 1879 - 1955 *அட்டைப்படக் கட்டுரை: ஐன்ஸ்டைன் - K.ஆறுமுகம் *இழப்புக்களை ஈடுகட்டுவோம் - டாக்டர் எம்.கே.முருகானந்தன் *அமெரிக்கப்பயணம் - எஸ்.பி.ராமச்சந்திரா *சுனாமி பேரலை விளைச்சலின் அறுவடைகள் *நல்வாழ்வுக்கு..... - நன்றி: மருத்துவக் களஞ்சியம் *திதிகள் 15 *நான் தோற்றுவிட்டேன் - நன்றி: ஒரு யோகியின் சுயசரிதை பரமஹம்ஸ யோகானந்தர் *பதினாறு பேறு (செல்வங்கள்) பெறுதல் *கறியோ..... மீனோ..... - நல்வழி *உணவு உண்பது எதற்காக - ஓசோ *வெளிநாட்டு அனுபவங்கள் - (திருமலைஜ்ஜோதி) *உலக அதிசயங்கள் *ALBERT EINSTEIN 1879 - 1955 *அட்டைப்படக் கட்டுரை: ஐன்ஸ்டைன் - K.ஆறுமுகம் *இழப்புக்களை ஈடுகட்டுவோம் - டாக்டர் எம்.கே.முருகானந்தன் *அமெரிக்கப்பயணம் - எஸ்.பி.ராமச்சந்திரா *சுனாமி பேரலை விளைச்சலின் அறுவடைகள் *நல்வாழ்வுக்கு..... - நன்றி: மருத்துவக் களஞ்சியம் *திதிகள் 15 *நான் தோற்றுவிட்டேன் - நன்றி: ஒரு யோகியின் சுயசரிதை பரமஹம்ஸ யோகானந்தர் *பதினாறு பேறு (செல்வங்கள்) பெறுதல் *கறியோ..... மீனோ..... - நல்வழி *உணவு உண்பது எதற்காக - நல்வழி [[பகுப்பு:இதழ்கள்]] [[பகுப்பு:2005]] [[பகுப்பு:அறிவு]]\nஅறிவு 2005.03 பக்கத்துக்குத் திரும்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/09/Jastein.html", "date_download": "2021-10-25T11:13:38Z", "digest": "sha1:I2N3SL7JFZNXI7ZN5ZS6V2BELGTJNOYQ", "length": 17558, "nlines": 77, "source_domain": "www.tamilarul.net", "title": "சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் துணைத் தளபதி லெப்.கேணல் ஜஸ்ரின்.! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / மாவீரர் / சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் துணைத் தளபதி லெப்.கேணல் ஜஸ்ரின்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் துணைத் தளபதி லெப்.கேணல் ஜஸ்ரின்.\nதமிழ் செப்டம்பர் 17, 2021 0\nதமிழீழத்தின் “இதயபூமி” என அழைக்கப்படும் மணலாறு மாவட்டம் நோக்கி சிறிலங்கா படைகளால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட “மின்னல்” படை நடவடிக்கைக்கு எதிராக 17.09.1991 அன்று மேற்கொள்ளப்பட்ட முறியடிப்புச் சமரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட “சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதி” லெப். கேணல் ஜஸ்ரின் உட்பட ஏனைய (06) மாவீரர்களின் 30ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nபோர்முனைக்குச் சென்றவர்கள் வென்றதுண்டு வந்ததில்லை என்பார்கள். இதை ஜஸ்ரினும் படித்திருந்ததினாலோ என்னவோ இறுதியாக மணலாற்றுச் சண்டைக்குச் செல்வதற்கு முன்னர் தனது தாயை அவன் சந்தித்தபோது “அம்மா, நான் சண்டைக்குப் போறேன். ஆனால் நான் உயிரோடை திரும்பி வர மாட்டன்” என்று கூறிவிட்டுச் சென்றான். கண் தெரியாத அந்தத் தாயிடம் அதனைத் தெரிவித்துவிடவேண்டும் என்று அவனது உள்ளுணர்வு அவனைத் தூண்டியுள்ளது. தாக்கு மகனாகச் செய்ய வேண்டிய கடமையைவிட மண்ணின் மகனாக அவன் ஆற்றவேண்டிய கடமை அவனுக்குப் பெரிதாகத் தெரிந்தது.\n1984ம் ஆண்டு காலத்திலிருந்து இந்த மண்ணை முத்தமிடும்வரை பல்வேறு வகைகளில் போராட்டத்தின் வளர்ச்சிக்காகப் பங்காற்றியவன் அவன். பயிற்றி முகாம் பொறுப்பாளராக – வெடி பொருட்கள் தயாரிக்கும் குழுவுக்குப் பொறுப்பாக – குழுத் தலைவனாக, இறுதியில் சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவில் 3வது தளபதியாக இவ்வாறு இவன் ஆற்றிய பங்கு அளப்பெரியது.