diff --git "a/data_multi/ta/2021-39_ta_all_1308.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-39_ta_all_1308.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-39_ta_all_1308.json.gz.jsonl" @@ -0,0 +1,450 @@ +{"url": "http://image.nakkheeran.in/cinema/review", "date_download": "2021-09-26T19:51:42Z", "digest": "sha1:XHTUDRMZ2762FYHZXA4NJG4H5HHQXQA3", "length": 7032, "nlines": 175, "source_domain": "image.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | விமர்சனம்", "raw_content": "\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தூக்கிட்டு தற்கொலை\nராணுவ அதிகாரி கின்னஸ் சாதனை\nவிமானப்படை பெண் அதிகாரி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக சக அதிகாரி மீது…\nசேலம், தருமபுரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம்\nஐ.பி.எல். கிரிக்கெட்- சென்னை அணி த்ரில் வெற்றி\nஊரக உள்ளாட்சித் தேர்தல்- இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nநெல் கொள்முதலுக்கு இணைய தள சேவை அறிமுகம்\nஊரக உள்ளாட்சித் தேர்தல்- கமல்ஹாசன் நாளை பரப்புரை\n\"குழுவில் இடம் பெற்றிருப்பது மகிழ்ச்சி\"- பி.டி.ஆர்.பழனிவேல்…\nஇந்த ஹாரர் காமெடி ஆடியன்ஸுக்கு ஹாரரா காமெடியா - 'அனபெல் சேதுபதி' விமர்சனம்\nவிஜய் ஆண்டனி இதை கன்சிடர் செய்வாரா - 'கோடியில் ஒருவன்' விமர்சனம்\nவிஜய்சேதுபதியின் அரசியல் சக்ஸசா, சறுக்கலா.. - ‘துக்ளக் தர்பார்’ விமர்சனம்\nஇருக்கிறத விட்டுட்டு பறக்குறதுக்கு ஆசைப்பட்டா என்ன ஆகும்..\nமார்வெல் யூனிவர்ஸின் புதிய சூப்பர் ஹீரோ எப்படி இருக்கிறது 'ஷாங் ச்சி'.. எப்படி இருக்கிறது 'ஷாங் ச்சி'..\nஎங்கோ நடக்கும் சம்பவத்துக்கும் நமக்கும் என்ன சம்பந்தம் - 'கசட தபற' விமர்சனம்\n'திடீர் திடீர்னு உடையுதாம்... சாயிதாம்..' வேற என்ன நடக்குது 'பூமிகா'வில்\nஎண்ணியதை ஈடேற்றும் எண் கணிதம்\nரிஷப லக்னத்திற்கு 12 பாவங்களில் குரு\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 26-9-2021 முதல் 2-10-2021 வரை\nஇந்த வார ராசிபலன் 26-9-2021 முதல் 2-10-2021 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/693440/amp", "date_download": "2021-09-26T19:23:52Z", "digest": "sha1:PLRVMB3FPTF4FVFX5TQFMFVZJSGSCSOO", "length": 11429, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "இந்தோனேஷியாவில் அதிர்ச்சி: நூற்றுக்கணக்கான குழந்தைகள் கொரோனா தொற்றால் பலி | Dinakaran", "raw_content": "\nஇந்தோனேஷியாவில் அதிர்ச்சி: நூற்றுக்கணக்கான குழந்தைகள் கொரோனா தொற்றால் பலி\nஜகார்த்தா: உலகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ள டெல்டா வகை கொரோனா வைரஸ் கடும் பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் வரும் செப்டம்பரில் கொரோனா 3வது அலை தாக்கும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கென பிரத்யேக சிகிச்சை மையம் அமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்தோனேஷியாவில் கடந்த வாரங்களாக கொரோனாவுக்கு நூற்றுக்கணக்கான குழந்தைகள் பலியாகி உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தோனேஷியாவில் கடந்த நாட்களாக புதிதாக தொற்று பாதிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.\nகடந்த வெள்ளிக்கிழமை மட்டும் சுமார் 50,000 பேர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,566 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை மொத்த 32 லட்சம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 83,000 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா பாதிப்பு புள்ளி விவரங்களின்படி, நாட்டின் மொத்த பாதிப்பில் 12.5% குழந்தைகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 12ம் தொடங்கிய வாரத்தில் மட்டும் 150க்கும் மேற்பட்ட குழந்தைகள் தொற்றால் பலியாகி உள்ளனர். இதில் பாதிக்கும் மேல் 5 வயதுக்கும் உட்பட குழந்தைகள். கடந்த சில வாரங்களாகவே ஒவ்வொரு வாரமும் நூற்றுக்கணக்கான குழந்தைகள் உயிரிழந்து வருகின்றனர். குழந்தைகள் முதல் 18 வயதுக்கும் உட்பட்டவர்கள் சுமார் 800க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். இதில், பெரும்பாலும் இந்த மாதத்தில் உயிரிழந்தவர்கள். இதற்கு முக்கிய காரணம் குறைந்த தடுப்பூசி விகிதம். நாட்டில் 16% முதல் டோசும், 6% பேர் 2வது டோசும் போட்டுள்ளனர்.\n இந்திய தடையை நீக்கியது கனடா: நாளை முதல் விமான சேவை தொடக்கம்\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23.22 கோடியை தாண்டியது: 47.57 லட்சம் பேர் உயிரிழப்பு\nஉலகம் முழுவதும் 23.22 கோடி பேருக்கு கொரோனா\nஏமன் பாலைவனத்தில் 367 அடி ஆழம்: மக்களை அச்சுறுத்தி வந்த மர்மக் குழியில் நீர்வீழ்ச்சி\nகாஷ்மீர் பற்றி பேசிய இம்ரான்கானுக்கு நெத்தியடி; தீவிரவாத தீயை பற்ற வைத்து விட்டு அணைப்பது போல் நடிக்கிறது பாக்.: ஐநா.வில் இந்தியா பெண் பிரதிநிதி ஆவேசம்\nதீவிரவாதத்தை ஆதரிக்கக் கூடாது; பாகிஸ்தான், ஆப்கானுக்கு எச்சரிக்கை: குவாட் தலைவர்கள் கூட்டறிக்கை\nஐநா பொதுச்சபையில் பிரதமர் மோடி உரை; இந்தியாவில் தடுப்பூசி உற்பத்தி செய்ய வாருங்கள்: உலக நாடுகளுக்கு அழைப்பு; அமெரிக்க பயணம் முடிந்து நாடு திரும்பினார்\nகத்திக்கு கத்தி; ரத்தத்துக்கு ரத்தம் என்பதுபோல் கைதுக்கு கைத�� தந்திரம் காரியத்தை சாதித்த சீனா: அமெரிக்காவிடம் இருந்து பெண் நிர்வாகியை மீட்டது\nகுற்றவாளிகளை கொன்று தொங்க விட்ட தலிபான்கள்\nஇந்தியாவில் வந்து தடுப்பூசிகளை தயாரிக்க உலக நிறுவனங்களுக்கு கோரிக்கை விடுக்கிறேன்: ஐ.நா. சபையில் பிரதமர் மோடி பேச்சு\nகடைக்கோடி மக்களுக்கும் திட்டங்கள் சென்றடையும் வகையில் இந்திய அரசு செயல்படுகிறது: பிரதமர் மோடி உரை\nகிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகளுக்கு சீனா தடை அறிவிப்பு எதிரொலி : பிட்காயின் மதிப்பு சரிந்தது\nதொடர்ந்து மிரட்டும் கொடிய வைரஸ்: உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 23.18 கோடியை கடந்தது. 47.50 லட்சம் பேர் உயிரிழப்பு\nகொரோனாவுக்கு உலக அளவில் 47,50,391 பேர் பலி\nநாடாளுமன்றத்தில் காஷ்மீர் பற்றி விவாதம் துருக்கியை தொடர்ந்து இங்கிலாந்து சில்மிஷம்: இந்தியா கடும் கண்டனம்\nநான் பள்ளிக்கு செல்ல வேண்டும் எங்கள் கல்வி உரிமையை பறிக்க தலிபான்கள் யார்...ஆப்கானில் சிறுமி ஆவேச பேச்சு உலகளவில் வைரலாகும் வீடியோ\nஜேம்ஸ்பாண்ட் ஹீரோ டேனியல் கப்பல் படை தளபதியாக நியமனம்\nஅமெரிக்க அதிபராக பதவியேற்ற பின் முதல்முறையாக சந்திப்பு ஜோ பைடனுடன் பிரதமர் மோடி பேச்சு: இருதரப்பு உறவு குறித்து விரிவான ஆலோசனை\nஅமெரிக்காவில் குவாட் உச்சி மாநாடு தொடங்கியது...அமேரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலிய நாட்டு தலைவர்கள் பங்கேற்பு\nஅமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் மோடி சந்திப்பு: இரு நாட்டு உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/694122/amp", "date_download": "2021-09-26T18:50:11Z", "digest": "sha1:MSWDEXZZDO65CKWIRBPOEIF4JNF72UNJ", "length": 11373, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "மீனாட்சி கோயிலில் தீ விபத்தால் சேதமடைந்த வீர வசந்தராயர் மண்டபம் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்கவேண்டும் | Dinakaran", "raw_content": "\nமீனாட்சி கோயிலில் தீ விபத்தால் சேதமடைந்த வீர வசந்தராயர் மண்டபம் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்கவேண்டும்\n*கற்களை ஆய்வு செய்து கலெக்டர் உத்தரவு\nமதுரை : மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தீ விபத்தால் சேதமடைந்த வீரவசந்தராயர் மண்டபத்தை புதுப்பிக்கும் பணிக்காக கொண்டு வந்த கற்களை கலெக்டர் அனீஷ் சேகர் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.மதுரை ��ீனாட்சியம்மன் கோயிலில் கடந்த 2018, பிப். 2ம் தேதி தீ விபத்து ஏற்பட்டு கடைகள் மற்றும் வீரவசந்தராயர் மண்டபம் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இதனை புதுப்பிக்க அரசு ரூ.18.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.\nவீர வசந்தராயர் மண்டபத்தை புதுப்பிக்க நாமக்கல் மாவட்டம், பட்டணம் கிராமத்தில் உள்ள கல் குவாரியில் இருந்து கற்கள் வெட்டி எடுக்கப்பட்டன. இந்த கற்கள் மதுரை பெருங்குடி அருகே உள்ள மீனாட்சியம்மன் கோயிலுக்கு சொந்தமான இடத்திற்கு லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டது. இந்த இடத்தில் வைத்து சிற்பிகள் மூலம் தூண்களாக வடிவமைக்கப்பட உள்ளது. இந்த கற்களை நேற்று கலெக்டர் அனீஷ் சேகர் ஆய்வு செய்தார். பணிகளை விரைவில் தொடங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.\nஆய்வின்போது கோயில் இணை கமிஷனர் செல்லத்துரை உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர். மீனாட்சியம்மன் கோயிலை சுற்றியுள்ள சித்திரை வீதி வளாகத்தில் பூந்தோட்டம் மற்றும் பூக்கள், மரங்கள் வளர்க்கப்பட்டு, அதனை தனியார் நகை கடை அதிபர் ஒருவர் பராமரித்து வருகிறார். அந்த வளாகத்தில் விடுபட்ட பகுதிகளில் நேற்று மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் தலவிருட்சம் என்ற பெருமைக்குரிய ‘கடம்ப மரங்கள்’ நடப்பட்டன. மீனாட்சி கோயில் பக்தர்கள் கூறும்போது, ‘‘கடம்ப மரங்கள் கொண்ட காட்டினை அழித்தே மீனாட்சி கோயிலும், மதுரை நகரமும் உருவாக்கப்பட்டிருக்கிறது.\nஅவ்வகையில், மீனா ட்சி கோயிலின் தலவிருட்சமான கடம்ப மரங்கள் இப்போது நகருக்குள் இல்லை. கோயிலுக்குள் ஓரிடத்தில் மட்டுமே இருக்கிறது. எனவே, மதுரையின் அடையாளப் பெருமைக்குரிய கடம்ப மரங்கள் வளர்ப்பதில் கோயில் நிர்வாகம் கூடுதல் கவனம் காட்டி, இந்த மரம் வளர்ப்பிற்கான பிரசாரத்தை முன்னெடுத்து செல்ல வேண்டும்’’ என்றனர்.\nபோடி மெட்டில் 800 கிலோ ஏலக்காய் பறிமுதல்: ஒருவர் அதிரடி கைது\nகீழடியில் குவிந்த பொதுமக்கள்: இன்று ஒரு நாள் மட்டும் அனுமதி.\nதமிழகத்தை பொறுத்தவரை கொரோனா மூன்றாவது அலை தொடங்கவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்.\nநிலக்கோட்டை அருகே காரியாம்பட்டியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை\n5வது முறையாக பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிப்பு.\nநள்ளிரவில் செல்போனில் நீண்டநேரம் பேச்சு: கண்டித்த கணவரை மார்பில் குத்திய மனை���ி கைது\nகூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் முறைகேடு: ஆய்வு செய்ய குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு\nசைபர் கிரைம் எழுத்துத்தேர்வு: திருப்பூரில் 135 போலீசார் எழுதினர்\nசுருளியாறு மின்நிலையத்தில் குடியிருப்பு பகுதியில் யானைகள் ‘விசிட்’: பகல் நேரத்தில் உலா வருவதால் பீதி\nதேனி ஆர்டிஓ அலுவலக வளாகத்தில் சிதிலமடைந்த சோதனை ஓடுதளம்: சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை\nசெவ்வல் விலையேற்றத்தால் மாவட்டத்தில் செங்கல் சூளை தொழில் முடக்கம்\nகேசினோ சந்திப்பில் உள்ள செயற்கை நீரூற்றை சீரமைக்க கோரிக்கை\nஊட்டி தாவரவியல் பூங்காவில் இன்று முதல் மலர் அலங்காரத்தை காண சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி\nவடிகால் கட்டுவதால் போக்குவரத்து பாதிப்பு: 24 மணி நேரத்தில் மாற்றுப்பாதை அமைத்து பேருந்துகள் இயக்கம்\nஇரண்டு வருடங்களாக மூங்கில் மரங்களில் சிக்கிய மின்கம்பிகள்: பேராபத்து நிகழும் முன் அகற்ற வலியுறுத்தல்\nசின்னாளபட்டி மாணவர் விடுதி அருகே குவிந்து கிடக்கும் குப்பை: நோய் பரவும் அபாயம்\nதிண்டுக்கல்- நத்தம் ரோட்டில் ‘தெரியாத’ டிவைடரால் தொடர் விபத்து\nவண்டுவாஞ்சேரி அடுத்த வெள்ளிகிடங்கில் சாலையை சீரமைக்காததால் விவசாயிகள் அவதி\nகடலோர தூய்மை தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி, தூய்மை பணி\nசின்னாளபட்டி மாணவர் விடுதி அருகே குவிந்து கிடக்கும் குப்பை: நோய் பரவும் அபாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/eros-announces-two-nw-movies-tamil-034790.html", "date_download": "2021-09-26T18:28:28Z", "digest": "sha1:PIZXIZKCUDL7OCYAGAGPOSB57LOAPEB4", "length": 13740, "nlines": 179, "source_domain": "tamil.filmibeat.com", "title": "எங்கிட்ட மோதாதே, பேரை தேடிய நாட்கள்... ஈராஸின் சிக்கன பட்ஜெட் படங்கள்! | Eros announces two nw movies in Tamil - Tamil Filmibeat", "raw_content": "\nNews செப்.28ல் காங்கிரஸில் இணையும் ஜிக்னேஷ் மேவானி, கன்னையா குமார் .. குஜராத் அரசியலில் திருப்பம்\nSports செம \"ஹாட்ரிக்\".. மேட்சை மாற்றிய இளம் பவுலர்.. டோட்டல் மும்பையும் க்ளோஸ் - ஆர்சிபிக்கு தரமான வெற்றி\nTechnology ஜியோவை ஓரங்கட்டிய Vi : சொன்ன நம்பமாட்டீங்க ஜியோவை விட அதிக டேட்டா.. இந்த டிவிஸ்ட எதிர்பார்த்திருக்க முடியாது..\nFinance வழக்கம்போல ரிலையன்ஸ் தான் டாப்.. டிசிஎஸ் 2வது இடம்.. 10 நிறுவனங்களின் மதிப்பு ரூ1.56 லட்சம் கோடி..\nAutomobiles இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள, அளவில் சிறிய கார்கள் இவைதான் பண்டிகை காலத்தை சிறப்பாக வருகின்றன\nLifestyle வார ராசிபலன் 26.09.2021 - 02.10.2021 - இந்த வாரம் மருத்துவ செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது...\nEducation ரூ.40 ஆயிரம் உதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎங்கிட்ட மோதாதே, பேரை தேடிய நாட்கள்... ஈராஸின் சிக்கன பட்ஜெட் படங்கள்\nரஜினி, கமல் என டாப் நடிகர்களின் பெரிய பட்ஜெட் படங்களுக்கு குறிவைத்து வாங்கி வெளியிட்டு வந்த ஈராஸ் நிறுவனம், இப்போது ஒரு புதிய முடிவுக்கு வந்துள்ளது.\nதமிழில் அடுத்து இரு புதிய படங்களை நேரடியாக தயாரிக்கிறது. சிறிய பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படங்களை புதியவர்கள் இயக்குகிறார்கள்.\nஇந்த இரு படங்களில் ஒன்றிற்கு ‘பேரை தேடிய நாட்கள்' என்று பெயரிட்டுள்ளனர். ரொமான்டிக் படமாக உருவாகும் இப்படத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்கிறார். பிற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.\nஇப்படத்தை ஆபிரகாம் பிரபு என்பவர் இயக்குகிறார். இவர் ஆதி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘யாகவராயினும் நா காக்க' படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.\nமேலும், மற்றொரு படத்திற்கு ‘எங்கிட்ட மோதாதே' என்று தலைப்பு வைத்துள்ளனர். ஆக்ஷன் கதையாக உருவாகவிருக்கும் இப்படத்தில் நட்டி நடராஜ், ராஜாஜி, விஜயமுருகன், ராதாரவி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.\nராமு செல்லப்பா என்ற புதுமுக இயக்குனர் இப்படத்தை இயக்குகிறார். இவர் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா', ‘மயக்கம் என்ன' ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். விரைவில் இவ்விரு படங்களின் படப்பிடிப்பும் தொடங்கவுள்ளது.\nதென்னிந்திய சினிமாவில் தங்களின் சந்தையை இன்னும் விரிவாக்கம் செய்யவே இந்த மாதிரி நடவடிக்கையில் இறங்கியிருப்பதாக ஈராஸ் தெரிவித்துள்ளது.\n'ஒரு கிடாயின் கருணை மனு\nஈராஸ் நிறுவனத்திலிருந்து வெளியேறினார் சௌந்தர்யா ரஜினிகாந்த்\nலிங்குசாமியிடமிருந்து 'ரஜினி, கமலை' வாங்கிய ஈராஸ்\nஎக்ஸ்க்ளூசிவ்: லிங்காவை பெரும் விலைக்கு பேரம் பேசும் வேந்தர் மூவீஸ்\nஎக்ஸ்க்ளூசிவ்: ரிலீசுக்கு முன்பே ரூ 200 கோடியை குவித்தது ரஜினியின் லிங்கா\nஎன்னை அறிந்தால் படத்தின் இசை உரிமையைப் பெற்றது ஈராஸ்\nதமிழ், தெலுங்கு, இந்தியில் லிங்காவை உலகம் முழுவதும் வெளியிடும் ஈர��ஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nலிங்கா ஆடியோ உரிமையை ஏழு கோடிக்கு வாங்கியது ஈராஸ்\nExclusive: ரஜினியின் லிங்காவை ரூ 165 கோடிக்கு வாங்கியது ஈராஸ்\nரஜினியின் லிங்கா ஆடியோ உரிமையை வாங்கியது சவுந்தர்யாவின் ஈராஸ் நிறுவனம்\nகோச்சடையான் பசுமை தொடர் ஓட்டம்.. நான்கு நாட்கள் நடக்கிறது\nநம்புங்கள்.. கோச்சடையான் மே 23-ல் ரிலீஸாம்- தயாரிப்பாளர் சொல்கிறார்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஆரம்ப காலத்தில் ரஜினிகாந்தை அவமானப்படுத்திய தயாரிப்பாளர் யார் தெரியுமா இன்றைய டாப் 5 பீட்ஸில்\nமாரிசெல்வராஜ் படத்திற்காக தாறுமாறாக கபடி பயிற்சி செய்யும் துருவ் விக்ரம்.. வைரலாகும் புகைப்படம் \nஎஸ்பிபி மருத்துவமனையில் இருந்தபோது.. அது ஒன்று போதாதா எங்கள் நட்பின் சாட்சிக்கு.. இளையராஜா உருக்கம்\nஓவியாவுக்கு இனி யோகம் தான்.. வைரலாகும் கான்ட்ராக்டர் நேசமணி பட பூஜை புகைப்படங்கள்\nகுறுகுறுன்னு பாக்குறாங்களே... சரவணா ஸ்டோர் அண்ணாச்சி பட நடிகையில் லேட்டஸ்ட் போட்டோஸ்\nபாடும் நிலா SPB முதலாமாண்டு நினைவு தினம் | SPB -ன் மலரும் நினைவுகள்\nOTT னா ஒட்டி ஒட்டி பாப்பாங்க நமக்கு தியேட்டர் தான் முக்கியம் | Hiphop Thamizha | Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/sports/indian-players-bronze-medal-flush-this-is-the-reason/cid4767254.htm", "date_download": "2021-09-26T19:43:26Z", "digest": "sha1:XZHYZ33RH2PYADRVPIX77DYR3IUKKLUP", "length": 3642, "nlines": 41, "source_domain": "tamilminutes.com", "title": "இந்திய வீரரின் வெண்கலப்பதக்கம் பறிப்பு: இதுதான் காரணம்!", "raw_content": "\nஇந்திய வீரரின் வெண்கலப்பதக்கம் பறிப்பு: இதுதான் காரணம்\nபாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர் பெற்ற வெண்கல பதக்கம் திடீரென பறிக்கப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது\nஇன்று காலை நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியின் வட்டு எறிதல் பிரிவில் இந்தியாவின் வினோத்குமார் மிக அபாரமாக வட்டு எறிந்து வெண்கல பதக்கம் பெற்றார். இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வந்தது\nஇந்த நிலையில் போட்டிக்குப் பின்னர் நடந்த பரிசோதனையில் மாற்றுத்திறனாளிகளுக்கான பரிசோதனையில் வினோத்குமார் வெற்றி பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து அவருக்கு அளிக்கப்பட்ட பதக்கம் திரும்ப பெறப்பட்டதாக ஒலிம்பிக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது\nபாரா ஒலிம்பிக் போட்டியில் வட்டு எறிதல் பிரிவில் வெண்கலப் பதக்கம் பெற்ற இந்திய வீரரின் பதக்கம் பறிக்கப்பட்ட தகவல் ஒலிம்பிக் வீரர்கள் வீரர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamizhoviya.blogspot.com/2008/08/blog-post_5883.html", "date_download": "2021-09-26T18:35:18Z", "digest": "sha1:O5WRXNDE45JJDBUHNZZBJ53MIJP47IIN", "length": 59223, "nlines": 395, "source_domain": "thamizhoviya.blogspot.com", "title": "தமிழ் ஓவியா: படமெடுத்தாடும் பக்தப் பாமரர்கள்!", "raw_content": "\nதிராவிடர் கழகத்தின் கொள்கை சமூதாயத் தொண்டு, சமூதாய முன்னேற்றத் தொண்டு ஆகும். நம் சமூதாய மக்களிடையே இருக்கிற இழிவு, மடமை, முட்டாள்தனம், மானமற்றத் தன்மை ஆகியவை ஒழிக்கப்பட்டு – மனிதன் இழிவற்று மானத்தோடு அறிவோடு வாழ வேண்டும் என்பதே கொள்கையாகும். -பெரியார் -\"விடுதலை\",12-7-1969 ,\n11-03-2014 முதல் பெரியாரை (சு)வாசித்தவர்கள்\nமின் மடலில் எமது படைப்புகளை பெற...\nசுயமரியாதை இயக்கம் கூறுவது என்ன 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே ப��ரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் ------------ -------தந்தைபெரியார் - “குடிஅரசு” - கட்டுரை - 29.11.1947 பகுத்தறிவு வினாக்கள் உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்\nநடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா\nகுழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்\nஎல்லாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட்டும் காவலும் ஏன்\nஎல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்\nஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளியும், தொழிலாளியும், பார்ப்பானும், பறையனும் ஏன்\nஅவனின்றி ஓரணுவும் அசையாது எனில் கோவில் சிலை வெளிநாடு செல்வது எவன் செயல்\nஅன்பே உருவான கடவுளுக்கு கொலைக் கருவிகள் எதற்கு\nமுப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே, ஏன்\nஆத்திகனைப் படைத்த கடவுள், நாத்திகனைப் படைத்தது ஏன்\nமயிரை (முடி) மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ, காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்\nநோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று கூறும் பக்தர்கள் நோய் வந்தவுடன் டாக்டரிடம் ஓடுவது ஏன்\nஎல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை\nஅய்யப்பனை நம்பி கேரளாவுக்கு போகும் பக்தர்களே தமிழ்நாட்டுக் கடவுள்களை என்ன செய்யலாம்\nஅக்கினி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப்பற்றி எரிந்தால் அலறுவது ஏன்\nபச்சை இரத்தம் குடித்துக் காட்டும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா\nசிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா ஜாதி ஒழிப்புத் திலகம் ( ஜாதி ஒழிப்புத் திலகம் () தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல...) தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே ��த்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல... - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல் - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல்) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே தந்தைபெரியார் - \"விடுதலை\" 15-2-1973\nசென்னை வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் கோவி லில் நாகாத்தம்மன் புற்றுக்கு பால், முட்டை ஊற்றி பெண்கள் வழிபட்டனர் என்கிற செய்தியைப் படிக்கும்பொழுது, நம் நாட்டில் படித்த பெண் கள்கூட பாமர மூடர் அளவில் இருக்கிறார்களே என்று வேதனைப்பட வேண்டியுள்ளது.\nமுதலில் கடவுளுக்குப் பொருள்களைக் கொடுத்து திருப்திப்படுத்த முனைவதே - அவர்கள் கடவுளைக் கற்பித்த இலக்கணமுறைக்கே முரணானதாகும்.\nகடவுளுக்கு ஒன்றைக் கொடுத்தால் நமக்கு இன்னொன்று செய்வார் என்பது ஒரு வியாபார முறையில்லாமல் வேறு என்ன இது\nநாம் செய்யும் நன்மை தீமைகளை - எல்லாம் அறிந்ததாகக் கூறப்படும் கடவுள் அறிய மாட்டாரா அதன் அடிப்படையில் கூலி கொடுக்க மாட்டாரா அதன் அடிப்படையில் கூலி கொடுக்க மாட்டாரா ஏன் இந்தத் திசையில் பக்தர்கள் சிந்திக்க மறுக் கிறார்கள்\nசரி.. பொருள்களைத்தான் படைக்கிறார்களே அதிலாவது பொருள் இருக்க வேண்டாமா\nபாம்பு புற்றுக்குப் பால் ஊற்றுகிறார்களே - முட்டை வைத்துப் படைக்கிறார்களே பாம்பு அந்தப் பாலைக் குடிக்கிறதா பாம்பு அந்தப் பாலைக் குடிக்கிறதா\nபாம்பைப் பற்றிய கடுகு மூக்கு அளவு பொது அறிவு இருந்தால் இதனைச் செய்வார்களா படித்துப் பட்டம் பெற்றவர்களுக்குக்கூட இவை யெல்லாம் தெரியாமல் போன மர்மம் என்ன\nபக்தி என்று வரும்போது புத்தியைச் செலவழிக் கக் கூடாது என்று எவ்வளவு சர்வ ஜாக்கிரதையாகச் சொல்லி, மக்களின் அறிவை மரத்துப் போகச் செய்து விட்டார்கள்.\nஅது மட்டுமல்ல - நம் நாட்டுப் படிப்பு என்பது வெறும் வயிற்றுப் பிழைப்புக்கு லைசென்ஸ் என்று தந்தை பெரியார் அவர்கள் மிக அழகாகப் படம் பிடித்து விட்டார்கள். இந்த நிலையில் உள்ளவர்கள் பகுத்தறிவை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்க முடியும் பாம்பின் நாக்கு என்பது பிளவுபட்ட தன்மை உடையதாகும். தண்ணீரையோ பாலையோ உறிஞ்சிக் குடிக்கும் ஆற்றல் என்பது பாம்புக்கு இயற்கையாகவே அதன் உடல் கூற்றின் அமைப் புப்படி கிடையாதே பாம்பின் நாக்கு என்பது பிளவுபட்ட தன்மை உடையதாகும். தண்ணீரையோ பாலையோ உறிஞ்சிக் குடிக்கும் ஆற்றல் என்பது பாம்புக்கு இயற்கையாகவே அதன் உடல் கூற்றின் அமைப் புப்படி கிடையாதே அப்படியிருக்கும்போது பாம்பு எப்படி பாலைக் குடிக்க முடியும்\nபாலகர்களுக்கும், கர்ப்பிணிப் பெண்களுக்கும் நோயாளிகளுக்கும் மிகவும் தேவையான பாலினை பாம்புப் புற்றில் கொட்டுவதும், பாலாபிஷேகம் என்ற பெயரில் குழவிக் கற்களின்மீது (கோயில் சாமிகளின்மீது) ஊற்றுவதும் பக்கா கிரிமினல் செயல் அல்லவா\nஉணவுப் பொருள் நாசத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட வேண்டாமா பாலில் தண்ணீர் கலந்தால் தண்டிக்கும் சட்டம், அந்தப் பாலை இப்படியெல்லாம் விரயப்படுத்துகிறார் களே - எங்கே போய் ஓடி ஒளிந்தது\nசாணியை சாமி என்றும், களிமண்ணை பிள்ளையார் என்றும் எப்படி இவர்களால் நம்ப முடிகிறது சாணியையும் களிமண்ணையும்கூட கும்பிட வேண்டும் என்ற ஒரு நிலை உருவாக்கப்பட்டு இருப்பதும் அதனை ஆறறிவுள்ள மனிதன் ஏற்றுக் கொள்வதும் எவ்வளவு பெரிய விப��ீதம் சாணியையும் களிமண்ணையும்கூட கும்பிட வேண்டும் என்ற ஒரு நிலை உருவாக்கப்பட்டு இருப்பதும் அதனை ஆறறிவுள்ள மனிதன் ஏற்றுக் கொள்வதும் எவ்வளவு பெரிய விபரீதம்\nபாம்பு கடித்தால் மனிதன் சாவான் என்ற பயத்தில் பாம்பைப்பற்றி தப்பும் தவறுமாக நம்பித் தொலைக்கின்றனர்.\nநவம்பர் 2005 பசுமைத் தாயகம் சுற்றுச்சூழல் இதழில் பாம்பைப் பற்றி வெளிவந்த ஒரு கட் டுரையை - பக்தி என்னும் பாம்பால் கடிபட்டு நஞ்சு ஏறிய மூடப் பக்தர்களுக்குக் காணிக்கையாக் குகிறோம் படியுங்கள்.\nநாம் அனைவரும் பாம்புகளைப் பார்த்திருப்போம். அவற்றைப்பற்றி அறிந்திருப்போமா என்றால் குறைவுதான். நம் நாட்டில் பாம்பு களைப்பற்றிய கட்டுக்கதைகள்தான். அதிகம். அந்தக் கட்டுக் கதைகளில் சில:\n1. நல்ல பாம்பை அடித்துவிட்டால் தேடிவந்து பழிவாங்கும்.\n2. கொம்பேறி மூர்க்கன் பாம்பு - தன்னால் கடிக்கப்பட்டவர்களை சுடுகாட்டில் வந்து எரிக்கிறார்களா அல்லது புதைக்கிறார்களா என்று பார்க்கும்.\n3. மண்ணுளிப் பாம்பு நக்கினால் தொழுநோய் வரும்.\n4. மண்ணுளிப் பாம்புக்கு 6 மாதத்திற்கு ஒரு முறை தலை மாறும்.\n5. மகுடி ஊதினால் பாம்பு வரும்.\n6. மகுடி இசைக்கு ஏற்றபடி பாம்பு ஆடும்.\n7. பச்சைப் பாம்பு கண்கொத்தும்.\n8. நல்ல பாம்பு நூறு ஆண்டுகள் வாழ்ந்தால் ஒரு அடி அளவுக்குக் குட்டையாகி விடும்; இறக்கை முளைத்துவிடும்; மாணிக்கக்கல் கக்கி அந்த வெளிச்சத்தில் இரை தேடும்.\n9. பாம்புக்கு பால் வைத்து கும்பிட்டால் வந்து குடிக்கும்.\n10. நல்ல பாம்பும் சாரைப் பாம்பும் இணையும்.\nஇப்படிப் பலப்பல. இவைகளுக்கு முதலில் சில விளக்கங்கள் பார்ப்போம்\nபழி வாங்குமா நல்ல பாம்பு\nஎந்தப் பாம்புக்கும் பழிவாங்கத் தெரியாது. அந்தப் பழக்கமெல்லாம் தீய மாந்தரிடம்தான் உள்ளது. பாம்புகளுக்கு நினைவாற்றல் கிடை யாது. ஆகையால் யார் அடித்தார்கள் என்ப தெல்லாம் அதற்குத் தெரியாது. பக்கத்தில் யார் இருக் கிறார்களோ அவர்களைப் போட்டுத் தள்ளும் அவ்வளவுதான். கொம்பேறி மூர்க்கன் நஞ்சற்ற பாம்பு. அது கடித்தால் யாரும் சாக மாட்டார்கள். பாம்புகளுக்கு காது என்பதே கிடையாது. பின் எப்படி மகுடி இசைக்கு ஆட முடியும்\nநூறு ஆண்டுகள் வாழும் நல்ல பாம்பு மாணிக்கக் கல் கக்குமா மாணிக்கக் கல் என்பது பட்டை தீட்டினால் மட்டும் ஒளிரும். அதை பட்டை தீட்டி நல்ல பாம்பு வாயில் போடுப வர்கள் யார் மாணிக்கக் கல் என்பது பட்டை தீட்டினால் மட்டும் ஒளிரும். அதை பட்டை தீட்டி நல்ல பாம்பு வாயில் போடுப வர்கள் யார் குடிக்காது. பால் பிடிக்காது என்றில்லை. பால் குடிக்க வேண்டிய தேவையில்லை. ஏனெனில் பாம்புக்குத் தேவையான நீர், அது உண்ணும் உணவிலிருந்தே போதுமான அளவு கிடைத்து விடுகிறது. அது மட்டுமின்றி அவற்றிற்கு உறிஞ்சு வதற்கென்று உறுப்புகள் இல்லை. எனவே, தனியாக நீரோ, பாலோ அருந்தத் தேவையில்லாமல் போகிறது.\nஆகவே, பாம்புகளைப் பற்றிய இப்படிப்பட்ட கட்டுக் கதைகளை நம்பாதீர்கள்\nஇந்தியாவில் நஞ்சுள்ள பாம்புகள் சில வகைகள் மட்டுமே உள்ளன. அவை, நாகப்பாம்பு வகைகள், விரியன் வகைகள், சுருட்டை, சில கடற்பாம்புகள்; பெரும்பாலும் பாம்புகள் நஞ் சற்றவை. அது மட்டுமல்லாமல் பாம்புகள் நமக்கு நண்பர்களாகவும் உள்ளன.\n-------------------- 23-8-2008 \"விடுதலை\" ஞாயிறுமலரில் மின்சாரம் அவர்கள் எழுதிய கட்டுரை\nபதினான்காம் ஆண்டில் தமிழ் ஓவியா\nபதினான்காம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-20 இல் பதிமூன்றாம் ஆண்டுகள் முடித்து பதிநான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ\nபதிமூன்றாம் ஆண்டில் தமிழ் ஓவியா\nபதிமூன்றாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2019 இல் பனிரெண்டாம் ஆண்டுகள் முடித்து பதிமூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ\nபனிரெண்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\nபனிரெண்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2018 இல் பதினொன்றாம் ஆண்டுகள் முடித்து பனிரெண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 389 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 121024 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nபதினொன்றாம் ஆண்டில் ’’தமிழ் ஓவியா” வலைப்பூ\n19-12-2017 இல் பத்��ு ஆண்டுகள் முடித்து பதினொன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ.\nபத்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2016 இல் ஒன்பது ஆண்டுகள் முடித்து பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 387(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 100622 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஒன்பதாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2015 இல் எட்டு ஆண்டுகள் முடித்து ஒன்பதாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 419(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 84322 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஎட்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2014 இல் ஏழு ஆண்டுகள் முடித்து எட்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ413 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மூண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 45067 பேர் பார்வையிட்டு படித்து வரு��ின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nபார்ப்பனர்கள் என்னை ஏன் கொல்லவில்லை\n எந்த மதக் கொள்கை மேலானது\nநான் இனி இந்து என்று சொல்லிக் கொள்வதில்லை\nசர்ச்சையைக் கிளப்பியிருக்கும் \"புதிய பைபிள் \"\nதந்தைபெரியாரும் - சேரன்மாதேவி குருகுலமும்\nஇந்தியாவின் பொருளாதாரத் துறையைச் சீர்படுத்துவதற்கு...\nகணபதியின் பக்தர்களுக்கும் போதுமான பக்தி கிடையாது\nவிநாயகன் பிறந்தான் அழுக்கில் -ஆபாசத்தில்\nபக்தர்களே பார்ப்பனச் சூழ்ச்சியில் அவதரித்த இந்தப் ...\nஒரு பிள்ளையார் உருவம் தனது துதிக்கையை ஒரு பெண் உரு...\nஇந்தியாவில் முதல் பாலம் எப்பொழுது கட்டப்பட்டது\nபெரியார் பற்றி திரு. வி.க.\nவிநாயகர் சதுர்த்தி கொண்டாடுபவர்கள் பதில் கூறுவார்களா\n\"புளுகனும் புளுகனும்\" பெரியாரின் உவமை\n\"பார்ப்பானைத் தவிர்த்த மற்ற மக்கள் எல்லாம் திராவிட...\nகடவுள் இருந்தால் நல்லது என்று சொல்லுவதைவிட அப்படிப...\nஇந்த காலத்தில் என்ன பித்தலாட்டம் செய்தாலும் பார்ப்...\nவிநாயக புராணம் - ஒரு ரவுடி மனிதன் கதை - காரவன் ஏ...\nபெரியார் - குடி அரசு\nஜாதி ,மதத்தை வைத்துக் கொண்டு தீண்டாமை போக வேண்டும்...\nபெரியாருக்கு நன்றி - அன்புமணிராமதாசு\nகுண்டு வெடிப்புக்குக் காரணம் இஸ்லாமிய பயங்கரவாதமா\nபெரியார் எப்படிப்பட்டவர் . . . . \nஆனந்தவிகடன் பார்வையில் “தமிழ் ஓவியா”\nஅறுதபாயிரம் கோபிகாஸ்திரிகள் கிருஸ்ணனுக்குக் காதலி...\nஇந்து மதப் பண்டிகைகள் திராவிடர்களை இழிவுபடுத்துவதற...\nபக்திப் போதையை வளர்த்து மதவெறியைத் தூண்டுவதே விநா...\nதமிழன் தன்னை இந்தியன் என்று கருதியதால்.....\nவேதங்கள் என்பது கடவுள் சொன்னதல்ல; குடிபோதையில் பார...\nபார்ப்பான் இல்லாவிட்டால் கடவுளுக்கு இடமில்லை; கடவு...\nமுதன்முறையாகப் பார்ப்பானே இல்லாத மந்திரி சபை இது\nவிநாயகர் ஊர்வலமும் - விளையும் கேடுகளும்\nவிவேகானந்தர் - இந்த ஆள் என்ன அதிசயமாகப் பாடுபட்ட ஆள்\nபிள்ளையார் உடைப்புப்பற்றி தந்தை பெரியார்\nசேது சமுத்திரத் திட்டம் ஜெயலலிதாவின் அந்தர் பல்டி\nஜாதி உள்ள நாட்டில் சுதந்திரம் இருக்க முடியாது - சு...\nபார்ப்பனர்களின் பகல் கொள்ளை பாரீர்\nநாஸ்திகத்திற்கு பயந்தவனானால் ஒரு காரியமும் செய்ய ம...\nஅமர்நாத் கலவரம் - ஒரு பார்வை --- 2\nமனித சமுதாய வளர்ச்சிக்கு தடையானவர்கள் யார்\nகுச்சனூர் கோயிலில் கருப்பு சாமிக்கு மது அபிஷேகமாம்\nபகுத்தறிவுவாதிகள் - ஆராய்ச்சிக் கண்களோடு பார்ப்பவ...\nகோயில் நுழைவுப் போராட்டங்கள் ஒரு பார்வை\nதிருக்குறள் ஹிந்து மதக் கண்டன நூலாகும்\nஇந்த நாட்டிலே தீவிரவாதத் திற்குக் காரணமே மதத் தீவி...\nதீமைக்குக் காவலாய் இருக்கும் கடவுள் - மதம்\nநீதிமன்றங்களில் பூசை - புனஸ்காரங்களா\nஅமர்நாத் கலவரம் - ஒரு பார்வை\nபெரியார் பார்வையில் இந்திய பொருளாதாரம்\nசிவன் - விஷ்ணு -பிரம்மா\nவர்ணாசிரமத்தைப் பிரச்சாரம் பண்ணின காந்தியை ஒழிக்கண...\nபெரியார் இயக்கம் தோன்றியபின் .............\nதிமுக ஆட்சியின் சாதனைகள் - கலைஞர் வெளியிட்ட பட்டியல்\nகேள்வி: தி.மு.க. ஆட்சியின் மிக முக்கியமான சாதனைகள் என்ன கலைஞர்: அண்ணா முதல்வராக இருந்த போது சென்னை ராஜ்யம் என்ற பெயரை விடுத்து தம...\nஇன்று அண்ணா நூறாண்டு பிறந்தநாள். அண்ணாவைப் பின்பற்றுபவர்கள் அவரின் வழி நடப்பவர்கள் குறந்தபட்சம் இனி மேலாவது அவரின் கொள்கை வழிப்படி நடக்க ...\nஒரு ரஞ்சிதா போனால் என்ன\nகப்-சிப் சிறைவாசம் அனுப வித்த நித்யானந்தர் மீண்டும் ஆன்மிகப் பணி தொடர எந்தச் சட்டமும் தடை செய்ய வில்லை அவரை ஆன் மிகப் ப...\nஎன் எதிரிலேயே மைதிலி என்னும் பெண்ணுடன் உறவு கொண்டார் சங்கராச்சாரியார் - அனுராதா ரமணன்\nநம்புங்கள் - சங்கரராமன் கொலைக்கும் சங்கராச்சாரியாருக்கும் சம்பந்தமே இல்லை சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் விடுத...\nஅன்பிற்கினிய தோழர்களே, வணக்கம் நேற்று 28-03-2015 அன்று தந்தி தொலைக்காட்சியில் ரங்கராஜ் பாண்டே ...\nஅம்மணமாக ஆண் பெண் சாமியார்கள் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா\nமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கும்பமேளா. அம்மணமாக ஆண் சாமியார்களும் பெண் சாமியார்களும் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா. இந்து மத...\nஇதுதான் அய்யப்பன் உண்மை கதை\n இத்தனை கடவுளும் தெய்வமும் போதாதென்று தமிழ் மக்கள் இப்பொழுது மலையாளத்தில் போய் ஒரு புது தெய்வத்தைக் கண்டுபிடித்துள்ளன...\nபறைச்சி எல்லாம் ரவிக்கைப் போட்டுக் கொண்டார்கள் என்று பெரியார் பேசியதின் நோக்கம் என்ன\nஇன்றைய தினம் பெருமைமிக்க மேயர் அவர்களைப் பாராட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டமாகும். இதிலே எனக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்...\n இப்போது நம்ந���ட்டில் எங்குப் பார்த்தாலும் மாணவர் மாநாடு கூட்டப்ப...\nஆண்டாள் என்பதே கற்பனை பாத்திரம் என்று இராஜாஜி சொல்லியிருக்கிறாரே-பதில் என்ன\nநியூஸ் 7 தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை,ஜன. 10- ஆண்டாள் என்ற பாத்திரமே பொய் - அது கற்பனை என்று வைணவப் பிரிவைச் சேர்ந...\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2013 இல் ஆறு ஆண்டுகள் முடித்து ஏழாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 391 (Followers)பின்பற்றுபவர்களுடன் 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ------------------------------------------------ 19-12-2012 இல் அய்ந்து ஆண்டுகள் முடித்து ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 369 (Followers)பின்பற்றுபவர்களுடன் 634743 (ஆறு இலட்சத்து முப்பத்தி நான்கு ஆயிரத்து நற்பத்தி மூன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ----------------------- அய்ந்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\n19-12-2011 இல் நான்கு ஆண்டுகள் முடித்து அய்ந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 320 (Followers)பின்பற்றுபவர்களுடன் 517049 (அய்ந்து இலட்சத்து பதினேழு ஆயிரத்து நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி. ------------------------------------------------- 19-12-2010 இல் மூன்று ஆண்டுகள் முடித்து நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 234 (Followers)பின்பற்றுபவர்களுடன் 421349 (நான்கு இலட்சத்து இருபத்திஒரு ஆயிரத்து முன்னூற்றி நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி.\nநாங்கள் ஜாதி ஒழிப்புக்காரர்கள்.ஜாதி ஒழிய உதவுபவர்கள் எங்கள் சொந்தக்காரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/sports/683074-india-final-11-for-wtc-finals-announced.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2021-09-26T19:24:58Z", "digest": "sha1:LQXTUROTXDOAIOT73HSM7RQS4FL5QB5E", "length": 16054, "nlines": 294, "source_domain": "www.hindutamil.in", "title": "உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி: இந்திய அணியின் 11 வீரர்கள் அறிவிப்பு | india final 11 for wtc finals announced - hindutamil.in", "raw_content": "திங்கள் , செப்டம்பர் 27 2021\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி: இந்திய அணியின் 11 வீரர்கள் அறிவிப்பு\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான 11 பேர் கொண்ட இந்திய அணியின் இறுதிப் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.\nநாளை (ஜூன் 18) நியூஸிலாந்துக்கு எதிராக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி சவுத்தாம்டன் நகரில் நடக்கிறது. இந்தப் போட்டியில் விளையாடக்கூடிய 15 பேர் கொண்ட அணியை நேற்று (புதன்கிழமை) இந்திய அணி அறிவித்தது.\nஇதில் விராட் கோலி, ஷுப்மன் கில், ரோஹித் சர்மா, புஜாரா, அஜிங்க்ய ரஹானே, ரிஷப் பந்த், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஜஸ்ப்ரித் பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது சிராஜ், விருத்தமான் சாஹா, உமேஷ் யாதவ், ஹனுமா விஹாரி ஆகியோர் இடம்பெற்றனர்.\nதற்போது போட்டியில் விளையாடப்போகும் 11 வீரர்கள் கொண்ட பட்டியலை அணி வெளியிட்டுள்ளது. பலர் ஊகித்தது போல இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள், மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள், 6 பேட்ஸ்மேன்கள் என்கிற அமைப்புடன் இந்திய அணி களமிறங்குகிறது.\nஉமேஷ் யாதவ், ஹனுமா விஹாரி, விருத்தமான் சாஹா, முகமது சிராஜ் உள்ளிட்டவர்கள் நேற்று அறிவிக்கப்பட்ட 15 பேர் அணியில் இடம்பெற்றிருந்தாலும், இறுதியில் 11 பேர் கொண்ட பட்டியலில் இடம்பெறவில்லை.\nஅறிவிக்கப்பட்டிருக்கும் 11 பேர் கொண்ட அணி:\nவிராட் கோலி (கேப்டன்), அஜிங்க்ய ரஹானே (துணை கேப்டன்), ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், புஜாரா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஜஸ்ப்ரித் பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி.\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி: ஷர்துல் தாக்கூர், கே.எல். ராகுலுக்கு அணியில் இடமில்லை\n2019 உலகக் கோப்பையை வென்றிருந்தால் ஓய்வு பெற்றிருப்பேன்: ராஸ் டெய்லர்\nஇலங்கை செல்லும் இந்திய கிரிக்கெட் அணிக்கு ராகுல் திராவிட் பயிற்சியாளர்: உறுதி செய்த பிசிசிஐ\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியில் இந்தியா எளிதாக வெல்லும்: ஆஸி. கேப்டன் கருத்து\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி: ஷர்துல் த��க்கூர், கே.எல். ராகுலுக்கு அணியில்...\n2019 உலகக் கோப்பையை வென்றிருந்தால் ஓய்வு பெற்றிருப்பேன்: ராஸ் டெய்லர்\nஇலங்கை செல்லும் இந்திய கிரிக்கெட் அணிக்கு ராகுல் திராவிட் பயிற்சியாளர்: உறுதி செய்த...\n‘‘இது காப்பியடிக்க கடினமானது’’- பிரதமர் மோடியின் விமான...\nபதவி வரும்போது பணிவும் வரவேண்டும்: பிடிஆர்.,க்கு முன்னாள்...\nபிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்கு சொந்தமில்லாதபோது ஏன் அரசு...\nஉ.பி.யில் தேர்வானவர்கள் சென்னையில் நியமனம்: ரயில்வே தேர்வு...\nகை, கால் துண்டிப்பு போன்ற கடுமையான தண்டனைகள்...\nநீட் தேர்வு தொடர்பான ஏ.கே.ராஜன் அறிக்கையில் பயங்கர...\nநேதாஜியின் புகழை முந்தைய காங்கிரஸ் அரசுகள் இருட்டடிப்பு...\nஇந்தியாவிலிருந்து மிரட்டல் வந்தபோதும் நாங்கள் சென்றோமே: இந்தியாவைப் பின்பற்றாதீர்கள்: ஷாகித் அப்ரிடி காட்டம்\nவெளியேறியது சன்ரைசர்ஸ்: பஞ்சாப் கிங்ஸ் த்ரில் வெற்றி: ஹோல்டர் போராட்டம் ;முடிவு தவறு:...\nசிஎஸ்கே வீரர்கள் தங்கள் பொறுப்பைப் புரிந்து விளையாடுகிறார்கள்: கேப்டன் தோனி புகழாரம்\nஓட்டம், நடை, சிட்டிங் இதுதான் ஆர்சிபி; தொடர்ந்து 7-வது தோல்வி: ஈஸி சேஸிங்;...\nசெப்.26 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்\nசெப்.26 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் 35 உள்ளாட்சி பதவிகளுக்கு 87 பேர் போட்டி: 31 பதவிகளுக்கு...\nதமிழகத்தில் இன்று 1,694 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 190 பேருக்கு பாதிப்பு:...\nஐசிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கணக்கீடு எப்படி- சிஐஎஸ்இசி வாரியம் விளக்கம்\nதமிழகத்தில் இன்று 9,118 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 559 பேருக்கு பாதிப்பு:...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/aravind+swamy?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-09-26T18:16:46Z", "digest": "sha1:2FQ562FQUL5ENTWF6IMOKKXX3MB4ITZG", "length": 9691, "nlines": 275, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | aravind swamy", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 26 2021\nமத்திய அரசு அனுமதி தராததால் பொருளாதார மண்டலத்துக்கான 750 ஏக்கர் நிலம் வீணாகவே...\n'கள்ளபார்ட்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nபத்மநாப சுவாமி கோயிலுக்கு நிதி நெருக்கடி: உச்ச நீதிமன்றத்தில் நிர்வாகம் தகவல்\nதிரையரங்குகளை திறக்க வேண்டும்: மகாராஷ்டிர அரசுக்கு கங்கணா வேண்டுகோள்\n'தலைவி' வெளியீடு; மல்டிப்ளக்ஸ் முடிவால் கங்கணா நெகிழ்ச்சி\n‘தலைவி’ வெளியீட்டைத் தடுப்பது நியாயமா - மல்டிப்ளக்ஸ் உரிமையாளர்களுக்கு கங்கணா கோரிக்கை\nஅர்ச்சகர் நியமன விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடுவேன்; இந்து மதத்தில்...\nமதுரை அரவிந்த் கண் மருத்துவமனையில் ஸ்மார்ட் விஷன் கண்ணாடிகள் அறிமுகம்\nஅகத்தைத் தேடி 61: “காண்டாமிருகம்போல் இரு”- யாழ்ப்பாணத்துச் சுவாமிகள்\nஇயக்குநர் பயணம் தொடங்கியது எப்படி\n‘‘இது காப்பியடிக்க கடினமானது’’- பிரதமர் மோடியின் விமான...\nபதவி வரும்போது பணிவும் வரவேண்டும்: பிடிஆர்.,க்கு முன்னாள்...\nபிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்கு சொந்தமில்லாதபோது ஏன் அரசு...\nஉ.பி.யில் தேர்வானவர்கள் சென்னையில் நியமனம்: ரயில்வே தேர்வு...\nகை, கால் துண்டிப்பு போன்ற கடுமையான தண்டனைகள்...\nநீட் தேர்வு தொடர்பான ஏ.கே.ராஜன் அறிக்கையில் பயங்கர...\nநேதாஜியின் புகழை முந்தைய காங்கிரஸ் அரசுகள் இருட்டடிப்பு...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/election/156203-kongu-eswaran-slams-admk-in-sulur", "date_download": "2021-09-26T19:33:58Z", "digest": "sha1:3IOAR5A4RJJ5BVTAXIZ3RY467DOW6BKD", "length": 13892, "nlines": 203, "source_domain": "www.vikatan.com", "title": "``செ.ம.வேலுச்சாமிக்கு ஏன் சீட் வழங்கவில்லை?\" - சூலூர் தி.மு.க மேடையில் கொதித்த ஈஸ்வரன் | Kongu Eswaran slams admk in Sulur - Vikatan", "raw_content": "\nபிரபல ரௌடியின் மனைவி உள்ளாட்சித் தேர்தலில் போட்டி; காவல்துறை நெருக்கடி கொடுப்பதாகப் புகார்\nஊரக உள்ளாட்சித் தேர்தல்: நெல்லையில் 333 பதற்றமான வாக்குச்சாவடிகள்; கட்டுப்பாட்டு அறை திறப்பு\nஊரக உள்ளாட்சித் தேர்தல்: 9 மாவட்டங்களில் 2 கட்டமாக வாக்குப்பதிவு - அக்டோபர் 12-ல் வாக்கு எண்ணிக்கை\nவாசகர் மெகா தேர்தல் போட்டி\nசெல்போன் ரீசார்ஜ் ரூ.249; சாமி உண்டியலுக்கு ரூ.51 - தேர்தல் செலவுக் கணக்கு வெளியிட்ட சுயேச்சை\nதுல்லியமாக சொல்லி அடித்த ஜூ.வி\nநீலகிரி: சொந்த ஊர் மக்களின் வாக்குகளைப் பெறாத ராமச்சந்திரன் - வனத்துறை அமைச்சராகிறார்\nநீலகிரி: சட்டமன்றத்துக்கு தேர்வான முதல் தாயகம் திரும்பிய தமிழர் - கொண்டாடும் மலையக மக்கள்\nநாம் தமிழர் வேட்பாளருக்கு விழுந்த வாக்குகளால் கூடலூர் கோட்டையை இழந்த திமுக\nபிரபல ரௌடியின�� மனைவி உள்ளாட்சித் தேர்தலில் போட்டி; காவல்துறை நெருக்கடி கொடுப்பதாகப் புகார்\nஊரக உள்ளாட்சித் தேர்தல்: நெல்லையில் 333 பதற்றமான வாக்குச்சாவடிகள்; கட்டுப்பாட்டு அறை திறப்பு\nஊரக உள்ளாட்சித் தேர்தல்: 9 மாவட்டங்களில் 2 கட்டமாக வாக்குப்பதிவு - அக்டோபர் 12-ல் வாக்கு எண்ணிக்கை\nவாசகர் மெகா தேர்தல் போட்டி\nசெல்போன் ரீசார்ஜ் ரூ.249; சாமி உண்டியலுக்கு ரூ.51 - தேர்தல் செலவுக் கணக்கு வெளியிட்ட சுயேச்சை\nதுல்லியமாக சொல்லி அடித்த ஜூ.வி\nநீலகிரி: சொந்த ஊர் மக்களின் வாக்குகளைப் பெறாத ராமச்சந்திரன் - வனத்துறை அமைச்சராகிறார்\nநீலகிரி: சட்டமன்றத்துக்கு தேர்வான முதல் தாயகம் திரும்பிய தமிழர் - கொண்டாடும் மலையக மக்கள்\nநாம் தமிழர் வேட்பாளருக்கு விழுந்த வாக்குகளால் கூடலூர் கோட்டையை இழந்த திமுக\n``செ.ம.வேலுச்சாமிக்கு ஏன் சீட் வழங்கவில்லை\" - சூலூர் தி.மு.க மேடையில் கொதித்த ஈஸ்வரன்\n``செ.ம.வேலுச்சாமிக்கு ஏன் சீட் வழங்கவில்லை\" - சூலூர் தி.மு.க மேடையில் கொதித்த ஈஸ்வரன்\n``செ.ம.வேலுச்சாமிக்கு ஏன் சீட் வழங்கவில்லை\" - சூலூர் தி.மு.க மேடையில் கொதித்த ஈஸ்வரன்\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்\nஅ.தி.மு.க-வில் முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுச்சாமிக்கு ஏன் சீட் வழங்கவில்லை என்று சூலூரில் நடைபெற்ற தி.மு.க கூட்டணி செயல் வீரர்கள் கூட்டத்தில் ஈஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.\nசூலூர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமியை ஆதரித்து செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் பேசுகையில், ``அ.தி.மு.க அரசால் சூலூர் தொகுதிக்கு எந்தப் பலனும் இல்லை. எட்டு ஆண்டுகளில் இவர்களால் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எந்தத் திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. எதையுமே செய்யாமல், மீண்டும் ஒரு முறை இங்கு வெற்றி பெற நினைக்கிறார்கள். எதற்காக இந்த ஆட்சி தொடர வேண்டும். நான் அ.தி.மு.க-வை பார்த்துக் கேட்கிறேன். பெரிய தலைவர்களுக்கு எல்லாம் உங்கள் கட்சியில் மரியாதை கிடையாதா செ.ம.வேலுச்சாமி இந்த மண்ணின் மைந்தன். அவரைவிட, தற்போது நிறுத்தப்பட்டிருக்கும் கனகராஜின் தம்பி கந்தசாமி எந்த விதத்தில் சிறந்தவர் செ.ம.வேலுச்சாமி இந்த மண்ணின் மைந்த���். அவரைவிட, தற்போது நிறுத்தப்பட்டிருக்கும் கனகராஜின் தம்பி கந்தசாமி எந்த விதத்தில் சிறந்தவர் சாமளாபுரத்தில் பெண்ணின் கன்னத்தில் அறைந்த ஏ.டி.எஸ்.பி பாண்டியராஜனுக்கு எஸ்.பி பதவி வழங்கி ஆட்சி தான் இது. பெண்களுக்கு எதிராக நடந்த தாக்குதலை வேடிக்கை பார்த்தவர் தான் மறைந்த எம்.எம்.ஏ கனகராஜ். தற்போது அவருடைய தம்பி கந்தசாமி அ.தி.மு.க வேட்பாளர்.\nவேலுமணியை பார்த்துக் கேட்கிறேன். செ.வேலுச்சாமிக்கு சூலூரில் சீட் கிடைக்காததற்கு ஏதேனும் காரணம் இருக்கிறதா. எனக்கு செ.ம.வேலுச்சாமி மீது பாசமில்லை. ஆனால், அவர் நின்றிருந்தால் தேர்தல் களம் சூடு பிடித்திருக்கும். நமக்கும் கொஞ்சம் போட்டி நல்லா இருந்திருக்கும். அப்படிப்பட்டவரை விட்டுவிட்டு, அநியாயமா ஒருவரை பலிகடா ஆக்கியிருக்கிறார்கள். செ.ம.வேலுச்சாமியால் இப்போது சீட் வாங்க முடியாவிடின் ஜென்மத்துக்கும் அ.தி.மு.க-வில் சீட் வாங்க முடியாது. செ.ம.வேலுச்சாமிக்கு ஏன் சீட் வழங்கவில்லை. கொங்குமண்டலத்தில் தங்களைத் தவிர யாரும் வளர்ந்துவிடக் கூடாது என்பதற்காகத் தானே\" என்று கேள்வி எழுப்பினார்.\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsnowtamilnadu.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF/", "date_download": "2021-09-26T19:41:27Z", "digest": "sha1:22YQB6FKDF676IIV3GXNWTGKWZOVMGFR", "length": 14285, "nlines": 160, "source_domain": "newsnowtamilnadu.com", "title": "புதுக்கோட்டை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மருத்துவர்கள், செவிலியர்கள், ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மற்றும் CT ஸ்கேன் லேப் டெக்னீசியன்களை பாராட்டும் வகையில் வெகுமதி அளிக்கப்பட்டு பொன்னாடை அணிவித்தும் பூங்கொத்து கெளரவிக்கபட்டது.. | News now Tamilnadu", "raw_content": "\nHome COVID-19 புதுக்கோட்டை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மருத்துவர்கள், செவிலியர்கள், ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மற்றும் CT...\nபுதுக்கோட்டை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மருத்துவர்கள், செவிலியர்கள், ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மற்றும் CT ஸ்கேன் லேப் டெக்னீசியன்களை பாராட்டும் வகையில் வெகுமதி அளிக்கப்பட்டு பொன்னாடை அணிவித்தும் ��ூங்கொத்து கெளரவிக்கபட்டது..\nஇளைய தளபதி விஜய் அவர்கள் உத்தரவின் படியும் அகில இந்திய தளபதி விஜய் அண்ணன் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் அண்ணன் புஸ்ஸி N.ஆனந்த் EX.MLA அவர்களின் அறிவுறுத்தலின்படியும் இந்த கொரோனா காலத்தில் தங்கள் உயிரையும் பனயம்வைத்து தங்கள் குடும்பங்களை மறந்து இரவும் பகலுமாக மக்களின் உயிரைக் காக்கும் பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள, செவிலியர்கள், ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மற்றும் CT ஸ்கேன் லேப் டெக்னீசியன்களை பாராட்டும் வகையில் புதுக்கோட்டை மாவட்ட தலைமை தளபதி விஜய் அண்ணன் மக்கள் இயக்கம் சார்பாக புதுக்கோட்டை நகர் பகுதியில் அமைந்துள்ள முத்துமீனாட்சி மருத்துவமனையில் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்தும் பூங்கொத்து வழங்கியும் அவர்களுக்கு தளபதியின் பெயர் பதிக்கப்பட்ட ஒரு கிராம் தங்க நாணயமும் மற்றும் பிரஷர் குக்கர் வழங்கி கௌரவித்தார்கள்…\nPrevious articleபெரியார் நகர் திமுக தீவிர விசுவாசியான செயல்வீரர் கண்ணன் என்பவர் ஏற்பாட்டில் நபர் ஒருவருக்கு 800 ரூபாய் மதிப்புள்ள 18 வகையான மளிகை மட்டும் காய்கறி பொருட்கள் அடங்கியதொகுப்பினை சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி, புதுக்கோட்டை திமுக சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை. முத்துராஜா வழங்கினார்கள்…\nNext articleகொரோனா தொற்று காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் ஏழை எளிய மக்கள் 100 பேருக்கு தலா 800 ரூபாய் மதிப்புள்ள 18 வகையான மளிகை மட்டும் காய்கறி பொருட்கள் அடங்கிய தொகுப்பு பைகளை சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி வழங்கினார்..\nதளபதி ஸ்டாலினைப் பின்பற்றுங்கள் மமதா – மேற்குவங்கத்தில் எழுந்த போர்க்குரல்\nடார்கெட் என்ற பெயரில் தபால் துறை ஊழியர்களை நசுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி NFPE, FNPO உள்ளிட்ட...\nகொடநாடு, மாஜி அமைச்சர்களுக்கு உதவி எதிரொலி 7 பதிவுத்துறை அதிகாரிகள் அதிரடி மாற்றம்: மேற்கு மண்டலம் கூண்டோடு காலியாகிறது\nநீட் தேர்வு : மேலும் ஒரு மாணவி தற்கொலை.அரியலூர் மாவட்டம் சாத்தம்பாடி கிராமத்தை சேர்ந்த கனிமொழி என்ற மாணவி தற்கொலை.நேற்று முன் தினம் நடந்த நீட் தேர்வை சரியாக எழுதாததால் மன உளைச்சலில்...\nநீட் தேர்வு அச்ச���்தால் 19 வயது மாணவன் தூக்கிட்டு தற்கொலைசேலம் மாவட்டம் கூழையூர் பகுதியை சேர்ந்த 19 வயது மாணவன் தனுஷ் நீட் தேர்வு அச்சத்தால் தூக்கிட்டு தற்கொலை\nவாகனங்களில் ஒட்டப்பட்டுள்ள தலைவர்களின் படங்களை நீக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு.\nதளபதி ஸ்டாலினைப் பின்பற்றுங்கள் மமதா – மேற்குவங்கத்தில் எழுந்த போர்க்குரல்\nதமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினைப் போல, நமது மாநிலத்திலும் நீட் தேர்வுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று மேற்கு வங்க மாநிலத்தில் போர்க்குரல்கள் எழுந்துள்ளன. கடந்த சனிக்கிழமை, வங்காள மக்களின் தேசிய அமைப்பான பங்ளா...\nடார்கெட் என்ற பெயரில் தபால் துறை ஊழியர்களை நசுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், காலிப்பணியிடங்களை உடனடியாக...\nடார்கெட் என்ற பெயரில் தபால் துறை ஊழியர்களை நசுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி NFPE, FNPO உள்ளிட்ட...\nகொடநாடு, மாஜி அமைச்சர்களுக்கு உதவி எதிரொலி 7 பதிவுத்துறை அதிகாரிகள் அதிரடி மாற்றம்: மேற்கு மண்டலம் கூண்டோடு காலியாகிறது\nசென்னை: கொடநாடு விவகாரம் மற்றும் மாஜி அமைச்சர்களுக்கு உதவி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் பதிவுத்துறை மாவட்ட பதிவாளர்கள், உதவி ஐஜிக்கள் என 7 பேர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் பலர்...\nதளபதி ஸ்டாலினைப் பின்பற்றுங்கள் மமதா – மேற்குவங்கத்தில் எழுந்த போர்க்குரல்\nடார்கெட் என்ற பெயரில் தபால் துறை ஊழியர்களை நசுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க...\nகொடநாடு, மாஜி அமைச்சர்களுக்கு உதவி எதிரொலி 7 பதிவுத்துறை அதிகாரிகள் அதிரடி மாற்றம்: மேற்கு...\nஇரவு 9.30 மணிக்கு விடுதலையாகிறார் சசிகலா: தயாரான கர்நாடக அரசு\nராகு-கேது பெயர்ச்சி..அனைத்து ராசிகளுக்கும் உண்டான பலன்கள் விபரங்கள் உள்ளே..\nபூந்தமல்லி அருகே சின்னத்திரை நடிகை சித் ரா தூக்கு போட்டு தற்கொலை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/category/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-09-26T20:08:48Z", "digest": "sha1:WWSGUMZW6XQ3SR3WQWPFSX37SMJYSQIA", "length": 265777, "nlines": 397, "source_domain": "padhaakai.com", "title": "பாவண்ணன் | ���தாகை", "raw_content": "\nபதாகை மே 24, 2021\nபதாகை மே 17, 2021\nபதாகை மே 31, 2021\nபதாகை ஜூன் 7 2021\nபதாகை ஜூன் 14, 2021\nபதாகை ஜூன் 21, 2021\nபதாகை 28 ஜூன் 2021\nபதாகை ஜூலை 12 2021\nபதாகை ஜூலை 26, 2021\nபதாகை ஆகஸ்டு 2, 2021\nபதாகை ஆகஸ்டு 9, 2021\nபதாகை ஆகஸ்டு 16, 2021\nபதாகை ஆகஸ்டு 23, 2021\nபதாகை ஆகஸ்டு 30, 2021\nபதாகை செப்டம்பர் 13, 2021\nபதாகை செப்டம்பர் 20, 2021\nஇரும்புக்கோட்டை – பாவண்ணன் சிறுகதை\n“என்ன கேட்டா செல்லப்பா தன் பேர தானே கெடுத்துக்கறான்னுதான் சொல்வன்” என்றார் முத்து. “ஜிம்னாஸ்டிக்ஸ் செல்லப்பா நம்ம சாந்தி சர்க்கஸ்ல ஒரு ஹீரோ மாதிரி. எப்பவும் க்ளைமாக்ஸ்ல அவன் சோலாவா பண்ற ரோல்தான் பவர்ஃபுல். போயும் போயும் ஒரு பொண்ணுக்காக இவ்ளோ தூரத்துக்கு அவன் எறங்கணுமான்னுதான் மனசுல ஒரு சங்கடம்.”\n“மனசுக்கு புடிச்சவகிட்ட ஒன்ன எனக்கு புடிச்சிருக்குதுன்னு சொல்றது ஒரு தப்பா பேர் கெடுத்துக்க இதுல என்ன இருக்குது பேர் கெடுத்துக்க இதுல என்ன இருக்குது\n“இங்க பாரு ராஜாங்கம், நமக்கு சாதகமாவே எல்லாத்தயும் பாக்கக் கூடாது. அந்த லதா பொண்ணு புடிக்கலைனு சொன்னதும் உட்டுடறதுதான நாயம் அதுக்கப்புறமும் இவன் எதுக்கு பின்னாலயே போறான் அதுக்கப்புறமும் இவன் எதுக்கு பின்னாலயே போறான் அது தப்புதான” என்று சங்கடமான குரலில் கேட்டார் செந்தில்\n“அவுங்க என்னப்பா இன்னைக்கு நேத்தா பழகறாங்க. எனக்கு தெரிஞ்சி நாம விழுப்புரத்துல கேம்ப் போட்டமே, அப்பவே இவுங்களுக்குள்ள ஒரு இது ஆரம்பிச்சிடுச்சி. உண்டா இல்லயா, அத சொல்லு\n“உண்மைதான், ரெண்டு பேருக்கும் அப்ப ஒரு நெருக்கம் இருந்திச்சி. நம்ம ஓனர்கூட என்னடா ஜோடிப்புறாக்கள் பறந்துடுமா இருக்குமானு கூட ஜாடமாடயா கேட்டதுண்டு.”\n“கேட்டாரில்ல. அப்ப ரெண்டு பேருக்கு நடுவுல ஏதோ இருக்குதுனு மனசுல ஒரு புள்ளி விழுந்ததாலதான கேட்டாரு. அந்த விழுப்புரம் கேம்புக்கு அப்பறமா பண்ருட்டி, நெய்வேலி, நெய்வேலி, வடலூரு, கடலூருனு சுத்திட்டு இப்ப பாண்டிச்சேரிக்கே வந்துட்டம். நாலஞ்சி மாசமாச்சிம் ஆயிருக்காது\n“இவ்ளோ காலமா புடிச்சிருந்த ஆள திடீர்னு புடிக்கலைன்னு சொல்லணும்னா ஒரு காரணம் இருக்கணுமில்ல அத வெளிப்படயா சொல்லிட்டா முடிஞ்சி போச்சி. எதுக்கு மென்னு முழுங்கணும். எதுக்கு பாக்கும்போதுலாம் தள்ளித்தள்ளி போவணும் அத வெளிப்படயா சொல்லிட்டா முடிஞ்சி போச்சி. எதுக்கு மென்னு முழுங்கணும். எதுக்���ு பாக்கும்போதுலாம் தள்ளித்தள்ளி போவணும்\n“எதுக்குடா மூடி மூடி பேசறீங்க பார் வெளயாட்டுக்கு புதுசா வந்திருக்கானே ஒரு புதுப்பையன். சிங்காரம். அந்த பையன் மேல இந்த பொண்ணுக்கு ஒரு கண்ணு. அதனால செல்லப்பாவ கழட்டி உடலாம்னு பாக்குது. அதான் விஷயம்” என்று அதுவரை அமைதியாக இருந்த துரைசாமி சொன்னார்.\n“ஒனக்கு புரியுது. ஆனா புரிய வேண்டியவனுக்கு புரியலயே. எதயோ பறிகொடுத்தாப்புல ஆளே சோந்து கெடக்கறான். பாக்கறதுக்கே சங்கடமா இருக்குது. க்ளைமாக்ஸ் ரோல் பண்ற ஆளு ஒரு சுறுசுறுப்பு உற்சாகம் வேகத்தோட இருந்தாதான கச்சிதமா செய்யமுடியும்” என்று மறுபடியும் முத்து பேசினார்.\n ரெண்டு பேருக்கும் ஏணி வச்சாகூட எட்டாதுடா. அவன்கிட்ட என்னத்த பாத்து மயங்கிச்சோ இந்த பொண்ணு. ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்” என்று கசப்புடன் நாக்கை சப்புக்கொட்டினார் மாணிக்கம்.\nநான் அவர்கள் மாறிமாறி உரையாடிக்கொள்வதைக் கேட்டபடியே சமையல்காரர் கெட்டிலில் கொடுத்தனுப்பிய சூடான டீயை கோப்பைகளில் ஊற்றி ஒவ்வொருவருக்கும் கொடுத்தேன். ஆண்களும் பெண்களுமாக மொத்தத்தில் ஐம்பத்தாறு ஆட்டக்காரர்கள் பத்து பதினைந்து கூடாரங்களில் தங்கியிருந்தார்கள். முதலாளிக்கு மட்டும் தனிக்கூடாரம். காலை, மாலை இரு வேளைகளிலும் டீயை மட்டும் கூடாரங்களுக்கே கொண்டு சென்று கொடுக்கவேண்டியது என் வேலை. சிற்றுண்டிக்கும் உணவுக்கும் அவர்களே சமையல்கூடத்துக்கு வந்துவிடுவார்கள்.\nசாந்தி சர்க்கஸ்க்கு நான் முற்றிலும் புதிய ஆள். அவர்களைப்போல நான் திறமைசாலி இல்லை. எட்டாம் வகுப்பில் தோற்றுவிட்டு ஊரில் பெயிண்டிங் கான்ட்ராக்டர் சதாசிவத்திடம் பத்து ரூபாய் கூலிக்கு வேலை செய்துகொண்டிருந்தேன். அம்மாவும் மூன்று அக்காக்களும் வீட்டில் இருந்தார்கள். அப்பாவின் முகம் எனக்கு நினைவில் இல்லை. எனக்கு மூன்று வயதாகும்போது ஊருக்கு நாடகம் போட வந்த குழுவிலிருந்த ஒரு பெண்ணை அழைத்துக்கொண்டு ஊரைவிட்டே போய்விட்டார். அவர் இருக்கிறாரா இல்லையா என்பதுகூட எங்களுக்குத் தெரியாது.\nசெல்லப்பா எங்கள் ஊர்க்காரர். சிதம்பரத்தில் எங்கள் தெருவிலேயே அவர் வீடு இருந்தது. சின்ன வயசிலிருந்தே அவரை சித்தப்பா என்று அழைத்துப் பழக்கம். ஆறேழு மாதங்களுக்கு முன்பாக அவர் ஊருக்கு வந்திருந்தபோது அம்மா அவரைச் சந���தித்தார். “இவன் கூட இருக்கறதுலாம் ஒரே குடிகாரக்கூட்டமா இருக்குது தம்பி. ஒவ்வொரு நாளும் பயத்துலயே செத்து செத்து பொழைக்கறன். இவன உன்கூட அழச்சிகினு போயி பொழைக்க ஒரு வழிய காட்டு தம்பி. ஒனக்கு கோடி புண்ணியம்” என்று சொல்லி அழுதார். அதனால் மனமிரங்கிய சித்தப்பா ஊரிலிருந்து புறப்படும்போது என்னையும் அழைத்துக்கொண்டு வந்துவிட்டார். அவர் சொன்ன சொல்லை முதலாளி ஏற்றுக்கொண்டதும் சமையல்காரருக்கு உதவி செய்பவனாக சேர்ந்தேன்.\n“இதோ நம்ம சுப்ரமணிகிட்ட கேட்டா சொல்லுவான். இவன் சித்தப்பன்காரன்தான அவன் ஏன்டா மணி. ஒன் சித்தப்பனுக்கு இந்த உலகத்துல வேற பொண்ணே கெடைக்கலயா ஏன்டா மணி. ஒன் சித்தப்பனுக்கு இந்த உலகத்துல வேற பொண்ணே கெடைக்கலயா வேணாம் வேணாம்னு தள்ளி உடறவ பின்னாலயே ஏன்டா சுத்தறான் வேணாம் வேணாம்னு தள்ளி உடறவ பின்னாலயே ஏன்டா சுத்தறான்” என்று டீயை உறிஞ்சியபடியே கேட்டார் முத்து.\nஎனக்கு அதைக் கேட்கவே சங்கடமாக இருந்தது. சாந்தி சர்க்கஸில் சேர்ந்த புதிதில் அவர்கள் இருவரும் சேர்ந்து கொஞ்சிக்கொஞ்சிப் பேசியதை நானே என் கண்களால் பலமுறை பார்த்திருக்கிறேன். அவையெல்லாம் இன்று பழங்கதையாகப் போய்விட்ட செய்திகளைக் காதால் கேட்கும்போது எனக்கே வேதனையாக இருக்கும்போது சித்தப்பாவின் வேதனை கொஞ்சமாகவா இருக்கும்.\n“சின்ன பையனுக்கு என்னப்பா தெரியும் பொண்ணுங்க சூதுவாது பத்தி அவனுக்கு எங்க புரியப்போவுது பொண்ணுங்க சூதுவாது பத்தி அவனுக்கு எங்க புரியப்போவுது” என்று உடனே குறுக்கே புகுந்து தடுத்தார் மாணிக்கம்.\n“குடுக்கும்போது சர்க்கஸ் ஆளுங்க எல்லாருமே உன்ன பத்திதான் பேசறாங்க. அந்த பொண்ண உட்டுத் தலமுழுவுங்கன்னு சொல்லு.”\nஅவர்கள் அதற்குப் பிறகு பாண்டிச்சேரியில் ரிலீசாகி அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருந்த நினைத்தாலே இனிக்கும் படத்தைப்பற்றி பேசத் தொடங்கிவிட்டனர். எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம் என்று ராகம் இழுக்காதவர்களே கூடாரத்தில் இல்லை.\nஒவ்வொரு கூடாரமாகச் சென்று டீ கொடுத்துவிட்டு ஆண்கள் வரிசையில் அடுத்த கூடாரத்துக்குள் சென்றேன். அது பார் விளையாடுபவர்களின் கூடாரம். எல்லோருக்கும் டீ வழங்கி முடிக்கும் நேரத்தில் சிங்காரம் உள்ளே வந்தார். குளித்து முடித்து துவட்டிய தலைமுடிக்குள் வ��ரல்களை நுழைத்து உதறினார். தேக்குமரம் போல இருந்தது அவர் உடல். கோதுமை நிறம். என்னைப் பார்த்ததும் ”குட்மார்னிங் மணி. வா வா” என்று சொல்லிவிட்டு சிரித்தார். நானும் சிரித்துக்கொண்டே “குட்மார்னிங் சார்” என்றேன். கம்பத்தில் தொங்கிய கண்ணாடியில் முகம்பார்த்து தலைவாரியபோது கோப்பையில் டீ நிரப்பிக் கொடுத்தேன். ஆவி பறந்துகொண்டிருக்கும்போதே கோப்பையை உதடுகளுக்கிடையில் வைத்து ஒரு மிடறு உறிஞ்சி நாக்கிலேயே நிறுத்தி துளித்துளியாகச் சுவைத்தார். ”சக்கரய இன்னும் கொஞ்சம் கொறச்சிருக்கணும் மணி. மாஸ்டர்கிட்ட சொல்லு” என்றார். நான் கிளம்பும்போது “இரு இரு மணி” என தடுத்து “என்ன டிபன் இன்னைக்கு” என்று கேட்டார். ”ரவா தோசை” என்றேன் நான். “தொட்டுக்க தேங்கா சட்னிதான” என்று கேட்டார். ”ரவா தோசை” என்றேன் நான். “தொட்டுக்க தேங்கா சட்னிதான” என்று சிரித்தார். நான் திரையை விலக்கிக்கொண்டு வெளியே நடக்கும்போது “கூடுதலா ரெண்டு பச்சை மிளகா போட்டு அரைக்கச் சொல்லு மணி” என்று அவர் சொன்ன சொற்கள் காதில் விழுந்தன.\nகடைசியாக இருந்த சித்தப்பா கூடாரத்துக்குச் சென்றேன். அவர் ஒரு மூலையில் அமர்ந்து யோகாசனப் பயிற்சியில் மூழ்கியிருந்தார். கூடாரம் அமைதியாக இருந்தது. நான் பார்த்தபோது மூச்சையடக்கி வயிற்றைச் சுருக்கி உள்ளே இழுத்து இரப்பையை மட்டும் மணியின் நாக்குபோல சுழலச் செய்துகொண்டிருந்தார். நான் அசையாமல் அவரையே பார்த்துக்கொண்டிருந்தான். இரண்டு நிமிடங்களுக்குப் பிறகே அவர் அந்தப் பயிற்சியை முடித்துவிட்டு கண்களைத் திறந்தார். உடம்பெங்கும் வழிந்த வேர்வையை துண்டெடுத்து துடைத்தார்.\n” என்று கண்களாலேயே கேட்டார். நான் “டீ” என்றேன்.\n“இன்னும் சிரசாசனம் பாக்கியிருக்குது. அங்க வச்சிட்டு போ. நான் அப்பறமா எடுத்துக்கறேன்”\nகோப்பையில் டீயை ஊற்றி மேசைமீது மூடிவைத்தபடி “உங்க ஏழுமணிக் குருவி இன்னும் வரலையா சித்தப்பா நான் லேட்டா, அது லேட்டா நான் லேட்டா, அது லேட்டா” என்று பேச்சு கொடுத்தேன். வழக்கமாக அந்த நேரத்துக்கு ஒவ்வொரு நாளும் ஒரு குருவி வந்து போவதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். “நான் தெனமும் யோகாசனம் செய்றனா இல்லயானு என் குரு குருவியா வந்து என்ன பாத்துட்டு போறாரு” என்று சித்தப்பா சொல்வது வழக்கம்.\n“வரும், வரும், வராம எங்க போவும் மனுஷங்களுக்குத்தான் பாத்ததயும் பழகனதும் மறக்கற குணம் உண்டு. பறவையினத்துக்கு அந்த குணம் கெடயாது மணி.”\nஅவர் சொல்லி முடிக்கும் தருணத்தில் கீச்கீச்சென்று சத்தமெழுப்பியபடி விர்ரென்று உள்ளே நுழைந்து சுற்றிச்சுற்றிப் பறந்துவிட்டு நாற்காலியின் விளிம்பில் உட்கார்ந்து அவரைப் பார்த்தது.\n” என்று புன்னகையுடன் கேட்டபடி அந்தக் குருவியின் திசையில் ஒருகணம் பார்த்தார். பிறகு கூடாரத்தின் நடுக்கம்பத்துக்கு அருகில் சென்று அதை ஒட்டியபடி குனிந்து தலையைத் தாழ்த்தி வைத்து கால்களை செங்குத்தாக மேலே உயர்த்தி நிறுத்தினார் சித்தப்பா. நான் வெளியே வந்து பெண்கள் கூடாரங்களுக்குச் சென்றேன்.\nபார் விளையாடும் பெண்கள், சைக்கிள் ஓட்டும் பெண்கள், வளையங்களில் ஆடும் பெண்கள் என அனைவருமே தனித்தனிக் குழுவாக கூடாரங்களில் இருந்தார்கள். அனைவருக்கும் டீ கொடுத்துவிட்டு உலகப்பந்தை உருட்டி ஆடும் பெண்களோடு லதா தங்கியிருந்த கூடாரத்துக்குச் சென்றேன்.\n“வா வா. உனக்காகத்தான் காத்திட்டிருக்கோம். குளிச்ச உடனே எனக்கு டீ குடிக்கணும் மணி. இல்லைன்னா தலவலியே வந்துடும்” என்றாள் ஒருத்தி. “நான் பாத்துட்டுதான் இருக்கேன். தெனமும் நீ இந்த பக்கமா கடைசியிலதான் எட்டிப் பாக்கற. நாளைக்கு லேடீஸ் பக்கம்தான் மொதல்ல வரணும். சரியா” என்று அதட்டினாள் மற்றொருத்தி. “வெறும் டீ மட்டும் கொடுத்தா எப்படி மணி” என்று அதட்டினாள் மற்றொருத்தி. “வெறும் டீ மட்டும் கொடுத்தா எப்படி மணி ஏதாச்சிம் ஒரு பிஸ்கட் கொடுக்கலாமில்ல. மொதலாளிகிட்ட சொல்லு” என்றாள் இன்னொருத்தி.\nலதா அந்தக் கூட்டத்துக்கு நடுவில் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றிருந்தாள். வட்டமான அவள் முகத்தில் கருகருவென அடர்த்தியாக வளைந்த அவளுடைய புருவங்களும் அழகான கண்களும் யாருக்கும் இல்லாத ஒரு வசீகரத்தை அவளுக்கு வழங்கின. மாந்தளிரின் நிறம். மூக்கின் கீழ்விளிம்புக்கும் உதட்டுக்கும் நடுவில் ஊசியால் தொட்டு பொட்டு வைத்ததுபோல ஒரு மச்சம். முடிச்சிட்ட கூந்தல் பளபளவென முதுகில் தொங்கியது.\nகோப்பையை வாங்கி அருந்தி முடித்த லதா திரையை விலக்கி நான் வெளியேறும் சமயத்தில் பின்னாலேயே வந்து “மணி” என்று அழைத்து நிறுத்தினாள். அக்கம்பக்கத்தில் திரும்பிப் பார்த்து நடமாட்டமில்லை என்பதை உறுதி ��ெய்துகொண்ட பிறகு “ஒங்க சித்தப்பாகிட்ட என் வழியில இனிமே வரவேணாம்ன்னு கொஞ்சம் சொல்லி வை மணி. நானும் பலமுறை ஜாடைமாடையா சொல்லிப் பாத்துட்டன். அவருக்கு புரியவே மாட்டுது. புரியலையா, புரிஞ்சிக்க விருப்பமில்லயான்னு தெரியலை” என்றார். அதைச் சொல்லும்போது அவர் முகம் சுருங்கி இருள் அடர்ந்துவிட்டது.\nமற்றவர்கள் சொல்வதையெல்லாம் நான் நேரிடையாக சித்தப்பாவிடம் ஒருபோதும் சொல்லிவிட முடியாது. என் எல்லை எது என்பது எனக்குத் தெரியும். என்னமோ ஒரு ஆற்றாமையால் என்னைப் பார்த்ததும் சொல்கிறார்கள். காதுகொடுத்துக் கேட்டபடி போய்விட வேண்டியதுதான் என நினைத்துக்கொண்டேன். சரி என்று தலையசைத்துவிட்டு நகர்ந்தேன்.\nசிறிது தொலைவில் மஞ்சள்நிறமும் நீலநிறமும் மாறிமாறி அமைந்த அறுபதடி உயர துணிக்கூடாரம் விரிந்திருந்தது. பாதி மைதானத்தை அது அடைத்துக்கொண்டிருந்தது. பார்வையாளர்கள் வருவதற்கும் வெளியேறுவதற்கும் வெவ்வேறு நுழைவாயில்களை மூங்கில் நட்டு உருவாக்கியிருந்தார்கள். அங்கங்கே நடப்பட்ட சவுக்கைக்கம்பங்களை இணைத்திருக்கும் கயிற்றில் அசையும் வண்ணக்காகிதத் தோரணங்கள். ஒவ்வொரு கம்பத்தையும் ஒட்டி கட்டிவைக்கப்பட்ட குழல்விளக்குகள். அதன் முகப்பில் இரு காவல்காரர்கள் உட்கார்ந்திருந்தனர். ”சீக்கிரம் வாப்பா” என்று அவர்கள் அங்கிருந்தே கையசைத்தார்கள். அவர்களுக்கும் டீ வழங்கிவிட்டு நான் திரும்பினேன். “முத்தம்மாவும் சந்திராவும் உள்ள கூட்டறாங்க. அவுங்களுக்கும் குடு. மறந்துராத” என்றார் ஒரு காவல்காரர்.\nநான் கூடாரத்துக்குள் நுழைந்தேன். மேடையில் ஓரமாக இருந்த உலகப்பந்தை உருட்டிவிட்டு பெருக்கிக்கொண்டிருந்தாள் முத்தம்மா. “இதும் மேல நின்னுகிட்டு எப்பிடிடி அவளுங்க சிரிச்சிகினே ஆட்டம் போடறாளுங்க. வழுக்காதா” என்று ஆச்சரியத்தை வெளிப்படுத்தினாள். “அதுக்குலாம் ஒரு நேக்கு இருக்குது பாத்துக்கோ. அது தெரியலைன்னா கீழ உழுந்து கைய கால ஒடைச்சிக்க வேண்டிதுதான்” என்று பதில் சொன்னாள் சந்திரா. நான் அவர்களிடம் சென்று டீ ஊற்றிக் கொடுத்தேன்.\n“ஏன்டா தம்பி, நீ இது மேல ஏறுவியா” என்று உலகப்பந்தைச் சுட்டிக்காட்டி கேட்டாள் முத்தம்மா.\n“அவன் ஏறுவான், ஏறமாட்டான். அதத் தெரிஞ்சி ஒனக்கு என்ன ஆவப்போவுது வா இந்த பக்கம். அங்க பாரு, எவ்ளோ ��ுப்ப. அத போய் கூட்டு” என்று அவளை அடக்கினாள் சந்திரா.\n“நான் வாய தெறந்து பேசனாவே ஒனக்கு எங்கடி நோவுது” என்றபடி டீ அருந்திமுடித்தாள் முத்தம்மா. அவள் கையை அசைக்கும்போதெல்லாம் அவள் அணிந்திருந்த கண்ணாடி வளையல்களின் ஓசை கேட்டது.\n“எல்லாருமே பேசிக்கறாங்களே உண்மையாடா தம்பி” என்று கேட்டாள் அவள்.\n“என்னடா ஒன்னும் தெரியாதமாதிரி நடிக்கற நாள்பூரா அவளுங்க கூடாரத்தயே சுத்திசுத்தி வர. ஒனக்கு ஒன்னும் தெரியாதா நாள்பூரா அவளுங்க கூடாரத்தயே சுத்திசுத்தி வர. ஒனக்கு ஒன்னும் தெரியாதா\n“எனக்கு உண்மையாவே எதுவும் தெரியாதுக்கா.”\n“சரி. இப்ப தெரிஞ்சிக்கோ. நீ போய் செல்லப்பாகிட்ட ஒரு வார்த்த சொல்லணும்”\n“அந்த லதா போனா என்ன, இந்த முத்தம்மா இருக்கேன்னு போய் சொல்லு. என் கண்ணுக்குள்ள வச்சி காப்பாத்துவேன்னு சொல்லு.”\nஎன்ன பதில் சொல்வதென்று தெரியாமல் திகைத்து நின்றேன்.\nஅவள் புன்னகைத்துக்கொண்டே “அவன ராஜா மாதிரி உள்ளங்கையில வச்சி தாங்குவேன்னு சொல்லு. ராவும் பகலுமா பாடுபட்டு நான் அவனுக்கு கஞ்சி ஊத்துவேன்னு சொல்லு” என்றாள்.\nநான் எந்தப் பதிலும் சொல்லாமல் காலியான கோப்பைகளை எடுத்து வாளிக்குள் வைத்தபோது சந்திராவே முந்திக்கொண்டு “தொடப்பக்கட்டை பட்டுக்குக்குஞ்சத்துக்கு ஆசப்பட்ட கதயா இருக்குதுடி நீ சொல்றது” என்று சொல்லிவிட்டு பெருக்கிக்கொண்டே திரும்பினாள்.\nநான் மேற்கொண்டு எதுவும் பேசாமல் வெளியே வந்து சமையல் கூடத்துக்குச் சென்றேன். மாஸ்டர் என்னைப் பார்த்ததுமே “இப்படி ஆடி அசைஞ்சி வந்தா மிச்சமிருக்கற வேலய எப்படா முடிக்கறது சீக்கிரம் எல்லாத்தயும் கழுவி கவுத்தி வச்சிட்டு வந்து தேங்கா துருவற வேலய பாரு” என்றார். அவர் கையில் நீண்ட தோசைக்கரண்டி இருந்தது. பெரிய செவ்வகம் போல இருந்த தோசைக்கல்லில் ஒரே நேரத்தில் ஆறு தோசைகள் வெந்துகொண்டிருந்தன. பிச்சாண்டி சின்ன உரலில் பொட்டுக்கடலையை அரைத்துக்கொண்டிருந்தான்.\nகெட்டிலில் எஞ்சியிருந்த டீயை ஒரு கோப்பையில் ஊற்றி மெதுவாக அருந்தினேன். பிறகு காலி கோப்பைகளால் நிறைந்துவிட்ட வாளியையும் கெட்டிலையும் தண்ணீர்த்தொட்டிக்கு அருகில் வைத்துக்கொண்டு ஒவ்வொன்றாக கழுவி சுவரோரமாக கவிழ்த்து அடுக்கிவைத்தேன்.\n”என்ன மாஸ்டரே, டீ ஏதாச்சிம் மிச்சமிருக்குதா” என்றபடி சமையல் கட்��ுக்கு வெளியே நின்றபடி கேட்டாள் இஸ்திரி பொன்னம்மா. அவள் குரல் கேட்டதுமே மாஸ்டர் முகத்தில் புன்னகை சுடர்விட்டது.\n“உள்ள வந்து பேசு பொன்னம்மா. நீ என்ன எப்ப பாத்தாலும் போஸ்ட்மேன் மாதிரி வாசலுக்கு வெளியவே நின்னு பேசற” என்று அவளுக்குப் பதில் சொன்னபடி என்னைப் பார்த்தார். நான் உடனே “எல்லாமே தீந்துடிச்சி மாஸ்டர். இப்பதான் கழுவி முடிச்சி காயவைச்சிட்டு வரேன்” என்று உதட்டைப் பிதுக்கினேன்.\n“ஒரு நிமிஷம் இரு பொன்னம்மா” என்றபடி ஏற்கனவே காய்ச்சி ஓரமாக மூடி வைத்திருந்த பாத்திரத்திலிருந்து ஒரு தம்ளரில் பால் எடுத்துவந்து பக்கத்தில் இருந்த ஸ்டவ்வை ஏற்றி டீ போடத் தொடங்கினார். நான் முறத்தில் அரிவாள்மனையை வைத்து தேங்காயைத் துருவி எடுத்துச் சென்று பிச்சாண்டியிடம் கொடுத்தேன்.\nஇஸ்திரி போடப்பட்ட ஆடைகளைக் கொண்ட மூட்டையை இடுப்பிலிருந்து இறக்கி கீழே வைத்தாள். எல்லாமே ஆட்டக்காரர்களின் ஆடைகள். மேடையில் அணிவதற்காகவே தைக்கப்பட்டவை. கால்களோடு ஒட்டிக்கொள்ளும் இறுக்கமான பேண்ட்டுகள். அதற்குமேல் அணியக்கூடிய கால்சட்டைகள். சட்டைகள்.\n“நீ எதுக்கு பொன்னம்மா இம்மா நீளத்துக்கு பொடவய இடுப்பச் சுத்தி கட்டிகினு அவஸ்தைப்படற இந்த செட்டுல ஏதாவது ஒரு ட்ரஸ்ஸ எடுத்து போட்டுக்கினா சிக்குனு இருக்குமில்ல இந்த செட்டுல ஏதாவது ஒரு ட்ரஸ்ஸ எடுத்து போட்டுக்கினா சிக்குனு இருக்குமில்ல\nமாஸ்டர் கண்ணடித்தபடி கொதிக்கும் டீயை ஒரு கோப்பையில் ஊற்றி அவளிடம் கொடுத்தார். அவள் குடித்து முடிக்கும் வரைக்கும் மாஸ்டர் சரசப் பேச்சுகளை நிறுத்தவே இல்லை.\n“பத்து நாளா ஒங்க கையால ருசியா டீ, ருசிய இட்லி தோசை, ருசிருசியா சோறு கொழம்புனு எப்படியோ பொழப்பு ஓடிட்டுது. நாளையோட எல்லாமே ஒரு முடிவுக்கு வந்துடும் இல்ல அதுக்கப்புறம் என்னாவும்னு நெனச்சாதான் ஏக்கமா இருக்குது.”\n“அவ்ளோ ஏக்கமா இருந்தா எங்க கூடவே வந்துடு பொன்னம்மா. கூட்டத்தோட கூட்டமா இருந்துக்கலாம்”\n“புருஷன் புள்ளைங்கன்னு ஒரு குடும்பம் இருக்கும்போது அதெல்லாம் நடக்கற கதயா மாஸ்டர் அடுத்து எந்த ஊரு\n“திண்டிவனமோ வந்தவாசியோ. ஏதோ ஒன்னு., மொதலாளி என்ன முடிவு பண்ணியிருக்காரோ, அது. சரியா தெரியல.”\nஅவள் கோப்பையை வைத்துவிட்டு மூட்டையைத் தூக்கிக் கொண்டு வெளியே சென்றாள். அவள் மூன்று குழந்��ைகளுக்கு தாய் என்று சொன்னால் யாருக்குமே நம்பிக்கை வராது. நல்ல இரும்புச்சிலைபோல இருந்தாள்.\nசட்னியை தாளித்தபடியே மாஸ்டர் “மணி, போய் மணி அடிச்சிட்டு வா. டேபிள் நாற்காலிய இழுத்து சரியா போட்டு வை” என்றார். நான் மணியடித்து முடித்த ஐந்தாவது நிமிடம் ஆட்டக்காரர்கள் அனைவரும் கூடத்துக்கு வந்து சேர்ந்துவிட்டனர்.\nநான் இலைக்கட்டை எடுத்துக்கொண்டு கூடத்துக்குச் சென்றேன். அகலமான தட்டில் அடுக்கிவைக்கப்பட்ட தோசைகளோடு வந்தார் மாஸ்டர். பிச்சாண்டி ஒவ்வொரு இலையிலும் சீராக சட்னி ஊற்றிக்கொண்டே வந்தான். தோசையின் மணமும் சட்னியின் மணமும் கூடத்தில் நிறைந்தது. அனைவரும் சிற்றுண்டி சாப்பிட்டு வெளியேறிய பிறகு நாங்கள் சாப்பிட உட்காரும்போது பத்துமணி ஆகிவிட்டிருந்தது.\nசிலர் கூடாரத்துக்கு திரும்பிச் சென்று சீட்டாட உட்கார்ந்துவிட்டனர். சிலர் கேரம்போர்ட் ஆடத் தொடங்கினர். சிங்காரமும் அவருடைய நண்பர்களும் ஒரு குழுவாக ஊரைச் சுற்றிப் பார்ப்பதற்காக புறப்பட்டுச் சென்றனர். “கடற்கரைக்கு போய்ட்டு வரன்” என்று சொன்னார் சித்தப்பா. ”வேணாம் வேணாம். நீ தனியா போவாத. நாங்களும் வரோம்” என்று மாணிக்கமும் முத்துவும் அவரோடு சென்றார்கள். மதிய உணவு தயாரிக்கும் வேலைகளில் நாங்கள் மூழ்கிவிட்டோம்.\nசென்றவர்கள் அனைவரும் திரும்பி வரும்போது மணி ஒன்றரை ஆகிவிட்டது. உடனே சாப்பாடு பரிமாறும் வேலை. வெண்டைக்காய் பொரியல், புடலங்காய் கூட்டு, மணத்தக்காளி போட்ட வற்றல்குழம்பு, சாம்பார், ரசம், தயிர்,. வடை, அப்பளம், பாயசம் என ஏராளமான விஷயங்கள். ஒரு நொடி கூட நிற்க நேரமில்லை. பரபரப்பாகவே இருந்தோம்.\nஎல்லோரும் சாப்பிட்டு புறப்பட்டுச் சென்ற பின்னர் பிறகு நாங்களும் சாப்பிட்டு எழுந்தோம். நான் அரிசிமூட்டை வைத்திருந்த கூடாரத்திலேயே தார்ப்பாய் மீது படுத்து தூங்கிவிட்டேன். எழுந்தபோது மாலை நெருங்கிக்கொண்டிருந்தது. வேகமாக எழுந்து முகம் கழுவிக்கொண்டு கேன் எடுத்துச் சென்று பால் வாங்கிவந்தேன்.\nமாஸ்டர் டீ போட்டு முடிப்பதற்குள் நான் சென்று குளித்துவிட்டு ஆடைமாற்றிக்கொண்டு திரும்பினேன். நெருப்பைக் கொட்டியதுபோல இருந்த வெப்பத்துக்கு அந்தக் குளியல் இதமாக இருந்தது. கெட்டிலையும் கோப்பைகள் நிறைந்த வாளிகளையும் எடுத்துக்கொண்டு கூடாரங்களுக்கு���் சென்றேன். காலையில் லதாவின் கூடாரத்தில் இருந்த பெண் சொன்னது நினைவுக்கு வந்தது. லேடீஸ் கூடார வரிசையிலிருந்து தொடங்கி எல்லாக் கூடாரங்களுக்கும் சென்று டீ வழங்கினேன்,\nஆறரை மணி காட்சிக்கு ஆறு மணிக்கெல்லாம் டிக்கட் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். இன்னும் ஒரு நாளில் சர்க்கஸ் முடிவடையப் போவதால் கூட்டம் எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே இருந்தது. ’விநாயகனே வினைதீர்ப்பவனே’ என்று பாட்டு ஒலிக்கத் தொடங்கியது. அது முடிந்ததும் ’ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லே’ என்ற பாட்டு தொடங்கியது. அது முடிந்ததும் ‘செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்’ ஒலித்தது. நான் அதைக் கேட்டபடி காய்களை நறுக்கத் தொடங்கினேன். அரிசி கழுவிக்கொண்டிருந்த பிச்சாண்டி “புது ரெக்கார்ட்லாம் வாங்கிட்டாரு போல, நல்லா புதுசுபுதுசா போடறாரு” என்று மகிழ்ச்சியில் பல்லைக் காட்டிச் சிரித்தான். ‘எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்’ என்ற பாட்டு ஒலித்தபோது அவனால் தரையில் நிற்கவே முடியவில்லை.\nமுதல் காட்சி நடைபெறும் சமயத்தில் சமையல் வேலையில் நாங்கள் மூழ்கியிருப்போம். அதனால் ஒவ்வொரு நாளும் அச்சமயத்தில் மேடைக்குப் பக்கத்தில் சென்று நிற்கக்கூட எங்களுக்கு நேரமிருக்காது. துடிப்பும் வேகமும் நிறைந்த இசைக்கோவைகள் ஒலிப்பதை மட்டும் கேட்டபடி வேலையில் ஆழ்ந்திருப்போம்.\nஇரண்டாவது காட்சி எட்டரை மணிக்கு. அப்போதும் தொடக்கத்தில் இருந்து எங்களால் பார்க்கமுடியாது. ஓய்வு கிடைக்கும்போது ஓடிச் சென்று ஒருசில நிமிடங்கள் எட்டிப் பார்த்துவிட்டுத் திரும்புவோம். மேடையின் இரு பக்கங்களிலும் திரை மறைவில் இருள் குறைவான வாயில்கள் இருந்தன. ஆட்டக்காரர்கள் மேடைக்குச் செல்லவும் வெளியேறவும் உருவாக்கப்பட்ட வழிகள் அவை. அந்த இடங்களில்தான் மறைவாக நின்று பார்ப்போம்.\nநான் நின்றிருந்தபோது என்னைக் கடந்து ஒருத்தி வாசலுக்கு அருகில் சென்றாள். அவள் பூசியிருந்த பவுடரின் வாசனையும் செண்ட் வாசனையும் பத்தடி தொலைவுவரைக்கும் பரவியிருந்தது. அதே நேரத்தில் மற்றொருத்தியும் எதிர்ப்புற வாயிலுக்கருகில் நின்றிருந்தாள். இருவரும் இசைக்காகக் காத்திருந்தனர். தாளம் ஒலிக்கத் தொடங்கியதுமே இருவரும் சீரான நடையில் உடலை வளைத்தும் குலுக்கியும் நடந்த��� சென்று மேடையில் நின்று கையை உயர்த்திச் சிரித்தார்கள். இருவரும் ஒரே நேரத்தில் கைகளை உயர்த்தினார்கள். இறக்கைகளை அசைப்பதுபோல இருபுறங்களிலும் அசைத்தார்கள். ஒரே புள்ளியில் நின்றபடி இடுப்புக்கு மேற்பட்ட பகுதியை மட்டும் சுழற்றினார்கள். சட்டென கைகளை கீழே ஊன்றி மூச்சடக்கி கால்களை மேலே உயர்த்தினார்கள். அப்போது தலைகீழாகத் திருப்பிவைக்கப்பட்ட பொம்மைபோல அவர்கள் தோற்றம் இருந்தது. கைகளை அங்குலம் அங்குலமாக நகர்த்தி இருவரும் நெருங்கிவந்தார்கள். பிறகு கால்களைமட்டும் சுழற்றினார்கள். அப்போது மூன்றாவதாக லதா மேடைக்குள் வந்தாள். பறவைபோல ஒரே கணத்தில் எம்பி அவர்கள் கால்மீது நின்றாள். கீழே கைகளை ஊன்றியிருப்பவர்கள் மெல்லமெல்ல ஒரு வட்டமடித்துத் திரும்ப, அவர்களுடைய கால்மீது நின்ற லதாவும் அவர்களுக்கு இணையாக கையை உயர்த்தி அசைத்தபடி வட்டமடித்தாள். அரங்கமே கைதட்டலில் அதிர்ந்தது.\nஒரு நீண்ட கயிறு மேடைக்கு நடுவில் தொங்கியது. இசை ஒலிக்கத் தொடங்கியதும் சிங்காரம் ஓடி வந்து அந்தக் கயிற்றைப் பற்றினான். கயிறு மேலே செல்ல ஒரு குறிப்பிட்ட உயரத்தில் தொங்கினான். கயிறு முன்னும் பின்னும் அசைய ஆரம்பித்ததும் அவன் அதைப் பற்றியபடி புன்னகையுடன் ஊஞ்சலாடினான். இன்னும் சற்றே மேலேறி கயிற்றின் கீழ்முனையை வலது காலின் விரல்களுக்கிடையில் பற்றிக்கொண்டு, அடுத்த காலை அவன் அந்தரத்தில் சுழற்றியபடி சுற்றிச்சுற்றி வந்தான். இசை உச்சத்துக்குச் சென்றபோது லதா உள்ளே வந்தாள். கயிற்றில் தொங்கியபடியே அவள் கையைப் பற்றி தன்னை நோக்கி ஒரு தூண்டிலைப்போல இழுத்தான் அவன். அவள் சட்டென எம்பி அவனுடைய பாதத்தின் மீது தன் ஒரு காலைப் பதித்தபடி அவனுக்கு இணையாக நின்றுகொண்டாள். அடுத்த காலை காற்றில் வீசிவீசி சுழன்றாள். அரங்கமே கைதட்டி ஆரவாரம் செய்தது. இசை இன்னும் உச்சத்துக்குச் சென்றது. லதா உடனே தன் முதுகில் செருகியிருந்த குடையை எடுத்து விரித்து அதைத் தனக்கு மேலே பிடித்தாள். கயிறு சுழன்று சுழன்று வந்தபோது, கைதட்டல் விண்ணைப் பிளந்தது.\nஅடுத்த நிகழ்ச்சியில் இரண்டு கயிறுகள் தனித்தனியாக இறங்கின. இசை ஒலிக்கத் தொடங்கியதும் சிங்காரமும் லதாவும் மேடைக்கு ஓடி வந்தார்கள். அரங்கத்தினரை நோக்கி குனிந்து வணக்கம் சொல்லிவிட்டு அரங்கத்தின் வட்டப���பாதையிலேயே ஓடி ஆளுக்கொரு கயிற்றை எம்பிப் பற்றி ஊஞ்சலாடினார்கள். வலது கையும் வலது காலும் மட்டும் கயிற்றைப் பற்றியிருக்க இடது கையையும் காலையும் அந்தரத்தில் விரித்தபடி ஒரு குடையைப் போல சுழன்றார்கள். ஒரு கட்டத்தில் இருவருடைய கைகளும் கால்களும் பற்றிக்கொள்ள ஊஞ்சல் முன்னும் பின்னும் அசைந்தது. இசை உச்சத்துக்குச் சென்று அடங்கியது.\nஆளுயர வட்டவடிவ இரும்புச்சக்கரத்தோடு மேடையில் தோன்றி வணங்கினான் சிங்காரம். வெள்ளை வண்ணத்தில் காணப்பட்ட அச்சக்கரத்தை வட்டப்பாதையில் இசைக்குத் தகுந்தபடி உருட்டினான். சட்டென அரங்கத்தின் மையத்துக்கு வந்து அச்சக்கரத்தில் இரு கால்களையும் வைத்து ஊன்றினான். அதே கணத்தில் மேல் பகுதியில் கைகளால் பற்றிக்கொண்டான். சமநிலையில் அச்சக்கரம் நின்ற விசித்திரத்தைப் பார்த்து ஓவென சத்தமெழுப்பி கைத்தட்டினார்கள் பார்வையாளர்கள். பிறகு அச்சக்கரம் சமநிலையை இழக்காமலேயே மேடையில் உருளத் தொடங்கியது. கீழேயிருந்த தலை மேலே சென்றது. மேலேயிருந்த கால் கீழே வந்தது. பிறகு கால் மேலே சென்றது. தலை கீழே வந்தது. ஒரு ஊசி அளவுக்குக்கூட நகராத சக்கரம் சமநிலையில் சுழன்றபடியே இருந்தது. அரங்கத்தின் கைத்தட்டல் வெகுதொலைவு வரைக்கும் கேட்டது.\nகைகளை உயர்த்தி இடுப்பை ஒயிலாக அசைத்தபடி மேடைக்குள் வந்த லதா சட்டென சுழலும் சக்கரத்தில் ஒட்டிக்கொண்டாள். அவன் தலை ஊன்றியிருக்கும் இடத்தில் லதா கால்களை ஊன்றியிருந்தாள். அவன் கால்களை வைத்திருக்கும் இடத்தில் லதா தன் தலையைப் பதித்திருந்தாள். அரங்கத்தில் இருப்பவர்களுக்கு இருவருடைய முகங்களும் மாறிமாறித் தோன்ற இசையும் கைத்தட்டலும் உச்சத்தை நோக்கிப் பாய்ந்தன.\nஒவ்வொரு இசைத்தட்டு மாறும்போதும் ஒரு புதிய நிகழ்ச்சி தொடங்கியது. ஒரு நிகழ்ச்சியில் இரண்டடி நீளமுள்ள உருண்ட தடியை தரையில் நிற்க வைத்துவிட்டு அதை இரு கைகளாலும் உறுதியுடன் பற்றிக்கொண்டு சிங்காரம் எம்பி நிற்க, அவன் உடலில் தொற்றி ஏறி, அவன் கால்களில் கைகளை ஊன்றி தலைகீழாக லதா நின்றாள். இன்னொரு நிகழ்ச்சியில் இந்தப்பக்கம் ஐந்துபேர் அந்தப்பக்கம் ஐந்து பேர் வரிசையில் நின்றிருக்க, லதா சட்டென எம்பி அவர்கள் தோள்மீது ஏறி நின்று வலம் வந்தாள்.. அடுத்த நிகழ்ச்சியில் அந்தப் பத்து பேரும் ஒரு மூங்கிலை உயர்���்திப் பிடிக்க, அதன் மீது ஏறி நின்று நடைபயின்றாள் அவள்.\nசைக்கிளில் வட்டமடித்தல், ஒற்றைச்சக்கரம் ஓட்டுதல், பார் விளையாட்டு, நெருப்பு வளையங்களில் தாவுதல், என எண்ணற்ற நிகழ்ச்சிகளுக்குப் பிறகு இறுதி நிகழ்ச்சியாக செல்லப்பா தோன்றி ஜிம்னாஸ்டிக்ஸ் செய்து காட்டினார். இசை சீராக ஒலிக்கத் தொடங்கி சட்டென மேலெழுந்தது. அவர் உடலையும் கைகால்களையும் தலையையும் நினைத்த திசையில் திருப்பியதைக் கண்டு அரங்கம் எழுப்பிய மகிழ்ச்சிக் கூச்சல் எல்லாத் திசைகளிலும் எதிரொலித்தது. அவருடைய ஒவ்வொரு அசைவும் நடனத்தின் அசைவையும் வேகத்தையும் கொண்டிருந்தது.\nபூமிப்பந்தின் மீது ஏறி நின்றபடி பந்தை காலால் உருட்டியவாறே மேடையின் வட்டப்பாதையில் வலம்வருவது செல்லப்பாவுடைய சிறப்பு நிகழ்ச்சி. ஒருகணம் கூட அவர் கவனம் சிதைந்ததில்லை. முதல் வட்டத்தில் அவர் கைகளை இருபுறமும் விரித்து புன்னகைத்தபடியே வந்தார். அடுத்த வட்டத்தில் அவரைத் தொடர்ந்து இரு பெண்கள் வந்தனர். ஒரு பெண் செல்லப்பாவை நோக்கி ஒரு சின்னப் பந்தை எறிந்தாள். உலக உண்டைப்பந்துமீது நின்றிருந்த செல்லப்பா அதை லாவகமாகப் பிடித்து அதே வேகத்தில் மறு கைக்கு மாற்றி அடுத்தவரை நோக்கி எறிந்தார். மூன்றாவது முறையாக வட்டப்பாதையில் வந்தபோது இரு புறங்களிலிருந்தும் பெண்கள் அவரை நோக்கி ஒரே சமயத்தில் சின்னப் பந்துகளை எறிந்தனர். அவர் அவற்றைச் சிக்கெனப் பிடித்து மறுகைக்கு மாற்றி பெண்களை நோக்கி எறிந்தார். ஒரு பந்துகூட பிசகவில்லை.\nசெல்லப்பாவின் தீப்பந்த நிகழ்ச்சி தொடங்கும்போதே கைத்தட்டல் தொடங்கிவிட்டது. அந்த அளவுக்கு அது மக்களிடையே பரவி செல்வாக்கு பெற்றிருந்தது. செல்லப்பா அவையைப் பார்த்து வணங்கியபடியே மேடைக்கு நடுவில் வந்து நின்றார். பிறகு முத்து, மாணிக்கம், ராஜாங்கம், செந்தில் நால்வரும் வந்து பக்கத்துக்கு இருவராக நின்றனர். ஒரு வரிசையில் ஐந்து பேர். இசை ஒலித்தபடி இருக்க, மேலும் நான்கு பேர் ஓடோடி வந்து ஐந்து பேர்களின் தோள்களில் ஏறி நின்றார்கள். அதற்குப் பிறகு மூன்று பேர் ஓடி வந்து கீழே இருந்தவர்களின் இடையையும் தோளையும் படிக்கட்டெனப் பற்றி ஏறி மேலே சென்றனர். பிறகு இருவர். இறுதியாக லதா.\nலதா அனைவருக்கும் மேலே ஏறி நின்று கையசைத்தாள். அப்போது அவளை நோக்கி ஒரு தீப்பந்தம் எறியப்பட்டது. அவள் அதை வெற்றிகரமாகப் பிடித்து கையை உயர்த்தி அசைத்தாள். தீப்பந்தம் உச்சியை நோக்கி தழலாடியது. அடுத்தடுத்த பந்தங்களை பின்னலின் விளிம்பில் நிற்பவர்கள் பற்றி கையை உயர்த்தினார்கள். ஒரு கோணத்தில் அந்த மானுடப்பின்னலே ஒரு பெரிய தீப்பந்தம் போல சுடர்விட்டது. இசை மேலும் மேலும் உயர்ந்து உச்சத்தை நோக்கிச் செல்ல, கீழே நின்றிருக்கும் ஐந்து பேருடைய காலடிகளும் அங்குலம் அங்குலமாக நகர்ந்து வட்டமடித்தது. தீப்பந்தமே சுழல்வது போன்ற கண்மயக்கை அது அளித்தது. பார்வையாளர்கள் அனைவரும் எழுந்து நின்றுவிட்டனர். கைத்தட்டல் ஓயவே இல்லை. தீப்பந்தம் ஒரு முழு வட்டமடித்ததும் முதலில் லதா இறங்கினாள். பிறகு ஒவ்வொரு அடுக்கிலும் நின்றிருந்தவர்கள் இறங்கினார்கள். இறுதியாக பதினைந்து பேரும் வரிசையில் நின்று அவையை வணங்கிவிட்டுக் கலைந்தார்கள்.\nகாட்சியின் கடைசி நிகழ்ச்சி. செல்லப்பா மட்டுமே அரங்கத்தின் மையத்தில் நின்றிருந்தார். சாந்தி சர்க்கஸில் மட்டுமே காணக் கிடைக்கும் காட்சி அது. இந்த ஒரு நிகழ்ச்சி வழியாக மட்டுமே ஒவ்வொரு ஊரிலும் செல்லப்பாவுக்குக் கிடைத்த பரிசுகளுக்கும் பாராட்டுகளுக்கும் அளவே இல்லை.\nசெல்லப்பா அரங்கத்தில் இருப்பவர்களைப் பார்த்து வணங்கியபோது ஒலிபெருக்கியில் குரல் எழுந்தது. ”மகாஜனங்களே, எங்களை வளர்த்து வாழவைக்கிற தெய்வங்களே. இதோ இங்கே நிற்பவர் எங்கள் உடற்பயிற்சிக் கலைஞர் செல்லப்பா. சாந்தி சர்க்கஸின் சொத்து. எங்கள் தங்கம். அஞ்சாத சிங்கம். இரும்புக்கோட்டை. அவர் உடல் தெய்வம் வாழும் கோவில். செஞ்சி தேசிங்கு ராஜாவின் வெற்றிக்கோட்டை. அவர் ஆற்றல் இந்த ஊருக்கே தெரிந்த விஷயம்.” என்று தொடங்கினார்.\n“புதுச்சேரி பெருமக்களே, இதோ அவர் உங்கள் முன்னால் நிற்கிறார். அவர் நிற்கும் இடத்திலிருந்து அவருடைய உடலை கையால் ஓங்கிக் குத்தி ஒரே ஒரு அங்குலமாவது அசைத்து நகர்த்திவிடக் கூடிய ஆற்றல் தனக்கு உண்டு என்று நம்புகிறவர்கள் இங்கே மேடைக்கு தாராளமாக வந்துவிடலாம். போட்டியில் வெற்றி பெறுகிறவர்களுக்கு தக்க பரிசு உண்டு”\nபார்வையாளர்கள் அனைவரும் ஒரே குரலில் “இல்லை” ”இல்லை” என்று ஓசையெழுப்பி ஆரவாரம் செய்தனர். ஒருவர் “செல்லப்பா வாழ்க” என்று முழக்கமெழுப்பினார். அவரைத் தொடர்ந்து பலரும் அந்த முழக்கத்துடன் சேர்ந்துகொண்டனர்.\n“அன்பான பொதுஜனங்களே. கடந்த பத்து நாட்களாக இந்த ஒதியஞ்சாலை திடலில் சாந்தி சர்க்கஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. நாளையே இறுதி நாள். முதல் நிகழ்ச்சியிலிருந்தே இந்தப் போட்டி நடந்து வருகிறது. இது வரை யாரும் செல்லப்பாவை வென்றதில்லை. அவரை வெல்லமுடியும் என நினைப்பவர்கள் மேடைக்கு வரலாம். தயக்கம் வேண்டாம். வருக வருக”\nஅரங்கத்தின் ஒரு மூலையிலிருந்து ஒருவர் கையை உயர்த்தியபடி எழுந்து நின்றார். உடனே அறிவிப்பாளரின் பார்வை அவர் மீது விழுந்துவிட்டது. ”இதோ எழுந்துவிட்டார் ஒரு வீரர். வருக வீரரே வருக. இந்த மேடை உங்களுக்காகக் காத்திருக்கிறது. தயவு செய்து, நண்பர் மேடைக்கு வருவதற்கு வழி விடுங்கள்”\nஅக்கணத்திலிருந்தே கைத்தட்டல் தொடங்கிவிட்டது. ஆரவாரத்துக்கு நடுவில் அவர் மேடையில் ஏறி செல்லப்பாவுக்கு அருகில் நின்றார்.\n“நல்லது திரு. வைத்தியலிங்கம் அவர்களே. இந்தப் போட்டியில் நீங்கள் கடைபிடிக்க வேண்டிய நான்கு முக்கியமான விதிகள் உண்டு. முதல் விதி, நீங்கள் உங்களுடைய ஒரு கையை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இரண்டாவது விதி, குத்து மட்டுமே இந்தப் போட்டியில் அனுமதிக்கப்படும். மூன்றாவது விதி, அவருடைய மார்பில் மட்டுமே நீங்கள் குத்த வேண்டும். நான்காவது விதி, உங்களுக்கு ஐந்து வாய்ப்புகள் உண்டு.”\nசெல்லப்பாவும் வைத்தியலிங்கமும் சிரித்து கைகுலுக்கிக் கொண்டார்கள். பிறகு குஸ்தி முறையில் செய்வதுபோல ஒருவர் கையை ஒருவர் தொட்டு குனிந்து வணங்கிவிட்டு விலகினார்கள்.\n”போட்டி நேரம் முழுதும் இசை ஒலித்தபடி இருக்கும். இசை நிற்கும் சமயம் உங்களுக்கான நேரம் தொடங்குகிறது. அப்போது நீங்கள் அவரைக் குத்தவேண்டும்”\nஇசை ஒலிக்கத் தொடங்கியது. செல்லப்பா கால்களை மேடையில் அழுத்தமாக ஊன்றிக்கொண்டு நின்றார். வைத்தியலிங்கம் நம்பிக்கை தெரியும் முகத்துடன் கைகளைத் தேய்த்தபடி இருந்தார். பார்வையாளர்களிடையில் திடீரென அமைதி சூழ்ந்தது. நான் செல்லப்பாவின் மீது என் கவனத்தைக் குவித்திருந்தேன்.\nசட்டென இசை நின்றது. வைத்தியலிங்கம் முன்னேறி செல்லப்பாவின் மார்பில் குத்தினார். அது அவருடைய உடலில் சின்ன அசைவைக்கூட ஏற்படுத்தவில்லை. அதைப் பார்த்ததுமே மக்களுடைய ஆரவாரம் பெருகத் தொடங்கியது. இரண்டு, மூன்று, நா��்கு என எந்த வாய்ப்பிலும் செல்லப்பாவை அசைக்கமுடியவில்லை. ஒரு பாறைபோல அவர் உறுதியாக நின்றிருந்தார்.\nவைத்தியலிங்கம் சற்றே பதற்றம் கொள்வதுபோலத் தோன்றியது. அறிவிப்பாளர் மீண்டும் இசையைச் சுழலச் செய்தார். நான் செல்லப்பாவையே பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் நான் அவர்மீது வருத்தம் கொண்டேன். சர்க்கஸ் நிகழ்ச்சியிலேயே இல்லாத ஒன்று இது. இதை வடலூரில் சர்க்கஸ் போட்ட சமயத்தில் அவராகவே ஒரு பரபரப்புக்காக சேர்த்துக்கொண்டார். விளம்பரம் கிடைக்கிறது என்பதால் முதலாளியும் அந்தத் திட்டத்தை ஏற்றுக்கொண்டார்.\nஇசை நின்றதும், வைத்தியலிங்கம் முன்னால் அடியெடுத்து வந்து செல்லப்பாவை குத்தி வீழ்த்த முயற்சி செய்தார். அப்போதும் அந்த முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.\nசெல்லப்பா தன்னைத் தளர்த்திக்கொண்டு அவையினரைப் பார்த்து கைகளை அசைத்து வணங்கிவிட்டு, வைத்தியலிங்கத்தின் கைகளைப் பற்றி குனிந்து வணங்கிப் பிரிந்தார்.\nநிகழ்ச்சி முடிந்ததும் பார்வையாளர்கள் வெளியேறத் தொடங்கினர். ஆட்டக்கலைஞர்கள் ஒவ்வொருவரும் தத்தம் கூடாரத்தை நோக்கித் திரும்பி நடந்தனர். நான் வேகமாக சமையல் கூடத்துக்குச் சென்றேன். மாஸ்டர் வெறும் தரையில் துண்டை விரித்து காற்றாடப் படுத்திருந்தார். என்னைப் பார்த்ததுமே “என்னடா செல்லப்பாவுக்கு ஜெயம்தான” என்று கேட்டார். நான் ஆமாம் என்று உற்சாகத்தோடு தலையசைத்தேன். ”அவன் வில்லாதிவில்லன்டா. அவன ஜெயிக்க உலகத்துல ஆளே இல்ல” என்றார் அவர்.\n“சரி போய் மணி அடிச்சிட்டு வா. மேக்கப்ப கலச்சிட்டு இங்கதான் சாப்புட வருவாங்க. மொதல்ல எலயை எடுத்து கழுவு. ஓடு”\nநான் வேகமாகச் சென்று இலைக்கட்டுகளை எடுத்துக்கொண்டு தண்ணீர்க்குழாய்க்கு அருகில் சென்றேன். பிச்சாண்டி மேசைகளைத் துடைக்க துணியை எடுத்துக்கொண்டு போனான். நான் இலையைப் பிரித்து மேசையில் வைத்ததும் அவன் தண்ணீர்த்தம்ளரை வைத்துக்கொண்டு சென்றான். மாஸ்டர் சோற்றுக்குண்டானுடன் வரும்போது கலைஞர்கள் ஒவ்வொருவராக உட்கார்ந்து விட்டார்கள். இரவு உணவுக்காக புதிதாக இரண்டு பொரியல்களை வைத்திருந்தார் மாஸ்டர். ஒன்று பீன்ஸ் பொரியல். இன்னொன்று பீட்ரூட் பொரியல். எல்லோரும் விரும்பி வாங்கிச் சாப்பிட்டார்கள். பருப்புரசத்தை கையைக் குழிவாக்கி வாங்கிக் குடித்���ார்கள்.\nசாப்பிட்டு முடித்தவர்கள் ஒவ்வொருவராக வெளியே வந்து பல இடங்களில் திட்டுத்திட்டாக நின்று பேசிக்கொண்டிருந்தார்கள். நான் இலைகளையெல்லாம் ஒரு கூடையில் எடுத்துப் போட்டுக்கொண்டு வெளியே சென்று குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு வந்தேன். அதற்குள் பிச்சாண்டி மேசைகளையும் அறையையும் சுத்தம் செய்து முடித்திருந்தான்.\nமாஸ்டர் ஒரு தட்டில் கொஞ்சமாக சோற்றை அள்ளிவைத்துக்கொண்டு ரசம் ஊற்றிக்கொண்டு சாப்பிடுவதற்காக உட்கார்ந்தார். நானும் பிச்சாண்டியும் தனித்தனி தட்டுகளில் போட்டுக்கொண்டு சாப்பிட்டோம். பிறகு தட்டுகளைக் கழுவி கவிழ்த்துவைத்துவிட்டு சமையலறைக்கு வெளியே மடிப்புக்கட்டிலை விரித்து உட்கார்ந்தோம். மாஸ்டர் வெற்றிலையை மடித்து சுண்ணாம்பு தடவினார்.\nஅப்போது வெளியே என்னமோ சத்தம் கேட்டது. அதைக் கேட்டு நான் சட்டென்று எழுந்து கூடாரப்பகுதியை நோக்கி ஓடிவந்தேன். பலரும் பல திசைகளிலிருந்து அதே கணத்தில் அந்த இடத்துக்கு வந்துவிட்டார்கள்.\n“நல்ல மாட்டுக்கு ஒரு அடி. சூடு சொரண இருக்கற மனுஷனுக்கு ஒரு வார்த்த. ஒரு தரம் சொன்னா புரிஞ்சிக்க மாட்டியா நீ ஆம்பளயா நீ\nலதாவும் செல்லப்பாவும் நின்றிருப்பதைப் பார்த்து அனைவரும் திகைத்து நின்றுவிட்டார்கள். தொட்டாலே விழுந்துவிடுவது போல திகைத்து நிலைகுலைந்து காணப்பட்டார் செல்லப்பா. கண்களில் கசப்பும் சலிப்பும் அடர்ந்திருக்க லதா மூச்சு வாங்கியபடி நின்றிருந்தாள்.\nமாஸ்டர் இருவரையும் ஒருகணம் மாறிமாறிப் பார்த்தார். அவர்களிடம் எந்த விளக்கத்தையும் கேட்க அவர் விரும்பவில்லை. “சரி சரி போங்கப்பா” என்று மாஸ்டர் அனைவரையும் அங்கிருந்து கலைத்து அனுப்ப முயற்சி செய்தார்.\n“அதெல்லாம் ஒரு பிரச்சினயும் இல்லை. போங்கப்பா, போய் நேரத்தோடு படுங்க” என்று மீண்டும் மீண்டும் சொல்லி அனுப்பினார்.\nகூட்டம் அவருடைய சொற்களுக்குக் கட்டுப்பட்டு விலகிச் சென்றது. யாரையும் நிமிர்ந்து பார்க்காமல் குனிந்த நிலையில் செல்லப்பா தன் கூடாரத்தை நோக்கிச் சென்றார்.\nதிரும்பி வந்து கட்டிலில் படுத்தபோது மனபாரமாக இருந்தது. நட்சத்திரங்களையும் நிலாவையும் பார்த்தபடி எதைஎதையோ குழப்பத்துடன் நினைத்திருந்தேன். எப்போது தூங்கினேன் என்றே தெரியாதபடி தூக்கத்தில் அமிழ்ந்துவிட்டேன். விழிப்பு வந்தபோது, வெளிச்சம் பரவியிருந்தது. எழுந்து முகம் கழுவிவிட்டு பால் வாங்கிக்கொண்டு வந்து மாஸ்டரிடம் கொடுத்தேன். காலையிலேயே குளித்து உடைமாற்றிக்கொண்டு நெற்றி நிறைய பூசையோடு காணப்பட்டார் மாஸ்டர்.\nநான் டீ நிரம்பிய கெட்டிலை எடுத்துச் சென்று எல்லோருக்கும் டீ விநியோகித்துவிட்டு வந்தேன். வழக்கமாக நிகழ்ச்சி நடைபெறும் கடைசி நாளில் எல்லோருமே ஏதோ பரபரப்பில் இருப்பார்கள். கலகலப்பாகப் பேசிச் சிரிப்பார்கள். புதிய ஊரில் அடுத்த காட்சி தொடங்கும் வரைக்கும் எல்லோருக்கும் விடுப்பு கிட்டும் என்பது ஒரு முக்கிய காரணம். ஊருக்குச் சென்று மனைவி பிள்ளைகளோடு பொழுதுபோக்கலாமே என்று பல திட்டங்களைப் பேசிப்பேசி வளர்த்துக்கொள்வார்கள். ஆனால் அன்று ஒருவருடைய முகத்தில் கூட உற்சாகம் தென்படவில்லை.\nகாலைச் சிற்றுண்டிக்குப் பிறகு பெஞ்சில் சுருண்டு படுத்தேன். காரணமே இல்லாமல் மனசுக்குள் அழுகை பொங்கியவண்ணம் இருந்தது. நான் அந்த இடத்திலேயே இருந்தால் ஒரே சிந்தனையில் மூழ்கி தடுமாறிக்கொண்டுதான் இருப்பேன் என நினைத்து சிறிது நேரம் காலார நடந்துவிட்டு வருவதாக மாஸ்டரிடம் சொல்லிவிட்டு வெளியே கிளம்பிப் போனேன். கடற்கரைக்குச் சென்று சிறிது நேரம் உட்கார்ந்திருந்தேன். சீற்றத்தோடு பொங்கி வந்து கரையை அறையும் அலையைப் பார்க்கும்போதெல்லாம் நேற்று இரவு பார்த்த லதாவின் தோற்றம்தான் நினைவுக்கு வந்தது. கடற்கரையிலிருந்து சர்க்கஸ் கூடாரத்துக்கு கால்நடையாகவே திரும்பி வந்தேன்.\nஇரவு முதல் நிகழ்ச்சி அதிகபட்சக் கூட்டத்தோடு குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கிவிட்டது. கலைஞர்கள் போய்க்கொண்டும் வந்துகொண்டும் இருந்தார்கள். காட்சிகளைக் காண எழும் ஒரு துடிப்பும் வேகமும் அன்று எனக்குள் எழவே இல்லை. செல்லப்பாவின் நிகழ்ச்சியைக் கூட பார்க்க விருப்பமில்லாமல் சமையல் கட்டிலேயே வளையவளைய வந்துகொண்டிருந்தேன். கண்கள் அடிக்கடி தளும்பிக்கொண்டே இருந்தன.\n”ஏன்டா இப்பிடி உம்னு இருக்கற செல்லப்பா ஜிம்னாஸ்டிக்ஸ்னா விடமாட்டியே நீ. இன்னைக்கு என்னாச்சி செல்லப்பா ஜிம்னாஸ்டிக்ஸ்னா விடமாட்டியே நீ. இன்னைக்கு என்னாச்சி இங்கயே உக்காந்திருக்க” என்று கேட்டார் மாஸ்டர். “ஒன்னுமில்ல மாஸ்டர்” என்று எதையோ சொல்லி சமாளித்தேன்.\nநான் என்ன நினைக்கிறேன் என்பதில் எனக்கே ஒரு தெளிவில்லை. செல்லப்பாவை நினைத்து உண்மையிலேயே வருந்துகிறேனா என்பதைக் கூட என்னால் சொல்லமுடியவில்லை. எனக்கு வாழ்க்கை கொடுத்தவர் அவர். அவருடைய வாழ்க்கை அறுந்து துண்டாக நிற்பதை என்னால் பார்க்கமுடியவில்லை.\nஎன் உறுதியெல்லாம் முதல் காட்சி நடைபெறும் வரைக்கும்தான் நீடித்தது. இரண்டாவது காட்சியில் செல்லப்பாவுக்காக தொகுப்பாளர் தெரிவிக்கும் அறிவிப்பையும் ”வருக வருக நாகராஜன்” என்று வரவேற்கும் அறிவிப்பையும் ஸ்பீக்கரில் கேட்கக்கேட்க என் உறுதி குலைந்தது. மாஸ்டரிடம் சொல்லிவிட்டு ஓடிச் சென்று நுழைவாயில் திரையின் மறைவில் நின்றுகொண்டேன்.\nசெல்லப்பாவுக்கு அருகில் நின்றுகொண்டிருப்பவரிடம் போட்டி விதிகளைப்பற்றி எடுத்துரைத்துக்கொண்டிருந்தார் தொகுப்பாளர். நான் அப்போதுதான் அந்த நாகராஜனைப் பார்த்தேன். செல்லப்பாவைவிட உயரமானவர். வாட்டசாட்டமான உடலுடையவர். அவரைப் பார்த்ததுமே ஓர் அச்சம் என் நெஞ்சில் பிறந்தது.\n” என்று செல்லப்பாவைப் பார்த்துக் கேட்டார் அந்த நாகராஜன். ”சொல்லுங்கள்” என்றார் செல்லப்பா.\nஅந்த உரையாடலைக் கேட்டு அதுவரை ஆரவாரம் செய்துகொண்டிருந்த கூட்டம் அமைதியில் உறைந்துவிட்டது.\n“ஐந்து அடி. ஒன்பது அங்குலம்”\n‘நான் ஆறு அடி. இரண்டு அங்குலம். உங்கள் எடை\n“சரி, நான் 110 கிலோ”\n“ஏன் இதையெல்லாம் என்னிடம் சொல்றீங்க\n“ஒருவேளை நீங்கள் பின்வாங்குவதாக இருந்தால், இத்தருணத்தில் இப்போதே பின்வாங்கிக்கொள்ளலாம். அதற்கு இது ஒரு வாய்ப்பாக இருக்கட்டும் என்பதற்காகச் சொல்கிறேன்” என்று சிரித்தார் அவர். அவர் குரலில் ஆழமான தன்னம்பிக்கை ஒலித்தது.\n“அவசியமில்லை நாகராஜன். நாம் தொடங்குவோம்.”\n“பிறகு உங்கள் விருப்பம்” என்றபடி முன்னால் வந்து செல்லப்பாவோடு கைகுலுக்கினார். தொடர்ந்து தன் மரபுப்படி செல்லப்பா அவர் கைகளைத் தொட்டு வணங்கினார். அவரும் செல்லப்பாவின் கைகளைத் தொட்டு வணங்கினார்.\nஇசை ஒலிக்கத் தொடங்கியதும் நான் அமைதியிழக்கத் தொடங்கினேன். அரங்கம் முழுவதுமே அமைதியில் மூழ்கியிருந்தது. திடீரென நேற்று இரவு நான் கேட்ட லதாவின் சொற்கள் நினைவில் வந்து மோதின. என்னை அறியாமல் நான் செல்லப்பாவுக்காக வேண்டிக்கொண்டேன்.\nகாலை சற்றே அகட்டி பாதங்களை உறுதியாக ஊன்றிக்கொண்டு நின்றார் செ���்லப்பா. இசை நின்ற கணத்தில் நாகராஜன் முன்னால் வந்து கையை ஓங்கி செல்லப்பாவின் மார்பில் குத்தினார். இரும்புக்கோட்டையில் அசைவே இல்லை. நாகராஜன் அடைந்த அதிர்ச்சியை அவர் முகத்தில் பார்க்கமுடிந்தது. காலடிகளை மாற்றிமாற்றி வைத்து குழப்பிக்கொண்டார்.\nஇசை மீண்டும் ஒலிக்கத் தொடங்கியது. எந்தக் காலை முன்னால் வைத்து நகர்வது என்கிற தடுமாற்றத்தில் அவர் காலை முன்னோக்கி வைப்பதும் பிறகு எடுப்பதுமாக இருந்தார். அதற்கிடையில் மணியோசை நின்றது. அவரால் போதிய விசையுடன் குத்த முடியவில்லை. செல்லப்பா உடலில் ஒரு சிறு அசைவைக்கூட அந்த அடியால் ஏற்படுத்த முடியவில்லை. பார்வையாளர்கள் தம் பதற்றத்தை மறந்து கைதட்டிப் பாராட்டி ஆரவாரத்தில் ஈடுபட்டனர்.\nஇசை மீண்டும் ஒலித்தது. இப்போது சரியான திட்டமிடலோடு முன்வந்து செல்லப்பாவின் மார்பில் தாக்கினார் நாகராஜன். ஒரு பெரிய சம்மட்டியால் ஒரு பாறையை அடித்துப் பிளப்பதுபோல இருந்தது அந்த அடி. ஆனால் செல்லப்பாவின் நிலையில் ஒரு சிறிய சலனத்தைக்கூட அது ஏற்படுத்தவில்லை.\nநான்காவது முயற்சியிலும் நாகராஜனின் வேகம் பலனளிக்கவில்லை. ஐந்தாவது முயற்சியில் கூடுதல் அழுத்தத்தோடு நாகராஜன் குத்திய போதும் அதுவும் தோல்வியிலேயே முடிந்தது. வழக்கம்போல வெற்றி முழக்கம் அவையில் ஓங்கி ஒலித்தது.\nநாகராஜனின் கைகளைப்பற்றி வணங்குவதற்காக செல்லப்பா நெருங்கியபோது, அவர் நிற்கமுடியாமல் தடுமாறுவதைப் பார்த்தேன். கால்மாற்றி நின்று கையை உதறிக்கொண்டே இருந்தார் அவர். “என்ன” என்று கேட்டார் செல்லப்பா. “மணிகட்டு பிசகிடுச்சா, உடைஞ்சிடுச்சானு தெரியலை. நான் டாக்டர்கிட்ட போறேன். பெஸ்ட் ஆஃப் லக்” என்று சொல்லி வாழ்த்திவிட்டு மேடையிலிருந்து கீழே இறங்கிச் சென்றார்.\nஆதூரம் தேடும் உள்ளங்கள் – பாவண்ணனின் சில கதைகள்\n‘வலை‘ சிறுகதை தொகுப்பில் உள்ள ‘காலம்‘ கதையில் குழந்தை மீனுவை வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது என்று அதட்டும் கதைசொல்லி, அவள் முகத்தில் சோகம் கவிவதைப் பார்க்கிறார். 10-15 நிமிடங்கள் கழிந்தபின் பார்த்தால் சோகம் எதுவும் இன்றி பொம்மைகளுடன் விளையாடிக் கொண்டிருக்கிறாள்.\n‘தீ‘ கதையில், – உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத/ கொள்ள விரும்பாத அலுவலக மேலதிகாரிகளின் போக்கினால், மணமான மூன்று ஆண்டுகளில் 30 நாட��களுக்கும் குறைவாகவே மனைவியுடன் நேரம் செலவிட்டிருக்கும் கதைசொல்லி கொதி நிலையில் உயரதிகாரியை அடித்து விடுகிறார்.\nதன் சோகத்தை சில நிமிடங்களில் மறந்து தனக்கென்று ஒரு உலகை உருவாக்கிக்கொள்ளும் மீனுவின் குழந்தைமை என்ற புள்ளியில் இருந்து, அந்தக் குழந்தைமையைத் தொலைத்துவிட்டு, ‘முதிர்ந்தவர்கள்‘ என்ற அடையாளம் பெற்றாலும் தன்னிலை இழத்தல் என்ற புள்ளியை அடையும் வரையிலான காலத்தினூடான பயண அனுபவத்தை இந்தத் தொகுப்பில் உள்ள – சிறார்கள்/ முதிரா இளைஞர்கள்/ ஆண்கள் – பாத்திரங்கள் வாயிலாக நாமும் அடைகிறோம்.\nகீழ் மத்திய தர/ ஏழை என்ற பொருளாதார அடுக்கில் உள்ளவர்கள் இந்தக் கதைகளின் பாத்திரங்கள். பல ஆண்டுகளாக அதே ஊரில் நடைபாதையில் துணி விற்கும் ராமசாமியின் மகன் (‘முத்து‘ சிறுகதை) முத்து தந்தையின் பாணியிலிருந்து விலகி, வேறு இடத்தில்/ வேறு விதமாக வியாபாரம் செய்ய முயல்கிறான். ராமசாமி அதை முதலில் எதிர்த்தாலும் (மகனை அதற்காக அடிக்கவும் செய்கிறான்), முத்து தான் கற்பனை செய்திராத அளவிற்கு விற்பனை செய்ததை அறிந்து நெகிழ்ந்து, தனக்கு உணவளிக்க வரும் மனைவியிடம் “புள்ள சாப்டாம எனக்கெதுக்கடி சாப்பாடு… சம்பாரிச்ச புள்ளக்கி போடாம கொஞ்ச வந்துட்ட எங்கிட்ட“ என்று (செல்லக்) கோபம் கொஞ்சும் இடத்தில் தகப்பனின் பெருமிதத்தையும், குடும்ப அதிகார அடுக்கில் ஏற்பட்டுள்ள நுட்பமான இடமாற்றத்தையும் உணரலாம். முரடனாக முதலில் தோற்றமளிக்கும் ராமசாமி தன் மகன் தன்னைத் தாண்டிச் செல்வதைக் எதிர்கொள்ளும் விதத்தையும் , ‘தக்கையின் மீது நான்கு கண்கள்‘ கதையில் பேரன் தன்னை முந்தி விடுவானோ என்று – மனம் கனிந்திருக்கும் வயதில்– பேரனின் வெற்றி தன் சுயத்தை இழக்கச் செய்வதாக உணர்ந்து பதற்றமடையும் மாணிக்கம் தாத்தாவோடு ஒப்பிட்டு அவற்றின் இடையே உள்ள வித்தியாசத்திற்கான காரணங்கள் என்னவாக இருக்கும் என்றும் ஆராயலாம்.\nமூவாயிரம் ரூபாய் நன்கொடை கொடுத்து மகனை பள்ளியில் சேர்த்து பெருமிதம் கொள்ளும் கதைசொல்லி (‘மையம்‘ ) பள்ளிப் பருவத்தில் நன்றாகப் படித்தவர், மாவட்ட ஆட்சியர் ஆகும் கனவுகள் கொண்டவர். அவர் வகுப்பில், தினமும் வில்வண்டியில் வந்து, நடந்து செல்லும் சிறுவர்/ சிறுமிகளைப் பார்த்து கையசைத்துச் செல்லும்,\nமாலினியும் படிக்கிறாள். புத்���ிசாலி ஏழை மாணவன், பணக்காரப் பெண் என்றவுடன், நட்பு/ காதல் உருவாவது என்பதெல்லாம் பாவண்ணனின் உலகில் நடப்பது இல்லை, அத்தகைய வழமையான ஆசுவாசங்களை அவர் வாசகனுக்கு அளிப்பதில்லை. உண்மையில், ஒரு சம்பவம் மூலம் கதைசொல்லிக்கு அவள் மீது வெறுப்பே ஏற்படுகிறது. மாலினியின் குறும்பு இதற்கு அடிததளமிட்டாலும், அவர்களுக்கிடையே உள்ள சமூக/ பொருளாதார இடைவெளியும், அதற்கேற்றப்படி ஆசிரியர் அந்தச் சம்பவத்தில் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்வதுமே (பெரும் பணக்காரரின், கிராமத்தில் செல்வாக்கானவரின் பெண், என ஆசிரியருக்கும் அதற்கான காரணங்கள் யதார்த்தத்தில் உள்ளன) முக்கிய காரணமாகின்றன. அவர் அவ்வாறு நடந்து கொள்ளாமல் இருந்திருந்தால், இருவரும் ஓரிரு நாட்களில் நடந்ததை மறந்திருப்பார்கள், துளிர் விடுவதற்கு முன்பே ஒரு நட்பு , மாலினியின்\n“வண்டிப் பயணத்தில் அவள் கையசைப்புக்கள் பொருட்படுத்தாத பூக்களாய்..” உதிர்ந்திருக்காது.\nஇந்தப் பகை விலகாமல், உச்சகட்டமாக, பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்று சான்றிதழ் வாங்கச் செல்லும்போது, அங்கு வரும் மாலினியின் தந்தை பேசும் பொறாமை ததும்பும் சொற்கள் அவர் மனதில் நீங்கா வடுவாக தங்கி விடுகின்றன.\nமேலே படிக்க வைக்க முடியாத குடும்பச் சூழலில், கதைசொல்லியின் ஆட்சியர் கனவுகள் கலைகின்றன, பெரிய போராட்டத்திற்குப் பின், சிறிய வேலை கிடைத்து தங்கைக்குத் திருமணம், பிறகு தன்னுடைய திருமணம் /குழந்தை என ஒருவாறு வாழ்வில் தன்னைப் பொருத்திக் கொள்கிறார். பெரிய பள்ளியில் சேர்த்த பெருமை நீடித்ததா என்றால், அதுவும் இல்லை. மகனை பள்ளியிலிருந்து அழைத்து வரும்போது காரில் செல்லும் சக மாணவி மைதிலியை நோக்கி மகன் கையசைப்பதைப் பார்த்தவுடன் , மாலினியின் நினைவு வந்து மனதைக் கீற கதை முடிகிறது.\nமுதற் பார்வையில் இது நெகிழ்ச்சியைத் தூண்ட வலிந்து திணிக்கப்பட்ட முடிவாகத் தெரியலாம், ஆனால் யதார்த்தம் இது தான். பல ஆண்டுகாலப் போராட்டத்திற்குப் பின் கதைசொல்லி தன் வாழ்க்கைச் சூழலில் முன்னேற்றம் அடைந்தாலும், மாலினி/ மைதிலி வசிக்கும் சூழலின் – வில்வண்டியில்/ காரில் வரும் – மையத்தின் விளிம்பில் தான் இருக்கிறார். சக மாணவியைப் பார்த்து இப்போது உற்சாகமாக கையசைக்கும் கதைசொல்லியின் மகனும், தந்தையைப் போலவே ஒரு நாள் இருவருக்குமிடையே உள்ள கடக்க முடியாத இடைவெளியை உணரலாம், உணரலாமலும் போகலாம். கதைசொல்லியின் பேரன் தலைமுறையில் அவர்களும் மையத்திற்கு வரக்கூடும் என்ற நம்பிக்கை எழுந்தாலும், அன்றும் அவரின் வலி முற்றிலும் நீங்காது என்ற உணர்வும் நெருடிக்கொண்டே இருக்கிறது.\nபால்யத்தின் நட்பை ‘பட்டம்‘/’சிலுவை‘ கதைகளில் பார்க்கிறோம். ‘பட்டம்’ கதையில் பள்ளியில் பலரால் கேலிக்குள்ளாக்கப்படும் கதைசொல்லியின் ரட்சகனாக வரும் தியாகராஜன் கதைசொல்லியை ஊக்கப்படுத்தி, தன்னம்பிக்கை கொள்ள வைக்கிறான். சராசரி மதிப்பெண் பெற்றே ஒவ்வொரு வகுப்பாகத் தாண்டிச் செல்லும், கேலி செய்யப்படும் நேரம் தவிர்த்து பிற சமயங்களில் பிறர் கண்களுக்குத் தென்படாதவனாக உலவும் கதைசொல்லிக்கும், விளையாட்டில் தன்னையே கரைத்துக் கொள்ளும், அனைவரின் கவனத்தையும் இயல்பாக தன்பக்கம் ஈர்க்கும் தியாகராஜனுக்கும் நட்பு உண்டாக பெரிய முகாந்திரம் ஒன்றும் இல்லை. சரி/ தவறு என்று பார்க்காத, தாங்கள் செய்யும் செயல்களின் விளைவுகளைப் பொருட்படுத்தாத பால்யத்தின் நட்பிற்கு அது தேவையும் இல்லை. எனவேதான், தேர்வில் தியாகராஜனுக்கு உதவ முயன்று சிக்கி, பிரம்பு முறியுமளவிற்கு கதைசொல்லி அடி வாங்கினாலும், தியாகராஜன் தானே இதற்கு காரணம் என்று கதைசொல்லிக்கு கோபம் வருவதில்லை மாறாக தன்னால் தான் இருவரும் மாட்டிக்கொண்டோம் என்று வருந்துகிறான். அவர்கள் நட்பில் எந்த விரிசலும் ஏற்படாமல், தேர்வில் கதைசொல்லி, தியாகராஜனுக்கு உதவுவதில் வெற்றி பெற்றால்\nபரீட்சை முடிந்தபின் தியாகராஜன் செலவில் திரைப்படம் பார்ப்பது, மற்றும் உணவு விடுதியில் ‘பிரியாணி‘ உண்பது என்ற தங்களின் முந்தைய முடிவை, இருவரும் மாட்டிக்கொண்டு அடிவாங்கினாலும் மீண்டும் உறுதிப் படுத்திக்கொள்கிறார்கள். ஆனால் இந்த நட்பு தொடராமல், தியாகராஜன் தற்கொலை செய்துகொள்கிறான். விளையாட்டு மைதானத்தில் கம்பீரமாக வலம் வந்த தியாகராஜனுக்கு தற்கொலை புரிய தேர்வில் தோற்றுவிடுவோம் என்ற பயம் மட்டுமே காரணமாக இருக்குமா அல்லது ஆப்த நண்பனிடம் கூட சொல்ல முடியாத என்ன சிக்கல் இருந்திருக்கும்\n‘சிலுவை‘ கதையில், சிலுவையின் தொடர் காதல் தோல்விகள் பற்றிய விவரணைகள் மெல்லிய நகைச்சுவையோடு இருந்தாலும், நிலையற்ற அலைகழிப்பாக உள்ள அவன் வாழ்வில் மாறாத அம்சம் கதைசொல்லிக்கும் அவனுக்கும் உள்ள நட்பு தான். நல்ல உத்தியோகம் என்ற புருஷ லட்சணம் இல்லாததால் இரண்டு வருடங்களுக்குப் பிறகு மனைவியைத் தயங்கித் தயங்கி நெருங்கி அவமானப்படுத்தப்பட்டு, தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிலுவையை இரவில் பார்த்துக்கொள்ள அனைவரும் தயங்கும் நிலையில் கதைசொல்லி மட்டுமே முன்வருகிறார். இயலாமையின் குற்றவுணர்வை சொல்லும் ‘கரையும் உருவங்கள்‘ கதையில் ‘… அக்கா ஒக்காந்து பத்து வருஷம் ஆச்சு. ஏதாவது ஒன்னு கொறச்சிருக்கேனா. ஆனாலும் நீ ரோஷக்காரண்டா‘ என்று பாசத்தோடு அக்கா சொல்லும்போது உடன் உடைந்து விடும் சங்கரன் மட்டுமல்ல, மனைவியின் வெறுப்பின் சூடு பட்டு, அவள் தரப்பிலும் நியாயம் இருப்பதை உணர்ந்ததால் அவள் மீது கோபம் கொள்ளாமல், “காறித் துப்பற மாதிரி கட்டன பொண்டாட்டியே பேசிட்டப்றம் நா எதுக்கு வாழனும் சொல்லுடா.” என்று கேவும் சிலுவையின் அகம் கூட இயலாமையின் குற்ற உணர்வில் கரைந்து கொண்டே தான் இருக்கிறது.\nதன்னையோ , தன் நண்பனையோ இந்தக் கதைகளில் வாசகன் காணக்கூடுமென்றாலும் சுய அனுபவத்துடன் பொருத்திப் பார்த்துக்கொள்ள முடியும் கதைகளாக மட்டும் இவற்றை குறுக்கிக் கொள்ள முடியாது. இந்த நிகழ்வுகள் எதையும் வாசகன் எதிர்கொள்ளவில்லை என்றாலும், இவற்றினூடாக தொக்கி இருக்கும் , ஒரு கட்டத்தில் வாழ்வை எதிர்கொள்வதில் உருவாகும் இயலாமையின் கணங்களை அனைவரும் எப்போதேனும் எதிர்கொண்டிருப்போம்.\nஅந்த வகையில் கதைகளை ஒவ்வொன்றாக உள்வாங்குவது, அவற்றின் நிகழ்வுகளை/ பாத்திரங்களை விமர்சிப்பது இவற்றையெல்லாம் தாண்டி அனைவரும் தொடர்பு படுத்திக்கொள்ளக்கூடிய அம்சத்தை இவை கொண்டிருக்கின்றன. ஒரு பொதுப் பார்வையாய், இந்தக் கதைகளில் பெரும்பாலானவற்றில் வாழ்வின் போக்கில் இந்தப் பாத்திரங்கள் – அவரவர் சூழல் உருவாக்கும் தடைகளின், தொடக்கூடிய எல்லைகளின், தோல்விகளின் துயர் – குறித்து ஏற்படுத்திக்கொள்ளும் புரிந்துணர்வும்/ சகிப்புத்தன்மையும், அந்நேரத்தில் கிடைக்கும் அரவணைப்பு உண்டாக்கும் மன நெகிழ்வும் வெளிப்படுகின்றன என்று சொல்லலாம்.\nவாசகனை நெகிழச் செய்யும் விதமாக திணிக்கப்பட்டவை ( emotional manipulation) என எதுவும் இக்கதைகளில் இல்லை. வாசகனைப் போலவே ஒரு பார்வைய���ளனாக இந்தப் பாத்திரங்களோடு பயணிக்கும் பாவண்ணன் , ஒரு கட்டத்தில்\n–முத்து பெரிய வியாபாரியாக உயர்வான், கதைசொல்லியின் மகன் ‘மையத்தை‘ அடைவான் அல்லது சிலுவையின் வாழ்வு முழுதும் இனி துயரம் தான் – போன்றெல்லாம் பாத்திரங்களின் வாழ்வின் அடுத்த கட்ட பாதையைக் காட்டாமல் ‘முடிவு‘ என்று பொதுவாக வரையறுக்கப்பட்ட சூழ்நிலைகளில் கதைகள் முடிக்காமல், பாத்திரங்களுடனான தன்னுடைய (வாசகனுடைய) பயணத்தை நிறுத்தி விடுகிறார். ஆனால் அப்படிச் செய்வது சடுதியில் முடிந்த உணர்வைத் தராமல், முடிந்து போன ஒரு சிறிய பயணத்தின் நினைவுகளை அசைபோடச் செய்வதைப் போல், எந்த வலியுறுத்தல்களும் இல்லாமலேயே வாசகனின் உணர்வுகளை தன்னியல்பாகத் திரண்டெழச் செய்கின்றன. தொடர் மன வாதையில் இந்தப் பாத்திரங்கள்\nஇருந்தாலும், முற்றிலும் தோல்வியை/ அவநம்பிக்கையை வலியுறுத்தும் கதைகள் அல்ல இவை. கடற்கரையில் பொங்கி அழும் சிலுவையை பேச விட்டு, விழுந்து கொண்டிருக்கும் சூரியனைப் பார்த்தபடி மௌனமாக சிகரெட் பற்றவைக்கும் நண்பனும் , மைதிலியைப் பார்த்து கையசைக்கும் மகனை ஆதூரத்துடன் அணைத்துக்கொள்ளும் தந்தையும், நம் பாரங்களைச் சுமக்க உதவும் இன்னொரு தோள் கிடைக்கக்கூடும் என்ற நம்பிக்கையை ஊட்டுகிறார்கள்.\nPosted in அஜய். ஆர், எழுத்து, பாவண்ணன், பாவண்ணன் சிறப்பிதழ், விமர்சனம் and tagged அஜய். ஆர், பதாகை காலாண்டிதழ், பாவண்ணன் சிறப்பிதழ் on January 17, 2016 by பதாகை. Leave a comment\nதிண்ணை [பாவண்ணனின் புதிய சிறுகதை]\nஆறாவது வகுப்பு படிக்கிற பிள்ளைகள் மட்டுமே கலைப்பொருள் செய்யும் போட்டியில் கலந்துகொள்ளலாம் என்பது பள்ளிக்கூடத்தின் விதிகளில் ஒன்று. ஆஸ்பெஸ்டாஸ் கூரையிட்ட ஒரு மேடைமீது நடக்கும் அந்தப் போட்டியை பிற வகுப்புகளில் படிக்கும் பிள்ளைகளும் ஆசிரியர்களும் சுற்றி நின்று வேடிக்கை பார்ப்பார்கள். முதல் வகுப்பு படிக்கிற காலத்திலிருந்தே முத்துசாமிக்கு அந்தப் போட்டிமீது ஒரு ஈர்ப்பு இருந்தது. உண்மையிலேயே ஆறாவது வகுப்புக்குச் சென்ற பிறகு அவன் மனம் துடிக்காத நாளே இல்லை. பழைய துடிப்பு ஆயிரம் மடங்காகப் பெருகிவிட்டது.\nபோட்டியில் அவன் அழகான ஒரு வீடு செய்ய விரும்பினான். இருபுறமும் விரிந்த பறவையின் இறக்கைகள்போன்ற கூரையைத் தாங்கியபடி வட்டவடிவமான சுவர்களைக் கொண்ட வீட்டை பல முறை அவன் கனவுகளில் கலைத்துக்கலைத்துக் கட்டினான். மூன்றாவது வகுப்பில் இருந்த அவனுடைய தம்பி கந்தசாமி “இங்க ஒரு ஜன்னல் வச்சா நல்லா இருக்கும், அங்க ஒரு கதவு வச்சா அருமையா இருக்கும்” என்று புதுசுபுதுசாக எதையாவது சொல்லி, அவன் கற்பனையைத் தூண்டியபடியே இருந்தான்.\nபள்ளிக்கூடம் இல்லாத நாட்களில் திண்ணையில் வீடு கட்டி விளையாடுவதுதான் இரண்டு பேருக்கும் பிடித்தமான பொழுதுபோக்கு. கந்தசாமிக்கு வலதுபக்கத் திண்ணை. முத்துசாமிக்கு இடதுபக்கத் திண்ணை. ஒருநாள் கல்வீடு. இன்னொருநாள் மண்வீடு. மற்றொரு நாள் அட்டைவீடு. தகடு, ஓடு, இலை, கம்பிகள், குச்சிகள் என கைக்கு எது கிடைத்தாலும் அதில் வீடு செய்துவிடுவார்கள்.\nஅது அவர்களுடைய பெரிய அத்தை வீட்டுத் திண்ணை. மூன்று அத்தைகளுக்கு அந்த வீடு என்றும் பக்கத்திலிருந்த காலிமனை அவர்களுடைய அப்பாவுக்கு என்றும் தாத்தாவின் காலத்துக்குப் பிறகு பாகப்பிரிவினை செய்யப்பட்டபோது, மற்ற அத்தைமார்களுக்கு பங்குப்பணத்தைக் கொடுத்துவிட்டு, பெரிய அத்தை முழு வீட்டையும் தன் பெயருக்கு எழுதி வாங்கிக்கொண்டார். அத்தைக்கு கதிர்காமத்தில் வேறொரு வீடு இருந்ததால், அதைப் பூட்டு போட்டு வைத்திருந்தார். ஆள்நடமாட்டம் இல்லாத திண்ணை முத்துசாமிக்கும் கந்தசாமிக்கும் விளையாட்டுக் களமாக மாறியது. காலிமனையில் அவர்கள் அப்பா மாயாண்டி கட்டிய சிறிய கூரை வீட்டில் திண்ணை இல்லை என்பது முக்கியமான காரணம்.\nகையில் எது கிடைத்தாலும் அதை வளைத்தும் நிமிர்த்தியும் எப்படியாவது ஒரு வீடாக மாற்றிவிடும் திறமையும் வேகமும் முத்துசாமியிடம் இயற்கையாகவே குடியிருந்தது. இனிமேல் பயன்படவே பயன்படாது என்று அவன் அம்மா ஆண்டாள் தூக்கி வீசிய ஒரு பழைய காய்கறிக்கூடையை கவிழ்த்துப்போட்டு அழகான ஒரு வீடாக அரைமணி நேரத்தில் மாற்றிவிட்டான் அவன். கத்தரிக்கோலால் கச்சிதமாக வெட்டி அவன் உருவாக்கிய கதவு அருமையாக இருந்தது. சின்ன துண்டுத்துணியால் அந்தக் கதவுக்கு ஒரு திரையைச் செய்து மாட்டினான். நீல நிறத்தில் அந்தத் திரை காற்றில் அசைவது வசீகரமாக இருந்தது. ஒரு மரப்பாச்சியை தரையில் கவிழ்த்து, அது ஊர்ந்து ஊர்ந்து வீட்டுக்குள் செல்வதுபோல தம்பியிடம் செய்து காட்டிச் சிரித்தான். “பாலைவனத்துல இப்பிடிதான்டா ஊட்டுக்குள்ள போவாங்களாம். டீச்சர் சொன்னாங்க” என்று சிரித்தான். “அண்ணே அண்ணே, நானும் ஒரு தரம் செஞ்சி பாக்கறேண்ணே” என்று மரப்பாச்சியைக் கேட்டு வாங்கினான் கந்தசாமி. கவிழ்த்துப்போட்டு தள்ளும்போது ஆர்வத்தின் காரணமாக அவனும் தரையில் படுத்துக்கொண்டான். முருங்கை மரத்திலிருந்து கீரை பறித்துக்கொண்டு திரும்பிய ஆண்டாள் “என்னடா செய்றிங்க” என்று அதட்டினாள். “இங்க வந்து பாரும்மா. அண்ணன் பாலைவன வீடு கட்டிருக்கான்” என்று எழுந்து குதித்தான் கந்தசாமி. “அது சரி, நாம இருக்கற நெலமயில பாலைவனத்துலயும் சுடுகாட்டுலயும்தான் ஊடு கட்டணும்” என்று முனகிக்கொண்டே திரும்பினாள் ஆண்டாள்.\nகாற்று வேகத்தில் முருங்கை மரத்திலிருந்து ஏதோ விழும் சத்தம் கேட்டு எல்லோரும் திரும்பிப் பார்த்தார்கள். குச்சிகளாலும் செத்தைகளாலும் பின்னப்பட்ட ஒரு கூடு. முத்துசாமியும் கந்தசாமியும் திண்ணையிலிருந்து இறங்கி ஏ என்று கத்திக்கொண்டு அதைநோக்கி ஓடினார்கள். “டேய் தொடாதிங்கடா பசங்களா” என்றபடி பின்னாலேயே ஓடிய ஆண்டாள் அந்தக் கூட்டில் களிமண் உண்டைகள்போல இரண்டு காக்கைக்குஞ்சுகள் இருப்பதைப் பார்த்ததும் உச்சுக் கொட்டினாள். தீக்குச்சித்துண்டு போன்ற சின்ன அலகுகள். கருமணிக் கண்கள். பீதியில் அவை எழுப்பிய குரல் நெஞ்சைப் பிசைந்தது. வேகமாக வீட்டுக்குள் சென்ற ஆண்டாள் ஒரு முறத்தை எடுத்து வந்து, அதில் ரொம்பவும் கவனமாக கூட்டைத் தூக்கிவைத்தாள். ”எதுக்குமா மொறத்துல எடுக்கற” என்று அதற்குள் பத்து முறை கேட்டுவிட்டான் கந்தசாமி. “தொணதொணக்காம சித்த நேரம் இருடா” என அவனை அடக்கிவிட்டு வீட்டுக்கூரைமீது சமமான ஒரு இடம் பார்த்து முறத்தை வைத்துவிட்டு திரும்பிப் பார்த்தாள். பிறகு பிள்ளைகளிடம் ”எட்ட போய் நில்லுங்கடா. அப்பதான் அம்மா காக்கா வந்து அதுங்கள தூக்கிட்டு போவும்” என்று அதட்டினாள். அடுத்த கணமே கந்தசாமி, “அம்மா காக்கா வந்து எடுத்துப் போவலைன்னா, குஞ்சுங்கள நாமளே வளக்கலாமாம்மா” என்று அதற்குள் பத்து முறை கேட்டுவிட்டான் கந்தசாமி. “தொணதொணக்காம சித்த நேரம் இருடா” என அவனை அடக்கிவிட்டு வீட்டுக்கூரைமீது சமமான ஒரு இடம் பார்த்து முறத்தை வைத்துவிட்டு திரும்பிப் பார்த்தாள். பிறகு பிள்ளைகளிடம் ”எட்ட போய் நில்லுங்கடா. அப்பதான் அம்மா காக்கா வந்து அதுங்கள தூக்கிட்டு போவ���ம்” என்று அதட்டினாள். அடுத்த கணமே கந்தசாமி, “அம்மா காக்கா வந்து எடுத்துப் போவலைன்னா, குஞ்சுங்கள நாமளே வளக்கலாமாம்மா” என்று புடவை முந்தானையைப் பிடித்துக்கொண்டு ஆசையோடு கேட்டான். ஆண்டாள் பதில் சொல்லாமல் அவனை திரும்பிப் பார்த்து முறைத்தாள். “அம்மா சொல்லும்மா, நாமளே வளக்கலாமாம்மா” என்று புடவை முந்தானையைப் பிடித்துக்கொண்டு ஆசையோடு கேட்டான். ஆண்டாள் பதில் சொல்லாமல் அவனை திரும்பிப் பார்த்து முறைத்தாள். “அம்மா சொல்லும்மா, நாமளே வளக்கலாமாம்மா” என்று மறுபடியும் கெஞ்சினான் கந்தசாமி. “சரி, வளக்கலாம். போ” என்று அந்த இடத்திலிருந்து அவர்களை விரட்டினாள் ஆண்டாள்.\nஒருநாள் மாலை வழக்கம்போல வீடு கட்டும் விளையாட்டில் மூழ்கியிருந்தான் முத்துசாமி. உலர்ந்த குச்சிகள் மீது தேங்காய் ஓடுகளை வரிசையாக அடுக்கி கூரையை கட்டியெழுப்பும் சித்திரம் அவன் மனத்தில் இருந்தது. சாக்குப்பையில் சேமித்துவைத்திருந்த ஓடுகளை ஒவ்வொன்றாக எடுத்து எடுத்துக் கொடுத்தான் கந்தசாமி. ஒரு ஜீப் வேகமாக வந்து நின்ற சத்தம் கேட்டு இரண்டு பேரும் திரும்பிப் பார்த்தார்கள். ஆறேழு பேர்கள் வண்டியிலிருந்து இறங்கினார்கள். அந்தக் கூட்டத்தில் இரண்டு போலீஸ்காரர்களும் கருப்பு கோட் அணிந்த ஒரு வக்கீலும் இருந்தார்கள். கூட்டத்தில் இருந்த சந்தனப்பொட்டுக்காரரைப் பார்த்துவிட்டு சுவரோடு சாய்ந்து படுத்திருந்த மாயாண்டி ஓடிவந்து கைகளைக் கட்டிக்கொண்டு எதையோ சொல்லத் தொடங்கினான்.\nசந்தனப்பொட்டுக்காரர் ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்து ஊதியபடி மாயாண்டியைப் பார்த்து “ஒன் பஞ்சப்பாட்டு எதுவும் எனக்கு வேணாம் மாயாண்டி. எனக்கு என் பணம்தான் வேணும். வேற எதயும் கேக்கறதுக்கு நான் தயாரா இல்ல. என்கிட்ட இன்னிக்கு நீ சொல்றதல்லாம் அன்னிக்கு அந்த சாரங்கபாணிக்கு ஜாமீன் கையெழுத்து போட்டியே, அப்ப யோசிச்சிருக்கணும். இப்ப பொண்டாட்டிய காட்டி என்ன பிரயோஜனம் புள்ளய காட்டி என்ன பிரயோஜனம் புள்ளய காட்டி என்ன பிரயோஜனம் அவன் செத்ததலேருந்து நாலு மாசமா நானும் நடயா நடக்கறன். ஒரு வழியும் பண்ணமாட்டற நீ. அதான் கோர்ட் ஆர்டரோட வந்துட்டன். இனிமே நீயாச்சி, அவுங்களாச்சி” என்றார். பிறகு பக்கத்தில் நின்றிருந்த போலீஸ்காரர்களைப் பார்த்து கண்களை அசைத்தார். அவர்கள் த��்மோடு வந்த ஆட்களைப் பார்க்க, அவர்கள் ஒரே நொடியில் வேகமாக வீட்டுக்குள் புகுந்து சாமான்களையெல்லாம் எடுத்துவந்து வெளியே போட்டார்கள். ஆண்டாள் மார்பில் அடித்துக்கொண்டு ஐயோஐயோ என்று அலறி அழுதாள். முத்துசாமியும் கந்தசாமியும் திண்ணையிலிருந்து இறங்கி ஓடிவந்து ஆண்டாள் பின்னால் நின்றுகொண்டு அழுதார்கள். பத்து நிமிடங்களில் எல்லாப் பொருட்களையும் வாரி வெளியே போட்டுவிட்டு, கதவை இழுத்துப் பூட்டினார்கள். “ஐயா, ஐயா” என்று மாயாண்டியும் ஆண்டாளும் அழுது அழுது வேண்டியதற்கு எந்தப் பயனும் இல்லை. அவர்கள் நெருங்கிவிடாதபடி சட்டென்று விலகிச் சென்ற சந்தனப்பொட்டுக்காரர் ஜீப் கதவைத் திறந்து ஏறி உள்ளே உட்கார்ந்துகொண்டார். மற்றவர்களும் ஒவ்வொருவராக ஜீப்புக்குள் ஏறினார்கள். ஒரு போலீஸ்காரன் தன் லத்தித்தடியால் திண்ணையில் முத்துசாமி கட்டியிருந்த ஓட்டு வீட்டைக் குத்தி இடித்துத் தள்ளினான். பிறகு சிரித்தபடி வண்டியில் ஏறினான்.\nஇருள் கவியும் வரைக்கும் எதுவும் பேசாமல் முருங்கை மரத்தடியில் போட்டிருந்த கல்மீது தலைகுனிந்தபடி உட்கார்ந்திருந்தான் மாயாண்டி. கண்ணீர் வழியவழிய ஆண்டாள் அவனை கண்டமேனிக்குத் திட்டினாள். அவள் கண்களில் கோபம் நெருப்பைப்போல எரிந்தது. இருண்ட பிறகு, சிதறிக் கிடந்த சாமான்களையெல்லாம் மெளனமாக எடுத்து வந்து திண்ணையில் அடுக்கி வைத்தான் மாயாண்டி. அழுது அடங்கிய ஆண்டாள் செங்கற்களை அடுக்கி அடுப்பு மூட்டி கஞ்சி காய்ச்சினாள். ஆளுக்கு இரண்டு தம்ளர் குடித்துவிட்டு மற்றொரு திண்ணையில் படுத்துவிட்டார்கள்.\nதிண்ணைகளே இருப்பிடமாக மாறிய பிறகு விளையாடுவதற்கு இடமில்லாமல் முத்துசாமியும் கந்தசாமியும் தவியாய்த் தவித்தார்கள். முருங்கைமரத்தின் பக்கம் நிழலே இருப்பதில்லை. சாயங்காமல் வரையில் அங்கே வெயிலே நிறைந்திருந்தது. தூங்குமூஞ்சி மரத்தடியில் தாராளமாக நிழல் இருந்தது. ஆனால் அந்த இடம் மொத்தத்தையும் ஆக்கிரமித்து பட்டாளத்துக்காரர் லாரிலாரியாக செங்கற்களையும் ஜல்லியையும் மண்ணையும் கொண்டு வந்து கொட்டியிருந்தார். கோயில் வாசலில் ஆடுவது ஆண்டாளுக்கு சுத்தமாக பிடிக்காத காரியம். தப்பித்தவறி அவள் பார்வையில் பட்டால் முதுகுத்தோல் உரிந்துவிடும்படி அடித்துவிடுவாள். முகத்தில் சோகம் படர வாசலி���் உட்கார்ந்துகொண்டு இருவரும் தெருவை வேடிக்கை பார்த்தார்கள்.\nபழக்கடையில் குலைகுலையாய் தொங்கும் வாழைத்தார்களை வேடிக்கை பார்த்தபடி பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டுக்குத் திரும்பிய நாளொன்றில் “அண்ணே அண்ணே, நம்ம திண்ணைக்கு முன்னால் ஒரு ஆட்டோ நிக்குது” என்று சுட்டிக் காட்டினான் கந்தசாமி. ஒருகணம் உற்றுப் பார்த்த முத்துசாமி, “நம்ம ஊடு இல்லடா அது. பக்கத்து ஊடுடா” என்று சொல்லிவிட்டு வாழைத்தார்கள்மீது பார்வையை மறுபடியும் திருப்பினான். சில கணங்களுக்குப் பிறகு “இல்லண்ணே, நம்ம ஊடுதாண்ணே. அம்மா கூட பக்கத்துல நிக்கறாங்க. நல்லா பாரு” என்றான் கந்தசாமி. சலிப்போடு மீண்டும் அந்தத் திசையில் உற்றுப் பார்த்தவன் ஒரு கணம் திகைப்பில் உறைந்துவிட்டு மறுகணமே “வாடா, வேகமா போயி பாக்கலாம்” என்று ஓடினான். கந்தசாமியும் தோளில் தொங்கிய பள்ளிக்கூடப் பையை இறுக்கமாகப் பிடித்தபடி இறைக்க இறைக்க ஓடினான்.\nஆட்டோவுக்கு அருகில் பெரிய அத்தை நின்றிருந்தார். ஒரு கோயில் தூண்போன்ற உறுதியான உருவம். அவரிடம் மாயாண்டி என்னமோ பதில் சொல்லிக்கொண்டிருந்தான். ஆண்டாள் தம் கண்களிலிருந்து கண்ணீர் சரிந்து விழுந்துவிடாதபடி உதடுகளை இறுக்கமாக கடித்துக்கொண்டு பக்கவாட்டில் இருந்த முருங்கைமரத்தைப் பார்த்தபடி நின்றிருந்தார். இரண்டு குருவிகள் நிலைகொள்ளாமல் கிளைகிளையாகத் தாவியபடி இருந்தன. ஆட்டோவுக்கு அருகில் அவர்கள் சென்று நின்றதை பெரிய அத்தை கவனிக்கவே இல்லை. அருவருப்பான பொருளுக்கு அருகில் நிற்பதுபோல முகத்தைச் சுளித்தபடி மாயாண்டியை வாய்க்கு வந்தபடி திட்டினார் அவர்.\n“கூறு கெட்டதனமா நீ செஞ்ச காரியத்துக்கு நான் என்னடா செய்ய முடியும், சொல்லு. என்னைக்காவது பத்து ரூபா சேத்து வச்சி ஒரு பொருள நீ வாங்கியிருந்தாதான அந்தப் பொருளுடைய அருமை ஒனக்கு தெரியும். அஞ்சு கழுத வயசாவுது. இன்னும் ஒனக்கு புத்தி வரலைன்னா யாரு என்ன செய்யமுடியும்” தன் நெற்றியில் அடித்துக்கொண்டார் அத்தை.\n“நீ ஒரு வார்த்த அந்த சந்தனப்பொட்டுக்காருகிட்ட பேசனா கேட்டாலும் கேப்பாருக்கா…” என்று இழுத்தான் மாயாண்டி.\n“கேட்டு கிழிச்சிடுவாரு போ. எல்லாம் ஒன் நெனப்புதான் பொழப்ப கெடுக்குது. கோர்ட்டுக்கு வந்து நீ கட்டவேண்டிய பணத்த என்ன கட்டுன்னு சொல்வாரு. கட்ட சொல்றியா\nமாயாண்டி ஒரு பதிலும் சொல்லாமல் அத்தையின் முகத்தையே பார்த்தபடி நின்றான்.\n“செத்துப்போன நாய்க்கு மண்டில நாப்பது பேரு கூட்டாளி இருக்கும்போது, அதுல ஒன்ன தேடி வந்து கையெழுத்து போடுன்னு ஏன்டா சொல்றான் ஒருத்தன் கொஞ்சமாச்சிம் யோசிச்சியாடா நீ புத்தி இல்லாத மடயனா நீ ஒன்கிட்ட மட்டும்தான் சொத்துன்னு ஒன்னு இருக்குது. நாள பின்ன அவன் குடுக்கலைன்னாலும் ஒன்கிட்ட புடுங்கிடலாம்ன்னு இழுத்து உட்டுட்டான். அப்ப பெரிய தர்மப்பிரபாட்டம் கையெழுத்து போட்டுட்டு வந்து இப்ப நடுத்தெருவுல நிக்கற.”\n“அவ்ளோ விவரம்லாம் தெரியாதுக்கா எனக்கு” விழிகளிலிருந்து உருண்ட கண்ணீரை மாயாண்டி தன் கையை உயர்த்தித் துடைத்துக்கொண்டான்.\n“என்னமோ அவசரத்துக்கு எல்லா சாமானயும் திண்ணையில கொண்டாந்து போட்டுகினதுலாம் சரிடா மாயாண்டி. சீக்கிரமா வேற எங்கனாச்சிம் வாடகைக்கு கீடகைக்கு எடம் பார்த்துட்டு கெளம்பி போவற வழிய பாரு. நாலஞ்சி பார்ட்டிங்க இப்பதான் நல்ல வெலையா சொல்ல ஆரம்பிச்சிருக்காங்க. சரியா படியாமதான் தள்ளித்தள்ளி போவுது. ஒருதரம் எடத்த பார்க்கணும்ன்னு சொன்னாங்கன்னா, பார்ட்டிய கூப்டாந்து காட்டணுமில்ல திண்ணைய இந்த கோலத்துல வச்சிருந்தா வர ஆளுங்க ரொம்ப கேவலம்ன்னு என் மூஞ்சியிலயே துப்பிட்டுதான் போவாங்க. எவ்ளோ சீக்கிரம் முடியுதோ, அவ்ளோ சீக்கிரமா வேற எடம் பாத்துகினு போயிடு. அப்பதான் இதுக்கு ஒரு வெல நல்லபடியா படியும்.”\n“பொறக்கும்போது எல்லாரும் எல்லாத்தயும் தெரிஞ்சிகிட்டாடா பொறக்கறாங்க. முட்டி மோதி தெரிஞ்சிக்க வேண்டிதுதான்…..”\n“டேய், அக்காவும் இல்ல, சொக்காவும் இல்ல. ஒழுங்கா சொல்றத கேளு. போவும்போது முழுசா சுத்தம் பண்ணிட்டு போ. குப்ப கூளத்தயெல்லாம் போட்டது போட்டபடி போயிடாத.”\nஅத்தை விரலை ஆட்டிப் பேசிவிட்டு ஆட்டோவில் ஏறிக்கொண்டு போய்விட்டார். அவர் போன திசையைப் பார்த்தபடி தலையில் கைவைத்துக்கொண்டு வாசலிலேயே உட்கார்ந்துவிட்டான் மாயாண்டி. சத்தம் காட்டாமல் புத்தகப் பைகளை திண்ணையில் வைத்துவிட்டு முத்துசாமியும் கந்தசாமியும் புதருக்கு அருகில் ஓடும் அணில்களை வேடிக்கை பார்க்கச் சென்றுவிட்டார்கள்.\nஅத்தை சொன்னவை முழுக்க நாடகம் என்று கஞ்சி குடிக்கும் சமயத்தில் சொன்னாள் ஆண்டாள். குடும்பத்தை திண்ணையிலிருந்து வெ��ியேற்றுவதற்காக அவள் போடும் திட்டம் என்றாள். கதிர்காமத்தில் மூன்று வீடுகளும் இரண்டு மனைகளும் வைத்திருப்பவருக்கு இந்த வீட்டை விற்கும் அளவுக்கு பணமுடை எதுவும் இல்லை. திக்கில்லாதவர்களாக நாம் தெருவில் இறங்க இறங்க, அதைப் பார்க்கும்போது கிடைக்கக்கூடிய மகிழ்ச்சியைத்தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்றாள். அதற்குப் பிறகு ஆண்டாள் பேசவும் இல்லை, ஒரு வாய் கஞ்சியும் குடிக்கவில்லை. வெகுநேரம் அழுதபடியே இருந்தாள்.\n“அழாத ஆண்டாளு, சும்மா இரு ஆண்டாளு, எல்லாத்தயும் அந்த ஆண்டவன் பார்த்துக்குவான். உடு” என்று மாயாண்டி தயங்கித்தயங்கி சொன்னான். இறுதியில் பெருமூச்சு வாங்கியபடி, “எல்லாம் என்னாலதான். எல்லாரயும் நல்லவங்கன்னு நெனச்சதுக்காக, எல்லாமே என் தலயில வெடிஞ்சிட்டுது. இந்த மண்ணுல நான் எப்பிடி தலய தூக்கி இனிமேல நடக்கப் போறனோ தெரியலை” என்று தடுமாறித் தடுமாறிச் சொல்லிவிட்டு கையைக் கழுவினான். ஆண்டாள் அப்போதும் அழுதபடியே இருந்தாள். கொடியில் இருந்த துண்டை உருவி வாயைத் துடைத்த பிறகு “நாளைக்கி சாயங்காலமா கொளத்தங்கர பக்கமா, ரைஸ்மில் ஸ்டோர் ரூம் பக்கமா எங்கனா பொறம்போக்குல எடம் கெடக்குதான்னு பார்த்துட்டு வரேன் ஆண்டாளு. இருந்தா ஒரு குடிச போட்டுக்கலாம்” என்று சொல்லிவிட்டு எழுந்தான்.\nமறுநாள் பள்ளியில் நீண்ட காலமாக எதிர்பார்த்துவந்த கலைப்போட்டிகள் பற்றிய அறிவிப்பு பிரார்த்தனை அரங்கத்தில் படிக்கப்பட்டது. அதைக் கேட்டு மகிழ்ச்சியில் துள்ளினான் முத்துசாமி. அந்தப் போட்டியில் வென்று மேடையில் ஏறி பரிசு பெறும் கனவு அக்கணத்திலேயே அவன் மனத்தில் உதித்துவிட்டது. ’முதல் பரிசு பெறும் மாணவன் மா.முத்துசாமி, ஆறாம் வகுப்பு அ பிரிவு’ என்னும் அறிவிப்புக்குரல் அவன் அடிநெஞ்சில் சன்னமாக ஒலிக்கிறது. அவன் மனத்தில் உருவாக்கிய வீட்டை அவனுடைய வகுப்பில் படிக்கும் மாணவர்களும் மாணவிகளும் கண்விரிய ஆச்சரியத்துடன் பார்த்து கைதட்டுகிறார்கள். ஒவ்வொருவரும் அவனருகில் நின்று கையை வாங்கிக் குலுக்குகிறார்கள். பானுமதி டீச்சர் அவன் தலையை வருடி முடியை கலைத்துவிட்டு கன்னத்தில் தொட்டுக் கிள்ளி சிரிக்கிறார். சமூக அறிவியல் ராமலிங்கம் சார் “ஜப்பான்காரன்லாம் ஒங்கிட்ட பிச்ச வாங்கணும் முத்துசாமி ” என்று சிரிக்கிறார். எல்லாரும் வாய் பிளந்தபடி பார்த்திருக்க சிறப்பு விருந்தினர் அவனை எதிர்காலக்கலைஞன் என்று சொல்லி பாராட்டுகிறார். கனவுகளில் மிதந்தபடி இருந்ததால் அவன் பசியையும் தாக்த்தையும் உணராதவனாக இருந்தான்.\nமாயாண்டி மூட்டை தூக்கும் வேலையை பகலோடு முடித்துக்கொண்டு ஊருக்கு வெளியே புறம்போக்குப்பகுதிகளில் குடிசை கட்டுவதற்கு எங்காவது இடம் கிடைக்குமா என்று தேடிக்கொண்டு போனான். எந்த இடத்திலும் நாலடி இடம் கூட இல்லை. மாந்தோப்பைத் தாண்டி ஒரு பெரிய குப்பை மேடு இருந்தது. நெருக்கமுடியாத அளவுக்கு கெட்ட வாடை வீசியது. அந்த மேட்டைச் சுற்றி முப்பது நாற்பது வீடுகள் இருந்தன. இரண்டடி இடம் கூட இல்லை. ஏமாற்றத்தோடு திரும்பிய சமயத்தில் “எங்க வந்தீங்கண்ணே, ஏன் கெளம்பிட்டிங்ண்ணே” என்ற குரல் கேட்டு திகைத்துத் திரும்பியபோது ஒரு குடிசையின் வாசலில் குமாரசாமி கையசைப்பதைப் பார்த்தான். “நல்லா இருக்கியாடா” என்ற குரல் கேட்டு திகைத்துத் திரும்பியபோது ஒரு குடிசையின் வாசலில் குமாரசாமி கையசைப்பதைப் பார்த்தான். “நல்லா இருக்கியாடா” என்று கேட்டபடி அவன் பக்கமாகச் சென்றான். பிறகு தயங்கித்தயங்கி தன் தேவையை முன்வைத்தான்.\n ஒங்களுக்கு போயி இப்பிடி நடக்கலாமாண்ணே. நல்லதுக்கு காலமே இல்லாம போச்சிண்ணே” என்றபடி நெற்றியில் அடித்துக்கொண்டான் குமாரசாமி. பிறகு ஒரு பெருமூச்சோடு “இங்க எல்லாமே பொறம்போக்குதாண்ணே. அந்த கல்யாண மண்டபத்துக்காரன் இது மேல ரொம்ப நாளாவே கண்ணு வச்சிருக்காண்ணே. காலிபண்ண சொல்லி அவன் ஆளுங்க அடிக்கடி வந்து மெரட்டிகினே இருக்கறாங்க. போதாகொறைக்கி புதுசா வந்த தாசில்தாரயும் வட்டத்துக்குள்ள வளச்சிபுட்டானுங்க. நாலு நாளைக்கி முன்னாலகூட ஆளுங்க வந்து ஒழுங்குமரியாதயா எல்லாத்தயும் அள்ளிகினு ஓடி போயிடுங்கடா, புல்டவுசர் வந்து அள்ளிச்சின்னு வை, ஒரு மண்ணும் கெடைக்காது. அப்பறம் ஒங்க இஷ்டம்னு மெரட்டிட்டு போனானுங்க. என்னா ஆவுமோ தெரியலைண்ணே” என்று கைகளை விரித்தான். “சரிடா, வேற எங்கனாச்சிம் எடம் இருக்கற தகவல் தெரிஞ்சா சொல்லுடா” என்றபடி மாயாண்டி திரும்பினான். அப்போது “ஒங்களுக்கு நானு ஒரு முப்பது ரூபா தரணும்ண்ணே. ஊர உட்டு போவறதுக்குள தந்துடறண்ணே” என்று இழுத்தான் குமாரசாமி. “நான் ஒன்னும் அதுக்கு வரலடா, போ” என்று தலையை அசைத்தபடி நடந்தான் மாயாண்டி.\nஅடுத்த நாள் வில்லியனூர் பக்கம் சென்று அலைந்துவிட்டுத் திரும்பினான். அதற்கும் மறுநாள் மூலகுளத்தைச் சுற்றிப் பார்த்தான். ஒரே ஒரு அடி மண் கூட எங்கும் இல்லை. எல்லா இடங்களிலும் அடைசலாக சின்னச்சின்ன குடிசைகள் ஒன்றையொன்று ஒட்டியபடி இருந்தன. பெண்கள் பிளாஸ்டிக் குடங்களில் தண்ணீர் சுமந்து நடந்து சென்றார்கள். நடைபாதைக்கு நடுவில் குச்சிகளை நிற்கவைத்துவிட்டு பத்து பன்னிரண்டு பிள்ளைகள் கிரிக்கெட் விளையாடினார்கள். ஒரு குடிசைக்குப் பக்கத்தில் இரண்டு எருமைகள் மண்தொட்டியில் தவிடு கரைத்த தண்ணீரை அருந்தியபடி நின்றிருந்தன. அவை கழுத்தை அசைக்கும்போதெல்லாம் அவற்றின் கழுத்து மணிகள் அசைந்து ஓசையிட்டன. அவன் நின்றுநின்று பார்ப்பதைப் பார்த்த ஒரு மூதாட்டி “என்ன தம்பி யாரு ஓணும்” என்று கேட்டாள். அவன் தலையை அசைத்தபடி “குடிச போட எங்கன எடம் கெடைக்குமான்னு பாக்கறன்ம்மா” என்றபடி விவரம் சொன்னான். ”ஐய, இங்க எடமும் இல்ல மடமும் இல்ல. திரும்பி பாக்காம போயிகினே இரு” என்றாள் அவள்.\nஒருநாள் இரவில் கேழ்வரகு மாவில் செய்த அடையை ஆண்டாள் எல்லோருக்கும் சாப்பிடுவதற்கு வைத்தாள். எரியும் மண்ணெண்ணெய் விளக்கை நடுவில் வைத்துவிட்டு, அதைச் சுற்றி எல்லோரும் உட்கார்ந்திருந்தார்கள். இடம் தேடும் வேலையில் இறங்கிய பிறகு மாயாண்டியின் பேச்சு முற்றிலும் குறைந்துவிட்டது. திரும்பத்திரும்ப தோல்விக்கதைகளைச் சொல்லும்போது தன்னைப்பற்றிய ஒரு கசப்புணர்வு தன்னையறியாமல் ஊறுவதை உணர்ந்த பிறகு அவன் பேச்சைக் குறைத்துக்கொண்டான். அவன் தட்டு காலியானதைப் பார்த்துவிட்டு ஆண்டாள், “இன்னும் ஒரு துண்டு சாப்பிடறியா” என்று எடுத்து வைக்கப் போனாள். “வேணாம் வேணாம்” என்றபடி அவன் தட்டை பின்னால் இழுத்துக்கொண்டான். அதை காதிலேயே வாங்கிக்கொள்ளாமல் “என்ன சாப்பாடு சாப்புடற நீ” என்று எடுத்து வைக்கப் போனாள். “வேணாம் வேணாம்” என்றபடி அவன் தட்டை பின்னால் இழுத்துக்கொண்டான். அதை காதிலேயே வாங்கிக்கொள்ளாமல் “என்ன சாப்பாடு சாப்புடற நீ இப்பிடி அரயும் கொறயுமா சாப்ட்டா சத்து எங்கேருந்து வரும் ஒனக்கு இப்பிடி அரயும் கொறயுமா சாப்ட்டா சத்து எங்கேருந்து வரும் ஒனக்கு ஒரு மூட்ட தூக்கற மனுசனுக்கு ஒடம்புல வலு வேணாமா ஒரு மூ���்ட தூக்கற மனுசனுக்கு ஒடம்புல வலு வேணாமா” என்று சத்தம் போட்டாள் ஆண்டாள். ”மனசுல வலு இருந்தா ஒடம்புல தானா வலு வரும், போ” என்று சிரித்தான் அவன். அந்த நேரத்தில் “அண்ணே அண்ணே” என்று வாசலில் யாரோ கூப்பிடும் குரல் கேட்டது. தட்டு வைத்திருந்த கையோடு எழுந்து சாக்குப்படுதாவை விலக்கிவிட்டு வெளியே பார்த்தான் மாயாண்டி. குமாரசாமியும் அவன் மனைவியும் நான்கு பிள்ளைகளும் இருட்டில் நின்றிருந்தார்கள். திகைப்புடன் திண்ணையை விட்டு இறங்கிய மாயாண்டி வேகமாக வாசலுக்குப் போனான். ஆண்டாளும் பிள்ளைகளும் எழுந்து வந்து பின்னால் நின்றார்கள்.\n“என்னடா குமாரசாமி, குடும்பத்தோட எங்க கெளம்பிட்ட ஏதாச்சும் கோயில் பயணமா” என்று கேட்டான் மாயாண்டி.\n“கோயிலும் இல்ல, கொளமும் இல்லண்ணே. சாய்ங்காலம் அந்த கல்யாணமண்டபத்து ஆளுங்க புல்டவுசர கொண்டாந்து நிறுத்திட்டாங்ண்ணே. ஒழுங்கு மரியாதயா காலி பண்ணுங்க. இல்லன்னா அவுங்கவுங்க அக்கா தங்கச்சிங்கள எனக்கு கூட்டி குடுங்கண்ணு ரொம்ப அசிங்கமா பேசிட்டாண்ணே. தடுத்து பேச ஒரு நாதியில்லண்ணே. அனாதயா போயிட்டம்ண்ணே. இனிமெ இந்த தெரு எதுக்கு ஊரு எதுக்கு\nபக்கத்தில் வந்து அவன் கைகளை வாங்கி தன் கைகளுக்குள் வைத்துக்கொண்டு அழுத்திக்கொடுத்தான் மாயாண்டி.\n“இப்ப போனா பெங்களூரு ரயில புடிச்சிரலாம்ண்ணே. அங்க எங்கனா கல்லுசட்டி மண்ணுசட்டி தூக்கி பொழச்சிக்குவம்ண்ணே” என்றான்.\nகனக்கும் மனத்துடன் அவன் முகத்தையே மெளனமுடன் பார்த்தான் மாயாண்டி. “ஒனக்கு ஒரு முப்பது ரூபா ரொம்ப நாளா பாக்கியாவே இருக்குதுண்ணே. இனிமே பாத்துக்குவமோ இல்லயோ, குடுத்துட்டு போவலாம்ன்னு வந்தண்ணே” என்றபடி ரூபாய்த்தாளை எடுத்து அவனிடம் நீட்டினான் குமாரசாமி. அதைக் கேட்டு ஒரு அடி பின்வாங்கிய மாயாண்டி, “என் பணத்த குடுன்னு ஒங்கிட்ட நானு கேட்டனா அதெல்லாம் ஒன்னும் வேணாம் போ. போயி புள்ளைங்களுக்கு எதாச்சிம் வாங்கி குடு” என்றான். பிறகு எதையோ நினைத்துக்கொண்டவனாக “சரி, ஒரு கம்பு அட சாப்பிடறியாடா அதெல்லாம் ஒன்னும் வேணாம் போ. போயி புள்ளைங்களுக்கு எதாச்சிம் வாங்கி குடு” என்றான். பிறகு எதையோ நினைத்துக்கொண்டவனாக “சரி, ஒரு கம்பு அட சாப்பிடறியாடா” என்று கேட்டுவிட்டு ஆண்டாளைப் பார்த்தான். “வேணாம்ன்ணே, சாப்ட்டுட்டுதான் கெளம்பணம்” என்ற���ன் குமாரசாமி. அவன் மனைவியிம் பிள்ளைகளும் அருகில் சிலைபோல குனிந்த தலை நிமிராமல் நின்றிருந்தார்கள். தெருவிளக்கின் வெளிச்சம் ஒரு கோடாக குமாரசாமியின் முகத்தில் விழுந்தது. அவன் கண்களில் ஈரம் மின்னியது. பார்வையாலேயே விடைபெற்றுக்கொண்டு அவன் நடக்க, அவன் பின்னால் எல்லோரும் போனார்கள்.\nபுறம்போக்கில் இடம் தேடுவதை நிறுத்திவிட்டு, வாடகைக்கு வீடு தேடி தெருத்தெருவாக அலைந்தான் மாயாண்டி. ஆயிரம் ரூபாய் என்பதை ஒரு எல்லையாக வைத்துக்கொண்டு அறிவிப்புப்பலகை தொங்கும் வீடுகளை அணுகி பேசிவிட்டுத் திரும்பினான். பல இடங்களில் வாடகை அவனுடைய எல்லைக்கு மேல் இருந்தது. அவன் எல்லைக்கு உட்பட்ட இடங்களில் ஆயிரம் காரணம் சொல்லி தட்டிக் கழித்து திருப்பியனுப்பினார்கள். பழக்கமுள்ள வீட்டுத் தரகர் ஒருவர் மூலமாக எடுத்த முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தன.\nவருத்தத்துடன் வீட்டுக்கு திரும்பும் சமயத்தில் மாயாண்டிக்கு சின்ன அக்கா ஞாபகமும் நடு அக்கா ஞாபகமும் வந்தது. நடு அக்கா தேங்காதிட்டிலும் சின்ன அக்கா நோணாங்குப்பத்திலும் குடியிருந்தார்கள். அவர்கள் வழியாக ஏதாவது வாடகை வீடு அமையக்கூடும் என்கிற எண்ணத்தில் திரும்பி டவுன்பஸ் பிடித்து அவர்களைப் பார்க்கச் சென்றான். பஸ்ஸில் அலைந்த அலைச்சல்தான் மிச்சம். நினைத்தது எதுவும் நடக்கவில்லை.\n”இருந்த சொத்த பறிகுடுத்துட்டு இப்பிடி அரிச்சந்திர ராஜாவாட்டம் வந்து நிக்கறியே, வெக்கமில்லையா. போ, எங்கனா சுடுகாட்டுக்கு போயி எடத்த பாரு” என்றாள் நடு அக்கா. “இந்த ஏரியா முழுக்க சொந்த ஊட்டுல இருக்கறவங்கதான்டா. வாடகைக்கிலாம் இங்க எதுவும் கெடைக்காது. எங்கனா கெடைக்கற எடமா பாத்து போடா” என்று அனுப்பிவைத்தாள் சின்ன அக்கா.\nஆண்டாள் அன்று இரவு எல்லோருக்கும் நொய்க்கஞ்சி வைத்திருந்தாள். பொட்டுக்கடலையும் காய்ந்த மிளகாயையும் போட்டு அரைத்த சட்னியைத் தொட்டுக்கொண்டு எல்லோரும் சாப்பிட்டார்கள். வாடகைக்கு வீடு தேடிச் சென்ற இடங்களில் நடந்ததையெல்லாம் உணர்ச்சியற்ற குரலில் ஒவ்வொன்றாகச் சொன்னான் மாயாண்டி. இறுதியாக பெருமூச்சு வாங்கியபடி “நா என்ன இவுங்ககிட்ட பிச்சயா கேட்டன் வேற எடம் பாரு வேற எடம் பாருன்னு சொல்றதுக்கு. வாடகைக்கு வீடு வேணும்ன்னு கேக்கறதுகூட ஒரு குத்தமா ஆண்டாளு வேற எடம் பாரு வேற எடம் பாருன்னு சொல்றதுக்கு. வாடகைக்கு வீடு வேணும்ன்னு கேக்கறதுகூட ஒரு குத்தமா ஆண்டாளு” என்று சொல்லிவிட்டு தலையைக் குனிந்துகொண்டான். சில நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் எதையோ சொல்ல வாய் திறந்துவிட்டு, பிறகு மனசுக்குள்ளேயே விழுங்கிக்கொண்டான்.\nபோட்டிக்கான நாள் நெருங்கநெருங்க முத்துசாமிக்கு மனம் பறந்தது. அவனுடைய வீடு கட்டும் திறமையை அவன் வகுப்பில் படிக்கும் மாணவர்களும் மாணவிகளும் தெரிந்துகொண்டார்கள். ஒரு கைப்பை நிறைய குச்சிகளை கொண்டுவந்து கொடுத்து தனக்கொரு வீட்டைக் கட்டிக் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டாள் சீதாலட்சுமி. கரும்புக்கணுவில் ஒட்டியிருக்கும் விதைமுத்துபோன்ற அவளுடைய தெத்துப்பல் அழகாக இருந்தது. கால் மணி நேரத்தில் அவன் கட்டியெழுப்பிய வீட்டை ஒரு கோட்டையைப்போல கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டே இருந்தாள் அவள். வகுப்புப்பிள்ளைகள் எல்லோரிடமும் அந்த வீட்டைக் காட்டி மகிழ்ச்சியடைந்தாள். கலைப்பொருள் போட்டியில் அவனுக்குத்தான் முதல் பரிசு காத்திருக்கிறது என்று எல்லோரும் வெளிப்படையாகவே பேசிக்கொண்டார்கள். அதையெல்லாம் கேட்கக்கேட்க முத்துசாமிக்கு ஆகாயத்தில் நீந்திப் போவதுபோல இருந்தது.\nபள்ளிக்கூடம் விட்டு திரும்பும்போது கந்தசாமி அவனிடம் ‘நீ ஜெயிச்சா ஒனக்கு நெறயா பணம் குடுப்பாங்களா\n“பணம்லாம் குடுக்கமாட்டாங்கடா. ஏதாச்சிம் பொருள்தான் குடுப்பாங்க. தட்டு, தம்ளர், கிண்ணம், சொம்பு. சோப்புடப்பா அந்த மாதிரி ஒன்னு”\n“ரெண்டு தட்டு குடுத்தா எனக்கு ஒன்னு தருவியா” என்று ஏக்கத்துடன் கேட்டான் கந்தசாமி.\n“என் தட்டுல ஓட்ட உழுந்துட்டுது. அம்மா ஊத்தற கஞ்சியில தண்ணியே நிக்கமாட்டுது. கீழயே தரதரன்னு ஒழுவி ஓடிடுது.”\nமுத்துசாமி அவன் முதுகில் ஆதரவோடு தட்டிக்கொடுத்தான். “அதுக்குலாமாடா கவலப்படுவ ரெண்டு குடுத்தாலும் நீயே வச்சிக்க. ஒன்னு குடுத்தாலும் நீயே வச்சிக்க. போதுமா ரெண்டு குடுத்தாலும் நீயே வச்சிக்க. ஒன்னு குடுத்தாலும் நீயே வச்சிக்க. போதுமா” என்றான். அதைக் கேட்டு புன்னகையுடன் வேகமாக தலையை ஆட்டிக்கொண்டு நடந்தான் கந்தசாமி. வீட்டை நெருங்கும்போது பெரிய அத்தை வாசலில் நின்றபடி அம்மாவிடம் பேசுவதும் அம்மா குனிந்த தலை நிமிராமல் கேட்டுக்கொள்வதும் தெரிந்தது. வீடு நெருங்���ுவதற்குள் அத்தையை அழைத்துக்கொண்டு ஆட்டோ போய்விட்டது.\nஇரவில் ஆண்டாள் கிண்டிய சூடான கம்பங்களியை முத்துசாமியும் கந்தசாமியும் விரும்பிச் சாப்பிட்டார்கள். தொட்டுக்கொள்வதற்காக சுட்ட நெத்திலிக் கருவாடு அமுதமாக இருந்தது. களியின் ருசியைப்பற்றி பேசிக்கொண்டே இரண்டு பேரும் திண்ணையில் சாக்குகளை விரித்து ஓரமாக படுத்துக்கொண்டார்கள்.\nவானத்தில் மேகங்களைக் கடந்து செல்லும் நிலவு தெரிந்தது. அதைப் பார்த்த வேகத்தில் அடுக்கடுக்காக நிலவுக்கதைகளை உருவாக்கி கந்தசாமிக்குச் சொன்னான் முத்துசாமி. இன்னும் இன்னும் என்று கதைகளுக்காக அவனைத் தூண்டிக்கொண்டே இருந்தான் கந்தசாமி. நிலாவில் காற்று இல்லை. ஒரே ஒரு அடி எடுத்துவைக்க அரைமணி நேரமாகும். நிலாவில் நடப்பது பறப்பதுபோல இருக்கும் என்று படுத்தவாக்கில் நெளிந்துநெளிந்து காட்டினான். கந்தசாமி கைதட்டி விழுந்துவிழுந்து சிரித்தான். எப்போது தூங்கினோம் என்று தெரியாமலேயே இரண்டு பேரும் தூங்க ஆரம்பித்துவிட்டார்கள்.\nவிளக்கை சிறிதாக அடக்கிவிட்டு ஆண்டாளும் மாயாண்டியும் வெகுநேரம் அடங்கிய குரலில் பேசிக்கொண்டே இருந்தார்கள். மனம் பொங்கி ஆண்டாள் விழிகளில் கண்ணீர் தளும்பும்போது மாயாண்டி ஆறுதல் சொன்னான். சோர்வின் பாரம் தாளாமல் விரக்தியில் மாயாண்டி மெளனமாகிவிடும் தருணத்தில் ஆண்டாள் அவனை தோளோடு அணைத்துக்கொண்டாள்.\nநள்ளிரவைக் கடந்த நேரம். நிலா உச்சிவானத்தைத் தொட்டுவிட்டு மறுபுறத்தில் சரியத் தொடங்கியிருந்தது. “முத்துசாமி கந்தசாமி, ஏந்திருங்கப்பா” என்ற அழைப்பைக் கேட்டு மெதுவாகப் புரண்டு கண்விழித்தான் முத்துசாமி. அவன் மனத்தில் ஓடிக்கொண்டிருந்த கனவிலிருந்து அவன் முற்றிலும் வெளிவராதவனாகவே இருந்தான். கண்ணைத் திறந்து பார்த்துவிட்டு மறுபடியும் உருள ஆரம்பித்தான் கந்தசாமி.\nமுத்துசாமி சட்டென்று எழுந்து உட்கார்ந்தான். போட்டி, வீடு, பரிசு என்று துண்டுதுண்டாக வார்த்தைகள் தன்னிச்சையாக அவன் வாயிலிருந்து வெளிப்பட்டதை, மறுகணமே அவன் திகைத்து நிறுத்திக்கொண்டான். அப்போதுதான் அம்மாவும் அப்பாவும் எங்கோ கிளம்புவதற்குத் தயாராகி நிற்பதுபோல நிற்பதைப் பார்த்துக் குழம்பினான். படுக்கப் போகிற கணம் வரை நிகழ்ந்தவற்றையெல்லாம் அவன் மனம் வேகவேகமாக ஒருகணம் தொகுத���துக்கொண்டது.\n“முத்துசாமி, தம்பிய சீக்கிரம் எழுப்புப்பா, கெளம்பணும்டா”\n” என்று தயக்கத்துடன் ஆண்டாளின் முகத்தைப் பார்த்தான் முத்துசாமி.\n“பெங்களூருக்குடா. குமாரசாமி சித்தப்பா போனாங்க இல்ல. அதுமாரி நாமளும் அங்க போயிடலாம்”\nதிண்ணையிலிருந்து இரண்டு மூட்டைகளை மட்டும் இறக்கி வாசல்பக்கம் வைத்துவிட்டுத் திரும்பினான் மாயாண்டி. ஆண்டாளும் மாயாண்டியும் அடங்கிய குரலில் சிறிது நேரம் பேசிக்கொண்டார்கள். “எல்லாத்தயும் அங்க போயி பார்த்துக்கலாம்” என்று திருப்பித்திருப்பிச் சொன்னான் மாயாண்டி.\nகண்களைக் கசக்கியபடி எழுந்த கந்தசாமி “என்னடா” என்று கேட்ட தருணத்தில் தன் அம்மாவும் அப்பாவும் எதிரில் நிற்கும் தோற்றம் பார்வையில் பட்ட பிறகு சட்டென்று அமைதியானான்.\nதிடீரென நினைவுக்கு வந்தவனாக ஆண்டாளின் பக்கம் திரும்பிய முத்துசாமி, “அம்மா, நாளைக்கி ஸ்கூல்ல கலைப்பொருள் போட்டிம்மா” என்று சொல்லிவிட்டு திகைத்து நின்றான். ஒருகணம் அவன் உடல் தூக்கிவாரிப் போட்ட மாதிரி அதிர்ந்து அடங்கியது. பதில் எதுவும் பேசாமல் ஆண்டாள் அவனையே ஒருகணம் பரிதாபமாகப் பார்த்துவிட்டு, பிறகு இருட்டான திண்ணையின் பக்கம் முகத்தைத் திருப்பிக்கொண்டாள். படுத்திருந்த போர்வைகளை மடித்துச் சுருட்டி பைக்குள் வைப்பதில் மும்முரமாக இருந்தான் மாயாண்டி. அக்கணத்தில் முத்துசாமியின் தூக்கம் முழுக்க கலைந்துவிட்டது.\nஎல்லோரும் திண்ணையிலிருந்து இறங்கி வாசலுக்கு வந்தார்கள். ஆண்டாள் மெதுவான குரலில் “சின்ன மூட்டய நீ தூக்கு முத்துசாமி. பெரிய மூட்டய அப்பா தூக்கிக்குவாரு” என்றபடி கைப்பையை தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு தெருவில் இறங்கி நடந்தாள். “நான் எதுவும் தூக்க வேணாமாம்மா” என்று கையை விரித்துக்கொண்டு கேட்டபடி ஆண்டாள் பின்னால் ஓடினான் கந்தசாமி. ”வேணாம்டா. நீ அண்ணன் கைய கெட்டியா புடிச்சிகினு வா. போதும்” என்றாள் ஆண்டாள். அவன் துள்ளிக்கொண்டு சென்று முத்துசாமியின் கைவிரலைப் பிடித்துக்கொண்டான். அடுத்த கணமே கண்ணில் தெரிந்த மின்மினிப்பூச்சியைப் பற்றியும் விளக்குக்கம்பத்துக்கு அருகில் உறங்கும் நாய்க்குட்டியைப் பற்றியும் பேசத் தொடங்கிவிட்டான். ஏதோ ஒரு தருணத்தில் வானத்தைப் பார்த்துவிட்டு, ”நிலா கூட நம்மகூடவே வருது” என்று சொல்லிவிட்டு சிரித்தான்.\nPosted in பாவண்ணன், பாவண்ணன், பாவண்ணன் சிறப்பிதழ் and tagged சிறுகதை, பாவண்ணன், பாவண்ணன் சிறப்பிதழ் on January 17, 2016 by பதாகை. Leave a comment\nமுடிவுகள் – பதாகை சிறுகதைப் போட்டி 2015\nஇவ்வருடத்திற்கான சிறுகதைப் போட்டியை நண்பர்களின் ஒத்துழைப்பும், அனுபவம் வாய்ந்த எழுத்தாளர்களான நடுவர்கள் திரு பாவண்ணன் மற்றும் திரு க மோகனரங்கன் அவர்களின் தனித்துவமிக்க மதிப்பீடுகளும் சிறப்பித்திருக்கின்றன.\nவெற்றி பெற்றச் சிலரைத் தவிர பங்கேற்ற பிறர் அனைவருக்கும் ஏமாற்றம் ஏற்படுவதை இது போன்ற போட்டிகளில் தவிர்க்க முடியாது. ஆனால் வெற்றி தோல்விகள் தனி நபர் படைப்பூக்கத்தின் விசையையோ அது வெளிப்படும் திசையையோ தீர்மானிப்பதாக இருக்க முடியாது. முடிவுகளுக்கு அப்பால் என்னவென்று யோசித்தால், புனைவு எழுதும் ஊக்கமும் புனைவிலக்கியம் குறித்த விமரிசனமும் இன்று மிகவும் அவசியப்படுகிறது. வெற்றி தோல்விகள் அல்ல, தொடர்ந்த இலக்கியச் செயல்பாடே அர்த்தமுள்ளதாக இருக்கும்.\nபோட்டிக்கு வந்த சிறுகதைகளை தங்களுக்கேயுரிய அளவீடுகளால் சீர்தூக்கிப் பார்த்து தங்கள் தேர்வை அறிவித்த நடுவர்களான திரு பாவண்ணன் அவர்களுக்கும், திரு க மோகனரங்கன் அவர்களுக்கும் பதாகை தன்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. பரிசுக்குரிய சிறுகதைகளை எழுதியவர்களுக்கு வாழ்த்துகள்.\nபரிசுப்பெற்ற கதைகளின் விவரம் பின்வருமாறு.\nமுதல் பரிசு (தலா ரூ3000/- பரிசு)\nமாசாவின் கரங்கள் – தனா\nயுகசந்தி – முகம்மது ஐஷ்வர்யன்\n(வரும் 4-அக்-2015 இதழில் இவ்விரு கதைகளும் இடம்பெறுகின்றன)\nஇரண்டாம் பரிசு (தலா ரூ1500/- பரிசு)\nவிடுப்பு – கிஷோர் ஸ்ரீராம்\nஇரண்டு தோசைகள் – ராஜா (எ) இளமுருகு\n(வரும் 11-அக்-2015 இதழில் இவ்விரு கதைகளும் இடம்பெறுகின்றன)\nமூன்றாம் பரிசு (தலா ரூ750/-)\nவண்ணத்துப்பூச்சிகளின் கோவில் – ஆ. ஜீவானந்தம்\nதாலாட்டு – ரபீக் ராஜா\n(18-அக்-2015 இதழில் இவ்விரு கதைகளும் இடம்பெறுகின்றன)\nவெற்றிப் பெற்ற படைப்பாளிகளுக்கு பதாகையின் வாழ்த்துகள்.\nPosted in எழுத்து, சிறுகதை, சிறுகதைப் போட்டி 2015, பாவண்ணன், ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் and tagged சிறுகதை, பதாகை சிறுகதைப் போட்டி 2015, பரிசுகள், பாவண்ணன், முடிவுகள், ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் on October 1, 2015 by பதாகை. 1 Comment\nதொண்ணூறுகளின் பிற்பகுதியில் சு.வேணுகோபால் எழுதத் தொடங்கியபோது, தமிழ்ச���சிறுகதைகள் ஒரு குறிப்பிட்ட உயரத்தைத் தொட்டுவிட்டிருந்தன. அவற்றின் செழுமையும் வளமும் என்றென்றும் போற்றக்கூடிய தன்மையுடன் இருந்தன. சிறுகதைகள் புதிய தளங்களைக் கடந்து, புதிய எல்லைகளைத் தொட்டிருந்தன. குறிப்பிடத்தக்க ஆளுமைகள் உருவாகி நிலைபெற்றிருந்தார்கள். அமைப்பியல்வாதம், பின்நவீனத்துவம் போன்ற சொல்லாடல்கள் உருவாக்கிய நட்பற்ற சூழலைக் கடந்து, சீரான இடைவெளிகளில் மிகச்சிறந்த சிறுகதைகள் வெளிவந்தவண்ணம் இருந்தன. கரிய ஏளனம் படிந்த குறுநகைகள் தோன்றித்தோன்றி நிராசைக்குள்ளாக்கி வந்த ஒருவித இறுக்கமான சூழலில், மன உறுதியும் தீராத வேட்கையும் கொண்டவர்கள் மட்டுமே படைப்புகளில் தம்மை இடைவிடாமல் வெளிப்படுத்தி வந்தார்கள்.\n’நுண்வெளிக் கிரகணங்கள்’ என்னும் நாவல் வழியாக தொடக்கத்தில் தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட சு.வேணுகோபால், அடுத்தடுத்து சிறுகதை முயற்சிகளிலும் ஈடுபட்டார். வசீகரமான மொழியமைப்போடு எதார்த்தப் பின்னணியில் வாழ்வின் அவலங்களை அவருடைய சிறுகதைகள் முன்வைத்தன. அழிந்துகொண்டிருந்த விவசாயம், வாய்ப்புகளற்று கருகிச் சாம்பலாகிப் போகும் திறமைகள், சந்தர்ப்பங்கள் சார்ந்து நல்லவனாகவும் கெட்டவனாகவும் மாறிமாறி நிறம்கொண்டு வாழும் தனிமனிதர்கள், எந்தப் பொதுஅறத்துக்கும் உட்படாத அவர்களுடைய மதிப்பீடுகள் என பல்வேறு தளங்களில் மாறிமாறி இயங்கிவந்த அவருடைய சிறுகதையுலகத்தின் நம்பத்தகுந்த தன்மையாலேயே, அக்கதைகள் உடனடியாக வாசகர்களின் கவனிப்பைப் பெற்றன. சிறந்த இளம்படைப்பாளுமைகளை அடையாளப்படுத்தும் வகையில் ஒரு பத்தியை தொடர்ந்து நான் அப்போது காலச்சுவடு இதழில் எழுதி வந்தேன். அந்த வரிசையில் நான் குறிப்பிட்டு எழுதிய அனைவருமே இன்று ஆளுமைகளாக மலர்ந்திருப்பதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. என் கணிப்பு மெய்யாகியுள்ளது என்பதில் என் மனம் நிறைவடைகிறது. அந்தப் பட்டியலில் ஒரு பெயர் சு.வேணுகோபால்.\nசு.வேணுகோபாலின் பெரும்பாலான சிறுகதைகள் இதழ்களில் பிரசுரமாகாமல் நேரடியாக புத்தக உருவத்தில் வெளிவந்தவை. வாழ்க்கை குறித்த ஆழமான பார்வையை அவருடைய படைப்புகள் கொண்டிருக்கின்றன. சம்பிரதாயமான கதைக்களங்களை நிராகரித்து, முற்றிலும் புதிய களங்களை அவர் கட்டியெழுப்பிக்கொள்கிறார். உரையாட���்கள் வழியாக கதையின் மையத்தை நோக்கி அவர் நிகழ்த்தும் பிரயாணம் மிகவும் சுவாரசியமானது. வாழ்க்கையில் மிகமிக இயற்கையாக மனிதர்களின் மேன்மை வெளிப்படும் தருணங்களை அடையாளப்படுத்துவதுபோலவே, மனிதர்களின் கீழ்மை வெளிப்படும் தருணங்களையும் அவருடைய படைப்புகள் முன்வைக்கின்றன. மேன்மைகளையும் கீழ்மைகளையும் எவ்வித சார்புகளும் அற்று மதிப்பிடும் பக்குவமும் முன்வைக்கும் தேர்ச்சியும் அவரிடம் ஒருங்கே காணப்படுகின்றன. அந்தக் குணமே, தமிழில் அவரைச் சிறந்த படைப்பாளியாக அடையாளப்படுத்த உதவும் பண்பாக இருக்கிறது.\nஎதிர்காலத்தில் சு.வேணுகோபாலின் பெயரை நிலைநிறுத்தப் போகும் சிறுகதைகளில் ஒன்று ’புத்துயிர்ப்பு’ என்னும் சிறுகதை. தல்ஸ்தோய் அடையாளப்படுத்தும் புத்துயிர்ப்பு வேறு. சு.வேணுகோபால் அடையாளப்படுத்தும் புத்துயிர்ப்பு முற்றிலும் வேறொரு தளத்தைச் சார்ந்தது. மழைபொய்த்து பூமியே வறண்டுபோன ஒரு கிராமம். ஆறும் காடும் வயல்களும் சூழ்ந்த கிராமமென்றாலும், எங்கும் ஒரு சொட்டு தண்ணீர் இல்லை. ஒரே ஒரு பச்சைப்புல் கூட இல்லை. எங்கெங்கும் வறட்சி. இந்த வறட்சியின் பின்னணியில் இயங்கும் ஓர் விவசாயக்குடி இளைஞன் கோபாலின் இறுதிநாள் வாழ்வைப் படம்பிடிக்கிறது இக்கதை. ஒருபுறம் பிள்ளைத்தாய்ச்சியான மனைவி. இன்னொருபுறம், கன்றீனுவதற்காகக் காத்திருக்கும் வீட்டுப் பசு. பசுவுக்குத் தீவனம் கொடுக்க இயலாத ஊர்க்காரர்கள், வந்த விலைக்கு அதை விற்றுவிடுகிறார்கள். ஆனால், முதல் ஈத்தில் பதினேழு லிட்டர் பால் கறந்த பசு, இரண்டாவது ஈத்தில் அதற்குக் குறையாமல் கறக்கத் தொடங்கிவிட்டால் தான் பட்ட கஷ்டமெல்லாம் கரைந்துபோய்விடும் என்ற எண்ணத்தில் புல்லுக்கும் வைக்கோலுக்கும் அலைவதையே வாழ்க்கையாக கொண்டிருக்கிறான் கோபால். விலைக்குக்கூட அவனால் வைக்கோலை வாங்கமுடியவில்லை. ஒருநாள் முழுதும் அலைந்து திரிந்தும் வெறும் கையோடு திரும்ப நேர்கிறது. பசியோடு பசு நிலைகொள்ளாமல் தவிப்பதை அவனால் நேருக்குநேர் பார்க்கமுடியவில்லை. ஒரு வேகத்தில் நள்ளிரவில் யாருக்கும் தெரியாமல் கவுண்டர் தோட்டத்துக்குச் சென்று வைக்கோல் போரில் வைக்கோலைத் திருடி எடுத்துவர முயற்சி செய்தபோது பிடிபட்டு உதைபடுகிறான். அந்த அவமானத்தில் பூச்சிக்கொல்லியை எடுத்துக் குட���த்துவிட்டு தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்கிறான். அப்போதுதான் அவன் மனைவிக்குப் பிரசவ வலி வந்து ஒரு பெண்குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். பாசப்போராட்டத்தையும் பசிப்போராட்டத்தையும் மனப்போராட்டத்தையும் ஒரே கோட்டில் கொண்டு வந்து சித்தரித்திருக்கும் விதம் சு.வேணுகோபாலின் திறமைக்குச் சான்றாகும்.\nஇக்கதையின் இறுதியில், பிறந்த குழந்தையை வெயில் படும்படி சிறிது நேரம் பிடித்திருக்கும் சடங்கையொட்டி நகரும் சில கணங்கள் மிகமுக்கியமானவை. அந்தக் குழந்தையை வெயில் படும்படி பிடித்திருக்கும் ஒருத்தி, சுட்டெரிக்கும் சூரியனைப் பார்த்து ”கொஞ்சம்கூட இரக்கமே இல்லாமல் மேலே போகிற சூரியனே, இந்தா இந்தக் குழந்தையைப் பாரு” என்று மனவருத்தத்தோடு சொல்கிறாள். அத்தருணத்தில் அக்குழந்தை உடலை வளைத்து கையையும் காலையும் அசைக்கிறது. உதட்டோரம் ஒரு புன்னகை படர்கிறது. அந்தச் சிரிப்பை கடவுளைப் பார்த்து கேலியுடன் குழந்தை சிரிக்கும் சிரிப்பு என்று எழுதுகிறார் வேணுகோபால். அதையொட்டி, ஒரு மன எழுச்சியின் வேகத்தில் “குழந்தை தெய்வத்தின் தெய்வம், அது ஒருபோதும் எந்த அதிர்ச்சியையும் கண்டு பின்வாங்குவதில்லை” என்று ஒரு வாக்கியத்தை எழுதி கதையை முடித்துக்கொள்கிறார். தன்னிச்சையாக வந்து விழுந்திருக்கும் இந்த வரிதான் புத்துயிர்ப்பு கதையின் மையம் அல்லது கதை நிகழ்த்தும் அனுபவம் என்று சொல்லலாம். குழந்தை எந்த அதிர்ச்சியையும் கண்டு பின்வாங்குவதில்லை. ஆனால் மனிதர்கள் பின்வாங்குகிறார்கள். கோபம் கொள்கிறார்கள். அடித்துக்கொள்கிறார்கள். ஒரு கட்டத்தில் கோழைகளாக உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சி செய்கிறார்கள். ஒருகணம், ஒரே ஒரு கணம் குழந்தை உள்ளத்தோடு அவர்கள் சூழலை எதிர்கொண்டிருந்தால், அவர்கள் பின்வாங்காமால் முன்னோக்கி நகர்ந்திருக்கக்கூடும். எனினும் அகம் கொந்தளிக்கும் மானுடம் என்பதே உலக நியதியாக இருக்கிறது.\nவறட்சியின் கொடுமையைச் சித்தரிக்கும் ’உயிர்ச்சுனை’யும் முக்கியமான ஒரு சிறுகதை. மழை இல்லாததால் கிணற்றில் நீர்மட்டம் குறைந்துகுறைந்து ஒருநாள் இல்லாமலாகிவிடுகிறது. இன்னும் சில அடிகள் தோண்டி குழாய்களை இறக்கினால் ஒருவேளை நீர் வரலாம் என்னும் நம்பிக்கை பெரியவரிடம் இருக்கிறது. சொந்த மகளிடமே கடன் வாங்கி, அந்த வ��ஷப்பரீட்சையில் இறங்குகிறார். அவர் எதிர்பார்த்ததற்கு மாறாக தோல்வி அடைந்துவிடுகிறார். தொடக்கத்தில் நீர் வருவதுபோல சில கணங்கள் இறைத்தாலும் அடுத்த சில கணங்களிலேயே நின்றுவிடுகிறது. தாத்தா துக்கத்தில் உறைந்து உட்கார்ந்துவிடுகிறார். கடன் கொடுத்த மகள் கோபத்தில் வெடிக்கிறாள். திருமணத்துக்குக் காத்திருக்கும் இன்னொரு மகள் அவநம்பிக்கையுடன் மெளனம் கொள்கிறாள். யாரும் கவனிப்பாரற்ற சூழலில் கீழே விழுந்து சிராய்ப்புடன் அழுதபடி எழுந்துவரும் பேரக்குழந்தையை அக்கறையோடு விசாரிக்க யாருமில்லை. யாராவது தன் சிராய்ப்பைப்பற்றி விசாரிக்கக்கூடும் என நினைத்த சிறுவன் ஒவ்வொருவரிடமும் சொல்ல முயன்று, தோல்வியில் துவண்டு, அழுகையுடன் நகர்ந்து அங்கிருந்த நாய்க்குட்டியிடம் சொல்லி அழுகிறான். இறுதியில் சொல்லின் பொருள் புரியாமல் ‘நான் செத்துப்போவப் போறேன்’ என்று அக்குட்டியிடம் சொல்லிவிட்டு நடந்துபோகிறான் அச்சிறுவன்.\nபுத்துயிர்ப்பு சிறுகதையில் இடம்பெற்றிருந்த குழந்தையின் பாத்திரத்துக்கு இணையாக, இக்கதையில் சிறுவனின் பாத்திரம் இடம்பெற்றிருக்கிறது. பெரியவர்களின் துக்கம் ஒரு முனையிலும் சிறுவனின் துக்கம் மற்றொரு முனையிலும் உள்ளது. பெரியவர்கள் தம் துக்கத்தை யாரிடமும் பகிர்ந்துகொள்வதில்லை. ஏதோ ஒரு தடை அவர்களைத் தடுக்கிறது. உள்ளுக்குள்ளேயே சுமந்து வருந்துகிறார்கள். பாரம் மென்மேலும் அதிகரிக்க வருத்தத்தில் மூழ்குகிறார்கள். தடை எதுவும் இல்லாத சிறுவன் தன் துக்கத்தைப் பகிர்ந்துகொள்ள ஒவ்வொருவரையும் நாடுகிறான். ஆயினும் அதை காதுகொடுத்துக் கேட்க யாரும் தயாராக இல்லை. அதனாலேயே அவன் மனபாரம் இன்னும் அதிகரிக்கிறது. இருவித உயிர்ச்சுனைகளை சிறுகதை அடையாளம் காட்டுகிறது. ஒன்று பூமியின் ஆழத்தில் உள்ள உயிர்ச்சுனை. இன்னொன்று மன ஆழத்தில் உள்ள பரிவென்னும் உயிர்ச்சுனை. ஒன்றைக் காட்டும் விதத்தில் இன்னொன்றையும் உணரவைக்கும் மாயம் இச்சிறுகதையில் நிகழ்கிறது.\nஇன்னொரு அழகான சிறுகதை ‘வாழும் கலை’. வேலையற்ற கணவனையும் வேலை செய்யும் மனைவியையும் கொண்ட ஒரு குடும்பம். ஒரு காலத்தில் வேலை செய்து சம்பாதித்தவன் அவன். இப்போது வேலை இல்லை. அது ஒன்றே, அவன் மனைவிக்கு அவனை வெறுக்கவும் கண்டபடி பேசவும் போதுமான காரணமாக இருக��கிறது. அவனுடைய பெட்டியைத் தூக்கி வெளியே வீசுகிற அளவுக்கு அந்த வெறுப்பு வளர்ந்துவிடுகிறது. பணமில்லாதவன் பிணம் என்று அவள் சொன்ன சொல் அவனைச் சுடுகிறது. மனம் வெறுத்த சூழலால், அமைதியான இடம் தேடி வெளியே செல்கிறான் அவன். வாழும் கலையைப்பற்றி ஆழமான கருத்துகளைக் கொண்ட உரையைக் கேட்டறியும் ஆவலோடு கருத்தரங்கக்கூடத்தை அவன் நெருங்கிய சமயத்தில் நுழைவுக்கட்டணம் கட்டுகிறவர்களுக்கு மட்டுமே அங்கே அனுமதி உண்டு என்கிற உண்மை உணர்த்தப்பட்டதும் அவமான உணர்ச்சியோடு அங்கிருந்தும் வெளியேறுகிறான். ஏற்கனவே மனைவியால் விளைந்த அவமான உணர்ச்சி. பிறகு அந்தக் கருத்தரங்க அமைப்பினரால் விளைந்த அவமான உணர்ச்சி. மனம் கொந்தளிக்க நடந்துசெல்பவனின் கவனத்தை தெருவோரம் நடைபெறும் கழைக்கூத்தாட்டம் கவர்கிறது. நெருங்கிச் சென்று வேடிக்கை பார்க்கிறான். அங்கே ஆடுகிறவர்களும் பசிக்கொடுமையில் மூழ்கியவர்கள். வாழ்வதற்கான வழியைத் தேடுகிறவர்கள். முடிந்ததைச் சம்பாதிக்க முயற்சி செய்பவர்கள். சம்பாதிப்பதை பங்கிட்டுக்கொள்கிறவர்கள். எக்கருத்தரங்கத்திலும் கேட்டறியாத ஞானத்துடன் இயற்கையான ஞானத்துடன் வாழ்கிறார்கள் அவர்கள். யாருடைய சுட்டுதலும் இல்லாமல், இயற்கையிலேயே அவன் அந்த ஞானத்துடன் கரைந்துவிடுகிறான். தன் கையிலிருக்கும் நாணயத்தை, அக்கூத்தாடிகள் விரித்திருந்த சாக்கில் போட்டுவிட்டு, ஏதோ குடோன் பக்கம் நகர்ந்து வேலை தேடும் முயற்சியைத் தொடங்குகிறான். கதையின் இறுதிப்பகுதியில் சற்றே முற்போக்குக்கதையின் சாயல் படிந்திருப்பதுபோல ஒரு தோற்றம் காணப்பட்டாலும், அது உறுத்தலாக இல்லாத அளவுக்கு உள்ளொடுங்கியே இருக்கிறது. வாழும் கலையை கோட்பாடாகச் சொல்லும் ஒரு கோட்டையும் அதை வாழ்ந்து காட்டும் வாழ்க்கையாக இன்னொரு கோட்டையும் இழுத்து வைத்திருப்பதுதான் கதையின் சிறப்பாகும்.\nசு. வேணுகோபாலின் சிறுகதையுலகில் விசித்திர மனிதர்களுக்குப் பஞ்சமே இல்லை. பிறந்த குழந்தையை யாரையும் தொடவிடாமலும் குழந்தையின் பசியை அடக்கத் தெரியாமலும் சாகடித்துவிட்டு, குழந்தை இறந்துவிட்டது என்னும் உண்மையைக்கூட உணரமுடியாமல் இறந்த குழந்தையுடன் திரிந்தலையும் பேதைத்தாய் ஒரு விசித்திரம். தன் இயலாமையை மதுவின் வழியாக மறைத்துக்கொண்டு வேலையற்றவனாகவும் யாருக்கும் பிடிக்காதவனாகவும் திரியும் கணவனை நெருங்கமுடியாதவள் தன்மீது சுமத்தப்பட்ட மலட்டுப்பட்டம் தீர மாமனாரை நெருங்கி நிற்கும் இளம்மருமகள் பாத்திரம் இன்னொரு விசித்திரம். தங்கைகளை ஒவ்வொருவராக கரையேற்றும் கடமையை உயிரென நினைத்து, அதற்காகவே தன் வாழ்நாளையெல்லாம் கழித்துவிட்டு, தன் பாலுணர்வுக்கு வடிகாலாக சகோதரியைப் பயன்படுத்திக்கொள்ள எண்ணும் சகோதரன் மற்றொரு விசித்திரமான பாத்திரம். அண்ணன் என்று வாய்நிறைய அழைக்கிற பக்கத்துவிட்டு இளம்பெண்ணை, தன் காமப்பசிக்கு உணவாக அழைக்க நினைக்கும் கணவன் பாத்திரமும் விசித்திரம் நிறைந்தது. அவர்கள் விசித்திரமான பாத்திரங்கள் என்பதற்காக அவர்களைப்பற்றி வேணுகோபால் எழுதவில்லை. அத்தகு விசித்திரங்களோடு அவர்கள் வாழ்ந்தே தீரவேண்டியதொரு துரதிருஷ்டவசமான சூழல்நெருக்கடிகளில் எப்படியெல்லாம் சிக்கி அகப்பட்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்துகொள்ளும்பொருட்டு உருவாக்கப்பட்டிருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.\nஏறத்தாழ இருபதாண்டுகளாக சு.வேணுகோபால் எழுதி வருகிறார். அவருடைய எழுத்துக்கு உரிய கவனம் கிடைக்காத நிலையிலும் அவர் வற்றாத ஆர்வத்துடன் தொடர்ந்து இயங்கிவருவது ஆறுதலாக உள்ளது. எந்தக் கட்டத்திலும் அவர் மனம் எங்கும் கசப்பையோ பெருமூச்சையோ வெளிப்படுத்தியதில்லை. எழுத்தை உயிராக நினைப்பவர்களுக்கு மட்டுமே இது சாத்தியம். எழுத்தையொட்டி அவர் மனம் உருவாக்கிவைத்திருக்கும் நம்பிக்கை பாராட்டுக்குரியது. மிக அரிய பண்பு இது. வெற்றியோ தோல்வியோ அந்த நம்பிக்கையை ஒருபோதும் அசைத்துவிடமுடியாது.\nPosted in எழுத்து, சு வேணுகோபால் சிறப்பிதழ், பாவண்ணன் on September 7, 2015 by பதாகை. 1 Comment\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அ.மலைச்சாமி (1) அக்களூர் இரவி (1) அஜய். ஆர் (110) அஜய். ஆர் (29) அஞ்சதி (1) அஞ்சலி (5) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனுபவக் கட்டுரை (1) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (11) அரிஷ்டநேமி (2) அருணா சுப்ரமணியன் (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அர்ஜூன் ராச் (2) அறிவிப்பு (5) அழகியசிங்கர் (1) அழகுநிலா (1) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆனந்த் குமார் (3) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இனியவன் காளிதாஸ் (3) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரவி (1) இரா. கவியரசு (16) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இவான்கார்த்திக் (5) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) உஷாதீபன் (3) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எரி (2) எழுத்து (1,753) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாபு (1) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (7) ஏ. நஸ்புள்ளாஹ் (12) ஏகாந்தன் (3) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (5) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (81) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (28) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கருவை ந ஸ்டாலின் (1) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (21) கவிதை (676) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (10) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) கார்த்திக் கிருபாகரன் (2) காலத்துகள் (38) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (4) காஸ்மிக் தூசி (58) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறிஞ்சி மைந்தன் (1) குறுங்கதை (12) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (4) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (56) சரிதை (4) சாதனா (1) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிபி சரவணன் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (465) சிறுகதை (10) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (4) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (8) சிவதனுசு (2) சிவா கிருஷ்ணமூர்த்தி (4) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (3) சுஜா செல்லப்பன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் ப��ரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) சுஷில் குமார் (4) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செமிகோலன் (3) செய்வலர் (5) செல்வசங்கரன் (11) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோ சுப்புராஜ் (1) சோழகக்கொண்டல் (14) சௌந்தர் (1) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (42) ஜினுராஜ் (1) ஜீவ கரிகாலன் (1) ஜீவ காருண்யன் (1) ஜீவன் பென்னி (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (2) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (7) தமிழாக்கம் (13) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தாட்சாயணி (1) தி. இரா. மீனா (10) தி.இரா.மீனா (4) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேடன் (3) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) ந.சந்திரக்குமார் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (11) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (21) நரேஸ் நியூட்டன் த (1) நரோபா (57) நாகபிரகாஷ் (2) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாஞ்சில் நாடன் (2) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நித்யாஹரி (1) நிழல் (1) நேர்முகம் (7) ப. மதியழகன் (12) பட்டியல் (5) பதாகை வெளியீடுகள் (2) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (62) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (5) பாவண்ணன் (31) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரசன்னா கிருஷ்ணன் (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (8) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (2) பிற (54) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (23) புஷ்பால ஜெயக்குமார் (2) பூராம் (3) பூவன்னா சந்திரசேகர் (2) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (40) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம இராமச்சந்திரன் (5) ம. கிருஷ்ணகுமார் (1) ம.கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மாலதி சிவராமகிருஷ்ணன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (3) மு ராஜாராம் (1) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (4) முனியாண்டி ராஜ் (1) முன்னுரை (3) முரளி ஜம்புலிங்கம் (1) முருகன் சுந்தரபாண்டியன் (1) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (280) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (24) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராஜ் தவன் (1) ராதாகிருஷ்ணன் (4) ராதாகிருஷ்ணன் (4) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (5) றியாஸ் குரானா (15) லட்சுமிஹர் (1) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (6) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வசன கவிதை (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வயலட் (1) வருணன் (1) வளவ.துரையன் (10) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) வி.பி (1) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (9) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (159) விமர்சனம் (220) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (17) வெ. சுரேஷ் (25) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வேல்விழி மோகன் (3) வை.மணிகண்டன் (4) வைக்கம் முகமது பஷீர் (1) வைரவன் லெ ரா (11) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸிந்துஜா (9) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஸ்ரீரஞ்சனி (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (4) ஹூஸ்டன் சிவா (4) ஹேமந்த் குமார் (3) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nஏகாந்தன் ஐந்து கவிதை… on இன்று இங்கு வந்திருக்கிறேன்\nஈர்ப்பதும் நிலைப்பது… on பிரைமரி காம்ப்ளக்ஸ் – சு…\nவிஷால் ராஜாவின் சிறு… on ​புதிய குரல்கள் – 1…\nசுரேஷ் பிரதீப் பேட்ட… on சுரேஷ் பிரதீப்புடன் ஒரு நேர்மு…\nஇரு விருதுகள் | எழுத… on சு வேணுகோபால் சிறுகதைகள் – ஒரு…\nபதாகை செப்டம்பர் 20, 2021\n – சதத் ஹசன் மண்ட்டோ சிறுகதை\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nசிறந்த இருபது மலையாள நாவல்கள்- I 1-10\nநோய்க்கு மருந்து கொண்கண் தேரே\nகோபாலகிருஷ்ண அடிகா- கவிதை பற்றியும், ஒரு கவிஞனாகவும்\nCategories Select Category அ முத்துலிங்கம் அ.மலைச்சாமி அக்களூர் இரவி அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சதி அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனுபவக் கட்டுரை அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்��நேமி அருணா சுப்ரமணியன் அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அர்ஜூன் ராச் அறிவிப்பு அழகியசிங்கர் அழகுநிலா அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆனந்த் குமார் ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இனியவன் காளிதாஸ் இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரவி இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இவான்கார்த்திக் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை உஷாதீபன் எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எரி எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாபு எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஏகாந்தன் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கருவை ந ஸ்டாலின் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் கிருபாகரன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறிஞ்சி மைந்தன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சாதனா சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிபி சரவணன் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவதனுசு சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுஜா செல்லப்பன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் சுஷில் குமார் செந்தில் நாதன் செந்தில்குமார் செமிகோலன் செய்வலர் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோ சுப்புராஜ் சோழகக்கொண்டல் சௌந்தர் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவ கரிகாலன் ஜீவ காருண்யன் ஜீவன் பென்னி ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தாட்சாயணி தி. இரா. மீனா தி.இரா.மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேடன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் ந.சந்திரக்குமார் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரேஸ் நியூட்டன் த நரோபா நாகபிரகாஷ் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நித்யாஹரி நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பதாகை வெளியீடுகள் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரசன்னா கிருஷ்ணன் பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் புஷ்பால ஜெயக்குமார் பூராம் பூவன்னா சந்திரசேகர் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம இராமச்சந்திரன் ம. கிருஷ்ணகுமார் ம.கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மாலதி சிவராமகிருஷ்ணன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு ராஜாராம் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முனியாண்டி ராஜ் முன்னுரை முரளி ஜம்புலிங்கம் முருகன் சுந்தரபாண்டியன் மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராஜ் தவன் ராதாகிருஷ��ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லட்சுமிஹர் லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வசன கவிதை வண்ணக்கழுத்து வண்ணதாசன் வயலட் வருணன் வளவ.துரையன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் வி.பி விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வேல்விழி மோகன் வை.மணிகண்டன் வைக்கம் முகமது பஷீர் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா ஹேமந்த் குமார் Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nநோய்க்கு மருந்து கொண்கண் தேரே\nகோபாலகிருஷ்ண அடிகா- கவிதை பற்றியும், ஒரு கவிஞனாகவும்\nதற்செயல்களின் அற்புதங்களில் எழும் தெய்வம்\nஅரங்கக் கலையின் மைல்கல், ‘மாத்தளையின் ஜீவநதி’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://royalempireiy.com/news/srilanka/6768/", "date_download": "2021-09-26T18:58:55Z", "digest": "sha1:WC2SYZIS6AVC7MQUK5MPU22HBVSPWJMK", "length": 4333, "nlines": 75, "source_domain": "royalempireiy.com", "title": "கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 544 பேர் அடையாளம் – Royal Empireiy", "raw_content": "\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 544 பேர் அடையாளம்\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 544 பேர் அடையாளம்\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 544 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\nஇவர்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பை பேணியவர்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nமேலும் 5 கொரோனா மரணங்கள் பதிவு\nநாளை அதிகாலை தொடக்கம் தனிமைப்படுத்தப்படவுள்ள பகுதிகள்\nவெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான பிசிஆர் மையம்\nபோட்டி விலையில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு\nபொது சுகாதார பரிசோதகர்களை தாக்க முயன்ற நபர் கைது\nUNDP யின் சர்வதேச மனித அபிவிருத்தி அறிக்கை இலங்கையில் அறிமுகம்\nதமிழ், முஸ்லிம் மக்களிடம் சாணக்கியன் அவசர வேண���டுகோள்\nஅடையாள அட்டை முறையை கடைப்பிடிக்காத 99 பேர் கைது\nநாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை\nசீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் பலி\nநான் ஓய்வு பெற போகிறேன்… சீக்கிரம் வேறொருவரை உருவாக்குங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2021/ev-maker-hero-electric-launches-hero-care-program-for-his-employees-029245.html", "date_download": "2021-09-26T19:43:31Z", "digest": "sha1:M4RHEVHIMJIWTSYAHIUYXODMWJAXLAW6", "length": 25799, "nlines": 278, "source_domain": "tamil.drivespark.com", "title": "உங்கள் துணையாருக்கும் வேலை... ஹீரோ கேர் திட்டத்தின்கீழ் பல்வேறு சிறப்பு சலுகைகளை அறிவித்த Hero Electric! - Tamil DriveSpark", "raw_content": "\n7 hrs ago இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள, அளவில் சிறிய கார்கள் இவைதான் பண்டிகை காலத்தை சிறப்பாக வருகின்றன\n16 hrs ago யமஹா ஆர்15 வி3 பைக்கிற்கும், சமீபத்திய வி4 பைக்கிற்கும் உள்ள வித்தியாசம் என்ன\n1 day ago உங்க கார் கலரே உங்களை பத்தி எல்லாத்தையும் புட்டுபுட்டு வெச்சிரும்... அட, எல்லா விஷயமும் அப்படியே மேட்ச் ஆகுதே\n1 day ago இப்படிப்பட்ட தோற்றத்தில் மோட்டார்சைக்கிளா\nNews இந்திய பயணிகள் விமானங்கள் வருவதற்கு இன்று முதல் அனுமதி : கனடா அரசு\nSports செம \"ஹாட்ரிக்\".. மேட்சை மாற்றிய இளம் பவுலர்.. டோட்டல் மும்பையும் க்ளோஸ் - ஆர்சிபிக்கு தரமான வெற்றி\nMovies சூப்பர் சிங்கர் சீசன் 8 கிராண்ட் ஃபினாலே... டைட்டிலை வென்றார் ஸ்ரீதர் சேனா\nTechnology ஜியோவை ஓரங்கட்டிய Vi : சொன்ன நம்பமாட்டீங்க ஜியோவை விட அதிக டேட்டா.. இந்த டிவிஸ்ட எதிர்பார்த்திருக்க முடியாது..\nFinance வழக்கம்போல ரிலையன்ஸ் தான் டாப்.. டிசிஎஸ் 2வது இடம்.. 10 நிறுவனங்களின் மதிப்பு ரூ1.56 லட்சம் கோடி..\nLifestyle வார ராசிபலன் 26.09.2021 - 02.10.2021 - இந்த வாரம் மருத்துவ செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது...\nEducation ரூ.40 ஆயிரம் உதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதுணையாருக்கும் வேலை... ஹீரோ கேர் திட்டத்தின்கீழ் பல்வேறு சிறப்பு சலுகைகளை அறிவித்த Hero Electric\nபிரபல மின் வாகன உற்பத்தி நிறுவனமான Hero Electric, அதன் பணியாளர்களுக்காக சிறப்பு திட்டம் ஒன்றை தொடங்கி வைத்துள்ளது. அத்திட்டத்தின் பலன்கள் என்ன என்பது பற்றிய தகவலையே இப்பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம்.\nகோவிட்-19 வைரஸ் பரவலால் இந்திய வாகன துறை பெரும் சிக்கல்களைச் சந்தித்தது. தற்போதும் எண்ணற்ற இன்னல்களை வாகன துறை சந்தித்த வண்ணம் இருக்கின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையிலும் தங்களின் ஊழியர்களின் நலனைக் காக்கும் விதமாக சில நிறுவனங்கள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.\nஅந்தவகையில், சிறப்பு காப்பீட்டு திட்டம் வழங்குதல், இலவசமாக நோய் எதிர்ப்பு தடுப்பூசிகளை வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை வாகன உற்பத்தி நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. இத்துடன், நிதியுதவி மற்றும் பிற அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்தல் உள்ளிட்ட சேவையிலும் அவை ஈடுபட்டு வருகின்றன.\nஇந்த மாதிரியான சூழ்நிலையிலேயே ஓர் தரமான திட்டத்தை Hero Electricநாட்டில் தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிறுவனம் அதன் பணியாளர்களுக்கு உதவும் வகையில் 'ஹீரோ கேர்' (Hero Care) எனும் திட்டத்தை இந்தியாவில் தொடங்கி வைத்துள்ளது. இத்திட்டத்தின் வாயிலாக தன்னுடைய பணியாளர்கள் மட்டுமின்றி பணியாளர்களின் குடும்பத்தினருக்கும் உதவிகளை வழங்க இருக்கின்றது, Hero Electric.\nஇதுகுறித்து Hero Electric நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், \"ஹீரோ கேர் திட்டத்தின் வாயிலாக தன்னுடைய பணியாளர்களுக்கும், அவர்களின் தன்னம்பிக்க வழங்கப்பட இருக்கின்றது. அவர்களின் கனவுகள் மற்றும் வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களில் இத்திட்டம் உதவியாக இருக்கும்\" என தெரிவித்துள்ளது.\nஅதாவது, Hero Electric அதன் ஹீரோ கேர் திட்டத்தின் வாயிலாக தனது பணியாளர்களுக்கு கல்வி நிதியுதவி, வாகன மற்றும் வீட்டு கடன் உள்ளிட்டவற்றை வழங்க இருக்கின்றது. இத்துடன், உடல் நல திட்டங்களும் இத்திட்டத்தின் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், நல்ல மதிப்பெண்ணில் தேர்ச்சி பெறும் பணியாளரின் குழந்தைகளுக்கு சிறப்பு உதவித் தொகைகள் வழங்கப்பட இருக்கின்றன.\nஇந்த சிறப்பு திட்டம் தனது அனைத்து Hero Electric ஊழியர்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தங்களின் நிறுவனத்தில் இணைந்து குறைந்தது இரண்டு ஆண்டுகளாவது பணியாற்றியிருக்க வேண்டும் என்ற நிபந்தனையை Hero Electric முன் வைத்துள்ளது.\nHero Electric நிறுவனத்தின் இந்த அறிவிப்பு ஒட்டுமொத்த இந்திய வாகன துறையை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கச் செய்துள்ளது. பல முன்னணி நிறுவனங்கள் கோவிட் 19 வைரசிடம் இருந்து விடுபட வேண்டும் என்ற நோக்கில் தங்களின் உதவ���களை வழங்கி வருகின்றநிலையில் Hero Electric சற்று மேலே சென்று ஊழியர்களின் எதிர்காலத்திற்கு உதவும் வகையில் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.\n\"தங்களின் ஊழியர்களின் உடல் நலம் மட்டுமல்ல அவர்களின் சந்தோஷமும் எங்களுக்கு முக்கியம்\" என Hero Electric தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், இதுபோன்ற சிறப்பு திட்டங்களின் வாயிலாக தங்களின் திறமையான ஊழியர்களை தக்க வைத்துக் கொள்ள முடியும் என நிறுவனம் நம்பிக்கைத் தெரிவித்துள்ளது.\nகோவிட்-19 வைரசைக் காரணம் காட்டி எண்ணற்ற நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களின் சம்பளத்தை குறைத்தல், அதிக வேலை பளு என அனைத்து நிலைகளிலும் அச்சுறுத்தல்களை வழங்கி வரும் வேலையில், Hero Electric நிறுவனம், தனித்துவமாக தங்களின் ஊழியர்களுக்கு பக்க பலமாக நின்றிப்பது பலரை வியப்பில் ஆழ்த்தும் வகையில் அமைந்துள்ளது.\nஹீரோ கேர் திட்டத்தின்கீழ் தங்களின் ஊழியர்களின் மேற்படிப்பை தொடரவும் நிறுவனம் உதவி செய்ய இருக்கின்றது. 20 முதல் 25 வயது வரை கொண்ட ஊழியர்களின், அவர்களுடைய அடிப்படை படிப்பை பார்த்து மேல் படிப்பு படிக்க கல்வி கடன் மற்றும் ஊக்கத்தொகை வழங்க நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது.\nதொடர்ந்து, அவர்களின் வகுப்பு நேரம் மற்றும் தேர்வு நாட்களைப் பொருத்து சிறப்பு ஷிஃப்ட் டைமிங்கை வழங்க இருப்பதாகவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும், புதிதாக திருமணம் செய்து கொண்ட ஊழியரின் துணைக்கும் தங்களின் நிறுவனத்திலேயே பணியமர்த்தும் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுக்க இருப்பதாக Hero Electric அறிவித்துள்ளது.\nபகுதி நேரமாகவோ அல்லது முழு நேரமாகவோ அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தகுதியின் அடிப்படையில் பணியமர்வு செய்யப்பட இருக்கின்றது. இதேபோல் ஊழியர்களின் பெற்றோர்களுக்கும் சில சிறப்பு திட்டங்களை Hero Electric அறிவித்துள்ளது. மேலும், குழந்தை பிறப்பு மற்றும் கர்ப்ப காலங்களில் அரசு வகுத்திருப்பதைப் போல் விடுமுறை மற்றும் பணி நேர மாற்றம் உள்ளிட்டவையும் ஊழியர்களுக்கு வழங்கப்பட இருக்கின்றது.\nஇதுபோன்று இன்னும் பல சிறப்பு திட்டங்களை ஹீரே கேர் திட்டத்தின் வாயிலாக Hero Electric அறிவித்துள்ளது. இதனால், நிறுவனத்தின் ஊழியர்கள் பெரு மகிழ்ச்சியில் உறைந்திருந்திருக்கின்றனர் என்றே கூறலாம்.\nஇந்நிறுவனம் மின் வாகன உற்பத்தியை மட்டுமே மையமாகக் கொண்டு நாட்டில் செயல்பட்டு வருகின்றது. இந்தியாவில் அண்மைக் காலங்களாக மின் வாகனங்களுக்கான தேவை அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இந்த நிலையின் வாயிலாக அதிக பலனை அடைந்த நிறுவனங்களில் Hero Electric-ம் ஒன்று. இந்நிறுவனத்தின் மின்சார வாகனங்களுக்குக் கடந்த காலங்களைக் காட்டிலும் சமீப சில மாதங்களாக நல்ல விற்பனை வரவேற்பு கிடைத்து வருகின்றது.\nஇந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள, அளவில் சிறிய கார்கள் இவைதான் பண்டிகை காலத்தை சிறப்பாக வருகின்றன\nதயங்காம எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்கலாம்... இந்தியாவில் Hero Electric செய்ய இருக்கும் தரமான சம்பவம்\nயமஹா ஆர்15 வி3 பைக்கிற்கும், சமீபத்திய வி4 பைக்கிற்கும் உள்ள வித்தியாசம் என்ன\nஉடற்பயிற்சி, பயணம் இரண்டிற்கும்... டெசால்ட் பிக் வீல் எலெக்ட்ரிக் கிக் ஸ்கூட்டர்... இது 'மேட் இன் தமிழ் நாடு'\nஉங்க கார் கலரே உங்களை பத்தி எல்லாத்தையும் புட்டுபுட்டு வெச்சிரும்... அட, எல்லா விஷயமும் அப்படியே மேட்ச் ஆகுதே\nஇன்னும் கொஞ்சம் மாசம் காத்திருக்கணும் போலிருக்கே புதிய காரணத்தால் தள்ளி போகும் Tesla Model3 இ-காரின் அறிமுகம்\nமாஸ் காட்ட போகுது... சூப்பரான விலையில் வரும் டாடாவின் புதிய எலெக்ட்ரிக் கார்... இப்பவே வாங்கணும் போல இருக்கே\nகாரில் இருக்க வேண்டிய 5 முக்கிய சென்சார்கள் இதில் ஒன்று பழுதாகினாலும் பிரச்சனை தான்\nரொம்ப சந்தோஷமான விஷயம்... போற போக்கை பாத்தா எல்லார் வீட்லயும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இருக்குமாட்ட இருக்கு\nகர்நாடகா மாநிலத்தில் இந்த காரை வாங்கிய முதல் ஆள் இவர்தான்... விலையை கேட்டு மயக்கம் போட்றாதீங்க\nமின் வாகனங்களை குறைந்த விலையில் வாங்கலாம்... மாநில மக்களுக்காக தரமான அறிவிப்பு... நம்ம ஊர்ல இல்லைங்க\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #எலெக்ட்ரிக் வாகனங்கள் #electric vehicles\nபுதிய யமஹா ஆர்15 வி4 பைக்கை வாங்க திட்டமிட்டுள்ளீர்கள் பைக்கின் ஆக்ஸஸரீகளை பற்றி தெரிஞ்சிக்கோங்க\nHyundai Creta-விற்கு சவால்... சூப்பரான விலையில் Volkswagen Taigun கார் விற்பனைக்கு அறிமுகம்\nவரும் தீபாவளிக்கு டெலிவிரி எடுக்க ஏற்ற 5 புதிய எஸ்யூவி கார்கள் பழைய காரை விற்கும் நேரம் வந்தாச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/anikha-surendran-stunned-in-white-crop-top-and-blue-jean-in-her-new-instagram-post-076943.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-09-26T20:18:11Z", "digest": "sha1:CHHIIG352CGPL5JZEGKH5YZ7NCTFZHEL", "length": 17745, "nlines": 188, "source_domain": "tamil.filmibeat.com", "title": "என்ன தேஜஸ் கூடிட்டே போகுது.. ஒயிட் கிராப் டாப்பில் அதிர வைக்கும் குட்டி நயன்.. அசந்து போன ஃபேன்ஸ்! | Anikha Surendran stunned in white crop top and blue jean in her new instagram post! - Tamil Filmibeat", "raw_content": "\nNews இந்திய பயணிகள் விமானங்கள் வருவதற்கு இன்று முதல் அனுமதி : கனடா அரசு\nSports செம \"ஹாட்ரிக்\".. மேட்சை மாற்றிய இளம் பவுலர்.. டோட்டல் மும்பையும் க்ளோஸ் - ஆர்சிபிக்கு தரமான வெற்றி\nTechnology ஜியோவை ஓரங்கட்டிய Vi : சொன்ன நம்பமாட்டீங்க ஜியோவை விட அதிக டேட்டா.. இந்த டிவிஸ்ட எதிர்பார்த்திருக்க முடியாது..\nFinance வழக்கம்போல ரிலையன்ஸ் தான் டாப்.. டிசிஎஸ் 2வது இடம்.. 10 நிறுவனங்களின் மதிப்பு ரூ1.56 லட்சம் கோடி..\nAutomobiles இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள, அளவில் சிறிய கார்கள் இவைதான் பண்டிகை காலத்தை சிறப்பாக வருகின்றன\nLifestyle வார ராசிபலன் 26.09.2021 - 02.10.2021 - இந்த வாரம் மருத்துவ செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது...\nEducation ரூ.40 ஆயிரம் உதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎன்ன தேஜஸ் கூடிட்டே போகுது.. ஒயிட் கிராப் டாப்பில் அதிர வைக்கும் குட்டி நயன்.. அசந்து போன ஃபேன்ஸ்\nசென்னை: குட்டி நயன் என செல்லமாக அழைக்கப்படும் நடிகை அனிகா சுரேந்திரனின் அட்டகாசமான போட்டோஷூட் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வெளியாகி வைரலாகி வருகின்றன.\nபண்டிகை காலம் வந்து விட்டாலே பாப்பா வித விதமா போட்டோஷூட் போட்டுத் தள்ளுவார்.\nஇப்போ சிம்பிளா ஒயிட் கிராப் டாப் மற்றும் ஜீன் அணிந்து அனிகா போட்டுள்ள அட்டகாசமான போட்டோக்கள் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறது.\nவனிதாவால் நடுத்தெருவுக்கு வந்துட்டேன்.. பிளாட்ஃபார்மில் கூட தங்க முடியவில்லை.. பீட்டர் பால்\nமலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்து, தமிழ் சினிமாவிலும் என்னை அறிந்தால் முதல் விஸ்வாசம் வரை ஏகப்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் அனிகா சுரேந்திரன். பேபிம்மாவாக இருந்த அனிகா, இப்போ யங் கேர்ளாக இன்ஸ்டாகிராமை கலக்கி வருகிறார்.\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடிப்பில் வெளியான நானும் ரவுடி தான் படத்தில் குட்டி காதம்பரியாக நடித்து கலக்கி இருப்பார். ம���லும், மலையாளத்தில் வெளியான பாஸ்கர் தி ராஸ்கல் படம் மற்றும் தல அஜித்தின் விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் நயன்தாராவுக்கு மகளாக நடித்த அனிகாவிடம் அப்படியே நயன்தாரா சாயல் இருப்பது குறிப்பிடத்தக்கது.\nகுயின் படத்தில் குட்டி ஜெயலலிதா போன்ற கதாபாத்திரத்தில் நடித்து தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்திய அனிகா சுரேந்திரன், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து ஏகப்பட்ட போட்டோஷூட்கள் நடத்தி அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து, இன்ஸ்டாகிராமின் இளவரசியாகவே மாறி வருகிறார். 1.1 மில்லியன் ரசிகர்கள் அவரை பின் தொடர்வது மிகப்பெரிய சாதனை.\nஇந்நிலையில், தற்போது ஒயிட் கிராப் டாப் மற்றும் நீல நிற ஜீன் அணிந்து இடுப்பு தெரிய அவர் செம கேஷுவலாக எடுத்த போட்டோஷூட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ஒயிட் டாப்பில் அப்படியே நயன்தாராவை பார்ப்பது போலவே இருக்கிறது என்றும், ரொம்ப அழகா இருக்கீங்க அனிகா என்றும் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.\nஅனிகா சுரேந்திரன் தனது தோழி தேவிகா சஞ்சய் உடன் கேஷுவலாக எடுத்துக் கொண்ட க்யூட் போட்டோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுத்து வருகிறார். அனிகா பதிவிட்ட இந்த போட்டோக்களுக்கு குறுகிய நேரத்தில் லட்சக் கணக்கில் லைக்குகளும் குவிந்து வருகின்றன.\nமேலும், அனிகா சுரேந்திரனிடம் தீபாவளி பண்டிகை வேற நெருங்குதே ஸ்பெஷல் போட்டோஷூட் ஏதும் இல்லையா என்ற கேள்வியையும் அவரது தீவிர ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். பொதுவாக பண்டிகை காலங்கள் வந்து விட்டாலே குட்டி நயனை கையில் பிடிக்க முடியாது அந்த அளவுக்கு போட்டோவாக போட்டுத் தள்ளுவார். சீக்கிரமே தீபாவளி ஸ்பெஷல் வரும் என தெரிகிறது.\n என்று கேட்ட ரசிகர்.. கூச்சமில்லாமல் பதில் சொன்ன அஜித்தின் ரீல் மகள்\nவேம்புலி மனைவி முதல் சூரரைப் போற்று பொம்மி வரை.. ஓணம் சேலையில் வசீகரிக்கும் நடிகைகள்\nஸ்ட்ராப்லெஸ் கவுன்.. செக்ஸி லுக்.. கதறவிடும் குட்டி நயன் அனிகா.. திணறும் இன்ஸ்டா\nகாதலை சொன்னதும் பயந்துட்டேன்...அனிகா பகிர்ந்த காதல் அனுபவம்\nஇது நயன்தாரா இல்லைப்பா.. குட்டி வாணி போஜன்.. அனிகாவை அநியாயத்துக்கு கலாய்க்கும் நெட்டிசன்ஸ்\n’குட்டி நயன்தாரா’ அனிகாவின் படத்தின் தலைப்பு என���ன தெரியுமா அந்த பிரபல பாடலின் டைட்டில் தானாம்\nகொள்ளை அழகால் ரசிகர்களை வாட்டி எடுக்கும் குட்டி நயன்\nகுட்டி நயனின் பேபி டால் பிக்ஸ்... பனிக்கு நடுவே ஏஞ்சல் என வர்ணித்த ரசிகர்கள்\nஹீரோயினான குட்டி நயன்.. பிறந்தநாளில் ஃபிரண்ட்ஸ் கொடுத்த சர்ப்ரைஸ்.. தீயாய் பரவும் வீடியோ\nஹீரோயின் ஆனார் ’குட்டி நயன்தாரா..’ ரீமேக் ஆகும் மலையாள கப்பேலாவில் இவர்தான் நாயகி\nகவர்ச்சியில் கலங்கடிக்கும் குட்டி நயன்.. மல்லாக்கப்படுத்து ஏடாகூட போஸ்\nபட்டாசு வெடித்து பட்டையை கிளப்பும் குட்டி நயன்தாரா.. விட்டா நயனுக்கு தங்கச்சியா நடிப்பாங்க போல\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசிவகார்த்திகேயன் சும்மா மிரட்டுறாரே.. நெல்சனின் டாக்டர் டிரைலர் வேற மாறி இருக்கு பாஸ்\nடாப்லெஸ் போஸில் சர்வைவர் ஐஸ்வர்யா.. மிரண்டு போன ரசிகர்கள்.. வைரலாகும் புகைப்படம்\nஎஸ்பிபி மருத்துவமனையில் இருந்தபோது.. அது ஒன்று போதாதா எங்கள் நட்பின் சாட்சிக்கு.. இளையராஜா உருக்கம்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/children-death/", "date_download": "2021-09-26T19:00:54Z", "digest": "sha1:IJACN6X2TF3CP6LAVRMEVLA6EEG2J4Z4", "length": 4070, "nlines": 86, "source_domain": "tamil.news18.com", "title": "Children Death | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nTrending Topics :#IPL2021 #உள்ளாட்சித் தேர்தல் #பிக்பாஸ் #கிரைம்\nகூல்டிரிங்ஸ் வாங்கி குடித்த சிறுமி மரணம். உடல் முழுதும் நீல நிறமானது\nமயானத்தில் உயிர் பிழைத்த அதிசய குழந்தை மருத்துவமனையில் மரணம்\nஉயிர்பலி வாங்கும் மாஞ்சா நூல்... காற்றில் பறக்கிறதா உத்தரவு\nஉத்தரபிரதேசத்தில் 45 நாட்களில் 71 குழந்தைகள் உயிரிழப்பு\nபர்பிள் நிற ட்ரெஸில் க்யூட்டாக இருக்கும் ஷாலினி பாண்டே..\nநான் மீம்ஸ் பாத்து சிரிக்க..எங்க வீட்ல என்ன பாத்து முறைக்க - லேட்டஸ்ட\nகண்ணாலே கட்டிபோட்ட தமன்னாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nநாளை நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம்\nஇங்கிலாந்தில் பெட்ரோல், டீசல் தட��டுப்பாடு\nகடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற சென்னை அணி\nகாஞ்சிபுரத்தில் ஒரே கிராமத்தில் அடுத்தடுத்து சிறுநீரக பாதிப்பு\n2004-ல் மன்மோகனுக்கு பதில் சோனியா பிரதமராகி இருக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/new-secretariat/", "date_download": "2021-09-26T19:36:41Z", "digest": "sha1:4IXUF776OSIMJOQ3MTGTXVAEUIKVJRAH", "length": 4812, "nlines": 91, "source_domain": "tamil.news18.com", "title": "New Secretariat | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nTrending Topics :#IPL2021 #உள்ளாட்சித் தேர்தல் #பிக்பாஸ் #கிரைம்\nஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை மீண்டும் தலைமைச்செயலகம் ஆகிறதா\nநீர்ப்பாசனத் துறையை முதல்வரிடம் கேட்டு பெற்றேன்: துரைமுருகன்\nதமிழகம் வரும் குடியரசுத் தலைவர் - பாதுகாப்பு வளையத்தில் தலைமைச்செயலகம்\n320 கோடி ரூபாயில் புதிய சட்டப்பேரவை வளாகம்\nஓமந்தூரார் மருத்துவமனையை சட்டமன்ற வளாகமாக மாற்றக் கூடாது - ராமதாஸ்\nகொரோனா: சட்டப்பேரவை குளிர்காலக் கூட்டத் தொடரை இடமாற்ற ஆலோசனை\nஅரசின் உத்தரவை ரத்து செய்த உயர் நீதிமன்றம்\nபுதிய தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடு: தமிழக அரசு\nஅரசியல் காரணத்தினால் மக்கள் வரிப்பணம் வீணாகிறது\nபர்பிள் நிற ட்ரெஸில் க்யூட்டாக இருக்கும் ஷாலினி பாண்டே..\nநான் மீம்ஸ் பாத்து சிரிக்க..எங்க வீட்ல என்ன பாத்து முறைக்க - லேட்டஸ்ட\nகண்ணாலே கட்டிபோட்ட தமன்னாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nநாளை நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம்\nஇங்கிலாந்தில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு\nகடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற சென்னை அணி\nகாஞ்சிபுரத்தில் ஒரே கிராமத்தில் அடுத்தடுத்து சிறுநீரக பாதிப்பு\n2004-ல் மன்மோகனுக்கு பதில் சோனியா பிரதமராகி இருக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2021-09-26T20:21:20Z", "digest": "sha1:JYXGMMKRWOPZ2G73VSK66JTW2CC3UGCP", "length": 13202, "nlines": 142, "source_domain": "ta.wikipedia.org", "title": "அலமட்டி அணை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅலமட்டி அணையும் இடதுபுற மின் நிலையமும்\nகர்நாடகம்,பீசப்பூர் மாவட்டம், பசவண பாகேவாடி\nகர்நாடக மின் கழக லிமிடெட்\nஅலமட்டி அணை (Almatti Dam) என்பது வட கர்நாடகத்தில், கிருஷ்ணா ஆற்றின் குறுக்கே கொண்டுவரப்பட்ட ஒரு நீர்மின் திட்டம் ஆகும். இத்திட்டப் பணிகள் 2005 சூலையில் முடிவடைந்தது. அணையின் இலக்கு வருடத்திற்கு 560 MU மின்சார உற்பத்தியாகும்.[1]\nஇந்த அணை மேல் கிருஷ்ணா நீர்ப்பாசன திட்டத்தின் பிரதான நீர்தேக்கம் ஆகும்; 290 மெகாவாட் மின் நிலையம் அல்மட்டி அணையின் வலது பக்கத்தில் அமைந்துள்ளது. இந்த வசதி செங்குத்து கப்லான் விசையாழிகளை பயன்படுத்துகிறது: ஐந்து 55மெகாவாட் மின்னாக்கிகள் மற்றும் ஒரு 15மெகாவாட் மின்னாக்கி ஆகியவை மின் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகின்றன. மின் உற்பத்திக்குப் பிறகு செல்லும் நீரானது நாராயண்புர் நீர்ப்பாசன திட்டத்துக்கு தேவைப்படும் நீர்த்தேவைக்கு வழங்கப்படுகிறது.\nதிட்டத்தின் ஆரம்ப கட்டத்தில், திட்டத்துக்கு மதிப்பிடப்பட்ட செலவுகள் ரூ .14.70 பில்லியனாக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் கர்நாடக மின் கழக லிமிடெட் (கேபிசிஎல்) திட்டத்தை மாற்றுவதற்றியமைத்தப் பிறகு, மதிப்பீட்டுச் செலவு 6.74 பில்லியனாக குறைந்து ஐம்பது சதவீதம் குறைக்கப்பட்டது. கே.பி.சி.சி திட்டம் ரூ. 5.20 பில்லியன் அளவில் முடிவடைந்தது .[சான்று தேவை] முழு அணையும் நாற்பது மாதங்களுக்கு குறைவான காலத்தில் கட்டிமுடிக்கப்பட்டு, ஜூலை 2005 ல் கட்டுமான பணிகள் அணைத்தும் முடிவடைந்தது. அணை பிஜாப்பூர் மற்றும் பாகல்கோட் மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ளது. அணையானது பிஜாப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது, என்றாலும் அணையின் நீர் தேங்கும் பகுதியக்ககாக பாகல்கோட் மாவட்டத்தின் பரந்த நிலப்பரப்பு பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. அணையின் மொத்த நீர் சேமிப்பு சேமிப்பு 123.08 TMC 519 மீட்டர் MSL ஆகும்.[2][சான்று தேவை]\n4 அல்மாட்டியில் ராக் ஹில் தோட்டத்தின் ஒளிப்படங்கள்\nஅல்மட்டி அணையின் நீர்தேங்கும் உயரமானது 519 மீட்டர் எம்எல்.எல் ஐ தாண்டக்கூடாது என உச்சநீதிமன்றம் முதலில் தடை விதித்தது. ஆந்திரா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவுக்கு இடையிலான கிருஷ்ணா நதி மோதலை பிரஜேஷ் குமார் நடுவர் மன்றத்தால் தீர்த்து வைக்கப்பட்ட பிறகு அணையானது கிட்டத்தட்ட 200 டி.எம்.சி மொத்த சேமிப்பு திறன் கொண்டதாகவும், 524 மீட்டர் MSL உயரத்துக்கு நீர்தேக்கப்படக்கூடியதாகவும் உள்ளது.\nஏழு மாடி தோட்டங்கள் அணை பகுதியில் சுற்றுலா பொழுதுபோக்கு இடமாக உருவாக்கப்பட்டுள்ளது. படகு, இசை நீரூற்றுகள், நீரூற்றுகள் போன்றவை அணைப் பகுதியில் அமைக்கப்பட்ட���ள்ளன. அணையின் ஒரு பகுதியில், \"ராக் ஹில்\" என்ற பெயரில் செயற்கையான தோட்டத்தில் காட்டு விலங்குகள் மற்றும் பறவைகள் மற்றும் இந்தியாவில் கிராம வாழ்க்கையை பிரதிநிதித்துவப்படுத்துவதாக பல சிலைகள் அமைந்துள்ளது.\nஅல்மட்டி விஜயபூரிலிருந்து 66 கி.மீ. தொலைவில் உள்ளது மற்றும் ரயில் மூலம் சுமார் 1 மணி நேரம், 10 நிமிடங்கள் ஆகும்.[3]\nஅல்மாட்டியில் ராக் ஹில் தோட்டத்தின் ஒளிப்படங்கள்[தொகு]\nதுப்புரவு முடிந்த வேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 ஆகத்து 2021, 17:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-09-26T20:14:04Z", "digest": "sha1:OQWF43J6RJZDLDRXSU4RBOO2VN7HTZIS", "length": 22716, "nlines": 462, "source_domain": "ta.wikipedia.org", "title": "அலாவுதீன் கான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசிப்பூர், நபிநகர், பிராமண்பேரியா, வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா\nஅலாவுதீன் கான், (Allauddin Khan) அல்லது பரவலாக பாபா அலாவுதீன் கான் (c. 1862 – 6 செப்டம்பர் 1972)[1] வங்காள சரோது இசைக் கலைஞர் ஆவார். சரோது தவிர பிற இசைக்கருவிகளையும் வாசிக்க கூடியவர். இசைத்தொகுப்பாளரும் கூட. இருபதாம் நூற்றாண்டின் இந்திய பாரம்பரிய இசை ஆசிரியர்களில் மிகப் புகழ்பெற்றவர்.[2][3][4]\n1935இல், உதய் சங்கரின் நடனக் குழுவினருடன் ஐரோப்பா சென்றுள்ளார். அல்மோராவிலுள்ள உதய் சங்கர் இந்தியப் பண்பாட்டுக் கேந்திரத்தில் சில காலம் பணியாற்றியுள்ளார்.[5] தனது இசைவாழ்வில் பல இராகங்களைத் தொகுத்துள்ளார். தற்கால மைகார் கரானாவின் அடிப்படையை நிறுவினார். 1959-60 காலகட்டத்தில் அனைத்திந்திய வானொலி பதிவு செய்த இவரது இசை முக்கியமானதாகும்.[5]\nசரோது வித்தகர் அலி அக்பர் கான் மற்றும் அன்னபூர்ணா தேவியின் தந்தை ஆவார். இராசா உசேன் கானின் மாமா ஆவார். இவரது முதன்மைச் சீடர்களாக ரவி சங்கர், நிக்கில் பானர்ச்சி, வசந்த் ராய், பன்னாலால் கோஷ், பகதூர் கான், ராபின் கோஷ், சரண் ராணி பாக்லீவால், ஜோதீன் பட்டாச்சார்யா, டபிள்யூ. டி. அமரதேவா இருந்தனர். கோபால் ���ந்திர பானர்ஜி, லோபோ, முன்னே கான் மற்றும் புகழ்பெற்ற வீணை கலைஞர், வாசீர் கான் போன்றோரிடம் இசை கற்றார்.[5]\n1958இல் பத்ம பூசண் விருதும் 1971இல் பத்ம விபூசண் விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.[6] முன்னதாக 1954இல், சங்கீத நாடக அகாதமி இந்திய இசைத்துறைக்கு இவராற்றியப் பணிக்காக மிக உயரிய விருதான சங்கீத நாடக அகாதமி கூட்டாளர் விருதை வழங்கியது.[7]\nபத்ம விபூசண் விருது பெற்றவர்கள்\nஎச். வி. ஆர். அய்யங்கார்\nஎம். ஜி. கே. மேனன்\nப. வெ. ரா. ராவ்\nவி. க. ர. வ. ராவ்\nஓ. என். வி. குறுப்பு\nசந்தேஷ்வர் பிரசாத் நாராயண் சிங்\nபி. கே. எஸ். அய்யங்கார்\nவே. கி. கிருஷ்ண மேனன்\nஆ. ப. ஜெ. அப்துல் கலாம்\nசிந்தாமணி நாகேச இராமச்சந்திர ராவ்\nஜெ. ர. தா. டாட்டா\nபத்ம விபூசண் விருது பெற்றவர்கள்\nபத்ம பூசண் விருது பெற்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 ஆகத்து 2021, 17:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://voiceofasia.co/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2021-09-26T17:55:28Z", "digest": "sha1:5MSOHFLWGHK2JZ3GJYLYJU54C7HOMXGK", "length": 10029, "nlines": 70, "source_domain": "voiceofasia.co", "title": "இந்த வெற்றியோடு அடங்கிவிடமாட்டோம்; இன்னும் 3 போட்டிகள் இருக்கு: விராட் கோலி பெருமிதம் | Eng vs Ind: We have three more Test matches, can't sit on our laurels, says Virat Kohli after Lord's victory -", "raw_content": "\nலண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் கிைடத்த வெற்றியோடு அடங்கிவிடமாட்டோம். இன்னும் 3 போட்டிகள் இருக்கின்றன என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பெருமிதத்தோடு தெரிவித்தார்.\nலண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.\n2-வது இன்னிங்ஸில் 60 ஓவர்களில் 272 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 51.5 ஓவர்களில் 120 ரன்களுக்கு ஆட்டமிழந்து 151 ரன்களில் தோல்வி அடைந்தது.\nஇந்திய அணி முதல் இன்னிங்ஸில் 364 ரன்களும், இங்கிலாந்து அணி 391 ரன்களும் சேர்த்தன. 2-வது இன்னிங்ஸில் இந்திய அணி 8 வி்க்கெட் இழப்புக்கு298 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. 272 ரன்கள் சேர்்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இ���்கிலாந்து அணி 120 ரன்களில் ஆட்டமிழந்து 151 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.\nஇந்த வெற்றி மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 0-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணி இதற்கு முன் கடந்த 1986ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலும், 2014ம் ஆண்டு எம்எஸ் தோனி தலைமையில் மட்டும் வென்றிருந்தது.\nஅதன்பின் 7 ஆண்டுகளுக்குப்பின் இப்போது கோலி தலைமையில் இந்திய அணி மீண்டும் வென்றுள்ளது.\nமுதல் இன்னிங்ஸில் சதம் அடித்து மிகப்பெரிய ஸ்கோரை எட்டுவதற்கு உதவிய கே.எல்.ராகுலுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.\nஇந்தியா தரப்பில் வெற்றிக்கு காரணமாக அமைந்த சிராஜ் 4 விக்கெட்டுகளையும், இசாந்த் சர்மா 2 விக்கெட்டுகளையும், பும்ரா 3 விக்கெட்டுகளையும், ஷமி ஒரு விக்ெகட்டையும் வீழ்த்தினர்.\nஇந்த போட்டியின் வெற்றிக்குப்பின் கேப்டன் விராட் கோலி நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:\nஒட்டுமொத்த அணியையும் நினைத்து மிகப்பெருமை அடைகிறேன். நாங்கள் எங்கள் திட்டத்தை சரியாகச் செயல்படுத்தியுள்ளோம். பேட்டிங்கிலும் சிறப்பாகச் செயல்பட்டோம். முதல் 3 நாட்கள் பேட்டிங்கிற்கு ஆடுகளம் ஒத்துழைக்கவில்லை. ஆனால், 2-வது இன்னிங்ஸில் நாங்கள் கடும் நெருக்கடிக்கு மத்தியில் விளையாடிய விதமும், பும்ரா, ஷமியின் பேட்டிங்கும் அற்புதமாக இருந்தது.\n60 ஓவர்களில் நாம் வெற்றி பெற்றுவிடமுடியும் என்று நம்பித்தான் களமிறங்கினோம். எங்களுக்குள் இருந்த சிறிய பதற்றம் எங்களை தொடர்ந்து ஊக்கப்படுத்தி வந்தது. அதிலும் புதிய பந்து எடுத்தபின் எங்களுக்கு திருப்புமுனையாக இருந்தது. நாங்கள் சிறந்த வெற்றியைப் பெறும்போதெல்லாம், கடைசிவரிசையில் உள்ள வீரர்கள் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார்கள். அணியின் நம்பிக்கையும், விருப்பம்தான் வெற்றிக்கு இட்டுச்சென்றது.\nகடந்த முறை லார்ட்ஸ் மைதானத்தில் இசாந்த் சர்மாவின் பந்துவீச்சு அற்புதமாக இருந்தது. இந்த முறை சிராஜின் பந்துவீச்சு ஆகச்சிறந்ததாக இருந்தது, அதிலும் முதல்முறையாக லார்ட்ஸ் மைதானத்தில் பந்துவீசிய சிராஜ் பிரமாதமாகச் செயல்பட்டார். நாங்கள் சிறப்பாக விளையாடுவதற்கு எங்களுக்கு ஆதரவு அளி்த்த ரசிகர்களும் காரணம். 75 ஆண்டு சுதந்திரதினத்தை கொண்டாடும�� இந்த வேளையில் சிறந்த வெற்றியை தேசத்துக்கு வழங்கியுள்ளோம் இன்னும் 3 போட்டிகள் உள்ளன. இந்த வெற்றியோடு மனநிறைவு அடைந்து அடங்கிவிடமாட்டோம்.\nடி20 உலகக் கோப்பை அட்டவணை வெளியீடு: முதல் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் மோதல்: குரூப் 1-ல் வலுவான அணிகளுக்கு இடம் | T20 World Cup 2021: ICC announces tournament schedule\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nilacharal.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2-19/", "date_download": "2021-09-26T20:03:07Z", "digest": "sha1:CZV23NF7EADC422JFPRQM64N7RIXIYJ3", "length": 31866, "nlines": 230, "source_domain": "www.nilacharal.com", "title": "தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் (23) - Nilacharal", "raw_content": "\nதமிழர் வளர்த்த அழகுக் கலைகள் (23)\nPosted by மயிலை சீனி.வேங்கடசாமி\nசித்தன்னவாசல் ஓவியத்துக்குச் சற்றுப் பிற்பட்ட காலத்தது காஞ்சிபுரத்துக் கயிலாசநாதர் கோயில் சுவர் ஓவியங்கள். கயிலாச நாதர் கோயிலுக்கு ‘இராஜசிம்மேசுவரம்’ என்பது பழைய பெயர். ஏனென்றால், இராஜசிம்மன் என்னும் இரண்டாம் நரசிம்மவர்மன் (கி.பி.680-700) இக்கோயிலைக் கட்டினான். கற்றளிகளைக் கட்டும் புதிய முறையை உண்டாக்கினவன் இவ்வரசனே.\nமாமல்லபுரத்துக் கடற்கரைக் கோயிலைக் கட்டியவனும் இவனே. இவன் காஞ்சியில் கட்டிய இக்கயிலாசநாதர் கோயிலிலே சுவர் ஓவியங்களையும் எழுதுவித்தான்.\nநெடுங்காலம் மறைந்திருந்த இக்கோயிற் சுவர் ஓவியங்களை ழூவோ தூப்ராய் அவர்கள் 1931இல் கண்டுபிடித்து, அவற்றை வெளிப்படுத்தினார்கள். ஆனால், இங்குள்ள ஓவியங்கள் பெரிதும் சிதைந்து அழிந்துவிட்டன. உருப்படியான ஓவியங்கள் இங்குக் காணப்படவில்லை. முகத்தின் ஒரு பகுதி ஓர் இடத்திலும், இன்னோர் ஓவியத்தின் உடல் மட்டுமே ஓர் இடத்திலும், இன்னோர் ஓவியத்தின் கை மட்டும் இன்னோர் இடத்திலும், மற்றோர் ஓவியத்தின் கண், காதுகள் மட்டும் இன்னோர் இடத்திலும் இப்படிச் சிற்ப உறுப்புகள் சிதைந்து சிதைந்து காணப்படுகின்றன. சில, மங்கலான வர்ணங்களுடன் காணப்படுகின்றன. சில, வர்ணங்கள் முழுவதும் அழிந்து கரிய கோடுகளையுடைய புனையா ஓவியங்களாகக்1 காணப்படுகின்றன.\nசில ஆண்டுகளுக்கு முன்னர் இக்கோயில் ஓவியத்தைக் கண்டபோது அவலச் சுவையும் உவகைச் சுவையும் என் மனத்திலே தோன்றின. இவ்வளவு அழகான ஓவியங்கள் ஒன்றேனும் உருத்தெரியாமல் சின்னாபின்னப்பட்டுப் போயினவே என்பது பற்றித் துன்ப உணர்ச்சியும், சிதைந்து போன சித்திரங்களையேனும் காணப்பெற்றேனே என்னும் உவகையுணர்ச்சியும் தோன்றின. இயல்பாகவே சித்திரங்களில் ஆர்வம் உள்ள எனக்கு அழிந்துபோன இச்சித்திரங்களைக் கண்டபோது, எனது நெருங்கிய உற்றார் உறவினர் இறந்தபோது உண்டான உணர்ச்சியே உண்டாயிற்று.\nஇவற்றில் ஒரு காட்சி இன்னும் என் மனதைவிட்டு அகலவில்லை. அது என்னவென்றால், முழுவதும் அழிந்துபோன ஓர் ஓவியத்தின் ஒரு சிறு பகுதியே. இந்த ஓவியத்தில் நான் கண்டது ஒரு வாலிபனுடைய முகத்தின் ஒரு பாதிதான். நெற்றியின் ஒரு பாதி, ஒரு கண், மூக்கின் ஒரு பாதி, வாயின் ஒரு பாதி ஆகிய இவை மட்டும்தான் அதில் காணப்பட்டன. இதன் அளவு ஏறக்குறைய இரண்டு அங்குலம் இருக்கும். இதில் வர்ணங்கள் முழுவதும் அழிந்துபோய், கரிய நிறக்கோடுகள் மட்டுமே இவ்வோவியத்தின் கண், புருவம், மூக்கு, வாய், காதுகளைப் புனையா ஓவியமாகக் காட்டி நின்றன. இந்தச் சிறிய ஓவியத்தை, முகத்தின் ஒரு பாதியைத் தற்செயலாகக் கண்ட எனக்கு ஏதோ உணர்ச்சி தோன்றி, அங்கேயே நின்று விட்டேன். அந்தக் கண் என்னிடம் ஏதோ சொல்லுவது போலத் தோன்றிற்று. அதையே பார்த்துக் கொண்டு நெடுநேரம் நின்றேன். அந்த ஓவியப் பகுதி என் மனத்தில் பதிந்து இன்றும் மனக்கண்ணில் காணப்படுகிறது. அது அழியாமல் முழு ஓவியமாக இருந்தால் எவ்வளவு அழகாக இருக்கும்\nவடஆர்க்காடு மாவட்டம் விழுப்புரம் தாலுக்காவில் உள்ள பனைமலை என்னும் ஊரில் உள்ள கோயில், கயிலாசநாதர் கோயிலைக் கட்டிய இராஜசிம்ம பல்லவன் கட்டியதாகும். இக்கோயிலிலும் மிக அழகான, ஆனால், சிதைந்துபோன ஓவியம் உண்டு. இப்போது இவ்வோவியத்தில் காணப்படுவது மகுடம் அணிந்த ஒரு பெண்மணியின் உருவம். இப்பெண்மணியின் முடிக்கு மேலே அழகான குடை இருக்கிறது. தூணின் மேல் சாய்ந்து நிற்கும் இப்பெண்மணியின் உருவத்தைப் பார்வதி தேவியின் உருவம் என்று கூறுகின்றனர். ஆனால், இது ஓர் இராணியின் உருவம்போலக் காணப்படுகிறது. இடையிடையே அழிந்து போன இந்த ஓவியம், இந்நிலையிலும் வெகு அழகாக இருக்கிறது. நன்னிலையில் இது இன்னும் எவ்வளவு அழகாக இருந்திருக்கும் இந்த ஓவியத்தின் பிரதியொன்று சென்னைப் பொருட்காட்சி சாலையில் ஓவியப் பகுதியில் இருக்கிறது.\nதிருநெல்வேலி மாவட்டம் திருமலைபுரத்தில் உள்ள குகைக்கோயிலிலும் பழைய சுவர் ஓவியங்கள் காணப்படுகின்றன. இவற்றை��் கண்டுபிடித்தவரும் ழூவோ தூப்ராய் அவர்களே. இங்குள்ள ஓவியங்கள் காலப் பழைமையால் பெரிதும் ஒளி மழுங்கியிருப்பதோடு, அழிந்தும் சிதைந்தும் உள்ளன. மத்தளம் வாசிப்பவள் உருவம், ஆண் பெண் உருவங்கள், இலைக்கொடி, பூக்கொடி, வாத்து இவைகளின் ஓவியங்கள் சிதைந்தும் அழிந்தும் காணப்படுகின்றன. மலையடிப்பட்டி குகைக் கோயிலிலும் பழைய காலத்து ஓவியங்கள் காணப்படுகின்றன. இவையும் காலப்பழைமையால் மழுங்கி மறைந்து விட்டன.\nகி.பி.11ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலே இராஜராஜ சோழனால் அமைக்கப்பட்டது தஞ்சாவூர்ப் பெரியகோயில் என வழங்குகிற இராஜராஜேச்சுரம். இக்கோயிலில் இராஜராஜன் காலத்திலேயே எழுதப்பட்ட சோழர் காலத்து ஓவியங்கள் உள்ளன. இந்த ஓவியங்கள் நெடுங்காலமாக மறைந்திருந்தன; இல்லை, மறைக்கப்பட்டிருந்தன.\nசோழர் காலத்தில், கி.பி.11ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இந்தச் சித்திரத்தின் மேலே, கி.பி.17ஆம் நூற்றாண்டிலே தஞ்சையை அரசாண்ட நாயக்க மன்னர்கள் (இவர்கள், விஜயநகர அரசருக்குக் கீழடங்கி அரசாண்ட தெலுங்கர்கள்), வேறு புதிய ஓவியத்தை எழுதி மறைத்துவிட்டார்கள். புதிய ஓவியத்தின் கீழே இருந்த சோழர் காலத்துச் சித்திரம் நெடுங்காலம் மறைக்கப்பட்டிருந்தது. மறைக்கப்பட்டிருந்த சோழர் காலத்துச் சித்திரங்களைக் கண்டுபிடித்தவர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்த காலஞ்சென்ற திரு.S.K.கோவிந்தசாமி அவர்கள்.\nஇந்தப் பழைய சித்திரம் அவ்வளவாகச் சிதைந்து அழிந்துவிடவில்லை. வர்ணம் மட்டும் சிறிது மங்கிவிட்டது. இந்த ஓவியம் சுந்தரமூர்த்தி நாயனாருடைய வரலாற்றை விளக்குகிறதாக உள்ளது. சுந்தரமூர்த்திகளை இறைவன் வயோதிகப் பிராமணன் வேடத்துடன் வந்து அடிமை முறியோலையைக் காட்டி ஆட்கொண்டதும், சுந்தரமூர்த்திகள் சேரமான் பெருமாள் நாயனாருடன் கயிலையங்கிரிக்குச் செல்வதும், கயிலையங்கிரியில் பரமசிவன் பார்வதியுடன் வீற்றிருக்கும் காட்சியும், இசைப் பாடல்களுடனும் இசைக்கருவிகளுடனும் சிலர் நடனம் ஆடும் காட்சியும் இந்த ஓவியத்திலே இடம் பெற்றிருக்கின்றன. அன்றியும், இராஜராஜ சோழன், கருவூர்த்தேவர் முதலியவர்களின் ஓவியங்களும் காணப்படுகின்றன.\nPrevious : காவியத்தின் நோக்கம்\nNext : அறிவியலும் தொழில் நுட்பமும் ( 12)\nSelect Author... admin (11) Jothi (1) P.நடராஜன் (7) அ.சங்குகணேஷ் (12) அனாமிகா (3) அனாமிக��� பிரித்திமா (2) அனிதா அம்மு (1) அப்துல் கையூம் (1) அமர்நாத் (1) அமுதன் டேனியல் (1) அம்பிகா (1) அரவிந்த் சந்திரா (5) அரிமா இளங்கண்ணன் (29) அரிமா இளங்கண்ணன் (1) அருணா (1) அருண் பாலாஜி (1) அழ.வள்ளியப்பா (15) ஆங்கரை பைரவி (42) ஆத்மனுடன் நிலா (4) ஆர். ஈஸ்வரன் (1) ஆர்.கல்பகம் (1) ஆர்.கே.தெரெஸா (1) இ.பு.ஞானப்பிரகாசன் (3) இன்னம்பூரான் (1) இரமேஷ் (1) இரமேஷ் ஆனந்த் (4) இரா.திருப்பதி (3) இராம.வயிரவன் (1) இல.ஷைலபதி (15) ஈரோடு தமிழன்பன் (91) ஈஸ்வரம் (2) உஷாதீபன் (30) எட்டையபுரம் சீதாலட்சுமி (1) என்.கணேசன் (213) என்.வி.சுப்பராமன் (19) எம்.எஸ். உதயமூர்த்தி (18) எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ (1) எஸ்.ராமகிருஷ்ணன் (1) எஸ்.ஷங்கரநாராயணன் (156) ஏ. கோவிந்தராஜன் (2) ஏ.ஏ.ஹெச்.கே.கோரி (160) ஒளியவன் (2) கணேஷ் (2) கண்ணபிரான் (1) கனகசபை தர்ஷினி (7) கலா (3) கலையரசி (10) கல்கி (20) களந்தை பீர்முகம்மது (25) கவிதா பிரகாஷ் (65) கா. ந. கல்யாணசுந்தரம் (1) கா.சு.ஸ்ரீனிவாசன் (2) கா.ந.கல்யாணசுந்தரம் (2) காயத்ரி (104) காயத்ரி பாலசுப்ரமணியன் (206) காயத்ரி பாலாஜி (1) காயத்ரி மாதவன் (2) காயத்ரி வெங்கட் (2) கார்த்திகேயன் (1) கிரிஜா மணாளன் (2) கிருத்தி (1) கிருத்திகா செந்தில்நாதன் (1) கிருஷ்ணன் (1) கிளியனூர் இஸ்மத் (1) கீதா மதிவாணன் (28) கீதா விஸ்வகுமார் (1) கு.திவ்யபிரபா (10) கு.நித்யானந்தன் (1) குமரகுரு (3) கோமதி நடராஜன் (2) கொ.மா.கோ.இளங்கோ (4) கோ. வெங்கடேசன் (2) கோ.வினோதினி (1) கோகுலப்பிரியா ராம்குமார் (1) க்ருஷாங்கினி (2) ச.சரவணன் (2) ச.நாகராஜன் (196) சக்தி சக்திதாசன் (3) சங்கரன் (1) சங்கரம் சிவ சிங்கரம் (176) சசிபிரியா (1) சந்தானம் சுவாமிநாதன் (16) சந்தியா கிரிதர் (2) சமுத்ரா மனோகர் (1) சரித்திரபாலன் (1) சாதனா (9) சாந்தா பத்மநாபன் (2) சித்ரா (3) சித்ரா பாலு (37) சிராஜ் (1) சிவா (1) சீனு (1) சு.ஆனந்தவேல் (2) சுகிதா (11) சுசிதா (1) சுந்தரராஜன் முத்து (8) சுபஸ்ரீஸ்ரீராம் (1) சுபஸ்ரீஸ்ரீராம் (1) சுப்ரபாரதிமணியன் (3) சுரேசுகுமாரன் (11) சுரேஷ் (4) சுரேஷ் (3) சுரேஷ் குமரேசன் (1) சூரியகலா (1) சூரியா (75) சூர்ய மைந்தன் (1) சூர்யகுமாரன் (3) சூர்யா நடராஜன் (9) செந்தில் (1) செல்லூர் கண்ணன் (2) செல்வராணி முத்துவேல் (1) சேயோன் யாழ்வேந்தன் (1) சைலபதி (1) சொ.ஞானசம்பந்தன் (15) சோமா (17) சோமா (2) ஜ.ப.ர (122) ஜனனி பாலா (2) ஜனார்தனன் (1) ஜன்பத் (23) ஜம்புநாதன் (15) ஜான் பீ. பெனடிக்ட் (2) ஜார்ஜ் பீட்டர் ராஜ் (4) ஜெயந்தி சங்கர் (46) ஜேம்ஸ் ஞானேந்திரன் (32) ஜோ (15) ஜோதி பிரகாஷ் (1) ஞானயோகி. டாக்டர்.ப.இசக்கி, I.B.A.M., R.M.P., D.I.S.M (373) டாக்டர்.அலர்மேலு ரிஷி (1) டா��்டர்.பூவண்ணன் (34) டாக்டர்.விஜயராகவன் (116) டி.எஸ்.கிருக்ஷ்ணமூர்த்தி (2) டி.எஸ்.ஜம்புநாதன் (45) டி.எஸ்.பத்மநாபன் (83) டி.எஸ்.வெங்கடரமணி (34) டி.வி. சுவாமிநாதன் (32) தமிழ்த்தேனீ (2) தமிழ்நம்பி (2) தி.சு.பா. (1) திசுபா (1) திரு (4) திருஞானம் முருகேசன் (5) திலீபன் (3) துரை @ சதீஷ் (2) தெனு ஸ்வரம் (1) தேனப்பன் (3) தேவி ராஜன் (30) தௌஃபிக் அலி (1) ந. முருகேச பாண்டியன் (4) நட்சத்ரன் (49) நம்பி.பா (2) நரேன் (77) நர்மதா (1) நவநீ (2) நவின் (4) நவிஷ் செந்தில்குமார் (1) நவீனன் பங்கசபவனம் (1) நா.பார்த்தசாரதி (10) நா.விச்வநாதன் (26) நாகரீக கோமாளி (1) நாகினி (1) நாகை வை. ராமஸ்வாமி (1) நாஞ்சில் வேணு (1) நிரந்தரி ஷண்முகம் (2) நிலா (109) நிலா குழு (169) நிலாக்கடல்வன் (1) நெல்லை முத்துவேல் (1) நெல்லை விவேகநந்தா (56) ப.மதியழகன் (5) பகவான் சிவக்குமார் (1) பனசை நடராஜன் (1) பரணி (7) பவனம் (1) பவள சங்கரி (1) பாகம்பிரியாள் (1) பாரதி (1) பாலமுருகன் தஷிணாமூர்த்தி (1) பி.எஸ். பி.லதா (2) பிரபஞ்சன் (3) பிரபாகரன் (2) பிரபு (1) பிருந்தா (1) பிரேமா சுரேந்திரநாத் (148) புதியவன் (2) புரசை மகி (2) புவனா முரளி (1) புஷ்பா (9) புஹாரி (50) பெ.நாயகி (1) பெஞ்சமின் லெபோ (1) பெஞ்சமின் லெபோ (3) பெளமன் ரசிகன் (3) பொ.செல்வம் (வைஸ்யா கல்லூரி முதல்வர்) (1) பொட்கொடி கார்த்திகேயன் (4) ப்ரியா (3) ப்ரீத்தி (1) ம.ந.ராமசாமி (5) மகாகவி பாரதியார் (15) மகாதேவன் (6) மகுடதீபன் (1) மடிபாக்கம் ரவி (6) மணிகண்டன் மாரியப்பன் (2) மதியழகன் சுப்பையா (8) மதுமிதா (17) மனோவி (1) மன்னை பாசந்தி (16) மயிலரசு (3) மயிலை சீனி.வேங்கடசாமி (34) மலர்விழி (3) மாமதயானை (31) மாயன் (28) மாயாண்டி சந்திரசேகரன் (1) மார்கண்டேயன் (2) மு. கோபி சரபோஜி (1) மு.குருமூர்த்தி (1) மு.கோபி சரபோஜி (7) மு.சுகந்தி (1) முகில் தினா (2) முத்து விஜயன் (1) முனைவர் பெ.லோகநாதன் (1) முருக.கவி (1) மேகலா (1) மோ. உமா மகேஸ்வரி (3) யஷ் (305) ரஜனா (4) ரஜினி பெத்துராஜா (10) ரவி (8) ரவி உமா (1) ரவிசந்திரன் (2) ரா. மகேந்திரன் (1) ராகவேந்திரன் (1) ராகினி (1) ராஜம் கிருஷ்ணன் (10) ராஜூ சரவணன் (2) ராஜேஷ்குமார் (29) ராஜேஸ்வரன் (4) ராமகிருஷ்ணன் சின்னசாமி (2) ராம்பிரசாத் (5) ரிஷபன் (185) ரிஷி (1) ரிஷி சேது (1) ரிஷிகுமார் (9) ரூசோ (9) ரேவதி (20) ரோஜாகுமார் (2) லக்ஷ்மி வைரம் (2) லட்சுமி பாட்டி (7) லதா ராமன் (1) லஷ்மி கிருஷ்ணன் (1) லாவன்யன் குணாலன் (1) லேனா. பழ (1) லோ. கார்த்திகேசன் (2) வசந்தி சுப்ரமணியன் (2) வாணி ரமேஷ் (1) வாஸந்தி (11) விசா (2) விசாலம் (61) விஜயா ராமமூர்த்தி (12) விஜய் அழகரசன் (6) விஜய்கங்கா (2) விஜி வெங்கட் (1) வித��யா (1) வித்யா சுப்ரமணியம் (4) விமலா ரமணி (20) வீ.ஜெயந்தி (4) வீராசாமி காசிநாதன் (1) வெண்பா (3) வே பத்மாவதி (1) வே. பத்மாவதி . (1) வேணி (40) வை. கோபாலகிருஷ்ணன் (1) வை.கோபாலகிருஷ்ணன் (3) வைத்தி (12) வைத்தியநாதன் சுவாமிநாதன் (2) ஷகிலாதேவி.ஜி (1) ஷக்தி (17) ஷன்னரா (1) ஷாலினி (2) ஷித்யா (1) ஸ்ரீ (5) ஸ்ரீ் ஆண்டாள் (4) ஸ்வர்ணா (5) ஹரணி (5) ஹீலர் பாஸ்கர் (75) ஹெச்.தவ்பீக் அலி (2) ஹேமமாலினி (5) ஹேமமாலினி சுந்தரம் (20) ஹேமலதா ராஜாராம் (1) ஹேமா (113) ஹேமா மனோஜ் (5)\nதமிழர் வளர்த்த அழகுக் கலைகள் (34)\nதமிழர் வளர்த்த அழகுக் கலைகள் (33)\nதமிழர் வளர்த்த அழகுக் கலைகள் (32)\nதமிழர் வளர்த்த அழகுக் கலைகள் (31)\nதமிழர் வளர்த்த அழகுக் கலைகள் (30)\nதமிழர் வளர்த்த அழகுக் கலைகள் (29)\nதமிழர் வளர்த்த அழகுக் கலைகள் (28)\nதமிழர் வளர்த்த அழகுக் கலைகள் (27)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D-vs-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2021-09-26T19:53:43Z", "digest": "sha1:C4AAV4FYMUN2RCKM5T272FZJYQS5XEY5", "length": 9821, "nlines": 220, "source_domain": "www.tamilstar.com", "title": "தனுஷ் Vs சிம்பு.. அதிக வெற்றி படங்கள் கொடுத்தது யார்? ரிசல்ட் இதோ - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nதனுஷ் Vs சிம்பு.. அதிக வெற்றி படங்கள் கொடுத்தது யார்\nதனுஷ் Vs சிம்பு.. அதிக வெற்றி படங்கள் கொடுத்தது யார்\nதமிழ் திரையுலகில் எம்.ஜி.ஆர் – சிவாஜி, ரஜினி – கமல், விஜய் – அஜித் என்ற முன்னணி நடிகர்களின் வரிசையில் இருப்பவர்கள் தனுஷ் – சிம்பு.\nஇவர்கள் இருவரும் ஒன்றாக தான் கதாநாயகனாக திரையுலகில் கால்பதித்தனர். இதை நடிகர் தனுஷ் மேடையிலேயே வெளிப்படையாக கூறியுள்ளார்.\nஇந்நிலையில் தற்போது இவர்கள் நடித்த படங்களில் யார் அதிக ஹிட் படங்கள் கொடுத்துள்ளார் என்று பார்ப்போம்.\n1. துள்ளுவதோ இளமை = ஹிட்\n2. காதல் கொண்டேன் = ஹிட்\n3. திருட திருடி = சூப்பர் ஹிட்\n4. புதுக்கோட்டையில் இருந்து சரவணன் = Average\n5. சுள்ளான் = Flop\n6. ���்ரீம்ஸ் = Flop\n7. தேவதையை கண்டேன் = Average\n8. அதோ ஓரு காண காலம் = Flop\n9. புதுப்பேட்டை = Flop\n10. திருவிளையாடல் ஆரம்பம் = ஹிட்\n12. பொல்லாதவன் = சூப்பர் ஹிட்\n13. யாரடி நீ மோஹினி = சூப்பர் ஹிட்\n14. படிக்காதவன் = ஹிட்\n16. உத்தம புத்திரன் = Average\n17. ஆடுகளம் = ஹிட்\n19. மாப்பிள்ளை = Flop\n21. மயக்கம் என்ன = Flop\n24. நய்யாண்டி = Flop\n25. வேலையில்லா பட்டதாரி = பிளாக் பஸ்டர் ஹிட்\n26. அனேகன் = ஹிட்\n27. மாரி = ஹிட்\n28 தங்கமகன் = Flop\n30. கொடி = ஹிட்\n31. வேலையில்லா பட்டதாரி 2 = Flop\n32. வடசென்னை = சூப்பர் ஹிட்\n34. அசுரன் = பிளாக் பஸ்டர் ஹிட்\n35. எனை நோக்கி பாயும் தோட்ட = Flop\n36. பட்டாஸ் = ஹிட்\n1. காதல் அழிவதில்லை = Average\n4. கோவில் = ஹிட்\n6. மன்மதன் = சூப்பர் ஹிட்\n7. தொட்டி ஜெயா = Flop\n11. சிலம்பாட்டம் = ஹிட்\n12. விண்ணை தாண்டி வருவாயா = பிளாக் பஸ்டர் ஹிட்\n15. போடா போடி = Flop\n17. இது நம்ம ஆளு = ஹிட்\n18. அச்சம் என்பது மடமையடா = ஹிட்\n20.செக்கச்சிவந்த வானம் = ஹிட்\n21. வந்த ராஜாவாதான் வருவேன் = Flop\nவிஷ வாயுவால் இறந்த மக்கள், கண்ணீருடன் பேசிய பவன் கல்யாண்\nTRP-யில் விஜய்யை வீழ்த்திய ரஜினி, இந்த வாரம் இது தான் நம்பர் 1\nமாயமானவர்களை தேடடும்‌ ‘ஆறாம்நிலம்‌’ திரை விமர்சனம்\n௫ இலங்கையில்‌ போர்‌ முடிந்தபின்‌ அங்கு வ௫க்கும்‌ தமிழர்‌ களின்‌ அவலம்‌, போரின்போது காணாமல்‌ போனவர்களை தேடும்‌...\nஅனபெல் சேதுபதி திரை விமர்சனம்\nகோடியில் ஒருவன் திரை விமர்சனம்\nகனடா தடுப்புக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட மெங் வான்சோவுக்கு சீனாவில் அமோக வரவேற்பு\nசீனாவில் கைதாகி தடுத்துவைக்கப்பட்டிருந்த கனேடியர்களும் இருவரும் நாடு திரும்பினர்\nகொவிட்-19: கனடாவில் கொவிட் தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 4,600பேர் பாதிப்பு- 39பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/vishnuvardhan-request-to-fans/", "date_download": "2021-09-26T19:54:43Z", "digest": "sha1:3P6HPZBU3LHEMUAS37NH2BEI5V742NLA", "length": 8319, "nlines": 164, "source_domain": "www.tamilstar.com", "title": "ரசிகர்களுக்கு இயக்குனர் விஷ்ணு வர்தன் வேண்டுகோள்! - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதிய���ட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nரசிகர்களுக்கு இயக்குனர் விஷ்ணு வர்தன் வேண்டுகோள்\nரசிகர்களுக்கு இயக்குனர் விஷ்ணு வர்தன் வேண்டுகோள்\nகுறும்பு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான விஷ்ணு வர்தன், அறிந்தும் அறியாமலும், பட்டியல் போன்ற படங்களையும், அஜித்தை வைத்து பில்லா, ஆரம்பம் உள்ளிட்ட இன்னும் சில படங்களையும் இயக்கினார்.\nகடந்த 2015-ஆம் ஆண்டு ஆர்யா – கிருஷ்ணா நடிப்பில் வௌியான யட்சன் படத்திற்கு பிறகு அவர் படங்கள் இயக்கவில்லை.\nதற்போது கேப்டன் விக்ரம் பத்ராவின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்தி படமொன்றை இயக்கி வருகிறார். தர்மா புரொடக்ஷன்ஸ் சார்பில் கரண் ஜோஹர் இந்த படத்தை தயாரிக்கிறார்.\nஇந்த நிலையில், இயக்குனர் விஷ்ணு வர்தன் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது பெயரில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் போலி கணக்குகள் உலாவி வருவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nதனக்கு பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என இரண்டிலும் கணக்குகள் இல்லை, அந்த பக்கங்களை எனது பெயரின் மூலம் தவறாக பயன்படுத்தி வருகின்றனர். எனவே அதனை யாரும் பின்பற்ற வேண்டாம், இதுகுறித்து ரிப்போர்ட் செய்யுங்கள் என்றும் கேட்டுக்\nஇயக்குனர் ஏ.எல். விஜய்க்கு குழந்தை பிறந்தது.. குவியும் வாழ்த்து\nதுருவ நட்சத்திரம் ரிலிஸ் குறித்து கௌதம் ஓபன் டாக்\nமாயமானவர்களை தேடடும்‌ ‘ஆறாம்நிலம்‌’ திரை விமர்சனம்\n௫ இலங்கையில்‌ போர்‌ முடிந்தபின்‌ அங்கு வ௫க்கும்‌ தமிழர்‌ களின்‌ அவலம்‌, போரின்போது காணாமல்‌ போனவர்களை தேடும்‌...\nஅனபெல் சேதுபதி திரை விமர்சனம்\nகோடியில் ஒருவன் திரை விமர்சனம்\nகனடா தடுப்புக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட மெங் வான்சோவுக்கு சீனாவில் அமோக வரவேற்பு\nசீனாவில் கைதாகி தடுத்துவைக்கப்பட்டிருந்த கனேடியர்களும் இருவரும் நாடு திரும்பினர்\nகொவிட்-19: கனடாவில் கொவிட் தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 4,600பேர் பாதிப்பு- 39பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-09-26T19:00:52Z", "digest": "sha1:BV3JGO6FO47GDXWVVCDBZ27XKP3UIBXU", "length": 5000, "nlines": 89, "source_domain": "www.tntj.net", "title": "ஆலங்குடியில் தொழுகை பயிற்சி முகாம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்நல்லொழுக்க பயிற்சி முகாம்ஆலங்குடியில் தொழுகை பயிற்சி முகாம்\nஆலங்குடியில் தொழுகை பயிற்சி முகாம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கிளையில் கடந்த 24.10.10 அன்று தொழுகைக்கான தர்பியா முகாம் நடைபெற்றது.\nஇதில் முஜாஹித் அவர்கள் தொழுகையின் அவசியம் குறித்து சிறப்புரை ஆற்றினார். பிறகு இஸ்மாயில் MISC அவர்கள் தொழும் விதம் பற்றி செய்து காண்பித்தார்.இந்நிகழ்ச்சியில் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர் .அல்ஹம்துலில்லாஹ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/special-articles/special-article", "date_download": "2021-09-26T19:21:43Z", "digest": "sha1:IK2U3ISWNJOZTZ6KFOUYZPHE2COWIWOQ", "length": 7751, "nlines": 175, "source_domain": "image.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | சிறப்பு செய்திகள்", "raw_content": "\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தூக்கிட்டு தற்கொலை\nராணுவ அதிகாரி கின்னஸ் சாதனை\nவிமானப்படை பெண் அதிகாரி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக சக அதிகாரி மீது…\nசேலம், தருமபுரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம்\nஐ.பி.எல். கிரிக்கெட்- சென்னை அணி த்ரில் வெற்றி\nஊரக உள்ளாட்சித் தேர்தல்- இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nநெல் கொள்முதலுக்கு இணைய தள சேவை அறிமுகம்\nஊரக உள்ளாட்சித் தேர்தல்- கமல்ஹாசன் நாளை பரப்புரை\n\"குழுவில் இடம் பெற்றிருப்பது மகிழ்ச்சி\"- பி.டி.ஆர்.பழனிவேல்…\n\"நீட் தொடர்ந்தால் தமிழகம் பின்னடைவைச் சந்திக்கும்\" - ஏகே ராஜன் கமிட்டி எச்சரிப்பது ஏன்\n\"கே.சி வீரமணி தளபதி மட்டும் தான்; கேப்டன் எடப்பாடி பழனிசாமி தான்...\" - ரெய்டு விடும் பெங்களூர் புகழேந்தி\n\"இளம் பெண்ணுடன் எனது ஃபோட்டோவா\" - உயிரை மாய்த்துக் கொண்ட உ.பி மடாதிபதி.. சந்தேக வலையில் சீடர்கள்\n\"ரவுடியை பிடிச்சிருக்கீங்க பார்த்து இருங்கன்னு சொல்றாங்க... ஆனா நம்ம வேலையே அதுதானே\" - தில் போலீஸின் தூள் பேட்டி\nபாஜக தனியாக நின்றால் ஜெயிக்காது என்பது அவர்களுக்கு மட்டுமல்ல, ஊர் உலகத்துக்கே தெரியும் - மனம் திறந்த ராம சுப்பிரமணியன்\nஎம்.ஜி.ராமச்சந்திரன் முதல் எம்.கே.ஸ்டாலின் வரை - 'நீட்' வரலாறும் தமிழ்நாட்டு அரசியலும்\nஇரட்டைமலை சீனிவாசன்... இருட்டடிக்கப்படும் வரலாறு\nபெரியார் என்று சொன்னாலே வேப்பங்காயை தின்றது போல் மாறுகிற முகங்கள் - வழக்கறிஞர் பாலு சீற்றம்\n400 ஆண்டுகள் பழமையான சதிக்கல் கண்டெடுப்பு\nகாவி வண்ணம் அவமானம் என்று தெரிந்ததால் தான் பெரியார் சிலை மீது காவி பூசுகிறார்கள்..\nஎண்ணியதை ஈடேற்றும் எண் கணிதம்\nரிஷப லக்னத்திற்கு 12 பாவங்களில் குரு\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 26-9-2021 முதல் 2-10-2021 வரை\nஇந்த வார ராசிபலன் 26-9-2021 முதல் 2-10-2021 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyindia.in/?tag=kw-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2021-09-26T18:19:11Z", "digest": "sha1:AROGNDETRXBQ3DGHYMBR7WURVYO7G3SN", "length": 14195, "nlines": 142, "source_domain": "www.dailyindia.in", "title": "kw-அம்பானி – dailyindia", "raw_content": "\n திருத்தம் எனும் பெயரில் தில்லாலங்கடி…\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதன் ரூ.149 ப்ரீபெய்ட் திட்டத்தில் தனது வாடிக்கையாளர்களுக்காக சில மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. ஜியோ நிறுவனம் மற்ற நெட்வொர்க் நம்பருக்கு பேச 6 பைசா[…]\nரிலையான்ஸ் ஜியோ தெறிக்க விடும் ஆஃபர்கள்.. உங்களுக்கு தேவையான அனைத்தும் மிக குறைந்த விலையில்..\nadmin November 11, 2019 4:00 pm IST Business #PaisaBazaar, 2, kw- ஜி.பி. டேட்டா, kw- தள்ளுபடி விற்பனை, kw-அதிரடி, kw-அம்பானி, kw-ஆஃபர், kw-குறைந்த விலை, kw-செய்திகள், kw-ஜியோ, kw-தகவல், kw-வாடிக்கையாளர்கள்\nமுகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதன் ரூ.149 ப்ரீபெய்ட் திட்டத்தில் திருத்தம் ஒன்றை நிகழ்த்தியுள்ளது. இந்த திருத்தத்தின் வழியாக சமீபத்தில் அறிமுகமான ஜியோவின் ஆல்-இன்-ஒன்[…]\nஜியோ அறிமுகம் செய்துள்ள புதிய பிளான்.. விலை வெறும் 699 ரூபாய் தான் ஆனால்.\nரிலையன்ஸ் நிறுவனம் பல்வேறு பல்வேறு சலுகைகளோடு தனது வாடிக்கையாளர்களை அசத்தி வரும் நிலையில் தற்போது தனது வாடிக்கையாளர்களுக்கு 4K செட் டாப் பாக்ஸ் வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்[…]\nமத்திய அரசின் இந்த நடவடிக்கை அம்பானிக்கு முன்பே தெரியும்.. கசிந்த விடியோ பதிவால் பலரும் எரிச்சல்\nadmin November 8, 2019 4:59 pm IST News_Politics #NatPolitics, 1, kw-அம்பானி, kw-எரிச்சல், kw-கசிந்த விடியோ, kw-செய்திகள், kw-தகவல், kw-திட்டம், kw-பணமதிப்பிழப்பு, kw-பரபரப்பு, kw-பிரதமர் மோடி, kw-மத்திய அரசு\nகடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ஆம் தேதி இரவு, புழக���கத்தில் இருந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வாபஸ் பெறுவதாக மத்திய அரசு திடீரென்று அறிவித்தது. மத்திய[…]\nரூ.40,000 கோடி கடன்.. ஏர்டெலுக்கும், வோடாஃபோனுக்கு ஜியோ சொன்ன தரமான ஆலோசனை..\nadmin November 4, 2019 3:47 pm IST Business #PaisaBazaar, 1, kw-அம்பானி, kw-ஆலோசனை, kw-உச்ச நீதிமன்றம், kw-ஏர்டெல், kw-செய்திகள், kw-ஜியோ, kw-தகவல், kw-தீர்ப்பு, kw-ரிலையன்ஸ், kw-வோடாப்போன்\nதொலை தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் வோடாபோன் தங்கள் நிலுவைத் தொகையினை செலுத்த வேண்டுமென உச்சநீதிமன்றம் சமீபத்தில் அதிரடியாக தீர்ப்பளித்தது. இந்நிலையில் ஜியோ நிறுவனத்தின் ஒழுங்குமுறை விவகாரங்களுக்கான[…]\n1 லட்சம் கோடி செலவில் அம்பானி போடும் பலே திட்டம். ஜியோவுக்கு இனி தடங்கலும் இல்லை..\nஜியோ நிறுவனத்தை கடன் இல்லாத நிறுவனமாக மாற்ற 1 லட்சம் கோடி செலவில் புதிய நிறுவனத்தை உருவாக்க திட்டமிட்டிருப்பதாக அந்நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். ஜியோ[…]\nரிலையன்ஸ் ஜியோ கொண்டுவந்துள்ள புதிய அதிரடி பிளான்.. வெறும் 75 ரூபாய்க்கு இத்தனை அம்சமா.\nadmin October 29, 2019 5:30 pm IST Business #PaisaBazaar, 1, kw-அதிரடி, kw-அம்பானி, kw-அறிமுகம், kw-ஆஃபர், kw-செய்திகள், kw-ஜியோ, kw-தகவல், kw-புதிய பிளான், kw-மகிழ்ச்சி, kw-ரிலையன்ஸ், kw-வாடிக்கையாளர்கள்\nReliance Jio நிறுவனம் நான்கு புதிய ஆல்-இன்-ஒன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இந்த திட்டத்தின் ஆரம்ப விலை Rs 75 யிலிருந்து ஆரம்பமாகிறது.இதை தவிர மற்ற மூன்று திட்டங்களின்[…]\nஜியோ அறிமுகம் செய்துள்ள புதிய திட்டம்.. இனிமே ‘ஆல் இன் ஒன்’ .. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி.\nஏர்டெல், வோடபோன் உள்ளிட்ட மற்ற நெட்ஒர்க்களுக்கு ஜியோ நெட்ஒர்க்கில் இருந்து செய்யப்படும் அவுட்கோயிங் கால்களுக்கு நிமிடத்திற்கு 6 பைசா கட்டணம் வசூலிக்கப்படும் என சமீபத்தில் ஜியோ நிறுவனம்[…]\nஜியோ அறிமுகம் செய்துள்ள புதிய திட்டம்.. ரூ.444 அல்லது ரூ.555 கொடுத்தால் போதும்\nadmin October 24, 2019 6:44 pm IST October 24, 2019 6:45 pm IST Business #PaisaBazaar, 1, kw-அதிரடி, kw-அன்லிமிட்டட் காலிங், kw-அம்பானி, kw-அறிமுகம், kw-ஆஃபர், kw-செய்திகள், kw-ஜியோ, kw-தகவல், kw-புதிய திட்டம், kw-ரிலையன்ஸ், kw-ரீச்சார்ஜ் பிளான், kw-வாடிக்கையாளர்கள்\nரிலையன்ஸ் ஜியோ சமீபத்தில் ஆல் இன் ஒன் ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்துள்ளது, இந்த திட்டங்களில், மிக பிரீமியம் திட்டம் ரூ .555 விலையில் வருகிறது, இது 84[…]\nதீபாவளி கொண்டாட்டம்: ஜியோ வழங்கும் சிறப்பு வவுச்��ர்கள். எளிய முறையில் விரும்பியவருக்கு பரிசளிக்கலாம்..\nadmin October 22, 2019 2:36 pm IST Business #PaisaBazaar, 1, kw-அசத்தல் விற்பனை, kw-அதிரடி, kw-அம்பானி, kw-அறிமுகம், kw-ஆஃபர், kw-சலுகை, kw-செய்திகள், kw-ஜியோ, kw-ஜியோ போன், kw-தகவல், kw-தீபாவளி, kw-மனம் விரும்பியவர்\nஜியோ நிறுவனம் இப்போது அதன் 4ஜி ஸ்மார்ட் பீச்சர் போனை உங்களின் நண்பருக்கு அல்லது குடும்பத்தினருக்கு அல்லது அன்பிற்கு உரியவர்களுக்கு பரிசளிக்கக்கூடிய ஒரு வாய்ப்பை அறிவித்துள்ளது. அதன்படி,[…]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yaavarum.com/%E0%AE%AE%E0%AF%8C%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-09-26T19:13:50Z", "digest": "sha1:LEXO3CUZAH2T5PYCYS346ATWEIKESKTW", "length": 51365, "nlines": 319, "source_domain": "www.yaavarum.com", "title": "மௌன கூடாரம் - யாவரும்.காம்", "raw_content": "\nகாமிக்ஸ் / கிராஃபிக் நாவல்\nஜூலை – ஆகஸ்ட் 2021\nகாமிக்ஸ் / கிராஃபிக் நாவல்\nஜூலை – ஆகஸ்ட் 2021\nபுகுமுகம் – ஆசிரியர் பக்கம்\nஇன்றைக்கு எழுதுப்படுகிற கதைகளில் நிதானம் இல்லை – லக்ஷ்மி சரவணகுமார்\nகொமோரா – பாவங்களின் ஈர்ப்பு நிலம்\nநீலநதியில் நீந்திய மீனின் சிறகுகள்\nபுதுமைப்பித்தன் நினைவு குறுநாவல் போட்டி – 2020 பரிசுப்பட்டியல்\nகாலம் கவிழ்த்த கோரத்தாண்டவம் – சு.வேணுகோபால்\nபுதுமைப்பித்தன் நினைவு குறுநாவல் போட்டி – குறும்பட்டியல் வெளியீடு\nயாவரும் டிசம்பர் இதழ் 2020\nயாவரும் பப்ளிஷர்ஸ் வழங்கும் “க.நா.சு நினைவு சிறுகதைப் போட்டி – 2020” …\nHome இதழ்கள் 2021 இதழ்கள் மௌன கூடாரம்\nரஞ்சி துருவேறிய ஜன்னல் கம்பிகளைப் பற்றியபடி எக்கி நின்று வெளியே பார்த்தாள். தெருவில் ஜன நடமாட்டம் மிகுதியாயிருந்தது. இரைச்சலுக்குப் பெயர்போன தெரு அது. இரவு பத்து, பன்னிரண்டு மணி வரைகூட ஆட்கள் வருவதும் போவதுமாயிருப்பர்.\nகுறுகிய தெருவாயிருந்தாலும் பிரதானசாலை இரண்டை இணைப்பதால் மக்கள் அந்தக் குறுக்கு சந்தில் முண்டியடித்து விரைவர். ஆட்டோக்கள் சாகச வித்தை காட்டி பறக்கும். அவ்வளவு சத்தத்துக்கு மத்தியில் ரஞ்சி மௌன கூடாரத்துக்குள் இருப்பது போல நின்றிருப்பாள்.\nபின் மதியப்பொழுதுகளில் தெரு சற்று அமைதியாயிருக்கும். ஆனால் அவளுக்குள்ளிருக்கும் அமைதியின் அசாத்தியத்துடன் ஒப்பிடுகையில் அதுவும் இரைச்சல்தான். அழகு குலையாத கன்னிப்பருவம் எப்போதாவது அவளுக்கு நினைவு வரும்.\nதாழம் மடல்கள் கொண்டு நெய்தது போலிருக்கும் அவள் மேனியில் அழகுகளின் கூடுதல் அலங்காரம் கொட்டி வழிந்து விடாமல் உறைந்து போனதில் அவளுக்குப் பெருமை ஒன்றுமில்லை. அவ்வழகுகளில் ஊர்ந்த முரட்டு விரல்களின் ஸ்பரிசம் அவளை அருவருக்கச் செய்தன. அவள் அசூயையோடு நினைவுகளைப் புறந்தள்ளுவாள்.\nரஞ்சி மறுமுறை ஜன்னல் வழியே வெளியேப் பார்த்தாள். மனிதர்கள் நடப்பதும், ஆட்டோக்கள் செல்வதுமாக தெரு ஜேஜேவென்றிருந்தது. அவளுக்கு நேரம் தவறாமல் வேளாவேளைக்கு ஆகாரம் வழங்கப்பட்டது. ஒரு பெண்மணி தினமும் வந்து அவளைக் குளிக்க வைப்பாள்.\nநெஞ்சுக்கு மேலே பாவாடையை உயர்த்திக் கட்டி கல்லில் அமரவைத்து தண்ணீரை ஊற்றுவாள். பாவாடையைத் தளர்த்த சொல்லி சோப்பை அழுந்த தேய்ப்பாள். மார்பு, வயிறு, அதற்குக் கீழே என்று எங்கும் அவள் கை அழுந்தும். அப்போது அவள் வாய் முணுமுணுக்கும்.\nசத்தமா பேசினாதான் என்ன என்று ரஞ்சி நினைத்துக் கொள்வாள். சிலசமயம் பாவாடை தளர்ந்து கிடக்கும். நீர்பட்டு மினுங்கும் உடலை அவள் பார்த்தபடியே நின்றிருப்பாள். பெரிய மூச்சொன்றை விடுத்து வளையல்களை இறுக்கியபடி சோப்பைக் குழைப்பாள்.\nநான்கு பேர் வசிக்கக்கூடிய அளவு பெரிய வீடு அது. முன்பொரு காலத்தில் ரஞ்சி அம்மா, அப்பாவுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்த வீடு. அப்பாவின் கதைகள் அவளுக்குத் துள்ளலைத் தந்திருக்கின்றன. அப்பாவிற்கு அவளொரு குட்டி மகாராணி. நைட்டிங்கேல் பறவையென்று அப்பா அவளை வர்ணிப்பார்.\nகதைகள் நிறைந்த இரவுகள் அவளுடையவை. விக்கிரமாதித்தனுடைய வேதாளத்தை அவள் தோளில் அப்பா ஏற்றிவிடுவார்.\nநட்சத்திரங்கள் மினுங்கும் இரவுகளில் கதைகளின் வர்ணஜாலங்கள் அவளைக் கிறங்கடிக்கும். அப்பா அவளை எப்போதாவது பாட்டுப்பாடச் சொல்வார். ரஞ்சி சின்னக்குரலில் ராகமாகப் பாடுவாள். அப்போதுதான் ஒருமுறை சொன்னார், நீ ஒரு நைட்டிங்கேல் பறவையென்று.\nவிசித்திரமான குரலெழுப்பும் அப்பறவையை அவள் பார்த்ததேயில்லை. அதுபற்றி அவள் ஒருநாள் அப்பாவிடம் கேட்டாள். அவரும் அதைப் பார்த்ததில்லையென்று கூறினார். பின், ஒருவேளைப் பார்த்திருந்தாலும் அதுதான் நைட்டிங்கேல் பறவையென்று தெரியாமலே பார்த்திருப்பேன் என்றார்.\n“அப்ப ஏன் அந்தப் பேரை எனக்கு வச்சீங்க…\nரஞ்சி விடவில்லை. அப்பா சிரித்துவிட்டு அவள் தலைகோதினார். எப்போதுமே மயிலிறகால் வருடுவது போன்ற அவரின் ஸ்பரிசம் ரஞ���சிக்குத் தேவையாயிருந்தது.\n“நீ பாடின உடனே எனக்கு அந்தப்பேர் தோணுச்சு. வச்சிட்டேன்” என்றவர் அதன்பிறகு அவள் எப்போது பாடினாலும் நைட்டிங்கேல் என்றே அவளை அழைக்கத் தொடங்கினார்.\nஅம்மாவுக்கும் ரஞ்சி என்றால் உயிர். ஆனால் அப்பாவைப்போல அவள் செல்லம் கொஞ்சவில்லை. தன் கைப்பட்டமாகவே மகளை வைத்திருந்தாள். அது சிலசமயம் ரஞ்சியை சலிப்படைய செய்தது.\nதேன்நிற விழிப்பாவைகளை உருட்டி அவள் முகம் சுருக்குவாள். காதோர பூனை மயிர்களில் சூரிய ஒளி பட்டு தங்க இழைகளாக மின்னும். மேலுதட்டு வியர்வை அரும்புகளை அம்மா பார்த்தபடியிருப்பாள். அப்போது வயிற்றுக்குள் சிலீரென்று திகிலெழும்.\n“சித்ரா வீட்டுல விளையாடிட்டு வர்றேன்.”\nஒருநாள் ரஞ்சி அடம்பிடித்தாள். அம்மா விடவில்லை.\n“நீ மட்டுந்தான் அதிசயமா பெத்து வச்சிருக்க…”\nஅப்பா சலித்துக்கொண்டார். மகள் போராடுவது அவருக்குப் பிடிக்கவில்லை. இருந்தும் அம்மாதான் ஜெயித்தாள். பெண்மை, உடைத்த சோடா போல் பொங்கி வழிந்தது ரஞ்சிக்கு. இருந்தும் அப்பாவுக்கு அவளொரு குழந்தைதான். மகளின் வளர்ச்சி அம்மாவின் கண்களுக்கு விளக்கெண்ணெய் வார்த்துவிட்டது. பன்னிரண்டில் ரஞ்சி தளிர்க்கொடியாய் சந்தனக் குழைவுகளின் சுமை தாங்காது பூரித்துக்கிடந்தாள்.\nரஞ்சி வெற்றுத்தரையில் கன்னம் பதித்துப் படுத்துக்கொண்டாள். அம்மாவுக்குத் தெரியாமல் சித்ரா வீட்டுக்குப் போனது ஞாபகத்துக்கு வந்தது. அரவமற்ற வீட்டில் சித்ராவின் அண்ணன் பலவந்தப்படுத்தி அணைத்தது, உதடு கவ்வியது, முலைகளைக் கசக்கியது, அவனிடமிருந்து திமிறி ஓடிவந்தது காட்சிகளாய் கண்ணுக்குள் ஓடியது.\nஇன்னொருமுறை ஊரிலிருந்து வந்திருந்த அப்பாவின் நண்பரொருவர் தனிமையில் இயல்பாக பேசுவதுபோல் அவளை மடியிலமர்த்தி சட்டைக்குள் கையைவிட்டு சில்மிஷம் செய்ய ரஞ்சி விசும்பினாள். இப்படி ஏழெட்டு நிகழ்வுகள்….. மூச்சுத்திணறல் உண்டாக்குவது போலிருந்த அந்த நினைவுகளிலிருந்து மீண்டுவிட ரஞ்சி சட்டென எழுந்தமர்ந்தாள்.\nஜன்னலின் மூடிய கதவுகளின் வழியாக உட்புகுந்த வெயில் ஒரு நூல் போல தரையில் நீண்டு கிடந்தது. அந்த வெளிச்சத்தைப் பார்த்தபடியே சுவரில் சாய்ந்து கொண்டாள். எதிர் சுவரில் தொங்கிய குடும்ப போட்டோவில் அவள் இரட்டை ஜடை போட்டு குண்டு கன்னம் குழிவிழ சிரித்தபடி நின்றிருந்தாள். அம்மாவும், அப்பாவும் தோளுரச நாற்காலியில் அமர்ந்திருந்தனர். மழை கொட்டிய ஒருபொழுதில் ஸ்டூடியோவுக்குப் போய் எடுத்த போட்டோ அது.\nஅம்மா அவளுக்குக் கிளிப்பச்சையில் ரோஸ் பார்டர் வைத்த பட்டுப்பாவாடை கட்டி விட்டிருந்தாள். அவள் பெரிது, பெரிதாய் பூப்போட்ட கார்டன் புடவையும், அப்பா டெர்லின் சட்டையும் அணிந்திருந்தார்கள்.\nஸ்டுடியோக்காரர் சொன்னதும் பிளாஷ் மின்னும் வரை விழித்துப் பார்த்துக் கொண்டிருந்தவளின் உதடுகள் பிளவுபடாது மெல்லிய கோடுகளாய் விரிந்தன.\nஇரட்டை ஜடைகள் மார்பில் தொங்கிற்று. அந்தப் புகைப்படத்தை எடுக்கும்போது அவளுக்குப் பத்து வயது. அப்போதே மெல்லரும்புகள் அவிழ்ந்து விட்டன. ஜடைகளை முன்பக்கம் போட்டுக்கொள்ளும் பழக்கம் அம்மாவால் ஏற்பட்டது.\n“ஒத்த ஜடை போட்டு விடும்மா… …” என்றால் அம்மா இசையமாட்டாள். பிடிவாதமாய் இரட்டை ஜடை பின்னிவிடுவாள்.\n“இப்பவே எதுக்கு ஒத்தை ஜடை…. பெரியவளாயிட்டா கடைசிவரைக்கும் ஒத்தை ஜடைதான் போட்டாகணும். இந்த வயசுல ரெட்டை ஜடை போட்டுக்கிட்டாதான் உண்டு” என்பாள்.\nஅதோடு இரண்டு ஜடைகளையும் முன்னால் போட்டுக்கொள்ள சொல்லி வற்புறுத்துவாள்.\nரஞ்சியின் கெஞ்சலுக்கு அம்மா காதுகள் பூட்டிக்கொண்டன. ஆரம்பத்தில் ஒவ்வாமையாக இருந்தது பின்பு பழகிப்போனது. வெளியில் செல்லும்போது கை அனிச்சையாக ஜடைகளை முன்னால் போட்டுக்கொண்டது.\nசுவரில் ஆணியடித்து போட்டோ தொங்கவிடப்பட்டபோது ரஞ்சிக்குக் குதூகலம் தாங்கவில்லை. ஆங்காங்கே சுண்ணாம்பு பெயர்ந்து போயிருந்த சுவற்றுக்குப் போட்டோ புது வண்ணத்தைப் பூசி விட்டதாக அவள் எண்ணினாள். மிகையில்லாத அழகோவியம் போல தொங்கிய போட்டோவை அவள் போகும்போதும், வரும்போதும் நின்று பார்த்தாள். ஜன்னல் திறந்திருக்கும் சமயங்களில் உள் நுழையும் சூரிய வெளிச்சம் தங்க இழைகளைக் கொண்டு நெய்தது போல போட்டோவை மின்ன செய்தது. ரஞ்சியின் முகம் முந்திரிப்பழம் போல் ஜொலிப்பதாக அப்பா, அம்மாவிடம் சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டார்.\nரஞ்சி நிலைகுத்த போட்டோவைப் பார்த்தாள். தூசுகளடர்ந்த போட்டோ சுவருக்குப் பாரம் போல் தொங்கியது. வீடு மயான அமைதியிலிருந்தது.\nகுழந்தை போல் ஊஞ்சலில் மல்லாந்து கிடக்கும் ரஞ்சியை அவள் பரிதாபமாகப் பார்ப்பாள். பழரசம் கொண்டு பாலீஷ் போ��்டது போல் மினுமினுக்கும் ரஞ்சியின் இதழ்களைச் சுவைக்க இரவு வருபவனை சபித்தபடி அவள் வீடு பெருக்குவாள்.\nபெரும்பாலும் முந்தானை விலகியிருக்க ரஞ்சி உத்திரத்தை வெறித்தபடி கிடப்பாள். அவள் முந்தானையை இழுத்து சரிசெய்து விடுவாள்.\nஒவ்வொருமுறையும் சரிசெய்யும்போது மலைக்கச் செய்யும் அழகுகளைப் பார்த்துக் கொண்டேயிருக்கலாம் போலிருக்கும். அப்போது ரோமக்கால்கள் குத்திட்டுக் கொள்ளும். ரவிக்கையை மீறிய பிளவு நீள்கோடாய் உள்சரிந்து அடர் திரட்சிகளை பிரித்ததை அவள் ஒருமுறை கண்ணாரக் கண்டாள்.\nஏனோ தொட்டுப் பார்க்க வேணும் போலிருந்தது. விரல்களை ரவிக்கைக்குள் நுழைத்து இதமாய் தடவிப்பார்த்தாள். திரட்சிகள் சில்லிட்டிருந்தன. ரஞ்சி அசையாமல் கிடந்தாள். சிற்பமொன்று வடிவாம்சத்துடன் பள்ளி கொண்டிருந்தது போலிருந்தது அவள் தோரணை. அவளுக்குக் கையெடுத்துக் கொள்ள மனசேயில்லை. குழந்தையை வருடுவது போல ஒவ்வொன்றாய் வருடினாள்.\n“என்னாத்த கொட்டி இப்புடி படைச்சான் உன்னைய… இந்தமாரி இருந்தா ஆம்பள ஆசப்படமாட்டானா… இருந்தாலும் அந்தப்பய ஒன்னைய அலங்கோலம் பண்ணியிருக்கக்கூடாது. அவன் வெளங்கவே மாட்டான். ரத்தம் கக்கி சாவான். கைகால் வெளங்காம போயிரும் பாரு…”\nஅவள் கண்களில் நீர்வழிய படபடத்தாள். ரஞ்சி பார்த்துக் கொண்டேயிருந்தாள். அவள் ரவிக்கைக் கொக்கிகளை மாட்டிவிட்டு கன்னம் வழித்து முத்தம் தந்தாள். ரஞ்சி கண்கள் சுருக்கி சிரித்தாள். ஏனோ அந்த முத்தம் ரொம்பப் பிடித்திருந்தது. அம்மாவினுடையதைப் போல.\nஅம்மா அடிக்கடி முத்தம் தருவாள். உணர்வின்றி கிடக்கும் மரக்கட்டைக்கும் உயிர் தரும் முத்தம். இரவில் அம்மாவின் மார்பில் பொதிந்து தூங்கும்போது தலைமுடியைக் கோதியபடியே அவள் முத்தம் கொடுப்பாள். நினைவில் உறைந்து கிடக்கும் முத்தம். உடல் முழுவதுக்குமான சூட்டைக் கிளப்பி குளிர்காயச் செய்யும் முத்தம்.\nஅவன் ஆக்ரோஷமாக முத்தமிடுவான். பற்கள் பதிந்து போகும். ஏனோ உடல் நடுங்கி வெடவெடக்கும். இணங்க மறுக்க அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை. ரஞ்சி சில நேரங்களில் மட்டுமே சுய உணர்வுடனிருந்தாள். அந்நேரங்களில் அம்மா, அப்பாவின் நினைவு வரும். சம்பவங்கள் மனத்திரையில் நிழலாடும்.\nபல நேரங்களில் அவள் மாய உலகில் சஞ்சரித்திருந்தாள். இருளுக்கும், வெளிச்சத்���ுக்கும் இடைப்பட்ட நிலை. ஒருவித மயக்க நிலை. புகைமூட்டத்துக்கு நடுவே மாட்டிக்கொண்டது போல திக்குத் தெரியாது தவிக்கும் நிலை. அப்போது ஏதேதோ ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத எண்ணங்கள் திரள், திரளாக தோன்றி சரடுகளாகத் திரியும். திரிந்த சரடுகள் வட்டச் சுற்றுகளாக சுற்றிக் குழிந்து சுழலில் அமிழ்வது போல நிமிடமாய் மறைந்து போகும். சுய உணர்வுற்றிருக்கும் நேரங்களில் அவள் தன்னைப்பற்றி சிந்திப்பாள். தனிமையின் அந்தகாரத்தை எண்ணி குமைவாள்.\n‘தனிமை ஏன் இவ்வளவு அந்தகாரமாக உள்ளது. அது இருளை மட்டுமே தன்னகத்தே வைத்துக் கொண்டுள்ளதே. வெளிச்சத்தின சாத்வீக நிலையான ஒளியை அது எங்கே மறைத்து வைத்துள்ளது. இணுக்கு ஒளிக்கும் துழாவும் வாழ்க்கை இயல்பாக அமைந்து போனதா அல்லது வலிந்து திணிக்கப்பட்டதா ‘ என்றெல்லாம் சுய நினைவுள்ளவள் போல் யோசிப்பாள். கால்களில் சங்கிலியிடப்பட்டது போல நகரமுடியாது தவிப்பதாய் உணர்வாள்.\nஅவன் அநேகமாய் ஒருநாள் விட்டு ஒருநாள் வருவான். நட்சத்திரங்களைச் சூட்டிக்கொண்ட இரவுகளில் போதை தளும்ப வருபவன் ரஞ்சியை ஆக்ரோஷமாக கொண்டாடித் தீர்ப்பான். ரஞ்சி அசையாது கிடப்பாள். உணர்வு துய்த்தது போல உடல் விறைத்துக் கிடக்கும். உணர்வின் எச்சங்கள் மிச்சங்களாக உதடுகளில் நடுக்கத்தைப் பரப்பும். கால்கட்டை விரல்களைச் சொடக்கிடச் செய்யும். ஆட்டம் முடிந்து அயர்ந்து கிடக்கும் அவனை ரஞ்சி சலனமின்றி நோக்குவாள்.\n“ரஞ்சிக்கு எந்த நாட்டு இளவரசன் மாலை சூட்டப் போறானோ…”\nஎன்று அப்பா அடிக்கடி கண்களில் கனவுகளை மிதக்கவிட்டு சிலாகிப்பார்.\nகாந்தள் மலர்கள் அடர்ந்த வனத்தில் செஞ்சுடராய் ரஞ்சி நின்றிருக்கிறாள். நீள்விரல்களின் நுனிகள் பழுத்த தீக்கொழுந்து போல ஒளிர்விட, ரோஜா மாலையொன்றை கைகளில் ஏந்தியிருக்கிறாள். அவள் உடல் நோகுமென்ற அச்சத்தில் மரங்கள் பூக்களை உதிர்க்காது தூவுகின்றன. பாதங்களின் இளஞ்சிவப்பு நிறத்தில் கீழே கிடந்த பூக்கள் வெட்குகின்றன.\nரஞ்சியின் கண்களில் எதிர்பார்ப்பின் துளிச்சுடர் பிரகாசிக்கிறது. இளஞ்சூரியக் கதிரொன்று அவள் மீது நீள்கோடாய் விழுந்து பெருமிதமடைகிறது. தூரத்தில் குதிரையின் குளம்படி சத்தம் கேட்க, ரஞ்சி உதடுகள் பிளவுற்று, கன்னங்களில் குல்மொகரின் சிவப்பேறிய தோரணையில் வெட்கத்தோடு நின்றிருக்கிறாள்.\nஅப்பாவுக்குள் இந்தக் காட்சி அடிக்கடி ஓடும். ஒருநாள், கனவில் கண்ட இந்த காட்சிப் படிமத்தை மனப்பேழைக்குள் பூட்டி வைத்திருந்தவர் அவ்வபோது அதைக் கண்களுக்குள் ஓடவிட்டு பரவசப்பட்டுப் போவார்.\n“நைட்டிங்கேலைப் பத்தி கனவு காண ஆரம்பிச்சாச்சா….” என்று அம்மா கிண்டலடிப்பாள்.\nஅவன் ரஞ்சியின் கன்னம் தட்டி நெற்றியில் அலைந்த ஒற்றை கற்றையை விரலால் ஒதுக்கிவிட்டான். ரஞ்சி சூன்யத்தை வெறித்தபடி அமர்ந்திருந்தாள். அவனிடமிருந்து வந்த நெடி ஆரம்பத்தில் அவளை முகம் சுளிக்க வைத்தாலும் நாளாக ஆக அவள் அதற்கு பழக்கப்பட்டவளாகிப் போனாள். அவன் ரஞ்சியை முழுவதுமாய் ஆக்கிரமித்திருந்தான்.\nமுதல் அழுகைக்குப் பின்பு அவளிடம் பொட்டு முனகலில்லை. இணக்கமும், விலகலுமற்ற தன்மையில் அவள் மரக்கட்டை போல கிடந்தாள். அவனுக்கு அதுபற்றிய சிந்தனையில்லை. அவன் வேண்டியது கிடைத்ததும் திருப்தியுற்று அதிலேயே உழன்று கொண்டிருந்தான். அப்போது அவனுக்கு ஏதாவது சொல்லிக் கொண்டிருக்க வேண்டும் போலத் தோன்றும். அவளழகை வர்ணித்துப் பிதற்றுவான்.\nமுதன்முறையாக அவளை தெருவில் வைத்துப் பார்த்தபோதே கிறங்கிப் போனவன் அவன். வாசலில் அம்மா கோலம் போட்டுக்கொண்டிருக்க, ரஞ்சி படிக்கட்டில் அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அன்று சாமி ஊர்வலம். வீடுதோறும் தெருவடைத்து கோலமிட்டிருந்தனர். அம்மாவின் விரல்களில் வழிந்த பிசிரற்ற இழைகள் வெள்ளிக்கீற்றுகளாக வளைந்து, நெளிந்து ஓடியதை ரஞ்சி வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு சன்ன இழைகள் வசப்படுவதேயில்லை. பட்டை, பட்டையாக தீட்டி வைப்பாள்.\n“பழக, பழக தன்னால வரும்” என்பாள் அம்மா.\nபடிக்கட்டு தெளித்த நீரில் சில்லென்றிருந்தது. அதில் ரஞ்சி அந்திமஞ்சள் வெயிலின் சாயலில் அமர்ந்திருந்தாள். பிரதான சாலையை அடையும் பொருட்டு அவ்வழியாக வந்த அவன் ரஞ்சியைக் கண்டதும் சட்டென்று புல்லட்டை நிறுத்திவிட்டான். அதற்குள் சற்றுதூரம் கடந்து விட்டிருந்தது. மெல்ல ஒரு U வளைவு வளைத்து ரஞ்சி வீட்டின் எதிரேயிருந்த அந்த வீட்டின் முன்புறம் சற்று தள்ளி நிறுத்தினான்.\nபைக்குள்ளிருந்த அலைபேசியை எடுத்து யாருக்கோ பேசுவது போல் காதில் வைத்துக் கொண்டு அவளை ரசிக்கத் துவங்கினான். பெண்மை ததும்பிய அவளுடல் அவனுள் போதையேற்றியது. ரஞ்சி கைநீட்டி அம்மாவிடம் வெகுமும்முரமாக பேசிக் கொண்டிருந்தாள். மேலே பரவியிருந்த துப்பட்டா வழுக்கிச் சரிந்தது. அவனுக்குக் கண்கள் நிலைகுத்தி ஸ்தம்பித்தன.\nசாமி ஊர்வலம் சென்ற அந்தநாளில் தெரு தெய்வீகத்தன்மையுடன் ஒளிர்ந்தது. வீடுதோறும் விளக்குகள் சுடர்விட்டு ஜொலித்தன. ரஞ்சியின் வாழ்க்கையில் வரப்போகும் நாட்களின் இருள் முழுமைக்குமான ஒளியை அவை அன்று ஒரே நாளில் சுமந்து பிரகாசித்தன.\nசன்னத்தூறல்கள் வலுத்து பெருமழை கொட்டியது. ரஞ்சி தூணைப் பிடித்தபடி மழையை வெறித்துப் பார்த்தாள். காதுமடல்கள் குளிர்ந்தன. மழை இரைச்சலோடு பொழிந்து தள்ளிற்று. துடைத்தழித்தது போல அவளுள் மயான அமைதி. தனிமைக்கு வர்ணம் பூசி அழகூட்டும் விதமான அமைதி. சில நேரங்கள் அமைதி அவளுக்குப் பிடித்திருந்தது.\nதெளிவற்ற நினைவுகளின் படிமங்கள் அடுக்கடுக்காய் மனதில் படிந்து மேல் கீழாய், கீழ் மேலாய் குழம்பி ஒருவித மயக்க நிலைக்கு அவளை ஆட்படுத்தியபோது அவள் தனிமையை பெரிதும் விரும்பினாள். எப்போதாவது பழைய சம்பவங்கள் நினைவுக்கு வரும்போது, அம்மா, அப்பாவைத் தேடித் தவிக்கும்போது அந்தத் தனிமையை எண்ணி அவள் நடுங்கினாள்.\nமனைவியின் அருகாமையை விட அவனுக்கு ரஞ்சியின் அருகாமையே தேவையாயிருந்தது. கட்டுக்கடங்காத வெறியுடன் அவன் அவளை அணுகினான். அவளின் வலி பற்றி அவனுக்கு எப்போதுமே எண்ணமிருந்ததில்லை.\n“நெஞ்செல்லாம் கீறி வச்சிருக்கான் பாவிப்பய…”\nஅந்தப் பெண்மணி வசைபாடியபடியே ரத்தம் கசிந்து காய்ந்திருந்த இடங்களில் மஞ்சளைக் குழைத்துப் பூசுவாள். ரஞ்சிக்கு உதடுகள் இறுகும். எங்கும் ரணம். மாய உலகில் அலைபாய்ந்து கொண்டிருக்கின்ற அவள் கண்ணாடி முன் நின்று தன்னையே பார்த்தாள். ஈரம் உலராத கூந்தலில் நீர்முத்துக்கள் அரும்பி சரங்களாய் கீழே கொட்டின. சேலை உடலோடு ஒட்டிக்கிடந்தது.\nமுற்றத்திலிறங்கி பாதங்கள் ஊறும்மட்டும் மழையில் நின்றிருந்தவள் கிட்டதட்ட பத்து நிமிடங்களுக்குப் பிறகு நீர் வழித்தடத்தை உண்டு பண்ணியபடியே வந்து கண்ணாடி முன்பு நின்றாள். ரஞ்சிக்கு மழையில் நனைவது ரொம்பப் பிடிக்கும்.\nஅன்றும் அப்படி மழையில் குதியாட்டம் போட்டதில்தான் சளி பிடித்துக்கொண்டு காய்ச்சல் அடிக்கத் தொடங்கியது. அம்மா கோபத்தில் திட்டித் தீர்த்து விட்டாள்.\n“சொன்னப்பேச்சு கேக்கறதில்ல. மழையில நனையாத, காய்ச்சல் வந்துடும்னு தலப்பாடா அடிச்சிக்கிட்டேன். அடங்கினியா நீ… இப்பப்பாரு. ஒடம்பு என்னமா கொதிக்குதுன்னு….”\nஅப்பா பதறி ஆட்டோவை அழைத்துவர ஓடினார். நுனிவிரல் நனைத்து விளையாடியவளை மழைநீர் சுவைக்கக் கற்றுத் தந்தவர் அவர்தான். கூடவே சொட்ட, சொட்ட நனைதலின் சுகம் பற்றியும் நாலு வார்த்தைகள் சொல்லி வைத்தார். அதிலிருந்து ரஞ்சிக்கு மழை மோகம் பிடித்துக் கொண்டது.\nவலுமழையில் பாதை தெரியாது ஆட்டோ தடுமாறியது. வைப்பரின் இயக்கம் முடுக்கி விடப்பட்டபோதும் மழை அசராது கண்ணாடியில் வழிந்து நழுவியது. அடித்த மழைக்கு எதிரே வந்த மினி லாரி, டிரைவரின் கண்களுக்குப் புலப்படவில்லை.\nமழைநீரில் ரத்தச் சிதறல்கள் தெறித்து கலந்தன. அம்மா, அப்பாவின் நிர்மலமான முகங்களில் மகளின் எதிர்கால கனவு உறைந்து போயிருந்தது. விழிகளும் உறைந்திருந்தன. ரஞ்சி தலையில் அடிபட்டு சுய நினைவிழந்திருந்தாள்.\nரஞ்சி ஈரப்புடவையோடு மூலையில் சுருண்டிருந்தாள்.\n“வயசு இருபதாவுது. ஆனா இன்னும் குழந்தைமாதிரி விளையாட்டுத்தனம் போகல……”\nஅம்மா அங்கலாய்த்ததில் கொஞ்சம் பெருமிதம் கலந்திருந்தது. கொய்யாக்காய் பறிக்க மரத்திலேறியபோது சூவை எறும்புகள் அவள் உடம்பை பதம் பார்த்திருந்தன. இடுப்பு, கையெங்கும் சிவப்பு, சிவப்பான தடிப்புகள். அம்மா தேங்காய் எண்ணெயைக் குழைத்து தடவியபடியே அவளைக் கடிந்து கொண்டாள். மஞ்சள் உடம்பில் இளஞ்சிவப்பு நிற தடிப்புகள் மாதுளை முத்துக்கள் போல் மின்னின.\n“என்கிட்ட கேட்டாப் பறிச்சு தந்திருப்பேனேம்மா…….”\nரஞ்சி செருமத் தொடங்கினாள். கண்கள் சிவந்து உடலில் சூடு ஏறிக் கொண்டிருந்தது. கணகணவென்று ஏறிய சூடு தகிக்கத் தொடங்கியது. சேலையின் ஈரம் உடம்புச்சூட்டில் உலரத் தொடங்கியது. ரஞ்சி மெல்ல எழுந்து முழங்காலில் முகம் புதைத்து ஓங்கி அழுதாள். முற்றத்தின் குறட்டில் நின்று அதட்டும் அம்மாவைக் காணாது, நைட்டிங்கேல் பறவையென்று கூறிச்சிரித்த அப்பாவைக் காணாது நடுநடுங்கி அழுதாள்.\nதிருவாரூர் மாவட்டம் மணக்கால் அய்யம்பேட்டையில் பிறந்தவர். திருச்சியில் வசிப்பவர். தொடர்ந்து எழுதிவரும் இவரது கதைகள் பல்வேறு இதழ்கள் மற்றும் இணைய இதழ்களில் வெளியாகி வருகின்றன. இரண்டு சிறுகதைத் தொகுப���புகள் ‘உப்புச்சுமை’ மற்றும் ‘நாய்சார்’ ஆகியன வெளியாகியுள்ளன.\nPrevious articleசெப்பனிடப்படும் சுவர் – ராபர்ட் ஃப்ராஸ்ட்\nஅருமை சகோதரி….எழுத்து நடையும் வார்த்தை ஜாலங்களும் மிகச் சிறப்பு.\nபுதுமைப்பித்தன் நினைவு குறுநாவல் போட்டி – 2020 பரிசுப்பட்டியல்\nபுதுமைப்பித்தன் நினைவு குறுநாவல் போட்டி – குறும்பட்டியல் வெளியீடு\nயாவரும் பப்ளிஷர்ஸ் வழங்கும் “க.நா.சு நினைவு சிறுகதைப் போட்டி – 2020” ...\nநேர்காணல்: ஷோபாசக்தி ; நேர் கண்டவர் : அகர முதல்வன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ibctamil.com/article/china-america-meet-1627007853", "date_download": "2021-09-26T19:02:38Z", "digest": "sha1:UFHACRCRW3Y32J4HXQLCT32YA4AEKFTA", "length": 22088, "nlines": 297, "source_domain": "ibctamil.com", "title": "பதற்றங்களுக்கு மத்தியில் சீனா - அமெரிக்கா இடையே உயர்நிலை சந்திப்பு - ஐபிசி தமிழ்", "raw_content": "\nபதற்றங்களுக்கு மத்தியில் சீனா - அமெரிக்கா இடையே உயர்நிலை சந்திப்பு\nஅமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உயர்நிலைப் பேச்சுவார்த்தை ஒன்று இந்த வார இறுதியில் இடம்பெறவுள்ளது.\nஇதில் கலந்துகொள்ள, அமெரிக்க வெளியுறவுத் துணை அமைச்சர் வெண்டி ஷெர்மன் சீனா செல்லவுள்ளார்.\nஆனால் அதற்கு முன்பாகவே, தனது உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம் என சீனா அவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஅவரைக் கீழறுக்க சீனா முயல்வதாகக் கருதி, அவரது பயணத்தை அமெரிக்கா முன்னதாக ரத்து செய்யவிருந்தது. சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயை, திருவாட்டி ஷெர்மன் சந்திப்பதற்கு அமெரிக்கா கோரிக்கை விடுத்திருந்தது.\nஇருப்பினும், வாங் யீக்குப் பதிலாக, வெளியுறவுத் துணை அமைச்சர் சியே பெங்கை அந்தச் சந்திப்பில் கலந்துகொள்ள சீனா நியமித்தது.\nசீனா தனது அரசுரிமையையும், பாதுகாப்பு நலன்களையும் கட்டிக்காக்கும் உறுதியான நிலைப்பாடு பற்றி, ஷெர்மனுக்குத் தெளிவாக எடுத்துரைக்கவிருப்பதாய்க் கூறியுள்ளது.\nஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.\nஇலங்கையில் கொரோனா மரணம் மேலும் அதிகரிப்பு\nதிலீபனுக்கு தடை ஆனால் பண்டாரநாயக்காவுக்கு தடையில்லை - தமிழருக்கு தனியான விதிமுறைகளா\nதலைவர் திலீபனிடம் இறுதியாக கூறியது.... நொடிப்பொழுது அனுபவ���்களை பகிர்ந்துகொள்கிறார் காசி ஆனந்தன்\nவிடுதலைப் புலிகள் மீது பேரபிமானம் கொண்டிருந்த இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர்\nஇராணுவத்தினர் - கிளர்ச்சியாளர்களுக்கு இடையில் கடும் மோதல் ஏமனில் 144 பேர் பலி\nதென்னிலங்கை அரசியலில் ஏற்படப்போகும் பல அதிரடி மாற்றங்கள்\nகொழும்பில் சொத்து வைத்திருப்போருக்கு விடுக்கப்பட்ட மிக முக்கிய செய்தி\nபெரும் அச்சுறுத்தலுக்கு மத்தியில் திலீபனுக்கு அஞ்சலி\nவடக்கு வங்காள விரிகுடாவில் விருத்தியடைந்த “குலாப்” சூறாவளி\nகடற்கரையில் பிகினியில் கும்மாளம் அடிக்கும் அமலா பால் - ஜொல்லு விடும் ரசிகர்கள்\nஉடல் எடை குறைத்து வனிதா வெளியிட்ட வேற லெவல் புகைப்படம்: வாயடைத்துப் போன ரசிகர்கள்\nயாராவது தப்பு செஞ்சா... மரண தண்டனை நிச்சயம்.. – தலிபான்களை எச்சரித்த அமெரிக்கா\nஆரோக்கியத்தை அள்ளித்தரும் மஞ்சளில் இவ்வளவு ஆபத்தா\nசெம்பருத்தி சீரியலில் யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் பார்வதியின் உண்மையான அப்பா இவரா\nதிடீரென நடிகர் பிரபு உடல் எடையை குறைத்து ஏன்\nகுக் வித் கோமாளி சிவாங்கிக்கு இன்ஸ்டாவில் அடித்த லக்... மகிழ்ச்சியின் உச்சத்தில் கேக் வெட்டி கொண்டாட்டம்\nவங்கக்கடலில் உருவானது ‘குலாப்’ புயல் - தமிழகத்தில் வெளுத்து வாங்கப் போகும் கனமழை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nவயிற்றில் குழந்தையுடன் இப்படியா ஆடுறது வெண்பாவை பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள்.. தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய காட்சி\nதளபதி 66 படத்தை இயக்கும் இயக்குநர் இவர்தான் - வெளியான அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் உற்சாகம்\nநடிகர் சதீஷின் குழந்தை செய்த காமெடி... மில்லியன் இதயங்களை நெகிழ வைத்த அழகிய காட்சி\nபெண் போலீசை 3 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சி சம்பவம்\n பிரபல நடிகருக்கு குடும்பத்துடன் நாகர்ஜுனா கொடுத்த விருந்து: புகைப்படத்தால் எழுந்த சர்ச்சை\nகாலை எழுந்ததும் வெந்தயம் ஊறவைத்த தண்ணீர் கட்டாயம் குடிக்கனும் ஏன்னு இத படிச்சு தெரிஞ்சிக்கங்க...\nநள்ளிரவில் நீண்ட நேரம் போன் பேசிய மனைவி... தட்டிக்கேட்ட கணவனுக்கு நேர்ந்த சோகம்\nயாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு\nநுணாவில், சாவகச்சேரி, Brampton, Canada\nயாழ்ப்பாணம், திருகோணமலை, Attendorn, Germany\nகாரைநகர் தங்கோடை, Horsens, Denmark\nவேலணை மேற்கு 8ம் வட்டாரம், வெள்ளவத்தை\nவரணி, உரும்பிராய், Toronto, Canada\n31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்\nபுங்குடுதீவு 2ம் வட்டாரம், நல்லூர்\nதிருமதி இளையதம்பி தனலட்சுமி அம்மா\n31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்\nஅமரர் ஆசீர்வாதம் ஜோர்ச் அன்ரன்\nசெம்பியன்பற்று வடக்கு, பலெர்மோ, Italy\nகொடிகாமம், வரணி, Toronto, Canada\nசங்கானை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, நெளுக்குளம்\nகரவெட்டி கிழக்கு, அவுஸ்திரேலியா, Australia\nஅளவெட்டி, கொழும்பு, Guelph, Canada\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2021-09-26T19:47:37Z", "digest": "sha1:UK2LCRAULLRG3AHFLFVC7WNLVM2SIZ6J", "length": 6601, "nlines": 146, "source_domain": "ta.wiktionary.org", "title": "கதவு - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nநுழைவாயிலை அடைக்கும் பலகை, திறக்கவும் மூடவும் கூடியதாக இருக்கும், பொதுவாக கைப்பிடியும், பூட்டும் கொண்டு மரத்தினாலோ பிற பொருள்களாலோ செய்யப்பட்டிருக்கும்.\nநுழைவிடத்தைத் திறந்து மூடும் அடைப்பு\nபிரான்சியம்: porte (பெ)) (போர்த்)\nஇத்தாலியம்: porta (பெ)) (போர்தா)\nஇந்திய-ஐரோப்பியம் சாரா ஐரோப்பிய மொழிகள்\nசீனம்: 門 门 (மென்)\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 16 மே 2019, 09:21 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2018/09/05/", "date_download": "2021-09-26T18:03:25Z", "digest": "sha1:Q5GEKDHRURWN7YQQOF2L5EP4TYJOUYXN", "length": 19331, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil Oneindia Archives of 09ONTH 05, 2018: Daily and Latest News archives sitemap of 09ONTH 05, 2018 - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகோப்புகள் 2018 09 05\nவெளிச்சம் தந்த வெள்ளை நிலா.. ஆசிரியைக்கு ஒரு மாணவரின் கவிதைப் புகழஞ்சலி\nநீடூழி நீங்கள் வாழ பிரார்த்திக்கிறேன்.. ஒரு அசத்தல் ஆசிரியர் தின வாழ்த்து\nசேலை கட்டிய தேவதைகள்.. சாக்பீஸ் பிடித்த வளைக்கரங்கள்.. சல்யூட்\n\"தாய்\" சொல்லை தட்டலாமா தமிழிசை அவர்களே\n‘நீங்கள் காதலிக்கும் பெண்ணை கடத்தி வருவேன்' இளைஞர்கள் மத்தியில் பாஜக எம்எல்ஏ அடடே பேச்சு\nவெடித்தது குட்கா குண்டு: தமிழகம், கர்நாடகா ���ட்பட 35 இடங்களில் ஒரே நேரத்தில் சிபிஐ ரெய்டு\nமோசமான நிலையில் இந்திய ரூபாய் மதிப்பு.. 71.80க்கு வீழ்ந்தது\nசரிந்த ரூபாய் மதிப்பு.. வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் குடும்பத்திற்கு பணம் அனுப்புவது அதிகரிப்பு\nகாபி விவசாயிகளுக்கு உதவ செல்போன் ஆப் அறிமுகம்\nஓரினச் சேர்க்கையை குற்ற செயலாக கருதும் 377வது பிரிவு ரத்தாகுமா.. சுப்ரீம் கோர்ட் நாளை தீர்ப்பு\nதவறுகளை தட்டிக்கேட்கும் தைரியசாலி.. தலைமைக்கு ஏற்ற புத்திசாலி.. அழகிரியை கொண்டாடும் ஆதரவாளர்கள்\nகள்ளக்காதலை ஜாதகம் பார்த்து கண்டு பிடிக்கலாமா\nஅளவுகோலால் அடி வாங்கி.. ஆறாத வடு ஒன்று.. மறக்க முடியாத 7B\nஇப்படி ஒரு வாத்தியார் இனி நமக்கு கிடைப்பாரா\nசர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்தநாள், ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுவது ஏன் தெரியுமா\nஎழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்... பகவான் போன்ற ஆசிரியரை போற்றும் தினம்\nசென்னையைக் கலக்கிய அழகிரி பேரணி.. அண்ணா, கருணாநிதி சமாதியில் அஞ்சலி\nஎன்னை பிள்ளை போல நடத்திய கோமதியம்மாள் டீச்சர்.. நெகிழும் சக்திவேல்\nதொடர்ந்து இமாலய விலை விற்கும் பெட்ரோல், டீசல்.. விரைவில் செஞ்சுரி அடிக்க வாய்ப்பு\nஎன் பள்ளி நினைவுகளிலிருந்து சில உங்களுடன்\nமெரினாவில் சறுக்கிய அழகிரி.. அடுத்த கட்ட அரசியல் நகர்வு என்ன\nஎம்எல்ஏவுக்கு அப்பா வயசு.. எப்படி மணப்பேன்.. மீட்கப்பட்ட மணப்பெண் கண்ணீர்\nBREAKING NEWS LIVE: பேரணியில் அரசியல் நோக்கம் இல்லை.. தொண்டர்களை ஏமாற்றிய அழகிரி\nஎங்கே போயின அந்த பள்ளி நாட்கள்..\nஅழகிரிக்கு ஒத்துவராத தினகரன் பாணி அரசியல்.. பேரணியிலேயே ஸ்டாலினுக்கு தூது\nஈரோட்டில் வணிகர் சங்கத்தலைவர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு\nஹோம்வொர்க் செய்யவில்லை.. மாணவனின் கையை அடித்து நொறுக்கிய தலைமை ஆசிரியை\nகாவிரி டெல்டாவில் கால் வைக்கிறது வேதாந்தா.. 2 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி\nவாழ்நாள் முழுவதும் நாம் நன்றிக்கடன் செலுத்த வேண்டிய கடவுள் 'ஆசிரியர்கள் \n3-வது நாள் ஸ்டிரைக்கில் ராமேஸ்வர மீனவர்கள்.. வெறிச்சோடியது மீன்பிடி துறைமுகம்\nஅழகிரி பேரணியில் பங்கேற்க குவிந்த ஆயிரக்கணக்கான ஆண், பெண் ஆதரவாளர்கள்\nகருணாநிதியின் அந்த பொன்மொழி.. சமாதியில் இருந்த முரசொலி.. அழகிரி சென்டிமென்ட்\nவா, வா தலைவா.. அழகிரியை வரவேற்று மெரினாவில் எதிரொலிக்கும் கோஷம்\nதமிழக உள்மாவட்டங்களில் இன்று மழை அடிச்சு பெய்யுமாம்.. சென்னை வானிலை மையம் வார்னிங்\nஅந்த பக்கம் அவர்.. இந்த பக்கம் இவர்.. பேரணிக்காக அழகிரி வாங்கி கொடுத்த ஸ்பெஷல் கருப்பு டீ-சர்ட்\n11 மணி நேரம் டிஜிபி ராஜேந்திரன் வீட்டை தோண்டித் துருவிய சிபிஐ.. விஜயபாஸ்கர் வீட்டிலும் தீவிர ரெய்டு\nகனிமொழியை சந்திக்கவில்லை.. கோபாலபுரமும் செல்லவில்லை.. அழகிரி அப்செட்\nகண்ட இடங்களில் எல்லாம் போராட கூடாது.. அமைச்சர் ஜெயக்குமார்\nஜார்ஜை விடாமல் துரத்தும் குட்கா ஊழல் வழக்கு.. அரசின் பினாமிகளை குறி வைக்கும் சிபிஐ\nவிஜயபாஸ்கருக்கு இறுகுகிறது பிடி... குட்கா விவகாரத்திலும் சிக்கலோ சிக்கல்\nசொன்னா கேட்க மாட்டீங்களா.. ஒலிபெருக்கியில் கத்திய அழகிரி.. அமைதி பேரணியில் அமைதி போச்சு\nசிபிஐ ரெய்டு: அமைச்சர் விஜயபாஸ்கரை நீக்க இன்னும் தயக்கம் ஏன்\nரூ. 220 கோடி மதிப்புள்ள சத்துணவு முட்டை டெண்டருக்கு தடை.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி\nஅழகிரி பேரணிக்கு வசதியாக ஆசிரியர் தின நிகழ்ச்சி நேரத்தை மாற்றிய தமிழக அரசு\n அழகிரி பேரணியில் கூடிய கூட்டம் எவ்வளவு தெரியுமா\nஇது காலத்தின் விளையாட்டு.. நீ கழகத்தை நிலைநாட்டு.. கம் ஆன் அழகிரி \nஃபுல் மேக்-அப்.. டப்ஸ்மேஷில் கலக்கிய அபிராமி.. வைரல் வீடியோ\nபோலீஸ் டிஜிபி அலுவலகத்திலும் சிபிஐ ரெய்டு.. தேசிய அளவில் தமிழகத்திற்கு அவப்பெயர்\nஇதோ ஒன்றரை லட்சம் பேர் இருக்காங்க.. அவங்களையெல்லாம் நீக்குவார்களா- திமுகவுக்கு அழகிரி கேள்வி\nஅமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் இனி ஒரு நிமிடமும் பதவியில் நீடிக்க கூடாது- ஸ்டாலின் ஆவேசம்\nகுட்கா விவகாரத்தில் சிபிஐயிடம் உண்மைகளை கக்க இருந்த ஜார்ஜ்... பரபரப்பு பின்னணி... நடந்தது என்ன\nமெரினாவில் அமைதியான அழகிரி அலை.. திடீர் பல்டி.. காரணம் என்ன\nநான் உருப்பட்டேனா, இல்லையா.. கண்ணதாசன் கேட்ட கேள்வி\nஎன்ன அழகிரி சார்... ஆதங்கத்தை கொட்டாமலேயே போயிட்டீங்க\nகுட்கா ஊழல் எப்படி நடந்தது வழக்கை சிபிஐ விசாரிப்பது ஏன்\nதேவகோட்டை பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்.. ரோஜா பூ கொடுத்து மாணவர்கள் வாழ்த்து\n\"எல்லா நைட்டும் எனக்காக யார் இருக்கா\"... டப்ஸ்மாஷிலும் சுந்தரத்தை விடாத அபிராமி\nமெருகூட்டிய ஆசிரியர்கள்.. நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்த ஜெயக்குமார், குஷ்பு\n\"தலித்\"துக்கு தடையா.. பின்னணியில் பாஜகவின் அரசியலா\nஸ்டாலினுக்கு ஒரு உதயநிதி... அழகிரிக்கு துரை தயாஅழகிரி.. வாரிசு அரசியலை நிரூபிக்கும் சகோக்கள்\nஓகே.. கூட்டம் கூட்டியாச்சு.. பேரணியும் போயாச்சு... அழகிரி சாதித்தாரா\nஇந்த கூத்த பாருங்க.. அழகிரிக்காக 'வேலை பார்த்த' அதிமுக, பாஜக ஆதரவாளர்கள்\nகட்டணமெல்லாம் ஏற்றியது சரி.. நஷ்டத்திலிருந்து மீண்டுவிட்டதா போக்குவரத்துத்துறை\nசென்னையில் பறக்கும் ரயிலை தகர்க்க மீண்டும் சதி.. சைலேந்திர பாபுவுக்கு \"சவால்\" விடும் சமூகவிரோதிகள்\nஇப்போதாவது, விஜயபாஸ்கர் அமைச்சர் பதவியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்படுவாரா\nஅழகிரி மெரீனாவில் இறங்கும் வைபவம்.. பெருசுகளுக்கு தலைக்கு 500, பொடுசுகளுக்கு 200 ரூவாயாம்யா\nதமிழக வரலாறு காணாத ரெய்டு.. சிபிஐ அதிகாரிகளின் முற்றுகையில் சிக்கிய டிஜிபி இல்லம்\nகுட்கா ஊழலில் ஜார்ஜ் வீட்டில் சிபிஐ ரெய்டு ஏன்\nஅந்த அபிராமியா இப்படி.. இவருக்குள்ளா அத்தனை கொடூர மனம்\nகுட்கா ரெய்டு... அமைச்சர் விஜயபாஸ்கருக்கு முதல்வர் எடப்பாடி அழைப்பு\nவிஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரனை நீக்க வேண்டிய அவசியமே இல்லை.. ஜெயக்குமார் அதிரடி\nகுன்றத்தூர் அபிராமியின் கணவர் விஜய்யை நேரில் அழைத்து ரஜினி ஆறுதல்\nகுட்கா ஊழல் தொடர்பாக யாருடைய வீடுகளில் எல்லாம் சிபிஐ ரெய்டு\nகத்தாரில் புதிய விதி.. இனி நாட்டை விட்டு வெளியேற அனுமதி கேட்க வேண்டியது இல்லை\nவிமானத்திலிருந்து ஏரிக்குள் கொட்டப்படும் ஆயிரக்கணக்கான மீன்கள்.. வாவ் வீடியோ.. என்ன காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/ramesh-aravind-about-uthamavillan/", "date_download": "2021-09-26T18:07:53Z", "digest": "sha1:SN267Y5HCMXP5MJ6E6SROR3AU2WSAFMN", "length": 7604, "nlines": 62, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – “நாலரை மணி நேரம் மேக்கப்புக்காக படுத்திருந்தார் கமல்” – உருகும் ரமேஷ் அரவிந்த்..", "raw_content": "\n“நாலரை மணி நேரம் மேக்கப்புக்காக படுத்திருந்தார் கமல்” – உருகும் ரமேஷ் அரவிந்த்..\nகமலின் ‘உத்தமவில்லன்’ பற்றி ரொம்பவே சிலாகித்து ‘குமுத’த்திற்கு பேட்டியளித்திருக்கிறார் அதன் இயக்குநர் ரமேஷ் அரவிந்த்..\n“நீங்க உத்தமவில்லனை இரண்டரை மணி நேரம்தான் தியேட்டர்ல உட்கார்ந்து பார்க்கப் போறீங்க. அந்த இரண்டரை மணி நேரமே கமல் நடிப்பு எக்குத்தப்பா இருக்கும். ஆனா நான் இந்த உத்தமவில்லனை 760 மணி நேரம் நேர்ல நடிக���க வச்சு நேரடியா இஞ்ச் பை இஞ்ச் ஷூட் பண்ணியிருக்கேன்..\n40 தடவை ரீடேக் ஆனாலும் முகத்தைச் சுளிக்காம முதல் டேக்குல எனர்ஜியா நடிச்ச மாதிரியே நடிப்பார் கமல். இத்தனைக்கும் அவரால எந்தத் தப்புமே நடந்திருக்காது. எங்கயோ ஒரு மூலையில் ஒருத்தன் சொதப்பியிருப்பான். ஆனா அவன் மேல கோபமே படாமல் திரும்ப செஞ்சி கொடுப்பார்…”\n“தெய்யம் என்பது கேரளாவில் இருக்கும் பழம்பெரும் கலை. அதே மாதிரி ‘யஷகானா’வும். தமிழ்நாட்டில் பரதநாட்டியமும் அப்படித்தான். இத யார் மேக்கப் போட்டு பிராக்டீஸ் பண்ணாலும் அது ஒரே மாதிரிதான் இருக்கும்.\nகமல் நாலரை மணி நேரம் மேக்கப் போட்டுக்கிட்டு ஆடாம, அசையாம அந்தக் கலையை தன் முகத்துல கொண்டு வந்திருக்கிறார். அதுவும் தெய்யம் மேக்கப் போடும்போது உட்கார்ந்திருக்க முடியாது. அந்த நாலரை மணி நேரமும் மல்லாக்க படுத்தே கிடக்கணும். அப்பத்தான் அதை முகத்தில் வரைய முடியும்.\nபடத்துல வரப் போற ஒரு பகுதிக்காக இதை கமல் பண்ணல. சாதாரணமா படத்தோட பர்ஸ்ட்லுக் போட்டோ ஷூட்டுக்கு இவ்வளவு தூரம் மெனக்கெட்டிருக்கிறார். அந்த டெடிகேஷன் பத்தி பேசுவாங்கன்னு எதிர்பார்த்தா எக்குத்தப்பா எதை, எதையோ பேசுறாங்க…” என்று ஆதங்கப்பட்டிருக்கிறார்.\nபடம் வரட்டும் ஸார்.. வந்தப்புறம் உத்தமவில்லனா கமலை பார்த்த பின்னாடி, இப்படி சொன்னதையும், எழுதியதையும் மீடியாவே மறந்திரும்..\ncinema news director ramesh aravind kamalhasan slider theyyam uthamavillan movie இயக்குநர் ரமேஷ் அரவிந்த் உத்தமவில்லன் திரைப்படம் தெய்யம் கலை நடிகர் கமல்ஹாசன்\nPrevious Post\"கல்யாணம் செஞ்சுக்கவே மாட்டேன்\" - லட்சுமி மேனனி்ன் திடீர் முடிவு.. Next Postநடிகை பிரியா ஆனந்த் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்..\nநடிகர் விஜய்-இயக்குநர் வம்சி பைடிபல்லி-‘தில்’ ராஜூ கூட்டணி உறுதியானது\n“எஸ்.பி.பி.க்கு விரைவில் மணி மண்டபம் அமைக்கப்படும்” – எஸ்.பி.சரண் அறிவிப்பு\nஇயக்குநர் ராஜீவ் மேனனின் மகள் ஹீரோயினாகிறார்..\nநடிகர் விஜய்-இயக்குநர் வம்சி பைடிபல்லி-‘தில்’ ராஜூ கூட்டணி உறுதியானது\n“எஸ்.பி.பி.க்கு விரைவில் மணி மண்டபம் அமைக்கப்படும்” – எஸ்.பி.சரண் அறிவிப்பு\nஇயக்குநர் ராஜீவ் மேனனின் மகள் ஹீரோயினாகிறார்..\nஅரசியல் தலைவர்களோடு இணைத்து போஸ்டர் அடிக்க வேண்டாம்-நடிகர் விஜய் வேண்டுகோள்\n“SPB-யின் மனதில் எப்போதும் நான் இருந்திருக்கிறேன்” – இளையராஜா அஞ்���லி பேச்சு\n“மூன்றாம் பிறை’க்குப் பிறகு என்னைப் பாதித்த கிளைமாக்ஸ் காட்சி இந்தப் படத்தில்தான்..” – தயாரிப்பாளர் டி.ஜி.தியாகராஜன் பேச்சு\n“ஏதாவது பேசுனீங்க.. அவ்வளவுதான்..” – இயக்குநரின் பகிரங்க மிரட்டல்..\n‘பேய் மாமா’ படத்தில் காமெடியில் கலக்கியிருக்கும் நடிகை ரேகா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/senna-vengai/chapter-48/", "date_download": "2021-09-26T19:38:50Z", "digest": "sha1:ARXWKWXRZUYYPZWKZUYC4JBYDNY5AD6U", "length": 39687, "nlines": 23, "source_domain": "venmurasu.in", "title": "வெண்முரசு - செந்நா வேங்கை - 48 - வெண்முரசு", "raw_content": "\nசெந்நா வேங்கை - 48\nபானுமதியின் மஞ்சத்தறையில் முன்னரே துரியோதனன் வந்து காத்திருந்தான். அவள் வாயிலை அடைந்தபோது அங்கு நின்றிருந்த ஆணிலி தலைவணங்கி அரசர் உள்ளிருப்பதை ஓசையின்றி குறிப்பிட்டாள். அவளிடம் செல்லும்படி கைகாட்டிவிட்டு ஒருகணம் நின்றாள். தன் ஆடையையும் குழலையும் சீரமைக்க விழைந்தாள். அங்கு ஓர் ஆடி இருந்தால் நன்று என்று தோன்றியது. கதவை மெல்ல தொட்டு மீண்டும் ஒருகணம் தயங்கி திறந்து உள்ளே சென்றாள். துரியோதனன் மஞ்சத்தில் கைகளை மார்பில் கட்டியபடி நிகர்கொண்ட தோள்களுடன் விழிதாழ்த்தி அசைவிழந்து அமர்ந்திருந்தான். அவள் கதவில் சாய்ந்து நின்றாள். அவள் வந்த ஓசையை அவன் கேட்கவில்லை. முற்றிலும் தன்னுள் ஆழ்ந்துவிட்டிருந்தான். உடலில் மூச்சு ஓடுகிறதா என்றே ஐயம் எழுந்தது.\nஅவள் கதவில் தோள்சாய்ந்து நின்று அவன் உடலை காலிலிருந்து தலைவரைக்கும் பார்த்தாள். ஒவ்வொன்றும் சிற்பிகளால் நோக்கி செதுக்கியதுபோன்ற முழுமை. நெடுநாட்களுக்கு முன்னர் அவள் உதறிவிட்டு வந்த காமத்தை சென்றுதொட்டது உள்ளம். ஆனால் அது உடலறியாத ஒன்றாக எங்கோ இருந்தது. அவனைத் தொட்டு பதினாறாண்டுகளுக்கு மேலாகிறதென எண்ணிக்கொண்டாள். அவள் நிழல் அப்பால் நீண்டு அவனிடமிருந்து விலகிக் கிடந்தது. அவள் மெல்ல நடந்து சாளர ஒளிக்குக் குறுக்காக சென்றாள். அவள் நிழல் அவன்மேல் விழுந்தபோது உள்ளம் கிளர்ந்தெழுந்தது. அவன் தன்மேல் கடந்த நிழலசைவைக்கண்டு திரும்பிப்பார்த்தான். புன்னகைத்தபடி எழுந்து “அரசி, உன்னிடம் போர்விடைபெற்றுச் செல்ல வந்தேன்” என்றான்.\nஅவள் ஏதோ சொல்ல எண்ணினாலும் அதை மூச்செனத் திரட்ட இயலவில்லை. சிலமுறை நீள்மூச்சுவிட்டு “ஆம்” என காற்றாக ஒலித்தாள். “நிமித்திகர் கூற்ற�� நான் மீளமாட்டேன் என்கிறது” என்று அவன் சொன்னான். அவனிடம் என்றும் தோன்றாத ஓர் உணர்வுநிலை முகத்தில் பரவியது. உடனே அதை சிரிப்பென ஆக்கிக்கொண்டு “ஆனால் என் உள்ளம் நான் வென்று மீள்வேன் என்கிறது. ஆம், நான் மீள்வேன். இந்நகரை மும்முடி சூடி ஆள்வேன். அதுவே என் பிறவிநோக்கம்” என்றான். அவள் சொல்கொண்டு “போருக்கு எழுகையில் வெற்றியை அன்றி பிறிதெதையும் பேசவேண்டியதில்லை” என்றாள். “நான் நிமித்திகர் சொல் கேட்பதில்லை. ஆனால் என்னைச் சூழ்ந்திருக்கும் அனைவருமே நிமித்திகர் சொல்லை நம்பி வாழ்கிறார்கள். அவர்கள் அனைவரின் விழிகளிலிருந்தும் அச்சொற்கள் என்னை வந்தடைந்துகொண்டே இருக்கின்றன” என்று சொன்ன அவன் மீண்டும் புன்னகைத்து “நா தவறிவிட்டேன். ஆனால் இங்கேனும் அது நிகழ்ந்தது நன்று” என்றான்.\nஅவன் அந்தத் தருணத்தை எளிதாக்கிக் கடக்கும்பொருட்டு “இன்று முழுக்க அரசுப்பணியிலிருந்தாய் என்று கேட்டேன். களைத்து துயில்கொண்டிருப்பாயோ என்று எண்ணினேன். சற்று முன் துயில் கலைந்து வந்தவள் போலிருக்கிறாய்” என்றான். பானுமதி “ஆம்” என்றாள். “ஒற்றர் செய்திகளில் நன்றென மிகக் குறைவே.” அவன் புன்னகைத்து “நற்செய்திகளைச் சொல்ல ஒற்றர் தேவையில்லை. அவர்கள் குருதிதேடும் மூக்கு கொண்டவர்கள்” என்றான். “பெண்டிர் பொறுப்பேற்றுக்கொண்டிருக்கிறார்கள்” என்றாள். “ஆம், அறிந்தேன். பெண்கள் சிலநாட்களிலேயே இந்நாட்டை நுட்பமாக மாற்றிவிடுவார்கள். மீண்டு வரும் ஆண்கள் அவர்கள் அறியாத புதிய நிலம் ஒன்றில் காலடி வைப்பார்கள்.” பானுமதி புன்னகைத்து “அது அவர்கள் இளமையில் அறிந்ததாகவே இருக்கும். அடுமனையிலும் புறக்கடையிலும் நுண்வடிவில் இருந்துகொண்டிருப்பது” என்றாள்.\nஅந்தத் தருணத்தின் மையத்தை தொடாமல் அவர்கள் சொல்கொண்டு அகற்றினர். அது அவர்கள் நடுவே ஊசலாடியது. “நகர்முழுக்க பலியும் படையலும் வழிபாடும் பெறாத தெய்வங்கள் என ஏதுமில்லை. மண்ணில் புதைந்த அத்தனை தெய்வங்களும் விழிதிறந்து எழுந்துவிட்டன” என்று அவன் சொன்னான். “ஆம்” என்று அவள் சொன்னாள். “விந்தை என்னவென்றால் பெரும்பாலான போர்த்தெய்வங்கள் பெண்ணுருக் கொண்டு எழுந்தவை” என்றான் துரியோதனன். “வெற்றியையும் சாவையும்கூட பெண்ணுருவாகவே அறிந்திருக்கிறார்கள்.” அவள் “ஏனென்றால் நிலம் பெண்” என்றாள��. “ஆம், அதை நான் எண்ணவேயில்லை” என்றான். ஒருகணத்தில் அவள் அனைத்துச் சொற்களிலும் சலிப்பு கொண்டாள்.\nஅதை அவன் பிறிதொருவகையில் புரிந்துகொண்டு எழுந்தான். “நன்று, பொழுதாகிறது. உனக்கு பணிகளிருக்கும். முறைப்படி நீ செஞ்சாந்து அணிவித்தால் விடைபெற்றுச் செல்கிறேன்” என்றான். அவள் முகம் மாறுவதை உணர்ந்து மீண்டும் புன்னகைத்து “இத்தருணத்தில் வஞ்சினச் சொற்களை உரைக்கலாகாதென்று அறிவேன். பிறிது சொற்களை உரைப்பதை நெடுநாட்களாக மறந்துவிட்டிருக்கிறேன்” என்றான். பானுமதி நிமிர்ந்து அவன் விழிகளை பார்த்தாள். தெளிந்த விழிகள், அழகிய புன்னகை. பெருந்தோள்களின் திண்மை. நிகர்கொண்ட இத்தோள்கள் ஏன் அதுவரை உள்ளத்தில் அச்சத்தை உருவாக்கின ஆணிடம் சற்று பிழையிருப்பதை பெண் விரும்புவது எதனால் ஆணிடம் சற்று பிழையிருப்பதை பெண் விரும்புவது எதனால் அப்பிழையை நிறைத்துக்கொள்ளும் இடமே தனக்குரியது என எண்ணுவதனாலா அப்பிழையை நிறைத்துக்கொள்ளும் இடமே தனக்குரியது என எண்ணுவதனாலா இவருக்கு பிறிதெவரும் தேவையில்லை. பெண் மட்டுமல்ல, ஆசிரியர்களோ தெய்வங்களோகூட. இந்த முழுதுடலில் நான் சென்றடைய பழுதேதுமில்லை.\n” என்று அவன் கேட்டான். ஒன்றுமில்லை என்று அவள் தலையசைத்தாள். “அரசுப் பொறுப்பு குறித்து நான் உன்னிடம் சொல்வதற்கு ஏதுமில்லை. நீ செய்திருப்பவை என்னென்ன என்று கனகர் என்னிடம் சொன்னார். என்னைவிட மும்மடங்கு தெளிவுடனும் கூர்மையுடனும் இந்நிலத்தை ஆள்கிறாய் என்று தோன்றுகிறது” என்றான். “அரசரும் அமைச்சருமாக ஆண்களைவிட பெண்களே சிறப்புற திகழ முடியுமென்று சில நாட்களாக எண்ணிக்கொண்டிருக்கிறேன். இந்நாடு ஒருபோதும் முழுமையாக எனது விழியிலும் செவியிலும் இருந்ததில்லை. இந்நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் எண்ணங்களையும் அறிந்தவனாக நான் அரியணையில் அமர்ந்ததும் இல்லை. நிகழ்ந்தவற்றுக்கு தீர்வு சொல்லக்கூடியவனாக இருந்திருக்கிறேனே ஒழிய நிகழும் முன்னர் உய்த்துணர்ந்து என் கைகள் அங்கு சென்றதில்லை. நீ அன்னைத்தெய்வம்போல் இந்நிலத்தை முற்றிலும் நிறைத்திருக்கிறாய்.”\nஅவள் அச்சொற்களைத்தான் அவனிடம் எதிர்பார்த்துக்கொண்டிருந்தாள் என அப்போது உணர்ந்தாள். நூறு கைகளும் ஆயிரம் விழிகளும் பல்லாயிரம் செவிகளுமாக அவள் பேருருக்கொண்டது அவன் சொல்பெறும்பொரு���்டே. அவள் முகம் மலர்வதைக் கண்டு அவனும் புன்னகைத்தான். “ஏன் ஆண்கள் அரசாளும் முறைமையை உருவாக்கினர் மூதாதையர் என்று தெரியவில்லை. தொல்லரசுகள் அரசியரால்தான் ஆளப்பட்டன என்கிறார்கள்” என்றான். “அரசியர் போர்த்தலைவர்களல்ல” என்று அவள் சொன்னாள். “பெருந்தோள் கொண்டு அரியணையில் அமர்ந்திருக்கும் காவலன் என்னும் உளவடிவம் உருவான பின்னர் பெண்கள் சிறந்து ஆளமுடியவில்லை.” அவன் முகம் மாறி “ஆம், அரசனென்பவன் அரியணையில் வைக்கப்பட்ட ஒரு வாள்தான் என்று நூல்கள் சொல்கின்றன” என்றான்.\nஅந்தப் பேச்சினூடாக அவள் தான் கொண்ட விலக்கத்தைக் கடந்து அவனருகே உளம் சென்றாள். துரியோதனன் மீண்டும் மஞ்சத்தில் அமர்ந்தான். எதிரில் இட்டிருந்த சிறுபீடத்தில் அவள் அமர்வாள் என்று அவன் நோக்கினான். அவ்விழி அசைவை நோக்கியதும் அவள் உள்ளம் தெளிந்தது. ஏன் மஞ்சத்தில் அமர்ந்தாலென்ன என்ற எண்ணம் எழுந்ததுமே குருதியெழ உடல் வெம்மை கொண்டது. தோள்களும் கைகளும் வியர்த்து குழைந்தன. நான்கடி வைத்து மஞ்சத்தில் அவனருகே அமரமுடியும், ஆனால் அத்தொலைவைக் கடப்பது எளிதல்ல என்று தோன்றியது. தென்குமரிமுனை வரை நடந்தே செல்வதற்கு நிகர் அது. ஆனால் முதல் அடி எடுத்துவைத்தால் போதும், மலையுச்சியிலிருந்து விழுவதைப்போல அங்கு சென்றுவிடலாம். அதற்கு பதினாறு ஆண்டுகளைக் கடந்து, ஒவ்வொரு கணமும் நெஞ்சுள் உரைத்த சொற்களனைத்தையும் கரைத்தழித்து அங்கு செல்ல வேண்டும்.\n“இந்தப் போர் இன்று நம் பக்கமே துலாத்தட்டு தாழும் நிலையில் உள்ளது” என்று துரியோதனன் சொன்னான். “பதினொரு அக்ஷௌகிணி, பதினெட்டு பெருவீரர்கள். அனைத்தையும்விட குருக்ஷேத்திரத்தின் மேடான பகுதியில் நமது படைகள் நிற்கின்றன. கீழிறங்கிச் செல்லும் நமக்கு விசை மிகுதி. பிதாமகர் பீஷ்மர் நம்முடைய முதன்மை படைக்கலம். அவர் வில்லேந்தி தேர்த்தட்டில் நின்று படைமுகப்பில் தோன்றும்பொழுதே பாண்டவப்படைகளில் பெரும்பாலானவர்கள் கைதளர்ந்து வில் தாழ்த்திவிடுவார்கள். தந்தைக்கு எதிர் நிற்பதென்பது அத்தனை எளிதல்ல. முதல் நாளிலேயே இப்போர் முடிந்துவிடவும் கூடுமென்று இன்று பேசிக்கொண்டோம். அதில் சிறு ஐயமென எஞ்சியிருப்பது இளைய யாதவரின் சூழ்ச்சித்திறன்தான்.” அவளுக்குத் தெரிந்தவைதான் அவை என்று அறிந்திருந்தாலும் எண்ணாமல் பேச அவனிடமிருந்தது போரே என்பதனால் அதையே மேலும் பேசினான்.\n“அவருக்கு நிகராக இங்கு நம்மிடம் கணிகர் இருக்கிறாரே” என்று பானுமதி சொன்னாள். அவள் அக்கேள்வியை எண்ணிக் கேட்கவில்லை. அதைப்போன்ற பேதைமை கொண்ட கேள்வி அவள் நாவில் எழுவதில்லை என்பதை அவனும் அறிந்திருந்தான். பெண்கள் தங்களை ஆண்களுக்கு ஒப்புக்கொடுக்கும் வழிகளில் அதுவும் ஒன்று. குரல்திரட்டி தன்னம்பிக்கையுடன் பேசும் நிலையை அவனுக்கு அது அளித்தது. “கணிகரும் மாதுலரும் அவைக்களத்திலும் தனியறையிலும் அரசுசூழ்வதில் நிகரற்றவர்கள். கணிகர் இங்குள்ள எவரும் சென்றடையாத தொலைவிற்கு உளம் செலுத்த வல்லவர். ஆனால் படைநகர்வுகளையும் களச்சூழ்கைகளையும் அவரால் வகுக்க முடிவதில்லை. உண்மையில் கணிகருக்கு எவ்வகையிலும் படைத்தொழில் தெரிந்திருக்கவில்லை. போர் உறுதியாகி அறிவிப்பு எழுந்ததுமே அவர் சொல்லற்றவராகிவிட்டார். ஒவ்வொரு நாளுமென மாதுலர் சகுனியின் குரல் தழைந்து வருகிறது. நெடுநாட்களுக்குப் பின் அவர் இயற்றிய அவைச்சூதென்பது பால்ஹிக மூதாதையின் முடியை கவர்ந்தது மட்டும்தான்” என்றான்.\n“சில நாட்களுக்கு முன்பு நாங்களிருவரும் கோட்டைமுகப்பில் சென்றுநின்று பெருகிச் சுழித்து சென்றுகொண்டிருக்கும் படைத்திரளை பார்த்துக்கொண்டிருக்கையில் தன் கைகால்கள் பதறுவதாக மாதுலர் சொன்னார். எளிய எண்ணமென என்னுள் இருந்தது பெருகி பேருருக்கொண்டு இத்தனை பெரிதாக திசைமறைக்க சூழ்ந்திருப்பதை காண்கையில் என்னுள் இருப்பவை அனைத்தையும் நான் அஞ்சுகிறேன் மருகனே என்றார். அவர் நடுங்கிக்கொண்டிருப்பதை கண்டேன். ஓர் உள்ளத்திற்குள் எவருமறியாதிருக்கையில் எண்ணம் எத்தனை சிறிதாக இருக்கிறது சின்னஞ்சிறு புழுபோல. அது புவி தாங்கும் ஆயிரம்தலை சேடனென்று மாறும் வாய்ப்பு கொண்டது. எண்ணங்களை தாங்களே வளரும்படி ஒருபோதும் விடக்கூடாதென்ற எண்ணத்தை அடைந்தேன் என்றார் மாதுலர். இங்குள்ள ஒவ்வொரு உள்ளத்திற்குள்ளும் வாழும் எண்ணங்கள் ஒவ்வொன்றும் அவ்வாறு பேருருக்கொள்ளும் வாய்ப்புள்ளவை. கோடானுகோடி சேடர்கள் எழுந்தால் புவி தாங்கும் சேடன் தலைதாழ்த்திவிடக்கூடும் என்றார்” என்றான் துரியோதனன். “இப்போதெல்லாம் அவர் பேசுவதென்ன என்பது எனக்கு தெளிவுற புரியாமலே இருக்கிறது.”\nபானுமதி புன்னகைத்து “ஆனால் அவையில் இப்போது அவர்கள் இருவரும் எண்ணமுடியாத அளவுக்கு கூர்கொண்ட சொற்களை நீங்கள் எடுக்கிறீர்கள். உங்கள் தோற்றம் ஊழ் நடத்தும் தெய்வங்களுக்குரியது” என்றாள். துரியோதனன் முகம் மலர்ந்து “ஆம், என் இளையோர்களும் அதை கூறினார்கள்” என்றான். “நான் எதையும் கணித்துரைப்பதில்லை. என் உணர்வுகளை வகுப்பதுமில்லை. என்னிலிருந்து எழும் சொற்களின் ஒழுங்கு என் அகத்தை எனக்கு காட்டுகிறது.” அவன் மீசையை நீவி “நான் இன்று கலிவடிவன். என்னிலெழுந்த தெய்வத்தின் சொற்கள் அவை. மெய்யாக இருக்கலாம்” என்றான். “முன்பு ஒவ்வொரு நாளும் என்னை கனவுகள் அலைக்கழித்தன. இன்று அவை முற்றாக மறைந்துவிட்டிருக்கின்றன. என் அகம் கல்லெனச் சமைந்துள்ளது. அதன் நிறைவை எங்கும் உணர்கிறேன்.”\nஅச்சொற்கள் மீண்டும் ஆழத்தில் எதையோ சென்றுதொட இருவரும் நோக்கை விலக்கிக்கொண்டார்கள். ஒருவரை ஒருவர் உணர்ந்தபடி அமர்ந்திருந்தனர். பின்னர் துரியோதனன் “உன் நோன்பு அவ்வாறே இருக்கட்டும். அது நான் இயற்றிய எதையோ ஈடு செய்வதாகத் தோன்றுகிறது” என்றான். அவள் தன் உணர்வுகள் அலைசுருண்டு பின்னடைவதை உணர்ந்தாள். “அன்று அவையில் என் மகளும் நீயும் அரசமகளிரும் வந்து பாஞ்சாலத்து அரசிக்கு ஆடையளித்தது இத்தனை நாட்களில் எவ்வகையிலோ எனக்கு உகந்ததாக உள்ளது. ஏனென்றால் எந்த வீணனும் தன் அன்னையும் துணைவியும் மகளும் கற்பரசியராக இருக்கவேண்டுமென்றே எண்ணுவான். தன் இல்லத்தில் அன்னை தெய்வங்களின் அருள் நிறைந்திருக்கவேண்டுமென்று எண்ணுவான். எழுந்தெழுந்து விலகும் ஆண்களின் உள்ளம் அவ்வப்போது பின்திரும்பி இல்லத்தை அடைகிறது. அது நிலைக்கோளாக உறுதியுடன் இருக்கவேண்டுமென அவர்கள் விழைகிறார்கள்” என்றான் துரியோதனன்.\nஅவள் அவனை ஓரவிழியால் நோக்கிக்கொண்டிருந்தாள். துரியோதனன் அவளை நோக்கி விழியெடுக்காமல் “ஒருமுறை நான் தம்பியருடன் சொல்லாடிக்கொண்டிருக்கையில் இதைப்பற்றி பேச்செழுந்தது. அன்று அவையில் நீங்கள் எழுந்து வந்து அச்செயலை செய்யாதிருந்தால் என்ன ஆகியிருக்குமென்று சுபாகு கேட்டான். பெண்சிறுமை செய்யும் வீணன் தன் அன்னையும் துணைவியரும் கொண்ட நிறைபிறழ்தலிலிருந்து பிறப்பவன் என்ற நம்பிக்கை பாரதம் முழுக்க உண்டு. பிறழ்ந்தவனின் பிறப்பே எப்போதும் இழித்துரைக்கப்படும். என் குடிப்பெண்டிர் அனைவருக்கும் இழிவு சேர்ந்திருக்கும். என் கொடிவழியில் பிறக்கவிருக்கும் அனைத்துப் பெண்டிரும் சிறுமை கொண்டிருப்பார்கள். இன்று அன்னையர் குலத்தால் முற்றிலும் நான் துறக்கப்பட்டிருக்கிறேன். அச்சிறுமை என்னிலேயே தங்கிவிடுகிறது. என் குடி வேள்வியனல்போல் தூய்மையுடன் நிற்கிறது. அது அவ்வாறே இருக்கட்டும்” என்றான்.\nபானுமதி “நான் அன்று அசலையிடம் சொன்னேன்” என்றாள். உணர்வுமிக்க சொற்களை அவ்வண்ணம் நடுவிலிருந்தே எடுக்கமுடியும் என்பதை அப்போது உணர்ந்தாள். “அன்று இளைய யாதவர் இறுதிச்சொல் உரைத்து கிளம்பியபோது. இளைய யாதவரின் ஆணைப்படி புடவிக்கிறைவனின் ஆலயத்தின் படிகளில் கங்கையில் மலரிதழ் இட்டு உங்களை வந்தடைந்தேன். ஏழாவது பிறவியில் களிற்றை அடைவேன் என நிமித்தச் சொல் எனக்கிருந்தது. உங்களை அவர் அளித்த கொடையென்றே கொண்டிருந்தேன். ஆகவே உங்களைத் துறக்க எனக்கு உரிமையில்லை என்று தோன்றியது. எதன்பொருட்டும் உங்களை அகலாமலிருப்பதே என் கடன்.” துரியோதனன் நிமிர்ந்து நோக்கினான். “கற்பின்பொருட்டு உங்களை விலக்கினேன். அதுவே உங்களை ஏற்க ஆணையிடுகிறது. உங்கள் பிழைகளோ பிறழ்வுகளோ எனக்கு ஒரு பொருட்டே அல்ல. நான் உங்கள் துணைவி. அதற்கப்பால் வேறெந்த நிலையும் எனக்கில்லை.”\nஅவன் நீள்மூச்சுடன் “அது உனது பேரியல்பு. அதை நான் ஏற்றுக்கொள்கையில் மேலும் சிறியவனாவேன்” என்றான். அவள் அவனை நேர்கொண்டு நோக்கி “களம் செல்கையில் எதுவும் எஞ்சவிட்டு எழலாகாதென்பார்கள். உங்களில் எஞ்சுவதென்ன என்று நானறிவேன்” என்றாள். அப்பேச்சு ஏன் அப்படி தொட்டுத் தொட்டு நீள்கிறது என்று அவள் அறிந்திருந்தாள். அத்தருணத்தில் திரண்டு மறுக்க முடியாததாக வந்து நின்ற ஒன்றை நேர் நோக்குவதை தவிர்க்கும்பொருட்டே அச்சொல்லாடல்கள். திருமண விளையாட்டுகளில் மலர்ப்பந்தை இருபக்கமிருந்தும் மாறி மாறி உருட்டுவதுபோல். அவன் என்ன மறுமொழி சொல்வான் என்பதை சொல்லும் முன்னரே அவள் அறிந்திருந்தாள். அவன் அதை சொன்னதும் நிறைவடைந்து பிறிதொன்றை சொன்னாள். “நீ எனக்கென எதையும் அளிக்கவேண்டாம்” என்று அவன் சொன்னான். இச்சொற்களைச் சொல்லாத ஆண்களுண்டா என்று எண்ணிக்கொண்டாள். “இது எனக்காகவே” என்றாள்.\nதுரியோதனன் “கலிங்க அரசியை அவள் மாளிகையில் சென்று பார்த்தேன். அவள் என்னை அறியும் நிலையில் இல்லை” என்றான். அக்கூற்றினூடாக மீண்டும் அவர்கள் மிக அகன்றனர். “ஆம், அவள் நிலையை அறிந்தேன்” என்று அவள் சொன்னாள். “அவள் அந்தச் சிற்றரண்மனையில் இருந்து வெளிவந்தே பல்லாண்டுகள் ஆகின்றன. கலிங்கத்திலிருந்து இங்கு வந்துசேரவேயில்லை. நோயுற்ற உடலும் பித்தெழுந்த விழிகளும் கொண்டிருக்கிறாள். அவளுடைய செவிலி அவளிடம் என் வருகையை திரும்பத் திரும்ப சொன்னாள். அவள் என்னை நோக்கினாலும் அடையாளம் கொள்ளவில்லை.” பானுமதி ஒன்றும் சொல்லவில்லை. “கொய்யப்பட்டதுமே அழுகிவிடும் கனிகள் சில காமரூபத்தில் உண்டு என்று கேட்டுள்ளேன்” என்றான் துரியோதனன். அதை மேலும் சொல்ல விரும்பினான். ஆனால் அதற்கப்பால் சொல்ல ஏதுமில்லை என்றும் தெரிந்தது. “பிழைகள் மீறல்கள் என ஒவ்வொருவருக்கும் சித்திரபுத்திரர் கணக்கு வைத்திருப்பார். இத்தருணத்தில் அதைத்தான் எண்ணிக்கொள்கிறேன்” என்றான்.\n“குடிகளுக்கென களம்நின்று குருதி சிந்துகையில் அரசன் தான் இழைத்த அனைத்து தீமைகளுக்கும் நிகர் செய்துவிடுகிறான் என்று நூல்கள் சொல்கின்றன” என்று அவள் சொன்னாள். அவன் அதைத்தான் எதிர்பார்த்திருந்தான் என்பது முகத்தில் தெரிந்தது. “ஆம், அரசன் ஒரு வாள் மட்டுமே. அறப்பொழுதுகளில் அதன் பிடியின் நுண்செதுக்கும் பதித்த அருமணிகளும் மட்டுமே தெரிகின்றன. அதன் ஒளிரும் நாக்கு அணியற்றது. கூர் அன்றி பிறிதொன்றும் அல்லாதது” என்றான். “அணிச்சொற்கள். முன்பு நீங்கள் இப்படி பேசியதில்லை” என்று அவள் புன்னகைத்தாள். “முன்பு நான் பேசியதே இல்லை என்று இப்போது தோன்றுகிறது” என்றான். பின்னர் எழுந்துகொண்டு “முன்பின் தொடர்பிலாது பேசிக்கொண்டிருந்ததாக தோன்றுகிறது. ஏன் இத்தனை பேசினேன் என நானே வியந்துகொள்கிறேன். நான் பேச விழைந்தவை இவை அல்ல. ஆனால் பேசிவிட்ட நிறைவையும் அடைகிறேன்” என்றான்.\nஅவன் கிளம்புகிறான் என்னும் எண்ணம் எழுந்ததுமே அவள் பதற்றமடைந்தாள். சொற்களென ஏதும் நெஞ்சிலும் எழவில்லை. கைகளால் ஆடைநுனியைப் பற்றி சுழற்றிக்கொண்டிருந்தாள். அவன் தன் மேலாடையை மஞ்சத்தில் இருந்து எடுத்து அணிந்துகொண்டு “நான் விடைகொள்கிறேன், அரசி” என்றான். அவள் தன்னையறியாமல் தன் உடலில் ஓர் அசைவென அந்த அடிவைத்தல் நிகழ்ந்ததை உணர்ந்தாள். அதை அவன் உணர்ந்துகொண்டு அவள் விழிகளை நோக்கினான்.\nசெந்நா வேங்கை - 47 செந்நா வேங்கை - 49", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/devotionaltopnews/2021/07/17091811/2835798/Uraiyur-Kamalavalli-Nachiyar-Temple-Jyestabhishekam.vpf", "date_download": "2021-09-26T18:21:19Z", "digest": "sha1:R2ZFTFKJGNM6WC6RLNN6OO7PADJAMDGO", "length": 7132, "nlines": 94, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Uraiyur Kamalavalli Nachiyar Temple Jyestabhishekam", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதமிழ்நாடு பட்ஜெட் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதிருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம்\nஉறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\nதிருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம்\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி கோவிலில் இருந்து நேற்று காலை 7 மணிக்கு வெள்ளிக்குடம் எடுத்து புறப்பட்டு காவிரி ஆற்றின் அய்யாளம்மன் படித்துறைக்கு கொண்டுவரப்பட்டது.\nஅங்கிருந்து காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்துவரப்பட்டு உறையூர் திருத்தாந்தோனி ரோட்டில் இருந்து மங்கள வாத்தியம் முழங்க யானை மேல் வெள்ளிக்குடம் வைத்து ஊர்வலம் புறப்பட்டு காலை 9.30 மணிக்கு கோவிலுக்கு வந்தடைந்தது.\nபின்னர் சாமிக்கு ஜேஷ்டாபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலை 5 மணிக்கு மங்கள ஆரத்தி நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அதிகாரிகள் செய்துள்ளனர்.\nஸ்ரீகிருஷ்ணர் வெண்ணெய் திருடியது ஏன்\nபுரட்டாசி சனிக்கிழமை பெருமாளுக்கு விரத வழிபாடு ஏன்\nலட்சுமி தேவியின் பல பெயர்கள்\nலட்சுமி தேவி எந்த வீட்டிற்கு வருவாள்\nதிருவனந்தபுரத்துக்கு சாமி சிலைகள் ஊர்வலம் 3-ந்தேதி தொடங்குகிறது\nகோவிந்தராஜசாமி கோவிலில் ஜேஷ்டாபிஷேக விழா நிறைவு\nதிருவெள்ளறை பெருமாள் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம்\nதிருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் 2-வது நாளாக ஜேஷ்டாபிஷேகம்\nதிருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் ஜேஷ்டாபிஷேகம் இன்று தொடங்குகிறது\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சக்கரத்தாழ்வார், செங்கமலவல்லி தாயார் ஜேஷ்டாபிஷேகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/08/31/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2021-09-26T18:32:23Z", "digest": "sha1:Z46AGROWLDUXXVFTOLF7AWCUJDO4VGWS", "length": 6838, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "பிரணாப் முகர்ஜி காலமானார் - Newsfirst", "raw_content": "\nColombo (News 1st) இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி 84 ஆவது வயதில் இன்று (31) காலமானார்.\nதமது வீட்டின் குளியலறையில் தவறி வீழ்ந்த பிரணாப் முகர்ஜி, கடந்த 9 ஆம் திகதி முதல் டெல்லியிலுள்ள வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.\nஇதன்போது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் போது அவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்தமை உறுதி செய்யப்பட்டது.\nமுன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மறைவை அவரது மகன் ட்விட்டர் தகவலினூடாக உறுதிசெய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.\nDNA COVID தடுப்பு மருந்தை இந்தியா உருவாக்கியுள்ளது\nமீள்புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீடுகளை வரவேற்பதாக ஜனாதிபதி உலக தலைவர்களிடம் தெரிவிப்பு\n2030 ஆம் ஆண்டளவில் இலங்கையில் 70% வலு சக்தியை ஏற்படுத்த நடவடிக்கை: ஜனாதிபதி\nஇந்தியாவிலிருந்து 160 ரயில் பெட்டிகள் கொள்வனவு\nஇலங்கை – இந்திய வௌிவிவகார அமைச்சர்கள் நியூயோர்க்கில் சந்திப்பு\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ லாட்வியா ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்\nDNA COVID தடுப்பு மருந்தை இந்தியா உருவாக்கியுள்ளது\nஎரிசக்தி முதலீடுகளை வரவேற்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு\nஇலங்கையில் 70% வலு சக்தியை ஏற்படுத்த நடவடிக்கை\nஇந்தியாவிலிருந்து 160 ரயில் பெட்டிகள் கொள்வனவு\nஇலங்கை - இந்திய வௌிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு\nஇலங்கை - லாட்வியா ஜனாதிபதிகள் கலந்துரையாடல்\nஇலங்கைக்கு உதவ விரும்பும் தென்னாபிரிக்கா\nகாணிகளை பதிவு செய்யுமாறு அறிவுறுத்தல்\nகொரோனாவில் இருந்து இதுவரை 4,54,532 பேர் குணமடைவு\nகாற்று, மழையுடன் கூடிய வானிலை நீடிக்கும்\nசீன பசளை மாதிரிகள் அனுமதியின்றி கொண்டுவரப்பட்டனவா\nகுலோத்துங்க சோழர் காலத்து சிலைகள் மீட்பு\nமஹேல ஜயவர்தன இலங்கை அணியின் ஆலோசகராக நியமனம்\nஅரிசி விலையை கட்டுப்படுத்த வேண்டாம் என கோரிக்கை\nகிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தை சந்தித்த விஜய் சேதுபதி\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக ���ள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyindia.in/?p=595897", "date_download": "2021-09-26T19:14:44Z", "digest": "sha1:QJMGDYISOHRU3TP5KH7Z56ZX7IKZKK5G", "length": 6481, "nlines": 112, "source_domain": "www.dailyindia.in", "title": "சிறுநீர் குடிக்க வைத்து கொடுமை – dailyindia", "raw_content": "\nசிறுநீர் குடிக்க வைத்து கொடுமை\nadmin November 18, 2019 8:15 am IST Crime #crimeinindia, 1, kw -மருத்துவமனையில் சிகிச்சை, kw-50 லட்சம் ரூபாய் நிதி, kw-சிறுநீரை குடிக்க, kw-பகுஜன் சமாஜ் கட்சி, kw-மறியல் போராட்டம்\nபஞ்சாப் மாநிலத்தில் சங்ருர் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த இளைஞர் கடந்த மாதம் கடுமையாக தாக்கப்பட்டார். கருணையின்றி அவர் தாக்கப்பட்டதாகவும் சிறுநீரை குடிக்க வைத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.\nமருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட அவர் நேற்று முன் தினம் இறந்தார். இதையடுத்து ‘பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு 50 லட்சம் ரூபாய் நிதி அளிக்க வேண்டும்; குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்’ எனக் கோரி பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் சங்ரூர் மாவட்டத்தில் மறியல் போராட்டம் நடந்தது. இதனால் அப்பகுதியில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது.\n ரஜினி, கமலிடம் மறைமுக வேண்டுகோள் விடுத்த…\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந் நடிக்கும் தர்பாரில் மிகப்பெரிய புதுப்பிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://www.yaavarum.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/embed/", "date_download": "2021-09-26T19:25:49Z", "digest": "sha1:A5QDAXKROKV3K6OHOSTL5VOCFN2WA56S", "length": 3778, "nlines": 9, "source_domain": "www.yaavarum.com", "title": "மாங்கனிகள் – யாவரும்.காம்", "raw_content": "\nமணி எம்.கே. மணி தாசன் அப்போது தொடர்களுக்கு வசனம் எழுதிக் கொண்டிருந்தான். அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிற நடிகை, இயக்குனர் காட்சியை விவரிப்பதற்குள் கோபப்பட்டு விடுவார். அவரே அந்தத் தொடருக்கு பணம் போடுகிற முதலாளி என்பதால், பல இடங்களிலும் ரவுடித்தனம் பண்ணி, பலரையும் பயத்திலேய�� வைத்துக் கொண்டிருக்கிற அவருடைய அந்தப் பருப்பு வேகவில்லை. இயக்குனர் பெரிய டிங்கிரி டிங்கா என்பது தெரிந்துதான் அந்த நடிகை அவரை ஆட்டுவித்தார் என்று தோன்றுகிறது. தொடரில் நடிக்கிற நடிகர் நடிகையில் இருந்து … Continue reading மாங்கனிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://ta.okcannouncer.com/breast-cancer-screening/", "date_download": "2021-09-26T19:27:14Z", "digest": "sha1:PUVSJ4YEBBNGN4HV7UKPMAUOIQFJK5XN", "length": 8859, "nlines": 27, "source_domain": "ta.okcannouncer.com", "title": "பிரிவில்: மார்பக புற்றுநோய் பரிசோதனை 2021, செப்டம்பர்", "raw_content": "\nமுக்கிய விபத்துக்கள் மற்றும் அதிர்ச்சிஅடிமையானதுஅனைத்து விளையாட்டுஒவ்வாமைமாற்று சிகிச்சைகள்எதிர்ப்பு வயதானஎதிர்ப்பு செல்லுலைட்பேபிபாக் பூக்கள்முதுகு வலிஎன் விளையாட்டில் அழகானவர்உயிரிஇரத்த ஓட்டம்உடல் பராமரிப்புமார்பக புற்றுநோய் பரிசோதனைபுற்றுநோய்இருதய நோய்கள்குழந்தைகள்சரியான உணவைத் தேர்ந்தெடுப்பதுநாட்பட்ட நோய்கள்கான்ட்ரசெப்ஷன்அழகுக்கான அறுவை சிகிச்சைவயதானதில் தாமதம்டெலிவரிபல் ஆரோக்கியம்டெர்மடோவடிவமைப்புஉணவுகள்செரிமானம் மற்றும் போக்குவரத்துஆரோக்கியமாக சாப்பிடுங்கள்எனிமாENT கோளாறுகள்சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கியம்அத்தியாவசிய எண்ணெய்கள் (அரோமாதெரபி)கண்பார்வை பிரச்சினைகள்முக அழகு60 க்குப் பிறகு பொருத்துங்கள்கால் வலி - நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது எல்லாம்கெஸல்ஸ் பேரணிமரபணு நோய்கள்நல்ல உணர்வுநல்ல உணவுமற்றவர்களுடன் நல்லதுபாட்டி வைத்தியம்குழு பாடங்கள்முடிகை, கால்களின் ஆரோக்கியம்உடல்நலம் மற்றும் பயணம்உடல்நல அபாயங்கள்ஆரோக்கியமான சமையல்ஹோமியோபதிஓரினச்சேர்க்கைக்குஹிப்னாஸிஸ்நான் விளையாட்டில் இறங்குகிறேன்அஜீரணங்கள் - எல்லாவற்றையும் அறிந்து கொள்ளுங்கள்பரவும் நோய்கள்ஒளி சிகிச்சைபரப்பளவில் எடை குறைக்கஎடை இழப்புவாழ்க்கையை நேசிக்கவும்அவரது நினைவைப் பேணுங்கள்கையேடு சிகிச்சைகள்மராத்தான்மன ஆரோக்கியம்தாதுக்கள் மற்றும் சுவடு கூறுகள்எனது உடற்பயிற்சி திட்டம்எனது விளையாட்டு உபகரணங்கள்எனது விளையாட்டு ஆடைஎனது இலக்கு பயிற்சிகள்இயற்கை அழகுநரம்பியல் நோய்கள்மருந்துகள்Phytotherapyபிலேட்ஸ்ஆபாசப்படம்கர்ப்பம்தளர்வுரூமாட்டலஜிமூத்தவர்கள் உடல்நலம்பாலியலும்நன்கு உறங்கவும்தூங்கும் தொல்லைகள்��ெலிதான உணவுகள்மெலிதான ஊட்டச்சத்துசூரிய ஆற்றலால் தோல் பதனிடும்விளையாட்டு மற்றும் ஆரோக்கியம்Sterimarநீட்சிஅறுவை சிகிச்சைஇளம் வயதினரைதலசோதெரபி & ஹைட்ரோ தெரபிவிளையாட்டு பெண்ணின் தட்டுஅழகாக இருப்பதற்கான உதவிக்குறிப்புகள் - நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது எல்லாம்சோர்வாகசிறந்த சாண்டே புதிய சூத்திரம்சிறுநீர் பிரச்சினைகள்வைட்டமின்கள்நீர் விளையாட்டுஉங்கள் உடல்நலம் & நீங்கள்பாட்டியின் வைத்தியம்\nமரபணு பகுப்பாய்வு வெற்றி விகிதங்களை அதிகரிக்கிறது\nவால்வுலர் இதய நோய்க்கான காரணங்கள் யாவை\nவால்வுலர் இதய நோயின் அறிகுறிகள் என்ன\nசிறந்த சாண்டே n ° 290: மார்பக புற்றுநோய் குறித்த முக்கிய ஆவணம்\nஅத்தியாவசிய எண்ணெய்களால் உங்கள் தலைமுடியை கவனித்துக் கொள்ளுங்கள்\nநாங்கள் விளையாடுவதை விட குளியலறையில் அதிக நேரம் செலவிடுகிறோம்\nபுற்றுநோய்க்கு எதிரான மாற்றியமைக்கப்பட்ட போலியோ வைரஸ்\nஇடைவிடாத வாழ்க்கை முறை: பெண்கள் போதுமான அளவு நகரவில்லை\nஐரோப்பாவில் 50 வயதிற்கு மேற்பட்டவர்களை எய்ட்ஸ் பாதிக்கிறது\nஆண் மலட்டுத்தன்மை: அலுமினியம் உட்படுத்தப்பட்டுள்ளது\nநோசோகோமியல் நோய்த்தொற்றுகள்: மருத்துவமனையில் குறுகிய காலம் ...\nஅதிகப்படியான பால் குடிப்பதால் எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநீரிழிவு காசநோய் உருவாகும் அபாயத்தை மூன்று மடங்காக உயர்த்துகிறது\nஃபைப்ரோமியால்ஜியா: பிசிபி சிகிச்சை செயல்படுகிறது\nவிபத்துக்கள் மற்றும் அதிர்ச்சிஅடிமையானதுஅனைத்து விளையாட்டுஒவ்வாமைமாற்று சிகிச்சைகள்எதிர்ப்பு வயதானஎதிர்ப்பு செல்லுலைட்பேபிபாக் பூக்கள்முதுகு வலிஎன் விளையாட்டில் அழகானவர்உயிரிஇரத்த ஓட்டம்உடல் பராமரிப்புமார்பக புற்றுநோய் பரிசோதனைபுற்றுநோய்\nசீனா: ஃபேஸ்கினி ஃபேஷன், சூரியனில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் பேட்டை ...