\nபயிற்சி முகாமில் சிலர் தனித்துவமாக தெரிவார்கள். பல நூறு பேர்களுக்குள் அவர்களது ஆற்றல் தனித்து மின்னும். அவ்வாறு தமிழக மண்ணில் அமைந்திருந்த எமது ஐந்தாவது பயிற்சி முகாமில் இனங்காணப்பட்ட போராளிகளில் ஒருவன்தான் ஜஸ்ரின். இவனது திறமைகளை அவதானித்த அந்தப் பயிற்சிமுகாமை நடத்திய ராதா இவனைத் தன்னோடு மன்னாருக்குக் கூட்டிச் சென்றார். மன்னார் மண்ணில் பயிற்சி முகாமமைத்து போராளிகளை உருவாக்கும் பொறுப்பு இவனுக்கு வழங்கப்பட்டது. தலைவரிலிருந்து பொன்னம்மான் கற்றதை, பொன்னம்மானிலிருந்து ராதா கற்றதை, ராதாவிலிருந்து ஜஸ்ரின் கற்றதை மொத்தமாக மன்னார் மாவட்டப் போராளிகள் கற்றுக்கொண்டனர்.\nமன்னார் மண்ணி��ிருந்து 25 இராணுவம் பலி, 50 இராணுவம் பலி என்றெல்லாம் செய்தி வரும்போது இவன் தனது தோழர்களிடம் “பார் மச்சான், என்ரை பெடியள் எப்படிச் சண்டை பிடிக்கிறாங்கள் எண்டு” என்று சொல்லி மகிழ்ச்சியடைவான். ஒரு தந்தையின், ஒரு ஆசிரியனின் நிலையிலிருந்து பெரும் மகிழ்ச்சியல்லவா அது வரண்ட பூமி என இனங்காணப்பட்ட மன்னார் தாக்குதலில் மட்டும் வளமான பூமி என இனங்காணப்பட்டது. விக்டரின் காலத்திலிருந்தே அந்தப் பெயர், அதைத் தொடரச் செய்ததில் கணிசமான பங்கு ஜஸ்ரினுக்கு உண்டு.\nபோர்த் திட்டமிடுதல், பயிற்சி அழித்தலில் மட்டுமல்ல, பல்வேறு வகையான ஆற்றல்களும் மிக்கவனாகவே இனங்கானப்பட்டான். இவன் ஒரு சிறந்த நடிகன். பல்வேறு வகையான பாத்திரங்களில் தோன்றி தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியவன் இவன். இவனோடு பயிற்சி முகாமில் பயிற்சியெடுத்தவர்கள் நத்தார் தாத்தாவாக இவன் துள்ளி ஆடிய அழகையும், ஒரு கலைநிகழ்ச்சியில் “ஏக் தோ தீன்” என்ற கிந்திப் பாடலுக்கு உடலை அசைத்து அசைத்து ஆடிய ஆட்டத்தையும் பசுமையான நினைவுகளாக நினைவுகூருகின்றனர். மாறுபட்ட முகவடிவங்க்களை வெளிப்படுத்துவதில் வல்லவன் இவன் என்பதில் இவனைத் தெரிந்த எவருக்கும் இரண்டாவது கருத்து இருக்க முடியாது.\nஅதே போலவே சமையல் செய்வதிலும் நளன்தான். அத்துடன் உணவு சமைக்கும் முறைபற்றி இவன் விபரிக்கும் பாங்கு — அது அலாதியானதுதான் — இப்படி — அப்படி —- என்று இவன் அபிநயத்தோடு சமையல் செய்யும் முறையைக் கேட்டவருக்கே நாவில் எச்சில் ஊறும். தான் தங்கியிருக்கும் முகாமில் கூட இருப்பவர்களுக்கு விசேடமான உணவுவகைகளை தயாரித்துக் கொடுப்பது இவன் வழக்கம்.\nஇவனுக்கு தமிழுடன் சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளைச் சரளமாகப் பேசும் ஆர்ரளுமிருன்தது. எப்போதும் மீசையில்லாமல் நன்கு சவரம் செய்யப்பட்ட முகத்துடன் காணப்படும் இவன் சிங்களம் பேசும்போது அசல் சிங்களவனே நம்பமாட்டான் இவன் தமிழனென்று. பயிற்சி முகாமில் இவன் ஏற்ற பாத்திரங்களிலொன்று சிறிலங்கா இராணுவ அதிகாரியாகத் தோன்றியமை. அதை இவனுடன் பயிர்சிஎடுத்த போராளிகள் மறக்கவே மாட்டார்கள்.\nமிக இளகிய மனம், இறக்க சுபாவமுடைய இவன் தோழர்களுடன் முரண்டு பிடிப்பதுமுண்டு. பின்னர் தானே தணிவான், கண்ணீர் விட்டு அழுவான். சண்டை பிடித்தவர்களுடன் முன்னதைய விட இன்னும் நன்றாகப் பழகுவான். “இதுதான் ஜஸ்ரின்” என்று அவர்களுக்குத் தெரியுமாதலால் அவர்களும் ஒன்றும் பேசுவதில்லை.