\nபதின்ம வயதினருக்கு 25 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட குறைவான செக்ஸ் உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2021/21-year-old-young-man-creates-mini-willys-from-old-vehicle-scrap-028893.html", "date_download": "2021-09-26T19:47:44Z", "digest": "sha1:DZJEIPYGN43WQSEFPMOL7NLD4KZZR3N5", "length": 21066, "nlines": 274, "source_domain": "tamil.drivespark.com", "title": "இவ்ளோ குட்டி காரில் இரு எஞ்ஜினை பொருத்திய இளைஞர்... ஒன்னு பல்சரோடையது, இன்னொன்னு எதோடையது தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! - Tamil DriveSpark", "raw_content": "\n7 hrs ago இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள, அளவில் சிறிய கார்கள் இவைதான் பண்டிகை காலத்தை சிறப்பாக வருகின்றன\n16 hrs ago யமஹா ஆர்15 வி3 பைக்கிற்கும், சமீபத்திய வி4 பைக்கிற்கும் உள்ள வித்தியாசம் என்ன\n1 day ago உங்க கார் கலரே உங்களை பத்தி எல்லாத்தையும் புட்டுபுட்டு வெச்சிரும்... அட, எல்லா விஷயமும் அப்படியே மேட்ச் ஆகுதே\n1 day ago இப்படிப்பட்ட தோற்றத்தில் மோட்டார்சைக்கிளா\nNews இந்திய பயணிகள் விமானங்கள் வருவதற்கு இன்று முதல் அனுமதி : கனடா அரசு\nSports செம \"ஹாட்ரிக்\".. மேட்சை மாற்றிய இளம் பவுலர்.. டோட்டல் மும்பையும் க்ளோஸ் - ஆர்சிபிக்கு தரமான வெற்றி\nMovies சூப்பர் சிங்கர் சீசன் 8 கிராண்ட் ஃபினாலே... டைட்டிலை வென்றார் ஸ்ரீதர் சேனா\nTechnology ஜியோவை ஓரங்கட்டிய Vi : சொன்ன நம்பமாட்டீங்க ஜியோவை விட அதிக டேட்டா.. இந்த டிவிஸ்ட எதிர்பார்த்திருக்க முடியாது..\nFinance வழக்கம்போல ரிலையன்ஸ் தான் டாப்.. டிசிஎஸ் 2வது இடம்.. 10 நிறுவனங்களின் மதிப்பு ரூ1.56 லட்சம் கோடி..\nLifestyle வார ராசிபலன் 26.09.2021 - 02.10.2021 - இந்த வாரம் மருத்துவ செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது...\nEducation ரூ.40 ஆயிரம் உதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇவ்ளோ குட்டி காரில் இரு எஞ்ஜினை பொருத்திய இளைஞர் ஒன்னு பல்சரோடையது, இன்னொன்னு எதோடையது தெரியுமா\nஇரு எஞ்ஜின்களில் இயங்கும் வகையில் ஓர் குட்டி காரை கேரளாவைச் சேர்ந்த ஓர் இளைஞர் உருவாக்கியிருக்கின்றார். மினி கார்குறித்த மேலும் பல சுவாரஷ்ய தகவல்களை அறிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.\nஉலகளவில் மிகப்பெரிய ரசிக பட்டாளத்தைக் கொண்ட வாகன மாடல்களில் வில்லிஸ் எஸ்யூவியும் ஒன்று. இதன் உருவத்தைப் பிரதிபலிக்கக் கூடிய சிறிய ரக வாகனத்தையே கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஓர் இளைஞர் உருவாக்கியிருக்கின்றார். ஆங்கிலத்தில் இதனை மினியேச்சர் ரக வாகனம் என்றழைக்கப்படுவதுண்டு.\nஅதுமாதிரியான வாகனத்தையே கேரளாவைச் சேர்ந்த 21 வயதே ஆன இளைஞர் ஒருவர் உருவாக்கியுள்ளார். இந்த சிறிய ரக மினியேச்சர் வாகனத்தின் இயக்கத்திற்காக அவர் பஜாஜ் பல்சர் 180 பைக்கின் எஞ்ஜினை பயன்படுத்தியிருப்பது மேலும் ஆச்சரியமளிக்கும் வகையில் அமைந்துள்ளது.\nமிக சிறிய வில்லி���் வாகனத்தை உருவாக்கியவரின் பெயர் அருண் என்று கூறப்படுகின்றது. இவர் கேரள மாநிலம் கன்னூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இங்குள்ள ஓர் ஸ்கிராப் யார்டிலேயே அவர் பணி புரிந்து வருகின்றார். வாகனங்கள் மீது அதிகம் ஆர்வம் கொண்டவராக அவர் இருக்கின்றார். இந்த ஆர்வத்தின் அடிப்படையிலேயே, தான் பணிபுரியும் யார்டுக்கு வந்த பழைய வாகனங்களின் கழிவுகளைக் கொண்டு அவர் சிறிய வில்லிஸ் வாகனத்தை உருவாக்கியிருக்கின்றார்.\nஜீப் வில்லிஸ் காரின் உருவத்தைப் பிரதிபலிக்கக் கூடிய பேனல்களை மட்டும் தானாகவே உலகே தகடுகளைக் கொண்டு அருண் உருவாக்கியிருக்கின்றார். அதேசமயம், எஞ்ஜின், டயர் மற்றும் வீல் ஆகியவற்றை வேறு வாகனங்களில் இருந்து பெற்றே அவர் பயன்படுத்தியிருக்கின்றார். இருப்பினும் இந்த மினியேச்சர் வாகனம் அருணின் சொந்த முயற்சியிலேயே உருவாக்கப்பட்டிருக்கின்றது.\nஆகையால், கன்னூர் வாசிகள் மற்றும் வாகன ஆர்வலர்கள் பலர் அவரை பாராட்டி வருகின்றனர். மினி ஜீப் வில்லிஸ் வாகனத்தை உருவாக்க டாடா நானோவின் சஸ்பென்ஷன், உலோக ரிம் ஆகியவற்றையும் இளைஞர் பயன்படுத்தியிருக்கின்றார். இதுமட்டுமின்றி மாருதி 800 காரின் பாகங்கள் சிலவற்றையும் தான் பயன்படுத்தியிருப்பதாக அருண் கூறியிருக்கின்றார்.\nஆகையால், ஒட்டுமொத்தமாக பல வாகனங்களின் உதிரிபாகங்களினாலேயே மினி வில்லிஸ் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இந்த வாகனத்தில் பஜாஜ் பல்சர் பைக்கின் எஞ்ஜின் மட்டுமின்றி எஞ்ஜினும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அது ஓர் காரின் எஞ்ஜினாகும்.\nஇரண்டாவது எஞ்ஜினாக மாருதி ஆம்னியின் எஞ்ஜினே மினி வில்லிஸ் காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆகையால், இரண்டு கியர்பாக்ஸ் லிவர்களை மினி வாகனம் பெற்றிருக்கின்றது. எனவே, அருண் உருவாக்கியிருக்கும் மினி ஜீப் ஓர் அட்டகாசமான ஜீப்பாக உருவாகியிருக்கின்றது.\nஇதனை உருவாக்க இளைஞருக்கு இரண்டு மாதங்கள் வரை ஆனதாக தெரிவித்துள்ளார். மேலும், ஒட்டுமொத்தமாக தான் ரூ. 70 ஆயிரம் வரை செலவு செய்திருப்பதாகவும் அவர் கூறியிருக்கின்றார். பெரும்பாலான பொருட்களை தான் வேலை செய்யும் இடத்திலேயே குறைவான பெற்றதால் குறைந்த விலையில் இந்த மினி வாகனத்தை உருவாக்க முடிந்ததாக அவர் கூறியுள்ளார்.\nஇந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள, அளவில் சிறிய கார்கள் ��வைதான் பண்டிகை காலத்தை சிறப்பாக வருகின்றன\nசமையலறை, கழிவறை என சின்ன வீடாகவே மாறிய Toyota Hiace... வாங்கினா இப்படி ஒரு வாகனம்தான் வாங்கணும்\nயமஹா ஆர்15 வி3 பைக்கிற்கும், சமீபத்திய வி4 பைக்கிற்கும் உள்ள வித்தியாசம் என்ன\nபெட்ரோல், டீசல் வாகனங்களை மின் வாகனமாக மாற்றும் கருவி... இதோட விலை எவ்ளோ தெரிஞ்சா ரொம்ப ஆச்சரியப்படுவீங்க\nஉங்க கார் கலரே உங்களை பத்தி எல்லாத்தையும் புட்டுபுட்டு வெச்சிரும்... அட, எல்லா விஷயமும் அப்படியே மேட்ச் ஆகுதே\nஇதுவும் நல்லா தான் இருக்கு அல்கஸாரின் முன்பக்கத்துடன் ஹூண்டாய் க்ரெட்டா - வீடியோ\nநல்லா கால நீட்டிட்டு படுத்த மாதிரி போகலாம்... ரொம்ப சாதாரணமான காரை சொகுசு கப்பலை போல் மாற்றிய உரிமையாளர்\nகாரில் இருக்க வேண்டிய 5 முக்கிய சென்சார்கள் இதில் ஒன்று பழுதாகினாலும் பிரச்சனை தான்\nவாகனத்தை அழகாக மாற்றியதற்காக கம்பி எண்ணும் இளைஞர்கள் எங்கு இந்த சம்பவம் நடந்துச்சு தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க\nகர்நாடகா மாநிலத்தில் இந்த காரை வாங்கிய முதல் ஆள் இவர்தான்... விலையை கேட்டு மயக்கம் போட்றாதீங்க\nஇத்துனூண்டு கார்ல வீட்டுக்கு இணையான வசதியா இளம் பெண்ணின் கை வண்ணத்தால் உருவாகிய அழகிய மைக்ரோ கேம்பர் வாகனம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #கார் மாடிஃபிகேஷன் #car modification\nபட்ஜெட் விலை கார்களை காட்டிலும் மிக மிக அதிக விலையில் Ducati Monster பைக் அறிமுகம்... எவ்ளோனு கேட்டுடாதீங்க\nHyundai Creta-விற்கு சவால்... சூப்பரான விலையில் Volkswagen Taigun கார் விற்பனைக்கு அறிமுகம்\nலாரி டிரைவர்களின் சோர்வினாலும் அதிக விபத்துகள் நடக்கின்றன - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/byline/neechalkaran-131.html", "date_download": "2021-09-26T19:05:58Z", "digest": "sha1:KZVN3BGIOATWWG3X5IPZSLCTGLJ5ECEN", "length": 7820, "nlines": 96, "source_domain": "tamil.news18.com", "title": "Neechalkaran,digital Team Tamil News | Latest and Breaking News in Tamil - News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#IPL2021 #உள்ளாட்சித் தேர்தல் #பிக்பாஸ் #கிரைம்\nநினைவுச் சின்னங்களுக்கான மாபெரும் ஒளிப்படப் போட்டி 2021\nநினைவுச் சின்னங்கள் தொல்லியல் களங்கள், பாரம்பரியச் சின்னங்கள் என்று அனைத்து வகையான தொன்மங்களைக் கருப்பொருளாகக் கொண்டு இப்போட்டி நடக்கின்றது....\nபெரிய கட்சிகளும், சிறிய கட்சிகளும் எங்கு ஓங்கின, எங்கு சறுக்கின 2021 தமிழகத் தேர்தல் புள்ளி விவர ���லசல்...\nஅதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றவர்கள் வரிசையில் ஐ. பெரியசாமி (1,35,571) -திமுக, எ.வ. வேலு (94,673 ) -திமுக, பூந்தமல்லி வேட்பாளர் ஆ. கிருஷ்ணசாமி (94,110), நான்காவதாக 93,802 வாக்கு வித்தியாசத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வருகின்றனர்....\nTamil Hackathon: பன்னாட்டளவில் தமிழில் ஒரு நிரலாக்கப் போட்டி\n15 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள் இரண்டு முதல் நான்கு நபர் கொண்ட அணியாகக் கலந்து கொள்ள வேண்டும். முன்பதிவிற்குக் கடைசி நாள் பிப்ரவரி 25 ஆகும். எந்தத் துறை மாணவராக இருந்தால், எந்தக் கல்லூரியாக இருந்தாலும், எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் பங்கு பெறலாம்....\nகணித்தமிழ் வளர்ச்சிக்கான தேர்தல் அறிக்கை - அரசியல் கட்சிகள் கவனிக்குமா\nபல நாட்டுத் தமிழர்கள் இணையத்தமிழுக்கு வளம் சேர்த்து வந்தாலும் தனி மாந்தர்களால் செய்ய இயலாதவற்றை அரசின் முன்னெடுப்புகள் தான் செய்ய இயலும். இவை தேர்தல் அறிக்கையாக எதிர்வரும் தேர்தலில் பேசப்பட்டு, மேம்படுத்தி உரியவை செயல்பாட்டிலும் வரவேண்டும்...\nவிக்கிப்பீடியாவில் அதிக கட்டுரைகளை தமிழில் எழுதி வேலூர் அரசு ஊழியர் புதிய சாதனை\nWikipedia Tamil நாள் ஒன்றிற்கு இரு கட்டுரைகளை எழுதியிருக்கிறார் என்பது வியப்பே. அது மட்டுமல்லாமல் பல கட்டுரைகளை மேம்படுத்தி சுமார் முப்பதாயிரத்திற்கும் மேல் மொத்தத் திருத்தங்களைத் தமிழ் விக்கிப்பீடியாவில் செய்துள்ளார்....\nஇந்திய மொழிகளில் தமிழ் விக்கிப்பீடியா இரண்டாமிடம் \nபர்பிள் நிற ட்ரெஸில் க்யூட்டாக இருக்கும் ஷாலினி பாண்டே..\nநான் மீம்ஸ் பாத்து சிரிக்க..எங்க வீட்ல என்ன பாத்து முறைக்க - லேட்டஸ்ட\nகண்ணாலே கட்டிபோட்ட தமன்னாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nநாளை நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம்\nஇங்கிலாந்தில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு\nகடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற சென்னை அணி\nகாஞ்சிபுரத்தில் ஒரே கிராமத்தில் அடுத்தடுத்து சிறுநீரக பாதிப்பு\n2004-ல் மன்மோகனுக்கு பதில் சோனியா பிரதமராகி இருக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/corona-infection-increased-12-thousand-in-a-single-day-and-infected-42-thousand-people-in-india-sur-523377.html", "date_download": "2021-09-26T19:20:47Z", "digest": "sha1:7XYDW63VMRRB2E55DTJEV4RY4PN2X7GV", "length": 11398, "nlines": 101, "source_domain": "tamil.news18.com", "title": "இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரே நாளில் 12 ஆயிரம் அதிகரிப்பு - 42 ஆயிரம் பேருக்கு தொற்று | Corona Infection increased 12 thousand in a single day and infected 42 thousand people in India – News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#IPL2021#உள்ளாட்சித் தேர்தல்#பிக்பாஸ்#கிரைம்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரே நாளில் 12 ஆயிரம் அதிகரிப்பு - 42 ஆயிரம் பேருக்கு தொற்று\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரே நாளில் 12 ஆயிரம் அதிகரிப்பு - 42 ஆயிரம் பேருக்கு தொற்று\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 562 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇந்தியாவில் நேற்று 30 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று 12 ஆயிரம் அதிகரித்து, 42 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் கொரோனா தொற்றின் தினசரி பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதக 42 ஆயிரத்து 625 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,17,69,132 ஆக அதிகரித்துள்ளது.\nகொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 562 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,25,757 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 36,668 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,09,33,022 ஆக உயர்ந்துள்ளது. குணமடைவோர் விகிதம் 97.38 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு தற்போது 4,10,353 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது 1.32 சதவீதமாக உள்ளது. நாட்டில் இதுவரை போடப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 48 கோடியே 52 லட்சத்து 86 ஆயிரத்து 570 ஆக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 1,44,903 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 1,908 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 3 பேர் மலேசியா நாட்டில் இருந்து தமிழகம் வந்தவர்கள். சென்னையில் 203 பேருக்கும், கோயம்புத்தூரில் 208 பேருக்கும், செங்கல்பட்டில் 122 பேருக்கும், ஈரோட்டில் 181 பேருக்கும் தஞ்சாவூரில் 118 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.\nஇந்நிலையில், சென���னையில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால், கடந்த 26ஆம் தேதி, 1,551 பேர் சிகிச்சையில் இருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை 1,802-ஆக அதிகரித்துள்ளது. அதாவது, ஒரு வார காலத்தில் குணமடைவோரைவிட கூடுதலாக 251 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது. மண்டல அளவில் பார்க்கும்போது, திருவொற்றியூரில் கடந்த 26ஆம் தேதி 50 பேர் சிகிச்சையில் இருந்த நிலையில், இந்த எண்ணிக்கை 2ஆம் தேதி 63 ஆக அதிகரித்துள்ளது.\nMust Read : சென்னை, கோவையில் 200ஐ தாண்டிய தினசரி கொரோனா- மலேசியாவில் இருந்து வந்த 3 பேருக்கும் தொற்று உறுதி\nமணலியில் 33ஆக இருந்த கொரோனா பாதிப்பு, 31ஆகக் குறைந்துள்ளது. மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க நகர், அம்பத்தூர் ஆகிய மண்டலங்களில் அதிகரித்துள்ளது. அண்ணா நகர், வளசரவாக்கம் பகுதிகளில் சிறிதளவு குறைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, மணலி, அண்ணாநகர், வளசரவாக்கம் ஆகிய மண்டலங்களைத் தவிர மற்ற அனைத்து மண்டலங்களிலும் சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரே நாளில் 12 ஆயிரம் அதிகரிப்பு - 42 ஆயிரம் பேருக்கு தொற்று\nநாளை நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம்: விவசாயிகளுக்கு எதிர்கட்சிகள், வங்கிகள் சம்மேளனம் ஆதரவு\n2004-ல் மன்மோகனுக்கு பதில் சோனியா பிரதமர் ஆகியிருக்க வேண்டும் – மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே\nசெப். 29ஆம் தேதி நடக்கும் 100 கி.மீ. ‘நோ ஹாங்கிங் சேலஞ்ச்’\nபயங்கரவாதத்தை பயன்படுத்தும் நாடுகளுக்கு அவற்றாலேயே அச்சுறுத்தல் ஏற்படும்: பாகிஸ்தானுக்கு மோடி மறைமுக எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/venmugil-nagaram/chapter-84/", "date_download": "2021-09-26T19:38:15Z", "digest": "sha1:XTYNWDWYKFIKF74J2VUNUGVBP36PGF7C", "length": 63284, "nlines": 43, "source_domain": "venmurasu.in", "title": "வெண்முரசு - வெண்முகில் நகரம் - 84 - வெண்முரசு", "raw_content": "\nவெண்முகில் நகரம் - 84\nபகுதி 17 : வண்ணப்பெருவாயில் – 3\nஅவைமுரசின் பேரொலி எழுந்ததும் அரண்மனைச்சுவர்கள் அன்னைப்பசுவின் உடலென சிலிர்த்துக்கொள்வதை ப��ரிசிரவஸ் கண்டான். இடியுருள்வதுபோல முரசு இயம்பி அமைந்ததும் ஒருகணம் ஆழ்ந்த அமைதி. பின் எங்கும் மானுடக்குரல்கள் முழக்கமாக எழுந்தன. பலநூறு குரல்கள் தாழ்ந்த ஒலியில் பேசியவை இணைந்த கார்வை கூரையை நிரப்பியது. முரசுக்குடத்திற்குள் நின்றிருப்பதுபோல செவிகளை மூடி சித்தம் மயங்கச்செய்தது. கனகர் அவனைக்கடந்து மூச்சிரைக்க ஓடி ஒரு கணம் நின்று “இளவரசே, அவை தொடங்கவிருக்கிறது. குலச்சபையினர் அமர்ந்துவிட்டனர்…” என்றார்.\n“நான் அங்குதான் சென்றுகொண்டிருக்கிறேன்” என்றான் பூரிசிரவஸ். “இன்று யாதவ அரசி அவைபுகுகிறார்கள். ஆலவட்டம் வெண்சாமரத்துடன் அரசமுறை வரவேற்பு. அறிந்திருப்பீர்கள். பேரரசரே எழுந்து வரவேற்பளிக்கிறார். முன்னர் இங்கே அவைக்குவந்த விஸ்வாமித்திர முனிவருக்கு மட்டுமே இத்தகைய வரவேற்பு அளிக்கப்பட்டிருக்கிறது.” பூரிசிரவஸ் ஒரு கணம் கழித்து “பேரரசரா” என்றான். “ஆம், நேற்றிரவே அவரும் விப்ரரும் வந்துவிட்டனர். அவர்கள் வந்தால் நல்லது என்று காந்தார இளவரசர் விரும்பினார். முறைப்படி செய்தியனுப்பினால் போதும் என்றனர். நான் சொன்னேன், பீஷ்மபிதாமகரிடமிருந்து செய்தி வாங்கி அனுப்பலாம், அதை அரசர் மீறமாட்டார் என்று. செய்தி சென்றதுமே கிளம்பிவிட்டனர்.”\nபூரிசிரவஸ் புன்னகைத்து “நன்று” என்றான். கனகர் “பொறுத்தருளவேண்டும்… பணிகள்” என்று சொல்லிக்கொண்டே ஓடினார். பூரிசிரவஸ் அதே புன்னகையுடன் இடைநாழியில் நடந்தான். கணிகரைப்போன்ற பல்லாயிரம் பேர் இணைந்து அந்தச்சதிவலையை முன்னெடுக்கிறார்கள். அரண்மனையை அலங்கரிப்பவர்களில் இருந்து வேதமோதி குந்தியை அவையேற்றுபவர்கள் வரை. என்ன நிகழ்கிறது என்றே அவர்கள் அறியமாட்டார்கள். அவர்களெல்லாம் வெறும் நாற்களக் கருக்கள். தானும் அப்படித்தானா என்ற ஐயம் அவனுக்கு ஏற்பட்டது. தானறிந்ததுதானா உண்மையில் நிகழ்வது\nஇடைநாழியே பூத்த காடு என வண்ணம் பொலிந்தது. தோரணங்களும் பாவட்டாக்களும் சுருள்திரைகளும் தூண்தழுவிச்சென்ற பட்டு உறைகளும் புதியவையாக அமைக்கப்பட்டிருந்தன. அஸ்தினபுரியின் அரண்மனையில் அலங்கரிப்பது என்பது பழைய அலங்காரங்களைக் களைந்து புதியனவற்றை அமைப்பது மட்டுமே என்ற மிகைச்சொல் சூதரிடையே உண்டு. அவன் வந்தபோதெல்லாம் விழவுக்காலமாக இருந்தமையால் உண்மையிலேயே அப்படி���்தான் இருந்தது. தரையிலிட்ட மரவுரிக்கம்பளம் அப்போதுதான் செய்யப்பட்டு கொண்டுவந்தது போலிருந்தது. மரத்தூண்களும் மரச்சுவர்களும் புதிய மெழுகரக்கு பூசப்பட்டு மெருகிடப்பட்டு நீர்ப்பரப்பென பாவை காட்டின. கதவுக்குமிழ்களின் பித்தளை வளைவுகள் பொன்னாக மின்னின. சுவர்களில் சீராக கட்டப்பட்டிருந்த மயிற்பீலிகளின் மிரண்ட மான்விழிகள். துவளும் சாளரத்திரைச்சீலைகளின் தழல். எங்கும் ஒரு துளி அழுக்கில்லை. ஒரு சிறு பிசகில்லை. அங்கே நேற்றென ஏதும் எஞ்சியிருக்கவில்லை. அஸ்தினபுரி கங்கைப் பெரும்படகு போல காலத்தில் சென்றுகொண்டே இருந்தது.\nஆனால் இத்தகைய முற்றொழுங்குக்குப்பின் சவுக்குகள் உள்ளன. ஏனென்றால் மானுட மனம் ஒருங்கிணையும் தன்மை கொண்டது அல்ல. ஒவ்வொருவரும் தங்கள் எண்ணங்களின் செயல்களின் தனிப்பாதையில் செல்லவிழைபவர்களே. அவர்களின் கைகளும் கண்களும் சித்தமும் ஆன்மாவும் கட்டுப்படுத்தப்படவேண்டும். ஒடித்து மடித்து ஒடுக்கி உருவாக்கப்படுவதே மானுட ஒழுங்கென்பது. முற்றொழுங்கு. ஆயினும் எங்கோ ஒரு பிழை இருக்கும். அப்பிழையில்தான் மானுடத்தின் உண்மையான வேட்கை இருக்கிறது. படைப்பதற்கும் வென்றுசெல்வதற்குமான துடிப்பு இருக்கிறது. எங்கோ ஒரு பிழை. அவன் அதைத்தேடியபடியே சென்றான். ஒவ்வொரு மடிப்பிலும் இடுக்கிலும் விழிதுழாவினான். சற்றுநேரத்திலேயே அவன் அலங்காரங்களை மறந்துவிட்டான். அவற்றின் மறைவிடங்களை மட்டுமே தேடிச்சென்றது அவன் சித்தம் எழுந்த விழி.\nஇடைநாழிகள், பெருங்கூடங்கள், காத்திருப்பறைகள், குதிரைமுற்றத்தை நோக்கித் திறக்கும் புறத்திண்ணைகள். எங்கும் மானுடத்திரள். வண்ணத்தலைப்பாகையும் கச்சையும் அணிந்த அரண்மனை ஊழியர்கள். பதறிக்கொண்டே இருக்கும் நடிப்புக்கு அடியில் எதையும் ஒருபொருட்டென எண்ணாத அரண்மனைப் பணியாளர். பட்டு மேலாடைசுற்றி குண்டலங்கள் அணிந்த ஏவல்நாயகங்கள். தலைப்பாகையில் வெள்ளி இலச்சினைகள் அணிந்து கச்சையில் தந்தப்பிடியிட்ட குறுவாட்கள் செருகிய நூற்றுவர்கள். பொன்னூல் சுற்றிய தலைப்பாகையும் மணிக்குண்டலங்களும் அணிந்த ஆயிரத்தவர். குடவயிறு அசைய வியர்வை சொட்ட மூச்சுவாங்கி நடந்த அமைச்சர்கள். பட்டாடையும் அணிகளும் மின்ன கூந்தலணிந்த பொற்சரங்கள் துவண்டு துவண்டசைய மேலாடை காற்றில் இறகெனப் பறக்க கழுத்தொசித்து கடைவிழிகளால் நோக்கி இளமுறுவல் காட்டியும் ஏளனச்சிரிப்பளித்தும் தங்களுக்குள் குறுமொழி பேசி கிளுகிளுத்தும் செல்லும் அணிப்பரத்தையர். எங்கிருந்தோ எங்கோ விரையும்போதும் ஓடும் நாகமென இடைநெளிந்து முலை நெளிந்து செல்லும் அரண்மனைச் சேடியர்.\nசலித்து நின்று தன் மேலாடையை சீரமைப்பது போல சுற்றி நோக்கினான். ஒரு பிசிறுகூட இல்லாத முழுமை. அது மானுடருக்கு இயல்வதுதானா அப்படியென்றால் இது உயிரற்ற வெளி. இங்கு தெய்வங்களுக்கு இடமில்லை. முன்நிகழாத கணத்தில், எதிர்நோக்கா திசையில் எழுந்தருள்பவை தெய்வங்கள். ஆகவே அவை பிழையில் வாழ்பவை. அவனைப்போல பிழைகளைத்தான் அவையும் நோக்கியிருக்கின்றன. நாகம் சுவர்விரிசலைத் தேடுவதுபோல மானுடத்தின் செயல்களை முத்தமிட்டு முத்தமிட்டு தவிக்கின்றன. அவன் பெருமூச்சுவிட்டான். அவைக்குச்செல்லாமல் அரண்மனையை சுற்றிவந்துவிட்டான். எங்கும் பிழை ஏதும் தெரியவில்லை.\nஅப்போதுதான் தெரிந்தது அங்கு அத்தனைபேர் பரபரத்துக்கொண்டிருப்பதே பிழைகளைக் கண்டடைந்து சீரமைப்பதற்காகத்தான் என்று. அனைத்துப்பணிகளும் முன்னரே முடிந்துவிட்டன. முந்தைய நாளிரவு முதல் ஒவ்வொருவரும் பிழைகளைத்தான் தேடிக்கொண்டிருக்கிறார்கள். கண்டடைந்து கண்டடைந்து சீரமைக்கிறார்கள். அதற்குள் பலநூறுமுறை ஒவ்வொன்றும் சீரமைக்கப்பட்டிருக்கும். ஒரு பிழையேனும் இருக்க வாய்ப்பில்லை. அந்த உணர்வு அவனுக்கு சோர்வளித்தது. ஏவலர் வினைவலர் காவலர் நூற்றுவர் ஆயிரத்தவர் அமைச்சர் என விழிகளை நோக்கிக்கொண்டே சென்றான். அத்தனைபேரும் இடுக்குகளையும் கரவிடங்களையும்தான் கண் துழாவிச்சென்றனர். விதுரரும் அதைத்தான் நோக்குவார். துரியோதனன்கூட அதைத்தான் நோக்குவார். அப்படியென்றால் அத்தனை அணிகளும் எவருக்காக அவற்றின் அழகை எவரேனும் பார்க்கிறார்களா அவற்றின் அழகை எவரேனும் பார்க்கிறார்களா அதில் உவகை கொண்ட ஒருவிழியேனும் தென்படுகிறதா\nஎவருமில்லை என்பதை விரைவிலேயே கண்டுகொண்டான். குலத்தலைவர்கள் தங்களுக்குரிய முறைமை மதிப்பு அளிக்கப்படுகிறதா என்றும் அது பிறருக்கு எப்படி அளிக்கப்படுகிறது என்றும் மட்டுமே நோக்கினர். வணிகர்கள் தங்கள் ஆடையணிகளை பிறர் நோக்குவதை மட்டுமே உளம்கொண்டனர். ஒவ்வொருவரையும் முறைமைசெய்து அவையழைத்த��� அமரச்செய்த அலுவல்நாயகங்களும் சிற்றமைச்சர்களும் அனலை கையாள்பவர்களென எச்சரிக்கையுடன் இருந்தனர். அப்படியென்றால் இவை எவரும் நோக்கி மகிழ்வதற்கானவை அல்ல. இங்கு பேரவை கூடுகிறது என்ற செய்தியை அறிவிப்பவை மட்டும்தான். நெடுங்காலமாக இவை செய்யப்படுகின்றன. மீண்டும் மீண்டும் செம்மைசெய்யப்பட்டு பிழையற்றவையாக ஆக்கப்படுகின்றன. இவை செய்யப்படுவதே அந்த உச்சத்தை எட்டுவதற்காகத்தான்.\nஅவைக்குள் முரசுகளும் கொம்புகளும் ஒலித்தன. அவையினர் ஒவ்வொருவராக வந்து அமர்ந்துகொண்டிருந்தார்கள். அவன் பெருந்தூண் ஒன்றின் மறைவில் நின்று முற்றத்தைப்பார்த்தான். காந்தாரத்தின் ஈச்ச இலைக் கொடியுடன் சகுனியின் தேர் வந்து நின்றது. கனகர் அதை நோக்கி ஓடினார். நூற்றுவர்களும் ஆயிரத்தவர்களும் இருபக்கமும் நிரைவகுத்து நின்றனர். சகுனி தேரிலிருந்து இறங்க துச்சலனும் ஜலகந்தனும் விகர்ணனும் சமனும் அவரை நோக்கிச் சென்று தலைவணங்கி வரவேற்று உள்ளே அழைத்துச்சென்றனர். துரோணரும் கிருபரும் வந்திறங்க சுபாகுவும் துர்முகனும் சித்ரனும் உபசித்ரனும் அவர்களை வணங்கி உள்ளே அழைத்துச்சென்றனர்.\nமுதலில் அவன் அது உளமயக்கு என்றே எண்ணினான். இயல்பாகத் திரும்பிய அவன் முன் முட்டையோடென, பட்டென, தந்தமென தெளிந்த வெண்ணிறச்சுவரில் ஒரு ஐவிரல் கைக்கறை இருந்தது. விழிதிருப்பி அதை எவரேனும் பார்க்கிறார்களா என்று நோக்கினான். அனைவரும் விழிகளால் இண்டு இடுக்குகளைத்தான் நோக்கிச் சென்றனர். சற்று முன்பு வரை அவனும் அதைத்தான் செய்துகொண்டிருந்தான். பிழை என்பது மறைவான இடங்களில்தான் இருக்கும் என்ற நம்பிக்கை. தெரியுமிடத்தில் இருந்திருந்தால் அதை உடனே கண்டு சீரமைத்திருப்பார்கள் என்ற எண்ணம். அவன் அதை மீண்டும் பார்த்தான். வேண்டுமென்றே செய்ததுபோலத் தோன்றியது. ஓர் இளைஞனாக இருக்கவேண்டும். அங்கே அலங்கரிக்கும் வேலையை அவன் செய்துகொண்டிருந்திருப்பான். மூத்தவரும் மேலவரும் நோக்காத ஒரு கணத்தில் எண்ணைபடிந்த கையை ஓர் அழுத்து அழுத்திவிட்டுச் சென்றிருப்பான்.\nஅதை அவன் அழிக்க முயன்றிருக்கிறானா என்று பார்த்தான். இல்லை என்று தெரிந்தது. புன்னகையுடன் இன்னொரு எண்ணம் வந்தது. அங்கே தன்னை பிறர் கண்டுபிடிப்பதற்கான ஒரு அடையாளத்தையும் அவன் விட்டுச்சென்றிருப்பான். மிக அரிதான ஓர் அடையாளம். மறுகணமே அப்படி எண்ணக்கூடாது என்று தோன்றியது. அது எப்படி வேண்டுமென்றாலும் இருக்கலாம். ஆனால் வழக்கமான பாதையில் செல்லும் உள்ளத்தை சிதறடிப்பது எளிதல்ல. சற்றுநேரத்திலேயே சித்தம் குவிந்து ஒரே வகையில் தேடத்தொடங்கிவிடுகிறது. அதை வெல்வதற்கான வழி என்பது வேறெவற்றிலாவது உள்ளத்தைத் திருப்பியபின் மீண்டுவருவது.\nபீஷ்மபிதாமகர் ஹரிசேனருடன் தேரில்வந்திறங்கி சௌனகராலும் விதுரராலும் அழைத்துச்செல்லப்படுவதை கண்டான். அவர் மெலிந்து மேலும் உயரமானவர் போலிருந்தார். நீண்ட கால்களும் கைகளும் வெட்டுக்கிளி போல காற்றில் துழாவிச் சென்றன. நரைகுழல் தோல்வாரால் கட்டப்பட்டு முதுகில் தொங்கியது. எளிய மரவுரியாடை. மரவுரி மேலாடை. அணிகளேதும் இல்லை. தோலாலான இடைக்கச்சையில் இரும்புப்பிடியும் எருமைக்கொம்பு உறையும் கொண்ட எளிய குத்துவாள் மட்டும் இருந்தது. கர்ணன் உள்ளிருந்து வெளியே வந்து கனகரிடம் ஏதோ கேட்டு மீசையை முறுக்கி இருபக்கமும் நோக்கிவிட்டு உள்ளே சென்றான். திருதராஷ்டிரர் தவிர அனைவரும் வந்துவிட்டனர் என்று தோன்றியது. எவரும் அவனைப்பற்றி கேட்கவில்லை என எண்ணியதும் சற்று தனிமையுணர்வு கொண்டான்.\nமீண்டும் விழிகளை ஓட்டினான். ஒரு குவளை சூடான இன்னீர் அருந்தவேண்டுமென எண்ணிக்கொண்டான். அங்கே ஒளிந்து நிற்பது அவன் எளிய மலைமகன் என்பதனாலா அவைகளிலும் விருந்துகளிலும்தான் ஒருவனுக்குரிய உண்மையான இடமென்ன என்பது அப்பட்டமாக வெளிப்படுகிறது. அவன் துரியோதனனுக்கு எத்தனை அணுக்கமானவன் என்றாலும் அவையில் அவனுக்கான முறைமைசார்ந்த இடம் இன்னும் உருவாகவில்லை. சிற்றரசர்களின் வரிசையிலேயே பின் நிரையில்தான் அவனுக்கு இடமளிக்கப்படும். அந்த இடத்தில் அமர அவனுடைய ஆணவம் மறுக்கிறது. ஆனால் வேறுவழியே இல்லை. ஆகவே முடிந்தவரை அதை தவிர்க்க நினைக்கிறது. அவன் செய்யப்போவதென்ன என்று அவனுக்கே நன்றாகத் தெரிந்தது. கிருஷ்ணன் அவைநுழையும்போது உருவாகும் சந்தடியில் கலந்து உள்ளே சென்று தனக்கான பீடத்தில் எவருமறியாது அமர்ந்திருப்பான். அவை கலையும்போது வந்தது தெரியாமல் திரும்புவான்.\nஅதை அவன் பார்த்துவிட்டான். அந்தக் கையடையாளத்திற்கு மிக அருகே தூணுக்கு அப்பால் அசைந்த பாவட்டாவின் அடியில் ஒரு கச்சைத்துணி கிடந்தது. அவிழ்ந்த��� விழுந்ததை அப்படியே தூக்கிப் போட்டதுபோல. அவன் பலமுறை அந்தப் பாவட்டாவை நோக்கியிருந்தான். ஆனால் அப்போது பாவட்டாவின் செம்பொன்னிறத்துடன் இணைந்திருந்தது அதன் செந்நிறம். அதைப்பார்த்தபின்னர் அதுமட்டும் விழிகளை உறுத்தியது. அதை எடுத்துப்போடலாமா என எண்ணி முன்னால் சென்றபின் தயங்கி நின்றான். எவரேனும் தன்னை நோக்குகிறார்களா என்று பார்த்தான். மீண்டும் அதை பார்த்துக்கொண்டு நின்றான்.\nஇளைஞனுடையது என்று தெளிவாகவே தெரிந்தது. காவல்பணியில் கீழ்மட்டத்தில் உள்ளவன். இன்னமும் உலோக இலச்சினை ஏதும் கிடைத்திருக்க வாய்ப்பில்லை. நெடுநேரம் உழைத்திருக்கிறான். கச்சையைக் கழற்றி முகத்தைத் துடைத்துவிட்டு அப்படியே போட்டுவிட்டான். திட்டமிட்டே போட்டிருக்கிறான் என்பதில் ஐயமில்லை. ஓர் உள்ளுணர்வு அவனுக்கு ஏற்பட்டது. அவன் எங்கோ நின்று பார்த்துக்கொண்டிருக்கிறான். உடனே திரும்பினால் அவனை பார்க்க முடியாது. அவன் விழிகளால் மட்டுமே பார்ப்பான். ஒருவேளை ஆடியில். சுவர்மெழுகின் ஒளிப்பரப்பில். ஆனால் அவன் விழிகளை நோக்கினால் கண்டுபிடித்துவிடமுடியும்.\nஉள்ளிருந்து சராசனன் வெளியே ஓடிவந்தான். அவனைத் தொடர்ந்து சித்ராயுதன் வந்தான். சித்ராயுதன்தான் முதலில் அவனை கண்டான். “பால்ஹிகரே, இங்கிருக்கிறீர்களா உங்களை மூத்தவர் பலமுறை கேட்டுவிட்டார்.” பூரிசிரவஸ் உள்ளம் படபடக்க “என்னையா உங்களை மூத்தவர் பலமுறை கேட்டுவிட்டார்.” பூரிசிரவஸ் உள்ளம் படபடக்க “என்னையா” என்றான். “ஆம், எங்கிருந்தாலும் அழைத்துவரச்சொன்னார். நாங்கள் உங்கள் அறைவரைக்கும்கூட சென்று பார்த்தோம். தந்தை அரியணைக்கு வரப்போகிறார்… வாருங்கள்.” சராசனன் “இங்கே என்ன செய்கிறீர்கள் பால்ஹிகரே” என்றான். “ஆம், எங்கிருந்தாலும் அழைத்துவரச்சொன்னார். நாங்கள் உங்கள் அறைவரைக்கும்கூட சென்று பார்த்தோம். தந்தை அரியணைக்கு வரப்போகிறார்… வாருங்கள்.” சராசனன் “இங்கே என்ன செய்கிறீர்கள் பால்ஹிகரே எங்கெல்லாம் தேடுவது” என்றான். “நான் சற்று பிந்திவிட்டேன்” என்றான் பூரிசிரவஸ்.\n”வாருங்கள்” என்று சராசனன் அவன் கையைப்பற்றி அழைத்துச்சென்றான். திரும்பும்போது பூரிசிரவஸ் அந்த இளம்காவலனின் கண்களை பார்த்துவிட்டான். அவன் உடனே பார்வையைத் திருப்பிக்கொண்டு தன் வேலை கைமாற்றினான். ப��ர்த்ததுமே தெரிந்துவிட்டது அவன்தான் என்று. ஐயமே இல்லை. அவனுக்குத் தெரிந்துவிட்டதா தெரியாமலிருக்காது. அவன் அந்தக் கச்சையைக் கண்டதுமே அவனும் கண்டிருப்பான். அவன் உள்ளம் துள்ளி எழுந்திருக்கும். அவன் வாழ்க்கையின் உச்சதருணங்களில் ஒன்று.\nஅவனை அழைத்து அந்தக் கச்சையையும் கைக்கறையையும் சுட்டிக்காட்டி விசாரித்தாலென்ன என்று நினைத்தான். அவன் சில கணங்களுக்குக் கூட தாக்குப்பிடிக்கமாட்டான் என்பதில் ஐயமில்லை. ஆனால் உடைந்து அழமாட்டான். கெஞ்சமாட்டான். வன்மத்துடன் தண்டனையை பெற்றுக்கொள்வான். எத்தனை தண்டித்தபின்னரும் அவன் உள்ளம் முழுமையாக பணிந்திருக்காது. அவனை தண்டிப்பவர்கள் அவனுடைய விழிகளை நினைவில் மீட்டெடுத்து அமைதியிழந்துகொண்டே இருப்பார்கள். அவனை கொன்றுவிட்டால் அவன் அந்த ஒளிவிடும் கண்களுடன் தெய்வமாகிவிடுவான். தெய்வம்தான். அதுதான் அவனை கண்டடைந்தது. அவன் சித்தத்தையும் கைகளையும் எடுத்துக்கொண்டது. அவனை பகடையாக்கி ஆடுகிறது.\n“நெடுநாட்களாகின்றன பால்ஹிகரே, இப்படி ஒரு அணிப்பெரும் சபை இங்கே அமைந்து. தந்தை மட்டும்தான் மிகவும் சோர்ந்திருக்கிறார். நேற்று வந்தது முதலே அவர் எவரையும் சந்திக்கவில்லை. சற்றுமுன்னர்தான் துயிலில் இருந்து எழுந்தார். அவை அவருக்காகக் காத்திருக்கிறது. சௌனகர் அவரை அழைத்துவரச்சென்றிருக்கிறார்.” மீண்டும் அந்த இளைஞனின் விழிகளை பூரிசிரவஸ் சந்தித்தான். அவன் ஒரு மெல்லிய புன்னகையுடன் திரும்பிக்கொண்டான். புன்னகைக்கிறான் அப்படியென்றால்… முழுக்குருதியும் தலையில் ஏற பூரிசிரவஸ் ஒருகணம் அவனை அறியாமலேயே திரும்பிவிட்டான். பற்களை இறுகக்கடித்து ஏதோ சொல்ல முற்பட்டான். ஆனால் அவை எதுவும் அவன் உடலில் நிகழவில்லை. அவன் ஏதும் செய்யப்போவதில்லை என அவனும் அறிந்திருக்கிறான். மூடனல்ல அவன். மூடர்களை தெய்வங்கள் தேர்ந்தெடுப்பதில்லை.\nஉள்ளிருந்து துரியோதனன் வெளியே வந்தான். “என்ன செய்கிறீர்கள் இங்கே” என்று கேட்டபடி அருகே வந்து “இளையோனே, உம்மைத்தான் தேடிக்கொண்டிருந்தேன். கர்ணன் வந்து நோக்கியபோது உம்மைக் காணவில்லை என்றான்… வருக” என்று கேட்டபடி அருகே வந்து “இளையோனே, உம்மைத்தான் தேடிக்கொண்டிருந்தேன். கர்ணன் வந்து நோக்கியபோது உம்மைக் காணவில்லை என்றான்… வருக” என்று அவன் தோளை ���ன் பெரிய கைகளால் வளைத்துக்கொண்டான். சராசனனிடம் “சௌனகர் வந்ததும் அவை தொடங்கும். இளைய யாதவன் வந்துவிட்டானா” என்று அவன் தோளை தன் பெரிய கைகளால் வளைத்துக்கொண்டான். சராசனனிடம் “சௌனகர் வந்ததும் அவை தொடங்கும். இளைய யாதவன் வந்துவிட்டானா” என்றான். “இல்லை, அவர் அவைகூடியபின்னர் வருவதாகத்தானே சொன்னார்கள்” என்றான். “இல்லை, அவர் அவைகூடியபின்னர் வருவதாகத்தானே சொன்னார்கள்” துரியோதனன் “ஆம்” என்றான். “யாதவ அரசி வந்துவிட்டார். மகளிர்கோட்டத்திலிருந்து அன்னையும் பானுமதியும் அவரை அழைத்துவந்து மகளிர் அவையில் அமரச்செய்துவிட்டனர்” என்றான் சராசனன். “வாரும்” என்று சொல்லி பூரிசிரவஸ் தோளைப்பற்றியபடி மெல்ல நடந்தான்\n” என்றான் பூரிசிரவஸ். “ஆம், நேற்று முழுக்க நின்றுகொண்டே இருந்தேன். நான் நெடுநேரம் நிற்கலாகாது என்பது மருத்துவர் விலக்கு” என்று துரியோதனன் அவனை தழுவியபடி நடந்தான். அவன் கைகளின் எடையால் பூரிசிரவஸ் நடக்கத் தடுமாறினான். “ஆனால் வேறுவழியில்லை. யாதவஅன்னை பூசலை எதிர்நோக்கியிருக்கிறார். என் பிழையால் ஏதேனும் நிகழ்ந்துவிட்டால் அனைத்தும் சிதறிவிடும்.” பூரிசிரவஸ் “நாம் என்ன செய்யவிருக்கிறோம்” என்றான். “அன்னை இங்கே அரச விருந்தினராகவே வந்திருக்கிறார். அவர் விரும்பும்படிதான் அனைத்தும் நிகழ்கிறது என இந்நகருக்கும் பாரதவர்ஷத்துக்கும் அறிவிக்கிறோம்” என்று துரியோதனன் சிரித்தான். “அது யாதவனுக்கும் தெரியும். ஆனால் வேறுவழியில்லை அவனுக்கு.”\n“பீஷ்மபிதாமகரை நான் இன்றுதான் பார்க்கிறேன்” என்றான் பூரிசிரவஸ். “எங்களூருக்கு வந்த ஓவியரிடமிருந்து பட்டுத்திரையில் வரைந்த அவரது படத்தை பார்த்திருக்கிறேன். அதில் அவர் நரையோடிய இளைஞர் போலிருந்தார்.” துரியோதனன் “இன்றும் அவரிடம் மற்போரிட்டு வெல்லும் வல்லமை பாரதவர்ஷத்தில் எந்த ஷத்ரியனுக்கும் இல்லை. பலாஹாஸ்வ முனிவரும் பரசுராமரும் பால்ஹிகபிதாமகரும் மட்டுமே அவருக்கு நிகர் நிற்க முடியும் என்கிறார்கள். தந்தையும் நானும் பீமனும் ஜராசந்தனும் கீசகனும் அவருடன் ஒருநாழிகை நேரம் மல்லிட்டு நிற்க முடியும்…”\nபூரிசிரவஸ் வியப்புடன் “புராணங்களில் வரும் மூதாதையர் போலிருக்கிறார்” என்றான். “இளையோனே, அவர் இப்போது வாழ்வதே புராணங்களில்தான். வானிலிருந்து குன��ந்து நம்மைப்பார்க்கிறார். அவரது விழிகளை நோக்கும்போது என்னை அவருக்குத் தெரியுமா என்றே ஐயுறுகிறேன். நேற்று அவரை நானும் கர்ணனும் இளையோனுமாக சென்று பணிந்து நிகழவிருப்பதை சொன்னோம். இளையோன் வலிமிகுதியால் நத்தைபோல வந்தான். அவர் என்ன நிகழ்ந்தது என்று கேட்கவில்லை. அவ்வினா அவர் உள்ளத்தில் எழவே இல்லை. அனைத்தையும் சொன்னதும் கைதூக்கி அவ்வாறே ஆகுக என வாழ்த்தினார்.”\nஅவர்கள் உள்ளே நுழைந்தனர். பூரிசிரவஸ் “நான் என் இருக்கைக்குச் செல்கிறேன்…” என்று விலக “என் அருகே உமக்கு இருக்கையிடச் சொல்லியிருக்கிறேன். வாரும்” என்றான் துரியோதனன். “பிதாமகர் இவ்வுலகில் இல்லை. அவர் செல்லவேண்டிய நேரம் நெருங்கிவிட்டது என்று விழியிழந்த சூதன் தீர்க்கதமஸ் சொன்னான். குழந்தை மண்ணுக்கு வந்தபின்னரும் தொப்புள் கொடி அதை கருவறையுடன் பிணைக்கிறது. அதுபோல அவர் மூதாதையர் உலகுக்கு சென்றுவிட்டபின்னரும் குருதிச்சரடு ஒன்றால் இம்மண்ணுடன் பிணைக்கப்பட்டிருக்கிறார். அது என்ன என்று அவரே அறிவார். அது அறுபடும் வரை அவர் இங்கிருப்பார்.”\nபூரிசிரவஸ் துரியோதனனுடன் சென்று அவனுக்கு இடப்பட்டிருந்த பெரிய பீடத்தில் அமரும்போது கால்கள் நடுங்கிக்கொண்டிருந்தான். எவர் விழிகளையும் ஏறிட்டுப்பார்க்காமல் அமர்ந்தான். கால்களை நீட்டலாமா என்ற எண்ணம் வந்ததுமே உடல் ஒடுங்கியது. கர்ணன் அவனிடம் திரும்பி “எங்கு சென்றாய் மூடா உன்னைத்தேடி நான் வரவேண்டுமா” என்றான். பூரிசிரவஸ் விழிகளில் நீர்நிறைந்தது. அதை மறைக்க முகத்தை திருப்பியபடி “பொறுத்தருள்க மூத்தவரே” என்றான். துரியோதனன் அமர்ந்துகொண்டு “அவன் வெளியே நின்றிருந்தான். முறைமைகளை கண்காணித்துக்கொண்டிருந்தான் என நினைக்கிறேன். அவர்கள் ஊரில் அனைத்தையும் இவனேதான் செய்யவேண்டியிருக்கும் என்று தோன்றுகிறது” என்றான்.\nகர்ணன் “நேற்று எங்கு போனாய் நான் பிதாமகரைப்பார்க்க உன்னை அழைத்துச்செல்லவேண்டுமென்று நினைத்தேன்” என்றான். “நேற்று அரண்மனை ஆலயத்தில்…” கர்ணன் திரும்பி துரியோதனனிடம் “இவன் என்ன மழலைபேசிக்கொண்டிருக்கிறான் நான் பிதாமகரைப்பார்க்க உன்னை அழைத்துச்செல்லவேண்டுமென்று நினைத்தேன்” என்றான். “நேற்று அரண்மனை ஆலயத்தில்…” கர்ணன் திரும்பி துரியோதனனிடம் “இவன் என்ன மழலைபேசிக்கொண்டி��ுக்கிறான் மூடன். இவனுக்கு ஏதேனும் ஒரு நிலப்பகுதியைக் கொடுத்து நீயே பார்த்துக்கொள், எதற்காகவாவது இங்கே வந்தால் மண்டை உடையும் என்று சொல்லவேண்டும்” என்றான். துரியோதனன் திரும்பிப்பார்த்து சிரித்தபடி “வலுவான ஓர் அரசியை தேடிவைப்போம். திருந்திவிடுவான்” என்றான். “பெண் போல இருக்கிறான்” என்றபடி கர்ணன் திரும்பி அவனிடம் “அவையை நோக்கு. இங்கே பேசப்பட்ட ஒவ்வொன்றையும் நீ திரும்ப என்னிடம் சொல்லவேண்டும். இல்லையேல் மண்டை உடையும். புரிகிறதா மூடன். இவனுக்கு ஏதேனும் ஒரு நிலப்பகுதியைக் கொடுத்து நீயே பார்த்துக்கொள், எதற்காகவாவது இங்கே வந்தால் மண்டை உடையும் என்று சொல்லவேண்டும்” என்றான். துரியோதனன் திரும்பிப்பார்த்து சிரித்தபடி “வலுவான ஓர் அரசியை தேடிவைப்போம். திருந்திவிடுவான்” என்றான். “பெண் போல இருக்கிறான்” என்றபடி கர்ணன் திரும்பி அவனிடம் “அவையை நோக்கு. இங்கே பேசப்பட்ட ஒவ்வொன்றையும் நீ திரும்ப என்னிடம் சொல்லவேண்டும். இல்லையேல் மண்டை உடையும். புரிகிறதா” என்றான். பூரிசிரவஸ் தலையை அசைத்தான்.\nஅவை நிறைந்திருந்தது. தொல்குடியினர் ஒவ்வொருவரும் அவர்களுக்குரிய குலக்குறிகளுடனும் ஆடைகளுடனும் முறைப்படி நிரைவகுத்து அமர்ந்திருந்தனர். விதுரர் எழுந்து மறுபக்கச் சிறுவாயிலை நோக்கியபடி நின்றிருந்தார். கனகர் ஓடிவந்து அவரிடம் ஏதோ சொல்ல அவர் கைகளை அசைத்து பதற்றமாக எதிர்வினையாற்றினார். அவரது ஆணைகளைப்பெற்றுக்கொண்டு கனகர் திரும்பிச்சென்றார். துரோணரும் கிருபரும் தங்களுக்குள் மெல்லியகுரலில் பேசிக்கொண்டிருக்க பீஷ்மர் தன் இருக்கையில் நிமிர்ந்த தலையுடன், அசைவற்ற விழிகளுடன் அமர்ந்திருந்தார். அவருக்குப்பின்னால் அமர்ந்திருந்த ஹரிசேனரும் பீஷ்மரைப்போலவே சிலைபோலிருந்தார்.\nமேலே ஆடிய தூக்குவிசிறிகளின் காற்றில் திரைச்சீலைகள் சீராக அசைந்தன. பாவட்டாக்கள் திரும்பின. மயிற்பீலிகள் தேவதாரு இலைகள் போல சிலுசிலுத்தன. அவையில் மெல்லிய பேச்சொலிகளால் ஆன ஓங்காரம் நிறைந்திருந்தது. வெண்பட்டுத்திரைச்சீலைக்கு அப்பால் குந்தி அமர்ந்திருப்பதை பூரிசிரவஸ் அகத்தே கண்டான். அருகே காந்தார அரசியர். மணமுடித்துவந்த இளவரசிகள் அவைபுகுவதற்காக அப்பாலுள்ள சிற்றவையில் காத்திருக்கிறார்கள் போலும். அவைநடுவே எழுந்த அரசமேடையில் ஒழிந்த அரியணை இருந்தது.\nவெளியே பெருமுற்றத்தில் முரசொலியும் மங்கலப்பேரிசையும் எழுந்தன. ”யாதவனா” என்றான் துரியோதனன். “ஆம், அவனுக்கான இசைதான். சக்கரவர்த்திகளையும் மாமுனிவர்களையும் வரவேற்பதற்குரியது” என்று சொன்ன கர்ணன் புன்னகையுடன் “சென்றமுறை அவன் வந்தபோது நாம் அவனை வேண்டுமென்றே காக்க வைத்தோம்” என்றான். துரியோதனன் “இதுவும் நம்முடைய ஆட்டம்தான்” என்றான். “ஆம், ஆனால் நம்மை ஆடவைத்தே அவன் வெல்கிறானோ என்ற ஐயம் எனக்கு வந்தபடியே இருக்கிறது” என்றான் கர்ணன். மங்கல இசை வலுத்தது. விதுரர் துரியோதனன் அருகே வந்து “முறைப்படி தாங்கள் வந்து இளைய யாதவரை வரவேற்று அவைக்குக் கொண்டுவரவேண்டும் இளவரசே” என்றார். துரியோதனன் “ஆம்” என்றபடி எழுந்து “இளையோனே, நீரும் வருக” என்றான் துரியோதனன். “ஆம், அவனுக்கான இசைதான். சக்கரவர்த்திகளையும் மாமுனிவர்களையும் வரவேற்பதற்குரியது” என்று சொன்ன கர்ணன் புன்னகையுடன் “சென்றமுறை அவன் வந்தபோது நாம் அவனை வேண்டுமென்றே காக்க வைத்தோம்” என்றான். துரியோதனன் “இதுவும் நம்முடைய ஆட்டம்தான்” என்றான். “ஆம், ஆனால் நம்மை ஆடவைத்தே அவன் வெல்கிறானோ என்ற ஐயம் எனக்கு வந்தபடியே இருக்கிறது” என்றான் கர்ணன். மங்கல இசை வலுத்தது. விதுரர் துரியோதனன் அருகே வந்து “முறைப்படி தாங்கள் வந்து இளைய யாதவரை வரவேற்று அவைக்குக் கொண்டுவரவேண்டும் இளவரசே” என்றார். துரியோதனன் “ஆம்” என்றபடி எழுந்து “இளையோனே, நீரும் வருக” என பூரிசிரவஸ்ஸிடம் சொல்லிவிட்டு நடந்தான்.\nஅவனுடன் துச்சலன், துச்சகன், ஜலகந்தன், சமன், சகன், விந்தன், அனுவிந்தன் என ஏழு கௌரவர்கள் சென்றனர். பூரிசிரவஸ் துரியோதனனின் வலப்பக்கம் சென்றான். இடப்பக்கம் விதுரரும் கனகரும் நடந்தனர். அவர்கள் அவையை விட்டு வெளியே சென்று அகன்ற பாதையாகச் சென்று தேர்முற்றத்தில் இறங்கிய இடைநாழியின் தொடக்கத்தில் நின்றனர். அங்கு முன்னரே பொற்கலத்தில் கங்கைநீருடன் நின்றிருந்த வைதிகரும் மங்கலத்தாலம் ஏந்திய அணிப்பரத்தையரும் இசைச்சூதர்களும் இயல்பாக அணிவகுத்தனர். துரியோதனன் திரும்பி பூரிசிரவஸ்ஸை நோக்கிவிட்டு சால்வையை சீராக்கினான். அவன் இடக்கை மீசையை நீவிக்கொண்டே இருந்ததைக் கண்டு அவன் அகம் நிலையழிந்திருப்பதை பூரிசிரவஸ் உணர்ந்தான்.\nமறுபக்கம் இடைநாழியின் எல்லையில் வெட்டி வைத்த வானம் எனத் தெரிந்த ஒளிமிக்க நீள்சதுரத்தில் வண்ணங்கள் அசைந்தன. அங்கே கேட்ட ஓசைகள் நீண்ட குகைப்பாதைக்குள் என புகுந்து உருவற்ற முழக்கமாக வந்துசேர்ந்தன. சில கணங்களுக்குப்பின்னர் சித்தம் அவற்றை வாழ்த்தொலிகளும் முழவோசைகளும் கொம்போசைகளும் என பிரித்து எடுத்துக்கொண்டது. பூரிசிரவஸ் அந்த நீள்சதுரத்தையே நோக்கிக்கொண்டிருந்தான். அதனுள் பக்கவாட்டிலிருந்து ஒரு வெண்மணிக்குடை அசைந்து தொங்கல்கள் குலுங்கியபடி நுழைந்தது. வாழ்த்தொலிகள் ஓடைவெள்ளமெனப் பெருகி அவர்களை நோக்கி வந்து அலையாக அறைந்தன.\nமுழவுகளும் கொம்புகளும் முழக்கிய இசைச்சூதர்களும் உருவிய வாள்களுடன் காவலர்களும் நுழைந்தனர். அவர்களுக்கு அப்பால் அணிப்பரத்தையரின் பட்டாடைகளின் ஒளியசைவு தெரிந்தது. பின்னர் வெண்குடைக்குக் கீழே கிருஷ்ணனை பூரிசிரவஸ் கண்டான். அவன் இருபக்கமும் சாமரங்களை வீசியபடி காவலர் வந்தனர். இளமஞ்சள் பட்டாடை அணிந்து தோளில் செம்பட்டுச் சால்வை போர்த்தி நீலமணிக்குண்டலங்களும் நெஞ்சில் செம்மலர் முத்துக்கள் என ஒளிர்ந்த மணிகளால் ஆன ஆரமும் அணிந்து அவன் நடந்து வந்தான். சத்ரமும் சாமரமும் அமைந்த அந்த வரவேற்பை அவன் அறியாதவன் போலிருந்தான்.\nஅவன் தன்னுடன் வந்தவர்களிடம் இயல்பாக பேசிக்கொண்டுவந்ததை பூரிசிரவஸ் கண்டான். அசைந்த தலைகளும் எழுந்த கொம்புகளும் முரசுகளை அறையும் கைகளும் காட்சியை மறைத்தன. ஒவ்வொருமுறை தோன்றும்போதும் ஒவ்வொரு தோற்றமாக அவன் தெரிந்தான். அத்தோற்றங்கள் ஒவ்வொன்றும் ஒரு நீலமணி. அவற்றைக் கோத்து உருவாக்கப்பட்ட சரம்தான் அவன். அதுவரை அவனைப்பற்றி அறிந்தவையும் நேரில் கண்ட ஒவ்வொரு தருணமும் ஒன்றுடன் ஒன்று தொடர்பற்ற கிருஷ்ணன்களையே அவனுக்குக் காட்டின. காந்தாரியின் மஞ்சத்தில் அவள் மடிமீது கால்வைத்தமர்ந்து குழலூதிய அவனை நினைத்துக்கொண்டான். அவன் ஒரு மனிதன் அல்ல. ஒவ்வொருவரும் பார்க்கும் சித்திரங்களை அவன் ஒவ்வொரு முறையில் நிறைத்துக்கொண்டிருக்கிறான்.\nஅவனுடன் வந்தவர்கள் கிருஷ்ணனின் தோழர்களோ அமைச்சர்களோ என்றுதான் முதலில் நினைத்தான். அவர்கள் நெருங்கியபோது ஒரு கணத்தில் இரு தலைகளின் இடைவெளியில் அந்த முகத்தைக் கண்டபோது எங்கே பார்த்தோம் என எண்ணினான். எளிய காவலன். அவன் ஒ���ு குதிரைச்சவுக்கை கையில் வைத்திருந்தான். விதுரர் கைகாட்ட அவர்களுடன் நின்றிருந்த சூதர் மங்கலப்பேரிசை எழுப்பியபடி முன்னால் சென்றனர். அடுத்து வேதியர் செல்ல அணிப்பரத்தையர் தொடர்ந்தனர். துரியோதனன் திரும்பி பூரிசிரவஸ்ஸை நோக்கிவிட்டு மீசையை முறுக்கியபடி கைவீசி மெல்ல நடந்து சென்றான்.\nஇடைநாழியில் கிருஷ்ணனை எதிர்கொண்ட இசைச்சூதர் இசைமுழக்கியபடி இடப்பக்கம் விலகினர். வேதியர் கங்கை நீர் தெளித்து வேதமோதி வாழ்த்திவிட்டு வலப்பக்கம் சென்றனர். அணிப்பரத்தையர் மங்கலத்தாலம் காட்டி வரவேற்று முகமன் சொல்லி வாழ்த்துப்பாடி வணங்கிவிட்டு பின்னால் நகர்ந்து துரியோதனனை கடந்து சென்றனர். துரியோதனன் மெல்லநடந்து அருகே சென்று இரு கைகளையும் கூப்பியபடி “வருக யாதவரே. அஸ்தினபுரி தங்கள் பொன்னடிகள் பட்டு பெருமைகொண்டது. தங்கள் வருகையால் என் மூதாதையர் உவகைகொள்கிறார்கள். என்குடிகள் வாழ்த்தப்பட்டனர்” என்றான்.\nகிருஷ்ணன் சிரித்துக்கொண்டே “அஸ்தினபுரி என் அத்தையின் மண். என் மூதாதையரின் வணக்கமாக அவள் இங்கிருக்கிறாள் இளவரசே. இந்த வரவேற்பை நான் என் குடிக்கு அஸ்தினபுரி அளிக்கும் மதிப்பாகவே கொள்கிறேன்” என்றான். துரியோதனன் தாலத்திலிருந்து மலரையும் பொன்னையும் அள்ளி கிருஷ்ணன் கையில் அளித்து “பொன்னொளிர்தருணம்” என்றான். “அவ்வாறே“ என்றான் கிருஷ்ணன். “வருக” என்று சொல்லி துரியோதனன் அவனை அழைத்துச்சென்றான். விதுரர் “அஸ்தினபுரியின் பேரவை தங்களை வணங்குகிறது இளையயாதவரே” என்றார். அவர்கள் அவை நோக்கி சென்றனர்.\nபூரிசிரவஸ் அந்த இளைஞனை அடையாளம் கண்டான். அவனும் பூரிசிரவஸ்ஸை கண்டு விழிதாழ்த்தி சற்று விலகிக்கொண்டான். கிருஷ்ணன் திரும்பி அவனிடம் “நீலரே, அதை வைத்திரும். நான் செல்லும்போது வாங்கிக்கொள்கிறேன்” என்று சொல்லி பூரிசிரவஸ்ஸை நோக்கி புன்னகை செய்தபின் அவைக்குள் நுழைந்தான். பூரிசிரவஸ் அந்த இளைஞனை நோக்க அவன் “யாதவ அரசர் தேரை அவரே ஓட்டிவந்தார். இறங்கியதும் காவல் நின்ற என்னை கைசுட்டி அழைத்து இதை அளித்து வைத்திருக்கும்படி சொன்னார்” என்றான். உன் கைத்தடத்தை அவர் பார்த்துவிட்டார் என்று சொல்ல எழுந்த நாவை பூரிசிரவஸ் அடக்கிக்கொண்டான்.\nகிருஷ்ணன் பெருவாயிலைக் கடந்து அவைக்கூடத்தில் நுழைந்தபோது ஒட்டுமொத்த அவை��ும் எழுந்து வாழ்த்தொலி முழக்கியது. அவன் கைகூப்பி தலைவணங்கியபடி சென்றான். துரியோதனனும் விதுரரும் அவனுக்காக போடப்பட்டிருந்த அரியணை நோக்கி கொண்டுசென்றனர். வாழ்த்தொலிகள் எழுந்து அதிர்ந்து சுவர்களில் இருந்தும் கூரையிலிருந்தும் திரும்ப வந்தன. அவன் பின்னால் சென்ற பூரிசிரவஸ் அவன் நீலத்தோள்களும் புயங்களும் முதுகும் புன்னகைசெய்வதுபோல உணர்ந்தான்.\nவெண்முகில் நகரம் - 83 வெண்முகில் நகரம் - 85", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/Siruvarmani", "date_download": "2021-09-26T18:26:43Z", "digest": "sha1:XCRVYJC3GSIUWAVO2DXQH4FF5ZLZG5YQ", "length": 8638, "nlines": 152, "source_domain": "www.dinamani.com", "title": "Latest Siruvarmani News, Photos, Latest News Headlines about Siruvarmani- Dinamani", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n07 செப்டம்பர் 2021 செவ்வாய்க்கிழமை 02:00:30 PM\nபரிந்துஓம்பிப் பற்றுஅற்றேம் என்பர் விருந்துஓம்பி வேள்வி தலைப்படா தார்.\nஉள்ளத்தில் சுறுசுறுப்பு நுழைந்துவிட்டால் அது எல்லா இன்பத்திற்கும் காரணமாகிறது.\nதகடூர் மன்னன் அதியமான் காட்சிக்கு எளியவன். கடுஞ்சொல் அறியாதவன். வள்ளல் பல போர்களில் வெற்றி கண்டவன். ஆன்றோர் பலர் அதியமானின் அவையில் இருந்தார்கள்.\nஇரண்டு படங்களுக்கும் ஆறு வித்தியாசங்கள் உள்ளன.\nஎப்போதும் வயிறு உப்பியே இருப்பான், இவன் யார்\nகீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும்.\nதேனீக்கள் கொட்டுவதால் உயிரினங்கள் இறந்து போகும் என்று சிலர் சொல்வதைக் கேட்டிருக்கிறோம். இது உண்மையா\n: சண்டித்தனங்களைப் போக்கும் - சண்டிக் கீரை மரம்\nநான் தான் சண்டிக்கீரை மரம் பேசுகிறேன். எனது அறிவியல் பெயர் பிசானிய கிராண்டிஸ் என்பதாகும். நான் நிக்டாஜினேசி குடும்பத்தைச் சேர்ந்தவன்.\n\"\" நிலா முழுவதுமாய் மறையும் நாள் எது'' \"\"தெனமும் பகல்லே சார்'' \"\"தெனமும் பகல்லே சார்\nதிரிபுரா வடகிழக்கு இந்தியாவின் மலைப்பாங்கான மாநிலங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் அகர்தலா மாநகரமாகும்.\nசோளக்கொல்லை பொம்மை பாரு ஜோராய் நிற்கும் அழகைப் பாரு வாட்ட சாட்ட மாய் நின்று தோட்டம் காக்கும் தோரணை பார்\nபூனை சவாரி,.... வீச�� மகிழலாம்,.... கீக்கீ கிளியக்கா முதலான 14 பாடல்களின் அருமையான தொகுப்பு ஆசிரியருக்கு அறிமுகமே தேவையில்லை குழந்தை இலக்கியங்களில் தீராத பற்றுள்ளவர்.\n - எழிற் கோலங்கொண்டு தெருவில் வரும்\nநீலக்குருவி வாலாட்டி - நிதம் நீட்டி முழக்கும் குரலைக் கேள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.noolulagam.com/product/?pid=27568", "date_download": "2021-09-26T19:59:38Z", "digest": "sha1:BXUJ5DOVQTLU26KASOV7VM2WJIR6YZW4", "length": 6825, "nlines": 193, "source_domain": "www.noolulagam.com", "title": "வாழிய நிலனே – Vazhiya Nilane – சுகுமாரன் – உயிர்மை பதிப்பகம் – Uyirmmai Pathippagam", "raw_content": "\nAllபுத்தகத்தின் பெயர்ஆசிரியர் (Exact)ஆசிரியர் (Name Contains)பதிப்பகம்குறிச்சொற்கள்Published Year\nசுகுமாரனின் இந்தத் தொகுப்பில் உள்ள கட்டுரைகள் உலக இலக்கியப் பரப்பின் அபூர்வமான இடங்களையும் தருணங்களையும் பேசுகின்றன. நவீனத் தமிழ் இலக்கியத்தின் சில நவீனத் தமிழ் இலக்கியத்தின் சில நுட்பமான புள்ளிகளைத் தொட்டுச் செல்கின்றன. ஒரு உக்கிரமான வாசகனின் அனுபவத்தின் வழியாகவும் ஒரு தேர்ந்த விமர்சகனின் கண்களின் வழியாகவும் ஒரு ஆழமான படைப்பாளியின் இதயத்தின் வழியாகவும் இந்தக் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. சுகுமாரனின் கச்சிதமான செறிவான உரைநடை எழுப்பும் துல்லியமான மனச்சித்திரங்களம் இந்தத் தொகுப்பு ஒரு சிறந்த உதாரணம்.\nஎழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All\nலயோலா என்ற பெரும்பாம்பின் கதை\nஇழந்த பின்னும் இருக்கும் உலகம்\nலீலை 12 மலையாளக் கதைகள்\nமற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள்View All\nபுதைந்த காற்று (கன்னட தலித் எழுத்துகள்)\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள்View All\nவாங்க இங்கிலிஷ் பேசலாம் பாகம் 1\nமௌனப் பனி (மரணத்தின் புத்தகம்)\nசிலப்பதிகாரம் ஓர் எளிய அறிமுகம்\nதேசவிரோத மலர் (எதிர்ப்பின் புத்தகம்)\nஎன்னை மாற்றும் காதலே பாகம் 2\nகுருபிரசாதின் கடைசி தினம் சுஜாதா குறுநாவல் வரிசை 13\nகடல் கடந்து பரவிய இந்தியப் பண்பாடு\nயுனிக்ஸ் எளிய தமிழில் ஒரு வழிகாட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newsview.lk/2021/08/100_28.html", "date_download": "2021-09-26T18:00:11Z", "digest": "sha1:R4LINEBAE7NQA37HUKXUA5NIODPIUHGS", "length": 11372, "nlines": 67, "source_domain": "www.newsview.lk", "title": "கொழும்பில் 100 சதவீதம் டெல்டா திரிபு பரவுகிறது - பேராசிரியர் கலாநிதி சந்திம ஜீவந்தர - News View", "raw_content": "\nHome உள்நாடு கொழும்பில் 100 சதவீதம் டெல்டா திரிபு பரவுகிறது - பேராசிரியர் கலாநிதி சந்திம ஜீவந்தர\nகொழும்பில் 100 சதவீதம் டெல்டா திரிபு பரவுகிறது - பேராசிரியர் கலாநிதி சந்திம ஜீவந்தர\nநாட்டில் இனங்காணப்பட்ட டெல்டாவின் 3 மரபணு திரிபுகள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளில் ஒவ்வொரு மரபணு திரிபும் படிப்படியாக பிரதான திரிபாக மாறிக் கொண்டிருப்பது இனங்காணப்பட்டது. மிகக்குறுகிய காலத்திற்குள் அசல் டெல்டா திரிபானது புதிய திரிபாக மாற்றமடைந்து விரைவாக பரவி வருகின்றமையும் இதன் மூலம் உறுதியாகியுள்ளதாக ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு மற்றும் மூலக்கூறு உயிரியல் துறையின் பணிப்பாளர் பேராசிரியர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.\nஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் வைரஸ் தொற்றாளர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட மாதிரிகளின் ஊடாக நடத்தப்பட்ட ஆய்விலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளது.\nடெல்டா திரிபு தொடர்பான புதிய அறிக்கையின்படி ஆகஸ்ட் மூன்றாம் வாரத்தில் டெல்டா திரிபானது கொழும்பை அடிப்படையாகக் கொண்டு வேகமாக பரவலடைந்துள்ளது. அதற்கமைய கொழும்பில் 100 வீதம் டெல்டா பரவியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.\nஇந்த வைரஸ் திரிபு சூப்பர் டெல்டாவாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகடந்த வாரம் நாட்டில் டெல்டாவின் 3 மரபணு திரிபுகள் இனங்காணப்பட்டிருந்தன. இவை தொடர்பில் தொடர் ஆய்வுகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்த ஆய்வின் முடிவு தொடர்பில் தெளிவுபடுத்தும் போதே கலாநிதி சந்திம ஜீவந்தர இதனைத் தெரிவித்தார்.\nபேராசிரியர் நீலிகா மலவகே மற்றும் பேராசிரியர் சந்திம ஜீவந்தர ஆகியோரின் தலைமையில் இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன.\nஇது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், கொவிட் திரிபுகளை இனங்காண்பதற்கு எமக்கு நாடளாவிய ரீதியிலிருந்து மாதிரிகள் கிடைக்கப் பெறும். இவ்வாறு மாதிரிகள் கிடைக்கப் பெற்றவுடன் பி.சி.ஆர். பரிசோதனை வழமையைப் போன்று மேற்கொள்ளப்படும்.\nசுமார் ஒன்றரை மணித்தியாலங்களில் பரிசோதனை அறிக்கையைப் பெற்றுக் கொள்ள முடியும். இதன் போது மரபணு திரிபுகளை இனங்காண்பதற்கு பிரத்தியேக பி.சி.ஆர். பர��சோதனை மேற்கொள்ளப்படும்.\nஇங்கிலாந்தில் இனங்காணப்பட்ட அல்பா திரிபு, இந்தியாவில் இனங்காணப்பட்ட டெல்டா திரிபு உள்ளிட்டவற்றுக்கு உரித்தான மாறுபாடுகள் உள்ளன. அந்த மாறுபாடுகளை கண்டறிவதற்காகவே மேற்கூறப்பட்ட பிரத்தியேக பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.\nஇதன்போது கிடைக்கப் பெறும் அறிக்கைக்கு அமையவே தொற்று ஏற்பட்டுள்ளதா இல்லையா என்பதை தீர்மானிப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.\nஇலங்கையில் பரவி வருவதாக சந்தேகிக்கப்படும் சூப்பர் டெல்டா பிறழ்வு குறித்து, தொடர்ந்தும் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதுவரையில் உலகில் பிறக்காதா மனிதர்களின் முகங்களை பார்க்கும் அதிசயம் - *Artificial Intelligence நாம் இப்போது அடிக்கடி கேள்விப்படும் ஒரு சொல்., இதன் பாதிப்பு எதிர்காலத்தில் பெரிய விளைவை ஏற்படுத்தும் என ஸ்டீபன் ஹோக்கிங் கூறியி...\nஉலகையே உலுக்கிப் போட்டுக் கொண்டிருக்கும் கொரோனா வைரசானது தன் விஸ்வரூபத்தைக் காட்டுவது போன்று இரண்டாம், மூன்றாம் அலைகளெனத் தன் உக்கிரத் தன்மை...\nகல்முனையில் வாள் வெட்டுக்கு இலக்கான இளைஞர் வைத்தியசாலையில் அனுமதி : வாய்தர்க்கத்தின் பிரதிபலிப்பு \nமாளிகைக்காடு நிருபர் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை மதரஸா வீதியில் இடம்பெற்ற சரமாரியான வாள் வெட்டில் காயமடைந்த கல்முனை இளைஞர் அஸ்ரப...\nபரீட்சை திகதிகளில் எவ்வித மாற்றமுமில்லை\nகல்விப் பொதுத் தராதரபத்திர உயர்தர பரீட்சை மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை ஆகியவற்றை நடத்துவதற்கு ஏற்கனவே தீர்...\nதந்தை, தாய் உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக நடிகர் விஜய் வழக்குத் தாக்கல்\nதந்தை எஸ்.ஏ. சந்திரசேகர், தாய் ஷோபா உள்ளிட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் 11 பேருக்கு எதிராக நடிகர் விஜய் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில்...\nபட்டதாரி பயிலுனர்களுக்கு வழங்கப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனங்கள் மாவட்டத்திற்குள்ளேயே மாற்றிக் கொடுக்கப்பட வேண்டும் - ஹாபிஸ் நசீர் அஹமட்\nமட்டக்களப்பு மாவட்ட பட்டதாரி பயிலுனர்களுக்கு வழங்கப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனங்கள் மாவட்டத்திற்குள்ளேயே மாற்றிக் கொடுக்கப்பட வேண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maragadham.blogspot.com/2010/11/blog-post_11.html", "date_download": "2021-09-26T19:09:32Z", "digest": "sha1:Y32QVONSVTPKZKF2SHYP54V5OXDOZQQI", "length": 36860, "nlines": 288, "source_domain": "maragadham.blogspot.com", "title": "மரகதம்: சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருச்செந்தூர்", "raw_content": "\nசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருச்செந்தூர்\nஇன்றைய திருக்கோயில் பதிவில் நாம் தரிசிக்க இருக்கும் திருக்கோயில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருச்செந்தூர், தூத்துக்குடி.\nதமிழகத்தில் முருகப்பெருமான் ஸ்தலங்கள் பல இருந்தாலும், முக்கியமான ஆறு திருத்தலங்களை முருகனின் அறுபடை வீடுகளாக எண்ணி நாம் வழிபட்டு வருகிறோம்.\n*அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருப்பரங்குன்றம், மதுரை\n*அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருச்செந்தூர், தூத்துக்குடி\n*அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில், பழனி, திண்டுக்கல் (குழந்தை வேலாயுதர்)\n*அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில், சுவாமிமலை, தஞ்சாவூர்\n*அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், பழமுதிர்சோலை, மதுரை\n*அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருத்தணி, திருவள்ளூர்\nஅறுபடை வீடுகளில், ''குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்'' என்ற சொல் வழக்கிற்கு ஏற்ப திருசெந்தூரைத் தவிர, ஏனைய அனைத்துப் படைவீடுகளும் குன்றுகளின் மீதும், திருச்செந்தூர் மட்டும் அழகிய கடலோரத்திலும் அமைந்திருக்கின்றன. கடற்கரையில் இருந்து இத்திருக்கோயிலைக் காணும்போது இக்கோயிலின் தோற்றம் பேரழகு. அங்கே ஆர்ப்பரிக்குக்கும் அலைகள் ஓம் ஓம் ஓம் என முருகனை நினைத்து அவன் பாதம் தேடிவருவதாகவே தோன்றுகிறது. அந்த வெள்ளை நுரை அலைகள் செய்த பாக்கியம் தான் என்ன நாள்தொறும் தமிழ்கடவுளாம் முருகனை தரிசிக்கும் பேரு பெற்றுள்ளனவே\nஅழகன் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருசெந்தூர், தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்திருத்தலம், திருநெல்வேலியில் இருந்து 64 km தொலைவிலும், தூத்துக்குடியில் இருந்து 45 km தொலைவிலும் அமைந்துள்ளது. மதுரையில் இருந்து 186 km தொலைவிலும் அமைந்துள்ளது.\nதல மூர்த்தி : சுப்பிரமணிய சுவாமி\nஉற்சவ மூர்த்தி : அலைவாய் பெருமாள், சண்முகர், ஜெயந்தி நாதர், குமர விடங்கர்\nதல இறைவி : வள்ளி, தெய்வானை\nதல தீர்த்தம் : சரவண பொய்கை\nபுராணங்களில் திருச்சீர் அலைவாய் என்று போற்றி புகழப்பட்டுள்ளது இத்திருத்தலம். முன்னொரு காலத்தில் தேவர்கள் அனைவரும் இந்திரனின் தலைமையில் ஒன்று கூடி சிவபெருமானையும், பார்வதி தேவியையும் காணச் சென்றனர் கைலாயத்திற்கு. தங்களை அசுரர்களிடம் இருந்து காக்கவேண்டும் என மன்றாடினர். அச்செயலைப் புரிவதற்கு ஒரு சிறந்த வீரனைத் தந்தருளும்படி கேட்டனர். அவர்களது வேண்டுகோளை ஏற்ற சிவபிரான், சத்யோஜாதம், வாமதேவம், சத்புருஷம், ஈசானம், அகோரம், ஆகிய ஐந்துமுகங்கள் மட்டுமல்லாது, ஞானிகளுக்கு மட்டுமே புலப்படும் அதோமுகத்தினையும் சேர்த்து ஆறுமுகங்களோடு காட்சி அளித்தார். அத்தருணத்தில் அவரது ஒவ்வொரு திருமுகத்திலும் இருந்த ஒவ்வொரு நெற்றிக் கண்ணிலிருந்தும் ஒரு ஜோதி உருவானது. இவ்வண்ணம் தோன்றிய ஜோதிப் பொறிகளை ஒன்றுசேர்த்து, ஓர் அக்னிப் பிழம்பாக ஆக்கி வாயு தேவனிடமும், அக்னி பகவானிடமும் தந்து கங்கா தேவியிடம் சேர்த்துவிடும்படி பணித்தார்.\nஎல்லையற்ற ஆனந்தத்துடன் அதனை ஏற்ற கங்காதேவி, இமயமலையில் உள்ள சரவணப்பொய்கையில் கொண்டு சேர்த்தார். கற்பனைகளை மீறிய அழகுடன் திகழ்ந்த குழந்தைகளாகத் தெரிந்தன, அந்த அக்னிக் குஞ்சுகள் விஷ்ணு பகவானுக்கு. கார்த்திகை நட்சத்திரங்களாக விளங்கும் கார்த்திகைப் பெண்களை அழைத்து அந்த தெய்வீகக் குழந்தைகளுக்குப் பாலூட்டுமாறு கூறினார். இவ்வாறு கார்த்திகைப் பெண்களின் அன்பில் வளர்ந்து வந்த இக்குழந்தைகளை சிவனும், பார்வதியும் வந்து பார்த்தனர். அன்பின் மிகுதியால் பார்வதி அக்குழந்தைகளை எடுத்து அணைத்தபோது ஆறு குழந்தைகளும் ஒன்று சேர்ந்து, ஆறு முகங்களுடனும், பன்னிரண்டு கரங்களுடனும், ஓர் உருவத்தில் காட்சி தந்து கந்தன் என்ற பெயருடன் விளங்கினார். முருகனது அருமை, பெருமைகளை கந்தபுராணம் என்ற நூல் அழகாக விளக்குகிறது. கார்த்திகைப் பெண்கள் வளர்த்ததினால் கார்த்திகேயன் என்ற பெயரையும் பெற்றார்.\nகாசியப முனிவருக்கு சூரபத்மன், சிங்கமுகன், தாரகன் என்ற மூன்று மகன்களும், அஜமுகி என்ற மகளும் பிறந்தனர். அசுர குணத்துடனேயே பிறந்த இவர்கள் தங்களது குருவின் சொல்படி கடும் தவங்கள் புரிந்து பல்வேறு சக்திகளைப் பெற்றனர். இத்தகைய பொல்லாத சக்திகளைக் கொண்டு மூவுலகிலும் எல்லா மக்களையும் ஆட்டிப் படைத்தனர். சூரியன், சந்திரன், எமன், குபேரன், இந்தி��ன், அக்னிதேவன், தேவர்கள் போன்றோர் சூரபத்மனுக்கு அடிமைகள் போல செயல்பட வேண்டியிருந்தது. இதனைக் கண்டு பொறுக்காமல், சிவன், முருகனை அழைத்து இவ்வுலகத்தை தீய சக்திகளிடம் இருந்து காக்கும்படி ஆணையிட்டார். தனது தந்தையின் ஆணைப்படி தனது படைகளுடன், மாயபுரிக்குச் சென்ற கந்த பிரான் தன் படைத் தளபதி வீரபாகுவை சூரபத்மனிடம் தூது அனுப்பினார். தூதுவனையும் தூற்றி அனுப்பினான் அந்த அசுரன்.\nகார்த்திகேயன் படைப் பரிவாரங்களுன் தங்கி இருந்த இடமே திருச்செந்தூர். தேவர்களை சிறைபிடித்த சூரபத்மன், அவர்களை விடுவிக்குமாறு முருகன் எத்தனை கேட்டும் செய்யவில்லை. அவர்களைக் காக்க இறைவன் அசுரர்கள் மீது படையெடுத்து போர்புரிந்த இடமும் இந்த திருசெந்தூர்தான். நீண்ட போருக்குப் பின் தர்மத்தை வென்றார் முருகன். கடம்பன், கதிர்வேலன் வீசிய வேல் சூரபத்மனின் தேகத்தை இரு கூருகளாக்கியது. இவ்வாறு பிளவுபட்ட சூரனது உடலின் ஒரு பகுதி சேவலாகவும், மறுபகுதி மயிலாகவும் உருமாறியது. கருணைக் கடலான கந்தன் சேவலை தனது கொடியிலும், மயிலைத் தனது வாகனமாகவும் கொண்டு சூரனை ஆட்கொண்டார்.\nமுத்துக்குமரனின் திருப்பாதங்கள் பட்ட இடம் தான் இந்த திருச்செந்தூர். பல அரிய நம்மால் காணமுடியாத சூட்சுமங்களைக் கொண்ட பகுதி இந்த திருச்செந்தூர் கடற்பகுதி. இந்த கடல் பகுதிக்கு சண்முக விலாசம் என்ற பெயருண்டு. இங்கே 24 புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன. இவை காயதிரி மந்திரத்தின் 24 எழுத்துக்களைக் குறிப்பதாகச் சொல்கிறார்கள்.\nஐப்பசி மாத வளர்பிறை அன்று சூரனை வதம் செய்து வெற்றி கொண்ட தினம் என்பதால், இங்கே நடைபெறும்சூரசம்ஹார விழா மற்றும், கந்த சஷ்டி விழாவிற்கு பல்வேறு இடங்களில் இருந்து மக்கள் கடல் போல வந்து சேருகின்றனர். சூரசம்ஹாரம் நடக்கும் நேரத்தில் கூடும் கூட்டத்தைப் பார்க்கும் போது கடல் நிலத்தில் உள்ளதோ என்று நினைக்கும் அளவிற்கு அத்தனைக் கூட்டம் கந்தனைக் காண. இத்திருத்தலத்தில் முருகன் மும்மூர்த்திகளுடன் தொடர்புடையவர் என்று விளக்கும் விதத்தில் காட்சி அளிக்கிறார். ஆவணி மற்றும் மாசி மாதங்களில் இக்கோயிலில் நடைபெறும் திருவிழாவின்போது 7-ம் நாள் மாலை வேளையில் சிவப்பு நிற ஆடை உடுத்தி சிவபிரானின் அம்சமாகவும், அடுத்தநாள் 8-ம் நாள் அதிகாலை வேளையில் வெள்ளை நிற ஆடை உடுத்தி பிரம்மாவின் வடிவமாகவும், அன்றே மதிய வேளையில் பச்சை நிற ஆடை உடுத்தி விஷ்ணுவின் அம்சமாகவும் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.\nநாங்கள் திருச்செந்தூர் சென்றிருந்த அன்று மதிய வேளையில் பச்சை உடை உடுத்தி எங்களுக்கு காட்சி தந்தார் முருக பெருமான். அன்று ஊரே பச்சை வண்ணமாக காட்சி தந்தது. அங்கு கந்தனைக் காண வந்த அவ்வூர் பெண்கள் முருகன் உடுத்திய பச்சை வண்ணத்திலேயே ஆடை அணிந்திருந்தார்கள். அவர்களிடம் விசாரித்த போது திருவிழாவின்போது முருகன் அணியும் ஆடை வண்ணத்திலேயே ஒவ்வொரு நாளும் தாங்களும் அதே வண்ணத்திலேயே உடை அணிவது வழக்கம் என்று சொன்னார்கள். இத்தலத்தில் கொடுக்கப்படும் மூலிகை சக்தி நிறைந்த இலை விபூதி அனேக நோய்களை தீர்க்கும் சக்தி உடையது.\nமுருகன் ஸ்ரீ வள்ளியை மணந்த இடமும் இதுதான். சூரனை போரில் வென்ற பின்பு தெய்வானையை திருக்கல்யாணம் புரிந்த இடமும் இதுதான். இந்த திருக்கோயிலில் முருகனுக்கு நான்கு உற்சவ தோற்றங்கள் உண்டு. இவர்களுக்கு தனித்தனியே சன்னதிகள் உண்டு. சண்முகர், ஜெயந்திநாதர், குமரவிடங்கர், அலைவாய் பெருமாள் போன்றோர் உற்சவர்கள். குமர விடங்கருக்கு மாப்பிள்ளை சுவாமி என்ற பெயரும் உண்டு. இத்திருக்கோயில் கடற்கரையில் அமைந்துள்ள ''சந்தன மலை''யின் மேல் அமைந்துள்ளது. நாளடைவில், காலப் போக்கில் அது மறைந்து விட்டது. இவ்விடத்தை கந்த மாதன பர்வதம் என்றும் அழைக்கிறார்கள்.\nஇத்திருத்தலம் ''குரு பரிகார'' தலமாகவும் விளங்குகிறது. சூரனை அழிக்க கந்தன் இங்கு வந்த போது முருகனுக்கு அசுரர்களின் வரலாற்றை குருபகவான் அருளியுள்ளார். திருசெந்தூரிலேயே கோயில் கட்டி இங்கேயே முருகனை இருக்கச் சொல்லியுள்ளார். இத்தலத்தில் கார்த்திகேயன் ''ஞானகுரு''வாக விளங்குவதால், குருபெயர்ச்சி விழாவும் இங்கே சிறப்பாக நடைபெறுகிறது.\nகடலைப் பார்த்த வண்ணம் அமர்ந்திருக்கும் அழகன் முருகன், சூரனை அழித்தது போல இன்று உலகில் நிலவும் அத்தனை கொடியவைகளையும் அழிக்க, வேண்டுவோம் முருகனை, கடம்பனை, கதிர்வேலனை\nPosted by புவனேஸ்வரி ராமநாதன் at 5:15 PM\nLabels: அறுபடை வீடு, திருக்கோயில்கள், திருச்செந்தூர், தூத்துக்குடி\nஇன்றைய தினத்துக்கேத்த பதிவு அருமை..பகிர்ந்தமைக்கு நன்றிங்க...\nஅருமை, சஷ்டி அன்று திருச்செந்தூர் பற்றிய பதிவு.\nமிகுந்த நன்றிகள். ஓம�� சரவணா பவ\nசூரஸம்ஹாரம் போது பொருத்தமான பதிவு. மிகவும் அழகான ஊர் அது. கோவில் பற்றிய செய்தி அருமை. Thanks.\n\"...திருச்செந்தூரிலே வேலாடும் - உன்\nநிறைய தெரிந்துக்கொண்டேன், பகிர்வுக்கு நன்றி\nதிருநெல்வேலிக்கு ராஜீவ் காந்தி போக்குவரத்துக் கழகத் தணிக்கைக்கு செல்லும்போது திருச்செந்தூர் பார்த்து விட்டுத் திரும்புவேன். இந்தப் பதிவின் வாயிலாக மீண்டும் மலரும் நினைவுகள்.\nஇன்னொரு சுவையான தகவல். சிக்கலில் பார்வதியிடம் வேலன் வேல் வாங்குவதைத் தரிசிக்க வேண்டும். கையோடு திருச்செந்தூர் சென்று சூரசம்ஹாரம் பார்க்க வேண்டும் என்று எனக்குத் தெரிந்த பெரியவர் ஒருவர் அடிக்கடி சொல்வார். எனக்கு அதுபோல சந்தர்ப்பம் இன்னும் வாய்க்கவில்லை. வேலன் மனது வைக்க வேண்டும்.\nநீங்கள் சொன்னதை நான் இப்பொழுது தான் கேள்விப்படுகிறேன். தகவலுக்கு நன்றி கோபி.\nசஷ்டி சமயத்தில் சிறப்பானதொரு பதிவு. பாடல் பகிர்வுக்கும் நன்றி.\nஆதிசங்கரர் 'சுப்ரமண்ய புஜங்கம்' என்னும் ஸ்தோத்ரம் இயற்றியதும் இந்த முருகனின் சன்னதியில் வைத்து தான்\n’நறுக்’கான பதிவு. சமீபத்தில்தான் நானும் என் மனைவியும் திருச்செந்தூர் சென்று செந்திலாண்டவனை வழிபட்டு வந்தோம். கோவில் பராமரிப்பு ‘சூப்பர்’. தும்பு தூசி எங்கும் காணமுடியாது. அவ்வளவு சுத்தம். பராமரிப்புப் பணி ஒரு என்.ஜீ.ஓவிடம் ஒப்படைத்துள்ளார்கள் என்று தெரியவந்தது. தங்கரதத்தைப் பற்றிச் சொல்ல மறந்துவிட்டீர்களே\nதாங்கள் தந்த தகவலுக்கும் வருகைக்கும் மிக்க நன்றி தக்குடு.\nதங்களது வருகைக்கும் இனிமையான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி கிருஷ்ணமூர்த்தி ஐயா.\nஎன்றும் இனியவை - S.P.சைலஜா\nகிரிக்பஸ்ஸின் அழகான உலகக் கோப்பை அட்டவணை\nநெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோயில்\nகுடுமியான்மலை - காலத்தை வென்ற கலைச்சுரங்கம்\nகோபுர தரிசனம் - 1\nசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருச்செந்தூர்\nஎன்றும் இனியவை - P.ஜெயச்சந்திரன்\nபாடல் பெற்ற தலம் (12)\nதசாவதாரமும் நவகிரகங்களும்: பொதுவாக சிவன் கோயில்களில் மட்டுமே நமக்கு நவகிரகங்களின் தரிசனம் கிடைக்கும். பெருமாள் கோயில்களில் நவகிரகங்களுக்கு ...\nபச்சை பூமி - தாராசுரம் (சிற்பக்கலையின் உன்னதம்)\nபயணங்கள் மனிதனை பக்குவப்படுத்துகின்றன. அது திருக்கோயிலை நோக்கிய ஆன்மீகப் பயணமாக இருந்தாலும் சரி, நம் நண்பர்களையும் உறவினர்களையும் காணச் செல்...\nஇன்றைய திருக்கோயில் பதிவில் நாம் தரிசிக்க இருக்கும் திருக்கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம் என்ற ஊரில் அமைந்துள்ள அருள்மிகு கர்ப்பரட்சா...\nஇன்றைய திருக்கோயில் பதிவில் நாம் காண இருக்கும் திருக்கோயில் தரிசனம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தேனிமலை முருகன் கோயில். தமிழகத்தின் சிற...\nசங்ககாலத் தமிழன், வாழும் இடத்தின் சூழலைப் பொருத்து குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனப் பிரித்தான் நிலப் பரப்புகளை. சுற்றுலா செல்லவே...\nஇன்றைய திருக்கோயில் பதிவில் நாம் காண இருக்கும் திருக்கோயில் தரிசனம் அருள்மிகு லலிதாம்பிகை சமேத ஸ்ரீ மேகநாத சுவாமி திருக்கோயில், திருமீயச்சூ...\nஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சிநாதர் திருக்கோயில்\n இன்றைய திருக்கோயில் பதிவில் நாம் தரிசிக்க இருக்கும் திருத்தலம் ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சிநாதர் திருக்கோ...\nஇன்றைய திருக்கோயில் பதிவில் நாம் தரிசிக்க இருக்கும் திருத்தல தரிசனம், நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோ...\nஇன்றைய திருக்கோயில் பதிவில் நாம் காண இருக்கும் திருக்கோயில் தரிசனம், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வைரவன்பட்டியில் அமைந்துள்ள வைரவன் திருக்கோயி...\nஎன்றும் இனியவை - வாணி ஜெயராம்\nவானவில்லின் வண்ணங்களை, ஏழு ஸ்வரங்களின் வாயிலாக தன் குரலில் கொண்டுவந்து, அவரது பாடல்களை கேட்போரது செவிகளில் தேன் வடியச் செய்த பாடகி வாணி ஜெயர...\nநன்றி எம் அப்துல் காதர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/horticulture/methods-to-cultivate-ponnanganni-for-aadi-pattam/", "date_download": "2021-09-26T18:39:16Z", "digest": "sha1:STGLHYFYXBOJM6QWPPU55SA5GPYH5ZN5", "length": 17421, "nlines": 148, "source_domain": "tamil.krishijagran.com", "title": "ஆடிப்பட்டத்தில் விதைக்க ஏற்ற பொன்னாங்கண்ணி கீரை சாகுபடி!!", "raw_content": "செய்திகள் விவசாய தகவல்கள் அரசு திட்டங்கள் தோட்டக்கலை கால்நடை வெற்றிக் கதைகள் விவசாய தகவல்கள் FTB அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா Directory\n#FTB வாழ்வும் நலமும் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா\nஎங்கள் அச்சு மற்றும் டிஜிட்டல் பத்திரிகைகளுக்கு குழுசேரவும்\nசமூக ஊடகங்களில் எங்களுடன் இணைக்கவும்:\nஆடிப்பட்டத்தில் விதைக்க ஏற்ற பொன்னாங்கண்ணி கீரை சாகுபடி\nகீரைத���தோட்டம் என்பது விவசாய நிலத்தில் மட்டும் தான் பயிர் செய்ய வேண்டும் என்பது இல்லை. நம் வீட்டுத்தோட்டத்தில் கூட கீரை சாகுபடி செய்யலாம். இதற்கு அதிக தண்ணீர் தேவையில்லை. கிணற்று தண்ணீர் கொண்டு கூட நாம் கீரையைப் பயிடலாம்.\nசிறிய வடிவிலான இலைகளைக் கொண்ட பொன்னாங்கண்ணிக் கீரை தரையோடு படர்ந்து வளரும்.\nபொன்னாங்கண்ணி கீரையானது இந்தியா முழுவதும் காணப்படும் படர் பூண்டு வகையைச் சேர்ந்தது. இதனை அறுத்துவிட்டால்,மீண்டும் மீணடும் துளிர்க்கும் தன்மையே இதன் சிறப்பு. எனவே வீட்டில் எளிதாக இதனை வளர்க்க முடிகிறது.\nபயிர் செய்ய ஏற்ற பருவம்\nஇதனை வருடம் முழுவதும் பயிர் செய்யலாம். எனினும், சித்திரை, ஆடி, மார்கழி, மாசி ஆகியவை ஏற்ற பருவங்கள் ஆகும்.\nநல்ல மண்ணுடன் மணல் கலந்து சிறிது அமிலத்தன்மை கொண்ட இருமண் நிலம், செம்மண் நிலம் ஆகியவை பொன்னாங்கண்ணி கீரை சாகுபடிக்கு உகந்தவை.\nமுதலில் நிலத்தை இரண்டு மூன்று முறை உழவு செய்ய வேண்டும். பின்னர் நிலத்திற்கு தேவையான உரத்தை பரவலாகக் கொட்டி உழவு செய்து நிலத்தைப் பயன்படுத்த வேண்டும். பிறகு தேவையான அளவுக்கு பாத்திகள் அமைப்பது நல்லவது\nவிதைகள் சிறியதாக இருப்பதால், அதனுடன் மணல் கலந்து பாத்திகளில் தூவி விட வேண்டும். பின்னர் கையால் கிளறி மெல்லிய போர்வை போல் அமைத்து பாசனம் செய்ய வேண்டும்.\nவிதைகள் விதைத்தவுடன் நீர் பாய்ச்சுவது சிறந்தது. விதைத்த மூன்றாம் நாள் உயிர்த் தண்ணீர் பாய்ச்சுவது அவசியம். பின்னர் நான்கு நாட்களுக்கு ஒருமுறை நீர் பாய்ச்ச வேண்டும்.\nமாதத்திற்கு இரண்டு முறை ஜீவாமிர்தக் கரைசலை பாசன நீரில் கலந்து விட வேண்டும். பத்து லிட்டர் தண்ணீருக்கு 500 மில்லி கரைசல் போதுமானது. இதனால், கீரைகளின் வளர்ச்சி ஒரே மாதிரி சீராக இருக்கும்.\nஊரடங்கை பயனுள்ளதாக மாற்ற பயன்படும் மாடித்தோட்டம்\nவிதைத்த ஏழு நாட்களிலேயே விதைகள் முளைக்க ஆரம்பிக்கும். எனவே பத்து முதல் பதினைந்து நாட்கள் கழித்து, களை எடுக்க வேண்டும். பயிரின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு, அதிகப்படியான பயிர்களை களை எடுக்க வேண்டியது மிக மிக அவசியம்.\nபூச்சிகளின் தாக்குதல் ஏற்பட்டால், அதில் இருந்து கீரைச் செடிகளைக் காப்பாற்ற, நொச்சி, பிரண்டை, சோற்றுக்கற்றாழை ஆகிய மூன்றரையும், சம்மாக எடுத்து அரைத்து, ஒரு லிட்டர் மாட்டு சி��ுநீரில், கலந்து ஒரு நாள் வைத்திருக்க வேண்டும். பின்னர், பத்து லிட்டர், தண்ணீருக்கு 300 மில்லி லிட்டர் கரைசல் என்ற விகிதாச்சாரத்தில் கலந்து தெளிக்க வேண்டும்.\nபொன்னாங்கண்ணிக் கீரையை 5 சென்டி மீட்டர் உயரம் வரை வளரவிட்டு அறுவடை செய்வது சிறந்தது. அறுவடைக்கு குறிப்பிட்ட இடைவெளியைக் கடைப்பிடிப்பது நல்ல மகசூலைத் தரும்.\nபொன்னாங்கண்ணி கீரையில், புரதம், இரும்பு, சுண்ணாம்புச் சுத்துக்கள் மற்றும் வைட்டமின் சி (Vitamin C ) நிறைந்திருப்பதால் உடலுக்கு குளிர்ச்சியைத் தர வல்லது.\nகண் எரிச்சல், கண் மங்கல், கண் கட்டி, கண்ணில் நீர் வடிதல் போன்ற கண்நோய்களைக் குணமாக்கும் வல்லமை படைத்தது. பொன்னாங்கண்ணிக் கீரையை தொடர்ந்து ஒருவாரம் சாப்பிட்டு வந்தால், கண் பார்வை நன்றாகத் தெரியும்.\nஇந்த கீரையுடன் மிளகும், உப்பும் கலந்து சாதத்துடன் சாப்பிட்டு வந்தால், உடல் எடை குறையும்.\nவேளாண் நிலங்களில் மரங்கள் நடும்போது கவனிக்க வேண்டியவை\nஇதில் கால்சியம் அதிகளவில் இருப்பதால், எலும்புகளின் உறுதிக்கும், பற்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.பொன்னாங்கண்ணி கீரையுடன் பூண்டு, வெங்காயம், சீரகம் சேர்ந்து வதக்கி தொடர்ச்சியாக சாப்பிட்ட வந்தால், மூல நோய் படிப்படியாக குணமாகும்.\nபொன்னாங்கண்ணி கீரைச் சாற்றை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து காய்ச்சி தைலமாகப் பயன்படுத்தினால் கூந்தல் நன்றாக வளரும். இவ்வளவு நன்மை தரும் பொன்னாங்கண்ணிக் கீரையை நாமும் உணவில் சேர்த்துக்கொண்டு ஆரோக்கியமாக வாழ்வோம்.\nதென்னை மரங்களில் காண்டாமிருக வண்டுகள் தாக்குதல் - தடுப்பது எப்படி\nஅன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.\nஉங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....\nபங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)\nகீரைத்தோட்டம் வேளாண் செய்திகள் விவசாய செய்திகள் ஆடி பட்டம் பொன்னாங்கண்ணி கீரை கீரை சாகுபடி\nஆரோக்கியம் முதல் அழகு வரை அனைத்தையும் அள்ளித�� தரும் வாடாமல்லி\nஊரடங்கை பயனுள்ளதாக மாற்ற பயன்படும் மாடித்தோட்டம்\nCyclone Gulab: குலாப் புயல் இன்று மாலைக் கரையைக் கடக்கிறது- வானிலை மையம் எச்சரிக்கை\nஅரியர் மாணவர்களுக்கு மீண்டும் சான்ஸ்- தேர்வு எழுத கொரோனா கொடுத்த வாய்ப்பு\nசிறு தேயிலை விவசாயிளுக்கு ரூ. 1.21 கோடி மானியம் \nசம்பா பருவ பயிர்களுக்கு காப்பீடு: விவசாயிகளுக்கு தமிழக அரசு வலியுறுத்தல்\nமணக்கும் மலர்களில் புதைந்துள்ள அற்புதமான மருத்துவப் பயன்கள்\nஉங்களின் உபரி பணத்தை சரியாக பயன்படுத்தி சேமிப்பது எப்படி\nயார் இந்த சினேகா தூபே: ஐ.நா. சபையில் பாகிஸ்தானை வெளுத்து வாங்கினார்\nபள்ளிகளுக்குப் பறந்த அதிரடி உத்தரவு- சபாஷ் பள்ளிக்கல்வித்துறை\n- 2 நாள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை\nCyclone Gulab: குலாப் புயல் இன்று மாலைக் கரையைக் கடக்கிறது- வானிலை மையம் எச்சரிக்கை\nஅதிக மகசூலுக்குத் தரமான விதைகளே ஆதாரம்\nகுட்டீஸ்களின் உடல் பருமன் பிரச்னை- தடுக்க சில டிப்ஸ்\nதப்பு செஞ்சா இனி கை,கால் கட்- அதிர்ச்சியில் மக்கள்\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://voiceofasia.co/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2021-09-26T19:15:31Z", "digest": "sha1:ANZXB74Q6G3PB4BRQJFK4MTUL4OM5M3C", "length": 4992, "nlines": 71, "source_domain": "voiceofasia.co", "title": "ஆசிய ஒலிம்பிக் மன்றத்தின் இடைக்காலத் தலைவராக இந்தியாவின் முன்னாள் ஒலிம்பிக் வீரர் -", "raw_content": "\nஆசிய ஒலிம்பிக் மன்றத்தின் இடைக்காலத் தலைவராக இந்தியாவின் முன்னாள் ஒலிம்பிக் வீரர்\nஆசிய ஒலிம்பிக் மன்றத்தின் இடைக்காலத் தலைவராக இந்தியாவின் முன்னாள் ஒலிம்பிக் வீரர்\nஇந்தியாவின் முன்னாள் ஒலிம்பிக் வீரர் ராஜா ரந்தீர் சிங், ஆசிய ஒலிம்பிக் மன்றத்தின் இடைக்காலத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.\nமன்றத்தின் முன்னாள் தலைவர் ஷேக் அகமது அல் ஃபஹத் அல் சபா (Sheikh Ahmad al-Fahad al-Sabah) சிறைக்குச் சென்றதை அடுத்து, அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.\nகுவைத்தின் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஷேக் அகமது, அரசியல் வைரிகளுக்கு எதிராக சதித்திட்டத்தில் ஈடுபட்டார் என்று கூறப்பட்டது.\nஅவருக்கு 30 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.\nஇந்நிலையில் ஆசிய ஒலிம்பிக் மன��றத்தின் நீண்டகால உறுப்பினரான சிங் இடைக்காலத் தலைவராகப் பொறுப்பு வகிப்பார்.\nஅவர் 2015-ஆம் ஆண்டு வரை அனைத்துலக ஒலிம்பிக் குழுவில் செயல்பட்டார்.\n2010-ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை இந்தியா ஏற்றுநடத்தும் முடிவிலும் அவர் பங்களித்தார்.\nஇந்திய டி20 அணியின் ஆலோசகராக தோனி: என்ன சொல்கிறார் கபில் தேவ்\nபைனலில் ஜோகோவிச்–மெட்வெடேவ்: யு.எஸ்., ஓபனில் மோதல் | செப்டம்பர் 11, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=195058&cat=32", "date_download": "2021-09-26T19:43:50Z", "digest": "sha1:ZJCHS7PV672E75VY3SIIB4QNUA6AGMA2", "length": 15175, "nlines": 351, "source_domain": "www.dinamalar.com", "title": "மத்திய அரசு நடவடிக்கையால் வீடு திரும்பினர் | Live Video | Live News Video | Dinamalar Videos | Breaking News Video | செய்தி வீடியோ | சினிமா வீடியோ | டிரைலர் | ஆன்மிகம் வீடியோ", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ மத்திய அரசு நடவடிக்கையால் வீடு திரும்பினர்\nமத்திய அரசு நடவடிக்கையால் வீடு திரும்பினர்\nஇலங்கையில் கைதான 14 மீனவர்கள் விடுவிப்பு மத்திய அரசு நடவடிக்கையால் வீடு திரும்பினர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nBrowser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nவீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஅரசு பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவு\nஅரசு கஜனாவை திறந்துவிடும் கட்சிகள்\nமதத்தில் அரசு தலையிட கூடாது: ஜக்கிவாசுதேவ்\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் விளையாட்டு செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் நலம் தானா ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி சினிமா பிரபலங்கள் நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nகாலாவதியான பால் பவுடர் பாலில் கலக்கப்படுகிறதா\n1 Hours ago சிறப்பு தொகுப்புகள்\n3ம் கட்ட மெகா முகாமில் 24.85 லட்சம் பேருக்கு தடுப்பூசி\nகோயில் நகை உருக்குவது ஹிந்து மதத்தை உருக்குலைக்கும் முயற்சி\nசாலை தடுப்பில் மோதி விபத்து\n3 Hours ago விளையாட்டு\nஉள்ளாட்சி தேர்தல் போட்டியின்றி 2,981 பேர் தேர்வு\n5 Hours ago செய்திச்சுருக்கம்\nபிஎம் கேர்ஸ் நிதி ஆர்டிஐக்குள் வராதது ஏன்\nராணுவ வீரர் தாயிடம் நகைகள் அபேஸ் சிசிடிவியில் சிக்கிய ஆசாமி\nகாபி சப்ளை ட்ரோனுடன் ஆஸி காக்கா ஆவேச போர்\nசெப் 30க்குள் 5 கோடி தடுப்பூசி போட்டு முடிப்போம்\n12 Hours ago செய்திச்சுருக்கம்\n13 Hours ago விளையாட்டு\nஐ.நா.வில் பிரதமர் மோடி அழைப்பு\nகோவிட் சான்றிதழில் பிறந்த தேதி சேர்க்க முடிவு\nநோயாளி அருகில் செல்லாமல் கண்காணிக்கலாம்\n17 Hours ago செய்திச்சுருக்கம்\nவிவாதங்களில் பங்கேற்க இடம் இல்லை 2\n18 Hours ago சினிமா வீடியோ\n18 Hours ago விளையாட்டு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/682289-student-enrollment-for-all-classes-in-27-districts-may-begin-teachers-must-come-to-school-in-rotation-government-order.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2021-09-26T18:30:28Z", "digest": "sha1:IEM2N5BEXT7QECVXBLHKIT3DZYAEHZAX", "length": 25367, "nlines": 299, "source_domain": "www.hindutamil.in", "title": "27 மாவட்டங்களில் அனைத்து வகுப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை தொடக்கம்; ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வரவேண்டும்: தமிழக அரசு உத்தரவு | Student enrollment for all classes in 27 districts may begin: Teachers must come to school in rotation: Government order - hindutamil.in", "raw_content": "திங்கள் , செப்டம்பர் 27 2021\n27 மாவட்டங்களில் அனைத்து வகுப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை தொடக்கம்; ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வரவேண்டும்: தமிழக அரசு உத்தரவு\n27 மாவட்டங்களில் அனைத்து வகுப்புகளுக்கும் மாணவர் சேர்க்கையைத் தொடங்கலாம். 1 முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கையைத் தொடங்கலாம். இதற்காக சுழற்சி முறையில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என்று தமிழகப் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\n1 முதல் 12ஆம் வகுப்பு வரை 2020-21ஆம் ஆண்டு கல்வி பயின்ற மாணவர்களுக்கு emis-போர்ட்டலில் தேர்ச்சி விவரங்களை உள்ளீடு செய்தல், 2021-22ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் அனைத்து தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைப் பணிகள் தொடங்குதல் சம்பந்தமாக பள்ளிக் கல்வித்துறை மாவட்டக் கல்வி அலுவலர்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.\nஇதுகுறித்துப் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட சுற்றறிக்கை:\n“2020-21ஆம் கல்வி ஆண்டில் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மற்றும் சுயநிதிப் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பில் பயிலும் மாணவர்கள் அனைவரும் முழு ஆண்ட��� தேர்வு மற்றும் 10,11 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் அனைவரும் பொதுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.\nதொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வாயிலாக அனைத்துவகை பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கவும், மேற்படி பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளி தேர்ச்சிப் பதிவேட்டில் உரிய பதிவுகளை மேற்கொண்டு தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.\nஇச்செயல்முறைகளை, உத்தரவுகளை அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் செயல்படும் 6 முதல் 8ஆம் வகுப்புகளுக்கும் பின்பற்றி நடைமுறைப்படுத்துமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nபள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகளில் உயர் கல்வி பயின்றதற்கான சான்றிதழ் வழங்குவது சார்ந்த பணிகள் நடைபெற உள்ளதாலும், மாணவர்கள் சேர்க்கை ஆரம்பிக்கப்பட உள்ளதால் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய விலையில்லா பாடப்புத்தகங்கள் மற்றும் கற்றல் கற்பித்தலுக்குத் தேவையான இதர நலத்திட்டங்கள் வழங்க வேண்டியுள்ளதாலும், பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறையைச் சுத்தம் செய்வது சார்ந்தும் மற்றும் கல்வித் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்வது சார்ந்த அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை அனைத்துத் தலைமையாசிரியர்களும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி ஜூன் 14 முதல் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nதமிழக அரசின் செய்தி வெளியீட்டில் கரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்கான முழு ஊரடங்கில் கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் மட்டும் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் கட்டுப்பாடுகளுடன் கூடிய சில தளர்வுகள் அளிக்கப்படுவதாகவும் மற்ற 27 மாவட்டங்களில் கரோனா வைரஸ் நோய்த்தொற்று குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு முழு ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்படுவதாகவும் குற���ப்பிடப்பட்டுள்ளது.\nஎனவே, கரோனா வைரஸ் நோய்த்தொற்று குறைந்துவரும் 27 மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளில் 2021-22ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடர்பான ஆயத்தப் பணிகளை அரசாணைப்படி எண் 273-ன்படி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கடந்த ஆகஸ்ட் 2020இல் தெரிவிக்கப்பட்டுள்ள பொதுவான நெறிமுறைகள் மற்றும் நிலையான செயல்பாட்டு வழிமுறைகளைப் பின்பற்றி உடனடியாக மேற்கொள்ளவும், பிற 11 மாவட்டங்களில் கரோனா வைரஸ் நோய்த்தொற்று குறைவுக்குப் பின்னர் இப்பணிகளை மேற்கொள்ள உரிய அறிவுரைகளை மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலமாக அனைத்துப் பள்ளிகளுக்கும் வழங்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nதொடக்கப் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி மாணவர் சேர்க்கை தொடர்பான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ள தலைமை ஆசிரியர்களுக்கு உதவியாக ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிகளுக்கு வருகை புரியவும் அவர்களுக்குத் தேவையான போக்குவரத்து வசதிகளை அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் கோரி நடைமுறைப்படுத்த வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\n2021-22ஆம் கல்வியாண்டில் 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. 1 முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் அதே வழிமுறையைப் பின்பற்றி மாணவர் சேர்க்கையை நடத்த அறிவுறுத்துமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 2020-21ஆம் கல்வியாண்டில் அனைத்துப் பள்ளிகளிலும் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவர்களின் தேர்ச்சி விவரங்களைக் கல்வி மேலாண்மைத் தகவல் முறைமை (emis) பதிவு செய்வதற்கான வசதி தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nஎனவே, மாணவர்கள் தேர்ச்சி விவரங்களை emis தளத்தில் உள்ளீடு செய்வதற்குத் தேவையான அறிவுரைகளை மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர் மூலமாக அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியருக்கும் அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்”.\nஇவ்வாறு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\n55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் நூறு நாள் வேலைத்திட்��த்தில் பணி: வைகோ வேண்டுகோள்\nதமிழகம் முழுவதும் 39 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்\nஎங்களின் அறியாமை அல்ல; உங்களின் புரியாமையே பிரச்சினை: அமைச்சரின் கருத்துக்கு சு.வெங்கடேசன் எம்.பி பதில்\nதமிழகத்தில் இன்று 12,772 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 828 பேருக்கு பாதிப்பு: 25,561 பேர் குணமடைந்தனர்\nStudentEnrollmentAll classes27 districtsMay beginTeachersMust comeSchoolRotationGovernmentOrder27 மாவட்டங்களில்அனைத்து வகுப்புகளும்மாணவர் சேர்க்கைதொடங்கலாம்ஆசிரியர்கள்சுழற்சி முறையில்பள்ளிக்கு வரவேண்டும்அரசுஉத்தரவு\n55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் நூறு நாள் வேலைத்திட்டத்தில் பணி: வைகோ வேண்டுகோள்\nதமிழகம் முழுவதும் 39 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்\nஎங்களின் அறியாமை அல்ல; உங்களின் புரியாமையே பிரச்சினை: அமைச்சரின் கருத்துக்கு சு.வெங்கடேசன் எம்.பி...\n‘‘இது காப்பியடிக்க கடினமானது’’- பிரதமர் மோடியின் விமான...\nபதவி வரும்போது பணிவும் வரவேண்டும்: பிடிஆர்.,க்கு முன்னாள்...\nபிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்கு சொந்தமில்லாதபோது ஏன் அரசு...\nஉ.பி.யில் தேர்வானவர்கள் சென்னையில் நியமனம்: ரயில்வே தேர்வு...\nகை, கால் துண்டிப்பு போன்ற கடுமையான தண்டனைகள்...\nநீட் தேர்வு தொடர்பான ஏ.கே.ராஜன் அறிக்கையில் பயங்கர...\nநேதாஜியின் புகழை முந்தைய காங்கிரஸ் அரசுகள் இருட்டடிப்பு...\nஉள்ளாட்சித் தேர்தலில் அதிகமான இடங்களில் பாஜக வெற்றி பெற அனைவரும் ஒன்றுமையுடன் பாடுபட...\nசெப்.26 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்\nசெப்.26 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் 35 உள்ளாட்சி பதவிகளுக்கு 87 பேர் போட்டி: 31 பதவிகளுக்கு...\nசெப்.26 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்\nசெப்.26 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் 35 உள்ளாட்சி பதவிகளுக்கு 87 பேர் போட்டி: 31 பதவிகளுக்கு...\nதமிழகத்தில் இன்று 1,694 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 190 பேருக்கு பாதிப்பு:...\nஜூன் 17-ல் பிரதமருடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு: சோனியாவையும் சந்திக்கிறார்\n‘லகான்’ வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவு: ஆமிர் கான் நெகிழ்ச்சி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/Mumbai-Indians", "date_download": "2021-09-26T18:34:55Z", "digest": "sha1:NGY42KRY7DX7KFL77LR3Z72G7CFECXU5", "length": 6765, "nlines": 100, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Mumbai Indians - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதமிழ்நாடு பட்ஜெட் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nவெங்கடேஷ் அய்யர், திரிபாதி ருத்ரதாண்டவம் - மும்பையை ஊதித்தள்ளியது கொல்கத்தா நைட்ரைடர்ஸ்\nமும்பைக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணியின் வெங்கடேஷ் அய்யர், ராகுல் திரிபாதி தலா அரை சதமடித்து அசத்தினர்.\nசெப்டம்பர் 23, 2021 23:03\nஐபிஎல் கிரிக்கெட் - அபுதாபியில் பயிற்சியை தொடங்கியது மும்பை இந்தியன்ஸ் அணி\nஐ.பி.எல். தொடரின் இரண்டாம் பாதி ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19-ம் தேதி முதல் அக்டோபர் 15-ம் தேதி வரை நடைபெறுகிறது.\nரூ.50 கோடி ஜீவனாம்சம் - கணவரை பிரிகிறாரா சமந்தா\nவடிவேலுக்கு சொந்தமான ரூ.5 கோடி நிலம் மீட்பு - அதிகாரிகள் நடவடிக்கை\n - முதன் முறையாக மவுனம் கலைத்த நாக சைதன்யா\nதுவண்டு கிடக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு புத்துணர்ச்சி அளித்த வெஸ்ட் இண்டீஸ்\nபறிக்கப்பட்ட டெல்லி அணி கேப்டன் பொறுப்பு - என்ன சொல்கிறார் ஷ்ரேயாஸ் அய்யர்\n10 சதவீத இடஒதுக்கீடு: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்\nசெப்டம்பர் 26, 2021 18:50\n9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு: 79,433 பேர் போட்டி\nசெப்டம்பர் 26, 2021 17:30\nநாடு முழுவதும் சென்று போராடுவோம்- விவசாய சங்க தலைவர் எச்சரிக்கை\nசெப்டம்பர் 26, 2021 17:10\nபஞ்சாப் அமைச்சரவை விரிவாக்கம்- 15 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு\nசெப்டம்பர் 26, 2021 16:44\nவலிமை பாணியில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட ‘தளபதி 66’ படக்குழு\nசெப்டம்பர் 26, 2021 16:39\nதடை நீக்கம் -நாளை முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமான சேவை\nசெப்டம்பர் 26, 2021 16:05\nபிகினி உடையில் அமலாபால் - வைரலாகும் புகைப்படங்கள்\nசெப்டம்பர் 26, 2021 15:08\nஹீரோயினாக அறிமுகமாகும் ராஜீவ் மேனன் மகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/state/2021/07/09091631/2804238/Tamil-News-Petrol-diesel-prices-rise-motorists-affected.vpf", "date_download": "2021-09-26T18:03:13Z", "digest": "sha1:SA37UQML7RFEZ7XR6PFCCY6RCJID5TZN", "length": 17352, "nlines": 109, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Tamil News Petrol diesel prices rise motorists affected", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதமிழ்நாடு பட்ஜெட் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nபெட்ரோல், டீசல் விலை உயர்வால் விழிபிதுங்கும் வாகன ஓட்டிகள்\nமத்திய அரசு எரிபொருள் விலை நிர்ணயத்தை எண்ணெய் நிறுவனங்களின் கையில் கொடுத்து விட்டு, தங்களுக்கு கிடைக்க வேண்டிய ஜி.எஸ்.டி. மூலம் வருவாயை பெருக்க நினைக்கிறது.\nதிருச்சியில் தற்போது பலர் மோட்டார் சைக்கிளுக்கு பதிலாக சைக்கிளுக்கு மாறி உள்ளதை காணலாம்\nநாட்டில் எந்த ஒரு சரக்குகளையும் எடுத்து செல்வதற்கு வாகன போக்குவரத்து என்பது அவசியமாகிறது. அதே வேளையில் தகவல் பரிமாற்றத்திற்கு பல்வேறு தொழில்நுட்ப வசதிகள் வந்து விட்டன. நாட்டில் மக்கள் தொகை பெருக்கத்திற்கேற்ப போட்டி போட்டிக்கொண்டு வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே வருகிறது. அத்துடன் அவற்றுக்கு பயன்படுத்தும் எரிபொருளும் விட்டேனா பார்.. என்று போட்டி போட்டு முன்னேறி செல்கிறது.\nதமிழகத்தில் 12 லட்சத்து 30 ஆயிரம் போக்குவரத்து வாகனங்களும், 2 கோடியே 45 லட்சம் போக்குவரத்து அல்லாத வாகனங்களும் என மொத்தம் 2 கோடியே 57 லட்சத்து 30 ஆயிரம் வாகனங்கள் உள்ளன.\nவாகனங்களின் எண்ணிக்கையில் மகாராஷ்டிர மாநிலத்திற்கு அடுத்தப்படியாக தமிழ்நாடு 2-வது இடத்தில் உள்ளது. போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அல்லாத வாகனங்கள் என மோட்டார் வாகனங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. வாடகை அல்லது வெகுமதிக்காக, பயணிகள் மற்றும் சரக்குகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள், பஸ்கள், சரக்கு வாகனங்கள், ஒப்பந்த வாகனங்களான ஆம்னி பஸ்கள், மேக்ஸிகேப், சுற்றுலா பஸ்கள் மற்றும் ஆட்டோக்கள் ஆகிய வாகனங்கள் போக்குவரத்து வாகனங்கள் ஆகும்.\nசொந்த பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் (மோட்டார் சைக்கிள்/ ஸ்கூட்டர்), இலகுரக வாகனங்கள் (கார், 3 சக்கர வாகனங்கள்) போன்றவை போக்குவரத்து அல்லாத வாகனங்கள் ஆகும்.\nதமிழ்நாட்டில் உள்ள மொத்த வாகனங்களின் எண்ணிக்கையில், போக்குவரத்து வாகனங்கள் 4.79 சதவீதம், போக்குவரத்து அல்லாத வாகனங்கள் 95.21 சதவீதம் ஆகும். 2 சக்கர வாகனங்களின் எண்ணிக்கை 2 கோடியே 16 லட்சம். இவை மொத்த வாகனங்களின் எண்ணிக்கையில் 84.12 சதவீதம் ஆகும்.\nநாடு முழுவதும் சுமார் 75 லட்சம் சரக்கு போக்குவரத்து லாரிகள் உள்ளன. தமிழகத்தில் மட்டும் சுமார் 5 லட்சம் லாரிகள் உள்ளன. 15 லட்சம் தொழிலாளர்கள் இருக்கின்றனர். இந்தியாவில் தரைவழிப் போக்குவரத்து துறையும், வேலைவாய்ப்பிலும், பொருளாதாரத்திலும் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. சேவை என்ற அடிப்படையிலும் பொதுமக்களின் அன்றாட தேவையான காய்கறிகள், பழங்கள், அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள் மற்றும் கியாஸ், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பொருட்கள் இந்த லாரிகள் மூலம்தான் நாடு முழுவதும் கொண்டு செல்லப்படுகின்றன.\nஇந்நிலையில், சமீபகாலமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடுமையாக உயர்ந்து கொண்டிருக்கிறது. இதனால் இரு மற்றும் நான்கு சக்கர வாகன உரிமையாளர்கள் விழிபிதுங்கிய நிலையில் கண்ணீர் சிந்தாத குறையாக உள்ளனர்.\nதமிழகம் முழுவதும் பெட்ரோல் விலை 100 ரூபாயையும், டீசல் விலை 94 ரூபாயையும் கடந்து உயர்ந்து கொண்டிருப்பதால் வாகன பயன்பாட்டாளர்கள் கவலை கொண்ட வண்ணம் உள்ளனர்.\nகுறிப்பாக மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள், கார்களை பயன்படுத்துவோர் அவற்றை தவிர்த்து வருவதை திருச்சி மாநகரில் காண முடிகிறது. பெட்ரோல் விலை ஏற்றத்துக்கு பின்னர் மாநகர சாலைகளில் சைக்கிளில் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதே அதற்கு சான்று.\nஅதேபோல் டீசல் விலை ஏற்றம் காரணமாக சரக்கு வாகன வாடகையும் கணிசமாக உயரக்கூடிய நிலை இருப்பதால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் எகிறும் நிலை ஏற்பட்டுள்ளது. டீசல் விலை உயர்வினால் லாரி தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக அவற்றின் உரிமையாளர்கள் கதறுகிறார்கள். ஏற்கனவே, கொரோனா ஊரடங்கால் தொழில் முடங்கி லாரிகள் அனைத்தும் குடோனில் நிறுத்தப்பட்டு இருந்தன.\nஅதே வேளையில் சரக்குகளை ஏற்றிச்செல்லும் லாரி வாடகையும் 20 சதவீதம் அளவு உயர்த்தப்பட்டாலும் சரக்கு போக்குவரத்து என்பது தேக்க நிலை அடைந்திருப்பதாக வேதனை தெரிவித்தனர்.\nஇதுகுறித்து திருச்சி மாநகர லாரி உரிமையாளர் சங்க தலைவர் ஸ்ரீதர் கூறியதாவது:-\nமத்திய அரசு எரிபொருள் விலை நிர்ணயத்தை எண்ணெய் நிறுவனங்களின் கையில் கொடுத்து விட்டு, தங்களுக்கு கிடைக்க வேண்டிய ஜி.எஸ்.டி. மூலம் வருவாயை பெருக்க நினைக்கிறது. டீசல் விலை உயர்வால், சரக்கு ஏற்றி செல்லும் லாரி வாடகையும் உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 20 சதவீதம் வரை வாடகை கட்டணத்தை உயர்த்தி விட்டோம். 100 கிலோ மீட்டர் தூரத்திற்கு 1 டன் சரக்கு கட்டணமாக ரூ.700 நிர்ணயிக்கப்பட்டு, அது தற்போது 20 சதவீதம் உயர்த்தி ரூ.900 ஆக கட்டணம் நிர்ணயித்து உள்ளோம்.\nஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவித்து வந்த வேளையில், தற்போதுதான் தளர்வு காரணமாக, சரக்கு வாகனங்கள் அதிக அளவில் ஓடத்தொடங்கி உள்ளது. ஆனால், தொடர்ந்து டீசல் விலை ஏறி வருவதால் வாடகையை எப்படி நிர்ணயம் செய்வது என்ற குழப்பம் ஏற்பட்டு வருகிறது.\n1 லிட்டர் டீசல் லாரிக்கு போட்டால் 4 கிலோ மீட்டர் தூரம் வரைதான் செல்ல முடியும். டீசல் லிட்டருக்கு ரூ.100-ஐ நெருங்கும் நிலையில் 1 கிலோ மீட்டருக்கு டீசல் செலவு ரூ.25 வரை ஆகிறது. டயர் தேய்மானம், லாரி டிரைவர் சம்பளம், வாடகை உள்ளிட்டவைகளுக்கு கட்டணம் என்று பார்த்தால் கட்டுப்படியாத நிலை உள்ளது.\nஒரு லாரி விலை ரூ.25 லட்சம் ஆகிறது. அதற்கு வங்கி கடன் தவணை தொகை, சாலைவரி போடப்படுகிறது. எரிபொருள் விலை உயர்வால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களும் விலை உயர்ந்து வருகிறது.\nஇதையும் படியுங்கள்...தஞ்சையில் 15-ந்தேதி விவசாயிகள் உண்ணாவிரதம்: பி.ஆர்.பாண்டியன்\nPetrol Diesel Price | பெட்ரோல் டீசல் விலை\nமதுரை அருகே ஒரே குடும்பத்தில் 4 பேர் மாயம்\nகவிமணி, லூர்து அம்மாள் திருவுருவப் படங்களுக்கு விஜய் வசந்த் எம்பி மரியாதை\nஉள்ளாட்சி தேர்தல்- அன்புமணி ராமதாஸ் 3 நாட்கள் தேர்தல் பிரசாரம்\nசூளகிரியில் கார்கள் நேருக்கு நேர் மோதல்- 2 பேர் நசுங்கி பலி\nதிருமங்கலம் அருகே டாஸ்மாக் கடையில் கத்தி முனையில் ரூ.1 லட்சம் கொள்ளை\nதேர்தலுக்கு முந்தைய நிலைப்பாட்டில் இருந்து தி.மு.க. பின்வாங்குவதா\nபெட்ரோல் விலை உயர்வால் ஊட்டியில் படகு சவாரி கட்டணம் 25 சதவீதம் உயர்வு\nபெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடியாதது ஏன்: நிர்மலா சீதாராமன் விளக்கம்\nஉத்தமபாளையத்தில் போன் செய்தால் வீடு தேடி வரும் பெட்ரோல், டீசல்\nசென்னை புறநகர் பகுதிகளில் ஷேர் ஆட்டோ கட்டணம் 60 சதவீதம் உயர்வு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/bigg-boss-kavin-lockdown-look/", "date_download": "2021-09-26T19:22:45Z", "digest": "sha1:NB52SGUKTPJPNDDNB5GUZGTVP4XG3IER", "length": 8154, "nlines": 165, "source_domain": "www.tamilstar.com", "title": "பிக்பாஸ் கவினா இது, லாக் டவுனில் இப்படி மாறிட்டாரே?- புகைப்ப���ம் பாருங்க - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nபிக்பாஸ் கவினா இது, லாக் டவுனில் இப்படி மாறிட்டாரே\nNews Tamil News சினிமா செய்திகள்\nபிக்பாஸ் கவினா இது, லாக் டவுனில் இப்படி மாறிட்டாரே\nபிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பலரும் மக்களிடம் பிரபலமாகியுள்ளனர். அதில் ஒருவர் தான் கவின், இவர் இந்நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே பிரபலம்.\nஎப்படி என்றால் எல்லாம் சரவணன்-மீனாட்சி சீரியல் தான், எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. அதில் நல்ல பெயரை சம்பாதித்த அவர் பிக்பாஸில் வந்து கொஞ்சம் நிலை மாற தன் பெயரை கெடுத்துக் கொண்டார் என்றே கூறலாம்.\nஇப்போது அவர் பிக்பாஸ் தாக்கம் எல்லாம் ஓய்ந்து தனது சினிமா பயணத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.\nஇந்த நிலையில் கொரோனா லாக் டவுனுக்கு பிறகு புதிய லுக்கில் காணப்படுகிறார் கவின். அவர் லாக் டவுன் முன்பு அதன் பின் என புதிய புகைப்படம் ஒன்று வெளியிட்டுள்ளார்.\nஅதைப்பார்த்ததும் ரசிகர்கள் லாக் டவுனில் என்ன இப்படி ஆகிவிட்டார் என கமென்ட் செய்கின்றனர்.\nகாலில் பாம்பை சுற்றி பிக்பாஸ் புகழ் நடிகை ஓவியா எடுத்த வீடியோ- ரசிகர்கள் ஷாக்\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்காக தனிமைப்படுத்தப்பட்டாரா நடிகை ரம்யா பாண்டியன்\nமாயமானவர்களை தேடடும்‌ ‘ஆறாம்நிலம்‌’ திரை விமர்சனம்\n௫ இலங்கையில்‌ போர்‌ முடிந்தபின்‌ அங்கு வ௫க்கும்‌ தமிழர்‌ களின்‌ அவலம்‌, போரின்போது காணாமல்‌ போனவர்களை தேடும்‌...\nஅனபெல் சேதுபதி திரை விமர்சனம்\nகோடியில் ஒருவன் திரை விமர்சனம்\nகனடா தடுப்புக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட மெங் வான்சோவுக்கு சீனாவில் அமோக வரவேற்பு\nசீனாவில் கைதாகி தடுத்துவைக்கப்பட்டிருந்த கனேடியர்களும் இருவரும் நாடு திரும்பினர்\nகொவிட்-19: கனடாவில் கொவிட் தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 4,600பேர் பாதிப்பு- 39பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/islam/qa/non-muslims/quran-ramadan/", "date_download": "2021-09-26T18:04:28Z", "digest": "sha1:6OVIAMWVYERZYN3KE53RY7IP3DOYPQRQ", "length": 19979, "nlines": 212, "source_domain": "www.satyamargam.com", "title": "ரம்ஜான் மாதம் குர்ஆன் இறங்கத் துவங்கிய மாதமா? - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரம்ஜான் மாதம் குர்ஆன் இறங்கத் துவங்கிய மாதமா\nஐயம்: தங்களின் தளத்தில் கேள்வி பதில் பகுதி கண்டேன். அனைத்திற்கும் அழகாக விளக்கம் கொடுத்து இருக்கிறீர்கள். என் மனதில் உள்ள ஒரு கேள்வி:\nகுரான் இறங்கிய மாதம் என்று ரம்ஜான் மாதத்தை குறிக்கிறீர்கள். ஆனால் குரான் 13 வருடங்களாக சிறுகச் சிறுகவே இறங்கியது என்று படித்துள்ளேன். அப்படி இருக்க ரம்ஜான் என்பது துவங்கிய மாதமா அல்லது வந்து முடிந்த மாதமா – (மின் மடல் மூலம் சகோதரர் சம்பத்)\nஅன்புச் சகோதரர் சம்பத் அவர்களே,\n“இக்குர்ஆன் உலக மாந்தர் அனைவருக்கும் ஓர் நேர்வழிகாட்டியே அன்றி வேறில்லை” எனத் திருமறை குர்ஆனில் இறைவன் குறிப்பிடுகின்றான். அந்த வகையில் திருக்குர்ஆன் என்பது முஸ்லிம்களுக்கு மட்டும் தான் என்ற தவறான எண்ணம் சமூகத்தில் நிலவும் சூழலில், அது எங்களுக்கும் உரியது தான் என்ற கருத்து தொனிக்க உரிமையுடன் அதில் எழுந்த சந்தேகத்தைக் குறித்து இங்கு கேள்வி எழுப்பிய தங்களின் ஆர்வத்திற்கு நன்றி நாம் நேர்வழியில் என்றென்றும் நிலைத்திருக்க உதவி இறைவன் புரிவானாக\nதிருக்குர்ஆன் நபி முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு 23 வருட காலமாக அருளப்பட்டதாக இருக்க ரமலான் மாதத்தில் திருக்குர்ஆன் இறங்கியதாக முஸ்லிம்கள் கருதுவதில் தங்களுக்கு எழுந்த சந்தேகம் நியாயமானதே\nநபி(ஸல்) அவர்கள் இறைவனின் தூதராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர்களின் 40 ஆவது வயதிலிருந்து அவர்கள் மரணித்த அவர்களின் 63 ஆவது வயது வரை சுமார் 23 வருடங்களாக சிறுகச் சிறுக காலச் சூழல்களுக்குத் தக்கவாறு திருக்குர்ஆன் இறக்கியருளப்பட்டது உண்மை தான்.\nஅதே போன்று சகோதரர் சம்பத் அவர்களுக்கு சந்தேகம் வந்த,\n“தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக ‘இதை’ பாக்கியம் நிறைந்த ஓர் இரவில் அருளினோம் ” (அல்குர்ஆன் 044:002,003)\nஎன்ற திருக்குர்ஆன் வசனம் கூறுவதும் உண்மையே. இவ்வசனத்திற்கு ரமலான் மாதத்தின் பாக்கியமிக்க அந்த லைலத்துல் கத்ர் இரவில், தற்போதைய முழு புத்தக வடிவிலான குர்ஆன் முழுமையும் அவ்வோர் இரவிலேயே அருளப்பட்டதாக அர்��்தம் கொண்டதாலேயே சகோதரருக்கு இச்சந்தேகம் வந்துள்ளது.\nஆனால் இவ்வசனத்தின் பொருள் அவ்வாறன்று. இங்கு குறிப்பிடப்படும் ‘இதை’ என்ற ‘திருக்குர்ஆன்’ வார்த்தை சுட்டுவது முழுக்குர்ஆனை இல்லை. அவ்விரவில் முதன்முதலாக இறக்கப்பட்ட திருக்குர்ஆனின் சில வசனங்களையே இவ்வசனம் சுட்டுகின்றது.\nஎவ்வாறு முழுக்குர்ஆனை திருக்குர்ஆன் என்கின்றோமோ அவ்வாறே திருக்குர்ஆனின் வசனங்களையும் குர்ஆன் என்றே திருக்குர்ஆனில் இறைவன் குறிப்பிடுகின்றான்.\nஇதற்குச் சில உதாரணங்களை திருக்குர்ஆனிலிருந்தே காணலாம்:\nகுர்ஆன் அருளப்படும் நேரத்தில் அவை பற்றி நீங்கள் கேள்விகள் கேட்டால் … (அல்குர்ஆன் 005:106)\n : இஸ்லாத்தில் பெண்களை பர்தா அணிய கட்டாயப்படுத்துவது ஏன்\nஇந்தக் குர்ஆன் எனக்கு வஹீயாக – அருளப்பட்டது … (அல்குர்ஆன் 006:019)\nஇந்தக் குர்ஆன் அல்லாஹ் அல்லாதோரிடமிருந்து இட்டுக்கட்டப்பட்டதாக இல்லை… (அல்குர்ஆன் 010:037)\nமேற்கண்ட இந்த வசனங்களெல்லாம் அருளப்பட்ட நேரத்தில் மொத்தக் குர்ஆனும் முழுமையாக அருளப்பட்டிருக்கவில்லை. ஆயினும் மேற்கண்ட வசனங்களைப் போல் குர்ஆனின் பல இடங்களில், அதுவரை முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு இறக்கியருளப்பட்டிந்த வசனங்களை குர்ஆன் என்றே இறைவன் குறிப்பிட்டுகிறான் . இதிலிருந்து திருமறைக் குர்ஆனின் ஒவ்வொரு வசனமும் குர்ஆன் என்ற பொருளையே உணர்த்துவதை அறிந்து கொள்ளலாம்.\nஇந்த அடிப்படையில் திருக்குர்ஆன் (ரமளான் மாதத்தின்) “பாக்கியமிக்க இரவில் அருளப்பட்டதாக” குறிப்பிடும் அந்த வசனத்தை, “(ரமளான் மாதத்தின்)பாக்கியமிக்க இரவில் (திருக்குர்ஆன்) வசனம் அருளத்துவங்கியதாகவே” பொருள் கொள்ள வேண்டும்.\nதிண்ணமாக, நாம் இ(ந்த மறையை அருளுவ)தை மாண்புறு இரவொன்றில் அருளி(த் தொடங்கலா)னோம். (அல்குர்ஆன் 097:001)\nஎனவே குர்ஆன் ரமளான் மாதத்தில் அருளப்பட்டது என்பது, குர்ஆன் 23 ஆண்டு காலமாகச் சிறுகச் சிறுக அருளப்பெற்றது என்பதற்கு முரணானக் கருத்து இல்லை. நபி முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு அவர்களின் 40 ஆவது வயதில் ரமலான் மாதத்தில், குர்ஆனின் ‘அலக்’ என்ற 96வது அத்தியாயத்தின் முதல் 5 வசனங்கள் முதன்முதலாக அருளப்பட்டது. இவ்வாறு ரமலான் மாதத்தில் திருக்குர்ஆன் வசனங்கள் இறக்கப்படத் துவங்கியதையே இறைவன், “பாக்கியமிக்க (ரமலான் மாத)இரவில் திருக்கு��்ஆன் அருளப்பட்டதாகக்” குறிப்பிடுகின்றான். ஆரம்பத்தில் ஐந்து வசனங்கள் மட்டுமே அருளப் பட்டிருந்த சூழலில், வசனங்களும் ‘குர்ஆனையே குறித்து நிற்பதால் ரமளான் மாதத்தில் குர்ஆன் இறங்கியது என்பதில் எவ்வித முரணுக்கும் இடமில்லை\nமுந்தைய ஆக்கம்மாணவர்கள் ‘அதிக மதிப்பெண்கள்’ பெற ஓர் இணையதளம்\nஅடுத்த ஆக்கம்பால்தாக்கரே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – மனித உரிமை கழகம்\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)\nநோன்புப் பெருநாள் – ஈகைத் திருநாள்\nபெருநாள் தர்மம் – பித்ரு ஸகாத் (பிறை-25)\nரம்ஜான் மாதம் குர்ஆன் இறங்கத் துவங்கிய மாதமா\nசத்தியமார்க்கம் - 01/10/2007 0\nஐயம்: தங்களின் தளத்தில் கேள்வி பதில் பகுதி கண்டேன். அனைத்திற்கும் அழகாக விளக்கம் கொடுத்து இருக்கிறீர்கள். என் மனதில் உள்ள ஒரு கேள்வி:குரான் இறங்கிய மாதம் என்று ரம்ஜான் மாதத்தை குறிக்கிறீர்கள். ஆனால்...\nதியாகப் பெருநாளில் எங்கே தியாகம் உள்ளது\nஇஸ்லாத்தில் பெண்களை பர்தா அணிய கட்டாயப்படுத்துவது ஏன்\nசபியாவுக்கான சிறியதொரு அறச் சீற்றம்\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-41\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-40\n96. ஓ து வீ ர் \n ஏடெடுத்துப் படித்ததில்லை - நீர் எழுதுகோல் பிடித்ததில்லை - எனினும் உலகங்களைப் படைத்தவன் ஒருவனாக ஆள்பவன் - அந்த ஓரிறையின் பெயரால்... ஓதுவீர் உதிரத்தில் திரண்டெடுத்த திரவத்தி லிருந்தே மனிதனைப் படைத்தான் உதிரத்தில் திரண்டெடுத்த திரவத்தி லிருந்தே மனிதனைப் படைத்தான் ஓதுவீர் ... ஒப்பற்றக் கொடையாளி உம் இறைவன் ஆவான் ஓதுவீர் ... ஒப்பற்றக் கொடையாளி உம் இறைவன் ஆவான் \nரூல்ஸ்னா ரூல்ஸ்தான் – உ.பி. ரூல்ஸ்\nஹமாஸ்-இஸ்ரேல் போர் நிறுத்த உடன்படிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE-15/", "date_download": "2021-09-26T19:30:31Z", "digest": "sha1:H4K4GMCCLX7NNQSKQ7RBF23MFDBZE56J", "length": 7261, "nlines": 67, "source_domain": "chennaionline.com", "title": "நியூசிலாந்துக்கு எதிரான 4வது டி20 போட்டி – ஆஸ்திரேலியா வெற்றி – Chennaionline", "raw_content": "\nஐபிஎல் தொடரில் புதிய சாதனை படைத்த ரோகித் சர்மா\nஅணியின் முடிவை நான் முற்றிலும் மதிக்கிறேன் – கேப்டன் பதவி குறித்து ஷ்ரேயாஸ் அய்யர் பேட்டி\nபாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் கொட��த்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்\nஐபிஎல் கிரிக்கெட் – மும்பையை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி\nநடிகர் வடிவேலுவின் ரூ.5 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு\nநியூசிலாந்துக்கு எதிரான 4வது டி20 போட்டி – ஆஸ்திரேலியா வெற்றி\nஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த அணிக்கு எதிராக 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 2 ஆட்டங்களில் நியூசிலாந்து அணி முறையே 53 ரன், 4 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.\nஇந்த நிலையில் ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுக்கு 156 ரன்கள் சேர்த்தது. கேப்டன் ஆரோன் பிஞ்ச் 55 பந்துகளில் 5 பவுண்டரி, 4 சிக்சருடன் 79 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். கைல் ஜாமிசன் வீசிய கடைசி ஓவரில் மட்டும் பிஞ்ச் 4 சிக்சர்களை தெறிக்க விட்டார்.\nஅடுத்து களம் இறங்கிய நியூசிலாந்து 18.5 ஓவர்களில் 106 ரன்னில் அடங்கியது. இதனால் ஆஸ்திரேலியா 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் வில்லியம்சன் (8 ரன்), கப்தில் (7 ரன்) ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை. அதிகபட்சமாக கைல் ஜாமிசன் 30 ரன் எடுத்தார். ஆஸ்திரேலிய தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்சன் 3 விக்கெட்டும், சுழற்பந்து வீச்சாளர்கள் ஆஷ்டன் அகர், ஆடம் ஜம்பா, மேக்ஸ்வெல் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.\nஇந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி தொடரை 2-2 என்ற கணக்கில் சமநிலைக்கு கொண்டு வந்துள்ளது. இவ்விரு அணிகள் இடையே தொடரை வெல்வது யார் என்பதை நிர்ணயிக்கும் 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி இதே மைதானத்தில் நாளை (இந்திய நேரப்படி அதிகாலை 4.30 மணிக்கு) நடக்கிறது.\n← பாலிவுட் பிரபலங்களுடன் கைகோர்த்த நடிகை அமலா பால்\nரிஷப் பண்ட் அனைத்து நிலை போட்டிகளிலும் சிறப்பாக விளையாடுவார் – சவுரவ் கங்குலி நம்பிக்கை →\nஐபிஎல் தொடரில் புதிய சாதனை படைத்த ரோகித் சர்மா\nSeptember 24, 2021 Comments Off on ஐபிஎல் தொடரில் புதிய சாதனை படைத்த ரோகித் சர்மா\nஐ.பி.எல். போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித்சர்மா 33 ரன்கள் ���டுத்தார். இதன்மூலம் கொல்கத்தா அணிக்கு எதிராக மட்டும் அவர்\nஅணியின் முடிவை நான் முற்றிலும் மதிக்கிறேன் – கேப்டன் பதவி குறித்து ஷ்ரேயாஸ் அய்யர் பேட்டி\nSeptember 24, 2021 Comments Off on அணியின் முடிவை நான் முற்றிலும் மதிக்கிறேன் – கேப்டன் பதவி குறித்து ஷ்ரேயாஸ் அய்யர் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/constellation", "date_download": "2021-09-26T18:37:47Z", "digest": "sha1:2FPOQXZBCMISST5DT2WYA3AJF4F5ETLH", "length": 5149, "nlines": 114, "source_domain": "ta.wiktionary.org", "title": "constellation - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகணிதம். இராசி மண்டலம், உடுக்குவிள்\nநிலவியல். விண்மீன் தொகுதி, விண்மீன் தொகுப்பு\nவானத்தில் ஒரு வடிவத்தை உண்டாக்குகிற நிலையான நட்சத்திரங்களின் கூட்டம்\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 4 அக்டோபர் 2020, 05:51 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.breathefree.com/ta/content/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%93%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-09-26T18:06:23Z", "digest": "sha1:VWIAX6BH7X3XTBVKUN2SOPGMFDLXHFWM", "length": 6161, "nlines": 92, "source_domain": "www.breathefree.com", "title": "எனக்கு சிஓபிடி உள்ளது. நுரையீரல் அறுவை சிகிச்சை எனக்கு நன்றாக உணரவும் நீண்ட காலம் வாழவும் உதவுமா? | Breathefree", "raw_content": "\nஇன்ஹேலர்: தவறான நம்பிக்கைகள் மற்றும் உண்மைகள்\nஇன்ஹேலர்களை வைத்து செய்யக்கூடியவைகள் மற்றும் செய்யக் கூடாதவைகள்\nஎனக்கு சிஓபிடி உள்ளது. நுரையீரல் அறுவை சிகிச்சை எனக்கு நன்றாக உணரவும் நீண்ட காலம் வாழவும் உதவுமா\nஎனக்கு சிஓபிடி உள்ளது. நுரையீரல் அறுவை சிகிச்சை எனக்கு நன்றாக உணரவும் நீண்ட காலம் வாழவும் உதவுமா\nகடுமையான நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் நோயின் மிக முன்னேறிய கட்டங்களில் உள்ள நோயாளிகள் மட்டுமே நுரையீரல் அறுவை சிகிச்சைக்கு வேட்பாளர்களாக இருக்கலாம். இது நோயாளிகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவினரின் ஆயுளை நீடிக்கும் மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தக்கூடும். சிஓபிடி மற்றும் நுரையீரல் அறுவை சிகிச்சை பற்றிய கூடுதல் தகவலுக்கு, மருத்துவரை அணுகவும்.\nசிஓபிடி அதிகரிப்பதைத் தவிர்க்க ஏதாவது வழி இருக்கிறதா\nநான் 48 வயதான பெண், இப்போது சில ஆண்டுகளாக எனக்கு சிஓபிடி உள்ளது. இருப்பினும், பல ஆண்டுகளாக, என் சுவாசம் மிகவும் கடினமாகி வருவதைப் போல உணர்கிறேன். எனது சிஓபிடி மோசமடைய முடியுமா\nஎனது நண்பருக்கு சிஓபிடி உள்ளது. புகைபிடிப்பதை விட்டுவிட நான் அவரை வற்புறுத்துகிறேன், ஆனால் அது அவருக்கு நன்றாக சுவாசிக்க உதவும் என்று அவருக்குத் தெரியவில்லை. ஆகுமா\nஉங்களிடம் சிஓபிடி இருக்கும்போது நீங்கள் சாப்பிடுவதைப் பார்க்க வேண்டும். இது உண்மையா\nஎனது சிஓபிடியுடன் எனது அன்றாட வீட்டை சுத்தம் செய்வது எப்படி\nசிஓபிடி வருவதைத் தடுக்க முடியுமா\nஇன்ஹேலர்: தவறான நம்பிக்கைகள் மற்றும் உண்மைகள்\nஇன்ஹேலர்களை வைத்து செய்யக்கூடியவைகள் மற்றும் செய்யக் கூடாதவைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstig.net/2020/12/02/nithya-menen-latest-conterversy/", "date_download": "2021-09-26T18:05:34Z", "digest": "sha1:N2TTNXWG37JU4OXEBBWYBKUAMN7FBATA", "length": 15626, "nlines": 115, "source_domain": "www.newstig.net", "title": "ஒன்லி கர்ச்சீப் மட்டுமே பாத்ரூமிலிருந்து அப்படியே வெளியே வந்த நித்யா மேனன் !! அம்மாடியோவ் என்னம்மா இது - NewsTiG", "raw_content": "\nஒன்றிய அரசு அடித்த ஆப்பு விஜய் சூர்யாவை கட்டம் கட்டி தூக்க போகும்…\nமு.க. ஸ்டாலின் அவர்களே நின்றாலும் வெற்றிபெறமுடியாது. சக்திவாய்ந்த கோட்டையாக மாறும் புதுக்கோட்டை. சக்திவாய்ந்த கோட்டையாக மாறும் புதுக்கோட்டை.\nவிவசாயிகளுக்கு ரூ.600 கோடி நிவாரணம்.\nஅனல் பறக்கும் அரசியல் களம். மு.க.அழகிரி எந்த கட்சிக்கு ஆதரவு.\n எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு.\nதொப்பை வயிற்றை குறைக்க வெறும் ஒரே வாரத்தில் இந்த பானத்தை தினமும் ஒரு டம்ளர்…\nவாழ்நாள் முழுக்க இளமையுடன் ஜொலிக்க வேண்டுமா \nகாலை உணவாக ஓட்ஸை பயன்படுத்துவதால் கிடைக்கும் அபூர்வ நன்மைகள் என்னன்னு தெரியுமா\nசளி,ஆஸ்துமா போன்ற பல நோய்களை துரதியடிக்க இந்த காயை சாப்பிட்டால் போதும்\nபாலுடன் இந்த ஒருபொருளை சேர்த��து முகத்தில் தடவினால் நடக்கும் அற்புதங்கள் என்னன்னு தெரியுமா\nமுற்றிலுமாக நவக கிரக தோஷம் விலக செய்ய வேண்டிய வழிபாடு என்ன என்ன தெரியுமா…\nபிறக்கும் 2021 ஆண்டில் ரிஷப ராசியினருக்கு காத்திருக்கும் ராஜயோக பலன்கள் என்ன தெரியுமா \nசனிப்பெயர்ச்சி பலன்களால் அதிர்ஷ்டத்தை அள்ளி கொடுக்கப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா\nசனி பெயர்ச்சி 2020 – 2023 : அதிக அதிர்ஷ்டத்தைப் பெற போகும் ராசிக்காரர்கள்…\n 7 பேர் பரிதாப பலி.\nமுதல் முறையாக உலகத் தலைவர்களில் கொரோனாவுக்கு பலியான முதல் பிரதமர்: அதுவும் எந்த…\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால்…தப்பித்தவறிகூட இந்த ஒன்றை எடுத்துக்கவே கூடாதாம்…எச்சரிக்கை செய்தி\nஇறந்த பின் சடலத்தை துண்டு துண்டாக வெட்டி காகத்திற்கு போடும் பழக்கம் எந்த நாட்டில்…\nமனைவி இல்லாத நேரத்தில் 2 குழந்தைகளுக்கு பெற்ற தந்தையால் ஏற் பட்ட பயங்கரம்\nஇணையத்தில் லீக்கான சீரியல் நடிகை நீலிமா ராணியின் வீடியோ\nமிக எளிமையாக பிக் பாஸ் ஆரி வீட்டில் நடந்த விஷேசம் \nஇந்த ஒரு காரணத்தினால் தான் ரியோ மனைவி ஸ்ருதியிடம் மன்னிப்பு கேட்ட சோம் ஏன்\nஆத்தி நம்ம தெய்வமகள் சீரியல் அண்ணியாராஇப்படி புகைப்படத்தை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்\nபழம்பெறும் பிரபல நடிகர் மரணம்- சோகத்தில் ரசிகர்கள்\nவாடகை கூட தர முடியாமல் கஷ்டப்படுறோம்.. எந்த வருமானமும் இல்லை\nஉங்களிடம் வெறும் 50 பைசா இருந்தால் நீங்கள் தான் லட்சாதிபதி\nஇது வரை எந்த யூடியூப் சேனலும் செய்யாத சாதனையை செய்த வில்லேஜ் குக்கிங்…\nவிஜே சித்ரா ஏற்கெனவே தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்த சித்ரா- வெளிவந்த…\nநரை முடியை முற்றிலுமாக ஒழிக்க முட்டையின் மஞ்சகருவை இப்படி பயன்படுத்துங்கள் போதும்\nஉண்மையிலேயே இது மறக்க முடியாத ஒன்று. மாங்கனி தேசத்தின் செல்லப்பிள்ளை நடராஜன் என்ன கூறியுள்ளார்…\nஎன்னுடைய இரண்டாவது வீடு இந்தியா. வீரத்தமிழன் கெட்டப்பில் அசத்திய வார்னர்.\n அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 தொடரிலிருந்து நட்சத்திர வீரர் விலகல்.. இளம்…\nஇது வரை கிரிக்கெட் விளையாடும் போது மரணித்த வீரர்கள் யார் யார் தெரியுமா \nசிம்பு நடிக்கும் ஈஸ்வரன் படத்தின் ‘ தமிழன் பாட்டு’ சிங்கிள் இதோ \nஅதர்வா நடிக்கும் குருதி ஆட்டம் படத்தின் டீசர்..\nபெண் ஓரினச் சேர்���்கையாளராக அஞ்சலி, சிம்ரன் கணவராக கவுதம் மேனன் நடிக்கும் பாவக் கதைகள்…\nகாலம் மாறிப்போச்சு படத்தின் டிரைலர் இதோ \n‘பப்கோவா’ வெப் சீரிஸ் டீசர் இதோ\nஒன்லி கர்ச்சீப் மட்டுமே பாத்ரூமிலிருந்து அப்படியே வெளியே வந்த நித்யா மேனன் \nதமிழ் சினிமாவில் வெப்பம், காஞ்சனா-3, ஓகே கண்மணி போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை பெற்ற நித்யா மேனன், மெர்சல் படத்தில் தன் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியதால் பல இயக்குனர்கள் குறி வைத்து தூண்டில் போட முயற்சி செய்தனர்.\nஆனால் எதிலும் மாட்டிக்கொள்ளாமல் சிறிய இடைவெளி விட்டு தனக்கான கதாபாத்திரத்திற்காக காத்திருந்த நித்யா மேனனுக்கு அடித்தது டபிள் தமாகா லக். அந்த வகையில் இவர் தற்போது தி அயர்ன் லேடி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.\nஅதுமட்டுமின்றி அக்ஷய் குமார் நடிக்கும் பாலிவுட் படத்தின் மூலம் இந்தி சினிமாவிலும் அறிமுகமாகவிருக்கிறார். சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான பிரீத் இன் டூ த ஷேடோஸ் என்ற வெப் தொடரில் நித்யா மேனன் நடித்துள்ளார்.\nசென்சார் இல்லை என்பதால் அம்மணியை கையில் பிடிக்க முடியவில்லை. சக நடிகை ஒருவருக்கு காருக்குள் அமர்ந்தபடி லிப்லாக் அ டிக்கும் காட்சியில் நடித்துள்ள அவரது அந்த வீடியோ கிளிப் மட்டும் இணையத்தில் தீ யாக பரவி வந்தது.\nஇது போதாதென்று தற்போது பாத்ரூமிலிருந்து வெளியே வெறும் துணியோடு வந்ததை வெளியிட்டு ரசிகர்களுக்கு அ தி ர் ச்சி கொடுத்துள்ளார்.\nPrevious articleரஜினி கூறிய அந்த ஒரு வார்த்தை வார்த்தையைக் கேட்டு கண்கலங்கிய நிர்வாகிகள் கூட்டத்தில் நடந்த உருக்கமான சம்பவம் இதோ \nNext articleஇந்த ஒரு விஷயத்தில் அஜித்தை அடிச்சுக்க ஆளே கிடையாது இதனால தான் தல எப்பவுமே உச்சத்துல இருக்காரு\nஇணையத்தில் லீக்கான சீரியல் நடிகை நீலிமா ராணியின் வீடியோ\nமிக எளிமையாக பிக் பாஸ் ஆரி வீட்டில் நடந்த விஷேசம் ஆரியின் மனைவி இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா ஆரியின் மனைவி இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா தீயாய் பரவும் புகைப்படம் இதோ \nஇந்த ஒரு காரணத்தினால் தான் ரியோ மனைவி ஸ்ருதியிடம் மன்னிப்பு கேட்ட சோம் ஏன்\nதொப்பை வயிற்றை குறைக்க வெறும் ஒரே வாரத்தில் இந்த பானத்தை தினமும் ஒரு டம்ளர்...\nஇன்றைய நாகரீக மக்களுக்கு தொப்பையை குறைப்பது என்பது ���ிகவும் சவாலான விஷயமாக உள்ளது. பலவகையான முயற்சிகள் மேற்கொண்டும் அவை பலனளிக்காமல் இருந்திருக்கும். ஆனால் இந்த வகையான இயற்கை மருத்துவம் உங்கள் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகளை...\nஇணையத்தில் லீக்கான சீரியல் நடிகை நீலிமா ராணியின் வீடியோ\nமிக எளிமையாக பிக் பாஸ் ஆரி வீட்டில் நடந்த விஷேசம் \nஇந்த ஒரு காரணத்தினால் தான் ரியோ மனைவி ஸ்ருதியிடம் மன்னிப்பு கேட்ட சோம் ஏன்\nஆத்தி நம்ம தெய்வமகள் சீரியல் அண்ணியாராஇப்படி புகைப்படத்தை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsview.lk/2021/09/48_13.html", "date_download": "2021-09-26T19:50:51Z", "digest": "sha1:M2JLGOKT47RP2F7DXB4HPRBMUWQOGPIP", "length": 10883, "nlines": 66, "source_domain": "www.newsview.lk", "title": "ஜெனிவா 48 ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பம் ! ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை குறித்த அறிக்கையை வெளியிடுவார் ! - News View", "raw_content": "\nHome வெளிநாடு ஜெனிவா 48 ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பம் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை குறித்த அறிக்கையை வெளியிடுவார் \nஜெனிவா 48 ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பம் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை குறித்த அறிக்கையை வெளியிடுவார் \nஇலங்கை உள்ளிட்ட பல நாடுகளின் மனித உரிமை முன்னேற்றம் தொடர்பான மீளாய்வு செய்வதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 48 ஆவது கூட்டத் தொடர் இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகின்றது. இலங்கை நேரப்படி பிற்பகல் 2.00 மணிக்கு கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ளது.\nஇதன் போது மனித உரிமை கூட்டத் தொடரின் 46 ஆவது கூட்டத் தொடரின் போது இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட இன நல்லிணக்கம் மற்றும் மனித உரிமை மேம்பாடு தொடர்பிலான யோசனைகள் தொடர்பில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் தமது கருத்துக்களை முன்வைக்க உள்ளார்.\nகூட்டத் தொடரின் 47 உறுப்பு நாடுகளும் இதனை முன்வைக்க உள்ளன. இது தொடர்பிலான கருத்தாடல்களும் இடம்பெறவுள்ளன. இதன் போது சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் பல கருத்துக்களை முன்வைக்க உள்ளதுடன் அரசாங்கம் சார்பில் ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான நிரந்தர பிரதிநிதி இது தொடர்பில் விடயங்களை முன்வைக்க உள்ளார்.\nஇலங்கையைத் தவிர ஆப்கானிஸ்தான், நிக்கரகுவா, எத்தியோப்பியா, மியன்மார் மற்றும் யெமன் போன்ற நாடுகளின் மனித உரிமை விடயம் தொடர்பிலும் ஆணையாளர் மிச்செல் பச்லெட் தனது கருத்துக்களை முன்வைப்பார்.\nஜெனிவாவில் ஆரம்பமாகும் இந்த கூட்டத் தொடர் ஒக்டோபர் 8 ஆம் திகதி வரை நடைப்பெறும்.\nகனடா, அமெரிக்கா மற்றும் , பிரித்தானியா உள்ளிட்ட பல நாடுகள் ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்ற உள்ளன.\nஇலங்கையின் பொறுப்புக் கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான விடயங்கள் குறித்து இந்த நாடுகள் கேள்விகளை எழுப்பலாம். மறுபுறம் ஏற்கனவே வலியுறுத்தப்பட்ட சர்வதேச பொறிமுறைக்கான அழுத்தங்களும் காணப்படும் என கணிக்கப்படுகின்றது.\nஅதே போன்று வெளிவிவகார அமைச்சர் பேரசிரியர் ஜீ.எல். பீரிஸ் இணைய வழியாக கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார்.\nஇதன்போது தேசிய நல்லிணக்கம், காணாமல் போனோர் விவகாரம்மற்றும் நட்டஈடு வழங்குதல், பயங்கரவாத தடைச்சட்டம், மனித உரிமை நிலவரம் மற்றும் அரசியல் தீர்வு விவகாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்தும் விளக்கமளிக்கவுள்ளார்.\nஇந்த நிலைப்பாட்டை கொழும்பில் உள்ள அனைத்துலக இராஜதந்திர மையங்களுக்கும் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇதன்போது அனைத்துலக நாடுகளின் மனித உரிமைகள் நிலவரம் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட உள்ளது.\nஇதுவரையில் உலகில் பிறக்காதா மனிதர்களின் முகங்களை பார்க்கும் அதிசயம் - *Artificial Intelligence நாம் இப்போது அடிக்கடி கேள்விப்படும் ஒரு சொல்., இதன் பாதிப்பு எதிர்காலத்தில் பெரிய விளைவை ஏற்படுத்தும் என ஸ்டீபன் ஹோக்கிங் கூறியி...\nஉலகையே உலுக்கிப் போட்டுக் கொண்டிருக்கும் கொரோனா வைரசானது தன் விஸ்வரூபத்தைக் காட்டுவது போன்று இரண்டாம், மூன்றாம் அலைகளெனத் தன் உக்கிரத் தன்மை...\nகல்முனையில் வாள் வெட்டுக்கு இலக்கான இளைஞர் வைத்தியசாலையில் அனுமதி : வாய்தர்க்கத்தின் பிரதிபலிப்பு \nமாளிகைக்காடு நிருபர் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை மதரஸா வீதியில் இடம்பெற்ற சரமாரியான வாள் வெட்டில் காயமடைந்த கல்முனை இளைஞர் அஸ்ரப...\nபரீட்சை திகதிகளில் எவ்வித மாற்றமுமில்லை\nகல்விப் பொதுத் தராதரபத்திர உயர்தர பரீட்சை மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை ஆகியவற்றை நடத்துவதற்கு ஏற்கனவே தீர்...\nதந்தை, தாய் உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக நடிகர��� விஜய் வழக்குத் தாக்கல்\nதந்தை எஸ்.ஏ. சந்திரசேகர், தாய் ஷோபா உள்ளிட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் 11 பேருக்கு எதிராக நடிகர் விஜய் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில்...\nபட்டதாரி பயிலுனர்களுக்கு வழங்கப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனங்கள் மாவட்டத்திற்குள்ளேயே மாற்றிக் கொடுக்கப்பட வேண்டும் - ஹாபிஸ் நசீர் அஹமட்\nமட்டக்களப்பு மாவட்ட பட்டதாரி பயிலுனர்களுக்கு வழங்கப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனங்கள் மாவட்டத்திற்குள்ளேயே மாற்றிக் கொடுக்கப்பட வேண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.noolulagam.com/product/?pid=1395", "date_download": "2021-09-26T18:32:46Z", "digest": "sha1:BQZFC55K3NOCPDA4HG4CMOAA4W3JB3C6", "length": 7609, "nlines": 160, "source_domain": "www.noolulagam.com", "title": "கறிவேப்பிலைச் செடியும் நெட்டிலிங்க மரங்களும் – Karivepilai Sediyum Netilinga Marangalum – பதிப்பக வெளியீடு – பாவை பப்ளிகேஷன்ஸ் – Paavai Publications", "raw_content": "\nAllபுத்தகத்தின் பெயர்ஆசிரியர் (Exact)ஆசிரியர் (Name Contains)பதிப்பகம்குறிச்சொற்கள்Published Year\nHome » Tamil books » கறிவேப்பிலைச் செடியும் நெட்டிலிங்க மரங்களும்\nகறிவேப்பிலைச் செடியும் நெட்டிலிங்க மரங்களும்\nகுறிச்சொற்கள் :ஆரோக்கியம், சத்துகள், மருத்துவ முறைகள்\nகவிஞர் வைகைச் செல்வி ( இயற்பெயர் அனி ஜோஸ்பின் செல்வம்) அவர்களின் சிறுகதைத் தொகுப்பு இந்தநூல். அவர் பெற்ற முதுகலைப் பட்டங்கள், வெளிவந்த அவரது ஒரு கவிதைத் தொகுப்புகள், அவரது படைப்பாற்றலுக்கு கிடைத்த பாராட்டுகள் பற்றிய விவரங்களை இந்நூலின் அட்டையில் அளித்துள்ளோம்.\nஅவரது கதைகளில் பெண்பாத்திரங்கள் முதலிடம் பெற்றுள்ளது இயல்பானதே. சமூக பிரச்னைகளையும் அலசுகிறார்.\nஒரே நிறுவனத்தில் வேலை செய்யும் பெண்ணும் ஆணும் ஒருவரை ஒருவர் நேசித்து நெருக்கமாக பழகுகிறார்கள். அந்த இளைஞன் அவளுக்கு ஒரு சேலையை பரிசாக அளித்து மதுரைக்கு ரயில் ஏற்றி விடுகிறான். அடுத்த தடவை சந்திக்கும் போது அவன் முழுமையாகக் கனிந்து விடுவானோ என்ற எண்ணத்தில் விடை பெறுகிறாள். அந்த பெண்ணின் மனதை புரிந்துகொண்ட அவன் அதை புரியாதது போல் நடிக்கிறான், அடுத்த நாள் அவனுக்கு வேறு ஒரு பெண்ணை நிச்சயிருக்க ஏற்பாடு செய்துள்ளதாகக் கதை முடிகிறது. அந்தப் பெண் அதை அறிந்தால் அதிர்ச்சியடைவாள் என்பதை உணர்ந்தும் சகஜமாக நடந்துகொள்கிறான். அந்த இளைஞன், காதல் என்பது புனிதமானது என்பதை உணரவில்லை என்பதை எடுத்துக் காட்டுகிறது இந்தக் கதை.\nஎழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All\nமது புகையிலை பழக்கங்களால் வரும் நோய்கள்\nஜெனரல் நாலெட்ஜ் பாகம் 1\nசந்தேகம் என்னும் நோயை விரட்டுவது எப்படி\nமற்ற மருத்துவம் வகை புத்தகங்கள்View All\nஆயுள் வளர்க்கும் ஆரோக்கிய உணவுகள்\nஇதயம் காக்கும் பாரம்பர்ய உணவுகள்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள்View All\nதமிழ் இலக்கியத்தில் வாழ்வியல் நெறி\nசிவகாமியின் சபதம் - நான்கு பாகங்கள் கொண்ட இரண்டு நூல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/106587/TASMAC-Liquor-Shops-Opened-in-Tamil-Nadu-State-of-India-after-one-Month-and-nearly-291-Crore-Rupees-sales-of-Liquor-s-reached-in-just-two-days-of-opening", "date_download": "2021-09-26T19:55:45Z", "digest": "sha1:26WDIWQWTMRJIC2K42M64KST5RMZOMPW", "length": 8052, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டாஸ்மாக் கடை திறப்பு: 2 நாட்களில் 291.96 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனை | TASMAC Liquor Shops Opened in Tamil Nadu State of India after one Month and nearly 291 Crore Rupees sales of Liquor s reached in just two days of opening | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் வைரல் வீடியோ\nடாஸ்மாக் கடை திறப்பு: 2 நாட்களில் 291.96 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனை\nதமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் காரணமாக சுமார் ஒரு மாத காலத்திற்கு பிறகு டாஸ்மாக் மதுபான கடைகளை கடந்த திங்கள்கிழமை முதல் காலை 10 மணி தொடங்கி மாலை 5 மணி வரை இயங்க அரசு அனுமதி கொடுத்துள்ளது. தற்போது நோய் தொற்று பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் மட்டும் டாஸ்மாக் திறக்கப்பட்டுள்ளது. அரசு, கடைகள் இயங்க வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.\nஇரண்டு நாட்களை விற்பனை எவ்வளவு\nஇந்நிலையில் இரண்டு நாட்களில் மட்டும் 291.96 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த 14ஆம் தேதி அன்று 164.87 கோடி ரூபாய்க்கும், 15 ஆம் தேதி அன்று 127.09 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன.\nமண்டல வாரியாக விற்பனை நிலவரம்\nமதுரை 14 ஆம் தேதி அன்று (49.96 கோடி), 15 ஆம் தேதி அன்று (37.28 கோடி). சென்னை மண்டலம் 14 ஆம் தேதி அன்று (42.96 கோடி), 15 ஆம் தேதி அன்று (33.41 கோடி). திருச்சி மண்டலம் 14 ஆம் தேதி அன்று (33.65 கோடி), 15 ஆம் தேதி அன்று (27.64 கோடி). சேலம் மண்டலம் 14 ஆம் தேதி அன்று (38.72 கோடி), 15 ஆம் தேதி அன்று (28.76 கோடி).\nபெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அதிகளவில் கூடு��தாக தகவல் வெளியாகி வருகிறது. நீண்ட வரிசையில் நின்று மாதுபானங்களை வாங்கி செல்கின்றனர்.\nமது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்கு கேடு‌ என்று அரசு வலியுறுத்தினாலும் அதன் விற்பனை மட்டும் இன்னும் குறைந்தபாடில்லை.\nகொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை ஆம்புலன்ஸில் கொண்டுசெல்லும் 20 வயது கல்லூரி மாணவி\nகாலை சுற்றிய பாம்பு: கண்டுகொள்ளாமல் ஆன்லைன் கேமில் முழ்கியிருந்த 11 ஆம் வகுப்பு மாணவன்\nகடைசி பந்து வரை திக்...திக் கொல்கத்தாவை வீழ்த்தி சென்னை த்ரில் வெற்றி\n\"ப்ளீஸ் சிஎம் காப்பாத்துங்க\" வீடியோ வெளியிட்ட சிறுமிக்கு ஆறுதல் கூறிய முதல்வர் ஸ்டாலின்\nகொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற 172 ரன்கள் இலக்கு\nநடிகர் விஜய்யின் 66ஆவது படத்தை இயக்குகிறார் வம்சி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n\"பண்டிகை காலத்தில் மக்கள் உஷாராக இருக்கவேண்டும்\" - பிரதமர் மோடி\nமகள்களை ஆரத்தழுவி அழகூட்டும் தமிழ் சினிமா - மகள்கள் தின ஸ்பெஷல்\nசெவித்திறன் குறைபாடு தடையல்ல; தமிழை விருப்ப பாடமாக்கி சிவில் சர்வீஸ் வென்ற ஈரோடு இளைஞர்\nபாட்டுத்தலைவன் எஸ்.பி.பாலசுப்ரமணியம் வாழ்வில் விருதுகளின் பக்கம்\n'கிரிக்'கெத்து 2: 'தூண்டிவிட்ட' பிளின்டாஃப்... ஒரே ஓவரில் யுவராஜ் பறக்கவிட்ட 6,6,6,6,6,6\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/science/astronomy/dont-miss-solar-eclipse-today", "date_download": "2021-09-26T18:39:47Z", "digest": "sha1:XCRYHPZV7K5GLLJ2KKIJWMYD6JQRBLKU", "length": 18241, "nlines": 197, "source_domain": "www.vikatan.com", "title": "`இன்று தவறவிட்டால் 360 வருடங்கள் காத்திருக்க வேண்டும்’- அரிய நிகழ்வு குறித்து விஞ்ஞானி வெங்கடேஸ்வரன் | don't miss solar eclipse today - Vikatan", "raw_content": "\nவிண்வெளிச் சுற்றுலாவை வெற்றிகரமாக நிறைவு செய்த ஜெஃப் பெஸோஸ்\nSpace Tourism: விண்வெளியில் விர்ஜின் கேலக்டிக்... சாதனை செய்த 71 வயது ரிச்சர்ட் பிரான்சன்\nSolar Eclipse: 2021-ன் முதல் சூரிய கிரகணம், இந்தியாவிலிருந்து பார்க்க முடியுமா\nLunar Eclipse: 2 ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையான சந்திர கிரகணம்... இந்தியாவில் பார்க்க முடியுமா\nதியான்வென் - 1 ரோவர்: செவ்வாயில் இறங்கிய சீனா... தொடரும் தேடுதல் வேட்டை\nமாலத்தீவு அருகே விழுந்த சீன ராக்கெட்டின் பகுதிகள்... இன்று தப்பித்தோம், ஆனால் நாளை\nIngenuity: செவ்வாயில் பறந்த குட்டி ஹெலிகாப்டர்... நாசாவின் மற்றுமொரு மகத்தான சாதனை\nயூரி ககரின்... முதன் முதலில் மனிதன் விண்வெளிக்குச் சென்ற நாள்... இன்றுடன் 60 ஆண்டுகள் நிறைவு\nசெவ்வாயில் சத்தம் எப்படி இருக்கும் Perseverance அனுப்பிய ஆடியோ ஃபைல்\nGoogle Doodle-ல் இடம்பெற்ற மூத்த விஞ்ஞானி உடுப்பி ராமச்சந்திர ராவ்... இவர் செய்த சாதனைகள் என்னென்ன\nவிண்வெளிச் சுற்றுலாவை வெற்றிகரமாக நிறைவு செய்த ஜெஃப் பெஸோஸ்\nSpace Tourism: விண்வெளியில் விர்ஜின் கேலக்டிக்... சாதனை செய்த 71 வயது ரிச்சர்ட் பிரான்சன்\nSolar Eclipse: 2021-ன் முதல் சூரிய கிரகணம், இந்தியாவிலிருந்து பார்க்க முடியுமா\nLunar Eclipse: 2 ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையான சந்திர கிரகணம்... இந்தியாவில் பார்க்க முடியுமா\nதியான்வென் - 1 ரோவர்: செவ்வாயில் இறங்கிய சீனா... தொடரும் தேடுதல் வேட்டை\nமாலத்தீவு அருகே விழுந்த சீன ராக்கெட்டின் பகுதிகள்... இன்று தப்பித்தோம், ஆனால் நாளை\nIngenuity: செவ்வாயில் பறந்த குட்டி ஹெலிகாப்டர்... நாசாவின் மற்றுமொரு மகத்தான சாதனை\nயூரி ககரின்... முதன் முதலில் மனிதன் விண்வெளிக்குச் சென்ற நாள்... இன்றுடன் 60 ஆண்டுகள் நிறைவு\nசெவ்வாயில் சத்தம் எப்படி இருக்கும் Perseverance அனுப்பிய ஆடியோ ஃபைல்\nGoogle Doodle-ல் இடம்பெற்ற மூத்த விஞ்ஞானி உடுப்பி ராமச்சந்திர ராவ்... இவர் செய்த சாதனைகள் என்னென்ன\n`இன்று தவறவிட்டால் 360 வருடங்கள் காத்திருக்க வேண்டும்’- அரிய நிகழ்வு குறித்து விஞ்ஞானி வெங்கடேஸ்வரன்\nசூரியனின் ஒளியால் ஏற்படும் ஒரு வான்பொருளின் நிழல் மற்றொரு வான்பொருளில் விழுவதைத்தான் கிரகணம் என்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்\nபரந்து விரிந்திருக்கும் வான்வெளியானது பார்க்கப் பார்க்க சலிக்காத ஒரு அதிசயமாக இருக்கிறது. அந்த வானில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் நம்மை ஆச்சர்யத்திலும் பிரமிப்பிலும் ஆழ்த்துகின்றன. அந்தவகையில், இன்று நிகழ்ந்துகொண்டு இருக்கும் `வளைய சூரிய கிரகணம்’ ஆனது மிகவும் முக்கியத்துவமாகப் பார்க்கப்படுகிறது. சூரியனின் ஒளியால் ஏற்படும் ஒரு வான்பொருளின் நிழல் மற்றொரு வான்பொருளில் விழுவதைத்தான் கிரகணம் என்கிறோம். அதாவது, சூரியனிலிருந்து வரும் ஒளி நிலவால் தடுக்கப்பட்டு, அந்த நிலவின் நிழலானது பூமியின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் விழுகிறது. அதைத்தான் சூரிய கி��கணம் என்கிறோம். இதேபோல பூமியின் நிழல் நிலவில் விழுந்து, நிலவு மறைந்துபோனால் அது சந்திர கிரகணம் எனப்படுகிறது.\nசூரியனுக்கும் பூமிக்குமிடையே சந்திரன் வருவதால், சூரியன் மறைக்கப்பட்டு நிலவின் நிழல் நம் பூமியின் மீது விழுகிறது. நிலவு சூரியனை முழுதாக மறைக்கும் நிகழ்வைத்தான் முழு சூரிய கிரகணம் என்கிறோம். ஆனால், இன்றைய நிகழ்வின் போது நிலவானது சூரியனை முழுவதுமாக மறைக்காமல், அதன் மையப்பகுதியை மட்டுமே மறைக்கிறது. எனவே, சூரியனின் விளிம்புப் பகுதி நெருப்பு வளையம்போல காட்சியளிக்கும். இதைத்தான் வளைய சூரிய கிரகணம் என்கிறோம். இதுதான் இன்றைக்கு நிகழ்ந்துகொண்டு இருக்கிறது\nஇன்று காலை சுமார் 9.30 மணிக்கு சூரியனின் மையத்தில் அந்த அற்புதக் காட்சி புலப்படும். சூரியனின் நடுவில் பொட்டு வைத்ததுபோல், நிலவின் கருமைப்பகுதி சூரியனின் மையத்தை மறைத்துக்கொள்ள விளிம்புப் பகுதி நெருப்பு வளையம் போலக் காட்சியளிக்கும். 2 நிமிடம் வரை நெருப்பு வளைய வடிவத்தில் சூரியன் காட்சி தரும். பின்னர் மெல்ல மெல்ல வளையம் அழிந்து சூரியன் பிறை வடிவில் காட்சி தரும். சுமார் 11.16 வரையில் பிறைவடிவில் காட்சி தரும் சூரியன், அதன்பிறகு இயல்பான நிலைக்கு மாறிவிடும். இந்த வளைய சூரிய கிரகணமானது கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் 93 சதவிகிதம் தெளிவாகத் தெரியும் என்றும் தமிழகத்தின் மற்றபகுதிகளில் சில நொடிகள் வரை தெரியுமென வானியல் ஆய்வாளர்கள் கூறியிருக்கின்றனர்.\nமுதுநிலை விஞ்ஞானி டாக்டர் த.வி.வெங்கடேஸ்வரன்\nஇந்த நிகழ்வு குறித்து மத்திய அரசின் விக்யான் பிரசார் அமைப்பைச் சேர்ந்த முதுநிலை விஞ்ஞானி டாக்டர் த.வி.வெங்கடேஸ்வரன் கூறுகையில், ``கிரகணம் போன்ற இயற்கை வான் நிகழ்வுகள் மிக மிக அற்புதமானவை. இந்தக் கிரகணங்கள் குறித்து பல்வேறு கட்டுக்கதைகளும் ஏராளமான வதந்திகளும் இருக்கின்றன. ஆனால், இந்த வளைய சூரிய கிரகணமானது யாருக்கும் எந்தவித தீங்குகளையும் ஏற்படுத்தாது. இன்னும் சொல்லப்போனால், மக்கள் அனைவரும் இந்த அதிசய நிகழ்வைக் காண வேண்டும். பொதுவாகவே, சூரியனிலிருந்து பலவிதமான கதிர்கள் வெளிவருகின்றன. எனவே, சூரிய கிரகணத்தின்போது புதிதாக எந்தவொரு கதிரும் வெளிவரப்போவதில்லை. எனவே, மக்கள் இந்தக் கிரகணம் குறித்து எவ்வித அச்சமும் படத் தேவையில்லை. இந்த வளைய சூரிய கிரகணத்தை வெறும் கண்களாலேயோ, தொலைநோக்கி, பைனாகுலர், கூலிங்கிளாஸ் மற்றும் வெல்டர்கள் பயன்படுத்தும் கண்ணாடி போன்றவற்றையோ பயன்படுத்தி பார்க்கக் கூடாது. நுண்துளை கேமரா மூலம் சூரியனின் பிம்பத்தை விழச் செய்தும், தொலைநோக்கிகள் மூலமாகவும் பிம்பத்தை உருவாக்கிப் பார்க்கலாம். சூரிய கண்ணாடிகள் மூலமாகவும் பார்க்கலாம். ஆண்டுக்கு சராசரியாக 2 குறைந்தபட்ச கிரகணங்கள் ஏற்படும் என்றாலும், பூமியின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒருமுறை காணக்கிடைக்கும் சூரிய கிரகணம், மறுமுறை அதே இடத்தில் இப்படியான கிரகணம் ஏற்பட சராசரியாக 360 வருடங்கள் காத்திருக்க வேண்டும்” என்றார்.\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nவிகடன் குழுமத்தில் கடந்த 12 ஆண்டுகளாக புகைப்படக்காரராக பணிபுரிந்து வருகிறேன். இதற்க்கு முன் freelancer ராக பணிபுரிந்துவந்தேன். வேளாண்மை சார்ந்த புகைப்படங்கள் எடுப்பது மற்றும் ஆவண படங்கள் எடுக்க பிடிக்கும்\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news1tv.in/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2021-09-26T18:58:11Z", "digest": "sha1:N7DU7BMBQRXZZY6ICAFYCYQTYAT7EM7O", "length": 5885, "nlines": 136, "source_domain": "news1tv.in", "title": "போதையில் அண்ணியை கத்தியால் குத்தி கொலை | News1tv", "raw_content": "\nHome வீடியோ போதையில் அண்ணியை கத்தியால் குத்தி கொலை\nபோதையில் அண்ணியை கத்தியால் குத்தி கொலை\nகஞ்சா போதையில் அண்ணியை கத்தியால் குத்தி கொலை – கொளுந்தனார் தப்பி ஓட்டம்.\nPrevious article7 பேர் விடுதலை குறித்து\nNext articleஅதிமுக தனித்து நின்று போட்டியிட தயார்\nஅதிமுக தனித்து நின்று போட்டியிட தயார்\n7 பேர் விடுதலை குறித்து\nபள்ளி வேனில் சிக்கி 5 வயது சிறுமி உயிரிழப்பு\nசாகும் வரை உண்ணாவிரதம் இருந்தவர் கைது\nசினிமாவுக்காக எதையும் செய்ய தயார் – டாப்சி\nவிஸ்வாசம் படத்தை விலைக்கு வாங்கிய கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ்\nஆளில்லா ஹெலிகாப்டரை இயக்கி சாதித்த அஜித் மற்றும் தக்‌ஷா குழு – வைரல் வீடியோ\nஅறிமுக போட்டியிலேயே சதம் அடித்து பிரித்வி ஷா அசத்தல்\nகேரளாவில் மீண்டும் ரெட் அலர்ட்: 11 அணைகள் திறப்பு\nChinmayi Sripada: சின்மயி என் மீது வழக்கு தொடரலாம், சந்திக்க தயார்: வைரமுத்து\nரஷ்யாவிடம் ரூ. 40 ஆயிரம் கோடி மதிப்பில் ஏவுகணைகள் வாங்க இந்தியா ஒப்பந்தம்\nPetrol Price: மாற்றம் காணாத பெட்ரோல் விலை; எகிறி அடிக்கும் டீசல் விலை\nGold Rate Today: நெருங்க முடியாத உயரத்தை தொட்ட தங்கம் விலை\nதிருமணத்திற்குப் பிறகு மீண்டும் இணைந்த சமந்தா – நாக சைதன்யா\nசர்கார் படத்துல் சர்ப்ரைஸ் இருக்கு: டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர்\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் பட தலைப்பு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nஎம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை திமுக\nஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் செல்லலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.eelamenews.com/suresh-questioned-by-lankan-cid/", "date_download": "2021-09-26T18:07:57Z", "digest": "sha1:OFFOREZANVDAB7K72XGLUJZMDL434NVY", "length": 8123, "nlines": 89, "source_domain": "www.eelamenews.com", "title": "Suresh questioned by Lankan CID | ஈழம் செய்திகள்", "raw_content": "\nதனது சொத்து விபரங்களை பகிரங்கப்படுத்தினார் நீதியரசர் விக்னேஸ்வரன்\nஈழத்தமிழினத்தின் உரிமைகளை வென்றெடுக்கும் முனைப்புள்ளவர்கள் தேவை – அனைத்துலக ஈழத்தமிழர் உரிமை மையம்\nகொழும்பு அரசுடன் நெருக்கம் காட்டவே இந்தியா முனைகின்றது\nஉலகமக்களாலும் உலக அமைப்புக்களாலும் உலகநாடுகளாலும் உடன் பாதுகாக்கப்பட வேண்டிய மக்களாக ஈழத்தமிழர்கள்\nதமிழ் இனத்தின் வரலாற்று சான்றுகளை பாதுகாக்க நாம் முன்வரவேண்டும்\nமுன்னாள் போராளிகளே சிறீலங்கா அரசின் தந்திரத்திற்குள் வீழ்ந்துவிடாதீர்கள்\nஈழப்போராட்ட முன்னோடி வாசுதேவர் நேரு அவர்களுக்கு புகழ் வணக்கம்\nதனது சொத்து விபரங்களை பகிரங்கப்படுத்தினார் நீதியரசர் விக்னேஸ்வரன்\nஈழத்தமிழினத்தின் உரிமைகளை வென்றெடுக்கும் முனைப்புள்ளவர்கள் தேவை – அனைத்துலக ஈழத்தமிழர் உரிமை மையம்\nஈழப்போராட்ட முன்னோடி வாசுதேவர் நேரு அவர்களுக்கு புகழ் வணக்கம்\nதமிழ் மக்களின் பிரச்சினைக்கு தமிழீழ தனியரசே தீர்வு – சுதுமலை பிரகடனம்\nஅண்ணியார் மதிவதனியின் முதல் களம்\nஈழம்ஈநியூஸ் ஊடகம் ஒரு சுயாதீன ஊடகமாகும், தமிழ் மக்களின் ஆதரவுடன் இயங்கிவரும் இந்த ஊடகம் 2009 ஆம் ஆண்டு ஈழத்தில் இடம்பெற்ற இனப்படுகொலையின் பின்னர் தமிழ் மக்களிடம் தோற்றம் பெற்ற ஊடக மற்றும் அரசியல் வெற்றிடத்தை நிரப்பி தமிழ் இனத்தை சரியான பாதையில் நகர்த்துவதற்குரிய ஒரு தமிழ்த்தேசிய சிந்தனபை் பள்ளியாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/694128/amp", "date_download": "2021-09-26T18:08:08Z", "digest": "sha1:C3QBOQQSXM3U6XEE3PCARC6ZIHAF7QVF", "length": 7739, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "மதுரை எய்ம்ஸ் தொடர்பான விவரங்கள் மத்திய அரசிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் | Dinakaran", "raw_content": "\nமதுரை எய்ம்ஸ் தொடர்பான விவரங்கள் மத்திய அரசிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்\nமதுரை: மதுரை எய்ம்ஸ் தொடர்பான விவரங்கள் மத்திய அரசிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்தார். கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக எந்த வாக்குறுதிகளையும் செயல்படுத்தவில்லை என குற்றம் சாட்டினார். மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படவில்லை, பால் விலை குறைக்கப்படவில்லை எனவும், அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் சொன்னதை இதுவரை செய்யவில்லை எனவும் குறிப்பிட்டார்.\nபோடி மெட்டில் 800 கிலோ ஏலக்காய் பறிமுதல்: ஒருவர் அதிரடி கைது\nகீழடியில் குவிந்த பொதுமக்கள்: இன்று ஒரு நாள் மட்டும் அனுமதி.\nதமிழகத்தை பொறுத்தவரை கொரோனா மூன்றாவது அலை தொடங்கவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்.\nநிலக்கோட்டை அருகே காரியாம்பட்டியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை\n5வது முறையாக பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிப்பு.\nநள்ளிரவில் செல்போனில் நீண்டநேரம் பேச்சு: கண்டித்த கணவரை மார்பில் குத்திய மனைவி கைது\nகூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் முறைகேடு: ஆய்வு செய்ய குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு\nசைபர் கிரைம் எழுத்துத்தேர்வு: திருப்பூரில் 135 போலீசார் எழுதினர்\nசுருளியாறு மின்நிலையத்தில் குடியிருப்பு பகுதியில் யானைகள் ‘விசிட்’: பகல் நேரத்தில் உலா வருவதால் பீதி\nதேனி ஆர்டிஓ அலுவலக வளாகத்தில் சிதிலமடைந்த சோதனை ஓடுதளம்: சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை\nசெவ்வல் விலையேற்றத்தால் மாவட்டத்தில் செங்கல் சூளை தொழில் முடக்கம்\nகேசினோ சந்திப்பில் உள்ள செயற்கை நீரூற்றை சீரமைக்க கோரிக்கை\nஊட்டி தாவரவியல் பூங்காவில் இன்று முதல் மலர் அலங்காரத்தை காண சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி\nவடிகால் கட்டுவதால் போக்குவரத்து பாதிப்பு: 24 மணி நேரத்தில் மாற்றுப்பாதை அமைத்து பேருந்துகள் இயக்கம்\nஇரண்டு வருடங்களாக மூங்கி��் மரங்களில் சிக்கிய மின்கம்பிகள்: பேராபத்து நிகழும் முன் அகற்ற வலியுறுத்தல்\nசின்னாளபட்டி மாணவர் விடுதி அருகே குவிந்து கிடக்கும் குப்பை: நோய் பரவும் அபாயம்\nதிண்டுக்கல்- நத்தம் ரோட்டில் ‘தெரியாத’ டிவைடரால் தொடர் விபத்து\nவண்டுவாஞ்சேரி அடுத்த வெள்ளிகிடங்கில் சாலையை சீரமைக்காததால் விவசாயிகள் அவதி\nகடலோர தூய்மை தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி, தூய்மை பணி\nசின்னாளபட்டி மாணவர் விடுதி அருகே குவிந்து கிடக்கும் குப்பை: நோய் பரவும் அபாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/governments-intention-to-eradicate-castes-is-welcome-but-the-ramadoss-ekr-524685.html", "date_download": "2021-09-26T18:22:16Z", "digest": "sha1:PNHWIMZVVZXRQMNCCZRZ4RNVAQEUVMW2", "length": 14859, "nlines": 104, "source_domain": "tamil.news18.com", "title": "governments intention to eradicate castes is welcome but the Ramadoss | சாதிகளை ஒழிக்க வேண்டும் என்ற அரசின் நோக்கம் வரவேற்கத்தக்கதே, ஆனால்.. ராமதாஸ் அறிக்கை – News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#IPL2021#உள்ளாட்சித் தேர்தல்#பிக்பாஸ்#கிரைம்\nபாடநூல்களில் தலைவர்களின் பெயர்களில் உள்ள சாதியை நீக்குவது புரிதல் இல்லாத செயல்: ராமதாஸ்\nபாடநூல்களில் தலைவர்களின் பெயர்களில் உள்ள சாதியை நீக்குவது புரிதல் இல்லாத செயல்: ராமதாஸ்\nசாதிகளை ஒழிக்க வேண்டும் என்ற அரசின் நோக்கம் வரவேற்கத்தக்கது தான் என்றாலும் கூட, இத்தகைய நடவடிக்கைகள் சாதிக்கு பதிலாக அடையாளத்தை தான் அழிக்கும் என பாமக நிறுவனம் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் படியான 12ஆம் வகுப்பு பொதுத்தமிழ் பாடநூலில் பாட ஆசிரியர் பெயராகவும், சான்றோர் வரலாற்றிலும் இடம் பெற்றிருக்கும் தமிழறிஞர்கள் பலரின் பெயர்களில் இருந்து சாதிப்பெயர்கள் நீக்கப்பட்டிருக்கின்றன. சாதிகளை ஒழிக்க வேண்டும் என்ற அரசின் நோக்கம் வரவேற்கத்தக்கது தான் என்றாலும் கூட, இத்தகைய நடவடிக்கைகள் சாதிக்கு பதிலாக அடையாளத்தை தான் அழிக்கும்.\n2021&22 ஆம் கல்வியாண்டில் பயன்படுத்துவதற்காக 2020&ஆம் ஆண்டு அச்சிடப்பட்ட பொதுத்தமிழ் பாடநூலின் திருத்தியப் பதிப்பில், பண்டையக் காலத்துப் பள்ளிக்கூடங்கள் என்ற தலைப்பிலான பாடத்தின் ஆசிரியர் பெயர் உ.வே.சாமிநாதய்யர் என்பதிலிருந்து உ.வே.சாமிநாதர் என்று மாற்றப்பட்டிருக்கிறது.\nஅதேபோல், வ.உ.சிதம்பரம் பிள்ளை, உ.வே.சாமிநாத அய்ய��ின் ஆசிரியர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, முதல் தமிழ் நாவலை எழுதிய மாயவரம் வேதநாயகம் பிள்ளை, தமிழன் என்று சொல்லடா... தலை நிமிர்ந்து நில்லடா என்று தமிழரின் தன்மானத்தை உலகிற்கு உணர்த்திய நாமக்கல் கவிஞர் வே.இராமலிங்கம் பிள்ளை, இந்தியாவின் முதல் பெண் மருத்துவரும், சமூகப் போராளியுமான முத்துலட்சுமி ரெட்டி, இலங்கைத் தமிழ் அறிஞர் சி.டபிள்யூ. தாமோதரம் பிள்ளை உள்ளிட்ட தலைவர்கள் & தமிழறிஞர்களின் பெயர்களின் பின்னால் உள்ள சாதிப் பெயர்களும் நீக்கப்பட்டிருக்கின்றன. அதே நேரத்தில் தேசிகர், தீக்ஷிதர் போன்ற சாதிப் பெயர்கள் தமிழ்ப் பாடநூலில் இருந்து நீக்கப்படவில்லை.