\nபோர் இவனுக்குப் பிரியமானது. மன்னாரில் விக்ரரைக் குறிவைத்து 1986ம் ஆண்டு நாயாற்று வெளியில் சிறிலங்கா இராணுவத்தினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலை முறியடித்து அந்த மோதலை எமக்குச் சாதகமான சண்டையாக மாற்றியவர்களில் இவனும் ஒருவன். அந்த மோதலில் இவனது காலிற் பட்ட காயம் ஏதோ ஒரு வகையில் புதுப்பித்துப் புதுப்பித்துக் கொண்டேயிருந்தது. இவனது மரணம் வரை ஓடும் போதும் நடக்கும் போதும் அது இவனுக்கு வேதனையைக் கொடுத்தது. ஆனால் அதை இவன் கவனத்திலெடுக்கவில்லை. சிறிலங்காவுடனான போர், பின்னர் இந்தியப் படைகள் தொடுத்துக் கொண்ட புலிகளின் போர், தற்போது மீண்டும் சிறிலங்கா இராணுவத்துடன் நடைபெறும் போர், அனைத்தையும் இந்தக் காயத்துடனேயே இவன் எதிர்கொண்டான். வன்னிப் பிராந்தியமே இவனது போர்த்திறனை அறிந்து கொண்டது. கட்டைக்காட்டில் சடலங்கலாகச் சென்ற பல இராணுவத்தினர் இவனது திறமைக்குச் சாட்சிகளாயினர்.\nஇறுதியில் எமது த்தாயகப் பூமியைப் பிரிக்கும் நோக்கில் மணலாற்றில் சிறிலங்காப் படைகள் நடாத்திய போரை முறியடித்தான். அந்தப் போரிலேதான் இவன் வீரமரணமடைந்தான். எல்லையில் நின்று எதிரியை விரட்டிய இவன் பூரணமான மனநிறைவுடன் வீரமரணமெய்தினான், தான் உருவாக்கிய போராளிகள் நாளை தான் பிறந்த காங்கேசன்துறை உட்பட தமிழீழ மண் முழுவதையும் மீட்டெடுப்பார்கள் என்ற நம்பிக்கையுடன்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா சுவிஸ் செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் தொழிநுட்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரான்ஸ் பிரித்தானியா புதினா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் விளையாட்டுச் செய்திகள் ஜோக் ஜோதிடம் articles BREAKING Canada Cricket Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/ajiths-new-film-is-getting-ready-in-a-short-time/", "date_download": "2021-10-25T10:20:01Z", "digest": "sha1:UIQ63ANJKGHTK3H7HS53Z6LOTUZVI65R", "length": 8528, "nlines": 161, "source_domain": "www.tamilstar.com", "title": "குறுகிய காலத்தில் தயாராகும் அஜித்தின் புதிய படம் - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nகுறுகிய காலத்தில் தயாராகும் அஜித்தின் புதிய படம்\nNews Tamil News சினிமா செய்திகள்\nகுறுகிய காலத்தில் தயாராகும் அஜித்தின் புதிய படம்\n‘சதுரங்க வேட்டை’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஹெச்.வினோத். சிறிய பட்ஜெட்டில் உருவான இப்படம், மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதையடுத்து இவர் இயக்கிய ‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. அடுத்தடுத்து ஹிட் கொடுத்த ஹெச்.வினோத்திற்கு அடுத்ததாக அஜித் பட வாய்ப்பு தேடி வந்தது.\nஅதன்படி அஜித்தை வைத்து இவர் இயக்கிய ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்திற்கு வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால் தனது அடுத்தபடத்தையும் இயக்கும் வாய்ப்பை அஜித் கொடுத்தார். இயக்குனர் ஹெச்.வினோத் தற்போது அஜித்தின் ‘வலிமை’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.