\nAlso read: தயாநிதி மாறனைப் பற்றிய எல்லா விஷயங்களும் எங்களுக்குத் தெரியும் - அண்ணாமலை\nதமிழறிஞர்கள் மற்றும் தலைவர்களின் பெயருக்குப் பின்னால் உள்ள சாதிப்பெயர்கள் நீக்கப்பட்டதற்கு காரணம் சாதி ஒழிப்பாகத் தான் இருக்க வேண்டும் என்று யூகிக்க முடிகிறது. சாதியை ஒழிக்க வேண்டும் என்ற அரசின் நோக்கத்தை குறை கூற முடியாது; மாறாக வரவேற்கவும், பாராட்டவும் தான் வேண்டும். அது எட்டப்பட வேண்டிய லட்சியமும் கூட. ஆனால், அனைத்து மக்களிடமும் சமத்துவத்தை ஏற்படுத்துவதன் மூலம் தான் சாதியை ஒழிக்க முடியும்.\nஅதற்காகத் தான் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்துவதற்காக கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சமூகநீதி நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. அத்தகைய நடவடிக்கைகள் தொடர வேண்டும். அதை விடுத்து பாடநூல்களில் இடம் பெற்றிருக்கும் தலைவர்களின் பெயர்களில் உள்ள சாதியை நீக்குவது என்பது புரிதல் இல்லாத செயலாகவே தோன்றுகிறது.\nஉ.வே.சா அய்யர், வ.உ.சி பிள்ளை உள்ளிட்டவர்களின் அடையாளங்களையும் அழித்து விடக்கூடாது. சாதாரணமானவர்களின் பெயர்களுக்குப் பின்னால் உள்ள சாதிப்பெயர்களை நீக்குவதில் எந்தத் தவறும் இல்லை. சாதனையாளர்களின் பெயர்களுக்குப் பின்னால் சாதிப் பெயர்கள் நீடிப்பதை விதிவிலக்காக அனுமதிக்கலாம்.\nஅதில் எந்த தவறும் இல்லை. நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை, வ.உ.சிதம்பரம் பிள்ளை போன்றவர்களை எவரும் சாதிக்காக போற்றவில்லை; சாதனைகளுக்காகவே போற்றுகின்றனர். அதனால், அவர்களின் பெயர்களுக்குப் பின்னால் சாதிப் பெயர் இருப்��தால் சாதி பரவாது. வட இந்தியத் தலைவர்கள் பெயர்களில் இருந்து சாதிப் பெயர்கள் நீக்கப்படவில்லை. அவர்கள் பானர்ஜி, முகர்ஜி, படேல், மோடி, மேனன், சர்மா, வர்மா, சாஸ்திரி என சாதிப் பெயர்களை இப்போதும் வைத்துக் கொள்கின்றனர்.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.\nதமிழ்நாட்டில் சாதனை படைத்த தலைவர்களின் அடையாளம் என்ற வகையிலாவது அவர்களின் பெயர்கள் இப்போது வரை எவ்வாறு அழைக்கப்பட்டனவோ அப்படியே நீடிக்க அனுமதிக்க வேண்டும். தமிழ்நாட்டில் பெயருக்குப் பின்னால் சாதி பெயரை இட்டுக்கொள்ளும் வழக்கம் ஐம்பதாண்டுகளுக்கு முன்பே முடிவுக்கு வந்து விட்டது.\nஅதனால் இனிவரும் காலங்களில் உருவெடுக்கும் சாதனையாளர்கள் தலைவர்களின் பெயருக்கு பின்னால் சாதிப் பெயர் போட வேண்டிய தேவையிருக்காது. ஏற்கனவே சாதிப் பெயர்களுடன் கூடிய தலைவர்களின் பெயர்கள் பாடநூல்களிலும், இதர ஆவணங்களிலும் அப்படியே நீடிக்க அனுமதிக்க வேண்டும். தமிழ்நாட்டில் சாதியை ஒழிக்க ஒரே வழி சமத்துவத்தை ஏற்படுத்துவது தான். அதற்கான நடவடிக்கைகளைத் தான் அரசு விரைவுபடுத்த வேண்டும். அந்த நடவடிக்கைகளை பா.ம.க. ஆதரிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube\nபாடநூல்களில் தலைவர்களின் பெயர்களில் உள்ள சாதியை நீக்குவது புரிதல் இல்லாத செயல்: ராமதாஸ்\nதிமுகவின் அதிகாரப்பூர்வ ஆங்கில இதழ்: ‘தி ரைசிங் சன்’ வெளியீடு\nஒரே கிராமத்தில் அடுத்தடுத்து சிறுநீரக பாதிப்பு… நேரில் சென்று ஆய்வு நடத்திய அரசு மருத்துவர்கள்…\nஓபிசி பட்டியலின்கீழ் இடஒதுக்கீடு வழங்குவதற்கு திருநர் சமூகம் எதிர்ப்பு\nபெண் விமானப் படை அதிகாரி பாலியல் வன்புணர்வு: லெப்டினன்ட் அதிகாரி கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/central-jail?q=video", "date_download": "2021-09-26T19:33:53Z", "digest": "sha1:HUA57Y72AI7YA4YIKPF4MHDO46XAGMYP", "length": 8717, "nlines": 163, "source_domain": "tamil.oneindia.com", "title": "Central Jail News in Tamil | Latest Central Jail Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங���க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபிளேடினால் உடம்பெல்லாம் கிழித்து கொண்ட அகதிகள்.. மாத்திரைகளை விழுங்கி.. திருச்சி ஜெயிலில் பரபரப்பு\nமரத்தில் சேலை கட்டி சிறைக்குள் இறங்கிய மர்ம நபர்கள்.. கைதிகளுக்கு செல்போன் சப்ளை..\nவிடுதலையில் தாமதம்.. ஒரே நேரத்தில் விஷம் குடித்த 20 கைதிகள்.. திருச்சி சிறையில் திடீர் பரபரப்பு\nநிர்வாணமாக்கி சோதனை செய்கிறார்கள்.. குமுறிய மதுரை கைதிகள்.. போராடிய 25 பேர் மீது வழக்கு\nகடலூர் மத்திய சிறையை தகர்த்து தீவிரவாதியை கடத்த சதி.. உளவுத்துறை எச்சரிக்கை.. உச்சக்கட்ட பாதுகாப்பு\nபுழல் கற்றுத்தந்த பாடம்.. பாளையங்கோட்டையில் களமிறங்கிய அதிகாரிகள்\n\"புல்லட்\"டுக்கு.. 15 நாள் ஜெயில்.. திருச்சி சிறையில் அடைப்பு.. ஜீப்பில் \"கப்சிப்\" பயணம்\n லாரி மேல ஏறும்.. சிறைத்துறை பெண் எஸ்பிக்கு மிரட்டல் விடுத்த \"புல்லட்\"\nஆளுநர் கார் மீது கறுப்புக்கொடி வீச்சு.. திமுகவினர் 192 பேர் சேலம் சிறையில் அடைப்பு\nஎனக்கு 122 எம்எல்ஏக்கள் ஆதரவு இருக்கிறது... இன்னமும் நம்பிக்கை குறையாத தினகரன்\nகைதிக்கு செல்போன், சார்ஜர் சப்ளை.. வேலூர் சிறை வார்டன் அதிரடி சஸ்பெண்ட்\nமணிப்பூரில் சிறையில் மோதல்: செளதி நாட்டவர் இரு கைதிகள் உட்பட 3 பேர் பலி\nஎன்ன கொடுமை சார் இது.. ஏட்டுக்கு 10 நாள் லீவு கொடுக்க ரூ.2000 லஞ்சம்\nதானே மத்திய சிறை இனி அதிரும்ல... கைதிகளே நடத்தும் எஃப்எம் விரைவில் தொடக்கம்\nநாக்பூரில் சிறைக் கதவுகளை ரம்பத்தால் அறுத்து 5 பயங்கர குற்றவாளிகள் ஓட்டம்: ஜெயிலர் சஸ்பெண்ட்\nமுன்விரோதம் காரணமாக கைதிகள் மோதல்: 3 பேர் வேலூரிலிருந்து புழல் சிறைக்கு மாற்றம்\nகோவை மத்திய சிறையில் ஏ.டி.ஜி.பி.யின் திடீர் சோதனையால் பரபரப்பு\nசேலம் சிறையில் ஆயுள் கைதி தற்கொலை… பரபரப்பு\nசிறை நிர்வாகத்தை கண்டித்து புதுச்சேரி மத்திய சிறையில் 150 கைதிகள் உண்ணாவிரதம்\nதமிழக சிறைகளில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.eferrit.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2/", "date_download": "2021-09-26T19:52:49Z", "digest": "sha1:ESMA5VLJ6SXHOCWZN7ZBVNHOBMYGVBAM", "length": 25451, "nlines": 158, "source_domain": "ta.eferrit.com", "title": "அரை-கீழ்நிலை குளிர்கால வீடுகள் - வரலாற்��ுக்குரிய ஆர்க்டிக் வீடமைப்பு", "raw_content": "\nகுடும்ப பொருள் மற்றும் தோற்றம்\nமுக்கியமான மக்கள் & நிகழ்வுகள்\nசமூக அறிவியல் பண்டைய நாகரிகங்கள்\nஅரை-கீழ்நிலை குளிர்கால வீடுகள் - வரலாற்றுக்குரிய ஆர்க்டிக் வீடமைப்பு\nby கே. கிறிஸ் ஹிர்ஸ்ட்\nகாலநிலை குளிர்ந்த போது, ​​குளிர் நிலத்திற்கு அடியில்\nஆர்க்டிக் பிராந்தியங்களுக்கான வரலாற்று காலத்தில் நிரந்தர வீடுகள் நிரந்தரமான வீடமைப்பு என்பது அரை-கீழ்நிலை குளிர்கால இல்லமாகும். நார்டன் அல்லது டார்செட் பாலோ-எஸ்கிமோ குழுக்கள் மூலம் அமெரிக்க ஆர்ட்டிக்கில் முதன்முதலில் 800 கி.மு. இல் கட்டப்பட்டது, அரை-மூலப்பொருள் வீடுகள் அத்தியாவசியமாக தோண்டியெடுக்கப்பட்டன , வீடுகள் பூகோள மேற்பரப்பில் கீழே அகற்றப்பட்டன, புவி வெப்பமண்டலப் பாதுகாப்புகளின் பயன்களைப் பெறுவதற்காக தட்ப.\nஅமெரிக்காவின் ஆர்க்டிக் பிராந்தியங்களில் காலப்போக்கில் இந்த வடிவத்தின் பல வடிவங்கள் உள்ளன, உண்மையில் பல துருவ மண்டலங்களில் (ஸ்காண்டினேவியாவில் உள்ள க்ரெஸ்ப்பேக்கன் ஹவுஸ் ) மற்றும் வட அமெரிக்க மற்றும் ஆசியாவின் பெரிய சமவெளிகளில் லாட்ஜ்கள் மற்றும் குழி வீடுகள் ), அரை-நிலத்தடி வீடுகளானது ஆர்க்டிக்கில் மிக உயர்ந்த உச்சநிலையை அடைந்தது. அந்த வீடுகளில் கடுமையான குளிர்ந்த நீரைத் தக்கவைத்துக்கொள்ளவும், அந்த கடுமையான காலநிலை இருந்த போதிலும் மக்கள் பெரும் குழுக்களுக்கு தனியுரிமை மற்றும் சமூக தொடர்புகளை பராமரிக்கவும் கட்டப்பட்டது.\nஅரை நிலத்தடி வீடுகளானது வெட்டப்பட்ட புல், கல் மற்றும் திமிங்கல எலும்பு ஆகியவற்றுடன் கடல் பாலூட்டிகளால் அல்லது ரெய்ண்டீயர் தோல்கள் மற்றும் விலங்கு கொழுப்புகள் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டு, ஒரு பனி மூடியுள்ளன. குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் சில நேரங்களில் இரட்டை பருவகால நுழைவாயில்கள், பின் தூக்க தளங்கள், சமையலறை பகுதிகளில் (பிரதான வாழும் பகுதிக்குள் தனித்தன்மை வாய்ந்தவை அல்லது ஒருங்கிணைந்தவை) மற்றும் உணவு, கருவிகள் மற்றும் பிற வீட்டு பொருட்களுக்கான பல்வேறு சேமிப்புப் பகுதிகள் (அலமாரிகள், பெட்டிகள்) ஆகியவற்றைக் கொண்டிருந்தன.\nஅவர்கள் நீட்டிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் அவர்களின் சவாரி நாய்கள் உறுப்பினர்கள் சேர்க்க போதுமான அளவு அதிகமாக இருந்தன, மற்றும் அவர்கள் பாதைகளை மற்றும் சுரங்கங்கள் வழியாக தங்கள் உறவினர்கள் மற்றும் சமூகத்தின் மற்ற இணைக்கப்பட்டுள்ளது.\nஅரை நிலத்தடி வீடுகளின் உண்மையான மேதை, எனினும், தங்கள் அமைப்புகளில் வசித்து. அலாஸ்காவின் கேப் எஸ்பென்பெர்கில், பீச் ரிட்ஜ் சமுதாயங்களின் (டார்வென் மற்றும் சக ஊழியர்கள்) கணக்கெடுப்பு 1300 மற்றும் 1700 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் 117 Thule- Inupiat வீடுகளை அடையாளம் கண்டுள்ளது.\nமிகவும் பொதுவான வீடு அமைப்பானது, ஒரு ஓவல் அறையுடன் ஒரு நேர்கோட்டு வீட்டைக் கொண்டிருந்தது, இது ஒரு நீண்ட சுரங்கப்பாதை மூலம் அணுகப்பட்டது, மேலும் 1-2 பக்க துருவங்களை சமையலறைகளில் அல்லது உணவு பதப்படுத்தும் பகுதிகளில் பயன்படுத்தப்பட்டது.\nஆனால் கணிசமான சிறுபான்மையினர், பல பெரிய அறைகளுடனான வீடுகள், நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட குழுக்களில் பக்கவாட்டாக அமைக்கப்பட்ட வீடுகள். சுவாரஸ்யமாக, பல அறைகள் மற்றும் நீண்ட நுழைவாயில்கள் கொண்ட வீட்டை கொத்துக்கள், கேப் எஸ்பென்பெர்கில் ஆக்கிரமிப்பின் முற்பகுதியில் மிகவும் பொதுவான பண்புகளாகும். இது டார்வென்ட் மற்றும் பலர் காரணம். உள்ளூர் ஆதாரங்களுக்கான whaling ஒரு சார்பு இருந்து மாற்றம், மற்றும் சிறிய பனி வயது (கி.பி. 1550-1850) என்று காலநிலை ஒரு கூர்மையான வீழ்ச்சி மாற்றம்.\nஆனால் ஆர்க்டிக்கில் உள்ள கீழ்மட்ட வகுப்பு இணைப்புகளின் மிகவும் தீவிரமான வழக்குகள் 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டில், அலாஸ்காவில் உள்ள வில் அண்ட் அரோ வார்ஸில் இருந்தன.\nவில் மற்றும் அம்பு வார்ஸ்\nஆஸ்ஸ்கன் யுபிக் கிராமத்தினர் உள்ளிட்ட பல்வேறு பழங்குடிகளுக்கு இடையே நீண்ட மற்றும் நீண்டகால மோதல் இருந்தது. மோதல்கள் ஐரோப்பாவில் 100 ஆண்டுகள் போர்டன் ஒப்பிடப்படலாம்: கரோலின் ஃபங்க் அது அபாயகரமான உயிர்களைக் கூறுகிறது, பெரும் ஆண்கள் மற்றும் பெண்களின் புராணக்கதைகளைச் சொல்கிறது, மோதல்களில் இருந்து மோதல்கள் மட்டும் அச்சுறுத்தும் வரை.\nஇந்த முரண்பாடு ஆரம்பிக்கப்பட்டபோது யூபிக் வரலாற்றாளர்களுக்கு தெரியாது: 1,000 ஆண்டுகளுக்கு முன்னர் துலூ புலம்பெயர்வுடன் ஆரம்பிக்கப்பட்டிருக்கலாம், 1700 களில் ரஷ்யர்களுடன் நீண்ட தூர வர்த்தக வாய்ப்புகளுக்கான போட்டியால் இது தூண்டப்பட்டிருக்கலாம். பெரும்பாலும் அது இடையே சில புள்ளியில் தொடங்கியது. 1840 கள���ல் அலாஸ்காவில் ரஷ்யர்கள் வர்த்தகர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் வருகைக்கு முன்பே அல்லது வில் மற்றும் அம்பு வார்ஸ் முடிந்தது.\nவாய்வழி வரலாற்றின் அடிப்படையில், போரின்போது பூமிக்குரிய கட்டமைப்புகள் புதிய முக்கியத்துவத்தை எடுத்தன: வானிலை கோரிக்கைகளின் காரணமாக மக்கள் குடும்பம் மற்றும் வகுப்புவாத வாழ்க்கையை நடத்த வேண்டியது மட்டுமல்லாமல், தாக்குதல்களிலிருந்து தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும். ஃப்ரைங்க் (2006) படி, வரலாற்று காலம் அரை நிலத்தடி தாவல்கள் கிராமத்தின் உறுப்பினர்கள் ஒரு நிலத்தடி அமைப்பில் இணைக்கப்பட்டுள்ளன. சுரங்கங்கள் - நீண்ட காலம் 27 மீட்டர் - குறுகிய செங்குத்து retainer பதிவுகள் மூலம் அலங்கரிக்கப்பட்ட planks கிடைமட்ட பதிவுகள் உருவாக்கப்பட்டது.\nசிறிய பிளவு பதிவுகள் மற்றும் சதுப்புப் பிளக்குகள் ஆகியவற்றைக் கட்டியெழுப்ப கூரைக்கள் அமைக்கப்பட்டன. இந்த சுரங்கப்பாதை அமைப்பானது, குடியிருப்பு நுழைவாயில்கள் மற்றும் வெளியேறல்கள், கிராமப்புற கட்டமைப்புகளை இணைக்கும் வழிகள் மற்றும் சுரங்கங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது.\nஇந்த கட்டுரை அமெரிக்க ஆர்க்டிக்கிற்கான புதுப்பித்தல் வழிகாட்டியின் ஒரு பகுதியாகும், மேலும் தொல்பொருளியல் அகராதி.\nகோல்ட்ரைன் JB. 2009. சீலிங், திமிங்கலம் மற்றும் கரிபோ ஆகியவை மறுபரிசீலனை செய்யப்பட்டன: கிழக்கு ஆர்க்டிக் ஃபார்ஜெர்ஜர்களின் எலும்புக்கூட்டை வேதியியலின் கூடுதல் நுண்ணறிவு. தொல்பொருளியல் அறிவியல் 36 (3): 764-775 என்ற பத்திரிகை. doi: 10.1016 / j.jas.2008.10.022\nடார்வெண்ட் ஜே, மேசன் ஓ, ஹோஃபிக்கர் ஜே, மற்றும் டார்வெண்ட் சி. 2013. கேப் எஸ்பென்பெர்க், அலாஸ்காவில் வீட்டு மாதிரியின் 1,000 வருடங்கள்: கிடைமட்ட ஸ்ட்ராட்கிராபி ஒரு வழக்கு ஆய்வு. அமெரிக்கன் பழங்குடியினர் 78 (3): 433-455. 10.7183 / 0002-7316.78.3.433\nடாவ்சன் பிசி. 2001. ட்யூல் இன்யூட் ஆர்கிடெக்சரில் மாற்றியமைத்தல்: கனேடிய ஹை ஆர்க்டிக்கிலிருந்து ஒரு வழக்கு ஆய்வு. அமெரிக்கன் ஆன்டிக்யூட்டி 66 (3): 453-470.\nFrink L. 2006. சமூக அடையாள மற்றும் Yup'ik Eskimo கிராமம் டன்னல் அமைப்பு Precolonial மற்றும் காலனித்துவ மேற்கத்திய கரையோர இலாக்கா. அமெரிக்க மானுடவியல் சங்கத்தின் தொல்பொருள் ஆய்வகங்கள் 16 (1): 109-125. டோய்: 10.1525 / ap3a.2006.16.1.109\nஃபங்க் கிளா. 2010. அலாஸ்காவின் யுகான்-குஸ்காக் வைம் டெல்டாவில் வில் மற்றும் அம்பு போர் நாட்கள். எதனோஹியோரி 57 (4): 523-569. டோய்: 10.1215 / 00141801-2010-036\nஹாரிட் ஆர்.கே. 2010. கடலோர வடமேற்கு அலாஸ்காவில் மறைந்த வரலாற்றுக்கு முந்தைய வீடுகள் மாறுபாடுகள்: வேல்ஸ் இருந்து ஒரு காட்சி. ஆர்க்டிக் மானுடவியல் 47 (1): 57-70.\nஹாரிட் ஆர்.கே. 2013. கடலோர வடமேற்கு இலாக்காவில் பிற்பகுதியில் வரலாற்றுக்கு முந்தைய எஸ்கிமோ பட்டைகள் ஒரு தொல்லியல் நோக்கி.\nஜர்னல் ஆஃப் ஆன்ட்ரோபலாஜிக்கல் தொல்லியல் 32 (4): 659-674. டோய்: 10.1016 / j.jaa.2013.04.001\nநெல்சன் EW. 1900. பெரிங் நீரினை பற்றி எஸ்கிமோ. வாஷிங்டன் DC: அரசு அச்சிடும் அலுவலகம். இலவச பதிவிறக்க\nDongson கலாச்சாரம்: தென்கிழக்கு ஆசியாவில் வெண்கல வயது\nஆஸ்டெக் தியாகம் - மெக்ஸிக்கா சடங்குக் கொலைகளின் பொருள் மற்றும் நடைமுறை\nChicomoztoc - அஸ்டெக்கின் பிறப்பிதிகளின் புராண இடம்\nஆஜ்டெ காலண்டர் ஸ்டோன்: அஸ்டெக் சூரியன் கடவுள் அர்ப்பணிக்கப்பட்ட\nஆஸ்டெக் தோற்றம் மற்றும் Tenochtitlan இன் நிறுவனர்\nமாயா நாகரிகத்திற்கு தொடக்க வழிகாட்டி\nபோச்ச்கா - ஆஜ்டெக் பேரரசின் எலைட் லாங் டிரான்ஸ் மார்க்கர்ஸ்\nசென்ட்ரல் மெக்ஸிகோவின் அஸ்டெக் பேரரசுக்கான தொடக்க வழிகாட்டி\nசால்கோலிக்டிக் காலம்: காப்பர் உலோகச் செடிகளின் துவக்கம்\nமிகவும் கடினமான பார் தேர்வுகள் எந்த மாநிலங்களில் உள்ளன\n12 பணம் பவர் பற்றி கட்டாய ஆவணப்படங்கள்\nஉங்கள் விரிவான பரிசோதனைக்கு 8 உதவிக்குறிப்புகள்\nஅமெரிக்க உள்நாட்டுப் போர்: பிரிகேடியர் ஜெனரல் ராபர்ட் எச். மில்ராயி\nஎல்லா நேரத்திலும் வேடிக்கையான அரசியல் மேற்கோள்கள்\nஇரண்டாம் உலகப் போர்: யுஎஸ்எஸ் இல்லினாய்ஸ் (BB-65)\nகோல்டன் விகிதம் - கட்டிடக்கலை உள்ள மறைக்கப்பட்ட குறியீடுகள்\nபட்டியலுடன் எழுதுதல்: விளக்கங்களில் தொடரை பயன்படுத்துதல்\nஎப்படி சர்வதேச தேதி வேலை வேலை புரிந்து\nஉங்கள் ஆன்மீக-சிந்தனை நண்பர்களுக்கு பரிசுகளை வாங்குவதற்கு முன்\nIRVING குடும்ப பொருள் மற்றும் குடும்ப வரலாறு\nகுமிழ் இசை என்றால் என்ன\nபொது விண்ணப்பம் தனிப்பட்ட கட்டுரை விருப்பம் 2\nசட்சாமா கலகம்: ஷிரோராயாவின் போர்\nஒரு முரண்பாடு என்றால் என்ன\n80 களின் சுயநலம் மற்றும் சுய-உறிஞ்சுதல் பாடல்கள்\nசோஃபி ஜெர்மைனின் வாழ்க்கை வரலாறு\nஒரு மோசமான அறையில் உறவு 7 அறிகுறிகள்\nபேபி பேச்சு, அல்லது கவனிப்பு பேச்சு பற்றி பேசுதல்\nகாலேப் - கர்த்தராகிய ஆண்டவர் பின்பற்றிய ஒரு மனி��ன்\nஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகம் சேர்க்கை புள்ளிவிபரம்\nஅளவுக்கு இந்த புதிய கோல்ஃப் ஷூஸ் முயற்சி செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsview.lk/2021/09/blog-post_275.html", "date_download": "2021-09-26T18:27:58Z", "digest": "sha1:7YXNW6Q6AW2S4OO3KTTKPFX74YA57HF5", "length": 11772, "nlines": 63, "source_domain": "www.newsview.lk", "title": "இஸ்ரேல், பலஸ்தீனத்தை போன்ற நிலையே இலங்கையிலும் காணப்பட்டிருக்கும் : அவசரகாலச் சட்டத்தினால் இராணுவ ஆட்சி தோற்றம் பெறாது - அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன - News View", "raw_content": "\nHome உள்நாடு இஸ்ரேல், பலஸ்தீனத்தை போன்ற நிலையே இலங்கையிலும் காணப்பட்டிருக்கும் : அவசரகாலச் சட்டத்தினால் இராணுவ ஆட்சி தோற்றம் பெறாது - அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன\nஇஸ்ரேல், பலஸ்தீனத்தை போன்ற நிலையே இலங்கையிலும் காணப்பட்டிருக்கும் : அவசரகாலச் சட்டத்தினால் இராணுவ ஆட்சி தோற்றம் பெறாது - அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன\n30 வருட கால போர் முடிவிற்குக் கொண்டுவரப்படாமலிருந்திருந்தால் இஸ்ரேல் - பலஸ்தீனத்தினத்தை போன்றே இலங்கையும் இன்று போராடிக் கொண்டிருக்கும் என்பதை சர்வதேசம் முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும். அவசரகால சட்டம் வியாபார மாபியாக்களை கட்டுப்படுத்தவும், நாட்டு மக்களுக்கு நிவாரண அப்படையில் அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்கவும் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அவசரகாலச் சட்டத்தினால் இராணுவ ஆட்சி தோற்றம் பெறாது என காணி விவகாரத்துறை அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.\nபொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், விவசாயிகளின் நலனை கருத்திற் கொண்டு அரசாங்கம் பல தீர்மானங்களை இதுவரையில் செயற்படுத்தியுள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் நெல்லின் உத்தரவாத விலை வெறும 32 ரூபாவாக காணப்பட்டது. விவசாயிகளின் வாழ்க்கை தர முன்னேற்றத்தை கருத்திற் கொண்டு நெல்லின் உத்தரவாத விலை 55 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பெருமளவில் பயனடைவார்கள்.\nதேசிய உற்பத்திகளை மேம்படுத்துவது அரசாங்கத்தின் பிரதான இலக்காகும். இதன் காரணமாகவே பல இறக்கமதி பொருட்கள் தற்போது தடை செய்யப்பட்டுள்ளன. இதனால் தேசிய மட்டத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. விவசாயத்துறையை மேம்படுத்த 14 ஆயிரம் குளங்களை புனரமைக்கும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nகொவிட்-19 வைரஸ் தாக்கத்திற்கு மத்தியில் பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகள் சிறந்த முறையில் முன்னெடுக்கப்படுகின்றன. யுத்த காலத்திலும் இவ்வாறான தன்மை காணப்பட்டது. விடுதலைப் புலிகள் அமைப்புடன் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் அபிவிருத்தி பணிகள் இடை நிறுத்தப்படவில்லை. ஒருபுறம் யுத்தம், மறுபுறம் அபிவிருத்தி என முன்னாள் ஜனாதிபதி தற்போதைய பிரதமர் மஹிந்த ஆட்சியதிகாரத்தை முன்னெடுத்தார்.\nஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை விவகாரம் தற்போதைய பிரதான பேசு பொருளாக உள்ளது. 30 வருட கால யுத்தம் முடிவிற்கு வராமலிருந்திருந்தால் இஸ்ரேல் - பலஸ்தீனத்தை போன்ற நிலையே இலங்கையிலும் காணப்பட்டிருக்கும் என்பதை சர்வதேசம் முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும்.\nவியாபார மாபியாக்களை கட்டுப்படுத்தவும், மக்களுக்கு நிவாரண அடிப்படையில் அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்கவும் அவரசகால சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அவரசகால சட்டத்தின் ஊடாக இராணுவ ஆட்சியை ஸ்தாபிக்க வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு கிடையாது என்றார்.\nஇதுவரையில் உலகில் பிறக்காதா மனிதர்களின் முகங்களை பார்க்கும் அதிசயம் - *Artificial Intelligence நாம் இப்போது அடிக்கடி கேள்விப்படும் ஒரு சொல்., இதன் பாதிப்பு எதிர்காலத்தில் பெரிய விளைவை ஏற்படுத்தும் என ஸ்டீபன் ஹோக்கிங் கூறியி...\nஉலகையே உலுக்கிப் போட்டுக் கொண்டிருக்கும் கொரோனா வைரசானது தன் விஸ்வரூபத்தைக் காட்டுவது போன்று இரண்டாம், மூன்றாம் அலைகளெனத் தன் உக்கிரத் தன்மை...\nகல்முனையில் வாள் வெட்டுக்கு இலக்கான இளைஞர் வைத்தியசாலையில் அனுமதி : வாய்தர்க்கத்தின் பிரதிபலிப்பு \nமாளிகைக்காடு நிருபர் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை மதரஸா வீதியில் இடம்பெற்ற சரமாரியான வாள் வெட்டில் காயமடைந்த கல்முனை இளைஞர் அஸ்ரப...\nபரீட்சை திகதிகளில் எவ்வித மாற்றமுமில்லை\nகல்விப் பொதுத் தராதரபத்திர உயர்தர பரீட்சை மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை ஆகியவற்றை நடத்துவதற்கு ஏற்கனவே தீர்...\nதந்தை, தாய் உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக நடிகர் விஜய் வழக்குத் தாக்கல்\nதந்தை ��ஸ்.ஏ. சந்திரசேகர், தாய் ஷோபா உள்ளிட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் 11 பேருக்கு எதிராக நடிகர் விஜய் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில்...\nபட்டதாரி பயிலுனர்களுக்கு வழங்கப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனங்கள் மாவட்டத்திற்குள்ளேயே மாற்றிக் கொடுக்கப்பட வேண்டும் - ஹாபிஸ் நசீர் அஹமட்\nமட்டக்களப்பு மாவட்ட பட்டதாரி பயிலுனர்களுக்கு வழங்கப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனங்கள் மாவட்டத்திற்குள்ளேயே மாற்றிக் கொடுக்கப்பட வேண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/120712-interview-rituparno-ghosh", "date_download": "2021-09-26T19:00:26Z", "digest": "sha1:4JT54CMAPW4R5HF7DYK2QX6O7XHM3TXJ", "length": 11882, "nlines": 232, "source_domain": "cinema.vikatan.com", "title": "Thadam Vikatan - 01 July 2016 - அகஉலகின் காட்சிமொழிக் கலைஞன்! - ராஜ்மோகன் | Interview - Rituparno Ghosh - Vikatan Thadam - Vikatan", "raw_content": "\nதமிழர் என்ற அரசியல் அடையாளம் - சுகுணா திவாகர்\nஎதிர்வினை - ஆதவன் தீட்சண்யா - Follow up\nபெயர் வைக்கும் பேறு - மகுடேசுவரன்\nஉன் கூட்டாளிகள் சரியில்லை - லிபி ஆரண்யா\nதமிழ் இருக்கை - தமிழ்மகன்\nஐடி உலகம்: நிஜமும் கற்பிதங்களும் - விநாயக முருகன்\nமனுஷ்ய புத்திரனின் பைத்திய நிலவுகள் - சாரு நிவேதிதா\nதுருப்பிடித்த ஆணியும் பழைய அட்டைப் பெட்டிகளும் - கே.முரளிதரன்\nதமிழ்வெளியில் நவீனக்கலை: சரித்திரமும் சாதனைகளும் - சி.மோகன்\nபல்கலைக்கழகம் என்பது... - அ.மார்க்ஸ்\nதமிழ்நாட்டின் டப்ளின் திருவண்ணாமலை - பவா செல்லதுரை\nஆதிமூலம் கித்தான் - அபராஜிதன்\nகதைகளின் கதை - போக்கிரி - சு.வெங்கடேசன்\nஇன்னும் சில சொற்கள் - கி.ராஜநாராயணன்\nஎழுத்துக்கு அப்பால்... - தொகுப்பு : கா.பாலமுருகன்\nஇலக்கணப் பிழை - அ.முத்துலிங்கம்\nகாது - குட்டி ரேவதி\n‘ஆறுவதற்குள் காபியைக் குடி’ - சம்பு\nபேனாப்டிகன் அடைப்பிடத்திலிருந்து... - ஸ்ரீஷங்கர்\nதங்கை பிடித்த முயல் - சபரிநாதன்\nமகத்தான நீர்க்காக்கை - கண்ணகன்\nடெகிலா - லீனா மணிமேகலை\nசிற்றெழில் - சந்தோஷ் நாராயணன்\nசில காதல்கள் - தமிழில் : ஸ்ரீபதி பத்மநாபா\nபேய் பிடிச்சாக்கூட தேவலாம் நண்பா... யோகி பாபுவின் 'பேய் மாமா' ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட்\nசூர்யா - ஜோதிகா தயாரிப்பு... 'இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்' என்ன சொல்ல வருகிறது என்றால்\n``நிறைய படைப்பாளிகள் ஓ.டி.டி-யால் காப்பாற்றப்படுகிறார்கள்\" - `அஷ்வமித்ரா' இயக்குநர் கௌசல்யா\n“2K கிட்ஸுக்கு என்னைப் பிடிக்கிறது நல்ல விஷயம்\n“இந்த கிருதாவுக்கு ஒரு காரணம் இருக்கு\nஅனபெல் சேதுபதி - சினிமா விமர்சனம்\n“பயோபிக் படங்கள் மசாலா சினிமாக்கள் அல்ல\n“‘ரோஜா’ மாதிரி சவாலான கேரக்டர்களில் நடிக்கணும்\nநீரின் வடிவம் - செழியன்\nசினிமா - புராணம், வரலாறு, உண்மை\nஇந்திய சினிமா நூற்றாண்டும், தமிழ் சினிமா நூற்றாண்டும் - வீ.எம்.எஸ்.சுபகுணராஜன்\nபாகுபலி என்னும் ‘பிரமாண்ட' சினிமா: இதிகாசத்துக்கும் வரலாற்றுக்கும் இடையே... - சுகுணா திவாகர்\nகக்கூஸ்: பேரவலத்தின் பெருங்குரல் - ஜெயராணி\n‘காற்று வெளியிடை’ க்கு அப்பால் மணிரத்னத்தின் சினிமா\nதமிழ் சினிமாவில் சுயம் தேடும் பாசிட்டிவ் பெண் பாத்திரங்கள் - பா.ஜீவசுந்தரி\nஆஸ்கர் விருதுகளின் அரசியலும் இந்திய, தமிழ் சினிமா கனவுகளும் - சுபகுணராஜன்\n” - விமலாதித்த மாமல்லன்\nபெண் சினிமா: ‘எத்திரையும் புகழ் மணக்க\nநாய் குரைத்தது; மனிதர் போலிருந்தவர்களோ கடித்தார்கள்... - ஆதவன் தீட்சண்யா\nஎம்.ஜி.ஆர், ரஜினி, அஜித் பிம்பங்களுக்குப் பின்னால்... - சுகுணா திவாகர்\nஇந்திய சினிமாவில் ஓர் அதிசயம் - சாரு நிவேதிதா\nஅவர்தான் கியாரெஸ்தமி - செழியன்\n\"என்னைய வச்சி காமெடி கீமெடி பண்ணலயே\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://madrasreview.com/tag/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E2%80%8C%E0%AE%B7%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2021-09-26T19:04:40Z", "digest": "sha1:6WPTDPZCYXU4D4JKVRXAPNIDOZN4QVV5", "length": 7257, "nlines": 78, "source_domain": "madrasreview.com", "title": "அக்‌ஷய பாத்திரா Archives - Madras Review", "raw_content": "\nகுழந்தைகளின் பசியாற்றும் பணத்தில் முறைகேடு அக்‌ஷய பாத்திராவுக்கு வழங்கும் பணம் இந்து அமைப்புகளுக்கு செலவழிக்கப்படுகிறதா\nMadras November 22, 2020\tNo Comments அக்‌ஷய பாத்திராஇஸ்கான்ஹரே கிருஷ்ணா இயக்கம்\nசென்னையில் இந்த ஆண்டு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு அளிப்பதற்காக தமிழக அரசால் அக்‌ஷயா பாத்திரா என்ற நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. சென்னை மட்டுமல்லாது பல மாநிலங்களில் அனுமதிக்கப்பட்டு வரும் அந்த நிறுவனத்தின் மூலமாக, இஸ்கான் எனு��் மத அமைப்பு நிதி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டினை எழுப்பி, அந்த நிறுவனத்தின் அறங்காவலர்கள் நான்கு பேர் பணியிலிருந்து விலகியுள்ளனர்.\nமேலும் பார்க்க குழந்தைகளின் பசியாற்றும் பணத்தில் முறைகேடு அக்‌ஷய பாத்திராவுக்கு வழங்கும் பணம் இந்து அமைப்புகளுக்கு செலவழிக்கப்படுகிறதா\nபெரியாரும் தமிழறிஞர்களும்: பாகம் 3 – வே.மு.பொதியவெற்பன்\nசொந்த மக்களுக்கு அளிக்காமல் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 60கோடி தடுப்பூசிகள்\nநீட் தேர்வின் பாதிப்புகளை வெளிப்படுத்தும் ஏ.கே.ராஜன் குழு அறிக்கை – தமிழில் விரிவான பார்வை\nஇரட்டைமலை சீனிவாசன்: சட்டசபை உறுப்பினர் முதல் லண்டன் வட்டமேசை மாநாடு வரை\nதமிழ்த்தேசிய உருவாக்கத்தில் திராவிட இயக்கத்தின் பெரும் பணி\n2000 ஆண்டுகளுக்கு முன்பு கொற்கை துறைமுகத்தில் நடந்த முத்து வணிகம்\nதொ.பரமசிவன் அவர்கள் 5 முக்கியமான தலைப்புகளில் பேசிய காணொளிகள்\nஆரியர் வருகையும் ரிக் வேத காலமும் – பாகம் 1\nபாஜகவினால் பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்பட்ட கட்சிகள்\nபீகார் தேர்தலைப் புரிந்து கொள்ள தெரிய வேண்டியது லாலுவின் வரலாறு\nஇந்து கோயில்களை இப்போது யார் நிர்வகிக்கிறார்கள் ஜக்கி பிரச்சாரத்தின் பொய்யை அறிவோம்\nநீட் தேர்வின் பாதிப்புகளை வெளிப்படுத்தும் ஏ.கே.ராஜன் குழு அறிக்கை – தமிழில் விரிவான பார்வை\nதிலீபன் எனும் பெயர் ஒரு வரலாற்று வினைச்சொல்\nபெரியாரும் தமிழறிஞர்களும்: பாகம் 3 – வே.மு.பொதியவெற்பன்\nசொந்த மக்களுக்கு அளிக்காமல் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 60கோடி தடுப்பூசிகள்\nசுதேசி கப்பல் நிறுவனத்தை வ.உ.சி உருவாக்கியது எப்படி\nCorona history Photography அகழாய்வு அமெரிக்கா அருண்குமார் தங்கராஜ் ஆர்.எஸ்.எஸ் இடஒதுக்கீடு இந்துத்துவா இனப்படுகொலை இலங்கை உச்ச நீதிமன்றம் ஊடகங்கள் ஊடக சுதந்திரம் ஐ.நா கல்வி காலநிலை மாற்றம் காவி அரசியல் கூட்டாட்சி கொரோனா சட்டமன்றத் தேர்தல் சாதி சிறப்பு பதிவு சென்னை செய்தித் தொகுப்பு டெல்லி தடுப்பூசி தமிழீழம் தீர்ப்பு தொல்லியல் பஞ்சாப் பருவநிலை மாற்றம் பாஜக பாராளுமன்றம் பெண்கள் பெரியார் பொதியவெற்பன் மருத்துவம் மாநில சுயாட்சி மோடி வரலாறு விடுதலைப் புலிகள் விவசாயம் விவசாயிகள் விவசாயிகள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamillyrics143.com/lyrics/mazhai-vara-pogudhae-song-lyrics/", "date_download": "2021-09-26T18:24:10Z", "digest": "sha1:U4YDJ63TK2E2XDQDDUT264EN5MN6QJOS", "length": 7019, "nlines": 203, "source_domain": "tamillyrics143.com", "title": "Mazhai Vara Pogudhae Song Lyrics", "raw_content": "\nபுகை போல வெண் பஞ்சாய்\nகண்ணை கட்டி விட்டால் கூட\nமழை என்றால் மண்ணை தானே\nகண்ணை கட்டி விட்டால் கூட\nமழை என்றால் மண்ணை தானே\nஏய் எந்த பக்கம் நிற்கின்றாயோ\nஅந்த பக்கம் கண்கள் போகும்\nமுன்னும் பின்னும் நீ நடந்தால்\nஉன் தோகை என் தோழில்\nபுகை போல வெண் பஞ்சாய்\nEnai Noki Paayum Thota (எனை நோக்கி பாயும் தோட்டா)\nNamma Veettu Pillai(நம்ம வீட்டு பிள்ளை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2015/10/blog-post_13.html", "date_download": "2021-09-26T18:08:15Z", "digest": "sha1:32PESXCDMOQZKAIS3KDKGPZGAMVB52JS", "length": 13919, "nlines": 188, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: ஆசிரியரும் குருவும்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nமானிடன் என்றதும் கால், கை, முகம், ஐந்து இந்திரியங்கள் என்று ஒரு கோட்டு ஓவியம் கண்முன் எழுந்து முற்றுப்பெற்றுவிடுகிறது. ஆனால்.மானிடன் என்பது அவ்வளவுதானா ஃபால்குணை ஒரு எல்லை, சித்ராங்கதன் ஒரு எல்லை, இந்த எல்லைகள் இணையும் ஒரு புள்ளி முழு மானிடன். ஒருவள் அள்ளிக்கொள்கிறாள், ஒருவன் தன்னை முழுதும் அற்பனிக்கிறான். குருவும் சீடனும் உருவாகி ஒன்றும் ஒருசிற்பம் முழுமானிடன். ஒரு விதை வான்தொடும் விருட்சம் ஆவதும், ஒரு வான்தொடும் விருட்சம் ஒரு விதையாகுவதும் பறத்தலின் கணத்தை அடைவற்கு உரியது என்று காட்டிச்செல்கிறது.\nசித்ராங்கதன் வருவதற்கு முன்னமே ஃபால்குணை பறவை என பறந்துக்கொண்டு இருக்கிறாள். ஃபால்குணையை அடைந்தப்பின்னே சித்ராங்கதன் பறக்கும் கணத்தை அடைகிறான். சீடன் இல்லாமல் குருவால் அந்த கணத்தில் வாழமுடியும். குரு இல்லாமல் சீடனால் அந்த கணத்தை அடையமுடியாது.\nஃபால்குணையை அடைவதற்கு முன்பும் சித்ராங்கதன் நாரையைப்பார்த்து இருக்கிறான். அதன் குருதியை சுவைத்திருக்கிறான், அதன் குருதிமூலமே தன்னை ஆண் என்று ஆக்கிக்கொண்டு உள்ளான் ஆனால் குருதான் அதன் தாய்மையைக்காட்டுகின்றார். ஒன்றின் உடலை அறிய, குருதியை அறிய குருதேவை இல்லை, அதற்கும் அப்பால் உள்ள தாய்மையை, தாயாகும் தருணத்தை அடைய, ���ன்னை இழந்து கரைந்து நோக்குதால், நோக்கப்டும் பொருள், நோக்குபவன் என்ற மும்மைகள் அழிந்து ஒன்றென ஆகும் வாழ்க்கையை கொடுக்க குருதேவைப்படுகிறார். ..\nசித்ராங்கதனை நீரில் எறிந்து வெளி நீந்தி வெளிவர வைப்பதன் மூலமும், நாரையை கழுத்து அறுக்க வைத்து அதன் குருதியை கடிக்கவைப்பதன் மூலமும் சித்ராங்கதனை ஆண்மகனென வெளிக்கொண்டு வருகிறான் சித்ரபாணன். உடல், நிழல் அப்பால் உள்ள உருவமற்ற நாரை என மூன்றில்மூழ்கடித்து தாய்மையை விழிக்கவைத்து சித்ராங்கனை உள்ளுக்குள் கொண்டு செல்கிறாள் ஃபால்குணை. சித்ரபாணன் ஒரு ஆசிரியன், ஃபால்குணை ஒரு குரு. ஆசிரியன் உள்ளே இருப்பதை வெளியே வளர்த்து எடுக்கிறார். குரு வெளியே வளர்ந்தவைகளை உள்ளே கொண்டு குவித்துவிடுகிறார். ஆசிரியன் உடைக்கமுடியாத, அறுக்கமுடியாத கட்டுகளை குரு உடைக்கிறார் அதுதான் குருவின் வல்லமை.\nஆசிரியன் கோபத்தால் செய்வதை, குரு கருணையால் செய்கிறார். ஆசிரியன் சீடனைவிட்டு விலகி விலகி சென்று கற்பிக்கிறார். குரு, சீடனும் தானும் வேறு வேறு அல்ல, ஓர் உடல் ஓர் உயிர் என்றாகி கற்பிக்கின்றார்.\nஆசிரியன் ஆண்மையை உண்டாக்கலாம்,வெல்லவைக்கலாம், பதிவியை கொடுக்காலாம், ஆனால் அவரும் அவரை அறியாமலே கட்டிவைக்கிறார். குருமுன் அனைத்தையும் இழக்க நேரிடலாம், அஞ்சலாம், கண்ணீர்விடலாம் ஆனால் அவர் பிரமம் ஆக்குகின்றார்.\nஃபால்குணை, சித்ராங்கன் கதை இன்று விதை, வான்தொடும் விருட்சம் என்று விரிகிறது. காண்டீபம்-27ம்கூட விதை விருட்சம்தான்.\nசித்ரபாணன் சித்ராங்கதனுக்கு கைகள் முளைக்க வைத்தார் என்றால், ஃபால்குணை சித்ராங்கதன் கைகளை இல்லாமல் ஆக்குகிறாள்.\n//நான்காக எட்டாக பதினாறாக விரியும் திசைகளென கைகளைக் கொண்டவை தெய்வங்கள். பிரம்மம் என்பது கைகளற்றது, படைக்கலங்கள் மட்டுமே கொண்டது” ஃபால்குனை சொன்னாள்.//-காண்டீபம்-27\nஆசிரியனால் தெய்வமாக்கமுடியும்,குருவால்தான் பிரமம் ஆக்கமுடியும். நன்றி ஜெ.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nமலையின் சிகரத்தை அடையச் செல்லும் பல பாதைகள் (காண...\nஊனென குறுகும் உடல் (காண்டீபம் - 45)\nவெண்முரசு கோவை விமர்சன அரங்கு நிகழ்வுகள்\nபோரில் கொல்லப்படும் தருமங்கள் ( காண்டீபம் 42)\nஒரு செய்தி எழுப்பும் பல ஓசைகள். (காண்டீபம் 39)\nஒரு பொருள் தரும் இரு வேறு சுவைகள்\nஎன்றும�� முடியா நெடும் பயணம்\nஅர்ஜுனன் ஏன் பெண்ணாக வேண்டும்\nஅர்ஜுனன் ஏன் ஃபால்குணையாக வேண்டும்\nபித்து கொள்ள வைக்கும் ஃபால்குனையின் பேரழகு:\nஅர்ச்சுனன் வில்லில் அடைந்த நிபுணத்துவம் எதனால்:\nஅசையும் உடலும் அசையா அகமும்\nகாமத்தில் பிணைந்து கொள்ளும் நாகங்கள்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/trade/2021/sep/15/snifty-ensex-hike-in-mumbai-stock-market-3699781.html", "date_download": "2021-09-26T19:04:21Z", "digest": "sha1:GGWVQUYIMDY2WOMSEQOEPLZPSTNK2JGW", "length": 9424, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n08 செப்டம்பர் 2021 புதன்கிழமை 02:35:03 PM\nபங்குச்சந்தை 2-வது நாளாக உயர்வுடன் நிறைவு: சென்செக்ஸ் 476 புள்ளிகள் ஏற்றம்\nபங்குச்சந்தை 2-வது நாளாக உயர்வுடன் நிறைவு: சென்செக்ஸ் 476 புள்ளிகள் ஏற்றம்\nவாரத்தின் 3-வது வர்த்தக நாளான இன்று (செப்.15) வர்த்தக நேர முடிவில் பங்குச்சந்தை வணிகம் உயர்வுடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் 476 புள்ளிகளும், நிஃப்டி 139 புள்ளிகளும் உயர்ந்தன.\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 476.11 புள்ளிகள் உயர்ந்து 58,723.20 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவு பெற்றது. மொத்த வர்த்தகத்தில் இது 0.82 சதவிகிதம் உயர்வாகும்.\nஇதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 139.45 புள்ளிகள் உயர்ந்து 17,519.45 புள்ளிகளாக வர்த்தகம் முடிவடைந்தது. மொத்த வர்த்தகத்தில் இது 0.80 சதவிகிதம் உயர்வாகும்.\nபடிக்க | ஆப்பிள் ‘ஐபோன் 13’ ஸ்மார்ட்போனின் இந்திய விலை அறிவிப்பு\nசென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல் 30 தரப் பங்குகளில் 8 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே சரிவைச் சந்தித்தன. எஞ்சிய 22 நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன.\nஅதிகபட்சமாக என்.டி.பி.சி. நிறுவனத்தின் பங்குகள் 7.16 சதவிகிதமும், பார்தி ஏர்டெல் 4.53 சதவிகிதமும், டைட்டன் கம்பெனி 3.09 சதவிகிதமும், எச்.டி.எல். டெக் 2.86 சதவிகிதமும் உயர்ந்திருந்தன.\n165 ரன்கள் விளாசிய ராயல் சேலஞ்சர்ஸ் - புகைப்படங்கள்\nதேவதையாய் மின்னும் வாணி போஜன் - புகைப்படங்கள்\nதடுப்பூசி சிறப்பு முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்த முதல்வர் - புகைப்படங்கள்\nகுவாட் உச்சி மாநாடு, ஐ.நா. கூட்டத்தில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nசிவகார்த்திகேயன் நடிப்பில் 'டாக்டர்': ஸ்டில்ஸ்\nஎதிர்பார்ப்பை கிளப்பும் தமன்னாவின் கியூட் ஆல்பம்\nஆனந்தம் விளையாடும் வீடு படத்தின் டீசர் வெளியீடு\nசிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் படத்தின் டிரெய்லர் வெளியீடு\n'லிஃப்ட்' படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதிருமலையில் விரைவு தரிசன டிக்கெட்: நாளை வெளியீடு\nபி.இ. கவுன்சிலிங் செல்வோர் இதை மட்டும் நம்ப வேண்டாம்\nகுடும்ப அட்டையில் திருத்தம் செய்யணுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/130643/", "date_download": "2021-09-26T19:07:43Z", "digest": "sha1:T6YIZKLT2TFBK6C5P4YXTHUR33AI4BIM", "length": 19895, "nlines": 129, "source_domain": "www.jeyamohan.in", "title": "தங்கத்தின் மணம், குருவி -கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவாசகர்கள் வாசகர் கடிதம் தங்கத்தின் மணம், குருவி -கடிதங்கள்\nதங்கத்தின் மணம், குருவி -கடிதங்கள்\nதங்கத்தின் மணம் என் வாழ்க்கையில் ஒரு அம்சமாக இருந்த ஒன்றைப்பற்றியது. என் வாழ்க்கையில் ஒரு இனிமையான நுழைவுபோல ஒரு நாகம் நுழைந்தது. அந்த நாகத்தின் வட்டத்திற்குள் இருந்தபோது வாழ்க்கையே பொன்னிறமகாத்தான் இருந்தது. என்னைச் சூழ்ந்திருந்தவர்கள் அடைந்த நாற்றம் எனக்கு தெரியவில்லை. ஒழுக்கம் எனக்கு ஒரு பொருட்டாகவே இருந்ததில்லை. அந்த காலம் ஒரு கனவு மாதிரி\nஅதன்பின் அந்த நாகத்திலிருந்து வெளியே வந்தேன். இன்றைக்கும் என் மனசின் அழுக்குக்குழிக்குள் அதை போட்டு வைத்திருக்கிறேன். ஆனால் இழந்த நாட்கள் இழந்ததுதான். இன்றைக்கு பெரிய கஷ்டம் ஒன்றும் இல்லை. ஆனால் படித்திருக்கலாம் என்ற ஆதங்கம் உண்டு\nஇப்போது யோசிக்கும்போது தோன்றுகிறது, அது நாகநஞ்சகாவே இருந்தாலும்கூட இனிமையான ஒரு கனவு என்று. பொன்தான் அது என்று. அதிலிருந்து மீண்டாலும் வாழ்க்கையில் ஒரு நல்ல கனவுதேவைதான் இல்லையா\nதங்கத்தின் மணம் சிறுகதையை வாசித்தேன். சிறந்த மாய யதார்த்தவாத கதை.சிறுவர்களின் உலகில் இருக்கும் தெரிந்து கொள்க வேண்டிய விழைவும் இயல்பான அச்சமும் நன்கு புலப்பட்டிருக்கிறது. நாகத்தில் நஞ்சு முத்தாகத் திரள்கிறது. மனிதனில் இருக்கும் கீழ்மைகளும் சிறுமைகளும் மெல்ல கனிந்து அருமணிகளாக மாறக்கூடும்.\nகுருவ��� படித்து முடித்த கையோடு இந்த மின்னஞ்சலை அனுப்புகிறேன்.எனது உணர்வுகளை விவரிக்க வார்த்தைகள் இல்லை. ஃபைபர் கேபிள் நெட்வொர்க் தொடர்பான பிராஜக்ட் நிர்வகித்துள்ளதால் கதை எனக்கு மிக அணுக்கமானதாய் இருந்தது.\nபல அலுவலகங்களில் மாடன் பிள்ளை போன்று பிரச்சனைகள் இருப்பினும் குறிப்பிட்ட சிறப்புத் திறன்களுக்காகவே ஒரு சிலரை வைத்துக் கொண்டிருப்பதுண்டு. பிறவித்திறன், பயிற்சியால் மேலும் மெருகேரிய கைத்திறன் இருந்தும் போதுமான அங்கீகாரம் கிடைக்காதவர்களின் குரலாக மாடன் பிள்ளையின் குரல் ஒலிக்கிறது. இறுதியில் அவனது இறுமாப்பு நொறுங்கி அவன் நெகிழும் இடம் உன்னதம்.\nஇயற்கை,பறவைகள், விலங்குகள் மனிதனை தொடர்ச்சியாகப் பண் படுத்தியபடியே உள்ளன. இன்றைய சூழலுக்குப் பொருத்தமாகவும் அமைந்த கதை.\nகுருவி கதையில் அந்த குருவிக்கூடு பற்றி முன்னர் ஒருமுறை பேசும்போது சொன்னீர்கள். மலைப்பாம்பு இன்ஸிடெண்டும் சொல்லியிருக்கிறீர்கள். மலைப்பாம்பு வந்ததுமே குருவிக்கூடும் வ்ந்துவிடும் என்று நினைத்தேன்.\nஅந்தக்குருவிக்கூடு ஓர் அடையாளம். உண்மையிலேயே தூக்கணாம்குருவிக்கூடு போல ஒரு இயற்கை அற்புதம் வேறு கிடையாது. அது ஒரு சின்ன கயிற்றில் தொங்கிக்கிடக்கும். வலுவான காற்றில்கூட போகாது. ஓக்கிபுயலிலேயே தூக்கணாம்குருவிக்கூடு அப்படியே இருப்பதைப் பார்த்திருக்கிறேன்\nஎல்லா கலையும் இயற்கையை மைம் செய்வதுதான். இயற்கையின் ஒரு அம்சமாக மனிதன் மாறிவிடுவதுதான்\nஅடுத்த கட்டுரைநகைமுகன், பூனை -கடிதங்கள்\nநன்னு தோச்சு கொந்துவதே – கடிதங்கள்\nசுக்கிரி வாசகர் குழுமம் நூறாம் சந்திப்பு- கடிதம்\nசுதந்திரத்தின் நிறம் - கடிதம்\nபுறப்பாடு II - 12, புரம்\nஅனல் காற்று - விமரிசனம்\nகட்டுரை வகைகள் Select Category ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி கி.ராஜநாராயணன் கோவை ஞானி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உணவு உரைய���டல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் தொல்லியல் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பிறர் படைப்புகள் நூல் மதிப்புரை மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் மதிப்புரை விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெண்முரசு – ஒலிவடிவம் வெண்முரசு – வாசகர் கடிதம் வெண்முரசு – வாசகர் மதிப்புரை வெண்முரசு ஆவணப்படம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mugavari.in/2021/09/1.html", "date_download": "2021-09-26T19:12:16Z", "digest": "sha1:XQIX23BOKFZDS3UQ4ADIUXH4RBJBY5NT", "length": 10202, "nlines": 97, "source_domain": "www.mugavari.in", "title": "பஞ்சு மீதான 1% நுழைவு வரி ரத்து... ஸ்டாலின் அறிப்பு.. - முகவரி", "raw_content": "\nHome / தமிழகம் / பஞ்சு மீதான 1% நுழைவு வரி ரத்து... ஸ்டாலின் அறிப்பு..\nபஞ்சு மீதான 1% நுழைவு வரி ரத்து... ஸ்டாலின் அறிப்பு..\nஇந்திய துணி தொழில் வணிகத்தின் மூன்றில் ஒரு பங்கே தமிழ்நாடு துணி தொழில் வகிக்கிறது. தமிழகத்தில் மொத்தம் 1,570 நூற்பாலைகள் உள்ளன. இந்நாட்டில் உள்ள மொத்த நூற்புத்திறனில், தமிழகத்தில் உள்ள இந்த நூற்பாலைகளில் நூற்கப்படும் நூல் 45%. இருப்பினும் தமிழகத்தில் அமைந்துள்ள நூற்பாலைகளுக்குத் தேவையான பஞ்சின் அளவில் 95% பிற மாநிலத்திலிருந்து கொண்டுவரப்படுகிறது.\nஇவ்வ���று வெளிமாநிலங்களிலிருந்து கொள்முதல் செய்யப்படும் பஞ்சுக்கு நுழைவு வரியாக 1% வசூலிக்கப்படுகிறது. இதனால் சிறு, குறு நூற்பாலைகள் பெரும் நெருக்கடிகளை சந்திக்க வேண்டியுள்ளது. இதனால் பஞ்சு மீதான நுழைவு வரியை ரத்து செய்ய வேண்டும் என நீண்ட நாட்களாக நெசவு தொழிலை நம்பியிருக்கும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.\nஇதனைக் கருத்தில் கொண்டு வெளிமாநிலங்களிலிருந்து கொள்முதல் செய்யப்படும் பஞ்சு மீதான 1% நுழைவு வரி ரத்து செய்யப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்துள்ளார். 110 விதியின் கீழ், நுழைவு வரி ரத்துக்கான மசோதா இந்த் சட்டசபை கூட்டத்தொடரிலேயே கொண்டு வரப்படும் எனத் தெரிவித்தார்.\nஎறும்புகளே எறும்புகளே உயிர்த்துளிகளின் ஊர்வலங்களே பத்துக்கோடி ஆண்டுகள் முன்னே பூமியில் ஊர்ந்த பூச்சியினமே உலகின் மிகச்சிறிய ஆச்சரியமே\n1 கோடி பார்வையாளர்களை கடந்த வலிமை படத்தின் முதல் பாடல்.....\nநடிகர் அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் மற்றும் ஜி ஸ்டூடொயோஸ் தயாரிப்பில் வெளியான படம் ‘நேர்கொண்ட பார்வை’ . இந்த படத்திற்கு...\nகோவையில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள்.... மாவட்ட ஆட்சியர் உத்தரவு...\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. அந்த வகையில் கோவை கடந்த சில நாட்களாக மீண்டும்...\nமனிதர்கள் எல்லோரும் ஒரே மாதிரியாக பிறக்கிறார்கள், வாழ்கிறார்கள், பின்னர் மறைந்தும் விடுகிறார்கள். அதில் ஒரு சிலர் மட்டுமே இந்த சமூகத்தை ம...\nதமிழக முதல்வராக பதவியேற்றார் மு.க.ஸ்டாலின்\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடந்து முடிந்தது. இதில் திராவிட முன்னேற்றக் கழகம் 125 இடங்களில் வெற்றிபெற்று, ...\nதமிழகத்தில் 5 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு....\nதமிழகத்தில் நேற்று பிற்பகல் முதலே பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்தது. பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமங்...\nசிறுமியை நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞர் ...போக்சோவில் கைது\nசிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார். இவருக்கும் மதுரை மாவட்டம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்க...\nகல்வி பொது பட்டியலுக்கு மாற்றம் - உயர்நீதிமன்றம் உத்தரவு\nகல்வியைப் பொது பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஒன்றிய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம...\nவாணிராணி சீரியலில் நடித்த வேணு அரவிந்துக்கு கோமா....\nவாணிராணி, செல்வி போன்ற தொலைக்காட்சி தொடர்கள் மூலம் பிரபலமானவர் நடிகர் வேணு அரவிந்த். இவர் கிரீன் சிக்னல், காசளவு தேசம், காஸ்ட்லி மாப்பிள்ளை ...\nதென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு....\nதமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக நீலகிரி, கோயம்புத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, சேலம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ள...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil24cars.com/search/label/HONDA%20USED%20CARS", "date_download": "2021-09-26T19:01:24Z", "digest": "sha1:4FFQKNV2LPIJMDWRIC5OTHP2GIAHR7TC", "length": 3418, "nlines": 80, "source_domain": "www.tamil24cars.com", "title": "Tamil24 Cars", "raw_content": "\nHONDA USED CARS லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறதுஎல்லாம் காண்பி\nஜூன் 07, 2021 byTamil24 cars கருத்துரையிடுக\nசெப்டம்பர் 13, 2020 byTamil24 cars கருத்துரையிடுக\nHonda City used car sales in Tamilnadu Honda City பயன்படுத்தப்பட்ட கார் விற்பனைக்கு உள்ளது.இந்த கார் பற்றிய மேலும் விரிவான தகவல்களை அறிய கீழே விளக்கமாக கொடுத்துள்ளோம் படித்து தெரிந்து கொள்ளவும். வாகனத்தின் புகைப்படம் honda cty TAMIL 24 CARS…\nஆகஸ்ட் 26, 2020 byTamil24 cars கருத்துரையிடுக\nHONDA JAZZ USED CAR SALES IN TAMILNADU ஹோண்டா ஜாஸ் பயன்படுத்தப்பட்ட கார் விற்பனைக்கு உள்ளது.இந்த கார் பற்றிய மேலும் விரிவான தகவல்களை அறிய கீழே விளக்கமாக கொடுத்துள்ளோம் படித்து தெரிந்து கொள்ளவும். வாகனத்தின் புகைப்படம் honda jazz TAMIL 24 CARS …\nபெரிய கார்கள் குறைவான விலையில் விற்பனை ஷாப் | தமிழ் 24/7\nகுறைந்த விலையில் மாருதி 2020ஆல்டோ 800 New Maruti Alto 800\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%85%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2/", "date_download": "2021-09-26T19:11:03Z", "digest": "sha1:SQIHFU6VAJ6WU6QDB4RJUON3WJ6NPCLN", "length": 5666, "nlines": 92, "source_domain": "www.tntj.net", "title": "அஜ்மனில் ரமளான் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeவளைகுடா பகுதிதஃவா நிகழ்ச்சிகள்அஜ்மனில் ரமளான் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி\nஅஜ்மனில் ரமளான் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அஜ்மான் மண்டலம் சார்பாக ரமளான் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி கடந்த 03.09.2010 அஜ்மான் நயா ஸனையா பகுதியில் உள்ள பல்தியா பள்ளியில் நடைப்பெற்றது.\nஇதில் அஜ்மான் நயா ஸனையா பகுதி செயலாளர் சகோதரர் அரஃபாத் தலைமை தாங்கினார்கள்.\nநிகழ்ச்சிக்கு தாயகத்திலிருந்து வருகைத்தந்துள்ள மேலாண்மைக்குழ உறுப்பினர் சகோதரர் எம்.எஸ்.சுலைமான் அவர்கள் மறுமை வெற்றிக்கு என்ன வழி \nநிகழ்ச்சிக்கு அஜ்மான் நகரம் மற்றும் நயா ஸனையா பகுதியைச் சேர்ந்த ஏராளமான தமிழ் சகோதரர்கள் கலந்துக்கொண்டனர்.\nநிகழ்ச்சி ஏற்பாடுகளை அஜ்மான் மண்டல நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pazhaiyapaper.com/2021/05/tamilnadu-elections-2021.html", "date_download": "2021-09-26T19:07:29Z", "digest": "sha1:IOX5WVJYQEYBXB5FE2M35OU5DKT2RHKD", "length": 18119, "nlines": 147, "source_domain": "www.pazhaiyapaper.com", "title": "புதிய விடியல் ஆரம்பம் ! ~ பழைய பேப்பர்", "raw_content": "\nசின்ன இடைவெளி விட்டு மீண்டும் எழுத ஆரம்பித்திருக்கிறேன். தேர்தல் முடிவை அலசும் என்னை போன்ற ஓர் சாமானியனின் அரசியல் பதிவு இது.\nஇதுவரை வந்த ஓட்டு எண்ணிக்கை முடிவின் படி, திமுக கூட்டணி வெற்றி பெற்று விட்டது. எல்லா முடிவுகளும் அப்படிதான் சொல்கின்றன. ஜெயலலிதா இருந்திருந்தால் பா.ஜ.க வுடன் கூட்டணி இருந்திருக்காது. இம்முறையும் அதிமுகவே வென்றிருக்கும். ஆனால் அப்படி நடக்கவில்லை. கடந்த 4 ஆண்டுகளாக பா.ஜ.கவின் நடவடிக்கைகளும், செயல்பாடும் நம் மக்களை மேலும் கடுப்பாகி விட்டது. அதனால் மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என அதிமுகவை சற்று ஒதுக்கி வைத்துள்ளனர். எதிர்பார்த்தபடி நட்சத்திர தொகுதியில் யார் வெல்வார்கள் என மக்கள் நினைத்தார்களோ அவரே வென்றுள்ளனர். சில இடங்களில் மாறுபட்டிருப்பது சற்றே வேதனைக்குரியது.\nஇன்று காலை முதல் பெரும்பாலானோர் வீட்டில் தேர்தல் லைவ் செய்திகள் தான் ஓடி கொண்டிருக்கும். நேற்று வரை கொரோனா தா(க்)கம் கொண்ட டி.வி சேனல்கள், \"போனால் போகட்டும் போடன்னு\" இன்று மட்டும் கொரோனா செய்திகளுக்கு லீவு விட்டு விட்டார்கள். உயிரிழப்பு, நோய் தொற்று, மருத்துவனை சேர்க்கை, ஆக்சிஜன் பற்றாக்குறை என எல்லாவற்றுக்கும் பாஸ் (Pause) போட்டு வைத்துள்ளார்கள். நாளை முதல் மறுபடியும் லூப்பில் போட்டு ப்பிளே (Play) செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். சில சேனல்களில், நடுநடுவே விளம்பரம் போட்டு வழக்கத்தைவிட சற்று அதிகமாய் சம்பாதித்திருப்பார்கள் என நினைக்கிறேன்.\nசரி.. கட்சி நிலவரத்துக்கு வருவோம். அதிமுக ஏன் தோற்றது என நாலரை வருட பழைய புராண கதையை சொல்லி போரடிக்க விரும்பவில்லை. மக்கள் அதிருப்தி, நிர்வாக சீர்கேடு என்றெல்லாம் கூட அளக்க தேவையில்லை. பா.ஜ.க வுடன் கூட்டணி என்ற ஒற்றை விஷயமே அவர்களை ஒதுக்குவதற்கு போதுமான காரணம் என எண்ணுகிறேன். பேரிடர் சமயத்தில் ஓடி ஓடி சென்று வேலை செய்தவரின் வெற்றி இழுபறியில் இருக்க, ராக்கெட் விஞ்ஞானியின் வெற்றியும், கொங்கு பக்கத்து வெற்றியும் சுலபமாகி இருப்பதை கண்டு மக்களின் மனநிலையை என்னவென்று சொல்ல தெரியாமல் முழி பிதுங்கி போயுள்ளேன்.\nஉலக நாயகன் கமலஹாசன் கட்சி ஆரம்பித்து, அதிரடியாக வலம் வந்து, கடைசி வரை ஜெயிப்பது போல வந்து கொண்டிருக்கிறார். நல்ல ஒரு போட்டியாளராக தான் களத்தில் இருந்திருக்கிறார். இன்னும் பெரிதாய் வந்திருக்கலாம் ம்ம்ச்ச்... ஹ்ம்ம்.. 2006 தேர்தலில் விஜயகாந்த் ஒரு சீட்டுடன் சட்டசபைக்கு வந்து, பின்னர் 2011 தேர்தலில் பலமான எதிர்க்கட்சியாக உட்கார்ந்தார். அதேபோல ம.நீ.ம க்கும் நடந்திருக்கலாம் என சொல்லவில்லை... நடந்திருந்தால் நன்றாக இருக்கும் என சொல்கிறேன். அதைவிட ஒரு சினிமா ரசிகனின் ஆசையாக, உலக நாயகனின் புரிபடாத கன்னி பேச்சை சட்டசபையில் கேட்பதற்கு பதிலாய், சேனாபதியின் கரகர குஜராத்தி பேச்சையும், விக்ரமின் மிரட்டலான விருந்தையும் காண என் கண்கள் விழைகிறது ம்ம்ச்ச்... ஹ்ம்ம்.. 2006 தேர்தலில் விஜயகாந்த் ஒரு சீட்டுடன் சட்டசபைக்கு வந்து, பின்னர் 2011 தேர்தலில் பலமான எதிர்க்கட்சியாக உட்கார்ந்தார். அதேபோல ம.நீ.ம க்கும் நடந்திருக்கலாம் என சொல்லவில்லை... நடந்திருந்தால் நன்றாக இருக்கும் என சொல்கிறேன். அதைவிட ஒரு சினிமா ரசிகனின் ஆசையாக, உலக நாயகனின் புரிபடாத கன்னி பேச்சை சட்டசபையில் கேட்பதற்கு பதிலாய், சேனாபதியின் கரகர குஜராத்தி பேச்சையும், விக்ரமின் மிரட்டலான விருந்தையும் காண என் கண்கள் விழை���ிறது\nஅடுத்து நம்ம தம்பிகளின் அன்பு அண்ணன்/ தமிழ் சமூகத்தின் இனமான, வீரமான, தலைவன் செந்தமிழன் சீமான். இம்முறையும் ஒரு தொகுதியிலும் வெல்லவில்லை. 2011, 2016 தேர்தலில் ஏன் தோற்றீர்கள் என கேட்டதற்கு, எங்கள் வாக்காளர்கள் இன்னும் ஓட்டு போடும் வயதுக்கு வரவில்லை சொல்லி கொண்டிருந்தனர். இந்த முறையும் அவர்கள் வாக்காளர்கள் வயசுக்கு வரவில்லை போல. அடுத்த முறையாவது... ஹ்ம்ம் வேண்டாம் விடுங்க... ஆனால் ஒரு விஷயத்தில் இவரை பாராட்டலாம்; கூட்டணி இல்லை என்று சொல்லி தனியே நின்று கெத்து காட்டி நிற்கிறார். தமிழ் தேசிய ஆட்சியில் அதிபர் சீமான் என்கிற கனவுலகில் இருந்த இவர் தம்பிகள் மீண்டு வர சில நாட்கள் ஆகும். வாயுள்ள பிள்ளை பிழைச்சிக்கும் தான்; ஆனா ஓவரா பேசுற வாய் ......... இம்முறையும் ஓட்டை பிரிக்கும் இவர்கள் தொழிலை செவ்வனே செய்துள்ளார்கள். இல்லாவிட்டால் இன்னும் சில தொகுதிகளில் தி.மு.க வென்றிருக்கும்.\nஅண்ணன் எப்போ சாவான், திண்ணை எப்போ காலியாகும் என காத்திருந்து பின்வாசல் வழியாக வாளேந்தி வந்த ஆர்.எஸ்.எஸ்./ பா.ஜ.க. / இந்துத்துவா கட்சிகள், சற்றே பலமான அடியுடன் யோசித்து கொண்டிருப்பார்கள். தற்போது 4 தொகுதிகளை கைப்பற்றி நிற்கின்றனர். அவர்களின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருந்தாலும் திமுக தில்லுடன் மோத சமாளிக்க வேண்டும்.\n10 வருடங்களுக்கு பிறகு தி.மு.க ஆட்சிக்கு வருகிறது. வாழ்த்துக்கள் இன்னும் கொஞ்ச காலங்களில் விழபோகும் பேரடியை யோசிக்காமல் ஊரெங்கும் உடன்பிறப்புக்கள் மகிழ்ச்சி பொங்க வெற்றி களியாட்டதில் இருக்கின்றார்கள். ஏற்கனவே இருக்கும் பிரச்சனைகளை விட, எக்கச்சக்க இடியாப்ப சிக்கலில் நாடும், மாநிலமும் இருக்கிறது. சற்றே உண்மையை சொல்ல வேண்டுமானால், நம் டோப்பாவை கழட்டிவிட்டு மண்டையை சொரியும் அளவுக்கு பிரச்சனைகள் இருக்கிறது. அதை சரிவர கவனித்து, மத்தியில் சமாளித்து ஆட்சி நடத்த வேண்டும். ஏற்கனவே மத்திய அரசு ஒன்றும் செய்யவில்லை அல்லது மிகவும் சொற்பமாக நிதியை ஒதுக்குகிறார்கள் என சொல்லி கொண்டிருந்தார்கள். இப்போது அதுவும் இழுபறியாக இல்லாமல், இருபுறமும் அவதானித்து, சரியான முடிவுகளை எடுப்பது நல்லது. கத்தி மேல் நடக்க போகும் தளபதியின் ஆட்சி எப்படி இருக்கும் என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nஇதிலிருந்து ஒன்���ு தெளிவாய் தெரிகிறது. மூன்றாம் அணி என யார், எப்பொது வந்தாலும் இந்த இரு பெரும் கட்சிகளை தாண்டி வ(ள)ர முடியவில்லை. மதிமுக, மநகூ, நாதக, மநீம.. என யார் வந்தாலும் மக்கள் முடிவு வேறு விதமாக தான் இருக்கிறது.\nஎனக்கு இதில் ஒரே ஒரு அல்ப சந்தோஷம். அப்பாடா நல்ல வேளை ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கவில்லை... எத்தனை பேர் வாயில் புகுந்து புறப்பட வேண்டியதோ.. மயிரிழையில் தப்பித்தார் தலைவர்\nதமிழ்நாட்டை போலவே கேரளாவிலும், மேற்கு வங்கத்திலும் பா.ஜ.க. கூட்டணியை கூட்டி அள்ளி குப்பையில் போட்டுவிட்டார்கள் அந்த மாநில மக்கள். நம்மை விட சேட்டன்களும், பெங்காளிகளும் ரோஷகாரங்க போல...\nஒரு வழியாக விடியல் வந்துவிட்டது. கட்சிக்கா, மக்களுக்கா, யாருக்கென தான் தெரியவில்லை. இனிமேலாவது நம்ம தமிழ் நாட்டுக்கு நல்லது நடந்தால் சரி\n\"வெற்றி நடை போடும் தமிழகமே\" பாடலின் வேறொரு வெர்ஷனை 2026-ல் கேட்கலாம், தயாராகுங்கள்\nபாசிச வலையில் சிக்காமல், அடிமையாகாமல் இருந்தாலே போதும்...\nஎழுத்தில் இன்னும் பலம் தேவை.\nசினிமா தெரியாது, விமர்சிப்போம். அரசியல் தெரியாது, விவாதிப்போம். சமூக அக்கறை கொஞ்சம் கூட கிடையாது, குறை கூறுவோம். கொஞ்சம் படித்து தெரிந்து கொண்டோம் என்பதை வேறு எப்படி காட்டிகொள்ள முடியும்\nரொம்ப பேர் படிச்சது ...\nகெட்ட வார்த்தை - த்தா... இத படிங்கடா முதல்ல \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsnowtamilnadu.com/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-09-26T18:23:14Z", "digest": "sha1:74VVPMGAQNAJ56STN75OZZBTH6YDNGB3", "length": 13389, "nlines": 160, "source_domain": "newsnowtamilnadu.com", "title": "பரபரப்பான சூழலில் கூடும் அதிமுக செயற்குழு: முக்கிய முடிவுகள் வெளிவர வாய்ப்பு | News now Tamilnadu", "raw_content": "\nHome அரசியல் பரபரப்பான சூழலில் கூடும் அதிமுக செயற்குழு: முக்கிய முடிவுகள் வெளிவர வாய்ப்பு\nபரபரப்பான சூழலில் கூடும் அதிமுக செயற்குழு: முக்கிய முடிவுகள் வெளிவர வாய்ப்பு\nதமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் தேர்தல் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனக் கருதப்படுகிறது.\nஎதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என அதிமுக பாடுபடுவதாக மூத்த நிர்வாகிகள் சொல்லி வருகிறார்கள்.\nஅதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார், கட்சிக்கு ஒற்றைத் தலைமையா , கட்சிக்கு ஒற்றைத் தலைமையா 11 பேர் கொண்ட சிறப்பு வழிகாட்டுக் குழு அமைக்க வேண்டும் உள்ளிட்ட பிரச்சினைகள் இருக்கும் சூழ்நிலையில் செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது.\nசெயற்குழு கூட்டம் தொடங்குவதற்கு முன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அமைச்சர் கடம்பூர் ராஜூ சந்தித்துப் பேசினார். அதற்கு முன்பு வேளாண்துறை அமைச்சர் துறைகண்ணன் முதலமைச்சர் சந்தித்து விட்டுச் சென்றார்.ஏற்கெனவே அமைச்சர் நிலோஃபர் கபிலும் முதலமைச்சரைச் சந்தித்துள்ளார்.\nஅதேபோல துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் சந்தித்தார். மேலும், சென்னையில் உள்ள முக்கியமான கோவில் இருந்து சிறப்பு பூஜை செய்த பிரசாதமும் துணை முதல்வருக்கு வழங்கப்பட்டது.\nPrevious articleதிருப்பத்தூரில் முன்னாள் இந்திய கைப்பந்து வீரருக்கு இரங்கல் கூட்டம்.மாவட்ட ஆட்சியர் சிவனருள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்\nNext articleஏழைத்தாயின் மகன் எனக் கூறிக்கொண்டு இந்தியர்களை ஏழையாக்கியதே மிச்சம் ” – மோடியை கடுமையாக சாடிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nதளபதி ஸ்டாலினைப் பின்பற்றுங்கள் மமதா – மேற்குவங்கத்தில் எழுந்த போர்க்குரல்\nடார்கெட் என்ற பெயரில் தபால் துறை ஊழியர்களை நசுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி NFPE, FNPO உள்ளிட்ட...\nகொடநாடு, மாஜி அமைச்சர்களுக்கு உதவி எதிரொலி 7 பதிவுத்துறை அதிகாரிகள் அதிரடி மாற்றம்: மேற்கு மண்டலம் கூண்டோடு காலியாகிறது\nநீட் தேர்வு : மேலும் ஒரு மாணவி தற்கொலை.அரியலூர் மாவட்டம் சாத்தம்பாடி கிராமத்தை சேர்ந்த கனிமொழி என்ற மாணவி தற்கொலை.நேற்று முன் தினம் நடந்த நீட் தேர்வை சரியாக எழுதாததால் மன உளைச்சலில்...\nநீட் தேர்வு அச்சத்தால் 19 வயது மாணவன் தூக்கிட்டு தற்கொலைசேலம் மாவட்டம் கூழையூர் பகுதியை சேர்ந்த 19 வயது மாணவன் தனுஷ் நீட் தேர்வு அச்சத்தால் தூக்கிட்டு தற்கொலை\nவாகனங்களில் ஒட்டப்பட்டுள்ள தலைவர்களின் படங்களை நீக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு.\nதளபதி ஸ்டாலினைப் பின்பற்றுங்கள் மமதா – மேற்குவங்கத்தில் எழுந்த போர்க்குரல்\nதமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினைப் போல, நமது மாநிலத்திலும் நீட் தேர்வுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று மேற்கு வங்க மாநிலத்தில் போர்க்குரல்கள் எழுந்துள்ளன. கடந்த சனிக்கிழமை, வங்காள மக்களின் தேசிய அமைப்பான பங்ளா...\nடார்கெட் என்ற பெயரில் தபால் துறை ஊழியர்களை நசுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், காலிப்பணியிடங்களை உடனடியாக...\nடார்கெட் என்ற பெயரில் தபால் துறை ஊழியர்களை நசுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி NFPE, FNPO உள்ளிட்ட...\nகொடநாடு, மாஜி அமைச்சர்களுக்கு உதவி எதிரொலி 7 பதிவுத்துறை அதிகாரிகள் அதிரடி மாற்றம்: மேற்கு மண்டலம் கூண்டோடு காலியாகிறது\nசென்னை: கொடநாடு விவகாரம் மற்றும் மாஜி அமைச்சர்களுக்கு உதவி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் பதிவுத்துறை மாவட்ட பதிவாளர்கள், உதவி ஐஜிக்கள் என 7 பேர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் பலர்...\nதளபதி ஸ்டாலினைப் பின்பற்றுங்கள் மமதா – மேற்குவங்கத்தில் எழுந்த போர்க்குரல்\nடார்கெட் என்ற பெயரில் தபால் துறை ஊழியர்களை நசுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க...\nகொடநாடு, மாஜி அமைச்சர்களுக்கு உதவி எதிரொலி 7 பதிவுத்துறை அதிகாரிகள் அதிரடி மாற்றம்: மேற்கு...\nஇரவு 9.30 மணிக்கு விடுதலையாகிறார் சசிகலா: தயாரான கர்நாடக அரசு\nராகு-கேது பெயர்ச்சி..அனைத்து ராசிகளுக்கும் உண்டான பலன்கள் விபரங்கள் உள்ளே..\nபூந்தமல்லி அருகே சின்னத்திரை நடிகை சித் ரா தூக்கு போட்டு தற்கொலை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2021-09-26T19:14:26Z", "digest": "sha1:NDHNYS6JLHBMWFSJ35LY6MCC4L2ES3ZR", "length": 23801, "nlines": 317, "source_domain": "ta.wikipedia.org", "title": "மெட்டி ஒலி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்\nமெட்டி ஒலி என்பது 8 ஏப்ரல் 2002 முதல் 14 அக்டோபர் 2005 ஆம் ஆண்டு வரை சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பான குடும்ப சார்ந்த தொலைக்காட்சி நாடகத் ��ொடர் ஆகும். இது தமிழ்த் தொலைக்காட்சி வரலாற்றில் மிகவும் புகழ் பெற்ற தொடர்களில் ஒன்றாகும்.\nஇந்த தொடரில் டெல்லி குமார், காவேரி, காயத்தி சாஸ்திரி, வனஜா, உமா மகேஸ்வரி, ரேவதி பிரியா, போஸ் வெங்கட், ராஜகாந்த், திருமுகன் சேத்தன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, சினி டைம்ஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் இயக்குனர் திருமுகன் என்பவர் கதை எழுதி மற்றும் இயக்கியுள்ளார். தமிழ்நாடு அரசு மற்றும் கலைமாமணி விருது போன்ற பல விருதுகளைப் பெற்றது.\nஇந்த தொடர் 14 அக்டோபர் 2005 ஆம் அன்று 811 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.[1] இந்த தொடரின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து 2008 ஆம் ஆண்டு மற்றும் 20 ஏப்ரல் 2020 ஆம் ஆண்டு மறு ஒளிபரப்பு செய்யபப்பட்டது.\nஇந்த தொடரின் கதை சிதம்பரம் என்ற தந்தை தாய் இல்லாத தனது ஐந்து மகள்களையும் நன்றாக வளர்த்து ஒரு நல்ல குடும்பத்தில் திருமணம் செய்து வைக்கின்றார். புகுந்த வீடு சென்ற மகள்கள் அவர்களின் வாழ்க்கையில் மாமியார், கணவன், நாத்தனர், உற்வினர்கள் போன்றவர்களால் வரும் பிரச்சனைகளை எப்படி எதிர்கொண்டு வாழ்கின்றார்கள் என்பதை விளக்குகின்றது.\nடெல்லி குமார் - சிதம்பரம்\nமிகவும் பொறுமையான மனிதர் மற்றும் பாசமான தந்தை.\nகாவேரி - தனலட்சுமி போஸ் 'தனம்'\nசிதம்பரத்தின் மூத்த மகள் மற்றும் போஸ்சின் மனைவி.\nகாயத்தி சாஸ்திரி - சரோஜா மாணிக்கம் 'சரோ'\nசிதம்பரத்தின் இரண்டாவது மகள் மற்றும் மாணிக்கத்தின் மனைவி.\nவனஜா - லீலாவதி ரவி 'லீலா'\nசிதம்பரத்தின் மூன்றாவது மகள் மற்றும் ரவியின் மனைவி.\nஉமா மகேஸ்வரி - விஜயலட்சுமி கோபிகிருஷ்ணன் 'விஜி'\nசிதம்பரத்தின் நான்காவது மகள் மற்றும் கோபியின் மனைவி.\nரேவதி பிரியா - பவானி\nசிதம்பரத்தின் ஐந்தாவது மகள், சிங்கப்பூரில் ஆசிரியராக இருக்கின்றார்.\nபோஸ் வெங்கட் - போஸ்\nசிதரபரத்தின் மனைவியின் தம்பி, தனத்தின் கணவன், ஒரு சோடா கடை வைத்து தொழில் செய்கின்றார்.\nசரோஜாவின் கணவன், தாய் ராஜம் சொல்லை தாண்டாதவன்.\nலீலாவின் கணவன், சுமதியின் முன்னாள் கணவன், மனைவி மீது எப்போதும் சந்தேகம் பிடிக்கும் குணம் கொண்டவன்.\nசாந்தி வில்லியம்ஸ் - ராஜம்\nமாணிக்கம், செல்வம் மற்றும் நிர்மலாவின் தாய். மகனின் பாசத்தை வைத்து மருமகளை கொடுமை செய்யும் கதாபாத்திரம்.\nராஜத்தின் இரண்டாவது மகன், மாணிக்கம் மற்று���் நிர்மலாவின் சகோதரன். நல்ல குணம் கொண்டவன்.\nரித்தியா அருணா தேவி - நிர்மலா\nராஜத்தின் ஒரே மகள் மற்றும் சந்தோஷின் முன்னாள் மனைவி.\nவி. திருசெல்வம் - கனகராஜ் (சந்தோஷ்)\nஜெயமணி - (ரவியின் தந்தை)\nகாயத்ரி பிரியா - சுமதி\nசுப்பிரமணியம் - (சுமதியின் தந்தை)\nவியட்நாம் வீடு சுந்தரம் - கதிரேசன் (கோபியின் தந்தை)\nரங்கதுரை - (கோபியின் சகோதரியின் கணவர்)\nவிஜய் ராஜ் (கோபியின் இளைய சகோதரியின் கணவர்)\nலதா ராவ் - கவிதா (கோபியின் சகோதரி)\nகர்ணா - குமார் (கோபியின் சகோதரன்)\nதீபா வெங்கட் - சீதா லட்சுமி\nசாதனா - (சீதாலட்சுமியின் அத்தை)\nநீலிமா ராணி - சக்தி\nசிந்து - சரளா ராமசந்திரன்\nசாய் மாதவி - நர்மதா\nதீபா சங்கர் - மீனா\nஇந்தத் தொடர் தமிழ்நாட்டில் சென்னை, அழகன்குளத்தில் படமாக்கப்பட்டது. இருப்பினும், இது சிங்கப்பூர், மலேசியா மற்றும் நியூயார்க் நகரம் போன்ற வெளிநாட்டு இடங்களிலும் படமாக்கப்பட்டது.\n1. \"அம்மி அம்மி அம்மி மிதித்து[2][3]\" நித்யஸ்ரீ மகாதேவன், டி.கிரண் 3:34\n2. \"மனசே மனசே (ஏக்நாத்)\" எஸ். பி. பாலசுப்பிரமணியம் 6:13\nஇந்த தொடர் 23 முதல் 26 சதவீதமான இலக்கு அளவீட்டுப் புள்ளியை கொண்ட இந்திய மற்றும் தமிழ் தொடர்களில் ஒன்றாகும்.[4] இது அதன் ஒளிபரப்பான நேரத்தில் ஒட்டுமொத்தமாக 48.3 % இலக்கு அளவீட்டுப் புள்ளியின் உச்ச மதிப்பீட்டைப் பெற்றது[5]. இறுதி அத்தியாயம் சன் தொலைக்காட்சியில் 40 %இலக்கு அளவீட்டுப் புள்ளியை பெற்றது.[6]\nஇந்த தொடர் கன்னட மொழியில் 'மங்கல்யா' என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டு உதயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.[7]\nஇது செப்டம்பர் 16, 2004 - ஜனவரி 2, 2009 ஆம் ஆண்டு வரை மலையாள மொழியில் 'மின்னிகிட்டு' என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டு சூர்யா தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இது சூர்யா தொலைக்கடசியில் 1000 அத்தியாயங்களை கடந்து ஒளிபரப்பான முதல் தொடர் ஆகும்.\nஇது இந்தி மொழியில் 'சுப விவாக' என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யபப்ட்டு 2012 ஆம் ஆண்டு ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.[8]\nதெலுங்கு மொழியில் 'அக்ஷந்தலு' என்ற பெயரில் ஜெமினி தொலைக்காட்சியில் 2014 ஆம் ஆண்டு ஒளிபரப்பானது.\nஇந்த தொடர் தெலுங்கு மொழியில் 'மெத்தலா சவ்வடி' என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு ஜெமினி தொலைக்காட்ச்சியில் ஒளிபரப்பானது.\nஇந்த தொடரை சன் தொலைக்காட்சி மூலம் உலகம் முழுதுவதும் ((ஆசியா: இலங��கை, தென்கிழக்காசியா), ஐரோப்பா, அமெரிக்காக்கள், மத்திய கிழக்கு நாடுகள் போன்ற நாடுகளில் பார்க்க முடியும்.\nஇந்த தொடரின் அத்தியாயங்கள் திரு டிவி மற்றும் மூன் டிவி போன்ற யூடியூப் இணையம் அலைவரிசை மூலமாகவும் பார்க்க முடியும்.\nஇலங்கை நாட்டில் சக்தி தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெளிவரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பானது.\nமலேசியா நாட்டு தொலைக்காட்சியான என் டிவி 7 என்ற தொலைக்காட்சி யிலும் ஒளிபரப்பானது.\n↑ \"How Maran helped Sun beat rivals\" (4 May 2005). மூல முகவரியிலிருந்து 18 நவம்பர் 2020 அன்று பரணிடப்பட்டது.\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் மெட்டி ஒலி\nசன் தொலைக்காட்சியில் : ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளின் பட்டியல்\nதமிழ் குடும்பத் தொலைக்காட்சி தொடர்கள்\n2000ஆம் ஆண்டுகளில் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nமறு ஆக்கம் செய்யப்பட்ட தமிழ்த் தொலைக்காட்சி தொடர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 செப்டம்பர் 2021, 08:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-09-26T18:05:15Z", "digest": "sha1:HJW7BOHRIEYKS7A3D4DGN3WRH3HWD3LW", "length": 4960, "nlines": 91, "source_domain": "ta.wiktionary.org", "title": "ஊர்வலம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nசான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:24 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2012/12/29/world-general-norman-schwarzkopf-dies-age-78-167048.html", "date_download": "2021-09-26T18:30:49Z", "digest": "sha1:GPNOCLFC37QDTCLKHOQ3NM4J4JTYSWXD", "length": 14571, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "குவைத்தை ஆக்கிரமித்த ஈராக்கை விரட்டியடித்த அமெரிக்க ராணுவ தளபதி மரணம் | General Norman Schwarzkopf dies aged 78 | குவை��்திலிருந்து ஈராக்கை விரட்டியடித்த அமெரிக்க தளபதி மரணம் - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனாவைரஸ் ஐபிஎல் 2021 சேகர் ரெட்டி நீட் தேர்வு கோடநாடு\nடெங்கு தொடர்பான மரணங்களை தடுக்கும் புது ஏஐ தொழில்நுட்பம்.. இந்திய மருத்துவரின் அசத்தல் கண்டுபிடிப்பு\nநைட்டியுடன் ரோட்டில்.. மோடியை கண்டித்து.. மீசை வழித்த.. \"மேக்ஸி மாமா\"வை ஞாபகம் இருக்கா.. ஷாக் தகவல்\nஒரே நாள்.. ஒரே மாதம்.. பெரியார், பிரதமர் மோடி பிறந்த நாளிலேயே பிறந்த ஓபிஎஸ் மனைவி.. துயர மரணம்\nகண்ணீர் விட்ட எடப்பாடி.. \"என் அண்ணன் ஓபிஎஸ் இப்படி ஒரு இழப்பை எப்படி தாங்குவார்\".. இரங்கல் அறிக்கை\nமதுரை ஆதீனம் அருணகிரிநாதர் வாழ்க்கை குறிப்பு\nமதுரை ஆதீனம் அருணகிரிநாதர் உடல்நலக் குறைவால் காலமானார்\nசெப்.28ல் காங்கிரஸில் இணையும் ஜிக்னேஷ் மேவானி, கன்னையா குமார் .. குஜராத் அரசியலில் திருப்பம்\nபுதிய நாடாளுமன்ற கட்டிடம்.. திடீரென இரவில் வந்து பிரதமர் மோடி தந்த சர்ப்ரைஸ்.. திகைத்த ஊழியர்கள்\nஅச்சமில்லாதவர், புத்திசாலி.. மன்மோகன் சிங் பிறந்த நாளில் ராகுல் காந்தி போட்ட வாழ்த்து ட்வீட்\nதமிழகத்தில் பாசிட்டிவ் மாற்றம்.. குறைந்தது கொரோனா.. இன்றைய மாநில நிலவரம்\nகாதல் விவகாரம்: கருவேலமரத்தில் துப்பட்டாவில் தொங்கிய இளம்பெண்.. கதறிய உறவுகள், திருவள்ளூரில் பதற்றம்\nகத்தியால் ஓங்கி குத்திய மனைவி.. அலறிய கணவன்.. ஓடிவந்த மாமியார்.. அவருக்கும்.. மிரண்ட சேலம்\nSports செம \"ஹாட்ரிக்\".. மேட்சை மாற்றிய இளம் பவுலர்.. டோட்டல் மும்பையும் க்ளோஸ் - ஆர்சிபிக்கு தரமான வெற்றி\nMovies சூப்பர் சிங்கர் சீசன் 8 கிராண்ட் ஃபினாலே... டைட்டிலை வென்றார் ஸ்ரீதர் சேனா\nTechnology ஜியோவை ஓரங்கட்டிய Vi : சொன்ன நம்பமாட்டீங்க ஜியோவை விட அதிக டேட்டா.. இந்த டிவிஸ்ட எதிர்பார்த்திருக்க முடியாது..\nFinance வழக்கம்போல ரிலையன்ஸ் தான் டாப்.. டிசிஎஸ் 2வது இடம்.. 10 நிறுவனங்களின் மதிப்பு ரூ1.56 லட்சம் கோடி..\nAutomobiles இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள, அளவில் சிறிய கார்கள் இவைதான் பண்டிகை காலத்தை சிறப்பாக வருகின்றன\nLifestyle வார ராசிபலன் 26.09.2021 - 02.10.2021 - இந்த வாரம் மருத்துவ செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது...\nEducation ரூ.40 ஆயிரம் உதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுவைத்தை ஆக்கிரமித்த ஈராக்கை விரட்டியடித்த அமெரிக்க ராணுவ தளபதி மரணம்\nநியூயார்க்: குவைத் நாட்டை ஆக்கிரமித்த ஈராக்கை 1991-ம் ஆண்டு விரட்டியடித்த அமெரிக்க ராணுவ தளபதி நார்மன் ஸ்வார்ஜ்கோஃப் (Norman Schwarzkopf) உடல் நலக் குறைவால் காலமானார்.\n1991-ம் ஆண்டு குவைத் நாட்டை சதாம் உசேன் தலைமையிலான ஈராக் படை ஆக்கிரமித்தது. இதைத் தொடர்ந்து அமெரிக்க படைகள் ‘ஆப்பரேஷன் பாலைவனப் புயல்' என்ற பெயரில் தலையிட்டு சதாமின் படைகளை விரட்டியடித்தது. இந்தப் போரை தலைமை ஏற்று நடத்தியவர் நார்மன் ஸ்வார்ஜ்கோஃப்.\nவியட்நாம் போரின்போது அமெரிக்காவின் படையில் சேர்ந்த இவர் உடல்நலக் குறைவால் தமது 78-வது வயதில் உயிரிழந்தார்.\n\"மர்மம்\".. ரூமிலேயே இறந்து கிடந்த திருநங்கை அனன்யா.. கேரளாவில் ஷாக் சம்பவம்.. பதற வைக்கும் பின்னணி\nபாளையக்கோட்டை சிறையில் கைதி மரணம்..10 லட்சம் நிதியுதவி அளித்து முதல்வர் உத்தரவு\nபனியனுடன் அலறி ரூமுக்குள் ஓடிய டாக்டர்.. ஆஸ்பத்திரிக்குள் புகுந்து சரமாரி தாக்குதல்.. வைரல் வீடியோ\nகொரோனாவுக்கு ஒரே நாளில் நாடு முழுவதும் 50 மருத்துவர்கள் மரணம்- இந்திய மருத்துவ சங்கம்\nஅடுத்தடுத்து கொரோனா பாதிப்பால் மரணம்.. சேலத்தை சோகத்தில் ஆழ்த்திய இரண்டு காவல் அதிகாரிகள்\n\"கிணத்தை காணோம்\" புகழ் நடிகர் நெல்லை சிவா.. மாரடைப்பால் திடீர் மரணம்.. வயது 65\nகொரோனாவால் பலியான மதுரை கர்ப்பிமணி மருத்துவர் சண்முகப் பிரியா-. முன்களப் பணியாளர்கள் கடும் அதிர்ச்சி\n கான்வென்ட் கிணற்றில் 42 வயது கன்னியாஸ்திரி சடலமாக மீட்பு- போலீஸ் தீவிர விசாரணை\nஅதிமுக ராஜ்யசபா எம்.பி. முகமது ஜான் மாரடைப்பால் மரணம்\nடெல்லியில் ஷாக்- இமாச்சல பிரதேச பா.ஜ.க. எம்.பி. தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு\nதிருப்பூரில் அடுத்தடுத்து 2 குழந்தைகள் மூச்சு பேச்சு இல்லாமல் மரணம்.. அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்\n\"பொண்ணுக்கு\" வயசு 40.. தொட்டு தாலி கட்டினதுமே \"ஷாக்\".. அப்படியே உறைந்து போன மாப்பிள்ளை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nமரணம் america அமெரிக்கா ராணுவ தளபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/parties?q=video", "date_download": "2021-09-26T20:02:51Z", "digest": "sha1:5GITNVSXCRA6PNCNIHKUTLHIJ6IWL3ZR", "length": 9234, "nlines": 163, "source_domain": "tamil.oneindia.com", "title": "Parties News in Tamil | Latest Parties Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிமுகவின் \"மூன்று முடிச்சு\".. ஒரு பக்கம் பிகே.. மறுபக்கம் கூட்டணி.. இன்னொரு பக்கம் ரஜினி\nவாரிசுகளுக்கு முக்கியத்துவம்- அடுத்தடுத்து பிளவுபடும் கட்சிகள்-அபாய சங்கை கவனிப்பாரா மு.க. ஸ்டாலின்\nஅதிமுக ஏதாவது செய்யட்டும்.. அதுவரைக்கும் வெயிட் பண்ணுவோம்.. இதுதான் திமுக கணக்காம்\nஎதற்கு ரிஸ்க்.. திமுக, அதிமுக.. பாரபட்சமே இல்லாமல் திருவாரூர் தேர்தலை வெறுக்க என்ன காரணம்\n5 மாநில தேர்தல் முடிவு பரபரப்புக்கு மத்தியில் கூடிய நாடாளுமன்றம்.. ஒத்திவைப்பு\nதலைவர்களும், தொண்டர்களும் இப்படி மக்களுக்காக இணைந்து செயல்பட்டால் எவ்வளவு நல்லா இருக்கும்\nதுப்பாக்கி சூடு: கோவையில் பல்வேறு இடங்களில் வெவ்வேறு கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்\nகர்நாடக சட்டசபைத் தேர்தல் முடிவுகள்:நாடாளுமன்றத் தேர்தலுக்கு மற்ற கட்சிகளுக்கு சொல்லும் பாடம் என்ன\n105 பெருசா... 117 பெருசா... கர்நாடகா கவர்னரின் முடிவு என்ன\nதேர்தலுக்கு பணம் பதுக்குவதுதான் ஏடிஎம்களில் பணம் இல்லாததற்கு காரணம்: ஈஸ்வரன் திடுக் தகவல்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி புதுவையில் நாளை முழு அடைப்பு போராட்டம் - பஸ்கள் ஓடாது\nபாஜகவை மனதில் வைத்து தேசிய கட்சிகளை ஓ.பி.எஸ் விமர்சித்து இருக்கமாட்டார் : தமிழிசை செளந்தரராஜன்\nஆர்.கே.நகரில் 30 ஆண்டுகளில் 'டாஸ்மாக் கடை' மட்டும்தான் வளர்ச்சியடைந்துள்ளது... தமிழிசை 'பொளேர்'\nகருணாநிதி பிறந்த நாளில் திரளும் தலைவர்கள்- விஸ்வரூபமெடுக்கும் திமுக-திரும்பும் தேசிய முன்னணி காலம்\nதேர்தலை அடிக்கடி புறக்கணிக்கும் மதிமுகவுக்கு தேர்தல் ஆணையத்தின் அதிரடி செக்\nரூபாய் நோட்டு பிரச்சினை.. பாஜகவுக்கு எதிராக காங். தலைமையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள்\nகாவிரி விவகாரத்தில் தமிழக கட்சிகளிடையே ஒற்றுமை இல்லை - ஸ்டாலின் வேதனை\nதஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிகளில் ஐந்து முனை போட்டி\nதமிழர்களை வெறுக்கும் சில கன்னடர்கள் நடத்தும் போராட்டம் இது... பெ. மணியரசன் பரபரப்புப் பேட்டி\nஜஸ்ட் 1.1% வாக்கு வித்தியாசத்தில் திமுக கூட்டணியை வென்ற அதிமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/actor-innocent/", "date_download": "2021-09-26T19:53:30Z", "digest": "sha1:JPJW4RS7O4DY3T675ODHUEYUEIUOQPKW", "length": 4105, "nlines": 61, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – actor innocent", "raw_content": "\nமலையாள நடிகர் இன்னசென்ட்டின் வேடத்தில் யோகிபாபு நடித்திருக்கிறார்..\nஇயக்குநர் மணிரத்னம் ஒரு ஓடிடி தளத்திற்காக...\nநடிகை பாவனா கடத்தல் விவகாரம் – மலையாள நடிகர் சங்கத்திலும் புகைச்சலை கிளப்பியிருக்கிறது..\nகடந்த பிப்ரவரி மாதம் 19-ம் தேதியன்று மலையாள நடிகை...\nமோகன்லாலின் திடீர் தேர்தல் பிரச்சாரம் – மலையாள நடிகர் சங்கத்தில் குழப்பம்..\nமலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் கேரள சட்ட சபை...\nஇன்னமும் எம்.பி. பதவி ஏற்கலை. அதுக்குள்ள கோஷ்டி மாறிய நடிகர் இன்னசென்ட்..\nஓட்டுப் போட்ட மை காய்வதற்குள் அந்த வேட்பாளர் கட்சி...\nகோடம்பாக்கத்து சினிமா சங்கங்களில் இதெல்லாம் நடக்குமா\nசங்கம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற...\nமறைந்த இயக்குநர் தாமிராவுக்கு இயக்குநர் சீனு ராமசாமியின் அஞ்சலி செய்தி..\nநடிகர் விஜய்-இயக்குநர் வம்சி பைடிபல்லி-‘தில்’ ராஜூ கூட்டணி உறுதியானது\n“எஸ்.பி.பி.க்கு விரைவில் மணி மண்டபம் அமைக்கப்படும்” – எஸ்.பி.சரண் அறிவிப்பு\nஇயக்குநர் ராஜீவ் மேனனின் மகள் ஹீரோயினாகிறார்..\nஅரசியல் தலைவர்களோடு இணைத்து போஸ்டர் அடிக்க வேண்டாம்-நடிகர் விஜய் வேண்டுகோள்\n“SPB-யின் மனதில் எப்போதும் நான் இருந்திருக்கிறேன்” – இளையராஜா அஞ்சலி பேச்சு\n“மூன்றாம் பிறை’க்குப் பிறகு என்னைப் பாதித்த கிளைமாக்ஸ் காட்சி இந்தப் படத்தில்தான்..” – தயாரிப்பாளர் டி.ஜி.தியாகராஜன் பேச்சு\n“ஏதாவது பேசுனீங்க.. அவ்வளவுதான்..” – இயக்குநரின் பகிரங்க மிரட்டல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/maamalar/chapter-40/", "date_download": "2021-09-26T17:52:23Z", "digest": "sha1:TDDRRMYBEQ2ENDHMSPYQGK5QJD7VBPHI", "length": 48308, "nlines": 39, "source_domain": "venmurasu.in", "title": "வெண்முரசு - மாமலர் - 40 - வெண்முரசு", "raw_content": "\nஅசோகசுந்தரியின் குடிலை கண்காணிக்க கம்பனன் ஒற்றர்களை சூழமைத்திருந்தான். ஆனால் நாள் செல்லச்செல்ல அவன் அதை மறந்தான். அவன் நோக்காமலானபோது கீழே இருந்தவ���்கள் அதை வெறும் அலுவலாக ஆக்கிக்கொண்டனர். முறைமையென்றாகும்போது காவல்பணியும் கணக்குப்பணியும் சிறக்கின்றன, ஒற்றுப்பணியும் நீதியளித்தலும் அழிகின்றன என்பது ஆட்சிநூலின் நெறி. நாளடைவில் அசோகசுந்தரியின் குடிலை எவருமே கண்காணிக்கவில்லை. அப்பெயரே எங்கும் பேசப்படவுமில்லை.\nஅரண்மனையின் ஒவ்வொன்றும் பிழையென சென்றுகொண்டிருந்தது. ஹுண்டன் வஞ்சமும் சினமும் கொண்டவனாக ஆனான். அவன் கண்களில் எழுந்த ஒளியைக் கண்டு அஞ்சிய ஏவலர் ஏறிட்டு அவனை நோக்குவதை தவிர்த்தனர். கம்பனனே அவனுக்கு பக்கவாட்டில் நின்று விழிநோக்காது சொல்லாடினான். எவ்விழிகளுமே சந்திக்காத ஹுண்டனின் விழிகள் முதுநாகத்தின் மணி என ஒளிகொண்டன. அவற்றை ஏறிட்டு நோக்கியவர்கள் அவனால் தண்டிக்கப்பட்டவர்கள் மட்டுமே. அவன் ஆணையை சொல்லி முடித்ததுமே அவர்கள் திடுக்கிட்டு விழிதூக்கி அவ்விழிகளை நோக்கி அக்கணமே நாகத்தின் முன் எலி என சித்தம் உறைந்து உடல் ஒடுங்கினர். அவர்களின் உள்ளம் அவன்முன் முழுமையாகப் பணிந்தது. தங்கள் உடலை அவர்கள் அதற்கென்றே பிறந்தவர்கள்போல மாற்று எண்ணமே இன்றி ஒப்படைத்தனர்.\nஅவன் நாளும் ஒருவனை கழுவிலேற்றினான். சிறு பிழைகளுக்கும் தலைவெட்டவும், யானைக்காலில் இடறவும், புரவிகளால் இழுத்துக்கிழிக்கவும், பேரெடை கட்டி தலைகீழாகத் தொங்கவிடவும் ஆணையிட்டான். எனவே அவனிடம் நீதி வழங்க வழக்குகள் வருவதை கம்பனன் தவிர்த்தான். கொலை செய்யப்படவேண்டியவர்களை மட்டுமே அவனிடம் அனுப்பினான். ஹுண்டன் தன் சாளரத்துக்கு வெளியிலேயே கழுமரம் அமைத்து அதில் அந்தக் கழுவேறி உடல்கோத்து குருதி வார கைகால்கள் துடிதுடிக்க முனகி மெல்ல மடிவதை நோக்கிக்கொண்டு மஞ்சத்தில் படுத்திருந்தான். வதைபட்ட உயிரின் இறுதித் துடிப்பின்போது தன் பாறைக்கால்களில் உயிரசைவு தோன்றுவதாக சொன்னான்.\n“உயிர் தன்னில் இருப்பதை உடலால் உணர முடியாது, அமைச்சரே. ஏனென்றால் உயிரை உடல் தான் என்றே எண்ணுகிறது. ஆனால் உடலின் உச்சகட்ட வலியில் உயிர் அதை உதறி கைவிட்டுவிடுகிறது. உயிர் உதறி மேலெழுகையில் ஒருகணம் உடலால் வெறும் உயிர் உணரப்படுகிறது. ஒரு நடுக்கமாக அல்லது துடிப்பாக அல்லது வேறு ஏதோ ஒன்றாக அது வெளிப்படுகிறது. அந்த உடலசைவு ஒரு சொல்… மிகமிக அரிதான சொல்” என அவன் முகம் உவகையில் விரிய சொன்னான���. “ஆனால் ஓரிரு கணங்கள் மட்டுமே அது நிகழ்கிறது. கண் அதை தொட்டு சித்தம் அறிவதற்குள் முடிவடைந்துவிடுகிறது. இன்னொருமுறை அதை பார்த்தால் தெரிந்துவிடும் என உள்ளம் பதைக்கிறது. ஆகவேதான் மீண்டும் மீண்டும் உயிர்க்கொலை செய்கிறேன்.”\nஅத்தனை மனிதர்களும் வெறும் உடலுயிர்களாக அவனுக்கு தெரியலாயினர். ஏவலரும் காவலரும் கழுவேறினர். ஒருமுறை அவன் இளம்வீரன் ஒருவனை கழுவிலேற்றினான். அதுவே தாளலின் எல்லையென அமைந்த இறுதிச் சுமை. அவன் குலம் கொதித்து எழுந்தது. நாகநாடு முழுக்க குலங்கள் ஒன்று திரண்டன. நாகத்தரைகளில் குடிக்கூட்டங்கள் நாளும் நடந்தன. பல குலங்கள் நாகநாட்டிலிருந்து விலகிச்செல்வதாக அறிவித்தன. கம்பனன் முதலில் படைகளை அனுப்பி அந்தக் கிளர்ச்சியை அடக்க முயன்றான். அது அரக்குக்காட்டில் எரி என படர அவர்களை பேசி அமைக்க முயன்றான். ஒரு குலம் தணிந்ததும் பிறிதொன்று எழுந்தது. எண்ணியிராத இடங்களில் எல்லாம் சாம்பல்குவைக்குள் இருந்து எரி பொங்கி எழுந்தது. ஹுண்டனின் குருதி இல்லாது அமையோம் என்றே பல குலங்கள் கொதித்தன.\nஇறுதியில் அது அங்குதான் முடியுமென கம்பனன் அறிந்திருந்தான். குடிகள் தங்கள் ஆற்றலை உணராதிருக்கும்வரைதான் அச்சம் அவர்களை ஆளும். அஞ்சிய பசு துள்ளி எல்லைகடப்பதுபோல சினம்கொண்டு நிலைமறந்து எழுந்து அதனூடாக தங்கள் எல்லையை கடந்துவிட்டார்கள் என்றால் அரசனின் குருதியில்லாது குடிகள் அமையமாட்டார்கள். அது அவ்வரசனின் குருதி மட்டும் அல்ல. அரசு என்பது குடிகளை ஒடுக்கியே நிலைகொள்வது. புரவி நினைத்திருக்க பல்லாயிரம் சாட்டைத் தழும்புகள் இருக்கும். அத்தனை குடிக்கிளர்ச்சிகளிலும் அரசு என்னும் அமைப்பு உடைந்து சிதறுகிறது. கோட்டையும் காவலும் சிதறுகின்றன. கொடிகள் மண்ணில் புரண்டு மிதிபடுகின்றன. அரசின்மையின் பெருங்களியாட்டம் எழுந்து எவராலும் கட்டுப்படுத்த முடியாதபடி அனைத்தையும் உடைத்து அழிக்கிறது.\nபெரிய அணை உடைந்தால் அத்தனை சிறிய அணைகளும் உடைவதுபோல குடியறமும் குலஅறமும் கற்பும் மூத்தோர்மதிப்பும் மறக்கப்படுகின்றன. அதை கட்டுக்குள் வைக்க அதைத் தொடங்கியவர்களாலேயே இயலாது. அக்களியாட்டம் பெருகிப்பெருகி பேரழிவாக ஆகத் தொடங்கும்போது அவர்கள் கைகாட்டி குறுக்கே நிற்பார்கள். ஆணையிட்டும் மன்றாடியும் நிறுத்த ���ுயல்வார்கள். அவர்கள் உடைத்து வீசப்படுவார்கள். அழிவு முழுமைகொண்டபின்புதான் மெல்ல போதம் மீளத் தொடங்கும். மேலும் முன்செல்லமுடியாதென்று உணரும் நிலையில் மெல்ல திரும்பத் தொடங்குவார்கள் முன்னே சென்றவர்கள்.\nமுதலில் உருவாவது அரசு. மிகக் கொடிய அரசு. குருதிவெறிகொண்டது. கட்டின்மையின் வெறியை கொலைவெறியால் அது நிகர்செய்கிறது. அச்சம் இளம்அரசை மேலும் மேலும் ஆற்றல்கொண்டதாக ஆக்குகிறது. அரசின் ஆற்றல் குலம் குடி கற்பு என அனைத்தையும் மீண்டும் நிறுவத் தொடங்குகிறது. அந்த உடைப்பை அஞ்சாத ஆட்சியாளர்கள் இல்லை. அணையைக் கண்டதுமே கசிவை எண்ணாத சிற்பி இல்லை என்பதுபோல. அவ்வச்சம் ஒவ்வொரு சிறு மீறலையும் உச்சகட்ட வன்முறையுடன் எதிர்கொள்ள அரசுகளை தூண்டுகிறது. அச்சமே அரசு. ஆனால் அச்சுறுத்துவதில் ஓர் எல்லை உண்டு. அச்சத்தின் உச்சியில் இனி செல்ல இடமில்லை என குடிகள் திரும்பிவிட்டார்கள் என்றால் அரசின் கோன்மை எங்கோ நுண்ணிய தளம் ஒன்றில் முடிவுக்கு வந்துவிடுகிறது.\nஹுண்டன் அந்த எல்லையை சென்று முட்டிவிட்டான் என கம்பனன் உணர்ந்திருந்தான். ஒவ்வொருநாளும் அதை சீரமைக்க அவன் முழுமூச்சாக முயன்றான். நாளுக்கு நூறு ஓலைகள் எழுதினான். மீண்டும் மீண்டும் குலமூத்தவர்களை சென்று சந்தித்து பேசிக்கொண்டிருந்தான். படைவீரர்களுக்கு கருவூலத்தை திறந்துவிட்டான். எதிரிகளைப்பற்றிய அச்சத்தைப் பெருக்கும் செய்திகளையும் எதிரிகள் மீதான வஞ்சத்தையும் ஒற்றர்கள் வழியாக குடிகளிடம் பரப்பினான். ஒருநாள், இன்னும் ஒருநாள், இதோ அணைந்துவிடும் என காத்திருந்தான். அதில் அவன் பிறிதனைத்தையும் முழுமையாக மறந்தான்.\nஹுண்டனின் அரசியர் இருவரும் முன்னரே மெல்லமெல்ல உளப்பிறழ்வு கொள்ளலாயினர். முதலில் விபுலையில்தான் வேறுபாடு தெரியத்தொடங்கியது. அவள் பசி கூடிக்கூடி வந்தது. சுற்றிச்சுற்றி உணவறையிலேயே வந்து அமர்ந்தாள். உணவைப்பற்றியே பேசினாள். வேறு எதிலும் அவள் உளம்நிலைக்கவில்லை. அதை அவளே சொல்லி அஞ்சி அழுதாள். மருத்துவரை அழைத்து வந்து தன் தவிப்பைச் சொல்லி மருந்துகளை உண்டாள். மேலும் மேலுமென பசி ஏற அவள் அதனுடன் கொள்ளும் போராட்டமும் விசைகொண்டது. பின் அதனுடன் எதிர்நிற்க இயலாதென்று கண்டு முற்றிலும் பணிந்தாள்.\nவெறிகொண்டவள்போல உணவுண்ணலானாள். எப்போதும் கண்முன் உணவு இருந்துகொண்டே இருக்கவேண்டும் என பதைத்தாள். ஒரு தாலத்தில் உணவுண்ணும்போதே பிறிதொன்றில் உணவைக் கொண்டுவந்து கண்முன் வைத்திருக்கவேண்டுமென்று கூச்சலிட்டாள். துயில்கையிலும் அவளருகே உணவு இருந்தது. விழித்தெழும்போது உணவு கண்முன் இல்லையென்றால் அது வருவதற்குள் அவள் எழுந்து நெஞ்சிலறைந்து கூச்சலிட்டாள். சேடியை அறைந்தும் உதைத்தும் சில தருணங்களில் பாய்ந்து கடித்தும் வெறிக்கூத்தாடினாள்.\nஅவள் உடல் பெருத்தபடியே வந்தது. தோள்களும் புயங்களும் பெருத்து தோல்வரிகள் எழுந்து தசைவிரிவுகொண்டது. இடையும் வயிறும் உப்பி அடிமரத்தூர் என ஆனாள். அவ்வெடையை அவள் சிறுகால்கள் தாளாதானபோது பெரும்பாலும் அமர்ந்தபடியே இருந்தாள். சுவர் பற்றி மெல்ல நடந்து மூச்சிரைத்து நின்றாள். உடலில் இருந்து வியர்வை ஆவி எழ முகம் குருதியென சிவப்பு கொள்ள நின்று தள்ளாடினாள்.\nபின்னர் அவளால் தானாக எழுந்து நடக்க முடியாமலாகியது. தோல்நீர்ப்பைபோல பருத்து தளர்ந்து தனியாகத் தொங்கும் தன் வயிற்றை தானே பிடித்து தூக்கிக்கொண்டு புயம்பற்றி எழுப்பும் சேடியர் உதவியுடன் மஞ்சத்திலிருந்து இறங்கி எழுந்து நின்றாள். சேடியரை பற்றிக்கொண்டு ஒவ்வொரு அடியாக வைத்து கழிப்பகக் கோட்டத்திற்குச் சென்றுமீண்டாள். ஒருமுறை சேடியர் கையிலிருந்து வழுவி நிலத்தில் விழுந்து இடையெலும்பு முறித்தது. கீழே கிடந்து அலறிய அவளை சேடியர் பன்னிருவர் சேலையை முறுக்கி வடமென்றாக்கி இடைசுற்றிக் கட்டி பற்றி மேலே தூக்கினர். வாரிக்குழிக்குள் விழுந்த காட்டுயானையை தாப்பானைகள் தூக்குவதுபோல என்று இளம்சேடி ஒருத்தி சொன்ன இளிவரல் அகத்தளங்களில் நெடுநாட்கள் புழங்கியது.\nசேடியர் அதற்கும் மரத்தாலங்களை அறைக்கே கொண்டுவரத் தொடங்கிய பின்னர் அவள் அரண்மனையின் சிற்றறை ஒன்றுக்குள் முழுமையாகவே அடைபட்டவளானாள். நோக்குபவர் திடுக்கிடுமளவுக்கு அவள் உடல் உப்பி வீங்கி பெருத்து தசைப்பொதிகள் நான்கு பக்கமும் பிதுங்கி வழிந்திருக்க படுக்கையை நிறைத்துக்கிடந்தாள். கைகளும் கால்களும் தனித்தனி மனிதஉடல்கள் போல அவளருகே செயலற்றுக்கிடந்தன. கன்னங்கள் பிதுங்கியமையால் மோவாய் ஒரு குமிழ், மேலே மூக்கு பிறிதொரு சிறு குமிழ் என்றான வட்ட முகத்தில் விழிகள் சிறுத்து தசைக்குள் புதைந்து கேடயத்தில் இறுக்கிய ஆணிகளின் முனைகளெனத் தெரிந்தன. வாய் சிறிய துளை என அழுந்தியிருக்க அதைச் சுற்றி ஏழு தசையடுக்குகளாக முகவாயும் கழுத்தும் அமைந்திருந்தன. முலைகள் இரண்டும் விலாவை நோக்கி வழிந்துகிடந்தன.\nஅவள் தன் வயிற்றின் மேலேயே தாலத்தை வைத்து விழித்திருக்கும் வேளையெல்லாம் உண்டுகொண்டிருந்தாள். அவ்வுணவு சிந்தி சேற்றுக்குழியென ஆழம் மிகுந்த தொப்புளிலும் புண்ணாகி தசையழுகும் நற்றம் கொண்டிருந்த தசைமடிப்புகளுக்குள்ளேயும் படிந்திருக்க அதை நாளில் பலமுறை சேடியர் துடைத்து தூய்மை செய்தனர். போதிய உணவு இல்லை என்னும் அச்சம் அவளை கனவிலும் உலுக்கியது. எழுந்து கைகளை அசைத்து ஊளையிட்டு சேடியரை அழைத்து “உணவு உணவு எங்கே” என்று கூவினாள். உணவைக் கண்டதும் சிரிப்பில் விழிகள் தசைக்கதுப்பில் புதைந்து மறைந்தன. மூக்குப்பாதையை கொழுப்பு அடைக்க மெல்லிய குழலோசை என அவள் மூச்சு ஒலித்தது.\nஆனால் அவளுக்கு முன்னரே வித்யுதைதான் இறந்தாள். விபுலை பருத்து வந்ததற்கு மாறாக அவள் மெலிந்து உருகிக்கொண்டிருந்தாள். முதலில் இருவரும் இணைந்தே உணவுண்டனர். விபுலை தாய்ப்பன்றிபோல வாயோரம் நுரைக்க சேற்றில் நடப்பதுபோன்ற ஒலியெழ உண்பதைக்கண்டு அவள் குமட்டி வாய்பொத்தி எழுந்தோடினாள். அதன்பின் அவளால் உணவுண்ணவே இயலவில்லை. ஓரிருவாய் உணவுண்டதுமே குமட்டி உடல் உலுக்கிக்கொண்டது. மருத்துவர் அளித்த மருந்துகளால் பெரும்பசி கொண்டவளானாள். ஆனால் கையில் உணவை அள்ளியதுமே வயிறு பொங்கி மேலெழுந்தது.\n“தமக்கையை எண்ணவேண்டாம், அரசி” என்றார் மருத்துவர். “அவளை எண்ணாமல் நான் இதுநாள்வரை இருந்ததே இல்லை” என்றாள் வித்யுதை. அவளை மறக்கும்படி சொல்லச்சொல்ல அவள் அவளையே எண்ணிக்கொண்டிருக்கலானாள். ஒவ்வொருநாளும் அவள் மூத்தவளை எண்ணியபடி விழித்தெழுந்தாள். அவளை நோக்கலாகாது என்று உறுதிகொண்டு பின்காலைவரை பொறுத்தவள் எழுந்து சென்று நோக்கினாள். அவள் உடலின் மடிப்புகளை தூய்மை செய்யும் சேடியரைக் கண்டால் அங்கேயே குமட்டி வாயுமிழ்ந்தாள். எழுந்தோடிச் சென்று இருண்ட அறைக்குள் ஒளிந்துகொண்டாள்.\nஎலும்புருவாக ஆன வித்யுதை பலமுறை விபுலையை கொல்ல முயன்றாள். கையில் அகப்பட்டவற்றை எடுத்துக்கொண்டு ஓடிவருபவளை சேடியர் மிக எளிதில் பிடித்து அடக்கினர். நெஞ்சில் அறைந்��ு கதறியழுதபடி அவள் அங்கேயே அமர்ந்துகொண்டாள். “என்ன ஓசை” என்று விபுலை கேட்டாள். “ஒன்றுமில்லை, தங்கள் தங்கை” என்றனர் சேடியர். “அவளிடம் உணவுண்ணும்படி சொல்” என்றாள் விபுலை மென்றபடி. அவள் தங்கையை எண்ணுவதேயில்லை. “மலக்குழிக்குள் விழுந்து பெருத்துப்போன புழு” என அவளைப்பற்றி சொன்னார்கள் சேடியர்.\nஒவ்வொருநாளும் பசியால் தவித்தும் உண்ணமுடியாமல் துடித்தும் கணங்களைக் கடந்த வித்யுதை ஒருநாள் தன் அறைக்குள் தன் ஆடையாலேயே தூக்கிட்டு இறந்தாள். அவள் அறைக்கதவு திறந்திருக்கக் கண்டு உள்ளே சென்ற சேடி சுவரோரமாக திரும்பி நின்றிருக்கும் அவளை கண்டாள். விந்தையை அவள் உள்ளம் உணர்ந்தாலும் சித்தம் அறியவில்லை. அருகணைந்தபோதுதான் அவள் உயரம் மிகுதியாக இருப்பதை உணர்ந்து மேலே நோக்கினாள். கழுத்தை இறுக்கிய மேலாடை சரிந்த உத்தரத்தில் கட்டப்பட்டு சறுக்கி சுவர்மூலைவரை வந்திருந்தது. அவள் கால்களின் கட்டைவிரல்கள் நிலத்திலிருந்து விரலிடை உயரத்தில் காற்றில் ஊன்றியிருந்தன.\nதங்கையின் இறப்பை விபுலை உணர்ந்ததாகவே தெரியவில்லை. உண்டுகொண்டிருந்தவளிடம் அச்செய்தி சொல்லப்பட்டபோது “அவள் ஏன் அப்படி செய்தாள்” என்றாள். உடனே “இறப்பென்றால் உணவுநீத்தல் சடங்கு உண்டு அல்லவா” என்றாள். உடனே “இறப்பென்றால் உணவுநீத்தல் சடங்கு உண்டு அல்லவா எவருக்கும் தெரியாமல் இங்கு உணவை கொண்டுவந்து வைத்துவிடு” என்று சொல்லி மீண்டும் உண்ணத்தொடங்கினாள். அதுவரை ஏதோ மெல்லிய இரக்கத்தால் அவளை விரும்பிவந்த அகத்தளப்பெண்டிர் அவளை வெறுக்கலாயினர். அவளுடைய சாவை எதிர்நோக்கி ஒவ்வொரு காலையிலும் வந்து நோக்கினர். அவள் உண்டுகொண்டிருப்பதைக் கண்டு “இவளுக்கு அழிவே இல்லை” என்றனர்.\nதன் அமைச்சறையில் சுவடி நோக்கிக்கொண்டிருந்த கம்பனன் தன்முன் வந்து பணிந்து நின்றிருந்த முதிய ஒற்றன் பெரிய செய்தியை கொண்டிருப்பதை உணர்ந்தான். “சொல்க” என மெல்லிய குரலில் சொன்னபடி சுவடியை கட்டினான். “சொல்க” என மெல்லிய குரலில் சொன்னபடி சுவடியை கட்டினான். “சொல்க” என தயங்கிநின்ற ஒற்றனை மீண்டும் ஊக்கினான். “அமைச்சரே… இதன்பொருட்டு நான் கழுவேறவேண்டியிருக்கலாம். என் மைந்தர்களுக்கு ஒன்றும் ஆகக்கூடாது” என்றான் ஒற்றன். “சொல்க” என தயங்கிநின்ற ஒற்றனை மீண்டும் ஊக்கினான். “அமைச்சரே�� இதன்பொருட்டு நான் கழுவேறவேண்டியிருக்கலாம். என் மைந்தர்களுக்கு ஒன்றும் ஆகக்கூடாது” என்றான் ஒற்றன். “சொல்க” என்றான் கம்பனன். “சோலைக்குடிலில் இருந்த இளவரசியை காணவில்லை” என்றான் ஒற்றன்.\nமுதலில் கம்பனன் அதை முழுமையாக புரிந்துகொள்ளவில்லை. இறந்திருப்பாள் என்னும் எண்ணமே இயல்பாக வந்தது. “விலங்குகளா” என்றான். “ஒரு தேரும் புரவிகளும் வந்துசென்றுள்ளன. இரண்டு நாட்களுக்கு முன் அவர்கள் இளவரசியை கூட்டிச்சென்றிருக்கிறார்கள்.” கம்பனன் பாய்ந்து எழுந்து “யார்” என்றான். “ஒரு தேரும் புரவிகளும் வந்துசென்றுள்ளன. இரண்டு நாட்களுக்கு முன் அவர்கள் இளவரசியை கூட்டிச்சென்றிருக்கிறார்கள்.” கம்பனன் பாய்ந்து எழுந்து “யார்” என்றான். “என்னால் அதை அறியக்கூடவில்லை… ஆனால் ஏதோ அரசன்.” கம்பனன் “அங்கே நம் காவலர்கள் இருந்தார்களா” என்றான். “என்னால் அதை அறியக்கூடவில்லை… ஆனால் ஏதோ அரசன்.” கம்பனன் “அங்கே நம் காவலர்கள் இருந்தார்களா” என்றான். “அவர்கள் வாரம் ஒருமுறை மட்டுமே சென்று நோக்குவது வழக்கம். அவர்களுக்கு வேறு பணிகள் மேலிடத்திலிருந்து அளிக்கப்பட்டன. முழுநேரம் அங்கு எவருமில்லை” என்றான் ஒற்றன். “சென்று நோக்கியவர்கள் அறிந்திருக்கிறார்கள்.”\nஒரு கணம் உளம் சொடுக்கிக்கொள்ள கம்பனன் தனக்கு வந்திருந்த அத்தனை ஓலைகளையும் அள்ளிப் பரப்பி அதில் மஞ்சள் பூசப்பட்டிருந்த நான்கு ஓலைகளை எடுத்தான். அயோத்தியின் அரசன் விதர்ப்பத்தின் இளவரசியையும் காமரூபத்தின் அரசன் வங்கத்து அரசியையும் மச்சர்குலத்து அரசன் காகபுரத்து அரசியையும் மணக்கும் செய்திகளைத் தவிர்த்து எடுத்த ஓலையில் குருநகரியின் அரசன் கானீனையை மணப்பதாக இருந்தது. “ஆம், இது எனக்கு தோன்றிக்கொண்டே இருந்தது” என்று அவன் உள்ளம் கூவியது.\n“அழைத்து வருக, தலைமை ஒற்றனை” என அவன் சொன்னான். தலைமை ஒற்றன் வரும்வரை பரபரப்புடன் ஓலைகளைத் துழாவி படிக்கலானான். அவன் வருவதற்குள் குருநகரியில் நகுஷன் திரும்பிவந்த செய்திகள் அடங்கிய இருபத்தெட்டு ஓலைகளை கம்பனன் எடுத்துவிட்டான். அவ்வோலைகள் பதினெட்டு நாட்களாக தொடர்ந்து வந்துகொண்டே இருந்திருக்கின்றன. எதையுமே அவன் பிரித்து நோக்கியிருக்கவில்லை.\nதலைமை ஒற்றன் வந்து பணிந்தபோது அவன் விழிகளை ஏறிட்டு நோக்க கம்பனன் உளம் துணியவில��லை. “அவன் நகுஷன்தானா” என்றான். “ஆம், அமைச்சரே. அனைத்துச் செய்திகளையும் நான் உடனுக்குடன் தெரிவித்துக்கொண்டிருந்தேன்” என தலைமை ஒற்றன் சொன்னான். தங்கள் செய்திகள் மதிக்கப்படாதபோது ஒற்றர்கள் கொள்ளும் சினத்துடன் ஆனால் குரலில் எதுவும் வெளிப்படாமல் “ஓலைகளில் எழுதி இங்கே நாட்படி அடுக்கும்படி சொன்னீர்கள். அதை செய்தேன்” என்றான். ஒருகணம் சினம் எழுந்தாலும் அசோகசுந்தரிக்கும் நகுஷனுக்கும் அரசனுக்குமான மும்முனைப்போர் குறித்து எதுவும் தெரியாத ஒற்றர்களுக்கு குருநகரியின் மாற்றங்கள் வெறும் செய்திகளே என உணர்ந்து அவன் அமைதிகொண்டான்.\n“திரிகர்த்தர்களுக்கும் உசிநாரர்களுக்கும் பிறிதொரு போர் மூளக்கூடும். அதைக் குறித்த செய்திகளும் உள்ளன. எதுவுமே பார்க்கப்படவில்லை” என்றான் தலைமை ஒற்றன். “ஆம்” என்றான் கம்பனன். “நாகர்களை உடனடியாக வாட்டக்கூடிய இடர் அது. எல்லையில் எண்பது நாகர்குடிகள் வாழ்கின்றன” என்று தலைமை ஒற்றன் சொன்னான். கம்பனன் “நான் பார்க்கிறேன்” என்றான். “பொழுதெல்லாம் அரசருடன் இருந்தீர்கள். அங்கே மனிதர்கள் அலறிச்சாகும் ஒலியில் பிற ஒலிகள் உங்கள் செவிகளை அடையவில்லை” என்றான் தலைமை ஒற்றன்.\nகம்பனன் பெருமூச்சுவிட்டான். “நகுஷன் எங்கிருந்து வந்தான்” என்றான் கம்பனன். “அவர் தன் படைகளுடன் திரிகர்த்தர்களை அச்சுறுத்தினார். எதிர்பாராதபடி குருநகரிமேல் படைகொண்டுசென்று வென்றார். முடிசூட்டிக்கொள்வதற்கு முன்னரே சென்று கானீனை ஒருத்தியை கவர்ந்துவந்து மணம்புரிந்துகொண்டார்.” கம்பனன் “ஆம், அதை வாசித்தறிந்தேன். அவன் வந்தது எங்கிருந்து” என்றான் கம்பனன். “அவர் தன் படைகளுடன் திரிகர்த்தர்களை அச்சுறுத்தினார். எதிர்பாராதபடி குருநகரிமேல் படைகொண்டுசென்று வென்றார். முடிசூட்டிக்கொள்வதற்கு முன்னரே சென்று கானீனை ஒருத்தியை கவர்ந்துவந்து மணம்புரிந்துகொண்டார்.” கம்பனன் “ஆம், அதை வாசித்தறிந்தேன். அவன் வந்தது எங்கிருந்து\nதலைமை ஒற்றன் “அதை இருவாறாக சொல்கின்றனர். அவர் மாமன்னர் ஆயுஸின் மைந்தர். குருநகரியின் அரசர் நோயுற்றிருந்தமையால் தான் இறந்தால் தன் மைந்தனும் கொல்லப்படுவான் என அஞ்சினார். அவ்வெதிரிகளுக்கு அஞ்சி தந்தையால் வசிட்டரின் குருநிலைக்கு இளவயதிலேயே அனுப்பப்பட்டார். அங்கே கல்வி கற்றது���் தந்தையின் ஆணைப்படி வெளியே வந்து தான் கற்ற படைக்கலை கொண்டு படைதிரட்டி திரிகர்த்தர்களின் சிற்றரசர்களை வென்றார். குருநகரியை கைப்பற்றி தந்தை சூடியிருந்த முடியை தானே ஏற்றுக்கொண்டார்” என்றான்.\nபின்னர் மெல்ல சிரித்தபடி “இன்னொரு கதையில் அவரை ஓர் ஒற்றன் தூக்கிக்கொண்டு காட்டில் ஒரு மரப்பொந்தில் வைத்துவிட்டதாகவும் அங்கிருந்து குரங்குகள் அவரை எடுத்து வளர்த்து இளைஞனாக்கி வசிட்ட குருநிலையில் கொண்டுசென்று சேர்த்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்தக் கதையே மக்களால் விரும்பப்படுகிறது. ஏனென்றால் இதுவே நம்பமுடியாததாக இருக்கிறது” என்றான். “நம் ஒற்றன் ஒருவனை இறக்கும் தருணத்தில் விந்தையான முறையில் காட்டில் கொண்டுசென்று வைத்துவிட்டு வந்ததாக சொன்னார்கள் அல்லவா\n“ஆம்” என்றதுமே தலைமை ஒற்றன் புரிந்துகொண்டான். “நாம் செய்ததா” என்றான். “ஆம்” என்றான் கம்பனன். “அங்குதான் குழந்தையை கொண்டுசென்று வைத்திருக்கிறான். அவன்தான் வசிட்டரிடம் சொல்லியிருக்கிறான்” என்ற தலைமை ஒற்றன் “அவன் அரசியரின் சேடியான மேகலையின் தனிப் பணியாளாக இருந்தான். மேகலை தன் மகளுடன் வாழ்வதற்காக தெற்கே சென்றபின் பணியிலிருந்து விடுபட்டு நாடோடியாக அலைந்தான். நெடுநாட்களுக்குப் பின்னர் திரும்பிவந்தான். இறுதிநாட்களில் பித்தனாகவே இருந்தான் என்கிறார்கள்” என்றான்.\n“அரசியிடம் சென்று குருநகரியின் நகுஷன் சாகவில்லை, மீண்டு வந்து அரசனாக முடிசூடிவிட்டான் என்று சொல்க” என்றான் கம்பனன். “நான் சென்று அரசரை பார்த்து வருகிறேன்.” தலைமை ஒற்றன் “அரசியிடம் சொல்வதில் பயனில்லை, அமைச்சரே. சொல்கேட்கும் நிலையில் அவர்கள் இல்லை” என்றான். “இச்சொல் அவர்களுக்கு கேட்கும். இதைக் கேட்பதே அவர்களை விடுதலை செய்யும். செல்க” என்றான் கம்பனன். “நான் சென்று அரசரை பார்த்து வருகிறேன்.” தலைமை ஒற்றன் “அரசியிடம் சொல்வதில் பயனில்லை, அமைச்சரே. சொல்கேட்கும் நிலையில் அவர்கள் இல்லை” என்றான். “இச்சொல் அவர்களுக்கு கேட்கும். இதைக் கேட்பதே அவர்களை விடுதலை செய்யும். செல்க” என்றான். தலைமை ஒற்றன் தலைவணங்கி அகன்றான்.\nஅவன் பெருமூச்சுவிட்டு பீடத்தில் தலை சாய்த்து கண்மூடி அமர்ந்தான். உள்ளம் எண்ணமற்று இருந்தது. பெருமலைகளுக்கு முன் நிற்கையில் உருவாகும் சொல்லின்மை. என்�� நிகழப்போகிறது எது நிகழ்ந்தாலும் அதை எவ்வகையிலும் அவன் நடத்த முடியாது. அதன் உருவையும் பாதையையும் அறியவே முடியாது. அவ்வெண்ணம் அவனுக்கு ஆறுதலை அளித்தது. முகத்தசைகள் மெல்ல தளர்ந்தன. புன்னகைக்கமுடியுமா என எண்ணி உதடுகளை இளித்து புன்னகைத்துப் பார்த்தான். உள்ளமும் அப்புன்னகையை அடைந்தது.\nஎழுந்துசென்று ஹுண்டனிடம் அதைப் பற்றி சொல்லவேண்டும் என எண்ணிக்கொண்டான். ஆனால் உடலை எழுப்பமுடியவில்லை. அங்கே கொலையில் களித்திருக்கும் அரசன் தன் களித்தோழனல்ல என்று தோன்றியது. அரசுசூழ்தலும் வஞ்சமும் ஒன்றென்றுதான் அவனும் கற்றிருந்தான். ஆனால் நுட்பங்களற்ற, நோக்கங்களற்ற அந்தத் திளைப்பு அவனுக்கு குமட்டலையே உருவாக்கியது. ஆனால் சொல்லியாகவேண்டும். எழுந்தாகவேண்டும்… எழவேண்டும்.\nகுறடோசை எழ ஒற்றர்தலைவன் விரைந்து வந்து வணங்கினான். அவன் கேட்பதற்குள் “அரசி விண்புகுந்துவிட்டார், அமைச்சரே” என்றான். அவன் கால்கள் நடுங்கத் தொடங்கின. “நான் சென்று அரசியிடம் பேசவேண்டுமென்று சொன்னேன். அவர் துயில்வதாக சொன்னாள் சேடி. எழுப்பும்படி சொன்னேன். அவள் உணவை தாலத்தில் குவித்து அரசியின் கண்ணெதிரே வைத்துவிட்டு அவர்களை தொட்டு எழுப்ப முயன்றாள். தொட்டதுமே தெரிந்துவிட்டது” என்றான் ஒற்றர்தலைவன். கம்பனன் பெருமூச்சுவிட்டு முழுமையாக உடல் தளர்ந்தான். “நன்று” என்று மட்டுமே அவனால் சொல்லமுடிந்தது. கண்களை மூடிக்கொண்டான்.\n“நான் இரக்கமே அற்றவன்” என்றான் ஒற்றர்தலைவன். திடுக்கிட்டு உடல்நடுங்க விழித்து “என்ன சொன்னாய்” என்றான் கம்பனன். “நான் ஒன்றும் சொல்லவில்லை, அமைச்சரே” என்றான் அவன். “இல்லை, நீ சொன்னாய்.” அவன் “இல்லை, அமைச்சரே. நான் சொல்காத்து நின்றிருக்கிறேன்” என்றான். கம்பனன் தன் உடல் நன்றாக வியர்த்துவிட்டிருந்ததை உணர்ந்தான். “அரசிக்குரிய அனைத்தும் நிகழட்டும். என் ஆணை. நீயே முன்னின்று செய்க” என்றான் கம்பனன். “நான் ஒன்றும் சொல்லவில்லை, அமைச்சரே” என்றான் அவன். “இல்லை, நீ சொன்னாய்.” அவன் “இல்லை, அமைச்சரே. நான் சொல்காத்து நின்றிருக்கிறேன்” என்றான். கம்பனன் தன் உடல் நன்றாக வியர்த்துவிட்டிருந்ததை உணர்ந்தான். “அரசிக்குரிய அனைத்தும் நிகழட்டும். என் ஆணை. நீயே முன்னின்று செய்க” என அவன் எழுந்தான். “நான் அரசரிடம் செல்கிறேன்” என ம��லாடையை எடுத்தான்.\nமாமலர் - 39 மாமலர் - 41", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstig.net/2020/11/23/producer-election-result/?amp", "date_download": "2021-09-26T19:48:26Z", "digest": "sha1:KCYGO4MGHEU6DM5WSA6KVOAESG3SB7OA", "length": 16152, "nlines": 116, "source_domain": "www.newstig.net", "title": "பேசிய அடுக்குமொழி வசனமெல்லாம் வீணாப்போச்சே!...தயாரிப்பாளர் தேர்தலில் டி.ராஜேந்தர் படு தோல்வி - NewsTiG", "raw_content": "\nஒன்றிய அரசு அடித்த ஆப்பு விஜய் சூர்யாவை கட்டம் கட்டி தூக்க போகும்…\nமு.க. ஸ்டாலின் அவர்களே நின்றாலும் வெற்றிபெறமுடியாது. சக்திவாய்ந்த கோட்டையாக மாறும் புதுக்கோட்டை. சக்திவாய்ந்த கோட்டையாக மாறும் புதுக்கோட்டை.\nவிவசாயிகளுக்கு ரூ.600 கோடி நிவாரணம்.\nஅனல் பறக்கும் அரசியல் களம். மு.க.அழகிரி எந்த கட்சிக்கு ஆதரவு.\n எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு.\nதொப்பை வயிற்றை குறைக்க வெறும் ஒரே வாரத்தில் இந்த பானத்தை தினமும் ஒரு டம்ளர்…\nவாழ்நாள் முழுக்க இளமையுடன் ஜொலிக்க வேண்டுமா \nகாலை உணவாக ஓட்ஸை பயன்படுத்துவதால் கிடைக்கும் அபூர்வ நன்மைகள் என்னன்னு தெரியுமா\nசளி,ஆஸ்துமா போன்ற பல நோய்களை துரதியடிக்க இந்த காயை சாப்பிட்டால் போதும்\nபாலுடன் இந்த ஒருபொருளை சேர்த்து முகத்தில் தடவினால் நடக்கும் அற்புதங்கள் என்னன்னு தெரியுமா\nமுற்றிலுமாக நவக கிரக தோஷம் விலக செய்ய வேண்டிய வழிபாடு என்ன என்ன தெரியுமா…\nபிறக்கும் 2021 ஆண்டில் ரிஷப ராசியினருக்கு காத்திருக்கும் ராஜயோக பலன்கள் என்ன தெரியுமா \nசனிப்பெயர்ச்சி பலன்களால் அதிர்ஷ்டத்தை அள்ளி கொடுக்கப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா\nசனி பெயர்ச்சி 2020 – 2023 : அதிக அதிர்ஷ்டத்தைப் பெற போகும் ராசிக்காரர்கள்…\n 7 பேர் பரிதாப பலி.\nமுதல் முறையாக உலகத் தலைவர்களில் கொரோனாவுக்கு பலியான முதல் பிரதமர்: அதுவும் எந்த…\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால்…தப்பித்தவறிகூட இந்த ஒன்றை எடுத்துக்கவே கூடாதாம்…எச்சரிக்கை செய்தி\nஇறந்த பின் சடலத்தை துண்டு துண்டாக வெட்டி காகத்திற்கு போடும் பழக்கம் எந்த நாட்டில்…\nமனைவி இல்லாத நேரத்தில் 2 குழந்தைகளுக்கு பெற்ற தந்தையால் ஏற் பட்ட பயங்கரம்\nஇணையத்தில் லீக்கான சீரியல் நடிகை நீலிமா ராணியின் வீடியோ\nமிக எளிமையாக பிக் பாஸ் ஆரி வீட்டில் நடந்த விஷேசம் \nஇந்த ஒரு காரணத்தினால் தான் ரியோ மனைவி ஸ்ருதியிடம் மன்னிப்பு கேட்ட சோம் ஏன்\nஆத்தி நம்ம தெய்வமகள் சீரியல் அண்ணியாராஇப்படி புகைப்படத்தை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்\nபழம்பெறும் பிரபல நடிகர் மரணம்- சோகத்தில் ரசிகர்கள்\nவாடகை கூட தர முடியாமல் கஷ்டப்படுறோம்.. எந்த வருமானமும் இல்லை\nஉங்களிடம் வெறும் 50 பைசா இருந்தால் நீங்கள் தான் லட்சாதிபதி\nஇது வரை எந்த யூடியூப் சேனலும் செய்யாத சாதனையை செய்த வில்லேஜ் குக்கிங்…\nவிஜே சித்ரா ஏற்கெனவே தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்த சித்ரா- வெளிவந்த…\nநரை முடியை முற்றிலுமாக ஒழிக்க முட்டையின் மஞ்சகருவை இப்படி பயன்படுத்துங்கள் போதும்\nஉண்மையிலேயே இது மறக்க முடியாத ஒன்று. மாங்கனி தேசத்தின் செல்லப்பிள்ளை நடராஜன் என்ன கூறியுள்ளார்…\nஎன்னுடைய இரண்டாவது வீடு இந்தியா. வீரத்தமிழன் கெட்டப்பில் அசத்திய வார்னர்.\n அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 தொடரிலிருந்து நட்சத்திர வீரர் விலகல்.. இளம்…\nஇது வரை கிரிக்கெட் விளையாடும் போது மரணித்த வீரர்கள் யார் யார் தெரியுமா \nசிம்பு நடிக்கும் ஈஸ்வரன் படத்தின் ‘ தமிழன் பாட்டு’ சிங்கிள் இதோ \nஅதர்வா நடிக்கும் குருதி ஆட்டம் படத்தின் டீசர்..\nபெண் ஓரினச் சேர்க்கையாளராக அஞ்சலி, சிம்ரன் கணவராக கவுதம் மேனன் நடிக்கும் பாவக் கதைகள்…\nகாலம் மாறிப்போச்சு படத்தின் டிரைலர் இதோ \n‘பப்கோவா’ வெப் சீரிஸ் டீசர் இதோ\nபேசிய அடுக்குமொழி வசனமெல்லாம் வீணாப்போச்சே…தயாரிப்பாளர் தேர்தலில் டி.ராஜேந்தர் படு தோல்வி\nதமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கம் எப்போதும் பரபரப்புகளுக்கு பெயர் போனது. தேர்தல் இல்லாமலேயே சரத்குமாரும், ராதாரவியும் தன் வசம் வைத்திருந்த தயாரிப்பாளர் சங்கத்தை விஷால், கார்த்தி, நாசர் அணி களம் இறங்கி தேர்தலை நடத்தி கைப்பற்றியது.\nஅதன்பின் விஷாலுக்கு எதிராக சில தயாரிப்பாளர்கள் களம் இறங்கி நீதிமன்றம் சென்றனர். எனவே, தயாரிப்பாளர் சங்க நடவடிக்கை ஒரு அரசு அதிகாரியின் கீழ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. அதன்பின், மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டு, விஷால் அணியும், பாக்கியராஜ் அணியும் போட்டியிட்டது. ஆனால், அதிலும் பஞ்சாயத்து ஆகி தற்போது வரை தீர்ப்பு கூறப்படவில்லை.\nசமீபத்தில் மீண்டும் தயாரிப்பாளர் தேர்தல் நடத்தப்பட்டது. இதில், டி.ராஜேந்தர் ஒரு அணியும், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி ஒரு அணியாகவும் போட்ட���யிட்டனர்.\nஇந்நிலையில், இந்த தேர்தலில் 557 வாக்குகள் பெற்று முரளி வெற்றி பெற்றுள்ளார். டி.ராஜேந்தர் 388 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்துள்ளார்.\nசங்கத்தின் மற்ற நிர்வாகிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.\nகடந்த சில நாட்களாகவே செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர். அடுக்கு மொழியில் பேசி வந்தார். ஏற்கனவே வினியோகஸ்தர் சங்க தலைவராக இருக்கும் இவர் தயாரிப்பாளர் சங்க தேர்தலிலும் போட்டியிட்டார். இந்நிலையில்தான் அவர் தோல்வியை சந்தித்துள்ளார்.\nPrevious articleகுட்டியான ட்ரவுசரில் கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள மூக்குத்தி அம்மன் பட நடிகை…மிரண்டுபோன ரசிகர்கள்\nNext articleமிக எளிமையாக நடந்து முடிந்த சிலம்பாட்டம் பட நடிகை சனா கான் திருமணம் மாப்பிள்ளையை பாத்து ஷாக் ஆகாதிங்க\nஇணையத்தில் லீக்கான சீரியல் நடிகை நீலிமா ராணியின் வீடியோ\nமிக எளிமையாக பிக் பாஸ் ஆரி வீட்டில் நடந்த விஷேசம் ஆரியின் மனைவி இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா ஆரியின் மனைவி இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா தீயாய் பரவும் புகைப்படம் இதோ \nஇந்த ஒரு காரணத்தினால் தான் ரியோ மனைவி ஸ்ருதியிடம் மன்னிப்பு கேட்ட சோம் ஏன்\nதொப்பை வயிற்றை குறைக்க வெறும் ஒரே வாரத்தில் இந்த பானத்தை தினமும் ஒரு டம்ளர்...\nஇன்றைய நாகரீக மக்களுக்கு தொப்பையை குறைப்பது என்பது மிகவும் சவாலான விஷயமாக உள்ளது. பலவகையான முயற்சிகள் மேற்கொண்டும் அவை பலனளிக்காமல் இருந்திருக்கும். ஆனால் இந்த வகையான இயற்கை மருத்துவம் உங்கள் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகளை...\nஇணையத்தில் லீக்கான சீரியல் நடிகை நீலிமா ராணியின் வீடியோ\nமிக எளிமையாக பிக் பாஸ் ஆரி வீட்டில் நடந்த விஷேசம் \nஇந்த ஒரு காரணத்தினால் தான் ரியோ மனைவி ஸ்ருதியிடம் மன்னிப்பு கேட்ட சோம் ஏன்\nஆத்தி நம்ம தெய்வமகள் சீரியல் அண்ணியாராஇப்படி புகைப்படத்தை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsview.lk/2021/08/blog-post_263.html", "date_download": "2021-09-26T18:19:41Z", "digest": "sha1:V3AM3PS6OYOXEGNTGCKHBUPBNU4XLJCD", "length": 12247, "nlines": 66, "source_domain": "www.newsview.lk", "title": "மஜ்மா நகர் சூடுபத்தினசேனை மைய்யவாடியை விஸ்தரிப்பது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றேன் : வேறு பிரதேசங்களில் மையவாடி காணியை பெறவும் தொடர்ந்தும் முயற்சி என்கிறார் நஸீர் எம்.பி. - News View", "raw_content": "\nHome உள்நாடு மஜ்மா நகர் சூடுபத்தினசேனை மைய்யவாடியை விஸ்தரிப்பது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றேன் : வேறு பிரதேசங்களில் மையவாடி காணியை பெறவும் தொடர்ந்தும் முயற்சி என்கிறார் நஸீர் எம்.பி.\nமஜ்மா நகர் சூடுபத்தினசேனை மைய்யவாடியை விஸ்தரிப்பது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றேன் : வேறு பிரதேசங்களில் மையவாடி காணியை பெறவும் தொடர்ந்தும் முயற்சி என்கிறார் நஸீர் எம்.பி.\nகொவிட் 19 தொற்­றினால் மர­ணிப்­ப­வர்­களை தற்­போது அடக்கம் செய்யும் மஜ்மா நகர் சூடு­பத்­தி­ன­சேனை மைய­வா­டியில் இடப்­பற்­றாக்­குறை உரு­வாகி வரும் நிலையில் வேறு பிர­தே­சங்­களில் மைய­வா­டிக்­கான காணி ஒதுக்கிக் கொள்ளும் நட­வ­டிக்­கைகள் துரி­த­மாக மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன.\nஜனா­தி­பதி மற்றும் பிர­த­மரின் கவ­னத்­திற்கு இவ்விவ­காரம் கொண்டு வரப்­பட்­டுள்­ளது. அதற்­கான கலந்­து­ரை­யா­டல்­களும் இடம் பெற்­றுள்­ளன. விரைவில் தீர்வு பெற்றுக் கொள்­ளப்­படும். முஸ்­லிம்கள் இது தொடர்பில் அச்சம் கொள்­ளத்­தே­வை­யில்லை என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நஸீர் அஹமட் தெரி­வித்தார்.\nஇது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில், புத்­தளம், கிண்­ணியா, இறக்­காமம் மற்றும் மன்னார் ஆகிய பிர­தே­சங்­களில் இதற்­கென காணிகள் இனங்­கா­ணப்­பட்­டுள்­ளன.\nஅத்­தோடு தற்­போ­தைய மைய­வாடி அமைந்­தி­ருக்கும் மஜ்மா நகர் சூடு­பத்­தி­ன­சே­னைக்கு அரு­கி­லுள்ள காணி­க­ளையும் பெற்று மைய­வா­டியை விஸ்­த­ரிப்­பது தொடர்­பாக ஓட்­ட­மா­வடி பிர­தேச சபை­யுடன் கலந்­து­ரை­யா­டல்கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கி­றது.\nநாட்டின் பல பாகங்­க­ளி­லி­ருந்தும் அதிக எண்­ணிக்­கை­யி­லான ஜனா­ஸாக்கள் ஓட்­ட­மா­வ­டியை வந்­த­டை­கின்­றன. இதன்­போது ஜனா­ஸாக்­களின் உற­வி­னர்­களும் பல்­வேறு இன்­னல்­களை எதிர்­கொள்­கின்­றனர். இவ்­வி­ட­யமும் கவ­னத்தில் கொள்­ளப்­பட்­டுள்­ளது.\nகோற­ளைப்­பற்று மத்தி மற்றும் கோற­ளைப்­பற்று மேற்கு என்­ப­ன­வற்றின் பிர­தேச அபி­வி­ருத்திக் குழுவின் தலைவர் என்ற வகையில் மஜ்மா நகர் சூடு­பத்­தி­ன­சேனை மைய­வா­டியை விஸ்­த­ரிப்­பது தொடர்பில் ஆராய்ந்து வரு­கிறேன்.\nஇந்த விப­ரங்­களை நாம் கவ­ன­மான கையாள வேண்டும். 20 ஆவது திருத்­தத்­திற்கு ஆத­ர­வ­ளித்­த­தற்­காக எம்மை ஏசு­ப­வர்கள் இவ்­வி­வ­கா­ரத்தை பெரிது படுத்­து­வது தவிர்க்­கப்­பட வேண்டும்.\nநாட்டின் கடந்த கால வர­லாறு அத்­தோடு தற்­போ­தைய அர­சியல் நிலைமை என்­ப­ன­வற்­றுக்கு மத்­தியில் முஸ்­லிம்கள் நாம் கவ­ன­மாக எமது பய­ணத்தைத் தொடர வேண்­டி­யுள்­ளது. என்னை ஏசி­னாலும், ஏசா­விட்­டாலும் சமூ­கத்தின் நலன் சார்ந்த எனது பய­ணத்தைத் தொடர வேண்­டி­யது எனது பொறுப்­பாகும் என்றார்.\nஇதே­வேளை, தற்­போது நாளாந்தம் சுமார் 25 ஜனா­ஸாக்கள் அடக்­கத்­துக்­காக வந்து சேரும் நிலையில் இன்னும் சில நாட்­களில் ஜனா­ஸாக்­களை அடக்கம் செய்ய இட­மில்­லாத நிலை ஏற்­ப­டலாம். எனவே மாற்று இடத்­துக்கு எங்கு செல்­வது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக ஓரிடத்தை தெரிவு செய்ய வேண்டிய அவசர நிலை உருவாகியுள்ளது என ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர் தெரிவித்தார்.\nசூடுபத்தினசேனையில் தற்போதைய மையவாடி 5 ஏக்கர் காணியிலே அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇதுவரையில் உலகில் பிறக்காதா மனிதர்களின் முகங்களை பார்க்கும் அதிசயம் - *Artificial Intelligence நாம் இப்போது அடிக்கடி கேள்விப்படும் ஒரு சொல்., இதன் பாதிப்பு எதிர்காலத்தில் பெரிய விளைவை ஏற்படுத்தும் என ஸ்டீபன் ஹோக்கிங் கூறியி...\nஉலகையே உலுக்கிப் போட்டுக் கொண்டிருக்கும் கொரோனா வைரசானது தன் விஸ்வரூபத்தைக் காட்டுவது போன்று இரண்டாம், மூன்றாம் அலைகளெனத் தன் உக்கிரத் தன்மை...\nகல்முனையில் வாள் வெட்டுக்கு இலக்கான இளைஞர் வைத்தியசாலையில் அனுமதி : வாய்தர்க்கத்தின் பிரதிபலிப்பு \nமாளிகைக்காடு நிருபர் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை மதரஸா வீதியில் இடம்பெற்ற சரமாரியான வாள் வெட்டில் காயமடைந்த கல்முனை இளைஞர் அஸ்ரப...\nபரீட்சை திகதிகளில் எவ்வித மாற்றமுமில்லை\nகல்விப் பொதுத் தராதரபத்திர உயர்தர பரீட்சை மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை ஆகியவற்றை நடத்துவதற்கு ஏற்கனவே தீர்...\nதந்தை, தாய் உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக நடிகர் விஜய் வழக்குத் தாக்கல்\nதந்தை எஸ்.ஏ. சந்திரசேகர், தாய் ஷோபா உள்ளிட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் 11 பேருக்கு எதிராக நடிகர் விஜய் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில்...\nபட்டதாரி பயிலுனர்களுக்கு வழங்கப்ப��்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனங்கள் மாவட்டத்திற்குள்ளேயே மாற்றிக் கொடுக்கப்பட வேண்டும் - ஹாபிஸ் நசீர் அஹமட்\nமட்டக்களப்பு மாவட்ட பட்டதாரி பயிலுனர்களுக்கு வழங்கப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனங்கள் மாவட்டத்திற்குள்ளேயே மாற்றிக் கொடுக்கப்பட வேண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-09-26T18:35:23Z", "digest": "sha1:3PVICI5ENDSRGS3DCQUY2UTCXYODFBEJ", "length": 9174, "nlines": 164, "source_domain": "www.tamilstar.com", "title": "போலீசாருக்கு நிவாரண நிதி - கோடிக்கணக்கில் வாரி வழங்கிய அக்‌ஷய்குமார் - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nபோலீசாருக்கு நிவாரண நிதி – கோடிக்கணக்கில் வாரி வழங்கிய அக்‌ஷய்குமார்\nNews Tamil News சினிமா செய்திகள்\nபோலீசாருக்கு நிவாரண நிதி – கோடிக்கணக்கில் வாரி வழங்கிய அக்‌ஷய்குமார்\nகொரோனா ஊரடங்கினால் வருமானம் இன்றி தவிக்கும் மக்களுக்கு, நடிகர்-நடிகைகள் பலர் உதவி வழங்கி வருகிறார்கள். மத்திய, மாநில அரசுகள் திரட்டும் நிவாரண நிதிக்கும் நன்கொடை கொடுக்கின்றனர். தமிழில் ரஜினிகாந்துடன் எந்திரன் இரண்டாம் பாகமான 2.0 படத்தில் வில்லனாக நடித்த அக்‌ஷய்குமார், பிரதமரின் நிவாரண நிதிக்கு ஏற்கனவே ரூ.25 கோடி வழங்கினார். பின்னர் மும்பை மாநகராட்சிக்கு ரூ.3 கோடி கொடுத்தார்.\nதற்போது மும்பை போலீஸ் அறக்கட்டளைக்கு ரூ.2 கோடி வழங்கி இருக்கிறார். மும்பை போலீஸ் கமிஷனர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், “மும்பை காவல்துறை அறக்கட்டளைக்கு ரூ.2 கோடி வழங்கிய அக்‌ஷய்குமாருக்கு காவல்துறை நன்றி தெரிவிக்கிறது. நகர மக்களை காப்பாற்ற அர்ப்பணிப்போடு செயல்படும் மும்பை காவல்துறையில் உள்ள ஆண் மற்றும் பெண்களின் பாதுகாப்புக்கு நீங்கள் வழங்கி உள்ள தொகை பெரிய உதவியாக அமையும்” என்று கூறியுள்ளா��்.\nஇதற்கு டுவிட்டரில் பதில் அளித்துள்ள அக்‌ஷய்குமார், “எனது கடமையை செய்து இருக்கிறேன். அனைவரும் பாதுகாப்பாக இருப்பதற்கு போலீசார்தான் காரணம்” என்று குறிப்பிட்டு உள்ளார்.\nபாலிவுட் நடிகர் இர்பான் கான் மரணம்\nகொரோனா நோயாளிகளுக்கு பாடகி கனிகா கபூர் பிளாஸ்மா தானம்\nமாயமானவர்களை தேடடும்‌ ‘ஆறாம்நிலம்‌’ திரை விமர்சனம்\n௫ இலங்கையில்‌ போர்‌ முடிந்தபின்‌ அங்கு வ௫க்கும்‌ தமிழர்‌ களின்‌ அவலம்‌, போரின்போது காணாமல்‌ போனவர்களை தேடும்‌...\nஅனபெல் சேதுபதி திரை விமர்சனம்\nகோடியில் ஒருவன் திரை விமர்சனம்\nகனடா தடுப்புக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட மெங் வான்சோவுக்கு சீனாவில் அமோக வரவேற்பு\nசீனாவில் கைதாகி தடுத்துவைக்கப்பட்டிருந்த கனேடியர்களும் இருவரும் நாடு திரும்பினர்\nகொவிட்-19: கனடாவில் கொவிட் தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 4,600பேர் பாதிப்பு- 39பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://honeylaksh.blogspot.com/2014/10/blog-post_25.html", "date_download": "2021-09-26T19:08:39Z", "digest": "sha1:XDPA3JPOR3A2KUD7WCNBS7YYS5KDTKA5", "length": 86867, "nlines": 781, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: சாட்டர்டே ஜாலி கார்னர். கோமதிஅரசுவும் கருத்துக் கோலங்களும்.", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nசனி, 25 அக்டோபர், 2014\nசாட்டர்டே ஜாலி கார்னர். கோமதிஅரசுவும் கருத்துக் கோலங்களும்.\n​கோமதி மேம். நான் பெரிதும் மதிக்கும் வலைப்பதிவர். அவரது கோலங்கள் தொடர்பான ஈடுபாடு பாராட்டுக்குரியது. லேடீஸ் ஸ்பெஷலில் கோலங்கள் தொடர்பாக இவர் வலைத்தளம் குறித்துப் பதிவு ( மிகச் சிறப்பான இடுகை அது ) வாங்கியிருந்தாலும் இவரின் வலைத்தளத்தில் சுலோகங்களும் புகைப்படங்களும் இன்னொரு வசீகரம். எனக்கும் கோலங்களில் ஈடுபாடு உண்டு என்பதால் அவரிடம் சும்மாவுக்காக கோலங்கள் தொடர்பான ஒரு கேள்வி.\n[தொடர்ந்து வலைத்தளவாசிகள் படித்துப் பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்துவதாலேயே தொடர்ந்து எழுதுகிறோம். எனக்கு நேரம் வாய்க்கும் சமயங்களில் ( முகநூல்ல மொக்கையப் போட மட்டும் நேரம் இருக்காக்கும் என்று சக வலைப்பதிவ நட்புகள் மொத்த வேண்டாம். ஹிஹி ) எல்லாரின் வலைத்தளமும் வந்து வாசித்து கமெண்டிடுவேன். ஆனால் நான் வர்றேனோ வரலையோ அதைப் பொருட்படுத்தாமல் ( பெரிது படுத்தாமல் ) எந்தப் பாரபட்சமும் இல்ல���மல் என் வலைத்தளத்தை வாசிக்கும் பின்னூட்டமிடும் அனைவருக்கும் நன்றி. ]\n////கோமதி மேம் கோலங்கள் போடுதல் தொடர்பான உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். ////\nஅந்தக் காலத்தில் அரிசி மாவால் வீட்டின் முற்றத்தில் பலவகை யந்திரவுருக்களால் போடப்படுவதாம் கோலம்.கோலங்கள் தீயசக்திகளை,தீயதேவதைகளை வீட்டினுள் வருவதைத் தடுக்கும் என்ற நம்பிக்கை இருந்திருக்கிறது.\nமார்கழி மாதம் கோலம் போடுவதால் கிடைக்கும் நன்மை:-\nஅதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்த நமக்கு கை,கால்களை அசைத்து, இடுப்பை வளைத்துப் பெருக்கித் தெளித்துக் கோலம் போடும்போது குளிர் போய், வெப்பம் கிடைக்கிறது.\nஅதிகாலை நேரத்தில் நிலவும் இருப்பதால் அதன் குளிர்ச்சியும் கிடைக்கிறது.\nவான்வெளியில் இருந்து பிரம்ம முகூர்த்த நேரத்தில் தேவர்கள், ரிஷிகளிடமிருந்து ஆற்றல்களும் ஆசிகளும் கிடைக்கும்.\nநல்ல காற்று - ஓசோன் வாயு கிடைக்கிறது.\nஒளி வடிவமான இறைவனை வணங்கும் போது ஒளி ஆற்றல் (நெருப்பு )கிடைக்கிறது.\nமண் மீது நின்று கோலம் போடும் போது நிலத்தின் ஆற்றல் கிடைக்கிறது.\nஅரிசி மாவால் கோலங்கள் போட்டால் அது ஈ, எறும்புகளுக்கு உணவாகும் என்பார்கள்.\nகோலம் போடுவதால் மனதுக்கு உற்சாகம், நினைவாற்றல் எல்லாம் கிடைக்கிறது. மனஒருமைப்பாடு இருந்தால் தான் புள்ளிகளைச் சரியாக இணைத்துக் கோலம் போடமுடியும். இல்லையென்றால் கோலம் அலங்கோலம் தான். நம் மனதைப் பிரதிபலிப்பது கோலம்.\nகுறிப்பாக மார்கழி மாதத்தில் அக்கம் பக்கத்தில் என்ன கோலம் போட்டு இருக்கிறார்கள் என்று காலையில் நாங்கள் ஒரு சிறு வலம் வருவோம், முன்பு இருந்த தெருவில். அவர்கள் நம் கோலத்தைப் பார்க்க வருவார்கள்,நாங்கள் அங்கு போய்ப் பார்ப்போம். ஒருத்தருக்கு ஒருவர் பாராட்டிக் கொள்வோம். அது மனதுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும். அடுத்தநாள் இன்னும் நன்றாகப் போட வேண்டும் என்ற எண்ணத்தைக் கொடுக்கும்.\nஆனால் இப்போது எல்லாம் மாறி விட்டது எல்லாம் ஓட்டம், ஓட்டம், ஓட்டம் தான். நின்று நிதானித்துப் பேச நேரமில்லை. இந்தப்பூவிற்கு இந்தக் கலர் கொடுத்து இருக்கலாம் என்று அபிப்பிராயங்கள் சொல்ல ஆள் இல்லை. பார்வையாளர்கள் அற்ற விளையாட்டுத் திடலில் விளையாடுவது போல் உள்ளது இன்றைய நிலை.\nஅமெரிக்கா போய் இருந்த போது நவராத்திரிக���கு மகனின் வீட்டு வாசலில் நான் மாக்கோலம் போட்டபோது, சாவி அவர்களின் ’வாஷிங்டன் திருமணம்’ கதை நினைவுக்கு வந்தது. அதில் ஜார்ஜ்டவுனிலுள்ள பெண்மணிகள், ஆண்மணிகள் (), சிறுவர், சிறுமியர்,அனைவரும், பாட்டிகள் கோலம் போடும் அழகைக் காண்பதற்குக் கூடியகூட்டத்தையும், அவர்கள் அரிசி மாவைக் கரைத்து எடுத்துக் கோண்டு வளைத்து வளைத்துப் போட்ட கோலத்தை வைத்த கண் எடுக்காமல் பார்த்ததையும், செம்மண்ணால் பார்டர் கொடுத்த அழகை புகழ்ந்ததையும் நான் படித்தது எனது நினைவுக்கு வந்தது.அப்போது நான் போடும் கோலத்தைச் சுற்றி நின்று அமெரிக்கர்கள் பார்ப்பது போல் கற்பனை செய்தேன். சிரிப்பு வந்தது.\n///உங்களுக்குப் பேர்வாங்கித்தந்த கோலம் எது. \nதேனம்மை, நான் கோலத்தில் ஆராய்ச்சி செய்து பட்டம் வாங்கி இருப்பது போல் உங்கள் கேள்வி உள்ளது.\nஏதோ என் அம்மா, ’கோலம் போடத் தெரிந்து இருக்கணும், பெண்ணுக்கு’ என்று சொல்லிக் கொடுத்தார்கள். அவர்கள் சொல்லிக் கொடுத்த கோலத்தை இரவு சிலேட்டில் போட்டுக் காட்டி மறுநாள் வாசலில் தரையில் போடவேண்டும். முன்பு நான் கோலம் போடும்போது ”புள்ளிகள் சென்னையிலிருந்து பாம்பாய்க்குப் போவது போல் இருக்கும்’, ’தண்ணீர் வைத்து அழித்து விட்டு மறுபடியும் போடு’ என்பார்கள், நாள், கிழமைகளில் என்ன கோலம் போட்டு, செம்மண் கொடுக்க வேண்டுமென்று ஒரு நாள் வகுப்பு நடக்கும். என் அக்கா என் அம்மா போல அழகாய்க் கோலம் போடுவார்கள். அதற்கு என் அம்மா, ’கண் கண்டால், கை செய்யவேண்டும்’ என்பார்கள். ’உன் அக்காவைப் பார்’ என்பார்கள் . அக்கா திருமணமாகி புகுந்தவீடு போன பின் நான் கோலங்கள் போட ஆரம்பித்தேன்.\nஅப்படி சிறுவயதிலிருந்து நான் வரைந்த கோல நோட்டுகள், வார, மாதப் பத்திரிக்கைகளில் வந்த கோலங்களின் சேகரிப்பு என்று ஒரு பெட்டி நிறைய இருக்கிறது. அந்தபெட்டியை நான் மார்கழி மாதம் எடுக்கும் போதே என் கணவர், ’என்ன கோல ஆராய்ச்சியா’ என்று கேட்பார்கள். அதில் இருக்கும் கோலத்தில் ஒன்றைத் தேர்ந்து எடுத்து முதல் நாள் இரவே போட்டுப் பார்த்து மறு நாள் போய் வாசலில் போடுவேன். அதற்கு வேண்டிய கலர்ப்பொடிகளையும் தயார் செய்து வைத்துக் கொள்வேன், கிண்ணங்களில்.\nபேர் வாங்கித் தந்த கோலங்கள் என்றால், எதைச் சொல்வது அக்கம் பக்கம் வீடுகளில் உள்ள குழந்தைகளுக்கு நான�� புள்ளி வைத்து வரைவதை விட, புள்ளி இல்லாமல் ஏதாவது படம் வரைவது பிடிக்கும். அவர்களின் சட்டையில் உள்ள படங்கள், சாக்லேட் டப்பாவில் உள்ள படங்களை கொண்டுவந்து கொடுத்து வரையச் சொல்வார்கள்.\nஒவ்வொரு ஆங்கில வருடப்பிறப்புக்கும் ஏதாவது கருத்து சொல்வது போல் கோலம் வரைவேன் முன்பு.\nஅதனால், அடுத்த வருடம் வந்தவுடன் பக்கத்து வீட்டுப் பிள்ளைகள், ’ஆன்டி இந்த வருடம் என்ன கோலம் இந்த வருடம் என்ன கோலம்’ என்று கேட்பார்கள். அவர்களுக்காகத் தான் கோலமே போட்டேன். இப்போது அவர்கள் எல்லாம் பெரியவர்களாக ஆகி விட்டார்கள். ஒரு சிலருக்குத் திருமணம் ஆகி விட்டது. சிலர் படித்துக்கொண்டு இருக்கிறார்கள். சிலர் வேறு ஊர், வெளிநாடு என்று போய் விட்டார்கள்.\nபுள்ளிவைத்த கோலங்கள், வரைகோலங்கள்,என்று போட்டாலும் அவர்களின் விருப்பத்திற்காக நான் இடை இடையே வரையவும் செய்வேன்.\nஅவர்கள் எல்லாம் விரும்பிய நான் வரைந்த கோலம் பார்க்க ஆவலாய் இருக்கிறதா இங்கு பகிர்ந்து இருக்கிறேன். ’ ப்ப்பூ இங்கு பகிர்ந்து இருக்கிறேன். ’ ப்ப்பூ இதுதானா ’என்று எல்லாம் கேட்கக் கூடாது. சிறுவர் சிறுமிகளுக்கு நான் வரையும் கோலம் அழகு. ”ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை போல” அவர்களுக்கு நான். அவ்வளவுதான்\n2009ல் ஜூன் 1 அன்று முதன் முதலில் கிளிக்கோலம் போட்டு ”மார்கழியில் மாக்கோலமாக விளைந்த மதி விருந்து” என்ற தலைப்பில் எழுதி என் வலைத்தளம் ”திருமதி பக்கங்கள்” ஆரம்பித்தேன்.\nஎன் வலைத்தளத்தில் ’மார்கழிக் கோலங்கள்’ என்று நான் எழுதிய பதிவை நீங்கள் ”லேடீஸ் ஸ்பெஷல்” பெண்கள் மாத இதழில் (ஜனவரி 2011 புத்தாண்டு மற்றும் பொங்கல் சிறப்பிதழில்) கேட்டு வாங்கிப் போட்டீர்கள் .\nஅதைப் படித்து நிறைய பேர் பாராட்டினார்கள்.\nஎன் வலைத்தளத்தில் ”மார்கழி கோலங்கள்” பதிவுக்கு மறுமொழி கொடுத்தவர்கள் குறைவு என்றாலும் பார்வையாளர் வருகை 14851.\nஇன்னொருமுறை ”மார்கழியின் சிறப்பு” என்று நான் எழுதினேன். மார்கழி மாத இசை, பக்தி, கோலங்கள் பற்றி எழுதிய அந்தப் பதிவுக்கு 700 பேர் வருகை தந்து படித்திருக்கிறார்கள்.\n-- கோமதி மேம் . அசத்தல் போங்க . இத்தனை கோலங்களா. கோலம் போடுவதன் விளக்கத்தையும் அதன் மூலம் பெறும் ஆரோக்கியத்தையும் பட்டியலிட்டது சிறப்பு. கிறிஸ்துமஸ் தாத்தாவும், சமாதானப் புறாக்களும், சமத்துவ வழிபாடும் மிகப் ப்ரம்மாதம்.\nஎன்னது இலுப்பைப்பூ சர்க்கரையா. அப்படின்ன இங்கே இருக்க அடுத்த தலைமுறையினர் வெறும் சுகர் ஃப்ரீ பாக்கெட்டுகள். ஸ்டிக்கர் கோலத்தை ஆறு மாசத்துக்கொருதரம் வாங்கி ஒட்டுறவங்க. :)\nஉங்கள் ரங்கோலி ஒவ்வொன்றும் இயல்பாகவும் அழகாகவும் இருக்கு.பூனைக்குட்டியும், முயல்குட்டியும் கரடியும் அணில்களும் பூக்களும் இயற்கைக்காட்சியுமா இருக்கு.\nநல்லா சமைக்கிறவங்களுக்கு “ அருமையான சாப்பாடு.சமைக்கிற கைக்குத் தங்க வளையல் வாங்கிப் போடணும்”.என்பார்கள். உங்கள் கோலங்களைப் பார்த்தாலும் அப்படிச் சொல்லத் தோணுது. :) லேடீஸ் ஸ்பெஷலில் வெளிவந்த உங்கள் ஆர்ட்டிகிள் மிகப் ப்ரமாதமாக இருந்ததாலேயே இத்தனை பார்வைகள். எல்லாப் புகழும் உங்களுக்கே :) மிக்க நன்றி மேம் உங்க கோலங்களை எங்களோடு பகிர்ந்துகிட்டமைக்கு.\nடிஸ்கி 2 :- படங்கள் ஓபன் ஆகலைன்னு சொல்றாங்க. எனவே படங்கள் கோமதி மேம் வலைத்தளத்தில். பகிர்வு இங்கே இருக்கு.இதுக்கான படங்களை இங்கே போய் பாருங்க.\nடிஸ்கி 3 :- மிகுந்த ஸ்ரத்தை எடுத்து கோலங்களை ஐ எம் பி யிலிருந்து இங்கே போஸ்ட் செய்ய ஏற்ற அளவு மாற்றிக் கொடுத்து மெயிலில் அனுப்பிய தோழி ராமலெக்ஷ்மிராஜனுக்கு நன்றிகள். :)\nஇப்போது பார்க்க முடியுதான்னு சொல்லுங்க மக்காஸ்..\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கோமதி அரசு, கோலங்கள், சாட்டர்டே ஜாலி கார்னர்\nஸ்ரீராம். 25 அக்டோபர், 2014 ’அன்று’ முற்பகல் 7:12\nகோலத்தின் சிறப்புகளைச் சொன்னதற்கு நன்றி.\nசிறுவயதில் கோலத்தில் ரொம்ப இன்ட்ரஸ்ட் உண்டு நானே கோலங்களை உருவாக்கவும் முயற்சி செய்திருக்கிறேன் நானே கோலங்களை உருவாக்கவும் முயற்சி செய்திருக்கிறேன் அவற்றை வாசலில் போட்டதும் உண்டு.\nஅம்மா உடல்நிலை சரியில்லாதபோதேல்லாம் நான் வாசலில் கோலம் போட்டிருக்கிறேன் - தஞ்சையிலும், மதுரையிலும். முதலில் யாரும் பார்ப்பதற்குமுன் அதிகாலை 4 அல்லது நாலரைக்குள். அப்புறம் அப்புறம் போங்கடா (அல்லது 'போங்கடி' ) என்று ஐந்தரைக்கு மேல் கூட அருகாமை சக பெண் உறுப்பினர்களுடனும் போடுவேன்\nகோமதி மேடம்... இங்கும் பல படங்கள் திறக்க நேரம் எடுக்கின்றன (எனக்கு..... எனக்கு)\nYarlpavanan 25 அக்டோபர், 2014 ’அன்று’ முற்பகல் 9:51\nகோமதி அரசு 25 அக்டோபர், 2014 ’அன்று’ முற்பகல் 10:32\nஅன்பு தேனம்மை, உங்கள் தளத்தில் என் பேட்டி��ை படிப்பதில் ஆனந்தம் அடைந்தேன்.\nஅப்படியே என் கோலங்களையும் பார்க்கலாம் என்று ஆவலாக வந்தால் ஒரு படம்கூட திறக்கவில்லை.. ஸ்ரீராம் பல படங்கள் திறக்க வில்லை என்கிறார். ஒன்று இரண்டு ஸ்ரீராம் பார்த்து இருப்பார்கள் போலும் எனக்கு அது கூட இல்லை. என்னகாரணம் என்று தெரியவில்லை.\n//உங்கள் ரங்கோலி ஒவ்வொன்றும் இயல்பாகவும் அழகாகவும் இருக்கு.பூனைக்குட்டியும், முயல்குட்டியும் கரடியும் அணில்களும் பூக்களும் இயற்கைக்காட்சியுமா இருக்கு.\nகிறிஸ்துமஸ் தாத்தாவும், சமாதானப் புறாக்களும், சமத்துவ வழிபாடும் மிகப் ப்ரம்மாதம்.//\nஎன்று நீங்கள் சொல்லி இருப்பதால் உங்களுக்கு தெரிந்து இருக்கிறது என்று தெரிகிறது.\nநல்லா சமைக்கிறவங்களுக்கு “ அருமையான சாப்பாடு.சமைக்கிற கைக்குத் தங்க வளையல் வாங்கிப் போடணும்”.என்பார்கள். உங்கள் கோலங்களைப் பார்த்தாலும் அப்படிச் சொல்லத் தோணுது. :) //\nஇந்த உங்களின் பாராட்டே தங்கவளையல் கிடைத்த சந்தோஷம் தந்தது.\nஇந்த பாராட்டே என்னை மேலும் எழுத, வரைய தூண்டும் உற்சாக டானிக்.\nஇராஜராஜேஸ்வரி 25 அக்டோபர், 2014 ’அன்று’ முற்பகல் 10:36\nஅஹா கோலமும் தெரியுமா ஸ்ரீராம். சித்திரமும் கைப்பழக்கம் என்பார்கள். பரவாயில்லையே . ஒரு பூர்வீகக் கலையைக் கத்து வச்சிக்கிட்டு இருக்கீங்க. பாராட்டுகள். படம் எல்லாம் குட்டி குட்டியாத்தானே போட்டிருக்கேன். கேபி கம்மியாதானே இருக்கும். ஏன் ஓபன் ஆகலை. ஹ்ம்ம்\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\nகோமதி அரசு 25 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 1:41\nவணக்கம் ஸ்ரீராம், முதலில் வந்து கருத்து சொன்னதற்கு மிகவும் நன்றி.\n மகிழ்ச்சி.மார்கழி மாதம் என் அண்ணன், தம்பிகள் எல்லாம் கலர் செய்ய உதவி செய்வார்கள். சில படங்கள் பார்த்தீர்களா\nஎனக்கு எல்லா படங்களும் திறக்கின்றன கோமதி மேம். ஒருத்தர் 2 ஜி இணைப்பில் திறக்கலை என்று சொன்னார். புகைப்படங்களை சின்னதாக போடட்டுமா..\nகோமதி அரசு 25 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 2:44\n சின்னதாக போட்டால் தெரியும் என்றால் போடுங்கள் தேனம்மை.\nஎனக்கு நான் அனுப்பியதில் எதும் தவறோ என்று உங்களிடம் கேட்கலாம் என்று வந்தேன். ஆனால் உங்களுக்கு தெரிகிறது. என்றவுடன் ஸ்பீட் காரணமாக இருக்கும் என்று நினைத்தேன்.\nவை.கோபாலகிருஷ்ணன் 25 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 4:13\nஇந்தப்பேட்டியே அழகுக்கோலமாய் அமைந்துள்ளது சிறப்போ சிறப்பாக உள்ளது. இருவருக்கும் மனம் நிறைந்த பாராட்டுகள் + அன்பான இனிய நல்வாழ்த்துகள்.\n//மார்கழி மாதம் கோலம் போடுவதால் கிடைக்கும் நன்மை:-\nஅதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்த நமக்கு கை,கால்களை அசைத்து, இடுப்பை வளைத்துப் பெருக்கித் தெளித்துக் கோலம் போடும்போது குளிர் போய், வெப்பம் கிடைக்கிறது.//\nகுளிர் விட்டுப்போகச்செய்யும் [ஆனால் மனதுக்கு மிகவும் குளிர்ச்சியான] வரிகள். ஸ்பெஷல் பாராட்டுகள்.\nஇப்போது ஓபன் ஆகுதா கோமதி மேம். சிறிய அளவு என்று கொடுத்துள்ளேன். புகைப்படங்களுக்கு.\nஸ்ரீராம். 25 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 4:39\nஒரு படம் கூட எனக்கும் தெரியவில்லை. திறக்கவில்லை. முதலிரண்டும் Gone. Error 410 என்கிறது. மற்ற படங்களும் திறக்கவில்லை.\nமுதல் முறை கோலம் போடும்போது பெண்கள் கோலமிடும்போது விழுவது போல இழை அச்சாக விழவில்லை. இரண்டு முறை போடுவேன். தனித்தனி இழையாகத் தெரியும் அப்புறம் பழகி விட்டேன்அம்மாவின் மாதாந்திர விடுப்பு நாட்களில் போடா சில எளிய கோலங்கள் பழகி வைத்திருந்தேன்.\nஸ்ரீராம். 25 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 4:41\nமுதலில் பெரிய பெரிய கட்டங்களாகத் திறக்காமலிருந்த படங்கள் இப்போது சிறிய சிறிய கட்டங்களாகத் திறக்காமல் இருக்கிறது\nஓ மை கடவுளே. என்ன செய்றது ஸ்ரீராம். புகைப்படங்கள் எப்போதுமே அப்லோட் ஆகுமே என் ப்லாகில் . சில சமயம் கொஞ்சம் லேட் ஆகும். திறக்கலை என்றால் என்ன பிழை இருக்கும். எப்படி சரி செய்யலாம்.\nஅஹா நீங்க கோலத்தைப் பத்தி எழுத எழுத கோலம் போடுவது போன்ற பிம்பம் மனதில் படிந்துவிட்டது. ஹாஹா.. நல்லதுதான் அம்மாவுக்கு. ... சரி வீட்டம்மாவுக்கும் ஹெல்ப் உண்டா இல்லை கோல ஸ்டிக்கர் வாங்கி ஒட்ட சொல்றீங்களா.. :)\nபதிவு அருமை. வாழ்த்துக்கள் கோமதி அரசு அம்மா,\nAngel 25 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 7:06\n பூனைக்குட்டி முயல் குட்டின்னு எதோ படம் சொல்றீங்க /..எனக்கு ஒரு படமும் தெரியலைக்கா \nப்ளாங்கா இருக்கு ..ஆனா கோமதிம்மா படம் முகபுத்தகத்தில் பார்த்தேன் இங்கே ஒன்றும் வரல .\nAngel 25 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 7:09\n பூனைக்குட்டி முயல் குட்டின்னு எதோ படம் சொல்றீங்க /..எனக்கு ஒரு படமும் தெரியலைக்கா \nப்ளாங்கா இருக்கு ..ஆனா கோமதிம்மா படம் முகபுத்தகத்தில் பார்த்தேன் இங்கே ஒன்றும் வரல .\nAngel 25 அக்டோபர், 2014 ’அன்ற���’ பிற்பகல் 7:12\nஅருமையான பேட்டி கோமதியம்மா ..இங்கே கேக் மேலே கோலம் டிசைன் அப்புறம் ரங்கோலி கோலம் போட தெரியுமா சொல்லி முடியுமான்னு ஒரு பிரிட்டிஷ் அம்மா கேட்டாங்க ..வெளிநாட்டினருக்கும் கோலம்லாம் ரொம்ப பிடிக்கும் ரசித்து பார்ப்பாங்க அதை ஸ்னோ FLAKES டிசைன் போல இருக்குன்னு சொன்னாங்க ஒருவர் :)\nமீண்டும் சிறிது நேரம் கழித்து வந்து கோலங்களை ரசிக்கிறேன் \nமனது ஒருங்கிணைப்பு கான்சென்ட்ரேட் செய்ய கோலம் மிக சிறந்த ஹாபி\nகோமதி அரசு 25 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 7:20\nதேனம்மை திரும்ப ஒருமுறை பதிவை அப் லோடு செய்தால் படம் வரலாம் என்கிறார்கள்.\nமுடிந்தால் பாருங்கள் இல்லையென்றால் கஷ்டபடாதீர்கள்.\nYarlpavanan 25 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 8:04\nதமிழ்ப் பதிவர் சந்திப்புக்கு வாழ்த்து\nகோமதி அரசு 25 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 10:09\nதேனம்மை , நானும் ஒரு பதிவு அனுப்பி பார்த்தேன் படம் இங்கே பதில் அங்கே என்று என் லேப் டாப்பில் காட்டுகிறது ஆனால் மகளுக்கு அனுப்பி பார்க்க சொன்னேன் தெரியவில்லை என்கிறாள் . திண்டுக்கல் தனபாலன் அவர்கள் இருந்தால் சரி செய்ய உதவி செய்வார். இப்போது அவர் பதிவர் திருவிழாவில் இருக்கிறார். http://mathysblog.blogspot.com/2014/10/blog-post_93.html நீங்களும் பாருங்கள்.\nஸ்ரீராம். 25 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 10:24\nஷ்....ஷப்பா... இப்பவும் படம் ஒன்றும் தெரியவில்லை\nAngel 26 அக்டோபர், 2014 ’அன்று’ முற்பகல் 3:45\n இப்போ படங்கள் தெரிகிறது அக்கா ..\nப்ளு கலர் dungarees போட்ட கரடியார் ,மாடிப்படி அருகே கோலம் போடும் gomathi madam ,ஓடையும் வீடும் படகும் ,சோடி மயில்கள் புறாக்கள் வெண்ணெய் உண்ணும் கண்ணன் சாண்டா தாத்தா ,சீனப்பெண் பாப்பா ,ரெட் ரைடிங் ஹூட் ,மும்மதங்கள் வழிபாட்டுத்தலங்கள் என அனைத்தும் அருமைம்மா..எனக்கு கரடியார் ரொம்ப பிடிச்சிருக்கு :))))\nகோமதி அரசு 26 அக்டோபர், 2014 ’அன்று’ முற்பகல் 5:46\nஅன்பு தேனம்மை, மன்னிக்கவும். படம் அனுப்பிய முறையில் ஏதோ தவறு போல இப்போது மறுபடியும் படங்களை வலை ஏற்றி பார்த்தேன் வருகிறது.\nஇங்கு வந்து கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றி.\nகவிஞர்.த.ரூபன் 26 அக்டோபர், 2014 ’அன்று’ முற்பகல் 7:16\nஒரு படைப்பாளியை உச்சாகமூட்டும் செயற்பாடு இதைப் போன்று பலரது திறமைகள் வெளி வந்தால் நன்று தங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள் படங்கள் ஒன்றும் தெரியவில்லை... பகிர்வுக்கு நன்றி\nஎனக்கும் என் வலைத்தளம் ஓபன் ஆகும்போதெல்லாம் தெரிகிறது. மற்றவர்களுக்கு ஏன் தெரியவில்லைன்னு தெரியலை. ஒரு வேளை இவற்றை நீங்கள் முன்பே பகிர்ந்து இருக்கீங்களா. ஷேர்டு ப்ரைவேட்லி போட்டா மட்டும்தான் யாருக்கும் தெரியாது.. ஹ்ம்ம் பார்ப்போம் . நாளை தனபாலன் சகோ வந்தவுடன் கேட்போம் அதுவரை இதையே நானுமென் வலைத்தளத்தில் பகிர்கிறேன்.\nகோமதி அரசு 26 அக்டோபர், 2014 ’அன்று’ முற்பகல் 8:11\nதேனம்மை ,ஷேர்டு ப்ரைவேட்லி போட்டா மட்டும்தான் என்பது பேஸ்புக்கில் மட்டும் தானே இங்குமா\nநான் இப்போது தான் முதன் முதலில் ஆல்பத்தில் உள்ள படங்களை உங்கள் பேட்டிக்காய் முதன் முதலில் அளித்து இருக்கிறேன். மெயிலில் அனுப்பியதில் ஏதோ தவறு அது என்ன காரணம் என்று\nதெரியவில்லை. எனக்கும் ஓபன் செய்யும் போது எல்லாம் தெரிந்ததே\nஅனுபவங்கள் நிறைய கிடைக்கிறது. இரவு 12 வரை யோசித்து யோசித்து மறுபடியும் பழைய படங்களை நீக்கி விட்டு புதிதாக டவுன்லோடு செய்து போட்டேன். உங்களால் எனக்கு பழைய படங்களை போடும் வாய்ப்பு கிடைத்தது. உங்களுக்கு தான் நான் நன்றி சொல்ல வேண்டும். அதிகாலையில் வந்து தேவதை போல் ஏஞ்சலின் படம் தெரிகிறது என்றவுடன் நிம்மதி பெருமூச்சு விட்டேன். ஏஞ்சலின் மறுபடியும் உங்கள் தளத்திற்கு வந்து படங்களை பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி நன்றி.\n//ஒரு படைப்பாளியை உற்சாகமூட்டும் செயற்பாடு இதைப் போன்று பலரது திறமைகள் வெளி வந்தால் நன்று தங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்//\nரூபன் சொன்னது அருமை. பதிவர்களை உற்சாகம்மூட்டும் உங்கள் முயற்சிகள் வெற்றிபெறட்டும்.\nநீங்கள் சொல்வது போல் பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்\nஇங்கே படங்கள் தெரியலை. பேட்டி அருமை.\nவெங்கட் நாகராஜ் 26 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 3:45\nகோமதிம்மாவின் வலைப்பூவில் தான் படங்களைப் பார்க்க வேண்டும்\nகோலங்கள் பற்றிய சிறப்பான பதில்கள்....\nகோமதி அரசு 26 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 5:45\nகோமதி அரசு 26 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 5:49\n//மனது ஒருங்கிணைப்பு கான்சென்ட்ரேட் செய்ய கோலம் மிக சிறந்த ஹாபி//\nஏஞ்சலின் , நீங்கள் சொல்வது உண்மைதான்.\nகோமதி அரசு 26 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 5:52\nஇந்தப்பேட்டியே அழகுக்கோலமாய் அமைந்துள்ளது சிறப்போ சிறப்பாக உள்ளது. இருவருக்கும் மனம் நிறைந்த பாராட்டுகள் + அன்பான இனிய நல்வாழ்த்துகள்.//\nவை,கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன், உங்கள் வாழ்த்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி.\nகோமதி அரசு 26 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 7:35\nதேனம்மை , மறுபடியும் சிரமத்தை பார்க்காமல் படங்களை வலையேற்றி விட்டீர்கள் நன்றி.\nமிகுந்த ஸ்ரத்தை எடுத்து கோலங்களை ஐ எம் பி யிலிருந்து போஸ்ட் செய்ய ஏற்ற அளவு மாற்றிக் கொடுத்த ராமலக்ஷ்மிக்கு மிகவும் நன்றிகள்..\nகோமதி அரசு 26 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 8:51\nராமலக்ஷ்மி 27 அக்டோபர், 2014 ’அன்று’ முற்பகல் 8:15\nபடங்களின் அளவைக் குறைத்ததோடு, அதன் ஃபைல் பெயர்களையும் மாற்றிப் பார்த்தேன். இப்போது தெரிகின்றன தேனம்மை. நல்லதொரு பேட்டியை வழங்கியுள்ளீர்கள். நன்றி.\nகோலம் போடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்த விளக்கங்களும், உங்கள் அனுபவம் குறித்த பகிர்வும் அருமை, கோமதிம்மா.\nகீதமஞ்சரி 27 அக்டோபர், 2014 ’அன்று’ முற்பகல் 10:29\nநல்ல கலைத்திறனும் கற்பனைத்திறனும் கைலாவகமும் ஒன்றையொன்று போட்டி போட்டுக்கொண்டு விஞ்சும் அழகு. முதல் படம் தவிர்த்த மற்ற கோலங்கள் அனைத்தையும் என்னால் பார்க்கமுடிகிறது. கண்ணுக்கு விருந்து படைக்கும் கோலங்கள் ஈ எறும்புகளுக்கும் விருந்தாவது சிறப்பு. கோலமிடுவதன் அவசியத்தை அழகாக உரைத்துள்ளீர்கள் கோமதி மேடம். மனம் நிறைந்த பாராட்டுகள் உங்களுக்கு. இப்படியொரு அற்புதமான பதிவெழுதத் தூண்டி பல கோலங்களையும் வெளிக்கொணரச் செய்த தேனம்மைக்கும் இனிய பாராட்டுக்ள.\nAngel 28 அக்டோபர், 2014 ’அன்று’ முற்பகல் 2:05\nகோலம் பற்றிய கருத்துக்களுக்கு நன்றி ஸ்ரீராம்.\nநன்றி கோமதி மேம் :) புகைப்படங்கள் இப்போது எல்லாருக்கும் தெரிகிறது. பார்க்க முடிகிறது சந்தோஷம் :)\nஉங்கள் அன்பான கருத்துகளுக்கு நன்றி கோபால் சார்\nநன்றி டா புதுகைத் தென்றல்.\nதொடர்ந்து வந்து பார்த்துப் படித்துக் கருத்துச் சொன்னமைக்கு நன்றிடா ஏஞ்சல். சந்தோஷமா இருக்கு. :)\nஊக்கமுட்டும் வார்த்தைகளுக்கு நன்றி ரூபன் சகோ.\nநன்றி ராமலெக்ஷ்மி புகைப்படங்களை ஏற்றும் அளவு மாற்றி அனுப்பித்தந்தமைக்கு நன்றி.\nஅழகான கருத்துகளுக்கு நன்றி கீதா..\nஅழகான இடுகையையும் கோலங்களையும் அனுப்பியமைக்கு நன்றி கோமதி மேம். :)\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\nகோமதி அரசு 1 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 6:28\nராமலக்ஷ்ம, உங்கள் முயற்சிக்கு நன்றி.\nஉங்கள் க���ுத்துக்கும் நன்றி ராமலக்ஷ்மி.\nகோமதி அரசு 1 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 6:32\nகீதமஞ்சரி, நீங்கள் சொன்னது போல் தேனம்மைக்குதான் நான் சொல்ல வேண்டும்.\nஇது போன்று கேள்விகள் கேட்டு பதில்களை வாங்கி அளித்தமைக்கு..\nமுதல் படம் என் படம் அனுப்பி இருந்தேன், அதை மறுபடியும் ராமலக்ஷ்மிக்கு அனுப்ப மறந்து விட்டேன். அதுதான் அந்த முதல் படம் வரவில்லை.\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.\nஅதிராம்பட்டினம் அதிரடி அதிரா:) 10 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 9:45\nநன்றி ஆதிரா மேம் :)\nநன்றி கோமதி மேம், கீதா :)\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதேன் பாடல்கள். தீர்த்தக் கரையும் ஆத்தங்கரை மரமும்..\nவிவசாயமும் மின்சாரமும். ..தண்ணீர் இருக்கு.. கரண்ட்...\nதாய்மையின் பேரன்பில் அன்ன பட்சி முன்னுரை. :-\nசாட்டர்டே ஜாலி கார்னர். கோமதிஅரசுவும் கருத்துக் கோ...\nபேரன்பின் அருணாசல ஐயாவுக்கு நூற்றாண்டு விழா.\nடிஸ்கவரி புக் பேலஸில் அன்ன பட்சி.\nநுரைத்துப் பெருகும் அருவி. ( மலைகள் இதழ் )\nபத்ரிக்கைகளில் புகைப்படப் படைப்புகள். பாகம் 1\nகோவை இலக்கிய சந்திப்பில் அன்ன பட்சி பற்றி கவிஞர் அ...\nசாட்டர்டே ஜாலி கார்னர், ரோஷிணியின் கோடரிக்காரன் கதை.\nதேன் பாடல்கள் ஆசையும் ஆட்டமும்.\nசாட்டர்டே ஜாலி கார்னர். ஏஞ்சல்மீனின் க்வில்லிங் ஓவ...\nமோகன்தாஸிலிருந்து மகாத்மா வரை. ( MY LIFE IS MY MES...\nகீர்த்தி மந்திரில் (காந்திமகான் பிறந்த இடத்தில்) ஒ...\nமக்கள் சேவையும் மகத்தான தானமும். சு. மா. வெங்கடேஷ்.\nநம்ம பெங்களூரு & மைசூரு\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்\n25 நூல்கள் – ஒரு பார்வை ( ஆறாம் தொகுப்பு )\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்\nமொழிபெயர்ப்பு நூல்கள் – ஒரு பார்வை\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்\nசிற்றிதழ்கள், வெகுஜன இதழ்கள் – ஒரு பார்வை\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்\nசிறுவர் நூல்கள் - ஒரு பார்வை\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்\n25 நூல்கள் - ஒரு பார்வை ( ஐந்தாம் தொகுப்பு)\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்\n25 நூல்கள் - ஒரு பார்வை ( நான்காம் தொகுப்பு)\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை ��்ளிக் செய்யவும்\n25 நூல்கள் - ஒரு பார்வை (மூன்றாம் தொகுப்பு)\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\n25 நூல்கள் - ஒரு பார்வை ( இரண்டாம் தொகுப்பு)\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்\n25 நூல்கள் - ஒரு பார்வை\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nநவக்ரஹக் கோவில்களும் நகரத்தார் கோவில்களும்\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஉலகச் சுற்றுலாவும் உள்ளூர்ச் சிற்றுலாவும்\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nகம்பன் விழாவும் கம்பன் பற்றிய நூல்களும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nசினிமா மற்றும் குறும்படங்கள் - ஒரு பார்வை.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nசுவையான 50 வகை கீரை சமையல்\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇண்டி ப்லாகர் ஹோம்பேஜில் நம்பர் ஒன் போஸ்ட்.\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிற���்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelamenews.com/40-students-arrested-without-any-detention-order/", "date_download": "2021-09-26T19:11:04Z", "digest": "sha1:R2FT7OUZ5TG54BCFGNBXHMDXJWM4DHNK", "length": 7297, "nlines": 87, "source_domain": "www.eelamenews.com", "title": "40 Students arrested without any detention order | ஈழம் செய்திகள்", "raw_content": "\nதனது சொத்து விபரங்களை பகிரங்கப்படுத்தினார் நீதியரசர் விக்னேஸ்வரன்\nஈழத்தமிழினத்தின் உரிமைகளை வென்றெடுக்கும் முனைப்புள்ளவர்கள் தேவை – அனைத்துலக ஈழத்தமிழர் உரிமை மையம்\nகொழும்பு அரசுடன் நெருக்கம் காட்டவே இந்தியா முனைகின்றது\nஉலகமக்களாலும் உலக அமைப்புக்களாலும் உலகநாடுகளாலும் உடன் பாதுகாக்கப்பட வேண்டிய மக்களாக ஈழத்தமிழர்கள்\nதமிழ் இனத்தின் வரலாற்று சான்றுகளை பாதுகாக்க நாம் முன்வரவேண்டும்\nமுன்னாள் போராளிகளே சிறீலங்கா அரசின் தந்திரத்திற்குள் வீழ்ந்துவிடாதீர்கள்\nஈழப்போராட்ட முன்னோடி வாசுதேவர் நேரு அவர்களுக்கு புகழ் வணக்கம்\nதனது சொத்து விபரங்களை பகிரங்கப்படுத்தினார் நீதியரசர் விக்னேஸ்வரன்\nஈழத்தமிழினத்தின் உரிமைகளை வென்றெடுக்கும் முனைப்புள்ளவர்கள் தேவை – அனைத்துலக ஈழத்தமிழர் உரிமை மையம்\nஈழப்போராட்ட முன்னோடி வாசுதேவர் நேரு அவர்களுக்கு புகழ் வணக்கம்\nதமிழ் மக்களின் பிரச்சினைக்கு தமிழீழ தனியரசே தீர்வு – சுதுமலை பிரகடனம்\nஅண்ணியார் மதிவதனியின் முதல் களம்\nஈழம்ஈநியூஸ் ஊடகம் ஒரு சுயாதீன ஊடகமாகும், தமிழ் மக்க��ின் ஆதரவுடன் இயங்கிவரும் இந்த ஊடகம் 2009 ஆம் ஆண்டு ஈழத்தில் இடம்பெற்ற இனப்படுகொலையின் பின்னர் தமிழ் மக்களிடம் தோற்றம் பெற்ற ஊடக மற்றும் அரசியல் வெற்றிடத்தை நிரப்பி தமிழ் இனத்தை சரியான பாதையில் நகர்த்துவதற்குரிய ஒரு தமிழ்த்தேசிய சிந்தனபை் பள்ளியாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/events/", "date_download": "2021-09-26T18:53:11Z", "digest": "sha1:YES5PHWJEXNM5EUOQX3UAOJGIHFBAKRR", "length": 9679, "nlines": 193, "source_domain": "www.satyamargam.com", "title": "நிகழ்வுகள் Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nஉங்கள் பகுதி நிகழ்வுகளை சத்தியமார்க்கம்.காமின் ஆயிரக்கணக்கான வாசகர்களுக்கு தெரியப்படுத்த வேண்டுமா\nஎஸ் டி பி ஐ-க்கா முஸ்லிம்களின் ஓட்டு\nஎன் ஓட்டு இவருக்கு தான் வெறுப்பு விருப்பின்றி ஒரு சுய பரிசோதனை\nஆபாசப்படம் பிடித்து பெண்கள் சீரழிப்பு – தீர்வென்ன\nசமூக தளங்களில் தமிழக முஸ்லிம்கள்\n” : லாரன் பூத்\nமவ்லவீ எஸ். கமாலுத்தீன் மதனீயுடன் ஓர் நேர்காணல்\nSTUDY OF ISLAM – இஸ்லாமியப் பாடத் திட்டம்\nஆதம் (அலை) அவர்களின் துணைவி படைக்கப்பட்டது எப்படி\nசத்தியமார்க்கம் - 18/07/2013 0\nஐயம்: ஆதம்(அலை) அவர்கள் களிமண் எனும் மூலத்திலிருந்து படைக்கப்பட்டார்கள் சரி. இவர் ஒருவர்தானே அப்பொழுது இருந்திருப்பார்; துணைவி இருந்தால் தானே சந்ததி உருவாகும் அப்படி துணைவி இருந்திருந்தால் அவர் எப்படி உருவானார் அப்படி துணைவி இருந்திருந்தால் அவர் எப்படி உருவானார்\nதொழுகையின் போது அரபியில் மட்டுமே இறைவசனங்களை ஓதுவது ஏன்\nசபியாவுக்கான சிறியதொரு அறச் சீற்றம்\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-41\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-40\n96. ஓ து வீ ர் \n ஏடெடுத்துப் படித்ததில்லை - நீர் எழுதுகோல் பிடித்ததில்லை - எனினும் உலகங்களைப் படைத்தவன் ஒருவனாக ஆள்பவன் - அந்த ஓரிறையின் பெயரால்... ஓதுவீர் உதிரத்தில் திரண்டெடுத்த திரவத்தி லிருந்தே மனிதனைப் படைத்தான் உதிரத்தில் திரண்டெடுத்த திரவத்தி லிருந்தே மனிதனைப் படைத்தான் ஓதுவீர் ... ஒப்பற்றக் கொடையாளி உம் இறைவன் ஆவான் ஓதுவீர் ... ஒப்பற்றக் கொடையாளி உம் இறைவன் ஆவான் \nரூல்ஸ்னா ரூல்ஸ்தான் – உ.பி. ரூல்ஸ்\nஹமாஸ்-இஸ்ரேல் போர் நிறுத்த உடன்படிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://10hot.wordpress.com/tag/ramkrishnan/", "date_download": "2021-09-26T19:38:52Z", "digest": "sha1:XEXCIG2T4LDJZHMVRQMXDIYXO4ZIVRHE", "length": 43529, "nlines": 241, "source_domain": "10hot.wordpress.com", "title": "Ramkrishnan | 10 Hot", "raw_content": "\nAtcharam, Authors, அட்சரம், ஆக்கம், இணையம், உயிர்மை, உரல், எழுத்தாளர், எழுத்தாளர்கள், எஸ் ராமகிருஷ்ணன், எஸ்ரா, கட்டுரை, காலச்சுவடு, சினிமா, சுட்டி, திரைப்படம், தொகுப்பு, நூல், நேர்காணல், நேர்முகம், படைப்பு, புத்தகம், புனைவு, பேட்டி, ராமகிருஷ்ணன், வலை, விகடன், வீடியோ, Books, Chennai, Eelam, EssRaa, Jayamogan, Jayamohan, Jeyamogan, Jeyamohan, Publishers, Ramakrishnan, Ramkrishnan, SRa, Tamil cinema, Tamil language, Tamil Nadu, Thendral, Uyirmmai, Writers\n1. விழித்திருப்பவனின் இரவு: உலக இலக்கியச்சிமிழ்\nதமிழில் ஒரு சராசரி வாசகன் உலக இலக்கியத்தையும் நவீன இலக்கியத்தையும் அறிவதற்கான சாளரமாக அவரது கட்டுரைகள் இருந்து வருகின்றன. உலக இலக்கியத்திலும் தமிழிலக்கியத்திலும் அவர் எடுத்துப் பேசியிருக்கும் ஆசிரியர்களின், நூல்களின் பெயர்ப் பட்டியலே வியப்பூட்டுவதாக உள்ளது. இன்றைய தமிழ்ச்சூழலில் இத்தகைய பல குரல்கள் எழுந்தாக வேண்டியிருக்கிறது. நமக்கு இன்றைய இன்றியமையாத தேவை இலக்கிய இதழியல். அதற்கான மிகச்சிறந்த முன்மாதிரிகள் எஸ். ராமகிருஷ்ணனின் கட்டுரைகள்.\n3. இதிகாச நவீனத்துவம், எஸ்.ராமகிருஷ்ணனின் உபபாண்டவம்\nஅற்பமான, அன்றாட வாழ்வு சார்ந்த புற யதார்த்தங்களை ‘அப்படியே’ பதிவு செய்வதிலேயே திருப்தி காண்கிற இலக்கியப் போக்கிலிருந்து விலகி இலக்கிய ஆக்கம் குறித்தான மகத்தான கனவுடன் ஆக்கப்பட்ட உண்மையான தீவிரமுயற்சி இப்படைப்பு. ஒரு நாவல் உருவாக்குவது ஒரு புனைவு வெளியைத்தான் என்ற நவீனப்பிரக்ஞை இதில் உள்ளது. இதனுடன் பலவகையிலும் ஒப்பிடத்தக்க நவீன இலக்கிய ஆக்கம் என இடாலோ கால்வினோவின் ‘புலப்படா நகரங்கள்’ நாவலைச் சொல்லலாம்.