\nஇந்நிலையில், வலிமை படத்துக்கு பின் அஜித் நடிக்கும் 61-வது படத்தையும் ஹெச்.வினோத் தான் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை தயாரித்த போனி கபூர் தான் இந்த படத்தையும் தயாரிக்க உள்ளாராம். குறுகிய கால தயாரிப்பாக உருவாகும் இப்படத்தில், நடிகர் அஜித் இரண்டே மாதத்தில் நடித்து முடிக்க திட்டமிட்டுள்ளாராம். வலிமை படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிந்ததும் நடிகர் அஜித்தின் புதிய பட பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஓடிடி-யில் அதிக தொகைக்கு விற்கப்பட்ட நயன்தாரா படம்\nஇயக்குனர் முதல் டாக்டர் வரை…. 14 பேர் பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை பரபரப்பு புகார்\nஅரண்மனை 3 திரை விமர்சனம்\nஜமீன்தார���க இருக்கும் சம்பத், ஒரு திருமணத்தை தலைமை தாங்கி நடத்தி வைக்க செல்கிறார். சென்ற இடத்தில் மணப்பெண்ணான...\nவிநோதய சித்தம் திரை விமர்சனம்\nTim Hortons ஊழியரின் முகத்தில் கொதிக்கும் கோப்பியை வீசிவிட்டு மாயமான பெண்\nதாய் மற்றும் மகள் மாயமான வழக்கில் 30 வயது நபர் கைது\nஆபத்தான வகையில் உடைந்து நொறுங்கி கூரையே இல்லாத காரில் பயணித்த இளம்பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/15-aug-2012", "date_download": "2021-10-25T11:26:29Z", "digest": "sha1:SM4RBLB6QVMI6AR7DZM5H3YNBWTNV7FO", "length": 9514, "nlines": 238, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - ஜூனியர் விகடன்- Issue date - 15-August-2012", "raw_content": "\nஅ.தி.மு.க-வில் இருப்பவர்களே... அ.தி.மு.க-வில் இணைவார்களா\nவேலூர் மாநகராட்சிக்கு கடைசி இடம்\nசரசுவதி மகால் நூலகத்துக்கு ஆபத்து\nஈழத் தமிழர்களைக் காயப்படுத்தியது யார்\nஅக்காவுக்கும் மனைவிக்கும் சேர்ந்து செய்த கொடுமை\nசெய்து முடித்த வேலைகளுக்கு டெண்டர்\nகொள்ளை போனதா தங்க நாணயங்கள்\n35 ஆயிரம் கோடி மாமூல் வாங்கியோர் சி.டி.\nதிரும்பிய பக்கமெல்லாம் திருட்டுக் குவாரிகள்\nமிஸ்டர் கழுகு: சிக்கும் 'மாஜி' மந்திரி... காப்பாற்றும் மத்தியமந்திரி\nகண்மாய்க்குள் பங்களா... பொது பாதையில் சேம்பர்\nகிரானைட் ரெய்டைத் திசை திருப்ப சிலையை உடைத்தார்களா\n''ஸ்பெக்ட்ரம் மறக்காமல் இருக்க செல்போன் தருகிறார்களா\n''சத்யராஜ், சரத்குமார் சொன்னதால பணம் போட்டோம்\nஅ.தி.மு.க-வில் இருப்பவர்களே... அ.தி.மு.க-வில் இணைவார்களா\nவேலூர் மாநகராட்சிக்கு கடைசி இடம்\nசரசுவதி மகால் நூலகத்துக்கு ஆபத்து\n35 ஆயிரம் கோடி மாமூல் வாங்கியோர் சி.டி.\nஈழத் தமிழர்களைக் காயப்படுத்தியது யார்\nஅக்காவுக்கும் மனைவிக்கும் சேர்ந்து செய்த கொடுமை\nசெய்து முடித்த வேலைகளுக்கு டெண்டர்\nஅ.தி.மு.க-வில் இருப்பவர்களே... அ.தி.மு.க-வில் இணைவார்களா\nவேலூர் மாநகராட்சிக்கு கடைசி இடம்\nசரசுவதி மகால் நூலகத்துக்கு ஆபத்து\nஈழத் தமிழர்களைக் காயப்படுத்தியது யார்\nஅக்காவுக்கும் மனைவிக்கும் சேர்ந்து செய்த கொடுமை\nசெய்து முடித்த வேலைகளுக்கு டெண்டர்\nகொள்ளை போனதா தங்க நாணயங்கள்\n35 ஆயிரம் கோடி மாமூல் வாங்கியோர் சி.டி.