\n4. பாரதி மகாகவியே: விவாதம்- ஒரு கடிதம்\nபாரதியைக் கொண்டாடுபவர்களில் இரு வகையினர் உண்டு. திரிலோகசீதாராம் போன்றவர்கள் பாரதியின் வேதாந்தநோக்கை முக்கியமாகக் கருதுபவர்கள். எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர்கள் அவன் நவீன ஜனநாயக சமூகத்தின் உருவாக்கத்துக்கு ஆற்றிய பங்களிப்பைப் பெரிதாக எண்ணுபவர்கள். அவை இரு தனி மரபுகளாக வளர்ந்தன\nஎஸ்.ராமகிருஷ்ணன் மரபே ஜீவானந்தம் முதல் இடதுசாரி ஜெயகாந்தன் வரை பாரதி பக்தர்களை உருவாக்கியது. கைலாசபதி முதல் ரகுநாதன் வரை இடதுசாரி பாரதி ஆய்வாளர்களை உருவாக்கியது.\nஎஸ்.ராமகிருஷ்ணன் வணிக எழுத்துக்கு மாற்றாக சிற்றிதழ்சார் இலக்கிய உ��கம் உருவாக்கிய வகைமாதிரிக்குள் நிற்பவர். தன்னை வாசகன் என உணரும் ஒருவன் கவனித்துப் பொறுக்கிக்கொள்ளும் மொழிநுட்பங்களும், சித்தரிப்புநுட்பங்களும் நிறைந்தது அது. வாச்கானை உள்ளே ஈடுபடுத்தாதது. அந்நுட்பங்களின் எல்லையை வாசகன் கண்டுபிடிக்கும் வரை அவன் ஆர்வத்தைப் பிடித்து வைத்துக்கொள்ளும்.\n6. யாமம் : எஸ்.ராமகிருஷ்ணனின் நவீன மீபொருண்மை உலகு\n7. காமத்துக்கு ஆயிரம் உடைகள் : எஸ்.ராமகிருஷ்ணனின் ‘உறுபசி’\nஜேம்ஸ்பாண்டு உடையில் தோன்றி ஜெய்சங்கர் பரிமளிக்கும் படங்களை பார்க்கும் இவர் என்னய்யா நம்ம ஜெயமோகன் மாதிரியே நடிக்கிறதும், சாடி குதிக்கிறதும், நகத்தை கடிக்கிறதும். உணர்ச்சிவசப்படுறதும், எதுக்குனு தெரியாம சண்டை போடுறதுமா செய்றாரே என்று பல முறை சிரிப்பை அடக்க முடியாமல் திணறியிருக்கிறேன். உண்மையில் இப்போது தான் அவருக்கு ஜெய் என்ற பெயர் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறது.\n& எஸ்ரா : ஆளுமை, நகைச்சுவை & பகிடி\nஎங்களூரின் ராமகிருஷ்ணனுக்கு வாசகர்கள் அதிகம். எங்கள் அக்கவுண்ட் கிளார்க் என்னிடம் ”சார் உங்களுக்கு நெஜம்மாவே ராமகிருஷ்ணனை தெரியுமா சார்\n”அப்பப்ப பேசுவார். சில சமயம் சிரிக்கக்கூட செய்வார்”\n”பெரிய ரைட்டர் சார். பாத்து பேசணும். யூ ஆர் லக்கி” என்றார் ”அவரு ஒரு தேசாந்தரி சார்”\nஅந்த வார்த்தை அவருக்கு ரொம்ப பிடித்துவிட்டது போல. ”அந்தக்காலத்திலே ராணி வாராந்தரீண்ணு ஒண்ணு வந்ததே ”என்றேன்.\n9. எஸ்ராவுடன் ஒரு உரையாடல் – கெ.பி.வினோத்\n’கரிசலில் பிறப்பவர்கள் இயல்பிலே வெக்கை குடித்தவர்கள். வாழ்க்கை இவர்களுக்கு எவ்விதமான சுகபோகத்தையும் தந்துவிடவில்லை. தினப்பாடுகளைக் கடந்து போவதற்கே சமர் செய்து பழகிய மனிதர்கள். குறிப்பாக இங்குள்ள விவசாயிகள் வானத்தோடு பேசிப் பழகிப்போனவர்கள். மழையைக் கொண்டு செல்லும் மேகம் வேறு ஊரை நோக்கிப் போகிறதே என்று ஆத்திரப்பட்டு மேகங்களை விரட்டி மடக்கி இழுத்துவரப் பின் தொடர்பவர்கள்’ என எஸ்.ராமகிருஷ்ணன் கரிசலை ஒரு கட்டுரையில் விவரிக்கிறார்.\nகொலையுண்ணப்பட்ட வயோதிகரின் திரேகத்தின் மீது அலையும் வஸ்திரத்தில் காற்றின் விரல்கள் அலைவு கொள்வதாக தெரிகிறது என்பதனால் கொலைவெளியில் மிதந்து கொண்டிருக்கும் பறவையின் மூன்றாவது கண்களின் அபூர்வ ஷணங்கள் காரணமாக அமையலாம் என தலைமறைவாக இருக்கும் அன்னியஸ்தனான கிழவர் சொல்லியிருக்கிறார் . [கொலை ஏற்கனவே கோயில்பட்டியை சேர்ந்த பெரிய ஒச்சாத்தேவர் என்பவரால் – — துரத்தித் துரத்தி, கதறக் கதற —செய்யப்பட்டு விட்டது . நாமெல்லாம் போஸ்ட்மார்ட்டம்தான் செய்யமுடியும் என்பது என் தனிப்பட்ட அபிப்பிராயம் ]\nஅகாதெமி, அரவான், இலக்கியம், எஸ் ராமகிருஷ்ணன், எஸ்ரா, கதை, கற்பனை, கள்ளர், கள்வன், கள்வர், காவல், காவல் கோட்டம், கோணங்கி, சரித்திரம், சாகித்திய அகாடெமி, சாஹித்ய அகாடமி, சு. வெங்கடேசன், தமிழ், தமிழ்செல்வன், தமிழ்ச்செல்வன், திருடர், திருட்டு, நாயக்கர், நாவல், மதுரை, ராமகிருஷ்ணன், வரலாறு, விமர்சனம், வெங்கடேசன், வேல.ராமமூர்த்தி, EssRaa, Fiction, History, Kaaval Kottam, Kallar, Madurai, Naicker, Nayakker, Novels, Ramakrishnan, Ramkrishnan, SRaa, Su Venkatesan, Venkateshan\nகாவல் கோட்டம்: எஸ் ராமகிருஷ்ணன் விமர்சனப் பத்து\nநன்றி: காவல் கோட்டம் எனும் ஆயிரம் பக்க அபத்தம் | பகுதி இரண்டு\n1. வாசிப்பு சுவாரசியமோ கதைக்குள் புகவோ முடியாத நாவல்.\n2. வெறும் ஒப்பனை மட்டுமே நிறைந்துள்ள புனைவு. கதாபாத்திரங்களுக்கு அழுத்தம் தந்து குணச்சித்திரங்கள் மனதில் நிலைக்குமாறு வடிவமைக்கவில்லை.\n3. ஒரே புத்தகமாக இருந்தாலும் முதல் பகுதிக்கும், இரண்டாம் பகுதிக்கும் எந்தத் தொடர்ச்சியும் கிடைக்கவில்லை. கூடு விட்டு கூடு பாய்கிறது.\n4. டாக்டர் ஆனந்த் பாண்டியன் என்ற தமிழகத்தை சேர்ந்த மானுடவியல் பேராசிரியர். கனடாவின் பிரிட்டீஷ் கொலம்பியா பல்கலைகழகத்தில் பணியாற்றுகிறார். கள்ளர் பற்றிய ஆய்வினை தொடர்ந்து பல காலமாக மேற்கொண்டு வருகிறார். Securing the Rural Citizen: The Anti-Kallar Movement of 1896, “An Ode to an Engineer” in Waterlines: The Penguin Anthology of River Writing in India. Race, Nature, and the Politics of Difference போன்றவை கள்ளர் வாழ்வியல் ஆய்வில் மிக முக்கியமானவை.\nவெங்கடேசனின் கள்ளர் விவரணைகளில் ஆனந்த் பாண்டியனின் பல ஆண்டுகால உழைப்பும் தனித்த பார்வைகளும் எவ்விதமாக நன்றி தெரிவித்தலும் இன்றி இந்த நாவலில் பல இடங்களில் அப்படியே பயன்படுத்தபட்டிருக்கிறது.\n5. லூயிஸ் டுமாண்ட் என்ற பிரெஞ்சு மானுடவியல் ஆய்வாளர் (Louis Dumont – A south Indian subcaste, Social organization and religion of the Pramalai Kallar 1986:OUP) பிரன்மலை கள்ளர்களை பற்றி மிக விரிவாக ஆய்வு செய்து எழுதிய நூலில் இருந்தும் பல தகவல்களை நாவலுக்காக எடுத்திருக்கிறார். அதற்கும் சிறு நன்றி கூட கிடையாது.\n6. புத்தம்புதுசும் இல்லை; முதல் படைப்பு என்னும் புதிய பார்வையு��் இல்லை: குற்றப்பரம்பரை எனப்படும் கள்ளர் பற்றி முதன்முதலாக எழுதப்பட்டதா என்றால் அதுவும் கிடையாது. கோணங்கி, தமிழ்செல்வன், வேல.ராமமூர்த்தி, எஸ் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் எழுதிய கதைக் களம்.\n7. மாலிக் கபூர் போன்ற பள்ளிக்கூட புத்தக நாயகர்களுக்கு தேவையான கற்பனை விவரிப்பும் கொடுக்கவில்லை; பள்ளியின் பாடப் புத்தக சித்தரிப்பை எள்ளளவும் தாண்டியும் செல்லவில்லை. ஒன்று வரலாற்று பாடப் புத்தகத்தில் சொன்னதை அப்படியே வழிமொழிந்தால், அதில் வாசகரை ஒன்றச் செய்யும் விலாவாரியான ரசனை மிகுந்த பரபரப்பான காட்சிப்புலம் கண் முன்னே தோன்ற வைக்க வேண்டும்.\nஇல்லை… நம்மால் சுருக்கமாகத்தான் கற்பனை செய்ய இயலும் என்றால், அன்றைய வரலாற்று நாயகர்களின் துணை இயக்குநர்களையும், இணை கதாபாத்திரங்களையும் அறிமுகம் செய்து, சரித்திரத்தின் நிர்ப்பந்தங்களை வெளிச்சத்திற்கு வரவழைக்க வேண்டும்.\nகற்பனையும் கிட்டவில்லை; உள்ளொளியும் கொடுக்கவில்லை.\n8. பாளையப்பட்டு வம்சாவழி வரலாறு என்று கீழைத்தேய சுவடி வெளியீடுகளின் இரண்டு நூல்கள் உள்ளன. அந்த நூலில் உள்ள தகவல்கள் மற்றும் பத்திகள் அத்தியாயத்திற்கு ஏற்றார் போல இடம் மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன.\nஇந்த ஐந்திலும் உள்ள தகவல்கள் அப்படி அப்படியே காவல் கோட்டம் நாவலில் பிரதியெடுக்கபட்டிருக்கின்றன.\nகோணங்கியின் மதுரைக்கு வந்த ஒப்பனைகாரன் சிறுகதையிலும் மதுரகவி பாஸ்கர தாஸ் நாட்குறிப்பிலும் மதுரையை பற்றிய எத்தனையோ செய்திகள் உள்ளன. சிங்காரமும், நாகராஜனும் கூட மதுரையின் தொல் நினைவுகளை சரியான இடங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.\nதொ.பரமசிவத்தின் அழகர் கோவில் ஒரு ஆய்வு வெளிப்படுத்திய கடந்த காலச்சித்திரத்திற்கு இணையாக இதில் ஒருபக்கம் கூட இல்லை.\n10. இவ்வளவு புத்தகங்களில் இருந்து சுடப்பட்டிருக்கிறதே… எதோ ஆய்வாளர், கியூரேட்டர் போல் தகவல் தொகுப்பாளராக செயல்பட்டிருக்கிறாரா\nஅதுவும் இல்லை. திருமலை நாயக்கர் மகாலை கட்டினவன் இத்தாலியன் என்று ஒற்றை வரியில் நாயக்கர் வரலாறு முடிகிறது. ஏன், எதற்கு, எப்படி எல்லாம் ஸ்வாஹா.\nAtcharam, Authors, அட்சரம், ஆக்கம், இணையம், உயிர்மை, உரல், எழுத்தாளர், எழுத்தாளர்கள், எஸ் ராமகிருஷ்ணன், எஸ்ரா, கட்டுரை, காலச்சுவடு, சினிமா, சுட்டி, திரைப்படம், தொகுப்பு, நூல���, நேர்காணல், நேர்முகம், படைப்பு, புத்தகம், புனைவு, பேட்டி, ராமகிருஷ்ணன், வலை, விகடன், வீடியோ, Books, Chennai, Eelam, EssRaa, Publishers, Ramakrishnan, Ramkrishnan, SRa, Tamil cinema, Tamil language, Tamil Nadu, Thendral, Uyirmmai, Writers\n1. Webulagam நேர்காணல் – எஸ். ராமகிருஷ்ணன்\nசன் டி.வி-யில் செய்திப் பிரிவில் வேலை செய்து வந்த இவர், எழுத்தில் கவனம் செலுத்த இயலாத காரணத்தால், வேலையை ராஜினாமா செய்தார்.\n`கவிதைக்கும் இதுவரை இருக்கும் சிறுகதை வடிவங்களுக்கும் இடையே நான் ஒரு `கதைசொல்லல்’ முறையை – ஒரு `Fable’ போன்ற வடிவத்தைக் கட்டமைக்க முயற்சி செய்து வருகிறேன்’\n`விஷ்ணுபுரம்’ நாவல் குறித்த உங்கள் `contention’ என்ன\n2. கால் முளைத்த கதைகள் – எஸ். ராமகிஷ்ணன் – உயிர்மை பதிப்பகம்\nநாய் ஏன் வாலை ஆட்டுகிறது\nபெண்களுக்கு ஏன் தாடி வளர்வதில்லை\nஎன்கிற ஒரு நைஜீரியா கதை உள்ளிட்ட 80 கதைகளை ஒரு தொகுப்பாக வெளியிட்டுள்ளார்\n3. எஸ்.ராமகிருஷ்ணன்: ‘கோடுகள் இல்லாத வரை படம்’ தொடர்\nவாஸ்கோட காமா, மார்க்கோ போலோ, இபின் பதூதா (Ibn Battuta), அல்பெரூனி (Alberuni) – உள்ளிட்ட பயணிகளின் திரைகடலோடிய அநுபவங்களைப் பற்றிய சுவையான தொடர் இது.\n” ‘சண்டக்கோழி’ விவகாரத்துக்குப் பிறகு, உங்களுக்கும் பெண்ணியவாதி களுக்குமான உறவில் விழுந்த விரிசலை நீங்கள் உணர்கிறீர்களா\n”ஏன் எல்லாம் தெரிந்தவர்கள்போல தமிழ் எழுத்தாளர்கள் வேஷம் போடுகிறீர்கள் ஓர் எழுத்தாளர் என்றால், எல்லாமே தெரிந்து இருக்க வேண்டும் என்பது அவசியமா ஓர் எழுத்தாளர் என்றால், எல்லாமே தெரிந்து இருக்க வேண்டும் என்பது அவசியமா\n”சாரு நிவேதிதா, எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன்… யாருக்கு ரசிகர்கள் அதிகம்\n5. உலக இலக்கியவாதிகளை அறிமுகப்படுத்தும் நூல்: செகாவின் மீது பனிபெய்கிறது\nசிறுவயதில் சாலையில் கைவிடப்பட்ட குதிரை ஒன்று பனியில் நனைந்தபடி நிற்பதை பார்த்து தானும் பனியில் நிற்கிறார். நீண்ட இரவில் பனி கொட்டி அவரை நடுகங்கச் செய்கிறது. செகாவ் ஒரு நோயாளி. ஆனாலும் அவர் தன்னை வாட்டும் குளிரில் நிற்கிறார். குதிரை இவரைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. மனித வேதனைகளில் முக்கியமானது கைவிடப்படுதலும் நிராகரிப்புமே முக்கியமானது என்பதைத் தனது கதைகளில் உணர்த்துகிறார்.\n6. மாற்று மருத்துவம் – கால்களால் சிந்திக்கிறேன்\nஒட்டகம் மட்டுமே நடக்கும்போது வாயசைத்துக் கொண்டேயிருக்கும். அதுபோல நமது மனது எதையோ அசைபோட்டபடியே ���ானிருக்கிறது என்கிறார் தோரூ. ஒரு முறை வோர்ட்ஸ்வொர்த் வீட்டிற்கு சென்ற ஒரு வாசகர், கவிஞர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று அவரது பணிப் பெண்ணிடம் கேட்டார். அந்த பெண் கவிஞர் வீட்டு நூலகத்தினுள் உட்கார்ந்திருக்கிறார். ஆனால் ஜன்னலுக்கு வெளியில் உள்ள உலகை படித்துக் கொண்டிருக்கிறார் என்றாராம். நடைப்பயிற்சி அப்படியான ஒரு அனுபவத்தையே தரக்கூடியது. கண்களால் உலகை வாசிப்பதன் பெயரே நடைபயிற்சி.\n8. ‘நெடுங்குருதி‘ குறித்து எஸ். ராமகிருஷ்ணன்\nஒரு கொய்யாப்பழத்தைச் சாப்பிடும்போது அது விளைந்த மண்ணின், நீரின் ருசியையும் சேர்த்துதான் சாப்பிடுகிறோம். ஆனால், அதை தனித்து அறிவதில்லை. எனில் ஒரு ஊர் அங்கிருக்கும் காய்களில், கனிகளில், வீடுகளில், கனவுகளில் தன் ருசியை உருவாக்கிவிடுகிறது என்பது உண்மைதானே.\n‘ஆரோக்ய நிகேதனம்’, ‘நீலகண்டப் பறவையைத் தேடி’ போன்ற சிறந்த இந்திய நாவல்கள் எழுப்பிய கனவைப் போல இந்த நாவலும் ஒரு சிதறடிக்கப்பட்ட கனவைக் கொண்டிருக்கிறது.\nவெகுஜன வாசகர்களிடம் இலக்கியத்தைக் கொண்டு சேர்த்ததில் முக்கியமானவர். வாசகனை அப்படியே ஈர்த்துக் கொள்ளும் தனித்துவமான மொழிக்குச் சொந்தக்காரர். இலக்கியச் சிந்தனை விருது, இயல் விருது, விஸ்டம் விருது, கண்ணதாசன் விருது, நல்லி-திசையெட்டும் விருது, இலக்கியச் சுடர் விருது, தாகூர் விருது எனப் பல விருதுகள் பெற்றவர். உலக சினிமா, உலக எழுத்தாளர்கள் என உலக இலக்கியங்கள் பலவற்றைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்தவர். இன்றும் தனது பல சொற்பொழிவுகள், கருத்தரங்குகள் வழியாக அப்பணியைத் தீவிரமாகச் செய்து கொண்டிருப்பவர். சமீபத்தில், ரஷ்ய கலாச்சார மையத்தில் உலக இலக்கியம் பற்றி இவர் ஆற்றியுள்ள சொற்பொழிவு தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு திருப்புமுனை. இவருடைய நூல்கள் கல்லூரிகளிலும் பல்கலைக்கழங்களிலும் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. இவருடைய படைப்புகளைப் பற்றி ஆராய்ந்து பலர் எம்ஃபில், பிஎச்டி பட்டம் பெற்றுள்ளனர். இலக்கியம், பத்திரிக்கை, சினிமா, குறும்படம், நாடகம், ஆய்வு, பயிலரங்குகள், இணையம் என்று மிகத் தீவிரமாக இயங்கிக் கொண்டிருப்பவரை தென்றலுக்காகச் சந்தித்தோம்.\n10. பா.மு. ராமகிருஷ்ணனும் பா.பி. ராமகிருஷ்ணனும் :: அ. மார்க்ஸ் – அநிச்ச, நவம்பர் 2005\n“நமக்கு மண்ட்டோ போன்ற பிறமொழி எழுத்தாளர்கள் ‘மாடல்’களாக இருக்க வேண்டியதில்லை. வீடு திரும்புதல்தான் இன்றைய எழுத்துக்களின் லட்சியமாக இருக்கிறது. லத்தீன் அமெரிக்க எழுத்துக்கள் சாட்சி. பிரிவினைக் கலவரங்கள் பற்றி மண்ட்டோ எழுதியது உண்மைதான். ஆனால் பிரிவினைக் கலவரங்கள் நடந்து கொண்டிருந்தபோது அவர் நடிகை வீட்டில் ரொட்டி சுட்டுக் கொண்டிருந்தார். வேசிகளின் வீடுகளில் இருந்தார்”\n11. சிறுகதை: உபதேசியார்: எஸ் ராமகிருஷ்ணன் – தி சன்டே இந்தியன்\nதன் சீடர் கூட்டத்துடன் இரவு தங்குவதற்கு இடம் தேடி ஜென் துறவி சத்திரத்திற்கு வருகிறார். அந்த இடத்தின் காப்பாளனோ, இவர்களைப் பார்த்தவுடன் ஒரு கோப்பை நிறைய பாலுடன் வருகிறான். அதைப் பார்த்த சன்னியாசி, சிரித்துவிட்டு, அந்த பாலின் மீது ஒரு இலையைப் போடுகிறார். இதைப் பார்த்து சத்திரத்து இன் சார்ஜ் இடம் கொடுத்து விடுகிறார்.\n15. S Ramakrishnan Speech Snippets: நீயா நானா முதல் சென்னை புத்தகக் கண்காட்சி வரை\nதான் எதற்கு எழுதுகிறோம் என்றே தெரியாமலிருப்பவர்கள் தமிழில் ஏராளம். அது போன்ற ஒரு கேள்விளை சந்திக்கும் போது தான் இப்படியொரு கேள்வி இருப்பதே அவர்களுக்கு தெரியவரும். வாசகர்களை போலவே எழுத்தாளரும் பதிலை தேடிக்கொண்டே தானிருக்கிறார்கள்.\nஒரு நேரத்தில் ஒரேயொரு பொருளை மட்டுமே யாவரும் வாங்க வேண்டும் என்று கட்டயாப்படுத்துவதற்கு தமிழ் இலக்கியம் என்ன ரேஷன் கடையா மேலை இலக்கியங்களை படித்து விட்டு காப்பியடிக்கிறார்கள் என்று சொல்பவர் யார். மேலை இலக்கியங்களை படித்து விட்டு காப்பியடிக்கிறார்கள் என்று சொல்பவர் யார். அவர்கள் என்ன வாசித்திருக்கிறார்கள். வம்பு பேச்சுகளும் அவதுôறுகளும் தொடாத துறையிருக்கிறதா என்ன. இல்லை என்றால் யதார்த்தவாத கதைகள் இவ்வளவு நாட்களுக்குள் எழுதி முடிக்கபட்டுவிடும் என்று ஏதாவது ரிடயர்ட்மண்ட் தேதி ஏதாவது இருக்கிறதா என்ன \n18. வரல் ஆற்றின் திட்டுகள்\n19. நள் எனும் சொல்\n20. உலகசினிமா, நனையாத எனது மழைநாட்கள் & காணிக்காரர்கள்\n21. Kalachuvadu – காலச்சுவடு இதழ்களில்\n22. Uyirmmai – உயிர்மை சஞ்சிகையில்\n23. Atcharam – அட்சரம் எழுத்துகள் தொகுப்பு\nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 ��தவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஅந்தக் கால விகடன் விமர்சனம்: 9 சப்ஜெக்ட்\nடைம்பாஸ் என்றால் விகடன் - பத்து Vikatan அட்டைப்படங்கள்\nஇசை - முப்பது பதிவுகள்\nஅ – பத்து பழமொழிகள் இல் ஆ – 10+1 பழமொழிகள் |…\nசிவரமணி கவிதைகள் இல் லக்‌ஷமன்\nசிற்றிலக்கியங்கள்: பிரபந்தங்கள… இல் shiddiq raja\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://qiskit.org/documentation/locale/ta_IN/contributing_to_qiskit.html", "date_download": "2021-09-26T20:37:49Z", "digest": "sha1:ENRAM3Q4PJZQ4XBCDKKINUIJ23FUPVKV", "length": 107590, "nlines": 496, "source_domain": "qiskit.org", "title": "Qiskit-ட்டில் பங்களிப்பு — Qiskit 0.30.0 documentation", "raw_content": "\nகுவாண்டம் கணினிகள் பற்றிய சுருக்கம்\nIBM குவாண்டம் API பிழைக் குறியீடுகள்\nQiskit என்பது குவாண்டம் கம்ப்யூட்டிங்-இல் எவ்வித முன் அனுபவம் இல்லா மக்களுக்கும் கொண்டு சேர்க்க உருவாக்கப்பட்ட ஒரு ஓபென்-சோர்ஸ் ப்ராஜெக்ட் ஆகும். இப்பகுதி நீங்கள் எவ்வாறு qiskit குழு -இன் மூலம் இவ்விலக்கில் சேர முடியும் என்பதை விவரிக்கும்.\nQiskit-ற்கான code Qiskit அமைப்பின் Qiskit GitHub organization, அங்கே நீங்கள் Qiskit உருவாவதர்க்கான தனித்தனி செயல்திட்டங்களை கண்டறியலாம், அதனுடன் சேர்த்து\nகற்றுக்கொள்ளுங்கள் Qiskit community உறுப்பினர்கள் எவ்வாறு\nபிழைகளைப் பற்றி புகாரளிப்பது மற்றும் விரிவாக்கத்திற்கான கோரிக்கைகளை விதிப்பது¶\nஉங்களுக்கு எப்பொழுதாவது சிக்கல்கள் எழுந்தால், தயவுசெய்து அதற்கேற்ற element's issue tracker-ல் ஒரு issue-வை உருவாக்குங்கள்:\nஆவணம் அல்லது Qiskit மெட்டா தொகுப்பு\nதற்போது உங்களுக்கு ஒரு புதிய அம்சதிர்க்கான யோசனை தோன்றினால், தயவு செய்து element's issue tracker-வில் புதிதாக ஒரு Enhancement issue-வை பதிவு செய்யவும். அவ்வாறு ஒரு issue-வை திறக்கும் பட்சத்தில், நீங்கள் உங்கள் குழுவுடன் தங்களின் யோசனையைப் பற்றி கலந்துரையாடலாம், எவ்வாறு அது அந்த செயல்திட்டத்தில் பொருந்தும், அதை எவ்வாறு செயல்படுத்துவது மற்றும் பல.\nஒரு செயல்திட்டத்தில் சீரான நடைமுறையில் code எழுத, நாம் Pylint பயன்படுத்தலாம் மற்றும் அந்த code செயல்திட்டத்தின் நடைமுறை வழிகாட்டிக்கு இணங்க உள்ளதா என்பதை சரிபார்க்க pycodesytle பயன்படுத்தலாம். நீங்கள் செய்த மாற்றங்கள் நடைமுறை வழிகாட்டிக்கு இணங்க உள்ளதா என்பதை சரிபார்க்க, உபயோகியுங்கள்: tox -elint\nநீங்கள் உங்கள் code-ஐ சமர்ப்பிக்கும் முன், அணைத்து பங்களிப்பாளர்களும் contributor license agreement (CLA)-வில் கையெழுத்திட வேண்டும். அவ்வாறு கையெழுத்திடுவதால், நீங்கள் உங்களின் பங்களிப்பின் எழுத்தாளராக சான்றளிக்கப் படுகிறீர்கள் மற்றும் அதை நீங்கள் Apache-2.0 உரிமத்தின் விதிமுறையின் கிழ் இலவசமாக பங்களிக்கிரீர்கள்.\nநீங்கள் Qiskit செயல்திட்டத்திற்கு ஒரு புதிய புல் ரிக்வெஸ்ட் மூலம் பங்களிக்கிரீர்கள் என்றால், ஒரு bot உருவாகி, உங்குளின் CLA கையெழுத்திடப் பட்டதா என்பதை சரிபார்க்கும். தேவைப்பட்டால், அந்த bot உங்கள் புல் ரிக்வெஸ்ட்-ல் கருத்து தெரிவிப்பதோடு நீங்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட தொடர்புகளையும் பதிவு செய்யும். individual CLA ஆவணம் விமர்சனத்துக்காக PDF ஆக இருக்கும்.\nஉங்களின் பங்களிப்பு உங்கள் வேலையின் ஒரு பகுதியாகவோ அல்லது உங்கள் முதலாளிக்கு சொந்தமானதில் ஒரு பகுதியாகவோ இருந்தால், நீங்கள் கட்டாயமாக corporate CLA விலும் சேர்த்து கையெழுத்திட வேண்டும் மற்றும் அதனை எங்களுக்கு இம்மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கவும்.\nநாம் நம் பங்களிப்பை ஏற்றுக்கொள்ள GitHub pull requests பயன்படுத்துவோம்.\nதேவையற்ற போது புதிதாக ஒரு புல் ரிக்வெஸ்ட் -ஐ உருவாக்குவதற்கு முன்பு, ஒரு புதிய இஸ்சு -வை உருவாக்குவது நீங்கள் சரிபார்க்கும் பிழை அல்லது வேலை பார்க்கும் அம்சத்தைப் பற்றி சமூகத்தில் கலந்துரையாடலைத் தேவைப்படும் ஒரு முக்கியப் படியாகும். நீங்கள் உருவாக்கும் இஸ்சு, நீங்கள் உங்களின் யோசனையைப் பற்றிப் பேசுவதற்கான இடத்தை கொடுக்கிறது மற்றும் அதை உங்கள் செயல்திட்டத்தின் கோடு -உடன் எவ்வாறு ஒன்றிணைத்து செயல்படுத்துவது என்பதையும் கலந்துரையாட வழிவகுக்கிறது. அது மட்டுமல்லாது, நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள் என்பதையும் சமூகத்தினரால் அறிய முடியும் மற்றும் உங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால், அந்த இஸ்சு -வை குறிப்பிட்டு உங்கள் குழுவிடமோ அல்லது சமூகத்திடமோ கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.\nநீங்கள் சில code எழுதி இருந்தாலோ அதை முடிக்க உதவி வேண்டுமானாலோ அல்லது அதை முழுமையாக முடிப்பதற்கு முன்பு முன்னூட்டம் பெற வேண்டுமானாலோ அல்லது முழுவதுமாக செயல்படுத்தும் முன்பு பிறருடன் பகிர்ந்து கலந்துரையாடல் நடத்த வேண்டுமானாலோ, நீங்கள் புதிதாக ஒரு Work in Progress புல் ரிக்வெஸ்ட்-ஐ உருவாக்கலாம். நீங்கள் புதிதாக ஒரு pull request உருவாக்கும் போது, தலைப்பில் [WIP] tag (for Work In Progress) போட வேண்டும். அவ்வாறு செய்வதனால், விமர்சகர்களுக்கு தங்களின் PR-ல் உள்ள code இறுதிக் கட்டத்தை எட்டவில்லை என்பதையும் பின்னால் மாற்றப்படும் எனபதையும் அறிய முடியும். அது மட்டுமல்லாது அந்த code முழுமையடையும் வரை செயல்திட்டத்தோடு ஒன்றிணைக்கப்படாது. Code முழுமையாக முடிக்கப்பட்ட பின்னர், நீங்களோ அல்லது விமர்சகரோ அந்த [WIP] tag-ஐ அகற்றி செயல்திட்டத்தோடு ஒன்றிணைத்துக் கொள்ளலாம்.\nCode விமர்சனம் அனைவர் முன்பும் அனைவரால் பார்க்கும் வகையிலும் இருக்கும். பராமரிப்பாளர்களுக்கு மட்டுமே கமிட்-களை ஒன்றிணைக்க அனுமதி உள்ள நிலையில், புல் ரிக்வெஸ்ட்-களுக்கு சமூகம் அளிக்கும் பின்னூட்டம் மிகவும் மதிப்பு மிக்கது. Code-ன் அடித்தளத்தை கற்றுக்கொள்வது மிகச் சிறந்த பொறிமுறை ஆகும். நீங்கள் பதிவு செய்த அணைத்து புல் ரிக்வெஸ்ட்களையும் இங்கு காணலாம்:\nஆவணம் அல்லது Qiskit மெட்டா தொகுப்பு\nகமிட் தகவலில் உள்ள மாற்றங்களைக் குறிக்கும் உள்ளடக்கங்கள் அந்த மாற்றத்தைப் போலவே முக்கியமானதாகக் கருதப்படுகிறது. கமிட் தகவல் கோடு -ன் விமர்சனம் மட்டுமல்லாது கிட் பதிவில் உண்டான மாற்றத்தின் சரித்திரத்தின் சூழலையும் அளிக்கும். ஒரு விரிவான கமிட் தகவல் கோடு -ஐ எளிதாக விமர்சிக்க உதவும் மற்றும் பிற்காலத்தில் ஒருவர் அதனைப் பார்க்கும் போது, எந்தச் சூழலில் அம்மாற்றங்கள் செய்யப்பட்டன என்பதனையும் விவரிக்கும். ஒரு கமிட் தகவலை எழுதும் போது, இந்த முக்கியமான விவரங்களை மனதில் கொள்ள வேண்டும்:\nதங்களின் உண்மையான பிரச்சனை என்ன என்பதை விமர்சகர் சரியாக புரிந்து கொண்டார் எனக் கருதக்கூடாது.\nஒரு வெளியீட்டின் சில பல கருத்துக்களைப் படிக்கும் போதே, அப்பிரச்சனையின் மூலக்காரணம் என்ன என்பது தெளிவாகத் தெரிந்துவிடும். கமிட் தகவலில் உண்மையான பிரச்சனையின் தெளிவான அறிக்கை அமைந்திருக்க வேண்டும். அந்தப் பிழை அப்பிரச்சனை எவ்வாறு கண்டறியப்பட்டது என்பதைக் குறிக்கும் சுவாரஸ்யமான பின்னணியாகவே இருக்கும். பிழைச் சீட்டைப் படிக்காமலேயே, கமிட் தகவலில் முன்மொழியப்பட்ட சரியான பதிவுகளைக் கொண்டு விமர்சனம் செய்வது சாத்தியமாகவே இருக்கும்.\nஉங்களின் கோடு சுய-வெளிப்படையானது/சுய-ஆவணபடுத்தல் வகையில் உள்ளது எ���க் கருதக்கூடாது.\nஒருவருக்கு சுய-வெளிப்படையானதாகத் தெரியும் ஒரு பொருள் மற்றவருக்கு புரியாமல் போகலாம். அதனால், எப்போதும் உண்மையான பிரச்சனை என்ன என்பதனையும் அது எவ்வாறு சரி செய்யப்பட்டது என்பதனையும் குறிப்பிட வேண்டும், அது ஒரு சாதாரண எழுத்துப் பிழை அல்லது எழுத்திர்கிடையில் உள்ள இடைவெளி பிழையாக அல்லாதவரை.\nஏன் அந்த மாற்றங்கள் செய்யப்பட்டன என்பதை விவரிக்கவும்.\nஆவணப்படுத்தலின் போது செய்யும் பொதுவான தவறு, அந்த கோடு எவ்வாறு எழுதப்பட்டது என்பதை ஏன் அந்த டெவலப்பர் அவ்வழியைத் தேர்வு செய்தார் என்பதைக் குறிப்பிடாமல் எழுதுவது. நிச்சயமாக நீங்கள் உங்கள் ஒட்டுமொத்த கோட்டின் அமைப்பினை விவரிக்க வேண்டும், அதிலும் பெரிய மாற்றங்கள் ஏதாவது செய்திருந்தால் கட்டாயம் விவரிக்கவும். அதைவிட முக்கியம் அந்த மாற்றங்களைச் செய்வதற்கான நோக்கம் என்ன என்பதனையும் விவரிக்க வேண்டும்.\nமேம்படுத்தப்பட்ட குறியீடு அமைப்பு உள்ளதா என்பதைக் கமிட் தகவலைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.\nஎப்போதும், ஒரு பெரிய கமிட் தகவலை விவரிக்கையில், அது இரண்டு அல்லது மூன்று பாகங்களாகப் பிரிக்கப் படவேண்டும் என்பது தெளிவாகத் தெரிந்துவிடும். அதனால், பின்னோக்கிச் சென்று அதனை தனித்தனி புல் ரெக்யூஸ்ட்-களாக பிரித்துப் போட அச்சம் கொள்ளவேண்டாம்.\nவிமர்சனத்துக்காக போதிய தகவல்கள் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.\nபுதிய புல் ரிக்வெஸ்ட் சமர்ப்பிப்புகளுக்கு GitHub மின்னஞ்சல் விழிப்பூட்டல்களை அனுப்பும்போது, குறைந்தபட்ச தகவல்களும் சேர்க்கப்பட்டுள்ளன - வழக்கமாக உறுதி செய்தி மற்றும் கோப்புகளின் பட்டியல் மாற்றங்கள். திட்டுகளின் அதிக அளவு இருப்பதால், ஒரு கமிட் தகவல்கள் விமர்சகர்கள் மீளாய்வு செய்ய வேண்டிய இணைப்பைக் கண்டுபிடிக்க போதுமான தகவல்களைக் கொண்டிருக்க வேண்டும்.\nமுதல் கமிட் வரி மிக முக்கியமானது.\nகிட் கமிட்ஸ் இல், கமிட் செய்தியின் முதல் வரி சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. இது இயல்புநிலை புல் ரெக்யூஸ்ட் தலைப்பு, மின்னஞ்சல் அறிவிப்பு பொருள்ளின் வரி, கிட் அன்னோட்டட் செய்திகள், கிட்கெ பார்வையாளர் அன்னோடேஷன்ஸ், கமிட் செய்திகளின் இணைப்பு, மேலும் பல இடங்கள் ஒரு பிரீமியத்தில் இருப்பது. அதே போல் சுருக்கமாக தன்னை மாற்றும��� தன்மை, code-ன் எந்த பகுதி பாதிக்கப்படுகிறது என்பதையும் விரிவாக கவனித்துக்கொள்ள வேண்டும்.\nகூடுதலாக, சேஞ்ச்லாக்-கில் கமிட் தகவல் செய்தியின் முதல் வரி சேர்க்கப்பட்டுள்ளதாக PR டெக் குறிக்கப்பட்டால், உறுதிப்படுத்தப்பட்ட செய்தியி சேஞ்ச்லாக்யில் சேர்க்கப்படும். நீங்கள் தெளிவான மற்றும் சுருக்கமான வரிகளை எழுதுவது மிகவும் முக்கியமானதாகும்.\nதற்போதைய code ஏதேனும் வரம்புகளை விவரிக்கவும்.\nமாற்றப்படும் code-களில் இன்னும் மேம்பாடுகளுக்கான எதிர்கால நோக்கம் அல்லது அறியப்பட்ட லிமிடேஷன்ஸ் இருந்தால், கமிட் மெசேஜ்யில் குறிப்பிடவும். இது விரிவான விளக்கத்தை பரிசீலிக்கப்பட்டுள்ளது என்பதையும், நீண்ட கால விருப்பங்களுக்கு எதிராக குறுகிய கால இலக்குகளின் அடிப்படையில் என்ன பரிமாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்பதையும் இது மதிப்பாய்வாளருக்கு நிரூபிக்கிறது.\nCommit fixes issue தொடர்பானதாக இருந்தால், கமிட் தகவலில் உள்ள தை குறிப்பிடுவதை உறுதி செய்யவும். தொடரியல் பயன்படுத்து:\nஅது சிக்கலை சரிசெய்தால் (PR ஒன்றிணைக்கும் போது கிட்ஹப் சிக்கலை மூடும்).\nபின்பற்ற வேண்டிய முக்கிய விதி:\nகமிட் செய்தியில், சரியாக இருக்கும் போது ஒட்டு முழுமையாக புரிந்து கொள்ள மற்றும் மதிப்பாய்வு செய்ய தேவையான அனைத்து தகவல்களும் இருக்க வேண்டும். குறைவாக இல்லை.\nநீங்கள் ஒரு உறுப்பு க்கு ஒரு மாற்றத்தை செய்தால், தொடர்புடைய docstrings மற்றும் ஆவணத்தின் பகுதிகளை தொடர்புடைய ரெப்போவில் docs/apidocs இன் கீழ் புதுப்பிக்கிறீர்கள் என்பதை உறுதி செய்யவும். உறுப்பு-குறிப்பிட்ட ஆவணங்களை உள்நாட்டில் உருவாக்க, உள்நாட்டில் ஆவணமாக்கத்தை தொகுக்கமற்றும் உருவாக்க tox -edocs ஐ இயக்கவும் மற்றும் வெளியீட்டை docs/_build/html ஆக சேமிக்கவும். கூடுதலாக, அஸூர் பைப்லைன்களில் உள்ள டாக்ஸ் CI வேலை இதை இயக்கும் மற்றும் நீங்கள் உள்நாட்டில் பதிவிறக்கமற்றும் பார்க்க க்கூடிய வெளியீட்டின் ஜிப் கோப்பை ஹோஸ்ட் செய்யும்.\nQiskit/qiskit repo இல் பராமரிக்கப்படும் combined documentation இல் சிக்கல் இருந்தால், நீங்கள் ஒரு documentation issue திறக்கலாம், ஆவணப் பிழைகள் இருந்தால், ஆவணமாக்கப்பட வேண்டிய ஒரு புதிய அம்சத்தை கொண்டிருக்க வேண்டும், அல்லது ஏற்கனவே உள்ள ஆவணங்களில் உள்ளடக்கத்தை சேர்க்க முடியும் என்று நீங்கள் நினைத்தால்.\nநீங்கள் Qiskit-ல் பங்களி���்க விரும்பினால், ஆனால் எங்கு தொடங்குவது என்று உறுதியாக தெரியவில்லை என்றால், ஒரு திட்டத்திற்கான சிக்கல்கள் குறித்த good first issue லேபிள் திட்டத்திற்கு புதிய நபர்களுக்கு பொருத்தமான உருப்படிகளை எடுத்துக்காட்டுகிறது. இவை அனைத்தும் ஒரு புதிய பங்களிப்பாளருக்கு வேலை செய்யக்கூடியதாக இருப்பதால் பங்களிப்பாளர்களால் மதிப்பாய்வு செய்யப்பட்டு குறிக்கப்பட்ட சிக்கல்கள். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், Qiskit உடனான நெருக்கமான பரிச்சயம் பிரச்சினைக்கு ஒரு தீர்வை உருவாக்குவதற்கான தேவை அல்ல.\nQiskit பயனர்கள் ஒரு வசதி அல்லது ஒரு API இல்லையென்றால் நாளை மென்பொருட்களால் ஆதரிக்கப்படும். பின்புறம் (அல்லது ஒரு பின்னணி-பொருத்தமான முறையில் மாறுபடும்) ஒரு வசதி அல்லது API பயனருக்கு முக்கியமானதாகும். எதிர்பார்ப்பை நிர்ணயிக்கவும், பின்வரும் கொள்கை எப்படி API மற்றும் வசதி மறுபடியும் Qiskit மூலம் கையாளப்படுகிறது:\nஇந்த தாமதம் குறைந்தபட்சம் என்பதை நினைவில் கொள்க. குறிப்பிடத்தக்க அம்சங்களுக்கு, நீக்கப்பட்ட அம்சம் அந்த நேரத்தில் குறைந்தது இருமடங்கு தோன்றும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. மேலும், நிலையான கிளைக் கொள்கையின்படி, நீக்குதல் நீக்குதல்கள் சிறிய பதிப்பு வெளியீடுகளின் போது மட்டுமே நிகழும்; அவை பின்செலுத்தலுக்கு பொருத்தமானவை அல்ல.\nநீக்குதல் எச்சரிக்கையை எழுப்புவதற்கான சரியான வழி, பைத்தான் நிலையான நூலகத்தில் warnings module இலிருந்து warn செயல்பாட்டைப் பயன்படுத்துவது. எச்சரிக்கை வகை வகுப்பு DeprecationWarning ஆக இருக்க வேண்டும். ஒரு உதாரணம்:\nஒரு விஷயம் இங்கே குறிப்பிடும் stack_level ''kwarg on the warn()'' அழைப்பு. அழைப்பு அடுக்கில் எந்த நிலை எச்சரிக்கையைத் தொடங்கும் வரியாகப் பயன்படுத்தப்படும் என்பதைக் குறிப்பிட இந்த வாதம் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக, stack_level ஐ 2 ஆக அமைக்க வேண்டும், ஏனெனில் இது எச்சரிக்கை எழுப்பப்பட்ட சூழலை அழைக்கும் வரியைக் காண்பிக்கும். மேலே உதாரணமாக, foo(). நீங்கள் இதை அமைக்கவில்லை எனில், இது foo() செயல்பாட்டில் உள்ள வரியால் ஏற்பட்டது என்பதை எச்சரிக்கை காண்பிக்கும், இது நீக்கப்பட்ட அழைப்பின் தோற்றத்தை தீர்மானிக்க முயற்சிக்கும் பயனர்களுக்கு உதவாது. இருப்பினும், இந்த மதிப்பு சரிசெய்யப்படலாம், இது அழைப்பு அடுக்கைப் பொறுத்து, warn() எங்கிர��ந்து அழைக்கப்படுகிறது என்பதைப் பொறுத்து. எடுத்துக்காட்டாக, ஒரு அழைப்பாளரை மட்டுமே கொண்ட ஒரு தனிப்பட்ட முறையால் எச்சரிக்கை எப்போதும் எழுப்பப்பட்டால், stack_level = 3 பொருத்தமானதாக இருக்கலாம்.\nநிலையான கிளை வெளியீட்டிலிருந்து மாஸ்டரில் சரி செய்யப்பட்ட உயர்-தாக்க பிழைகள் மற்றும் பாதுகாப்பு சிக்கல்களுக்கான தீர்வுகளின் பாதுகாப்பான ஆதாரமாக கருதப்படுகிறது. ஒரு நிலையான கிளை PR ஐ மறுபரிசீலனை செய்யும் போது, எந்தவொரு பேட்சின் ஆபத்தையும் நிலையான கிளையின் பயனர்களுக்கு வழங்கும் மதிப்புடன் சமப்படுத்த வேண்டும். நிலையான கிளையில் சேர்க்க ஒரு குறிப்பிட்ட வகை மாற்றங்கள் மட்டுமே பொருத்தமானவை. ஒரு பெரிய சிக்கலுக்கான ஒரு பெரிய, ஆபத்தான இணைப்பு அர்த்தமுள்ளதாக இருக்கலாம், இது மிகவும் தெளிவற்ற பிழை-கையாளுதல் வழக்கிற்கான ஒரு சிறிய தீர்வாக இருக்கலாம். மாற்றத்தைக் கருத்தில் கொள்ளும்போது பல காரணிகளை எடைபோட வேண்டும்:\nபின்னடைவின் ஆபத்து: மிகச்சிறிய மாற்றங்கள் கூட எதையாவது உடைக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளன, மேலும் நிலையான கிளையில் பின்னடைவைத் தவிர்க்க விரும்புகிறோம்.\nபயனர் தெரிவுநிலை நன்மை: பயனர்கள் உண்மையில் கவனிக்கக்கூடிய ஒன்றை நாம் சரிசெய்கிறோமா, அப்படியானால், அது எவ்வளவு முக்கியம்\nபிழைத்திருத்தம் எவ்வாறு தன்னியக்கமானது: இது ஒரு குறிப்பிடத்தக்க சிக்கலை சரிசெய்தாலும், நிறைய குறியீட்டை மாற்றியமைத்தால், குறைவான ஆபத்தான பிழைத்திருத்தம் எப்படி இருக்கும் என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டியது அவசியம்.\nபிழைத்திருத்தம் ஏற்கனவே மாஸ்டரில் உள்ளதா என்பது: மாற்றம் மாஸ்டருக்கு வெறுமனே புரியவில்லை என்றால், ஒரு மாற்றம் ஏற்கனவே மாஸ்டரில் இணைக்கப்பட்ட மாற்றத்தின் பின்னிணைப்பாக இருக்க வேண்டும்.\nஒரு பேட்சை மாஸ்டரிலிருந்து நிலையானதாக மாற்றும்போது, ​​மாஸ்டரின் மாற்றத்தைப் பற்றிய குறிப்பை வைத்திருக்க விரும்புகிறோம். நிலையான PR க்காக நீங்கள் கிளையை உருவாக்கும்போது,:: ஐப் பயன்படுத்தவும்\nஇருப்பினும், இது மாஸ்டரிடமிருந்து சிறிய தன்னிறைவான பேட்ச்களுக்கு மட்டுமே வேலை செய்கிறது. மாஸ்டரிடமிருந்து ஒரு பெரிய கமிட்டின் துணைக்குழுவை (எடுத்துக்காட்டாக, ஸ்குவாஷ் செய்யப்பட்ட ஒரு PR ) மாஸ்டரிடமிருந்து இதை கைமுறையாக செய்யுங்கள். இந்த சந்தர்ப்பங்களில், :: ஐ சேர்க்கவும்.\nஎனவே, கண்டிப்பான செர்ரி-தேர்வுக்கு ' அர்த்தமில்லை என்றாலும், மாற்றத்தின் துணைக்குழுவின் மூலத்தைக் கண்காணிக்க முடியும்.\nநீங்கள் முன்மொழிகின்ற இணைப்பு செர்ரி-பிக் சுத்தமாக இருக்காது என்றால், மோதல்களை நீங்களே தீர்த்துக் கொண்டு, அதன் விளைவாக வரும் பேட்சை முன்மொழியலாம். நிலையான இணைப்பை மதிப்பாய்வு செய்ய உதவுவதற்கு தயவுசெய்து மோதல் வரிகளை உறுதி செய்தியில் வைக்கவும்.\nstable backport potential உடன் குறிக்கப்பட்ட பிழைகள் அல்லது PR கள் நிலையான வெளியீட்டிற்கும் பொருந்தும் பிழைகள் மற்றும் மாஸ்டரில் ஒரு பிழைத்திருத்தம் வந்தவுடன் பின்செலுத்தலுக்கு ஏற்றதாக இருக்கலாம். பேக்போர்ட் முன்மொழியப்பட்டவுடன், குறிச்சொல் அகற்றப்பட வேண்டும்.\nஇலக்கு கிளையை நிலையானதாக அமைப்பது தவறு அல்ல என்பதற்கான அடையாளமாக, நிலையான கிளைக்கு எதிராக PR இன் தலைப்பில் [Stable] சேர்க்கவும். மேலும், நீங்கள் போர்ட்டிங் செய்யும் மாஸ்டரில் உள்ள PR எண்ணைக் குறிப்பிடவும்.\nQiskit ஆவணம் வடிவமைக்கப்பட்ட docs as code தத்துவம், முனைவர் Qiskit குறியீட்டு கருத்துக்களில் இருந்து வரையப்பட்டுள்ளது API ஆவணம்.\nஆவணங்கள் Qiskit/qiskit/docs முதன்மை கிளையிலிருந்து Sphinx ஐப் பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளன. பெரும்பாலான ஆவணங்கள், API Reference, கீழ் பதிவுகள் எங்கே உள்ளன இல் பட்டியலிடப்பட்டுள்ளது.\nQiskit யில் ஆவணங்கள் கட்டமைக்கப்பட்ட வழி, உண்மையான ஆவணங்களை முடிந்தவரை டாக்ஸ்ட்ரிங்ஸில் தள்ளுவதாகும். இது வளர்ச்சியின் போது சேர்த்தல் மற்றும் திருத்தங்களைச் செய்வதை எளிதாக்குகிறது, ஏனென்றால் பெரும்பாலான ஆவணங்கள் code மாற்றப்படுவதற்கு அருகில் வாழ்கின்றன. டெர்ராவில் இயல்பான ஆவணமாக்கல் கட்டமைப்பில் மூன்று நிலைகள் உள்ளன:\ndocs / apidocs இல் உள்ள .rst கோப்புகள்\nகாண்பிக்கப்பட்ட ஆவணத்தில் எந்த தொகுதிகள் சேர்க்கப்பட வேண்டும் என்பதை ஸ்பின்க்ஸிடம் சொல்ல இந்த கோப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. இதில் இரண்டு தகவல்கள் உள்ளன: ஒரு internal reference அல்லது cross reference தொகுதிக்கு, இது ஆவணத்தின் உள் இணைப்புகளுக்குப் பயன்படுத்தப்படலாம், மற்றும் ஒரு automodule directive ஒரு குறிப்பிட்ட இறக்குமதி பாதையிலிருந்து தொகுதி டாக்ஸ்ட்ரிங்ஸை அலச பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக, எடுத்துக்காட்டாக, dagcircuit.rst க���ப்பில் உள்ளது:\nஇதற்கு வெளியே உள்ள ஒரே .rst கோப்பு qiskit.rst, இதில் உள்ளடக்க அட்டவணை உள்ளது. புதிய தொகுதியின் ஆவணங்களுக்காக நீங்கள் ஒரு புதிய .rst கோப்பைச் சேர்த்தால், சேர்ப்பதை உறுதிசெய்ய, toctree அந்த கோப்பில்.\nஇந்த நுழைவு automodule திசை கோப்பு ' இல் குறிப்பிடப்பட்ட கூற்றுக்கான கூறு மட்டத்தில் உள்ளது. If the module specified is a directory/namespace, the docstring should be specified in the __init__.py அந்த கோப்பகத்திற்கான கோப்பு. இந்த தொகுதி-நிலை டாக்ஸ்ட்ரிங் ஆவணப்படுத்தப்பட்ட தொகுதி பற்றிய கூடுதல் விவரங்களைக் கொண்டுள்ளது. இந்த நுழைவுக்கு சாதாரண கட்டமைப்பு அனைத்து வகுப்புகளையும், பொது API, அந்த கூற்றில் உள்ள அனைத்து வகுப்புகளையும் மற்றும் செயல்பாடுகளையும் வெளிப்பட உள்ளது. இந்த டாக்ஸ்ட்ரிங்கின் இயல்பான கட்டமைப்பு, அந்த தொகுதியில் உள்ள பொது API இன் அனைத்து வகுப்புகள் மற்றும் செயல்பாடுகளை கோடிட்டுக் காட்டுவதாகும். இது பொதுவாக தன்னியக்க உத்தரவு __ (அல்லது தானியங்கு வழிமுறைகள் `__ நேரடியாக தொகுதி எளிமையானதாக இருந்தால், ``qiskit.execute` போன்றவை). ஒவ்வொன்றிற்கும் ஆட்டோடாக் கட்டளைகளை கைமுறையாக அழைக்காமல் நேரடியாக வெவ்வேறு பைதான் கூறுகளின் (வகுப்புகள், செயல்பாடுகள் போன்றவை) பட்டியலை ஆட்டோடாக் செய்ய ஆட்டோசம்மரி உத்தரவு பயன்படுத்தப்படுகிறது. தொகுதி-நிலை டாக்ஸ்ட்ரிங் என்பது தொகுதி என்ன செயல்பாட்டை வழங்குகிறது என்பதற்கான உயர் மட்ட கண்ணோட்டத்தை வழங்குவதாகும். இது பொதுவாக பொது API இன் வெவ்வேறு கூறுகளை ஒன்றாக பல துணைப்பிரிவுகளாக தொகுப்பதன் மூலம் செய்யப்படுகிறது.\nஎடுத்துக்காட்டாக, முந்தைய டாக்சர்க்யூட் தொகுதி உதாரணத்தைப் போலவே, டாக்ஸ்ட்ரிங் தொகுதியின் உள்ளடக்கங்களும் qiskit/dagcircuit/__init__.py இருக்கலாம்:\nஇது ஒரு எடுத்துக்காட்டு மற்றும் டாக்சர்க்யூட் தொகுதிக்கான உண்மையான தொகுதி டாக்ஸ்ட்ரிங் இதிலிருந்து வேறுபடக்கூடும்.\nதொகுதி டாக்ஸ்ட்ரிங்கில் பட்டியலிடப்பட்டுள்ள உறுப்புகளுக்கான உண்மையான டாக்ஸ்ட்ரிங்\nதேவைப்படும்போது எடுத்துக்காட்டுகளைப் பயன்படுத்தி வெளிப்படும் அனைத்து பொது இடைமுகங்களையும் முழுமையாக ஆவணப்படுத்த நீங்கள் முயற்சிக்க வேண்டும். டாக்ஸ்ட்ரிங்குகளுக்கு, Google Python Style Docstrings பயன்படுத்தப்படுகின்றன. இது napoleon sphinx extension ஐப் பயன்படுத்தி பாகுபடுத்தப்படுகிறது. napoleon documentation டாக்ஸ்ட்ரிங்ஸ் எவ்வாறு வடிவமைக்கப்பட வேண்டும் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு உள்ளது.\nநீங்கள் எந்த Sphinx directive அல்லது rst வடிவமைப்பில் வடிவமைக்கலாம். உதாரணமாக, ஒரு பொதுவான விரிவாக்கம் பயன்படுத்தப்படும் jupyter-execute திசை, இது ஜூபெட்டில் ஒரு குறியீட்டு தொகுதியை இயக்க பயன்படுகிறது மற்றும் குறியீடு மற்றும் வெளியீட்டை இரண்டையும் காட்டுகிறது. இது குறிப்பாக விசாரிகளுக்காக பயன்படுகிறது.\nThe hosted documentation at https://qiskit.org/documentation/ முழு Qiskit project; Terra அதன் ஒரு கூறு மட்டுமே. அப்படியே, நடைபெற்ற பதிப்புக்களுக்கான ஆவணத் தளங்கள் Qiskit meta-package repository https://github.com/Qiskit/qiskit. ஒழுங்குபடுத்தப்பட்ட பொழுது அந்த மறுபடியும், Sphinx builds (Sphinx builds) வெளியீடு qiskit.org இணையத்தளத்தில் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. அந்த Sphinx கட்டளைகள் அந்த புள்ளியில் மெட்டா-தொகுப்பு நிறுவப்பட்ட Qiskit தனிமங்களின் பதிப்பிலிருந்து ஆவணத்தில் இழுக்க வடிவமைக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, மெட்டா-தொகுப்பு பதிப்பு தற்போது 0.13.0 என்றால், பின்னர் டெர்ரா 0.10.0 விடுதலிலிருந்து ஆவணத்தை நகலெடுக்கும். மெட்டா-தொகுப்பின் தேவைகள் bumped போதும், பின்னர் அது புதிய பதிப்பிலிருந்து ஆவணத்தை ஆரம்பிக்கும். This means that fixes for incorrect API documentation will be included in a new release. ஒரு நிலையான கிளை கொள்கைக்கு ஒரு நிலையான பக்க விடுதலை (கீழே அந்த பகுதியை பார்க்கவும்).\nஉருவாக்க செயல்பாட்டின் போது, ஒவ்வொரு உறுப்புகளின் docs/apidocs/ உள்ளடக்கங்கள் மெட்டா-தொகுப்பு களஞ்சியத்தில் உள்ள மற்ற அனைத்து உறுப்புகளுடன் doc/apidocs/ இன் பகிரப்பட்ட நகலில் மீண்டும் மீண்டும் நகலெடுக்கப்படுகின்றன. இதன் பொருள், ஒரு வெளியீட்டில் ஒவ்வொரு உறுப்புக்கும் docs /apidocs மூலத்தில் உள்ளவை https://qiskit.org/documentation/apidoc/ இன் மூலத்தில் முடிவடையும்.\nமொழிபெயர்ப்பு திட்டங்களை ஒருங்கிணைக்கவும், பொருட்களை மொழிபெயர்க்க சமூகங்களுடன் ஒத்துழைக்கவும் நிறுவனங்களை அனுமதிக்கும் ஒரு மென்பொருள் மற்றும் வலை உள்ளூர்மயமாக்கல் தளமான Crowdin னைப் பயன்படுத்தி Qiskit ஆவணங்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன (localized). Crowdin எங்கள் மொழிபெயர்ப்பாளர்களின் சமூகம் ஒரு வாக்கியத்தை மொழிபெயர்க்க முதலீடு செய்த வேலையை தானாக மீண்டும் பயன்படுத்துவதன் மூலம் அவற்றின் தாக்கத்தை அதிகரிக்க அனுமதிக்கிறது. கோப்புகளின் குறுக்கே கூட வாக்கியங்களை நகர்த்துவது போன்ற அசல் பொருளின் பல வகையான மாற்றங்களுக்கு Crowdin மொழிபெயர்ப்புகளை நெகிழ வைக்கிறது.\nQiskit localization கோரிக்கைகள் Qiskit Translations repository. Qiskit localization பங்களிப்பதற்கு, தயவு செய்து இந்த படிப்பை பின்பற்றவும்:\nஉங்கள் பெயர் (அல்லது அடையாளம்) LOCALIZATION_CONTRIBUTORS கோப்புக்கு சேர்.\nஉங்கள் மாறுபாட்டை ஒன்றுசேர் கொண்டு ஒரு புல் ரிக்வெஸ்ட்(PR) உருவாக்குக. புல் ரிக்வெஸ்ட் திறக்க வார்ப்புருவை பின்பற்றவும்.\nஒவ்வொரு பங்களிப்பும் தங்களது PR உருவாக்க மற்றும் CLA கையெழுத்தைக் குறி.\nதயவு செய்து PR சுருக்கத்தில் பங்களிப்பதற்கு விரும்பும் மொழியை குறிப்பிடுக.\nஒரு மொழி கோரிக்கைக்கு ஒரு திறந்த பிரச்சினை உண்டு என்றால், PR க்கு இணைப்பு இணைப்பை சேர்க்கவும்.\nQiskit Contributors License Agreement (CLA); கையெழுத்திடுமாறு கேட்கப்படுவீர்கள்; தயவுசெய்து அவ்வாறு செய்யுங்கள்.\nஒரு குறைந்தபட்சம் மூன்று பங்களிப்புக்கள் ஒன்று ஒரு மொழி தேவைப்படும் எந்த புதிய மொழிகளுக்கு சேர்க்கப்படுவதற்கு தேவையிட, உளவியல் திட்டத்தின் நிர்வாகிகள் இருந்து அதிகாரப்பூர்வு ஆதரவு பெறவும்.\nபங்களிப்பாளர்களின் குழுவில், உள்ளூர்மயமாக்கல் திட்டத்தின் நிர்வாகிகளுடன் தொடர்பு கொள்ள ஒரு மொழிபெயர்ப்பு முன்னணி அடையாளம் காணப்பட வேண்டும். முன்னணி தொடர்பு கொள்ள வேண்டும்: Yuri Kobayashi (yurik@jp.ibm.com) மின்னஞ்சல் மூலம்.\nQiskit-Docs Crowdin திட்டத்தில், நீங்கள் பங்களிப்பதற்கு விரும்பும் மொழியை தேர்ந்தெடுக்கவும்.\nவலைப்பதிவு இடுகையில் குறிப்பிட்டுள்ளபடி, எனது மொழியில் Qiskit என்பது Qiskit, மொழிபெயர்க்கப்பட்ட மொழிகள் என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறோம் மொழிபெயர்ப்பாளர்கள், ப்ரூஃப் ரீடர்கள் மற்றும் மொழிபெயர்ப்பு வழிவகைகளுடன் மொழிபெயர்ப்புக் குழுவை உருவாக்க போதுமான சமூக ஆதரவு உள்ளது. நீங்கள் ஒரு மொழிபெயர்ப்புத் தலைவராக இருக்க விரும்பினால் அல்லது புதிய மொழிபெயர்ப்பு திட்டக் குழுவில் சேர விரும்பினால், நீங்கள் ஒரு GitHub சிக்கலைத் திறக்கலாம் Qiskit குழுவுடன் கலந்துரையாடலைத் தொடங்கவும், மொழிபெயர்ப்பு திட்ட உறுப்பினர்களை நியமிக்கவும்.\nCrowdin திட்டத்தில் நீங்கள் ஏன் சேர விரும்புகிறீர்கள் என்று கேட்கப்படும் உரையாடல் பெட்டியில் Join button னைக் கிளிக் செய்து paste the URL of your PR.\nCrowdin திட்டத்தின் நிர்வாகிகள் உங்கள் கோரிக்கையை சரிபார்த்து விரைவில் வ��ரைவாக அணுக முடியும்.\nQiskit/qiskit களஞ்சியத்தின் உங்கள் உள்ளூர் குளோனிலிருந்து ஆவணங்களின் உள்ளூர் நகலை பின்வருமாறு உருவாக்கலாம்:\nQiskit களஞ்சியத்தை குளோன் செய்யவும்.\nqiskit களஞ்சியத்தை குளோன் செய்வது உள்ளூர் கோப்புறையை உருவாக்குகிறது.\nQiskit/qiskit யின் உள்ளார்ந்த குழுவுக்கு வழிபாடு மற்றும் முனைய சாளரத்தில் கீழ்காணும் கட்டளையை இயக்குகிறது.\nநீங்கள் ஏற்கெனவே tox கட்டளை நிறுவப்பட்டிருந்தால், இயங்கும் மூலம் நிறுவவும்:\nநீங்கள் உங்கள் உள்ளார்ந்த RST கோப்புகளுக்கு மாற்றங்களை செய்ய, /doc/ க்குச் சென்று, பின்வருவனவற்றை முனைய சாளரத்தில் இயக்குவதன் மூலம் உங்கள் HTML கோப்புகளைப் புதுப்பிக்கலாம்:\nஇது உங்கள் உள்ளூர் ஆவணக் களஞ்சியத்தின் பாணியிலான, HTML பதிப்பை /docs/_build/html/ என்ற துணை அடைவில் உருவாக்கும்.\nமூலத்திலிருந்து கூறுகளை நிறுவுவது பைதான் தொகுப்பு அட்டவணை (PyPI) களஞ்சியத்தில் பதிப்பைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக Qiskit ன் மிக சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட பதிப்பை அணுக உங்களை அனுமதிக்கிறது. இது Qiskit குறியீட்டின் சமீபத்திய பதிப்பை மிகவும் திறமையாக ஆய்வு செய்து நீட்டிக்கும் திறனை உங்களுக்கு வழங்கும்.\nமூலத்திலிருந்து கூறுகள் மற்றும் கூறுகளை நிறுவும் போது, இயல்பாகவே அவற்றின் development பதிப்பு (இது மாஸ்டர் கிட் கிளைக்கு ஒத்திருக்கிறது), stable பதிப்பிற்கு (இது வெளியிடப்பட்ட pip 'தொகுப்புகளின் அதே கோட்பேஸைக் கொண்டுள்ளது). ஒரு உறுப்பு அல்லது கூறுகளின் development பதிப்புகள் வழக்கமாக புதிய அம்சங்கள் மற்றும் மாற்றங்களைக் கொண்டிருப்பதால், அவை பொதுவாக மீதமுள்ள பொருட்களின் development பதிப்பையும் பயன்படுத்த வேண்டும்.\nடெரா மற்றும் ஆர் தொகுப்புகள் இரண்டுமே நீங்கள் நிறுவுவதற்கு முன் மூலத்தில் இருந்து உருவாக்க ஒரு தொகுப்பி தேவை. Ignis, Aqua, மற்றும் IBM Quantum வழங்குபவர் பின்னணி ஒரு கணினி தேவை இல்லை.\nமூலத்திலிருந்து உறுப்புகளை நிறுவுவதற்கு, pip பதிப்பு மூல பதிப்புகளுக்குப் பின்னால் இருந்தால், விரும்பியதை விடக் குறைவாக இருக்கும் உறுப்புகளின் பதிப்புகளை நிறுவுவதைத் தடுக்க பின்வரும் நிறுவலின் வரிசை தேவைப்படுகிறது:\nqiskit-ibmq-வழங்குபவர் (நீங்கள் IBM Quantum சாதனங்கள் அல்லது ஆன்லைன் சிமுலேட்டருடன் இணைக்க விரும்பினால்)\nபல கூறுகள் மற்றும் தனிமங்களுடன் ஒரே நேரத்தில் வேலை செய்��வும், ஒவ்வொரு உறுப்புகளுக்கான பின்வரும் படிவங்களைப் பயன்படுத்தவும்.\nபைதான் (Python) இல் நன்ஸ்பேஸ் தொகுப்பின் பயன்பாடு காரணமாக, நீங்கள் தொகுப்புகளை நிறுவுவது எப்படி கவனிக்கவும். நீங்கள் மூலத்திலிருந்து எந்த உறுப்பை நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தால் qiskit meta-package ஐ பயன்படுத்தாது. மேலும், இந்த வழிகாட்டியை பின்பற்றவும், வளர்ச்சிக்கு ஒரு தனிப்பட்ட மெய்நிகர் சூழல் பயன்படுத்தவும். உங்கள் வளர்ச்சியுடன் ஏற்கனவே உள்ள நிறுவனத்தை தேர்ந்தெடுக்க தேர்வு செய்தால், நிறுவன முறைகளின் கூட்டமைப்பின் அமைப்புகளாக https://github.com/pypa/sample-namespace-packages/blob/master/table.md என்று குறிக்கவும்.\nமெய்நிகர் மேம்பாட்டு சூழலை அமைக்கவும்¶\nமூலத்திலிருந்து நிறுவப்படுகிறது நீங்கள் C + + 11 ஆதரிக்கிறது உங்கள் கணினியில் C + + compiler வேண்டும்.\nபெரும்பாலான லினக்ஸ் இயங்குதளங்களில், தேவையான GCC தொகு ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளது.\nநீங்கள் MacOS யை பயன்படுத்தினால், நீங்கள் XCode நிறுவி க்ளாங் (Clang compiler) நிறுவலாம். ஒரு முனைய சாளரத்தை திறந்து மற்றும் கீழே நுழைக்க நீங்கள் XCode மற்றும் Clang நிறுவப்பட்டுள்ளதா என்று சரிபார்க்கவும்.\nபின்வரும் கட்டளையை பயன்படுத்தி XCode மற்றும் Clang நிறுத்தவும்.\nWindows, இது Build Tools for Visual Studio 2017. நீங்கள் Visual Studio பதிப்பு 2015 அல்லது 2017 வை நிறுவலாம், C++ compiler ஐ நிறுவுவதற்கு விருப்பத்தேர்வுகள் தேர்வு செய்யவும்.\nஒருமுறை தொகு நிறுவப்பட்டால், நீங்கள் Qiskit டெரா நிறுவுவதற்கு தயார்.\nடெர்ரா களஞ்சியத்தை குளோன் செய்யுங்கள்.\nகளஞ்சியத்தை குளோன் செய்வது qiskit-terra என்ற உள்ளூர் கோப்புறையை உருவாக்குகிறது.\nஉங்கள் qiskit-terra கோப்பகத்திலிருந்து பைதான் தேவைகள் நூலகங்களை நிறுவவும்.\nநீங்கள் சோதனைகளை இயக்க விரும்பினால் அல்லது சோதனைகள் நீக்கனால், உருவாக்குபவர் தேவைகளை நிறுவவும்.\nதேவையான முறையில் அதை நிறுத்த விரும்பினால், அந்த நிரலுக்கு code மாற்றங்கள் மீண்டும் நிறுத்தப்பட தேவையில்லையென்றால், நீங்கள் இதனை செய்ய முடியும்:\nபின்னர் டெரா நிறுவுவதற்கு பிறகு code உதாரணங்கள் இயக்கலாம். நீங்கள் பின்வரும் கட்டளையுடன் உதாரணத்தை இயக்க முடியும்.\nநீங்கள் வேறு எந்த கூறுகளையும் நிறுவுவதற்கு இல்லையென்றால், qiskit-terra ஒரு RuntimeWarning எச்சரிக்கை மற்றும் qiskit-aer மற்றும் qiskit-ibmq-வழங்குபவர் நிறுவப்படவில்லை. பயனர்கள் பொதுவாக கூடுதல் கூறுகள���ப் பயன்படுத்த விரும்புவதால் இது செய்யப்படுகிறது, ஆனால் அவை நிறுவப்படவில்லை என்பதை உணரவில்லை, அல்லது Aer அல்லது IBM Quantum வழங்குநரின் நிறுவல் சில காரணங்களால் தோல்வியடைந்தது. இந்த எச்சரிகளை அழுத்தப்பட விரும்பினால், சேர்க்க:\nஎந்த qiskit இறக்குமதி உங்கள் குறியீட்டில். இது காணாமல் qiskit-aer மற்றும் qiskit-ibmq-வழங்குபவைப் பற்றிய எச்சரிக்கை அழுத்தி, ஆனால் qiskit அல்லது பிற தொகுப்புகளிலிருந்து வேறு எந்த எச்சரிக்கைகளையும் காட்டும்.\nAer களஞ்சியத்தை குளோன் செய்யுங்கள்.\nஇதற்குப் பிறகு, Aer நிறுவும் படிகள் நீங்கள் எந்த இயக்க முறைமையைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்தது. Aer என்பது பைதான் இடைமுகத்துடன் தொகுக்கப்பட்ட C++ நிரல் என்பதால், Aer பைனரியை உருவாக்குவதற்கு பைதான் அல்லாத சார்புகள் உள்ளன, அவை இயக்க முறைமையைப் பொறுத்து உலகளவில் நிறுவ முடியாது.\nAer உருவாக்க ஒரு C++ தொகு மற்றும் டெவலப்மெண்ட் ஹெட்டர்கள் தேவைப்படுகிறது.\nநீங்கள் Fedora அல்லது அதற்கு சமமான Linux விநியோகத்தை பயன்படுத்தினால், பின்வரும் பயன்படுத்தி நிறுவவும்:\nஉபுண்டு / டெபியன் அதை நிறுவ:\nOpenBLAS மேம்பாட்டு தலைப்புகளை நிறுவு.\nநீங்கள் Fedora அல்லது அதற்கு சமமான Linux விநியோகத்தை பயன்படுத்தினால், பின்வரும் பயன்படுத்தி நிறுவவும்:\nஉபுண்டு / டெபியன் அதை நிறுவ:\nMacOS இல் Clang தொகு பயன்படுத்த, OpenMP ஐ ஆதரிக்க நீங்கள் ஒரு கூடுதல் நூலகத்தை நிறுவ வேண்டும். இதையும் மற்ற சார்புகளையும் நிறுவ நீங்கள் brew ஐ பயன்படுத்தலாம்.\nபின்னர் ஒரு BLAS செயல்படுத்தலை நிறுவவும்; OpenBLAS இயல்புநிலை தேர்வு.\nWindows இல் நீங்கள் பயன்படுத்த வேண்டும் Anaconda3 அல்லது Miniconda3 அனைத்து சார்புகளையும் நிறுவ.\nபைனரி நிறுவவும் மற்றும் சார்புகளை உருவாக்கு.\nநேரடியாக Qiskit-aer ஐ உருவாக்கி நிறுவவும்\nஉங்களிடம் pip <19.0.0 நிறுவப்பட்டிருந்தால், உங்கள் சூழலுக்கு தனிப்பயன் உருவாக்க தேவையில்லை, இயக்கவும்:\nஇது இரண்டும் பைனரிகளை உருவாக்கி Aer நிறுவும்.\nமாற்றாக, நீங்கள் ஒரு புதிய பிப் நிறுவப்பட்டால், அல்லது சில தனிப்பயன் தேவை கொண்டால், நீங்கள் ஒரு பைதான் வீலை கைமுறையாக உருவாக்க முடியும்.\nசக்கர கட்டத்தின் போது ஒரு தனிப்பயன் விருப்பத்தை அமைக்க வேண்டும் என்றால், வீல் உருவாக்கங்களின் போது தனிப்பட்ட விருப்பங்கள்.\nநீங்கள் பைதான் சுவையை உருவாக்கும் பிறகு, அது Aer களஞ்���ியத்தில் dist/ dir இல் சேமிக்கப்படும். சரியான பதிப்பு சார்ந்திருக்கும்\nவெளியீட்டு சக்கர கோப்பின் சரியான கோப்பு பெயர் வளர்ச்சியின் கீழ் உள்ள Aer இன் தற்போதைய பதிப்பைப் பொறுத்தது.\nவீல் உருவாக்கங்களின் போது தனிப்பட்ட விருப்பங்கள்¶\nபைதான் இடைமுகத்துடன் தொகுப்பை உருவாக்கும்போது அதை இயக்க Aer பில்ட் சிஸ்டம் scikit-build ஐப் பயன்படுத்துகிறது. setuptools CMake ஐ அழைப்பதற்கும் உங்கள் உள்ளூர் கணினிக்கான பைனரிகளை தொகுப்பதற்கும் இது ஒரு இடைமுகமாக செயல்படுகிறது.\nபைனரிகளை தொகுப்பதில் உள்ள சிக்கலான தன்மை காரணமாக, நீங்கள் உருவாக்க செயல்முறையின் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு விருப்பங்களை அனுப்ப வேண்டியிருக்கும். தேர்ச்சி மாறிகள் அனுப்ப வழி:\nசதுர அடைப்புக்குறிக்குள் உள்ள கூறுகள் விருப்பமானவை, மற்றும் skbuild_opts, cmake_opts, build_tool_opts ஆகியவை உங்களுக்கு விருப்பமான கொடிகளால் மாற்றப்பட வேண்டும். CMake விருப்பங்களின் பட்டியல் இங்கே கிடைக்கிறது: https://cmake.org/cmake/help/v3.6/manual/cmake.1.html#options. எடுத்துக்காட்டாக, நீங்கள் இதைப் போன்றவற்றை இயக்கலாம்:\nஇது கொடி - j8 செல்லும் கட்டிடக் கட்டமைப்பை கடந்து (இது இந்த வழக்கில் Automake), 8 பணிகளை பயன்படுத்தி இணையாக உருவாக்க விரும்பும் என்று சொல்லப்படுகிறது.\nஎடுத்துக்காட்டாக, Linux இல் இந்த கொடிகளுக்கு ஒரு பொதுவான பயன்பாடு வழக்கமாக C++ தொகுப்பின் ஒரு குறிப்பிட்ட பதிப்பு குறிப்பிடவும் (சாதாரணமாக முன்னிருப்பு மிகவும் பழமையானால்):\nஇது Aer ஐ தொகுக்கும்போது இயல்புநிலை g ++ க்கு பதிலாக g ++ - 7 கட்டளையைப் பயன்படுத்த CMake க்குச் சொல்லும்.\nஇதற்கான மற்றொரு பொதுவான பயன்பாட்டு வழக்கு, உங்கள் சூழலைப் பொறுத்து, உங்கள் தளத்தின் பெயரைக் குறிப்பிட வேண்டும் மற்றும் நிலையான இணைப்பை அணைக்க வேண்டும்.\nஇங்கே --plat-name என்பது செட்அப்டூல்களுக்கு ஒரு கொடி, தொகுப்பு மெட்டாடேட்டாவில் பயன்படுத்த வேண்டிய தளத்தின் பெயரைக் குறிப்பிட, -DSTATIC_LINKING என்பது நிலையான இணைப்பை முடக்க CMake ஐப் பயன்படுத்துவதற்கான ஒரு கொடி, மற்றும் -j8 தொகுப்பிற்கு 8 செயல்முறைகளைப் பயன்படுத்த ஆட்டோமேக்கைப் பயன்படுத்துவதற்கான ஒரு கொடி.\nதளத்தைப் பொறுத்து பொதுவான விருப்பங்களின் பட்டியல்:\nஒரு எண்ணைத் தொடர்ந்து, தொகுப்பிற்குப் பயன்படுத்த வேண்டிய செயல்முறைகளின் எண்ணிக்கையை அமைக்கிறது.\nகுறிப்பிட்ட C++ தொகுப்பை குறிப்பிடும்; உங்கள் முன்னிருப்பு g++ மிகவும் பழமையானால் இது அடிக்கடி தேவைப்படுகிறது.\nவெளியீட்டு Python தொகுப்பில் வலைப்பதிவொன்றை குறிப்பிட பயன்படுத்தப்பட்டது.\nநிலையான இணைப்பு பயன்படுத்தப்பட வேண்டுமா இல்லையா என்பதைக் குறிப்பிட பயன்படுகிறது.\nஇந்த விருப்பங்களில் சில மேடையில் குறிப்பிட்டவை அல்ல. இந்த குறிப்பிட்ட தளங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன, ஏனெனில் அவை பொதுவாக சூழலில் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் தகவலுக்கு கருவி ஆவணங்களைப் பார்க்கவும்.\nIgnis களஞ்சியத்தை க்ளோன் செய்யுங்கள்.\nகளஞ்சியத்தை குளோன் செய்வது qiskit-ignis என்ற உள்ளூர் கோப்பகத்தை உருவாக்குகிறது.\nநீங்கள் சோதனைகளை இயக்க விரும்பினால், அல்லது நீக்க சோதனைகள், உருவாக்குபவர் தேவைகளை நிறுவவும். மூலத்திலிருந்து நிறுவும்போது qiskit-ignis தொகுப்பை நிறுவவும் அல்லது பயன்படுத்துவதற்கு இது தேவைப்படுகிறது.\nநீங்கள் திருத்தி முறையில் நிறுத்தவேண்டுமென்றால், அந்த code மாற்றங்கள் திட்டப்பணியினை மாற்றியமைக்க தேவையிட வேண்டாம்:\nAqua களஞ்சியத்தை க்ளோன் செய்யுங்கள்.\nமறுபடியும் க்ளோனிங் qiskit-aqua எனப்படும் ஒரு உள்ளூர் அடைவை உருவாக்குகிறது.\nநீங்கள் சோதனைகளை இயக்க விரும்பினால், அல்லது நீக்க சோதனைகள், உருவாக்குபவர் தேவைகளை நிறுவவும். இது மூலத்திலிருந்து நிறுவும்போது qiskit-aqua தொகுப்பை நிறுத்தவும் அல்லது பயன்படுத்த தேவையில்லையென்றால் தேவைப்படுகிறது.\nநீங்கள் திருத்தி முறையில் நிறுத்தவேண்டுமென்றால், அந்த code மாற்றங்கள் திட்டப்பணியினை மாற்றியமைக்க தேவையிட வேண்டாம்:\nமூலத்திலிருந்து IBM குவாண்டம் வழங்கியை நிறுவுகிறது¶\nQiskit-ibmq-வழங்குபவர் களஞ்சியத்தை க்ளோன் செயப்படுகிறது.\nகளஞ்சியத்தை க்ளோனிங், qiskit-ibmq-provider என்று அழைக்கப்படும் ஒரு உள்ளூர் அடைவை உருவாக்குகிறது.\nநீங்கள் சோதனைகளை இயக்க விரும்பினால், அல்லது சோதனைகளை நீக்க, உருவாக்குபவர் தேவைகளை நிறுவவும். இது மூலத்திலிருந்து நிறுவும்போது qiskit-ibmq-வழங்குபவர் தொகுப்பை நிறுத்தவும் அல்லது பயன்படுத்த தேவையில்லையென்றால் தேவைப்படுகிறது.\nநீங்கள் திருத்தி முறையில் நிறுத்தவேண்டுமென்றால், அந்த code மாற்றங்கள் திட்டப்பணியினை மாற்றியமைக்க தேவையிட வேண்டாம்:\nQiskit திட்டம் ஒவ்வொன்றும் வெவ்வேறு செயல்பாடுகளைச் செய்யும் பல கூறுகளால் ���னது. ஒவ்வொன்றும் சுயாதீனமாக பயனுள்ளதாக இருக்கும், மேலும் அவை சொந்தமாகப் பயன்படுத்தப்படலாம், ஆனால் வசதிக்காக, அனைத்து உறுப்புகளையும் ஒரே நேரத்தில் நிறுவ ஒரே நுழைவுப் புள்ளியை வழங்க இந்த களஞ்சியம் மற்றும் மெட்டா-தொகுப்பை நாங்கள் வழங்குகிறோம். இது நிறுவல் செயல்முறையை எளிதாக்குவது மற்றும் இறுதி பயனர்களுக்கு ஒரு ஒருங்கிணைந்த இடைமுகத்தை வழங்குவதாகும். இருப்பினும், ஒவ்வொரு Qiskit உறுப்புக்கும் அதன் சொந்த வெளியீடுகள் மற்றும் பதிப்புகள் இருப்பதால், வெவ்வேறு களஞ்சியங்களுக்கு இடையில் பதிப்புகளைக் கையாளும் போது சில கவனம் தேவை. இந்த ஆவணம் Qiskit கூறுகள் மற்றும் மெட்டா-தொகுப்பு இரண்டின் பதிப்புகள் மற்றும் வெளியீடுகளைக் கையாள்வதற்கான வழிகாட்டுதல்களை கோடிட்டுக் காட்டுகிறது.\nஇந்த வழிகாட்டியின் மீதமுள்ள தரநிலை சொற்பொருள் பதிப்பு பெயரிடல் பயன்படுத்தப்படும்: Major.Minor.Patch பதிப்பு எண்ணின் வெவ்வேறு கூறுகளைக் குறிக்க உதவுகிறது. உதாரணமாக, பதிப்பு எண் 0.7.1 என்றால், முக்கிய பதிப்பு 0, சிறிய பதிப்பு 7, மற்றும் இணைப்பு பதிப்பு 1.\nQiskit மெட்டா-தொகுப்பு பதிப்பு என்பது ஒரு சுயாதீன மதிப்பு, இது கண்காணிக்கப்படும் ஒவ்வொரு உறுப்புகளின் வெளியீடுகளால் தீர்மானிக்கப்படுகிறது. ஒவ்வொரு முறையும் மெட்டா-தொகுப்பு தேவைகளுக்கு ஒரு வெளியீட்டை கண்காணிக்கும் கூறுக்கு (அல்லது ஒரு உறுப்பைச் சேர்க்க) தள்ளுகிறோம், மேலும் பதிப்பு புதுப்பிக்கப்பட்டு புதிய வெளியீடு வெளியிடப்பட வேண்டும். உறுப்பு வெளியீடுகளுடன் மெட்டா-தொகுப்பு வெளியீடுகள் கண்காணிக்கப்படுவதை உறுதி செய்ய உறுப்புகளின் வெளியீட்டுடன் நேரத்தை ஒருங்கிணைக்க வேண்டும்.\nபுதிய கண்காணிக்கப்பட்ட கூறுகளைச் சேர்த்தல்¶\nமெட்டா-தொகுப்பு தேவைகளில் ஒரு புதிய Qiskit உறுப்பு சேர்க்கப்படும்போது, ​​மெட்டா-தொகுப்பு Minor பதிப்பை அதிகரிக்க வேண்டும்.\nஎடுத்துக்காட்டாக, மெட்டா-தொகுப்பு 2 கூறுகள் qiskit-aer மற்றும் qiskit-terra மற்றும் அதன் பதிப்பு 0.7.4 கண்காணித்து வருகிறது. நாங்கள் மெட்டா-தொகுப்பில் சேர்க்க விரும்பும் புதிய உறுப்பு qiskit-ignis ஐ வெளியிடுகிறோம். மெட்டா-தொகுப்பில் புதிய உறுப்பைச் சேர்க்கும்போது பதிப்பை 0.8.0 ஆக அதிகரிக்கிறோம்.\nமெட்டா-தொகுப்பால் ஏற்கனவே கண்காணிக்கப்படும், எந்த Qiskit உறுப்பும் ஒரு வ���ளியீட்டில் பிழைகளை சரிசெய்ய ஒரு இணைப்பு பதிப்பை வெளியிடும் போது, ​​நமக்கு setup.py இல் தேவையை அதிகரிக்க வேண்டும், பின்னர் மெட்டா-தொகுப்பின் இணைப்பு பதிப்பை அதிகரிக்க வேண்டும்.\nஎடுத்துக்காட்டாக, மெட்டா-தொகுப்பு 3 கூறுகளை கண்காணிக்கிறதென்றால் qiskit-terra == 0.8.1, qiskit-aer==0.2.1, மற்றும் qiskit-ignis==0.1.4` `தற்போதைய பதிப்பில் ``0.9.6. ஒரு பிழையை சரிசெய்ய qiskit-terra ஒரு புதிய இணைப்பு பதிப்பை வெளியிடும் போது 0.8.2 மெட்டா-தொகுப்பு அதன் இணைப்பு பதிப்பையும் வெளியீட்டையும் அதிகரிக்க வேண்டும், இது 0.9.7 ஆகிறது.\nகூடுதலாக, மெட்டா-தொகுப்பில் எப்போதாவது பேக்கேஜிங் அல்லது பிற பிழைகள் உள்ளன, அவை புதிய வெளியீடுகளைத் தள்ளுவதன் மூலம் சரி செய்யப்பட வேண்டும். அவை எதிர்கொள்ளும்போது, உடைந்த வெளியீட்டிலிருந்து வேறுபடுவதற்கு இணைப்பு பதிப்பை அதிகரிக்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும் pypi இல் இருந்து உடைந்த அல்லது பழைய வெளியீடுகளை செய்ய வேண்டாம், அதற்கு பதிலாக இணைப்பு பதிப்பை அதிகரித்து புதிய வெளியீட்டைப் பதிவேற்றவும்.\nமெட்டா-தொகுப்பில் ஒரு புதிய உறுப்பைச் சேர்ப்பதைத் தவிர, மெட்டா-தொகுப்பின் சிறிய பதிப்பு ஒரு சிறிய பதிப்பு கண்காணிக்கப்பட்ட உறுப்பில் அதிகரிக்கும் போதெல்லாம் அதிகரிக்கப்பட வேண்டும்.\nஎடுத்துக்காட்டாக, மெட்டா-தொகுப்பு 2 கூறுகளை கண்காணிக்கிறதென்றால் qiskit-terra==0.7.0 மற்றும் qiskit-aer==0.1.1 மற்றும் தற்போதைய பதிப்பு 0.7.5. qiskit-aer உறுப்பு 0.2.0 ஐ வெளியிடும் போது, புதிய வெளியீட்டிற்கு ஒத்ததாக மெட்டா-தொகுப்பு பதிப்பை `` 0.8.0`` ஆக அதிகரிக்க வேண்டும்.\nமுக்கிய பதிப்பு மற்ற பதிப்பு எண் கூறுகளிலிருந்து வேறுபட்டது. மற்ற பதிப்பு எண் கூறுகளைப் போலல்லாமல், ஒவ்வொரு கண்காணிக்கப்பட்ட உறுப்புடனும் பூட்டப்பட்ட நிலையில் புதுப்பிக்கப்படும், அனைத்து பதிக்கப்பட்ட பதிப்புகளும் (குறைந்தபட்சம் 1.0.0 க்கு முன்னதாக) பம்ப் செய்யப்படும்போது மட்டுமே பெரிய பதிப்பு அதிகரிக்கும். இப்போதே அனைத்து உறுப்புகளும் 0 இன் முக்கிய பதிப்பு எண் கூறுகளைக் கொண்டுள்ளன மற்றும் மெட்டா-களஞ்சியத்தில் உள்ள ஒவ்வொரு கண்காணிக்கப்பட்ட உறுப்பும் முக்கிய பதிப்பை >=1 ஆக மாற்றுவதன் மூலம் நிலையானதாகக் குறிக்கப்படும் வரை மெட்டா- தொகுப்பு பதிப்பு முக்கிய பதிப்பை அதிகரிக்கக்கூடாது.\nஅனைத்து உறுப்புகளும் >=1.0.0 இல் இருக்���ும் போது முக்கிய பதிப்பு எண் கூறு கண்காணிப்பின் நடத்தை இன்னும் முடிவு செய்யப்படவில்லை.\nகண்காணிக்கப்பட்ட உறுப்புகளுக்கு மேலதிகமாக, Qiskit இன் மேல் கூடுதல் தொகுப்புகள் கட்டப்பட்டுள்ளன, அவை Qiskit உடன் இணைந்து உருவாக்கப்பட்டன, எடுத்துக்காட்டாக Qiskit-ஆப்டிமைசேஷன் போன்ற பயன்பாட்டு களஞ்சியங்கள். வசதிக்காக, இந்த தொகுப்புகள் Qiskit மெட்டாதொகுப்பு மூலம் Qiskit மூலம் நிறுவக்கூடிய கூடுதல் என கண்காணிக்கப்படுகிறது. இந்த விருப்பத்தேர்வு கீழ்நிலை திட்டங்களின் வெளியீடுகள் மெட்டாதொகுப்பு வெளியீட்டைத் தூண்டுவதில்லை, ஏனெனில் அவை பின் செய்யப்படாதவை மற்றும் மெட்டாதொகுப்பு பதிப்பை பாதிக்காது. Qiskit மற்றும் இந்த கீழ்நிலை விருப்ப சார்புநிலைகளுக்கு இடையே பொருந்தக்கூடிய சிக்கல் இருந்தால் மற்றும் குறைந்தபட்ச பதிப்பை ஒரு தனி வெளியீட்டில் சரிசெய்ய வேண்டும் என்றால் இது பேக்கேஜிங் பிழைத்திருத்தம் என்பதால் இது இணைப்பு பதிப்பு வெளியீடாக மட்டுமே செய்யப்படும்.\nQiskit உறுப்பு தேவை கண்காணிப்பு¶\nமெட்டா-தொகுப்பு மற்றும் Qiskit பதிப்புடன் கண்டிப்பாக தொடர்புடையதாக இல்லை என்றாலும், மெட்டா-தொகுப்பின் தேவைகள் பட்டியலில் உள்ள உறுப்பு பதிப்புகளை நாங்கள் எவ்வாறு கண்காணிக்கிறோம் என்பது முக்கியம். Setup.py இல் பட்டியலிடப்பட்டுள்ள ஒவ்வொரு உறுப்பும் ஒரு பதிப்பில் இணைக்கப்பட வேண்டும். இதன் பொருள், Qiskit இன் ஒவ்வொரு பதிப்பும் கண்காணிக்கப்பட்ட ஒவ்வொரு உறுப்புக்கும் ஒரு பதிப்பை மட்டுமே நிறுவ வேண்டும். எடுத்துக்காட்டாக, எந்தவொரு புள்ளியிலும் உள்ள தேவைகளின் பட்டியல் இதுபோல் இருக்க வேண்டும்:\nஇது பிழைத்திருத்தத்திற்கு உதவுவதாகும், ஆனால் பல உறுப்புகள் முழுவதும் பதிப்புகளைக் கண்காணிக்க மிகவும் வெளிப்படையானது.\nபிழைகளைப் பற்றி புகாரளிப்பது மற்றும் விரிவாக்கத்திற்கான கோரிக்கைகளை விதிப்பது\nமெய்நிகர் மேம்பாட்டு சூழலை அமைக்கவும்\nவீல் உருவாக்கங்களின் போது தனிப்பட்ட விருப்பங்கள்\nமூலத்திலிருந்து IBM குவாண்டம் வழங்கியை நிறுவுகிறது\nபுதிய கண்காணிக்கப்பட்ட கூறுகளைச் சேர்த்தல்\nQiskit உறுப்பு தேவை கண்காணிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/celebs/deepak-kumar.html", "date_download": "2021-09-26T19:10:09Z", "digest": "sha1:62TFXS6VDPH2W5XVGTYKA7R5GCDYGUOC", "length": 6022, "nlines": 150, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தீபக் குமார் (Deepak Kumar): திரைப்படங்கள், வயது, பயோடேட்டா, புகைப்படங்கள், மூவிஸ் லிஸ்ட் - Filmibeat Tamil", "raw_content": "\nஉலகளவில் புயலை கிளப்ப போறாங்க.. ’83’ பட ரிலீஸை அட்டகாசமாக அறிவித்த உலக நாயகன்\nமாநாடு டிரைலர் எப்போ தான்ப்பா வரும்... சுரேஷ் காமாட்சி அளித்த அசத்தல் பதில்\nகமலின் விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு பிக்பாஸ் பிரபலம்\nரம்யா பாண்டியன் படத்தை பார்த்து நெகிழ்ந்து போன பிக் பாஸ் பிரபலம்.. என்ன சொன்னாரு தெரியுமா\nஎஸ்பிபி.,க்கு அஞ்சலி செலுத்த போகாத டிஆர்...ஏன்னு அவரே சொன்ன காரணம்\nசின்னத்தம்பி 2 படத்தை பி. வாசு இயக்கலாம்னு ட்வீட் போட்ட ரசிகர்.. குஷ்புவோட ரியாக்‌ஷனை பாருங்க\nஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 9: தி ஃபாஸ்ட் சகா\nஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 9: தி ஃபாஸ்ட் சகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/sister-actress-is-in-a-huge-upset-as-she-is-not-as-trendy-as-her-sister-086994.html", "date_download": "2021-09-26T20:18:36Z", "digest": "sha1:QRIWVBREUML3KPGAH2IOUZF2BULLED5S", "length": 17481, "nlines": 186, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அக்காவை போலவே கிளாமர் ரூட்டில் பயணிக்கும் தங்கை.. எவ்வளவு அத்துமீறியும் அது மட்டும் நடக்கலையே! | Sister actress is in a huge upset as she is not as trendy as her sister - Tamil Filmibeat", "raw_content": "\nNews திமுகவுக்கு வாக்களிக்காமல் போய்விட்டேனே.. வருந்திய சேலம் பெண்.. நடந்தது என்ன\nAutomobiles யமஹா ஆர்15 வி3 பைக்கிற்கும், சமீபத்திய வி4 பைக்கிற்கும் உள்ள வித்தியாசம் என்ன\nTechnology ஐபோன் 13 சீரிஸ் விற்பனை இந்தியாவில் தொடக்கம்- எப்படி வாங்குவது\nLifestyle வார ராசிபலன் 26.09.2021 - 02.10.2021 - இந்த வாரம் மருத்துவ செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது...\nSports கடைசி பந்தில் திக் திக் வெற்றி - லோகேஷ் ராகுல் முகத்தில் முதன் முதலாய் மகிழ்ச்சி - வெளியேறும் SRH\nFinance சும்மா இருக்கும் பணத்திற்கு 7% வட்டி.. உண்மையிலேயே ஜாக்பாட் தான்..\nEducation ரூ.40 ஆயிரம் உதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅக்காவை போலவே கிளாமர் ரூட்டில் பயணிக்கும் தங்கை.. எவ்வளவு அத்துமீறியும் அது மட்டும் நடக்கலையே\nசென்னை: ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலமான அக்காவை போலவே கிளாமர் போட்டோஷூட் நடத்தி தங்கையும் பிரபலமாக துடித்து வருகிறார்.\nஆனால், அக்கா நடிகை டிரெண்டானது போல தங்கை டிரெண்டாகவே இல்லாததால் மிகப்பெரிய அப்செட்டில் உள்ளாராம்.\nஅனபெல் சேதுபதி படத்தில் அப்பாவை நடிக்க வைக்க தயக்கம் ... காரணம் இது தான்\nமேலும், இளம் நடிகர்கள் கூட தன்னை படங்களில் ஒப்பந்தம் செய்ய யோசித்து வருவதால் தொடர்ந்து சோலோ குயினாகவே நடிக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளாராம் தங்கை நடிகை.\nஆறடியில் வாட்டசாட்டமாக இருக்கும் அந்த கால ஹீரோயின் வாரிசான இவர் தனக்கும் சினிமா மீது ஆர்வம் உள்ளது என்றும் தன்னையும் ஹீரோயினாக்குங்கள் என அப்பாவை டார்ச்சர் செய்ய அவரும் வேறு வழியில்லாமல் சூப்பர் ஹிட் ரீமேக் படத்தின் மூலம் மகளை ஹீரோயினாக்கினார்.\nஒரு படத்தை தவிர வேறு எந்த ஹிட்டையும் கொடுக்காத அந்த இயக்குநர் மட்டுமே அப்பா நடிகரின் பேச்சை தட்ட முடியாமல் ரீமேக் படத்தை வாரிசு நடிகையை வைத்து இயக்கினார். மற்ற மொழிகளில் பாராட்டுக்களை குவித்த அந்த படம் இங்கே வந்ததும் தெரியவில்லை, போனதும் தெரியவில்லை என்கிற நிலையில் ஆரம்பமே அவுட் ஆகி விட்டது.\nவாரிசு நடிகையாக இருந்தாலும் நடிகைக்கு சுத்தமாக நடிப்பு வராததை அறிந்து கொண்ட பல இளம் ஹீரோக்களும் ஆள விடும்மா என தங்களது படங்களில் அவரை ஹீரோயினாக தேர்வு செய்வதை தவிர்த்து வருகின்றனர். அதனால் தொடர்ந்து சோலோ குயினாக நடிக்கும் முயற்சியை வேறு வழி இல்லாமல் செய்து வருகிறார்.\nகவர்ச்சி போட்டோஷூட் நடத்தியே சமூக வலைதளத்தில் பிரபலமான அக்கா நடிகைக்கு ரியாலிட்டி ஷோக்கள் மூலம் மீண்டும் சினிமாவிலும் நல்ல பிரகாசமான எதிர்காலம் உருவாகி இருக்கிறது. இதனை அறிந்து கொண்ட தங்கை அக்காவை போலவே தானும் பிரபலமாக முயற்சித்து வருகிறார்.\nஅக்காவையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு கடற்கரைகளில் இடையழகுக்கு மேல் காட்டியபடி வித விதமாக கவர்ச்சி போட்டோக்களை நடத்தி இணையத்தை கலங்கடித்து விடலாம் என தங்கை நடிகை நினைத்து போட்டோஷூட் நடத்தினாலும் அவர் நினைத்தது நிறைவேறவில்லை என்பதால் ரொம்பவே அப்செட் ஆகி உள்ளார்.\nதிறமையான நடிப்பு இருந்தால் மட்டுமே திரையுலகில் சாதிக்க முடியும் என்பதை சில நடிகைகள் புரிந்து கொள்ளாமல் கிளாமர் போட்டோஷூட்களையும் இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களை நம்பியும் இப்படி கவர்ச்சி கடலில் குதித்தால் திரைக்கடலில் கரை சேராமல் மூழ்கி போகும் அபாயம் உள்ளதை புரிந்து கொள்ள மறுக்கின்றனர். எந்த அளவுக்கு கவர்ச���சி காட்டினாலும் நான் மட்டும் ஏன் டிரெண்டாகவே மாட்டேங்கிறேன் என அக்காவிடமே புலம்பி புது ஐடியாவையும் கேட்டுள்ளாராம் அந்த வாரிசு நடிகை.\nபிரபல நடிகருக்கு பிரைவேட் பார்ட்டி வைத்த மில்க் பியூட்டி.. அடுத்த படத்தில் சான்ஸ் கன்ஃபார்மாம்\nஅதுக்காகத்தான் அந்த விவாகரத்து வதந்தியே கிளப்பி விட்டாங்களாம்.. இன்னுமா அந்த டெக்னிக்கை நம்புறாங்க\nஉங்க பஞ்சாயத்து ஓவர்.. என் பஞ்சாயத்து இன்னும் முடியலையே.. பூகம்பத்தை கிளப்பிய பாஸ் நடிகர்\nஅந்த ஒரு விஷயத்தில் லாக்கான நடிகை.. திடீரென்று விவாகரத்து மேட்டரில் இருந்து அந்தர்பல்டி அடித்தார்\nஅவசரப்பட்டுட்டேனே.. என்ன செய்யலாம்..எப்போதும் குடியும் கையுமாக புலம்பி தீர்க்கும் விவாகரத்தான நடிகை\nஅந்த பிரச்சனையை கிளப்பியதே சர்ச்சை நடிகை தானாம்.. போட்ட ஸ்கெட்ச் பக்காவா வேலை செய்து விட்டது\nஹாட்ரிக் தோல்வி.. வெறுப்பேற்றும் வெரைட்டி நடிகர்.. உச்சகட்ட கோபத்தில் தயாரிப்பாளர்கள்\nஅப்பாவின் மூவ் எல்லாம் அதுக்காகத்தான்.. கண்டுகாதீங்க என ரசிகர்களுக்கு கண்டிஷன் போட்ட மாஸ் நடிகர்\nகதையை மட்டுமல்ல டைட்டிலையும் காப்பி அடிக்க ஆரம்பிச்சிட்டீங்களா.. காப்பி இயக்குநரை கலாய்த்த பிரபலம்\nசம்பாதிக்க வேற வழியே தெரியல.. சண்டை போட்ட சேனலிடமே சரண்டர் ஆன ஒல்லி நடிகை\nகிளாமரை நம்பி கேரியரை காலியாக்கி கொண்ட நான்கெழுத்து நடிகை.. நட்பு வட்டத்தில் ஒரே புலம்பலாம்\nஅந்த பிரச்சனை தான் காரணம்.. எல்லோரும் ஒரே அடியாக என்னை ஒதுக்கிட்டாங்க.. புலம்பலில் ராணி நடிகை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபிக் பாஸ் வீட்டுக்கு போகலப்பா.. எனக்கு என் வீடு தான் முக்கியம்.. ஜிபி முத்து பளீச் பேட்டி\nசென்னை டூ டெல்லி... ஸ்டையிலாக நீண்ட பைக் ட்ரிப்பை துவக்கிய அஜித்\nMovie Review : மாட்ட வச்சு அரசியல் பேசும்..இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் விமர்சனம்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/bala-ready-face-challenges-against-chandi-veeran-title-034996.html", "date_download": "2021-09-26T18:42:35Z", "digest": "sha1:VHSDJY74HQ4O6YR3N3BUMR3SYGU2Y4GP", "length": 12983, "nlines": 178, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சண்டிவீரன் தலைப்புக்கு எதிர்ப்பு வந்தால் சமாளிக்கத் தயார்! - பாலா | Bala ready to face challenges against Chandi Veeran title - Tamil Filmibeat", "raw_content": "\nNews இந்திய பயணிகள் விமானங்கள் வருவதற்கு இன்று முதல் அனுமதி : கனடா அரசு\nSports செம \"ஹாட்ரிக்\".. மேட்சை மாற்றிய இளம் பவுலர்.. டோட்டல் மும்பையும் க்ளோஸ் - ஆர்சிபிக்கு தரமான வெற்றி\nTechnology ஜியோவை ஓரங்கட்டிய Vi : சொன்ன நம்பமாட்டீங்க ஜியோவை விட அதிக டேட்டா.. இந்த டிவிஸ்ட எதிர்பார்த்திருக்க முடியாது..\nFinance வழக்கம்போல ரிலையன்ஸ் தான் டாப்.. டிசிஎஸ் 2வது இடம்.. 10 நிறுவனங்களின் மதிப்பு ரூ1.56 லட்சம் கோடி..\nAutomobiles இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள, அளவில் சிறிய கார்கள் இவைதான் பண்டிகை காலத்தை சிறப்பாக வருகின்றன\nLifestyle வார ராசிபலன் 26.09.2021 - 02.10.2021 - இந்த வாரம் மருத்துவ செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது...\nEducation ரூ.40 ஆயிரம் உதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசண்டிவீரன் தலைப்புக்கு எதிர்ப்பு வந்தால் சமாளிக்கத் தயார்\nசண்டி வீரன் படத் தலைப்புக்கு எதிர்ப்பு கிளம்பினால், அதைச் சமாளிக்கத் தயாராக இருக்கிறேன் என இயக்குநர் பாலா கூறினார்.\nபாலாவின் தயாரிப்பில், சற்குணம் இயக்கும் புதிய படம் ‘சண்டிவீரன்'. இதில் அதர்வா - ஆனந்தி நடிக்கின்றனர். அருணகிரி இசையமைக்கிறார்.\n‘சண்டிவீரன்' என்பது சர்ச்சை தலைப்பு என்றும் இதற்கு எதிர்ப்பு கிளம்பியிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே கமல் தயாரித்து இயக்கிய ‘சண்டியர்' பட தலைப்பை எதிர்த்தனர்.\nஇதுகுறித்து இயக்குநர் பாலா கூறும்போது, ‘‘டைரக்டர் சற்குணம் சொன்ன கதை எனக்கு மிகவும் பிடித்து போனது. அதர்வாவும் நல்ல கதைக்காக காத்து இருந்தார். எனவே அதர்வாவுக்காக இந்த படத்தை தயாரிக்க முன் வந்தேன்.\n‘சண்டியர்' பட தலைப்புக்கு எதிர்ப்புகள் கிளம்பியதுபோல் சண்டிவீரன் தலைப்பில் நான் எடுக்கும் இந்த படத்துக்கும் எதிர்ப்புகள் வந்தால் அதை சந்திக்க தயாராக இருக்கிறேன்,'' என்றார்.\nஇந்தப் படத்தின் கதை இயக்குநர் பாலாவுக்குப் பிடித்துப் போனது தெரிந்ததும், கதையைக் கூட கேட்காமல�� நடிக்க ஒப்புக் கொண்டாராம் அதர்வா.\nதண்ணீரும் தண்ணீர் சார்ந்த பிரச்சினையும்... சண்டிவீரன் கதை\nஅதர்வாவின் சண்டிவீரனுக்கு யூ சான்றிதழ் வழங்கியது தணிக்கைக்குழு\nஆகஸ்ட் 7ம் தேதி ஓடி வருகிறான் ‘சண்டி வீரன்’\nபாலாவின் சண்டி வீரனை வாங்கியது ஸ்டுடியோ கிரீன்\n9 வயதில் மகள்.. இரண்டாவது திருமணம் செய்த பிரபல நடிகர்.. வைரலாகும் போட்டோஸ்\nமீண்டும் ஜோடி சேரும் சூர்யா – கீர்த்தி சுரேஷ்...டைரக்டர் யாருன்னு கேட்டா அசந்துடுவீங்க\nகைவிட்ட விக்ரம்.. கை கொடுக்கும் சூர்யா.. மீண்டு(ம்) வருகிறார் பாலா.. ஹீரோ யார் தெரியுமா\n“அண்ணாத்த“ லேட்டஸ்ட் அப்டேட்… ரஜினியுடன் இணைந்த பிரபல இயக்குனரின் தம்பி.. \nமீண்டும் இணையும் பாலா,சூர்யா கூட்டணி.. அதிரடியாய் உருவாகிறது\nமூன்றாவது முறையாக இணையவுள்ளதா பாலா - சூர்யா கூட்டணி\nசமூகக் கோபம்.. கலாநேர்த்தி கொண்டவர் இயக்குநர் பாலா.. பிரபல இயக்குநர் இப்படி வாழ்த்தியிருக்காரே\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஆரம்ப காலத்தில் ரஜினிகாந்தை அவமானப்படுத்திய தயாரிப்பாளர் யார் தெரியுமா இன்றைய டாப் 5 பீட்ஸில்\nசிவகார்த்திகேயன் சும்மா மிரட்டுறாரே.. நெல்சனின் டாக்டர் டிரைலர் வேற மாறி இருக்கு பாஸ்\nபிரபல நடிகருக்கு பிரைவேட் பார்ட்டி வைத்த மில்க் பியூட்டி.. அடுத்த படத்தில் சான்ஸ் கன்ஃபார்மாம்\nஓவியாவுக்கு இனி யோகம் தான்.. வைரலாகும் கான்ட்ராக்டர் நேசமணி பட பூஜை புகைப்படங்கள்\nகுறுகுறுன்னு பாக்குறாங்களே... சரவணா ஸ்டோர் அண்ணாச்சி பட நடிகையில் லேட்டஸ்ட் போட்டோஸ்\nபாடும் நிலா SPB முதலாமாண்டு நினைவு தினம் | SPB -ன் மலரும் நினைவுகள்\nOTT னா ஒட்டி ஒட்டி பாப்பாங்க நமக்கு தியேட்டர் தான் முக்கியம் | Hiphop Thamizha | Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/ma-ka-pa-anand-acting-a-new-film-navarasa-thilakam-033849.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-09-26T18:44:21Z", "digest": "sha1:PEUW5VVBO6BNK5NJWFHV246AHHOZBWVF", "length": 13078, "nlines": 181, "source_domain": "tamil.filmibeat.com", "title": "“நவரச திலகம்” மா.கா.பா... கூட நடிக்கப் போவது சிருஷ்டி டாங்கே...! | Ma.ka.pa.anand acting in a new film “Navarasa Thilakam” - Tamil Filmibeat", "raw_content": "\nNews இந்திய பயணிகள் விமானங்கள் வருவதற்கு இன்று முதல் அனுமதி : கனடா அரசு\nSports செம \"ஹாட்ரிக்\".. மேட்சை மாற்றிய இளம் பவுலர்.. டோட்டல் மும்பையும் க்ளோஸ் - ஆர்சிபிக்கு தரமான வெற்றி\nTechnology ஜியோவை ஓரங்கட்டிய Vi : சொன்ன ந���்பமாட்டீங்க ஜியோவை விட அதிக டேட்டா.. இந்த டிவிஸ்ட எதிர்பார்த்திருக்க முடியாது..\nFinance வழக்கம்போல ரிலையன்ஸ் தான் டாப்.. டிசிஎஸ் 2வது இடம்.. 10 நிறுவனங்களின் மதிப்பு ரூ1.56 லட்சம் கோடி..\nAutomobiles இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள, அளவில் சிறிய கார்கள் இவைதான் பண்டிகை காலத்தை சிறப்பாக வருகின்றன\nLifestyle வார ராசிபலன் 26.09.2021 - 02.10.2021 - இந்த வாரம் மருத்துவ செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது...\nEducation ரூ.40 ஆயிரம் உதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n“நவரச திலகம்” மா.கா.பா... கூட நடிக்கப் போவது சிருஷ்டி டாங்கே...\nசென்னை: சின்னத்திரை காம்பியரரான மா.கா.பா.ஆனந்த் \"நவரச திலகம்\" என்ற புதிய திரைப்படத்தில் நாயகனாக நடித்து வருகின்றார்.\nசிவ கார்த்திகேயனைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியின் காம்பியர்கள் ஒவ்வொன்றாக சினிமாவுக்குள் நுழைகிறார்கள்.\nசிவ கார்த்திகேயனைப் போல இருக்கும் மா.கா.பா.ஆனந்துக்கு நாயகனாக இரண்டு படங்கள் கிடைத்திருக்கிறது. அதில் ஒன்று நவரச திலகம்.\nபர்மா படத்தை தயாரித்த ஸ்டோன் பிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது. மா.கா.பா.ஆனந்துடன் சிருஷ்டி டாங்கே நடிக்கிறார்.\nமேலும், கருணாகரன், ஜெயபிரகாஷ், இளவரசு ஆகியோரும் நடிக்கின்றனர். ராஜ்கபூர், பூபதி பாண்டியன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக இருந்த காம்ரன் இந்தப் படத்தின் மூலம் இயக்குனராகிறார்.\nகாமெடி கலந்த பேமிலி என்டர்டெய்ன்மெண்ட் என தனது படத்தை வரையறுத்துள்ளார், காம்ரன்.\n60 சதவீத காட்சிகள் பினிஷ்:\nபொள்ளாச்சியில் படத்தின் 60 சதவீத காட்சிகளை படமாக்கியுள்ளனர். அடுத்து திருச்சி, கும்பகோணம் பகுதிகளில் படப்பிடிப்பை நடத்துகின்றனர்.\nமனைவியுடன் மாகாபா வெளியிட்ட புகைப்படம்... இணையத்தில் வைரல்\nஅதைப் பத்தி எங்களுக்கு கவலை இல்லை.. மாகாபா ஆனந்த் பிறந்தநாளில் செம குத்தாட்டம் போட்ட டிடி\nவிஜய் டிவி பிரபலத்துடன் படுநெருக்கமாக அர்ச்சனா..கொஞ்சம் கூட செட் ஆகல.. பொறுமித்தள்ளும் நெட்டிசன்ஸ்\nஉச்சா பசங்க..., மாமா மர்கையா... வேற என்ன... தமிழ் சினிமா இலக்கியம்தான்\nமாகாபா ஆனந்த்தின் 'அட்டி'யில் விஜய் சேதுபதி\n'மாணிக்' பாட்ஷாவாக மாறும் மாகாபா ஆனந்த்\n'அட்டி'... தமிழ்ல இப்படி ஒரு வார்த்தை இருக்காமே... அர்��்தம் தெரியுமா\nமாகாபா ஆனந்த் ஐ லவ் யூ… குடியாத்தம் கிராமத்தினரின் அசத்தல்\n... சிகரெட்டிற்கு எதிராக கிளம்பிய டிடி, மாகாபா ஆனந்த், அஞ்சனா\n'மொக்கப்படம்’ மூலம் பாடகராகிறார் மா.கா.பா.ஆனந்த்\nபிரியா ஆனந்துடன் டூயட் பாட ஆசைப்படும் அட்டி ஹீரோ மா.கா.பா. ஆனந்த்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஆயுத பூஜை பண்டிகையில் வெளியாகும் சசிகுமாரின் ராஜவம்சம்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு \nஆரம்ப காலத்தில் ரஜினிகாந்தை அவமானப்படுத்திய தயாரிப்பாளர் யார் தெரியுமா இன்றைய டாப் 5 பீட்ஸில்\nடிவியில வசனம் பேசுறது முக்கியம் இல்லை..நேர்ல செய்யணும்.. ஷில்பா ஷெட்டியை சீண்டிய ஷெர்லின் சோப்ரா\nஓவியாவுக்கு இனி யோகம் தான்.. வைரலாகும் கான்ட்ராக்டர் நேசமணி பட பூஜை புகைப்படங்கள்\nகுறுகுறுன்னு பாக்குறாங்களே... சரவணா ஸ்டோர் அண்ணாச்சி பட நடிகையில் லேட்டஸ்ட் போட்டோஸ்\nபாடும் நிலா SPB முதலாமாண்டு நினைவு தினம் | SPB -ன் மலரும் நினைவுகள்\nOTT னா ஒட்டி ஒட்டி பாப்பாங்க நமக்கு தியேட்டர் தான் முக்கியம் | Hiphop Thamizha | Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/youtuber-ashwin-review-about-ka-pae-ranasingam-movie-075642.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-09-26T19:12:20Z", "digest": "sha1:WHK2LQA4RIJ2YJZXAEE3ULSV7NM3NRJX", "length": 18279, "nlines": 188, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கபெ ரணசிங்கம்: விஜய் சேதுபதிக்கு வேலையே இல்லை.. லாஜிக் மிஸ்ஸிங்.. யூடியூபர் அஷ்வின் அதிரடி ரிவ்யூ! | Youtuber Ashwin review about Ka Pae Ranasingam movie - Tamil Filmibeat", "raw_content": "\nNews இந்திய பயணிகள் விமானங்கள் வருவதற்கு இன்று முதல் அனுமதி : கனடா அரசு\nSports செம \"ஹாட்ரிக்\".. மேட்சை மாற்றிய இளம் பவுலர்.. டோட்டல் மும்பையும் க்ளோஸ் - ஆர்சிபிக்கு தரமான வெற்றி\nTechnology ஜியோவை ஓரங்கட்டிய Vi : சொன்ன நம்பமாட்டீங்க ஜியோவை விட அதிக டேட்டா.. இந்த டிவிஸ்ட எதிர்பார்த்திருக்க முடியாது..\nFinance வழக்கம்போல ரிலையன்ஸ் தான் டாப்.. டிசிஎஸ் 2வது இடம்.. 10 நிறுவனங்களின் மதிப்பு ரூ1.56 லட்சம் கோடி..\nAutomobiles இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள, அளவில் சிறிய கார்கள் இவைதான் பண்டிகை காலத்தை சிறப்பாக வருகின்றன\nLifestyle வார ராசிபலன் 26.09.2021 - 02.10.2021 - இந்த வாரம் மருத்துவ செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது...\nEducation ரூ.40 ஆயிரம் உதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகபெ ரணசிங்கம்: விஜய் சேதுபதிக்கு வேலையே இல்லை.. லாஜிக் மிஸ்ஸிங்.. யூடியூபர் அஷ்வின் அதிரடி ரிவ்யூ\nசென்னை: கபெ ரணசிங்கம் படம் குறித்து யூ டியூபரான அஷ்வின் தனது அதிரடி விமர்சனத்தை கொடுத்துள்ளார்.\nக.பெ/ரணசிங்கம் - திரைப்பட விமர்சனம்\nகபெ ரணசிங்கம் திரைப்படம் ஜீ ப்ளெக்ஸ் ஒடிடி தளத்தில் நேற்று வெளியானது. பெரும் எதிர்பார்ப்பு இடையே முதல் முறையாக முன்னணி நடிகரின் படமாக கபெ ரணசிங்கம் திரைபடம் ஓடிடி தளத்தில் வெளியானது.\nவிஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குநரான பெ.விருமாண்டி இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.\nஇப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் 'பூ' ராம், ரங்கராஜ் பாண்டே, வேல.ராமமூர்த்தி, முனிஸ் காந்த், பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அதிக கட்டணம், தொழில் நுட்ப கோளாறுகள், கெடுபிடியான கட்டுப்பாடுகள் என சர்ச்சைகளுக்கு நடுவே வெளியானது இப்படம்.\nஇந்தப் படம் எதிர்பார்த்தது போன்று இருந்ததா இல்லையா என்பது குறித்தும் படம் எப்படி என்பது குறித்தும் தங்களின் கண்ணோட்டங்களையும் விமர்சனங்களையும் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறன்றனர். அந்த வகையில் இளம் யூட்யூப் விமர்சகரான அஷ்வினும் தனது விமர்சனத்தை கொடுத்துள்ளார்.\nஅதன்படி, சிறந்த நடிகரான விஜய் சேதுபதியை இயக்குநர் சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என கூறியுள்ளார். சில காட்சிளில் மட்டுமே விஜய் சேதுபதி வந்து செல்கிறார் என்றும், அவருக்கான முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்றும் கூறியிருக்கிறார்.\nமேலும் படம் முழுக்க ஐஸ்வர்யா ராஜேஷ்தான் வியாப்பித்திருக்கிறார். படத்தை அவர்தான் சுமந்து செல்கிறார். கபெ ரணசிங்கம் ஒரு ஃபீமேல் சப்ஜெக்ட் படம். ஃபீமேல் சப்ஜெக்ட் படம், தனக்கு முக்கியத்துவம் இல்லை என்று தெரிந்தும் பெருந்தன்மையாக நடித்துள்ளார் விஜய் சேதுபதி.\nசொற்ப காட்சிகளில் வந்தாலும் படத்திற்கு ஃபுல் சப்போர்ட் உள்ளார் விஜய் சேதுபதி. விஜய் பேதுபதியும் ஐஸ்வர்யா ராஜேஷும் பேசிக்கொள்ளும் காட்சிகள் ரசிக்கும்படியாக உள்ளது. இதேபோல் முனிஸ்காந்தும் சரியாக பயன்படுத்தப்படவில்லை. படம் மூன்று மணி நேரத்திற்கு செல்கிறது. வெளிநாட்டில் இறந்த கணவனின் உடலை பெற போராடும் பெண்ணாக சிறப்பாக நடித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.\nஜிப்ரான் இசையில் வைரமுத்துவின் வரிகள் படத்திற்கு பெரும் பலமாக உள்ளது. வைரமுத்துவின் வரிகள் கதைக்கு ஒன்றிபோயுள்ளது. சண்டைக்காட்சிகள் பெரிதாக இல்லை. அதேபோல் கபெ ரணசிங்கம் படத்தில் காமெடிக்கும் பஞ்சம். தென்மேற்கு பருவ காற்று, தர்மதுரை போன்றே உள்ளது கபெ ரணசிங்கம்.\nபடத்தில் நடித்துள்ள அனைவருமே தங்களின் வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். மொத்தத்தில் வெற்றி படம் என்றாலும் விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றம், பல இடங்களில் லாஜிக் மிஸ்ஸிங் என கபெ ரணசிங்கத்தில் குறைகளும் உள்ளதாக கூறியிருக்கிறார் இளம் விமர்சகர் அஷ்வின்.\nக/பெ ரணசிங்கம் படத்தை பார்க்க பேஜ் பெர் வியூ தேவையில்லை.. ஜீ5 அதிரடி முடிவு\n4 மொழிகளில் ரிலீசாகும் க/பெ ரணசிங்கம்.. மாபெரும் வெற்றியை தந்த ரசிகர்களுக்கு இயக்குனர் நன்றி \nஅந்தப்பக்கம் இரண்டாம் குத்துக்கு செம டோஸ்.. இந்த பக்கம் ரணசிங்கத்துக்கு பாராட்டு.. பாரதிராஜா அதிரடி\nக/பெ ரணசிங்கம் அரியநாச்சி மாதிரி இங்க நிறைய பேர் வாழறாங்க.. நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நெகிழ்ச்சி\nபெருமூளை மழுங்கி மட்டையாகி போனது கண்டு மிகவும் வேதனையடைந்தோம்.. ப்ளூசட்டை மாறனை வெளுத்த விருமாண்டி\nகிளைமேக்ஸில் நிச்சயம் கண் கலங்கிடுவீங்க.. க/பெ. ரணசிங்கம் ஒளிப்பதிவாளர் உருக்கமான பேட்டி\nக/பெ ரணசிங்கம் விமர்சனம்.. ஒற்றை மனுஷியாக மொத்தப் படத்தையும் தாங்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்\nகட்டணமும் ஜாஸ்தி.. கட்டுப்பாடுகளும் ஜாஸ்தி.. கபெ ரணசிங்கம் மீது கடும் அதிருப்தியில் ரசிகர்கள்\nரிலீசான 2 மணி நேரத்தில் தமிழ் ராக்கர்ஸில் லீக்கான க/பெ. ரணசிங்கம்.. அப்செட்டில் தயாரிப்பாளர்கள்\nஅவுட் ஸ்டாண்டிங் பர்ஃபாமன்ஸ்.. 100% வொர்த்தான படம்ங்க.. கபெ ரணசிங்கம்.. டிவிட்டர் விமர்சனம்\nசென்னையை மிரட்டும் பேனர்கள்.. தியேட்டர் ரிலீஸ் போன்றே களைக்கட்டும் க/பெ ரணசிங்கம் புரமோஷன்ஸ்\nரணசிங்கங்களின் கண்ணீர் தேசிய கீதமாய் ஒவ்வொரு வரிகளும்.. வைரமுத்துவுக்கு குவிகிறது பாராட்டு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமாரிசெல்வராஜ் படத்திற்காக தாறுமாறாக கபடி பயிற்சி செய்யும் துருவ் விக்ரம்.. வைரலாகும் புகைப்படம் \nஎன்ன தலைவரே.. என்ன ஆச்சு... செல்வராகவன் போட்ட ஒத்த டிவிட்... பதறும் ரசிகர்கள்\nடாப்லெஸ் போஸில் சர்வைவர் ஐஸ்வர்யா.. மிரண்டு போன ரசிகர்கள்.. வைரலாகும் புகைப்படம்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/sports/3-crore-prize-for-gold-medalist/cid4766892.htm", "date_download": "2021-09-26T19:18:31Z", "digest": "sha1:YBRKZ3U23GMJWN2NCA7D4Z3FFATOKSQ3", "length": 5053, "nlines": 42, "source_domain": "tamilminutes.com", "title": "தங்கம் வென்ற வீராங்கனைக்கு 3 கோடி ரூபாய் பரிசு!!!", "raw_content": "\nதங்கம் வென்ற வீராங்கனைக்கு 3 கோடி ரூபாய் பரிசு\nதங்கம் வென்ற வீராங்கனைக்கு மூன்று கோடி ரூபாய் பரிசு அறிவித்துள்ளது ராஜஸ்தான் அரசு\nதற்போது உலகமெங்கும் சிலர் வாரத்திற்கு முன்பு வரை மிகுந்த உற்சாகத்துடன் மும்மரமாக காணப்பட்டது, ஏனென்றால் இந்த ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் நாட்டில் நடைபெற்றது. மேலும் அதில் ஏராளமான நாடுகள் பங்கேற்றன. நம் இந்தியாவின் சார்பில் பங்குபெற்ற பலரில் சிலர் பதக்கங்களை வெற்றி பெற்று நாட்டிற்கு பெருமை சேர்த்தனர். இந்திய நாடானது இந்த ஆண்டு முதல் 50 நாடுகள் பட்டியலில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில் இந்தியா இந்த ஆண்டு ஒரு தங்கம் மற்றும் வெள்ளி, வெண்கலப் பதக்கத்தை பெற்று ஒலிம்பிக் போட்டியை நிறைவு செய்தது.அதைத்தொடர்ந்து பாரா ஒலிம்பிக் போட்டிகளும் நடைபெற்றன. இதில் இந்தியாவின் சார்பில் பல மாநிலங்களில் உள்ள விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். தற்போது அதில் பதக்கம் வென்றவர்களுக்கு பரிசு தொகை என அறிவித்தது ராஜஸ்தான் மாநில அரசு.\nஅதன்படி பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற வீராங்கனை அவனிக்கு ராஜஸ்தான் அரசு 3 கோடி ரூபாய் பரிசினை அறிவித்தது. தங்கம் மட்டுமில்லாமல் வெள்ளி வெண்கலம் வென்றவர்களுக்கும் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ளி வென்ற தேவேந்திர ஜாஜாரியாவுக்கு இரண்டு கோடி ரூபாய் பரிசும் வெண்கலம் வென்ற சுந்தர் சிங் குஜ்ஜாருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு அறிவி��்துள்ளது.\nமேலும் துப்பாக்கி சுடுதலில் அவனி தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஈட்டி எறிதலில் ஜாஜாரியா மற்றும் சுந்தர்சிங் பதக்கம் பெற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/congratulations-to-the-cpm-candidates", "date_download": "2021-09-26T19:33:22Z", "digest": "sha1:7LR3KAMUAPNGM3X5GJ6D6KG7D4L2SFQ7", "length": 5974, "nlines": 73, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nதிங்கள், செப்டம்பர் 27, 2021\nதிருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டத்தில் மதச்சார் பற்ற ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 4 வது மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் ஜெ. முகமது உதுமான், பண்டாரவடை ஊராட்சி மன்ற தலைவராக வெற்றி பெற்றுள்ள ஜெயசீலன், திருத்துறைப்பூண்டி ஒன்றியம் 11-வது வார்டு ஒன்றியக் கவுன் சிலராக போட்டியிட்டு வெற்றி பெற்ற கு.வேதரத்தினம், நெடும்பலம் ஊராட்சி 8 வது வார்டு உறுப்பினராக வெற்றி பெற்ற கௌரி தண்டாயுதபாணி உள்ளிட்டோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகரார் ை திருத்துறைப்பூண்டியில் கட்சி அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ஜி. ரகுராமன், நன்னிலம் ஒன்றிய செயலாளர் வீரபாண்டியன் உடன் இருந்தனர்.\nTags சிபிஎம் வேட்பாளர்களுக்கு வாழ்த்து\nமம்தாபானர்ஜி வசிக்கும் சாலையில் சிபிஎம் வேட்பாளர் பிரச்சாரம் செய்ய அனுமதி மறுப்பு\nதலித்துகளுக்கு அனுமதி மறுத்த ஓட்டலுக்கு சீல்வைப்பு\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nவெளிநாட்டுக்காரர் என்ற வாதத்துக்கு அர்த்தமில்லை சோனியா காந்தி இந்திய பிரதமராகி இருக்கலாம்\nபள்ளி மாணவர் உதவித்தொகை பெற அக்.24-ல் தேசிய திறனாய்வுத் தேர்வு\nதமிழகம் உள்ளிட்ட 14 மாநிலங்களில் விபத்து உயிரிழப்பைக் குறைக்க ரூ.7,270 கோடி நிதி\nடேராடூனில் சர்வதேச ஆப்பிள் திருவிழா\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil24cars.com/2020/06/mmjcars.html", "date_download": "2021-09-26T19:40:55Z", "digest": "sha1:7LX5JH5UH2HGQHAT3Z45YT6AVOM3J4HS", "length": 3736, "nlines": 81, "source_domain": "www.tamil24cars.com", "title": "பழைய கார்களை தரமான விலையில் விற்பனை செய்யும் MMJ CARS", "raw_content": "\nபழைய கார்களை தரமான விலையில் விற்பனை செய்யும் MMJ CARS\nஜூன் 14, 2020 byTamil24 cars கருத்துரையிடுக\nநீங்கள் பார்த்த இந்த வீடியோவில் உள்ள கடை, பழைய நான்கு சக்கர வாகனங்களை விற்பனை செய்கின்றனர், இவர்கள் குறைந்த பட்ஜெட்டில் ஆரம்பித்து அதிகமான விலை உயர்ந்த கார்களையும் விற்பனை செய்கின்றனர்\nஇந்த பழைய கார்கள் விற்கும் கடை திருநெல்வேலி to தென்காசி மெயின் ரோட்டில் கீழப்பாவூர் விலக்கு கீழ் புரம் உள்ளது, மாவட்டம் தென்காசி, பாவூர்ச்சத்திரம் அருகில்\nமூன்று முதலாளிகள் கொண்டு தூவங்கபட்ட கடை, இங்கு அணைத்து கார்களின் விலையும் குறைவாகவே இருக்கும்\nஇவர்களை தொடர்பு கொள்ள முழு முகவரி பின்வருமாறு\nஇக்கடையில் தேன்ராஜ் என்ற நபர் அனைத்து விதமான கார்களை பற்றியும், அவற்றை எப்படி பார்த்து வாங்குவது என்பதை பற்றியும் விளக்கமாக கூறுவார்\nபெரிய கார்கள் குறைவான விலையில் விற்பனை ஷாப் | தமிழ் 24/7\nகுறைந்த விலையில் மாருதி 2020ஆல்டோ 800 New Maruti Alto 800\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/blog/security/incognito-mode-explained/", "date_download": "2021-09-26T18:54:28Z", "digest": "sha1:J35WTDW3YEB53IF5M2WTWLKSAAFZ2SEJ", "length": 50047, "nlines": 295, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "மறைநிலை பயன்முறை விளக்கப்பட்டுள்ளது: இது உங்களை அநாமதேயமாக்குகிறதா? - WHSR", "raw_content": "\nநாங்கள் வலை ஹோஸ்டிங் சேவைகளுடன் பதிவுசெய்து சோதிக்கிறோம், இதன் மூலம் நீங்கள் துரத்தப்படுவதோடு சிறந்த தீர்வுகளையும் தேர்வு செய்யலாம்.\n2021 இல் சிறந்த வலை ஹோஸ்டிங்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங்\nசிறந்த கிளவுட் ஹோஸ்டிங் வழங்குநர்கள்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nஇலவச வலை ஹோஸ்டிங் தளங்கள்\nஇலவச SSL வலை ஹோஸ்டிங்\nபேபால் வலை ஹோஸ்டிங் மூலம் பணம் செலுத்துங்கள்\nவலை ஹோஸ்டிங் இலவச சோதனைகள்\nவலைத்தள ஹோஸ்டிங் எவ்வாறு செயல்படுகிறது\nசரியான வலை ஹோஸ்டைத் தேர்வுசெய்க\nவலை ஹோஸ்டிங் பல்வேறு வகைகள்\nஎப்படி பச்சை வலை ஹோஸ்டிங் படைப்புகள்\nவி.பி.எஸ் ஹோஸ்டிங் எவ்வாறு செயல்படுகிறது\nஉங்கள் மின்னஞ்சல் கணக்குகளை எவ்வாறு ஹோஸ்ட் செய்வது\nஉங்கள் வலை ஹோஸ்ட் எவ்வளவு பாதிக்கப்படக்கூடியது\nஉண்மையான கிளவுட் ஹோஸ்டிங் மலிவானது\nவலை ஹோஸ்டிங் Vs டொமைன் பெயர்\nவலை ஹோஸ்ட் செலவு: எவ்வளவு செலுத்த வேண்டும்\n> அனைத்து ஹோஸ்டிங் வழிகாட்டிகள்\nவலைத்தளத்தை உருவாக்க நீங்கள் தொழில்நுட்ப கீக் அல்லது புரோகிராமராக இருக்க வேண்டியதில்லை. சரியான பதிப்பக கருவிகளைக் கொண்டு சரியான முறையைப் பின்பற்றுங்கள் - உங்கள் முதல் வலைத்தளம் எந்த நேரத்திலும் தயாராக இருக்காது.\nஉங்கள் வலைத்தளத்தை உருவாக்க 3 வழிகள்\nஆசிரியர் வலைத்தளத்தை எவ்வாறு உருவாக்குவது\nஒரு (ஐடிஎக்ஸ்) ரியல் எஸ்டேட் வலைத்தளத்தை உருவாக்குவது எப்படி\nதனிப்பட்ட வலைத்தளத்தை எவ்வாறு உருவாக்குவது\nWP பேஷன் ஸ்டோரை உருவாக்குவது எப்படி\nShopify கடையை உருவாக்குவது எப்படி\nWeebly உடன் ஒரு தளத்தை உருவாக்குவது எப்படி\nவிக்ஸ் மூலம் ஒரு தளத்தை உருவாக்குவது எப்படி\nஒரு வேர்ட்பிரஸ் வலைப்பதிவை எவ்வாறு தொடங்குவது\nஒரு மம்மி வலைப்பதிவை எவ்வாறு தொடங்குவது\nஒரு மன்ற வலைத்தளத்தை எப்படி தொடங்குவது\nகருத்தில் கொள்ள சிறந்த வலைத்தள உருவாக்குநர்கள்\nசிறந்த உறுப்பினர் தள தளங்கள்\nவலைத்தளம் மற்றும் பயன்பாட்டை உருவாக்குவதற்கான தளங்கள்\nநாங்கள் விரும்பும் வலைத்தளங்களை ஷாப்பிஃபை செய்யுங்கள்\nநாங்கள் விரும்பும் விக்ஸ் வலைத்தளங்கள்\nWeebly Websites நாங்கள் விரும்புகிறோம்\nநாங்கள் விரும்பும் தனிப்பட்ட வலைத்தளங்கள்\nஇலவசங்கள்: 50 அசல் சின்னங்கள் (.SVG)\nஒரு டொமைன் வாங்க சிறந்த தளங்கள்\nஎஸ்எஸ்எல் சான்றிதழை வாங்க சிறந்த தளங்கள்\nமலிவான பங்கு புகைப்படங்களுக்கான சிறந்த தளங்கள்\nஇலவச பங்கு புகைப்படங்கள் மற்றும் படங்கள்\nஉங்கள் வலைத்தளத்திற்கான சோதனை கருவிகளை ஏற்றவும்\nஇலவச எஸ்எஸ்எல் சான்றிதழைப் பெறுவது எப்படி\nஉங்கள் வலைத்தளத்தை விரைவுபடுத்துவது எப்படி\nவலைத்தள இயக்க நேரத்தை எவ்வாறு கண்காணிப்பது\nமற்றொரு ஹோஸ்டுக்கு மாறுவது எப்படி\nஉங்கள் வலைத்தளத்தை எவ்வாறு பாதுகாப்பது\nஉங்கள் தனிப்பட்ட தரவு இன்று ஆன்லைனில் கிடைக்கக்கூடிய ஒற்றை மிக மதிப்புமிக்க சொத்துகளில் ஒன்றாக மாறியு��்ளது, எதையும் போலவே, இது திருடப்பட்டு வர்த்தகம் செய்யப்படலாம் அல்லது பரிமாறிக்கொள்ளப்படலாம்.\nஉங்கள் ஆன்லைன் பாதுகாப்பு மற்றும் தனியுரிமையை எவ்வாறு பாதுகாப்பது என்பதை அறிக.\nஇருண்ட வலையை எவ்வாறு அணுகுவது\n160+ .டார்க் வலையில் ஒனியன் வலைத்தளங்கள்\nஎனது ஐபி முகவரியை மறைப்பது / மாற்றுவது எப்படி\nஆபத்தான சைபர் பாதுகாப்பு புள்ளிவிவரங்கள்\nசிறிய வணிகத்திற்கான சைபர் பாதுகாப்பு வழிகாட்டி\nலேமனுக்கான வேர்ட்பிரஸ் பாதுகாப்பு உதவிக்குறிப்புகள்\n> மேலும் சைபர் பாதுகாப்பு வழிகாட்டி\nசிறந்த வைரஸ் தடுப்பு / ஃபயர்வால் மென்பொருள்\nசிறந்த இணையதள பாதுகாப்பு செக்கர்கள்\nசிறந்த மெய்நிகர் தனியார் நெட்வொர்க் (VPN)\nபல சாதனங்களுக்கான சிறந்த வி.பி.என்\nமெய்நிகர் தனியார் பிணையம் (VPN)\nVPN ஐ எவ்வாறு அமைப்பது\nVPN ஐப் பயன்படுத்துவது சட்டபூர்வமானதா\nகணக்கியல் கருவிகள், மின்னஞ்சல் சந்தைப்படுத்தல் சேவைகள், ஆன்லைன் ஸ்டோர் பில்டர்கள், திட்ட மேலாண்மை கிட், வணிக மற்றும் சந்தைப்படுத்தல் வழிகாட்டி… போன்றவை; உங்கள் வணிகத்தைத் தொடங்க, வளர, இயக்க வேண்டிய எல்லாவற்றையும் இன்று ஆன்லைனில் காணலாம்.\nShopify ஐப் பயன்படுத்தி கலை ஆன்லைனில் விற்பது எப்படி\nஒரு Shopify பேஸ்புக் கடையை உருவாக்கவும்\nஇலவச இணையவழி வலைத்தள வார்ப்புருக்கள்\nநீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஆன்லைன் ஷாப்பிங், இணையவழி மற்றும் இணைய புள்ளிவிவரங்கள்\nவெற்றிகரமான வணிக வலைத்தளத்தை இயக்குவதற்கான உண்மையான செலவு\nஉங்கள் தொடக்க செய்தி வெளியீட்டை சமர்ப்பிக்க சிறந்த வலைத்தளங்கள்\nசர்வதேச அளவில் ஆன்லைனில் பணத்தை மாற்றுவது எப்படி\nஇலவச வணிக வலைத்தள மதிப்பீடு\n50 ஆன்லைன் வணிக ஆலோசனைகள்\nவீட்டு வேலைகளிலிருந்து சிறந்த வேலை\nஇணைப்பு சந்தைப்படுத்தல் எவ்வாறு தொடங்குவது\nடிராப் ஷிப்பிங்கை எவ்வாறு தொடங்குவது\nவணிகத்திற்கான தனியுரிமைக் கொள்கை வழிகாட்டி\nஅதிக கட்டணம் செலுத்தும் ஹோஸ்டிங் இணைப்பு திட்டங்கள்\n, 100,000 XNUMX க்கு மேல் ஒரு வலைத்தளத்தை உருவாக்கி புரட்டவும் (நிஜ வாழ்க்கை எடுத்துக்காட்டுகள்)\n> மேலும் ஆன்லைன் வணிக வழிகாட்டி\nசிறந்த ஆன்லைன் ஸ்டோர் பில்டர்கள்\nசிறந்த மின்னஞ்சல் சந்தைப்படுத்தல் சேவைகள்\nசிறந்த எஸ்சிஓ பகுப்பாய்வு கருவிகள்\nஉண்மையில் வேர்ட்பிரஸ் எவ்வளவு பெரியது\nஉங்கள் WP தளங்களை எவ்வாறு விரைவுபடுத்துவது\nநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் உங்களுக்கு சரியானது\nசிறந்த வேர்ட்பிரஸ் பாப்அப் செருகுநிரல்கள்\nசிறந்த வேர்ட்பிரஸ் நிகழ்வு காலண்டர் செருகுநிரல்கள்\nமுகப்பு / கட்டுரைகள் / பாதுகாப்பு / மறைநிலை பயன்முறை விளக்கப்பட்டுள்ளது: இது உங்களை அநாமதேயமாக்குகிறது\nவெளிப்படுத்தல்: WHSR வாசகர் ஆதரவு. எங்கள் இணைப்புகள் மூலம் நீங்கள் வாங்கும்போது, ​​நாங்கள் கமிஷனைப் பெறலாம்.\nமறைநிலை பயன்முறை விளக்கப்பட்டுள்ளது: இது உங்களை அநாமதேயமாக்குகிறது\nபுதுப்பிக்கப்பட்டது: ஆகஸ்ட் 10, 2021 / கட்டுரை எழுதியவர்: திமோதி ஷிம்\nமறைநிலை பயன்முறை என்பது உங்கள் உலாவல் வரலாற்றை சேமிப்பதைத் தடுக்கும் ஒரு அமைப்பாகும். பல பயனர்கள் மறைநிலை பயன்முறையை Google Chrome இன் தனிப்பட்ட உலாவல் அம்சத்துடன் மட்டுமே தொடர்புபடுத்தும்போது, ​​மிகவும் பொதுவான சொல் உண்மையில் தனிப்பட்ட உலாவல்.\nதனியார் உலாவல் என்றால் என்ன\nதனிப்பட்ட உலாவுதல் இன்று பெரும்பாலான உலாவிகளில் ஒரு நிலையான அம்சமாக வருகிறது - Chrome இன் மறைநிலை அம்சம் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட மாறுபாடு. ஆரம்பத்தில், இந்த முறை பொது கணினிகளில் இருக்கும் பயனர்களுக்கான பாதுகாப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nமறைநிலை பயன்முறையை இயக்குவது பொது கணினிகளில் உள்ள பயனர்களை தனிப்பட்ட முறையில் உலாவ அனுமதிக்கிறது. இருப்பினும், மறைநிலையில் கூட உலாவல் வரம்புகள் உள்ளன என்பதை நான் குறிப்பிட வேண்டும், அல்லது நான் தனிப்பட்ட முறையில் சொல்ல வேண்டும்.\nஅது உண்மையில் எவ்வளவு பாதுகாப்பானது மற்றும் பாதுகாப்பானது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா\nநீங்கள் எந்த உலாவியைப் பயன்படுத்தினாலும், தனிப்பட்ட உலாவலைப் பயன்படுத்துவது உங்களை அநாமதேயமாக்காது. நீங்கள் கணினியைப் பயன்படுத்தாதவுடன் உங்கள் செயல்பாடுகள் மற்றும் தரவின் பதிவுகளை நிராகரிக்க பயன்முறை உங்களை அனுமதிக்கிறது. இணையத்தில் உண்மையிலேயே அநாமதேயராக மாற, உங்களுக்கு போன்ற சிறப்பு பயன்பாடுகள் தேவைப்படும் மெய்நிகர் தனியார் பிணையங்கள் (VPN கள்) - எந்த தனிப்பட்ட உலாவல் இல்லை.\nஉலாவிகளின் மறைநிலைப் பயன்முறை உண்மையில் உங்கள் செயலை நிறுத்துவதாகும் டிஜிட்டல் தடம் உங்களுக்குப் பிறகு அதே அமைப்பின் பயனர்களுக்கு வெளிப்படுவதிலிருந்து. இந்த அம்சத்தில் பல்வேறு உலாவிகளில் சில என்ன செய்தன என்று பார்ப்போம்.\nChrome இன் மறைநிலை முறை\nGoogle Chrome இன் அலுவலகம் போன்ற இடங்களில் கணினிகளைப் பகிர்வதை எளிதாக்கும் வகையில் மறைநிலை பயன்முறை வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் மறைநிலை பயன்முறையை இயக்குவது உங்கள் அடையாளத்தை தனிப்பட்டதாக வைத்திருக்காது. எடுத்துக்காட்டாக, உங்கள் உலாவல் வரலாறு, குக்கீகள், தளத் தரவு அல்லது படிவங்களில் நீங்கள் உள்ளிட்ட தகவல்களை Chrome சேமிக்காது, ஆனால் நீங்கள் பதிவிறக்கிய கோப்புகள் மற்றும் உங்கள் புக்மார்க்குகளை இது வைத்திருக்கும்.\nநீங்கள் பார்வையிட்ட வலைத்தளங்கள், பயன்பாடுகளைக் கண்காணித்தல் அல்லது உங்கள் இணைய சேவை வழங்குநர் (ISP) ஆகியவற்றிலிருந்து இது உங்கள் செயல்பாடுகளை மறைக்காது. கூடுதலாக, மறைநிலை பயன்பாடு உங்கள் உலாவியுடன் நீங்கள் பயன்படுத்தும் எந்த நீட்டிப்புகளையும் திறம்பட முடக்குகிறது.\nமொஸில்லா பயர்பாக்ஸ் தனியார் உலாவல் முறை\nஉடன் பயர்பாக்ஸ், பிற உலாவிகளுடன் ஒப்பிடும்போது தனியார் உலாவல் சற்று வித்தியாசமான முறையில் செயல்படுகிறது. உங்கள் வலை உலாவல் வரலாற்றைப் பதிவு செய்யாமல், உலாவி உள்ளமைக்கப்பட்ட கண்காணிப்பு பாதுகாப்பையும் கொண்டுள்ளது. பல தளங்களில் உங்கள் உலாவல் வரலாறு மற்றும் செயல்பாடுகளைக் கண்காணிக்க முயற்சிக்கும் வலைத்தளங்களின் பகுதிகளைத் தடுக்க இது உதவுகிறது.\nமைக்ரோசாஃப்ட் எட்ஜ் இன்பிரைவேட் பயன்முறை\nமைக்ரோசாப்டின் புதிய எட்ஜ் உலாவி ஏற்கனவே சந்தையில் உள்ள மற்றவர்களுக்கு மிகவும் ஒத்த ஒரு InPrivate உலாவல் சாளரத்தை வழங்குகிறது. இது நீங்கள் பார்வையிடும் பக்கங்கள், தரவு அல்லது வலைத் தேடல்களைச் சேமிக்காது, ஆனால் நீங்கள் பதிவிறக்கிய கோப்புகளையும், InPrivate சாளரத்தை மூடிய பிறகும் உங்கள் கணினியில் சேமிக்கப்பட்ட புக்மார்க்குகளையும் இது வைத்திருக்கும்.\nமைக்ரோசாப்டின் உலாவிகள் மூன்றாம் தரப்பு கருவிப்பட்டிகளையும் முடக்கும், எனவே நீங்கள் ஒரு தனிப்பட்ட உலாவியைத் திறக்கும்போது நிறுவியிருக்கும் எந்த நீட்டிப்புகளும் இயங்காது.\nதனியார் உலாவல் நீங்கள் நினைப்பது போல் தனிப்பட்டதல்ல\nபல பயனர்கள் தனிப்பட்ட உலாவல் முறைகளைப் பயன்படுத்துகிறார்கள், ஏனெனில் இது மிகவும் பாதுகாப்பா���து என்று அவர்கள் கருதுகிறார்கள், இது அவசியமில்லை. உங்கள் நிலையான உலாவல் தாவலுடன் ஒப்பிடும்போது மேம்பாடுகள் இருந்தாலும், இணையம் உண்மையில் ஒரு பயங்கரமான இடம் கற்பனை செய்வதை விட அதிக அச்சுறுத்தல்கள்.\nஅடிப்படையில், ஒரு தனிப்பட்ட பயன்முறை என்பது விரைவான மற்றும் எளிதான விருப்பமாகும், இது உங்கள் தேடல் வரலாறு மற்றும் உங்கள் கணினியில் குக்கீகளை அணுகுவதைத் தடுக்கிறது. அப்படி இருப்பதால், பயனர்கள் தங்கள் மின்னஞ்சல் கணக்குகள், சமூக வலைப்பின்னல்கள் அல்லது எந்தவொரு சாதனத்திலும் வங்கி கணக்குகளில் உள்நுழையலாம்.\nஓரளவிற்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நிரூபிக்கப்பட்டாலும், உங்களை ஆன்லைனில் கண்காணிக்க முடியாது என்று இது அர்த்தப்படுத்துவதில்லை. தீவிரமாக, உங்கள் அடையாளத்தை முழுவதுமாக மறைக்க விரும்பினால், தனிப்பட்ட உலாவல் உங்கள் ஒரே தீர்வு அல்ல.\nஎடுத்துக்காட்டாக, உங்கள் உலாவல் வரலாற்றை உள்நுழைவதை Google Chrome தடுக்கக்கூடும், ஆனால் நீங்கள் சில URL களைப் பார்வையிட்டதை அறிந்து கொள்வதிலிருந்து உங்கள் இயக்க முறைமை அல்லது வலைத்தளங்களைத் தடுக்க முடியாது. உங்கள் செயல்பாடு இன்னும் காணப்படலாம் அதிகாரிகளுக்கு.\nதனிப்பட்ட உலாவலைப் பற்றிய மிக முக்கியமான பிரச்சினை (மறைநிலை, இன்பிரைவேட் அல்லது வேறு எந்த வகையிலும்) இது உங்கள் ஐபி முகவரியை மறைக்காது. உங்கள் ஐபி இணையத்தில் உங்கள் சாதனத்திற்கான வெளிப்படையான நியான் முகவரி அடையாளம் போன்றது என்பதால் இது முக்கியமானது. நிஜ வாழ்க்கையில், எல்லோரும் இப்போது வைத்திருக்க விரும்பும் தகவல் அல்ல, இல்லையா\nதனிப்பட்ட உலாவல் தீங்கிழைக்கும் நிரல்கள் அல்லது ஸ்பைவேர் ஆகியவற்றிலிருந்து உங்களைப் பாதுகாக்காது, அவை நீங்கள் பதிவிறக்கும் சீரற்ற கோப்புகளுடன் தெளிவாக இணைக்கப்படவில்லை. உங்கள் கணினியில் தீங்கிழைக்கும் மென்பொருளை பதிவிறக்கம் செய்திருந்தால், நீங்கள் தனிப்பட்ட உலாவலைப் பயன்படுத்துகிறீர்களா என்பதைப் பொருட்படுத்தாமல் தீம்பொருள் தொடர்ந்து செயல்படும்.\nபெற்றோர் கட்டுப்பாடுகள் அல்லது நெட்வொர்க் மானிட்டர்கள் நிறுவப்பட்ட எந்த கண்காணிப்பு மென்பொருளும் நீங்கள் ஆன்லைனில் என்ன செய்தாலும் அதை 'தனிப்பட்ட முறையில்' செய்தாலும் எளிதாக பதிவு செய்யலாம். நிர்வாக அண��கல் உள்ள எவரும் உங்கள் எல்லா செயல்களையும் அடிப்படையில் அறிந்து கொள்ள முடியும்.\nசிறந்த தீர்வாக VPN கள்\nநீங்கள் உண்மையில் இணையத்தில் அநாமதேயராக இருக்க விரும்பினால், VPN கள் மிகச் சிறந்த தேர்வாக இருக்கும். ஆன்லைனில் பாதுகாப்பாக உலாவ உங்களுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் தனியுரிமை நடவடிக்கைகளை ஒரு VPN உங்களுக்கு வழங்க முடியும். இது மட்டுமல்ல உங்கள் ஐபி முகவரியை மறைக்கவும், ஆனால் உங்கள் சாதனத்திலிருந்து வரும் அல்லது வெளியே செல்லும் எல்லா தரவையும் குறியாக்குகிறது.\nஎளிமையாக, உங்கள் ISP பயன்படுத்தும் ஒன்றை விட, நீங்கள் தேர்ந்தெடுத்த VPN இன் பாதுகாப்பான சேவையகம் மூலம் உங்கள் சாதனத்தின் இணைய இணைப்பை வழிநடத்துவதன் மூலம் அவை செயல்படுகின்றன. சாராம்சத்தில், உங்கள் தரவு கடத்தப்படும்போது, ​​உங்கள் கணினியைக் காட்டிலும் ஆதாரம் VPN சேவையகம் என்று உலகம் நினைக்கும்.\nஉண்மையான ஆன்லைன் தனியுரிமையை உறுதிப்படுத்த VPN எவ்வாறு உதவுகிறது\nVPN கள் பயன்படுத்துகின்றன மேம்பட்ட குறியாக்க நெறிமுறைகள் மற்றும் தரவு பரிமாற்றங்கள் அல்லது பரிமாற்றங்களைப் பாதுகாக்கும் நுட்பங்கள். நீங்கள் தேர்வுசெய்யக்கூடிய பல VPN கள் அங்கே இருந்தாலும், ஒரு புகழ்பெற்ற VPN சேவை வழங்குநருடன் இணைந்திருக்குமாறு நான் கடுமையாக பரிந்துரைக்கிறேன் ExpressVPN.\nஎக்ஸ்பிரஸ்விபிஎன் மிகவும் நம்பகமான மற்றும் புகழ்பெற்ற பிராண்டுகளில் ஒன்றாகும் (விஜயம்).\nஎக்ஸ்பிரஸ்விபிஎன் பல தளங்களுக்கான (விண்டோஸ், மேக், மொபைல் சாதனங்கள் அல்லது திசைவிகள் போன்றவை) பயன்பாடுகளைக் கொண்டுள்ளது, இது அதன் பயனர்கள் அனைத்து இணைய போக்குவரத்தையும் தங்கள் நெட்வொர்க் வழியாக வழிநடத்த உதவுகிறது. இதன் விளைவாக, உங்கள் தோற்றம், இலக்கு புள்ளிகளை மறைக்க முடியும், மேலும் நீங்கள் பொதுவாக தரையிறங்கும் எல்லா இடங்களிலும் தடங்களை விடக்கூடாது.\nஉங்கள் தரவைப் பாதுகாக்க இராணுவ-தர குறியாக்கத்தையும் அவர்கள் பயன்படுத்துகிறார்கள் மற்றும் கண்டிப்பாக பதிவுசெய்யும் கொள்கையைக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் எந்த விபிஎன் சேவையுடன் பதிவுசெய்தாலும், அவர்களால் தெளிவாகக் கூறப்பட்ட இவற்றில் ஒன்று இருப்பதை எப்போதும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.\nஇவை அனைத்திலிருந்தும் மிக முக்கியமான எடுத்துக்காட���டு என்னவென்றால், தனியார் உலாவல் பாதுகாப்பை வழங்குகிறது, ஆனால் மிகக் குறைந்த வழியில். இந்த உலாவல் முறைகள் VPN களைப் போன்றவை அல்ல, மேலும் VPN இல் உள்ள முழு அளவிலான பாதுகாப்பையும் வழங்காது.\nஆன்லைனில் உங்களைப் பாதுகாக்க உதவும் தனிப்பட்ட உலாவல் பயன்முறை மற்றும் VPN க்கு இடையில் தேர்வு செய்யும்போது, ​​உண்மையில் எந்தப் போட்டியும் இல்லை. உங்கள் அடையாளத்தையும் தகவலையும் ஆன்லைனில் பாதுகாக்க விரும்பினால், ஒரு VPN ஐக் கவனியுங்கள் இன்னும் தீவிரமாக.\nமறைநிலை பயன்முறை VPN ஆகுமா\nஇல்லை, இது ஒரு குறிப்பிட்ட தனியார் உலாவல் பயன்முறையாகும், இது குறிப்பிட்ட அமர்வுகளின் போது சாதனங்களில் சில தரவை சேமிப்பதைத் தடுக்க உதவுகிறது. பாதுகாப்பான சேவையகங்கள், தகவல்தொடர்பு நெறிமுறைகள் மற்றும் குறியாக்கத்தைப் பயன்படுத்துவதன் மூலம் அடையாளம் மற்றும் தரவு ஆகிய இரண்டிற்கும் VPN கள் அதிக அளவு பாதுகாப்பை வழங்குகின்றன.\nமறைநிலை பயன்முறை ஐபி முகவரிகளை மறைக்கிறதா\nஇல்லை. ப்ராக்ஸி சேவையகம் அல்லது VPN ஐப் பயன்படுத்தி மட்டுமே உங்கள் ஐபி முகவரியை மறைக்க முடியும். ப்ராக்ஸி சேவையகங்கள் பொதுவாக குறைந்த பாதுகாப்பானவை, எனவே உங்கள் சிறந்த பந்தயம் உங்கள் ஐபி முகவரியை மறைக்கிறது VPN சேவையுடன் உள்ளது.\nChrome இல் மறைநிலை எவ்வாறு செல்வது\nவிண்டோஸ், லினக்ஸ் அல்லது குரோம் ஓஎஸ்ஸில்: Ctrl + Shift + n ஐ அழுத்தவும்.\nமேக்ஸுக்கு: ⌘ + Shift + n ஐ அழுத்தவும்.\nமிகவும் இல்லை. நீங்கள் உலாவும்போது சில தரவை சேமிக்காமல் இருப்பதற்கு மறைநிலை பெரும்பாலும் உதவுகிறது. நீங்கள் பார்வையிடும் தளங்கள் உங்களை இன்னும் கண்காணிக்க முடியும் மற்றும் உங்கள் தரவை மூன்றாம் தரப்பினரால் தடுக்க முடியும்.\nமறைநிலை பயன்முறையில் என்னைக் கண்காணிக்க முடியுமா\nஆம். ஏறக்குறைய அனைத்து வலைத்தளங்களும், கண்காணிப்பு நிரல்களும், உங்கள் ISP கூட உங்கள் ஆன்லைன் செயல்பாடுகளை எளிதாக கண்காணிக்க முடியும். உங்கள் ஐபி முகவரியும் மறைக்கப்படாது, எனவே உங்கள் தோற்றத்திற்கு எவரும் உங்களைத் தேடலாம்.\nதிமோதி ஷிம் எழுத்தாளர், ஆசிரியர் மற்றும் தொழில்நுட்ப மேதை. தகவல் தொழினுட்ப துறையில் தனது தொழிலைத் தொடங்கினார், அவர் விரைவாக அச்சுக்கு தனது வழியை கண்டுபிடித்தார், மேலும் கணினி, கணினி, கணினி, மற்றும் ஆசிய வங்கியாளர் உள்ளி���்ட சர்வதேச, பிராந்திய மற்றும் உள்நாட்டு ஊடக தலைப்புகள் மூலம் பணியாற்றினார். அவருடைய நிபுணத்துவம் தொழில்நுட்ப நுட்பத்தில் நுகர்வோர் மற்றும் நிறுவன புள்ளிகளின் பார்வையில் உள்ளது.\nவலை பாதுகாப்பு மற்றும் கருவிகள்\nஎஸ்எஸ்எல் சான்றிதழ்களை வாங்க சிறந்த தளங்கள்\nசிறந்த வலை ஹோஸ்டிங் மற்றும் அவற்றின் பயன்பாட்டு வழக்குகள்\nகிளவுட்ஃப்ளேர்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது\nஇருண்ட வலையை எவ்வாறு அணுகுவது\nஉங்கள் IP முகவரி மறைக்க எப்படி\nHTTPS தளத்தை எவ்வாறு அமைப்பது\nVPN ஐப் பயன்படுத்துவது சட்டபூர்வமானதா\nலேமனுக்கான வேர்ட்பிரஸ் பாதுகாப்பு உதவிக்குறிப்புகள்\nஇதுபோன்ற இதே போன்ற கட்டுரைகள்\nஎனது ஐபி முகவரியை மறைப்பது அல்லது மாற்றுவது எப்படி உங்கள் தனியுரிமையை ஆன்லைனில் பாதுகாக்கவும்\nVPN ஐ எவ்வாறு அமைப்பது: ஒரு நடை வழிகாட்டி\nபல சாதனங்களுக்கான சிறந்த வி.பி.என்\nசிறு வணிகத்திற்கான அத்தியாவசிய சைபர் பாதுகாப்பு வழிகாட்டி\nஜாக்கிரதை: சீனாவில் வேலை செய்யும் அனைத்து வி.பி.என் ஒன்றும் ஒரே மாதிரியானவை அல்ல\nவெப் ஹோஸ்டிங் சீக்ரெட் வெளிப்பட்டது\nWebHostingSecretRevealed (WHSR) கட்டுரைகளை வெளியிடுகிறது மற்றும் ஒரு வலைத்தளத்தை ஹோஸ்டிங் மற்றும் உருவாக்க உதவும் பயனர்களுக்கான கருவிகளை உருவாக்குகிறது.\nபிளாக்கிங் உதவிக்குறிப்புகள் . எழுதுதல் நகல் . இணையவழி . ஹோஸ்டிங் வழிகாட்டிகள் . ஆன்லைன் வணிக . தேடு பொறி மேம்படுத்தப்படுதல் . பாதுகாப்பு . வலை கருவிகள் . இணைய வடிவமைப்பு . வேர்ட்பிரஸ்\nஎங்களை பற்றி . எங்களை தொடர்பு கொள்ள . பேஸ்புக் . ட்விட்டர்\nவலைத்தள கருவிகள் & உதவிக்குறிப்புகள்\nவலைத்தளத்தை ஹோஸ்ட் செய்வது எப்படி: முழுமையான தொடக்க வழிகாட்டி\nPlesk vs cPanel: ஹோஸ்டிங் கண்ட்ரோல் பேனலை ஒப்பிடுக\nAppSumo மாற்று: பணத்தை சேமிக்கவும்\nசிறந்த வரம்பற்ற வலை ஹோஸ்டிங் திட்டங்கள்\nசிறந்த வலைத்தள பில்டர்: Wix / முகப்பு | / ஸைரோ\nநீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஆபத்தான சைபர் பாதுகாப்பு புள்ளிவிவரங்கள்\n VPN பயன்பாட்டை தடைசெய்யும் நாடுகள்\nVPN ஐ எவ்வாறு அமைப்பது: ஒரு நடை வழிகாட்டி\nஉங்கள் ஐபி முகவரியை மறைப்பது அல்லது மாற்றுவது எப்படி\nசிறந்த வி.பி.என் சேவைகள்: ஒப்பிடும்போது 10 சிறந்த வி.பி.என்\nஉங்கள் வலை ஹோஸ்டிங் வழங்குநர் எவ்வளவு பாதிக்கப்படக்கூடியவர்\nGoogle இல் நீங்கள் ���ண்டுபிடிக்க முடியாத 160+ இருண்ட வலை வலைத்தளங்கள்\nஃப்ரீலான்ஸ் பிளாக்கர்கள் ஐந்து அசாதாரண (ஆனால் சக்தி வாய்ந்த) சமூக வலைப்பின்னல்கள்\n2021 க்கான சிறந்த குவிக்புக்ஸின் மாற்றுகள்\nஇருண்ட வலையை அணுகுவது எப்படி: TOR உலாவியைப் பயன்படுத்தி இருண்ட வலையை உலாவ வழிகாட்டி\nவலைப்பதிவுகளுக்கு இலவச பங்கு புகைப்படங்கள் மற்றும் படங்களை வழங்கும் 30+ சிறந்த தளங்கள்\n 11 Shopify அம்சங்கள் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்\nபிரிண்ட்ஃபுல் போன்ற தளங்கள் - இன்று டிமாண்ட் நிறுவனங்களில் சிறந்த அச்சு\nபயன்பாட்டு மேம்பாட்டிற்கான 10 பிரபலமான குறுக்கு-தள கருவிகள்\nவிளம்பரம் மற்றும் கூட்டாண்மை .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://irumpumathavady.blogspot.com/2010/02/blog-post.html", "date_download": "2021-09-26T19:14:54Z", "digest": "sha1:5CA43R2B5CW3MPTRJGMOJL7MLBFDWUCK", "length": 12328, "nlines": 123, "source_domain": "irumpumathavady.blogspot.com", "title": "இரும்புமதவடி: ஓவியத்தில் காணமுடியாக் கோடுகள்", "raw_content": "*த.அஜந்தகுமாரின் 'தனித்துத் தெரியும் திசை' ஆய்வு நூல் புதியதரிசனம் வெளியீட்டகத்தால் வெளியிடப்பட்டுள்ளது *த.அஜந்தகுமாரின் 'ஓரு சோம்பேறியின் கடல்' கவிதை நூல் அம்பலம் குழுமத்தால் வெளியிடப்பட்டுள்ளது *நான் அவளுக்கொரு கடலைப் பரிசளித்தேன் என்ற கவிதைத் தொகுதி விரைவில் உங்கள் கைகளில்*\nசனி, 13 பிப்ரவரி, 2010\nநட்பின் சுருதியில் நனைந்து கிடந்த\nபுரியாத அன்பின் புதிர்ப் பக்கங்களால்\nஎந்தப் பெண்ணைக் கடந்து செல்கையிலும்\nஅம்மா எனக்காய்ப் பார்க்கும் ஒவ்வொரு பெண்ணிலும்\nஉன்னை எண்ணாது இருக்க முடிவதில்லை.\nநான் - இந்த நான் வாழ்கிறேன்\nஇடுகையிட்டது த. அஜந்தகுமார் நேரம் பிற்பகல் 11:02\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅஜந்தகுமார் சொற்களை நேர்த்தியாக அடுக்கிக் கட்டுகிறார். அவற்றில் தன் அனுபவங்களை உணர்வுகளைப் பொதிந்து வைக்கிறார். சொற்களின் யாசகனான அவருக்கு சொற்கள் பணிந்து வளைந்து அவரிட்டபடியே பேசுகின்றன. சொற்களின் ஊடாக உணர்வின் உச்சத்தைக் கட்டி எழுப்புகிறார். சாதாரண சொற்களின் கட்டுமானத்தில் அசாதாரண உணர்வுகளின்….. விகசிப்பு.\nவலிகளைப் பழக்கிக் கொண்டவர்கள் தங்கள் பாதைகளில் வலிகளை வழித்துணை ஆக்கினர் கண்களில் கசிந்த நீரினை வியர்வையில் மறைய வைத்தனர் ...\nகாயங்களிடை கரைகிறது காதல் கரைகிற காதலே செ���ித்து மருந்தாகி இனிக்கிறது சொற்களில் தடக்கி விழுகிறது வாழ்வு\nஉன் பெயரில் இப்பொழுதும் ஒரு சிலிர்ப்பு இருக்கிறது\nஇப்பொழுது யோசிக்கையில் கொஞ்சம் வெட்கம் அமர்கிறது நீ அருகில்லாத கணத்தை யோசிக்கப் பயந்தேன் எனினும் நீ பிரிந்தாய் கசப்புகளின் கோப்பையோடு ...\nஇது கவிதை அல்ல: கவலை\nத.அஜந்தகுமார் உனது சைக்கிளைப் பற்றியே நீ ஓயாது கேட்டுக் கொண்டிருந்தாய் நான் எனது சைக்கிளைக் கொண்டு வந்து உன்னருகில் விட்டேன் நீ சைக்க...\nகவிதைகள் உன்னைச் சுற்றியே திரிகிறது காற்றின் திசைகளில் கவிந்து கிடக்கும் உன் திருமுகத்தை நினைவின் ஆழ் சுழிகளில் மூழ்கி முத்துகிறேன் எனது ...\nத.அஜந்தகுமார் அவள் என்னைத் தொடர்வதை தாங்க முடியவில்லை தாங்கமுடியாத வெயிலாய் நிழல்களைத் துவம்சம் செய்யும் நீலக் கண்களுடன் பரபரத்துத் த...\nஉன்னைப் பற்றி நான் எழுதும் இறுதிக் கவிதை\nத . அஜந்தகுமார் எப்படியோ மீண்டும் மீண்டுமாய் உன்னை நினைக்கத் தூண்டும் வாழ்க்கை நான் நினைக்க மறுத்தாலும் ஏதோவொன்றின் பொற...\nஎங்கள் ஊரிலும் நாலு வேட்பாளர்கள்\n---த.அஜந்தகுமார் என்னுடன் படித்த இரண்டு நண்பர்களின் முகங்கள் சுவர்களில் சிரிக்கின்றன மிக அழகான படங்கள் என்று அவர்களிடமே சொல்லியிருந்தேன...\n---த.அஜந்தகுமார் கையில் மினுங்கியபடி தயாராய் இருக்கிறது எனது வாள் என்னைக் கூர்மைப்படுத்தவும் யாருடைய கேள்விக்கும் பதில் சொல்லவும் என்...\nநிம்மதியின்மை நடுவிலும் இருக்கும் ஒரு அமைதி\n---த.அஜந்தகுமார் உனது அழுகை எனக்குள் இறங்குகிறது பெரும் பாறையாய் வார்த்தைகளற்ற ஓலமுடனான உன் அழுகை வாழ்க்;கையின் சாரம் என்னவென்று வி...\nஇந்தத் தளத்தினை இப்போது பார்ப்பவர்கள்\nநான் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழைச் சிறப்புப் பாடமாகப் பயின்று அங்கு உதவி விரிவு ரையாளனாகவும் பணிசெய்தவன். கவிதை, சிறுகதை, விமர்சனம், பத்தி, ஆய்வு ஆகிய துறைகளில் விருப்புடன் ஈடுபட்டு வருகின்றேன். எனது அனுபவங்களையும் சமூக மெய்ம்மைகளையும் இலக்கியம் ஆக்க வேண்டும் என்ற ஆர்வம் என்னை இயக்குகின்றது. மிகச் சாதாரண குடும்பத்தில் தோன்றிய என்னை புடம் இட்டதில் இலக்கியத்திற்கும் ஒரு பங்குண்டு என்ற நன்றியுடன் எனது பயணம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநிம்மதியின்மை நடுவிலும் இருக்கும் ஒரு அமைதி\nவாழ்க்கை ஒ��ு இலக்கியம் இலக்கியம் ஒரு வாழ்க்கை\nஇதில் நானும் ஒரு புள்ளி\nஇலக்கியத்தை விட மனிதமும் அன்புமே மேலானவை\nஎன்னைக் கீறிய கணங்களில் இருந்து...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/693280/amp", "date_download": "2021-09-26T18:34:50Z", "digest": "sha1:QCI2NVRZHAY4ER7M3WMMNGQBT6N4KOWR", "length": 10569, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "சீன வீராங்கனைக்கு ஊக்க மருந்து பரிசோதனை.. வெள்ளி வென்ற மீரா பாய்க்கு தங்கப் பதக்கம் கிடைக்க வாய்ப்பு!! | Dinakaran", "raw_content": "\nசீன வீராங்கனைக்கு ஊக்க மருந்து பரிசோதனை.. வெள்ளி வென்ற மீரா பாய்க்கு தங்கப் பதக்கம் கிடைக்க வாய்ப்பு\nடோக்கியோ: ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை மீரா பாய்க்கு தங்கம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன.ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் மகளிர் 49 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு சைகோம் (26) நேற்று முன்தினம் வெள்ளி பதக்கம் வென்றார். அவர் ஆட்டத்தின் முடிவில் ஸ்நாச் முறையில் 87 கிலோவும், கிளீன் அன்டு ஜெர்க் முறையில் 115 கிலோவும் தூக்கினார். மொத்தம் 202 கிலோ தூக்கி ஆட்டத்தில் 2வது இடம் பிடித்தார். சீனாவின் ஹு ஜிஹுய் மொத்தமாக 219 கிலோ தூக்கி தங்கம் வென்றார். கூடவே ஸ்நாச் முறையில் 94 கிலோ தூக்கி புதிய ஒலிம்பிக் சாதனையை படைத்தார்.\nமீராபாய் சானுவின் வெற்றியை தங்களது வெற்றியாகக் கருதி இந்திய மக்கள் கொண்டாடி வருகிறார்கள்.இந்த நிலையில், 49 கிலோ பளுதூக்குதல் போட்டியில் முதலிடம் பிடித்த சீன வீராங்கனை ஹு ஜிஹுய்க்கு ஊக்க மருந்து பரிசோதனை செய்யப்படுகிறது. அவர் ஊக்க மருந்து உட்கொண்டது உறுதி செய்யப்பட்டால் அவரிடமிருந்து தங்கப்பதக்கம் பறிக்கப்பட்டு இரண்டாம் இடத்தை பிடித்த மீராபாய்க்கு கொடுக்கப்படும். சீன வீராங்கனைக்கு பரிசோதனை நடைபெற்று வருவதாகவும் மீரா பாய்க்கு தங்கம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.\n இந்திய தடையை நீக்கியது கனடா: நாளை முதல் விமான சேவை தொடக்கம்\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23.22 கோடியை தாண்டியது: 47.57 லட்சம் பேர் உயிரிழப்பு\nஉலகம் முழுவதும் 23.22 கோடி பேருக்கு கொரோனா\nஏமன் பாலைவனத்தில் 367 அடி ஆழம்: மக்களை அச்சுறுத்தி வந்த மர்மக் குழியில் நீர்வீழ்ச்சி\nகாஷ்���ீர் பற்றி பேசிய இம்ரான்கானுக்கு நெத்தியடி; தீவிரவாத தீயை பற்ற வைத்து விட்டு அணைப்பது போல் நடிக்கிறது பாக்.: ஐநா.வில் இந்தியா பெண் பிரதிநிதி ஆவேசம்\nதீவிரவாதத்தை ஆதரிக்கக் கூடாது; பாகிஸ்தான், ஆப்கானுக்கு எச்சரிக்கை: குவாட் தலைவர்கள் கூட்டறிக்கை\nஐநா பொதுச்சபையில் பிரதமர் மோடி உரை; இந்தியாவில் தடுப்பூசி உற்பத்தி செய்ய வாருங்கள்: உலக நாடுகளுக்கு அழைப்பு; அமெரிக்க பயணம் முடிந்து நாடு திரும்பினார்\nகத்திக்கு கத்தி; ரத்தத்துக்கு ரத்தம் என்பதுபோல் கைதுக்கு கைது தந்திரம் காரியத்தை சாதித்த சீனா: அமெரிக்காவிடம் இருந்து பெண் நிர்வாகியை மீட்டது\nகுற்றவாளிகளை கொன்று தொங்க விட்ட தலிபான்கள்\nஇந்தியாவில் வந்து தடுப்பூசிகளை தயாரிக்க உலக நிறுவனங்களுக்கு கோரிக்கை விடுக்கிறேன்: ஐ.நா. சபையில் பிரதமர் மோடி பேச்சு\nகடைக்கோடி மக்களுக்கும் திட்டங்கள் சென்றடையும் வகையில் இந்திய அரசு செயல்படுகிறது: பிரதமர் மோடி உரை\nகிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகளுக்கு சீனா தடை அறிவிப்பு எதிரொலி : பிட்காயின் மதிப்பு சரிந்தது\nதொடர்ந்து மிரட்டும் கொடிய வைரஸ்: உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 23.18 கோடியை கடந்தது. 47.50 லட்சம் பேர் உயிரிழப்பு\nகொரோனாவுக்கு உலக அளவில் 47,50,391 பேர் பலி\nநாடாளுமன்றத்தில் காஷ்மீர் பற்றி விவாதம் துருக்கியை தொடர்ந்து இங்கிலாந்து சில்மிஷம்: இந்தியா கடும் கண்டனம்\nநான் பள்ளிக்கு செல்ல வேண்டும் எங்கள் கல்வி உரிமையை பறிக்க தலிபான்கள் யார்...ஆப்கானில் சிறுமி ஆவேச பேச்சு உலகளவில் வைரலாகும் வீடியோ\nஜேம்ஸ்பாண்ட் ஹீரோ டேனியல் கப்பல் படை தளபதியாக நியமனம்\nஅமெரிக்க அதிபராக பதவியேற்ற பின் முதல்முறையாக சந்திப்பு ஜோ பைடனுடன் பிரதமர் மோடி பேச்சு: இருதரப்பு உறவு குறித்து விரிவான ஆலோசனை\nஅமெரிக்காவில் குவாட் உச்சி மாநாடு தொடங்கியது...அமேரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலிய நாட்டு தலைவர்கள் பங்கேற்பு\nஅமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் மோடி சந்திப்பு: இரு நாட்டு உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/prayagai/chapter-28/", "date_download": "2021-09-26T18:39:51Z", "digest": "sha1:BBYN4VJ3DKOZ6ENYXNLDVOK2D6FNWR7E", "length": 58554, "nlines": 48, "source_domain": "venmurasu.in", "title": "வெண்முரசு - பிரயாகை - 28 - வெண்முரசு", "raw_content": "\nபகுதி ஆறு : கரும்புனல் கங்கை – 2\nதுருபதன் திரௌபதியிடம் விடைபெற்று அந்தப்புரத்தில் இருந்து மாலைநிகழ்ச்சிகளுக்காக கிளம்பியதும் அவரை வாயில் வரை கொண்டுசென்று விட்ட பிருஷதி சீற்றத்துடன் திரும்பி திரௌபதியை நோக்கினாள். தன் ஆடையை இடக்கையால் மெல்லத்தூக்கியபடி அவள் படியேறி உள்ளறைக்குள் சென்றுகொண்டிருந்தாள். அவள் நீண்ட பின்னல் பின் தொடையைத் தொட்டு அசைந்தாடியது.\nஅவள் படியேறுகையில் ஆடையைத் தூக்குவதை பிருஷதி பலமுறை கவனித்ததுண்டு. அது அத்தனை இயல்பாக ஒரு நடன அசைவுபோல அமைந்திருக்கும். அவள் குனிந்து பார்ப்பதில்லை, ஆனால் ஆடைநுனி மேலெழுந்து பாதங்கள் தெரியாமல் நிலத்திலும் தொடாமல் அசையும். அவள் ஆடையின் கீழ்நுனியில் ஒருபோதும் தரையின் அழுக்கு படிந்து பிருஷதி கண்டதில்லை. அவள் மேலாடை எப்போதும் உடலில் வரையப்பட்டதுபோலிருக்கும். உடலில் அணிகள் சிற்பத்தின் செதுக்கல்கள் போலிருக்கும்.\nஆனால் தன்னை பிழையின்றி வைத்துக்கொள்ள அவள் எதுவும் செய்வதுமில்லை. எதைச்செய்கிறாளோ அதிலேயே முழுமையாக இருக்கிறாள். அவள் பேசும்போது ஒவ்வொரு சொல்லும் எங்கோ பலமுறை சரிபார்க்கப்பட்டு கச்சிதமாக இணைக்கப்பட்டு வெளிவருவதை பிருஷதி உணர்ந்திருக்கிறாள். அவளைப் பேசவைக்கவோ பேச்சை நிறுத்தவைக்கவோ பிறரால் முடிவதேயில்லை. ஒவ்வொரு முறையும் அவள்தான் தான் பேசவேண்டிய இடத்தையும் பொருளையும் முடிவுசெய்கிறாள். நினைத்ததைப்பேசிவிட்டபின் அமைதியாகிவிடுகிறாள். அதன்பின் பேசப்படுவது எதுவும் அவளை சீண்டுவதில்லை.\nஇரு தட்டுகளும் முழுமையாக நிலைத்த துலாக்கோல் அவள் என்று ஒருமுறை நிமித்திகையான சம்பாதேவி சொன்னாள். “அத்தகையவர்களை கண்களாலேயே அடையாளம் கண்டுகொள்ளலாம் தேவி. மானுட உடல் இருபக்கமும் சமமானது அல்ல. உடலில் நடையில் ஒரு கோணல் இல்லாத மானுடரே இல்லை. இளவரசி ஒருபாதியின் ஆடிப்பிம்பம் மறுபாதி எனத் தெரிகிறாள்.”\nஅதை பிருஷதி இளமையிலேயே கண்டிருக்கிறாள். காலெடுத்து நடக்க ஆரம்பித்த நாள்முதல் ஒருமுறைகூட தடுக்கியோ தடுமாறியோ விழாதவள் திரௌபதி. “அந்தச் சமநிலை அவர்களின் உள்ளத்தில் இருக்கிறது. அதுவே விழியாகவும் சொல்லாகவும் உடலாகவும் அசைவாகவும் வெளிப்படுகிறது. அதோ பாருங்கள்” என்று சம்பாதேவி சுட்டிக்காட்டினாள். திரௌபதி ஏடு ஒன்றை அப்போது வாசித்துக்கொண்டிருந்தாள். வாசித்து முடித்த சுவடிக்கட்டை பழைய சுவடிக்கட்டுகளின் அடுக்கின் மேல் திரும்பிநோக்காமல் கைபோக்கில் வைத்தாள். துல்லியமாக அடுக்கப்பட்டது போல அது சென்று அமைந்தது.\n“பார்க்கவேண்டியதில்லை என்பது மட்டும் அல்ல, பார்க்கவேண்டும் என்றுகூட அவர்களுக்குத் தோன்றுவதில்லை. இன்றுவரை அவர் எப்பொருளையும் பிழையாக வைத்து நான் அறிந்ததில்லை. அவர்களை மையமாகக் கொண்டு பொருள்வய உலகம் தன்னை ஒழுங்கமைத்துக்கொண்டிருக்கிறது என்று தோன்றும். அவர்களின் அகம் அந்தச் சமநிலையை இயல்பாக நிகழ்த்திக்கொண்டிருக்கிறது. சுடர் ஒளியை நிகழ்த்துவதுபோல” சம்பாதேவி கைகூப்பி “கடம்பவனத்துக் கொற்றவையின் குகைகோயிலுக்குள் ஒரு சுடர் உள்ளது. அது அசைவதே இல்லை. இளையதேவிக்குள் அச்சுடர் எரிந்துகொண்டிருக்கிறது தேவி” சம்பாதேவி கைகூப்பி “கடம்பவனத்துக் கொற்றவையின் குகைகோயிலுக்குள் ஒரு சுடர் உள்ளது. அது அசைவதே இல்லை. இளையதேவிக்குள் அச்சுடர் எரிந்துகொண்டிருக்கிறது தேவி\nஅவளை அறிந்த ஒவ்வொருவருக்கும் சொல்வதற்கு ஒன்று இருந்தது. திரௌபதியை வளர்த்த செவிலியான சிருங்கை அவள் திலகம் இட்டுக்கொள்வதை திரும்பத்திரும்ப சுட்டிக்காட்டுவாள். “நெற்றிக்குத் தேவையானதற்கு மேல் ஒரு துளியும் அவர் சுட்டுவிரலால் எடுப்பதில்லை தேவி. ஆடிநோக்காமல் ஒருமுறைகூட மையம் பிழைக்காமல் ஒவ்வொருமுறையும் வட்டம் பிசிறாமல் திலகம் வைத்துக்கொள்ளும் ஒரே பெண் இந்த பாரதவர்ஷத்தில் இளையதேவிதான். அவர் இப்புவியில் வாழவில்லை. இவ்வாழ்க்கையை நடனமாக ஆடிக்கொண்டிருக்கிறார்.”\nஅந்தப்புகழ்மொழிகள் ஒவ்வொன்றும் பிருஷதியை உள்ளூர அமைதியிழக்கச் செய்தன. எவராவது அப்படிப் பேசத்தொடங்கும்போது எரிச்சலுடன் அவர்களை அதட்டுவாள். பேச்சை திருப்பிக்கொண்டு செல்வாள். அது ஏன் என்று தனிமையில் அவளே எண்ணி வியந்துகொள்வாள். சொந்தமகள்மேல் அவள் பொறாமைகொண்டிருக்கிறாளா என்னஐயமே இல்லை, அது பொறாமைதான். ஆனால் அதை தவிர்க்கவே முடியாது. அவள் அருகே செல்லும் ஒவ்வொருவரையும் குறையுடையவர்களாக, சமநிலையற்றவர்களாக ஆக்கிவிடுகிறாள். இப்புவியின் பெண்களை அளக்க பிரம்மன் உருவாக்கிய அளவுகோல் அவள்.\nஎந்தப்பெண்ணும் அவளை விரும்பமுடியாது என்று பிருஷதி நினைத்துக்கொள்வதுண்டு. அப்படி எண்ணியதுமே அவளுக்குள் அன்னை என்ற எண்ணம் எழுந்து அச்சமும் ஊறும். ஆண்கள் மட்டும் அவளை விரும்புவார்களா என்ன அவளைக் காணும் எளிய ஆண் அகத்தின் ஆணவம் மடிந்து அவளை பணிவான். அவளை அஞ்சுவான், ஆகவே அவளிடமிருந்து விலகிச்செல்வான். ஆண்மையின் நிமிர்வுகொண்டவனுக்கு அவள் ஓர் அறைகூவல். அவளை வெல்லவும் அடையவும் விழைவான். அவளை எந்த ஆண்மகனும் முழுமையாக அடையமுடியாது. அவள் அளிப்பதை மட்டுமே பெற்றுக்கொள்ளமுடியும். அதை உணர்ந்ததுமே அவனும் அவளை உள்ளூர அஞ்சுவான். அச்சம் என்பது வெறுப்பாக எக்கணமும் மாறத்தக்கது.\nபிருஷதி அவளை அணுகும்போது எரிச்சல் கொண்டாள். அகன்றிருக்கையில் அன்னை என்று கனிந்தாள். அவள் அளிக்கும் அந்த ஓயாத ஊசலாட்டத்தால் அவள் மேல் எரிச்சல் கொண்டாள். ஸௌத்ராமணி வேள்வியில் நெருப்பில் கண்ட அந்த முகத்தை அவள் எக்கணம் கண்மூடினாலும் நினைவிலிருந்து எடுத்துவிடமுடியும். தழலேயான கருமுகம். வைரம் சுடர்ந்த விழிகள். வேள்வியன்னத்தை உண்ணும்போது “அன்னையே, என்னை ஆட்கொள்க” என்று சொல்லிக்கொண்டாள். கண்கள் கலங்கி வழிய தொண்டை அடைத்து அன்னத்தை உள்ளே இறக்கமுடியவில்லை. நெஞ்சில் சிக்கி அது இறங்குவது தெரிந்தது. அக்கணமே அவள் தன்னுள் குடியேறிவிட்டிருப்பதை அவள் உணர்ந்தாள்.\nஒன்பதுமாதம் அவள் அந்த முகத்தையே கனவுகண்டாள். “பாரதவர்ஷத்தின் சக்கரவர்த்தினி” என்று சொன்னாள் நிமித்திகையான சம்பாதேவி. “அந்த அரியணையன்றி வேறேதும் அவள் அமரும் தகுதிகொண்டதல்ல தேவி” பாரதவர்ஷத்தின் சக்கரவர்த்தினி அச்சொற்களை மீண்டும் மீண்டும் அவள் சொல்லிக்கொண்டாள். ஒவ்வொரு முறை சொல்லும்போதும் அவள் உடல் புல்லரித்து கழுத்திலும் கன்னங்களிலும் மயிர்ப்புள்ளிகள் எழும். பாரதவர்ஷம், அது என்ன அன்றுவரை அது வெறும் சொல்லாகவே இருந்தது. அன்றாடம் ஒலித்தாலும் பொருளிழந்த சொல். அதன்பின் அவள் வரைபடங்களை எடுத்து அதைப்பார்க்கலானாள். நதிகளும் மலைகளும் சமவெளிகளும் பாலைகளும் கொண்ட பெருநிலம். சூழ்ந்து அலையடிக்கும் கடல்கள்\nஅது அவளுக்காகக் காத்திருந்ததா என்ன அது இங்கிருக்கிறது. படைப்புக்காலத்தின் முதல்புள்ளி முதல். அதன் மண்ணில் பிறந்திறந்து மறைந்தவர் கோடானுகோடிகள். நினைவாகவோ சொல்லாகவோ எஞ்சாதவர்கள். அது என்றுமிருக்கும். அதில் அவளும் என்றுமிருப்பாளோ அது இங்கிருக்க��றது. படைப்புக்காலத்தின் முதல்புள்ளி முதல். அதன் மண்ணில் பிறந்திறந்து மறைந்தவர் கோடானுகோடிகள். நினைவாகவோ சொல்லாகவோ எஞ்சாதவர்கள். அது என்றுமிருக்கும். அதில் அவளும் என்றுமிருப்பாளோ அவள் அன்னை என்பதனாலேயே அவளும் என்றும் இருந்துகொண்டிருப்பாளோ அவள் அன்னை என்பதனாலேயே அவளும் என்றும் இருந்துகொண்டிருப்பாளோ கருவுற்றிருந்த நாளில் ஒருமுறை அவள் அவ்வெண்ணத்தைத் தாளமுடியாமல் கண்ணீர் விட்டு அழத்தொடங்கினாள். சேடியர் வந்து ‘என்ன கருவுற்றிருந்த நாளில் ஒருமுறை அவள் அவ்வெண்ணத்தைத் தாளமுடியாமல் கண்ணீர் விட்டு அழத்தொடங்கினாள். சேடியர் வந்து ‘என்ன என்ன’ என்று கேட்டனர். துருபதன் அவளை அணைத்து மாறிமாறி முத்தமிட்டு முகத்தை கைகளில் ஏந்தி மேலே தூக்கி “என்ன துயரம்” என்று கேட்டார். “என்னிடம் சொல், என் கண் அல்லவா” என்று கேட்டார். “என்னிடம் சொல், என் கண் அல்லவா உன் உள்ளத்தில் என்ன வருத்தம் உன் உள்ளத்தில் என்ன வருத்தம்\n ஆம். துயரம்தான். அதை வேறெந்த சொற்களில் சொல்வது ஆனால் அத்துயரில் திளைக்கிறது அகம். மேலும் மேலும் அதை அள்ளி அள்ளி விழுங்க விடாய் கொள்கிறது. அடையாளம் காணப்படாத ஒரு ஓசையாக எங்கோ என் எண்ணம் ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது. அது அளிக்கும் பதற்றம் என் உடலை பதறச்செய்கிறது. அதை சொல்லாக மாற்றினால் நான் உங்களிடம் சொல்லக்கூடும். நான் முழுமைகொண்டிருக்கிறேன். அதுதான் அந்த எண்ணம். ஆம், அதுதான். நான் முழுமைகொண்டுவிட்டேன். என்னுள் நான் விழைவது அனைத்தையும் நிறைத்துக்கொண்டிருக்கிறேன். அழியாததை. அனைத்தும் ஆனதை. நான் என நான் எண்ணக்கூடிய அனைத்தையும்.\n இல்லை. இந்த நிறைவை நான் மண்ணில் இறக்கி வைத்தாகவேண்டுமே. அதன்பின் அது நான் அல்ல. என்னிலிருந்து என் சாரம் இறங்கிச்சென்று கைகால்கள் கொண்டு சிந்தையும் சொல்லும் கொண்டு வாழும். அதன்பின் நீ நான், நீ என்னவள் என்று பதறியபடி நான் என்றும் ஓடிக்கொண்டிருப்பேன். இல்லை ஒருவேளை அவளை இம்மண்ணுக்கு அள்ளி வைத்து அளிக்கும் ஒரு தாலம் மட்டும்தான் நானா ஒரு எளிய ஊன்வாயிலா அவளை அளித்தபின் குருதிவழிய வெளுத்து இறந்து கிடப்பேனா\nவிசும்பி அவன் மார்பில் முகம் சேர்த்து “நான் வாழமாட்டேன். இக்கரு என்னைக் கொன்றபின்னர்தான் வெளியே வரும்…” என்றாள் பிருஷதி. “என்ன பேச்சு இது உன் கருவறை தூயது என்பதனால்தானே உன்னை யாஜர் தேர்வுசெய்தார் உன் கருவறை தூயது என்பதனால்தானே உன்னை யாஜர் தேர்வுசெய்தார்” என்றார் துருபதன். சினந்து அவனைப் பிடித்துத் தள்ளி “அப்படியென்றால் நான் யார்” என்றார் துருபதன். சினந்து அவனைப் பிடித்துத் தள்ளி “அப்படியென்றால் நான் யார் வெறுமொரு கருவறை மட்டும்தானா” என்று சொல்லி அவள் விம்மியழுதாள். ”என்ன பேச்சு இது இக்குழந்தைகள் உன்னுடைய உதிரம் அல்லவா இக்குழந்தைகள் உன்னுடைய உதிரம் அல்லவா\nஅதிகாலைப்பனித்துளியைச் சுமந்த புல்நுனி. கனத்து தலைகுனிந்து மெல்ல உதிர்த்து நிமிர்ந்து வான் நோக்கி புன்னகைசெய்து நன்றி சொன்னது. கையில் குழந்தையை எடுத்து வயற்றாட்டி அளித்தபோது எழுந்த முதல் எண்ணம் “கருமை” என்பதுதான். ஒவ்வொருமுறை அவளை நோக்கும்போதும் கருமைதான் முதலில் எழும் அகச்சொல். ஒளிகொள்வதற்குரிய உரிமைகொண்டது கருமை மட்டுமே என எண்ணிக்கொள்வாள். பிற அனைத்தும் ஒளியை அப்படியே திருப்பி அனுப்பிவிடுகின்றன. ஒளிபட்டதுமே தங்களை முழுமையாக இழந்து ஒளியாக ஆகிவிடுகின்றன. கருமை ஒளியை உள்வாங்கிக்கொள்கிறது. எத்தனை குடித்தாலும் ஒளிக்கான அதன் விடாய் அடங்குவதில்லை.\nஅவள் தனியறையில் இருக்கையில் பிருஷதி ஓசையின்றி வந்து நோக்குவதுண்டு. அவ்வறையின் ஒளியனைத்தும் அவளை நோக்கிச்சென்று மறைந்துகொண்டிருப்பதாகத் தோன்றும். செவ்வெறும்புகள் சென்று இறங்கும் சிறிய துளைபோல. கரியகுழந்தைகள் வாழைப்பூ நிறம்கொண்டிருக்கும், வளர்கையிலேயே கருமைகொள்ளும் என்றாள் வயற்றாட்டி. அவளோ பிறந்தபோதே நீலக்கருமலர் போலிருந்தாள். நகங்களில் கூட மெல்லிய கருமை ஓடியிருந்தது. “நகங்கள் கருமையாக இருக்குமா என்ன” என்றாள் பிருஷதி. “குவளை மலரின் அல்லி கூட நீலமே” என்றார் துருபதன். “செந்நிறம் என்பது நெருப்பு. எரிதல். இவளோ என்றோ எரிந்து முழுமையாக அணைந்தபின் பிறந்திருக்கிறாள்.”\n“வெல்லும் சொல் மட்டுமே சொல்லி ஒரு பெண் இப்புவியில் இதற்கு முன் வாழ்ந்ததுண்டா இவளுக்குப்பின் பெண்மை என்பதை புலவர்கள் மாற்றி எழுதுவார்களா இவளுக்குப்பின் பெண்மை என்பதை புலவர்கள் மாற்றி எழுதுவார்களா” சம்பாதேவி ஒருமுறை சொன்னாள். “ஆயிரமாண்டுகாலம் அடங்கி விழிநீர் சொரிந்த பெண்களின் அகம் சுடர்ந்து எழுந்த கருங்கனல். சொல்லப்படாது காற்றில் மறைந்த சொற்கள் வந்து குவிந்த சுழி. துவாபர யுகமெனும் சீதை வருங்காலத்திற்கு என கையிலிருந்து உருவி இட்டுச்செல்லும் கணையாழி.” சம்பாதேவி அவளைப்பற்றிச் சொல்லிச் சொல்லி தன் சொற்களின் எல்லையை அறிவாள். “ஆண்டாண்டுகாலம் பொருள்கொண்டாலும் எஞ்சி நிற்கும் சொல்” என்பாள்.\nகூடத்தைக் கடந்து உள்ளறை வாயிலை அடைவதற்குள் பிருஷதியின் சீற்றம் அடங்கி தன்னிரக்கமாக ஆகியது. அவள் முன் செல்வது வரை நீடிக்கும் சினத்தை அவள் அறிந்ததில்லை. இரும்புப்பாவை போல கையில் வைத்திருக்க முடியாத எடை கொண்டிருந்தாள் திரௌபதி. இளமை முதல். “நீ விழைவதைச் செய்யும் ஏவல்பெண்ணா நான் இப்புவி நோக்கி ஆணை மட்டும்தான் விடுப்பாயா இப்புவி நோக்கி ஆணை மட்டும்தான் விடுப்பாயா முடியாது. சேடிகளே, இதோ சொல்லிவிட்டேன். முடியாது. அவள் ஆவதைச் செய்துகொள்ளட்டும்” என்று சீறுவாள்.\nஆனால் சொன்ன சொல்லுக்குமேல் ஓர் இதழசைவுகூட இல்லாமல் முழுமையாக இறுகி அமர்ந்திருக்கும் திரௌபதியைக் கண்டபின் சிலகணங்களிலேயே அகம் கரைவாள். “என்னடி இது ஏன் இப்படி என்னை வதைக்கிறாய் ஏன் இப்படி என்னை வதைக்கிறாய் நான் என்ன செய்வேன் இப்படி ஒரு பேதை மனம் கொண்டவளாக ஆகிவிட்டேனே” என்று தன் தலையிலேயே அடித்துச் சலிப்பாள். குரல் தழுதழுக்க “ஆகட்டும், நீ சொன்னதே நிகழட்டும்… எழுந்துவா எழுந்து வாடி என் அன்னையே” என்பாள். தான் சொன்னது நிகழும்போது அவளில் ஒரு சிறு வெற்றிக்குறிப்பும் எழுவதில்லை. இயல்பாக, அதுவன்றி இவ்வுலகுக்கு பிறிதொருவழியில்லை என்பதுபோல எழுவாள். “புன்னகையாவது செய்யமாட்டாயா எழுந்து வாடி என் அன்னையே” என்பாள். தான் சொன்னது நிகழும்போது அவளில் ஒரு சிறு வெற்றிக்குறிப்பும் எழுவதில்லை. இயல்பாக, அதுவன்றி இவ்வுலகுக்கு பிறிதொருவழியில்லை என்பதுபோல எழுவாள். “புன்னகையாவது செய்யமாட்டாயா உனக்காக இதையெல்லாம் செய்கிறோமே\nதிரௌபதி உள்ளறைக்குச் சென்று தன் மஞ்சம் மீது அமர்ந்து சுவடிக்கட்டு ஒன்றை எடுத்து விரித்துக்கொண்டிருந்தாள். பிருஷதி அருகே சென்று நின்றாள். அவள் நிமிர்ந்து நோக்கிவிட்டு மீண்டும் வாசிக்கத் தொடங்கினாள். அவளே ஒருபோதும் ஏன் என்று கேட்கமாட்டாள் என்று நன்கறிந்திருந்தும் ஒவ்வொருமுறையும் அப்படிச்சென்று நிற்பதை அவளே உணர்ந்ததும் பிருஷதி சிறுமை கொண்டாள். அது உருவாக்கிய சீற்றம் அப்போதைக்குத் தேவையான விசையை அளித்தது. “நீ என்ன செய்தாய் என்று அறிவாயா” என்றாள். திரௌபதி “சொல்லுங்கள் அன்னையே” என்று திரும்பி நோக்காமலேயே சொன்னாள்\n“உன் நாவன்மையால் உன் இளையவனை நீ தோற்கடித்துவிட்டாய்” என்றாள் பிருஷதி. ”நான் அவனை இந்நாட்டின் மன்னனாக ஆக்கவேண்டுமென்று எண்ணினேன். இந்நாட்டை ஆளும் உரிமையும் ஆற்றலும் அவனுக்குத்தான் உண்டு. ஏனென்றால், அவன் வேள்வியில் பிறந்தவன். மாமன்னர்கள் வேள்வியில்தான் பிறக்கவேண்டும் என்று புராணங்கள் சொல்கின்றன” என்றாள். “மாமன்னர்கள் பிறக்கிறார்கள். ஆக்கப்படுவதில்லை” என்று திரௌபதி சொன்னாள். அந்த மூன்று சொற்களில் முழுப்பதிலும் இருப்பதைக் கண்டதுமே பிருஷதியின் சீற்றம் மேலும் பொங்கியது. “ஆம், அவன் இந்தப்பதர்களின் கழுத்தை வெட்டி வீசிவிட்டு பாஞ்சாலத்தின் அரியணையை வெல்வான். அதில் ஐயமே இல்லை. அந்த அழிவு வேண்டாமே என்றுதான் நான் முயன்றேன்.”\n“சக்ரவர்த்திகளின் பாதையை நாம் தடுக்கவும் முடியாது அன்னையே” என்றாள் திரௌபதி. பிருஷதி “ஆம், தடுக்க முடியாது. நீ நினைத்தாலும் தடுக்கமுடியாது” என்றாள். அச்சொற்கள் திரௌபதியை ஒன்றும் செய்யவில்லை என்று கண்டு மேலும் கூரிய சொற்களுக்காகத் தேடி “நீ அவனை பேணவேண்டியதில்லை. உன் கருணையிலும் அவன் இல்லை” என்றாள். உடனே மேலும் கீழிறங்கும் வழியைக் கண்டுகொண்டு “நீ பொறாமைப்படுகிறாய். அவன் சக்ரவர்த்தியாக ஆனால் உன் புகழுக்கு குறைவு வருமே என்று எண்ணுகிறாய்” என்றாள்.\nஆனால் அசைவற்ற உடல் மூலமே அச்சொற்களுக்குப்பின்னால் இருந்த பிருஷதியின் கணிப்புகளை தான் உணர்ந்துகொண்டதை திரௌபதி காட்டினாள். அத்துடன் அனைத்து உரையாடலும் முடிந்துவிட்டது என்பதை பிருஷதி உணர்ந்தாள். என்ன செய்வதென்று அறியாமல் அவள் உடல் அணையப்போகும் சுடர்போல தத்தளித்தது. சட்டென்று தன்னை அபலையாக, அநீதி இழைக்கப்பட்டவளாக அவள் சித்தரித்துக்கொண்டாள். நெஞ்சில் ஓங்கி அறைந்து “நீ இதன் விளைவுகளை அனுபவிப்பாய். நான் சொல்கிறேன். இது என் நெஞ்சின் அனலில் இருந்து வரும் சொற்கள். நீ என் நெஞ்சில் கத்தியை இறக்கிவிட்டாய்… நீ…” என்று தவித்து பின் விம்மியழுதபடி திரும்பி ஓடினாள்.\nதன் அறைக்குச் சென்று மஞ்சத்தில் குப்புறவிழுந்து தலையணையில் முகம்புதைத்து வி��்மி அழுதாள். இப்போது இவ்வழுகையைப் பார்க்க எவருமில்லையே, ஏன் அழுகிறோம் என ஓர் எண்ணம் உள்ளூர ஓடியது. எத்தனையோ அரசிகள் எத்தனையோ முறை இதேபோல மஞ்சத்தில் விழுந்து தலையணையில் முகம் புதைத்து அழுதிருப்பார்கள். அனைவரும் செய்ததையே அவளும் செய்யவேண்டியிருக்கிறது. அவளுக்கென்று ஒரு செயல் இல்லை. அவள் மட்டுமே சொல்லும் சொல் என ஏதுமில்லை.\nஅவள் வாழ்நாள் முழுக்க எதையுமே புதியதாக செய்ததில்லை. சத்ராவதியின் அரண்மனையில் பிறந்த அவள் எல்லா இளவரசிகளையும்போல செவிலி முலைகுடித்து வளர்ந்தாள். எல்லா இளவரசிகளுக்கும் அளிக்கப்படும் கல்வியை அடைந்தாள். எல்லா இளவரசிகளையும் போல சேடிகளுடன் நீருலா சென்றாள். கானூணுக்குச் சென்றாள். அரசியல் கணக்குகளுக்காக மணக்கொடை அளிக்கப்பட்டாள். அரசியானாள். அந்தப்புரத்தில் அடைபட்டாள். சத்ரமும் சாமரமும் சங்கும் மங்கலத்தாலமும் பெற்றாள். பட்டும் மணியும் அணிந்தாள். பெற்றாள், வளர்த்தாள். இனி மெல்ல முதிர்ந்து இறந்து சூதர்களின் பட்டியலில் ஒரு சொல்லாக எஞ்சுவாள்.\nஎண்ண எண்ண தன்னிரக்கம் பெருகி அவள் அழத்தொடங்கினாள். அழுகையின் இனிய வெதுவெதுப்பில் அவள் உள்ளம் ஒடுங்கிக்கொண்டது. அவள் உடல் முழுக்க இளம்சூடான கண்ணீரே நிறைந்திருப்பதுபோலவும் கண்கள் வழியாக அது வழிந்துகொண்டிருப்பது போலவும் தோன்றியது. அந்தக் கண்ணீரை பெருக்கிக்கொள்ளவேண்டிய தன்னிரக்கச் சிந்தனைகளை ஒவ்வொன்றாக உள்ளிருந்து எடுத்துக்கொண்டாள். பிருஷதரின் தங்கை சினியின் முதல் மகளாகப் பிறந்தவள் இங்கே துருபதனின் அரண்மனையில் ஆசைநாயகிக்கு நிகரான வாழ்க்கைக்குள் வந்தாள். அனைத்தும் இருந்தன, ஆனால் அவள் விழைந்த ஒன்று மட்டும் இருக்கவில்லை.\nபிருஷதர் சத்ராவதியின் அரசராக இருக்கையில் பெருங்குலத்தின் விழவுகளுக்கு பல்லக்கும் அகம்படியும் மணிக்குடையும் மங்கலநாதமுமாக அவள் வந்திருக்கிறாள். பாஞ்சாலகுலத்துப் பெண்கள் அவளை வணங்கி ஆற்றுப்படுத்துவார்கள். அவளுக்காக பட்டு விரிக்கப்பட்ட பீடம் காத்திருக்கும். தாம்பூலத்துடன் அடைப்பக்காரியும் தாலத்துடன் அகம்படிச்சேடியும் அருகே நிற்பார்கள். முதியவர்கள்கூட அவளிடம் தலைபணிந்து பேசுவார்கள். பெண்கள் அவளிடம் அணுக்கம் கொள்ள விழைவார்கள். அவர்களிடம் அவள் பொய்யான நிகர்நிலை காட்டிப் பேசுவாள். ஒவ்வொரு அசைவிலும் சொல்லிலும் நான் அரசி என்று குறிப்பிட்டபடி.\nஅந்தப்புரத்தின் சிறைவாழ்க்கையில் அவளடைந்த இன்பம் என்பது அது மட்டுமே. ஆகவே ஒவ்வொருமுறையும் விழவுகளுக்கும் கோயில்களுக்கும் செல்வதையும் அங்கே எளிய குடிகளை சந்திப்பதையும் அவள் விரும்பினாள். ஒரு நிகழ்ச்சி முடிந்ததும் அடுத்ததை கனவுகாண்பாள். நாளெண்ணி எதிர்நோக்கி இருப்பாள். அந்நாட்களில் விழவில் அவள் கண்ட எத்தனையோ பெண்களில் ஒருத்தியாகவே அவள் அகல்யையை அறிவாள். பெருங்குலத்து உண்டாட்டு ஒன்றில் சோமககுலத்தைச்சேர்ந்த குலத்தலைவர் புருஜனரின் ஒரே மகள் என்று அகல்யையை ஒரு பெண் அவளுக்கு அறிமுகம் செய்தபோது பிருஷதி புன்னகை செய்து அவளை நோக்கி “அழகிய முகம்” என்றாள்.\nஅச்சொற்களை அகல்யை பெருநிதி போல இருகைகளும் பதற பெற்றுக்கொள்வாள் என அவள் நினைத்தாள். ஆனால் அச்சொற்களை அவள் சொன்னதிலிருந்த ஏதோ ஒன்று அகல்யையை சீண்டியது. அவளிடம் மிகமெல்லிய அசைவு ஒன்று வெளிப்பட்டு பிருஷதிக்கு அவள் அகம் கொண்ட கசப்பை அறிவுறுத்தியது. கண்ணில் அல்ல. முகத்திலும் அல்ல. உடலில். அதை பிருஷதி அத்தனை துல்லியமாக உணர்ந்தாள். அதன்பின் அவள் அகல்யையை பார்த்ததும் இல்லை. சத்ராவதிக்கும் காம்பில்யத்திற்கும் உறவே இல்லாமலாகியது.\nபிருஷதரின் மறைவுக்குப்பின்னர் குலமூத்தார் ஆணைப்படி அவளை துருபதன் மணந்த அன்று பட்டத்தரசியாக துருபதன் அருகே அவள் நின்றிருப்பதைக் கண்டபோதுகூட அவள் அகல்யையை அடையாளம் காணவில்லை. அவள் தன் கையைப்பற்றி அரண்மனைக்குள் அழைத்துச்செல்லும்போது அவள் உடலில் வெளிப்பட்ட அந்த அசைவில் அவள் கண்டுகொண்டாள். அந்தச் சிறு அசைவு அத்தனை ஆண்டுகளாக தன் உள்ளே இருந்துகொண்டிருப்பதை அப்போது உணர்ந்தாள். உடலே கசந்து வழிவதுபோலிருந்தது. அவள் பிடித்திருந்த கையை உதறிவிட்டு ஓடவேண்டும்போலிருந்தது.\nபின் ஒவ்வொருமுறை அகல்யையை காணும்போதும் அவ்வசைவைக் கண்டாள். அதன்பின் அவ்வசைவே அவளாக காணத் தொடங்கினாள். நினைவிலேயே அவ்வசைவாக அகல்யை நீடித்தாள். அகல்யையின் மைந்தர்களிடமும் அவ்வசைவு இருப்பதைக் கண்டாள். அகல்யையின் பெயரை துருபதன் சொல்லும்போது அவரிடமும் அவ்வசைவு மெல்ல வந்துசெல்வதைக் கண்டாள். ஒவ்வொரு கணமும் கசந்துகொண்டே வாழ்ந்த வாழ்க்கையில் ஸௌத்ராமணி வேள்வி ஒரு வர��ாக வந்து சேர்ந்தது. திரௌபதி வழியாக அவள் துருபதனை வென்றாள். திருஷ்டத்யும்னனை இளவரசனாக ஆக்கிவிட்டால் அவள் அகல்யையையும் வென்றுவிடுவாள் என்று நினைத்தாள். அவளறிந்த அத்தனை சொற்களுடனும் பாவனைகளுடனும் துருபதனை அதை நோக்கி நகர்த்திச்சென்றாள்.\nஅன்று அகல்யை தன் அந்தப்புரத்திற்கு அரசரால் வரவழைக்கப்பட்டிருக்கிறாள் என்று தெரிந்ததுமே அவள் பதற்றம் கொண்டாள். நேர்நடையாக மெதுவாகச் செல்லவேண்டும் என எண்ணினாலும் அவளால் ஓடாமலிருக்க முடியவில்லை. காலடி ஓசைகேட்டு அனைவரும் திரும்பி அவளை நோக்கினர். துருபதனின் கண்களை நோக்கியதுமே அவளுக்கு அவர் சொல்லப்போவதென்ன என்று புரிந்துவிட்டது. மூச்சுத்திணற வந்து நின்று முறைப்படி முகமன் சொல்லி வணங்கி அமர்ந்துகொண்டாள். துருபதன் எளிய நேரடிச் சொற்களில் தன் முடிவைச் சொன்னதும் அவள் இயல்பாகத் திரும்பி திரௌபதியை நோக்கினாள். அந்த விழிகள் வழியாக அவள் அறிந்துகொண்டாள் அவை எவருடைய சொற்கள் என்று.\nஅழுகை வறண்டு மூக்கைக் சிந்தியபடி பிருஷதி புரண்டு படுத்தாள். எத்தனை வீணான அழுகை இவ்வுலகில் அழுகைகள் எல்லாமே வீண்தானோ இவ்வுலகில் அழுகைகள் எல்லாமே வீண்தானோ அழுகைகள் தனிமையிலேயே எழுகின்றன. பாலைவனத்து ஓடை போல எவருமறியாமல் வற்றி மறைகின்றன. பிறர் கண்ணீரைப் பார்க்கும் மானுடரென எவரும் உள்ளனரா என்ன அழுகைகள் தனிமையிலேயே எழுகின்றன. பாலைவனத்து ஓடை போல எவருமறியாமல் வற்றி மறைகின்றன. பிறர் கண்ணீரைப் பார்க்கும் மானுடரென எவரும் உள்ளனரா என்ன அவள் தன் கண்ணீரை எவரேனும் பார்த்துள்ளார்களா என எண்ணிக்கொண்டாள். அவள் அன்னையை அறிந்ததே இல்லை. செவிலிக்கு அவள் இளவரசி மட்டுமே. தந்தைக்கு அவள் ஒரு அடையாளம். துருபதன் அவளிடம் எப்போதும் தன்னைப்பற்றி மட்டுமே சொல்லிக்கொண்டிருந்தார். அவர்களின் உறவு என்பது இருவரும் சேர்ந்து ஆடிய நுண்மையான நாடகம் மட்டுமே. எவராலும் பார்க்கப்படாமல் அவள் முதுமை எய்துகிறாள். எவரும் அறியாமல் உதிர்ந்து மறைவாள்.\nவியப்பூட்டும்படி அந்த எண்ணம் ஓர் நிறைவை அளித்தது அவளுக்கு. அதிலிருந்த கவித்துவம்தான் காரணம் என நினைத்துக்கொண்டாள். ஒரு காவிய நூலில் வாசித்த வரி போலிருக்கிறது. அப்படி எண்ணும்போது அது மிகவும் பொருள்பொதிந்ததாகவும் முழுமை கொண்டதாகவும் இருக்கிறது. அவள் பு���்னகை செய்தாள். எத்தனை பாவனைகள் வழியாக வாழ்ந்து முடிக்கவேண்டியிருக்கிறது இந்த நீண்ட வருடங்களை. கண்களைத் துடைத்துக்கொண்டு அவள் எழுந்தபோது அறைவாயிலில் நின்றிருந்த திரௌபதியைக் கண்டாள். திடுக்கிட்டவள் போல எழுந்துகொண்டாள். தன் கண்ணீரை அவள் கண்டுவிட்டாளா என்ற எண்ணம்தான் முதலில் வந்தது.\nதிரௌபதி அருகே வந்து அவள் கைகளை பற்றிக்கொண்டாள். எட்டுவயதில் அவள் பிருஷதியளவுக்கே உயரம் கொண்டவளாக இருந்தாள். அவள் கைகளில் எப்போதும் ஒரு குளுமை இருப்பதை பிருஷதி உணர்வதுண்டு. ஆம்பல் மலரின் குளுமை அது. ஆனால் அவள் கை வியர்வையில் ஈரமாக இருப்பதுமில்லை. அந்தத் தண்மை எப்படி வந்தது என அவள் எண்ணிக்கொண்டாள். “அமர்க அன்னையே” என்றாள் திரௌபதி. அவள் அமர்ந்துகொண்டு பார்வையை வேறுபக்கம் திருப்பிக்கொண்டாள். திரௌபதியின் பரிவு தன்னை நோக்குகிறது என நினைத்ததுமே மீண்டும் கண்கள் நிறைந்தன.\n“நீங்கள் அழுவதைப் பார்த்தேன் அன்னையே. அழுகை தானாக அடங்குவது நல்லது. நடுவே வந்து பேசினால் அழுகை சீற்றமாக ஆகும். சீற்றத்தில் என்னை மேலும் தாக்குவீர்கள். உங்களை மேலும் கழிவிரக்கத்தில் தள்ளுவீர்கள். அதன்பின் அந்தச் சீற்றத்தில் கொட்டிய சொற்களைச் சமன்செய்யவே நேரமிருக்கும். ஆகவே நான் காத்திருந்தேன்” என்றாள் திரௌபதி. அந்தச் சமநிலையால் சீண்டப்பட்டு “நீ அரசு சூழ்தலின் மொழியில் பேசுகிறாய். அன்னையிடம் பேசுவதும் உனக்கு அரசியல் விளையாட்டுதான்” என்றாள். “நான் பேதை… எனக்கு உன் சொற்கள் புரியவில்லை. எழுந்து போ” என்று சொல்லி அவள் கைகளை உதறினாள்.\n“அன்னையே, உங்கள் உள்ளத்தை முழுமையாகவே நான் அறிவேன். பெரிய அன்னைமேல் உங்கள் நெஞ்சில் உள்ள கசப்புதான் அனைத்துக்கும் அடிப்படை. நீங்கள் அரசை விரும்பவில்லை, பெரிய அன்னையை வெல்ல விரும்பினீர்கள்” என்றாள் திரௌபதி. பிருஷதி “இல்லை” என்று வீம்புடன் சொல்லி முகம் திருப்பினாள். “அதில் பிழையில்லை அன்னையே. மனிதர்கள் அனைவரும் பிறர் மேல் கொண்ட விருப்பத்தாலும் வெறுப்புகளாலும்தான் வாழ்க்கையை அமைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று கற்றிருக்கிறேன்.” பிருஷதி “உன் நூலறிவுப்பேச்சு சலிப்பூட்டுகிறது… எனக்கு வேறு வேலை இருக்கிறது” என எழுந்தாள்.\n“அமருங்கள் அன்னையே” என்று சிரித்தபடி அவள் கையைப்பற்றி இழுத்து அமர��்செய்தாள் திரௌபதி. “பெரிய அன்னையை நீங்கள் வெல்லவேண்டும், அவ்வளவுதானே அறம் மீறி நீங்கள் அரசை அடைந்திருந்தால் வென்றிருப்பீர்களா அறம் மீறி நீங்கள் அரசை அடைந்திருந்தால் வென்றிருப்பீர்களா அவர்கள் அநீதி இழைக்கப்பட்ட பாவனையுடன் இருப்பார்கள். அந்த முகத்தை நீங்கள் ஏறிட்டுப் பார்க்கவே முடியாது” என்றாள். பிருஷதி “அப்படியெல்லாம் இல்லை…” என்று முனகினாள். “இப்போது நீங்கள் அவர்களை வென்றுவிட்டீர்கள். இன்று தந்தைமுன் இருந்து எழுந்துசென்றபோது அவர்களிடம் நீங்கள் கசப்பு கொள்ளும் அது இருந்ததா என்ன அவர்கள் அநீதி இழைக்கப்பட்ட பாவனையுடன் இருப்பார்கள். அந்த முகத்தை நீங்கள் ஏறிட்டுப் பார்க்கவே முடியாது” என்றாள். பிருஷதி “அப்படியெல்லாம் இல்லை…” என்று முனகினாள். “இப்போது நீங்கள் அவர்களை வென்றுவிட்டீர்கள். இன்று தந்தைமுன் இருந்து எழுந்துசென்றபோது அவர்களிடம் நீங்கள் கசப்பு கொள்ளும் அது இருந்ததா என்ன\n” என்று கூவியபடி பிருஷதி எழுந்துவிட்டாள். “அய்யோடி, அதைப்பற்றி நான் எங்கோ எண்ணிக்கொண்டேன். இந்த அலைபாய்தலில் அது அப்படியே மறந்துவிட்டது. அவள் முகத்தில், இல்லை உடலில் ஏதோ ஒரு அசைவு… எனக்கு கசப்பூட்டும். அது அவளிடம் இருக்கவில்லை… ஆமாம் அய்யோ” தன் நெஞ்சைப்பற்றிக்கொண்டு “அதை அப்போதே நான் கண்டேன்… ஆமாம்” என்றாள். பரபரப்புடன் திரௌபதியின் கைகளைப்பற்றிக்கொண்டு “அந்த அசைவை நீ பார்த்திருக்கிறாயா” தன் நெஞ்சைப்பற்றிக்கொண்டு “அதை அப்போதே நான் கண்டேன்… ஆமாம்” என்றாள். பரபரப்புடன் திரௌபதியின் கைகளைப்பற்றிக்கொண்டு “அந்த அசைவை நீ பார்த்திருக்கிறாயா அது இன்னதென்றே சொல்லமுடியாது” என்றாள். “அன்னையே, அதை நீங்கள் மட்டுமே பார்க்கமுடியும். நீங்கள் பார்ப்பதை நான் பார்த்தேன்” என்றாள் திரௌபதி.\n அது இல்லாமல் நான் அவளைப் பார்ப்பேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை” என்று பிருஷதி சிரித்தாள். “இந்த ஒரு நாள் எனக்குப்போதும்” திரௌபதி “இனி அது பெரிய அன்னையில் மீண்டே வராது அன்னையே” என்றாள். “ஏனென்றால் அரசை விட்டுக்கொடுத்தது வழியாக நீங்கள் அவர்களை வென்றுவிட்டீர்கள்.” பிருஷதி திரௌபதியின் கைகளைப்பற்றியபடி “இல்லை… அது அல்ல. அவளுக்குத்தெரியும். அரசை விட்டுக்கொடுத்தது நான் அல்ல. அவை உன் சொற்கள். அவள் உன்னைத்தான் பார்த்துக்கொண்டிருந்தாள்” என்றாள் பரபரப்புடன். “அவள் கண்களைப்பார்த்தேன். அவற்றில் இருந்தது பொறாமை. உன்னை நான் மகளாகப்பெற்றதன் பொறாமை அது” திரௌபதி “இனி அது பெரிய அன்னையில் மீண்டே வராது அன்னையே” என்றாள். “ஏனென்றால் அரசை விட்டுக்கொடுத்தது வழியாக நீங்கள் அவர்களை வென்றுவிட்டீர்கள்.” பிருஷதி திரௌபதியின் கைகளைப்பற்றியபடி “இல்லை… அது அல்ல. அவளுக்குத்தெரியும். அரசை விட்டுக்கொடுத்தது நான் அல்ல. அவை உன் சொற்கள். அவள் உன்னைத்தான் பார்த்துக்கொண்டிருந்தாள்” என்றாள் பரபரப்புடன். “அவள் கண்களைப்பார்த்தேன். அவற்றில் இருந்தது பொறாமை. உன்னை நான் மகளாகப்பெற்றதன் பொறாமை அது\n“மறுபடியும் கற்பனை செய்கிறீர்கள்” என்றாள் திரௌபதி. “இல்லை. அதை நீ புரிந்துகொள்ளமுடியாது. நீயும் அன்னையானால் அறிவாய். அவள் யார் இந்தச் சிற்றரசின் எளிய அரசனின் அன்னை. நான் பாரதவர்ஷத்தின் சக்கரவர்த்தினியைப் பெற்றவள். அதை அவள் உணர்ந்துகொண்டுவிட்டாள்… அது போதும் எனக்கு.” திரௌபதி நகைத்து “அன்னையே, தங்களை சூதப்பெண்களின் கதைகேட்க அழைக்க வந்தேன். வாருங்கள்” என்றாள்.\nபிரயாகை - 27 பிரயாகை - 29", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1016921", "date_download": "2021-09-26T19:22:52Z", "digest": "sha1:JW6J56KDO5NVH23NBHYTYD4MJJP6PUAN", "length": 34885, "nlines": 306, "source_domain": "www.dinamalar.com", "title": "ஒரே ஒரு பேப்பரு.... பல கோடிக்கு பேரம் சூப்பரு!| Dinamalar", "raw_content": "\nபெங்களூரு கலக்கல் வெற்றி: ஹர்ஷல் 'ஹாட்ரிக்' சாதனை\nஉள்ளாட்சி தேர்தல்: கமல் இன்று பிரசாரம்\nபுதிய பார்லிமென்ட் கட்டுமான பணிகள்: இரவில் நேரில் ...\nஜாதிவாரி கணக்கெடுப்பு: அமித்ஷாவிடம் அனைத்துக் ...\nவடக்கு ஆந்திரா தெற்கு ஒடிசா இடையே கரையை கடந்தது ...\nரவீந்திர ஜடேஜா விளாசல்: சென்னை அணி 'த்ரில்' வெற்றி\n'நீதித்துறையில் பெண்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு ...\n9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் 79,433 பேர் போட்டி: மாநில ...\nதமிழகத்தில் கோவிட் பாதிப்பு 1,694 ஆக சற்று ...\nஉ.பி., அமைச்சரவை விரிவாக்கம்: கட்சி தாவியவர்களுக்கும் ... 4\nசித்ரா... மித்ரா ( கோவை)\nஒரே ஒரு பேப்பரு.... பல கோடிக்கு பேரம் சூப்பரு\nசென்னையை 'மிரட்டும்' 40 ஆயிரம் பிரியாணி கடைகள் 72\nஇது உங்கள் இடம்: 'ஹிந்து எதிர்ப்பு தான் நாத்திகமா\nஇது உங்கள் இடம்: நாள் முழுதும் அன்னதானம்; ஏன் இந்த ... 133\nபுடவையில் வந்த பெண்ணுக்கு உணவகம் அனுமதி மறுத்ததா\nதியாகராஜன் ஊர் வம்பு இழுப்பது சரியல்ல: ... 54\nஇது உங்கள் இடம்: 'ஹிந்து எதிர்ப்பு தான் நாத்திகமா\nஇது உங்கள் இடம்: நாள் முழுதும் அன்னதானம்; ஏன் இந்த ... 133\n'மேட் இன் தமிழ்நாடு' என்ற நிலை உருவாக வேண்டும்: ... 132\n கால் டாக்சின்னா ரோட்ல போறவங்க காலை உடைக்கிற டாக்சி இல்லை... வண்டிய கொஞ்சம் மெதுவாத்தான் ஓட்டுங்களே...'' கால் டாக்சி டிரைவரிடம் மித்ரா கெஞ்ச, தலையில் அடித்துக் கொண்டாள் சித்ரா. தண்ணீர்ப் பந்தல் ரோட்டில், ரயில்வே 'கேட்'டில் வண்டி சிக்கிக்கொள்ள, திடீரென்று 'யு டர்ன்' போட்ட டிரைவர், 'இதுக்குத்தாம்மா நான் வேகமா வந்தேன்,' என்று சொல்லி விட்டு, 'டைடல்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\n கால் டாக்சின்னா ரோட்ல போறவங்க காலை உடைக்கிற டாக்சி இல்லை... வண்டிய கொஞ்சம் மெதுவாத்தான் ஓட்டுங்களே...\nகால் டாக்சி டிரைவரிடம் மித்ரா கெஞ்ச, தலையில் அடித்துக் கொண்டாள் சித்ரா.\nதண்ணீர்ப் பந்தல் ரோட்டில், ரயில்வே 'கேட்'டில் வண்டி சிக்கிக்கொள்ள, திடீரென்று 'யு டர்ன்' போட்ட டிரைவர், 'இதுக்குத்தாம்மா நான் வேகமா வந்தேன்,' என்று சொல்லி விட்டு, 'டைடல் பார்க்' வழியாக, வண்டியைத் திருப்பினார்.\n''சிட்டிக்குள்ள இவ்ளோ பாடுபடுத்துற, இந்த ரயில்வே 'கேட்'ல பாலம் கட்டுறதுக்கு, பல வருஷமா 'ஸ்டே'ன்னு ஒரு காரணம் சொல்லிட்டு இழுத்தடிக்கிறாங்க,'' குமுறினாள் மித்ரா.\n''நம்ம டிஸ்ட்டிரிக்ட்ல 'லேண்ட் அக்யூசேஷன்' பண்ணிக் கொடுக்காம, பாலம் வேலை, ரயில்வே வேலை எல்லாம் இழுக்கிறதுக்குக் காரணமா இருக்கிற ஒரு ஆபீசரைப் பத்தி அடிக்கடி பேசுவோமே...அவுங்களைப் பத்தி ஒரு விஷயம் கேள்விப்பட்டியா\n''2005ல, டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வுல 'மால் பிராக்டிஸ்' பண்ணி, 'செலக்ட்' ஆன 83 பேர் பட்டியல்ல, இந்த ஆபீசர் பேரு, எட்டாவது இடத்துல இருக்கு. மூணு வருஷமா, இவுங்களை மாத்தலைன்னு பேசுனோம்; சுப்ரீம் கோர்ட் உத்தரவுனால, இனிமே இவுங்களுக்கு வேலை இருக்குமான்னே தெரியலை. வாய்க்கு வாய், 'நாங்க என்ன சும்மாவா இருக்கோம்; எவ்ளோ வேலை பாக்குறோம்னு இந்த ஆபீசர் சொல்லுவாங்க. இப்பதான் தெரியுது, என்ன வேலை பாத்து,\nஇந்த வேலைக்கு வந்தாங்கன்னு,'' என்றாள் சித்ரா.\nகால் டாக்சியில், எப்.எம்., ரேடியோவில், 'கற்பகம்' படத்திலிருந்து 'மன்னவனே அழலாமா' பாடிக் கொண்டிருந்தது.\n''ரேஸ்கோர்ஸ்ல ஒரு 'மெகா பிர��ப்பர்ட்டி'யை, போலி டாக்குமென்ட் ரெடி பண்ணி விற்க முயற்சி நடந்திருக்கு தெரியுமா,'' என்று அடுத்த மேட்டரை ஆரம்பித்தாள் மித்ரா.\n''ஏதோ அரைகுறையா கேள்விப்பட்டேன்...ஒனக்குத் தெரிஞ்சதை சொல்லு\n''ஒரு காலத்துல 'ஓஹோ'ன்னு இருந்த குடும்பத்தோட சொத்தாம் அது. அந்த குடும்பம் எப்படி அழிஞ்சது, அதுல எந்தெந்த குடும்பங்கள் தலை தூக்குச்சுன்னு, தோண்டுனா... கோயம்புத்தூர்ல பெரிய பிரளயமே வெடிச்சிரும். இப்போ, அந்த சொத்து சம்மந்தமான, ஒண்ணு ரெண்டு ஒரிஜினல் டாக்குமென்ட்டை எல்லாம், கோர்ட்ல வேலை பாத்த சில பேரு, எடுத்து வச்சிட்டு, ஒரு பேப்பருக்கு ஒரு கோடி, 3 கோடின்னு பேரம் பேசிருக்காங்களாம்,''\n''சில பேரு மாட்டிருக்காங்க; நிறைய்யப்பேரு மாட்டுவாங்கன்னு, வக்கீலுக பேசிக்கிறாங்க. ஒரு பேப்பரை எடுத்து ஒளிச்சு வச்சிக்கிட்ட 'ஸ்டாஃப்' ஒருத்தரு, 'ஒங்களுக்கு இருக்கிற 14 ஏக்கர் தோப்பை எனக்கு எழுதி வச்சிருங்க'ன்னு கேட்ருக்காரு. இந்த விவகாரத்துல, மொத்த சொத்து மதிப்பு, 500 கோடியைத் தாண்டும்கிறாங்க. சி.பி.ஐ., இதை விசாரிச்சா, நல்லாயிருக்கும்னு வக்கீலுங்க எல்லாம்\n''யாராவது ஒருத்தரு, ரிட் பெட்டிஷன் போட்டா அது நடக்க வாய்ப்பிருக்கு\n எல்லாரும்தான் காசுக்கு விலை போயிர்றாங்களே சரி சிட்டிக்கு நடுவுல இருக்கிற ஒரு முக்கியமான போலீஸ் ஆபீசர், கட்டப் பஞ்சாயத்துல பட்டயக் கிளப்பிட்டு இருக்காராமே,''\nரேடியோவில் சத்தமாக, 'திருப்பதி ஏழுமலை வெங்கடேசா' பாடிக்\n''மலை மேல இருந்து இங்க வந்த ஆபீசர் ஒருத்தர்தான்; அவர்தான், காந்திபுரம், கிராஸ்கட் ரோடுன்னு முக்கியமான ஏரியாவுல எல்லாம், கடைகளைக் காலி பண்ற விவகாரங்கள்ல, சிவில் கேஸ்ல இருக்கிற மேட்டரையெல்லாம், ஏதாவது தகராறு, சண்டைன்னு கேசை மாத்தி, வாடகைக்கு இருக்கிறவுங்களை காலி பண்ணிக் கொடுக்குறாராம். அதுல மட்டுமே, மாசத்துக்கு, பல லட்சம் பாத்துருவாராம்,'' என்ற சித்ரா, ரேடியோ பாட்டுக்குப் பின் பாட்டு பாடினாள்.\n பேருக்கேத்தது மாதிரி, காசு சேர்க்கணும்னு கஷ்டப்படுறாரு போலயிருக்கு,'' என்றாள் மித்ரா.\n கோயம்புத்தூர்ல இருக்கிற ஒரு பெரிய்ய்ய ஹாஸ்பிடலைப் பத்தி ஒரு விஷயம் கேள்விப்பட்டேன்...\n,'' என்று அனுமதி கேட்டாள் சித்ரா.\n''எது...ஊருக்கு மேற்கால இருக்கிற ரோட்டுல இருக்கே... அந்த ஹாஸ்பிடலா நல்ல ஹாஸ்பிடல்னு சொல்லுவாங்களே\n''அவுங்க���ேதான்...ஊருக்குள்ள வேற எந்த 'ஹாஸ்பிடல்'லும் வளந்துரக் கூடாதுன்னு, ஏகப்பட்ட வேலை செய்யுறாங்களாம்; சுத்து வட்டாரத்துல 4 டிஸ்ட்ரிக்ட்ல இருக்கிற அத்தனை பிரைவேட் ஆம்புலன்ஸ்காரங்களோடவும், ஒரு 'டை-அப்' பண்ணிருக்காங்க; எங்க 'ஆக்சிடென்ட்' நடந்தாலும், அவுங்க ஹாஸ்பிடலுக்குக் கொண்டு வந்து சேக்கணும்; சேத்தவுடனே, ஆம்புலன்ஸ் டிரைவருக்கு மூவாயிரம் ரூபா, கையில கொடுத்திருவாங்களாம். அப்புறமா, அந்த பேஷன்ட்டுக்கு ஆகுற 'ட்ரீட்மென்ட் பில்'லுல, 10 'பர்சன்டேஜ் அமவுன்ட்'டை ஆம்புலன்ஸ் ஓனருக்குக் கொடுக்குறாங்களாம்; அதனாலதான், அங்க\n''அப்படின்னா, ஏழைப்பட்டவுங்களை வெளியில அனுப்பிருவாங்களா\n''அதை ஏன் என்கிட்ட கேக்குற நான் என்னிக்கு 'மேக்கப்' போட்ருக்கேன் நான் என்னிக்கு 'மேக்கப்' போட்ருக்கேன்\n''கோவைப்புதூர்ல இருக்கிற ஆர்.டி.ஓ., ஆபீசுக்கு, ஒரு லேடி ஆபீசர், காலையில 10 மணிக்கு 'அசால்ட்'டா வருவாங்களாம்; வந்து, அரை மணி நேரத்துக்கு, ஒரு ரூம்ல போய் 'மேக்கப்' பண்ணுவாங்களாம்; அப்புறம்தான், கல்லாப்பெட்டியை திறப்பாங்களாம்... ஒரு அப்ளிகேஷன்ல கையெழுத்துப் போட 250 ரூபாயாம். அதுக்குக் குறையா இருந்தா, 'இதுல முக்கியமான பேப்பர் இல்லை'ன்னு 'இந்தியன்' செந்தில் மாதிரி, தூக்கி எறிஞ்சிருவாங்களாம்,'' என்றாள் சித்ரா.\nஎம்.எம்.ரேடியோவில், 'திருநிறைச்செல்வி...மங்கையர்க்கரசி...' என்று டி.எம்.எஸ்., கம்பீரமாய் பாடிக்\nஜோடி மேட்டர் சொன்னனே...கண்டு பிடிச்சியா\n அந்த மேட்டரை விடு...இதெல்லாம் அவுங்களா திருந்த வேண்டிய விஷயம். நம்ம பேசி என்ன ஆகப்போகுது\n''இதேபோல, ஒரு பில்டிங் இன்ஜினியரும், ஒரு லேடி டாக்டரும், ஏழை மக்களுக்கு இலவச சேவை செய்ய வேண்டிய இடத்துல, 'கூட்டணி' போட்டு, கொள்ளையடிக்கிறாங்களாம். அது எங்க...கண்டு பிடி,'' என்று சித்ரா கேட்கும்போதே, திருமண மண்டபம் முன் கால் டாக்சி நிற்க, இருவரும் அன்பளிப்புக்கு வாங்கிய புத்தகங்களை எடுத்துக்கொண்டு, வேகமாக இறங்கினார்கள்.\n கால் டாக்சின்னா ரோட்ல போறவங்க காலை உடைக்கிற டாக்சி இல்லை... வண்டிய கொஞ்சம் மெதுவாத்தான் ஓட்டுங்களே...'' கால் டாக்சி டிரைவரிடம் மித்ரா கெஞ்ச, தலையில் அடித்துக் கொண்டாள்\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nரோட்டுக்கடைக்கு தினசரி வாடகை... கேட்டு வாங்குறது பல...கை\nபேருக்கு நடக்குது ஆய்வு ; வசூலுக்கில்லை ஓய்வு\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படு���்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nரோட்டுக்கடைக்கு தினசரி வாடகை... கேட்டு வாங்குறது பல...கை\nபேருக்கு நடக்குது ஆய்வு ; வசூலுக்கில்லை ஓய்வு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/breaking-news/700277-people-roadblocks-asking-for-drinking-water.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2021-09-26T19:53:28Z", "digest": "sha1:LRV3P6BN5DV4BVVIILATPUYXLPQY5BL3", "length": 14116, "nlines": 290, "source_domain": "www.hindutamil.in", "title": "அரியலூரில் குடிநீர் கேட்டு மக்கள் சாலை மறியல் | People roadblocks asking for drinking water - hindutamil.in", "raw_content": "திங்கள் , செப்டம்பர் 27 2021\nஅரியலூரில் குடிநீர் கேட்டு மக்கள் சாலை மறியல்\nஅரியலூர் மாவட்டம் வைப்பூர் கிராமத்தில் குடிநீர் கேட்டு மறியலில் ஈடுபட்ட மக்கள்.\nஅரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே குடிநீர் கேட்டு மக்கள் இன்று (திங்கட்கிழமை) சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nதிருமானூர் அடுத்த வைப்பூர் கிராமத்தில் உள்ள இருளர் தெருவில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக குடிநீர் சரியாகக் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக, ஊராட்சி மற்றும் ஒன்றிய அலுவலகத்தில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை எனக் கூறி, இருளர் தெரு மக்கள் நேற்று அதே கிராமத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nதகவலறிந்து வந்த கீழப்பழுவூர் போலீஸார் மற்றும் அரியலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினர். அப்போது, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்ததையடுத்து சாலை மறியலைக் கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர்.\nகேரளாவை தொடர்ந்து மகாராஷ்டிராவிலும் ஜிகா வைரஸ் பாதிப்பு: மத்திய குழு விரைவு\nபுதுச்சேரி பல்கலைக்கழகத்தில் இணையவழியில் இலவச இரண்டு புதிய பாடப்பிரிவுகள் தொடக்கம்\nசட்டப்பேரவையில் கருணாநிதியின் உருவப் படம்: குடியரசுத் தலைவர் திறந்துவைத்தார்\nபோரில் குழந்தைகளை பயன்படுத்தும் ஹவுத்தி படைகள்: ஏமன் குற்றச்சாட்டு\nஅரியலூர்மக்கள்குடிநீர்சாலை மறியல்மக்கள் சாலை மறியல்One minute newsகுடி நீர் வசதி\nகேரளாவை தொடர்ந்து மகாராஷ்டிராவிலும் ஜிகா வைரஸ் பாதிப்பு: மத்திய குழு விரைவு\nபுதுச்சேரி பல்கலைக்கழகத்தில் இணையவழியில் இலவச இரண்டு புதிய பாடப்பிரிவுகள் தொடக்கம்\nசட்டப்பேரவையில் கருணாநிதியின் உருவப் படம்: குடியரசுத் தலைவர் திறந்துவைத்தார்\n‘‘இது காப்பியடிக்க கடினமானது’’- பிரதமர் மோடியின் விமான...\nபதவி வரும்போது பணிவும் வரவேண்டும்: பிடிஆர்.,க்கு முன்னாள்...\nபிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்கு சொந்தமில்லாதபோது ஏன் அரசு...\nஉ.பி.யில் தேர்வானவர்கள் சென்னையில் நியமனம்: ரயில்வே தேர்வு...\nகை, கால் துண்டிப்பு போன்ற கடுமையான தண்டனைகள்...\nநேதாஜியின் புகழை முந்தைய காங்கிரஸ் அரசுகள் இருட்டடிப்பு...\nஅஞ்சல் பணி நியமன முறையில் மாற்றம் தேவை;...\nதமிழகத்தின் 7 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை: வானிலை ஆய்வு மையம்\n9 மாவட்டங்களில் கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nகோவை சிறுமுகை அருகே புலி உயிரிழப்பு; மருத்துவர்கள் ஆய்வு\nபுதுச்சேரியில் 101 பேருக்கு கரோனா தொற்று: உயிரிழப்பு இல்லை\n3 மாதக் குழந்தையை ரூ.1.80 லட்சத்துக்கு விற்ற தாய், தந்தை உட்பட 5...\nஇருளர் இன மாணவர்களுக்குக் கல்வி வழிகாட்டியாகத் திகழும் இளைஞர்கள்\nஅரியலூர், ஜெயங்கொண்டம் நகராட்சிகளில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் நபர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசு\nஅரியலூர் தேசிய நெடுஞ்சாலையோரங்களில் விதைப்பந்துகளை வீசிய இளைஞர்கள்\nசாலை விபத்து 18% சரிவு; உயிரிழப்பும் குறைகிறது: நிதின் கட்கரி தகவல்\nகோவையில் கடந��த ஓராண்டில் செம்மண் கடத்திய 41 வாகனங்கள் பறிமுதல்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/684979-rain-chances-in-delta-districts.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2021-09-26T19:58:08Z", "digest": "sha1:245LHWWWUG5TMMUJPKEW3Q7R2EAZQ5AD", "length": 18365, "nlines": 301, "source_domain": "www.hindutamil.in", "title": "டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் | Rain chances in delta districts - hindutamil.in", "raw_content": "திங்கள் , செப்டம்பர் 27 2021\nடெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nடெல்டா மாவட்டங்கள் உட்பட ஒரு சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று (ஜூன் 22) வெளியிட்ட அறிக்கை:\n22.06.2021: அரியலூர், பெரம்பலூர், கடலூர், தேனி, திண்டுக்கல் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.\n23.06.2021: நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.\n24.06.2021 முதல் 26.04.2021வரை: மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.\nஅடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 38 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.\nகடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்ச மழை அளவு (சென்டிமீட்டரில்):\nசெய்யூர் (செங்கல்பட்டு), வளவனூர் (விழுப்புரம்) தலா 7, திருக்கோயிலூர் (கள்ளக்குறிச்சி), வீரபாண்டி (தேனி), பரங்கிப்பேட்டை (கடலூர்) தலா 4, மணல்மேடு (மயிலாடுதுறை), ஏரையூர் (பெரம்பலூர்) தலா 3, செந்துறை (அரியலூர்), அவலாஞ்சி (நீலகிரி), புதுச்சேரி, திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), வடபுதுப்பட்டு (திருப்பத்தூர்) தலா 2, தண்டராம்பேட்டை (திருவண்ணாமலை), அம்மூண்டி (வேலூர்), சோலையாறு (கோவை), வேதாரண்யம் (நாகை), சேந்தமங்கலம் (நாமக்கல்), கொடைக்கானல் தலா 1.\n22.06.2021 முதல் 26.06.2021 வரை: தென்மேற்கு மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வரையும் அவ்வப்போது 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.\nமீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்\".\nபட்ஜெட் கூட்டத்தொடரில் மூன்று வேளாண் சட்டங்கள், சிஏஏவை எதிர்த்து தீர்மானம்: முதல்வர் ஸ்டாலின் உறுதி\nமத்திய அரசின் துறைமுக சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வலியுறுத்தல்: 9 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம்\nபுகழ்பெற்ற மாங்கனித் திருவிழாவில் எளிமையாக நடைபெற்ற காரைக்கால் அம்மையார் திருக்கல்யாணம்\nஆண்டுக்கு ஒருமுறை நள்ளிரவில் பூத்துக் குலுங்கும் பிரம்மக் கமலம் மலர்கள்: மக்கள் பூஜை செய்து வழிபாடு\nபட்ஜெட் கூட்டத்தொடரில் மூன்று வேளாண் சட்டங்கள், சிஏஏவை எதிர்த்து தீர்மானம்: முதல்வர் ஸ்டாலின்...\nமத்திய அரசின் துறைமுக சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வலியுறுத்தல்: 9 மாநில...\nபுகழ்பெற்ற மாங்கனித் திருவிழாவில் எளிமையாக நடைபெற்ற காரைக்கால் அம்மையார் திருக்கல்யாணம்\n‘‘இது காப்பியடிக்க கடினமானது’’- பிரதமர் மோடியின் விமான...\nபதவி வரும்போது பணிவும் வரவேண்டும்: பிடிஆர்.,க்கு முன்னாள்...\nபிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்கு சொந்தமில்லாதபோது ஏன் அரசு...\nஉ.பி.யில் தேர்வானவர்கள் சென்னையில் நியமனம்: ரயில்வே தேர்வு...\nகை, கால் துண்டிப்பு போன்ற கடுமையான தண்டனைகள்...\nநேதாஜியின் புகழை முந்தைய காங்கிரஸ் அரசுகள் இருட்டடிப்பு...\nஅஞ்சல் பணி நியமன முறையில் மாற்றம் தேவை;...\nஉள்ளாட்சித் தேர்தலில் அதிகமான இடங்களில் பாஜக வெற்றி பெற அனைவரும் ஒன்றுமையுடன் பாடுபட...\nசெப்.26 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்\nசெப்.26 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்\nத��ருவண்ணாமலை மாவட்டத்தில் 35 உள்ளாட்சி பதவிகளுக்கு 87 பேர் போட்டி: 31 பதவிகளுக்கு...\nசெப்.26 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்\nசெப்.26 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் 35 உள்ளாட்சி பதவிகளுக்கு 87 பேர் போட்டி: 31 பதவிகளுக்கு...\nதமிழகத்தில் இன்று 1,694 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 190 பேருக்கு பாதிப்பு:...\nகரோனா சிகிச்சை வசதிகளை அப்புறப்படுத்த வேண்டாம்; உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்\nதருமபுரி அரசு மருத்துவமனையில் இருந்து ஆண் குழந்தையைக் கடத்திய 4 பேர் கைது\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_inlink&utm_campaign=article_inlink", "date_download": "2021-09-26T18:37:22Z", "digest": "sha1:6KFYIJR4Q4EUS4HSJRT74IYOTBX7QWEB", "length": 9291, "nlines": 275, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | சிலந்தி", "raw_content": "திங்கள் , செப்டம்பர் 27 2021\nசெப்.1 முதல் கல்வி நிலையங்களை சுழற்சி முறையில் திறக்க முதல்வர் உத்தரவு- பள்ளி,...\nபளிச் பத்து 49: சிலந்தி\n: நான் ஓவியன் அல்ல\nஊரடங்கில் அறிவியல் பாடங்களை செய்முறையாக்கி அசத்தும் 12 வயது அரசுப் பள்ளி மாணவர்:...\nகரோனா ஊரடங்கு சமயத்தில் அறிவியல் கண்டுபிடிப்புகளைச் செய்முறையாக்கும் பள்ளி மாணவர்\nஎங்கே செல்லும் இந்தப் பாதை\nவிக்டோரியா மாகாண மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ராட்சச சிலந்தி வலைகள்\nகதை: அம்மாவுக்குப் பிறந்தநாள் பரிசு\nவிழுப்புரத்தில் பெண்களுக்காக ஒரு நூலகம்\nஅக்கினிக் குஞ்சுகள்: இரண்டு குறுங்கதைத் தொகுப்புகள்\nடிங்குவிடம் கேளுங்கள்: நிறம் மாறும் உயிரினங்கள்\n‘‘இது காப்பியடிக்க கடினமானது’’- பிரதமர் மோடியின் விமான...\nபதவி வரும்போது பணிவும் வரவேண்டும்: பிடிஆர்.,க்கு முன்னாள்...\nபிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்கு சொந்தமில்லாதபோது ஏன் அரசு...\nஉ.பி.யில் தேர்வானவர்கள் சென்னையில் நியமனம்: ரயில்வே தேர்வு...\nகை, கால் துண்டிப்பு போன்ற கடுமையான தண்டனைகள்...\nநீட் தேர்வு தொடர்பான ஏ.கே.ராஜன் அறிக்கையில் பயங்கர...\nநேதாஜியின் புகழை முந்தைய காங்கிரஸ் அரசுகள் இருட்டடிப்பு...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.noolulagam.com/product/?pid=69", "date_download": "2021-09-26T20:02:55Z", "digest": "sha1:NHLAKWFVVJGNMU4GKG42ER3NM3GRURX4", "length": 7612, "nlines": 137, "source_domain": "www.noolulagam.com", "title": "அத்தனைக்கும் ஆசைப்படு – Athanaikum aasaipadu – சத்குரு ஜக்கி வாசுதேவ் – விகடன் பிரசுரம் – Vikatan Prasuram", "raw_content": "\nAllபுத்தகத்தின் பெயர்ஆசிரியர் (Exact)ஆசிரியர் (Name Contains)பதிப்பகம்குறிச்சொற்கள்Published Year\nHome » Tamil books » அத்தனைக்கும் ஆசைப்படு\nஎழுத்தாளர் :சத்குரு ஜக்கி வாசுதேவ்\nபுத்தக வகை :சுய முன்னேற்றம்\nகுறிச்சொற்கள் :தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், புராணம், சித்தர்கள்\nமேன்மையான எண்ணங்களால்தான் ஒருவருக்கு சிறப்பான வாழ்க்கை அமைகிறது. சக மனிதர்களையும் நேசித்து வாழ்வதாலேயே ஆனந்தம் பிறக்கிறது. நாம் பிறருக்கு வழிகாட்டியாக அமையும்போது நம் வாழ்க்கைக்கு அர்த்தம் புரிகிறது. வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க வேண்டும் என்ற ஆசை ஏற்படுகிறது. ''ஆசைப்படுங்கள்... உங்கள் ஆசைக் கனவுகள் நிறைவேற உங்கள் மனமும் உறுதியுடன் ஒத்துழைப்பு தரவேண்டும். உங்கள் மனமும் உடலும் நீங்கள் விரும்பியபடி செயலாற்ற வேண்டுமானால் அவற்றை உங்கள் வசப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படி வசப்படுத்திக் கொள்வதுதான் யோகா'' | இப்படிக் கூறி வாழ்க்கையில் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்களை உணர்த்துகிறார் சத்குரு ஜக்கி வாசுதேவ். முந்தின தலைமுறைகள் காலங்காலமாக கடைப்பிடித்துவந்த கலாசாரம், பண்பாடு, சம்பிரதாயம் ஆகியவற்றில் புதிய சிந்தனைகளைப் புகுத்தி, வாழ்க்கையின் கடினப் பகுதிகளை எளிதாக்கி, தன் போதனைகளால் நமக்கு உற்சாகத்தை ஊட்டும் ஜக்கி வாசுதேவ், தடைகளை வென்று நினைத்ததை சாதித்துக் கொள்ளும் வழிமுறைகளை சுகமான வார்த்தைகளாக இந்தப் புத்தகத்தில் வழங்கியுள்ளார். சத்குருவின் வார்த்தைகளில் வெளிவந்த அனுபவபூர்வமான கருத்துக்களைத் தொகுத்து எளிய, சீரிய நடையில் எழுதியிருக்கிறார்கள் எழுத்தாளர்கள் 'சுபா'. இந்தப் புத்தகத்தை முழுமையாகப் படித்து ஒவ்வொரு கருத்தையும் சுவைத்துப் பாருங்கள். அத்தனைக்கும் ஆசைப்படுவோம்... வாழ்க்கையை ஆனந்தமயமாக்குவோம்\nஎழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All\nகொஞ்சம் அமுதம் கொஞ்சம் விஷம்\nமற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள்View All\nவளமான வாழ்வுக்கு சுகமான வழிகள்\nவாழ்க்கை ஓர் அழகு. ஆராதியுங்கள்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தக��்கள்View All\nஇனிதே வாழ இயற்கை உணவுகள்\nஎந்திரன் - அடிப்படை ஆட்டோமொபைல் மெக்கானிஸம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil24cars.com/search/label/BISMILLA%20CARS", "date_download": "2021-09-26T18:04:43Z", "digest": "sha1:B7MF24MTMGC2NTMHCRW3PJX62VRWGZQX", "length": 6813, "nlines": 96, "source_domain": "www.tamil24cars.com", "title": "Tamil24 Cars", "raw_content": "\nBISMILLA CARS லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறதுஎல்லாம் காண்பி\nநவம்பர் 05, 2020 byTamil24 cars கருத்துரையிடுக\nMaruti suzuki lxi used car sales in tamilnadu வாகனத்தின் விபரங்கள் பெயர் Maruti suzuki உட்பிரிவு LXI வருடம் 2011 உரிமையாளர் 2 கலர் Metalic blue புக் நிலவரம் Fc upto 2026/8 இன்சூரன்ஸ் Nil கிலோமீட்டர் 43000km எரிபொருள் Pure Petrol மைலேஜ் 25 டயர் …\nஆகஸ்ட் 17, 2020 byTamil24 cars கருத்துரையிடுக\nMaruti Suzuki wagon R used car sales in tamilnadu மாருதி சுசுகி வேகன் ஆர் பயன்படுத்தப்பட்ட கார் விற்பனைக்கு உள்ளது.இந்த கார் பற்றிய மேலும் விரிவான தகவல்களை அறிய கீழே விளக்கமாக கொடுத்துள்ளோம் படித்து தெரிந்து கொள்ளவும். வாகனத்தின் புகைப்படம் MARUTI SUZUKI WAGO…\nஆகஸ்ட் 16, 2020 byTamil24 cars கருத்துரையிடுக\nMaruti Suzuki EECO Used car sales in tamilnadu மாருதி சுசுகி ஈகோ பயன்படுத்தப்பட்ட கார் விற்பனைக்கு உள்ளது.இந்த கார் பற்றிய மேலும் விரிவான தகவல்களை அறிய கீழே விளக்கமாக கொடுத்துள்ளோம் படித்து தெரிந்து கொள்ளவும். வாகனத்தின் புகைப்படம் MARUTI SUZ…\nஆகஸ்ட் 06, 2020 byTamil24 cars கருத்துரையிடுக\nTATA INDICA DLS Used car sales for Tamilnadu TATA INDICA DLS பயன்படுத்தப்பட்ட கார் விற்பனைக்கு உள்ளது இந்த காரை பார்க்க வேண்டிய முகவரி மற்றும் இந்த வாகனத்தின் முழு விவரம் அறிய கீழே படித்து தெரிந்து கொள்ளவும். வாகனத்தின் புகைப்படம் INDICA DLS TAMIL 24 CAR…\nஆகஸ்ட் 05, 2020 byTamil24 cars கருத்துரையிடுக\nFORD FIESTA Used car sales for Tamilnadu ஃபோர்டு ஃபீஸ்டா பயன்படுத்தப்பட்ட கார் விற்பனைக்கு உள்ளது இந்த கார் பற்றிய புகைப்படம் மற்றும் இந்த காரில் உள்ள இதர வசதிகள் அனைத்தையும் இந்தப்பதிவில் விரிவாக பார்க்கலாம். அத்துடன் இந்த கார் நீங்கள் எங்கே பார்க்க வேண்டும் அ.முகவரி …\nஆகஸ்ட் 05, 2020 byTamil24 cars கருத்துரையிடுக\nHYUNDAI VERNA USED CAR SALES IN TAMILNADU TAMIL24CARS ஹூண்டாய் வெர்னா பயன்படுத்தப்பட்ட கார் விற்பனைக்கு உள்ளது.இந்த கார் பற்றிய மேலும் விரிவான தகவல்களை அறிய கீழே விளக்கமாக கொடுத்துள்ளோம் படித்து தெரிந்து கொள்ளவும். வாகனத்தின் புகைப்படம் HYUNDAI VERNA TAMIL 2…\nஆகஸ்ட் 05, 2020 byTamil24 cars கருத்துரையிடுக\nTata Vista used car sales in Tamilnadu Tata Vista பயன்படுத்தப்பட்ட கார் விற்பனைக்கு உள்ளது இந்த பதிவு 05 : ஆகஸ்ட் 2020 அன்��ு பதிவு செய்யப்பட்டது. டாடா விஸ்டா பயன்படுத்தப்பட்ட கார் வேலூர் மாவட்டம் வேலூர் டு திருவண்ணாமலை சந்தவாசல் என்கின்ற இடத்தில் இந்த கார் உ…\nபெரிய கார்கள் குறைவான விலையில் விற்பனை ஷாப் | தமிழ் 24/7\nகுறைந்த விலையில் மாருதி 2020ஆல்டோ 800 New Maruti Alto 800\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3/", "date_download": "2021-09-26T19:42:27Z", "digest": "sha1:PSQRLWPZKHCQVQLGDR5SUVQRW75FQB7K", "length": 8644, "nlines": 163, "source_domain": "www.tamilstar.com", "title": "கார் விபத்தில் நடிகர் உள்பட 3 பேர் பலி - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nகார் விபத்தில் நடிகர் உள்பட 3 பேர் பலி\nNews Tamil News சினிமா செய்திகள்\nகார் விபத்தில் நடிகர் உள்பட 3 பேர் பலி\nகேரள மாநிலம் எர்ணா குளம் மாவட்டம் முபாட்டு புழாவை சேர்ந்தவர் பேசில் ஜார்ஜ் (வயது30).\nஇவர் மலையாள படமான உவல்லி என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவரது நண்பர்கள் சதீஷ்(30), அஷ்வின்(20), ராகவ்(19), சமர்(30), எமோன்(30). இவர்கள் 6 பேரும் நேற்று காரில் முபாட்டு புழாவில் இருந்து வளாகம் நோக்கி சென்றனர்.\nஇவர்களது கார் வளாகம் அருகே உள்ள அரசு பள்ளி அருகே சென்ற போது கட்டுப் பாட்டை இழந்து தறி கெட்டு ஓடி அங்குள்ள மின்கம்பத்தில் மோதியது.\nபின்னர் அங்கிருந்த பள்ளி சுவரின் மீது வேகமாக மோதி நின்றது. இதில் கார் சுக்கு நூறாக நொறுங்கியதால் காரில் இருந்த 6 பேரும் பலத்த காயத்துடன் வெளியில் வர முடியாமல் சிக்கி கொண்டனர். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் முபாட்டு புழா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.\nதகவல் அறிந்த முபாட்டு புழா போலீசார் தீயணைப்பு துறையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காரில் சிக்கி இருந்தவர்களை மீட்டு கோலன்சேரியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.\nஅங்கு சிகிச்சை பலனின்றி நடிகர் பேசில் ஜார்ஜ், சத���ஷ், அஷ்வின் ஆகிய 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ராகவ், அமர், எமோன் ஆகியோர் பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஅவர் கோலிவுட்டின் மாஸ்டர், மற்றொருவர் ஹேண்ட்ஸம் – விஜய், அஜித் பற்றி கூறிய பிரபல நடிகை\nநடிகர் சங்க வாட்ஸ் அப் குரூப்பில் அவதூறு பேச்சு – நடிகர் மீது நடிகை ரஞ்சனி வழக்கு\nமாயமானவர்களை தேடடும்‌ ‘ஆறாம்நிலம்‌’ திரை விமர்சனம்\n௫ இலங்கையில்‌ போர்‌ முடிந்தபின்‌ அங்கு வ௫க்கும்‌ தமிழர்‌ களின்‌ அவலம்‌, போரின்போது காணாமல்‌ போனவர்களை தேடும்‌...\nஅனபெல் சேதுபதி திரை விமர்சனம்\nகோடியில் ஒருவன் திரை விமர்சனம்\nகனடா தடுப்புக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட மெங் வான்சோவுக்கு சீனாவில் அமோக வரவேற்பு\nசீனாவில் கைதாகி தடுத்துவைக்கப்பட்டிருந்த கனேடியர்களும் இருவரும் நாடு திரும்பினர்\nகொவிட்-19: கனடாவில் கொவிட் தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 4,600பேர் பாதிப்பு- 39பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/actor-j-k-hitler/", "date_download": "2021-09-26T19:52:20Z", "digest": "sha1:P3GJ25T2T3LGAJ32P7TWHV2Q5OR4GUCD", "length": 2622, "nlines": 49, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – actor j.k.hitler", "raw_content": "\nTag: actor j.k.hitler, actress suma poojaari, director j.k.hitler, neer mulli movie, neer mulli movie stills, இயக்குநர் ஜே.கே.ஹிட்லர், நடிகர் ஜே.கே.ஹிட்லர், நடிகை சுமா பூஜாரி, நீர் முள்ளி திரைப்படம், நீர் முள்ளி ஸ்டில்ஸ்\n‘நீர் முள்ளி’ படத்தின் ஸ்டில்ஸ்\nமறைந்த இயக்குநர் தாமிராவுக்கு இயக்குநர் சீனு ராமசாமியின் அஞ்சலி செய்தி..\nநடிகர் விஜய்-இயக்குநர் வம்சி பைடிபல்லி-‘தில்’ ராஜூ கூட்டணி உறுதியானது\n“எஸ்.பி.பி.க்கு விரைவில் மணி மண்டபம் அமைக்கப்படும்” – எஸ்.பி.சரண் அறிவிப்பு\nஇயக்குநர் ராஜீவ் மேனனின் மகள் ஹீரோயினாகிறார்..\nஅரசியல் தலைவர்களோடு இணைத்து போஸ்டர் அடிக்க வேண்டாம்-நடிகர் விஜய் வேண்டுகோள்\n“SPB-யின் மனதில் எப்போதும் நான் இருந்திருக்கிறேன்” – இளையராஜா அஞ்சலி பேச்சு\n“மூன்றாம் பிறை’க்குப் பிறகு என்னைப் பாதித்த கிளைமாக்ஸ் காட்சி இந்தப் படத்தில்தான்..” – தயாரிப்பாளர் டி.ஜி.தியாகராஜன் பேச்சு\n“ஏதாவது பேசுனீங்க.. அவ்வளவுதான்..” – இயக்குநரின் பகிரங்க மிரட்டல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/652797-aiadmk-as-contestants-6-including-former-mp-removed-from-aiadmk-obs-eps-action.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2021-09-26T20:01:08Z", "digest": "sha1:UH45G5Y5F3O365O7CHNF5MY7NASFR5MX", "length": 17854, "nlines": 294, "source_domain": "www.hindutamil.in", "title": "போட்டி வேட்பாளர்களாக அதிமுகவினர்: முன்னாள் எம்.பி. உள்ளிட்ட 6 பேர் கட்சியிலிருந்து நீக்கம்: ஓபிஎஸ்-இபிஎஸ் நடவடிக்கை | AIADMK as contestants: 6 including former MP removed from AIADMK: OBS-EPS action - hindutamil.in", "raw_content": "திங்கள் , செப்டம்பர் 27 2021\nபோட்டி வேட்பாளர்களாக அதிமுகவினர்: முன்னாள் எம்.பி. உள்ளிட்ட 6 பேர் கட்சியிலிருந்து நீக்கம்: ஓபிஎஸ்-இபிஎஸ் நடவடிக்கை\nதேர்தல் களத்தில் அதிருப்தியில் உள்ள அதிமுகவினர் போட்டி வேட்பாளர்களாகக் களத்தில் குதிப்பதால் அதிர்ச்சியடைந்த அதிமுக தலைமை முன்னாள் எம்.பி. உள்ளிட்ட 6 பேரை அதிரடியாகக் கட்சியிலிருந்து நீக்கியுள்ளது.\nஇதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகிய இருவரும் இன்று கூட்டாக வெளியிட்ட அறிவிப்பு:\n“கட்சியின் கொள்கை, குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கே களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலில் கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சியின் வேட்பாளரை எதிர்த்துத் தேர்தல் பணியாற்றி வந்த காரணத்தாலும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. ஏழுமலை (மேல்மலையனூர் தெற்கு ஒன்றியச் செயலாளர்), திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த ஈஸ்வரி சாமி (பொள்ளாச்சி தெற்கு கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர்), நாகராஜ் (குடிமங்கலம் ஒன்றிய எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர்) ரங்கசாமி ஆத்துகிணத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியச் செயலாளர்), கமல்ஹாசன் (சோமவாரப்பட்டி குடிமங்கலம் ஒன்றியம்), ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீதர் (கண்டிகை கிளை செயலாளர்) ஆகியோர் இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.\nகட்சி உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறோம்”.\nஇவ்வாறு ஓபிஎஸ்- ஈபிஎஸ் தெரிவித்துள்ளனர்.\nஅண்மையில், பெருந்துறை அதிமுக வேட்பாளரை எதிர்த்து சுயேச்சைய��க வேட்பு மனுத் தாக்கல் செய்த காரணத்துக்காக, ஈரோடு புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம், கட்சி வேட்பாளரை எதிர்த்து சுயேச்சையாகப் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்த தற்போதைய எம்எல்ஏ சந்திரசேகரனைக் கட்சியிலிருந்து அதிமுக நீக்கியது குறிப்பிடத்தக்கது.\n2017-க்குப் பின் தயாரான இவிஎம் மட்டுமே பயன்படுத்தப்படும்: உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உத்தரவாதம்\n‘‘48 மணிநேரம் கவனத்துடன் இருக்க வேண்டும்’’ - நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி எச்சரிக்கை\nசபாநாயகர், அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வாகனங்கள் விபத்து; ஓட்டுநர் உள்ளிட்டோருக்கு லேசான காயம்\nஅதிகரிக்கும் கரோனா தொற்று: சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்தது\nAIADMKContestantsFormer MPRemovedOPS-EPSActionபோட்டி வேட்பாளர்கள்அதிமுகவினர்முன்னாள் எம்.பிஅதிமுகவிலிருந்து நீக்கம்ஓபிஎஸ்இபிஎஸ்நடவடிக்கை\n2017-க்குப் பின் தயாரான இவிஎம் மட்டுமே பயன்படுத்தப்படும்: உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம்...\n‘‘48 மணிநேரம் கவனத்துடன் இருக்க வேண்டும்’’ - நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி...\nசபாநாயகர், அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வாகனங்கள் விபத்து; ஓட்டுநர் உள்ளிட்டோருக்கு லேசான காயம்\n‘‘இது காப்பியடிக்க கடினமானது’’- பிரதமர் மோடியின் விமான...\nபதவி வரும்போது பணிவும் வரவேண்டும்: பிடிஆர்.,க்கு முன்னாள்...\nபிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்கு சொந்தமில்லாதபோது ஏன் அரசு...\nஉ.பி.யில் தேர்வானவர்கள் சென்னையில் நியமனம்: ரயில்வே தேர்வு...\nகை, கால் துண்டிப்பு போன்ற கடுமையான தண்டனைகள்...\nநேதாஜியின் புகழை முந்தைய காங்கிரஸ் அரசுகள் இருட்டடிப்பு...\nஅஞ்சல் பணி நியமன முறையில் மாற்றம் தேவை;...\nஉள்ளாட்சித் தேர்தலில் அதிகமான இடங்களில் பாஜக வெற்றி பெற அனைவரும் ஒன்றுமையுடன் பாடுபட...\nசெப்.26 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்\nசெப்.26 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் 35 உள்ளாட்சி பதவிகளுக்கு 87 பேர் போட்டி: 31 பதவிகளுக்கு...\nசெப்.26 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்\nசெப்.26 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்\nதிருவண்ணாமல�� மாவட்டத்தில் 35 உள்ளாட்சி பதவிகளுக்கு 87 பேர் போட்டி: 31 பதவிகளுக்கு...\nதமிழகத்தில் இன்று 1,694 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 190 பேருக்கு பாதிப்பு:...\nவெள்ளிக் காசுக்காக ஏசுவை யூதாஸ் காட்டிக்கொடுத்தார்; தங்கத்துக்காக கேரள மக்களுக்கு இடதுசாரி அரசு...\n‘‘48 மணிநேரம் கவனத்துடன் இருக்க வேண்டும்’’ - நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstig.net/2020/12/08/vijai-and-surya-old-photos-vairal/", "date_download": "2021-09-26T19:21:11Z", "digest": "sha1:DDY3BCUEIUZB4U4KGVL5EO7GEWQJZNYQ", "length": 13914, "nlines": 113, "source_domain": "www.newstig.net", "title": "23 ஆண்டுகளுக்கு முன் விஜய்-சூர்யா இணைந்து எடுத்த இந்த புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா?- இதோ அறிய புகைப்படம் - NewsTiG", "raw_content": "\nஒன்றிய அரசு அடித்த ஆப்பு விஜய் சூர்யாவை கட்டம் கட்டி தூக்க போகும்…\nமு.க. ஸ்டாலின் அவர்களே நின்றாலும் வெற்றிபெறமுடியாது. சக்திவாய்ந்த கோட்டையாக மாறும் புதுக்கோட்டை. சக்திவாய்ந்த கோட்டையாக மாறும் புதுக்கோட்டை.\nவிவசாயிகளுக்கு ரூ.600 கோடி நிவாரணம்.\nஅனல் பறக்கும் அரசியல் களம். மு.க.அழகிரி எந்த கட்சிக்கு ஆதரவு.\n எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு.\nதொப்பை வயிற்றை குறைக்க வெறும் ஒரே வாரத்தில் இந்த பானத்தை தினமும் ஒரு டம்ளர்…\nவாழ்நாள் முழுக்க இளமையுடன் ஜொலிக்க வேண்டுமா \nகாலை உணவாக ஓட்ஸை பயன்படுத்துவதால் கிடைக்கும் அபூர்வ நன்மைகள் என்னன்னு தெரியுமா\nசளி,ஆஸ்துமா போன்ற பல நோய்களை துரதியடிக்க இந்த காயை சாப்பிட்டால் போதும்\nபாலுடன் இந்த ஒருபொருளை சேர்த்து முகத்தில் தடவினால் நடக்கும் அற்புதங்கள் என்னன்னு தெரியுமா\nமுற்றிலுமாக நவக கிரக தோஷம் விலக செய்ய வேண்டிய வழிபாடு என்ன என்ன தெரியுமா…\nபிறக்கும் 2021 ஆண்டில் ரிஷப ராசியினருக்கு காத்திருக்கும் ராஜயோக பலன்கள் என்ன தெரியுமா \nசனிப்பெயர்ச்சி பலன்களால் அதிர்ஷ்டத்தை அள்ளி கொடுக்கப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா\nசனி பெயர்ச்சி 2020 – 2023 : அதிக அதிர்ஷ்டத்தைப் பெற போகும் ராசிக்காரர்கள்…\n 7 பேர் பரிதாப பலி.\nமுதல் முறையாக உலகத் தலைவர்களில் கொரோனாவுக்கு பலியான முதல் பிரதமர்: அதுவும் எந்த…\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால்…தப்பித்தவறிகூட இந்த ஒன்றை எடுத்துக்கவே கூடாதாம்…எச���சரிக்கை செய்தி\nஇறந்த பின் சடலத்தை துண்டு துண்டாக வெட்டி காகத்திற்கு போடும் பழக்கம் எந்த நாட்டில்…\nமனைவி இல்லாத நேரத்தில் 2 குழந்தைகளுக்கு பெற்ற தந்தையால் ஏற் பட்ட பயங்கரம்\nஇணையத்தில் லீக்கான சீரியல் நடிகை நீலிமா ராணியின் வீடியோ\nமிக எளிமையாக பிக் பாஸ் ஆரி வீட்டில் நடந்த விஷேசம் \nஇந்த ஒரு காரணத்தினால் தான் ரியோ மனைவி ஸ்ருதியிடம் மன்னிப்பு கேட்ட சோம் ஏன்\nஆத்தி நம்ம தெய்வமகள் சீரியல் அண்ணியாராஇப்படி புகைப்படத்தை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்\nபழம்பெறும் பிரபல நடிகர் மரணம்- சோகத்தில் ரசிகர்கள்\nவாடகை கூட தர முடியாமல் கஷ்டப்படுறோம்.. எந்த வருமானமும் இல்லை\nஉங்களிடம் வெறும் 50 பைசா இருந்தால் நீங்கள் தான் லட்சாதிபதி\nஇது வரை எந்த யூடியூப் சேனலும் செய்யாத சாதனையை செய்த வில்லேஜ் குக்கிங்…\nவிஜே சித்ரா ஏற்கெனவே தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்த சித்ரா- வெளிவந்த…\nநரை முடியை முற்றிலுமாக ஒழிக்க முட்டையின் மஞ்சகருவை இப்படி பயன்படுத்துங்கள் போதும்\nஉண்மையிலேயே இது மறக்க முடியாத ஒன்று. மாங்கனி தேசத்தின் செல்லப்பிள்ளை நடராஜன் என்ன கூறியுள்ளார்…\nஎன்னுடைய இரண்டாவது வீடு இந்தியா. வீரத்தமிழன் கெட்டப்பில் அசத்திய வார்னர்.\n அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 தொடரிலிருந்து நட்சத்திர வீரர் விலகல்.. இளம்…\nஇது வரை கிரிக்கெட் விளையாடும் போது மரணித்த வீரர்கள் யார் யார் தெரியுமா \nசிம்பு நடிக்கும் ஈஸ்வரன் படத்தின் ‘ தமிழன் பாட்டு’ சிங்கிள் இதோ \nஅதர்வா நடிக்கும் குருதி ஆட்டம் படத்தின் டீசர்..\nபெண் ஓரினச் சேர்க்கையாளராக அஞ்சலி, சிம்ரன் கணவராக கவுதம் மேனன் நடிக்கும் பாவக் கதைகள்…\nகாலம் மாறிப்போச்சு படத்தின் டிரைலர் இதோ \n‘பப்கோவா’ வெப் சீரிஸ் டீசர் இதோ\n23 ஆண்டுகளுக்கு முன் விஜய்-சூர்யா இணைந்து எடுத்த இந்த புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா- இதோ அறிய புகைப்படம்\nதமிழ் சினிமாவில் 1997ம் ஆண்டு இயக்குனர் வசந்த் இயக்கத்தில் வெளிவந்த படம் நேருக்கு நேர். இப்படத்தில் விஜய்-சூர்யா இணைந்து நடித்திருப்பார்கள்.\nபடத்தை தாண்டி பாடல்கள் எல்லாம் செம ஹிட். இப்போது இப்படி இரண்டு பெரிய நடிகர்கள் ஒன்றாக இணைந்து நடிப்பார்களா என்பது சந்தேகம் தான்.\nதற்போது அப்படப்பிடிப்பின் போது இருவரும் இணைந்து எடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nPrevious articleஹீரோயினியையே மிஞ்சும் அழகில் தெறி பேபி நைனிகா…வாயைப்பிளந்த ரசிகர்கள்…இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம் இதோ..\nNext articleஅழகு தேவதையாக இருந்த நடிகை சிம்ரனா இப்படி – புகைப்படம் பார்த்து ஷாக்கான ரசிகர்கள்\nஇணையத்தில் லீக்கான சீரியல் நடிகை நீலிமா ராணியின் வீடியோ\nமிக எளிமையாக பிக் பாஸ் ஆரி வீட்டில் நடந்த விஷேசம் ஆரியின் மனைவி இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா ஆரியின் மனைவி இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா தீயாய் பரவும் புகைப்படம் இதோ \nஇந்த ஒரு காரணத்தினால் தான் ரியோ மனைவி ஸ்ருதியிடம் மன்னிப்பு கேட்ட சோம் ஏன்\nதொப்பை வயிற்றை குறைக்க வெறும் ஒரே வாரத்தில் இந்த பானத்தை தினமும் ஒரு டம்ளர்...\nஇன்றைய நாகரீக மக்களுக்கு தொப்பையை குறைப்பது என்பது மிகவும் சவாலான விஷயமாக உள்ளது. பலவகையான முயற்சிகள் மேற்கொண்டும் அவை பலனளிக்காமல் இருந்திருக்கும். ஆனால் இந்த வகையான இயற்கை மருத்துவம் உங்கள் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகளை...\nஇணையத்தில் லீக்கான சீரியல் நடிகை நீலிமா ராணியின் வீடியோ\nமிக எளிமையாக பிக் பாஸ் ஆரி வீட்டில் நடந்த விஷேசம் \nஇந்த ஒரு காரணத்தினால் தான் ரியோ மனைவி ஸ்ருதியிடம் மன்னிப்பு கேட்ட சோம் ஏன்\nஆத்தி நம்ம தெய்வமகள் சீரியல் அண்ணியாராஇப்படி புகைப்படத்தை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstig.net/2020/12/14/arjun-sambath-about-rajini/", "date_download": "2021-09-26T19:21:47Z", "digest": "sha1:5FJQZVTQRHWR3TVIUXZMH2NJY52CHZZU", "length": 14743, "nlines": 111, "source_domain": "www.newstig.net", "title": "தமிழகத்தில் இனி ரஜினியின் ஆன்மீக அரசியல் அணியும், திராவிட அரசியல் அணியும்தான் இருக்கும் - அர்ஜூன்சம்பத் - NewsTiG", "raw_content": "\nஒன்றிய அரசு அடித்த ஆப்பு விஜய் சூர்யாவை கட்டம் கட்டி தூக்க போகும்…\nமு.க. ஸ்டாலின் அவர்களே நின்றாலும் வெற்றிபெறமுடியாது. சக்திவாய்ந்த கோட்டையாக மாறும் புதுக்கோட்டை. சக்திவாய்ந்த கோட்டையாக மாறும் புதுக்கோட்டை.\nவிவசாயிகளுக்கு ரூ.600 கோடி நிவாரணம்.\nஅனல் பறக்கும் அரசியல் களம். மு.க.அழகிரி எந்த கட்சிக்கு ஆதரவு.\n எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு.\nதொப்பை வயிற்றை குறைக்க வெறும் ஒரே வாரத்தில் இந்த பானத்தை தினமும் ஒரு டம்ளர்…\nவாழ்நாள் முழுக்க இளமையுடன் ஜொலிக்க வேண்டுமா \nகாலை உணவாக ஓட்ஸை பயன்படுத்துவதால் கிடைக்கும் அபூர்வ நன்மைகள் என்னன்னு தெரியுமா\nசளி,ஆஸ்துமா போன்ற பல நோய்களை துரதியடிக்க இந்த காயை சாப்பிட்டால் போதும்\nபாலுடன் இந்த ஒருபொருளை சேர்த்து முகத்தில் தடவினால் நடக்கும் அற்புதங்கள் என்னன்னு தெரியுமா\nமுற்றிலுமாக நவக கிரக தோஷம் விலக செய்ய வேண்டிய வழிபாடு என்ன என்ன தெரியுமா…\nபிறக்கும் 2021 ஆண்டில் ரிஷப ராசியினருக்கு காத்திருக்கும் ராஜயோக பலன்கள் என்ன தெரியுமா \nசனிப்பெயர்ச்சி பலன்களால் அதிர்ஷ்டத்தை அள்ளி கொடுக்கப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா\nசனி பெயர்ச்சி 2020 – 2023 : அதிக அதிர்ஷ்டத்தைப் பெற போகும் ராசிக்காரர்கள்…\n 7 பேர் பரிதாப பலி.\nமுதல் முறையாக உலகத் தலைவர்களில் கொரோனாவுக்கு பலியான முதல் பிரதமர்: அதுவும் எந்த…\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால்…தப்பித்தவறிகூட இந்த ஒன்றை எடுத்துக்கவே கூடாதாம்…எச்சரிக்கை செய்தி\nஇறந்த பின் சடலத்தை துண்டு துண்டாக வெட்டி காகத்திற்கு போடும் பழக்கம் எந்த நாட்டில்…\nமனைவி இல்லாத நேரத்தில் 2 குழந்தைகளுக்கு பெற்ற தந்தையால் ஏற் பட்ட பயங்கரம்\nஇணையத்தில் லீக்கான சீரியல் நடிகை நீலிமா ராணியின் வீடியோ\nமிக எளிமையாக பிக் பாஸ் ஆரி வீட்டில் நடந்த விஷேசம் \nஇந்த ஒரு காரணத்தினால் தான் ரியோ மனைவி ஸ்ருதியிடம் மன்னிப்பு கேட்ட சோம் ஏன்\nஆத்தி நம்ம தெய்வமகள் சீரியல் அண்ணியாராஇப்படி புகைப்படத்தை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்\nபழம்பெறும் பிரபல நடிகர் மரணம்- சோகத்தில் ரசிகர்கள்\nவாடகை கூட தர முடியாமல் கஷ்டப்படுறோம்.. எந்த வருமானமும் இல்லை\nஉங்களிடம் வெறும் 50 பைசா இருந்தால் நீங்கள் தான் லட்சாதிபதி\nஇது வரை எந்த யூடியூப் சேனலும் செய்யாத சாதனையை செய்த வில்லேஜ் குக்கிங்…\nவிஜே சித்ரா ஏற்கெனவே தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்த சித்ரா- வெளிவந்த…\nநரை முடியை முற்றிலுமாக ஒழிக்க முட்டையின் மஞ்சகருவை இப்படி பயன்படுத்துங்கள் போதும்\nஉண்மையிலேயே இது மறக்க முடியாத ஒன்று. மாங்கனி தேசத்தின் செல்லப்பிள்ளை நடராஜன் என்ன கூறியுள்ளார்…\nஎன்னுடைய இரண்டாவது வீடு இந்தியா. வீரத்தமிழன் கெட்டப்பில் அசத்திய வார்னர்.\n அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 தொடரிலிருந்து நட்சத்திர வீரர் விலகல்.. இளம்…\nஇது வரை கிரிக்கெட் விளையாடும் போது மரணித்த வீரர்கள் யார் யார் தெரியுமா \nசிம்பு நடிக்கும் ஈஸ்வரன் படத்தின் ‘ தமிழன் பாட்டு’ சிங்கிள் இதோ \nஅதர்வா நடிக்கும் குருதி ஆட்டம் படத்தின் டீசர்..\nபெண் ஓரினச் சேர்க்கையாளராக அஞ்சலி, சிம்ரன் கணவராக கவுதம் மேனன் நடிக்கும் பாவக் கதைகள்…\nகாலம் மாறிப்போச்சு படத்தின் டிரைலர் இதோ \n‘பப்கோவா’ வெப் சீரிஸ் டீசர் இதோ\nதமிழகத்தில் இனி ரஜினியின் ஆன்மீக அரசியல் அணியும், திராவிட அரசியல் அணியும்தான் இருக்கும் – அர்ஜூன்சம்பத்\nஇந்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் விழுப்புரம் வந்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில், தமிழகத்தில் இனி ரஜினியின் ஆன்மீக அரசியல் அணியும், அதற்கு எதிராக திராவிட அரசியல் அணியும்தான் இருக்கும். ரஜினியின் ஆன்மீக அரசியலை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம். 234 தொகுதிகளிலும் அவருக்கு ஆதரவாக செயல்பட்டு, தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவோம். எனினும் ரஜினி கட்சியுடன் இந்து மக்கள் கட்சியை இணைக்க மாட்டோம். தமிழகத்தில் முறைகேடு மிகுந்த திராவிட அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம். ஆன்மீக அரசியலுக்கு சாதி, மதம் கிடையாது. அது மக்களுக்கானது. வாக்குக்கு பணம் அளிக்காத ரஜினியின் ஆன்மீக அரசியல் இயக்கம் வெற்றி பெறும். திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ரஜினியின் ஆன்மீக அரசியல் அமையும் என்று கூறினார்.\nPrevious articleபகலில் குடும்ப குத்துவிளக்கு இரவில் காமினி – குழியல் தொட்டியில் நுரை ததும்ப போஸ் கொடுத்துள்ள சீரியல் நடிகை..\nNext articleநீ வேணும் டா செல்லம்” பட நடிகை கஜாலா இப்போ எப்படி இருக்காங்கன்னு தெரியுமா\nஒன்றிய அரசு அடித்த ஆப்பு விஜய் சூர்யாவை கட்டம் கட்டி தூக்க போகும் மோடி விஜய் சூர்யாவை கட்டம் கட்டி தூக்க போகும் மோடி வெளியான அதிர்ச்சி உண்மை இதோ \nமு.க. ஸ்டாலின் அவர்களே நின்றாலும் வெற்றிபெறமுடியாது. சக்திவாய்ந்த கோட்டையாக மாறும் புதுக்கோட்டை. சக்திவாய்ந்த கோட்டையாக மாறும் புதுக்கோட்டை.\nவிவசாயிகளுக்கு ரூ.600 கோடி நிவாரணம்.\nதொப்பை வயிற்றை குறைக்க வெறும் ஒரே வாரத்தில் இந்த பானத்தை தினமும் ஒரு டம்ளர்...\nஇன்றைய நாகரீக மக்களுக்கு தொப்பையை குறைப்பது என்பது மிகவும் சவாலான விஷயமாக உள்ளது. பலவகையான முயற்சிகள் மேற்கொண்டும் அவை பலனளிக்காமல் இருந்த��ருக்கும். ஆனால் இந்த வகையான இயற்கை மருத்துவம் உங்கள் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகளை...\nஇணையத்தில் லீக்கான சீரியல் நடிகை நீலிமா ராணியின் வீடியோ\nமிக எளிமையாக பிக் பாஸ் ஆரி வீட்டில் நடந்த விஷேசம் \nஇந்த ஒரு காரணத்தினால் தான் ரியோ மனைவி ஸ்ருதியிடம் மன்னிப்பு கேட்ட சோம் ஏன்\nஆத்தி நம்ம தெய்வமகள் சீரியல் அண்ணியாராஇப்படி புகைப்படத்தை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nilacharal.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2021-09-26T18:20:11Z", "digest": "sha1:C3PKYQR25OMHGDQAODA6DIIF73JKZIK3", "length": 35637, "nlines": 249, "source_domain": "www.nilacharal.com", "title": "முயற்சி திருவினையாக்கும்! - Nilacharal", "raw_content": "\nமுயன்றால் முடியாதது ஒன்றுமில்லை என்று சொல்வார்கள். நம்மால் இது நிச்சயம் முடியாது என்று எண்ணும் கடினமான காரியங்களைக்கூட திரும்பத் திரும்ப விடாமுயற்சியுடன் செய்தால் கட்டாயம் வெற்றி அடைய முடியும். அது நமக்கு மேலும் நம்பிக்கையை ஊட்டும்.\nரால்ப் எமர்சன், \"எந்தச் செயலைச் செய்வதற்கு விடாமுயற்சி எடுக்கிறோமோ அதனை சாதிக்க முடிகிறது; சாதிக்கிறபோது அந்தச் செயல் ஒன்றும் எளிமையாகி விடவில்லை; நமது முயற்சி அதனை செய்து முடிக்க எளிதாக்குகிறது\" என்கிறார்.\nஎந்தக் காரியமுமே ஆரம்பிக்கும்போது மலைப்பாகத்தான் தோன்றும். குழந்தைகள்கூட நடக்க ஆரம்பிப்பதற்கு முன்னால் விழுந்து எழுந்துதான் நடை பயிலுகின்றன்ன. கீழே விழுகிறோமே என்று அவர்கள் முயற்சிக்காமல் விடுவதில்லை. விடாமுயற்சி மட்டும் இல்லாவிட்டால் பல சாதனைகள் நிகழ்ந்திருக்க மாட்டா.\nதாமஸ் ஆல்வா எடிசன் சொல்கிறார், \"ஒரு தோல்வி ஏற்பட்டால் மேலே முயற்சி செய்யாமல் இருப்பதுதான் நமது பலவீனமே. இன்னுமொருமுறை முயற்சி செய்து பார்ப்போமே எனும் எண்ணம்தான் வெற்றிக்கு நிச்சயமானவை\" என்று.\nபுத்தகங்களைத் தொடர்ந்து படித்து வந்தால் பல அறிஞர்களின் பொக்கிஷங்களை நம்மால் அறிய முடியும். நாம் எல்லாம் படித்து முடித்துவிட்டோம் என்று எண்ணுவது சுலபம். ஆனால் கற்றது கைம்மண்ணளவுதான் என்று புத்தகச் சுரங்கங்களைத் தோண்டத் தோண்டப் புரியும். ஒவ்வொரு சாதனையாளரும் ஆரம்பத்தில் எவ்வளவு சோதனைகளை சந்தித்திருக்கிறார்கள் அரசியல், ஆராய்ச்சி, இலக்கியம், இசை என்று எந்தத் துறையிலும் சரித்திரப் புகழ் பெறுவதற்கு முன்னால் எத்தனை முறை தோல்வியைத் தழுவியிருக்கிறார்கள் என்பதும் தெரியும்.\n1936ல் தியோடர் சேயஸ் கீசல் எனும் நாவலாசிரியர் ஐரோப்பாவிற்குக் கப்பலில் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது கப்பல் எஞ்சின் சத்தத்தின் தாளகதி அவரை ஒரு பாடலை எழுதத் தூண்டியது. அதை அடிப்படையாக வைத்து ஒரு நாவலை எழுதினார். அந்த நாவல் பதிப்பாளர்களால் 27 முறை ஏற்றுக்கொள்ளாமல் திருப்பி அனுப்பப்பட்டது. பலர் இரண்டு மூன்று முறை தோல்வி கிடைத்தபின் இனிமேல் ஒன்றும் செய்ய முடியாது என்று விட்டு விடுவார்கள். ஆனால் 27 முறை தோல்விக்குப் பிறகு அவரது நண்பர் ஒருவர் அவருக்காக அந்த நாவலைப் புத்தகமாக வெளியிட்டார்; வெற்றியும் அடைந்தார். எழுதிய டாக்டர் சேயஸ் 1991ம் ஆண்டு இறந்தார். அதற்குள் அவரது புத்தகம் 200 மில்லியன் பிரதிகள் 15 மொழிகளில் விற்றிருந்தன. அவரது இறப்பிற்குப் பிறகு மேலும் 22 மில்லியன் பிரதிகள் விற்றன.\n‘மல்பெரி தெருவில் அதைப் பார்த்தேன் என்று நினைக்கும்போது’ என்ற தலைப்பிலான அந்தப் புத்தகத்தின் கதாபாத்திரங்கள் அனைத்துக் குழந்தைகளின் மனதிலும் குதூகலத்தை ஏற்படுத்தியது. அந்த எழுத்தாளரின் விடாமுயற்சிக்குக் கிடைத்த பரிசு இது.\nஹாரிபாட்டரை உருவாக்கிய ஜே.கே.ரௌலிங்கைப் பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. மணமுறிவானதால் நிலைகுலைந்திருந்த பெண்மணி. கீசலைப்போலவே இவருக்கும் குழந்தைகளுக்கான புத்தகம் எழுதவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அவருக்கு ஒரு பெண் குழந்தை இருந்தது. போதுமான பண வசதியில்லாததால் கிடைக்கும் நன்கொடைகள் மூலமே வாழ்க்கை நடத்தி வந்தார். ஆனாலும் தான் எழுதவேண்டும் என்ற முயற்சியைக் கைவிடாமல் தொடர்ந்தார். கொஞ்சம் கொஞ்சமாக தனது ஹாரிபாட்டர் கதையைப் பல வருடங்கள் தொடர்ந்து எழுதினார். அவருக்குத் தான் எழுதும் கதை மற்றவர்களுக்குப் பிடிக்குமா என்று சந்தேகம் யாராவது பிரசுரிக்க மாட்டார்களா என்ற ஆர்வம் மட்டும் இருந்தது. அவர் சொல்கிறார், \"நான் குழந்தையாக இருந்தபோது எனக்கு என்ன படிக்கப் பிடிக்குமோ அதைத்தான் நான் எழுதினேன்’ என்று.\nபல பதிப்பாளர்கள் அவரது புத்தகத்தைப் பிரசுரிக்க மறுத்துவிட்டார்கள் ஒருவரைத் தவிர. ஹாரிபாட்டர் புத்தகங்கள் இன்று எவ்வளவு பிரப��மானவை என்று நாம் அனைவரும் அறிவோம்.\n2004ம் ஆண்டுக்குள் நூற்றுக்கணக்கான கோடி டாலர்கள் அவருக்குக் கிடைத்தது. லட்சக்கணக்கானோர் அவரது புத்தகங்களை வரிசையில் காத்து நின்று வாங்கினார்கள். அவரது விடாத முயற்சி அவருக்கு அலாவுதீனின் அற்புத விளக்காக இருந்தது. அவரது விடாமுயற்சிக்கு முன்னால் ஹாரிபாட்டரின் மந்திர வித்தைகள் கூட ஒன்றுமே இல்லை எனலாம்\nவெற்றிக்குப் பிறகு அவர் சொன்னார், \"எனது புத்தகம் பிரசுரமானதே ஓர் அற்புதமான நிகழ்வுதான். ஆனால் எனக்குக் கிடைத்த மிகப் பெரிய பரிசு வாசகர்கள் காட்டும் உற்சாகம்தான்\". டி,வியின் முன்னால் கட்டுண்டு கிடந்த குழந்தைகளை தனது புத்தகங்களின் மூலம் மீட்டெடுத்ததே அவர்தான். பல லட்சக்கணக்கானோருக்குப் படிப்பதால் ஏற்படும் சந்தோஷத்தைத் தன் புத்தகங்கள் மூலம் காட்டினார்.\nதோல்விகள் கதவை மூடும்போது தொடர்ந்து விடாமுயற்சியுடன் கதவுகளைத் தட்டித் திறப்பதுதான் வெற்றிக்கான சாவி. விவேகானந்தர் சொல்கிறார், \"வெற்றி பெறுவதற்கு தேவையானது முடிவில்லா விடாமுயற்சியும், அதீதமான நம்பிக்கையும்தான் விடாமுயற்சி கொண்டவன், ‘நான் சமுத்திரத்தையும் உட்கொள்வேன்’, ‘என் சங்கல்ப சக்தியால் மலைகளும் நொறுங்கி விழுந்துவிடும்’ என்று சொல்வான். அது போன்ற சக்தியை கொண்டிரு, அது போன்ற மன உறுதியைக் கொண்டிரு; நன்றாக உழைத்திரு, உனது குறிக்கோளை நிச்சயம் நீ அடைவாய்\".\nகடலை நோக்கி மலை சொல்லியது. \"நான் உன்னைவிட பலசாலி. என்னை யாரும் அழிக்க முடியாது\" என்று. ஆனால், பல ஆயிரம் ஆண்டுகளில் கடலின் அலைகளால் மலை மறைந்தது; கடல் அலைகள் தொடர்ந்தன.\nஓரிரு முறை தோல்வியை சந்தித்துவிட்டால் பின் துவண்டுவிடாதே தோல்வி நிரந்தரம் அல்ல, தோல்வியுற்றால் அதில் உள்ள தவறை ஒத்துக்கொண்டு அதிலிருந்து மீண்டு முன்னேறு… தோல்வி நிரந்தரம் அல்ல, தோல்வியுற்றால் அதில் உள்ள தவறை ஒத்துக்கொண்டு அதிலிருந்து மீண்டு முன்னேறு… ஆனால் ஒருபோதும் முயற்சி செய்ய மறக்காதே… ஆனால் ஒருபோதும் முயற்சி செய்ய மறக்காதே…\" இதனை மறவாமல் இருந்தாலே வெற்றி நம் காலடியில் சரணடையும்.\nநம் நாட்டின் நோபல் பரிசாளர் தாகூரின் ஆரம்ப காலத்துக் கவிதைகளை வங்கமொழி அறிஞர்கள் பிழைதிருத்தத்திற்கு எடுத்துக் கொடுப்பார்கள். அவ்வளவு அவமானப்பட்டவர்தான் தாகூர். அவரது ம��தாவிலாசத்தை விடவும் அவரது விடாமுயற்சியே அவருக்கு நோபல் பரிசைக் கொண்டுவந்து கொடுத்தது.\nபெர்னாட்ஷாவின் வாழ்க்கை கொடுமையான வறுமை நிறைந்த வாழ்க்கை. அவரது அறிவோடு தினம் ஐந்து பக்கம் எழுதும் விடாமுயற்சியை அவரை உலக அறிஞராக்கியது. விடாமுயற்சிக்கு உதாரணங்களாக, மேடம் கியூரி – மார்க்கபோலோ என்று அடுக்கிக் கொண்டே போகலாம். காந்திஜியின் விடாப்பிடியான அஹிம்சை கொள்கைதானே நமக்கு சுதந்திரத்தையே வாங்கித் தந்தது உலகில் சாதனையாளர்கள் எல்லாரிடத்திலும் அவரவர் துறைசார் அறிவோடு விடாமுயற்சியும் இருந்து வருகிறது. அதனாலே அவர்கள் வெற்றி பெற்றார்கள்; சாதனை படைத்தார்கள்; தொடர்ந்தும் வருகிறார்கள்.\nவெற்றிக்கான பாதையாக எடிசன் கூறுவது : \"தேவையானது ஒரு சதவிகிதம் ஊக்கம் – 99 சதவிகிதம் விடாமுயற்சி\"\nமுன்னாள் அமெரிக்க ஜனாதிபதி கூலிடிஸ் சொல்கிறார், \"இந்த உலகில் முயற்சியை விட வேறொன்றும் சிறந்த இடத்தைப் பெற்றுவிட முடியாது. திறமை, மேதைத்தனம், கல்வி இவ்வளவு இருந்தாலும் அதனுடன் விடாமுயற்சியும், எதை அடையவேண்டும் என்ற தெளிவான முடிவும் மட்டுமே வெற்றிக்கு வழிகாட்டும் சர்வ வல்லமை படைத்தது\" என்று.\nநம்ம ஊர் வள்ளுவரும் இதைத்தானே சொல்கிறார், \"முயற்சி திருவினை ஆக்கும்; முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்\" என்று\nநமக்கு வெற்றிகள் வந்து சேர்வதற்கென்று தனியாக ஒரு நேரம் எதுவும் இல்லை. விடாமுயற்சியோடு செயல்படுகின்றவர்களிடத்தில் எந்த நேரத்திலும் வெற்றிகள் வந்து சேரும். சிகரங்கள் காத்திருக்கின்றன – சிகரங்களை எட்ட நீங்கள் தயாராகுங்கள்.\nPrevious : அதிரூபவதிக்கு… (21)\nஎனக்கு கட்டுரை பொட்டி இருந்தது… வெரு எந்த இனைதலமும் எனகு திருப்தி தரவில்லை இது தந்தது. இந்த பக்கதை உருவாக்கியவருக்கு நன்ரி\nSelect Author... admin (11) Jothi (1) P.நடராஜன் (7) அ.சங்குகணேஷ் (12) அனாமிகா (3) அனாமிகா பிரித்திமா (2) அனிதா அம்மு (1) அப்துல் கையூம் (1) அமர்நாத் (1) அமுதன் டேனியல் (1) அம்பிகா (1) அரவிந்த் சந்திரா (5) அரிமா இளங்கண்ணன் (29) அரிமா இளங்கண்ணன் (1) அருணா (1) அருண் பாலாஜி (1) அழ.வள்ளியப்பா (15) ஆங்கரை பைரவி (42) ஆத்மனுடன் நிலா (4) ஆர். ஈஸ்வரன் (1) ஆர்.கல்பகம் (1) ஆர்.கே.தெரெஸா (1) இ.பு.ஞானப்பிரகாசன் (3) இன்னம்பூரான் (1) இரமேஷ் (1) இரமேஷ் ஆனந்த் (4) இரா.திருப்பதி (3) இராம.வயிரவன் (1) இல.ஷைலபதி (15) ஈரோடு தமிழன்பன் (91) ஈஸ்வரம் (2) உஷா��ீபன் (30) எட்டையபுரம் சீதாலட்சுமி (1) என்.கணேசன் (213) என்.வி.சுப்பராமன் (19) எம்.எஸ். உதயமூர்த்தி (18) எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ (1) எஸ்.ராமகிருஷ்ணன் (1) எஸ்.ஷங்கரநாராயணன் (156) ஏ. கோவிந்தராஜன் (2) ஏ.ஏ.ஹெச்.கே.கோரி (160) ஒளியவன் (2) கணேஷ் (2) கண்ணபிரான் (1) கனகசபை தர்ஷினி (7) கலா (3) கலையரசி (10) கல்கி (20) களந்தை பீர்முகம்மது (25) கவிதா பிரகாஷ் (65) கா. ந. கல்யாணசுந்தரம் (1) கா.சு.ஸ்ரீனிவாசன் (2) கா.ந.கல்யாணசுந்தரம் (2) காயத்ரி (104) காயத்ரி பாலசுப்ரமணியன் (206) காயத்ரி பாலாஜி (1) காயத்ரி மாதவன் (2) காயத்ரி வெங்கட் (2) கார்த்திகேயன் (1) கிரிஜா மணாளன் (2) கிருத்தி (1) கிருத்திகா செந்தில்நாதன் (1) கிருஷ்ணன் (1) கிளியனூர் இஸ்மத் (1) கீதா மதிவாணன் (28) கீதா விஸ்வகுமார் (1) கு.திவ்யபிரபா (10) கு.நித்யானந்தன் (1) குமரகுரு (3) கோமதி நடராஜன் (2) கொ.மா.கோ.இளங்கோ (4) கோ. வெங்கடேசன் (2) கோ.வினோதினி (1) கோகுலப்பிரியா ராம்குமார் (1) க்ருஷாங்கினி (2) ச.சரவணன் (2) ச.நாகராஜன் (196) சக்தி சக்திதாசன் (3) சங்கரன் (1) சங்கரம் சிவ சிங்கரம் (176) சசிபிரியா (1) சந்தானம் சுவாமிநாதன் (16) சந்தியா கிரிதர் (2) சமுத்ரா மனோகர் (1) சரித்திரபாலன் (1) சாதனா (9) சாந்தா பத்மநாபன் (2) சித்ரா (3) சித்ரா பாலு (37) சிராஜ் (1) சிவா (1) சீனு (1) சு.ஆனந்தவேல் (2) சுகிதா (11) சுசிதா (1) சுந்தரராஜன் முத்து (8) சுபஸ்ரீஸ்ரீராம் (1) சுபஸ்ரீஸ்ரீராம் (1) சுப்ரபாரதிமணியன் (3) சுரேசுகுமாரன் (11) சுரேஷ் (4) சுரேஷ் (3) சுரேஷ் குமரேசன் (1) சூரியகலா (1) சூரியா (75) சூர்ய மைந்தன் (1) சூர்யகுமாரன் (3) சூர்யா நடராஜன் (9) செந்தில் (1) செல்லூர் கண்ணன் (2) செல்வராணி முத்துவேல் (1) சேயோன் யாழ்வேந்தன் (1) சைலபதி (1) சொ.ஞானசம்பந்தன் (15) சோமா (17) சோமா (2) ஜ.ப.ர (122) ஜனனி பாலா (2) ஜனார்தனன் (1) ஜன்பத் (23) ஜம்புநாதன் (15) ஜான் பீ. பெனடிக்ட் (2) ஜார்ஜ் பீட்டர் ராஜ் (4) ஜெயந்தி சங்கர் (46) ஜேம்ஸ் ஞானேந்திரன் (32) ஜோ (15) ஜோதி பிரகாஷ் (1) ஞானயோகி. டாக்டர்.ப.இசக்கி, I.B.A.M., R.M.P., D.I.S.M (373) டாக்டர்.அலர்மேலு ரிஷி (1) டாக்டர்.பூவண்ணன் (34) டாக்டர்.விஜயராகவன் (116) டி.எஸ்.கிருக்ஷ்ணமூர்த்தி (2) டி.எஸ்.ஜம்புநாதன் (45) டி.எஸ்.பத்மநாபன் (83) டி.எஸ்.வெங்கடரமணி (34) டி.வி. சுவாமிநாதன் (32) தமிழ்த்தேனீ (2) தமிழ்நம்பி (2) தி.சு.பா. (1) திசுபா (1) திரு (4) திருஞானம் முருகேசன் (5) திலீபன் (3) துரை @ சதீஷ் (2) தெனு ஸ்வரம் (1) தேனப்பன் (3) தேவி ராஜன் (30) தௌஃபிக் அலி (1) ந. முருகேச பாண்டியன் (4) நட்சத்ரன் (49) நம்பி.பா (2) நரேன் (77) நர்மதா (1) நவநீ (2) நவின் (4) நவிஷ் செந்தில்கும��ர் (1) நவீனன் பங்கசபவனம் (1) நா.பார்த்தசாரதி (10) நா.விச்வநாதன் (26) நாகரீக கோமாளி (1) நாகினி (1) நாகை வை. ராமஸ்வாமி (1) நாஞ்சில் வேணு (1) நிரந்தரி ஷண்முகம் (2) நிலா (109) நிலா குழு (169) நிலாக்கடல்வன் (1) நெல்லை முத்துவேல் (1) நெல்லை விவேகநந்தா (56) ப.மதியழகன் (5) பகவான் சிவக்குமார் (1) பனசை நடராஜன் (1) பரணி (7) பவனம் (1) பவள சங்கரி (1) பாகம்பிரியாள் (1) பாரதி (1) பாலமுருகன் தஷிணாமூர்த்தி (1) பி.எஸ். பி.லதா (2) பிரபஞ்சன் (3) பிரபாகரன் (2) பிரபு (1) பிருந்தா (1) பிரேமா சுரேந்திரநாத் (148) புதியவன் (2) புரசை மகி (2) புவனா முரளி (1) புஷ்பா (9) புஹாரி (50) பெ.நாயகி (1) பெஞ்சமின் லெபோ (1) பெஞ்சமின் லெபோ (3) பெளமன் ரசிகன் (3) பொ.செல்வம் (வைஸ்யா கல்லூரி முதல்வர்) (1) பொட்கொடி கார்த்திகேயன் (4) ப்ரியா (3) ப்ரீத்தி (1) ம.ந.ராமசாமி (5) மகாகவி பாரதியார் (15) மகாதேவன் (6) மகுடதீபன் (1) மடிபாக்கம் ரவி (6) மணிகண்டன் மாரியப்பன் (2) மதியழகன் சுப்பையா (8) மதுமிதா (17) மனோவி (1) மன்னை பாசந்தி (16) மயிலரசு (3) மயிலை சீனி.வேங்கடசாமி (34) மலர்விழி (3) மாமதயானை (31) மாயன் (28) மாயாண்டி சந்திரசேகரன் (1) மார்கண்டேயன் (2) மு. கோபி சரபோஜி (1) மு.குருமூர்த்தி (1) மு.கோபி சரபோஜி (7) மு.சுகந்தி (1) முகில் தினா (2) முத்து விஜயன் (1) முனைவர் பெ.லோகநாதன் (1) முருக.கவி (1) மேகலா (1) மோ. உமா மகேஸ்வரி (3) யஷ் (305) ரஜனா (4) ரஜினி பெத்துராஜா (10) ரவி (8) ரவி உமா (1) ரவிசந்திரன் (2) ரா. மகேந்திரன் (1) ராகவேந்திரன் (1) ராகினி (1) ராஜம் கிருஷ்ணன் (10) ராஜூ சரவணன் (2) ராஜேஷ்குமார் (29) ராஜேஸ்வரன் (4) ராமகிருஷ்ணன் சின்னசாமி (2) ராம்பிரசாத் (5) ரிஷபன் (185) ரிஷி (1) ரிஷி சேது (1) ரிஷிகுமார் (9) ரூசோ (9) ரேவதி (20) ரோஜாகுமார் (2) லக்ஷ்மி வைரம் (2) லட்சுமி பாட்டி (7) லதா ராமன் (1) லஷ்மி கிருஷ்ணன் (1) லாவன்யன் குணாலன் (1) லேனா. பழ (1) லோ. கார்த்திகேசன் (2) வசந்தி சுப்ரமணியன் (2) வாணி ரமேஷ் (1) வாஸந்தி (11) விசா (2) விசாலம் (61) விஜயா ராமமூர்த்தி (12) விஜய் அழகரசன் (6) விஜய்கங்கா (2) விஜி வெங்கட் (1) வித்யா (1) வித்யா சுப்ரமணியம் (4) விமலா ரமணி (20) வீ.ஜெயந்தி (4) வீராசாமி காசிநாதன் (1) வெண்பா (3) வே பத்மாவதி (1) வே. பத்மாவதி . (1) வேணி (40) வை. கோபாலகிருஷ்ணன் (1) வை.கோபாலகிருஷ்ணன் (3) வைத்தி (12) வைத்தியநாதன் சுவாமிநாதன் (2) ஷகிலாதேவி.ஜி (1) ஷக்தி (17) ஷன்னரா (1) ஷாலினி (2) ஷித்யா (1) ஸ்ரீ (5) ஸ்ரீ் ஆண்டாள் (4) ஸ்வர்ணா (5) ஹரணி (5) ஹீலர் பாஸ்கர் (75) ஹெச்.தவ்பீக் அலி (2) ஹேமமாலினி (5) ஹேமமாலினி சுந்தரம் (20) ஹேமலதா ராஜாராம் (1) ஹேமா (113) ஹேமா மனோஜ் (5)\n���ீந்தமிழ் இசை அருவி ஹரிணி (2)\nதீந்தமிழ் இசை அருவி ஹரிணி\nநகைச்சுவை அன்றும் இன்றும் என்றும்\nமதன்பாப் உடன் ஒரு கல கல பேட்டி\nமதன்பாப் உடன் ஒரு கல கல பேட்டி\nஜாக் எனும் மனித மிருகம் (6)\nஜாக் எனும் மனித மிருகம் (5)\nஜாக் எனும் மனித மிருகம் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/search/news/Found?page=1", "date_download": "2021-09-26T18:56:10Z", "digest": "sha1:KPNFUQLJAX6L4QQNIO46Z7MLAXQD76WD", "length": 4374, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Found", "raw_content": "\nஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் வைரல் வீடியோ\n\"அடுத்த 50 ஆண்டுகளில் இந்தியாவில...\nஅழிந்து வரும் திமிங்கலத்தின் அரி...\nகொரோனா கால மகத்துவர்: 1400 பேருக...\nகங்கை ஆற்றில் மரப்பெட்டியில் மித...\n\"ஓவியம் வரைவதில் நேரம் செலவிடுகி...\n\"ஓவியம் வரைவதில் நேரம் செலவிடுகி...\n\"ஓவியம் வரைவதில் நேரம் செலவிடுகி...\nஜாக் மா ஓவியம் வரைவதில் நேரம் செ...\nஜாக் மா ஓவியம் வரைவதில் நேரம் செ...\nஜாக் மா ஓவியம் வரைவதில் நேரம் செ...\nஜாக் மா ஓவியம் வரைவதில் நேரம் செ...\nமகள்களை ஆரத்தழுவி அழகூட்டும் தமிழ் சினிமா - மகள்கள் தின ஸ்பெஷல்\nசெவித்திறன் குறைபாடு தடையல்ல; தமிழை விருப்ப பாடமாக்கி சிவில் சர்வீஸ் வென்ற ஈரோடு இளைஞர்\nபாட்டுத்தலைவன் எஸ்.பி.பாலசுப்ரமணியம் வாழ்வில் விருதுகளின் பக்கம்\n'கிரிக்'கெத்து 2: 'தூண்டிவிட்ட' பிளின்டாஃப்... ஒரே ஓவரில் யுவராஜ் பறக்கவிட்ட 6,6,6,6,6,6\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/food/healthy/18626--2", "date_download": "2021-09-26T18:44:49Z", "digest": "sha1:IRBCBUQXTEAPB37T2T3TYUL3WB24GUQX", "length": 14132, "nlines": 292, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 25 April 2012 - இது இயற்கை சர்பத் ! | - Vikatan", "raw_content": "\nஎன் விகடன் - கோவை\nரிலையன்ஸ் பாராட்டிய ரியல் ஹீரோ\nமாமன் - மச்சான் சொந்தத்துக்கு சேமந்தண்டு குழம்பு\nபப்பிக்கு பல் விளக்கி விடணும்\nவலையோசை : அன்பே சிவம்\nஎன் ஊர் : திருப்பூர்\nஎன் விகடன் - மதுரை\nஆகேய்... ஓகேய்... சேத்தாண்டி டோய்\nஎன் ஊர் : பெரியகுளம்\nவலையோசை : நாஞ்சில் எக்ஸ்பிரஸ்\nஎன் விகடன் - புதுச்சேரி\nமனித இனத்தில் பெண்தான் அழகு\nஎன் ஊர் : பாக்கமுடையான்பட்டு\nநான் என் கல்யாணத்துக்கே கோட் போட்டதில்லைங்க\nவலையோசை : பவித்ரா நந்தகுமார்\nஇதோ... நீங்கள் கேட்ட பாடல்\nஎன் விகடன் - சென்னை\nவலையோசை : தமிழ் வலைப்பூ\nஎன�� ஊர் : அடையாறு\nஎன் வாழ்க்கை தழும்புகளால் நிறைந்தது\nஎன் விகடன் - திருச்சி\nவாடிய மனிதர்களைக் கண்டபோது வாடுவோம் \nகடலில் பல நாள்... மாரத்தானில் சில நாள் \nஎன் ஊர் - பிரபலங்கள் பெண் எடுத்த ஊர் \nவலையோசை - சந்திரமெளளீஸ்வரன் தமிழ்ப் பக்கம்\nநிலநடுக்கம்... நாம் செய்தது சரியா\nவிகடன் மேடை - பழ.நெடுமாறன்\nநானே கேள்வி... நானே பதில்\nகவிதை :நித்யா ஒரு பூனைக் குட்டியாகிறாள்\nதலையங்கம் - சிறைக்குள் சில சிரிப்பு போலீஸ்\nஆட்சியையா... பூச்சியைக்கூடப் பிடிக்க முடியாது\nஎன் சினிமா... என் வாழ்க்கை... ரெண்டும் வேற வேற\nஆமா... குத்துப் பாட்டு இல்லாம பாட்டு எடுக்க முடியலை\nசினிமா விமர்சனம் : ஒரு கல் ஒரு கண்ணாடி\nசினிமா விமர்சனம் : பச்சை என்கிற காத்து\nவட்டியும் முதலும் - 37\nஹாய் மதன் கேள்வி - பதில்\nWWW - வருங்காலத் தொழில்நுட்பம்\nசஞ்சீவி மாமாவும் ஸ்மிதா பாட்டீலும்\nநடிகையர் திலகத்தின் அந்த நாள் ஞாபகம்\nநாவுக்கு சுவை, வயிற்றுக்கு குளிர்ச்சி, மனதுக்கு மகிழ்ச்சி... ஐஸ்கிரீம்கள் உருவான வரலாறு தெரியுமா\nபுத்தம் புது காலை : 100 வயது கடந்தும் வாழும் சூப்பர் சென்டினேரியன்ஸின் உணவுப் பழக்கம் என்ன\nபுத்தம் புது காலை: சர்க்கரை நோய்க்கு பலா பழத்தில் மருந்தா\nகபசுர குடிநீர் - யார், எவ்வளவு குடிக்கலாம்\nCovid Questions: நோய் எதிர்ப்பு உணவுகளால் புண்ணாகிப்போன உணவுக்குழாய்; என்ன செய்வது\nகோவிட் 19: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள் இவைதான்\nஇட்லி பத்தி நீங்க தெரிஞ்சுக்க வேண்டிய ரகசியங்கள்... சொல்லப்போகும் அவள் விகடன் வெபினார்\nநாவுக்கு சுவை, வயிற்றுக்கு குளிர்ச்சி, மனதுக்கு மகிழ்ச்சி... ஐஸ்கிரீம்கள் உருவான வரலாறு தெரியுமா\nபுத்தம் புது காலை : 100 வயது கடந்தும் வாழும் சூப்பர் சென்டினேரியன்ஸின் உணவுப் பழக்கம் என்ன\nபுத்தம் புது காலை: சர்க்கரை நோய்க்கு பலா பழத்தில் மருந்தா\nகபசுர குடிநீர் - யார், எவ்வளவு குடிக்கலாம்\nCovid Questions: நோய் எதிர்ப்பு உணவுகளால் புண்ணாகிப்போன உணவுக்குழாய்; என்ன செய்வது\nகோவிட் 19: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள் இவைதான்\nஇட்லி பத்தி நீங்க தெரிஞ்சுக்க வேண்டிய ரகசியங்கள்... சொல்லப்போகும் அவள் விகடன் வெபினார்\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelamenews.com/sri-lankan-minister-rushes-to-uk-over-travel-warning/", "date_download": "2021-09-26T18:55:25Z", "digest": "sha1:BJVDENRLE7VBV7IZ2CTAG345SHA7SLJN", "length": 7076, "nlines": 87, "source_domain": "www.eelamenews.com", "title": "Sri Lankan minister rushes to UK over travel warning | ஈழம் செய்திகள்", "raw_content": "\nதனது சொத்து விபரங்களை பகிரங்கப்படுத்தினார் நீதியரசர் விக்னேஸ்வரன்\nஈழத்தமிழினத்தின் உரிமைகளை வென்றெடுக்கும் முனைப்புள்ளவர்கள் தேவை – அனைத்துலக ஈழத்தமிழர் உரிமை மையம்\nகொழும்பு அரசுடன் நெருக்கம் காட்டவே இந்தியா முனைகின்றது\nஉலகமக்களாலும் உலக அமைப்புக்களாலும் உலகநாடுகளாலும் உடன் பாதுகாக்கப்பட வேண்டிய மக்களாக ஈழத்தமிழர்கள்\nதமிழ் இனத்தின் வரலாற்று சான்றுகளை பாதுகாக்க நாம் முன்வரவேண்டும்\nமுன்னாள் போராளிகளே சிறீலங்கா அரசின் தந்திரத்திற்குள் வீழ்ந்துவிடாதீர்கள்\nஈழப்போராட்ட முன்னோடி வாசுதேவர் நேரு அவர்களுக்கு புகழ் வணக்கம்\nதனது சொத்து விபரங்களை பகிரங்கப்படுத்தினார் நீதியரசர் விக்னேஸ்வரன்\nஈழத்தமிழினத்தின் உரிமைகளை வென்றெடுக்கும் முனைப்புள்ளவர்கள் தேவை – அனைத்துலக ஈழத்தமிழர் உரிமை மையம்\nஈழப்போராட்ட முன்னோடி வாசுதேவர் நேரு அவர்களுக்கு புகழ் வணக்கம்\nதமிழ் மக்களின் பிரச்சினைக்கு தமிழீழ தனியரசே தீர்வு – சுதுமலை பிரகடனம்\nஅண்ணியார் மதிவதனியின் முதல் களம்\nஈழம்ஈநியூஸ் ஊடகம் ஒரு சுயாதீன ஊடகமாகும், தமிழ் மக்களின் ஆதரவுடன் இயங்கிவரும் இந்த ஊடகம் 2009 ஆம் ஆண்டு ஈழத்தில் இடம்பெற்ற இனப்படுகொலையின் பின்னர் தமிழ் மக்களிடம் தோற்றம் பெற்ற ஊடக மற்றும் அரசியல் வெற்றிடத்தை நிரப்பி தமிழ் இனத்தை சரியான பாதையில் நகர்த்துவதற்குரிய ஒரு தமிழ்த்தேசிய சிந்தனபை் பள்ளியாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/kurunegala/vans/nissan/vanette?tree.brand=nissan_nissan-vanette", "date_download": "2021-09-26T19:27:08Z", "digest": "sha1:3JV5FFE6NUDMVKCD3W3UDE64UKC5F2DK", "length": 8293, "nlines": 158, "source_domain": "ikman.lk", "title": "குருணாகலை இல் குறைந்த விலையில் Nissan Vanette வேன்கள் விற்பனைக்கு | ikman.lk", "raw_content": "\nமற்றொரு வர்த்தக நாமத்தை சேர்க்கவும்\nகுருணாகலை இல் Nissan Vanette ���ேன்கள் விற்பனைக்கு\nகாட்டும் 1-6 of 6 விளம்பரங்கள்\nகுருணாகலை இல் Nissan Caravan விற்பனைக்கு\nகுருணாகலை இல் Nissan Vanette விற்பனைக்கு\nகுருணாகலை இல் Nissan Clipper விற்பனைக்கு\nகுருணாகலை இல் Nissan NV200 விற்பனைக்கு\nகுருணாகலை இல் Nissan Urvan விற்பனைக்கு\nகொழும்பு இல் வேன்கள் விற்பனைக்கு\nகம்பஹா இல் வேன்கள் விற்பனைக்கு\nகுருணாகலை இல் வேன்கள் விற்பனைக்கு\nகளுத்துறை இல் வேன்கள் விற்பனைக்கு\nகண்டி இல் வேன்கள் விற்பனைக்கு\nகுருணாகலை இல் Toyota வேன்கள் விற்பனைக்கு\nகுருணாகலை இல் Nissan வேன்கள் விற்பனைக்கு\nகுருணாகலை இல் Suzuki வேன்கள் விற்பனைக்கு\nகுருணாகலை இல் Mitsubishi வேன்கள் விற்பனைக்கு\nகுருணாகலை இல் Mazda வேன்கள் விற்பனைக்கு\nஇடங்கள் வாரியாக Nissan Vanette\nகுருநாகல் நகரம் இல் Nissan Vanette விற்பனைக்கு\nகுழியாபிட்டிய இல் Nissan Vanette விற்பனைக்கு\nநரம்மள இல் Nissan Vanette விற்பனைக்கு\nபன்னல இல் Nissan Vanette விற்பனைக்கு\nஇப்பாகமுவ இல் Nissan Vanette விற்பனைக்கு\nஇலங்கைல் உள்ள Nissan Vanette வேன்கள் சிறந்த விலையைப் பெறுங்கள்\nஇலங்கையின் மிகப்பெரிய சந்தையான ikman.lkல் மட்டுமே வேன்கள் காலியில் கண்டறியவும். சரிபார்க்கப்பட்ட தனியார் விற்பனையாளர்கள் மற்றும் நம்பகமான உறுப்பினர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களிடமிருந்து சிறந்த விலையைத் தேர்வுசெய்க.\nவேன்கள் ikman.lk எளிதாக விற்களாம்\nஉங்கள் Nissan Vanette வேன்கள் வாடிக்கையாளரைக் ஒன்லைனில் கண்டுபிடித்து, 2 நிமிடத்தில் விளம்பரத்தை இடுகையிடும்போது ஆர்வமுள்ள ஆயிரக்கணக்கான கொள்வனவாளர்களை அடையுங்கள். தெளிவான படங்களைச் சேர்ப்பது, சரியான விலை மற்றும், நல்ல விளக்கத்தை அமைப்பது மூலம் வேகமாக விற்க முடியும்.\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://royalempireiy.com/news/tamilnadu/4756/", "date_download": "2021-09-26T18:57:39Z", "digest": "sha1:WWNOLEJQP77QLQHYCEHXT6O2RBVVKVGD", "length": 6352, "nlines": 75, "source_domain": "royalempireiy.com", "title": "விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் போலீசார் வழக்குப்பதிவு – Royal Empireiy", "raw_content": "\nவிஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் போலீசார் வழக்குப்பதிவு\nவிஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் போலீசார் வழக்குப்பதிவு\nஇலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி ‘800’ என்கிற படத்தை உருவாக்க திட்டமிட்டு இருந்தனர். இதில் முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதையடுத்து விஜய் சேதுபதி இப்படத்தில் இருந்து விலக வேண்டும் என அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். எதிர்ப்புகள் அதிகரித்ததால் இப்படத்தில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய் சேதுபதி நேற்று அறிவித்தார்.\nஇந்நிலையில், நடிகர் விஜய்சேதுபதியின் மகளுக்கு நெட்டிசன் ஒருவர் சமூக வலைதளத்தில் பாலியல் மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு கனிமொழி, பிரேமலதா விஜயகாந்த், குஷ்பு, சின்மயி உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்தனர்.\nஇந்நிலையில், சமூக வலைத்தளத்தில் அவதூறாக பேசியவர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னை மாநகர காவல் துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.\nநடப்பு மற்றும் அடுத்த வருடத்திற்கான நிதி ஒதுக்கீட்டு சட்ட மூலம் சமர்பிப்பு\nஅக்டோபர் 1 முதல் தற்போது வரை 842 நேரடி கொள்முதல் நிலையங்கள் திறப்பு\nதிருமண மண்டபங்களில் நிரம்பி வழியும் கூட்டம்- 90 சதவீதம் பேர் ‘மாஸ்க்’அணிவதில்லை\nதே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு நாளை 69-வது பிறந்தநாள்\nUNDP யின் சர்வதேச மனித அபிவிருத்தி அறிக்கை இலங்கையில் அறிமுகம்\nதமிழ், முஸ்லிம் மக்களிடம் சாணக்கியன் அவசர வேண்டுகோள்\nஅடையாள அட்டை முறையை கடைப்பிடிக்காத 99 பேர் கைது\nநாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை\nசீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் பலி\nநான் ஓய்வு பெற போகிறேன்… சீக்கிரம் வேறொருவரை உருவாக்குங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsspot.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-09-26T19:49:23Z", "digest": "sha1:35OMB2WJJVMCW3SWYVNDF6MZSTPYPVNF", "length": 10655, "nlines": 79, "source_domain": "tamilnewsspot.com", "title": "வாடிவாசல்: கையெழுத்தானது பதிப்பாளர் - இயக்குநர் ஒப்பந்தம்! தமிழ்த் திரையுலகில் முதல் முறை?! | An Agreement Has Been Signed For Making Vadivasal As A Movie » Tamil News Spot", "raw_content": "\nஉடல்நலம் & வாழ்க்கை முறை\nவாடிவாசல்: கையெழுத்தானது பதிப்பாளர் – இயக்குநர் ஒப்பந்தம் தமிழ்த் திரைய���லகில் முதல் முறை தமிழ்த் திரையுலகில் முதல் முறை\nகாலச்சுவடு பதிப்பகத்தின் பதிப்பாளர் கண்ணன் இதுகுறித்துப் பேசும்போதும், “1959-ல் வெளியான ‘வாடிவாசல்’ நாவல் முதல் பதிப்பின் விலை ஒரு ரூபாய். ‘எழுத்து’ சிறுபத்திரிகையின் சந்தாதாரர்களுக்கு செல்லப்பா அவர்கள் இந்தப் பதிப்பை அன்பளிப்பாக அனுப்பி வைத்திருக்கிறார். அதன் பிறகு இந்நாவல் தனி நூலாகப் பிரசுரமாகவே இல்லை. அவரும் பதிப்பிக்கவில்லை; வேறு யாரும் முன்னெடுக்கவில்லை. தொண்ணூறுகளின் பிற்பகுதில் செல்லப்பாவின் சிறுகதைகளின் தொகுப்பு ஓன்று வெளியாகி அவற்றில் பெரும்பாலான புத்தகங்கள் நூலகங்களுக்கு விநியோகக்கப்பட்டன. அதில் ஒரு கதையாக இடம்பெற்றது ‘வாடிவாசல்’. பிறகு டி ஐ அரவிந்தன் முயற்சியில் வாஸந்தி ஆசிரியராக இருந்த காலத்தில் ‘இந்தியா டுடே’வின் இலக்கிய மலரில் அதை எடிட் செய்து, ஆதிமூலம் ஓவியங்களோடு பிரசுரித்தார்கள்.\n’எழுத்து’ சிறுபத்திரிகையில் ‘வாடிவாசல்’ விளம்பரம்\n1959-க்குப் பிறகு தனி புத்தகமாக, 2001-ல் இரண்டாம் பதிப்பைக் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டது. காலச்சுவடு தனி புத்தகமாக இதை வெளியிட்ட காலத்திலிருந்து மிக நல்ல வரவேற்பு தொடர்ந்து இருந்துகொண்டிருக்கிறது. இப்போது 26-வது பதிப்பில் இருக்கும் ‘வாடிவாசல்’ ஆரம்பத்தில் ஒரு பதிப்பில் 1,200 பிரதிகளே அச்சிடப்பட்டது; ஜல்லிக்கட்டுப் போராட்டங்களுக்குப் பிறகு ஒரு பதிப்பில் 2,000 பிரதிகள் அச்சிடப்படுகின்றன. இது தவிர, பள்ளி, கல்லூரி பாடத்திட்டத்துக்கும் ‘வாடிவாசல்’ நாவலைக் கொண்டுசென்றிருக்கிறோம். காலச்சுவடு பதிப்பகத்தின் முன்னெடுப்பில், மொழிபெயர்ப்பாளர் என். கல்யாண்ராமனும் நானும் சேர்ந்து பணியாற்றியதன் பயனாக ‘வாடிவாசல்’ நாவல் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பிரஸ் மூலம் ஆங்கிலத்தில் வெளியானது.\nஇப்படித் தொடர்ந்து நாவலைப் பிரபலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்ததால், செல்லப்பா அவர்களின் மகன் சுப்ரமணியன், நாவலின் திரைப்பட உரிமையையும் காலச்சுவடு பதிப்பகத்துக்கே வழங்கியிருந்தார். எங்கள் புத்தகங்களை அமெரிக்காவில் பிரசுரிக்க வகை செய்யும் இலக்கிய முகவர் ப்ரியா துரைசாமியின் சட்ட ஆலோசனையுடனும் அரவிந்தனின் ஆதரவுடனும் தற்போது நாவல் திரைப்படமாவதற்கான ஒப்பந்தத்தில் செல்லப்பாவின் ம��ன் சுப்ரமணியன், பதிப்பாளர், இயக்குநர் வெற்றிமாறன் ஆகியோருடன் கையொப்பம் இட்டிருக்கிறோம். இதற்கு முன்பே எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளை திரைப்படமாக்குவதற்கான ஒப்பந்தங்களில் கையொப்பம் இட்டிருந்தாலும், ஒரு பதிப்பகத்துடன் முறையாக ஒப்பந்தம் ஏற்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்பதால் தமிழ் பதிப்பு, திரை உலகில் இதை முக்கிய முன்னெடுப்பாகப் பார்க்கிறேன்” என்றார்.\nஇந்தியாவில் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் ப்ளாக் விடோ | black widow to have direct ott release in india\nKiran Rathod: ரஜினி ஜோடியா நடிக்க கூப்பிட்டும் போக முடியல: காலம் கடந்து வருத்தப்படும் நடிகை கிரண்\nவேண்டாம் அனுஷ்கா, வேண்டவே வேண்டாம்: ரசிகர்கள் எச்சரிக்கை\nமேடம் ஷகிலா – 31: `நவரசா’ அரவிந்த் சாமிகளுக்கு ஒரு கேள்வி… நீங்கள் கதை சொல்வது யாருக்காக\n‘உங்களில் யார் கோடீஸ்வரன்’ நிகழ்ச்சி தொகுப்பாளராக ஜூனியர் என்.டி.ஆர் | Watch: Jr NTR to host Telugu edition of KBC; Ram Charan in opening show\nsai pallavi: சாய் பல்லவிக்கு எலும்பு இருக்கா இல்லையா: வியக்கும் சூப்பர் ஸ்டார் – does sai pallavi have any bones\nஅரசியல்வாதி ஆக்கப்பட்ட பொருளாதார நிபுணர் – முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிறந்தநாள் பகிர்வு | Article about manmohan singh on his birthday\n இந்திய தடையை நீக்கியது கனடா: நாளை முதல் விமான சேவை தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstig.net/category/general/page/2/?filter_by=popular", "date_download": "2021-09-26T19:52:04Z", "digest": "sha1:EH62EUD6WOBWCUDY2GULEWUG5NPGJU6A", "length": 20759, "nlines": 137, "source_domain": "www.newstig.net", "title": "பொது Archives - Page 2 of 5 - NewsTiG", "raw_content": "\nஒன்றிய அரசு அடித்த ஆப்பு விஜய் சூர்யாவை கட்டம் கட்டி தூக்க போகும்…\nமு.க. ஸ்டாலின் அவர்களே நின்றாலும் வெற்றிபெறமுடியாது. சக்திவாய்ந்த கோட்டையாக மாறும் புதுக்கோட்டை. சக்திவாய்ந்த கோட்டையாக மாறும் புதுக்கோட்டை.\nவிவசாயிகளுக்கு ரூ.600 கோடி நிவாரணம்.\nஅனல் பறக்கும் அரசியல் களம். மு.க.அழகிரி எந்த கட்சிக்கு ஆதரவு.\n எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு.\nதொப்பை வயிற்றை குறைக்க வெறும் ஒரே வாரத்தில் இந்த பானத்தை தினமும் ஒரு டம்ளர்…\nவாழ்நாள் முழுக்க இளமையுடன் ஜொலிக்க வேண்டுமா \nகாலை உணவாக ஓட்ஸை பயன்படுத்துவதால் கிடைக்கும் அபூர்வ நன்மைகள் என்னன்னு தெரியுமா\nசளி,ஆஸ்துமா போன்ற பல நோய்களை துரதியடிக்க இந்த காயை சாப்பிட்டால் போதும்\nபாலுடன் இந்த ஒருபொருளை சேர்த்து முகத்தில் தடவினால் நடக்கும் அற்புதங்கள் என்னன்னு தெரியுமா\nமுற்றிலுமாக நவக கிரக தோஷம் விலக செய்ய வேண்டிய வழிபாடு என்ன என்ன தெரியுமா…\nபிறக்கும் 2021 ஆண்டில் ரிஷப ராசியினருக்கு காத்திருக்கும் ராஜயோக பலன்கள் என்ன தெரியுமா \nசனிப்பெயர்ச்சி பலன்களால் அதிர்ஷ்டத்தை அள்ளி கொடுக்கப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா\nசனி பெயர்ச்சி 2020 – 2023 : அதிக அதிர்ஷ்டத்தைப் பெற போகும் ராசிக்காரர்கள்…\n 7 பேர் பரிதாப பலி.\nமுதல் முறையாக உலகத் தலைவர்களில் கொரோனாவுக்கு பலியான முதல் பிரதமர்: அதுவும் எந்த…\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால்…தப்பித்தவறிகூட இந்த ஒன்றை எடுத்துக்கவே கூடாதாம்…எச்சரிக்கை செய்தி\nஇறந்த பின் சடலத்தை துண்டு துண்டாக வெட்டி காகத்திற்கு போடும் பழக்கம் எந்த நாட்டில்…\nமனைவி இல்லாத நேரத்தில் 2 குழந்தைகளுக்கு பெற்ற தந்தையால் ஏற் பட்ட பயங்கரம்\nஇணையத்தில் லீக்கான சீரியல் நடிகை நீலிமா ராணியின் வீடியோ\nமிக எளிமையாக பிக் பாஸ் ஆரி வீட்டில் நடந்த விஷேசம் \nஇந்த ஒரு காரணத்தினால் தான் ரியோ மனைவி ஸ்ருதியிடம் மன்னிப்பு கேட்ட சோம் ஏன்\nஆத்தி நம்ம தெய்வமகள் சீரியல் அண்ணியாராஇப்படி புகைப்படத்தை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்\nபழம்பெறும் பிரபல நடிகர் மரணம்- சோகத்தில் ரசிகர்கள்\nவாடகை கூட தர முடியாமல் கஷ்டப்படுறோம்.. எந்த வருமானமும் இல்லை\nஉங்களிடம் வெறும் 50 பைசா இருந்தால் நீங்கள் தான் லட்சாதிபதி\nஇது வரை எந்த யூடியூப் சேனலும் செய்யாத சாதனையை செய்த வில்லேஜ் குக்கிங்…\nவிஜே சித்ரா ஏற்கெனவே தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்த சித்ரா- வெளிவந்த…\nநரை முடியை முற்றிலுமாக ஒழிக்க முட்டையின் மஞ்சகருவை இப்படி பயன்படுத்துங்கள் போதும்\nஉண்மையிலேயே இது மறக்க முடியாத ஒன்று. மாங்கனி தேசத்தின் செல்லப்பிள்ளை நடராஜன் என்ன கூறியுள்ளார்…\nஎன்னுடைய இரண்டாவது வீடு இந்தியா. வீரத்தமிழன் கெட்டப்பில் அசத்திய வார்னர்.\n அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 தொடரிலிருந்து நட்சத்திர வீரர் விலகல்.. இளம்…\nஇது வரை கிரிக்கெட் விளையாடும் போது மரணித்த வீரர்கள் யார் யார் தெரியுமா \nசிம்பு நடிக்கும் ஈஸ்வரன் படத்தின் ‘ தமிழன் பாட்டு’ சிங்கிள் இதோ \nஅதர்வா நடிக்கும் குருதி ஆட்டம் படத்தின் டீசர்..\nபெண் ஓரினச் சேர்க்கையாளராக அஞ்சலி, சிம்ரன் கணவ���ாக கவுதம் மேனன் நடிக்கும் பாவக் கதைகள்…\nகாலம் மாறிப்போச்சு படத்தின் டிரைலர் இதோ \n‘பப்கோவா’ வெப் சீரிஸ் டீசர் இதோ\nசெம்பருத்தி பூவில் இத்தனை மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளதா…யாரும் அறிந்திராத சூப்பர் தகவல் இதோ\nஎய்ட்ஸ் இருந்தால் ஆரம்ப காலத்திலேயே சரிசெய்யலாம்…ஆரம்ப கால அறிகுறிகள் என்னஅதை சரிசெய்யும் முறைகள் உங்களுக்காக டிப்ஸ் இதோ\nஅழகை பார்க்காமல் பணத்திற்காக மட்டும் திருமணம் செய்து கொண்ட பிரபல தமிழ்ப்பட நடிகைகளின் முழு லிஸ்ட் இதோ\nநரை முடியை முற்றிலுமாக ஒழிக்க முட்டையின் மஞ்சகருவை இப்படி பயன்படுத்துங்கள் போதும்\nஉங்கள் முகம் வயதான தோற்றம் போல் உள்ளதா..அதை மாற்ற இவற்றை பின்பற்றினாலே போதும்\nஅணைத்து நோய்களுக்கும் அருமருந்தாகும் பப்பாளி விதைகள் இனி யாரும் குப்பையில் வீச வேண்டாம்\nபப்பாளியின் நன்மைகள் குறித்து பலரும் அறிந்திருக்கின்றோம். ஆனால் பப்பாளி விதைகள் பற்றி நாம் ஆராய்ந்திருக்க வாய்ப்பில்லை. பப்பாளி விதைகள் உண்ணக்கூடியவை அல்ல என்ற ஒரு பரவலான கட்டுக்கதை உள்ளது. அது முற்றிலும் தவறானது. அவற்றை குறைந்த...\nஎதற்கெடுத்தாலும் கோபம் படுபவர்களா நீங்கள்.. தடுக்க எழிய இந்த வழிமுறைகள் பின்பற்றுங்கள்..\nஅன்றாடம் நாம் எல்லோரும் கோபப்படுவதையே வாடிக்கையாக கொண்டிருக்கிறோம். அனால் நம்முடைய கோபத்தால் எல்லாவற்றையும் மாற்றிவிட முடியுமா என்றால் கேள்விக்குறி தான். கோபம் அதிகம் ஏற்பட்டால், அதிக ரத்த அழுத்தத்தால் கோபப்படுபவரின் உடல் நலன் தான்...\nமுரட்டு போதையில் போலீஸாரிடம் ஆபாசமாக பேசி அசிங்கமாக நடந்து கொண்ட இளம் பெண்\nசென்னை திருவான்மியூர் பேருந்து நிலையத்தின் பின்புறம் உள்ள சவுத் அவென்யூ சாலையில் போலீஸார் வேகமாக சென்ற காரை மடக்கி, ஆண் நண்பருடன் கார் ஓட்டிக்கொண்டு வந்திருந்த இளம் பெண்ணிடம் மது அருந்தியுள்ளாரா என...\n9 பவுனின் மாஸ்க் அணிந்து திரியும் நபர்…அதை பார்த்த வாய் திறக்கும் பார்வையாளர்கள்…தீயாய் பரவும் தகவல்\nகடந்த மார்ச் மாதம் இந்தியாவில் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று இன்னும் பல கோடிக்கணக்கான மக்களை பாதித்து வரும் நிலையில் இன்னும் முடிவுபெறாமல் இருக்கின்றது. இறப்பு விகிதமும் கொரொனா தொற்றுப் பரவல் விகிதமும் குறைந்தபோதிலும்...\nஇது வரை எந்த யூடியூப் சேனலும் செய��யாத சாதனையை செய்த வில்லேஜ் குக்கிங் சேனல் \nதமிழில் எந்த யூடியூப் சேனலும் செய்யாத சாதனையை வில்லேஜ் குக்கிங் சேனல் செய்துள்ளது. ஆம், ஒரு கோடி சப்ஸ்கிரைபர்களை பெற்ற முதல் தமிழ் யூடியூப் சேனல் என்ற பெருமையை வில்லேஜ் குக்கிங் சேனல் பெற்றுள்ளது....\nவெளிச்சம் இருக்கும் இடத்தில் தூக்கம் வரவில்லையா இதோ அதற்கான முழு தீர்வு உங்களுக்காக\nஅனைவரும் சந்திக்கும் ஒரு மிக முக்கிய பிரச்சினையாக இருப்பது தூக்கமின்மை. தினமும் 6 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை உறங்குவது தான் நல்ல உறக்கம். தூக்கமின்மை பிரச்சனைக்கு ஆயிரம் காரணங்கள்...\nகெட்டி தயிர் உடன் வாழைப்பழத்தை கலந்து சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nதயிர் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் உணவுகளில் ஒன்றும். பாலிலிருந்து உருவாவதுதான் தயிர். தயிரிலிருந்து உருவாவதுதான் மோர். தயிரின் ஒரு பகுதிதான் நெய். ஆனால், இவற்றின் குணாதிசயங்கள் வெவ்வேறாக காணப்படும். நாம்...\nவெங்காயத் தோல் சூப் குடித்தால் கிடைக்கும் அபூர்வ சக்திகள்… இனி வெங்காயத் தோலை தூக்கி போடவே மாட்டீங்க\nஅன்றாட சமையலுக்கு பயன்படும் ஒரு முக்கிய உணவு பொருள் தான் வெங்காயம். வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. மேலும் வெங்காயம் நம் உடலுக்கு அதிக ஊட்டச்சத்தினை வழங்குகிறது. இது பல நாடுகளில் வெங்காயத்தை...\nமிக தீவிரமாக கடலூருக்கு மிக அருகில் வந்த நிவர் புயல்; எப்போது கரையை கடக்கும்\nவங்க கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் தீவிர புயலாக மாறியுள்ள நிலையில் கடலூருக்கு அருகே நெருங்கி வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிவர் புயலாக உருமாறியுள்ளது. மேலும், தீவிர...\nஉங்களிடம் வெறும் 50 பைசா இருந்தால் நீங்கள் தான் லட்சாதிபதி\nபழைய அரிய வகை 50 பைசா நாணயம் உங்களிடம் இருந்தால் அதைக் கொடுத்து ரூ.1 லட்சம் வரையில் நீங்கள் சம்பாதிக்கலாம். அது எப்படி என்று இங்கே பார்க்கலாம். பழைய பொருட்களுக்கு எப்போதுமே மவுசு அதிகம்....\nதொப்பை வயிற்றை குறைக்க வெறும் ஒரே வாரத்தில் இந்த பானத்தை தினமும் ஒரு டம்ளர்...\nஇன்றைய நாகரீக மக்களுக்கு தொப்பையை குறைப்பது என்பது மிகவும் சவாலான விஷயமாக உள்ளது. பலவகையான முயற்சிகள் மே���்கொண்டும் அவை பலனளிக்காமல் இருந்திருக்கும். ஆனால் இந்த வகையான இயற்கை மருத்துவம் உங்கள் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகளை...\nஇணையத்தில் லீக்கான சீரியல் நடிகை நீலிமா ராணியின் வீடியோ\nமிக எளிமையாக பிக் பாஸ் ஆரி வீட்டில் நடந்த விஷேசம் \nஇந்த ஒரு காரணத்தினால் தான் ரியோ மனைவி ஸ்ருதியிடம் மன்னிப்பு கேட்ட சோம் ஏன்\nஆத்தி நம்ம தெய்வமகள் சீரியல் அண்ணியாராஇப்படி புகைப்படத்தை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsview.lk/2021/09/blog-post_390.html", "date_download": "2021-09-26T19:14:24Z", "digest": "sha1:T5D3FABGFIMOTZLWR3GS3SPOJCG7G2X4", "length": 9233, "nlines": 62, "source_domain": "www.newsview.lk", "title": "இலங்கை மாணவர்களுக்கு இந்தியாவில் கல்வி வாய்ப்பு - ஒத்துழைப்புகளை வழங்க தயாரென தூதர் தெரிவிப்பு - News View", "raw_content": "\nHome கல்வி இலங்கை மாணவர்களுக்கு இந்தியாவில் கல்வி வாய்ப்பு - ஒத்துழைப்புகளை வழங்க தயாரென தூதர் தெரிவிப்பு\nஇலங்கை மாணவர்களுக்கு இந்தியாவில் கல்வி வாய்ப்பு - ஒத்துழைப்புகளை வழங்க தயாரென தூதர் தெரிவிப்பு\nஇலங்கை - இந்தியாவுக்கிடையிலான நட்புறவை மேலும் பலப்படுத்தி, இலங்கை மாணவர்களுக்கு இந்தியாவில் கல்வி வாய்ப்புகளை விரிவுப்படுத்த பூரண ஒத்துழைப்புகளை வழங்குவதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தனவிடம் உறுதியளித்துள்ளார்.\nகல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று பத்தரமுல்லையில் அமைந்துள்ள கல்வி அமைச்சில் நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு உறுதியளித்துள்ளார்.\nஇலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருவரும் இந்தச் சந்திப்பில் ஆழமாக ஆராய்ந்ததுடன், இரு நாட்டுக்கும் இடையிலான கல்வி உறவுகளை வலுப்படுத்தவும் இணக்கம் வெளியிட்டுள்ளனர்.\nஉயர்கல்வி, கல்வி மற்றும் பாடசாலை கல்வியின் முன்னேற்றம், தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வியின் முன்னேற்றம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சியின் முன்னேற்றம், ஆயுர்வேதத்தின் \"சித்த\" மற்றும் \"யுனானி\" துறைகளில் அறிவின் விரிவாக்கத்தை மேம்படுத்துவதும் குறித்தும் இந்தச் சந்திப்பில் இருவரும் கலந்துரையா���ியுள்ளனர்.\nஇந்திய - இலங்கை நட்புறவானது பல நூற்றாண்டுகள் பழமையானது.\nகல்வி மற்றும் கலாசார பாரம்பரியம் பற்றிய அறிவை மேம்படுத்துவதற்கும், கல்வி உதவித்தொகை மற்றும் கல்வி வாய்ப்புகளை வழங்குவதற்கும் கல்வி நடவடிக்கை திட்டங்களை செயல்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்த்தன மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோர் ஆராய்ந்துள்ளனர்.\nஇதுவரையில் உலகில் பிறக்காதா மனிதர்களின் முகங்களை பார்க்கும் அதிசயம் - *Artificial Intelligence நாம் இப்போது அடிக்கடி கேள்விப்படும் ஒரு சொல்., இதன் பாதிப்பு எதிர்காலத்தில் பெரிய விளைவை ஏற்படுத்தும் என ஸ்டீபன் ஹோக்கிங் கூறியி...\nஉலகையே உலுக்கிப் போட்டுக் கொண்டிருக்கும் கொரோனா வைரசானது தன் விஸ்வரூபத்தைக் காட்டுவது போன்று இரண்டாம், மூன்றாம் அலைகளெனத் தன் உக்கிரத் தன்மை...\nகல்முனையில் வாள் வெட்டுக்கு இலக்கான இளைஞர் வைத்தியசாலையில் அனுமதி : வாய்தர்க்கத்தின் பிரதிபலிப்பு \nமாளிகைக்காடு நிருபர் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை மதரஸா வீதியில் இடம்பெற்ற சரமாரியான வாள் வெட்டில் காயமடைந்த கல்முனை இளைஞர் அஸ்ரப...\nபரீட்சை திகதிகளில் எவ்வித மாற்றமுமில்லை\nகல்விப் பொதுத் தராதரபத்திர உயர்தர பரீட்சை மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை ஆகியவற்றை நடத்துவதற்கு ஏற்கனவே தீர்...\nதந்தை, தாய் உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக நடிகர் விஜய் வழக்குத் தாக்கல்\nதந்தை எஸ்.ஏ. சந்திரசேகர், தாய் ஷோபா உள்ளிட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் 11 பேருக்கு எதிராக நடிகர் விஜய் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில்...\nபட்டதாரி பயிலுனர்களுக்கு வழங்கப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனங்கள் மாவட்டத்திற்குள்ளேயே மாற்றிக் கொடுக்கப்பட வேண்டும் - ஹாபிஸ் நசீர் அஹமட்\nமட்டக்களப்பு மாவட்ட பட்டதாரி பயிலுனர்களுக்கு வழங்கப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனங்கள் மாவட்டத்திற்குள்ளேயே மாற்றிக் கொடுக்கப்பட வேண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nilacharal.com/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA-15/", "date_download": "2021-09-26T19:41:12Z", "digest": "sha1:3TWQDJS2GEMCKAAU7SUJ2SJHRTV6VDXM", "length": 23851, "nlines": 220, "source_domain": "www.nilacharal.com", "title": "அறிவியலும் தொழில் நுட்பமும் (10) - Nilacharal", "raw_content": "\nஅறிவியலும் தொழில் நுட்பமும் (10)\nஇரும்பில் மிகுதியான கார்பன் (carbon) இருப்பதால், மிக எளிதாக அது பிளவுபடக் (crack) கூடியதாக இருக்கிறது. ஓரளவு கார்பனை அதிலிருந்து நீக்கினால், இரும்பு மிக வலிமையான எஃகாக மாற்றமடைகிறது. எஃகிலிருந்து ஏராளமான பொருட்களை உற்பத்தி செய்ய இயலும்; சாதாரண காகிதப் பிடிப்பான்கள் (paper clips) முதல் வானளாவிய கட்டடங்களில் (sky scrappers) அமைக்கப்படும் கட்டுமானத் தூலங்கள் (girders) வரையான பல பொருட்கள் இதில் அடங்கும். எஃகின் மிக முக்கியமான பண்பு நலன் (property) என்னெவெனில், அதனை மீள்சுழற்சி (recycle) செய்து மீண்டும் மீண்டும் பயன்படுத்த இயலும் என்பதே. கார் போன்ற வாகனங்களில் எஃகின் பயன்பாடு மிகுதி. பெரும்பாலான திருகாணிகள் (screws), ஆணிகள், மரைகள் (nuts), தாழ்ப்பாள்கள் (bolts) மற்றும் பாரந்தூக்கிகளின் (cranes) கட்டுமானம் ஆகியவற்றில் எஃகின் பயன்பாடு மிக அதிகம். புத்தம் புதிய கட்டங்களிலும் எஃகு மிகுதியாகப் பயன்படுத்தப்படுகிறது.\nதுருவேறா (stainless steel) எஃகில் சிறிதளவு நிக்கல் மற்றும் குரோமியம் கலந்திருப்பதால், அதில் துரு பிடிப்பதில்லை. குழாய், தையல் ஊசி, கத்தரிக்கோல், கத்தி போன்ற பல அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்களும் எஃகினால் ஆனவையே.\nஉலோகங்கள் பலவற்றுள்ளும் இரும்பு தான் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படுவதாகும். காரணம், இது மலிவானது மற்றும் வலிமையானது; எனவே மிகப் பெரிய கட்டடங்கள், பாலங்கள் போன்றவற்றின் கட்டுமானங்களில் மிகுதியாகப் பயன்படுத்தப்படுகிறது. உருக்குதல் (smelting) என்பது வினைகளைக் (reaction) குறைக்கும் முறை; இது இரும்புத் தாதுவிலிருந்து (ore) இரும்பைப் பிரித்தெடுக்கும் முறையாகும். இந்த உருக்குதல் செயற்பாடு ஊது உலையில் மேற்கொள்ளப் படுகிறது. வெப்பக் காற்றானது இந்த உலையினுள் ஊதப்படுவதால் ஊது உலை என்னும் இப்பெயர் உண்டாயிற்று. இரும்புத் தாது, சுண்ணாம்புக்கல், கரி (ஒரு வகையான கார்பன்) ஆகியவற்றை இவ்வுலையினுள் வெப்பமடையச் செய்து, வெப்பக்காற்று இதன் உள்ளே செலுத்தப்படுகிறது. கரியிலுள்ள கார்பன் காற்றிலுள்ள உயிர்வளியுடன் (oxygen) வினை புரிந்து கார்பன் மோனோ ஆக்சைட் (carbon monoxide) உருவாகிறது. தொடர்ந்து இரும்புத் தாதுவிலுள்ள உயிர்வளியை இது எடுத்துக்கொள்வதோடு, இரும்பு ஓரளவு கார்பனோடு கலக்கிறது. இந்நிலையில் உலையினுள் வெப்பநிலை 20000செ.கி. அளவை அடையும்.\nஎஃகோடு பிற உலோகங்கள் கலக்கப்பெற்று, எஃகு கலந்த கலப்பு உலோகங்கள் (alloys of steel) உண்டாக்கப்படுகின்றன. இவை மிகவும் பயனுள்ளவை. எடுத்துக்காட்டாக, தொடர் வண்டிப் பாதைகள் மாங்கனீஸ் கலந்த எஃகுக் கலப்பு உலோகத்தால்தான் உருவாக்கப்படுகின்றன.\nPrevious : சேயோன் யாழ்வேந்தன் கவிதைகள்(1)\nNext : அறிவியலும் தொழில் நுட்பமும் (11)\nSelect Author... admin (11) Jothi (1) P.நடராஜன் (7) அ.சங்குகணேஷ் (12) அனாமிகா (3) அனாமிகா பிரித்திமா (2) அனிதா அம்மு (1) அப்துல் கையூம் (1) அமர்நாத் (1) அமுதன் டேனியல் (1) அம்பிகா (1) அரவிந்த் சந்திரா (5) அரிமா இளங்கண்ணன் (29) அரிமா இளங்கண்ணன் (1) அருணா (1) அருண் பாலாஜி (1) அழ.வள்ளியப்பா (15) ஆங்கரை பைரவி (42) ஆத்மனுடன் நிலா (4) ஆர். ஈஸ்வரன் (1) ஆர்.கல்பகம் (1) ஆர்.கே.தெரெஸா (1) இ.பு.ஞானப்பிரகாசன் (3) இன்னம்பூரான் (1) இரமேஷ் (1) இரமேஷ் ஆனந்த் (4) இரா.திருப்பதி (3) இராம.வயிரவன் (1) இல.ஷைலபதி (15) ஈரோடு தமிழன்பன் (91) ஈஸ்வரம் (2) உஷாதீபன் (30) எட்டையபுரம் சீதாலட்சுமி (1) என்.கணேசன் (213) என்.வி.சுப்பராமன் (19) எம்.எஸ். உதயமூர்த்தி (18) எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ (1) எஸ்.ராமகிருஷ்ணன் (1) எஸ்.ஷங்கரநாராயணன் (156) ஏ. கோவிந்தராஜன் (2) ஏ.ஏ.ஹெச்.கே.கோரி (160) ஒளியவன் (2) கணேஷ் (2) கண்ணபிரான் (1) கனகசபை தர்ஷினி (7) கலா (3) கலையரசி (10) கல்கி (20) களந்தை பீர்முகம்மது (25) கவிதா பிரகாஷ் (65) கா. ந. கல்யாணசுந்தரம் (1) கா.சு.ஸ்ரீனிவாசன் (2) கா.ந.கல்யாணசுந்தரம் (2) காயத்ரி (104) காயத்ரி பாலசுப்ரமணியன் (206) காயத்ரி பாலாஜி (1) காயத்ரி மாதவன் (2) காயத்ரி வெங்கட் (2) கார்த்திகேயன் (1) கிரிஜா மணாளன் (2) கிருத்தி (1) கிருத்திகா செந்தில்நாதன் (1) கிருஷ்ணன் (1) கிளியனூர் இஸ்மத் (1) கீதா மதிவாணன் (28) கீதா விஸ்வகுமார் (1) கு.திவ்யபிரபா (10) கு.நித்யானந்தன் (1) குமரகுரு (3) கோமதி நடராஜன் (2) கொ.மா.கோ.இளங்கோ (4) கோ. வெங்கடேசன் (2) கோ.வினோதினி (1) கோகுலப்பிரியா ராம்குமார் (1) க்ருஷாங்கினி (2) ச.சரவணன் (2) ச.நாகராஜன் (196) சக்தி சக்திதாசன் (3) சங்கரன் (1) சங்கரம் சிவ சிங்கரம் (176) சசிபிரியா (1) சந்தானம் சுவாமிநாதன் (16) சந்தியா கிரிதர் (2) சமுத்ரா மனோகர் (1) சரித்திரபாலன் (1) சாதனா (9) சாந்தா பத்மநாபன் (2) சித்ரா (3) சித்ரா பாலு (37) சிராஜ் (1) சிவா (1) சீனு (1) சு.ஆனந்தவேல் (2) சுகிதா (11) சுசிதா (1) சுந்தரராஜன் முத்து (8) சுபஸ்ரீஸ்ரீராம் (1) சுபஸ்ரீஸ்ரீராம் (1) சுப்ரபாரதிமணியன் (3) சுரேசுகுமாரன் (11) சுரேஷ் (4) சுரேஷ் (3) சுரேஷ் ��ுமரேசன் (1) சூரியகலா (1) சூரியா (75) சூர்ய மைந்தன் (1) சூர்யகுமாரன் (3) சூர்யா நடராஜன் (9) செந்தில் (1) செல்லூர் கண்ணன் (2) செல்வராணி முத்துவேல் (1) சேயோன் யாழ்வேந்தன் (1) சைலபதி (1) சொ.ஞானசம்பந்தன் (15) சோமா (17) சோமா (2) ஜ.ப.ர (122) ஜனனி பாலா (2) ஜனார்தனன் (1) ஜன்பத் (23) ஜம்புநாதன் (15) ஜான் பீ. பெனடிக்ட் (2) ஜார்ஜ் பீட்டர் ராஜ் (4) ஜெயந்தி சங்கர் (46) ஜேம்ஸ் ஞானேந்திரன் (32) ஜோ (15) ஜோதி பிரகாஷ் (1) ஞானயோகி. டாக்டர்.ப.இசக்கி, I.B.A.M., R.M.P., D.I.S.M (373) டாக்டர்.அலர்மேலு ரிஷி (1) டாக்டர்.பூவண்ணன் (34) டாக்டர்.விஜயராகவன் (116) டி.எஸ்.கிருக்ஷ்ணமூர்த்தி (2) டி.எஸ்.ஜம்புநாதன் (45) டி.எஸ்.பத்மநாபன் (83) டி.எஸ்.வெங்கடரமணி (34) டி.வி. சுவாமிநாதன் (32) தமிழ்த்தேனீ (2) தமிழ்நம்பி (2) தி.சு.பா. (1) திசுபா (1) திரு (4) திருஞானம் முருகேசன் (5) திலீபன் (3) துரை @ சதீஷ் (2) தெனு ஸ்வரம் (1) தேனப்பன் (3) தேவி ராஜன் (30) தௌஃபிக் அலி (1) ந. முருகேச பாண்டியன் (4) நட்சத்ரன் (49) நம்பி.பா (2) நரேன் (77) நர்மதா (1) நவநீ (2) நவின் (4) நவிஷ் செந்தில்குமார் (1) நவீனன் பங்கசபவனம் (1) நா.பார்த்தசாரதி (10) நா.விச்வநாதன் (26) நாகரீக கோமாளி (1) நாகினி (1) நாகை வை. ராமஸ்வாமி (1) நாஞ்சில் வேணு (1) நிரந்தரி ஷண்முகம் (2) நிலா (109) நிலா குழு (169) நிலாக்கடல்வன் (1) நெல்லை முத்துவேல் (1) நெல்லை விவேகநந்தா (56) ப.மதியழகன் (5) பகவான் சிவக்குமார் (1) பனசை நடராஜன் (1) பரணி (7) பவனம் (1) பவள சங்கரி (1) பாகம்பிரியாள் (1) பாரதி (1) பாலமுருகன் தஷிணாமூர்த்தி (1) பி.எஸ். பி.லதா (2) பிரபஞ்சன் (3) பிரபாகரன் (2) பிரபு (1) பிருந்தா (1) பிரேமா சுரேந்திரநாத் (148) புதியவன் (2) புரசை மகி (2) புவனா முரளி (1) புஷ்பா (9) புஹாரி (50) பெ.நாயகி (1) பெஞ்சமின் லெபோ (1) பெஞ்சமின் லெபோ (3) பெளமன் ரசிகன் (3) பொ.செல்வம் (வைஸ்யா கல்லூரி முதல்வர்) (1) பொட்கொடி கார்த்திகேயன் (4) ப்ரியா (3) ப்ரீத்தி (1) ம.ந.ராமசாமி (5) மகாகவி பாரதியார் (15) மகாதேவன் (6) மகுடதீபன் (1) மடிபாக்கம் ரவி (6) மணிகண்டன் மாரியப்பன் (2) மதியழகன் சுப்பையா (8) மதுமிதா (17) மனோவி (1) மன்னை பாசந்தி (16) மயிலரசு (3) மயிலை சீனி.வேங்கடசாமி (34) மலர்விழி (3) மாமதயானை (31) மாயன் (28) மாயாண்டி சந்திரசேகரன் (1) மார்கண்டேயன் (2) மு. கோபி சரபோஜி (1) மு.குருமூர்த்தி (1) மு.கோபி சரபோஜி (7) மு.சுகந்தி (1) முகில் தினா (2) முத்து விஜயன் (1) முனைவர் பெ.லோகநாதன் (1) முருக.கவி (1) மேகலா (1) மோ. உமா மகேஸ்வரி (3) யஷ் (305) ரஜனா (4) ரஜினி பெத்துராஜா (10) ரவி (8) ரவி உமா (1) ரவிசந்திரன் (2) ரா. மகேந்திரன் (1) ராகவேந்திரன் (1) ராகினி (1) ராஜம் கிருஷ்ணன் (10) ராஜூ சரவணன் (2) ராஜேஷ்குமார் (29) ராஜேஸ்வரன் (4) ராமகிருஷ்ணன் சின்னசாமி (2) ராம்பிரசாத் (5) ரிஷபன் (185) ரிஷி (1) ரிஷி சேது (1) ரிஷிகுமார் (9) ரூசோ (9) ரேவதி (20) ரோஜாகுமார் (2) லக்ஷ்மி வைரம் (2) லட்சுமி பாட்டி (7) லதா ராமன் (1) லஷ்மி கிருஷ்ணன் (1) லாவன்யன் குணாலன் (1) லேனா. பழ (1) லோ. கார்த்திகேசன் (2) வசந்தி சுப்ரமணியன் (2) வாணி ரமேஷ் (1) வாஸந்தி (11) விசா (2) விசாலம் (61) விஜயா ராமமூர்த்தி (12) விஜய் அழகரசன் (6) விஜய்கங்கா (2) விஜி வெங்கட் (1) வித்யா (1) வித்யா சுப்ரமணியம் (4) விமலா ரமணி (20) வீ.ஜெயந்தி (4) வீராசாமி காசிநாதன் (1) வெண்பா (3) வே பத்மாவதி (1) வே. பத்மாவதி . (1) வேணி (40) வை. கோபாலகிருஷ்ணன் (1) வை.கோபாலகிருஷ்ணன் (3) வைத்தி (12) வைத்தியநாதன் சுவாமிநாதன் (2) ஷகிலாதேவி.ஜி (1) ஷக்தி (17) ஷன்னரா (1) ஷாலினி (2) ஷித்யா (1) ஸ்ரீ (5) ஸ்ரீ் ஆண்டாள் (4) ஸ்வர்ணா (5) ஹரணி (5) ஹீலர் பாஸ்கர் (75) ஹெச்.தவ்பீக் அலி (2) ஹேமமாலினி (5) ஹேமமாலினி சுந்தரம் (20) ஹேமலதா ராஜாராம் (1) ஹேமா (113) ஹேமா மனோஜ் (5)\nஅறிவியலும் தொழில் நுட்பமும் ( 22)\nஅறிவியலும் தொழில் நுட்பமும் ( 21)\nஅறிவியலும் தொழில் நுட்பமும் (20 )\nஅறிவியலும் தொழில் நுட்பமும் ( 19)\nஅறிவியலும் தொழில் நுட்பமும் (18)\nஅறிவியலும் தொழில் நுட்பமும் ( 17)\nஅறிவியலும் தொழில் நுட்பமும் ( 16)\nஅறிவியலும் தொழில் நுட்பமும் ( 15)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/63010/director-satheesh-kumar-byte-about-vadivel", "date_download": "2021-09-26T19:02:19Z", "digest": "sha1:4DLI2ZGEMF6PAZGT2SVY6YGZRSRTUJM7", "length": 7853, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“வடிவேலுக்காக மட்டுமே சினிமா நிறுவனம் தொடங்கினேன்... ஆனால்...”- ‘எலி’ பட இயக்குநர் வேதனை | director satheesh kumar byte about vadivel | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் வைரல் வீடியோ\n“வடிவேலுக்காக மட்டுமே சினிமா நிறுவனம் தொடங்கினேன்... ஆனால்...”- ‘எலி’ பட இயக்குநர் வேதனை\nநடிகர் வடிவேலுவின் உறவினர் பணம் கேட்டு மிரட்டுவதாக ‘எலி’ படத்தின் இயக்குநர் சதீஸ்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.\nநகைச்சுவை நடிகர் வடிவேலுவை வைத்து ‘எலி’ திரைப்படத்தை எடுத்த இயக்குநர் சதீஸ்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.\nஅப்போது பேசிய அவர், “எலி திரைப்படத்தில் நடிகர் வலுவேலுவை நடிக்க வைத்து 10 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.\nதமிழ்த் திரையுலகில் பல படங்கள் நட��கர் வடிவேலுவால் பிரச்னை ஆகி பாதியில் நிற்கிறது. என்னுடைய வீட்டிற்கு வந்து நடிகர் வடிவேலுவின் உறவினரான மணிகண்டன் தகராறு செய்கிறார். மொத்தம் 14 கோடி ரூபய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. நஷ்டத்திற்கு ஈடாக 2 படங்கள் நடித்து தருவதாக கூறினார். ஆனால் அதை அவர் செய்யவில்லை. சம்பள பிரச்னையை பேசித் தீர்த்துக்கொள்வோம் என கூறுகிறேன். நீதிமன்றமும் பேசி தீர்க்கவே கூறியுள்ளது.\nஆனால் நடிகர் வடிவேலு என்னையும், என் குடும்பத்தினரையும் மிரட்டி வருகிறார். தகாத வார்த்தைகளில் பேசி வருகிறார்.\nநடிகர் வடிவேலுவுக்காக மட்டுமே சினிமா நிறுவனத்தை தொடங்கினேன். அவருக்கு இருந்த நல்ல பெயரால் அவரை முழுமையாக நம்பினேன்.\nதற்போது நடிகர் வலுவேலுவுக்கு சம்பள பாக்கி இருப்பதால் நடிகர் வடிவேலுவின் உறவினரான மணிகண்டன் என்பவர் பணம் கேட்டு மிரட்டுகிறார்” எனத் தெரிவித்தார்.\nஇதற்கு முன் ஈரானில் அமெரிக்கா சந்தித்த பின்னடைவுகள்..\nகபில்தேவ் வேட அனுபவம் குறித்து சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்த ரன்வீர்..\nRelated Tags : vadivel, satheesh kumar, director, complaint, வடிவேல், மிரட்டல், இயக்குநர் சதீஸ்குமார், எலி திரைப்படம்,\nகடைசி பந்து வரை திக்...திக் கொல்கத்தாவை வீழ்த்தி சென்னை த்ரில் வெற்றி\n\"ப்ளீஸ் சிஎம் காப்பாத்துங்க\" வீடியோ வெளியிட்ட சிறுமிக்கு ஆறுதல் கூறிய முதல்வர் ஸ்டாலின்\nகொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற 172 ரன்கள் இலக்கு\nநடிகர் விஜய்யின் 66ஆவது படத்தை இயக்குகிறார் வம்சி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n\"பண்டிகை காலத்தில் மக்கள் உஷாராக இருக்கவேண்டும்\" - பிரதமர் மோடி\nமகள்களை ஆரத்தழுவி அழகூட்டும் தமிழ் சினிமா - மகள்கள் தின ஸ்பெஷல்\nசெவித்திறன் குறைபாடு தடையல்ல; தமிழை விருப்ப பாடமாக்கி சிவில் சர்வீஸ் வென்ற ஈரோடு இளைஞர்\nபாட்டுத்தலைவன் எஸ்.பி.பாலசுப்ரமணியம் வாழ்வில் விருதுகளின் பக்கம்\n'கிரிக்'கெத்து 2: 'தூண்டிவிட்ட' பிளின்டாஃப்... ஒரே ஓவரில் யுவராஜ் பறக்கவிட்ட 6,6,6,6,6,6\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/150413-madras-hc-order-to-submit-report-regarding-environmental-activist-mukilan-missing-case", "date_download": "2021-09-26T20:26:26Z", "digest": "sha1:C424RBPLJ2A2WPHUZXGJRY3UW75GK3V3", "length": 14081, "nlines": 205, "source_domain": "www.vikatan.com", "title": "முகிலன் காணாமல் போன வழக்��ில் ரயில்வே போலீஸ், போலீஸார் பதிலளிக்க உத்தரவு! | Madras Hc order to submit report regarding environmental activist mukilan missing case - Vikatan", "raw_content": "\n``கோரக்பூர் ரயில்வேயில் தேர்வானவர்களுக்கு தெற்கு ரயில்வேயில் பதவியா\n`பார்த்திபன் இப்போதும் பசியோடுதான் இருக்கிறான்' - அஹிம்சைப் போராளி திலீபன் நினைவு தினப்பகிர்வு\nபிரியங்கா டு சந்திரசேகர் ஆசாத் - உ.பி தேர்தல் களத்தில் உதயமாகும் புதிய அரசியல் சக்திகள் யார் யார்\nஅரசியல்வாதி ஆக்கப்பட்ட பொருளாதார நிபுணர் - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிறந்தநாள் பகிர்வு\nசிதறும் பாமக: `பிரிந்துச் செல்ல என்ன காரணம்' -மாற்று கட்சிக்கு தாவிய நிர்வாகிகள் சொல்வதென்ன\nபி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்: அதிரடியாகப் பேசுகிறாரா... அதிகம் பேசுகிறாரா\n`தமிழகம் தவிர வேறு எந்த மாநிலத்திலும் நீட் எதிர்ப்பு இல்லாதது ஏன்' - ஓர் அலசல்\nஒன் பை டூ: திடீரென கிராமசபைக் கூட்டத்துக்கு அனுமதி கொடுத்த காரணம் என்ன\nதொடர் கொலைகள், ரெளடிகள் மோதல்: உத்தரவிட்ட ஸ்டாலின்... விரைந்த டி.ஜி.பி சைலேந்திர பாபு\n``கோரக்பூர் ரயில்வேயில் தேர்வானவர்களுக்கு தெற்கு ரயில்வேயில் பதவியா\n`பார்த்திபன் இப்போதும் பசியோடுதான் இருக்கிறான்' - அஹிம்சைப் போராளி திலீபன் நினைவு தினப்பகிர்வு\nபிரியங்கா டு சந்திரசேகர் ஆசாத் - உ.பி தேர்தல் களத்தில் உதயமாகும் புதிய அரசியல் சக்திகள் யார் யார்\nஅரசியல்வாதி ஆக்கப்பட்ட பொருளாதார நிபுணர் - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிறந்தநாள் பகிர்வு\nசிதறும் பாமக: `பிரிந்துச் செல்ல என்ன காரணம்' -மாற்று கட்சிக்கு தாவிய நிர்வாகிகள் சொல்வதென்ன\nபி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்: அதிரடியாகப் பேசுகிறாரா... அதிகம் பேசுகிறாரா\n`தமிழகம் தவிர வேறு எந்த மாநிலத்திலும் நீட் எதிர்ப்பு இல்லாதது ஏன்' - ஓர் அலசல்\nஒன் பை டூ: திடீரென கிராமசபைக் கூட்டத்துக்கு அனுமதி கொடுத்த காரணம் என்ன\nதொடர் கொலைகள், ரெளடிகள் மோதல்: உத்தரவிட்ட ஸ்டாலின்... விரைந்த டி.ஜி.பி சைலேந்திர பாபு\nமுகிலன் காணாமல் போன வழக்கில் ரயில்வே போலீஸ், போலீஸார் பதிலளிக்க உத்தரவு\nமுகிலன் காணாமல் போன வழக்கில் ரயில்வே போலீஸ், போலீஸார் பதிலளிக்க உத்தரவு\nமுகிலன் காணாமல் போன வழக்கில் ரயில்வே போலீஸ், போலீஸார் பதிலளிக்க உத்தரவு\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப��� இன்ஸ்டால் செய்யுங்கள்\nசூழலியல் போராளி முகிலன் காணாமல் போய் 7 நாள்கள் ஆன நிலையில், அவரை மீட்டுத்தரக் கோரி சமூக இயக்கங்களின் கூட்டமைப்பு சென்னை மாநகர ஆணையரிடம் புகார் அளித்துள்ளது .\nசுற்றுச்சூழல் போராளியான முகிலன் ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தவர்கள் குடும்பத்துக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூடுக்கு காரணம் சில காவல்துறை உயரதிகாரிகள்தான் என்றும், காவல்துறை, ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் அடியாட்கள் உதவியுடன்தான் துப்பாக்கிச் சூடு சம்பவத்தை அரங்கேற்றியதாகவும், அதற்கான வீடியோவையும் ஆவணங்களையும் அண்மையில் சென்னையில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் வெளியிட்டார். இந்த நிகழ்வு முடிந்து ஊருக்குத் திரும்புவதற்காக கடந்த வாரம் வெள்ளிக்கிழமை இரவு எழும்பூர் ரயில் நிலையம் வந்த முகிலன் காணாமல் போனார்.\nமக்கள் போராட்டங்களுக்காக தொடர்ந்து குரல்கொடுத்து வருவதால் அவரை யாராவது கடத்தி இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்து வந்தது. மனித உரிமை செயற்பாட்டாளர் ஹென்றி திபேன் சார்பில் முகிலனை ஆஜர்படுத்தக் கோரி ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அந்த மனு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அந்த விசாரணையில் எழும்பூர் ரயில்வே நிலைய போலீஸார் மற்றும் திருவல்லிக்கேணி போலீஸார் முகிலன் குறித்து விசாரணையை நடத்தி அந்த அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த வழக்கை வரும் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nஎளிய மக்களின் உறவாளி,.விவசாயம் காப்பவள், லஞ்சமும், ஊழலும் இல்லாத சமூகம் உருவாக வேண்டும் என்பது கனவு....\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pattikaadu.com/?tag=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2021-09-26T20:04:42Z", "digest": "sha1:KS6FRSIMZYUSWESVIBV23SSXBHI5HTD5", "length": 8160, "nlines": 47, "source_domain": "www.pattikaadu.com", "title": "#சினிமா – பட்டிக்காடு", "raw_content": "\nவலிக்குது தான���… அதுக்கு இப்ப என்ன பண்றது…\nபட்டிக்காடு January 12, 2018 October 17, 2018 அழகிய நினைவுகள், சினிமா பாதிப்பு\t0\nவலிக்குது தான்... அதுக்கு இப்ப என்ன பண்றது... 2013ஆம் ஆண்டு வெளியான ராஜாராணி திரைப்படத்தை யாரும் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. படம் தாறுமாறு வெற்றி. ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா நடித்து அட்லி இயக்கிய திரைப்படம். ஷங்கரின் உதவியாளர் அட்லி என்ற அடையாளத்தை முதல் படத்திலேயே அட்லி உடைத்தெறிந்து, அவருக்கு என்று அடையாளத்தை கொடுத்த படம் ராஜாராணி. தமிழக மக்களின் மனதில் நீங்க இடம் பெற்ற மௌனராகம் திரைப்படத்தின் நகல்\nபட்டிக்காடு January 9, 2018 October 17, 2018 சினிமா பாதிப்பு, பெண்\t0\nஸ்பெஷல் காதல்... மாற்று மாப்பிள்ளை... குருடர்களை பற்றிய ஒரு கதை இருக்கிறது. நான்கு குருடர்கள் நண்பர்களாக இருக்கிறார்கள், ஒரு நாள் குளத்திற்கு குளிக்கச் செல்லும் வழியில் ஒரு யானையும், யானைப் பாகனும் எதிரே வருகிறார்கள். குருடர்கள் நால்வரும் யானைக்கு மிக அருகில் வந்த பொழுது, யானை வருகிறது சற்று தள்ளி போகுமாறு பாகன் அவர்களை அதட்டுகிறான். இதுவரை யானைகளைப் பற்றிய கதைகளை காதால் மட்டுமே கேட்ட குருடர்கள், யானை எப்படி இருக்கும்\nதிரிஷா இல்லனா நயன்தாரா – #கேள்விபதில் – 14\nபட்டிக்காடு May 26, 2016 October 17, 2018 கேள்விபதில்\t0\nகேள்வி: வசனமா முக்கியம் என்ற பதிவில் சினிமாவை சாடி எழுதியிருந்ததை வாசித்தேன். நீங்கள் எழுதியதில் எனக்கு உடன்பாடில்லை. காரணம், மக்களின் அறியாமையையும், மக்களின் மூடத்தனங்களையும் தோலுரித்து காட்டுவது சினிமாக்கள் தானே. எடுத்துக்காட்டாக தங்கமீன்கள் என்ற படத்தை எடுத்துக் கொள்வோம். அது தமிழக மக்கள் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம். அதனை மக்கள் ஆதரிக்கவில்லை. ஆனால் திரிசா இல்லன்ன நயன்தாரா என்று ஒரு படம் வந்தது. குப்பைப்படம் அது. ஆனால் அதற்கு\nபிரா-பளம் (Bra-blom) – #சிறுகதை\nஇன்று(01-08-21) ஞாயிற்றுகிழமை காலை 10.04 மணி. வழக்கம்போல கறி எடுத்துவிட்டு வந்து அமர்ந்திருந்தேன். என் மொபைலில் ஒரு அறிவிப்பு காட்டியது. (அட தங்கீலிஷ் மக்கா அது Mobile Notification தான்) என்...\nஎல்லாம் உன் நினைவாக – #கவிதை\nபெண்ணே... உன் முடிவுகளை கேள்வி எழுப்பும் அதிகாரம் எனக்கில்லை... அதை தெரிந்துக்கொண்டிருக்க அப்போது எனக்கு புத்தியில்லை... அது கொடுத்த, கசப்புகளால், நீ என்னை விட்டு போகாத தூர...\nபட்டிக்காடு June 5, 2021 0\nநாற்பத்தி ஒன்றாவது பகுதியின் லிங்க்... இன்னும் சில நிமிடங்களில் நான் பயணிக்கும் விமானம் கோவை விமான நிலையத்தில் தரையிறங்க போகிறது. என்னவெல்லாம் செய்ய காத்திருக்கிறார்களோ என்று தெரியவில்லை.\nபட்டிக்காடு June 5, 2021 0\nநாற்பதாவது பகுதியின் லிங்க்... தாத்தாவும் நானும் சோபனாவுடன் தாத்தாவின் மலாட் வீட்டிற்கு வந்து சேர்ந்தோம். வீட்டிற்குள் நுழைந்தவுடன் யாரும் யாருடனும் பேசாமல் அமைதியாக இருந்தோம். சோபனா ச\nவலிதீர வழியுண்டோ… – #கவிதை\nகாற்றில்லாமல் புயல் வருவதுண்டோ... மேகங்கள் இல்லாத மழையுண்டோ... இருளில்லாத இடத்தில் ஒளி தேவையுண்டோ... பறவைகளில்லாத வனமுண்டோ... மீன்களில்லாத கடலுண்டோ... இலையில்லாத மரமுண்டோ... ...\n© 2019 பட்டிக்காடு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pazhaiyapaper.com/2016/12/events-in-2016.html", "date_download": "2021-09-26T19:21:16Z", "digest": "sha1:GPAP77GQETYFEAD2DVS6OSCBW2XRCNEQ", "length": 32522, "nlines": 203, "source_domain": "www.pazhaiyapaper.com", "title": "2016-ல் நடந்தவை ! ~ பழைய பேப்பர்", "raw_content": "\nஅனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் \nவரப்போகும் 2017 ஆம் ஆண்டு, உங்களுக்கு எல்லா மகிழ்ச்சியையும், வளத்தையும் அள்ளி கொடுக்கட்டும் இந்த வருடத்தில் உருப்படியாய் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைப்பதற்குள் 2016 முடிந்தேவிட்டது. என் வலைப்பூவில் கடந்த வருடத்தில் வெறும் 13 பதிவுகளை மட்டுமே எழுதியுள்ளேன். குறைந்தது 50 பதிவுகளாவது எழுத வேண்டும் என எண்ணம். நேரமின்மையால் எழுதவில்லை என்று சொல்லிவிட முடியாது; நேரத்தை ஒதுக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அடுத்த ஆண்டாவது நிறைய, புதிய விஷயங்களை எழுத வேண்டும் என எண்ணி கொண்டிருக்கிறேன். பார்க்கலாம்\nசென்ற 2016 வருடத்தில் நம் நாட்டில் நடந்த சில முக்கிய நிகழ்வுகளை சற்று திரும்பி பார்த்து இங்கு பகிர்கிறேன்.\n8 ஆம் தேதி - கடந்த மூன்று ஆண்டுகளாக விதித்த ஜல்லிக்கட்டு தடையை மத்திய அரசு நீக்கியது. ஆனால் PETA மற்றும் விலங்குகள் நல வாரியமும் வழக்கு தொடர்ந்ததை கொண்டு, மீண்டும் உச்சநீதி மன்றம் 12 ஆம் தேதி ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது.\n12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கும்பகோணம் மகாமகம் திருவிழா நடந்தது. 20 லட்சம் மக்கள் புனித நீராடினர்.\n8 முதல் ஏப்ரல் 23 வரை ICC உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்றது. மேற்கிந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.\n29 ஆம் தேதி - பின்னணி பாடகி பி.சுசிலா 17,695 பாடல்களை பாடி, கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.\n27 ஆம் தேதி- விசாரணை படத்துக்கு 'சிறந்த படம்', 'சிறந்த துணை நடிகர்', 'சிறந்த எடிட்டிங் ' உள்ளிட்ட மூன்று துறைகளில் தேசிய விருது வழங்கப்பட்டது.\n31 ஆம் தேதி- சென்னை வானிலை ஆய்வு இயக்குனர் ரமணன் பதவி ஓய்வு பெற்றார்.\nதேர்தலுக்கு இருநாள் முன்னர், 3 கன்டெய்னர் லாரிகளில் சுமார் 570 கோடி ரூபாய் பணம் தேர்தல் ஆணையத்திடம் பிடிப்பட்டது. போதிய போலீஸ் பாதுகாப்பு கூட இல்லாமல் சென்றதாக சொல்லப்பட்டது. மறுநாள் பாரத ஸ்டேட் வங்கி அது அவர்களுடைய பணம் என்று உரிமைகோரி வாங்கி சென்றனர். ஆனால் வங்கி பணமா அரசியல்வாதிகளின் ஊழல் பணமா என்ற மர்மம் இன்னும் தெரியவில்லை.\n16 ஆம் தேதி - தமிழக சட்டசபை தேர்தல் அமைதியாக நடந்தது முடிந்தது. 232 தொகுதிகளில், மொத்தம் 74.26% வாக்குகள் பதிவாயின. கல்வியறிவு பின்தங்கிய மாவட்டமான தர்மபுரியில் 85% சதவிகிதமும், மெத்த படித்த மென்மக்கள் இருக்கும் சென்னையில் மிக குறைவான 55% வாக்குகளும் பதிவாகியிருந்தது, தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளில் (மட்டும்) அதிகப்படியான பணம் பட்டுவாடா நடந்ததால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.\n19 ஆம் தேதி - யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிமுக 136 தொகுதிகளை வென்று, பெரும்பான்மையான வெற்றி பெற்று செல்வி ஜெ.ஜெயலலிதா மீண்டும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆனார்.\nமுதல்வர் பதவியேற்பு நிகழ்ச்சியில் திமுகவிற்கும் அழைப்பு போக, தளபதி ஸ்டாலினும் வருகை தந்து கடைசி வரை விழாவை பார்த்து, வாழ்த்திவிட்டு சென்றிருக்கிறார்.\nபிரிட்டிஷ் ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறியது.\n22 ஆம் தேதி- இஸ்ரோ PSLV-XL விண்கலத்தில் 20 செயற்கைகோள்களுடன் விண்ணுக்கு வெற்றிகரமாக அனுப்பியது.\n24 ஆம் தேதி- சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், காலை 630க்கு இன்போசிஸில் பணிபுரியும் ஸ்வாதி என்ற 24 வயது பெண் மர்ம மனிதரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். பட்ட பகலில் இந்த பயங்கரம் நடந்ததால் மக்கள் பலரும் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள்.\n1 ஆம் தேதி- சுவாதி கொலை வழக்கில் நெல்லையை சேர்ந்த ராம்குமார் கைது செய்யப்பட்டான். அதனை தொடர்ந்து பல சர்ச்சைகளும், மரணம் பற்றிய செய்திகளும் வந்து கொண்டே இருந்தன.\n22 ஆம் தேதி- சென்னை தாம்பரம் IAF விமான நிலையத்திலிருந்து கிளம்பிய An-32 ரக விமானம் அந்தமான் செல்லும் வழியில் வங்க கடலை கடக்கும் போது தொலைந்து போனது. அதில் பயணம் செய்த 29 வீரர்களும் இறந்திருக்கலாம் என சொல்லப்பட்டது. மிக பெரிய தேடலுக்கு பின்னும் விமானமும், அதிலுள்ள ராணுவ வீரர்களும் என்ன ஆனார்கள் என இன்னும் தெரியவில்லை.\n3 ஆம் தேதி - GST (Goods and Services Tax) சட்டம் பார்லிமென்டில் கொண்டு வரப்பட்டது.\n5 ஆம் தேதி - பிரேசில் நாட்டிலுள்ள ரியோவில் 5 முதல் 21 வரை 4 வருடத்திற்கு ஒரு முறை நடக்கும் கோடைகால ஒலிம்பிக் போட்டி கோலாகலமாக நடைபெற்றது. 11,544 வீரர்கள் கலந்து கொண்ட ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பில் 15 போட்டிகளில் 117 பேர் கலந்து கொண்டனர். இந்தியா ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் பதக்கத்தை வென்றுள்ளது. பி.வி.சிந்து பாட்மிட்டனில் வெள்ளி பதக்கத்தையும், சஷி மாலிக் மல்யுத்தத்தில் வெண்கல பதக்கத்தையும் வென்றுள்ளனர். மேலும் பாரா ஒலிம்பிக் என்று சொல்லப்படும் ஊனமுற்றோருக்கான ஒலிம்பிக் போட்டியில் தமிழ் நாட்டின் மாரியப்பன் தங்கவேலு மற்றும் ராஜஸ்தானை சேர்ந்த தேவேந்திர ஜஜாரியா தங்க பதக்கத்தை வென்றுள்ளனர்.\nவழக்கம்போல இம்முறையும் போட்டியாளர்களுக்கு போதிய வசதி கொடுக்காதது, வெற்றி பெற்ற பின் அவர்களுக்கு தகுந்த மரியாதையும் பரிசும் தராதது போன்ற சர்ச்சைகளும் இருந்தது.\n10 ஆம் தேதி- சேலத்திலிருந்து சென்னை வந்த ரயிலில் ரிசர்வ் பாங்கின் பணம் 5.75 கோடிகள் கொள்ளையடிக்கப்பட்டது. ஓடும் ரயிலில் கூரையை பெயர்த்து வந்து கொள்ளையடித்து சென்றுள்ளனர்.\nகூடங்குளம் அணுமின் நிலையம் நாட்டுக்காக அர்ப்பணிக்கபட்டது.\nஅவ்வப்போது தமிழக கர்நாடகாவிற்கிடையே வரும் காவிரி நீர்பங்கிடுதல்\nபிரச்சனை இந்த ஆண்டும் தலைவிரித்து ஆடியது. இரு பக்கமும் எதிர்ப்பு கொஞ்சம் பலமாக இருந்தது. கர்நாடகாவில் 40 கே.பி.என். சொகுசு பஸ்கள் எரிப்பு, தமிழர்களை தாக்குதல், கடையை உடைத்தல், அப்பாவிகளை தாக்குதல் போன்ற வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டனர். இரு மாநிலத்திலும் எதிர்ப்பும், வேலைநிறுத்தமும் நடந்தது. தமிழகத்தில் வன்முறை சம்பவம் ஏதும் நடக்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.\n22 ஆம் தேதி- உலக நாயகன் கமலஹாசனுக்கு 'செவாலியே' பட்டம் பிரான்ஸ் அரசால் வழங்கப்பட்டது.\n31 ஆம் தேதி- தமிழக ஆளுநர் ரோசையா ஓய்வு பெற்றார். அவருக்கு பதில் மக���ராஷ்ட்ரா ஆளுநர் வித்யாசாகர் ராவ் தமிழக கவர்னராக கூடுதல் பொறுப்பேற்றார்.\n1 ஆம் தேதி - ரிலையன்ஸ் ஜியோ தொலைதொடர்பு நிறுவனத்தை தொடங்கினார் முகேஷ் அம்பானி. இலவச ஜியோ சிம், அதில் அளவில்லாத போன் கால்கள், இன்டர்நெட் என சலுகைகளை வாரி வழங்கியது. பொது மக்கள் பலரும் ஜியோ சிம்முக்காக நெடும் வரிசையில் நின்று வாங்கினார்கள்.\n2 ஆம் தேதி- அரசு நிறுவனங்கள் தனியார் மயமாக்கலை எதிர்த்து நாடு முழுவதும் 15 கோடி மக்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். வரலாற்றில் இது ஒரு மாபெரும் வேலை நிறுத்தமாக பேசப்பட்டது.\n4 ஆம் தேதி- ரிசர்வ் பாங்க் கவர்னர் ரகுராம் ராஜன் ஓய்வு பெற்றதை தொடர்ந்து உர்ஜித் படேல் புதிய கவர்னராக பதியேற்றார்.\n18 ஆம் தேதி- சுவாதி கொலை குற்றவாளி ராம்குமார் சிறையில் சுவிட்ச்-போர்ட் வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டான். அவன் தற்கொலையுடன் சுவாதி கொலை மரணமும் மறைந்து போனது.\n22 ஆம் தேதி- தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நல குறைவால் அப்பல்லோவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் உடல்நிலை மிகவும் மோசமடைந்து விட்டதாகவும், ஏற்கனவே இறந்து விட்டார் என்றும் பல வதந்திகள் சமூக வலைத்தளங்களில் உலா வந்தன.\n29 ஆம் தேதி- முதன் முதலாக இந்திய ராணுவம் எல்லையை கடந்து பாகிஸ்தான் ராணுவம் மற்றும் தீவிரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தினர் (Surgical strike India). வரலாற்றில் இது முக்கிய நிகழ்வாக கருதப்பட்டு, அனைவராலும் பாராட்டப்பட்டது.\n5 ஆம் தேதி - ஐ.நாவின் பொது செயலாளர் பான்கி மூன் ஓய்வு பெற்றார். ஐ.நாவின் புதிய செயலாளராக அன்டோனியா கட்டாரஸ் தேர்வானார்.\nஅமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலுக்கு பலத்த போட்டி இருந்து வந்தது. இம்முறை அமெரிக்காவின் பெரும் செந்வந்தரான டொனால்ட் டிரம்ப்பும் முன்னாள் அதிபரின் மனைவியான ஹிலாரி கிளிண்டனும் போட்டியிட்டனர்.\nதேர்தல் பிரச்சாரத்தின் போது டிரம்ப் பெண்களை தவறாக பேசியது, மேடையில் அநாகரீகமாக நடந்து கொண்டது என பல புகார்கள் அவர் மீது இருந்தது. பலரும் ஹிலாரி கிளின்டனே வெற்றி பெறுவார் சென்று நினைத்தனர்.\n8 ஆம் தேதி- யாரும் எதிர்பாராவிதமாக தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்று 45 -ஆவது அமெரிக்க ஜனாதிபதி ஆனார்.\nமேலும் அதிர்ச்சியாக நம் பாரத பிரதமர் 8ஆம் தேதி இரவு 8:30க்கு திடீர் அறிவிப்பை வெளியிட்டார். இன்று நள்ளிரவு முதல் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது, மேலும் 31 டிசம்பருக்குள் 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கி மற்றும் தபால் நிலையங்களில் கொடுத்து மாற்றி கொள்ளலாம். புதிதாக 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகபடுத்தப்பட்டு, வங்கிகள் மூலம் புழக்கத்தில் விட போவதாகவும் கூறினார். கருப்பு பணத்தை ஒழிக்கவும், கள்ள பணத்தை தடுக்கவும் தான் இந்த அறிவிப்பு என்று பிரதமர் அறிவித்தார்.\nஒரு நாளைக்கு இரண்டாயிரம் ரூபாய் மேல் ஏ.டி.எம்-ல் பணம் எடுக்க முடியாது, வாரத்திற்கு 20,000 ரூபாய் தான் எடுக்க முடியும் என்று அறிக்கையில் சொல்லப்பட்டது. அதன் பிறகு பல ஆணைகளும், சட்டங்களும் கொண்டுவரப்பட்டு இன்று வரை இழுபறி நிலையில் தான் உள்ளது.\nமேலும் மோடி அவர்களால், மக்கள் வீட்டில் தங்கம் வைத்து கொள்வதிலும் அதிரடி சட்டம் கொண்டுவரப்பட்டது.\nமத்திய அரசின் இந்த திடீர் முடிவை கண்டு அனைவரும் சற்று அதிர்ச்சிக்கு உள்ளானாலும், இது கருப்பு பணத்தை ஒழிக்கவும், நாட்டின் முன்னேற்றதிற்காக என்று வரும் போது பலரும் வரவேற்றும், சிலர் எதிர்த்தும் வருகின்றனர். முதலில் பாராட்டிய பலரும் பின்னாளில் அதிருப்தியை காட்டியும் வருகின்றனர்.\n20 ஆம் தேதி- இண்டோர் - பாட்னா விரைவு வண்டி கான்பூர் அருகே தடம் புரண்டது. இதில் 150க்கும் மேற்பட்ட மக்கள் இறந்தனர்.\n4 ஆம் தேதி - மருத்துவமனையில் இருந்த முதல்வர் ஜெயலலிதா மாரடைப்பு காரணமாக கவலைக்கிடமாக இருக்கிறார் என்று தகவல் பரவியது.\n5 ஆம் தேதி - முதல்வர் உடல்நல குறைவால் இரவு 11:30க்கு மரணமடைந்ததார் என அதிகாரபூர்வ அறிவிப்பு அரசிடமிருந்து வந்தது. அன்றே ஓ.பன்னீர் செல்வம் மூன்றாவது முறையாக தமிழக முதலமைச்சராக பதவியேற்றார். மறுநாள் டிசம்பர் 6ஆம் தேதி மறந்த முதல்வரின் பூதவுடல் சென்னை மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர் சமாதியருகே அடக்கம் செய்யப்பட்டது. பொதுமக்கள் பலரும் அவர் சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்திவிட்டு போயினர்.\n7 ஆம் தேதி- பழம் பெயரம் நடிகரும், அரசியல் விமர்சகரும், பத்திரிகையாளரும், ஜெயலலிதாவின் நண்பருமான சோ ராமசாமி உடல்நல குறைவால் இறந்தார்.\n12 ஆம் தேதி- வர்தா புயல் சென்னையை மையமாக கொண்டு, மணிக்கு 120-160 கி.மீ வேகத்தில் கரையை கடந்தது. சென்னை மற்றும் பிற வட மாநில மாவட்டங்கள் இந்த வரலாறு காணாத புயலால் ப��ரிதும் பாதிக்கப்பட்டன. 38 பேர் இறந்துள்ளனர். 1000 கோடிக்கு மேல் சேதம் ஏற்பட்டது. ஒரு லட்சத்திற்கும் மேலான மரங்கள் வேரோடு சாய்ந்தன. முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டன. ஐந்து நாட்கள் வரை மின்சாரம், செல்போன், இன்டர்நெட் என ஏதுவுமே இயங்கவில்லை.\nஜெயலலிதாவின் மரணத்தில் பல சந்தேகம் இருக்கிறது என்று தகவல்கள் வந்து கொண்டே இருந்தன. சசிகலா அதிமுகவின் அடுத்த பொது செயலாளராக வரவிருப்பதாக செய்திகள் வந்தன. இதற்கு மக்கள் பலரும் ஊடகங்களிலும், சமூக தளங்களிலும் எதிர்ப்பும், ஆதரவும் தெரிவித்த வண்ணம் இருந்தனர். ஜெயலலிதா மரணம் பற்றிய மர்மம், மந்திரிகளின் மனமாற்றம், முதல்வர் பன்னீர் செல்வத்தின் போக்கு, இவையெல்லாம் வைத்து பார்க்கும் போது, இவர்களுக்கு பின்னால் பா.ஜ.கவும், மோடியும் இருக்கலாம் என பலரும் சொல்லி வந்தனர்.\n15 ஆம் தேதி- உச்ச நீதிமன்றம் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட சொல்லி உத்தரவு.\nகருணாநிதி உடல்நல குறைவால் காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் குணமாகி வீடு திரும்பினார். இம்முறையும் கருணாநிதி இறந்தது விட்டார் என புரளியை சிலர் கிளப்பி விட்டிருக்கின்றனர்.\n21 ஆம் தேதி- தலைமை செயலாளர் ராம்மோகன் ராவ் வீட்டிலும், தலைமை செயலகம் அலுவலகத்திலும் வருமான வரி சோதனை நடந்தது.\n22 ஆம் தேதி- ராம்மோகன் ராவ் பதவி பறிக்கப்பட்டு, புதிய தலைமை செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமனம் செய்யப்பட்டார்.\n31 ஆம் தேதி- கட்சியில் ஒரு மனதாக முடிவெடுத்து, சசிகலா அதிமுகவின் பொது செயலாளராக பொறுப்பேற்றார்.\nஇவ்வளவுதாங்க 2016... இந்த ஆண்டின் ஆரம்பத்தில் 2016-ல் என்ன நடக்கும் என்று யூகித்து பதிவு எழுதியிருந்தேன். அதில் சில நடந்துள்ளது; பல நிகழ்வுகள் யாரும் எதிர்பாராதவாறு நடந்து கொண்டிருக்கிறது. எது எப்படியோ வரும் 2017 எல்லோருக்கும் நல்லபடியாகவே அமைந்தால் நல்லதே\nஅனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்....\nகருத்துக்கு நன்றி தனபாலன்.. கண்டிப்பாக சந்திப்போம் \nஇனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்...\nசினிமா தெரியாது, விமர்சிப்போம். அரசியல் தெரியாது, விவாதிப்போம். சமூக அக்கறை கொஞ்சம் கூட கிடையாது, குறை கூறுவோம். கொஞ்சம் படித்து தெரிந்து கொண்டோம் என்பதை வேறு எப்படி காட்டி��ொள்ள முடியும்\nரொம்ப பேர் படிச்சது ...\nகெட்ட வார்த்தை - த்தா... இத படிங்கடா முதல்ல \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1090487", "date_download": "2021-09-26T18:39:47Z", "digest": "sha1:Q5WIVLPKHRUSIBSPMUDAJEYUL6RGT3MB", "length": 4522, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"மூச்சுவிடல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"மூச்சுவிடல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n10:12, 20 ஏப்ரல் 2012 இல் நிலவும் திருத்தம்\n241 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n10:06, 20 ஏப்ரல் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKalaiarasy (பேச்சு | பங்களிப்புகள்)\n10:12, 20 ஏப்ரல் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKalaiarasy (பேச்சு | பங்களிப்புகள்)\n* [[உயிரணு ஆற்றல் பரிமாற்றம்]]\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/85813", "date_download": "2021-09-26T18:18:10Z", "digest": "sha1:2OIYMPMCSSUNI7YKOB5TL3B5QOCNM5DK", "length": 4882, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பயனர் பேச்சு:Ravidreams\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"பயனர் பேச்சு:Ravidreams\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n23:10, 29 நவம்பர் 2006 இல் நிலவும் திருத்தம்\n112 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 14 ஆண்டுகளுக்கு முன்\n→‎உதவி தேவை - தமிழாக்கம்\n23:07, 29 நவம்பர் 2006 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nNatrajdr (பேச்சு | பங்களிப்புகள்)\n(உதவி தேவை - தமிழாக்கம்)\n23:10, 29 நவம்பர் 2006 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nNatrajdr (பேச்சு | பங்களிப்புகள்)\n(→‎உதவி தேவை - தமிழாக்கம்)\n== உதவி தேவை - தமிழாக்கம் ==\n'risk' என்ற ஆங்கில வார்த்தையின் தமிழாக்கம் என்ன 'project risk' அல்லது 'investment risk' என்னும் வாக்கியங்களை தமிழில் எப்படி மொழிபேர்ப்பது 'project risk' அல்லது 'investment risk' என்னும் வாக்கியங்களை தமிழில் எப்படி மொழிபேர்ப்பது உதவிக்கு நன்றி\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=199283&cat=31", "date_download": "2021-09-26T19:13:37Z", "digest": "sha1:EHFFNEBCEY7ZUAF63KX7FBLACN5EUNSS", "length": 16541, "nlines": 351, "source_domain": "www.dinamalar.com", "title": "குமரி மாவட்ட இந்துக்களை மைனாரிட்டியாக அறிவிக்க கோரிக்கை | Live Video | Live News Video | Dinamalar Videos | Breaking News Video | செய்தி வீடியோ | சினிமா வீடியோ | டிரைலர் | ஆன்மிகம் வீடியோ", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ குமரி மாவட்ட இந்துக்களை மைனாரிட்டியாக அறிவிக்க கோரிக்கை\nகுமரி மாவட்ட இந்துக்களை மைனாரிட்டியாக அறிவிக்க கோரிக்கை\nதமிழக சிறுபான்மை நல ஆணைய தலைவரிடம் ஹிந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் மனு அளித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில், ஹிந்துக்கள் மைனாரிட்டியாகவும், கிறிஸ்தவர்கள் மெஜாரிட்டியாகவும் மாறிவிட்டனர். மக்கள் தொகை கணக்கெடுப்பு, புள்ளி விபரங்கள் இதை உறுதி செய்கின்றன. எனவே மைனாரிட்டி மக்களுக்கான பாதுகாப்பு, சலுகை மற்றும் உரிமைகளை இந்துக்களுக்கு வழங்க வேண்டும். கிறிஸ்தவர்களை அம்மாவட்ட மைனாரிட்டி பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nBrowser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nவீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nகொங்கும் வேண்டும் தென்நாடும் வேண்டும் கேட்கிறார் அர்ஜூன் சம்பத்\nவரம்பை மீறும் தமிழக அரசு நீட் வழக்கில் மத்திய அரசு மனு\nபாமக தலைவர் அன்புமணி அறிக்கை:\nமக்கள் விரும்பினால் கொங்குநாடு உருவாகும்\nமக்கள் மன்றத்தை கலைத்தார் ரஜினி\nஅனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் விளையாட்டு செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் நலம் தானா ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி சினிமா பிரபலங்கள் நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nகாலாவதியான பால் பவுடர் பாலில் கலக்கப்படுகிறதா\n1 Hours ago சிறப்பு தொகுப்புகள்\n3ம் கட்ட மெகா முகாமில் 24.85 லட்சம் பேருக்கு தடுப்பூசி\nகோயில் நகை உருக்குவது ஹிந்து மதத்தை உருக்குலைக்கும் முயற்சி\nசாலை தடுப்பில் மோதி விபத்து\n3 Hours ago விளையாட்டு\nஉள்ளாட்சி தேர்தல் போட்டியின்றி 2,981 பேர் தேர்வு\n4 Hours ago செய்திச்சுருக்கம்\nபிஎம் கேர்ஸ் நிதி ஆர்டிஐக்குள் வராதது ஏன்\nராணுவ வீரர் தாயிடம் நகைகள் அபேஸ் சிசிடிவியில் சிக்கிய ஆசாமி\nகாபி சப்ளை ட்ரோனுடன் ஆஸி காக்கா ஆவேச போர்\nசெப் 30க்குள் 5 கோடி தடுப்பூசி போட்டு முடிப்போம்\n11 Hours ago செய்திச்சுருக்கம்\n12 Hours ago விளையாட்டு\nஐ.நா.வில் பிரதமர் மோடி அழைப்பு\nகோவிட் சான்றிதழில் பிறந்த தேதி சேர்க்க முடிவு\nநோயாளி அருகில் செல்லாமல் கண்காணிக்கலாம்\n16 Hours ago செய்திச்சுருக்கம்\nவிவாதங்களில் பங்கேற்க இடம் இல்லை 2\n17 Hours ago சினிமா வீடியோ\n17 Hours ago விளையாட்டு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.noolulagam.com/product/?pid=10061", "date_download": "2021-09-26T19:08:13Z", "digest": "sha1:32BE3SORLT3PHCFRPYVQZZIQ5VZ5Q4UM", "length": 6440, "nlines": 157, "source_domain": "www.noolulagam.com", "title": "தமிழில் முதல் சிறுகதை எது? – முனைவர் ஆர்.எஸ். ஜேக்கப் – நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் – New century book house", "raw_content": "\nAllபுத்தகத்தின் பெயர்ஆசிரியர் (Exact)ஆசிரியர் (Name Contains)பதிப்பகம்குறிச்சொற்கள்Published Year\nHome » Tamil books » தமிழில் முதல் சிறுகதை எது\nதமிழில் முதல் சிறுகதை எது\nஎழுத்தாளர் :முனைவர் ஆர்.எஸ். ஜேக்கப்\nபதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nகுளத்தங்கரை அரசமரம் என்பது வ. வே. சு. ஐயர் எழுதிய ஒரு சிறுகதை. இதுவே தமிழின் முதல் சிறுகதை என்றும் கருதப்படுகிறது.[1]\nகுளத்தங்கரையில் உள்ள அரசமரம் தன் வாழ்வில் கண்ட ருக்மணி எனும் பெண்ணின் கதையைச் சொல்கிறது. ‌”பெண்கள் மனசு நோகும்படி ஏதாவது செய்யத் தோணும்போது இனிமேல் இந்தக் கதையை நினைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள். விளையாட்டுக்காகக் கூடப் பெண்ணாய்ப் பிறந்தவர்களின் மனதைக் கசக்கவேண்டாம்” என்று இக்கதை முடிகிறது. மேலும் காளிதாசனின் பெண்ணியலாரின் அன்பு நிறைந்த இருதயம் பூப்போல மிகவும் மெல்லியது ; அன்புக்குக் கேடுவரின், உடனே விண்டு விழுந்துவிடும்.\nஎழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All\nமற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள்View All\nமனிதர்கள் மரங்கள் போல் வாழும் காலம் வரும்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள்View All\nசங்க இலக்கியத்தில் மக்கட்பெயர் அடைகள்\nஇல்லற வாழ்வில் ஏற்றம் பெறும் வழிகள்\nமார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் (20 பாகங்கள் கொண்ட 20 புத்தகங்கள்)\nதத்தரிக (வேலூர் மாவட்டச் சிறார் கதைத் தொகுப்பு)\nசோதனைகளை சாதனைகளாக மாற்றுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilgeeks.com/", "date_download": "2021-09-26T19:48:03Z", "digest": "sha1:XV25TWV5QPLQZK2TJBWZDFCIK5HQZ57Z", "length": 5960, "nlines": 129, "source_domain": "www.tamilgeeks.com", "title": "Tamil Geeks - Tamil Tech & Business - Tamil Blog - Tamil Magazine", "raw_content": "\nHosting வாங்குவதற்கு முன்பு கவனிக்க வேண்டியவை\nஎமது தளத்தில் பதியப்படும் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது சமூக வலைத்தள பக்கங்களுடன் தொடர்பில் இருங்கள்.\nHosting வாங்குவதற்கு முன்பு கவனிக்க வேண்டியவை\nDuckDuckGo வின் சிறப்பம்சங்களை அறிவீர்களா\nCovid19 தாக்கத்திற்குப் பின்னர் நிகழப் போவது என்ன..\nGoogle தேடுபொறியை Hack செய்யலாமா..\nஉங்கள் வாழ்க்கைப் பாதையில் முன்னேற்றம் காண..\nWhatsApp Business சிறு வணிகத்திற்கான இலவச செயலி\nவாழ்க்கையில் முன்னேறிட சில சிந்தனைகள்\nபாதுகாப்பான இலவச Video அழைப்பிற்கு Google Meet\nEarphone மற்றும் Headphone பாவிப்பதனால் ஏற்படும் தீமைகள்\nQuiet Mode Facebook இன் சத்தமின்றி இணைந்த புதிய அம்சம்\nவெற்றியை அடைய ராபர்ட் கியோஸாகி கூறும் சில சிந்தனைகள்\nRobot Sophia இயந்திர மனிதன் – மனித ரோபோ\nFlutter மூலமாக புதியதாக செயலியை இலகுவாக உருவாக்குங்கள்\nஉலகத்தை பிரம்மிக்க வைத்த Stephen Hawking\nஉலகத்தை பிரம்மிக்க வைத்த Stephen Hawking\nவாழ்க்கையில் முன்னேறிட சில சிந்தனைகள்\nமின் அஞ்சல் மூலமான பதிவுகளுக்கு\nமின்னஞ்சல் மூலம் பதிவுகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.\nHosting வாங்குவதற்கு முன்பு கவனிக்க வேண்டியவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9C%E0%AF%88%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2021-09-26T20:02:22Z", "digest": "sha1:ABBATV4FN4H6IFTRUW6ZYSLIE7IE53JT", "length": 6931, "nlines": 93, "source_domain": "www.tntj.net", "title": "புஜைராவில் கூடிய அமீரக ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeவளைகுடா பகுதிநிர்வாக கூட்டங்கள்புஜைராவில் கூடிய அமீரக ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்\nபுஜைராவில் கூடிய அமீரக ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்\nஎல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் கடந்த 22.10.10 வெள்ளிகிழமை மதியம் 2:30 மணிக்கு அமீரக ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் மண்டல ஒருங்கிணைப்பாளர் சகோ. ஹாமீன் இபுராஹீம் அவர்கள் தலைமையில் மாநில தணிக்கைகுழு உறுப்பினர் சகோ. சர்புதீன் அவர்கள் முன்னிலையில் புஜைரா மண்டலத்தின் குர்பகான��� இந்தியன் சோசியல் அசோசியேசன் கிளப் ல் நடைபெற்றது.\nநிர்வாகிகளின் அறிமுகத்திற்கு பின்பு கடந்த மண்டல கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை சகோ. ஹாமீன் இபுராஹீம் அவர்கள் நினைவு படுத்தினார்கள். பின்பு மண்டலங்களின் செயல் பாட்டு அறிக்கை சமர்பிக்கப்பட்டது.\nஜூலை 4 மாநாட்டின் வரவு செலவுக் கணக்கை மாநில தணிக்கைகுழு உறுப்பினர் சகோ. சர்புதீன் அவர்கள் சமர்பித்தார்கள்.2010 ஆம் ஆண்டின் பித்ரா வரவு செலவு வாசிக்கப்பட்டது.\nபின்பு மார்க்கப் பிரச்சாரத்தை நவீன முறையில் கொண்டு செல்வதற்கு ஆலோசனை வழங்கப்பட்டது.\nபிறகு மண்டல ஒருங்கிணைப்பாளர் தேர்வு மாநில தணிக்கைகுழு உறுப்பினர் சகோ. சர்புதீன் அவர்கள் தேர்தல் அதிகாரியாக இருந்து நடத்தினார்கள்.\nஅதில் சகோ. ஹாமீன் இப்ராஹீம் அவர்கள் அடுத்த இரண்டு வருடத்திற்கு மண்டல ஒருங்கினைப்பளராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karikkuruvi.com/2014/03/blog-post_18.html", "date_download": "2021-09-26T19:29:00Z", "digest": "sha1:V47M5XZRNZXAFU6QQ5IFODBATMTPZMHM", "length": 27361, "nlines": 143, "source_domain": "www.karikkuruvi.com", "title": "கரிக்குருவி: பெரியார் என்பது ஈவெராவுக்கு பொருந்துமா??", "raw_content": "\nபெரியார் என்பது ஈவெராவுக்கு பொருந்துமா\nதிராவிடம் என்னும் தீய சக்தியால் மைனர் ஈவேரா தமிழகத்துக்கும் இந்தியாவுக்கும் பல துரோகங்களை செய்துள்ளார். அவரை பற்றிய சில செய்திகள் கீழே. இவற்றை அறிந்த பின்பும் அவருக்கு பெரியார் என்னும் சொல் பொருந்துமா என்று பாருங்கள்..\n1. சிறு வயதிலேயே தவறான சகவாசங்கள் உடையவர். அடிக்கடி காவிரி கரையில் ஈவேரா தலைமையில், கூட்டமாக கும்மாளம் நடக்குமாம். நாகம்மை, ஈவேரா பெற்றோருக்கு தெரியாமல் வீட்டிலிருந்து உணவுகளை அனுப்பி வைப்பாராம். ஈவேரா வீட்டை விட்டு வெளியேறியபோது அவரது தந்தை முதலில் வெளியூர்களில் இருக்கும் பெரிய விபசார விடுதிகளில்தான் தன் மகனை தேட சொல்லி ஆள் விட்டாராம். ஈவேராவின் இந்த வாழ்க்கை அவரது கருத்து, எழுத்து, வாழ்க்கை அனைத்திலும் பிரதிபலித்தது. (பெரியார் வாழ்க்கை புத்தகம்)\n2. ‘காதல்-கற்பு, எல்லாம் பொய். வாழ்க்கையில் இன்பமும் திருப்தியும்தான் முக்கியம். அதனால் ஆணோ/பெண்ணோ எத்தனை போரையும் மணக்கலாம், போதவில்லையேனில் அதற்க்கு மேலும் போகலாம்’ என்பன போன்ற கருத்துக்களை சொன்னவர். (குடியரசு இதழில் தலையங்கம்)\n3. பாரத விடுதலையின் போது நீங்கள் இந்தியாவின் பிற பகுதிகளை விட்டு போங்கள். தமிழ்நாட்டை நீங்கள் தான் ஆள வேண்டும் என வெள்ளையனிடம் மனு கொடுத்தவர், இந்த தியாகி.\n4. பாகிஸ்தான் விடுதலையின் போது ஜின்னாவுக்கு கடிதம் எழுதி நீங்கள் பாகிஸ்தான் வாங்கியது போல எங்களுக்கு தனிநாடு வேண்டும். நாட்டை உடைக்க உதவி செய்யுங்கள் என கேட்டவர். இவரின் உண்மை முகம் அறிந்த ஜின்னா மறுப்பு தெரிவித்து ஒதுக்கி விட்டார்.\n5. மொழி வாரி மாநில பகிர்வின் போது தமிழகத்தின் உரிமை குரல் ஒலிக்க விடாது திராவிட குரலால் துரோகம் செய்தார். போராட்டங்களை வலுவிழக்க செய்தார். இதனால் நமக்கு வந்திருக்க வேண்டிய பெரும்பாலான பகுதிகள் கேரளா ஆந்திரா மற்றும் கர்நாடகம் பங்கு போட்டது. அப்போது முறையாக குரல் எழுப்பி இருந்தால் இன்று காவிரியும், முல்லை பெரியாரும், சிருவானியும், கிருஷ்ணாவும், பாலாரும் நமது முழு சொத்தாக இருந்திருக்கும். இன்று அனைவரிடமும் பிச்சைகாரர்களாக இருக்கிறோம்.\n6. தமிழை காட்டு மிராண்டி மொழி என்றார். ஆங்கிலத்தை ஆட்சிமொழியாக்க போராட்டம் நடத்தினார்.. (மொழி வாரி மாநில பகிர்வின் போது)\n7. வெள்ளைக்காரன் நாட்டை விட்டு வெளியேறும் முன், மறைமுகமாக நாட்டை நிரந்தரமாக அடிமைபடுத்த இந்தியாவின் நல்ல விஷயங்கள் சீர்குலைக்க எண்ணினான். அவை, குடும்ப கலாசாரம் கொண்ட இந்திய சமூக கட்டமைப்பை உடைப்பது(குடும்பங்களாக உள்ள சமூகத்தை தனிமனிதர்களாக மாற்றுவது), கல்வி முறை சிதைப்பு, நாட்டு மாடுகள் கொள்ள பசுவதை கூடம் போன்றவை. வன்கொடுமை மற்றும் பெண்ணடிமை மட்டும் முன் வைத்து வெள்ளையனின் அனைத்து கனவுகளையும் ஈவேராவின் கொள்கைகள் நிறைவேற்றும்படி இருந்தது.\n8. இந்தியா/தமிழகம் என்றாலே தாழ்வான பார்வை/மனப்பான்மை வரும்படி செய்தார். இதை திராவிட விஞ்ஞானிகள் தீவிரமாக பரப்பினர். இதனால் உலகத்துக்கே முன்னோடிகளாக விஞ்ஞானம் பயிற்றுவித்த தமிழன் தன் பாரம்பரிய அறிவு வளத்தை இழந்தான். இதனால் வெள்ளையனின் நிரந்தர அடிமையானான். இன்று அதை அடிப்படையாக கொண்டு வெளிநாட்டுக்காரன் பல முன்னேற்றங்களை கொண்டுள்ளான். தற்போது மிகவும் சிரமப்பட்டு ஆய்வாளர்கள் நமது பாரம்பரிய அறிவியலை தொகுத்து கொண்டிருக்கின்றனர்.\n9. கடவுளை எதிர்க்கிறேன் என்று ஒரு மதத்தை மட்டும் எதிர்த்தார். இவர் முன் வைத்த மக்கள் பிரிவினை/பெண்ணடிமை போன்றவை மற்ற மதத்திலும் இருந்த போதும் எல்லா மதங்களை எதிர்க்காமல் சில மதங்களை ஆதரித்தார். திராவிட தனிநாட்டுக்காக ஜின்னாவிடம் கையேந்தியபோது இவரின் மதச்சார்பு கொள்கையின் காரணம் பல் இளித்தது. இந்திய அறிவும்-கலாச்சாரமும்-பொருளாதாரமும் அழிய வேண்டுமென எண்ணியதால் மட்டுமே இந்த துரோகத்தை செய்தார்.\n10. பாம்பையும் பார்ப்பானையும் பார்த்தால் முதலில் பார்ப்பானை கொல் என ஒரு சாதியின் மேல் வன்முறையை தூண்டிவிட்டார். ஒரு சாதியில் பிறந்ததால் ஒருவன் தீயவனாக முடியும் என்று நம்பும் இவருக்கு சாதி ஒழிப்பு பற்றி பேச என்ன யோக்கியதை உண்டு..\n11. தாலியை அகற்றுவது, கர்ப்பப்பையை அகற்றுவது என இவரது கொள்கைகள் இந்திய/மனித இனத்திற்கே கேலிகூத்தானவை. 70 வயதில் திருமணம் செய்தபோது இவரது அத்தனை பெண்ணிய கொள்கைகளும் மண்ணை கவ்வின.\n12. திராவிட இயக்கங்களுக்கு ஆங்கில நிதியுதவி வந்துகொண்டு இருந்தது என்பது பல வரலாற்று-சமூக-அரசியல் ஆய்வாளர்களின் கருத்தாகும்.\n13. இன்றும் ஈவெரா குடும்ப சொத்துக்கள் ஈரோட்டில் ஏராளம். அவரது குடும்ப உறுப்பினர்கள, மத்திய மாநில காட்சிகளில் பெரிய பொறுப்புகளில் உள்ளனர். (ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் அதில் ஒருவர்). நாட்டுக்காக சொத்தை கொடுத்தார்-தியாகி என்பதும் பொய்.\nமைனர் ஈவேராவின் துரோங்களில் இவை கொஞ்சம் தான். இதன் பின்னரும் நீங்கள் ஈவேரா வை பெரியார் என்று சொல்ல நினைக்கிறீர்களா..\nமேலும் விரிவாக ஈவெரா பற்றி அறிய பின்வரும் சுட்டியை கிளிக் செய்யவும். இந்த கட்டுரை தொடர் புத்தகமாக வந்தது. எழுதியவர் ஒன்னும் பிராமணர் அல்ல. பட்டியல் சாதியை சேர்ந்த ஒரு தேர்ந்த அறிஞர்.\nஜெர்மனி நிர்வாண சங்க உறுப்பினரான மைனர் ஈவெரா.. \"ஜெர்மன சுற்றுப்பயணம்\" சென்ற ஈவெரா அங்குள்ள கம்யுனிஸ்ட்கள் உட்பட பலரையும் சந்தித்து பின்னர் ஞானோதயம் பெற்று நிர்வாண சங்கத்தில் உறுப்பினரானார்\n\"கற்பு வேண்டாம்; வாழ்க்கையில் இன்பம் திருப்தி தான் முக்கியம்; அதனால் ஒரு ஆணோ-பெண்ணோ எத்தனை பேரையும் மணக்கலாம். போதவில்லை என்றால் அதையும் மீறி எத்தனை பேரோடும் போகலாம்\" ஈவெராவின் என்ற தத்துவ முத்துக்களின் பின்னணி புரிகிறதா..\nஎத்தனை பேர், இனி ஈவெரா வை பெரியார் என்று சொல்வீர்கள்.. இனி கறுப்ப�� சட்டை போட்டவன், திராவிட என்ற வார்த்தையை வெளியில் சொல்பவனையும் அவன் வீட்டு பெண்கள் மேலேயும் உங்களுக்கு என்ன அபிப்பிராயம் ஏற்படும்..\nகள்ளுக்கடை மறியல் போராட்டத்தை கைவிட சொல்லி மத்தியில் இருந்து கோரிக்கை வந்த போது, \"அதை நிறுத்துவது என் கையில் இல்லை; ஈரோட்டில் நாகம்மை (ஈவேரா மனைவி) பாலாம்பாள் (ஈவேரா சகோதரி) என்ற இரண்டு பெண்களின் கையில் தான் இருக்கிறது\" என்றார். நாம் பாடப் புத்தகத்தில் படித்திருப்போம்.. கள்ளுக்கடை மறியல் போராட்டத்தில் \"பெரியார் ஐநூறு தென்னை மரங்களை வெட்டினார்\" என்று. இதன்மூலம், பெரியார் என்ற ஹீரோவால் எதிர்க்கப்பட்டதால் கள் தீமையானது என்று பிஞ்சுகள் மனதில் பதிந்தது.\nபிற்காலத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார் ஈவேரா. \"இந்த காங்கிரஸ்காரன் பேச்சைக் கேட்டு நான் தப்பு பண்ணிட்டேன். கள் போதை பொருள் இல்லை. அது நல்ல மருந்து. என் சகோதரி பாலாம்பாள் கணவருக்கு தீராத வயிற்று வலி இருந்தது. ஒரு மரத்து கள்ளை குடித்து வா சொல்லியதால் குடித்து வந்தார். நலமாக இருந்தார். சமீபத்தில் கள் குடிப்பதை நிறுத்தியவுடன் வயிற்று வலி அதிகமாகி இறந்து போனார். கள்ளை கடையில் வைத்து விற்றால் தான் கலப்படம் நடக்குது. மரத்தடியிலேயே விற்றால் நாட்டுக்கும், மனிதர்களுக்கும் நல்லதே\" என்றார். 1962 ல் குடியரசு இதழிலும் இந்த செய்தி வந்துள்ளது.\nஇதுமட்டுமல்ல, பஞ்சகவ்யத்தையும் இதே ஈவேரா தான் பழித்தார். ஆனால், இன்று பஞ்சகவ்யம் மூலம் தீராத வியாதிகள் தீருகிறது; பல லட்சம் ஏக்கர் நிலம் இயற்கை விவசாயதிற்கு திரும்பியுள்ளது. பல கோடி விவசாயிகள் பலனடைந்துள்ளனர். இதன்மூலம் நாம் தெரிந்துகொள்வது,\n1. தி.க. காரர்கள் எதையும் முழுமையாக ஆராயாமல் மூடநம்பிக்கை என்று எதிர்ப்பார்கள்.\n2. வெளியுலகிற்கு ஒரு பாடம் சொல்லிவிட்டு தங்கள் வீட்டினருக்கு தேவை என்றால் அதை உடைக்கவும் தயங்கமாட்டார்கள் (பாலாம்பாள் கணவருக்கு பல வருஷம் கள் குடிக்க வைத்தது போல)\n3. நம் கல்விமுறையும், மாநில சர்க்காரும் இந்த உண்மைகளை மறைத்து கள்ளைப் பற்றி இன்னும் தவறான பிம்பத்தையே ஏற்படுத்தி வருகிறது. பாட புஸ்தகங்களை/கல்விமுறையை நம்பாதீர்கள். சர்க்காரும் கல்விமுறையும் நம்மை முட்டாளாகவே வைத்திருக்கும்.\nகொங்கதேசத்தில் கிறிஸ்தவமும் ஈரோடு பிரப் சர்ச்சும்\nகொங்கு இளைஞர் பேரவை போஸ்டரில் ஈவெரா\nபெரியார் என்பது ஈவெராவுக்கு பொருந்துமா\nகொங்கதேச பஞ்சாயத்து நிர்வாக மீட்பு\nவிடுதலை சிறுத்தைகளின் திட்டமிட்ட ஜாதிவெறி & பாலியல் அராஜகங்கள்\nகொங்கு வெள்ளாள கவுண்டர்களுக்கு பறையர்கள் எதிரிகள் அல்ல. ஆனால் தவறான வரலாறுகளை அப்பாவி பறையர் சமூக இளைஞர்களுக்கு கற்பித்து, சாதிவெறியை வளர்...\nகரூர் சிவக்கொழுந்து கவுண்டர் பதிவுகள்\nசட்டம், சமூகம், மீடியா மற்றும் அரசு, நம் சமூகத்தின் மீதான திட்டமிட்ட அடக்குமுறையால் களப்போராளிகள் மட்டும் உருவாகவில்லை. பல எழுத்தாளர்களும...\nகொங்கு மக்களின் குடிமகன் - சக்கரக்கத்தி\nகுடிமகன்-மங்களன்-நாவிதன்-சக்கரக்கத்தி-மருத்துவன்-பண்டிதன் என்று அழைக்கப்படும் கவுண்டர்களின் நலம்விரும்பிகளாகவும், நலம் பேணுபவர்களாகவும் கா...\nநம் கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் சமூகத்தின் பாரம்பரிய கல்யாணங்களில் பல விளையாட்டுகள் உண்டு. சடங்கென்னும் முறையில் உருவாகி வந்திருக்கும் இந்த...\nஇன்று உடுமலையில் ஒருவன் வெட்டிக் கொல்லப்பட்டால் ஊரே ஒப்பாரி வைப்பதுபோல பிம்பம் ஏற்படுத்தப்படுகிறது. மீடியாக்கள் மாறி மாறி கதறுகின்றன.\nதொல்குடிகளாகிய பறையர்களில் கொங்கப்பறையர்கள் என்போர் பாரம்பரிய கொங்கதேச சமூகத்தின் பறையர் பிரிவினர். பல்வேறு சிறப்புக்களை கொண்ட கொங்கதேசத...\nகொங்கு மக்களின் குடிமகன் - சக்கரக்கத்தி\nகுடிமகன்-மங்களன்-நாவிதன்-சக்கரக்கத்தி-மருத்துவன்-பண்டிதன் என்று அழைக்கப்படும் கவுண்டர்களின் நலம்விரும்பிகளாகவும், நலம் பேணுபவர்களாகவும் கா...\n1.குலதெய்வம் 2.குல மாடு (நாட்டு மாடுகள்) 3.குல குருக்கள் 4.குலதர்மம் (மாடுகளும்/விவசாய பூமியும்) 5.குலப்பெண்கள் 6.குல மரபுகள் - நி...\nபழங்குடி என்பது பிற சமூகங்களோடு இணையாமல் தனிக்குழுவாக வாழ்பவர்கள். பெரும்பாலும் ஓரிடத்தில் நிலைத்து வாழ தேவையான சமூக வாழ்வாதார கட்டமைப்பை...\nதெய்வ வழிபாடு என்றால் நம் மக்கள் மனதில் வரும் பிம்பம், கோயில் கருவறையில் இருக்கும் சிலையை வணங்குவது என்ற எண்ணம்தான் வரும். அதோடு முடிவதல்ல...\nதொல்குடிகளாகிய பறையர்களில் கொங்கப்பறையர்கள் என்போர் பாரம்பரிய கொங்கதேச சமூகத்தின் பறையர் பிரிவினர். பல்வேறு சிறப்புக்களை கொண்ட கொங்கதேசத...\nகொங்கு மக்களின் குடிமகன் - சக்கரக்கத்தி\nகுடிம��ன்-மங்களன்-நாவிதன்-சக்கரக்கத்தி-மருத்துவன்-பண்டிதன் என்று அழைக்கப்படும் கவுண்டர்களின் நலம்விரும்பிகளாகவும், நலம் பேணுபவர்களாகவும் கா...\n1.குலதெய்வம் 2.குல மாடு (நாட்டு மாடுகள்) 3.குல குருக்கள் 4.குலதர்மம் (மாடுகளும்/விவசாய பூமியும்) 5.குலப்பெண்கள் 6.குல மரபுகள் - நி...\nகொங்கு வரலாற்றில் கன்ன குலம்\nகன்னிவாடி (தலையநாடு), நசியனூர், காஞ்சிக்கோயில், மோரூர்,மொளசி போன்ற நாடுகளின் பட்டங்கள், ஏராளமான காணியாச்சி கோவில்கள், நான்கு பிரிவுகள், க...