\nதிரும்பிய பக்கமெல்லாம் திருட்டுக் குவாரிகள்\nமிஸ்டர் கழுகு: சிக்கும் 'மாஜி' மந்திரி... காப்பாற்றும் மத்தியமந்திரி\nகண்மாய்க்குள் பங்களா... பொது பாதையில் சேம்பர்\nகிரானைட் ரெய்டைத் திசை திருப்ப சிலையை உடைத்தார்களா\n''ஸ்பெக்ட்ரம் மறக்காமல் இருக்க செல்போன் தருகிறார்களா\n''சத்யராஜ், சரத்குமார் சொன்னதால பணம் போட்டோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2014/11/blog-post.html", "date_download": "2021-10-25T10:58:13Z", "digest": "sha1:B5RFVBIVWFPVEWT6FZ323FKY7QB6FZ6D", "length": 5601, "nlines": 154, "source_domain": "www.kummacchionline.com", "title": "குஷ்பூ துரத்தப்பட்டாரா? | கும்மாச்சி கும்மாச்சி: குஷ்பூ துரத்தப்பட்டாரா?", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nஇணையத்தில் அவ்வப்பொழுது \"போட்டோ கமெண்ட்ஸ்\" வந்துகொண்டிருக்கிறது . சில புன்னகையை வரவழைக்கின்றன. அந்த வகையில் சமீபத்தில் வந்தவற்றில் ரசித்தது.\nகலைஞர் சொத்துல இவ்வளுண்டுதாங்க கேட்டேன்.\nLabels: அரசியல், நிகழ்வுகள், மொக்கை\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nசி.எம். என்பார் முதல்வர் என்பார் ....................\nடீ வித் முனியம்மா பார்ட் -26\nடீ வித் முனியம்மா-பார்ட் 25\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2020/07/blog-post_31.html", "date_download": "2021-10-25T11:24:03Z", "digest": "sha1:DNFLXVZWMH6CQXP36DWDH2WFWWTKA2Y3", "length": 5206, "nlines": 109, "source_domain": "www.tnppgta.com", "title": "முதல்வருக்கு 'ஜாக்டோ - ஜியோ' கோரிக்கை", "raw_content": "\nHomeGENERAL முதல்வருக்கு 'ஜாக்டோ - ஜியோ' கோரிக்கை\nமுதல்வருக்கு 'ஜாக்டோ - ஜியோ' கோரிக்கை\nசென்னை : 'போராட்ட காலத்தில் எடுத்த நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும்' என, முதல்வர் இ.பி.எஸ்.,சுக்கு, 'ஜாக்டோ - ஜியோ' அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.\nஇந்த அமைப்பு, முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் போ��ாட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என, 5,068 பேருக்கு, குற்ற குறிப்பாணை வழங்கப்பட்டது. இதன் மீதான நடவடிக்கைகள் நிலுவையில் உள்ளதால், பதவி உயர்வு, ஊதிய உயர்வு, பணி ஓய்வு அனுமதி, ஓய்வூதிய பலன்கள் கிடைக்கவில்லை.\nநீதிமன்ற நடவடிக்கைகளும் தொடர்கின்றன.மேலும், நிர்வாகிகள் பலர் ஓய்வு பெறும் நாளுக்கு முன், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு உள்ளனர். அவர்களுக்கான ஓய்வூதிய பலன்கள் கிடைக்காமல், நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது, கொரோனாவை விட, கொடிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த நடவடிக்கைகள் அனைத்தையும், அரசு ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.\nNHIS2016 - Card Download Process (பழைய கார்டு க்கு பதிலாக , புதிய கார்டு)\nB.sc., நர்சிங், B.Pharm., உள்ளிட்ட 19 வகையான துணை மருத்துவப் படிப்புகளில் சேர நாளை முதல் நவம்பர் 10-ம் தேதி வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்- மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவிப்பு\nB.sc., நர்சிங் , B.Pharm., உள்ளிட்ட 19 வகையான துணை மருத்துவப் படிப்புகளில் சேர …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.velanai.com/teachers_onboarding/", "date_download": "2021-10-25T10:35:27Z", "digest": "sha1:76DGCYGKHP24HOI47JDIIEP7Y4JT52CH", "length": 10172, "nlines": 135, "source_domain": "www.velanai.com", "title": "வேலணை மக்கள் ஒன்றியத்தின் மூலம் ஆசிரியர்கள் நியமனம்", "raw_content": "\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் மூலம் ஆசிரியர்கள் நியமனம்\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் கல்வி சேவைத்திட்டத்தின் மூலம் இரண்டு பாடசாலைகளுக்கு முதற்கட்டமாக மூன்று\nஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.\nஅதாவது யா/வேலணை கிழக்கு மகா வித்தியாலயத்திற்கு விஞ்ஞான படத்திற்காக ஒருவரும் .யா/வேலணை கிழக்கு செட்டிபுலம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு ஆரம்ப வகுப்புக்களுக்கான இரண்டு ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ் நியமனமானது இப்பகுதியில் வசிக்கும் மாணவர்களின் கல்விச்செயற்பாட்டை முன்னேற்றும் கொள்கையின் அடிப்படையில் ஆசிரியர்களின் நியமனங்கள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nதீவகக் கல்விக் கோட்டத்தின் தற்காலக் கல்விநிலை\nNext story தரம் 5மாணவர்களுக்கு வினாத்தாள் வழங்கும் நிகழ்வு\nலைடன் தீவு என்று அழைக்கப்பட்டதே வேலணை \nயாழ்.வேலணை மத்திய கல்லூரியின் 71வது கல்லூரி தினமும் பரிசளிப்பு விழாவும்\nVideos / செட்டிபுலம் ஐய்யனார் வித்தியாசாலை\nVanakkam Thainadu – வேலணை தெற்கு ஐயனார்\nதமிழ் தின விழா 2015\nபொறியியல் பீட மாணவனுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது.\nFeatured / நம்மவர் பக்கம்\nமனிதன் படைத்த குரங்கு – பகுதி 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323587659.72/wet/CC-MAIN-20211025092203-20211025122203-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://mugamoodi.blogspot.com/2007/05/blog-post_14.html", "date_download": "2021-10-25T09:52:34Z", "digest": "sha1:NBRQQ2SXXNOWI6KBVPAWQ2YGZINEYM6S", "length": 18850, "nlines": 29, "source_domain": "mugamoodi.blogspot.com", "title": "முகமூடி: குடும்ப சண்டையும் பொதுமக்களும்", "raw_content": "\n'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்\nகொறிப்பு :: மேற்கண்ட படத்தொகுப்புக்கும் கருணாநிதி, அழகிரி, ஸ்டாலின், மாறன்ஸ், கருத்து \"கனி\"ப்பு, வாரிசு அரசியல், மதுரை வன்முரை ஆகிய எந்த *க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மறைமுகமாகவோ நேரடியாகவோ எதாவது நினைவுக்கு வந்து தொலைந்தால் சிபிஐ உட்பட எவரும் பொறுப்பல்ல.\n@ May 14, 2007 11:32 AM க்கு நம்ம சொல்றது என்னன்னா ::\nமரியாதை குறைவா பேசி கண் கலங்க வெச்சாலும்,\nபேரப் புள்ளைங்க எவ்வளவு அன்பா\n@ May 14, 2007 11:49 AM க்கு நம்ம சொல்றது என்னன்னா ::\nபஞ்ச் வீடியோவா இருந்தாலும் உங்க பஞ்ச் ரைட் அப் மிஸ்ஸிங்.\nஆனா ஒண்ணு புரியுது இந்த படத்திலே வர்ர மாதிரி வன்முறை கும்பல் கருணாநிதியின் குடும்பம் என புரிகிறது\n@ May 16, 2007 11:14 PM க்கு நம்ம சொல்றது என்னன்னா ::\nதேர்ந்தெடுங்க... அமெரிக்க அதிபர் தேர்தல் - சிறு குறிப்பு அம்பிகளுக்கு ரெமோ மேல் தமிழன் ஏன் இலக்கியம் வாங்குவதில்லை மாதொருபாகன் - செலக்டிவ் அறச்சீற்றம் < மாதொருபாகன் - செலக்டிவ் அறச்சீற்றம் <-