\nதெய்வ வழிபாடு என்றால் நம் மக்கள் மனதில் வரும் பிம்பம், கோயில் கருவறையில் இருக்கும் சிலையை வணங்குவது என்ற எண்ணம்தான் வரும். அதோடு முடிவதல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2021/reasons-to-become-your-second-car-sedan-029458.html", "date_download": "2021-09-26T19:06:58Z", "digest": "sha1:6LFCYVVDKX53TFPR5V3LLXPLRFFZ3SFP", "length": 24387, "nlines": 283, "source_domain": "tamil.drivespark.com", "title": "வாங்கப்படும் 2வது கார் பெரும்பாலும் செடான் தான்!! எஸ்யூவி-களில் உள்ள பிரச்சனை என்ன? - Tamil DriveSpark", "raw_content": "\n90 வயது பாட்டி கார் ஓட்டும் வீடியோவை பதிவிட்டு சர்ச்சையில் சிக்கிய ம.பி முதல்வர்- வைரல் வீடியோ\n1 hr ago உங்க கார் கலரே உங்களை பத்தி எல்லாத்தையும் புட்டுபுட்டு வெச்சிரும்... அட, எல்லா விஷயமும் அப்படியே மேட்ச் ஆகுதே\n2 hrs ago இப்படிப்பட்ட தோற்றத்தில் மோட்டார்சைக்கிளா\n6 hrs ago காரில் இருக்க வேண்டிய 5 முக்கிய சென்சார்கள் இதில் ஒன்று பழுதாகினாலும் பிரச்சனை தான்\n6 hrs ago கர்நாடகா மாநிலத்தில் இந்த காரை வாங்கிய முதல் ஆள் இவர்தான்... விலையை கேட்டு மயக்கம் போட்றாதீங்க\nNews தமிழகத்தில் நில அபகரிப்பு சிறப்பு நீதிமன்றங்கள் செயல்படுகிறதா இல்லையா\nSports கடைசி பந்தில் திக் திக் வெற்றி - லோகேஷ் ராகுல் முகத்தில் முதன் முதலாய் மகிழ்ச்சி - வெளியேறும் SRH\nFinance சும்மா இருக்கும் பணத்திற்கு 7% வட்டி.. உண்மையிலேயே ஜாக்பாட் தான்..\nMovies அம்மாவை பார்த்து பாசத்தை பொழியும் கண்ணன்... வைரலாகும் ஃபோட்டோக்கள்\nLifestyle உங்க காதலனோ அல்லது காதலியோ உங்கள விட்டு பிரிஞ்சிபோன பிறகு அவர்கள உங்கள மிஸ் பண்ண வைக்க இத பண்ணுங்க\nTechnology மோட்டோரோலா ஸ்மார்ட் டிவி இந்தியாவில் டேப்லெட் உடன் அறிமுகமா\nEducation ரூ.40 ஆயிரம் உதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவாங்கப்படும் 2வது கார் பெரும்பாலும் செடான் தான் எஸ்யூவி-களில் உள்ள பிரச்சனை என்ன\nஇதற்கு முன் நாம் பல ஒப்பீடுகளை பார்த்துள்ளோம். அவற்றில் சில ஒப்பீடுகள் சுவாரஸ்யமானதாகவும், சில ஒப்பீடுகள் சற்று போர் அடிப்பது போன்றும் இருந்திருக்கின்றன. ஆனால் நாம் இந்த செய்தியில் பார்க்கவுள்ள ஒப்பீடு நிச்சயம் சுவாரஸ்யமானதாக இருக்கும்.\nசெடான் vs எஸ்யூவி, ஒரு சமயத்தில் இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதிலுமே செடான் கார்களாக தான் உலா வந்து கொண்டிருந்தன. ஆனால் தற்போது காலம் மாறிவிட்டது. தற்போதைய வாடிக்கையாளர்கள் கூடுதல் கம்பீரமான தோற்றம் கொண்ட எஸ்யூவி கார்களை வாங்கவே விரும்புகின்றனர்.\nசவுகரியம், செயல்படுதிறன் போன்றவற்றில் செடான் கார்களே இப்போது வரையிலும் சிறப்பானவைகளாக உள்ளன. பெரும்பாலான செடான் கார்கள் மிகவும் நம்பகத்தன்மை கொண்டவைகளாக உள்ளன. இதனாலேயே பல ஆண்டுகளாக பல நாடுகளின் சந்தைகளை ஆட்டி படைத்து வந்தன.\nமலிவான எஸ்யூவி கார்களே செடானின் வீழ்ச்சிக்கு காரணம் என்று சொல்ல வேண்டும். எல்லா அளவிலும் எஸ்யூவி கார்கள் கணக்கச்சித்தமாக இருப்பதே உலகளவிலான வாடிக்கையாளர்கள் கவரப்படுவதற்கு காரணம் ஆகும். இவ்வளவு ஏன், மைக்ரோ-எஸ்யூவி கார்கள் கூட தயாராகி வருகின்றன.\nதொழிற்நுட்பங்கள் அதிகம் வழங்கப்படுவதும் எஸ்யூவி கார்களின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகும். விலைமிக்க எஸ்யூவி காருக்கும் அதே விலையிலான செடான் காருக்கும் பெரிதாக போட்டி வந்ததில்லை. ஏனெனில் சற்று விலை கொடுத்து கார் வாங்க தயார் என்றால், வாடிக்கையாளர்கள் நேரடியாக எஸ்யூவி பக்கமே செல்கின்றனர்.\nபட்ஜெட் பார்த்து கார் எடுக்கும் மிடில் கிளாஸ் மத்தியில் தான் செடான் கார்கள் இன்னும் உயிர்ப்புடன் உள்ளன. அதேநேரம் குறைவான விலை கொண்ட எஸ்யூவி கார்களை வாங்குவோரும் இருக்க தான் செய்கின்றனர். செடான், எஸ்யூவி இவை இரண்டும் சில முக்கிய விஷயங்களில் எவ்வாறு வேறுப்படுகின்றன என்பதை இனி பார்ப்போம்.\nஉட்புற இட வசதியை பொறுத்தவரையில், காம்பெக்ட் எஸ்யூவிகள் மற்றும் ஹேட்ச்பேக் கார்களை காட்டிலும் செடான்களில் தான் அதிகமாக கிடைப்பது வழக்கம். எஸ்யூவி கார்கள் நன்கு உயரமானவை, ஆதலால் அவற்றில் தானே கேபின் நன்கு பெரியதாக இருக்கும் என்று நீங்கள் கேட்கலாம், ஆனால் முன் மற்றும் பின்சக்கரங்களுக்கு இடையேயான தொலைவு செடான்களில் அதிகமாக வழங்கப்படுகிறது.\nஅதேபோல் செடான்களில் 3வது இருக்கை வரிசை கொண்டுவருவது மிக கடினம் என்பதால், பெரும்பாலும் 2-இருக்கை வரிசைகளுடனே வடிவமைக்கப்படுகின்றன. இதனால் உட்புறத்தில் இட வசதியை தயாரிப்பு நிறுவனங்கள் வாரி வழங்கி விடுகின்றன. ஆனால் பூட் ஸ்பேஸ் அளவை செடான் கார்களுக்கு இணையாக க்ரெட்டா, டஸ்டர் மற்றும் ஹெரியர் போன்ற எஸ்யூவிகளும் கொண்டுள்ளன.\nபயண அனுபவத்தை வழங்குவதிலும் செடான் கார்களே சிறந்ததாக முன்னிலை வகிக்கின்றன. செடான் கார்களில் எப்போதுமே இருக்கை அமைப்பு கணக்கச்சிதமாக இருக்கும். அதேபோல் மென்மையான சஸ்பென்ஷன் யூனிட் வழங்கப்படுவதால் எஸ்யூவி கார்களை காட்டிலும் செடான்கள் குலுக்கலை வெகுவாக குறைக்கக்கூடியவை.\nஇதனாலேயே உலகின் மிகவும் லக்சரி கார்களை எடுத்து பார்த்தீர்கள் என்றால், அதில் பெரும்பான்மையானவை செடான் ரக கார்களாகவே இருக்கும். தொலைத்தூர பயணமாக இருந்தாலும் சரி, அல்லது குறுகிய நகர்புற பயணமாக இருந்தாலும் சரி செடான் கார்களை ஓட்ட கூட வேண்டாம், உள்ளே அமர்ந்து பயணம் செய்தாலே அப்படி ஒரு இனிமையான உணர்வு கிடைக்கும்.\nகுறைந்த ஈர்ப்பு மையத்தினால் செயல்படுதிறன் காம்பெக்ட் & சப்-காம்பெக்ட் எஸ்யூவிகளை விட செடான் கார்களிலேயே பெரும்பாலும் சிறந்ததாக கிடைக்கிறது. ஆக்ரோஷமான வேகத்தில் மட்டுமல்லாமல், நெடுஞ்சாலை பயணங்களின் போதும் கூட செடான்களிடம் சிறந்த செயல்திறன் கிடைக்கிறது.\nபெரிய பருமனான எஸ்யூவிகளுடன் ஒப்பிடும்போது குறைந்த உயரத்தினால் செடான்களில் இழுவை திறன் அதிகரிக்கிறது. அதாவது ஒரே நேரத்தில் அதிக கட்டுப்பாட்டை கார் கொண்டிருக்கும் போது நீங்கள் வேகமாக செல்ல முடியும்.\nஇழுவை குணகத்தை குறைவாக கொண்டிருப்பதினால் செடான்கள் மிகவும் சிக்கனமாக இருக்கும். இதன் காரணமாகவே அதிக சக்திவாய்ந்த என்ஜின் பொருத்தப்பட்டிருந்தாலும், செடான்கள் சிறந்த எரிபொருள் திறன் புள்ளிவிபரங்களை எட்டுக்கின்றன.\nஅதாவது காரின் உயரம் அதிகமாக இருந்தால், எதிர்காற்றை கிழித்து கொண்டு அவ்வளவு பெரிய உருவத்தை முன்னோக்கி நகர்த்த அதிக எரிபொருள் தேவைப்படும். ஆகவே கார் வாங்கும்முன் எத்தகைய உடலமைப்பை கொண்ட காரை வாங்குவது என்பதில் தெளிவாக இருங்கள்.\nஉங்க கார் கலரே உங்களை பத்தி எல்லாத்தையும் புட்டுபுட்டு வெச்சிரும்... அட, எல்லா விஷயமும் அப்படியே மேட்ச் ஆகுதே\nஃபோர்டு பணியாளர்களுக்கு நாங்கள் வாழ்வு அளிக்கிறோம் மும்பையில் இருந்து குரல் கொடுத்த ராஃப்ட் மோட்டார்ஸ்\nவிற்பனையில் தோல்வியடைந்த முன்னணி நிறுவனங்களின் கார்கள் நிஸான் கிக்ஸ் முதல் மாருதி எஸ்-க்ராஸ் வரையில்\nகாரில் இருக்க வேண்டிய 5 முக்கிய சென்சார்கள் இதில் ஒன்று பழுதாகினாலும் பிரச்சனை தான்\nவரும் தீபாவளிக்கு டெலிவிரி எடுக்க ஏற்ற 5 புதிய எஸ்யூவி கார்கள் பழைய காரை விற்கும் நேரம் வந்தாச்சு\nகர்நாடகா மாநிலத்தில் இந்த காரை வாங்கிய முதல் ஆள் இவர்தான்... விலையை கேட்டு மயக்கம் போட்றாதீங்க\nரூ.5 லட்சத்திற்குள் தற்போதைக்கு கிடைக்கும் கார்கள் கார் வாங்குவதற்கு முன் அவற்றை பற்றியும் தெரிஞ்சிக்கோங்க\nபயோ எத்தனாலின் விலை ரூ.65 மட்டுமே ‘நெகிழ்வு-எரிபொருள்’ வாகனங்களை கட்டாயமாக்கும் ஒன்றிய அரசு\nடாடா நெக்ஸானை காட்டிலும் சிலருக்கு மஹிந்திரா எக்ஸ்யூவி300-ஐ பிடிப்பது ஏன்\nஇந்த விலைக்கு சூப்பரான அட்வென்ஜர் டூரர் பைக்கா ஹோண்டா சிபி200எக்ஸ் ரிவியூ வீடியோ\nமக்கள் அதிகம் வாங்கும் கார்களில் 6 காற்றுப்பைகள் அவசியம் கார் நிறுவனங்களுக்கு மத்திய அமைச்சரின் வேண்டுக்கோள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆட்டோ செய்திகள் #auto news\nபதிவெண்ணுக்காக ரூ.17 லட்சத்தை வாரி இறைத்த பிரபல நடிகர்... நம்பர வாங்கியதுக்கு ஒரு வரலாற்று காரணமே இருக்கு\nஅதிரடியாக உயர்ந்த ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கின் விற்பனை ஓரங்கட்டப்படும் நிலையில் புல்லட் 350\nவழி தவறி வந்த பிரபல நடிகர் உதவி கேட்டவரிடம் பதிலுக்கு போலீஸ் என்ன கேட்டாங்க தெரியுமா உதவி கேட்டவரிடம் பதிலுக்கு போலீஸ் என்ன கேட்டாங்க தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/recalcitrant", "date_download": "2021-09-26T18:10:05Z", "digest": "sha1:ANQQWUEWQBWFZMNG244IPZK2GOOU53SS", "length": 4833, "nlines": 104, "source_domain": "ta.wiktionary.org", "title": "recalcitrant - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஅடங்காத; கீழ்ப்படியாத; சமாளிக்க முடியாத; வேலைசெய்யாத\nமருத்துவத்துக்கு ஒத்துழைக்காமல் எதிர்ப்புத் தெரிவித்து முரண்டுபிடிக்கும் நோயாளி.\nrecalcitrant bull (���டங்கி வேலை செய்யாத காளை)\n{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 24 திசம்பர் 2020, 06:19 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2015/10/blog-post_94.html", "date_download": "2021-09-26T19:02:22Z", "digest": "sha1:JZHUZGHDUXQOKR7CZITZMXXQCGLMMU5A", "length": 8850, "nlines": 184, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: அரவான்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஇன்றைய 'காண்டீபத்தில்' அவன் பெயர் அரவான் என்று படித்தபோது உண்மையில் அரவம் தீண்டியது போல்தான் இருந்தது.அரவானுக்கு தங்கள்\nவெண் முரசில் கிடைத்தது போன்ற அறிமுகம் (\"Super Entry \") வேறு யாருக்கும் கிடைக்கவில்லை என உறுதிபட கூறலாம்.அதற்கு முன் பகுதியில் எழுதி இருப்பதை எல்லாம் படித்து படித்து மாய்ந்து போய்கிறேன்.\n\"“நாகம் இரண்டின்மை. இரண்டுமானது. அதன் வால் ஆண்மை, சிவக்கத்திறந்த வாயோ பெண்மை. தன் வாலை தான் விழுங்கி தன்னுள் முழுமை கொள்கிறது. முற்றுச் சுழல். சுழிமைய வெறுமை. உண்டு தீரா விருந்து. தன்னை உண்பதைப்போல் தீராச் சுவை என்ன தன்னுள் தான் நுழைந்து நிறைக்கும் வெளி என்ன தன்னுள் தான் நுழைந்து நிறைக்கும் வெளி என்ன தன்னுள் நிறையும் வெளியை தானன்றி எது நிறைக்க ஒண்ணும் தன்னுள் நிறையும் வெளியை தானன்றி எது நிறைக்க ஒண்ணும்\nஇவனை மகாபாரதப்போர் ஆரம்பத்தில் 'களப்பலி' ஆக்கப் போகிறீர்களா அல்லது இவனையும் சில நாள் யுத்தத்தில் பங்கு கொள்ள செய்ய போகிறீர்களா என்பதை அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nமலையின் சிகரத்தை அடையச் செல்லும் பல பாதைகள் (காண...\nஊனென குறுகும் உடல் (காண்டீபம் - 45)\nவெண்முரசு கோவை விமர்சன அரங்கு நிகழ்வுகள்\nபோரில் கொல்லப்படும் தருமங்கள் ( காண்டீபம் 42)\nஒரு செய்தி எழுப்பும் பல ஓசைகள். (காண்டீபம் 39)\nஒரு பொருள் தரும் இரு வேறு சுவைகள்\nஎன்றும் முடியா நெடும் பயணம்\nஅர்ஜுனன் ஏன் பெண்ணாக வேண்டும்\nஅர்ஜுனன் ஏன் ஃபால்குணையாக வேண்டும்\nபித்து கொள்ள வைக்கும் ஃபால்குனையின் பேரழகு:\nஅர்ச்சுனன் வில்லில் அடைந்த நிபுணத்துவம் எதனால்:\nஅசையும் உடலும் அசையா அகமும்\nகாமத்தில் பிணைந்து கொள்ளும் நாகங்கள்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/lifestyle/library/2018/may/07/writer-imaiyams-engadhe-novel-review-by-senthilkumar-chandrasekaran-2915065.html", "date_download": "2021-09-26T18:40:18Z", "digest": "sha1:HDIWT3DYBYATLA4VNABQC2HQ3XN7P3WN", "length": 25305, "nlines": 172, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஆண், பெண் உறவுநிலையின் ஈர்ப்பு விசையை அளக்கும் இமையத்தின் ‘எங்கதெ’ நாவல் விமர்சனம்\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n08 செப்டம்பர் 2021 புதன்கிழமை 02:35:03 PM\nஆண், பெண் உறவுநிலையின் ஈர்ப்பு விசையை அளக்கும் இமையத்தின் ‘எங்கதெ’ நாவல் விமர்சனம்\nகையில் காசிருந்தால், வாங்க மனமுமிருந்தால் நம்மால் எல்லாவிதமான புத்தகங்களையும் வாங்கி விட முடியும். ஆனால், வாங்கிய வேகத்தில் வாசித்து விட முடியுமா என்றால், அது தான் இல்லை. சில போது நம்மால் எத்தனை முயற்சித்தும் எளிதில் ஒரு புத்தகத்தை வாசித்து விட முடிவதே இல்லை. சில புத்தகங்களை வாசித்து முடிக்கும் வரை அவை நம் கையை விட்டுக் கீழிறங்குவதுமில்லை. உண்ணும் போதும், உறங்கும் போதும், சமலறையில் ஆக்கி இறக்கும் போதும் கூட புத்தகமும் கையுமாகத் திரிவது கூடப் புத்தகப் பிரியர்கள் பலருக்கு வாடிக்கையான செயல் தான். அந்த வரிசையில் எந்த ஒரு புத்தகத்தையுமே வாசித்த பிறகு அதை நண்பர்களோடு பகிர்வதும் கூட பலருக்கும் அரிதான செயலாகவே இருக்கக் கூடும். காரணம் வாசித்த திருப்தியாகவே கூட இருக்கலாம்.\nசில நாவல்களுக்கு அதன் தலைப்பும், எழுத்தாளரின் பெயருமே வாசிக்கத் தூண்டக்கூடிய மிகப்பெரிய விளம்பரங்களாக அமைந்து விடுவதால் அதைத் தனியாக மெனக்கெட்டுப் பகிர்ந்து பரப்பத் தோன்றுவதில்லை. இதோ எழுத்தாளர் இமையத்தின் ‘எங்கதெ’ அப்படிப்பட்ட புத்தகங்களில் ஒன்று. மிகச்சிறிய நாவல். ஆனால் உள்ளடக்கி இருப்பதோ ஆதாம், ஏவாள் காலம் தொட்டு மானுட ஜென்மங்களால் அறியப்பட முடியாத ரகசியமொன்றின் சிறு பொறியை. ஆணுக்கும், பெண்ணுக்குமான இனக்கவர்ச்சி, காதல், ஈர்ப்பு விசை இத்யாதி, இத��யாதிகளை இன்னும் புனிதமான வார்த்தைகள் எத்தனை இருக்கின்றனவோ அல்லது இன்னும் இழிவாக்கிக் கற்பிக்க எத்தனை எத்தனை வார்த்தைகள் இருக்கின்றனவோ அத்தனையையும் இட்டு நிரப்பிக் கொண்டு இந்தக் கதை நகர்கிறது.\nஇந்த நாவலுக்கான விமர்சனம் எழுதலாம் என யோசித்துக் கொண்டிருக்கையில் இணையத்தில் செந்தில்குமார் சந்திரசேகரன் என்பவர் எழுதிய விமர்சனம் காணக் கிடைத்தது.\nஅவரது விமர்சனம் நாவலைப் படிக்கத் தூண்டும் விதத்தில் அமைந்திருந்ததால் தினமணி இணையதளத்தின் லைஃப்ஸ்டைல் லைப்ரரி பக்கத்தில் பகிரத் தோன்றியது. //எழுதியவருக்கு ஆட்சேபணை இருப்பின் அகற்றப்படும்//\nஇமையத்தின் ‘எங்கதெ’ நாவலுக்கு செந்திகுமார் சந்திரசேகரன் எழுதிய விமர்சனப் பகிர்வு.\nஇக்கதையில் வரும் விநாயகம் தனக்கு 33 வயதாகும் வரையிலும் எந்தப் பெண்ணையும் ஏறெடுத்துப் பார்த்ததில்லை. ஒரு பெண் பின்னாடியும் சுற்றித் திரிந்ததில்லை. அப்படிப்பட்டவன் வாழ்க்கையில், 28 வயதில் கணவனை இழந்த கைம்பெண்ணும் இரு பெண்குழந்தைகளுக்குத் தாயுமான கமலத்தின்மீது மட்டும் இனம்புரியாத மோகம் பீரிட்டுக் கொண்டுவந்துவிடுகிறது. அதன்பிறகு தன்வாழ்க்கை என்ற நிலையிலிருந்து விநாயகம் வெளியேறிவிடுகிறான். தன் ஊர் மறந்துவிடுகிறது. ஊரில் நடக்கும் திருவிழா, காப்பு, நிச்சயதார்த்தம், திருமணம் ஏன் ஈமக் கிரியைகள் கூட மறந்து விடுகிறது. தன் சொந்த பந்தங்களெல்லாம் மறந்து விடுகிறது. ஒரே பெண் கமலம், ஒரே வீடு அவள் வீடு, ஒரே வேலை அவள் சொல்லும் வேலைகளை செய்வது என்று திரிய ஆரம்பித்துவிடுகிறான் விநாயகம். வெளியே அண்ணன் என்று சொல்லிக்கொள்ளும் இந்த பெயர் வைக்கப்படாத உறவும் அதனால் இவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் மிக ஆழமாக அலசுகிறது இந்நாவல்.\nவிநாயகத்திற்கும் கமலத்திற்கும் உறவு முளைத்தபின் கமலத்தை கிராமவாசிகள் அனைவரும் விநாயகத்தின் பொருளாகப் பார்க்கின்றனர். ஆனால் அவள் நகரத்திற்கு இடம் பெயர்ந்த பின் அவள் பொதுப் பொருளாய் பார்க்கப்படுகிறாள். இதில்கூட கிராமமும் நகரமும் எதிரெதிர் திசையில் இருப்பதையும் அவர்களின் இந்த பெயர் சொல்லப்படாத உறவை எதிர்நோக்கும் பார்வை வேறுபாட்டையும் மிகத் துல்லியமாக எடுத்துக்காட்டுகிறார் இமயம்.\nபணம் சம்பாதிக்கிறதுக்காக எத வேணுமின்னாலும் செய்யற பைத்தியம் இருக்கு. ஊரு, காடுகாடுன்னு சேக்கிற பைத்தியம் இருக்கு. ஒருத்தனுக்கு சாராயம். ஒருத்தனுக்குப் பீடி, சிகரட்டு, எம்.எல்.ஏ ஆவணும். எம்.பி., மந்திரி ஆவணுங்கிற பைத்தியம். சினிமாவுல நடக்கிறதுதான் வாழ்க்க லட்சியம்ன்னு திரியுறவன், நல்ல சினிமா எடுக்கப் போறான்னு சோத்துக்கு இல்லாம அலயுறவன். சாமி இருக்குன்னு சொல்ற பைத்தியம் இருக்கு. சாமி இல்லைன்னு தீச்சட்டிய ஏந்திக்காட்டுற ஆளும் இருக்கு. இப்பிடி ஒலகத்திலே இருக்கிற ஒவ்வொருத்தனுக்கும் ஒரு பைத்தியம். ஒலகமே பைத்தியமாத்தான் இருக்கு. எனக்குக் கமலா பைத்தியம்னு சொல்ற விநாயகத்தின் உறவை அவரது தங்கைகள் ஏற்றுக் கொள்ளுகிறார்கள். கமலாவின் வீட்டிற்குச் சென்று சீர்செய்து சமைத்துச் சாப்பிட்டுவிட்டு வந்து உறவு கொண்டாடுகிறார்கள் அவர்தம் தமக்கைகள்.\nஇந்நாவலில் கதையை விவரிக்கும் விநாயகத்திற்கு முன்னோடியாய் அவனுக்கு முந்தைய தலைமுறையில் அவ்வூரில் வாழ்ந்தவர் பாவாடை. விநாயகமும் அடுத்த தலைமுறையின் பாவாடையாக மாறப் போகும் அபாயத்தைச் சுட்டிக் காட்ட முயல்கிறார் இமயம் அவர்கள். சென்ற தலைமுறையில் ஒரு பாவாடை, இத்தலைமுறையில் ஒரு விநாயகம் என்றால் அடுத்த தலைமுறை யாரோ ஒருவரைக் குறிவைத்து சுற்றிக் கொண்டிருக்கிறது அது செல்வமா, சுப்பிரமணியா, கருப்பனா சுப்பனா அது செல்வமா, சுப்பிரமணியா, கருப்பனா சுப்பனா என நம்முள் வினா எழுப்பியிருக்கிறது இந்நாவல்.\nஆணுக்கும் பெண்ணுக்குமான இச்சிக்கலான உறவில் எப்போது நுழைவோம் என்று காத்திருந்தது போல சந்தேகம் இடம் பெற்று இவ்வுறவை மேலும் சிக்கலானதாக ஆக்கியிருக்கிறது. பெரும்பாலும் இத்தகைய உறவுகளின் முடிவாக செய்தித்தாளில் நாம் தினசரி வாசிக்கும் சம்பவங்களைப்போல இக்கதையும் அதே முடிவை நோக்கி பயணிப்பதாகத் தெரிந்தாலும், விநாயகம் இதிலிருந்து வெளியே வருவாதாய் முடித்திருப்பது மிகவும் சுபம்.\nஇந்நாவலில் இமயம் கையாண்டிருக்கும் மொழி இதுவரை அவர் எழுதிய நாவல்களிலிருந்து மிகவும் தனிப்பட்டு நின்றாலும், கமலத்தைத் தொட்டுவிட்டு விடமுடியாமல் தவிக்கும் இந்நாயகனைப்போலவே, இந்நாவலைத் தொட்டுவிட்ட யாரையும் முழுதும் வாசித்து முடிக்காமல் கீழே வைக்கவிடாத அளவுக்கு நமக்கு நெருக்கமான ஒரு உணர்வைத் தரும் மொழியாகவே இருக்கிறது. வட்ட���ர மொழிநடையில் இத்துணை உவமைகளைக் கையாள முடியுமா கம்பராமாயணத்தில் கம்பன் பயன்படுத்திய உவமைகள் எத்துணை வித்தியாசமானதோ அத்துணை வித்தயாசமானது இந்நடையில் இவர் பயன்படுத்தியிருக்கும் உவமைகள். அந்த உவமைகள் அனைத்தின் பட்டியலையும் இதில் தருவதில் எனக்கு ஆர்வம் அதிகமிருந்தாலும், இதின் வாசகர்களாகிய என்நண்பர்களின் நலன் கருதி அதில் சிலவற்றறை மட்டும் இங்கே குறிப்பிட விழைகிறேன்.\n“சூறக்காத்துல மாட்டுன மூங்கில் மரம் மாதிரி”\n“கருவாட்டுக் குழம்பு வைக்கிற ஊட்டோட வாசல்ல காத்திருந்த நாய் மாதிரி”\n“கிளி ஜோசியக்காரன் கையில மாட்டுன கிளியாட்டம்”\n“கிணத்துல குதிச்சா தப்பிக்கலாம். கடல்ல குதிச்சா தப்பிக்க முடியுமா \n“இருட்டுல இருக்கிற செடி வெளிச்சத்தப் பாத்து தாவத்தான செய்யும் \n“காஞ்சி கெடந்த மாட்டுக்குப் பச்சப் புல்லுக் கட்டு கெடச்சாப்லதான்”\n“விரியன் பாம்புகிட்ட இருக்கிற விசத்துக்கு அதுவா பொறுப்பு \n“கதவக் கண்டுபிடிச்சதே ஊட்டச் சாத்தி வைக்கறதுக்குத்தான்கிற ரகம்”\n“நாரை இரை தேடுறப்ப தூறல் போட்டாப்ல”\n“வெசம் தடவுன வெல்லக் கட்டிய திங்க ஓடுற எலி மாதிரி”\n“கோழி எங்க மேஞ்சா என்ன, எப்படி மேஞ்சா என்ன என்னிக்காயிருந்தாலும் அது கறியா சட்டியில வெந்துதானே ஆகனும்.”\nஇந்த கைம்பெண்ணின் சிக்கலான நிலை குறித்து இந்நாவல் விரிந்தாலும் இது நம் சமுதாய பண்பாட்டுக் கூறுகள் நமக்கு நன்மை தருவனவா அல்ல எதிர்வினையாற்ற வல்லவையா என்ற நம்பமுடியாத ஒரு பரிமாணத்தை நம்முன்னால் தோற்றுவிப்பதை தவிர்க்கமுடியாததாக ஆக்கியிருக்கிறது.\nவிலை ரூ - 125\nImage courtesy: ஆம்னி பஸ் இணையப் பக்கம்.\nஎஸ்.ராம கிருஷ்ணனின் யாமம் நாவல் அறிமுகம்\nஜெயமோகனின் \"மத்தகம்\" ஒரு யானையின் கொம்புகளின் ஊடே கிட்டிய பயண அனுபவம்\nஅம்பையின் ‘காட்டில் ஒரு மான்’ சிறுகதை தொகுப்பு\nஎம்.வி.வெங்கட்ராமின் 'வேள்வித் தீ' ஹேமா இல்லா விட்டால் கெளசலை இருந்திருப்பாள்\nலா. ச. ராவின் ‘அபிதா’\n165 ரன்கள் விளாசிய ராயல் சேலஞ்சர்ஸ் - புகைப்படங்கள்\nதேவதையாய் மின்னும் வாணி போஜன் - புகைப்படங்கள்\nதடுப்பூசி சிறப்பு முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்த முதல்வர் - புகைப்படங்கள்\nகுவாட் உச்சி மாநாடு, ஐ.நா. கூட்டத்தில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nசிவகார்த்திகேயன் நடிப்பில் 'டாக்டர்': ஸ்டில்ஸ்\n��திர்பார்ப்பை கிளப்பும் தமன்னாவின் கியூட் ஆல்பம்\nஆனந்தம் விளையாடும் வீடு படத்தின் டீசர் வெளியீடு\nசிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் படத்தின் டிரெய்லர் வெளியீடு\n'லிஃப்ட்' படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதிருமலையில் விரைவு தரிசன டிக்கெட்: நாளை வெளியீடு\nபி.இ. கவுன்சிலிங் செல்வோர் இதை மட்டும் நம்ப வேண்டாம்\nகுடும்ப அட்டையில் திருத்தம் செய்யணுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsview.lk/2021/09/blog-post_514.html", "date_download": "2021-09-26T19:25:40Z", "digest": "sha1:LSJA4IM7G5VEQDAY3ESDBMECFJ4YEBWG", "length": 7668, "nlines": 60, "source_domain": "www.newsview.lk", "title": "அனைத்து வகை கொரோனா தடுப்பூசிகளும் சமமான பாதுகாப்பும் பயனும் என்கிறார் வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் - News View", "raw_content": "\nHome உள்நாடு அனைத்து வகை கொரோனா தடுப்பூசிகளும் சமமான பாதுகாப்பும் பயனும் என்கிறார் வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத்\nஅனைத்து வகை கொரோனா தடுப்பூசிகளும் சமமான பாதுகாப்பும் பயனும் என்கிறார் வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத்\nநாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து வகையான கொரோனா தடுப்பூசிகளும் சமமான பாதுகாப்பானவை மற்றும் பயனுள்ளவை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பில் சுகாதார சேவைகளின் பிரதி பணிப்பாளரான வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவிக்கையில், வணிக நோக்கங்களுக்காக தடுப்பூசிகளில் ஒப்பீடுகள் செய்யப்படுகின்றன என்றார்.\nஒரு தடுப்பூசியின் வர்த்தக நாமமானது மற்றொன்றை விட உயர்ந்தது அல்ல, இது வெறும் சந்தைப்படுத்தல் வித்தை என்றும் அவர் தெரிவித்தார்.\nதற்போது நிர்வகிக்கப்படும் தடுப்பூசிகளின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை உலக சுகாதார ஸ்தாபனம் உறுதிப்படுத்தியுள்ளது. இலங்கையில் நிர்வகிக்கப்படும் தடுப்பூசி குறித்த முடிவுகள் இரண்டு நிபுணர் குழுக்களினாலேயே முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nதற்போது பயன்பாட்டிலுள்ள அனைத்து தடுப்பூசி வகைகளையும் அவசர பயன்பாட்டிற்காக உலக சுகாதார ஸ்தாபானம் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nஇதுவரையில் உலகில் பிறக்காதா மனிதர்களின் முகங்களை பார்க்கும் அதிசயம் - *Artificial Intelligence நாம் இப்போது அடிக்கடி கேள்விப்படும் ஒரு சொல்., இதன் பாதிப்பு எதிர்காலத்தில் ப��ரிய விளைவை ஏற்படுத்தும் என ஸ்டீபன் ஹோக்கிங் கூறியி...\nஉலகையே உலுக்கிப் போட்டுக் கொண்டிருக்கும் கொரோனா வைரசானது தன் விஸ்வரூபத்தைக் காட்டுவது போன்று இரண்டாம், மூன்றாம் அலைகளெனத் தன் உக்கிரத் தன்மை...\nகல்முனையில் வாள் வெட்டுக்கு இலக்கான இளைஞர் வைத்தியசாலையில் அனுமதி : வாய்தர்க்கத்தின் பிரதிபலிப்பு \nமாளிகைக்காடு நிருபர் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை மதரஸா வீதியில் இடம்பெற்ற சரமாரியான வாள் வெட்டில் காயமடைந்த கல்முனை இளைஞர் அஸ்ரப...\nபரீட்சை திகதிகளில் எவ்வித மாற்றமுமில்லை\nகல்விப் பொதுத் தராதரபத்திர உயர்தர பரீட்சை மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை ஆகியவற்றை நடத்துவதற்கு ஏற்கனவே தீர்...\nதந்தை, தாய் உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக நடிகர் விஜய் வழக்குத் தாக்கல்\nதந்தை எஸ்.ஏ. சந்திரசேகர், தாய் ஷோபா உள்ளிட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் 11 பேருக்கு எதிராக நடிகர் விஜய் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில்...\nபட்டதாரி பயிலுனர்களுக்கு வழங்கப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனங்கள் மாவட்டத்திற்குள்ளேயே மாற்றிக் கொடுக்கப்பட வேண்டும் - ஹாபிஸ் நசீர் அஹமட்\nமட்டக்களப்பு மாவட்ட பட்டதாரி பயிலுனர்களுக்கு வழங்கப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனங்கள் மாவட்டத்திற்குள்ளேயே மாற்றிக் கொடுக்கப்பட வேண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/miscellaneous/the-story-of-jet-airways-naresh-goyal", "date_download": "2021-09-26T19:37:07Z", "digest": "sha1:WSC3P5Y3BSJO62RD3P6KFSAEFQJ5HP4G", "length": 27220, "nlines": 204, "source_domain": "www.vikatan.com", "title": "`300 ரூபாய் சம்பளம் டு ஜெட் ஏர்வேஸ் ஓனர்!’- எப்படி வீழ்ந்தார் நரேஷ் கோயல்? | The story of Jet airways Naresh goyal - Vikatan", "raw_content": "\nபிளாட்டினம் சீசன் ஆஃப் ஹோப் விருது : நான்காவது முறையாக வென்றது ஜிஆர்டி ஜூவல்லர்ஸ்\nதிருச்சி மைல்ஸ்டோன் மனிதர்கள் - 5 | `சில்வர்லைன்’ மருத்துவமனை என்னும் தென் தமிழகத்தின் நம்பிக்கை\nதிருச்சி மைல்ஸ்டோன் மனிதர்கள் - 4: | திருச்சியைத் தாண்டி ஒளிர்ந்த கல்யாணி கவரிங்\nதிருச்சி மைல்ஸ்டோன் மனிதர்கள் - 3: | கல்யாணி கவரிங் - விளம்பரங்கள் மூலம் சாதித்த கதை\nதிருச்சி மைல்ஸ்டோன் மனிதர்கள்: கல்யாணி கவரிங் வளர்ந்த கதை தெரியுமா\nதிருச்சியின் மைல்ஸ்டோன் மனிதர்கள்: சிறுவிதை டு பெருமரம்... சாதனையாளர்களின் வெ���்றிக் கதைகள்\nமும்பை: முதல்முறையாக ₹100-ஐ தாண்டிய பெட்ரோல் விலை; அத்தியாவசிய பொருள்கள் விலை உயரும் அபாயம்\nபுளூம்பர்க் ஆசிய பணக்காரர் பட்டியல்: சீனத் தொழிலதிபரை பின்தள்ளிய அதானி\n``ஆயிரம் பேருக்கெல்லாம் சமைச்சோம்... இப்போ..'' - நலியும் கேட்டரிங் தொழில்\nலாக்டெளனால் ஆட்டம் கண்ட பொருளாதாரச் சக்கரம்.. - மக்களாகிய நாம் செய்ய வேண்டியது என்ன - மக்களாகிய நாம் செய்ய வேண்டியது என்ன\nபிளாட்டினம் சீசன் ஆஃப் ஹோப் விருது : நான்காவது முறையாக வென்றது ஜிஆர்டி ஜூவல்லர்ஸ்\nதிருச்சி மைல்ஸ்டோன் மனிதர்கள் - 5 | `சில்வர்லைன்’ மருத்துவமனை என்னும் தென் தமிழகத்தின் நம்பிக்கை\nதிருச்சி மைல்ஸ்டோன் மனிதர்கள் - 4: | திருச்சியைத் தாண்டி ஒளிர்ந்த கல்யாணி கவரிங்\nதிருச்சி மைல்ஸ்டோன் மனிதர்கள் - 3: | கல்யாணி கவரிங் - விளம்பரங்கள் மூலம் சாதித்த கதை\nதிருச்சி மைல்ஸ்டோன் மனிதர்கள்: கல்யாணி கவரிங் வளர்ந்த கதை தெரியுமா\nதிருச்சியின் மைல்ஸ்டோன் மனிதர்கள்: சிறுவிதை டு பெருமரம்... சாதனையாளர்களின் வெற்றிக் கதைகள்\nமும்பை: முதல்முறையாக ₹100-ஐ தாண்டிய பெட்ரோல் விலை; அத்தியாவசிய பொருள்கள் விலை உயரும் அபாயம்\nபுளூம்பர்க் ஆசிய பணக்காரர் பட்டியல்: சீனத் தொழிலதிபரை பின்தள்ளிய அதானி\n``ஆயிரம் பேருக்கெல்லாம் சமைச்சோம்... இப்போ..'' - நலியும் கேட்டரிங் தொழில்\nலாக்டெளனால் ஆட்டம் கண்ட பொருளாதாரச் சக்கரம்.. - மக்களாகிய நாம் செய்ய வேண்டியது என்ன - மக்களாகிய நாம் செய்ய வேண்டியது என்ன\n`300 ரூபாய் சம்பளம் டு ஜெட் ஏர்வேஸ் ஓனர்’- எப்படி வீழ்ந்தார் நரேஷ் கோயல்\nஉள்நாட்டு விமானப் போக்குவரத்து தனது ஜெட் ஏர் நிறுவனத்தைப் பயன்படுத்த முடிவு செய்து அதற்கான பணிகளைத் தொடங்கினார் நரேஷ் கோயல்.\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்\nநரேஷ் கோயல் 300 ரூபாய் சம்பளத்தில் வாழ்க்கையைத் தொடங்கியவர். பஞ்சாப்பில் பிறந்து அரசுப் பள்ளியில் படித்து வளர்ந்தவர். 11 வயதில் தந்தையை இழந்ததால் குடும்பத்தில் வறுமை அழையா விருந்தாளியாக நுழைந்தது. தாய்மாமாவின் உதவியால் தான் இவரது குடும்பம் இயங்கியது. கோயலுக்கு பட்டயக்கணக்காளர் ஆக வேண்டும் என்பது விருப்பம். குடும்ப சூழல் பி.காம் படிப்புடன் நிறுத்திவிட்டது. 1967-ல் கல்லூரி வாழ்க்கை ���ிறைவடைந்தது. டிராவல் ஏஜென்சியில் 300 ரூபாய் சம்பளத்தில் வேலை. 7 வருடங்கள் டிராவல் ஏஜென்சி, விமான போக்குவரத்தின் நிறுவனங்களில் பல்வேறு அனுபவங்களைப் பெற்றார். டிராவல் ஏஜென்சியில் 3 வருடங்கள் பணியாற்றினார். அந்த நாள்களில் இரவுப் பொழுதுகளை ஏஜென்சியிலே கழித்து வந்தார். கோயல் பல்வேறு வெளிநாட்டுப் போக்குவரத்து நிறுவனத்தில் பணியாற்றியதால் இந்தத் துறை ரீதியிலான பல்வேறு பயிற்சிகளையும் பெற்றார்.\n1967 - 1973 இடைப்பட்ட காலத்தில் பல்வேறு சர்வதேச விமான நிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்பைப் பெற்றார். 1969-ம் Iraqi Airways-ல் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்தார். 1971-ல் Royal Jordanian Airlines பிராந்திய மேலாளர் பணி. அதன் பின்னர் Middle Eastern Airline நிறுவனத்தில் விற்பனைப் பிரிவு, டிக்கெட் புக்கிங் எனப் பல்வேறு பிரிவுகளில் வேலை செய்துவந்தார். இந்த 7 வருடத்தில் தான் பெற்ற அனுபவத்தைக் கொண்டு 1974-ம் ஆண்டு சொந்தமாக ஜெட் ஏர் என்ற ஏஜென்சியைத் தொடங்கினார். இதன் மூலம் தேசிய விமான முகவாரானார். இந்த நிறுவனத்தின் நோக்கமே வெளிநாட்டு விமான நிறுவனங்களை இந்தியாவில் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தும் பணியைச் செய்து வந்தது. ஏர் பிரான்ஸ், ஆஸ்திரியன் ஏர்லைன்ஸ் போன்ற நிறுவனத்துக்காகப் பணி செய்து வந்தது.\nஇதற்கு அடுத்த வருடமே `பிலிப்பைன் ஏர்லைன்ஸ்’ இந்தியாவின் பிராந்திய மேலாளராக இவரை நியமித்தது. இந்தியாவில் அந்த நிறுவனத்தின் வணிக செயல்பாடுகளைக் கவனிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில்தான் இந்திய பொருளாதாரத்தில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கையை மேற்கொண்டது. 1991-களில் தாராளமயமாக்கள், உலகமயமாக்கள் மற்றும் தனியார்மயமாக்கள் கொள்கை கொண்டுவரப்பட்டது. இதை நரேஷ் கோயல் சரியாகப் பயன்படுத்திக்கொண்டார். உள்நாட்டு விமான போக்குவரத்து தனது ஜெட் ஏர் நிறுவனத்தைப் பயன்படுத்த முடிவு செய்து அதற்கான பணிகளைத் தொடங்கினார். ஜெட் ஏர்வேஸ் தனது விமான போக்குவரத்தை 1993 மே 5-ம் தேதி தொடங்கியது. கல்ப் ஏர் மற்றும் குவைத் ஏர் உள்ளிட்ட மத்திய கிழக்கு முதலீட்டாளர்கள் குழுவின் ஆதரவோடு இந்த விமான நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்தியாவின் முதல் தனியார் விமான நிறுவனம் ஜெட் ஏர்வேஸ் தான்.\nவளைகுடா நாடுகளில் இந்தியாவின் பல்வேறு மாநில மக்கள் பணியாற்றி வருகின்றனர். இந்திய நகரங்களில��� இருந்து ஏராளமான மக்கள் வளைகுடா நாடுகளுக்குப் பயணம் செய்து வந்தனர். இதுதான் அவரை உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்குவதற்காக யோசனையைக் கொடுத்தது. அந்தக் காலகட்டத்தில் பெரு நகரங்களில் உள்ள விமான நிலையங்களுக்கு மட்டுமே சர்வதேச விமானங்கள் சென்று வந்தது. சிறிய நகரங்களுக்கு பெரிய அளவில் விமான போக்குவரத்து இன்றி காணப்பட்டது. இதன்காரணமாகவே சிறிய நகரங்களை ஜெட் ஏர்வேஸ் மூலம் இணைக்கும் யோசனை இவருக்கு உதித்தது. இவரது யோசனைகளை வளைகுடா நிறுவனங்களும் ஏற்றுக்கொண்டு நிதியுதவி செய்தது. 4 போயிங் ரக விமானங்களை லீஸ்க்கு எடுத்து தனது நிறுவனத்தை தொடங்கினார். தனது முதல் சேவையை மும்பை - அஹமதாபாத் இடையே தொடங்கியது.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.\nமுதல் ஆண்டுகள் மிகவும் பரபரப்பாக இயங்கியது. முதல் வருடத்தில் ஜெட் ஏர்வேஸ் 7,30,000 பயணிகளை வெற்றிகரமாக சுமந்து சென்றது. 2001-ம் ஆண்டு ஜெட் ஏர்வேஸ்க்குச் சொந்தமாக 30 விமானங்கள் இருந்தன. 37 இடங்களுக்குத் தினசரி 195 விமான சேவையை வழங்கி வந்தது. 2004-ல் சர்வதேச விமான போக்குவரத்து தொடங்கப்பட்டது. மும்பையில் இருந்து லண்டனுக்குத் தனது முதல் சேவையை ஜெட் ஏர்வேஸ் வழங்கியது. 2005-ம் ஆண்டு டெல்லி - லண்டன் சேவையை நீட்டித்தது. 2007-ம் ஆண்டு ‘ஏர் சகாரா’ நிறுவனத்தை வாங்கியது. அதை ‘ஜெட் லைட்’ என்ற பெயரில் அறிமுகப்படுத்தியது.\nமோசமான செயல்பாடுகள் காரணமாக 2002-ல் முதல் முறையாக நட்டத்தை சந்தித்தது. அதில் இருந்து மீண்டு வர பல்வேறு யுத்திகளை கையாண்டார். அவை பலனும் கொடுத்தது. இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்ட மாற்றங்களும் அரசின் கொள்கைகளும் கோயலுக்குச் சாதகமாக இருந்தது. 2010-ல் இந்தியாவின் மிகப்பெரிய விமானப்போக்குவரத்து நிறுவனமாக ஜெட் ஏர்வேஸ் உருவானது. 2013-ம் அண்டு Ethihad Airway, ஜெட் ஏர்வேஸ் 24 சதவிகித பங்குகளை வாங்கியது. 2006-ல் ஜெட் ஏர்வேஸ் நிறுவன பங்குகள் உச்சத்தில் இருந்தது. இதற்கடுத்த ஆண்டுகள் அந்த நிறுவனத்தின் பங்குகள் குறையத்தொடங்கியது. நிறைய விமான நிறுவனங்கள் உள்நாட்டுப் போக்குவரத்தில் அடியெடுத்து வைத்தது இதற்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்பட்டது. போட்டி நிறுவனங்கள் குறைந்த விலையில் விமான போக்கு���ரத்தை சாத்தியப்படுத்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்குத் தலைவலியாக இருந்தது. இதன் விளைவாக 2014-ல் மிகப் பெரிய சிக்கல்களைச் சந்திந்தது. 2013 - 14 நிதியாண்டில் 3,667 கோடி நட்ட கணக்கைக் காட்டியது.\nவாடிக்கையாளர்களுக்கு மற்ற நிறுவனங்கள் ஏராளமான சலுகைகள வழங்கியது. போட்டியைச் சமாளிப்பதற்கு பல்வேறு யுத்திகளை நரேஷ் கோயல் கையாண்டார். ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் அவ்வப்போது சிறுசிறு விபத்துக்குள்ளானதால் வாடிக்கையாளரின் நன்மதிப்பை இழந்தது. அதனுடன் சேர்ந்து எண்ணெய் விலை உயர்வும் ஒரு பிரச்னையாகப் பார்க்கப்பட்டது. 8 வருடங்களாக நட்ட கணக்கை காட்டி வந்த ஜெட் ஏர்வேஸ் 2015-ல் ரூ. 461.11 கோடி லாபக்கணக்குக் காட்டியது. நிர்வாகத்தில் கொண்டு வந்த மாற்றங்கள்.. சர்வதேச அளவில் எண்ணெய் விலையில் ஏற்பட்ட மாற்றங்கள் இந்த லாபத்துக்குக் காரணமாக அமைந்தது.\n2018-ல் மீண்டும் நிலைமை மோசமானது. தனது நிறுவன பங்குகளை விற்கும் கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டார். விமான நிறுவனத்தைத் தொடர்ந்து இயக்குவதற்காகப் பல்வேறு வங்கிகளில் கடன் பெற்றார். 2019-ல் பொருளாதார சூழல் மேலும் சிக்கலானது. ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார். ஏப்ரல் 15-ம் தேதி ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு எண்ணெய் சப்ளை செய்வதை நிறுவனங்கள் நிறுத்தியது. நிலுவைத் தொகை செலுத்தினால் மட்டுமே எண்ணெய் வழங்கப்படும் எனத் தெரிவித்தது. வேறுவழியின்றி அந்த நிறுவனம் அனைத்துச் சேவைகளையும் ஏப்ரல் 15-ம் தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தியது. வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்திருந்தால் அந்தத் தொகையை ஏஜென்சியைத் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளுங்கள் எனத் தனது ட்விட்டர் மூலம் தெரிவிக்கப்பட்டது.\nஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் நிதி பரிமாற்றத்தில் பல்வேறு முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகம் வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்துக்கு தற்போது 8,500 கோடிக்கு மேல் கடன் உள்ளது. இப்போது அந்த நிறுவனத்தின் மீது திவால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்நிய செலவாணி சட்டத்தை மீறியதாக அந்த நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கப்பரிவு சோதனை மேற்கொண்டது.\nஇந்நிலையில் கடந்த மே மாதம் கோயல் தன் மனைவியுடன் லண்டன் செல்ல மும்பை விமானநிலையத்தில் இருந்து புறப்பட்டார். விமானம் ரன்வேயில் சென்றுகொண்டிருந்தபோது பாதியில் நிறுத்தப்பட்டது. விமானத்தில் ஏறிய அதிகாரிகள் கோயல் வெளிநாடு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி கீழே இறக்கிவிட்டனர். 300 ரூபாய் சம்பளத்தில் வாழ்க்கையைத் தொடங்கியவரின் பொருளாதாரம் விமானம்போல உயரே பறந்துகொண்டிருந்தது. விமானம் மூலம் வாழ்க்கையின் உயர்ந்த நிலையை அடைந்தவர் கடைசியில் விமானத்தில் பறக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார் .\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news1tv.in/", "date_download": "2021-09-26T20:26:31Z", "digest": "sha1:CW76LEEOPR477GGPL4VHYAVT5VRL4WAF", "length": 13694, "nlines": 203, "source_domain": "news1tv.in", "title": "News1tv | News1tv", "raw_content": "\nநியூஸ் 1 டிவியின் செய்தி 09.10.2018\nNEWS1 நியூஸ் 1 டிவி\nஆளில்லா ஹெலிகாப்டரை இயக்கி சாதித்த அஜித் மற்றும் தக்‌ஷா குழு – வைரல் வீடியோ\nசென்னை: நடிகர் அஜித் மற்றும் தக்‌ஷா குழுவினர் இணைந்து ஆளில்லா ஹெலிகாப்டரை இயக்கி சாதித்துள்ளனர். தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் அஜித். இவர் நடிப்பையும் தாண்டி புகைப்படக் கலை, பைக்...\nவைரமுத்து மீது மேலும் ஒரு பெண் பாலியல் புகார்- விஸ்வரூபம் எடுக்கும் விவகாரம் #metoo`\nPetrol Price: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் (05-10-2018)\nராமேஸ்வரம் மீனவர்கள் இன்று 10வது நாளாக வேலை நிறுத்தம்\nதமிழகத்திற்கு நீர் குறைறைக்கப்பட்டு இருப்பதை பாஜக வரவேற்கவில்லை – தமிழக பாஜக தலைவர் தமிழிசை...\nPetrol Price: மாற்றம் காணாத பெட்ரோல் விலை; எகிறி அடிக்கும் டீசல் விலை\nசென்னை: இன்றைய பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை கைவிடப்பட்டது. இதையடுத்து நாள்தோறும் பெட்ரோல்,...\nஅவா்கள் பிசாசுகள்: நீதிபதியின் மனைவியை கொன்ற காவலா் வாக்குமூலம்\nதன்னை மிகவும் கீழ்த்தரமாக நடத்தியதால் நீதிபதியின் மனைவி மற்றும் மகனை சுட்டுக் கொன்றதாக பாதுகாப்பு அதிகாாி மகிபால் சிங் வாக்குமூலம் அளித்��ுள்ளாா். டெல்லி மாவட்ட கூடுதல் அமா்வு நீதிபதி கிருஷ்ணகாந்த் ஷா்மாவின் மனைவி மற்றும் மகனை...\nஏர் இந்தியா விமானத்திலிருந்து தவறி விழுந்த பணிப்பெண் படுகாயம்\nசர்ச்சையில் சிக்கிய சித்து; பாக்., அமைச்சரவையில் சேர பாஜக சூப்பர் ஆலோசனை\nAbdul Kalam: ஏவுகணை நாயகனின் 87வது பிறந்த தினம்: காலம் போற்றும் கலாமின் சிறப்புகள்\nபெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பு பிரதமா் மோடி இன்று ஆலோசனை\nசச்சின் பாதி….. சேவக் பாதி….. லாரா மீதி…. கலந்த கலவை பிரித்வீ: ரவி சாஸ்திரி\nஹைதராபாத்: விண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமான பிரித்வீ ஷா, சச்சின் பாதி, சேவக் பாதி, லாரா போன்ற வீரர்களின் கலவை என பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். இந்தியா வந்துள்ள விண்டீஸ் அணி, 2 டெஸ்ட்,...\nஒருநாள் அணியிலும் பண்ட்…. வெளியேறுகிறாரா ‘தல’ தோனி\nவிஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் – தமிழக அணி 5-வது வெற்றி\nஒரே ஓவரில் ‘6’ சிக்சர் அடித்து மிரட்டிய ஜஜாய்: ஆப்கானிஸ்தான் பிரிமியர் லீக்கில் அசத்தல்\nஒரே வருஷத்துல இத்தனை பேரா இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ‘கிங்’ கோலி\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் பட தலைப்பு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nIAS Academy Founder: குடும்பச் சிக்கல் காரணமாக சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமி நிறுவனர் தற்கொலை\n#MeToo: சரியான நேரம் வரும் போது குற்றவாளிகள் மௌனமாகி விடுவர் – நடிகர் சித்தார்த்...\nசதத்துடன் துவங்கி….சாதனையுடன் முடித்த பிரித்வீ ஷா… இந்த வயசுல இதுலயும் சாதனை\nPetrol Price: மாற்றம் காணாத பெட்ரோல் விலை; எகிறி அடிக்கும் டீசல் விலை\nGold Rate Today: நெருங்க முடியாத உயரத்தை தொட்ட தங்கம் விலை\nதிருமணத்திற்குப் பிறகு மீண்டும் இணைந்த சமந்தா – நாக சைதன்யா\nசர்கார் படத்துல் சர்ப்ரைஸ் இருக்கு: டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர்\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் பட தலைப்பு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nசதத்துடன் துவங்கி….சாதனையுடன் முடித்த பிரித்வீ ஷா… இந்த வயசுல இதுலயும் சாதனை\nஆஸி., சாதனையை தூஸியாக்கி காலி பண்ண இந்தியா….\nஒரே ஓவரில் ‘6’ சிக்சர் அடித்து மிரட்டிய ஜஜாய்: ஆப்கானிஸ்தான் பிரிமியர் லீக்கில் அசத்தல்\nசச்சின் பாதி….. சேவக் பாதி….. லாரா மீதி…. கலந்த கலவை பிரித்வீ: ரவி சாஸ்திரி\nஆஸி., தொடரில் இவரு கண்டிப்பா தேவை: முரளி விஜய்க்கு முன்னாள் வீரர் ஆதரவு\nவைரமுத்து ம���து மேலும் ஒரு பெண் பாலியல் புகார்- விஸ்வரூபம் எடுக்கும் விவகாரம் #metoo`\n‘பேட்ட’ ரஜினியுடன் இணையும் இன்னொரு ஹீரோ\nபள்ளி வேனில் சிக்கி 5 வயது சிறுமி உயிரிழப்பு\nசர்ச்சையில் சிக்கிய சித்து; பாக்., அமைச்சரவையில் சேர பாஜக சூப்பர் ஆலோசனை\nசர்கார் படத்துல் சர்ப்ரைஸ் இருக்கு: டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர்\n#MeToo: எல்லா பெண்களும் என்னைப்போல் இருங்க: அமலா பால்\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் பட தலைப்பு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nஇரண்டாவது முறையாக நிறைந்த வைகை அணை: 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nPetrol Price: மாற்றம் காணாத பெட்ரோல் விலை; எகிறி அடிக்கும் டீசல் விலை\nGold Rate Today: நெருங்க முடியாத உயரத்தை தொட்ட தங்கம் விலை\nதிருமணத்திற்குப் பிறகு மீண்டும் இணைந்த சமந்தா – நாக சைதன்யா\nசர்கார் படத்துல் சர்ப்ரைஸ் இருக்கு: டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர்\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் பட தலைப்பு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/service/", "date_download": "2021-09-26T19:21:10Z", "digest": "sha1:EQZKKIZOSOAERCOV5TRZI7B2URLVU5AH", "length": 12278, "nlines": 234, "source_domain": "www.satyamargam.com", "title": "சேவைகள் Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nஸஹீஹ் முஸ்லிம் தொகுப்பு 2020\nமனிதநேயத்தின் மறுபெயர் ‘பசியில்லா தமிழகம்’ முகம்மது அலி\nபத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான மென்பொருள்\nஏழை பட்டதாரிகளுக்கு முற்றிலும் இலவசக் கணினிப் பயிற்சிகள்\nமாணவர்களுக்கு CBSE வழங்கும் உதவித்தொகை\nஅனைத்து முஸ்லிம் மாணவர்களுக்கும் கல்வி ஊக்கத் தொகை\nகல்வி உதவித்தொகை பெறுவது எப்படி\nஒரு கோடி ரூபாய் உயர் கல்வி உதவி\nமுக்கிய அரசு பதவிகளுக்கான முதல் கட்ட தேர்வு\nபுற்றுநோயோடு போராடும் ஐந்து வயது பிஞ்சுக்கு உதவ முன் வாருங்கள்\nமருத்துவத்துக்குப் பொருளுதவி வேண்டி …\nமாணவர்களுக்கு அரசு உதவித் தொகை\nவசதி குறைந்த மாணவர்களுக்கு கல்வி நிதியுதவி\nமுஸ்லிம்களுக்கு ஐ. ஏ. எஸ். தேர்வுக்கான பயிற்சி மையம்\nகருணை உள்ளங்களே, கல்விக்கு உதவுங்கள்\nசாதனைக்கு மொழி ஒரு தடையல்ல\nதமிழக அரசு தரும் இலவச வேலைவாய்ப்பு பயிற்சிகள்\nசீனா உள்ளிட்ட அயல் நாடுகளில் இலவச பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்பு\nசுவீடனுக்குப் படிக்கப் போகலாம் வாங்க, படிப்பு இலவசம்\nஉடல் ஊனமுற்றோருக்கான நிகாஹ் முகாம்\nஇஸ்லாத்தில் பெண்���ளை பர்தா அணிய கட்டாயப்படுத்துவது ஏன்\nசத்தியமார்க்கம் - 24/07/2006 0\nமுதலில் ஒரு அடிப்படையைப் புரிந்து கொள்ள வேண்டும். இஸ்லாம், மாற்றங்களை ஒரு மனிதனின் மனதிலிருந்து எதிர்பார்க்கிறது. எந்த ஒரு விஷயத்தையும் கட்டாயப்படுத்தித் திணிப்பதை இஸ்லாம் விரும்பவில்லை. விருப்பமின்றிச் செய்யும் செயல்களில் மனப்பூர்வமான ஈடுபாடு இருக்காது என்பதை அறிந்த இஸ்லாம் கட்டாயப்படுத்துதலை ஏற்படுத்தாமல் உலகில் மனிதனிடம் ஏற்படும் தடுமாற்றங்களையும் கூறுவதோடு நில்லாமல்...\nதிருக்குர்ஆன் அரபி மொழியில் இருப்பது ஏன் அதற்கு ஏதேனும் சிறப்பு உள்ளதா\nமுஸ்லிம்கள் காபாவிலிருக்கும் கருப்புக் கல்லை வணங்குகிறார்களா\nசபியாவுக்கான சிறியதொரு அறச் சீற்றம்\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-41\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-40\n96. ஓ து வீ ர் \n ஏடெடுத்துப் படித்ததில்லை - நீர் எழுதுகோல் பிடித்ததில்லை - எனினும் உலகங்களைப் படைத்தவன் ஒருவனாக ஆள்பவன் - அந்த ஓரிறையின் பெயரால்... ஓதுவீர் உதிரத்தில் திரண்டெடுத்த திரவத்தி லிருந்தே மனிதனைப் படைத்தான் உதிரத்தில் திரண்டெடுத்த திரவத்தி லிருந்தே மனிதனைப் படைத்தான் ஓதுவீர் ... ஒப்பற்றக் கொடையாளி உம் இறைவன் ஆவான் ஓதுவீர் ... ஒப்பற்றக் கொடையாளி உம் இறைவன் ஆவான் \nரூல்ஸ்னா ரூல்ஸ்தான் – உ.பி. ரூல்ஸ்\nஹமாஸ்-இஸ்ரேல் போர் நிறுத்த உடன்படிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ananyathinks.blogspot.com/2010/10/", "date_download": "2021-09-26T19:07:57Z", "digest": "sha1:CWQHSPQ5FXEGNVKT2WY2EELAD2ZGXLPO", "length": 16098, "nlines": 135, "source_domain": "ananyathinks.blogspot.com", "title": "அனன்யாவின் எண்ண அலைகள்: October 2010", "raw_content": "\nஎன் ப்ளாக் ஆரம்பிச்சு சுமார் ஒரு வருஷம் ஒரு வாரம் ஆயிடுத்து. ஆனிவர்ஸரி() அன்னிக்கி மறந்துட்டேன்.. அதுக்குள்ளே, ஏகப்பட்ட பொக்கேக்கள், வாழ்த்து அட்டைகள், ஈ மெயில்கள், கிஃப்டுகள் என்று ...... யாருமே எதுவும் அனுப்பலை.. ஹிஹி.. நன்னி ஹை..\nஅதிருக்கட்டும். என்னத்தை எழுதறதுன்னு ஒண்ணுமே புரியலை. சென்னை புழுக்கத்தை பத்தியா, இல்லை எந்திரனை பத்தியா, இல்லை காமன்வெல்த் போட்டிகளை பத்தியா இல்லை, அமரர் சுஜாதா அவர்களின் ’ஒரே ஒரு துரோக’த்தை பத்தியான்னு குழம்பிண்டு இருந்தேன்.\nநேத்திக்கு இந்த குழப்பத்தை தீர்க்க நவராத்திரிக்கு அழைக்க, குங்குமச்சிமிழை எடுத்துண்டு ஒரு மாமி வந்தா வீட்���ுக்கு. உடனே தெரிஞ்சு போயிடுத்து சரி அடுத்த போஸ்டும் அருண் வருண் தான்னு..\nமாமி வந்த உடனே, அருண் வருண் மாமியிடம் போய்,” அண்ட அங்கிள் ரோபோ மேல ஜூஸ்() ஊத்திட்டா, அப்போம் என்னாச்சு, ஒடைச்சு தூக்கி டஃப்பின் ல போட்டுட்டா.. உடனே குப்படிக்கிட் வன்னு, ரோபோவை தூக்கிண்டு போயிடுத்து” ன்னு ஆரம்பிச்சு ரொம்ப தெளிவா எந்திரன் கதையை மஹா சுருக்கமாக சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. வந்த மாமிக்கு ஒண்ணுமே புரியலை. ”எங்காத்துல கொலு வெச்சுருக்கோம் நீங்க கொழந்தைகளையும் கூட்டிண்டு வரணும்”ன்னு சொல்லி, சொந்த செலவுல சூன்யம் வெச்சுண்டு, குங்குமம் கொடுத்து அழைச்சா.\nஇதான் சாக்குன்னு அம்மா அந்த மாமியை கோழி அமுக்ற மாதிரி அமுக்கி, ”ஒரே நிமிஷம் ஒக்காருங்கோ இதோ, இப்போ வந்துடறேன்”னு அவசரமா தாம்பூலம் அரேஞ்ச் பண்ண ஆரம்பிச்சுட்டா.. இது ஃப்ளாட்ஸ், இங்கே தாம்பூலம் வாங்கிக்க வாங்கோன்னு போய் கூப்பிட யாரும் இல்லை.. அவங்களே வந்தா நிர்பந்தம் பண்ணி கொடுத்துடலாம்ன்னு அம்மா ஐடியா பண்ணி இருக்காங்க. இங்கேயும் அங்கேயும் ஓடி தேடி ரவிக்கை துணி, வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய், ஒரு ரூபாய் எல்லாம் எடுத்து வெச்சா திடீர்ன்னு வருண் அந்த இடத்துக்கு வந்து தன் கைவரிசையை காட்டிட்டான் என்னவா அதான் இருந்த ஒரே...... ஒரு ஆப்பிளை நறுக்குன்னு கடிச்சுட்டான்.. அதை சாதாரண நாள்லே எல்லாம் ஏக கருப்பா சுருங்கி, எலந்தைப்பழம் மாதிரி ஆகி தூக்கி போடுற வரைக்கும் சீந்தினதே இல்லை.. இன்னைக்கு என்னம்மோ கன காரியமா மாமிக்கி தாம்பூலத்துக்கு வெச்சிருந்த ஆப்பிளை கடிச்சு இருக்கான்\nநல்ல வேளை ஒரே ஒரு கொய்யா இருந்ததோ அம்மா தப்பிச்சாங்க. அதை வெச்சு சமாளிச்சோம்.\nஅடுத்து, நம்ம ஹீரோ அருண் ரேஷன்ல வாங்கிய ஏதோ ஒரு மாவை தூக்க முடியாமல் தூக்கிண்டு போய் ’கன்னானிடி’ன்னு அடித்தொண்டையில் சொல்லி மாமியிடம் காட்டிண்டு இருந்தான்\nஅந்த மாமியின் வீட்டுக்கு போனோம். இந்த ரூமுக்கும் அந்த ரூமுக்கும் ஓடி ஓடி சுத்தி பார்த்துண்டே இருந்தாங்க. இவங்க பின்னாடியே இவங்க பேபிசிட்டரும் இங்கே பாரு வருண் பொம்மையெல்லாம். எவ்ளோ அழகா இருக்கு பாரேன்னு சொன்னப்போ தான் ஓஹோ இதை பார்க்கத்தான் வந்திருக்கோம் போல இருக்குன்னு புரிஞ்சுண்டு என் பக்கத்துல வந்தான். (உட்காருவதெல்லாம் அவன் டிக்‌ஷனரியிலேயே இல்லை இங்கே பாரு வருண் பொம்மையெல்லாம். எவ்ளோ அழகா இருக்கு பாரேன்னு சொன்னப்போ தான் ஓஹோ இதை பார்க்கத்தான் வந்திருக்கோம் போல இருக்குன்னு புரிஞ்சுண்டு என் பக்கத்துல வந்தான். (உட்காருவதெல்லாம் அவன் டிக்‌ஷனரியிலேயே இல்லை) ”இடு என்ன” ன்னான். (நாய்). ”ஆமா இது வெளவெள”ன்னு சொன்னேன். ”இடு” அப்படீன்னான். ”இது செட்டியார், செட்டியாரம்மா.. கடை வெச்சுண்டு இருக்காங்க”ன்னு சொன்னேன். உடனே, ”இடு அப்படீன்னான். ”இது செட்டியார், செட்டியாரம்மா.. கடை வெச்சுண்டு இருக்காங்க”ன்னு சொன்னேன். உடனே, ”இடு” இது பொண்ணு மாப்பிள்ளை கல்யாணம் பண்ணிண்டு இருக்காங்க”ன்னேன். உடனே, ”உனக்கு கல்யாணம் பண்ணலாமா” இது பொண்ணு மாப்பிள்ளை கல்யாணம் பண்ணிண்டு இருக்காங்க”ன்னேன். உடனே, ”உனக்கு கல்யாணம் பண்ணலாமா நீ பண்ணிக்கிறயா”ன்னு கேட்டேன். பண்ணிக்கறேன்னு (அப்பாவியா நீ பண்ணிக்கிறயா”ன்னு கேட்டேன். பண்ணிக்கறேன்னு (அப்பாவியா அப்பாவி ரங்கமணி அல்ல) சொன்னான். உடனே வருண் திருமண மஹோற்சவத்தை கற்பனைக்குதிரையில் தட்டி விட்டு பார்த்தேன்.. என்ன ஒரு கண்கொள்ளாக்காட்சி\nமாப்பிள்ளையை வரச்சொல்லுங்கோ, மாங்கல்ய தாரண சடங்கு இருக்குன்னு சாவதான் சொல்லிண்டு இருப்பா.. இவன் வேஷ்டியெல்லாம் அவுந்து டயப்பரோட மண்டபம் பூரா பூவை பிச்சு போட்டுண்டு ஓடிண்டே இருப்பான். மையெல்லாம் ஈஷிண்டு வேர்த்து வழியும். இவனுக்கு பின்னாடியே துரத்திண்டு இவனோட பேபி சிட்டர்,” வருண் வாம்மா, மாங்கல்ய தாரணம் இருக்கு கண்ணா.. கூப்படறா பாரு”ன்னு சொல்லிண்டு இருப்பா. இவன் ரகளை பண்ணி தாலி கட்டிட்டு மறுபடியும் பந்தியில் பேப்பர் ரோல் போட்டு இலை போடுறதை ஆவலா பார்க்க போயிடுவான். இல்லையோ பின்னே இலையெல்லாம் இழுத்து கீழே தள்ள வேண்டாமா\nஅடுத்தபடியாக அருண் வந்து,” நானக்கு கல்யாணம்”ன்னு கேப்பான். உடனே ”இந்தா நீ இந்தப்பாப்பாவை கல்யாணம் பண்ணிக்கோ”ன்னு நாம சொல்லுவோம். அதுவும் அழகா பேபி ஷாமிலி மாதிரி மூக்கும் முழியும் ரெண்டு சிண்டு போட்டுண்டு கொழு கொழுன்னு இருக்கும். ஆனா இவன், ”நானக்கு அன்ன பாப்பானா வேணும்”ன்னு உதட்டை பிதுக்கி அழுவான். இவனுக்கும் அதே பொண்ணு தான் வேணுமாம்”ன்னு கேப்பான். உடனே ”இந்தா நீ இந்தப்பாப்பாவை கல்யாணம் பண்ணிக்கோ”ன்னு நாம சொல்லுவோம். அதுவும் அழகா பேபி ஷாமிலி மாதிரி மூக்கும் ��ுழியும் ரெண்டு சிண்டு போட்டுண்டு கொழு கொழுன்னு இருக்கும். ஆனா இவன், ”நானக்கு அன்ன பாப்பானா வேணும்”ன்னு உதட்டை பிதுக்கி அழுவான். இவனுக்கும் அதே பொண்ணு தான் வேணுமாம் எப்போவுமே இப்படித்தான்.. அவன் வெச்சுண்டு இருக்கறதே தான் இவனுக்கும் வேணும்.\nஇதை அந்த மாமிகிட்டே சொன்னப்போ விழுந்து விழுந்து சிரிக்கறா\nஅந்த மாமிகிட்டே போய் சுண்டல் வேணும் சுண்டல்ன்னு கேட்டு வாங்கி சாப்பிட்டு இருக்காங்க. மொத்தத்தில் செம கலாட்டா நேத்திக்கி.\nநாங்க வெளியேறும்போது, மாமி கண்ணில் ஆனந்தம். குழந்தைகள் வந்ததுனாலே ரொம்பவும் சந்தோஷமா இருந்ததுன்னு சொல்லி அருண் வருண் உச்சி முகர்ந்தார். நமக்கு அதானே வேணும். இவங்க ரெண்டு பேரும் தான் பண்டில் ஆஃப் ஜாய் ஆச்சே எல்லோருக்கும் கொஞ்சம் சந்தோஷத்தை ஷேர் பண்ண வேண்டாமோ\nகிறுக்கியது Ananya Mahadevan கிறுக்கிய ராஹூகாலம் 3:25 AM 43 பீலிங்ஸ்\nஎன் தளத்தில் எனக்கும் உங்களுக்கும் பிடித்தவை\nஉன் காலடி மட்டும் தருவாய் தாயே, ஸ்வர்க்கம் என்பது பொய்யே\nஏக் காவ் மே ஏக் கிஸான் ரகு தாத்தா\nசில டுபாக்கூர் நிகழ்ச்சிகளில் சில வெட்டி காலர்ஸ்\nமட்டன் சாப்ஸ் கப்ஸா ரைஸ்\nகீரிப்பாறை எஸ்டேட் பயணம் - 02\nஊர்ல கல்யாணம்..... (Part 3)\nவாழ்க்கையை ரீவைண்ட் செய்ய ஒரு ஐடியா\nவிமர்சனம்: “ஒரு சர்வீஸ் இன்ஜினியரின் வாக்குமூலம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kannadasan.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-09-26T18:48:30Z", "digest": "sha1:3K7AXL44ROVWVGOAH7YWF2BFNZWXC7T7", "length": 53501, "nlines": 321, "source_domain": "kannadasan.wordpress.com", "title": "கண்ணதாசனின் கிண்டல் | கண்ணதாசன்", "raw_content": "\nகாவியத் தாயின் இளைய மகன்\nPosts from the ‘கண்ணதாசனின் கிண்டல்’ Category\nஒருமுறை கவிஞர் கண்ணதாசனிடம் அவரது துணைவியார் பார்வதி அம்மாள் சென்று “நான் மோதிரம் செய்து அணிந்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். மோதிரத்தில் அச்சடிக்க உங்கள் கைப்பட ‘பார்வதி கண்ணதாசன்’ என்று எழுதிக் கொடுங்கள்” என்று கேட்டிருக்கிறார்.\nஅவரும் தன் மனைவியின் விருப்பப்படியே தன் கைப்பட எழுதிக் கொடுக்கிறார். அவர் மனைவியும் அதனை மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொண்டு சென்று விட்டார்.\nசிறிது நேரம் கழித்து அவரை மீண்டும் அழைத்து ” நான் எழுதியதை சரியாக வாசித்தாயா..” என்று புதிர் போட , அந்த வாக்கியத்தை மீண��டும் பார்வதி அம்மாள் படித்துப் பார்க்கிறார்.\nஅதில் “பார் அவதி கண்ணதாசன்” என்று எழுதி இருக்கிறது.\nகல்யாணமான அத்தனை புருஷன்மார்களும் நம்மை போலவேதான் அவதிபடுகிறார்கள் போலிருக்கிறது.\nஎன்ன இருந்தாலும் கவிஞர் கண்ணதாசன் அனுபவக் கவிஞர் அல்லவா..\nமாடுதின் னாமலும் மனிதர்தொ டாமலும்\nவையம் பெறாமலும் மண்ணில் விழாமலும்\nஏடுகொள் ளாமலும் இசையில்நில் லாமலும்\nஇலையில் இடாமலும் இருந்தேஉண் ணாமலும்\nஇடம் மாறி விழுந்த கறிபோல்\nநாடுகொள் ளாதஜன நாயகத் தலைவர்கள்\nநலமுடைய சிறுகூடற் பட்டியில் வதிகின்ற\nCategories: கண்ணதாசனின் கிண்டல் Tags: கண்ணதாசனின் கிண்டல்\nஎம்.ஜி.ஆர் கருணாநிதி பற்றி கவியரசர் கண்ணதாசன்\nதிமுக வில் இருந்து எம்.ஜி.ஆர்.நீக்கம் ஏன் என்பது பற்றியும் அப்போது தமக்கும் கருணாநிதிக்கும் நடந்த நிகழ்வுகளை தமது நான் பார்த்த அரசியல் எனும் புத்தகத்தில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய வரலாற்று உண்மையை படித்தால் உண்மையாகவே அப்போது நடந்ததை வெளிச்சமிட்டு காட்டுகிறது. தமக்கும் கருணாநிதிக்கும் நடந்த உரையாடலை எழுதியுள்ளார்.\nஇந்த நேரத்தில் எம்.ஜி.ஆர். விலகியதைப் பற்றி நான் சில விஷயங்களைச் சொல்வேண்டும்.\nகருணாநிதியும் நானும் இந்தக் கட்டத்தில் நன்றாகப் பழகிக் கொண்டிருந்தோம். உள்ளுக்குள்ளே அவர்கள் இருவருக்கும் தகராறு நடந்து கொண்டிருந்தது.\nதிடீரென்று ஒருநாள் கருணாநிதி எனக்கு டெலிபோன் செய்து, “என்னய்யா செய்யலாம்” என்று கேட்டார்.\n“சரி, அவர் கணக்குத்தானே கேட்கிறார். எல்லா ஊர்களிலேயிருந்தும் கணக்கு அனுப்ப வேண்டும் என்று செயற்குழுவிலே தீர்மானம் போட்டு, செயற்குழுவை ஒத்தி வைத்துவிடுங்கள். கணக்கு வருவதற்கு ஒரு தலைமுறையாகும். அதுவரை என்ன செய்வார் என்று பார்க்கலாம்,” என்று நான் சொன்னேன்.\nசெயற்குழுவுக்கு முதல் நாள் நண்பர் கருணாநிதி அவர்கள், எனக்கு டெலிபோன் செய்து, “இல்லை இல்லை. அது ஒன்றும் நடக்காது. இன்று ஒரேடியாக ஒழித்துவிட வேண்டியதுதான்” என்று சொன்னார்.\nநான் சொன்னேன், “சில மக்கள் பின்னணி இருக்குமே” என்று.\n“என்ன, பத்துப்பேர் கத்துவான். பார்த்துக் கொள்ளலாம்” என்றார்.\nமறுநாள் நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்கும் போது, நண்பர் ‘சோ’ அவர்கள் எனக்கு டெலிபோன் செய்தார்.\n” என்றார். “தெரியாது” என்றேன்.\n“எம்.ஜி.ஆரை டிஸ்மிஸ�� செய்து விட்டார்கள்” என்றார்.\n“இப்பொழுது தான் எனக்குச் செய்தி வந்தது” என்றார்.\nஇது இரண்டு மணிக்கு நடந்திருக்கும் என்றால், எனக்கு இரண்டு ஐந்துக்கெல்லாம் இந்தச் செய்தி வந்தது.\nஅவர் டெலிபோனை வைத்த உடனேயே, டெலிபோன் மணி அடித்தது.\nகருணாநிதி பேசினார்: “முதல் முதலாக உனக்குத் தானய்யா சொல்லுகிறேன். கேள்விப்பட்டாயா\n“உங்களுக்கு முன்னாலே சோ போன் பண்ணினார் அய்யா” என்றேன்.\n“கொஞ்சம் கலகம் இருக்குமே” என்றேன்.\n“பார்த்துக் கொள்ளலாம்”என்றார் அவர். “என்ன, பத்து ஊரிலே கலகம் செய்வார்கள். பார்ப்போம்” என்றார்.\nஆனால் அவர் போட்ட கணக்குத் தவறு. மக்கள் பின்னணி என்பது எழுச்சியாக எழுமானால் காரண காரியங்கள் இன்றியே அது பெருங்கூட்டமாகத் திரளும் என்பதை நான் பல கட்டங்களில் பார்த்திருக்கிறேன்.\n1971 பொதுத் தேர்தலே சான்று.\nஅதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆருக்கு மிகப் பெரிய பின்னணி இருக்கிறது என்பதை கருணாநிதி கண்டு கொள்ள முடிந்தது.\nஇந்தச் சூழ்நிலையில், எம்.ஜி.ஆர். பிரிந்த பிறகும் கூட மாநில சுயாட்சி கோஷமாக ஆக்கி, வாயில் வந்தவாறு இந்திரா காந்தியைத் திட்டவும், காங்கிரஸைத் திட்டவும் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் தயாரானார்கள்.\nதிராவிட முன்னேற்றக் கழக்த்தின் கோயமுத்தூர் மாநில மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் கருணாநிதியினுடைய மகனே பேசும்போது, என்னுடைய அப்பா எல்லா விதவைகளுக்கும் ‘பென்ஷன்’ கொடுக்கிறார். இந்திராகாந்தி தேவையானால் வந்து வாங்கிக் கொள்ளட்டுமே” என்று பேசியதாகச் செய்தி வந்தது.\nஆசைதம்பி பேசும்போது இந்திராகாந்தியை, “என்ன இவள், எலெக்‌ஷன் நடத்தினால் நடத்தட்டும், இல்லா விட்டால் நாம் நடத்துவோம்” என்று பேசினார். அதே மாதிரி மற்றவர்களும் பேசினார்கள்.\nஇவையெல்லாம் சி.பி.ஐ. ரிப்போர்ட்டாக இந்திரா காந்திக்குப் போய்ச் சேரும் என்று அவர்கள் யாரும் அப்போது கருதவில்லை.\n1970 – 1974 க்கு இடைப்பட்ட காலத்தில் எம்.ஜி.ஆர். அரசியல் தலைவரானதை நான் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.\nஅரசியலில் ஒரு கட்சியைத் துவக்க வேண்டும், தலைவராக வேண்டும் என்கின்ற விருப்பம் எப்போதுமே எம்.ஜி.ஆருக்கு இருந்ததில்லை என்பது எனக்குத் தெரியும்.\nசினிமா உலகத்தில் தன்னுடைய ஆதிக்கத்தை விட்டு விடக்கூடாது, அரசியலில் தன்னுடைய பிடியை விட்டு விடக் கூடாது என்��ுதான் அவர் நினைப்பாரே தவிர, முழு அரசியல்வாதியாக முழு நேரத்தையும் ஒதுக்கிக் கொள்ள அவர் எப்போதும் விரும்புவதில்லை.\nஆனால் அவரை வலுக்கட்டாயமாக அரசியலில் ஒரு தலைவராக்கிய பெருமை நண்பர் கருணாநிதிக்கு உண்டு. கட்சியிலிருந்து அவரை விலக்கியதன் மூலமாக ஏராளமான கூட்டத்தை அவர் பக்கத்தில் ஓடவிட்ட பெருமையும் கருணாநிதிக்கு உண்டு.\nஎம்.ஜி.ஆரைப் பின் தொடர்ந்து தொண்டர்கள் அனைவரும் போய் விட்டார்கள்.\nமுதன் முதலில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் 1961 ஏப்ரலில் பிளவு ஏற்பட்டது.\nஅந்தப் பிளவுக்கு நானும் சம்பத்தும் காரணமாக இருந்தோம். எங்களைப் பின்பற்றி வந்தவர்கள் மாவட்டங்களில் நல்ல தலைவர்களாக இருந்தார்களே தவிர, தொண்டர்களாக இல்லை. ஏராளமான தொண்டர்கள் தி.மு.கழகத்திலிருந்து எங்களுக்குக் கிடைக்கவில்லை. எங்களுக்குக் கிடைத்ததெல்லாம் காங்கிரஸ் தொண்டர்களும், திராவிடக் கழகத் தொண்டர்களும்தான்.\nஆனால் எம்.ஜி.ஆர். விலக்கப்பட்ட பிற்பாடு, அவருக்குப் பின்னணியாக நின்றவர்கள் அனைவரும் மிக அற்புதமான தி.மு.கழகத் தொண்டர்களாக இருந்தார்கள்.\nகட்டுப்பாடற்ற, முறையாக செயல் திட்டமற்ற தொண்டர்கள் தான் என்றாலும், ஒரே தலைவரின் கீழே திரண்டவர்கள். எம்.ஜி.ஆரிடம் அவர்கள் உயிரையே வைத்திருந்தார்கள்.\nஅந்த முறையில் எம்.ஜி.ஆரைப் பின்பற்றியே அனைவரும் போனார்கள் என்பது மட்டுமல்லாமல், அரசியல் கட்சியில் ஒரு தலைவர் நீக்கப்பட்டார் என்பதற்காக நாடு முழுவதிலும் கொந்தளிப்பு ஏற்பட்ட சம்பவம் இது இரண்டாவது முறையாகும்.\nஇந்திராகாந்தி நீக்கப்பட்ட போது முதன் முதலில் எப்படி நாடு முழுவதிலும் ஒரு எதிரொலி ஏற்பட்டதோ, அப்படியேதான் எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டவுடனே தமிழ்நாடு முழுவதிலும் எதிரொலி ஏற்பட்டது.\nஇந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியைப் போலவே ஒரு மாபெரும் கிளர்ச்சி ஏற்பட்டது. ஆங்காங்கே கார்களையும், பஸ்களையும், லாரிகளையும், நிறுத்தி அதில் எழுதத் தொடங்கினார்கள்.\nசின்னச் சின்னப் பள்ளி மாணவர்களிலேயிருந்து கல்லூரி மாணவர்கள் வரை, அதில் ஈடுபட்டார்கள். தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள். கை வண்டி இழுப்பவர்களில் இருந்து, கடலை விற்போர்கள் வரையில் ஆத்திரப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.\nஆகவே, ‘அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற ஒரு பெரிய இயக்கத��தைத் துவக்க வேண்டிய நிர்பந்தம் எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்டது.\nஅப்படித் துவங்கியவுடனே அது தமிழக அளவில் பெரிதாக வளர்ந்ததும் மிகச் சுலபமாக நடந்தது. வளர்ந்தது என்று சொல்வதைவிட வளர்ந்த நிலையிலேயே அது உருவாயிற்று என்று சொல்வது பொருந்தும்.\nஅண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு மாபெரும் கட்சியாகத் தமிழகத்தில் விளங்கும் என்று நான் எதிர் பார்த்ததுண்டு. அது நியாயமாக நடந்துவிட்டது.\nஅதைச் சரிக்கட்டவும், ‘அப்படியொன்றும் இல்லை’ என்று காட்டவும் நண்பர் கருணாநிதி பல்வேறு திசையில் பிராயணம் செய்து பார்த்தார். பல ஊர்களில் அவர் பேசவே முடியாமல் போயிற்று.\nஎம்.ஜி.ஆர். மீது ஜனங்களுக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் இருந்த பிரியம் என்பது சாதாரணமானதாக இல்லை.\nஅதற்குக் காரணம் நியாயமா இல்லையா என்று ஆராய்வதைவிட, ஏதோ சில காரியங்களை அவர் செய்திருக்கிறார், செய்யக்கூடியவர், நியாயமானவர், நேர்மையானவர், ஒழுக்கமானவர் என்றெல்லாம் மக்கள் எண்ணினார்கள். அப்படி எண்ணிய மக்களின் நம்பிக்கை வீண் போகவில்லை.\nகருணாநிதியின் மீது மக்களுக்கிருந்த நல்ல பெயரை அதுதான் போக்கடித்தது.\nஎம்.ஜி.ஆரை அவர் விலக்காமல் இருந்திருந்தால் நிலைமைகள் வேறுபட்டிருக்கக் கூடும்.\nதிராவிட முன்னேற்றக் கழகத்தைக் தவிர வேறு யாரும் ஆட்சிக்கு வருவதென்பது இன்னும் ஒரு 25 ஆண்டுக் காலத்துக்கு நடக்காமலேயே போயிருக்கும்.\nஅதனால் எம்.ஜி.ஆருடைய விலகம் காரணமாக, எம்.ஜி.ஆர் விலக்கப்பட்டதன் காரணமாக, திராவிட முன்னேற்றக் கழகம் மெலியும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற கட்சி ஓங்கி வளரும் என்று நம்பினேன்.\nமற்ற நடிகர்களைப் போல் அவரும் ஒரு நடிகர்தான் என்றாலும், அரசியல் ஈடுபாட்டில் அவருக்கு இருந்த பிடிப்பின் காரணமாக, சில அரசியல் தத்துவங்களையும் அவர் உணர்ந்து கொண்டிருந்தார்.\nவிஷயங்களுக்குப் பதில் சொல்வதில் கெட்டிக்காரராக விளங்கினார். பிரச்சனைகளுக்குப் பரிகாரம் தேடுவதிலும் கெட்டிக்காரராக விளங்கினார். ஒரு கட்சியை நடத்தக் கூடிய சாமர்த்தியம் தனக்கு இருக்கிறது என்பதையும் காட்டினார்.\n“பிரித்தலும் பேணிக் கொளலும் பிரித்தார்ப் பொருத்தலும் வல்லது அமைச்சு”\n– என்றும் அவர் காட்டினார்.\nஅவர் கட்சிக்குள் மிக முக்கியமான ஆட்களும் உள்ளே நுழைய ஆரம்பித்தார்கள்.\n���ண்ணா திராவிட முன்னேற்றக் கழக்த்தில் அங்கம் வகித்தவர்களில் பட்டதாரிகள் அதிகமாக இருந்தார்கள். அதே அளவுக்கு பட்டமோ, படிப்போ இல்லாத கிராம வாசிகளும் அதிகமாக இருந்தார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் எவ்வளவு எரிச்சல் அடைந்தும் கூட இந்த வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.\nஎம்.ஜி.ஆருக்கு எதிராகக் கருணாநிதி அதிகார பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டும் கூட அவரால் அவருடைய வளர்ச்சியை நிறுத்த முடியவில்லை.\nயாரோட உறவு கொண்டால் எந்த எதிரியைத் தீர்த்துக் கட்டலாம் என்பதில் கருணாநிதியைவிட எம்.ஜி.ஆர் கெட்டிக்காரராக விளங்கினார். கருணாநிதிக்கு இல்லாத சில புதிய திறமைகளும், எம்.ஜி.ஆருக்கு இருந்ததாக அந்தக் காலங்களில் கருதப்பட்டது. உண்மையாகவே ஒரு கட்டத்தில் ஆகிவிட்டது.\nஎனக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையில் நீண்டகாலமாகத் தொழில் தொடர்பு உண்டு. அந்தத் தொடர்புகளில் கசப்பு இருந்தாலும், இனிப்பும் இருந்தது.\nஆனால் அரசியலில் அவர் நடந்து கொண்ட முறையும், சாமர்த்தியமும் எனக்கே திகைப்பாக இருந்தன. நமக்குக்கூட அந்த அளவுக்கு உழைக்கின்ற சக்தி இல்லை என்பது புரிந்தது.\nதிண்டுக்கல் தேர்தலில் அவர் ஈடுபட்ட போது, அந்தத் தேர்தலுக்கு அவர் பட்டபாடு, அதிகாலையிலிருந்து இரவு வரையில் அவர் செய்துவந்த சுற்றுப்பயணங்கள், இவை வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.\nசோம்பல் என்பது துளியும் இல்லாமல், அவர் எந்தச் சூழ்நிலையிலேயும் யாரையும் சந்திப்பதற்குத் தயாராக இருந்து மாபெரும் வெற்றி ஒன்றை, எல்லாக் கட்சிகளையும் எதிர்த்துப் பெற்றார் என்பது, தமிழக வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாகும்.\nஇந்த நேரத்தில் நண்பர் கருணாநிதி அவர்களைப் பற்றியும் தெளிவாகச் சில விஷயங்களைச் சொல்லி விடுவது நல்லது என்று நான் கருதுகிறேன்.\nஏற்கனவே ‘வனவாச’த்திலும் மற்ற இடங்களிலும் நான் அவரைப்பற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன் என்றாலும், அரசியல் ரீதியாக இரண்டொரு விஷயங்களை நான் கூறியாக வேண்டும்.\nகருணாநிதி அரசியல் நிர்வாகத்தில் மிகுந்த திறமைசாலி. ‘எங்கே எந்தத் தொண்டன் இருக்கிறான், எந்த மாவட்டத்தில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள், எந்த ஊரில் கிளை இருக்கிறது இல்லை’ என்கிற அனைத்தும் அவர் விரல் நுனியில் அடங்கி இருந்தன. அவ்வளவு திறமைசாலி.\nபேச்சில் ஒருவரை வளைக்க வேண்டும் என்றால் அவரால் வளைக்க முடியும். முன்னாலே உட்கார்ந்திருப்பவர்களை அழ வைக்க வேண்டும் என்றால் அழ வைக்க முடியும். யாரைப் பக்கத்திலே இழுக்க வேண்டும் என்று விரும்புகிறாரோ, அவர்களை சாகசம் பண்ணியாயவது வரவழைத்து விடுவார், உள்ளே இழுத்து விடுவார்.\nகம்யூனிஸ்டு கட்சியில் இருந்துகூட ஆட்களை இழுத்துக் கொள்ளக் கூடிய சாமர்த்தியம் அவருக்கு மட்டுமே உண்டு. எந்தக் கட்டுப்பாட்டையும் உடைத்து ஆட்களை இழுக்கக் கூடியவர்.\nஎம்.ஜி.ஆர். விஷயத்தில், யானை தடம் தப்பியதைப் போலத் தப்பினாரே தவிர, மற்றபடி அவருக்கு அரசியல் சாமர்த்தியம் என்பது மிக அதிகம்.\nநிர்வாகத்தில் ஏற்கனவே இருந்த எல்லாரையும் விட அவர் திறமைசாலி என்று செக்ரட்டேரியட்டில் இன்றைக்கும் எல்லாரும் ஒப்புக் கொள்கிறார்கள்.\nஆனால் அவரைப் பொறுத்தவரைக்கும் இருந்த மிகப் பெரிய பலவீனம், ‘பணம், பதவி’ இந்த இரண்டும் தன்னுடைய குடும்பத்திற்குப் போகத்தான் மற்றவர்களுக்கு என்று, ஒன்றை வைத்திருந்தார்.\nஇந்த எண்ணம் எம்.ஜி.ஆரிடம் எப்போதும் இருந்ததில்லை. இந்தப் பணமும், பதவியும், தனக்கும் தன் வீட்டுக்கும் என்று அவர் கருதியதில்லை.\nஆனால் கருணாநிதியைப் பொறுத்தவரை ஒரு பதவி காலியானால் அதில் மாறனைப் போடலாமா, மற்ற நெருங்கிய நண்பர்களைப் போடலாமா, உறவினர்களைப் போடலாமா என்று தான் கருதுவார். பணம் ஏதாவது கிடைக்குமானால் குடும்பத்திற்கு ஒதுக்கிக் கொண்டு மீதியில்தான் மற்றவர்களுக்கு செலவழிக்கலாம் என்று கருதுவார்.\nஅதே நேரத்தில் நானும் அவரோடு 25 வருடங்களாகப் பழகியிருந்தேன். காரில் ஏறி உட்கார்ந்தாலோ, கடை வீதியில் இறங்கினாலோ, யாராவது பிச்சைக்காரர்கள் வந்து காசு கேட்டாலோ நாலணா போடலாம் என்கின்ற எண்ணம் ஒருபோதும் இவருக்கு வந்ததில்லை. அப்படிப் போடுவது பயனற்றது என்றும் அவர் கருதுவார்.\nஆனால் எம்.ஜி.ஆர். அவர்களைப் பொறுத்துவரைக்கும் 10,000 கொடுக்க வேண்டிய இடத்தில் 20,000-மாவது கொடுத்து நல்ல பேர் வாங்க வேண்டும் என்று அவர் கருதுவார்.\nஇரண்டு பேருக்கு இடையிலே பேதம் இது என்றால் கருணாநிதியினுடைய சுபாவம் இது.\nபணத்தையும் பதவியையும் பெரிதாக நினைத்த காரணத்தினால்தான், அந்த பலஹீனத்தினால்தான், மிகப் பெரிய அவருடைய பலங்களெல்லாம் அடிப்பட்டுப்போய் கடையில் அவருக்குப் பல சிர��ங்கள் தோன்றின என்று நான் கருதுகிறேன்.\nகவிஞர் கண்ணதாசன் (நான் பார்த்த அரசியல்)\nCategories: கண்ணதாசனின் கிண்டல் Tags: கண்ணதாசன்\nபாரதி பாடலை மாற்றி எழுதிய கண்ணதாசன்\nசெந்தமிழ் நாடெனும் போதினிலே – ஒரு\nதேள்வந்து கொட்டுது காதினிலே –எங்கள்\nமந்திரிமார் என்ற பேச்சினிலே – கடல்\nகாவிரி தென்பெண்ணைப் பாலாறு – தமிழ்\nகண்டதோர் வையைப் பொருனைநதி – என\nமேவிய ஆறு பலவினிலும் – உயர்\nநித்தம் தவம்செயும் குமரிகளே – வட\nமாலவன் குன்றம் தனில்ஏறி – தலை\nகல்விசிறந்த தமிழ்நாடு – காம\nராசர் பிறந்த தமிழ்நாடு –நல்ல\nபல்வித கேசுகள் பேப்பரிலே – வர\nவள்ளுவன் தன்னை உலகினுக்கே – தந்து\nஉள்ளதும் கெட்ட தமிழ்நாடு –கொலை\nகொள்ளை எனும்மிக நல்ல தொழில்களைக்\nசிங்களம் புட்பகம் சாவக மாகிய\nதீவு பலவிலும் சென்றேறி – அங்கு\nஎங்கணும் தேயிலைத் தோட்டத்திலே கொடி\nவிண்ணை இடிக்கும் தலைஇமயம் –எனும்\nவெற்பை இடிக்கும் திறனுடையார் – தினம்\nதொன்னைப் பிடித்துத் தெருவினிலே – நல்ல\nCategories: கண்ணதாசனின் கிண்டல் Tags: கண்ணதாசன்\n“நம்ப முடியாத மனிதர் கருப்பையா மூப்பனார்” – கண்ணதாசன்\nதிராவிட முன்னேற்றக் கழக அமைச்சரவை நீக்கப் பட்டதை தொடர்ந்து காங்கிரஸ் இணைப்பு பிப்ரவரி மாதம் பூர்த்தி அடைந்தது.\nபிப்ரவரி 15-ஆம் தேதியன்று கடற்கரையிலே பிரதம மந்திரி இந்திரா காந்தி, டி.கே.பருவா, பிரம்மானந்த ரெட்டி போன்றவர்கள் கலந்து கொண்டு திரு.கருப்பையா மூப்பனார் காங்கிரஸின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுத்தார்கள்.\nஅப்படித் தேர்ந்து எடுக்கும்போது கீழே உட்கார்ந்திருந்த நான் சொன்னேன்: “Wrong Choice- தவறான தேர்வு” என்று.\nபக்கத்திலே உட்கார்ந்திருந்த ஏ.கே. சண்முக சுந்தரமும், பா.சிதம்பரமும் கேட்டார்கள்: “எப்படிச் சொல்கிறீர்கள்” என்று.\n“நம்ப முடியாத மனிதர் இந்தக் கருப்பையா மூப்பனார்” என்றேன்.\n“Anyhow he is undisputed – எப்படியானாலும் அவர் பிரச்னைக்கு அப்பாற்பட்ட ஒருவர்” என்று அவர்கள் சொன்னார்கள்.\n“Every tree and stone is undisputed – ஒட்டொரு மரமும் கல்லும் கூடத்தான் பிரச்னைக்கு” அப்பாற்பட்டதாக அமைதியாக இருக்கிறது.\n“ஒரு மனிதன் செயலாற்றக்கூடிய சக்தி உடையவனாக இருந்தால், அவன் disputed ஆகத்தான் – பிரச்னைக்கு உரியவனாகத்தான் – இருக்க முடியுமே தவிர, undisputed ஆக,பிரச்னைக்கு அப்பாற்பட்டவனாக இருக்க முடியாது. காந்திக்கே விரோதி இருந்தான். கட���ுளுக்கே இருக்கிறார்கள். கடவுளே disputed. Disputed என்று வரும்பொழுதுதான் ஒரு மனிதன் செயலாற்றிக் கொண்டிருக்கிறான் என்று புரிந்து கொள்ள முடியும். செயலாற்றாமல் தூங்கி வழிகின்ற ஒருவனைத்தான் undisputed என்று சொல்ல முடியும். இந்த மனிதர் செயலற்றவர். அதே நேரத்தில் இந்த மனிதர் நம்ப முடியாதவர்” என்று நான் கூறினேன்.\n“எப்படி” என்று பழையபடியும் என்னிடம் கேட்டார்கள்.\n“பொய் நிறையச் சொல்கிறார்” என்று நான் சொன்னேன்.\nகருப்பையா மூப்பனாரைப் பற்றி எனக்கு எப்படி இந்த அபிப்பிராயம் விழுந்தது என்பதை நான் இதில் சொல்லி விடுவது முறையாகும் என்று கருதுகிறேன்.\nஇணைப்புக்கான பூர்வாங்க வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போது, ஸ்வாகத் ஹோட்டலிலே ஏராளமான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போது, ஸ்வாகத் ஹோட்டலிலே ஏராளமான காங்கிரஸ்காரர்கள் தங்கியிருந்தார்கள். அது, யார் தலைவர் என்பது தெரியாமல் இருந்த காலம்.\nதிருமதி மரகதம் சந்திரசேகர் அவர்கள் ஒரு நாள் வந்து, மேலே கருப்பையா மூப்பனாரைப் பார்த்துவிட்டுக் கீழே இறங்கிப் போய்க் கொண்டிருக்கிறார். அவர்கள் பார்த்ததையும், கீழே போய்க் கொண்டிருப்பதையும் நான் பார்த்துவிட்டு நான் மேலே போகிறேன்.\nமேலே போய் மூப்பனாரைப் பார்த்து, ‘என்ன, மரகதம் உங்களைப் பார்த்தார்களா\n” என்று என்னிடம் கேட்டார்.\nஅப்பொழுதே நான் முடிவு கட்டினேன், “இந்த மனிதனைவிட ஒரு அண்டப்புளுகன் உலகத்திலேயே இருக்க முடியாது” என்று.\nபொய் சொல்வது என்றால் அது உடனேயே பொய் என்று தெரிகிற மாதிரி சொல்லக் கூடாது என்பது கூடத் தெரியாத ஒரு மடத்தனமாக பொய்யை, அவர், அன்று சொன்னார்.\nநான் தொடர்ந்து விளைவுகளைப் பார்த்தப்போது அந்த ஓராண்டுக் காலத்திற்குள்ளாகவே இந்த மனிதர் பொய்யர் மட்டுமல்ல, யோக்கியமானவரும் அல்ல, என்று முடிவு கட்ட வேண்டிய நிலைக்கு நான் வந்தேன்.\nஆனால் காங்கிரஸினுடைய வளர்ச்சி என்பது தமிழகத்தில் இல்லை என்பதை ஒப்புக் கொண்டாக வேண்டும். காரணம், நல்ல தலைமை அமையவில்லை என்பது மட்டுமல்ல, ஒழுங்கான வேலையும் நடக்க முடியாமல் போயிற்று.\nகவிஞர் கண்ணதாசன் எழுதிய நான் பார்த்த அரசியல்\nCategories: கண்ணதாசனின் கிண்டல் Tags: கண்ணதாசனும் கருப்பையா மூப்பனாரும், Kannadasan view on Mooppanar\nகருணாநிதிக்கு கண்ணதாசனின் கவிதைப் பதில்\n30 வருடங்களுக்கு முன்னால் கண்ணதாசனை பார்த்���ு நீ கவிஞனா என கேட்டதற்கு கண்ணதாசனில் கவிதையை பாருங்கள்\nதன்சாதி தன்குடும்பம் தான்வாழ‌ தனியிடத்து\nசென்னை மாமன்றத் தேர்தலில் திமுக பெரும் வெற்றி பெற்ற சமயம் அண்ணா தலமையில் பாராட்டுக் கூட்டம் நடைபெறுகின்றது. வெற்றிக்காகப் பாடுபட்டவர்களின் பெயர்கள் அழைக்கப்படும் போது அந்தத் தேர்தலில் தீவிரப் பிரச்சாரம் செய்த தனக்கும் அங்கீகாரம் கொடுக்கப்படும் என்று எண்ணிக் கொண்டிருக்கும்போது கண்ணதாசன் மேடைக்குக் கூட அழைக்கபடுவதில்லை. மேலும் அண்ணா, கருணாநிதிக்கு மோதிரம் அணிவித்துக் கவுரவம் வேறு செய்கின்றார். பெரிதும் ஏமாற்றமடைந்த கண்ணதாசன், நேராக அண்ணாவிடம் சென்று, “என்ன அண்ணா இப்படி சதி செய்து விட்டீர்கள் இப்படி சதி செய்து விட்டீர்கள்” என்று கேட்க, அவரோ, “அட, நீயும் ஒரு மோதிரம் வாங்கிக் கொடு; அடுத்த கூட்டத்தில் போட்டு விடுகின்றேன்” என்று சொல்ல, ‘இதென்ன தில்லாலங்கடி’ என்று திகைத்து நிற்கின்றார்.\nஎம்.ஜி.ஆரிடமிருந்து வேறுபட்டு, அரசியல் மேடைகளில் அவரை விளாச ஆரம்பித்தார் கண்ணதாசன்.\n“பணத்தோட்டம்” படத்தில் ‘ஜவ்வாது மேடையிட்டு“ப் பாடலை கண்ணதாசன் எழுதியிருந்த நேரம்.\n“செம்மாதுளை பிளந்து தா தா தா” என்பது சரணத்தின் கடைசி வரி. “இப்போதுதான் எம்.ஜி.ஆருக்கு ‘தாத்தா பாடல்’ எழுதிவிட்டு வருகிறேன்” என்றாராம் கண்ணதாசன்.\nதன்னுடைய கடைசி படம்வரை இளம் கதாநாயகிகளுக்கு ஜோடியாக நடித்த எம்.ஜி.ஆருக்கு வயதாகி விட்டது என்று 1962-63-ல் கிண்டலடித்தார் கண்ணதாசன்\nஇப்படித்தான் ஆரம்பம் – 9\nவான் நிலா நிலா அல்ல\nவான் நிலா நிலா அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/news/meals-rs-7000-bottled-water-rs-3000-daytime-robbery-in/cid4747460.htm", "date_download": "2021-09-26T19:12:36Z", "digest": "sha1:ZPR3QTZSI6HD52BDWHSV6P5ESY6VJN4C", "length": 3856, "nlines": 40, "source_domain": "tamilminutes.com", "title": "சாப்பாடு ரூ.7000, வாட்டர் பாட்டில் ரூ.3000: ஆப்கனில் பகல்கொள", "raw_content": "\nசாப்பாடு ரூ.7000, வாட்டர் பாட்டில் ரூ.3000: ஆப்கனில் பகல்கொள்ளை\nஆப்கானிஸ்தான் நாடு தற்போது தலிபான்களின் கட்டுப்பாட்டில் வந்த நிலையில் அங்குள்ள விமான நிலையத்தில் சாப்பாடு ரூபாய் 7000 என்றும் தண்ணீர் பாட்டில் ரூபாய் 3000 என்றும் விற்பனையாகி வருவதாக தகவல் வெளிவந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது\nஆப்கானிஸ்தான் நாட்டில் 10 வருடங்களுக்கு பின்னர் மீண்ட���ம் தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில் அந்நாட்டில் உள்ள மக்கள் அச்சமடைந்து வெளியேறி வருகின்றனர் ஏற்கனவே அந்நாட்டில் இருந்த வெளிநாட்டினர் வெளியேறியுள்ள நிலையில் தற்போது உள்நாட்டிர்களும் வெளியேறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது\nஇந்த நிலையில் காபூல் விமான நிலையத்தில் ஏராளமானோர் வெளிநாட்டுக்கு செல்ல காத்திருப்பதால் விமான நிலையத்தில் கடும் உணவு தட்டுப்பாடு மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. விமான நிலையத்தில் உள்ள உணவகத்தில் சாப்பாடு ரூபாய் 7000 என்றும் தண்ணீர் பாட்டில் ரூபாய் 3000 என்றும் விற்பனையாகி வருவதாக தகவல் வெளிவந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/vannakkadal/chapter-38/", "date_download": "2021-09-26T19:57:29Z", "digest": "sha1:H67P27SKUHIP7TMEIGHIAO7CO4TJV5P3", "length": 55264, "nlines": 66, "source_domain": "venmurasu.in", "title": "வெண்முரசு - வண்ணக்கடல் - 38 - வெண்முரசு", "raw_content": "\nபகுதி ஏழு : கலிங்கபுரி\nபிரம்மமுகூர்த்தத்தில் காஞ்சனம் முழங்கியபோது அதைக்கேட்டுத் துயிலெழ எவருமே இருக்கவில்லை. முதிர்ந்தவர் அனைவரும் இரவெல்லாம் விழித்திருந்து ஆடையணிகளுடன் அகக்கிளர்ச்சியுடன் ஒருங்கியிருந்தனர். காஞ்சனத்தின் ஒலி நாள்தொடங்கிவிட்டது என்பதற்கான அடையாளமாகவே இருந்தது. பேரொலியுடன் ஆயிரக்கணக்கான மடைகள் திறந்து நதிக்குள் நீர்பொழிந்தது போல மக்கள் வீதிகளில் பெருகிநிறைந்தனர். சிரிப்பும் கூச்சலுமாக பந்தங்களின் வெளிச்சத்தில் மின்னியபடி திரண்டு கிழக்குவாயில்நோக்கிச் சென்றனர்.\nஅரண்மனையில் இருந்து கிளம்பிய ரதத்தில் திருதராஷ்டிரரும் காந்தாரியும் முதலில் இந்திரனின் ஆலயமுகப்புக்கு சென்றுசேர்ந்தனர். அவர்களைத் தொடர்ந்து காந்தாரிகளின் ரதங்கள் வந்தன. சகுனியின் அரண்மனையில் துயின்ற துரியோதனனும் துச்சாதனனும் அவரது ரதத்தில் ஏறி பின்பக்கச் சோலைவழியாக இந்திரனின் நந்தவனத்தை நோக்கிச் சென்றனர். முப்பது ரதங்களிலாக கௌரவர் நூற்றுவரும் தொடர்ந்துசென்றனர். விதுரனுடன் தர்மன் ரதத்தில் சென்று இறங்கினான். சௌனகர் முன்னரே இந்திரசன்னிதியில்தான் இருந்தார். அவரது தலைமையில்தான் அங்கே அனைத்துப்பணிகளும் நடந்துகொண்டிருந்தன. நூறு ஏவலர்கள் இரவெல்லாம் அணிசெய்தும் முறைசெய்தும் பணியாற்றிக் கொண்டிருந்தனர். விடிவதற்குள் கூட்டத்தை முறைப்படுத்தும் குதிரைப்படையின் மூவாயிரம்பேர் கவச உடைகளும் இடைகளில் கொடிகளும் சங்குகளுமாக வந்து இந்திரவிலாசத்தையும் நந்தவனத்தையும் சூழ்ந்துகொண்டனர்.\nஇந்திரவிலாசத்தருகே கோட்டைமேல் இருந்த காவல்மாடத்தில் கோட்டையின் தலைமைக் காவலரும் மறைந்த அமைச்சர் விப்ரரின் மைந்தருமான கைடபர் அமர்ந்து கீழே நோக்கி ஆணைகளை கொடியசைவுகளாக வெளியிட்டுக்கொண்டிருந்தார். இரவில் கோட்டையின் கிழக்குவாயில் மூடப்படவில்லை. தேவையென்றால் மூடுவதற்காக யானைகள் சக்கரப்பொறியருகே காத்து நின்று இருளில் அசைந்துகொண்டிருந்தன. வெள்ளம் உள்நுழைவதுபோல பல்லாயிரம் வணிகர்வண்டிகள் வந்து கைவழிகளாகப் பிரிந்து இந்திரவிலாசத்தை நிறைத்துக்கொண்டிருந்தன. உணவுப்பொருட்களை விற்பவர்கள், அணிவணிகர்கள், துணிவணிகர்கள், நறுமணவணிகர்கள், படைக்கலவணிகர்கள். அவர்களின் கூச்சலால் இந்திரவிலாசம் ஏற்கனவே விழாக்கோலம் கொண்டிருந்தது.\nகுந்தியும் அவள் சேடிகளும் சற்று தாமதமாக நான்கு குதிரைகள் இழுத்த மூடுவண்டியில் கிளம்பி மக்கள் நெரிசலிட்ட நகரினூடாக தேங்கியும் தத்தளித்தும் சென்றனர். குந்தி தன்னுடன் நகுலனையும் சகதேவனையும் அழைத்துக்கொண்டாள். இருவரும் காலையிலேயே எழுப்பப்பட்டு நீராட்டப்பட்டு ஆடையணிகள் அணிவிக்கப்பட்டிருந்தனர். அரண்மனையில் என்ன நிகழ்ந்துகொண்டிருக்கிறதென்றே தெரியாமல் பெரிய கண்களால் விழித்து நோக்கியபடி திகைத்து அமர்ந்திருந்தனர். வண்டியில் ஏறி குதிரைகள் கிளம்பியதும் வீசிய குளிர்ந்த காற்றில் குந்தியை பாய்ந்து அணைத்துக்கொண்டு மீண்டும் தூங்கிவிழத்தொடங்கினர்.\n” என்றாள். “ஆம் அரசி. மாலினியே இளவரசரை கொண்டுவருவதாகச் சொன்னாள். நீராட்டிக்கொண்டிருக்கிறாள்” என்றாள் குந்தியின் அணுக்கச்சேடியான பத்மை. “மந்தன் எங்கே” என்றாள் குந்தி. “அவர் எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை. யானைக்கொட்டிலில் இருக்கக்கூடுமென நினைத்து இரவிலேயே அனகைநாச்சியார் கிளம்பிச்சென்றிருக்கிறார்” என்றாள் பத்மை. குந்தி புன்னகையுடன் “குரங்கு நாகத்தை விடமுடியாது” ���ன்றபின் “பெரும்பாலும் குரங்குகள் என்ன என்றறியாமலேயே ஆர்வத்தால் நாகத்தைப் பற்றிக்கொள்கின்றன” என்றாள். பத்மை நகைத்து “நாகத்தை விட்டுவிட்டால் அவற்றின் வாழ்க்கைக்குப் பொருளே இல்லை அரசி… உறவு என்றும் பாசம் என்றும் வேறெதைச் சொல்கிறோம்” என்றாள் குந்தி. “அவர் எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை. யானைக்கொட்டிலில் இருக்கக்கூடுமென நினைத்து இரவிலேயே அனகைநாச்சியார் கிளம்பிச்சென்றிருக்கிறார்” என்றாள் பத்மை. குந்தி புன்னகையுடன் “குரங்கு நாகத்தை விடமுடியாது” என்றபின் “பெரும்பாலும் குரங்குகள் என்ன என்றறியாமலேயே ஆர்வத்தால் நாகத்தைப் பற்றிக்கொள்கின்றன” என்றாள். பத்மை நகைத்து “நாகத்தை விட்டுவிட்டால் அவற்றின் வாழ்க்கைக்குப் பொருளே இல்லை அரசி… உறவு என்றும் பாசம் என்றும் வேறெதைச் சொல்கிறோம்\nஇந்திரவிலாசத்தை அடைந்ததும் குந்தி இறங்கிக்கொண்டு “இளையவனைக் கொண்டுசென்று மூத்தவன் அருகே அமரச்செய்யுங்கள். இன்று அவனுடைய நாள்” என்றாள். வண்டி நின்றதும் இருசேடிகள் நகுலனையும் சகதேவனையும் தூக்கிக் கொண்டனர். குந்தி வெள்ளாடையால் தன் தலையையும் பாதிமுகத்தையும் மறைத்துக்கொண்டு சேடிகள் நடுவே நடந்தாள். அவளைச்சூழ்ந்து சேடிகள் ஓலைக்குடையுடன் சென்றனர். மங்கலவாத்தியங்களோ அணித்தாலங்களோ அவளைச் சூழவில்லை. அவள் செல்வதை அங்கிருந்த எவரும் அறியவுமில்லை. அவள் இந்திரனின் ஆலயத்துக்கு இடப்பக்கமாக போடப்பட்டிருந்த ஈச்சையோலைப்பந்தலுக்குள் நுழைந்து தனக்கான பீடத்தில் அமர்ந்துகொண்டாள்.\nஅவள் வந்ததை அறிந்து அரண்மனை செயலமைச்சரும் மறைந்த களஞ்சியக்காப்பு அமைச்சர் லிகிதரின் மைந்தருமான மனோதரர் வந்து வணங்கி “தங்கள் வரவால் இவ்விடம் நிறைவுற்றது அரசி” என்றார். “மந்தன் எங்கிருக்கிறான் என்று தெரியுமா” என்றாள் குந்தி. “இல்லை அரசி. புராணகங்கைக்குள் ஒரு யானையுடன் சென்றதாகச் சொன்னார்கள். தேடுவதற்கு ஆட்களை அனுப்பியிருக்கிறேன்” என்றார் மனோதரர். குந்தி “விழாமுடிவதற்குள் தேடிக்கண்டடைவீர்கள் அல்லவா” என்றாள் குந்தி. “இல்லை அரசி. புராணகங்கைக்குள் ஒரு யானையுடன் சென்றதாகச் சொன்னார்கள். தேடுவதற்கு ஆட்களை அனுப்பியிருக்கிறேன்” என்றார் மனோதரர். குந்தி “விழாமுடிவதற்குள் தேடிக்கண்டடைவீர்கள் அல்லவா” என்றாள். மனோதரர் தலைவணங்கி “ஆம்” என்றார். அவளுடைய சொல்லின் முள் அவரைத் தைத்தது முகத்தில் தெரிந்தது. அவர் செல்லலாம் என்று குந்தி கையசைத்தாள். அவர் பணிந்து பின்பக்கம் காட்டாமல் விலகினார்.\nஇந்திரவேளை தொடங்குவதற்காக இந்திரனின் ஆலயமுகப்பில் இருந்த பிரபாகரம் என்னும் கண்டாமணி முழங்கியது. நகரெங்குமிருந்து கூடியிருந்த மக்கள்திரளில் எழுந்துகொண்டிருந்த ஓசை அலையடங்கி இறுதியில் பிரபாகரத்தின் இன்னொலி மட்டும் முழங்கிக் கொண்டிருந்தது. இந்திரனின் ஆலயமுகப்பில் திருதராஷ்டிரரும் காந்தாரியும் கைகூப்பி நடுவே நின்றனர். திருதராஷ்டிரர் பொன்னூல் பின்னிய வெண்பட்டுச் சால்வை சுற்றி கரிய உடலில் இரவிலெழுந்த விண்மீன்கள் போல மின்னும் மணிகள் கொண்ட நகைகள் அணிந்து கருங்குழலை தோளில் பரவவிட்டு நின்றார். அவர் வணங்கியதும் நகர்மக்களின் வாழ்த்தொலிகள் பொங்கி எழுந்தன.\nநீலப்பட்டால் கண்களைச் சுற்றியிருந்த காந்தாரி செம்பட்டாடையும் மணியாரங்களும் தலையில் வைரங்கள் சுடர்ந்த சிறிய மணிமுடியும் அணிந்திருந்தாள். அவளைச்சுற்றி அவளைப்போலவே உடையணிந்த காந்தார அரசியர் ஒன்பதுபேரும் நின்றிருந்தனர். இளைய அரசி சம்படையை அணங்கு கொண்டிருப்பதாகவும் எங்கிருக்கிறோமென்பதையே அவளறிவதில்லை என்றும் அனைவரும் அறிந்திருந்தனர்.\nசௌனகர் சென்று வணங்கி சகுனியிடம் சில சொற்கள் சொல்ல சகுனி வந்து திருதராஷ்டிரர் அருகே வலப்பக்கம் நின்றார். அவர் அருகே துரியோதனனும் துச்சாதனனும் நிற்க பின்னால் கௌரவர் அணிவகுத்தனர். துரியோதனனைக் கண்டதும் மீண்டும் நகர்மக்கள் பேரொலி எழுப்பி வாழ்த்தினர். சௌனகர் சென்று வணங்கி தருமனை அழைத்துவந்து திருதராஷ்டிரனின் இடப்பக்கம் நிற்கச் செய்தார். மீண்டும் வாழ்த்தொலிகள் பெருகி அலையடித்தன.\nகுந்தி பத்மையிடம் “இளையவன் எங்கே” என்றாள். “வந்துகொண்டிருக்கிறார் அரசி” என்றாள் பத்மை பதற்றத்துடன் ரதங்கள் வரும் வழியை நோக்கியபடி. வெளியே போர் ஒன்று வெடித்ததுபோல ஒலியெழுந்தது. மக்கள்பரப்பில் நெரிசலெழுவது அலையலையாகத் தெரிந்தது. கிழக்குவாயில் ரதசாலையில் சிறிய ஒற்றைக்குதிரை ரதம் ஒன்று நுழைந்தது. சிலகணங்களில் அப்பகுதியே புயலில் கொந்தளிக்கும் கடல் என வெறிகொண்டு துள்ளி எழுந்து ஆர்ப்பரித்தது. சால்வைகளையும் தலைப்பாகை��ளையும் கழற்றி வானில் எறிந்து கைகளை வீசி தொண்டைபுடைக்கக் கூவி துள்ளிக் குதிக்கும் வீரர்களையும் நிலையழிந்து கைகளைத் தூக்கி வளையல்கள் உடைய ஓங்கி தட்டியபடி கூவும் பெண்களையும் குந்தி திகைத்த விழிகளுடன் நோக்கியிருந்தாள்.\nஅர்ஜுனன் ரதத்திலிருந்து இறங்கியதும் அவன் அன்றி அங்கே மானுடர் எவருமில்லை என்ற உணர்வு ஏற்பட்டது. மாலினியின் கைகளிலிருந்து அவனை வீரர்கள் தூக்கிக்கொண்டனர். பல்லாயிரம் கைகள் வழியாக அவன் மேகங்களில் ஊர்ந்துவரும் தேவனைப்போல வந்தான். செம்பட்டு ஆடையும் வைரக்குண்டலங்களும் செம்மணியாரமும் அணிந்து நெற்றியில் புரிகுழலைக் கட்டி நீலமணியாரத்தைச் சுற்றியிருந்தான். சொற்களற்ற முழக்கமாக எழுந்த அவ்வொலியின் அலைகளே அவனை அள்ளியெடுத்து வந்தன. அவன் தேவர்களுக்குரிய புன்னகையுடன் அச்சமேயற்ற விழிகளுடன் அமர்ந்திருந்தான்.\n” என்றாள் பத்மை. “ஐயமே இல்லை அரசி. கருமைக்கு இத்தனை ஒளியுண்டு என்பதை இம்மக்கள் இன்றுதான் அறிந்திருப்பார்கள். இன்று இந்நகரில் பல்லாயிரம் பெண்கள் கருவறை கனிந்து சூல்கொள்வார்கள்.” குந்தி உதடுகளை அழுத்திக்கொண்டு தன்னை கட்டுப்படுத்த முயன்றாலும் அவளையறியாமலேயே கண்ணீர் உதிரத்தொடங்கிவிட்டது. முகத்திரையை இழுத்துவிட்டு அவள் தன்னை மறைத்துக்கொண்டாள்.\nபார்த்தன் அருகே வந்ததும் திருதராஷ்டிரர் கைநீட்டி அந்தரத்திலேயே அவனை வாங்கிக்கொண்டார். தன் முகத்துடன் அவனைச்சேர்த்து முத்தமிட்டு ஒற்றைக்கையால் சுழற்றித்தூக்கி தன் தோள்மேல் வைத்துக்கொண்டார். அவன் குனிந்து காந்தாரியின் தலையைத் தொட அவள் கைநீட்டி அவன் சிறிய கையைப்பற்றி தன் உதடுகளில் வைத்து முத்தமிட்டாள். இளையகாந்தாரிகள் அவனை நோக்கி கைநீட்டி அழைக்க அவன் சிரித்துக்கொண்டே பெரியதந்தையின் தோள்மேல் அமர்ந்திருந்தான்.\nஇந்திரவிலாசத்தின் நடுவே பொன்மூங்கிலில் இந்திரத்துவஜம் பசுந்தளிராக எழுந்திருந்தது. அதன் வலப்பக்கம் ஏழு கபிலநிறக் குதிரைகள் கட்டப்பட்டிருந்தன. சூழ்ந்து எழுந்த குரல்களைக் கண்டு அவை செவிகூர்ந்து மூக்கை விடைத்து விழியுருட்டி நோக்கி குளம்புகளை உதைத்தபடி சுற்றிவந்தன. இடப்பக்கம் ஏழு வெள்ளைக்காளைகள் திமில் புடைத்துச்சரிய கழுத்துத்தசைமடிப்புகள் உலைய கனத்த கொம்புகளும் மதம்பரவிய விழிகளுமாக ���ால்மாற்றி குளம்புகளால் உதைத்தும் செருக்கடித்தும் நின்றிருந்தன.\nநூற்றெட்டு வைதிகர்கள் கங்கையில் இருந்து பொற்குடங்களில் கொண்டுவந்த நீரைக்கொண்டு இந்திரனை நீராட்டினர். நூற்றெட்டு பொற்குடங்களில் மஞ்சள்நீர் இந்திரனின் முன்னால் வைக்கப்பட்டது. இந்திரனுக்கும் இந்திராணிக்கும் வான்புரவிக்கும் மலரும் மணியும் தூபமும் தீபமும் காட்டினர். மங்கல வாத்தியங்கள் இசைக்க சங்குகளும் முழவுகளும் கொம்புகளும் முரசங்களும் சூழ்ந்து முழங்க பல்லாயிரம் குரல்கள் இந்திரனை வாழ்த்தின. பூசெய்கை முடிந்ததும் பூசகர் அந்த நூற்றெட்டு குடங்களிலும் பூசைமலர்களையும் குங்கிலியத்தையும் பசுங்கற்பூரத்தையும் போட்டு வணங்கி அவற்றை இந்திரவீரியமாக ஆக்கினார்.\nமங்கல வாத்தியங்கள் சூழ நூற்றெட்டு வைதிகர் அந்தப் பொற்குடங்களைக் கொண்டுசென்று இந்திரத்துவஜத்தருகே வைத்து சூழ்ந்து அமர்ந்துகொண்டனர். கைகளில் பவித்ரம் கட்டப்பட்டது. அவர்கள் இணைந்து ஒற்றைப்பெருங்குரலில் வேதநாதமெழுப்பினர்.\nவேதம் ஓதிமுடித்ததும் இந்திரவீரியத்தைச் சுமந்தபடி அவர்கள் ஏழுமுறை இந்திரத்துவஜத்தை சுற்றிவந்தனர். பின்னர் அக்குடங்களை எட்டுதிசைகளிலாக விலக்கி வைத்தனர். அவற்றை பெண்கள் குரவையிட்டபடி சூழ்ந்துவர இளைஞர்கள் எடுத்துக்கொண்டு ஓடிச்சென்று இந்திரவிலாசத்தின் எல்லைகளில் கங்கையில் இருந்து கரையேற்றி வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான பெரிய படகுகளில் கலந்துவைக்கப்பட்டிருந்த மஞ்சள்நீரில் ஊற்றினர்.\nவைதிகர்கள் குதிரைகளின் கழுத்தில் பெண்குதிரைகளின் மதநீரில் நனைத்து கோரோசனை கலக்கப்பட்ட மஞ்சள்துணிகளைச் சுற்றினர். எருதுகளின் கொம்புகளில் பசுக்களின் மதநீரில் நனைக்கப்பட்ட கோரோசனைத்துணிகள் கட்டப்பட்டன. குதிரைகளும் எருதுகளும் காமம் கொண்டு உடல்சிலிர்த்தும் சீறியும் செருக்கடித்தும் நிலையழிந்து சுற்றிவந்தன. எருதுகள் முன்கால்களால் நிலத்தை உதைத்து புழுதிகிளப்பி கொம்பு தாழ்த்தி பின்தொடை விதிர்க்க விழியுருட்டி நின்றன. குதிரைகள் முன்னங்கால்களைத் தூக்கி வானிலெழுபவை போல எம்பிக்குதிக்க அவற்றைக் கண்டு பெண்கள் வாய்பொத்தி கூவிச்சிரித்தனர்.\nவைதிகமுதல்வர் ஒருவர் வந்து திருதராஷ்டிரரிடம் குனிந்து “அரசே தாங்கள் எருதுகளை அவிழ்த��துவிடவேண்டும்” என்றார். திருதராஷ்டிரர் நகைத்தபடி “இந்த நாள் என் கருமுத்துக்குரியது. இந்திரனின் மைந்தன் இருக்கையில் வேறுயார் வேண்டும்” என்றபின் “இளைய பாண்டவா, குதிரைகளை கட்டறுத்துவிடு” என்று சொல்லிச் சிரித்தபடி அவனை இறக்கிவிட்டார். நிலத்தில் நின்று கால்களை சரிசெய்துகொண்டிருந்தபோது சகுனி சிரித்தபடி கைகாட்டி ஒரு வீரனிடம் அம்பும் வில்லும் கொண்டுவரச்சொன்னான்.\nவில்லை வாங்கி அர்ஜுனன் நாணேற்றியபோது அந்தப் பெருமுற்றமெங்கும் வாழ்த்தொலிகள் எழுந்தன. வில்லை அவன் எடுப்பது தெரிந்தது. என்ன நடந்தது என முதல் குதிரை தன் கட்டு அறுபட்டு துள்ளி எழுந்து கால்தூக்கி கனைத்தபோதுதான் அனைவரும் அறிந்தனர். அதனருகே நின்றவர்கள் சிதறிப்பரந்து ஓடினர். அர்ஜுனன் அம்புகளைத் தொடுத்து ஏழு குதிரைகளையும் ஏழு காளைகளையும் கட்டறுத்துவிட்டபின் வில்லைத் தாழ்த்தினான். சகுனி சிரித்தபடி அவனை அள்ளி தன் கையில் எடுத்து தோளிலேற்றிக்கொண்டான்.\nகுதிரைகளும் எருதுகளும் விடைத்த காமத்துடன் கூட்டத்துக்குள் நுழைய அவைசென்ற வழி வகிடுபோல விரிந்துசென்றது. பெண்கள் சிரித்துக்கொண்டும் கூவிக்கொண்டும் ஓடிச்சென்று படகுகளில் அலையடித்த மஞ்சள்நீரை அள்ளி ஆண்கள் மேல் துரத்தித் துரத்தி வீசினார்கள். நீரில் நனைந்த உடல்களுடன் ஆண்கள் பெண்களை துரத்திச்சென்று தூக்கி உடலுடன் தழுவிக்கொண்டனர். சிலகணங்களில் அங்கே அனைத்து கட்டுப்பாடுகளும் மறைந்து பல்லாயிரம் மானுட உடல்கள் மட்டுமே இருந்தன.\nஉத்தர கங்காபதத்திலிருந்து வந்திருந்த மலைவணிகர்கள் அங்கே வாங்கிக்கொண்டுவந்து ஈரநிழலில் பாதுகாக்கப்பட்ட ஃபாங்கத்தின் தளிரிலைகளை பெரிய செக்கிலிட்டு மாடுகட்டி அரைத்து அதனுடன் சப்த சிந்துவிலிருந்து கொண்டுவரப்பட்ட பாதாம் பருப்பைக் கலந்து ஆட்டி விழுதாக்கி உருட்டி எடுத்து வாழையிலைகளில் வைத்தனர். அருகே பெரிய கலங்களில் நெய்முறுகிய பசும்பால் அடியிலிட்ட அனலால் இளஞ்சூடாக குமிழிவெடித்துக்கொண்டிருந்தது. ஃபாங்கம் இந்திரனுக்குரிய இனிய மது. இந்திரபானம் என்று அதை சூதர்கள் பாடினர்.\nநிரைநிரையாக இளைஞர்கள் வந்து அதைக்கேட்டு வாங்கி அருந்தினர். மூங்கில் குவளைகளில் பாலை அள்ளி அதில் ஃபாங்கத்தின் உருளைகளைப்போட்டு கலக்கி தேனோ கரும்புவெல்லமோ சேர���த்து ஆற்றி இளஞ்சூடாக அளித்தனர் வணிகர். இளைஞர்கள் மீண்டும் மீண்டும் வந்து குடித்துக்கொண்டிருந்தனர். மூங்கில்குழாய்களில் வாங்கிக்கொண்டு தங்கள் தோழிகளுக்குக் கொடுத்தனர். சூதர்கள் இடைவெளியின்றி குடித்தனர். யாழையும் முழவுகளையும் அடகுவைத்து மீண்டும் கேட்டனர். ஃபாங்கமும் வெயிலும் அனைவர் விழிகளையும் குருதிக்கொப்புளங்களாக ஆக்கியது. வெள்ளியுருகி வழிந்துபரவிய வெயிலில் பொன்னிறமும் வெண்ணிறமும் இளநீலநிறமுமாக ஒளிவிட்ட சிறகுகளுடன் பறந்தலைவதாக உணர்ந்தனர் நகர்மக்கள்.\nநகரமெங்கும் ஆணும்பெண்ணும் ஒருவரை ஒருவர் துரத்திக்கொண்டிருந்தனர். மஞ்சள் நீர்க்குடங்களை ஏந்திய பெண்கள் கூட்டம் கூட்டமாக ஆண்களைத் துரத்தி நீராட்டினர். சிலர் இல்லங்களில் இருந்து மலைமிளகின் தூளையும் சுக்குச்சாறையும் கொண்டுவந்து அந்நீரில் கலக்கி வீச கண்கள் எரிந்து இளைஞர்கள் அலறியபடி ஓடி ஒளிந்தனர். அவர்களின் பாதச்சுவடுகளைக் கொண்டு தேடிப்பிடித்து இழுத்துவந்தனர் பெண்கள். அவர்களின் ஆடைகளைக் களைந்து வெற்றுடலாக்கி தெருநடுவே நிறுத்தி சுற்றிவந்து கூவிச்சிரித்தனர்.\nநூற்றுக்கணக்கான பெண்கள் கூவிச்சிரித்தபடி ஈர உடைகளில் துள்ளும் முலைகளும் தொடைகளும் நிதம்பங்களுமாக திரண்டுவந்து கூச்சலிட்டபடி ஒரு ஃபாங்கவணிகனின் கடையைக் கைப்பற்றினர். “விலகுங்கள் விலகுங்கள்” என்று பெண்கள் கூச்சலிட ஆண்கள் பதறி ஓடினர். அவர்கள் ஃபாங்கம் கலக்கப்பட்ட பால்குடங்களை தலைமேல் தூக்கிக்கொண்டு ஓடினர். தனித்துச்சென்ற இரு ஆண்களை துரத்திச்சென்று தூக்கியது ஒரு பெண்படை. ஃபாங்க வணிகன் “இந்திரனின் வல்லமை அளப்பரியது\nநேரம் செல்லச்செல்ல ஃபாங்கத்தின் களிவெறியில் அவர்கள் ஒவ்வொருவரும் தனியராயினர். காட்டில் அலையும் விடாய்கொண்ட வேங்கையென அவர்களின் உடல்கள் துணைதேடி எழுந்தன. குலங்களும் முறைகளும் மறைந்தன. நெறிகளும் விதிகளும் அழிந்தன. உடல்கள் மட்டுமே இருந்தன. உடல்களில் எரிந்த எரி இன்னும் இன்னும் என தவித்தது. காலத்திரைக்கு அப்பாலிருந்து ஆயிரம் பல்லாயிரம் மூதாதையர் மறுபிறப்பின் கணத்துக்காக எம்பி எம்பித்தவித்தனர்.\nநகரம் முழுக்க இளையவர்கள் கைகளுக்குச் சென்றது. முதியவர்கள் தங்கள் இல்லங்களுக்குச் சென்று சாளரங்களை சாத்திக்கொண்டு அரையிருளி��் அமர்ந்தனர். “இந்திரனெழுந்துவிட்டான். இன்று இந்நகரில் கற்பாறைகள் கூட கருவுறும்” என்றார் ஒரு கிழவர். “சும்மா இருங்கள். வயதுக்கேற்றபடி பேசுங்கள்” என அவரது கிழவி அவரை கையில் அடித்தாள். “இந்திரனால்தான் நீயும் கருவுற்றாய்” என்றார் கிழவர். கிழவி சினந்து பழுத்த முகத்துடன் எழுந்து செல்ல கிழவர் உடல்குலுங்க நகைத்தார்.\nமதியவெயில் எரியத்தொடங்கும்போது நகரமே முற்றமைதியில் இருந்தது. ஒலித்தடங்கி அமைந்திருக்கும் பெருமுரசுபோல. வெயிலையும் நிழல்களையும் அலைபாயச்செய்தபடி காற்றுமட்டும் கடந்துசென்றது. நகரத்தெருக்களில் எங்கும் ஒருவர் கூட தென்படவில்லை. ஃபாங்கம் சித்தத்தை மீறிச்சென்ற சூதர்கள் சிலர் தங்கள் யாழையும் முழவையும் அணைத்தபடி தெருவோரங்களில் விழுந்துகிடந்தனர். நகரத்தின் மேல் பறந்த செம்பருந்துகள் வெயிலின் அலைகளில் எழுந்தமைந்துகொண்டிருந்தன.\nஇந்திரவிலாசத்திலிருந்து அரசரதங்கள் ஒவ்வொன்றாக கிளம்பிச்சென்றன. அர்ஜுனன் வண்டியின் திரையை விலக்கி குந்தியிடம் “அன்னையே, நான் தங்கள் வண்டியில் வருகிறேன்” என்றான். “நீ இன்று இளைஞனாகிவிட்டாய் பார்த்தா. பெண்களின் வண்டியில் வரலாகாது” என்றாள் குந்தி. “சற்றுநேரம் நகுலனுடன் விளையாடிக்கொண்டு வருகிறேன்” என்று அர்ஜுனன் சொன்னான். பத்மை “இளவரசர் மூடிய வண்டியிலேயே வரட்டும் அரசி” என்றாள். குந்தி “ஏறிக்கொள்” என்றாள்.\nவண்டியில் ஏறி குந்தியின் அருகே அமர்ந்திருந்த நகுலனுக்கு அப்பால் அமர்ந்துகொண்டான் அர்ஜுனன். நகுலனை நோக்கி புன்னகை செய்தான். நகுலன் “நானும் வில்லை வளைப்பேன்” என்று சொல்லி கையை விரித்துக்காட்டினான். குந்தி புன்னகையுடன் குனிந்து அவனை முத்தமிட்டாள். அவள் அணிகலன்கள் எதையும் அணியாமலேயே பேரழகியாக இருப்பதாக அர்ஜுனன் எண்ணினான். அணிகலன்கள் வழியாக அவளைப்போல அழகியாவதற்குத்தான் மற்ற அனைத்துப்பெண்களும் முயல்கிறார்கள். விளையாட்டில் மெல்ல கையை நீட்டுவதுபோல நீட்டி அவன் குந்தியின் ஆடைநுனியைத் தொட்டு தன் கைகளால் பற்றிக்கொண்டான்.\nமூடுவண்டி நின்றது. வண்டியின் திரைக்கு அப்பால் “வணங்குகிறேன் அரசி” என்று விதுரரின் குரல் கேட்டது. அர்ஜுனன் அரைக்கணம் திரும்பி குந்தியின் விழிகளைப் பார்த்தான். “அமைச்சரின் செய்தி என்ன” என்றாள் குந்தி. “இளையபாண்டவர் பீமன் சமையலறையில்தான் இருந்திருக்கிறார். அனகை அவரைக் கண்டுபிடித்துவிட்டாள். இந்திரவிழாவுக்காக பெருமளவு உணவு சமைக்கிறார்கள். அவரும் சமையலில் ஈடுபட்டிருக்கிறார்” என்றார் விதுரர்.\nகுந்தி “ஆம், அதை நானும் எண்ணினேன். இந்தக்கூட்டத்தில் அவனுக்கென்ன வேலை” என்றாள். “மூத்தவன் தங்களுடன் இருக்கிறான் அல்லவா” என்றாள். “மூத்தவன் தங்களுடன் இருக்கிறான் அல்லவா” என்றாள். “ஆம் அரசி. நான் அவருக்கு அறநூல்களைப் பயிற்றுவிக்கிறேன்.” குந்தி “நன்று” என்றபின் பத்மையிடம் வண்டி செல்லலாம் என கைகாட்டினாள். சாரதி குதிரையைத் தட்ட அது காலெடுத்ததும் வண்டி சற்றே அசைந்தது. அக்கணம் குந்தியின் கைபட்டு திரைச்சீலை விலக வெளியே நின்றிருந்த விதுரரின் முகம் தெரிந்தது. அவர் விழிகள் அர்ஜுனன் விழிகளை ஒருகணம் சந்தித்து திடுக்கிட்டு விலகின.\nவண்டி சென்றபோது அர்ஜுனன் தனிமைகொண்டவனாக திரைச்சீலையை நோக்கியபடி வந்தான். பத்மை “விளையாட வந்ததாகச் சொன்னீர்கள் இளவரசே” என்றாள். அர்ஜுனன் அவளை நோக்கிவிட்டு பார்வையை விலக்கிக்கொண்டான். பின் அவன் கைகளால் திரையை விலக்கி வெளியே நோக்கினான். “வெளியே பார்க்கலாகாது இளவரசே” என்று பத்மை அவன் கைகளை பிடிக்கவந்தாள். குந்தி “அவன் பார்க்கட்டும். விரைவிலேயே அவன் ஆண்மகனாகட்டும்” என்றாள். அர்ஜுனன் திரையை விலக்கி வெளியே தெரிந்த மானுட உடல்களை பார்த்தபடியே சென்றான்.\nபின்மதியம் நகரம் எங்கும் நீராவி நிறைந்து வீட்டுக்குள் இருந்தவர்களை மூச்சடைக்க வைத்தது. சாளரங்களைத் திறந்த முதியவர்கள் தங்கள் இளையவர்களைப்பற்றி எண்ணி பெருமூச்சுவிட்டனர். வானின் ஒளி மங்கலடைந்தும் ஒளிகொண்டும் மாறிக்கொண்டிருக்க பறவைக்கூட்டங்கள் கலைந்து காற்றில் சுழன்று கூவிக்கொண்டிருந்தன. வெயிலின் நிறம் மாறியிருப்பதை ஒரு முதியவள் கண்டு தன் துணைவனிடம் சொன்னாள். அந்தக் காட்சி நகரத்தில் மெல்ல ஒலியை எழுப்பியது. உப்பரிகைகளிலும் திண்ணைகளிலும் வந்து நின்று அந்த வண்ணவெயிலை அனைவரும் நோக்கினர்.\nவெயில் முறுகி காய்ச்சப்பட்ட நெய்யின் நிறம் கொண்டது. பின் தேன் நிறமாக ஆயிற்று. பின்னர் அரக்குப்பாளத்தினூடாக பார்ப்பதுபோல நகரம் காட்சிகொண்டது. இல்லங்களின் உள்ளறைகள் இருள தீபங்கள் ஏற்றப்பட்டன. காற்று முற்றிலும் நின்���ு இலைநுனிகளும் கொடிகளும் திரைச்சீலைகளும் தீபச்சுடர்களும் முற்றிலும் அசைவிழந்தன.\nகீழ்த்திசையில் இந்திரனின் முதற்பெருங்குரல் எழுந்தது. ‘ஓம் ஓம் ஓம்’ என்றன மேகங்கள். இந்திரனின் மின்னல்படைக்கலம் சுடர்க்கொடியாக எழுந்து, வேர்வேராக விரிந்து, விழுதுகளாக மண்ணிலூன்றியது. ‘ஓம் லம் இந்திராய நமஹ’ என்று இல்லத்து முகப்புகளில் நின்று கைகூப்பி வாழ்த்தினர் மக்கள். இந்திரன் அவர்களின் கண்களை ஒளியால் நிறைத்து காதுகளை ஒலியால் மூடினான். கருத்தில் சிலகணங்கள் ஓங்காரம் மட்டுமே இருக்கச்செய்தான்.\nஅறைக்குள் தேங்கியிருந்த இருள் மறைவதை அவர்கள் கண்டனர். தூண்களுக்கு வெவ்வேறு வண்ணங்களில் பலநிழல்கள் விழுந்து அவை ஒன்றுடனொன்று கலந்தவை போலத் தோன்றின. சாளரத்துக்கு வெளியே மென்சிவப்பு வண்ணம் கொண்ட பட்டுத்திரை தொங்குவதுபோலிருந்தது. அவர்கள் எட்டி வெளியே பார்த்தபோது செந்நிற ஒளி நிறைந்திருந்த தெருக்களில் செம்பளிங்குத் துருவல்கள் போல மழைவிழுந்துகொண்டிருந்தது. நகரமே ‘‘ஓம் லம் இந்திராய நமஹ’ என்று குரல்கொடுக்க அனைவரும் கிழக்கே நோக்கினர். மிகப்பெரிய இந்திரவில் வானை வளைத்து நின்றிருந்தது.\nவானின் ஒளி முழுக்க மழைத்துருவல்களாக விழுந்து மறைந்ததுபோல மழைபெய்யப்பெய்ய இருள் வந்து மூடியது. சற்றுநேரத்திலேயே இருட்டி மூடி மின்னல்களும் இடியுமாக பெருமழையின் வருகை துலங்கியது. பேரோசையுடன் வானம் அதிர்ந்து காட்சிகள் துடிதுடித்தடங்கின. அனைத்தையும் அள்ளிக்கொண்டுசெல்ல விழைவதுபோல காற்று நகரை மோதியது. கலங்கள் கூட கவிழ வெண்கலப்பொருட்கள் நிலத்தில் உருள கதவுகள் அடித்துக்கொள்ள மழை வந்து சுவர்களை அறைந்தது. மரங்கள் சுழன்று வெறிநடனமிட்டு நீராடின.\nநனைந்து வழிந்த உடல்களும், ஒட்டிய குழல்களும், சேறுபரவிய ஆடைகளுமாக பெண்கள் ஒவ்வொருவராக வீடு திரும்பினர். பித்திகள் போல அணங்கு அமைந்தவர்கள் போல விழி வெறித்து கனவில் நடந்து வந்த அவர்களை அன்னையரும் செவிலியரும் அழைத்துச்சென்று உள்ளங்கணத்தில் அமரச்செய்து மஞ்சள்நீரில் நீராட்டி தலைதுவட்டி புத்தாடை அணியவைத்து கொண்டுசென்று படுக்கச்செய்தனர். அவர்கள் அணிந்துவந்த ஆடைகளைச் சுருட்டி மஞ்சள்துணியில் சுற்றி கங்கையில் ஒழுக்குவதற்காக கொல்லைப்பக்கம் வைத்தனர்.\nஅன்றிரவு முழுக்க மழை நின்றுபெய்தது. அதிகாலையில் மழை நின்றுவிட நகரம் பெருமூச்சுடன் துளிகளை உதிர்க்கத் தொடங்கியது. நீரோடைகள் வழியாக செந்நிறநீர் வழிந்தோடி தெளிந்து தூயநீராக மாறி புராணகங்கையை அடைந்தது. காலையில் வாயில் திறந்து முற்றத்துக்கு வந்த முதுபெண்கள் முற்றமெங்கும் நீர்வரிகள் மேல் மலர்கள் பரவியிருப்பதைக் கண்டார்கள். நீர்சொட்டி வடிந்து வழிந்த நகரில் குளிர்ந்த காற்று மலர்மணத்துடன் சுழன்றுகொண்டிருந்தது.\nஇந்திரன் ஆலயத்துக்கு கங்கை நீருடன் வந்த வைதிகர் ஏழு பிங்கலக் குதிரைகளும் ஏழு வெண்ணெருதுகளும் மழை கழுவிய உடல் காற்றில் உலர்ந்து சிலிர்க்க தலைகுனிந்து தங்கள் கட்டுத்தறிகளின் அருகே நின்றிருப்பதைக் கண்டு புன்னகை செய்தார்.\nவண்ணக்கடல் - 37 வண்ணக்கடல் - 39", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/tag/babu-ganesh/", "date_download": "2021-09-26T18:18:34Z", "digest": "sha1:P5R7MF6FBFN6IDJH5ERWRGPYN5DWXFRR", "length": 9101, "nlines": 181, "source_domain": "www.aanthaireporter.com", "title": "babu ganesh - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nகோலிவுட்டில் புது முயற்சியாக “கட்டில் திரைப்பட உருவாக்கம்” நூல் வெளியீடு\nமகாராஷ்ட்டிரா மாநில அரசாங்கம், புனே பிலிம் பவுண்டேசன் இணைந்து நடத்தும் 19வது புனே சர்வதேச திரைப்பட விழாவிற்கு “கட்டில்” தமிழ் திரைப்படம் தேர்வாகியிருக்கிறது. இதுபற்றி “கட்டில்” திரைப்படத்தின்...\nயாரோ நடிகருங்க செலிபிரிட்டி கிரிக்கெட் ஆடுறாங்களாம் – ஆர் கே செல்வமணி அட்வைஸ்\nசினிமாவில் ஒரே நேரத்தில் 14 தொழில்நுட்ப வேலைகளைச் செய்து கின்னஸ் சாதனை செய்துள்ளவர் பாபு கணேஷ் .அவர் தன்மகன் ரிஷிகாந்த்தை கதாநாயகனாக அறிமுகம் செய்துள்ள படம் 'காட்டுப்புறா'....\nஊரக உள்ளாட்சித் தேர்தல்- இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது\n‘பவன் ஹன்ஸ்’ – ஹெலிகாப்டர் நிறுவனத்தில் டிரைய்னி டெக்னீசியன்\nஐ.நா.பொது சபையில் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த சினேகா தூபே\nடில்லிபாபு தயாரிப்பில், பரத், வாணி போஜன் நடிப்பில் உருவாகும் பட இறுதி கட்ட படப்பிடிப்பு நிறைவு\nஒரு மிடில்கிளாஸ் பையனின் உணர்வுபூர்வமான பயணமே ‘ சிவகுமாரின் சபதம்’\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார���\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nபாகிஸ்தானில் ஆட்சி மாறி ஆப்கன் போல் குழம்பம் நேரிடலாம் ஏன் தெரியுமா\nகுழந்தைகளைப் பள்ளிக் கூடம் போக உதவுங்க ஊடக ஊழியர்களே\n“பி.எச். சீரிஸ் பதிவு எண்” என்ற திட்டம் மூலம் வரிப் பறி- மத்திய அரசின் மறைமுக நோக்கம்\nதனியார் கல்லூரிகளின் கொரோனா தாண்டவம் தடுத்து நிறுத்துவாரா தளபதி மு க ஸ்டாலின்\nஊரக உள்ளாட்சித் தேர்தல்- இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது\n‘பவன் ஹன்ஸ்’ – ஹெலிகாப்டர் நிறுவனத்தில் டிரைய்னி டெக்னீசியன்\nஐ.நா.பொது சபையில் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த சினேகா தூபே\nடில்லிபாபு தயாரிப்பில், பரத், வாணி போஜன் நடிப்பில் உருவாகும் பட இறுதி கட்ட படப்பிடிப்பு நிறைவு\nஒரு மிடில்கிளாஸ் பையனின் உணர்வுபூர்வமான பயணமே ‘ சிவகுமாரின் சபதம்’\nபேரறிவாளனுக்கு மருத்துவ சிகிச்சைக்காக மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு\nதிருநங்கைகளை ஓ.பி.சி பட்டியலில் சேர்க்க மத்திய அரசு முடிவு\nஷர்வானந்த் -தை மீண்டும் தமிழ்த்திரையுலகிற்கு அழைத்து வரும் ‘கணம்;\nடெல்லி கோர்ட்டி நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 ரவுடிகள் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1123549", "date_download": "2021-09-26T19:08:14Z", "digest": "sha1:7FNJKQ4SHOKVL4BAHLXG3O53SF76U4OC", "length": 39044, "nlines": 304, "source_domain": "www.dinamalar.com", "title": "சிக்குறதெல்லாம் பெண்கள் தப்புறதெல்லாம் ஆண்களா?| Dinamalar", "raw_content": "\nபெங்களூரு கலக்கல் வெற்றி: ஹர்ஷல் 'ஹாட்ரிக்' சாதனை\nஉள்ளாட்சி தேர்தல்: கமல் இன்று பிரசாரம்\nபுதிய பார்லிமென்ட் கட்டுமான பணிகள்: இரவில் நேரில் ...\nஜாதிவாரி கணக்கெடுப்பு: அமித்ஷாவிடம் அனைத்துக் ...\nவடக்கு ஆந்திரா தெற்கு ஒடிசா இடையே கரையை கடந்தது ...\nரவீந்திர ஜடேஜா விளாசல்: சென்னை அணி 'த்ரில்' வெற்றி\n'நீதித்துறையில் பெண்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு ...\n9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் 79,433 பேர் போட்டி: மாநில ...\nதமிழகத்தில் கோவிட் பாதிப்பு 1,694 ஆக சற்று ...\nஉ.பி., அமைச்சரவை விரிவாக்கம்: கட்சி தாவியவர்களுக்கும் ... 4\nசித்ரா... மித்ரா ( கோவை)\nசிக்குறதெல்லாம் பெண்கள் தப்புறதெல்லாம் ஆண்களா\nசென்னையை 'மிரட்டும்' 40 ஆயிரம் பிரியாணி கடைகள் 72\nஇது உங்கள் இடம்: 'ஹிந்து எதிர்ப்பு தான் நாத்திகமா\nஇது உங்கள் இடம்: நாள் முழுதும் அன்னதானம்; ஏன��� இந்த ... 133\nபுடவையில் வந்த பெண்ணுக்கு உணவகம் அனுமதி மறுத்ததா\nதியாகராஜன் ஊர் வம்பு இழுப்பது சரியல்ல: ... 54\nஇது உங்கள் இடம்: 'ஹிந்து எதிர்ப்பு தான் நாத்திகமா\nஇது உங்கள் இடம்: நாள் முழுதும் அன்னதானம்; ஏன் இந்த ... 133\n'மேட் இன் தமிழ்நாடு' என்ற நிலை உருவாக வேண்டும்: ... 132\n''மரத்துல ஆணி அடிச்சாத்தான தப்பு; மரத்தையே பிடுங்கிட்டா...,'' நன்றாகப் பேசிக்கொண்டு வந்த மித்ரா, திடீரென 'பன்ச்' டயலாக் பேசவும், 'ஜெர்க்' ஆகி, வண்டியை நிறுத்தினாள் சித்ரா. இங்கிலீஷ் கிளப் ரோட்டில், 'வெஸ்பா' கிரீச்சிட்டு நின்றது. ''என்னடி மித்து,'' நன்றாகப் பேசிக்கொண்டு வந்த மித்ரா, திடீரென 'பன்ச்' டயலாக் பேசவும், 'ஜெர்க்' ஆகி, வண்டியை நிறுத்தினாள் சித்ரா. இங்கிலீஷ் கிளப் ரோட்டில், 'வெஸ்பா' கிரீச்சிட்டு நின்றது. ''என்னடி மித்து என்னாச்சு...என்னவோ உளர்ற,'' என்று சற்று பயத்தோடு கேட்டாள் சித்ரா. அங்கே இருந்த 2 மரங்கள் மொட்டையாக நிற்பதைக்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\n''மரத்துல ஆணி அடிச்சாத்தான தப்பு; மரத்தையே பிடுங்கிட்டா...\nநன்றாகப் பேசிக்கொண்டு வந்த மித்ரா, திடீரென 'பன்ச்' டயலாக் பேசவும், 'ஜெர்க்' ஆகி, வண்டியை நிறுத்தினாள் சித்ரா. இங்கிலீஷ் கிளப் ரோட்டில், 'வெஸ்பா' கிரீச்சிட்டு நின்றது.\n,'' என்று சற்று பயத்தோடு கேட்டாள் சித்ரா.\nஅங்கே இருந்த 2 மரங்கள் மொட்டையாக நிற்பதைக் காண்பித்த மித்ரா, அதே ரோட்டில், 2 ஆண்டுகளுக்குள் மொத்த மரங்களும் வெட்டப்பட்டு, சாலையே அதன் அழகை இழந்து போனதைச் சொல்லி வருத்தப்பட்டாள்.\n''மரங்களை நேசிக்கிற மேயர் நமக்குக் கிடைச்சது சந்தோஷம் தான். மரத்துல ஆணி அடிக்கிறதைப் பார்த்தே கொந்தளிக்கிறவரு, இனிமே யாராவது அனுமதியில்லாம இப்பிடி மரத்தை வெட்டுனா, விட மாட்டார்னு நினைக்கிறேன்... நீ வண்டி எடுக்கா\n''கொஞ்சம் பொறுடி...எனக்கு இந்த 'டவுட்'டை கிளியர் பண்ணு. இவரென்ன திடீர்னு இப்படி கிளம்பிட்டாரு. 'வேற எந்த ஆணியையும் பிடுங்க வேணாம்'னு இவர்ட்ட சொல்லிட்டாங்களா\n''சொன்னாங்களா என்னன்னு தெரியாது. ஆனா, கார்ப்பரேஷன்ல அவரால கொஞ்ஞ்ஞ்சம் கூட சுதந்திரமா இயங்க முடியலைங்கிறது தான் நிஜம்கிறாங்க\n''டிஎம்கேகாரங்க அவுங்க தலைவரு 'பினாமி அரசு'ன்னு அறிக்கை விட்ட பாணியில, 'பினாமி மேயர்'னு பீளமேட்டுல பேனரே வச்சாங்க...தெரியாதா\n''நானும் அதைப் பார்த்தேன். அதுலயும், ஆளு���்கட்சியோட உள்ளடி வேலை இருக்குன்னு சொல்றாங்க. ஒரு வேளை இருக்குமோ\n''அந்தக்கட்சியில அதுக்கெல்லாம் குறைச்சலே இல்லை தான். ஆனா, கார்ப்பரேஷன் கான்ட்ராக்டர் ஒருத்தர் தான், கார்ப்பரேஷன் ஆபீஸ்ல 'ராஜாதி ராஜனா' வலம் வர்றாருங்கிறாங்க. அவரு சொல்லாம, எந்த டிபார்ட்மென்ட்லயும் எந்த பைலும் நகராதாம். அப்புறம்... டிஎம்கேகாரங்க சொல்றதுல என்னா தப்பு\n 'அநியாயத்துக்கு எதிர்பார்க்கிறாங்க; இதுக்கு அவரே தேவலை'ன்னு ஆபீசர்களெல்லாம் புலம்ப ஆரம்பிச்சிட்டாங்கங்கிறது தான் உண்மை'ன்னு ஆபீசர்களெல்லாம் புலம்ப ஆரம்பிச்சிட்டாங்கங்கிறது தான் உண்மை\n நம்ம புது கமிஷனர்...சின்ன வயசு...பெரிய அளவுல பேரு வாங்கணும்னு கனவுகளோட களம் இறங்கிருக்காரு. என்ன பண்ணப்போறாரோ,'' என்று வருத்தப்பட்டாள் சித்ரா.\n''அப்படின்னா, ஒன்ற வருஷத்துலயும் ஒண்ணும் நடக்காதுங்கிறீயாக்கா,'' வேதனையோடு கேட்டாள் மித்ரா.\n''நடக்கும் என்பார் நடக்காதுங்கிறது தான...இந்த கவர்மென்ட்டோட பாட்டு\n''என்ஜிஓஸ் எல்லாத்தையும் கூப்பிட்டு, குளங்களைக் காப்பாத்துறதைப் பத்தி மேயரு பேசிருக்காரு. குப்பைய எரிச்சு 'பவர்' தயாரிக்கிறது, கட்டடக் கழிவை மறு சுழற்சி பண்றதுன்னு பல திட்டங்களை 'ஸ்பீடா' பண்ணப் போறதாச் சொல்லிருக்காரு. பார்ப்போம்...என்ன நடக்குதுன்னு\n''கார்ப்பரேஷன் கதைய விடு...போலீஸ் கதை சொல்றேன் கேளு\n,'' என்று ஆர்வமானாள் சித்ரா.\n''காந்திபுரத்துல ஒரு ஓட்டல்ல 590 ரூபாய்க்கு பார்சல் வாங்கிருக்காரு ஒரு போலீஸ் டிரைவரு. கல்லாவுல காசு கேட்டதுக்கு, கையில இருந்த அந்த சீட்டைக்கொடுத்தாராம். அதுல, அந்த ஏரியா போலீஸ் ஆபீசர் கையெழுத்துப் போட்டு, 'பிரியாணி, சிக்கன்'னு பட்டியல் கொடுத்திருக்காரு. கடைசி வரைக்கும் காசே தரலையாம்\n''ஊட்டிக்கு '10 சி'யை பத்திரமா கொண்டு போனார்னு சொல்லுவாங்களே...அவரா இவரு,'' என்று சித்ரா கேட்க, வேகமாக, தலையாட்டினாள் மித்ரா.\n நம்மூர்ல விஜிலென்ஸ் 'டிராப்'ல மாட்டுற 'லிஸ்ட்'ல லேடி ஆபீசர் தான் அதிகமா இருக்காங்க பார்த்தியா...\n சப்-ரிஜிஸ்ட்ரார், கார்ப்பரேஷன் இன்ஜினியரு, ஆர்.டி.ஓ., இ.பி., ஆபீஸ்ல, வரிசையா லேடீஸ் தான் அதிகமா மாட்டியிருக்காங்க. இப்ப இந்த ஆர்.ஐ., மணிமேகலை...\n''ஒரு ஆர்.ஐ.,யைப் பிடிச்சா போதுமா ஊருக்குள்ள சில ஆர்.ஐ.,ங்க போடுற ஆட்டம் இருக்கே... நஞ்சுண்டாபுரம் ரோட்டுல, குவாட்டர்சும், ஆபீசும் ஒன்னா இருக்கிற ஆர்.ஐ.யைத் தேடி, சிங்காநல்லூர்ல இருந்து மக்கள் வர்றாங்க. அவரு...ஒரு வாரிசு சான்றுக்கு அஞ்சாயிரத்துல இருந்து பத்தாயிரம் ரூபா கேக்குறாராம். சாதிச்சான்றுன்னா, குறைச்சது ரெண்டாயிரம் கொடுக்கணுமாம். காசு கொடுக்காதவங்களை, கண்டபடி திட்டி, அலைய விடுறாராம் ஊருக்குள்ள சில ஆர்.ஐ.,ங்க போடுற ஆட்டம் இருக்கே... நஞ்சுண்டாபுரம் ரோட்டுல, குவாட்டர்சும், ஆபீசும் ஒன்னா இருக்கிற ஆர்.ஐ.யைத் தேடி, சிங்காநல்லூர்ல இருந்து மக்கள் வர்றாங்க. அவரு...ஒரு வாரிசு சான்றுக்கு அஞ்சாயிரத்துல இருந்து பத்தாயிரம் ரூபா கேக்குறாராம். சாதிச்சான்றுன்னா, குறைச்சது ரெண்டாயிரம் கொடுக்கணுமாம். காசு கொடுக்காதவங்களை, கண்டபடி திட்டி, அலைய விடுறாராம்\n''இவரையெல்லாம் விஜிலென்ஸ் பிடிக்க மாட்டாங்களா\n''அவரு லஞ்சம் வாங்குறதை விட, பெரிய 'கம்பிளைன்ட்' என்னன்னா...அந்த ஆர்.ஐ., ஆபீஸ்ல ராத்திரியானா, தினமும் குடியும், கும்மாளமும் தானாம்\nஅப்போது அவர்களை ஒட்டி நின்ற காரின் கதவு திறக்க, உள்ளேயிருந்து ஒருவர், 'மேம் இங்க மோகன்பாபு சார் வீடு எங்க இருக்கும்னு தெரியுமா இங்க மோகன்பாபு சார் வீடு எங்க இருக்கும்னு தெரியுமா,'' என்று கேட்க, இருவரும் 'தெரியாது' என்று கூறி, வண்டியைக் கிளப்பினர். வாகனம், ஜி.எச்.,க்குள் புகுந்ததும் கத்தினாள் மித்ரா.\n எனக்குத் தெரிஞ்ச டாக்டர் ஒருத்தரைப் பார்க்கணும். கொஞ்சம் பொறுக்க மாட்டியா,'' என்று கோபப்பட்டாள் சித்ரா.\n ஆர்.டி.ஓ., ஆபீஸ் போகணும். லேட்டாயிருமேன்னு தான்...\n''பத்தே நிமிஷம்...போயிரலாம்,'' என்ற சித்ரா, ''ஆர்.டி.ஓ., செக் போஸ்ட்ல ஒரு லேடி சம்பாதிக்கிறதைப் பத்தி பேசுனோமே...அந்தம்மாவை அங்கயிருந்து வால்பாறைக்கு டிரான்ஸ்பர் பண்ணியும் இன்னமும் அங்க போகாம அடம் பிடிச்சிட்டு, நார்த் ஆபீசை விட்டு நகர மாட்டேங்கிறாங்க,'' என்றாள்.\n''வெஸ்ட்ல வேற மாதிரி கூத்து நடக்குது. அங்க இருக்கிற ஒரு லேடி ஆபீசர், 'கவுன்ட்டர்' டூட்டியைத் தவிர, வேற எதையும் பார்க்க மாட்டாராம். புரோக்கர் மூலமா வர்ற அப்ளிகேஷனை மட்டும் தான் வாங்குவாரு. நேரடியா யாராவது அப்ளிகேஷன் கொடுத்தா, 'இதுல முக்கியமான பேப்பர் இல்ல'ன்னு தூக்கி எறிஞ்சு, தாறுமாறா திட்டி அனுப்பிருவாராம்\n 'இவ்ளோ' தைரியமா வாங்குறதுக்கு 'பேக் ரவுண்ட்'ல யாராவது இருக்கணுமே,'' என்று சந்தேகம் கிள��்பினாள் சித்ரா.\n''விசாரிச்சேன். அப்பிடி யாரும் இல்லியாம்....'என்னிய இங்கயிருந்து தூக்குனா, கையப் பிடிச்சு இழுத்தான்'னு கேசு கொடுத்திருவேன்னு மெரட்டுறாங்களாம். அதனால தான், ஆபீசருங்களே பயப்படுறாங்களாம்,'' என்றாள் மித்ரா.\n''சிவசங்கரி மேடம் எழுதுன 'இன்னொருத்தி ப்ளஸ் இன்னொருத்தி' நாவல் மாதிரி, லஞ்சம் வாங்கி பிடிபடுறவுங்க எண்ணிக்கை...இப்பிடியே நீண்டுக்கிட்டே போனா, லேடி ஆபீசர்சைப் பத்தி மக்கள் என்ன தான் நினைப்பாங்க\n''இதுல ஆணென்ன பெண்ணென்னக்கா இருக்கு ஹவுசிங் போர்டுல, பத்திரம் கொடுக்கிறதுக்கு ஒரு லேடி கிளர்க், 50 ஆயிரம், 70 ஆயிரம்னு லஞ்சம் வாங்குறாங்கன்னு ஒரு கம்பிளைன்ட் வந்து, பெரிய ஆபீசர் கூப்பிட்டு 'வார்ன்' பண்ணிருக்காரு. அதுக்கு அவுங்க அண்ணன், பட்டப்பகல்ல நட்டநடு ஆபீஸ்ல நின்னுட்டு, ஆபீசரை வெட்டுவேன், குத்துவேன்னு 'சவுண்ட்' விட்ருக்காரு,'' என்றாள் மித்ரா.\n''அவ்ளோ 'சவுண்ட்' பார்ட்டியா அவரு\n அதே ஆபீஸ்ல சாதாரண வாட்ச்மேனா இருந்து, ஆளும்கட்சி யூனியன் பதவியைக் கைப்பத்தி, அதை வச்சு ஏகப்பட்ட 'தில்லாலங்கடி' வேலை செஞ்சு, கடைசியில 'சஸ்பெண்ட்' ஆனவரு. அவரோட வீட்டுக்காரம்மா...கார்ப்பரேஷன் கவுன்சிலரு. அப்புறம் ஏன் 'சவுண்ட்' விட மாட்டாரு\n இதே ஆபீஸ்ல 5 லட்சம், 6 லட்சம் இழப்பீடு பண்ணுன பல ஆபீசர்களை 'சஸ்பெண்ட்' பண்ணிருக்காங்க. ஆனா, வெள்ளக்கிணறு திட்டத்துல, போர்டுக்கு 90 லட்ச ரூபா 'லாஸ்' பண்ணுன ஒரு லேடி ஆபீசர்க்கு '17 பி' சார்ஜ் கொடுத்து, விட்டு வச்சிருக்காங்க. இது எப்பிடி இருக்கு\n''லேடி ஸ்டாஃப்களையே குறை சொல்லிட்டு இருக்காதக்கா. இதே ஆபீஸ்ல இருக்கிற சின்ன வயசு அசிஸ்டென்ட் ஒருத்தரு, கணபதி மாநகர்ல 5 'ஷாப் சைட்'களை அறிவிப்பு, விளம்பரம், குலுக்கலே இல்லாம வித்து செம்ம காசு பாத்திருக்காரு\n எங்க தான் போய் முட்டிக்கவோ\n''முட்டிக்கிறதைப் பத்திச் சொன்னதும், வெட்டிக்கிட்ட மேட்டர் ஞாபகம் வந்துருச்சு. திமுக உட்கட்சித் தேர்தலுக்கு ஆள் பிடிக்க, ஆனைகட்டியில ஒரு 'ரிசார்ட்ஸ்'ல பெரிய பார்ட்டி நடந்திருக்கு. ராத்திரி ஒரு மணிக்கு, ஃபுல் மப்புல சிகரெட் கேட்டு, 'கிடைக்காது'ன்னு சொன்ன வாட்ச்மேனை, பக்கத்துல கிடந்த மொட்டை அருவாளை எடுத்து வெட்டிருக்காரு ஒரு எக்ஸ் எம்.எல்.ஏ., போலீஸ்ல கேசு போடாம, அப்பிடியே அமுக்கிருக்காங்க போலீஸ்ல கேசு போடாம, அப்��ிடியே அமுக்கிருக்காங்க\n இந்த இந்திரன் சந்திரன்களை நினைச்சா எனக்கு தலை சுத்துது...வா...என் பிரண்ட் கிட்ட போன்ல பேசிக்கிறேன்,'' என்று வண்டியைக் கிளப்பினாள் சித்ரா.\n''மரத்துல ஆணி அடிச்சாத்தான தப்பு; மரத்தையே பிடுங்கிட்டா...,'' நன்றாகப் பேசிக்கொண்டு வந்த மித்ரா, திடீரென 'பன்ச்' டயலாக் பேசவும், 'ஜெர்க்' ஆகி, வண்டியை நிறுத்தினாள் சித்ரா.\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதனியா கொடுக்குறாரு போஸ்... மெட்ராஸ்ல கிடைச்சது டோஸ்\nதூள் பறக்குது சூதாட்டம்... 'மாமூல்' போலீசுக்கு கொண்டாட்டம்\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்ற��லுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதனியா கொடுக்குறாரு போஸ்... மெட்ராஸ்ல கிடைச்சது டோஸ்\nதூள் பறக்குது சூதாட்டம்... 'மாமூல்' போலீசுக்கு கொண்டாட்டம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2844340", "date_download": "2021-09-26T18:59:49Z", "digest": "sha1:AYEDEGXXSNDCARPZWNVMRGKFD45EFPFB", "length": 23937, "nlines": 296, "source_domain": "www.dinamalar.com", "title": "கேரள ஐ.எஸ்., பயங்கரவாதிகள் உளவுத்துறையினர் எச்சரிக்கை| Dinamalar", "raw_content": "\nசர்வதேச சிலம்ப போட்டி; தமிழக சிறுவன் சாதனை 3\nகோவளம் கடற்கரைக்கு 'நீலக்கொடி சான்றிதழ்' 1\n'ஆன்லைன்' விளையாட்டுகள் பள்ளி கல்வித்துறை அறிவுரை 2\nஅக்டோபரில் மட்டும் வங்��ிகளுக்கு 21 நாட்கள் விடுமுறை 5\nசெப்.,26: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஇன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'\nபிரதமருக்கு களங்கம்: கலைஞர் டி.வி., சேனல் மீது பா.ஜ., ... 16\nராஜராஜ சோழனுக்கு சிலை; அக்., 17ல் அடிக்கல் நாட்டு விழா 8\nஓ.பி.சி., பட்டியலில் திருநங்கையர் 1\nகேரள ஐ.எஸ்., பயங்கரவாதிகள் உளவுத்துறையினர் எச்சரிக்கை\nபுதுடில்லி : ஆப்கன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள, கேரளாவை சேர்ந்த ஐ.எஸ்., பயங்கரவாதிகளால் நாட்டிற்கு ஆபத்து ஏற்படலாம் என மத்திய உளவுத்துறை எச்சரித்து உள்ளது. ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பினர் உலகின் பல்வேறு நாடுகளிலும் இயங்கி வருகின்றனர்.இந்த இயக்கத்தின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, கேரளாவை சேர்ந்த 25 பேர், 2016 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் அவர்களுடன்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி : ஆப்கன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள, கேரளாவை சேர்ந்த ஐ.எஸ்., பயங்கரவாதிகளால் நாட்டிற்கு ஆபத்து ஏற்படலாம் என மத்திய உளவுத்துறை எச்சரித்து உள்ளது. ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பினர் உலகின் பல்வேறு நாடுகளிலும் இயங்கி வருகின்றனர்.\nஇந்த இயக்கத்தின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, கேரளாவை சேர்ந்த 25 பேர், 2016 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் அவர்களுடன் இணைந்தனர். இதையடுத்து, பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக ஆப்கன் சென்ற அவர்களை, அந்நாட்டு அரசு கைது செய்து சிறையில் அடைத்தது.தற்போது ஆட்சிக்கு வந்துள்ள தலிபான்கள், சிறையில் இருந்த ஐ.எஸ்., பயங்கரவாதிகளை ஒட்டுமொத்தமாக விடுவித்து உள்ளது. இவர்களில், கேரளாவை சேர்ந்த 25 பயங்கரவாதிகளால் நம் நாட்டிற்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படலாம் என உளவுத்துறை எச்சரித்து உள்ளது.\nஇதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: ஆப்கன் சிறையில் இருந்த, கேரளாவை சேர்ந்த 25 ஐ.எஸ்., பயங்கரவாதிகள் விடுவிக்கப்பட்டு உள்ளனர். என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு பிரிவினரின் பயங்கரவாதிகள் பட்டியலில் உள்ள இவர்கள், மீண்டும் நாடு திரும்பலாம் என தெரிகிறது. இதனால் நாட்டிற்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படலாம். எனவே, இப்பிரச்னையில் மத்திய - மாநில அரசுகள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். சர்வதேச விமானங்கள் கண்காணிப்பில் உள்ளன. அதேபோல் சர்வதேச எல்லைகள் மற்றும் கடலோர பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்ட��ம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.\nபுதுடில்லி : ஆப்கன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள, கேரளாவை சேர்ந்த ஐ.எஸ்., பயங்கரவாதிகளால் நாட்டிற்கு ஆபத்து ஏற்படலாம் என மத்திய உளவுத்துறை எச்சரித்து உள்ளது. ஐ.எஸ்., பயங்கரவாத\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags கேரளா ஆப்கன் ஐ.எஸ். பயங்கரவாதிகள் உளவுத்துறை எச்சரிக்கை\n87 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை: ஒடிசாவில் வெள்ளப்பெருக்கு(1)\nமுதல் தவணை தடுப்பூசி மாநிலத்தில் நீலகிரி முதலிடம்(1)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஅண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா\nகண்டதும் சுட வேண்டும் , சிறைபிடித்து பிரியாணி போட்டு வளர்க்க கூடாது\nAbdul Aleem - chennai,ஐக்கிய அரபு நாடுகள்\nஅச்சுறுத்தல் என்பது யுகம் மட்டுமே\n\\\\\\\\\\\\இந்த இயக்கத்தின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, கேரளாவை சேர்ந்த 25 பேர்\\\\\\\\\\எது இந்த அலுவல்ரீதியில் 4, அடிமைகள் என 40, 50, பின்னால .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் ��ற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n87 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை: ஒடிசாவில் வெள்ளப்பெருக்கு\nமுதல் தவணை தடுப்பூசி மாநிலத்தில் நீலகிரி முதலிடம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstig.net/2020/11/27/bb4-new-constent/", "date_download": "2021-09-26T18:37:16Z", "digest": "sha1:FR2SSSTNPI2WVKN4THJ54FPTRZL3YPAY", "length": 14426, "nlines": 116, "source_domain": "www.newstig.net", "title": "அதிரடியாக பிக்பாஸ் வீட்டிற்குள் ���ிரபல நடிகர்கள் செல்கிறார்களா?- அவர்களே போட்ட டுவிட் இதோ ! - NewsTiG", "raw_content": "\nஒன்றிய அரசு அடித்த ஆப்பு விஜய் சூர்யாவை கட்டம் கட்டி தூக்க போகும்…\nமு.க. ஸ்டாலின் அவர்களே நின்றாலும் வெற்றிபெறமுடியாது. சக்திவாய்ந்த கோட்டையாக மாறும் புதுக்கோட்டை. சக்திவாய்ந்த கோட்டையாக மாறும் புதுக்கோட்டை.\nவிவசாயிகளுக்கு ரூ.600 கோடி நிவாரணம்.\nஅனல் பறக்கும் அரசியல் களம். மு.க.அழகிரி எந்த கட்சிக்கு ஆதரவு.\n எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு.\nதொப்பை வயிற்றை குறைக்க வெறும் ஒரே வாரத்தில் இந்த பானத்தை தினமும் ஒரு டம்ளர்…\nவாழ்நாள் முழுக்க இளமையுடன் ஜொலிக்க வேண்டுமா \nகாலை உணவாக ஓட்ஸை பயன்படுத்துவதால் கிடைக்கும் அபூர்வ நன்மைகள் என்னன்னு தெரியுமா\nசளி,ஆஸ்துமா போன்ற பல நோய்களை துரதியடிக்க இந்த காயை சாப்பிட்டால் போதும்\nபாலுடன் இந்த ஒருபொருளை சேர்த்து முகத்தில் தடவினால் நடக்கும் அற்புதங்கள் என்னன்னு தெரியுமா\nமுற்றிலுமாக நவக கிரக தோஷம் விலக செய்ய வேண்டிய வழிபாடு என்ன என்ன தெரியுமா…\nபிறக்கும் 2021 ஆண்டில் ரிஷப ராசியினருக்கு காத்திருக்கும் ராஜயோக பலன்கள் என்ன தெரியுமா \nசனிப்பெயர்ச்சி பலன்களால் அதிர்ஷ்டத்தை அள்ளி கொடுக்கப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா\nசனி பெயர்ச்சி 2020 – 2023 : அதிக அதிர்ஷ்டத்தைப் பெற போகும் ராசிக்காரர்கள்…\n 7 பேர் பரிதாப பலி.\nமுதல் முறையாக உலகத் தலைவர்களில் கொரோனாவுக்கு பலியான முதல் பிரதமர்: அதுவும் எந்த…\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால்…தப்பித்தவறிகூட இந்த ஒன்றை எடுத்துக்கவே கூடாதாம்…எச்சரிக்கை செய்தி\nஇறந்த பின் சடலத்தை துண்டு துண்டாக வெட்டி காகத்திற்கு போடும் பழக்கம் எந்த நாட்டில்…\nமனைவி இல்லாத நேரத்தில் 2 குழந்தைகளுக்கு பெற்ற தந்தையால் ஏற் பட்ட பயங்கரம்\nஇணையத்தில் லீக்கான சீரியல் நடிகை நீலிமா ராணியின் வீடியோ\nமிக எளிமையாக பிக் பாஸ் ஆரி வீட்டில் நடந்த விஷேசம் \nஇந்த ஒரு காரணத்தினால் தான் ரியோ மனைவி ஸ்ருதியிடம் மன்னிப்பு கேட்ட சோம் ஏன்\nஆத்தி நம்ம தெய்வமகள் சீரியல் அண்ணியாராஇப்படி புகைப்படத்தை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்\nபழம்பெறும் பிரபல நடிகர் மரணம்- சோகத்தில் ரசிகர்கள்\nவாடகை கூட தர முடியாமல் கஷ்டப்படுறோம்.. எந்த வருமானமும் இல்லை\nஉங்களிடம் வெறும் 50 பைசா இருந்தால் நீங்கள��� தான் லட்சாதிபதி\nஇது வரை எந்த யூடியூப் சேனலும் செய்யாத சாதனையை செய்த வில்லேஜ் குக்கிங்…\nவிஜே சித்ரா ஏற்கெனவே தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்த சித்ரா- வெளிவந்த…\nநரை முடியை முற்றிலுமாக ஒழிக்க முட்டையின் மஞ்சகருவை இப்படி பயன்படுத்துங்கள் போதும்\nஉண்மையிலேயே இது மறக்க முடியாத ஒன்று. மாங்கனி தேசத்தின் செல்லப்பிள்ளை நடராஜன் என்ன கூறியுள்ளார்…\nஎன்னுடைய இரண்டாவது வீடு இந்தியா. வீரத்தமிழன் கெட்டப்பில் அசத்திய வார்னர்.\n அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 தொடரிலிருந்து நட்சத்திர வீரர் விலகல்.. இளம்…\nஇது வரை கிரிக்கெட் விளையாடும் போது மரணித்த வீரர்கள் யார் யார் தெரியுமா \nசிம்பு நடிக்கும் ஈஸ்வரன் படத்தின் ‘ தமிழன் பாட்டு’ சிங்கிள் இதோ \nஅதர்வா நடிக்கும் குருதி ஆட்டம் படத்தின் டீசர்..\nபெண் ஓரினச் சேர்க்கையாளராக அஞ்சலி, சிம்ரன் கணவராக கவுதம் மேனன் நடிக்கும் பாவக் கதைகள்…\nகாலம் மாறிப்போச்சு படத்தின் டிரைலர் இதோ \n‘பப்கோவா’ வெப் சீரிஸ் டீசர் இதோ\nஅதிரடியாக பிக்பாஸ் வீட்டிற்குள் பிரபல நடிகர்கள் செல்கிறார்களா- அவர்களே போட்ட டுவிட் இதோ \nபிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் விறுவிறுப்பை குறைத்துக் கொண்டு வருகிறது என்று தான் கூற வேண்டும். எப்போதும் வீடு சண்டையாகவே உள்ளது.\nபோட்டியாளர்களுக்குள் வெறுப்புகள் ஏற்பட்டு வருகிறது. நிகழ்ச்சி குறித்தும் பலர் தங்களது கருத்துக்களை வெளியிட்ட வண்ணம் உள்ளனர்.\nஅண்மையில் நடிகர் பரத் தனது டுவிட்டரில், பிக்பாஸ் வீட்டில் இருக்கும் டம்மி போட்டியாளர்கள் வெளியேறினால் நன்றாக இருக்கும் என்பது போல் டுவிட் செய்ய, பிரேம்ஜி நாம் உள்ளே செல்வோமா என கேட்கிறார்.\nஅதற்கு பரத், நிஜமாக கூறுகிறீர்களா என்று கேட்க பிரேம்ஜி உங்களுக்கு ஓகே என்றால் செல்லலாம் என பதில் டுவிட் போட்டுள்ளார்.\nPrevious articleசிறு வயதில் இருந்தே எனக்கு அந்த கெட்ட பழக்கம் இருக்கு கொஞ்சமும் கூச்சம் இல்லாமல் வெளிப்படையாக கூறிய இளம் நடிகை\nNext articleமிகவும் மெல்லிய புடவையில் மழையில் நனைந்தபடி போட்டோ ஷுட் நடத்திய பிக்பாஸ் புகழ் சாக்ஷி\nஇணையத்தில் லீக்கான சீரியல் நடிகை நீலிமா ராணியின் வீடியோ\nமிக எளிமையாக பிக் பாஸ் ஆரி வீட்டில் நடந்த விஷேசம் ஆரியின் மனைவி இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா ஆ���ியின் மனைவி இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா தீயாய் பரவும் புகைப்படம் இதோ \nஇந்த ஒரு காரணத்தினால் தான் ரியோ மனைவி ஸ்ருதியிடம் மன்னிப்பு கேட்ட சோம் ஏன்\nதொப்பை வயிற்றை குறைக்க வெறும் ஒரே வாரத்தில் இந்த பானத்தை தினமும் ஒரு டம்ளர்...\nஇன்றைய நாகரீக மக்களுக்கு தொப்பையை குறைப்பது என்பது மிகவும் சவாலான விஷயமாக உள்ளது. பலவகையான முயற்சிகள் மேற்கொண்டும் அவை பலனளிக்காமல் இருந்திருக்கும். ஆனால் இந்த வகையான இயற்கை மருத்துவம் உங்கள் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகளை...\nஇணையத்தில் லீக்கான சீரியல் நடிகை நீலிமா ராணியின் வீடியோ\nமிக எளிமையாக பிக் பாஸ் ஆரி வீட்டில் நடந்த விஷேசம் \nஇந்த ஒரு காரணத்தினால் தான் ரியோ மனைவி ஸ்ருதியிடம் மன்னிப்பு கேட்ட சோம் ஏன்\nஆத்தி நம்ம தெய்வமகள் சீரியல் அண்ணியாராஇப்படி புகைப்படத்தை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil24cars.com/2020/08/tatavistausedcarsale.html", "date_download": "2021-09-26T19:54:57Z", "digest": "sha1:DZ6WOTYPYMOXZXIPOXT43DJ572M7ZZRD", "length": 5314, "nlines": 149, "source_domain": "www.tamil24cars.com", "title": "TATA VISTA Used car sales in tamilnadu", "raw_content": "\nஆகஸ்ட் 05, 2020 byTamil24 cars கருத்துரையிடுக\nTata Vista பயன்படுத்தப்பட்ட கார் விற்பனைக்கு உள்ளது இந்த பதிவு 05 : ஆகஸ்ட் 2020 அன்று பதிவு செய்யப்பட்டது. டாடா விஸ்டா பயன்படுத்தப்பட்ட கார் வேலூர் மாவட்டம் வேலூர் டு திருவண்ணாமலை சந்தவாசல் என்கின்ற இடத்தில் இந்த கார் உள்ளது.அதன் விபரங்களை கீழே காணலாம்.\nவாகனத்தின் பெயர் TATA VISTA\nவாகனம் இயங்கி இருக்கும் கிலோமீட்டர் 54000\nபெட்ரோல் வகை வாகனம் மைலேஜ் 23 கொடுக்கும்.\nவருடம் : 2025 மாதம் : 5\nவாகனத்திற்கான இன்சூரன்ஸ் பற்றிய விவரம் பதிவு செய்யப்படவில்லை\nவாகனத்தின் விலை 187000 இதனை குறைத்து பேசிக்கொள்ளலாம்\n*சக்கரம்* : அலை வீல்\n*கிலோ மீட்டர்* : 47000\nமேலூர் டு திருவண்ணாமலை மெயின் ரோடு\nதொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்\nபெரிய கார்கள் குறைவான விலையில் விற்பனை ஷாப் | தமிழ் 24/7\nகுறைந்த விலையில் மாருதி 2020ஆல்டோ 800 New Maruti Alto 800\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%83%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE-35/", "date_download": "2021-09-26T19:23:50Z", "digest": "sha1:MFNMKXKVBCCVM5EQ6NN4VEJWNBE37F3C", "length": 4359, "nlines": 85, "source_domain": "www.tntj.net", "title": "கரும் பலகை தஃவா – ராதாபுரம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeகேடகிரிதேவையில்லைகரும் பலகை தஃவா – ராதாபுரம்\nகரும் பலகை தஃவா – ராதாபுரம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டம் ராதாபுரம் கிளை சார்பாக கடந்த 09/12/2016 அன்று கரும் பலகை தஃவா செய்யப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு:\nதலைப்பு: குர் ஆன் வசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyindia.in/?tag=kw-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2021-09-26T18:42:33Z", "digest": "sha1:EMVFVIG2N42RFVXZTMNJCJHBV775HTIO", "length": 12436, "nlines": 142, "source_domain": "www.dailyindia.in", "title": "kw-வாழ்க்கை – dailyindia", "raw_content": "\nஅன்றும் ,இன்றும், என்றும் ஏன் நயன்தாரா லேடி சூப்பர்ஸ்டார் தெரியுமா \nநாம் எத்தனையோ திரைப்படங்களைப் பார்க்கிறோம். அதுவும் விதவிதமான கதைகளத்தில். சில கதைகள் நம்மை உலுக்கும், சில கதைகள் நம் மனதை லேசாக்கும். இன்னும் சில படங்களோ தொண்டைக்கும்[…]\nமுதலிரவு நேரத்தில் ஆண்களிடம் பெண்கள் எதிர்பார்க்கும் விஷயங்கள் என்னனு தெரியுமா\nகணவன் மனைவி உறவு என்பது இரு ஆன்மாக்களின் உன்னதமான உறவாகும்.வாழ்க்கையில் பல பேர் கல்யாண வாழ்க்கையில் வெற்றி அடைகின்றன. ஆனால் சில பேர் கல்யாண வாழ்க்கையை எப்படி[…]\n6 பெயர்களைக் கொண்ட பெண்களை திருமணம் செய்விர்கள் என்றால் ஜாக்கிரதை, ஏன்…….\nவேதங்களின்படி, ஒரு நபரின் பெயர் அவரது பெயரின் வாழ்க்கை மற்றும் தன்மையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எந்தவொரு மனிதனின் பெயரின் முதல் கடிதம் அவரது வாழ்க்கையின் இன்பங்களுடனும்[…]\nஇன்றைய ராசி பலன், நவம்பர் 13, 2019 #rasipalan\nராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது.[…]\nசிலருக்கு நல்ல காதலை விட கள்ள காதல் ஏன் ரொம்ப பிடிக்கும் தெரியுமா\nஇந்த சமுதாயத்தில் கள்ள உறவுக்கு தீர்வாக அமைவது கொலையும், தற்கொலையும் தான். திருமணம் முடிந்த பின்னர் மற்றொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தால் அதற்கு பெயர் கள்ளக்காதல், ஆனால்[…]\nRasi Palan 7th November 2019: இந்த ராசிக்காரர்கள் க���ஞ்சம் ஜாக்கிரதையாகவே இருங்கள் \nadmin November 7, 2019 7:49 am IST Religion #ஆன்மிகம், 1, kw-ஆன்மிகம், kw-தினசரி ராசிபலன், kw-ராசிபலன், kw-வாழ்க்கை\nராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது.[…]\nவாரம் 10,000 அடி எடுத்து வைத்தால், உங்களுக்கு நீண்ட ஆயுள் கிடைக்குமாம், ட்ரை பண்ணுங்களேன் \nநாம் வாழும் இன்றைய வாழ்க்கை முறையில் கண்டிப்பாக உடற்பயிற்சி என்பது தேவையான ஒன்று… இதனை நாம் உணர்ந்து இருந்தாலும் வேலைப்பளு காரணமாக உடற்பயிற்சிக்கு அந்த அளவிற்கு நேரம் ஒதுக்குவது[…]\n..வாழ்க்கை சுமையல்ல ; அது சுகம் \nசோதனைகளை தடைக்கற்களாக எண்ணாமல் நமது கண்ணோட்டத்தை மாற்றிக்கொண்டால் நிச்சயம் தற்கொலை எண்ணம் நம் மனதில் உருவாகாது என்பதில் சிறிதும் ஐயம் இல்லை.மன அழுத்தம், பணிச்சுமை மற்றும் பல்வேறு[…]\nகவுதம்மேனன் இயக்கத்தில் முன்நாள் முதல்வரின் வாழ்க்கை வரலாறு .. ரசிகர்கள் Expectation எப்படி இருக்கும் \nadmin September 5, 2019 5:00 pm IST News_Entertainment #தமிழ்சினிமா, 1, kw-Expectation, kw-இயக்கத்தில், kw-எப்படி இருக்கும், kw-கவுதம்மேனன், kw-முதல்வரின், kw-முன்நாள், kw-ரசிகர்கள், kw-வரலாறு, kw-வாழ்க்கை\nஜெயலலிதா வாழ்க்கை வரலாறு : முந்தினார் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க பலர் முன் வந்தார்கள். இயக்குனர் லிங்குசாமி, கார்த்திக்[…]\nதூக்கத்தை தொலைத்து தவிப்பவர்களுக்கு இது ஒரு முக்கிய செய்தி.\nadmin August 25, 2019 7:32 pm IST News_Lifestyle #லைஃப்ஸ்டைல், 1, kw-உறக்கம், kw-சூரிய ஒளி, kw-சூரியன், kw-செய்திகள், kw-தகவல், kw-தூக்கம், kw-வாழ்க்கை\nதூக்கம் என்பது வாழ்வதற்காக மட்டும் தான் என்ற எண்ணம் எப்போதும் மனதில் ஓட வேண்டும். முக்கியமாக சுகத்திற்காக தான் தூக்கம் என்ற எண்ணத்தை மாற்ற வேண்டும். தினமும்[…]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%B9%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87-2/", "date_download": "2021-09-26T18:23:16Z", "digest": "sha1:FL5L6I5D4X7NUT3XSJ4MESCWZZBPKX2H", "length": 6537, "nlines": 81, "source_domain": "chennaionline.com", "title": "ஹன்சிகாவுடன் மீண்டும் இணைந்த சிம்பு – Chennaionline", "raw_content": "\nஐபிஎல் தொடரில் புதிய சாதனை படைத்த ரோகித் சர்மா\nஅணியின் முடிவை நான் முற்றிலும் மதிக்கிறேன் – கேப்டன் பதவி குறித்து ஷ்ரேயாஸ் அய்யர் பேட்டி\nபாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் கொடுத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்\nஐபிஎல் கிரிக்கெட் – மும்பையை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி\nநடிகர் வடிவேலுவின் ரூ.5 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு\nஹன்சிகாவுடன் மீண்டும் இணைந்த சிம்பு\nயு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மஹா’. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையாக உருவாகி வரும் இந்த படத்தில் சிம்பு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.\nஇந்த படத்தின் படப்பிடிப்பில் இயக்குனர் ஜமீல் மற்றும் ஹன்சிகாவுடன் சிம்பு இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிம்பு – ஹன்சிகா இந்த படத்தில் கணவன் – மனைவியாக நடிப்பதாக கூறப்படுகிறது. ஹன்சிகாவின் 50-வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.\nவாலு படத்தில் நடித்த போது சிம்பு, ஹன்சிகா இடையே காதல் ஏற்பட்டது. இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மனகசப்பு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டதாக தகவல் வெளியானது. அதன்பின்னர் இருவருமே தங்களது படங்களில் கவனம் செலுத்தத் துவங்கினர்.\nசிம்பு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்திலும், மஃப்டி படத்தின் தமிழ் ரீமேக்கிலும் நடிக்க இருக்கிறார். இதில் மாநாடு படத்திற்காக வெளிநாடு சென்று தனது உடல் எடையை குறைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\n← மீண்டும் வில்லனாக நடிக்கும் பிரசன்னா\nஇன்றைய ராசிபலன்கள்- மே 28, 2019 →\nநயன்தாராவின் பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடிய நெற்றிக்கண் படக்குழு\nஉதயநிதிக்கு ஜோடியான மேகா ஆகாஷ்\nஐபிஎல் தொடரில் புதிய சாதனை படைத்த ரோகித் சர்மா\nSeptember 24, 2021 Comments Off on ஐபிஎல் தொடரில் புதிய சாதனை படைத்த ரோகித் சர்மா\nஐ.பி.எல். போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித்சர்மா 33 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் கொல்கத்தா அணிக்கு எதிராக மட்டும் அவர்\nஅணியின் முடிவை நான் முற்றிலும் மதிக்கிறேன் – கேப்டன் பதவி குறித்து ஷ்ரேயாஸ் அய்யர் பேட்டி\nSeptember 24, 2021 Comments Off on அணியின் முடிவை நான் முற்றிலும் மதிக்கிறேன் – கேப்டன் பதவி குறித்து ஷ்ரேயாஸ் அய்யர் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://royalempireiy.com/technology/5314/", "date_download": "2021-09-26T19:12:59Z", "digest": "sha1:AEB5G34NY6AJAZXY3CZMUXY2BYU5NTQ6", "length": 5928, "nlines": 76, "source_domain": "royalempireiy.com", "title": "பட்ஜெட் விலையில் புதிய வயர்லெஸ் சவுண்ட்பார் அறிமுகம் – Royal Empireiy", "raw_content": "\nபட்ஜெட் விலையில் புதிய வயர்லெஸ் சவுண்ட்பார் அறிமுகம்\nபட்ஜெட் விலையில் புதிய வயர்லெஸ் சவுண்ட்பார் அறிமுகம்\nடிசிஎல் நிறுவனம் டிஎஸ்3015 சவுண்ட்பாரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது. இந்தியாவில் இதன் விலை ரூ. 8999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் அறிமுகமாகி இருக்கும் முதல் ஆடியோ சாதனம் இது ஆகும். முன்னதாக டிசிஎல் நிறுவனம் ஸ்மார்ட் டிவி மற்றும் ஏசி உள்ளிட்டவைகளை விற்பனை செய்து வருகிறது. முன்னதாக டிசிஎல் QLED மற்றும் LED ரக டிவிக்களை சி715 சீரிசில் அறிமுகம் செய்தது.\nஇது டிசிஎல் நிறுவனத்தின் 2.1 சேனல் சவுண்ட்பார் ஆகும். புதிய டிசிஎல் சவுண்ட்பார் அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் தளங்களில் கிடைக்கிறது.\nபுதிய டிசிஎல் சவுண்ட்பார் பிளாபன்ட், சியோமி மற்றும் பிலிப்ஸ் போன்ற நிறுவனங்கள் வழங்கி வரும் சவுண்ட்பார் மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. மெயின் பார் ஸ்பீக்கர் இரண்டு ஆடியோ சேனல்களை கொண்டிருக்கிறது. இதன் சப்-ஊபரில் லோ-எண்ட் பிரீக்ன்சிக்களை இயக்குகிறது.\nஇணையத்தில் லீக் ஆன விவோ ஸ்மார்ட்போன் விலை விவரங்கள்\nஇலவசமாக கிளவுட் கேமிங் சேவையை அறிமுகம் செய்த பேஸ்புக்\nவேற லெவல் வசதியுடன் உருவாகி இருக்கும் யுஎஸ்பி சி 2.1\nஇணையத்தில் லீக் ஆன ஒன்பிளஸ் நார்டு 2\nஇணையத்தில் லீக் ஆன M1X சிப் கொண்ட மேக் மினி\nமத்திய அரசு உத்தரவுக்கு எதிராக சட்ட போராட்டம் துவங்கிய வாட்ஸ்அப்\nUNDP யின் சர்வதேச மனித அபிவிருத்தி அறிக்கை இலங்கையில் அறிமுகம்\nதமிழ், முஸ்லிம் மக்களிடம் சாணக்கியன் அவசர வேண்டுகோள்\nஅடையாள அட்டை முறையை கடைப்பிடிக்காத 99 பேர் கைது\nநாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை\nசீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் பலி\nநான் ஓய்வு பெற போகிறேன்… சீக்கிரம் வேறொருவரை உருவாக்குங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.eferrit.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%8F-%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-09-26T18:05:59Z", "digest": "sha1:2RP2MRIVYLLQMYGP3ZBJNTMSELRW5XPJ", "length": 18172, "nlines": 200, "source_domain": "ta.eferrit.com", "title": "பிஜிஏ டூர் ப்யூக் திறந்த கோல்ஃப் போட்டி", "raw_content": "\nகுடும்ப பொருள் மற்றும் தோற்றம்\nமுக்கியமான மக்கள் & நிகழ்வுகள்\nபிஜிஏ டூர் ப்யூக் ஓபன்: வரலாறு, முன்னாள் போட்டியின் வெற்றியாளர்கள்\nப்யூக் ஓபன் பி.ஜி.ஏ. சுற்றுப்பயணத்தில் ஒரு போட்டியாக இருந்தது. இந்த நிகழ்வானது 1958 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது, மேலும் 2009 ஆம் ஆண்டில் இறுதிப் போட்டிக்காக விளையாடியது. 1970 களின் முற்பகுதியில் ஆரம்பத்தில் பி.ஜி.ஏ. சுற்றுப்பயணத்தை இந்த நிகழ்வு நீக்கியது, பின்னர் 1977 ஆம் ஆண்டில் அதன் உத்தியோகபூர்வ பி.ஜி.ஏ. டூர் நிலையத்தை திரும்பப் பெறும் முன் ஜெனரல் மோட்டார்ஸ் பியூக் ஸ்பான்சர்ஷிப்பை முடித்தது.\nPGA டூர் ப்யுக் ஓபன் ரெகார்ட்ஸ்:\n72-துளை பதிவு: 262 - ராபர்ட் வர்ன், 1987\nபாடநெறி பதிவு: 61 வார்விக் ஹில்ஸ் - பில்லி மேஃபேர், 2001; டைகர் உட்ஸ், 2005\nPGA டூர் ப்யூக் ஓபன் கோல்ஃப் பாடப்பிரிவுகள்:\nபுர்ரி ஓபன் 1958 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட போது, ​​கிராண்ட் பிளாங்க், மிக்., இல் வார்விக் ஹில்ஸ் கோல்ப் & கண்ட்ரி கிளப், இந்த நிகழ்வின் உத்தியோகபூர்வ PGA டூர் மறுமலர்ச்சியின் ஒரு பகுதியும் நடத்தப்பட்டது.\nபல ஆண்டுகளாக ப்யூக் ஓப்பன் அதிகாரபூர்வமான போட்டியாக (இன்னும் கீழே) இல்லை, அந்த இரண்டு ஆண்டுகளில் இரு படிப்புகள் இருந்தன: ஃபிளின்ட், மிச், மற்றும் பெண்டன் ஹார்பர் எல்க்ஸ் கண்ட்ரி கிளப்பில் பிளின்ட் எல்க்ஸ் கண்ட்ரி கிளப், பெண்டன் ஹார்பர், மிக்.\nPGA டூர் ப்யூக் ஓபன் ட்ரிவியா மற்றும் குறிப்புகள்:\nமேலே குறிப்பிட்டது போல, ப்யுக் ஓபன் 1958 முதல் 2009 வரை விளையாடப்பட்டது, ஆனால் சில ஆண்டுகளில் ஒரு உத்தியோகபூர்வ பிஜிஏ டூர் போட்டியாக இல்லை. 1970-71 ஆண்டுகளில், எந்த போட்டியும் நடத்தப்படவில்லை. ப்யூக் ஓப்பன் 1972 ஆம் ஆண்டில் திரும்பியது, ஆனால் 1972-76 இல் இருந்து பிஜிஏ டூரின் பகுதியாக இல்லை. 1977 ஆம் ஆண்டில், இது PGA டூர் அட்டவணையில் திரும்பியது மற்றும் 2009 ஆம் ஆண்டு வரை இருந்தது.\n1987 போட்டியின் முதல் சுற்றில், டியீ அர்னெட்டானது PGA டூர் சாதனையை தொடர்ச்சியான எட்டு எட்டு போட்டிகளுடன் ஒரு வரிசையில் எட்டியது. ஆர்னெட்டிற்கு ராபர்ட் வர்ன் 72 வயதான டோர்னமென்ட் சாதனையை வெற்றிகரமாக ஆடுவார் என்று அட்னெட்டிற்கு மிகவும் மோசமாக இருந்தது.\n1990 ஆம் ஆண்டில் சிப் பெக் வெற்றி பெற்றபோது, ​​நான்காவது சுற்றில் எட்டு அரை முழக்கங்களைத் தொடங்கினார். இது டூர் வரலாற்றில் மிகப்பெரிய இறுதி சுற்று ரன்களில் ஒன்றாகும்.\nமற்றொரு பெரிய ஸ்கோரிங் செயல்திறன்: பில்லி மேஃபேர், 2001 ப்யூக் ஓபன் தொடரில் தனது கடைசி சுற்றில் ஒன்பது ஆட்டங்களில் 27 ரன்களை எடுத்தார். பி.ஜி.ஏ. சுற்றுப்பயணத்தின் குறைந்த 9-துளை மதிப்பெண்களின் பட்டியலில் இது இரண்டாவது சிறந்தது.\nடைகர் உட்ஸ் மிக தொடர்ச்சியான வெட்டுக்களுக்கான பிஜிஏ டூர் சாதனையை வைத்திருக்கிறார், மேலும் அவரது பியுச்சர் 142 நேராக 1998 ப்யூக் ஓபன் தொடங்குகிறது.\nபில்லி காஸ்பர் முதல் பிக் ஓபன் 1958 இல் வென்றார்.\nடோனி லெமா முதல் இரண்டு முறை வெற்றியாளராகவும், 1964-65 ஆம் ஆண்டுகளில் வெற்றிகரங்களுடன் முதல் முதுகுவலியும் பெற்றார்.\nவிஜய் சிங் மற்றும் டைகர் உட்ஸ் ஆகிய மூன்று போட்டிகளிலும் இந்த மூன்று போட்டிகளிலும் பங்கேற்கின்றனர். தொடர்ச்சியான ஆண்டுகளில் இந்த நிகழ்வில் வெற்றி பெறும் லெமாவைத் தவிர வேறு ஒரு கோல்ப் வீரர் சிங் ஆவார்.\nஜூலியஸ் போரோஸ் மற்றும் கென்னி பெர்ரி ஆகியோர் ப்யூக் ஓப்பனின் மற்ற பல வெற்றியாளர்களாக உள்ளனர்.\nபிஜிஏ டூர் பியூக் ஓபன் வெற்றியாளர்கள்:\n2009 - டைகர் உட்ஸ், 268\n2008 - கென்னி பெர்ரி, 269\n2007 - பிரையன் பேட்மேன், 273\n2006 - டைகர் உட்ஸ், 264\n2005 - விஜய் சிங், 264\n2004 - விஜய் சிங், 265\n2003 - ஜிம் ஃப்யூரிக், 267\n2002 - டைகர் உட்ஸ், 271\n2001 - கென்னி பெர்ரி, 263\n2000 - ரோகோ மீடியாட், 268\n1999 - டாம் பர்னிஸ் ஜூனியர், 270\n1998 - பில்லி மேஃபேர், 271\n1997 - விஜய் சிங், 273\n1996 - ஜஸ்டின் லியோனார்டு, 266\n1995 - வுடி ஆஸ்டின்-ப, 270\n1994 - பிரெட் தம்பதிகள், 270\n1993 - லாரி மிக்ஸ், 272\n1992 - டேன் ஃபோர்மேன்-ப, 276\n1991 - பிராட் ஃபேக்சன்-ப, 271\n1989 - லியோனார்ட் தாம்சன், 273\n1988 - ஸ்காட் வேல்லாங், 268\n1987 - ராபர்ட் வர்ன், 262\n1986 - பென் கிரென்ஷாவ், 270\n1985 - கென் கிரீன், 268\n1984 - டெனிஸ் வாட்சன், 271\n1983 - வெய்ன் லெவி, 272\n1982 - லானி வாட்கின்ஸ், 273\n1981 - ஹேல் இர்வின்-ப, 277\n1980 - பீட்டர் ஜேக்கப்சன், 276\n1979 - ஜான் ஃபாரட்-ப, 280\n1978 - ஜாக் நியூட்டன்- p, 280\n1970-76 - இல்லை போட்டி, அல்லது அதிகாரப்பூர்வமற்ற போட்டிகள்\n1968 - டாம் வெய்ஸ்காஃப், 280\n1967 - ஜூலியஸ் போரோஸ், 283\n1966 - பில் ரோட்ஜெர்ஸ், 284\n1963 - ஜூலியஸ் போரோஸ், 274\n1962 - பில் காலின்ஸ், 284\n1961 - ஜாக் புர்கே ஜூனியர்-ப, 284\n1960 - மைக் சச்சாக், 282\n1958 - பில்லி காஸ்பர், 285\nஅர்னால்ட் பால்மர் மேஜர்ஸ்: ஹிஸ் வின்ஸ் அண்ட் அன்ட் மிஸ்ஸ்\nசாம்பியன்ஸ் டூர் மேஜர்ஸ் மிக வெற்றிகள்\nஎ���்படி 'Sandbagger' கோல்ஃப் காலியாக ஆனது\nமெதுவாக விளையாடுபவர் மெதுவாக விளையாடும் போது டோர்னீயில் இருந்து வெளியேற்றப்பட்டார்\nகோல்ஃப் டீயின் சுருக்கமான வரலாறு\nசாம்பியன்ஸ் டூரின் வரலாற்றில் முதல் 10 கால்பந்து வீரர்கள்\nபேஸ்பால் வரலாற்றில் மேல் இடது கை பேப்பர்ஸ்\n10 ஸ்கேட்டிங் ட்ரிவியா உண்மைகள்\n2015 PGA சாம்பியன்ஷிப்: இது இறுதியாக ஜேசன் தினம்\nஎல்லா நேரத்திலும் முதல் 10 ஐரிஷ் கால்ப் வீரர்கள்\nகுறிப்புகள் எடுத்துக்கொள்வதற்கான முக்கியத்துவத்திற்கான வழக்கு\nஹஸ்கர் டூவின் 80 களின் பாடல்கள்\nவயது வந்தோர் ஸ்கேட்டிங் ஒரு கையேடு\nவாசகர்கள் சிறந்த புத்தக விளக்குகள் என்ன\n2005 ஆம் ஆண்டின் சிறந்த 60 நாடு இசை சிங்கிள்கள்\nசமச்சீர் வேறுபாடு என்றால் என்ன\nபெண்கள் 400 மீட்டர் உலக சாதனை\nநீங்கள் கிரெய்க் பெர்குசன் (மற்றும் ஒரு பொய்) பற்றி தெரியாது 10 விஷயங்கள்\nகுறைந்த எண்ணெய் அழுத்தம் சரிசெய்ய எப்படி\nகார்கள் & மோட்டார் சைக்கிள்கள்\n2014 ப்ளூஸ் இசை விருதுகள்\nஉங்கள் ஸ்னோபோர்டு நிலைப்பாட்டைக் கண்டறிவதற்கான முழுமையான வழிகாட்டி\nடிஸ்லெக்ஸியாவுடன் உயர்நிலை பள்ளி மாணவர்களை ஆதரிப்பது\nசினிமா ரசிகர் கதை சுருக்கம்\nசெடார்ஸ் மற்றும் ஜினிப்பர்ஸ் - ட்ரீ லீஃப் கீ\nIi desu yo - எளிய ஜப்பனீஸ் சொற்றொடர்கள்\nபௌத்த பிக்குகள் மற்றும் மொட்டுகள் தலைவர்கள்\n10 சின்னமான பிரஞ்சு பாடல்கள்\n10 இலவச உயர் வட்டி பாடங்கள் - அனைத்து காலத்திற்கான கட்டிடக்கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.okcannouncer.com/good-with-others/", "date_download": "2021-09-26T19:54:33Z", "digest": "sha1:GZAF5AMUUPGEKVK3IM225767NUUDXLMM", "length": 24275, "nlines": 128, "source_domain": "ta.okcannouncer.com", "title": "பிரிவில்: மற்றவர்களுடன் நல்லது 2021, செப்டம்பர்", "raw_content": "\nமுக்கிய விபத்துக்கள் மற்றும் அதிர்ச்சிஅடிமையானதுஅனைத்து விளையாட்டுஒவ்வாமைமாற்று சிகிச்சைகள்எதிர்ப்பு வயதானஎதிர்ப்பு செல்லுலைட்பேபிபாக் பூக்கள்முதுகு வலிஎன் விளையாட்டில் அழகானவர்உயிரிஇரத்த ஓட்டம்உடல் பராமரிப்புமார்பக புற்றுநோய் பரிசோதனைபுற்றுநோய்இருதய நோய்கள்குழந்தைகள்சரியான உணவைத் தேர்ந்தெடுப்பதுநாட்பட்ட நோய்கள்கான்ட்ரசெப்ஷன்அழகுக்கான அறுவை சிகிச்சைவயதானதில் தாமதம்டெலிவரிபல் ஆரோக்கியம்டெர்மடோவடிவமைப்புஉணவுகள்செரிமானம் மற்றும் போக்குவரத்துஆரோக்கியமாக சாப்பிட���ங்கள்எனிமாENT கோளாறுகள்சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கியம்அத்தியாவசிய எண்ணெய்கள் (அரோமாதெரபி)கண்பார்வை பிரச்சினைகள்முக அழகு60 க்குப் பிறகு பொருத்துங்கள்கால் வலி - நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது எல்லாம்கெஸல்ஸ் பேரணிமரபணு நோய்கள்நல்ல உணர்வுநல்ல உணவுமற்றவர்களுடன் நல்லதுபாட்டி வைத்தியம்குழு பாடங்கள்முடிகை, கால்களின் ஆரோக்கியம்உடல்நலம் மற்றும் பயணம்உடல்நல அபாயங்கள்ஆரோக்கியமான சமையல்ஹோமியோபதிஓரினச்சேர்க்கைக்குஹிப்னாஸிஸ்நான் விளையாட்டில் இறங்குகிறேன்அஜீரணங்கள் - எல்லாவற்றையும் அறிந்து கொள்ளுங்கள்பரவும் நோய்கள்ஒளி சிகிச்சைபரப்பளவில் எடை குறைக்கஎடை இழப்புவாழ்க்கையை நேசிக்கவும்அவரது நினைவைப் பேணுங்கள்கையேடு சிகிச்சைகள்மராத்தான்மன ஆரோக்கியம்தாதுக்கள் மற்றும் சுவடு கூறுகள்எனது உடற்பயிற்சி திட்டம்எனது விளையாட்டு உபகரணங்கள்எனது விளையாட்டு ஆடைஎனது இலக்கு பயிற்சிகள்இயற்கை அழகுநரம்பியல் நோய்கள்மருந்துகள்Phytotherapyபிலேட்ஸ்ஆபாசப்படம்கர்ப்பம்தளர்வுரூமாட்டலஜிமூத்தவர்கள் உடல்நலம்பாலியலும்நன்கு உறங்கவும்தூங்கும் தொல்லைகள்மெலிதான உணவுகள்மெலிதான ஊட்டச்சத்துசூரிய ஆற்றலால் தோல் பதனிடும்விளையாட்டு மற்றும் ஆரோக்கியம்Sterimarநீட்சிஅறுவை சிகிச்சைஇளம் வயதினரைதலசோதெரபி & ஹைட்ரோ தெரபிவிளையாட்டு பெண்ணின் தட்டுஅழகாக இருப்பதற்கான உதவிக்குறிப்புகள் - நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது எல்லாம்சோர்வாகசிறந்த சாண்டே புதிய சூத்திரம்சிறுநீர் பிரச்சினைகள்வைட்டமின்கள்நீர் விளையாட்டுஉங்கள் உடல்நலம் & நீங்கள்பாட்டியின் வைத்தியம்\nநோயால் பாதிக்கப்பட்ட சிறிய அய்டனைக் காப்பாற்ற ஒரு மனு ...\nஅசாதாரணமானது: துலூஸ் ஆராய்ச்சியாளர்கள் உடல் நாற்றங்களை கண்காணிக்கிறார்கள் ...\nதனது கைகளின் கீழ் துர்நாற்றம் வீசும் சக ஊழியர்: அவரிடம் எப்படி சொல்வது (அவரது ...\nசைக்கோ: பேச்சைப் புரிந்துகொள்ள சைகைகள் உதவுகின்றன\nநண்பர்களைக் கொண்டிருப்பது உங்களை தூங்குவதைத் தடுக்காது\nகிறிஸ்துமஸ் விடுமுறைகள்: தங்கள் படி-குடும்பத்துடன் மிகவும் நெகிழ்வான ஆண்கள் ...\nஇரண்டு பிரெஞ்சு மக்களில் ஒருவருக்கு, வேலை குடும்ப வாழ்க்கைக்கு முன்பே வருகிறது ...\nவயது நன்றாக: உங்கள் பேரக்குழந்தைகளை விளையாட்டை வி��� நன்றாக பாருங்கள்\nமூக்கு, பொய்களின் நல்ல காட்டி\nதனிமை நமது நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துகிறது\nஅசாதாரணமானது: மாணவர்களை விட விளையாட்டு வீரர்கள் அதிக புத்திசாலி\nஆண்-பெண் நட்பு: அது (உண்மையில்) சாத்தியமில்லை\nபெண்கள் ஏன் ஓரின சேர்க்கையாளர்களுடன் நன்றாகப் பழகுகிறார்கள்\nஅசாதாரணமானது: அவர் உங்களிடம் இருக்கக்கூடிய மிக மோசமான சக ஊழியர் ...\nபுன்னகை, உங்களுக்கு நண்பர்கள் இருப்பார்கள்\nஉங்கள் குடும்பத்தைப் பற்றி புகார் செய்வதை நிறுத்த 4 உதவிக்குறிப்புகள்\nஅசாதாரணமானது: அதிக சம்பாதிக்க குறைவானதா\nபிற்பகல் 3 மணிக்கு, நாங்கள் வேலையில் மிகக் குறைவானவர்கள்\nஆண்களுக்கு இடையே வியர்வை ஒத்துழைப்பைத் தூண்டுகிறது\nபிரெஞ்சுக்காரர்கள் குடும்பத்தை அவர்களின் வளர்ச்சிக்கு முன் வைத்தார்கள் ...\nநண்பர்களை எளிதில் உருவாக்குவதற்கான 5 உதவிக்குறிப்புகள்\nதன்னலமற்றவராக இருப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது\nசைக்கோ: பள்ளி ஆண்டின் தொடக்கத்தில், நாங்கள் எங்கள் பழக்கங்களை மதிப்பாய்வு செய்கிறோம்\nவேலைக்கு வெற்றிகரமாக திரும்ப 3 குறிப்புகள்\nகிறிஸ்துமஸ்: கோபப்படாமல் எவ்வாறு தொடர்புகொள்வது\nபைக் மூலம் வேலைக்குச் செல்ல மற்றொரு காரணம்\nஆரோக்கியமாக இருக்க எழுந்து நிற்கும் வேலை\nதனிமை: 5 மில்லியன் பிரெஞ்சு மக்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர்\nசிறப்பாக தொடர்பு கொள்ள 3 நுட்பங்கள்\nஉங்களுடனும் மற்றவர்களுடனும் சிறப்பாக இருக்க 4 வழிகள்\nபணியில் உள்ள அனைத்து ஆபத்துகளின் நாளான திங்கள்\nவீடியோ: இயலாமை குறித்த நமது பார்வையை மாற்றினால் என்ன செய்வது\nஉங்கள் உறவுகள் நச்சுத்தன்மையுள்ளதா என்பதை தீர்மானிக்கும் பயன்பாடு\nமனித-நாய் நட்பு: ஹார்மோன்களின் வரலாறு\nஉண்மையான இரட்டையர்கள்: அவர்களின் டி.என்.ஏ இப்போது எளிதில் வேறுபடுகிறது ...\nஒற்றை பெற்றோர்: தனிமையான தாய்மார்களுக்கு அதிக உடையக்கூடிய ஆரோக்கியம் உள்ளது\nநிமிர்ந்து வேலை செய்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது\nகவனச்சிதறல்: பெண் விஞ்ஞானிகள் எதிர்க்கிறார்கள் ...\nபாலுறவில் நட்பின் தாக்கத்தை நாங்கள் ஆய்வு செய்தோம்\nபுறநெறிகள் அல்லது உள்முக சிந்தனையாளர்கள்: சிறந்த நிர்வாகிகள் யார் ...\nநடைபயணம்: நன்கு தயாரிப்பது எப்படி\nநண்பர்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பதற���கு 4 அறிவியல் சான்றுகள்\nஒரு மிதி அலுவலகம், பணியாளர் சுகாதார தீர்வு\nஒரு குழந்தை பிறந்த பிறகு பெற்றோரின் மகிழ்ச்சி மிகக் குறைவு\nநம்பிக்கையுள்ள இரண்டு நபர்களுக்கு ஒத்திசைக்கப்பட்ட இதய துடிப்பு உள்ளது ...\nஆண்களை விட பெண்கள் நல்ல விஞ்ஞானிகளா\nவிளையாட்டுத் தொழிலாளர்கள் அதிக உற்பத்தித் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள்\nமுதுகுவலி, காட்சி சோர்வு ... கணினியின் முன் 4 சோர்வு எதிர்ப்பு சைகைகள்\nவேலையில் பாலியல் வன்முறையை முடிவுக்கு கொண்டுவருவதற்கான இராணுவ பயிற்சி ...\nவருத்தப்படுவது: நேசிப்பவரின் மரணத்திலிருந்து தப்பிப்பது எப்படி\nபச்சாத்தாபத்தின் மர்மம் அறிவியலால் தீர்க்கப்பட்டது\nரெஸ்டோஸ் டு கோயூர் பிரச்சாரம் தொடங்குகிறது\nதனிமை, நம் ஆரோக்கியத்திற்கு ஒரு பேரழிவு\nகிறிஸ்துமஸின் ஆவி மூளையில் உள்ளது\n ஒரு அபத்தமானது, ஒரு ஆங்கிலேயரை சிரிக்கிறது\nகவனம் செலுத்தாதவர்கள் புத்திசாலித்தனமாக இருப்பார்கள்\nடிஸ்னி கார்ட்டூன்கள் பாலியல் சார்ந்தவையா\nஅகிம்சை தொடர்பு: சிறப்பாக தொடர்பு கொள்ள கற்றல்\nவிளம்பரத்தில் பாலியல்வாதத்திற்கு எதிரான அதிர்ச்சி பிரச்சாரம்\nநீங்கள் வயதாகும்போது வாழ்க்கையில் சிறப்பாகச் செய்கிறீர்கள்\nஸ்மார்ட் நபர்களுக்கு நண்பர்கள் குறைவாக தேவை\nஇல்லை என்று சொல்வதற்கு, எங்களுக்கு ஒரே வெளிப்பாடு உள்ளது\nபச்சாத்தாபம் ஏன் நம்மை காயப்படுத்துகிறது\nநன்றியுணர்வு, அதிக பொறுமையாக இருப்பதற்கான திறவுகோல்\nநான்கு பிரெஞ்சு மக்களில் மூன்று பேர் வேலையில் மகிழ்ச்சியாக உள்ளனர்\nநட்பில் பாதி மட்டுமே பரஸ்பரம்\nஇசை, வேலையில் மகிழ்ச்சியாக இருக்க ஒரு உதவிக்குறிப்பு\nஅவரது உயிரியல் தாயைக் கண்டுபிடிக்க அவரது பேஸ்புக் அழைப்பு ...\nமன அழுத்த எதிர்ப்பு: ஜென் விடுமுறை நாட்களில் குற்ற உணர்வு இல்லாமல் செல்லுங்கள் ...\nமூளையில் அடையாளம் காணப்பட்ட பச்சாத்தாபத்தின் பகுதி\nMisogyny விரைவில் இங்கிலாந்தில் ஒரு வெறுக்கத்தக்க குற்றமாக இருக்கும்\nகுழு வேலை, உங்கள் நினைவாற்றலுக்கான புண்\nபுகழ், நீடித்த சமூக உறவுகளின் உறுதிமொழி\nபூர்த்தி செய்யப்பட்ட சமூக வாழ்க்கைக்கு நாசீசிசம் பொருந்தவில்லையா\nபிரெஞ்சுக்காரர்கள் தங்கள் நாய்களுடன் அதிக நேரம் செலவிட விரும்புகிறார்கள் ...\nஅம்மாக்கள் இன்னும் குடும்பத்தால் வல��யுறுத்தப்படுகிறார்கள்\nடாக்டர்கள் அதிகளவில் தாக்குதலுக்கு ஆளாகின்றனர்\nபாலின சமத்துவம்: வீட்டில் ஆண்களுக்கான பெண்ணிய படிப்புகள்\nநேசிப்பவரை நினைப்பது பொருள்களுடன் இணைந்திருக்கும் போக்கைக் குறைக்கிறது ...\nவேலையில் மன அழுத்தத்தை எதிர்த்துப் போராட விளையாட்டு\nநார்மன் ஓய்வூதியம் பெறுவோர் பெரும்பாலும் கிறிஸ்துமஸில் தனியாக இருக்கிறார்கள்\nதலைமுறை ஒய்: முப்பது பேரில் ஒருவர் கிறிஸ்துமஸை மட்டும் கொண்டாடுகிறார்\nநீண்ட காலம் வாழ, உங்கள் அன்புக்குரியவர்களை கவனித்துக் கொள்ளுங்கள் ...\nமாற்றுத்திறனாளி: அர்ப்பணிப்புள்ள தாத்தா பாட்டி நீண்ட காலம் வாழ்கிறார்கள், ...\nஅலுவலகத்தில் ஜென்: சக ஊழியர்களை எவ்வாறு ஆதரிப்பது\nதொப்பி அல்லது இல்லை தொப்பி: ஃபோண்டாட்டின் ஒத்திவைப்பு எதிர்ப்பு பிரச்சாரம் ...\nபுல்லட் ஜர்னல்: உங்கள் வாழ்க்கையை சிறப்பாக ஒழுங்கமைக்க ஒரு செய்ய வேண்டிய நோட்புக்\nடெலிவொர்க்கிங்: அதை துஷ்பிரயோகம் செய்யாதீர்கள் ...\nகுடும்பம்: எரித்தல் வெகு தொலைவில் இல்லாதபோது\nபுதிய அப்பாக்கள் தங்கள் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட விரும்புகிறார்கள் ...\nவயதில் ஒருவர் மிகவும் தாராளமாக மாறுகிறார்\nஇந்த நண்பர்கள் ஒவ்வொரு 5 வருடங்களுக்கும் ஒரே புகைப்படத்தை ரீமேக் செய்கிறார்கள்\nஉங்கள் முகம் உங்கள் செல்வத்தின் அளவை வெளிப்படுத்தும்\nஐபீரியா விமான நிறுவனம் அதன் மொத்த சோதனைகளுக்கு கண்டனம் ...\nமிமிக்ரி, மனிதனுக்கும் குரங்குகளுக்கும் இடையிலான பொதுவான புள்ளி\nஒரு நிறுவனம் கையில் ஒரு சில்லு பொருத்த ...\nநீங்கள் எப்படி சிரிக்கிறீர்கள் என்று சொல்லுங்கள், நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்று நான் உங்களுக்கு சொல்கிறேன் ...\nஅத்தியாவசிய எண்ணெய்களால் உங்கள் தலைமுடியை கவனித்துக் கொள்ளுங்கள்\nநாங்கள் விளையாடுவதை விட குளியலறையில் அதிக நேரம் செலவிடுகிறோம்\nபுற்றுநோய்க்கு எதிரான மாற்றியமைக்கப்பட்ட போலியோ வைரஸ்\nஇடைவிடாத வாழ்க்கை முறை: பெண்கள் போதுமான அளவு நகரவில்லை\nஐரோப்பாவில் 50 வயதிற்கு மேற்பட்டவர்களை எய்ட்ஸ் பாதிக்கிறது\nஆண் மலட்டுத்தன்மை: அலுமினியம் உட்படுத்தப்பட்டுள்ளது\nநோசோகோமியல் நோய்த்தொற்றுகள்: மருத்துவமனையில் குறுகிய காலம் ...\nஅதிகப்படியான பால் குடிப்பதால் எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் அத��கரிக்கும்\nநீரிழிவு காசநோய் உருவாகும் அபாயத்தை மூன்று மடங்காக உயர்த்துகிறது\nஃபைப்ரோமியால்ஜியா: பிசிபி சிகிச்சை செயல்படுகிறது\nவிபத்துக்கள் மற்றும் அதிர்ச்சிஅடிமையானதுஅனைத்து விளையாட்டுஒவ்வாமைமாற்று சிகிச்சைகள்எதிர்ப்பு வயதானஎதிர்ப்பு செல்லுலைட்பேபிபாக் பூக்கள்முதுகு வலிஎன் விளையாட்டில் அழகானவர்உயிரிஇரத்த ஓட்டம்உடல் பராமரிப்புமார்பக புற்றுநோய் பரிசோதனைபுற்றுநோய்\nசீனா: ஃபேஸ்கினி ஃபேஷன், சூரியனில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் பேட்டை ...\nபதின்ம வயதினருக்கு 25 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட குறைவான செக்ஸ் உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2021-09-26T19:49:25Z", "digest": "sha1:FUHCHSNTJOQBK5SQOVNTKEJQ3WX73D63", "length": 14633, "nlines": 159, "source_domain": "ta.wikipedia.org", "title": "இராதிகா குமாரசுவாமி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஐக்கிய நாடுகள் அவையின் குழந்தைகள் மற்றும் ஆயுத மோதலுக்கான சிறப்பு பிரதிநிதி\nஇலங்கை அரசியலமைப்பு சபையின் குடிமைப் பிரதிநிதி\n10 செப்டம்பர் 2015 – 10 செப்டம்பர் 2018\nஐக்கிய நாடுகள் அவையின் பன்னாட்டுப் பள்ளி\nதேசமான்ய இராதிகா குமாரசுவாமி (Radhika Coomaraswamy) (பிறப்பு: செப்டம்பர் 17, 1953) [1] இலங்கையின் வழக்கறிஞரும், இராஜதந்திரியும், மனித உரிமை வழக்கறிஞரும் ஆவார். இவர் ஐக்கிய நாடுகள் சபையின் சார்பு-பொதுச்செயலாளராகவும், குழந்தைகள் மற்றும் ஆயுத மோதலுக்கான சிறப்பு பிரதிநிதியாகவும், 13 சூலை 2012 வரை பணியாற்றினார். ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் செயலாளர் கோபி அன்னான் ஏப்ரல் 2006 இல் இவரை இந்த பதவிக்கு நியமித்தார். [2] இவர் செப்டம்பர் 10, 2015 அன்று குடிமைப் பிரதிநிதியாக இலங்கை அரசியலமைப்பு சபைக்கு பரிந்துரைக்கப்பட்டார். 2017 ஆம் ஆண்டில், ரோகிங்கியா மக்களுக்கு எதிரான அட்டூழியங்களுக்குப் பிறகு, இவர் மியான்மர் மீதான ஐக்கிய நாடுகள் அவையின் உண்மை கண்டறியும் பணியின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.\n1 ஆரம்பகால வாழ்க்கையும் கல்வியும்\nஇராதிகா 17 செப்டம்பர் 1953 அன்று இலங்கையின் கொழும்பில் பிறந்தார். இவர் அரசு ஊழியர் இராஜேந்திர குமாரசாமி (ரோவிங் ராஜு) - விஜயாமணி ஆகியோரின் இளைய மகள். இவரது தந்தைவழி தாத்தா செல்லப்பா குமாரசுவாமி ஒரு அரசு ஊழியர். இவரது தாய்வழி தாத்தா எஸ். கே. விஜயரத்னம் நிகம்போ நகர சபையின் தலைவராக இருந்தார். [3] இவருக்கு இந்திரஜித் குமாரசுவாமி என்ற ஒரு மூத்த சகோதரர் உள்ளார்.\nஇராதிகா, நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகளின் சர்வதேச பள்ளியில் பட்டம் பெற்றவர். யேல் பல்கலைக்கழகத்திலிருந்து தனது இளங்கலை பட்டத்தையும், கொலம்பியா பல்கலைக்கழகத்திலிருந்து சட்டத்தில் முனைவர் பட்டமும், ஆர்வர்டு பல்கலைக்கழகத்திலிருந்து சட்டத்தில் முதுகலைப் பட்டத்தைப் பெற்றார். மேலும், அமெர்ஸ்ட் கல்லூரியிலிருந்தும், எடின்பரோ பல்கலைக்கழகம், இலியூவென் பல்கலைக் கழகம், எடின்பரோ பல்கலைக்கழகம், எசெக்ஸ் பல்கலைக்கழகம், கியூனி சட்டப்பள்ளி போன்ற கல்வி நிறுவனங்களிலிருந்து தனது முனைவர் பட்டத்தையும், மதிப்புறு முனைவர் பட்டங்களையும் பெற்றார்.\nகுமாரசாமி பயிற்சியின் மூலம் ஒரு வழக்கறிஞராகவும், முன்னர் இலங்கை மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராகவும் இருந்தார். சர்வதேச அளவில் அறியப்பட்ட மனித உரிமை வழக்கறிஞராக இருக்கிறார். இவர் பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பான ஐக்கிய நாடுகள் அவையின் சிறப்பு அறிக்கையாளராகவும் (1994-2003) பணியாற்றியுள்ளார்.\nநாட்டிற்கும் உலகிற்கும் இவர் செய்த சேவையை அங்கீகரிக்கும் விதமாக இலங்கை சனாதிபதி நவம்பர் 2005 இல், இவருக்கு மதிப்புமிக்க தேசிய கௌரவமான தேசமான்ய என்ற பட்டத்தை வழங்கினார். அமெரிக்க வழக்கறிஞர் சங்கத்தின் சர்வதேச சட்ட விருது, சர்வதேச மனித உரிமைகள் சட்டக் குழுவின் மனித உரிமைகள் விருது, 2000 இன் புருனோ கிரீஸ்கி விருது ,ஓசுலோ பல்கலைக்கழகத்தின் லியோ எட்டிங்கர் மனித உரிமைகள் பரிசு, இடேட்டன் பல்கலைக்கழக விருது, பேராயர் ஆஸ்கார் ரோமெரோ விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார். சின்சினாட்டி பல்கலைக்கழகத்தின் வில்லியம் ஜே. பட்லர் விருது, மக்கில் பல்கலைக்கழகத்தின் ராபர்ட் எஸ். இலித்வாக் விருது போன்ற வற்றையும் பெற்றுள்ளார்.\nயேல் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூலை 2021, 02:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2021/bangalore-rto-seized-world-record-winning-modified-chopper-bike-from-workshop-029045.html", "date_download": "2021-09-26T18:18:25Z", "digest": "sha1:FXG2B6ZXNCGOIGVV7JLEGULKFQP2N6DK", "length": 23690, "nlines": 278, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஒர்க்ஷாப்பில் நிறுத்தி இருந்த உலகின் நீளமான பைக்கை பைக்கை தூக்கிய ஆர்டிஓ அதிகாரிகள்... இதெல்லாம் நியாயமே இல்ல! - Tamil DriveSpark", "raw_content": "\n6 hrs ago இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள, அளவில் சிறிய கார்கள் இவைதான் பண்டிகை காலத்தை சிறப்பாக வருகின்றன\n15 hrs ago யமஹா ஆர்15 வி3 பைக்கிற்கும், சமீபத்திய வி4 பைக்கிற்கும் உள்ள வித்தியாசம் என்ன\n23 hrs ago உங்க கார் கலரே உங்களை பத்தி எல்லாத்தையும் புட்டுபுட்டு வெச்சிரும்... அட, எல்லா விஷயமும் அப்படியே மேட்ச் ஆகுதே\n1 day ago இப்படிப்பட்ட தோற்றத்தில் மோட்டார்சைக்கிளா\nNews செப்.28ல் காங்கிரஸில் இணையும் ஜிக்னேஷ் மேவானி, கன்னையா குமார் .. குஜராத் அரசியலில் திருப்பம்\nSports செம \"ஹாட்ரிக்\".. மேட்சை மாற்றிய இளம் பவுலர்.. டோட்டல் மும்பையும் க்ளோஸ் - ஆர்சிபிக்கு தரமான வெற்றி\nMovies சூப்பர் சிங்கர் சீசன் 8 கிராண்ட் ஃபினாலே... டைட்டிலை வென்றார் ஸ்ரீதர் சேனா\nTechnology ஜியோவை ஓரங்கட்டிய Vi : சொன்ன நம்பமாட்டீங்க ஜியோவை விட அதிக டேட்டா.. இந்த டிவிஸ்ட எதிர்பார்த்திருக்க முடியாது..\nFinance வழக்கம்போல ரிலையன்ஸ் தான் டாப்.. டிசிஎஸ் 2வது இடம்.. 10 நிறுவனங்களின் மதிப்பு ரூ1.56 லட்சம் கோடி..\nLifestyle வார ராசிபலன் 26.09.2021 - 02.10.2021 - இந்த வாரம் மருத்துவ செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது...\nEducation ரூ.40 ஆயிரம் உதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒர்க்ஷாப்பில் நிறுத்தி இருந்த உலகின் நீளமான பைக்கை பைக்கை தூக்கிய ஆர்டிஓ அதிகாரிகள்... இதெல்லாம் நியாயமே இல்ல\nபல சாதனைகள் படைத்த உலகின் மிக நீளமான பைக்கை ஆர்டிஓ அதிகாரிகள் பறிமுதல் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.\nஉலக சாதனைப் படைக்கும் வகையில் மிக நீளமான தோற்றத்தில் உருவாக்கப்பட்ட ஓர் பைக்கை காவலர்கள் பறிமுதல் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது ஓர் 13 நீளமான பைக்காகும். இந்த அதிகபட்ச உயரமே போலீஸார் பைக்கை பறிமுதல் செய்ய காரணமாக அமைந்துள்ளது.\nஇதுல ஆச்சரியப்படுவதற்கு ஒன்னும் இல்லைங்க. இந்தியாவில் வாகன மாடிஃபிகேஷன் என்பது ஓர் தடை செய்யப்பட்ட செயலாகும். இந்த விதியை மீறியே இருசக்கர வாகனத்தை இளைஞர்கள் சிலர் மிக பிரமாண்ட தோற்றம் கொண்ட பைக்காக மாற்றியிருக்கின்றனர்.\nகர்நாடாக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் ஜாகீர் கான் என்ற இளைஞரே இந்த வாகனத்தை உருவாக்கியவர் ஆவார். இவர், அவரது இருசக்கர வாகன பழுது பார்க்கும் நிலையத்தில் வைத்து இப்பைக்கை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வந்திருக்கின்றார்.\nஇதையறிந்த பெங்களூரு நகர போக்குவரத்து துறை போலீஸார்கள் ஒர்க்ஷாப்பில் நிறுத்தி வைத்திருந்த இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து அதிரடி காட்டியிருக்கின்றனர். ஜாகீர்கானின் இப்பைக் கின்னஸ் சாதனைப் படைத்த வாகனம் ஆகும். இத்துடன் இன்னும் பல சாதனைகளையும் அப்பைக்கை படைத்திருக்கின்றது.\nஇத்தகைய சூப்பர் சிறப்புமிக்க இருசக்கர வாகனத்தையே காவலர்கள் பறிமுதல் செய்திருக்கின்றனர். மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட ஒற்றை காரணத்திற்காகவே இப்பைக் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றது. ஆனால், இதுபோன்று தனியார் இடங்களான வாகன நிறுத்துமிடம், ஒர்க்ஷாப், ஆட்டோமொபைல் கண்காட்சி மற்றும் தனியார் சாலை, ரேசிங் டிராக் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் வாகனங்களை பறிமுதல் செய்யக் கூடாது என்பதே விதியாகும்.\nஇந்த விதிமீறல் செயல் தற்போதைய பெங்களூரு சம்பவத்தில் அரங்கேறியிருக்கின்றது. எனவே ஆகையால் ஆர்டிஓ அதிகாரிகளின் செயலுக்கு வாகன ஆர்வலர்கள் மத்தியில் கண்டனங்கள் எழும்பியிருக்கின்றன. பொதுவாகவே, மாடிஃபை செய்யப்பட்ட வாகனங்கள் பொதுசாலையில் பயணிக்கும் என்றால் மட்டுமே அதனை சட்ட விதிமீறலாக எடுத்துக் கொள்ளப்படும்.\nஇந்த விதி இருசக்கர வாகனங்களுக்கு மட்டுமல்ல கார்களுக்கும் பொருந்தும். உருவம் மாற்றம் செய்யப்பட்ட வாகனங்கள் எதுவும் சாலையில் பயணிப்பது அதிகாரப்பூர்வமற்றவை ஆகும். அதேசமயம், உரிய அனுமதியை ஆர்டிஓ-விடம் பெற்றிருந்தால் அதனை பொது சாலைகளில் பயன்படுத்தலாம்.\nதான் ஆர்டிஓ-வின் அனுமதியை பெறவில்லை என்றாலும் இந்த வாகனத்தை பொது சாலையில் பயன்படுத்தவில்லை. ஆகையால், அதிகாரிகளின் இச்செயலுக்கு எதிராக நான் போராட இருக்கின்றேன் என ஜாகீர் கான் கூறியுள்ளார். இதுமட்டுமின்றி, தனது பிரமாண்ட இரு��க்கர வாகனத்தைத் திருப்பி தருமாறு உயர் அதிகாரிகளிடம் கோரிக்கைகளை முன் வைக்க தொடங்கியிருக்கின்றார் ஜாகீர்கான்.\nஇதனடிப்படையிலேயே ஆர்டிஓ கமிஷனர் சிவக்குமாரை கவரும் வகையில், சாதனைப் படைத்த தனது இருசக்கர வாகனம் குறித்த ஓர் வீடியோவை அவர் உருவாக்கி, தற்போது, அதனை வெளியிட்டும் இருக்கின்றார். இந்த இருசக்கர வாகனத்தை ஜாகீர்கான் சுமார் 6 லட்ச ரூபாய் செலவில் உருவாக்கியிருக்கின்றார்.\nபஜாஜ் அவென்ஜர் பைக்கை பயன்படுத்தியே 13 அடி நீளமான பைக்கை அவர் உருவாக்கியிருக்கின்றார். இந்த பைக்கில் 220 சிசி எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், டயர் மற்றும் சேஸிஸ் போன்றவை மாற்றப்பட்டிருக்கின்றன. இந்த பைக்கில் 50 லிட்டர் எரிபொருளை நிரப்பும் வகையில் பெரிய ப்யூவல் டேங்க் நிறுவப்பட்டுள்ளது. இதன் ஒட்டுமொத்த எடை 450கிலோவாகும். இது ஓர் இலகு ரக காருக்கு நிகரான எடை என்பதுகுறிப்பிடத்தகுந்தது.\nஇத்தகைய பிரமாண்ட வசதிக் கொண்ட உருமாற்றம் செய்யப்பட்ட பைக்கையே பெங்களூரு நகர ஆர்டிஓ அதிகாரிகள் தற்போது பறிமுதல் செய்து அதிரடி காட்டியிருக்கின்றனர். இதுபோன்று ஆர்டிஓ அதிகாரிகள் மாடிஃபை செய்யப்பட்ட வாகனங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கையில் இறங்குவது முதல் முறையல்ல. இதற்கு முன்பாகவும் இதுமாதிரியான பல சம்பவங்கள் நாட்டில் அரங்கேறியிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள, அளவில் சிறிய கார்கள் இவைதான் பண்டிகை காலத்தை சிறப்பாக வருகின்றன\nநீங்க எதுவும் பண்ண வேணாம் தேவையான நேரத்தில் ஹெட்லேம்ப்கள் அதுவாகவே ஆன், ஆஃப் ஆகி கொள்ளும் தேவையான நேரத்தில் ஹெட்லேம்ப்கள் அதுவாகவே ஆன், ஆஃப் ஆகி கொள்ளும்\nயமஹா ஆர்15 வி3 பைக்கிற்கும், சமீபத்திய வி4 பைக்கிற்கும் உள்ள வித்தியாசம் என்ன\nஆம்புலன்ஸை சுமார் 5 கிமீ தொலைவிற்கு மறித்தப்படி சென்ற இன்னோவா கார் நடவடிக்கை எடுக்க தயங்கும் அதிகாரிகள்\nஉங்க கார் கலரே உங்களை பத்தி எல்லாத்தையும் புட்டுபுட்டு வெச்சிரும்... அட, எல்லா விஷயமும் அப்படியே மேட்ச் ஆகுதே\nமழை வந்தா கார் கண்ணாடில உள்ள வைப்பர் எப்டி தானாகவே ஒர்க் ஆகுது தெரியுமா இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க\n90 வயது பாட்டி கார் ஓட்டும் வீடியோவை பதிவிட்டு சர்ச்சையில் சிக்கிய ம.பி முதல்வர்- வைரல் வீடியோ\nகார��ல் இருக்க வேண்டிய 5 முக்கிய சென்சார்கள் இதில் ஒன்று பழுதாகினாலும் பிரச்சனை தான்\nதுல்கருக்கு போட்டியாக மிக மிக விலையுயர்ந்த Porsche காரை வாங்கிய பிரபல நடிகை... விலையை மட்டும் கேட்டுடாதீங்க\nகர்நாடகா மாநிலத்தில் இந்த காரை வாங்கிய முதல் ஆள் இவர்தான்... விலையை கேட்டு மயக்கம் போட்றாதீங்க\nஇப்படியும் ஒன்னு இருக்கு... நோட்ச்பேக் கார் அப்படினா என்னனு தெரியுமா இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nஜப்பானியர்களுக்காக முழுமையாக மாறிய வேகன்ஆர் அடேங்கப்பா இவ்ளே மாற்றங்களா\nபுதிய யமஹா ஆர்15 வி4 பைக்கை வாங்க திட்டமிட்டுள்ளீர்கள் பைக்கின் ஆக்ஸஸரீகளை பற்றி தெரிஞ்சிக்கோங்க\nபதிவெண்ணுக்காக ரூ.17 லட்சத்தை வாரி இறைத்த பிரபல நடிகர்... நம்பர வாங்கியதுக்கு ஒரு வரலாற்று காரணமே இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/20567/", "date_download": "2021-09-26T18:30:20Z", "digest": "sha1:P3UBB4TUMSD7SXA5J5LNY2IKYTL6EYDO", "length": 17474, "nlines": 128, "source_domain": "www.jeyamohan.in", "title": "நைபால் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\n“V.S.Naipaul” எழுத்து வாசித்து இருக்கிறீர்களா\nநான் புத்தகம் வாங்கும் முன், உங்களைக் கேட்கலாம் என்று இருக்கிறேன்.\nஉங்கள் தேவை நல்ல நடை, நுட்பமான தகவல்கள் கொண்ட எழுத்து மட்டுமே என்றால் நைபால் வாசிக்கப்படவேண்டியவர்.ஆனால், இலக்கியத்தில் நீங்கள் விவேகத்தை, கவித்துவத்தை, தரிசனத்தை எதிர்பார்த்தால் அவர் வீண். நல்ல எழுத்து உருவாக்கும் மனவிரிவை அவரால் அளிக்கமுடியாது. வெறுப்பும் பாவனைகளும் நிறைந்த சின்ன மனிதர். இலக்கிய எழுத்து எழுத்தாளனைக் கொண்டுசென்று சேர்க்கும் உச்சங்களில் கால் வைக்கும் அதிருஷ்டமே இல்லாதவர்ஜெ\nஅழகான பதில். இப்போதைக்குத் தேவை இல்லாத புத்தகம்.\nநடை பயில வேண்டிய பொழுதில் படித்து விடுகிறேன்.\nஒரு புத்தகம் படிப்பதென்பது சிறிது பிரயத்தனம். நான் அதில் இருந்து மீண்டு வர நாட்கள் ஆகும். அதனால் சரியான தருணத்தில், அழகாக review செய்துள்ளீர்கள்.\nநன்றி. மேலும் ஒரு நன்றி, அண்ணாவைக் குறித்து நீங்கள் எழுதிய எல்லாமே எனக்கு ஒரு பாடம்.\nநான் “My experiments with truth”, “Day to day with Gandhi” (letters to and from gandhi) இரண்டும் வாசித்துள்ளேன். அதில் கற்காத காந்தியம் உங்கள் ஒரு கதை (காந்தியவாதி குறித்த கதை. பெயர் மறந்து விட்டேன்), மற்றும் உங்கள் பதிவுகள் எனக்குக் கற்றுக் கொடுத்தது. நன்றி.\nதற்போது என் மனம் Free will இல் இல்லை என்பதான நிலையில் / சிந்தனையில் உள்ளது. அது குறித்த வலைத்தளம் உங்களுக்கு முன்னரே அனுப்பியுள்ளேன். ஒரு சுய தரிசனம், அதைக்குறித்து எழுத ஆசை இருக்கிறது.\nதர்க்க ரீதியான செயல் மட்டும் அல்ல. தர்க்கமும் உண்டு. அதற்கு மேல் ஏதோ ஒன்றும் இருப்பதாகப் படுகிறது.\nசும்மா சொல்லத் தோன்றியது, சொல்லிவிட்டேன். நான் ஹரே கிருஷ்ணா பக்தி இயக்கத்தில், முன்பே இருந்து iskcon என்ற விஷயம் பிடிக்காமல் வெளி வந்தேன்.\nநல்ல எழுத்து, நல்ல சிந்தனை, என் அறிவுக்கு, மனதிற்கு நல்ல கல்யாண சாப்பாடு போடுகிறீர்கள்…\nஅடுத்த கட்டுரைஷரவணா சர்வீஸ் [விவேக் ஷன்பேக்]\nவாசிப்பு, இலக்கியம், சில ஐயங்கள்\nஆசிரியர் வேறு படைப்பு வேறா\nஆலயம் - எஞ்சும் கடிதங்கள்\nகாந்தியும் தலித் அரசியலும் - 3\nதாகூர், நவீன இந்தியச் சிற்பியா\nஅருகர்களின் பாதை 19 - படான், மேஹ்சானா, மோதேரா\nகட்டுரை வகைகள் Select Category ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி கி.ராஜநாராயணன் கோவை ஞானி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உணவு உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் தொல்லியல் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பிறர் படைப்புகள் நூல் மதிப்புரை மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் மதிப்புரை விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெண்முரசு – ஒலிவடிவம் வெண்முரசு – வாசகர் கடிதம் வெண்முரசு – வாசகர் மதிப்புரை வெண்முரசு ஆவணப்படம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/109280/Lightning-kills-60-across-Rajasthan--UP--MP", "date_download": "2021-09-26T18:29:25Z", "digest": "sha1:IOHO66IDEXBVLQVHBQKSSMQHHUKGF3Z2", "length": 6820, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இந்தியா: மின்னல் தாக்கி ஒரே நாளில் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு | Lightning kills 60 across Rajasthan, UP, MP | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் வைரல் வீடியோ\nஇந்தியா: மின்னல் தாக்கி ஒரே நாளில் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nஉத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் மின்னல் தாக்கியதில் ஒரே நாளில் 7 குழந்தைகள் உட்பட 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.\nராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரை அடுத்துள்ள ஆம்பர் கோட்டை அருகே மலைப்பகுதியில் சுற்றுலாப்பயணிகள் கூடியிருந்தபோது மின்னல் தாக்கியது. இதில் 11 பேர் உயிரிழந்தனர். இதேபோன்று கோடா, ஜலாவர், தோல்பூர் ஆகிய மாவட்டங்களிலும் மின்னல் தாக்கி 7 பேர் பலியாகியுள்ளனர். ராஜஸ்தானில் 20 பேர் வரை உயிரிழந்த நிலையில், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.\nஇதேபோல, உத்தரப் பிரதேச மாநிலத்திலும் மின்னல் தாக்கியதில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தோர் குடும்பத்துக்கு, பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.\nஆந்திரா: பேரனுக்கு திருமணம் செய்ய தனது 14 வயது பேத்தியை கடத்திய பாட்டி; போலீஸ் வலைவீச்சு\nகே.சி.வீரமணி வேட்புமனுவில் தவற���ன தகவல்- தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு\nRelated Tags : Lightning , kills , Rajasthan, உத்தரபிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மின்னல், உயிரிழப்பு, 68 பேர்,\nகடைசி பந்து வரை திக்...திக் கொல்கத்தாவை வீழ்த்தி சென்னை த்ரில் வெற்றி\n\"ப்ளீஸ் சிஎம் காப்பாத்துங்க\" வீடியோ வெளியிட்ட சிறுமிக்கு ஆறுதல் கூறிய முதல்வர் ஸ்டாலின்\nகொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற 172 ரன்கள் இலக்கு\nநடிகர் விஜய்யின் 66ஆவது படத்தை இயக்குகிறார் வம்சி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n\"பண்டிகை காலத்தில் மக்கள் உஷாராக இருக்கவேண்டும்\" - பிரதமர் மோடி\nமகள்களை ஆரத்தழுவி அழகூட்டும் தமிழ் சினிமா - மகள்கள் தின ஸ்பெஷல்\nசெவித்திறன் குறைபாடு தடையல்ல; தமிழை விருப்ப பாடமாக்கி சிவில் சர்வீஸ் வென்ற ஈரோடு இளைஞர்\nபாட்டுத்தலைவன் எஸ்.பி.பாலசுப்ரமணியம் வாழ்வில் விருதுகளின் பக்கம்\n'கிரிக்'கெத்து 2: 'தூண்டிவிட்ட' பிளின்டாஃப்... ஒரே ஓவரில் யுவராஜ் பறக்கவிட்ட 6,6,6,6,6,6\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/chennai-youth-who-met-with-accident-was-affected-by-corona", "date_download": "2021-09-26T20:24:32Z", "digest": "sha1:UVFKLJYCOTB5GEESEYEAWNORSM4UKGMS", "length": 16598, "nlines": 204, "source_domain": "www.vikatan.com", "title": "`விபத்தில் சிக்கிய இளைஞர்; 2 நாள்களுக்குப்பின் அதிர்ச்சி’ -தனிமைப்படுத்தப்பட்ட சென்னைக் காவலர்கள்| Chennai youth who met with accident was affected by corona - Vikatan", "raw_content": "\nTamil News Today: தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்குப் புதிய தலைவர் அறிவிப்பு\n120 ரகங்கள், 2 லட்சம் மலர்ச்செடிகள்; தளர்வுகளுக்கு பின் மலர் சீசனுக்கு தயாராகும் ஊட்டி\nவேலூர்: 100 நாள் வேலைத் திட்ட பணியாளர் டு ஊராட்சி மன்றத் தலைவர் - போட்டியின்றி தேர்வாகும் பெண்\n\"மகாத்மா காந்தியின் வார்த்தைகளே எங்களுக்கு வேதம்\"- ராம்ராஜ் காட்டன் காந்திய வேட்டி நூற்றாண்டு விழா\nநீலகிரி: 2 மாதங்களில் 11 மாடுகள்; புலி தாக்கிக் கொல்லப்பட்ட மாட்டுடன் வனத்துறை அலுவலகம் முற்றுகை\nநீட் தேர்வு: `நீங்கள் எதிர்பார்த்ததைக் கொடுக்க முடியலை' - உருக்கமான கடிதம் எழுதி மாயமான கோவை மாணவன்\nகொடநாடு வழக்கு: கேரளாவிலிருந்து வந்து ஆஜரான சந்தோஷ் சாமி, மனோஜ் சாமி - வேகம் பெறும் விசாரணை\n``மதுரை என் தாய் நிலம்; இங்கு நான் ஆசீர்வதிக்கப்பட்டவளாய் உணர்���ிறேன்\" - காந்தியின் பேத்தி தாரா\nகேரள பாதிரியாரின் திருமணம் குறித்த சர்ச்சைப் பேச்சும் மன்னிப்பும்\n``10 ஆண்டுகள் தனியறையில் வசித்ததைவிட இப்போது கஷ்டமாக உள்ளது'' - திருமணம் செய்த கேரள தம்பதி வருத்தம்\nTamil News Today: தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்குப் புதிய தலைவர் அறிவிப்பு\n120 ரகங்கள், 2 லட்சம் மலர்ச்செடிகள்; தளர்வுகளுக்கு பின் மலர் சீசனுக்கு தயாராகும் ஊட்டி\nவேலூர்: 100 நாள் வேலைத் திட்ட பணியாளர் டு ஊராட்சி மன்றத் தலைவர் - போட்டியின்றி தேர்வாகும் பெண்\n\"மகாத்மா காந்தியின் வார்த்தைகளே எங்களுக்கு வேதம்\"- ராம்ராஜ் காட்டன் காந்திய வேட்டி நூற்றாண்டு விழா\nநீலகிரி: 2 மாதங்களில் 11 மாடுகள்; புலி தாக்கிக் கொல்லப்பட்ட மாட்டுடன் வனத்துறை அலுவலகம் முற்றுகை\nநீட் தேர்வு: `நீங்கள் எதிர்பார்த்ததைக் கொடுக்க முடியலை' - உருக்கமான கடிதம் எழுதி மாயமான கோவை மாணவன்\nகொடநாடு வழக்கு: கேரளாவிலிருந்து வந்து ஆஜரான சந்தோஷ் சாமி, மனோஜ் சாமி - வேகம் பெறும் விசாரணை\n``மதுரை என் தாய் நிலம்; இங்கு நான் ஆசீர்வதிக்கப்பட்டவளாய் உணர்கிறேன்\" - காந்தியின் பேத்தி தாரா\nகேரள பாதிரியாரின் திருமணம் குறித்த சர்ச்சைப் பேச்சும் மன்னிப்பும்\n``10 ஆண்டுகள் தனியறையில் வசித்ததைவிட இப்போது கஷ்டமாக உள்ளது'' - திருமணம் செய்த கேரள தம்பதி வருத்தம்\n`விபத்தில் சிக்கிய இளைஞர்; 2 நாள்களுக்குப்பின் அதிர்ச்சி’ -தனிமைப்படுத்தப்பட்ட சென்னைக் காவலர்கள்\nசென்னையில், விபத்தில் சிக்கிய இளைஞரை மீட்ட போலீஸார், அவரை மருத்துவமனையில் சேர்க்க உதவினர். தற்போது அந்த இளைஞருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், உதவிய போலீஸாரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்\nசென்னை கிழக்குக் கடற்கரை சாலை, ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த 26 வயது இளைஞர். இவர், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த 28-ம் தேதி, பைக்கில் அந்த இளைஞர் ஈஞ்சம்பாக்கத்திலிருந்து சென்னைக்கு வந்தார். ஆழ்வார்பேட்டை அருகே வந்தபோது விபத்தில் சிக்கினார். ஊரடங்கையொட்டி அந்தப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸார், உடனடியாக அந்த இளைஞருக்கு முதலுதவி செய்தனர். பின்னர், சம்பவம் குறித்து சாஸ்திரி நகர் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.\n`குட்நைட் சொல்லிவிட்டுச் சென்றாள்..' -சென்னை பயிற்சி மருத்துவர் மரணத்தில் வெளியான அதிர்ச்சித் தகவல்\nவிபத்து நடந்து 2 நாள்களுக்கு பிறகு, இளைஞருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதனால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக காவலர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டால், அந்தக் காவலர்களுடன் தொடர்புடையவர்களும் தனிமைப்படுத்தப்படுவார்கள்.\nசம்பவ இடத்துக்கு வந்த போக்குவரத்து போலீஸார், இளைஞரிடம் விபத்து குறித்து விசாரித்தனர். அவரின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால், அவரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர், இதுதொடர்பாக போக்குவரத்து போலீஸார் வழக்குப் பதிந்தனர். இந்தச் சமயத்தில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞருக்கு இருமல், காய்ச்சல் அறிகுறி இருந்துள்ளது.\nஇதையடுத்து, அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டபோது, அவருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது. இந்தத் தகவல் உடனடியாக சாஸ்திரி நகர் போக்குவரத்து போலீஸாருக்குத் தெரிவிக்கப்பட்டது. விபத்து நடந்த இடத்துக்குச் சென்று விசாரித்த காவலர்களை உடனடியாக தனிமைப்படுத்த போலீஸ் உயரதிகாரிகள் உத்தரவிட்டனர். அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nடூவீலர் மீது மோதிய கார்; விபத்து செட்அப் - ராமநாதபுரத்துக்கு அதிர்ச்சி கொடுத்த படுகொலை\nஇதுகுறித்து போக்குவரத்து போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, ``விபத்தில் சிக்கிய இளைஞருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட தகவல் எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்து நடந்து 2 நாள்களுக்குப் பிறகு, கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவலர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டால், அந்தக் காவலர்களுடன் தொடர்புடையவர்களும் தனிமைப்படுத்தப்படுவார்கள். எனவே, பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் சுற்றுவதைத் தவிர்க்க வேண்டும். கொரோனா அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்\" என்றார்.\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமா�� படைப்புகள்Support Our Journalism\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/organic-products/", "date_download": "2021-09-26T19:27:18Z", "digest": "sha1:MPBUJ6V7IVWPNWSDP2QLDSBDEYIE3V2P", "length": 3590, "nlines": 83, "source_domain": "tamil.news18.com", "title": "Organic Products | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nTrending Topics :#IPL2021 #உள்ளாட்சித் தேர்தல் #பிக்பாஸ் #கிரைம்\nஆர்கானிக் என நம்பி வாங்கும் உங்கள் காஸ்மெடிக் பொருட்கள் ஒரிஜினலா\nபர்பிள் நிற ட்ரெஸில் க்யூட்டாக இருக்கும் ஷாலினி பாண்டே..\nநான் மீம்ஸ் பாத்து சிரிக்க..எங்க வீட்ல என்ன பாத்து முறைக்க - லேட்டஸ்ட\nகண்ணாலே கட்டிபோட்ட தமன்னாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nநாளை நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம்\nஇங்கிலாந்தில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு\nகடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற சென்னை அணி\nகாஞ்சிபுரத்தில் ஒரே கிராமத்தில் அடுத்தடுத்து சிறுநீரக பாதிப்பு\n2004-ல் மன்மோகனுக்கு பதில் சோனியா பிரதமராகி இருக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamizhoviya.blogspot.com/2008/08/blog-post_7323.html", "date_download": "2021-09-26T17:54:53Z", "digest": "sha1:MIJQPARZRDRCPEPMLWR7T4C4KHGXFEG4", "length": 69358, "nlines": 372, "source_domain": "thamizhoviya.blogspot.com", "title": "தமிழ் ஓவியா: ஒரு பிள்ளையார் உருவம் தனது துதிக்கையை ஒரு பெண் உருவத்தின் பெண் குறியில் புகுத்தி ...........", "raw_content": "\nதிராவிடர் கழகத்தின் கொள்கை சமூதாயத் தொண்டு, சமூதாய முன்னேற்றத் தொண்டு ஆகும். நம் சமூதாய மக்களிடையே இருக்கிற இழிவு, மடமை, முட்டாள்தனம், மானமற்றத் தன்மை ஆகியவை ஒழிக்கப்பட்டு – மனிதன் இழிவற்று மானத்தோடு அறிவோடு வாழ வேண்டும் என்பதே கொள்கையாகும். -பெரியார் -\"விடுதலை\",12-7-1969 ,\n11-03-2014 முதல் பெரியாரை (சு)வாசித்தவர்கள்\nமின் மடலில் எமது படைப்புகளை பெற...\nசுயமரியாதை இயக்கம் கூறுவது என்ன 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம��, வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ���கிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் ------------ -------தந்தைபெரியார் - “குடிஅரசு” - கட்டுரை - 29.11.1947 பகுத்தறிவு வினாக்கள் உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்\nநடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா\nகுழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்\nஎல்லாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட்டும் காவலும் ஏன்\nஎல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்\nஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளியும், தொழிலாளியும், பார்ப்பானும், பறையனும் ஏன்\nஅவனின்றி ஓரணுவும் அசையாது எனில் கோவில் சிலை வெளிநாடு செல்வது எவன் செயல்\nஅன்பே உருவான கடவுளுக்கு கொலைக் கருவிகள் எதற்கு\nமுப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே, ஏன்\nஆத்திகனைப் படைத்த கடவுள், நாத்திகனைப் படைத்தது ஏன்\nமயிரை (முடி) மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ, காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்\nநோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று கூறும் பக்தர்கள் நோய் வந்தவுடன் டாக்டரிடம் ஓடுவது ஏன்\nஎல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை\nஅய்யப்பனை நம்பி கேரளாவுக்கு போகும் பக்தர்களே தமிழ்நாட்டுக் கடவுள்களை என்ன செய்யலாம்\nஅக்கினி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப்பற்றி எரிந்தால் அலறுவது ஏன்\nபச்சை இரத்தம் குடித்துக் காட்டும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா\nசிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா ஜாதி ஒழிப்புத் திலகம் ( ஜாதி ஒழிப்புத் திலகம் () தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். ���வுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல...) தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல... - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல் - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல்) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே தந்தைபெரியார் - \"விடுதலை\" 15-2-1973\nஒரு பிள்ளையார் உ���ுவம் தனது துதிக்கையை ஒரு பெண் உருவத்தின் பெண் குறியில் புகுத்தி ...........\nஇந்து மதம் என்பதில் உள்ள கடவுள்களின் எண்ணிக்கை \"எண்ணித் தொலையாது, ஏட்டிலடங்காது\" என்பதுபோல், எண்ணிக்கைக்கு அடங்காத கடவுள்கள் சொல்லப்பட்டிருப்பதும், அத்தனை கடவுள்களுக்கும் புராணம், கோயில், குளம், பூஜை, உற்சவம், பஜனை பாட்டு - முதலியவை ஏற்படுத்தி இருப்பவை, அவற்றுக்காக நமது இந்திய நாட்டில் வருடம் ஒன்றுக்கு பல கோடிக்கணக்கான ரூபாய்களும், பல கோடி ரூபாய் பெறும்படியான நேரங்களும், பல கோடி ரூபாய் பெறும்படியான அறிவுகளும் வெகுகாலமாய் பாழாகிக் கொண்டு வருவதும் எவராலும் சுலபத்தில் மறுக்கக் கூடிய காரியமல்ல.\nஇக் கடவுள்களில் முதன்மை பெற்றதும், மக்களிடம் மிகவும் செல்வாக்குப் பெற்றதும், இந்துக்கள் என்போர்களில் ஏறக்குறைய எல்லோராலும் ஒப்புக் கொண்டு வணங்கப்படுவதுமான கடவுள் பிள்ளையார் என்பது. இதனை கணபதி என்றும், விநாயகன் என்றும், விக்கினேஸ்வரன் என்றும் இன்னும் இதுபோன்ற பல நூற்றுக்கணக்கான பெயர்களைச் சொல்லி அழைப்பதும் உண்டு. நிற்க; இந்த பிள்ளையார் என்னும் கடவுளை இந்துக்கள் என்பவர்கள் தங்களுடைய எந்தக் காரியத்திற்கும் முதன்மையாய் வைத்து வணங்குவதும், கடவுள்களுக்கெல்லாம் முதல் கடவுளாக வணங்குவதுமாக இப்போது அமலில் இருக்கும் வழக்கத்தை எந்த இந்து என்பவனாலும் மறுக்க முடியாது. ஆகவே, இப்படிப்பட்டதான யாவராலும் ஒப்புக் கொள்ளக் கூடியதும், அதி செல்வாக்குள்ளதும், முதற் கடவுள் என்பதுமான பிள்ளையாரின் சங்கதியைப் பற்றிச் சற்று கவனிப்போம். ஏனெனில், முதல் கடவுள் என்று சொல்லப்படுவதன் சங்கதி இன்ன மாதிரி என்பதாகத் தெரிந்தால், மற்ற கடவுள்கள் சங்கதி தானாகவே விளங்க ஏதுவாகயிருக்கலாம். அன்றியும், எந்தக் காரியம் ஆரம்பித்தாலும் முதலில் பிள்ளையார் காரியத்தைக் கவனிக்க வேண்டியது முறையென்று சொல்லப்படுவதால், நாமும் கடவுள்களின் கதைகளைப்பற்றி விளக்கப் போவதில் முதல் கடவுளைப் பற்றி ஆரம்பிக்க வேண்டியதும் முறையாகுமன்றோ இல்லாவிட்டால் \"அக்கடவுளின் கோபத்திற்கு ஆளாக நேரிட்டு, எடுத்த இக் காரியத்திற்கு லிக்கினம் ஏற்பட்டாலும் ஏற்படக் கூடும்\"\n1. ஒரு நாள் சிவனின் பெண்சாதியான பார்வதிதேவி, தான் குளிக்கப் போகையில் குளிக்குமிடத்திற்கு வேறு ஒருவரும் வராமல் இருக்கும்படியாக ஒரு காவல் ஏற்படுத்துவதற்காக தனது சரீரத்தில் உள்ள அழுக்குகளைத் திரட்டி உருட்டி அதை ஒரு ஆண் பிள்ளையாகும்படி கீழே போட்டதாகவும், அது உடனே ஒரு ஆண் குழந்தை ஆகிவிட்டதாகவும், அந்த ஆண் குழந்தையைப் பார்த்து - \"நான் குளித்து விட்டு வெளியில் வரும்வரை வேறு யாரையும் உள்ளே விடாதே\" என்று சொல்லி அதை வீட்டு வாயிற்படியில் உட்கார வைத்திருந்ததாகவும், அந்த சமயத்தில் பார்வதியின் புருஷனான பரமசிவன் வீட்டிற்குள் புகுந்ததாகவும், அழுக்குருண்டையான வாயில்காக்கும் பிள்ளையார் அந்த பரமசிவனைப் பார்த்து \"பார்வதி குளித்துக் கொண்டிருப்பதால் உள்ளே போகக் கூடாது\" என்று தடுத்ததாகவும், அதனால் பரமசிவக் கடவுளுக்கு கோபம் ஏற்பட்டு தன் கையிலிருந்த வாளாயுதத்தால் ஒரே வீச்சாக அந்தப் பிள்ளையார் தலையை வெட்டிக் கீழே தள்ளிவிட்டு குளிக்குமிடத்திற்குள் போனதாகவும், பார்வதி சிவனைப் பார்த்து, \"காவல் வைத்திருந்தும் எப்படி உள்ளே வந்தாய்\" என்று சொல்லி அதை வீட்டு வாயிற்படியில் உட்கார வைத்திருந்ததாகவும், அந்த சமயத்தில் பார்வதியின் புருஷனான பரமசிவன் வீட்டிற்குள் புகுந்ததாகவும், அழுக்குருண்டையான வாயில்காக்கும் பிள்ளையார் அந்த பரமசிவனைப் பார்த்து \"பார்வதி குளித்துக் கொண்டிருப்பதால் உள்ளே போகக் கூடாது\" என்று தடுத்ததாகவும், அதனால் பரமசிவக் கடவுளுக்கு கோபம் ஏற்பட்டு தன் கையிலிருந்த வாளாயுதத்தால் ஒரே வீச்சாக அந்தப் பிள்ளையார் தலையை வெட்டிக் கீழே தள்ளிவிட்டு குளிக்குமிடத்திற்குள் போனதாகவும், பார்வதி சிவனைப் பார்த்து, \"காவல் வைத்திருந்தும் எப்படி உள்ளே வந்தாய்\" என்று கேட்டதாகவும், அதற்கு சிவன், \"காவற்காரன் தலையை வெட்டி உருட்டிவிட்டு வந்தேன்\" என்று சொன்னதாகவும், இது கேட்ட பார்வதி, தான் உண்டாக்கின குழந்தை வெட்டுண்டதற்காகப் புரண்டு புரண்டு அழுததாகவும், சிவன் பார்வதியின் துக்கத்தைத் தணிக்க வேண்டி, வெட்டுண்டு கீழே விழுந்த தலையை எடுத்து மறுபடியும் ஒட்ட வைத்து உயிர்கொடுக்கலாம் எனக் கருதி வெட்டுண்ட தலை காணாமல் போனதால், அருகிலிருந்த ஒரு யானையின் தலையை வெட்டி, முண்டமாகக் கிடந்த குழந்தையின் கழுத்தில் ஒட்ட வைத்து, அதற்கு உயிரைக் கொடுத்து, பார்வதியைத் திருப்தி செய்ததாகவும் கதை சொல்லப்படுகி��்றது. இக் கதைக்கு சிவபுராணத்திலும், கந்த புராணத்திலும் ஆதாரங்களும் இருக்கின்றனவாம்.\n2. ஒரு காட்டில் ஆண் - பெண் யானைகள் கலவி செய்யும்போது சிவனும் பார்வதியும் கண்டு கலவி ஞாபகம் ஏற்பட்டுக் கலந்ததால் யானை முகத்துடன் குழந்தை பிறந்தது என்றும் பிள்ளையார் கதையில் கூறுகின்றதாம்.\n3. பார்வதி கர்ப்பத்தில் ஒரு கருவுற்றிருக்கையில் ஒரு அசுரன் அக் கருப்பைக்குள் காற்று வடிவமாகச் சென்று அக் கருச்சிசுவின் தலையை வெட்டிவிட்டு வந்ததாகவும், அதற்குப் பரிகாரமாக பார்வதி யானையின் தலையை வைத்து உயிர் உண்டாக்கி குழந்தையாகப் பெற்றுக் கொண்டதாகவும் விநாயகர் புராணம் கூறுகின்றதாம். 4. தக்கனுடைய யாகத்தை அழிப்பதற்காக சிவன் தனது மூத்த குமாரனாகிய கணபதியை அனுப்பியதாகவும், தக்கன் அக்கணபதி தலையை வெட்டி விட்டதாகவும், சிவன் தனது இரண்டாவது பிள்ளையாகிய சுப்பிரமணியனை அனுப்பினதாகவும், அவன் போய்ப் பார்த்ததில் தலை காணப்படாமல் வெறும் முண்டமாய் கிடந்ததாகவும், உடனே ஒரு யானையின் தலையை வெட்டி வைத்து உயிர்ப்பித்ததாகவும் மற்றொரு கதை சொல்லப்படுகின்றது. இது தக்கயாகப் பரணி என்னும் புஸ்தகத்தில் இருக்கின்றதாம்.\nஎனவே, பிள்ளையார் என்னும் கடவுள் சிவனுக்கோ பார்வதிக்கோ மகனாகப் பாவிக்கப்பட்டவர் என்பதும், அந்தப் பிள்ளையாருக்கு யானைத் தலை செயற்கையால் ஏற்பட்டதென்பதும் ஒப்புக் கொள்ள வேண்டிய விஷயமாகும். கடவுள் கூட்டத்தில்முதல்வரான பிள்ளையார் சங்கதியே இப்படிப் பலவிதமாகச் சொல்லப்படுவதும், அவைகளிலும் எல்லா விதத்திலும் அவர் பிறரால் உண்டாக்கப்பட்டதாகவும், பிறப்பு, வளர்ப்பு உடையவராகவும் ஏற்படுவதுமானதாயிருந்தால், மற்றக் கடவுள்கள் சங்கதியைப் பற்றி யோசிக்கவும் வேண்டுமா நிற்க; ஒரு கடவுளுக்குத் தாய் தகப்பன் ஏற்பட்டால், அந்தத் தாய் தகப்பன்களான கடவுள்களுக்கும் தாய் தகப்பன்கள் ஏற்பட்டுத்தானே தீரும் நிற்க; ஒரு கடவுளுக்குத் தாய் தகப்பன் ஏற்பட்டால், அந்தத் தாய் தகப்பன்களான கடவுள்களுக்கும் தாய் தகப்பன்கள் ஏற்பட்டுத்தானே தீரும் (இவற்றைப் பார்க்கும்போது, கடவுள்கள் தாமாக ஏற்பட்டவர்கள் என்றால் எப்படி ஒப்புக் கொள்ளமுடியும் (இவற்றைப் பார்க்கும்போது, கடவுள்கள் தாமாக ஏற்பட்டவர்கள் என்றால் எப்படி ஒப்புக் கொள்ளமுடியும் ஆகவே, இந்தக் கடவுள்களும் உலகமும் ஏற்பட்டதற்கு வேறு ஆதாரங்களைக் கண்டுபிடிக்க வேண்டியதாயிருக்கின்றது கடவுளைப்பற்றிய விவகாரங்களோ, சந்தேகங்களோ ஏற்படும்போது மாத்திரம் \"கடவுள் ஒருவர்தான்; அவர் நாம, ரூப, குணமற்றவர்; ஆதி அந்தமற்றவர்; பிறப்பு இறப்பு அற்றவர்.; தானாயுண்டானவர்\" என்று சொல்லுவதும், மற்றும் \"அது ஒரு சக்தி\" என்றும் பேசி அந்தச் சமயத்தில் மாத்திரம் தப்பித்துக் கொண்டு பிறகு இம்மாதிரி கடவுள்களைக் கோடிகோடியாய் உண்டாக்கி அவைகளுக்கு இதுபோன்ற பல ஆபாசக் கதைகளை வண்டி வண்டியாய்க் கற்பித்து, அவற்றையெல்லாம் மக்களை நம்பவும், வணங்கவும், பூசை செய்யவும், உற்சவம் முதலியன செய்யவும் செய்வதில் எவ்வளவு அறியாமையும், புரட்டும், கஷ்டமும், நஷ்டமும் இருக்கின்றது என்பதை வாசகர்கள்தான் உணர வேண்டும்.\nஉதாரணமாக, ஒரு விஷயத்தைக் குறிப்பிடுகின்றோம். சிதம்பரக் கோயிலில் யானை முகங்கொண்ட ஒரு பிள்ளையார் சிலை செய்து, அதன் தும்பிக்கையை மற்றொரு பெண் சிலையின் பெண் குறிக்குள் புகவிட்டு, இக்காட்சியை யாவருக்கும் தெரியும்படியாகச் செய்திருப்பதுடன், இந்தக் காட்சிக்குத் தினமும் முறைப்படி பூசையும் நடந்து வருகின்றது. பல ஆண் - பெண் பக்தர்கள் அதைத் தரிசித்து கும்பிட்டும் வருகின்றார்கள். சில தேர்களிலும், ஒரு பிள்ளையார் உருவம் தனது துதிக்கையை ஒரு பெண் உருவத்தின் பெண் குறியில் புகுத்தி அப்பெண்ணைத் தூக்கிக் கொண்டிருப்பது போலவும், அந்தப் பெண் இரண்டு காலையும் அகட்டிக் கொண்டு அந்தரத்தில் நிற்பதுபோலவும் செதுக்கப்பட்டிருக்கின்றது. இவற்றைப் பார்த்த யாராவது இது என்ன ஆபாசம் என்று கேட்டால், இவற்றுக்கு ஒரு கதையும் புராணமும் இருப்பதாகவும் சொல்லப்படுகின்றது. அதாவது, ஏதோ ஒரு அசுரனுடன் மற்றொரு கடவுள் யுத்தம் செய்ததாகவும், அந்த யுத்தத்தில் தோன்றிய அசுரர்களையெல்லாம் அந்தக் கடவுள் கொன்றுகொண்டே வந்ததும், தன்னால் துடியாத அளவு சூரர்கள் ஒரு அசுர ஸ்திரியின் பெண் குறியிலிருந்து, ஈசல் புற்றிலிருந்து ஈசல் புறப்படுவதுபோல பல லட்சக்கணக்காய் வந்துகொண்டே இருந்ததாகவும், இதையறிந்த அந்தக் கடவுள் பிள்ளையார் கடவுளின் உதவியை வேண்டியதாகவும், உடனே பிள்ளையாரானவர், ஈசல் புற்றிலிருந்து கரடி ஈசல்களை உறிஞ்சுவதுபோல் தனது தும்பிக்கையை அந்த ஸ்தி���ீயின் பெண் குறிக்குள் விட்டு அங்கிருந்த அசுரர்களையெல்லாம் ஒரே உறிஞ்சாக உறிஞ்சிவிட்டதாகச் சொல்லப்படுகின்றது. எனவே, இம்மாதிரியான காட்டுமிராண்டித்தன்மையான ஆபாசங்களுக்கு, கண்டவை யெல்லாம் கடவுள் என்று சொல்லும் \"ஆஸ்திகர்கள்\" என்ன பதில் சொல்லக்கூடும் என்று கேட்கின்றோம். \"எவனோ ஒருவன் ஒரு காலத்தில் இப்படி எழுதி விட்டான்\" என்று பொறுப்பில்லாமல் சொல்லிவிட்டால் போதுமா இன்றைய தினமும் அவ்வெழுத்துக் கொண்ட ஆதாரங்கள் போற்றப் படவில்லையா இன்றைய தினமும் அவ்வெழுத்துக் கொண்ட ஆதாரங்கள் போற்றப் படவில்லையா அன்றியும், பல கோயில்களில் உருவாரங்களாகத் தோன்றவில்லையா அன்றியும், பல கோயில்களில் உருவாரங்களாகத் தோன்றவில்லையா இதை \"எவனோ ஒருவன் செய்து விட்டான்\" என்று சொல்வதானால், இவற்றுக்குத் தினமும் பெண்டு பிள்ளை வாகனம் முதலியவைகளுடன் பூஜைகள் நடக்கவில்லையா இதை \"எவனோ ஒருவன் செய்து விட்டான்\" என்று சொல்வதானால், இவற்றுக்குத் தினமும் பெண்டு பிள்ளை வாகனம் முதலியவைகளுடன் பூஜைகள் நடக்கவில்லையா என்பது போன்றவற்றைச் சற்று யோசித்துப் பார்க்கும்படி வாசகர்களை வேண்டிக் கொள்ளுகின்றோம்.\nசீர்திருத்தக்காரர்கள் \"அப்படி இருக்க வேண்டும்\", \"இப்படி இருக்க வேண்டும்\" என்றும், \"மதத்திற்கு ஆபத்து; சமயத்திற்கு ஆபத்து; கடவுள்களுக்கு ஆபத்து\" என்றும் கூப்பாடு போட்டு மதத்தையும் கடவுளையும் காப்பாற்றவாவென்று அவற்றிடம் \"வக்காலத்து\" பெற்று மற்ற மக்கள் துணையைக் கோரும் வீரர்கள் யாராவது இதுவரை இந்த ஆபாசங்களை விலக்க முன்வந்தார்களா என்றும் கேட்கின்றோம். இவற்றையெல்லாம்பற்றி எந்த ஆஸ்திக சிகாமணிகளுக்கும் ஒரு சிறிதும் கவலையில்லாவிட்டாலும், பிள்ளையார் சதுர்த்தி என்கின்ற உற்சவம் என்றைக்கு என்பதில் மாத்திரம் வாதத்திற்கும் ஆராய்ச்சிக்கும் குறைவில்லை என்று சொல்வதோடு, இந்த ஆபாசங்களையெல்லாம் ஒழிக்க முயற்சிக்காமல், சும்மா இருந்து கொண்டும், இவ் வாபாசங்களைப் பிரசங்கம் பண்ணிக் கொண்டும் இருந்துவிட்டு, இதை எடுத்துச் சொல்பவர்களை நாஸ்திகர்கள் என்று சொல்லிவிடுவதாலேயே எந்தக் கடவுளையும் எந்த சமயத்தையும் காப்பாற்றிவிட முடியாது என்றே சொல்லுவோம்.\n------------------- சித்திரபுத்திரன் என்னும் புனைபெயரில் தந்தை பெரியார் அவர்கள் எழுதியது \"குடிஅரசு\" 26.8.1928.\nபதினான்காம் ஆண்டில் தமிழ் ஓவியா\nபதினான்காம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-20 இல் பதிமூன்றாம் ஆண்டுகள் முடித்து பதிநான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ\nபதிமூன்றாம் ஆண்டில் தமிழ் ஓவியா\nபதிமூன்றாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2019 இல் பனிரெண்டாம் ஆண்டுகள் முடித்து பதிமூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ\nபனிரெண்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\nபனிரெண்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2018 இல் பதினொன்றாம் ஆண்டுகள் முடித்து பனிரெண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 389 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 121024 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nபதினொன்றாம் ஆண்டில் ’’தமிழ் ஓவியா” வலைப்பூ\n19-12-2017 இல் பத்து ஆண்டுகள் முடித்து பதினொன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ.\nபத்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2016 இல் ஒன்பது ஆண்டுகள் முடித்து பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 387(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 100622 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஒன்பதாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2015 இல் எட்��ு ஆண்டுகள் முடித்து ஒன்பதாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 419(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 84322 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஎட்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2014 இல் ஏழு ஆண்டுகள் முடித்து எட்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ413 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மூண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 45067 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nபார்ப்பனர்கள் என்னை ஏன் கொல்லவில்லை\n எந்த மதக் கொள்கை மேலானது\nநான் இனி இந்து என்று சொல்லிக் கொள்வதில்லை\nசர்ச்சையைக் கிளப்பியிருக்கும் \"புதிய பைபிள் \"\nதந்தைபெரியாரும் - சேரன்மாதேவி குருகுலமும்\nஇந்தியாவின் பொருளாதாரத் துறையைச் சீர்படுத்துவதற்கு...\nகணபதியின் பக்தர்களுக்கும் போதுமான பக்தி கிடையாது\nவிநாயகன் பிறந்தான் அழுக்கில் -ஆபாசத்தில்\nபக்தர்களே பார்ப்பனச் சூழ்ச்சியில் அவதரித்த இந்தப் ...\nஒரு பிள்ளையார் உருவம் தனது துதிக்கையை ஒரு பெண் உரு...\nஇந்தியாவில் முதல் பாலம் எப்பொழுது கட்டப்பட்டது\nபெரியார் பற்றி திரு. வி.க.\nவிநாயகர் சதுர்த்தி கொண்டாடுபவர்கள் பதில் கூறுவார்களா\n\"புளுகனும் புளுகனும்\" பெரியாரின் உவமை\n\"பார்ப்பானைத் தவிர்த்த மற்ற மக்கள் எல்லாம் திராவிட...\nகடவுள் இருந்தால் நல்லது என்று சொல்லுவதைவிட அப்படிப...\nஇந்த காலத்தில் என்ன பித்தலாட்டம் செய்தாலும் பார்ப்...\nவிநாயக புராணம் - ஒரு ரவுடி மனிதன் கதை - காரவன் ஏ...\nபெரியார் - குடி அரசு\nஜாதி ,மதத்தை வைத்துக் கொண்டு தீண்டாமை போக வேண்டும்...\nபெரியாருக்கு நன்றி - அன்புமணிராமதாசு\nகுண்டு வெடிப்புக்குக் காரணம் இஸ்லாமிய பயங்கரவாதமா\nபெரியார் எப்படிப்பட்டவர் . . . . \nஆனந்தவிகடன் பார்வையில் “தமிழ் ஓவியா”\nஅறுதபாயிரம் கோபிகாஸ்திரிகள் கிருஸ்ணனுக்குக் காதலி...\nஇந்து மதப் பண்டிகைகள் திராவிடர்களை இழிவுபடுத்துவதற...\nபக்திப் போதையை வளர்த்து மதவெறியைத் தூண்டுவதே விநா...\nதமிழன் தன்னை இந்தியன் என்று கருதியதால்.....\nவேதங்கள் என்பது கடவுள் சொன்னதல்ல; குடிபோதையில் பார...\nபார்ப்பான் இல்லாவிட்டால் கடவுளுக்கு இடமில்லை; கடவு...\nமுதன்முறையாகப் பார்ப்பானே இல்லாத மந்திரி சபை இது\nவிநாயகர் ஊர்வலமும் - விளையும் கேடுகளும்\nவிவேகானந்தர் - இந்த ஆள் என்ன அதிசயமாகப் பாடுபட்ட ஆள்\nபிள்ளையார் உடைப்புப்பற்றி தந்தை பெரியார்\nசேது சமுத்திரத் திட்டம் ஜெயலலிதாவின் அந்தர் பல்டி\nஜாதி உள்ள நாட்டில் சுதந்திரம் இருக்க முடியாது - சு...\nபார்ப்பனர்களின் பகல் கொள்ளை பாரீர்\nநாஸ்திகத்திற்கு பயந்தவனானால் ஒரு காரியமும் செய்ய ம...\nஅமர்நாத் கலவரம் - ஒரு பார்வை --- 2\nமனித சமுதாய வளர்ச்சிக்கு தடையானவர்கள் யார்\nகுச்சனூர் கோயிலில் கருப்பு சாமிக்கு மது அபிஷேகமாம்\nபகுத்தறிவுவாதிகள் - ஆராய்ச்சிக் கண்களோடு பார்ப்பவ...\nகோயில் நுழைவுப் போராட்டங்கள் ஒரு பார்வை\nதிருக்குறள் ஹிந்து மதக் கண்டன நூலாகும்\nஇந்த நாட்டிலே தீவிரவாதத் திற்குக் காரணமே மதத் தீவி...\nதீமைக்குக் காவலாய் இருக்கும் கடவுள் - மதம்\nநீதிமன்றங்களில் பூசை - புனஸ்காரங்களா\nஅமர்நாத் கலவரம் - ஒரு பார்வை\nபெரியார் பார்வையில் இந்திய பொருளாதாரம்\nசிவன் - விஷ்ணு -பிரம்மா\nவர்ணாசிரமத்தைப் பிரச்சாரம் பண்ணின காந்தியை ஒழிக்கண...\nபெரியார் இயக்கம் தோன்றியபின் .............\nதிமுக ஆட்சியின் சாதனைகள் - கலைஞர் வெளியிட்ட பட்டியல்\nகேள்வி: தி.மு.க. ஆட்சியின் மிக முக்கியமான சாதனைகள் என்ன கலைஞர்: அண்ணா முதல்வராக இருந்த போது சென்னை ராஜ்யம் என்ற பெயரை விடுத்து தம...\nஇன்று அண்ணா நூறாண்டு பிறந்தநாள். அண்ணாவைப் பின்பற்றுப��ர்கள் அவரின் வழி நடப்பவர்கள் குறந்தபட்சம் இனி மேலாவது அவரின் கொள்கை வழிப்படி நடக்க ...\nஒரு ரஞ்சிதா போனால் என்ன\nகப்-சிப் சிறைவாசம் அனுப வித்த நித்யானந்தர் மீண்டும் ஆன்மிகப் பணி தொடர எந்தச் சட்டமும் தடை செய்ய வில்லை அவரை ஆன் மிகப் ப...\nஎன் எதிரிலேயே மைதிலி என்னும் பெண்ணுடன் உறவு கொண்டார் சங்கராச்சாரியார் - அனுராதா ரமணன்\nநம்புங்கள் - சங்கரராமன் கொலைக்கும் சங்கராச்சாரியாருக்கும் சம்பந்தமே இல்லை சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் விடுத...\nஅன்பிற்கினிய தோழர்களே, வணக்கம் நேற்று 28-03-2015 அன்று தந்தி தொலைக்காட்சியில் ரங்கராஜ் பாண்டே ...\nஅம்மணமாக ஆண் பெண் சாமியார்கள் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா\nமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கும்பமேளா. அம்மணமாக ஆண் சாமியார்களும் பெண் சாமியார்களும் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா. இந்து மத...\nஇதுதான் அய்யப்பன் உண்மை கதை\n இத்தனை கடவுளும் தெய்வமும் போதாதென்று தமிழ் மக்கள் இப்பொழுது மலையாளத்தில் போய் ஒரு புது தெய்வத்தைக் கண்டுபிடித்துள்ளன...\nபறைச்சி எல்லாம் ரவிக்கைப் போட்டுக் கொண்டார்கள் என்று பெரியார் பேசியதின் நோக்கம் என்ன\nஇன்றைய தினம் பெருமைமிக்க மேயர் அவர்களைப் பாராட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டமாகும். இதிலே எனக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்...\n இப்போது நம்நாட்டில் எங்குப் பார்த்தாலும் மாணவர் மாநாடு கூட்டப்ப...\nஆண்டாள் என்பதே கற்பனை பாத்திரம் என்று இராஜாஜி சொல்லியிருக்கிறாரே-பதில் என்ன\nநியூஸ் 7 தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை,ஜன. 10- ஆண்டாள் என்ற பாத்திரமே பொய் - அது கற்பனை என்று வைணவப் பிரிவைச் சேர்ந...\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2013 இல் ஆறு ஆண்டுகள் முடித்து ஏழாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 391 (Followers)பின்பற்றுபவர்களுடன் 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ------------------------------------------------ 19-12-2012 இல் அய்ந்து ஆண்டுகள் முடித்து ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 369 (Followers)பின்பற்றுபவர்களுடன் 634743 (ஆறு இலட்சத்து முப்பத்தி நான்கு ஆயிரத்து நற்பத்தி மூன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ----------------------- அய்ந்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\n19-12-2011 இல் நான்கு ஆண்டுகள் முடித்து அய்ந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 320 (Followers)பின்பற்றுபவர்களுடன் 517049 (அய்ந்து இலட்சத்து பதினேழு ஆயிரத்து நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி. ------------------------------------------------- 19-12-2010 இல் மூன்று ஆண்டுகள் முடித்து நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 234 (Followers)பின்பற்றுபவர்களுடன் 421349 (நான்கு இலட்சத்து இருபத்திஒரு ஆயிரத்து முன்னூற்றி நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி.\nநாங்கள் ஜாதி ஒழிப்புக்காரர்கள்.ஜாதி ஒழிய உதவுபவர்கள் எங்கள் சொந்தக்காரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaanaram.in/tag/vairamuthu/", "date_download": "2021-09-26T18:12:05Z", "digest": "sha1:R4VS5EWCGISUILHUXIMVHKJRLPZHK3ZL", "length": 3763, "nlines": 43, "source_domain": "vaanaram.in", "title": "#vairamuthu Archives - வானரம்", "raw_content": "\nLPG சிலிண்டர் உயர்வு: மீடியா ஏன் முழு விவரத்தையும் நமக்குத் தரவில்லை\nவிளைவித்தவனுக்கு விலை வைக்க உரிமையில்லையா\nஇதழில் கதை எழுதும் நேரமிது – வைரமுத்து மீது மேலும் பலர் பாலியல் புகார் #MeToo\nகவிஞர் வைரமுத்து மீது நேற்று பின்னணி பாடகி சின்மயி ட்விட்டர் மூலம் பெண் ஒருவர் பகிர்ந்த பகீர் பாலியல் புகாரை #MeToo ஹாஷ் டேக் போட்டு வெளியிட்ட பரபரப்பு அடங்கும் முன் மேலும் பல பெண் பாடகிகளும் வைரமுத்துவால் தங்களுக்கு நிகழ்ந்த கொடுமைகளை பெயர் குறிப்பிடாமல் வெளியிட்டு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தந்தவண்ணம் உள்ளனர். இதழில் கதையெழுதும் நேரமிது.. திரைப்படத்தில் பாட வாய்ப்பு கேட்டு தன்னை தேடி வந்த […]\nLPG சிலிண்டர் உயர்வு: மீடியா ஏன் முழு விவரத்தையும் நமக்குத் தரவில்லை\nவிளைவித்தவனுக்கு விலை வைக்க உரிமையில்லையா\nசைனா பஜார், படா பேஜார்\nதிரு. மற்றும் திருமதி. சீன கொத்தடிமை கம்யூனிஸ்ட்களே\nஇரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவில் நடந்தது என்ன (பாகம் 2)\nஇரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவில் நடந்தது என்ன (பாகம் 1)\nAakash k m on திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nAjuy on பொறுமை கடலினும் பெரிது\nVenke_Def on பொறுமை கடலினும் பெரிது\nKarthik Dharmapuri on பொறுமை கடலினும் பெரிது\nKrishna Kumar J K on பொறுமை கடலினும் பெரிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/mazhaippadal/chapter-87/", "date_download": "2021-09-26T19:36:57Z", "digest": "sha1:Y7IFI2RN6ZHZNJ2WXCDNER6CZBELHEO5", "length": 53322, "nlines": 50, "source_domain": "venmurasu.in", "title": "வெண்முரசு - மழைப்பாடல் - 87 - வெண்முரசு", "raw_content": "\nபகுதி பதினேழு : புதியகாடு\nமீண்டும் சதசிருங்கத்திற்கு திரும்பும்போது மாத்ரி கருநிறைந்திருந்தாள். குந்தியின் கைககளைப்பிடித்தபடி பீமன் நடந்து வந்தான். மூன்று வயதே ஆகியிருந்தாலும் அவன் குந்தியின் இடையளவுக்கு வளர்ந்திருந்தான். ஏழுமாதத்திலேயே அவன் எழுந்து நடக்கவும் மலைப்பாறைகளில் தொற்றி ஏறவும் தொடங்கியதைக்கண்டு மாண்டூக்யர் “சூதர்களிடம் பிரம்மன் விளையாடுகிறான். அவர்களுக்கு தங்கள் சொல்லினால் பிரம்மனுடன் போட்டியிடுவதாக ஓர் எண்ணம். இத்தகைய ஒருவனை அவர்கள் மக்கள் நம்பும்படி எப்படி பாடப்போகிறார்கள் என்று அவன் மண்ணை நோக்கி புன்னகைசெய்கிறான்” என்றார். பெரிய பாறைக்கற்களைத் தூக்கி மலைச்சரிவில் வீசி எம்பிக்குதித்து கூச்சலிட்டு விளையாடிக்கொண்டிருந்த பீமனைநோக்கி குந்தி புன்னகைசெய்தாள்.\nஒவ்வொருநாளும் அவன் வல்லமை ஏறி ஏறி வந்தது. பகலெல்லாம் புஷ்பவதியின் கரையிலும் மலைச்சரிவிலும் மான்களைத் துரத்தியபடி ஓடி அலைந்தான். மலைச்சரிவுப்பாறைகளில் ஏறி உச்சியில் நின்றுகொண்டு அப்பால் தெரிந்த நந்ததேவியையும் பன்னிருதம்பியரையும் பார்த்து நின்றான். மலையிலும் காட்டிலும் அவனுக்கு வகைவகையான உணவுகள் கிடைத்துக்கொண்டிருந்தன. காய்கனிகள், கிழங்குகள், மான்கள், காட்டுப்பன்றிகள், உச்சிமலைக்குடைவுகளில் கனிந்து தொங்கிய மலைத்தேன்கூடுகள். அவன் வாய்க்குள் நாக்கு எரிகுளத்துத் தழல் போல எப்போதும் சுழன்றாடிக்கொண்டிருந்தது.\nசதசிருங்கத்துக்கு திரும்புவதைப்பற்றி குந்திதான் சொன்னாள். “அவனுக்குரிய முடிவில்லாத உணவு அங்குதான் உள்ளது. குளிர்காலத்தில் இ���்கே மிருகங்கள் வாழ்வதில்லை” என்றாள். மாண்டூக்யர் அதை ஒப்புக்கொண்டார். “சதசிருங்கம் மீண்டும் முளைத்தெழுந்திருக்கும். காட்டுத்தீ காட்டைஅழிப்பதில்லை. தூய்மைசெய்கிறது” என்றார். வேனிற்காலம் முடிந்து குளிர்காற்று வீசத்தொடங்கியதும் அவர்கள் திரும்பினர். மலையிறங்குவதில் தேர்ந்த பிரம்மசாரிகளுக்கு நிகராகவே பீமனும் சென்றான். அனகை “இளவரசே… சமரா, இளவரசை பார்த்துக்கொள்” என்று கூவினாள். குந்தி புன்னகையுடன் “அவனால் ஆகாதது ஏதுமில்லை அனகை” என்றாள்.\nவலத்தோளில் தருமனையும் இடத்தோளில் பார்த்தனையும் சுமந்தபடி முன்னால் சென்ற பாண்டு திரும்பி மூச்சிரைக்க நிறை வயிற்றுடன் தன்னுடன் வந்த மாத்ரியை நோக்கி “பிரம்மனைப்போல இன்னுமிரு தோள்கள் எனக்கிருக்கவேண்டுமென விழைகிறேன். வருபவர்களை எங்கே ஏந்துவதென்றுதான் எண்ணிக்கொண்டிருக்கிறேன்” என்றான்.\nமாத்ரி முகம் சிவந்து உதடுகளைக் கடித்தபடி “என் மைந்தர்களை பீமன் ஏந்திக்கொள்வான்” என்றாள். பாண்டு “நான் மைந்தர்களைப்பெறுவதே சுமப்பதற்காகத்தான். இன்னும் நூறு பிள்ளைகளைப் பெற்றுக்கொடு. என் நெஞ்சிலும் மடியிலும் இடமுண்டு. கீழே மலையடிவாரத்தில் கனிசுமந்து நின்ற ஒரு தாய்ப்பலாவைப் பார்த்தேன். அதைப்போல மைந்தர்களைச் சுமந்து கனத்து நிற்பதே என் வீடுபேறு” என்றான்.\n“அங்கே உங்கள் தமையனார் நூறு மைந்தரைப்பெறப்போகிறார் என்கிறார்கள்” என்றாள் மாத்ரி சிரித்துக்கொண்டு. “ஆம், சொன்னார்கள். காந்தாரத்து அரசி மூன்றாவதும் கருவுற்றிருக்கிறார்களாம். இம்முறை அது பெண் என்கிறார்கள் மருத்துவர்கள்.” சிரித்தபடி “எனக்கு மைந்தர்கள் போதவில்லை. ஆனால் பெண்கள் இல்லை என்ற எண்ணம் கூடவே எழுகிறது. தமையனார் நல்லூழ் கொண்டவர். கனிசுமந்து கிளை ஒடிவதைப்போல மரம் பிறந்ததற்கு பொருள் வேறென்ன உள்ளது\n“அஸ்தினபுரிக்கு திரும்பிச் செல்லவேண்டுமென்ற எண்ணம் இருக்கிறதா” என்று மாத்ரி கேட்டாள். “அன்னையைப் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் அவ்வப்போது தனிமையில் வருகிறது. மைந்தர் பிறந்த செய்திகளைக் கேட்டபின்னர் தமையனை அவரது மடிநிறைத்திருக்கும் மைந்தர்களுடன் பார்க்கவேண்டும் போலிருக்கிறது. மூத்தவனாகிய சுயோதனன் என் தமையனைப்போலவே பேருடலுடன் இருக்கிறான் என்றார்கள். அவனைமட்டுமாவது ஒருமுறை எடுத்து என் மார்பில் வைத்துக்கொள்ளவேண்டும் என்று விரும்புகிறேன்” பாண்டு சொன்னான்.\n“ஆனால் இனி நகர்நுழைவதில்லை என்ற எண்ணத்துடன்தான் நான் அஸ்தினபுரியின் அரண்மனையைத் துறந்தேன். என் வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பதே சதசிருங்கத்திற்கு வந்தபின்னர்தான் தொடங்கியது. இங்கு என் மைந்தர்கள் வெறும் பாண்டவர்கள். நான் மகிழும் குழந்தைகள். அங்கே அவர்கள் அரியணைக்குரியவர்கள். அரசியலின் சதுரங்கக் காய்கள். காமகுரோதமோகங்களால் அலைக்கழிக்கப்படும் சருகுகள். நான் ஒருபோதும் இவர்களை அங்கே கொண்டுசெல்லப்போவதில்லை” என்றான்.\nமாத்ரி பெருமூச்சுவிட்டாள். அவள் குந்தியின் அகத்தை அணுகியறிந்திருந்தாள். பார்த்தன் பிறந்ததுமே அவள் மாறிவிட்டாள். மைந்தர்களை கருக்கொண்டதும் அவளில் கூடிய தனிமையும் கனவும் ஐயங்களும் துயரும் விலகி அவள் முன்பு அறிந்திருந்த நிமிர்வுகொண்ட அரசமகள் மீண்டுவந்தாள். அவள் குரலில் பேரியாழின் கார்வையும் கண்களில் வாள்நுனியின் ஒளியும் குடியேறின. அவளுடைய ஒவ்வொரு சொல்லும் வெட்டி பட்டைதீட்டப்பட்ட வைரங்கள் போல முழுமையும் ஒளியும் கொண்டிருந்தன.\nபார்த்தனின் புகழைப்பாடிய அந்த சிறுகாவியத்தைக் கேட்டுக்கொண்டிருந்தபோது அவள் அகம் பொங்கி கண்ணீர் விட்டாள். ஆனால் அவள் திரும்பிப்பார்த்தபோது குந்தி சிலைபோன்ற முகத்துடன் கைகூப்பி அமர்ந்திருப்பதையே கண்டாள். இந்திரனின் மைந்தன் அது உண்மையாக இருக்குமா என்ன என்று எண்ணிக்கொண்டாள். அது கவிஞர்கள் சொல்லும் அழகுரை அன்றி வேறென்ன அது உண்மையாக இருக்குமா என்ன என்று எண்ணிக்கொண்டாள். அது கவிஞர்கள் சொல்லும் அழகுரை அன்றி வேறென்ன ஆனால் அந்த மைந்தனைப்பார்க்கையில் அவள் நெஞ்சுக்குள் இறுகிப்படர்ந்திருந்த ஒன்று உடைந்தது. அவனை எடுத்து முலைகளுடன் சேர்த்துக்கொண்டால் அவன் வாய்தளும்ப அமுதூட்டமுடியும் என்று தோன்றியது.\nஆயிரம் வான்விற்கள் அவனுக்காக மண்ணிறங்கி வந்தபோது அவள் உறுதிகொண்டாள், அவன் இந்திரமைந்தனேதான் என.ஆனால் அவர்களுக்குத்தான் அது அற்புதமாக இருந்தது, பர்ஜன்யபதத்தில் அது நிகழக்கூடுவதுதான் என்றார்கள். “நிகழ்ந்திருக்கிறதா” என்றுதான் பாண்டு கேட்டான். அவர்கள் “இது வானவிற்களின் சமவெளி என்றே அழைக்கப்படுகிறது” என்றார்கள். “இதற்குமுன் இத்தனை வானவிற்கள் வந்திருக்கின்றனவா” என்றுதான் பாண்டு கேட்டான். அவர்கள் “இது வானவிற்களின் சமவெளி என்றே அழைக்கப்படுகிறது” என்றார்கள். “இதற்குமுன் இத்தனை வானவிற்கள் வந்திருக்கின்றனவா” என்று பாண்டு மீண்டும் கேட்டான். அவர்கள் புன்னகைசெய்தனர். மாத்ரி அவன் தோள்களைப்பிடித்தாள்.\nஅவர்கள் சென்றதும் மாத்ரி சினத்துடன் “யாரிடம் வாதிடுகிறீர்கள்” என்றாள். குரல் ததும்ப “இவன் என் மைந்தன். இந்திரனின் அறப்புதல்வன். அவனுக்காக இறங்கிவந்த விண்ணகவிற்களை நாம் பார்த்தோம். அதற்கு நமக்கு யார் சான்றுரைக்கவேண்டும்” என்றாள். குரல் ததும்ப “இவன் என் மைந்தன். இந்திரனின் அறப்புதல்வன். அவனுக்காக இறங்கிவந்த விண்ணகவிற்களை நாம் பார்த்தோம். அதற்கு நமக்கு யார் சான்றுரைக்கவேண்டும்” என்று சீறினாள். பாண்டு “ஆம், யாரும் சொல்லவேண்டியதில்லை. பாரதவர்ஷமே சொல்லப்போகிறது” என்றான். “வேள்விநெருப்பின் செவ்வொளியில் அவனைப்பார்த்தபோது கருவறைக்குள் அமர்ந்திருக்கும் தெய்வமுகம் என்றே எண்ணினேன் மாத்ரி” என்று சீறினாள். பாண்டு “ஆம், யாரும் சொல்லவேண்டியதில்லை. பாரதவர்ஷமே சொல்லப்போகிறது” என்றான். “வேள்விநெருப்பின் செவ்வொளியில் அவனைப்பார்த்தபோது கருவறைக்குள் அமர்ந்திருக்கும் தெய்வமுகம் என்றே எண்ணினேன் மாத்ரி\n“அவனை மார்புடன் அணைத்துக்கொள்ளும்போது எனக்கும் முலைகளூறுமென்று தோன்றுகிறது” என்று சொன்னபோது அவள் குரல் தழைந்தது. பொங்கி வந்து கண்களை முட்டிய அழுகையை அடக்குபவள் போல அவள் தலைகுனிந்தாள். பாண்டு அவளை சிலகணங்கள் நோக்கியபின் “நான் பிருதையிடம் உன்னைப்பற்றிச் சொல்லியிருக்கிறேன். நீ எனக்கு ஒரு மைந்தனைப்பெற்றுக்கொடு” என்றான். அவள் கழுத்தும் கன்னங்களும் சிலிர்த்துக்கொண்டன. அவன் அவள் தோள்களைத் தொட்டு “விண்ணேறியபின் உன் மைந்தனின் நீரையும் அன்னத்தையும் நான் பெறவேண்டுமல்லவா\nஅவள் முகத்தைப்பொத்தியபடி அழத்தொடங்கினாள். “மாத்ரி” என்று பாண்டு கூப்பிட்டபோது திரும்பிப்பாராமல் ஓடி குகைக்குள் புகுந்துகொண்டு அதன் இருண்ட மூலையொன்றில் அமர்ந்து முழங்கால்களில் முகத்தைப் புதைத்துக்கொண்டாள். அவளை பெயர்சொல்லி அனகையும் குந்தியும் தேடியபோது உடலை மேலும் குறுக்கிக்கொண்டாள்.\nகுந்தி அவளருகே வந்து அமர்ந்தபோதும் அவள் முகத்தை தூக்கவி��்லை. குந்தி அவள் முழங்கால்களில் கையை வைத்தபோது பனிக்கட்டி தொட்டது போல அவள் அதிர்ந்தாள். “இது தெய்வங்களுக்கு இனிதான செயல் மாத்ரி” என்று குந்தி சொன்னாள். “வேள்விக்களம் நான்குவகை என்பார்கள். மேற்குதிசை நோக்கியது கார்ஹபத்தியம். கிழக்குநோக்கி அமைந்தால் அது ஆகவனீயம். தெற்குநோக்கி என்றால் அது தட்சிணம். உயிர்களின் கருவறை நான்காவது வேள்விக்களம். அது வடக்குநோக்கியது. அங்கே இருக்கும் நெருப்பு வைஸ்வாநரன். அதற்கு அவியாவது மானுடனின் உயிர் என்பார்கள்.”\nஅவள் தோள்களை மெல்லப்பற்றி தன் மடியில் சரித்துக்கொண்டாள் குந்தி. “இச்சொற்களெல்லாம் இன்று உனக்குப் பொருளற்றவையாக இருக்கும். உன்னுள் ஓர் உயிர் குடியேறியதும் அனைத்தும் மும்மடங்கு பொருள்கொண்டவையாக ஆகிவிடும்.” அவள் மடியில் முகம் புதைத்தபடி “எனக்குத்தெரியவில்லை அக்கா… ஆனால் இந்த மைந்தர்களுடன் எனது மைந்தன் ஒருவன் விளையாடுவானென்றால் அதைவிட என் வாழ்க்கையை முழுமைப்படுத்தும் பிறிதொன்றில்லை என்று உணர்கிறேன்” என்றாள்.\nகுந்தி மாத்ரியின் தலையைத் தொட்டு கையை இறக்கி காதோர மயிர்ச்சுருளை மெல்லச்சுழற்றினாள்.கனிந்த குரலில் “இருளுக்குள் சொல்லவேண்டிய மந்திரம் இது. அதை நான் இருபத்தொரு முறை உனக்குச் சொல்வேன். நீ அதை நூற்றெட்டு முறை உருவிட்டு ஆன்மாவில் ஏற்றிக்கொள். மந்திரம் உன் வயமாயிற்று என்றால் உன்னால் பார்வையிலேயே மானுடரையும் அனைத்து உயிர்களையும் உன்னை நோக்கி இழுக்க முடியும்” என்றாள்.\nஅன்றிரவு அவள் துயிலாமல் வெளியே மழை பெய்வதை கேட்டுக்கொண்டிருந்தாள். நீரின் ஒலியில் ஒரு தாளமிருப்பதைப்போலத் தோன்றியது. அந்தத் தாளத்தை ஏற்றுக்கொண்டு அப்பால் காற்று பாறைகளில் அறைந்து அலைத்து மேலெழுந்து தழுவிச்சென்றுகொண்டிருந்தது. அவள் அந்தத் தாளத்தில் தன்னுள் மந்திரத்தை ஓடவிட்டாள். குகைக்கு உள்ளே கணப்பின் செந்நிறச்சுவாலையின் ஒளி. தழலாடிய விறகு அவ்வப்போது வெடித்தது. ஒரு சொல் பிறப்பதுபோல.\n நெருப்பின் சொல். என்ன சொல்கிறது நெருப்பு தன்னுடலுக்குள் நெருப்பு புகுந்துகொண்டதை அறிந்தாள். கைகால்கள் வெம்மைகொண்டன. சிறிதுநேரத்தில் வெப்புநோய் என உடல் தகித்தது. போர்வையை வீசிவிட்டு எழுந்தாள். வெளியே நிறைந்திருந்த கனத்த குளிரில் செவிமடல்களும் நாசிமுனையும் இமைகளும்தான் குளிர்ந்தன. உடலின் வெம்மை அப்படியே இருந்தது.\nஎழுந்து குகைக்கு வெளியே சென்றாள். வெளியே பரந்திருந்த இளம்பனிமூட்டம் தன் உடல்வெம்மையால் உருகிவிடுமென்று எண்ணினாள். பனிப்பொருக்கில் வெறும்கால்களை எடுத்து வைத்தபோது வேறெங்கோ அந்தக்குளிர் சென்றது. குகைக்குள் கணப்புபோல அவளுக்குள் எரிந்தது அந்த வெம்மை. நெருப்பில் வெடிக்கும் சொற்கள். மூச்சு போல, தன்னுணர்வு போல அந்த மந்திரம் அவளுக்குள் இருந்தது. எட்டுவார்த்தைகள். பொருளில்லாத எட்டு உச்சரிப்புகள். அவை நெருப்பாலானவை. அவற்றின்மேல் பொருள் அமரமுடியாது.\nவெளியே மென்மழை விரிந்த இருள்வெளியில் விரைவான ஒரு தாளத்தை அவள் கேட்டாள். குளம்படியோசை போல. அவள் கைகளை இறுக்கியபடி நடுங்கும் உதடுகளால் அச்சொற்களை சொல்லிக்கொண்டு மேலும் இறங்கி கீழே சென்றாள். வெண்பனிப்பரப்பில் இரு குதிரைகளின் குளம்புச்சுவடுகளைக் கண்டாள். சிலகணங்கள் நோக்கி நின்றபின் அந்தத் தடம் வழியாக ஓடினாள். அப்பால் இரு வெண்புரவிகள் பிடரி சிலிர்க்க ஒன்றையொன்று முட்டிவிளையாடிக்கொண்டிருந்தன. அணிகளும் தளைகளுமில்லாத காட்டுப்புரவிகள். இரண்டும் உடன்பிறந்த ஆண்புரவிகள்.\nஅப்போது பிறந்தவைபோலிருந்தன அவை. அரைநிலவொளியில் அவற்றின் வெண்ணிற உடல்கள் மின்னிக்கொண்டிருந்தன. உடல்வெம்மையால் அவற்றின்மேல் பொழிந்த பனியுருகி அவற்றின் துள்ளலில் துளிகளாகச் சிதறிக்கொண்டிருந்தது. கழுத்தை ஒன்றுடன் ஒன்று அறைந்துகொண்டும் முகத்தை உரசிக்கொண்டும் குளம்புகள் பறக்க பாய்ந்து சுழன்றும் பனிச்சரிவில் பிடரிமயிர் பறக்க விரைந்தோடியும் அவை விளையாடின. அவை ஓசையே எழுப்பவில்லை என்பதை மாத்ரி அறிந்தாள். அவை அங்கே நிற்கின்றனவா இல்லை நிலவொளி பனியில் உருவாக்கும் வெண்மை அளிக்கும் விழிமயக்கா என எண்ணிக்கொண்டாள்.\nதன்னுள் ஓடும் மந்திரத்தை அவள் உணர்ந்ததும் அவள் ஒரு புரவியை நோக்கி அதை அருகே அழைத்தாள். பின்னால் திரும்பி நின்றிருந்த அதன் உடலில் அவள் பார்வை பட்ட தொடைச்சதை விதிர்த்தது. அது துள்ளுவதை நிறுத்தி அசையாமல் நின்று சிறிய செவிகளை பின்னுக்குத்தள்ளி ஒலிகூர்ந்தது. பின்பு நீண்ட மூச்சொலியுடன் முன்னங்காலால் மண்ணைத் தட்டியது. மீண்டும் மூச்சுவிட்டு பிடரிமயிர்கற்றையை குலைத்தது. கழுத்தைத் திருப்பி அவள��� நோக்கியது.\nவெண்ணிறமான இமைமயிர் சரிந்து பாதி மறைத்த அதன் விழிகளை அவளால் பார்க்கமுடிந்தது. குதிரை மெல்ல கனைத்தபின் அவளை நோக்கி வந்தது. அதைத் தொடர்ந்து அதன் உடன்பிறந்ததும் வாலைச்சுழற்றியபடி வந்தது. இரு குதிரைகளும் அவளருகே வந்து தலைதாழ்த்தின. முதல்குதிரை மூச்சு சீற பிடரிமயிர் உலைய தலையை ஆட்டியது. அவள் அதன் நீண்ட மெல்லிய முகத்தைத் தொட்டு கைகளால் வருடினாள். அது தலையைச் சரித்து கனத்த நாக்கை நீட்டி அவள் கைகளை நக்கியது. இரண்டாவது குதிரை தலையை நீட்டி நாக்கால் அவளைத் தொடமுயன்றது. அப்போதுதான் அவள் அவர்களைப்பார்த்தாள்.\nமறுநாள் காலை அவள் அதை குந்தியிடம் சொன்னபோது அவள் “அவர்கள் அஸ்வினிதேவர்கள்” என்றாள். “நீ அஸ்வினிதேவர்களின் மைந்தர்களைப் பெறுவாய்” மாத்ரி சோர்வுடனும் நிறைவுடனும் மஞ்சத்தில் படுத்தபடி “நான் அவை என் கனவுக்குள் நிகழ்ந்தவை என்றே எண்ணுகிறேன்” என்றாள். குந்தி “அஸ்வினி தேவர்கள் இரட்டையர்கள்…” என்றாள். “ஆம், அவர்கள் ஒருவரின் வெண்ணிழல் மற்றவர் என என்னைப் பின்தொடர்ந்துவந்தனர்” என்றாள் மாத்ரி. “அவர்கள் மானுடனின் இருபெரும் ஞானத்தை அறிந்தவர்களாக அமையட்டும். ஒருவன் விண்மீன்களை வாசித்து அறியட்டும். ஒருவன் மிருகங்களின் கண்மீன்களின் பொருளறியட்டும்” என்றாள் குந்தி.\nசதசிருங்கத்தை அவர்கள் முன்மதியத்தில்தான் சென்றடைந்தனர். பாறையுச்சியில் நின்று பார்த்தபோது அங்கே ஒரு காட்டுநெருப்பு எரிந்தமைக்கான தடயமே இல்லாமல் பசுமைபொலிந்திருந்தது. நின்றிருந்தவையும் காட்டில் விழுந்திருந்தவையுமான முதுமரங்கள் அனைத்தும் மறைந்துவிட்டிருந்தன. எங்கும் புதுமரங்கள் முளைத்து இடுப்பளவும் தோளளவும் வந்து கிளைகள் விரித்து இலைதழைத்து நிற்க, சூழ்ந்து செறிந்திருந்த பசுமையை உள்வாங்கியபடி இந்திரத்யும்னம் அலையடித்தது. அதில் வெண்ணிறமான அன்னங்கள் ஏரியின் நூறு விழிகள் போல அவ்வப்போது சிறகடித்தபடி மிதந்தன.\n“காட்டுநெருப்பால் தூய்மைப்படுத்தப்பட்ட இடம் வேள்விச்சாலை அமைப்பதற்கு ஏற்றது” என்றார் மாண்டூக்யர். “அங்கே சிறந்த காற்று வீசும் என்று மூதாதையர் சொல்வதுண்டு. முன்பும் பலநூறுமுறை சதசிருங்கம் நெருப்பில் நீராடி மீண்டிருக்கிறது” அவர்கள் மலைச்சரிவில் இறங்கி இந்திரத்யும்னத்தின் கரை வழியாக ஹம்ஸகூடம் நோக்கிச் சென்றார்கள்.\nஹம்சகூடத்தில் குடில்களை அமைப்பதற்கான இடங்களை மூன்று கௌதமர்களும் சேர்ந்து தேர்வுசெய்தனர். காற்றுவரும் வழி தேர்ந்து அங்கே உயரமான பாறைமீதேறி நின்று வெண்சுண்ணப்பொடியை விரையும் காற்றில் வீசினர். அது சென்று அமைந்த விதம் நோக்கி வேள்விச்சாலைக்கான இடங்களைக் குறித்தனர். கார்ஹபத்யமும், ஆகவனீயமும், தட்சிணமும் எரியும் மூன்று குடில்களும் மூன்று எரிகுளங்களுமே அமைந்த மையக்குடிலும் அமையும் இடம் வகுக்கப்பட்டதும் அதையொட்டி பிற குடில்களுக்கான இடங்கள் வகுக்கப்பட்டன.\nமையக்குடிலுக்கு வலப்பக்கம் மாண்டூக்யரும் மூன்று கௌதமர்களும் தங்கும் குடில்கள் அமைந்தன. இடப்பக்கம் வித்யாசாலை அமைந்தது. இந்திரத்யும்னத்தின் கரையோரமாக முனிவர்களின் குடிலும் அதைச்சுற்றி மாணவர்களின் குடில்களும் கட்டப்பட்டன. அப்பால் தெற்கே பாண்டு தன் குடிலுக்கான இடத்தை வகுத்தான். வட்டமான மையக்குடிலுக்கு சுற்றும் சேவகர்களும் சேடியர்களும் தங்கும் குடில்கள். நடுவே பெரிய முற்றம். அங்கே நாவல் மரமொன்று புதிய இலைகளுடன் எழுந்துவந்திருந்தது. “நாவல்மரம் நன்று. அதில் எப்போதும் பறவைகளிருக்கும்” என்றான் பாண்டு.\nகுடிலமைக்க இடம் தேடும்போதுதான் மாத்ரி கண்டாள். அங்கே நின்றிருந்த காட்டுமரங்களின் அடித்தூர்கள் மண்ணுக்குள் இருப்பதை. அவற்றிலுருந்து ஒன்றுக்கு நான்காக மரக்கன்றுகள் கைவீசி எழுந்து நின்றன. காற்றுவீசியபோது வெயிலேற்று நின்ற இலைத்தளிர்களிலிருந்து இனிய வாசனை எழுந்தது. “காடு பன்னிரண்டு ஆண்டுக்கொருமுறை நெருப்பால் நீராடிக்கொள்கிறது” என்றார் மாண்டூக்யர். “யுகத்துக்கு ஒருமுறை மானுடம் குருதியால் நீராடிக்கொள்ளும்.”\nமாத்ரி பெருமூச்சுடன் அவரை நிமிர்ந்து பார்த்தாள். வயிற்றில் கரு நிகழ்ந்தபின்னர் அவள் போரைப்பற்றிய பேச்சையே அஞ்சினாள். ஆனால் மீண்டும் மீண்டும் அச்சொற்களே காதில் விழுந்துகொண்டிருந்தன. பிறப்பு ஏன் உடனடியாக இறப்பைப்பற்றிய பேச்சை கொண்டுவருகிறது என அவள் வியந்துகொண்டாள். புகழுடன் இறப்பதற்காகவே பிறப்பு நிகழ்கிறதென்பது ஷத்ரியர்களுக்கு சொல்லிக்கொடுக்கப்பட்டிருக்கிறது. வேளாண்மக்களும் ஆயர்களும் அப்படி நினைக்கிறார்களா என்ன\nசதசிருங்கத்துக்கு வந்தபின்னர் பார்த்தன�� பிறந்தசெய்தியை குந்தி சிவதன் என்னும் பிரம்மசாரி வழியாக அஸ்தினபுரிக்கு சொல்லியனுப்பினாள். மூன்றுமாதம் கழித்து அவன் திரும்பிவந்து அஸ்தினபுரியின் செய்திகளைச் சொன்னான். முதல் மைந்தனை காந்தாரி துரியோதனன் என்று அழைப்பதனால் அஸ்தினபுரியும் அவ்வாறே அழைக்கிறது என்றான். குந்தி புன்னகையுடன் “காந்தாரத்தில் அவன் அன்னையின் மொழிப்பயிற்சி அவ்வளவுதான். துரியோதனன் என்றால் தீய போர்க்கருவிகள்கொண்டவன் என்றும் பொருளுண்டு… மக்கள் அப்பெயரை விரும்புவார்கள்” என்றாள்.\nமாத்ரி அங்கே அமரப்பிடிக்காமல் மெல்ல எழமுயன்றாள். குந்தி திரும்பி நோக்கியதைக்கண்டு மீண்டும் அமர்ந்துகொண்டாள். “மூன்று வயதிலேயே அன்னையின் இடையளவுக்கு வளர்ந்திருக்கும் மைந்தன் இப்போதே கதாயுதத்தை கையில் எடுத்து சுழற்ற முயல்கிறான். அவனுக்கு மாமன் சகுனிதான் படைக்கலப்பயிற்சி அளிக்கிறார். மைந்தன் இரவும் பகலும் மாமனுடனேயே இருக்கிறான்” என்றான் சிவதன்.\n“காந்தாரி அவனுக்கு இளையவன் ஒருவனைப் பெற்றாள். அவனுக்கு அவளே துச்சாதனன் என்று பெயரிட்டாள். மீறமுடியாத ஆணைகள் கொண்டவன். அவன் தன் தமையனுக்கு நிழலாக எப்போதுமிருக்கிறான். மூன்றாவது குழந்தை பெண்ணாகவே பிறக்குமென்பது மருத்துவர்களின் கூற்று. அதற்கு துச்சளை என்று பெயரிடப்போவதாக அரண்மனையில் சொல்லிக்கொண்டார்கள்” என்றான்.\nஇளம்காந்தாரிகளனைவருமே இருமுறை குழந்தைபெற்றுவிட்டார்கள் என்றான் சிவதன். நூறுமைந்தர்களால் குருகுலம் பொலியவேண்டுமென காந்தாரி ஆணையிட்டிருப்பதாகவும் அதை அவள் தங்கையர் அனைவரும் ஏற்றுக்கொண்டு மைந்தரைப்பெற்றுக்கொண்டிருப்பதாகவும் அஸ்தினபுரியின் சூதர்கள் பாடியலைந்தனர். “அம்மைந்தர்கள் அனைவரின் பிறப்பும் தீமைநிறைந்த தருணங்களிலேயே நிகழ்ந்துகொண்டிருப்பதாக சொல்கிறார்கள் நகர் மக்கள். எங்கும் அவர்களைப்பற்றிய கதைகள்தான் நிறைந்துள்ளன அரசி\n“அஸ்தினபுரியின் நகர்மன்றில் ஒரு சூதன் இக்கதையை சொல்லக்கேட்டேன்” என்றான் சிவதன். “பிரம்மனின் மைந்தனாகிய கசியப பிரஜாபதிக்கு முனி என்னும் துணைவியில் பதினாறு மைந்தர்கள் பிறந்தனர். பீமன், உக்ரன், சுபர்ணன், வருணன், திருதன், கோபதி, சுவர்ச்சஸ், சத்யவாக், அர்க்கபர்ணன், பிரருதன், விஸ்ருதன், சித்ரரதன், காலிசிரஸ், பர்ஜன்யன், நார��ன் என்னும் அந்த மைந்தர்களில் இறுதிமைந்தனே கலி. பிறந்த ஒவ்வொரு மைந்தனுக்கும் கசியபபிரஜாபதி ஒரு வரமளித்தார். கடைசி மைந்தனிடம் வரம் என்ன வேண்டும் என்று கேட்டார். அகந்தைமிக்க அவன் எனக்குப் பின் நான் செய்வதேதும் தொடரலாகாது என்றான்.”\n‘அவ்வண்ணமே ஆகுக என்றார்’ பிரஜாபதியான தந்தை. ‘உன் அகந்தையால் நீ கோரியதை முழுமையாக அடைவாய். நன்மைதருவதேதும் முளைத்து வளர்ந்து தழைக்கும் என்பதே எந்தை பிரம்மனின் நெறி. தீமையோ தன்னைத் தானே உண்ணும். முழுமுதல் தீமையோ தன்னை முழுதுண்டு தானுமழியும். எஞ்சுவதேதும் இன்றி மறைவது அதுவேயாகும். நீ அதுவாகக் கடவாய்’ என்றார். ‘தங்கள் அருள்’ என்றான் மைந்தன். ‘யுகங்கள் புரளட்டும். தீமை முதிர்ந்து முற்றழிவுக்கான தருணம் கனியட்டும். நீ இப்புடவியை கையில் எடுத்துக்கொள்வாய். உன் விளையாட்டால் அதை அழித்து உன்னையும் அழித்துக்கொள்வாய்’ என்று கசியப பிரஜாபதி சொன்னார்.\n“கலிதேவனே துரியோதனனாக பிறந்தான் என்று அந்த சூதர் பாடக்கேட்டேன் அரசி. கலியின் மார்புக்கவசமான கிலம் என்பது துச்சாதனனாகியது. மற்ற உடன்பிறந்தவர்களும் அவர்களின் ஆயுதங்களுமே நூற்றுவராக பிறந்துகொண்டிருக்கிறார்கள் என்றனர் சூதர். துவாபரயுகம் மழைக்காலம்போல சாரலாகி வெளுத்து முடிவுக்குச் சென்றுகொண்டிருக்கிறது. கலியுகம் மண்ணில் இறங்கிக்கொண்டிருக்கிறது என்கிறார்கள்” சிவதன் சொன்னான்.\n“அவ்வண்ணம் பாடும் சூதர்களை ஒற்றர்கள் தேடிக்கண்டுபிடித்து சிறையெடுத்துக்கொண்டுசெல்கிறார்கள் அரசி. அவர்களை காந்தார இளவரசர் எவருமறியாமல் கொன்றுவிடுவதாகச் சொல்கிறார்கள். ஆனால் ஒவ்வொருநாளும் சூதர்கள் பாடும் பாடல்கள் பெருகிக்கொண்டுதான் இருக்கின்றன. இன்று அவற்றை எளிய சுமைவணிகர்களும் கன்றுமேய்க்கும் ஆயர்களும் மேழிபூட்டும் வேளிர்களும் கூட பாடிக்கொண்டிருக்கிறார்கள்” என்றான் சிவதன்.\nஅவன் சொல்லிக்கொண்டிருக்கையிலேயே மாத்ரி அங்கிருந்து எழுந்து வெளியே சென்று நடுங்கிக்கொண்டிருந்தாள். தொண்டை வறண்டு நெஞ்சு பதைத்துக்கொண்டிருந்தது. அவள் தன் வயிற்றை தொட்டுப்பார்த்துக்கொண்டாள். உள்ளே இரு மைந்தர்கள் இருப்பதை மருத்துவர்கள் சொல்லிவிட்டனர். குந்தி சொன்னதுபோல அவர்கள் அஸ்வினி தேவர்கள்தானா தேவமைந்தர்கள் என்றால் அவர்களை எந்தப��� படைக்கலமும் கொல்லப்போவதில்லை. தங்கள் விதியை தாங்கள்தான் முடிவெடுக்கப்போகிறார்கள். ஆனால் அது வெறும் சொற்கள் அல்லவா தேவமைந்தர்கள் என்றால் அவர்களை எந்தப் படைக்கலமும் கொல்லப்போவதில்லை. தங்கள் விதியை தாங்கள்தான் முடிவெடுக்கப்போகிறார்கள். ஆனால் அது வெறும் சொற்கள் அல்லவா கருவில் உதித்து யோனியில் பிறந்து மண்ணில் வாழ்பவர்களுக்கெல்லாம் மரணம் என்பது ஒன்றுதானே\nஅவள் தனிமையில் அழுதுகொண்டு நின்றாள். அவள் அங்கே வந்தபோதிருந்த சதசிருங்கத்தின் வனம் அங்கில்லை. கனவோ என அது மறைந்துபோய்விட்டது. புத்தம்புதிய காடு உருவாகி கண்முன் இளவெயிலில் அலையடித்துக்கொண்டு நின்றது. அவற்றின் அடியில் சென்றகாடு புதைந்து கிடந்தது. நினைவுகள்போல. புராணங்கள் போல. அது மீண்டும் மீண்டும் முளைத்துக்கொண்டிருந்தது. அவள் நிமிர்ந்து நூறுபனிமலைகளைப் பார்த்தாள். அவை நெருப்பில் அழிவதில்லை. காற்றில் இடம்பெயர்வதில்லை. காலத்தில் கரைவதில்லை. அவற்றின் முடிவற்ற காலத்துக்கு முன் சதசிருங்கத்தின் காடுகள் வெறும் நிழலாட்டங்கள். எண்ண எண்ண நெகிழ்ந்து மார்பில் கண்ணீர் வழிய அவள் அழுதுகொண்டிருந்தாள்.\nஅவளுடைய அழுகையைக் கண்டதுமே அனகை உய்த்துணர்ந்துகொண்டாள். அவளை அழைத்துச்சென்று குடிலில் மான்தோலில் படுக்கச்செய்தாள். சற்று நேரத்திலேயே மாத்ரிக்கு வலி தோன்றியது. சாளரத்துக்கு அப்பால் எழுந்த கீற்று நிலவை நோக்கியபடி அவள் கண்ணீர்விட்டபடி கிடந்தாள். மறுநாள் மதியம்வரை விட்டுவிட்டு சிறுவலி நீடித்தது. நடுப்பகல் சந்திக்கால வேள்விச்சடங்குகள் முடிந்து பிரம்மசாரிகள் கிளம்பும்போது அனகை வெளியே வந்து சங்கொலி எழுப்பினாள். அவர்கள் கைகளைத் தூக்கி ‘நீள்வாழ்வு பொலிக’ என வாழ்த்தினர். மீண்டும் அவள் வெளியே வந்து சங்கொலி எழுப்பியபோது சிரித்தபடி ‘இரட்டை வாழ்நாள் பெறுக’ என்று வாழ்த்தினர்.\nவெளியே குடில்முற்றத்தில் தன் மைந்தர்களுடன் அமர்ந்திருந்த பாண்டுவை அணுகி அக்கார உருளையை அளித்து புன்னகையுடன் குந்தி சொன்னாள் “அரசே, இதோ உங்களுக்கு இரண்டு மைந்தர்கள் பிறந்திருக்கிறார்கள். ஐந்து பாண்டவர்களும் உங்கள் தோள்களை நிறைக்கப்போகிறார்கள்.” பாண்டு எழுந்து நின்று நிலவையும் நூறுமலைமுடிகளையும் நோக்கி கைகூப்பினான். “‘பாவஃபால்குன மாதம். நடுமதியம். அஸ்வினி நட்சத்திரம்” என்றாள் அனகை.\nமழைப்பாடல் - 86 மழைப்பாடல் - 88", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstig.net/2020/11/19/sasikala-relase-statement-about-eps/", "date_download": "2021-09-26T20:03:43Z", "digest": "sha1:2T2EBYKEBXAWQVC3LQWD3ZTBJAESVHFG", "length": 17163, "nlines": 120, "source_domain": "www.newstig.net", "title": "முதல் முறையாக சசிகலா விடுதலை குறித்து முதல் முறையாக முதல்வர் பழனிச்சாமி கூறிய பதில் என்ன தெரியுமா ? - NewsTiG", "raw_content": "\nஒன்றிய அரசு அடித்த ஆப்பு விஜய் சூர்யாவை கட்டம் கட்டி தூக்க போகும்…\nமு.க. ஸ்டாலின் அவர்களே நின்றாலும் வெற்றிபெறமுடியாது. சக்திவாய்ந்த கோட்டையாக மாறும் புதுக்கோட்டை. சக்திவாய்ந்த கோட்டையாக மாறும் புதுக்கோட்டை.\nவிவசாயிகளுக்கு ரூ.600 கோடி நிவாரணம்.\nஅனல் பறக்கும் அரசியல் களம். மு.க.அழகிரி எந்த கட்சிக்கு ஆதரவு.\n எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு.\nதொப்பை வயிற்றை குறைக்க வெறும் ஒரே வாரத்தில் இந்த பானத்தை தினமும் ஒரு டம்ளர்…\nவாழ்நாள் முழுக்க இளமையுடன் ஜொலிக்க வேண்டுமா \nகாலை உணவாக ஓட்ஸை பயன்படுத்துவதால் கிடைக்கும் அபூர்வ நன்மைகள் என்னன்னு தெரியுமா\nசளி,ஆஸ்துமா போன்ற பல நோய்களை துரதியடிக்க இந்த காயை சாப்பிட்டால் போதும்\nபாலுடன் இந்த ஒருபொருளை சேர்த்து முகத்தில் தடவினால் நடக்கும் அற்புதங்கள் என்னன்னு தெரியுமா\nமுற்றிலுமாக நவக கிரக தோஷம் விலக செய்ய வேண்டிய வழிபாடு என்ன என்ன தெரியுமா…\nபிறக்கும் 2021 ஆண்டில் ரிஷப ராசியினருக்கு காத்திருக்கும் ராஜயோக பலன்கள் என்ன தெரியுமா \nசனிப்பெயர்ச்சி பலன்களால் அதிர்ஷ்டத்தை அள்ளி கொடுக்கப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா\nசனி பெயர்ச்சி 2020 – 2023 : அதிக அதிர்ஷ்டத்தைப் பெற போகும் ராசிக்காரர்கள்…\n 7 பேர் பரிதாப பலி.\nமுதல் முறையாக உலகத் தலைவர்களில் கொரோனாவுக்கு பலியான முதல் பிரதமர்: அதுவும் எந்த…\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால்…தப்பித்தவறிகூட இந்த ஒன்றை எடுத்துக்கவே கூடாதாம்…எச்சரிக்கை செய்தி\nஇறந்த பின் சடலத்தை துண்டு துண்டாக வெட்டி காகத்திற்கு போடும் பழக்கம் எந்த நாட்டில்…\nமனைவி இல்லாத நேரத்தில் 2 குழந்தைகளுக்கு பெற்ற தந்தையால் ஏற் பட்ட பயங்கரம்\nஇணையத்தில் லீக்கான சீரியல் நடிகை நீலிமா ராணியின் வீடியோ\nமிக எளிமையாக பிக் பாஸ் ஆரி வீட்டில் நடந்த விஷேசம் \nஇந்த ஒரு காரணத்தினால் தான் ரியோ மனைவி ஸ்ரு��ியிடம் மன்னிப்பு கேட்ட சோம் ஏன்\nஆத்தி நம்ம தெய்வமகள் சீரியல் அண்ணியாராஇப்படி புகைப்படத்தை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்\nபழம்பெறும் பிரபல நடிகர் மரணம்- சோகத்தில் ரசிகர்கள்\nவாடகை கூட தர முடியாமல் கஷ்டப்படுறோம்.. எந்த வருமானமும் இல்லை\nஉங்களிடம் வெறும் 50 பைசா இருந்தால் நீங்கள் தான் லட்சாதிபதி\nஇது வரை எந்த யூடியூப் சேனலும் செய்யாத சாதனையை செய்த வில்லேஜ் குக்கிங்…\nவிஜே சித்ரா ஏற்கெனவே தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்த சித்ரா- வெளிவந்த…\nநரை முடியை முற்றிலுமாக ஒழிக்க முட்டையின் மஞ்சகருவை இப்படி பயன்படுத்துங்கள் போதும்\nஉண்மையிலேயே இது மறக்க முடியாத ஒன்று. மாங்கனி தேசத்தின் செல்லப்பிள்ளை நடராஜன் என்ன கூறியுள்ளார்…\nஎன்னுடைய இரண்டாவது வீடு இந்தியா. வீரத்தமிழன் கெட்டப்பில் அசத்திய வார்னர்.\n அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 தொடரிலிருந்து நட்சத்திர வீரர் விலகல்.. இளம்…\nஇது வரை கிரிக்கெட் விளையாடும் போது மரணித்த வீரர்கள் யார் யார் தெரியுமா \nசிம்பு நடிக்கும் ஈஸ்வரன் படத்தின் ‘ தமிழன் பாட்டு’ சிங்கிள் இதோ \nஅதர்வா நடிக்கும் குருதி ஆட்டம் படத்தின் டீசர்..\nபெண் ஓரினச் சேர்க்கையாளராக அஞ்சலி, சிம்ரன் கணவராக கவுதம் மேனன் நடிக்கும் பாவக் கதைகள்…\nகாலம் மாறிப்போச்சு படத்தின் டிரைலர் இதோ \n‘பப்கோவா’ வெப் சீரிஸ் டீசர் இதோ\nமுதல் முறையாக சசிகலா விடுதலை குறித்து முதல் முறையாக முதல்வர் பழனிச்சாமி கூறிய பதில் என்ன தெரியுமா \nசசிகலா விடுதலையாவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், அது குறித்த கேள்விக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதில் அளித்துள்ளார்.\nசொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள சசிகலா எப்போது விடுதலையாவர் என்பதே அவரது ஆதரவாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு சிறை சென்ற சசிகலா 2021ஆம் ஆண்டு விடுதலையாவார் என சிறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதண்டனை காலத்துடன் விதிக்கப்பட்ட 10 கோடி அபராதத் தொகையையும் கட்டி விட்டார் சசிகலாவின் வழக்கறிஞர். இதனால் சசிகலாவின் விடுதலை உறுதியாகி விட்டது.\nதமிழகத்தின் முன்னாள் முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அதிமுகவின் பொதுச் செயலாளராக தெரிவு செய்யப்பட்ட சசிகலா, அதன் பின் முதல்வர��� ஆகவும் முயற்சி செய்தார்.\nஆனால், சொத்துகுவிப்பு வழக்கில் நீதிமன்றம் தண்டனை அறிவிக்க, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார்.\nஇதையடுத்து நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலாவுக்கு, 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத் தொகையை செலுத்த தவறினால், மேலும், சிறை தண்டனை ஒரு ஆண்டு வரை கூடலாம் என்று கூறப்பட்டது.\nஇந்நிலையில், சசிகலா சார்பில் அவருக்கான அபராதத் தொகையான 10 கோடியே 10 லட்சம் ரூபாய் நேற்று செலுத்தப்பட்டது.\nஇதன் மூலம் சசிகலா வரும் ஜனவரி மாதம் விடுதலையாவது உறுதியாகிவிட்டது. இதனால் இது தமிழக அரசியலில் எவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.\nசசிகலா அபராதத் தொகை கட்டிய பின்பும், அவர் விடுதலை கிட்டத்தட்ட உறுதியான பின்பும் இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முதல் முறையாக பதில் அளித்துள்ளார்.\nஇது குறித்து இன்று பத்திரிக்கையாளர்கள் அவரிடம், சசிகலா வருகையால் ஏதேனும் மாற்றம் வருமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கட்சியிலோ, ஆட்சியிலோ எந்த மாற்றத்தையும் சசிகலாவின் விடுதலை ஏற்படுத்தாது என்று கூறியுள்ளார்.\nPrevious articleஅதிரடியாக அடுத்த ஐபிஎல் தொடரில் CSK தக்க வைத்து கொள்ளும் 5 வீரர்கள் இவர்கள் தான் \nNext articleபிக்பாஸ் புகழ் சுரேஷ் சக்ரவர்த்தியின் மகன் யார் தெரியுமா நீங்களே பாருங்க \nஒன்றிய அரசு அடித்த ஆப்பு விஜய் சூர்யாவை கட்டம் கட்டி தூக்க போகும் மோடி விஜய் சூர்யாவை கட்டம் கட்டி தூக்க போகும் மோடி வெளியான அதிர்ச்சி உண்மை இதோ \nமு.க. ஸ்டாலின் அவர்களே நின்றாலும் வெற்றிபெறமுடியாது. சக்திவாய்ந்த கோட்டையாக மாறும் புதுக்கோட்டை. சக்திவாய்ந்த கோட்டையாக மாறும் புதுக்கோட்டை.\nவிவசாயிகளுக்கு ரூ.600 கோடி நிவாரணம்.\nதொப்பை வயிற்றை குறைக்க வெறும் ஒரே வாரத்தில் இந்த பானத்தை தினமும் ஒரு டம்ளர்...\nஇன்றைய நாகரீக மக்களுக்கு தொப்பையை குறைப்பது என்பது மிகவும் சவாலான விஷயமாக உள்ளது. பலவகையான முயற்சிகள் மேற்கொண்டும் அவை பலனளிக்காமல் இருந்திருக்கும். ஆனால் இந்த வகையான இயற்கை மருத்துவம் உங்கள் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகளை...\nஇணையத்தில் லீக்கான சீரியல் நடிகை நீலிமா ராணியின் வீடியோ\nமிக எளிமையாக பிக் பாஸ் ஆரி வீட்டில் நடந்த விஷேசம் \nஇந்த ஒரு காரணத்தினால் தான் ரியோ மனைவி ஸ்ருதியிடம் மன்னிப்பு கேட்ட சோம் ஏன்\nஆத்தி நம்ம தெய்வமகள் சீரியல் அண்ணியாராஇப்படி புகைப்படத்தை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/search/news/Artifically%20Intelligent%20Robo%20?page=1", "date_download": "2021-09-26T18:08:26Z", "digest": "sha1:TQ2VIJ3WEC6BR6HKYCXISK4RAUUBHG3Y", "length": 3016, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Artifically Intelligent Robo", "raw_content": "\nஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் வைரல் வீடியோ\nமகள்களை ஆரத்தழுவி அழகூட்டும் தமிழ் சினிமா - மகள்கள் தின ஸ்பெஷல்\nசெவித்திறன் குறைபாடு தடையல்ல; தமிழை விருப்ப பாடமாக்கி சிவில் சர்வீஸ் வென்ற ஈரோடு இளைஞர்\nபாட்டுத்தலைவன் எஸ்.பி.பாலசுப்ரமணியம் வாழ்வில் விருதுகளின் பக்கம்\n'கிரிக்'கெத்து 2: 'தூண்டிவிட்ட' பிளின்டாஃப்... ஒரே ஓவரில் யுவராஜ் பறக்கவிட்ட 6,6,6,6,6,6\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dailyindia.in/?p=595621", "date_download": "2021-09-26T19:22:01Z", "digest": "sha1:QFVABAGLUFVPMSWJ2DLMQP5VXQKM4YTM", "length": 11435, "nlines": 119, "source_domain": "www.dailyindia.in", "title": "நாங்க கெளம்புறோங்க..! பிஎஸ்என்எல்-ல் இருந்து 75,000 ஊழியர்கள் விருப்ப ஓய்வு..! – dailyindia", "raw_content": "\n பிஎஸ்என்எல்-ல் இருந்து 75,000 ஊழியர்கள் விருப்ப ஓய்வு..\nடெல்லி: மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் இருக்கும் இந்தியாவின் டெலிகாம் நிறுவனங்களில் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனமும் ஒன்று.\nஇந்த நிறுவனத்தை மூடப் போகிறார்கள், தனியார் நிறுவனத்துக்கு விற்கப் போகிறார்கள் என பல்வேறு சர்ச்சைகள் வந்து கொண்டு இருந்தது.\nஆனால் இப்போது தான் கடைசியாக அரசு ஒரு பெரிய தொகையைக் கொடுத்து, நிறுவனத்தை மீண்டும் களம் இறக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.\nஅரசு பிஎஸ்என்எல் நிறுவனத்தில் சுமார் 74,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய இருக்கிறது. ஒரு பக்கம் வருமானத்தை அதிகரிக்க 4ஜி சேவையைத் துவங்குவது, தற்போது இருக்கும் இயந்திரங்களை நவீனமயப்படுத்துவது போன்ற வேலைகளைச் செய்து கொண்டு இருக்கிறார்கள். மறு பக்கம், பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கும் வேலை பார்த்து வருகிறார்கள்.\nதற்போதைய கணக்குப் படி பிஎஸ்என்எல் நிறுவனத்தில் சுமாராக 1.5 லட���சம் பேர் வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். அதில் சுமார் 1 லட்சம் பேர் விருப்ப ஓய்வு தேர்வு செய்யும் விதத்தில் ஒரு விருப்ப ஓய்வு திட்டத்தை பிஎஸ்என்எல் நிர்வாகம் வடிவமைத்து இருக்கிறார்கள். இந்த திட்டம் வரும் ஜனவரி 31, 2020-ல் இருந்து அமலுக்கு வர இருக்கிறது.\nபிஎஸ்என்எல் நிறுவனத்தின் மொத்த 1.5 லட்சம் பேரில் சுமாராக 77,000 பேர் இந்த திட்டத்தின் வழியாக விருப்ப ஓய்வு பெறுவார்கள் என பிஎஸ்என்எல் நிர்வாகமே இலக்கு நிர்ணயித்து இருக்கிறது. சமீபத்தில் வெளியான கணக்குப் படி சுமார் 75,000 பிஎஸ்என்எல் ஊழியர்கள் இந்த விருப்ப ஓய்வு திட்டத்தில் இணைந்து இருக்கிறார்களாம்.\nபிஎஸ்என்எல் நிறுவனத்தில் சுமாராக 70 – 80 ஆயிரம் ஊழியர்கள் இப்படி விருப்ப ஓய்வு பெறுவதில், பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு சுமார் 7,000 கோடி ரூபாய் சம்பளச் செலவுகள் மிச்சமாகும் எனச் சொல்கிறார்கள். இந்த புதிய விருப்ப ஓய்வு திட்டம் வரும் டிசம்பர் 03, 2019 வரை இருக்குமாம். அதற்குள் வி ஆர் எஸ் வாங்க விரும்புபவர்கள் வாங்கிக் கொள்ளலாம்.\nபிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த வி ஆர் எஸ் திட்டத்தில், 50 வயதைக் கடந்த அனைத்து நிரந்தர ஊழியர்களும் விருப்ப ஓய்வு பெறலாமாம். இதில் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இருந்து மற்ற நிறுவனத்துக்கு தற்காலிகமாகச் சென்று வேலை பார்த்துக் கொண்டிருப்பவர்களும் அடக்கம். இதே போல எம் டி என் எல் நிறுவனமும் ஒரு விருப்ப ஓய்வுத் திட்டத்தை தொடங்கி இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nசமீபத்தில் தான் மத்திய கேபினெட் அமைச்சரவை, எம்டிஎன்எல் மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனத்தை இணைக்க அனுமதி கொடுத்தது குறிப்பிடத்தக்கது. விரைவில் இரண்டு நிறுவனங்களும் இணைக்கப்பட்டு, புதிய 4ஜி சேவை உடன் திடமாக பிஎஸ்என்எல் களம் இறங்கும் என எதிர்பார்க்கலாம். ஆனால் அதற்குள் இந்தியாவில் ஜியோ மட்டுமே டெலிகாம் நிறுவனமாக இருக்கும் போல் தெரிகிறது. பிஎஸ்என்எல் வெர்சன் 2.0 தரமாக தயார் ஆகட்டும்.\nசென்னையில் பெட்ரோல் விலை 16 காசுகள் உயர்வு\nராகுல் காந்தி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்- ரவிசங்கர் பிரசாத்\nமீண்டும் ஆழ்துளைக் கிணற்றில் சிறுவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2021-09-26T19:49:48Z", "digest": "sha1:5ZLWSDE7AISO6VBYISQ7CD45CGRDZLKE", "length": 36682, "nlines": 498, "source_domain": "ta.wikipedia.org", "title": "அர்கெந்தீனா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுறிக்கோள்: இசுப்பெயின்: En Unión y Libertad\nநாட்டுப்பண்: இமினோ நசினல் அர்செந்தினோ\nஅர்ஜென்டீனா அடர் பச்சையிலும் உரிமைகோரப்பட்ட பிராந்தியங்கள் ஒளிர் பச்சையிலும் உள்ளன.\nமற்றும் பெரிய நகரம் புவேனோஸ் ஐரேஸ்\n• அதிபர் நெஸ்டர் கா.கிர்க்னர்\n• மே புரட்சி மே 25 1810\n• பிரகடனம் யூலை 9 1816\n• அங்கீகாரம் 1821 ( போர்த்துக்கல்)\n• மொத்தம் 27,80,400¤ கிமீ2 (8வது)\n• 2001 கணக்கெடுப்பு 36,260,130\nமொ.உ.உ (கொஆச) 2005 கணக்கெடுப்பு\n• மொத்தம் $533.722 பில்லியன் (22வது)\n• தலைவிகிதம் $14,109 (50வது)\n• கோடை (ப.சே) அர்கெந்தீனா கோடை நேரம் (ஒ.அ.நே-3)\n¤ அர்கெந்தீனா ஐ.இ.யுடன் அந்தாட்டிக்காவின் மேலதிகமாக 1,000,000 km² பிரதேசத்தின் உறிமை தொடர்பாகவும் தெற்கு யோர்சியா மற்றும் தெற்கு சண்டுவிச்சுத் தீவுகள், போக்லாந்து தீவுகள் என்பவற்றின் 3,761,274 km² அளவான பிரதேசம் குறித்தும் கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றது.\nஅர்ஜெந்தீனா (அர்ஜென்டினா, Argentina) தென் அமெரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இந்நாட்டின் அரசு ஏற்பு பெற்ற பெயர் ரெப்பு'ப்லிக்கா அர்ஃகென்ந்தீனா (எசுப்பானிய மொழியில் República Argentina, ஒலிப்பு: reˈpuβlika aɾxenˈtina). இதன் மேற்கிலும், தெற்கிலும் சிலியும், வடக்கில் பொலீவியா, பராகுவே ஆகிய நாடுகளும், வடகிழக்கில் பிரேசில், உருகுவே என்பனவும் எல்லைகளாக உள்ளன.\nஇது, 23 மாகாணங்களையும்; தன்னாட்சிப் பகுதியும், தலைநகரமுமான பியூனஸ் அயர்ஸ் நகரத்தையும் உள்ளடக்கிய கூட்டாட்சி அமைப்புக் கொண்டது. பரப்பளவு அடிப்படையில், இது தென் அமெரிக்காவில் இரண்டாவது பெரியதும் உலகில் எட்டாவது பெரிய நாடும் ஆகும். எசுப்பானிய மொழி பேசும் நாடுகளுள் இதுவே பெரியது. எசுப்பானிய மொழி நாட்டின் அரசு அலுவல் மொழி ஆகும். ஆர்கெந்தீனா, ஐக்கிய நாடுகள் அவை, \"மெர்கோசுர்\" எனப்படும் தெற்கத்திய பொதுச் சந்தை, தென்னமெரிக்க நாடுகள் ஒன்றியம், ஐபீரோ அமெரிக்க நாடுகள் அமைப்பு, உலக வங்கிக் குழு, உலக வணிக அமைப்பு ஆகியவற்றின் தொடக்ககால உறுப்பு நாடுகளுள் ஒன்று. அத்துடன் 15 நாடுகள் குழு (ஜி-15), 20 முக்கிய பொருளாதாரங்கள் குழு ஆகியவற்றிலும் ஒரு நாடாக உள்ளது.\nஏற்றுக்கொள்ளப்பட்ட பிரதேச வல்லரசும்,[1][2][3][4][5][6][7] இடைத்தர வல்லரசு���ான[8] ஆர்கெந்தீனா, இலத்தீன் அமெரிக்காவின் மூன்றாவது பெரிய பொருளாதாரம்.[9] மனித வளர்ச்சிச் சுட்டெண் அடிப்படையில் மிக உயர்ந்த தரநிலையிலும் இது உள்ளது.[10] இலத்தின் அமெரிக்காவில், ஆர்கெந்தீனா ஐந்தாவது பெரிய தலைக்குரிய பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியையும், மிகக்கூடிய வாங்கும் திறன் சமநிலையையும் கொண்டுள்ளது.[11] இது ஒரு பெரிய சந்தையாக இருப்பதாலும், பெரிய அளவு நேரடி வெளிநாட்டு முதலீடு உள்ளதாலும், மொத்த ஏற்றுமதிப் பொருட்களில் உயர் தொழில்நுட்ப உற்பத்திகளின் ஏற்றுமதி வீதம் காரணமாகவும், எதிர்கால வளர்ச்சிக்கான அடிப்படைகள் ஆர்கெந்தீனாவுக்கு உள்ளன எனப் பகுப்பாய்வாளர்கள் கூறுகின்றனர்.[12] முதலீட்டாளர்கள் இதனை நடுத்தர வளரும் பொருளாதாரம் என வகைப்படுத்துகின்றனர்.\n\"ஆர்கெந்தீனா\" என்னும் சொல், வெள்ளி என்னும் பொருள் தரும் ஆர்கென்டும் (argentum) என்னும் இலத்தீன் சொல்லிலிருந்து பிறந்தது. லா பிளாட்டா வடிநிலம் எனப்படும் இப்பகுதியில் வெள்ளிக்கான மூலங்கள் எதுவும் கிடையா. ஆனால், இங்கே வெள்ளி மலை உள்ளது என்னும் வதந்தியை நம்பியே முதன் முதலில் எசுப்பானிய ஆக்கிரமிப்பாளர்கள் இப்பகுதிக்கு வந்தனர். இவ்வதந்தியே இப்பெயர் ஏற்படக் காரணமாயிற்று. இச் சொல்லின் முதற் பயன்பாடு, மார்ட்டின் டெல் பார்க்கோ சென்டெனேரா (Martín del Barco Centenera) என்பவர் 1602 ஆம் ஆண்டில் எழுதிய கவிதை ஒன்றில் காணப்படுகின்றது. இப்பகுதிக்கு ஆர்கெந்தீனா என்னும் பெயர் 18 ஆம் நூற்றாண்டில் பரவலாக வழங்கப்பட்டது ஆயினும், முறைப்படி இது ரியோ டி லா பிளாட்டா வைசுராயகம் என்றும் விடுதலைக்குப் பின்னர் ரியோ டி லா பிளாட்டா ஒன்றிய மாகாணங்கள் என்றும் அழைக்கப்பட்டது.[13]\nஇச்சொல்லின் முறைப்படியான பயன்பாடு 1826 ஆம் ஆண்டின் அரசியல் சட்டத்தில் காணப்படுகின்றது. இதில், \"ஆர்கெந்தீன் குடியரசு\", \"ஆர்கெந்தீன் நாடு\" என்னும் தொடர்கள் பயன்பட்டுள்ளன.[14] இவ்வரசியல் சட்டம் அகற்றப்பட்ட பின்னர் ஏற்பட்ட 1853 ஆம் ஆண்டு அரசியல் சட்டத்தில் இப்பகுதி, \"ஆர்கெந்தீன் கூட்டமைப்பு\" என வழங்கியது. இது பின்னர் 1859ல் \"ஆர்கெந்தீன் நாடு\" எனவும், 1860ல் தற்போதைய அமைப்பு உருவான பின்னர் \"ஆர்கெந்தீன் குடியரசு\" எனவும் மாற்றப்பட்டது.[13]\nஆர்கெந்தீனா 22 மாகாணங்களையும், ஒரு தன்னாட்சி கொண்ட நகரத்தையும் உள்ளடக்குகிறது. மாகாணங்களின் நிர்வாகப் பிரிவுகள் திணைக்களங்களும் (Departments), முனிசிபாலிட்டிகளும் ஆகும். புவேனசு அயர்சு மாகாணம் மட்டும் பார்ட்டிடோசு என்னும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. தன்னாட்சிப் பகுதியான புவேனசு அயர்சு நகரத்தைக் கம்யூன்களாகப் பிரித்துள்ளனர். தனித் தனியான அரசியல் சட்டங்களைக் கொண்ட மாகாணங்கள் கூட்டாட்சி முறையில் இணைக்கப்பட்டுள்ளன.[15] நடுவண் அரசுக்கெனக் குறிப்பாக ஒதுக்கப்பட்ட அதிகாரங்களைத் தவிர ஏனைய எல்லா அதிகாரங்களும் மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.[16]\nஆர்கெந்தீனாவின் விடுதலைப் போரின்போது முக்கியமான நகரங்களும், அவற்றைச் சூழவுள்ள நாட்டுப்புறங்களும் மாகாணங்கள் ஆயின. பின்னர் இடம்பெற்ற அராசகம் இதனை முழுமையாக்கி 13 மாகாணங்களை உருவாக்கியது. 1834 ஆம் ஆண்டில், குகூய் மாகாணம், சால்ட்டா மாகாணத்தில் இருந்து பிரிந்தபோது மாகாணங்களின் தொகை 14 ஆகியது. பத்தாண்டுக்காலம் பிரிந்திருந்த புவேனசு அயர்சு 1860ல் ஆர்கெந்தீனாவின் 1853 ஆம் ஆண்டு அரசியல் சட்டத்தை ஏற்றுக்கொண்டது. 1880ல் புவேனசு அயர்சு கூட்டாட்சிப் பகுதியானது.[15]\n1862ல், ஆர்கெந்தீனாவின் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றனவும், ஆனால், மாகாணங்களுக்கு வெளியே இருப்பனவுமான பகுதிகள் தேசியப் பகுதிகள் என அழைக்கப்படும் எனச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இது, 1884 ஆம் ஆண்டில், மிசியோன்சு, பார்மோசா, சாக்கோ, லா பம்பா, நியூக்கின், ரியோ நேக்ரோ, சுபுத், சாந்தா குரூசு, தியேரா டெல் புவேகோ என்னும் புதிய ஆளுனரகங்கள் நிறுவப்பட்டன. எல்லைத் தகராறு தொடர்பில் 1900 ஆவது ஆண்டில் சிலியுடன் ஏற்பட்ட ஒப்பந்தத்துக்குப் பின்னர், லாசு ஆன்டெசு என்னும் புதிய தேசிய ஆட்சிப்பகுதி உருவாக்கப்பட்டது. இதன் பகுதிகள் 1943ல், குகூய், சால்ட்டா, கட்டமார்க்கா ஆகிய மாகாணங்களுக்குள் சேர்க்கப்பட்டன.[15] 1951 ஆம் ஆண்டில், லா பம்பாவும், சாக்கோவும் மாகாணங்கள் ஆயின. 1953ல் மிசியோன்சும், 1955ல், பார்மோசா, நியூக்கின், ரியோ நேக்ரோ, சுபுத், சாந்தா குரூசு என்பனவும் மாகாணங்களாகத் தரம் உயர்ந்தன. கடைசித் தேசியப் பகுதியான தியேரா டெல் புவேகோ 1990ல் மாகாணம் ஆகியது.[15]\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் Buenos Airesa\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் Tierra del Fuegob\na மாகாணம் அல்ல. தன்னாட்சி நகரமும் ஆர்கெந்தீன நடுவண் அரசின் இருப்பிடமாகவும் இது உள்ளது.\n(புவேன��ு அயர்சு நகரம் என்றும் அழைக்கப்படுகின்றது).\nb டியேரா டெல் புவேகோ மாகாணத்துள் ஆர்கெந்தீனா உரிமைகோரும் ஆர்கெந்தீன அன்டார்க்டிக்கா, போக்லாந்து தீவுகள், தென் சோர்சியா, தென் சான்ட்விச் தீவுகள் என்பனவும் அடங்கும்.\nஆர்கெந்தீனா தென்னமெரிக்காவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது. அன்டெசு மலைத்தொடர் இதன் மேற்கிலும், தென் அத்திலாந்திக் பெருங்கடல் இதன் கிழக்கிலும், தெற்கிலும் அமைந்துள்ளன. ஆர்கெந்தீனா உரிமை கோருகின்ற ஆனால் அதன் கட்டுப்பாட்டில் இல்லாத பகுதிகள் நீங்கலாக அதன் பரப்பளவு 2,780,400 சதுர கிலோமீட்டர்கள் (1,073,500 சதுர மைல்). இதில், 43,710 சதுர கிலோமீட்டர் (16,880 சதுர மைல்) அல்லது 1.57% நீர்ப் பகுதி ஆகும். ஆர்கெந்தீனாவில் ஆறு முக்கிய பிரதேசங்கள் உள்ளன. இவற்றுள் வளம் கொண்ட தாழ்நிலப் பகுதியான பம்பாசு நடுப் பகுதியிலும், கிழக்கிலும் அமைந்துள்ளது. மெசொப்பொத்தேமியா என்னும் பகுதியும் ஒரு தாழ்நிலப் பகுதி. பரானா, [[உருகுவே ஆறு|உருகுவே ஆகிய ஆறுகளினால் சூழப்பட்டுள்ளது. கிரான் சாக்கோ என்னும் பகுதி மெசொப்பொத்தேமியாவுக்கும், ஆன்டெசுக்கும் இடையில் உள்ளது. கூயோ என்னும் பிரதேசம் ஆன்டெசுக்குக் கிழக்கிலும், ஆர்கெந்தீன வடமேற்கு என்னும் பகுதி அதற்கு வடக்கிலும் காணப்படுகின்றன. பட்டகோனியா பிரதேசம் ஒரு பெரிய சமவெளி. இது தெற்குப் பகுதியில் உள்ளது.\nகடல் மட்டத்துக்கு மேல் மிக உயரமான இடம் மென்டோசா மாகாணத்தில் உள்ள செர்ரோ அக்கொன்காகுவா (Cerro Aconcagua) ஆகும். 6,959 மீட்டர் (22,831 அடி) உயரத்தில் உள்ள இவ்விடமே தென்னரைக் கோளம், மேற்கு அரைக்கோளம் ஆகிய பகுதிகளிலும் மிகவும் உயர்ந்த பகுதியாக உள்ளது. மிகவும் தாழ்வான பகுதி, சாந்தா குரூசு மாகாணத்தில் உள்ள லகுனா டெல் கார்பொன் ஆகும். இது கடல் மட்டத்திலிருந்து 105 மீட்டர் (344 அடி) கீழே அமைந்துள்ளது. தென்னமெரிக்காவின் மிகத் தாழ்வான இடமும் இதுவே. கிழக்கு அந்தலை மிசியோனெசில் உள்ள பர்னார்டோ டி இரிகோயெனுக்கு வடகிழக்கிலும், மேற்கு அந்தலை சாந்தா குரூசு மாகாணத்தில் உள்ள பெரிட்டோ மொரேனோ தேசியப் பூங்காவிலும் உள்ளன. வடக்கு அந்தலை, குகூய் மாகாணத்தில் கிரான்டே டெ சான் யுவான் ஆறும், மொகினேத்தே ஆறும் சந்திக்கும் இடத்தில் உள்ளது. தெற்கு அந்தலை, தியேரா டெல் புவெய்கோ மாகாணத்தில் உள்ள சான் பியோ முனை ஆகும்.\nஆர்கெ��்தீனாவின் மிகப் பெரிய ஆறு பரானா. பில்க்கோமாயோ, பராகுவே, பெர்மேகோ, கொலராடோ, ரியோ நேக்ரோ, சலாடோ, உருகுவே என்பன பிற முக்கியமான ஆறுகள். பரானா, உருகுவே ஆகிய ஆறுகள் இணைந்து ரியோ டி லா பிளாட்டா கழிமுகத்தை உருவாக்குகின்றன.\n4,725 கிலோமீட்டர் (2,936 மைல்) நீளமான அத்திலாந்திக் கடற்கரை, மணல் குன்றுகள் தொடக்கம் மலை முகடுகள் வரை வேறுபட்டுக் காணப்படுகின்றது. கண்டத்திட்டு பெரும்பாலும் அகலமானது.அத்திலாந்திக்கின் இந்த ஆழம் குறைந்த பகுதியை ஆர்கெந்தீனக் கடல் என்கின்றனர். கரைப் பகுதியைப் பாதிக்கும் மிக முக்கியமான பெருங்கடல் நீரோட்டங்கள் இரண்டு. ஒன்று சூடான பிரேசில் நீரோட்டம், மற்றது குளிரான போக்லாந்து நீரோட்டம்.\nதென் அமெரிக்காவில் உள்ள நாடுகளும் மண்டலங்களும்பிராந்தியங்களும்\nஅமெரிக்காவின் வேறுபகுதிகளோடும் சேர்த்து பார்க்கப்படும் நாடுகள் சாய்வெழுத்தில் தரப்பட்டுள்ளன\nஅர்ஜென்டினா · பொலிவியா · பிரேசில் · சிலி · கொலம்பியா · எக்குவடோர் · கயானா · பனாமா · பராகுவே · பெரு · சுரினாம் · திரினிடாட்டும் டொபாகோவும் · உருகுவே · வெனீசூலா\nஅருபா (ஒல்லாந்து ) · போக்லாந்து தீவுகள் (ஐக்கிய இராச்சியம்) · பிரெஞ்சு கயானா · நெதர்லாந்து அண்டிலிசு · தெற்கு யோர்சியா மற்றும் தெற்கு சண்ட்விச் தீவுகள் (ஐக்கிய இராச்சியம்)\nஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஆகத்து 2021, 10:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsspot.com/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-09-26T18:25:52Z", "digest": "sha1:55Y26NCUFBFX37OU4BPRVV6JFESMMY4K", "length": 6493, "nlines": 78, "source_domain": "tamilnewsspot.com", "title": "மூன்றாவது அலையின் தொடக்கத்தில் இருக்கிறோம்: உலக சுகாதார அமைப்பு | Third Wave » Tamil News Spot", "raw_content": "\nஉடல்நலம் & வாழ்க்கை முறை\nமூன்றாவது அலையின் தொடக்கத்தில் இருக்கிறோம்: உலக சுகாதார அமைப்பு | third wave\nமூன்றாவது அலையின் தொடக்கத்தில் உலக நாடுகள் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கேப்ரியேசஸ் கூறும்போது, “துரதிர்ஷ்டவசமாக நாம் மூன்றாம் அலையின் தொடக்கத்தில் இருக்கிறோம். டெல்டா வைரஸ் பரவல் காரணமாக உலக அளவில் கரோனா தொற்றும், உயிரிழப்பும் அதிகரித்துள்ளன. டெல்டா வைரஸ் தற்போது உலகில் 111 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த நான்கு வாரங்களாக கரோனா தொற்று அதிகரித்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.\nமுன்னதாக, கரோனா தொற்றைத் தடுக்க இரு வெவ்வேறு நிறுவனங்களின் ஊசிகளைப் போட்டுக்கொள்ளலாம் என்று பரிந்துரை செய்வது ஆபத்தை ஏற்படுத்தக் கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்தது.\nஉலக அளவில் இந்தியா உட்பட பல நாடுகளில் கரோனா 2-ம் அலையின் வேகம் சற்று தணிந்துள்ள போதிலும் முற்றாக நீங்கவில்லை. அதேசமயம் ஒருசில நாடுகளில் அதன் தாக்கம் தீவிரமாகவே இருந்து வருகிறது.\nகரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.\nஆப்கானிஸ்தான் சிக்கலும் உலகின் கவலையும்\nஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை திரும்பப் பெறும் முடிவில் உறுதி – அதிபர் ஜோ பைடன்\nகொரோனாவுக்கு உலக அளவில் 4,382,958 பேர் பலி\nUN ON AFGHANISTAN: ஆப்கன் மக்களை கைவிடக்கூடாது: ஐ.நா., பொதுச் செயலர் வலியுறுத்தல்\nsai pallavi: சாய் பல்லவிக்கு எலும்பு இருக்கா இல்லையா: வியக்கும் சூப்பர் ஸ்டார் – does sai pallavi have any bones\nஅரசியல்வாதி ஆக்கப்பட்ட பொருளாதார நிபுணர் – முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிறந்தநாள் பகிர்வு | Article about manmohan singh on his birthday\n இந்திய தடையை நீக்கியது கனடா: நாளை முதல் விமான சேவை தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/86026/", "date_download": "2021-09-26T18:35:30Z", "digest": "sha1:WNJRPNOSBYSCAS5N43XPEPXFGWP3NPGL", "length": 24115, "nlines": 125, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஃபுகொகாவும் யோஷிடாவும் இணையும் புள்ளி | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nகட்டுரை இயற்கை ஃபுகொகாவும் யோஷிடாவும் இணையும் புள்ளி\nஃபுகொகாவும் யோஷிடாவும் இணையும் புள்ளி\nகொற்றவையில் கோவலனும் கண்ணகியும் மருத நிலத்தில் மள்ளர்கள் சேறு கலந்த நெல் விவசாயம் செய்தது பற்றி அவர்களின் பார்வையில் குறிப்பிடப்பட்டிருக்கும். அவர்கள் பாலையிலும் குறிஞ்சி நிலங்களில் தங்கும்போது அப்பகுதி மக்கள் தானாகவே விதைத்து (self sown-shattering) முதிர்ச்சி அடைந்த பயிர்களில் இ��ுந்து தானியங்களை சேகரித்துக் கொண்டு கஞ்சி காய்ச்சி பகிர்ந்து உண்பதாக ஒரு குறிப்பு இருக்கும். நெல் வறண்ட நிலத்தில் தோன்றி பிறகு காலப்போக்கில் நீர் தேங்கிய சதுப்பு நிலங்களில் பயிரிடப்பட்டதன் ஒரு குறிப்பு.\nகொற்றவையில் கோவலன் வடக்கு வணிகன் ஒருவனுடன் பேசும்போது அடிமை வியாபாரம் மூலமாக பரவியதாக இருக்கிறது. நெல் தோற்றம் குறித்த மரபியல் ஆய்வுகளில் அது தென் தமிழகத்தில் தோன்றி வங்காளம் அஸ்ஸாம் வழியாக சீனா கொரியா ஜப்பான் சென்றடைந்தது என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. அது புத்த துறவிகளின் மூலமாக என்பது ஒரு இலக்கிய ரீதியான குறிப்பு. மரபியல் ரீதியாகவும் அது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஒரே ஒரு அமினோ அமிலம் மரபணு திடீர் மாற்றத்தால் மாறியதால் நெல் மணிகள் உதிராமல் (non-shattering) அறுவடை செய்து தாளடித்தால் மட்டுமே உதிரும் வகைகளாக ஜப்பானில் மாறியது. நெல் ரகங்கள் இரு பெரும் பிரிவுகளாக பிரிந்தன ஜப்பானிகா மற்றும் இண்டிகா. இன்டிகாவிளிருந்து மேலும் ஒரு பிரிவாக ஜவாநிகா ரகங்கள் தாய்லாந்து ஜாவா மலேசியா போன்ற நாடுகளில் தோன்றின.\nபுகொகாவின் செயல்முறைகள், தென் தமிழகத்தில் பாலை குறிஞ்சி நிலங்களில் தானே விதைத்து முதிர்ச்சி அடையும் நெல்பயிர்களின் தன்மை பயன்படுத்தப்படிருப்பதை அறியலாம். உழவு செய்யாமல் வைக்கோல்களை மட்க வைத்து அதன் மேலயே விதைத்து மழை நீரில் மொத்த சாகுபடியும் செய்தல். அதே ஜப்பானிய நாட்டைச் சேர்ந்த நெல் அறிஞர் யோஷிடா (Shoichi Yoshida ,1977) நெல் முளைப்பதில் இருந்து முதிர்ச்சி அடையும் பருவம் வரையில் எல்லா காரணிகளையும் அறிவியல் ரீதியாக விளக்கி இருக்கிறார். இவர்கள் இருவரும் சென்று சேரும் புள்ளியாக என்னை நான் ஜெயமோகனின் கொற்றவை வழியாக அறிந்தேன். தானாக முளைத்து முதிர்ச்சி அடையும் நெல் ரகங்கள், சதுப்பு நிலங்களில் பயிரிட்டபோது காலப்போக்கில் (குறிப்பாக சொல்ல முடியாத காலக் கணக்கு) இயற்கையான மரபணு மாற்றங்களால் (natural hybridization; mutation, natural selection) ஏற்பட்ட மாறுதல்களை குறித்தே என் ஆராய்ச்சியின் வடிவங்கள். முக்கியமாக தனக்கு தேவையான சத்துக்களை பெறும் தன்மையையும் வறட்சியை தாங்கும் தன்மையையும் இழந்து விட்டன. செயற்கை உரங்கள் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பாகவே நெல் வயல்களில் தழை/எரு உரங்களை பயன்படுத்தியதன் அவசியத்த�� அறியலாம்.\nநெல் இரு போகம்/ மூன்று போகமாக சாகுபடி செய்யப்பட்ட போது மண்ணில் சத்துக்களின் அளவுகள் மாறுதல் அடைந்திருக்கும். நவீன குட்டை ரகங்கள் நிறைய தூர் வருவதற்காக தழைச்சத்து (nitrogen responsive) செயற்கை உரங்களின் மூலம் பெரும் வகையில் உருவாக்கப்பட்டன. என் வழிமுறைகள், இந்த மூன்று வகையான நெல் ரகங்களின் மரபியல் பண்புகளை கருத்தில் கொண்டு, ஆய்வு செய்து நிருபிக்கப் பட்டவை. எனக்கு நிச்சயமாக விவாதங்களில் அதிக ஈடுபாடில்லை. அதே நேரத்தில் வழிமுறைகளை நிரூபிக்க முடியும். அஜிதன் என் விவசாயிகளை சந்தித்து ஒரு சிறிய விவரணப் படமாகவும் எடுத்தான். உங்களிடம் காட்டினானா என்று தெரியவில்லை.\nநண்பர் பாலா அவர்களுக்கு, நிலத்தின் மதிப்பு சார்ந்த லாபமும், விவசாயிக்கு என்று ஒரு ஊதிய விகிதமும் வருவதற்கு வாய்ப்பு இருந்தால் மிக நல்லது. ஆனால் சாத்தியம் இல்லை என்று தான் கூறமுடியும். நான் எப்போதுமே சந்தையில் நிலையான விலை பெறக்கூடிய ரகங்களை பயிரிட பரிந்துரைக்கிறேன். வெள்ளைப் பொன்னி, சோனா மஷுரி (BPT-5204), Paiyur-1, பவானி, IR-20, ADT-39. இந்த ரகங்கள் நிலையான மகசூளையும் அதே நேரத்தில் சந்தையில் நல்ல விலையும் தரக்கூடிய ரகங்கள். BPT-5204 ரகம் பயிரிடும்போது மிகக் கவனமாக திட்டமிட்டு செய்ய வேண்டும். பூச்சி நோய் தாக்குதல் அதிகம் ஏற்படும் ரகம். ஆனால் ஒருங்கிணைந்த முறைகளை கையாளும் போது பூச்சி நோய் தாக்குதலை அறவே தவிர்த்திடலாம். உயிர் உரங்களின் பயன்பாடு அதிகரித்ததன் காரணம் மாவட்டம் தோறும் உற்பத்தி செய்யும் கூடங்கள் அமைக்கப்பட்டிருப்பதுதான். விதை முளைக்கும் போதுதான் அனைத்து உயிர் உரங்களும் பயிர்களுடன் கூட்டமைத்து அதன் செயல்களை செய்யும் (colonization; rhizosphere; Plant growth promoting activity; nutrients mobilization, Systemic acquired resistance). நான் படித்த வேளாண் நுண் அறிவியலில் இருக்கும் நிரூபிக்கப்பட்ட கோட்பாடுகள்தான். பூகொக்கொவும் யோஷிடாவும் இணையும் புள்ளியில் என் செயல்பாடுகள் இருக்கின்றன.\nபூகொக்கொவும் யோஷிடாவும் இணையும் புள்ளி\nமுந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 3\nஅடுத்த கட்டுரைஅந்த மாபெரும் வெள்ளம்…\nகேரள தலித்துக்கள் – கடிதங்கள்\nஆசிரியனுக்கு முன்னால் செல்லுதல், கடிதம்\nடேவிட் அட்டன்பரோவின் ‘Dynasties’ தொடர் – ஒரு ரசனைக்குறிப்பு- சுசித்ரா\nகோவை சொல்முகம் கூட்டத்தில் செந்தில���\nதன் உருவத்தில் இருந்து மேலெழுதல்\nகொல்லிமலைச் சந்திப்பு, மேலுமொரு சந்திப்பு...\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 25\nகட்டுரை வகைகள் Select Category ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி கி.ராஜநாராயணன் கோவை ஞானி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உணவு உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் தொல்லியல் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பிறர் படைப்புகள் நூல் மதிப்புரை மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் மதிப்புரை விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெண்முரசு – ஒலிவடிவம் வெண்முரசு – வாசகர் கடிதம் வெண்முரசு – வாசகர் மதிப்புரை வெண்முரசு ஆவணப்படம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2021-09-26T19:17:26Z", "digest": "sha1:VT57OOPN6WTVNKOE7ZVJ6NGJEGIJSX32", "length": 5120, "nlines": 89, "source_domain": "www.tntj.net", "title": "கோவையில் மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்இதர நிகழ்ச்சிகள்கோவையில் மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு\nகோவையில் மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் தவ்ஹீத் மர்கஸில் கடந்த 26-09-2010 அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் “கட்டுப்படுதல்” என்ற தலைப்பில் மாவட்ட பேச்சாளர் நாசர் அவர்கள் உரையாற்றினார்கள்.\nஇந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட தலைவர் ஜலால் அஹமத் தலைமை வகிக்க மாவட்ட செயலாளர் நவ்ஷாத் முன்னிலையில் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது,. இந்நிகழ்ச்சியில் பெரும்திரளானோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%90-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2021-09-26T18:46:06Z", "digest": "sha1:ZZSTKTB4F6EWSWLRS7UDR3EOCYTLJ3DG", "length": 6520, "nlines": 81, "source_domain": "chennaionline.com", "title": "ஐ.எஸ்.எல் கால்பந்து – அரையிறுதியின் முதல் சுற்றில் சென்னை கோவாவை வீழ்த்தியது – Chennaionline", "raw_content": "\nஐபிஎல் தொடரில் புதிய சாதனை படைத்த ரோகித் சர்மா\nஅணியின் முடிவை நான் முற்றிலும் மதிக்கிறேன் – கேப்டன் பதவி குறித்து ஷ்ரேயாஸ் அய்யர் பேட்டி\nபாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் கொடுத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்\nஐபிஎல் கிரிக்கெட் – மும்பையை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி\nநடிகர் வடிவேலுவின் ரூ.5 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு\nஐ.எஸ்.எல் கால்பந்து – அரையிறுதியின் முதல் சுற்றில் சென்னை கோவாவை வீழ்த்தியது\n10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதன் லீக் ஆட்டங்கள் முடிந்து, தற்போது அரையிறுதிக்கான ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அரையிறுதியில் கோவா, கொல்கத்தா, பெங்���ளூரு மற்றும் சென்னை அணிகள் தகுதிபெற்றன.\nஇந்நிலையில், அரையிறுதியின் முதல் சுற்று ஆட்டம் சென்னையில் நேற்று இரவு நடைபெற்றது. இதில் சென்னையின் எப்.சி மற்றும் கோவா அணிகள் மோதின.\nஆட்டம் தொடங்கியது முதல் இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர். இதனால் முதல் பாதியில் எந்த அணியாலும் கோல் அடிக்கவில்லை.\nஇரண்டாவது பாதியின் சென்னை அணி வீரர்கள் அதிரடியாக ஆடினர். இதனால் 54, 61, 77, 79 ஆகிய நிமிடங்களில் தலா ஒரு கோல் என மொத்தம் 4 கோல்கள் அடித்தனர். ஆனால், கோவா அணி 85-வது நிமிடத்தில் ஒரு கோல் மட்டுமே அடித்தது.\nஇறுதியில், சென்னை அணி 4-1 என்ற கணக்கில் கோவா அணியை வீழ்த்தியது.\n← இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் – நியூசிலாந்து 235 ஆல் அவுட்\nமெக்சிகோ ஓபன் டென்னிஸ் – ரபெல் நடால் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம் →\nகுடும்ப கஷ்ட்டத்தினால் டீ கடை வைத்த கால்பந்து வீரங்கனை\nஉலகின் சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி தான் – இயான் சேப்பல் கருத்து\nமாநில அளவிலான கூடைப்பந்து போட்டி – சென்னை அணி அறிவிப்பு\nஐபிஎல் தொடரில் புதிய சாதனை படைத்த ரோகித் சர்மா\nSeptember 24, 2021 Comments Off on ஐபிஎல் தொடரில் புதிய சாதனை படைத்த ரோகித் சர்மா\nஐ.பி.எல். போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித்சர்மா 33 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் கொல்கத்தா அணிக்கு எதிராக மட்டும் அவர்\nஅணியின் முடிவை நான் முற்றிலும் மதிக்கிறேன் – கேப்டன் பதவி குறித்து ஷ்ரேயாஸ் அய்யர் பேட்டி\nSeptember 24, 2021 Comments Off on அணியின் முடிவை நான் முற்றிலும் மதிக்கிறேன் – கேப்டன் பதவி குறித்து ஷ்ரேயாஸ் அய்யர் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://events.vikatan.com/257-international-yoga-day/", "date_download": "2021-09-26T18:13:41Z", "digest": "sha1:OJJJP2UTAJGOLPZUJBEISAOD56QGKX6M", "length": 5752, "nlines": 21, "source_domain": "events.vikatan.com", "title": " Vikatan : நுரையீரலை வலுவாக்கும் மூச்சுப் பயிற்சிகள் தினமும் செய்யவேண்டிய யோகாசனங்கள்", "raw_content": "Date: ஜூன் 21, 2021 (திங்கட்கிழமை)\nயோகக் கலையில் முனைவர் பட்டம் பெற்றவர். சிறுவயது முதலே யோகக் கலையில் ஆர்வம் கொண்டு ரிஷிகேஷிலும் கேரளாவில் இருக்கும் சிவானந்த குருகுலத்திலும் தங்கி யோகம் பயின்றார். தற்போது யோகா புவனம் என்னும் அமைப்பை நிறுவி யோகக் கலைகளைப் பரப்பிவருவதோடு யோகாவின் மூலம் நோய்களைத் தீர்க்கும் மகத்தான பணியையும் செய்து வருகிறார்.\nசர்வதேச யோகா தினமான ஜூன் 21 ம் தேதி அன்று இணையவழி யோகா பயிற்சியை வாசகர்களுக்கு வழங்க இருக்கிறார் யோகா புவனம் அமைப்பைச் சேர்ந்த டாக்டர் புவனேஸ்வரி. நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் அதிகப்படுத்த தினமும் 40 நிமிடங்கள் செய்ய வேண்டிய யோகப்பயிற்சிகளை இந்த வகுப்பில் நமக்குக் கற்றுத்தர இருக்கிறார் முனைவர் புவனேஸ்வரி. இவை இரண்டு பிரிவுகளாக அமையும். ஒன்று நுரையீரலை வலுவாக்கி உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகப்படுத்தும் மூச்சுப் பயிற்சிகள். இரண்டாவது தினமும் கட்டாயம் செய்ய வேண்டிய எளிய ஆசனங்கள். இந்த ஆசனங்கள் வயிற்றில் இருக்கும் தேவையற்ற சதைகளைக் குறைப்பதோடு தேவையற்ற வாயுக்களையும் வெளியேற்ற உதவும். இதயத்தை வலுவாக்குவதோடு இளமையையும் முகப் பொலிவையும் அதிகரிக்கும். நோயற்ற ஆரோக்கியமான வாழ்வுக்கு இட்டுச்செல்லும் முதலீடாக இந்தப் பயிற்சி வகுப்பில் செலவு செய்யும் நேரம் அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.\nZoom டவுன்லோடு செய்யுங்க: (For Laptop)\nவெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக்கொள்ளலாம். https://zoom.us/download\nநிகழ்ச்சி தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே பங்கேற்பாளர்கள் ஜூம்-ல் லாக்-இன் செய்துவிடவேண்டும்.\nமைக் & விடியோ - ஆஃப் பண்ணிடுங்க\nஜூம்-ல் லாக்-இன் செய்யும்போதே, மைக் மற்றும் வீடியோவை தயவுகூர்ந்து ம்யூட் (mute) செய்துகொள்ளவும். அப்போதுதான் அனைவரும் தொந்தரவு இல்லாமல் தெளிவாகச் சிறப்புப் பேச்சாளர்களின் கருத்தைக் கேட்க முடியும்\nஜூன் 20, 2021 மாலை 6.00 மணிக்கு பதிவு முடிவடைகிறது.\nமேலும் விவரங்களுக்கு / For More Details\nபதிவு நிறைவடைந்தது. வரும் காலங்களில், இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விரும்பினால், rsvp@vikatan.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். உங்களின் ஆதரவுக்கும் ஆர்வத்துக்கும் நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kannadasan.wordpress.com/2016/05/02/%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-09-26T19:28:50Z", "digest": "sha1:HB4CELZGJUFXQNQEOTQFJFR7H6U3MA6W", "length": 10487, "nlines": 170, "source_domain": "kannadasan.wordpress.com", "title": "அற்றைத் திங்கள் | கண்ணதாசன்", "raw_content": "\nகாவியத் தாயின் இளைய மகன்\nநான் பள்ளியில் படிக்கும் காலத்தில் டீச்சர் எங்களுக்கு கதை சொல்லுகையில் இப்படி ஆரம்பிப்பார் “Long Long ago, So long ago; nobody knows how long ago”\nகமல்ஹாசன் சில காலத்திற்கு முன்பு “அற்றை திங்கள்” என்ற காணொளி பக்கம் ஒன்றை தொடங்கினார்.\n“அற்றை திங்கள் என்றால் என்ன\n“Long Long Ago” அல்லது “Once upon a time” என்பதை சங்கத் தமிழில் சொல்வதுதான் இந்த அற்றைத்திங்கள்.\n“சிவாஜி” படத்தில் வரும் அங்கவை, சங்கவை எனும் பாத்திரங்கள் எல்லோருக்கும் நினைவில் இருக்கும். முல்லைக்குத் தேர் தந்த பாரியின் மகள்களின் பெயர்கள் இவை.. எங்கள் தமிழ்க்குலப் பெண்களை எப்படி கண்ணேங் கரேலென காட்டி கிண்டல் அடிக்கலாம் என சங்கருக்கு அப்போது எதிர்ப்பு வேறு தெரிவித்தார்கள்.\nஅற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவின்\nஎந்தையும் உடையேம் ; எம்குன்றும் பிறர்கொளார்\nஇற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவின்\nகுன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே.\nஎன்று புறநானூற்றில் காணப்படும் பாடல் இந்த பாரிவள்ளல் மகள்கள் பாடியதுதான். அதன் பொருள்:\n“மூவேந்தரும் முற்றுகை இட்டிருந்த அந்த நிலாக் காலத்து வெண்மையான நிலா ஒளியில் எங்கள் தந்தை எங்களுடன் இருந்தார்.. எங்களுடைய மலைக்குன்றும் அப்போது எங்களிடம்தான் இருந்தது. இந்த நிலாக் காலத்தில் அதை வென்று முரசு ஒலிக்கும் இந்த வேந்தர்கள் எங்கள் மலைக்குன்றையும் அபகரித்து விட்டார்கள். நாங்கள் எங்கள் தந்தையை இழந்து நிற்கின்றோம்”. என கையறு நிலையில் பாடிய பாடலிது.\nகடந்தகாலம் பசுமையாக இருந்தால் “அது ஒரு நிலாக்காலம்” என்று நினைவுகளை அசைபோட்டு ஏக்கத்துடன் நாம் சொல்வதுண்டு.\n“இருவர்” படத்தில் வைரமுத்து இந்த சங்ககால வார்த்தைகளைப் போட்டு\nஅற்றை திங்கள் அந்நிலவில் நெற்றித்தரள நீர்வடிய\nஒற்றை பார்வை பார்த்தவனும் நீயா..\nஅதன் பின்னர் “சிவப்பதிகாரம்” படத்திற்கு கவிஞர் யுகபாரதி “உங்களுக்கு மட்டும்தான் வருமா எங்களுக்கும் சங்கத்தமிழ் போட்டு பாடல் எழுத வரும்” என்று\nஎன்று தன் கவித்திறமையைக் காட்டி அசத்தினார்.\nபாரி மகளிர் அங்கவை, சங்கவை பாடிய அந்த பாடலைத்தான் கவிஞர் கண்ணதாசன் எளிமையான வரிகளில்\nஅன்றொரு நாள் இதே நிலவில்\nஅவர் இருந்தார் என் அருகே\nஎன்று எளிமையான வார்த்தைகளில் எழுதி விட்டுப் போனார். படித்தவனுக்கு மட்டுமே புரியக்கூடிய வகையில் இருந்த கவிச்சுவையை பாமரனுக்கும் எட்டி வைத்ததால்தான் “கண்ணதாசனே கண்ணதாசனே வந்துவிடு” என்று இப்போதும் பாடல் எழுதிக்கொண்டு இருக்���ிறார்கள்.\nMay 2, 2016 அப்துல் கையூம்\n1 responses to “அற்றைத் திங்கள்”\nஇப்படித்தான் ஆரம்பம் – 9\nவான் நிலா நிலா அல்ல\nவான் நிலா நிலா அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuttysuvar.com/category/food-cooking-recipes/south-indian-recipes/", "date_download": "2021-09-26T18:34:10Z", "digest": "sha1:SOOKQDGFIS6MY4BJSEMG7CDU2RTZV3F6", "length": 3061, "nlines": 92, "source_domain": "kuttysuvar.com", "title": "South Indian Recipes Archives | KuttySuvar", "raw_content": "\nஇந்த புதிய சுவையில் வாழைக்காய் கூட்டு செய்துபாருங்கள். சாதத்திற்கு செம சைடிஷ்ஷாக இருக்கும்.\nவாழை மரத்தின் அனைத்து பாகங்களுமே மருத்துவ குணம் உடையதாக இருக்கும். வாழைப்பழம், வாழை இலை, வாழைத்தண்டு வாழைப்பூ ஆகிய அனைத்துமே உடலுக்கு ஆரோக்கியம் தரும் வகையில் உள்ளன. இதில் ஒன்றான வாழைக்காயை வைத்து செய்யும்...\nதேங்காய் தக்காளி சட்னியை நாளைக்கு இப்படி அரைச்சு பாருங்க அட்டகாசமான சுவையில் இட்லி தோசைக்கு செம சைட் டிஷ் இது.\nதக்காளி சட்னியை விதவிதமாக செய்ய முடியும். தக்காளியில் தேங்காய் சேர்த்து அரைக்க கூடிய ஒரு புதுவிதமான சட்னி ரெசிபியை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். வாங்க ரெசிபியை எப்படி செய்யறதுன்னு பார்த்துவிடலாம்....\n15 நாளில் ரேஷன் கார்டு பெறுவது எப்படி.. என்னென்ன ஆவணங்கள் தேவை.. எப்படி பெறுவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://madrasreview.com/economy/how-many-lost-jobs-during-4-months-lockdown/", "date_download": "2021-09-26T20:13:46Z", "digest": "sha1:MCNA4YIXHKH5C72SR4RNJEJEOYN6GMI4", "length": 14759, "nlines": 112, "source_domain": "madrasreview.com", "title": "ஊரடங்கில் மொத்தமாக வேலை இழந்தவர்கள் எத்தனை பேர்? - Madras Review", "raw_content": "\nஊரடங்கில் மொத்தமாக வேலை இழந்தவர்கள் எத்தனை பேர்\nகொரோனா ஊரடங்கு காலத்தில் பொருளாதாரத்தில் ஏற்பட்ட சரிவுகள், வேலை இழப்புகள் போன்ற பல்வேறு விவரங்களை இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (CMIE) வெளியிட்டு வருகிறது. தற்போது குறிப்பாக வேலை இழந்தவர்களில் சம்பள ஊழியர்கள், தினக்கூலிகள், தெருக்களில் விற்கும் வணிகர்கள், தொழில்முனைவோர் போன்றோர் எத்தனை பேர் என்ற அறிக்கையினை வெளியிட்டுள்ளது.\nஜூலை மாதத்தில் மட்டும் 50 லட்சம் சம்பள ஊழியர்கள் வேலை இழந்திருப்பதாக CMIE அறிக்கை தெரிவித்துள்ளது.\nஏப்ரல் மாதத்தின் போது 1.77 கோடி சம்பள ஊழியர்கள் இந்தியாவில் முழு ஊரடங்கின் காரணமாக வேலை இழந்திருந்தனர். மொத்தமாக இந்த 4 மாத கால ஊரடங்கு நேரத்தில் 1.89 கோடி சம்பள ஊழியர்களின் வேல��� பறிபோயிருப்பதாக CMIE தெரிவித்துள்ளது.\nசம்பள ஊழியர் என்பதனை ’செய்கிற வேலை நேரத்திற்கு ஏற்ப சம்பளம் (hourly salary)’ என்று இல்லாமல், ஒரு நிர்ணயிக்கப்பட்ட மாதாந்திர அல்லது ஆண்டு சம்பளத்தினைப் பெறுபவர் என்று வரையறுக்கலாம்.\nஅவருக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறைகள், வருங்கால வைப்பு நிதி(PF) போன்றவை உண்டு. எனவே சம்பள ஊழியர்களின் வேலை இழப்பு என்பதனை சாதாரண விடயமாக பார்க்க முடியாது. ஏனென்றால் அந்த வேலை பறிபோனால் மீண்டும் கிடைப்பது கடினமான விடயமாகும்.\nஇந்தியாவின் மொத்த வேலை வாய்ப்பில் 21% சதவீதம் சம்பள ஊழியர்கள் இருக்கிறார்கள். ஊரடங்கு காலத்தில் ஏற்பட்ட மொத்த வேலை இழப்பில் 15% பேர் சம்பள ஊழியர்கள் ஆவர்.\nமொத்த வேலை இழப்பு எவ்வளவு\nஏப்ரல் மாதத்தின் போது, சம்பள ஊழியர்கள் மட்டுமல்லாமல், தினசரிக் கூலிகள், முறைசாரா தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் என அனைவரையும் சேர்த்தால் மொத்தமாக வேலைவாய்ப்பை இழந்தவர்கள் 12.15 கோடி பேர்.\nஇந்த 12.15 கோடியில் 9.12 கோடி பேர் தினக்கூலிகள் மற்றும் தெருக்களில் கூவி விற்கும் இதர வேலைகள் செய்வோர் ஆவர். நாட்டின் மொத்த வேலை வாய்ப்பில் கூவி விற்பவர்களும், தினக் கூலிகளும் 32% பேர் ஆவர். ஆனால் மொத்த வேலை இழப்பு விகிதத்தில் இவர்களின் எண்ணிக்கை 75% சதவீதமாக இருக்கிறது.\nஏப்ரல் மாதத்தில் 12.15 கோடியாக இருந்த மொத்த வேலை இழப்பின் எண்ணிக்கை, மே மாதத்தில் 10.03 கோடியாக குறைந்தது.\nஜூன் மாதத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதால், வேலை இழப்பின் எண்ணிக்கை குறைந்து 2.99 கோடியாக இருந்தது.\nஜூலை மாதத்தில் மேலும் ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் தற்போது வேலை இழப்பின் எண்ணிக்கை 1.1 கோடியாக இருப்பதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.\nமுறைசார தொழில்களில் வேலை இழப்பு ஓரளவுக்கு குறைந்து தொழிலாளர்களின் நிலையில் சிறிது முன்னேற்றம் இருந்தாலும், சம்பள ஊழியர்கள், தெருக்களில் கூவி விற்பவர்கள், தினசரி கூலிகள் போன்றோர் இன்னும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.\nமேலும் மேற்குறிப்பிட்ட வேலைப் பிரிவினர் தவிர்த்து, இந்த 4 மாத காலத்தில் 7.8 கோடி தொழில் முனைவோர் ஊரடங்கு காலத்தில் தங்களை வேலையற்றவர்களாக அறிவித்துள்ளனர்.\nதொழில் முனைவோர் என்பது சொந்தமாக நிறுவனங்கள் நடத்துவோர், உதாரணத்திற்கு வணிகம் செய்வோர், மருத்துவ கிளினிக் நடத்துபவர்கள், வ���க்கறிஞர்கள், கணக்கர்கள், ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் என சொந்தமாக தொழில் நடத்தும் பிரிவைச் சேர்ந்த அனைவரையும் உள்ளடக்கிய பிரிவாகும்.\nநாட்டின் மொத்த வேலைவாய்ப்பில் இப்பிரிவு 19% சதவீதத்தினை நிறைவு செய்கிறது.\nஊரடங்கு காலத்தில் விவசாய வேலைவாய்ப்பில் மட்டும் வேலை இழப்பு ஏற்படாமல், வேலைவாய்ப்பு விகிதம் அதிகரித்திருப்பதாக CMIE அறிக்கை தெரிவித்துள்ளது.\nவிவசாயம் 11.7 கோடி பேருக்கு ஏப்ரல் மாதத்தின் போது வேலைவாய்ப்பினை அளித்ததாகவும், அது ஜூன் மாதத்தில் 13 கோடியாக உயர்ந்ததாக அறிக்கை தெரிவித்துள்ளது.\nPrevious Previous post: கமலா ஹாரிஸ் மயிலாப்பூரின் அடையாளமானது எப்படி அமெரிக்காவில் சாதியம் குறித்த ஆய்வுப் பார்வை\nNext Next post: ஜியோ கண்ணாடியும், கேள்விக்குறியாகும் தனிநபர் பாதுகாப்பும்\nபெரியாரும் தமிழறிஞர்களும்: பாகம் 3 – வே.மு.பொதியவெற்பன்\nசொந்த மக்களுக்கு அளிக்காமல் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 60கோடி தடுப்பூசிகள்\nநீட் தேர்வின் பாதிப்புகளை வெளிப்படுத்தும் ஏ.கே.ராஜன் குழு அறிக்கை – தமிழில் விரிவான பார்வை\nஇரட்டைமலை சீனிவாசன்: சட்டசபை உறுப்பினர் முதல் லண்டன் வட்டமேசை மாநாடு வரை\nதமிழ்த்தேசிய உருவாக்கத்தில் திராவிட இயக்கத்தின் பெரும் பணி\n2000 ஆண்டுகளுக்கு முன்பு கொற்கை துறைமுகத்தில் நடந்த முத்து வணிகம்\nதொ.பரமசிவன் அவர்கள் 5 முக்கியமான தலைப்புகளில் பேசிய காணொளிகள்\nஆரியர் வருகையும் ரிக் வேத காலமும் – பாகம் 1\nபாஜகவினால் பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்பட்ட கட்சிகள்\nபீகார் தேர்தலைப் புரிந்து கொள்ள தெரிய வேண்டியது லாலுவின் வரலாறு\nஇந்து கோயில்களை இப்போது யார் நிர்வகிக்கிறார்கள் ஜக்கி பிரச்சாரத்தின் பொய்யை அறிவோம்\nநீட் தேர்வின் பாதிப்புகளை வெளிப்படுத்தும் ஏ.கே.ராஜன் குழு அறிக்கை – தமிழில் விரிவான பார்வை\nதிலீபன் எனும் பெயர் ஒரு வரலாற்று வினைச்சொல்\nபெரியாரும் தமிழறிஞர்களும்: பாகம் 3 – வே.மு.பொதியவெற்பன்\nசொந்த மக்களுக்கு அளிக்காமல் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 60கோடி தடுப்பூசிகள்\nசுதேசி கப்பல் நிறுவனத்தை வ.உ.சி உருவாக்கியது எப்படி\nCorona history Photography அகழாய்வு அமெரிக்கா அருண்குமார் தங்கராஜ் ஆர்.எஸ்.எஸ் இடஒதுக்கீடு இந்துத்துவா இனப்படுகொலை இலங்கை உச்ச நீதிமன்றம் ஊடகங்கள் ஊடக சுதந்திரம் ஐ.நா க��்வி காலநிலை மாற்றம் காவி அரசியல் கூட்டாட்சி கொரோனா சட்டமன்றத் தேர்தல் சாதி சிறப்பு பதிவு சென்னை செய்தித் தொகுப்பு டெல்லி தடுப்பூசி தமிழீழம் தீர்ப்பு தொல்லியல் பஞ்சாப் பருவநிலை மாற்றம் பாஜக பாராளுமன்றம் பெண்கள் பெரியார் பொதியவெற்பன் மருத்துவம் மாநில சுயாட்சி மோடி வரலாறு விடுதலைப் புலிகள் விவசாயம் விவசாயிகள் விவசாயிகள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://royalempireiy.com/news/srilanka/5820/", "date_download": "2021-09-26T18:35:38Z", "digest": "sha1:OQ5U4W4BPVKK4WH46DBCFFPTJBQZWG2X", "length": 15973, "nlines": 108, "source_domain": "royalempireiy.com", "title": "இரத்தினபுரி மாவட்டத்தில் இன்றைய தினம் 28 பேருக்கு கொரோனா தொற்று – Royal Empireiy", "raw_content": "\nஇரத்தினபுரி மாவட்டத்தில் இன்றைய தினம் 28 பேருக்கு கொரோனா தொற்று\nஇரத்தினபுரி மாவட்டத்தில் இன்றைய தினம் 28 பேருக்கு கொரோனா தொற்று\nமட்டக்களப்பு மாவட்டத்தில் இன்றைய தினம் 5 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அ.லதாகரன் தெரிவித்தார்.\nஅத்துடன் கிழக்கு மாகாணத்தில் பேலியகொடை மீன் சந்தையுடன் தொடர்புடைய 67 பேருக்கு இதுவரை கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதிருகோணமலை – மூதூர் பகுதியில் 3 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வி.பிரேமானந்த் தெரிவித்துள்ளார்.\nதிருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக இதுவரை 12 பேர் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅத்துடன் ஆயிரத்து 321 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள 200 இற்கும் அதிகமான பி.சி.ஆர் பரிசோதனைகளின் முடிவுகள் இன்று இரவு வெளியாகவுள்ளன.\nயாழ்ப்பாண போதான வைத்தியசாலையின் பணிப்பாளர், மருத்துவர் த.சத்தியமூர்த்தி எமது செய்தி சேவைக்கு இதனைத் தெரிவித்தார்.\nகொவிட் 19 தொற்றுறுதியான காவல்துறை உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை 125 ஆக அதிகரித்துள்ளது.\nகாவல்துறை ஊடகப் பேச்சாளர், பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் சுமார் 2 ஆயிரம் காவல்துறை உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்���ுள்ளார்.\nதனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறியமை தொடர்பில் இதுவரை ஆயிரத்து 700 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 270 வாகனங்களும் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nஅதேநேரம் முககவசம் அணியாமல், சமூக இடைவெளியை பேணாமல் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 70 பேரும் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை, நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களில் அதிகளவானோர் கொழும்பு மாவட்டத்திலேயே அடையாளங்காணப்பட்டுள்ளனர்.\nகுறித்த காலப்பகுதியில் கொழும்பு மாவட்டத்தில் 86 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளதுடன் அதில் 51 பேர் கொழும்பு மாநகரசபை அதிகார பகுதிக்கு சொந்தமான சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலேயே அடையாளங்காணப்பட்டுள்ளனர்.\nதெஹிவளை பகுதியில் கொவிட் 19 தொற்றுறுதியான 13 பேர் புதிதாக கண்டறியப்பட்டுள்ளனர்.\nஹங்வெல்லை பகுதியிலும் புதிதாக 11 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.\nஇரத்தினபுரி மாவட்டத்தில் நேற்றைய தினம் புதிதாக 28 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளதுடன் அங்கு இதுவரை 49 பேருக்கு தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.\nஅதேநேரம் கம்பஹா மாவட்டத்தில் மேலும் 28 பேருக்கு தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇதற்கமைய நேற்றைய தினம் புதிதாக 239 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 506 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.\nஇதன்படி நாள் ஒன்றில் அதிகூடிய கொவிட் 19 தொற்றுறுதியானவர்கள் இன்று குணமடைந்துள்ளனர்.\nஇதற்கமைய நாட்டில் கொவிட் 19 தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 905 ஆக அதிகரித்துள்ளது.\nஇந்தநிலையில், 5 ஆயிரத்து 638 பேர் நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nகம்பஹா மாவட்டத்தில் அண்மையில் கொவிட் 19 தொற்றுறுதியான பெரும்பாலானோர் தமது பிரதான தொழிலுக்கு மேலதிகமாக மீன் விற்பனையில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர் மீகார ஏபா தெரிவித்துள்ளார்.\nதனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலான பகுதிகளில் பாதுகாப்பு பிரிவினரை புறக்கணித்து குறித்த தரப்பினர் மீன் விற்பனையில் ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகேகாலை மாவட்டத்தில் இதுவரை 66 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து அந்த மாவட்டத்தில் 8 வைத்தியர்கள் உள்ளிட்ட 2 ஆயிரத்து 707 பேர் தனிமைப்படுததப்பட்டுள்ளனர்.\nஅத்துடன் கேகாலை மாவட்டத்தில் நேற்று முதல் தங்குமிட வசதிகள் உள்ள அனைத்து விடுதிகளும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.\nகேகாலை மாட்டத்தில் உந்துகொட மற்றும் ரம்புக்கன ஆகிய வைத்தியசாலைகள் கொரோனா தொற்றாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதுடன் அதற்கு மேலதிகமாக வரக்காபொல வைத்தியசாலையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறி நுவரெலிய பகுதிக்கு சுற்றுலா மேற்கொண்ட 15 பேர் அவர்கள் தங்கியுள்ள விருந்தகங்களிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nஅவர்கள் கடந்த 28, மற்றும் 29 ஆம் திகதிகளில் கொழும்பு, தெஹிவளை மற்றும் கல்கிஸ்ஸை ஆகிய பகுதிகளில் இருந்து நுவரெலியாவிற்கு சுற்றுலா மேற்கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nஊரடங்கு சட்டத்தை மீறி மாற்று வீதிகளை பயன்படுத்தி அவர்கள் இவ்வாறு சுற்றுலா மேற்கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.\nகொழும்பு – புதுக்கடை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் இன்று தொற்று நீக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.\nநீதியமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி தலைமையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nகாவல்துறை திணைக்களம் மற்றும் கனிய எண்ணெய் மொத்த கஞ்சிய முனையத்தால் இந்த நடவடிக்கை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nயாழ்ப்பாணத்தில் கடல் நீர் உட்புகுந்தமை தொடர்பில் ஆய்வு- யாழ் அரசாங்க அதிபர்\nஹிஸ்புல் முஜாகிதீன் தலைமை தளபதி சுட்டுக்கொலை\nவெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான பிசிஆர் மையம்\nபோட்டி விலையில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு\nபொது சுகாதார பரிசோதகர்களை தாக்க முயன்ற நபர் கைது\nUNDP யின் சர்வதேச மனித அபிவிருத்தி அறிக்கை இலங்கையில் அறிமுகம்\nதமிழ், முஸ்லிம் மக்களிடம் சாணக்கியன் அவசர வேண்டுகோள்\nஅடையாள அட்டை முறையை கடைப்பிடிக்காத 99 பேர் கைது\nநாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை\nசீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் பலி\nநான் ஓய்வு பெற போகிறேன்… சீக்கிரம் வேறொருவரை உருவாக்குங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/webstories/maunaragam-serial-shooting-spot-photos/cid4820913.htm", "date_download": "2021-09-26T19:40:13Z", "digest": "sha1:MLFNK4TYJG4H2R4ONAD6FTGQM6N2WK3Y", "length": 1354, "nlines": 10, "source_domain": "tamilminutes.com", "title": "மௌனராகம் சீரியல் ஷுட்டிங்க் ஸ்பாட் போட்டோஸ் Web Stories", "raw_content": "மௌனராகம் சீரியல் ஷுட்டிங்க் ஸ்பாட் போட்டோஸ்\nமௌனராகம் சீரியல் ஷுட்டிங்க் ஸ்பாட் போட்டோஸ்\nமௌனராகம் சீரியல் ஷுட்டிங்க் ஸ்பாட் போட்டோஸ்\nமௌனராகம் சீரியல் ஷுட்டிங்க் ஸ்பாட் போட்டோஸ்\nமௌனராகம் சீரியல் ஷுட்டிங்க் ஸ்பாட் போட்டோஸ்\nமௌனராகம் சீரியல் ஷுட்டிங்க் ஸ்பாட் போட்டோஸ்\nமௌனராகம் சீரியல் ஷுட்டிங்க் ஸ்பாட் போட்டோஸ்\nமௌனராகம் சீரியல் ஷுட்டிங்க் ஸ்பாட் போட்டோஸ்\nமௌனராகம் சீரியல் ஷுட்டிங்க் ஸ்பாட் போட்டோஸ்\nமௌனராகம் சீரியல் ஷுட்டிங்க் ஸ்பாட் போட்டோஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/tamil-development-awards-announced", "date_download": "2021-09-26T18:42:24Z", "digest": "sha1:EI2AU63OUNNAB67FRVNAIXDM6Z4CKORF", "length": 6570, "nlines": 74, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nதிங்கள், செப்டம்பர் 27, 2021\nதமிழ் வளர்ச்சி விருதுகள் அறிவிப்பு\n2019-ஆம் ஆண்டுக்கான தமிழ் வளர்ச்சி விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், தமிழ்த்தாய் விருது சிகாகோ தமிழ்ச் சங்கத்துக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கபிலர் விருது, உ.வே.சா. விருது, கம்பர் விருது, சொல்லின் செல்வர் விருது, ஜி.யு.போப் விருது, உமறுப் புலவர் விருது, இளங்கோவடிகள் விருது, அம்மா இலக்கிய விருது, சிங்காரவேலர் விருது, மறைமலையடிகளார் விருது, அயோத்திதாசப் பண்டிதர் விருது, முதலமைச்சர் கணினித் தமிழ் விருது 2018, 10 பேருக்கு சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதுகள், 3 பேருக்கு உலகத் தமிழ்ச்சங்க விருதுகள் ஆகியவற்றை பெறுவோரின் பெயர்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்த் தாய் விருதில் 5 லட்சம் ரூபாய், கேடயம், பாராட்டுச் சான்றிதழ், பொன்னாடை ஆகியவை வழங்கப்படுகின்றன. தமிழறிஞர்கள் பெயரிலான விருதுகளில் 1 லட்சம் ரூபாய், 1 சவரன் தங்கப் பதக்கம் உள்ளிட்டவையும், உலக தமிழ்ச் சங்க விருதுகள் மற்றும் சிறந்த மொழி பெயர்ப்பாளர் விருதுகளில் 1 லட்சம் ரூபாய் உள்ளிட்டவையும் வழங்கப்படுகின்றன.\nதமிழ் வளர்ச்சி விருதுகள் அறிவிப்பு\nமம்தாபானர்ஜி வசிக்கும் சாலையில் சிபிஎம் வேட்பாளர் பிரச்சாரம் செய்ய அனுமதி மறுப்பு\nதலித்துகளுக்கு அனுமதி மறுத்த ஓட்டலுக்கு சீல்வைப்பு\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nவெளிநாட்டுக்காரர் என்ற வாதத்துக்கு அர்த்தமில்லை சோனியா காந்தி இந்திய பிரதமராகி இருக்கலாம்\nபள்ளி மாணவர் உதவித்தொகை பெற அக்.24-ல் தேசிய திறனாய்வுத் தேர்வு\nதமிழகம் உள்ளிட்ட 14 மாநிலங்களில் விபத்து உயிரிழப்பைக் குறைக்க ரூ.7,270 கோடி நிதி\nடேராடூனில் சர்வதேச ஆப்பிள் திருவிழா\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamili.com/2020/03/24/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-09-26T19:45:30Z", "digest": "sha1:V2QSQBIIDFGZVJAZFZYGNFT7JDE6CTSP", "length": 6935, "nlines": 92, "source_domain": "thamili.com", "title": "இலங்கை சுகாதார சேவையாளர்களுக்கு சீனா பாராட்டு – Thamili.com", "raw_content": "\nஇலங்கை சுகாதார சேவையாளர்களுக்கு சீனா பாராட்டு\nஇலங்கையின் சுகாதார மருத்துவர்கள் குழாம், தமது துறைசார் நிபுணத்துவத்திறனைக் காண்பித்திருப்பதுடன் கொரோனா வைரஸ் தொற்று குணப்படுத்தக்கூடியதே என்பதையும் நிரூபித்திருக்கிறார்கள்.\nஇந்நிலையில் இலங்கை சுகாதார சேவையாளர்களுக்கு சீனா பாராட்டுத் தெரிவித்திருக்கிறது.\nஇலங்கையில் முதலாவதாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாகக் கண்டறியப்பட்ட சுற்றுலாப்பயண வழிகாட்டியாகப் பணியாற்றிய நபர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியதாக வெளியான செய்தியை மேற்கோள்காட்டி இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் பாராட்டுத் தெரிவித்திருக்கிறது.\nஇது குறித்து சீனத்தூதரகம் மேலும் கூறியிருப்பதாவது, இலங்கையின் சுகாதார மருத்துவர்கள் குழாம், தமது துறைசார் நிபுணத்துவத்திறனைக் காண்பித்திருப்பதுடன் கொரோனா வைரஸ் தொற்று குணப்படுத்தக்கூடியதே என்பதையும் நிரூபித்திருக்கிறார்கள்.\nஅந்த வகையில் மருத்துவக் குழாமிற்கு எமது பாராட்டுக்களைத் தெரிவிக்கும் அதேவேளை குணமடைந்த சுற்றுலாப்பயண வழிகாட்டிக்கும் வாழ்த்துக்களைக் கூறுகிறோம் எனவும் என சீனா பாராட்டுத் தெரிவித்துள்ளது.\nTIRUS – இது ஒரு internet marketing business இதனைப் பற்றி தெரிந்துகொள்வதற்கு நீங்கள் தொடர்பு கொள்ளும் இலக்கம் 0770243115 WhatsApp number 0770243115\nஅனைவரைவும் உயிரிழை அமைப்பு அன்புடன் அழைக்கிறது\nகல்விக்காக துவிச்சக்கர வண்டி வழங்கல்\n2021 ம் ஆண்டுக்கான கல்விச்செயற்றிட்டம் ஆரம்பம்\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல்\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல்\n நீங்கள் விடும் தவறுகள் எவை\nகாடைவளப்பின் முக்கியத்துவம் அதனால் ஏற்படும் நன்மைகள் , நாம் கற்க வேண்டிய பாடங்கள்\nமீன் பண்ணை பற்றிய விளக்கம்.\nஅடிப்படை கணினி சம்மந்தமான வன் பொருட்கள் பற்றிய விளக்கம்\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை வழங்கும் எமது இணையத்தளத்துடன் தொடர்ந்தும் இணைந்திருக்கும் வாசகர்களாகிய எம் உறவுகளிற்கு எமது தளம் சார்பான நன்றிகள்.தொடர்ந்தும் உங்கள் ஆதரவுகளோடு…\nTIRUS – இது ஒரு internet marketing business இதனைப் பற்றி தெரிந்துகொள்வதற்கு நீங்கள் தொடர்பு கொள்ளும் இலக்கம் 0770243115 WhatsApp number 0770243115 May 30, 2021\nஅனைவரைவும் உயிரிழை அமைப்பு அன்புடன் அழைக்கிறது\nகல்விக்காக துவிச்சக்கர வண்டி வழங்கல் March 8, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mugavari.in/2021/07/blog-post_70.html", "date_download": "2021-09-26T18:33:35Z", "digest": "sha1:SOMQ56DAQKQ6REWLAFFUSIVNLOLZOL32", "length": 12360, "nlines": 102, "source_domain": "www.mugavari.in", "title": "’சார்பட்டா பரம்பரை’ படக்குழுவினருக்கு உதயநிதி வாழ்த்து... - முகவரி", "raw_content": "\nHome / சினிமா / ’சார்பட்டா பரம்பரை’ படக்குழுவினருக்கு உதயநிதி வாழ்த்து...\n’சார்பட்டா பரம்பரை’ படக்குழுவினருக்கு உதயநிதி வாழ்த்து...\nபா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, கலையரசன், ஜான் கொக்கென், துஷாரா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'சார்பட்டா பரம்பரை'. அமேசான் பிரைமில் வெளியாகியுள்ள இந்தப் படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், சமூக வலைதளத்தில��ம் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் குறிப்பிட்டுப் பாராட்டி வருகிறார்கள்.\nஇந்தப்படத்தின் கதைக்களம் 70 களில் திமுக ஆட்சிக்காலத்தில் நடந்த நிகழ்வை காட்சிப்படுத்துவது போல் அமைந்திருக்கும்... இதில் திமுக கட்சிக்காரராக பசுபதி நடித்திருப்பார். மேலும், .படத்தில் கலைஞர், எம்ஜிஆர் ஆகியோரின் பெயர் மற்றும் படங்கள் இடம்பெற்றிருக்கும்.. இந்தப்படம் திமுகவுக்கு ஆதரவான படம் என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளது..\nஇந்நிலையில், 'சார்பட்டா பரம்பரை' படத்துக்கு திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்தப் படம் தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் உதயநிதி ஸ்டாலின் கூறியிருப்பதாவது:\n\"70-களின் பின்னணியில் குத்துச்சண்டை விளையாட்டை மையப்படுத்தி வெளிவந்துள்ள 'சார்பட்டா பரம்பரை' முக்கியமான திரைப்படம். அந்த காலத்தில் இருந்த அரசியல் நெருக்கடி நிலையையும், அதை கழகம் - கலைஞர் - கழக தலைவர் எதிர்கொண்ட விதத்தையும் கதையோடு காட்சிப்படுத்தியிருப்பது சிறப்புக்குரியது.\nகபிலனாக அசத்தியுள்ள நண்பர் ஆர்யா, கழகத்துக்கார்-ரங்கன் வாத்தியாராக பசுபதி சார், டான்ஸிங் ரோஸ் ஷபீர், வேம்புலி ஜான் கொக்கென், ஜான் விஜய் என ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் கதையில் வாழ செய்துள்ள நண்பர் இயக்குநர் பா.இரஞ்சித்-க்கும், ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் வாழ்த்துகள்\"\nஇவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nகபிலனாக அசத்தியுள்ள நண்பர் @arya_offl, கழகத்துக்கார்-ரங்கன் வாத்தியாராக @PasupathyOffl சார், டான்ஸிங் ரோஸ் @shabzkal, வேம்புலி @johnkokken1,#JohnVijay என ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் கதையில் வாழ செய்துள்ள நண்பர் இயக்குநர் @beemji-க்கும், ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் வாழ்த்துகள்.2/2\nஎறும்புகளே எறும்புகளே உயிர்த்துளிகளின் ஊர்வலங்களே பத்துக்கோடி ஆண்டுகள் முன்னே பூமியில் ஊர்ந்த பூச்சியினமே உலகின் மிகச்சிறிய ஆச்சரியமே\n1 கோடி பார்வையாளர்களை கடந்த வலிமை படத்தின் முதல் பாடல்.....\nநடிகர் அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் மற்றும் ஜி ஸ்டூடொயோஸ் தயாரிப்பில் வெளியான படம் ‘நேர்கொண்ட பார்வை’ . இந்த படத்திற்கு...\nகோவையில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள்.... மாவட்ட ஆட்சியர் உத்தரவு...\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. அந்த வகையில் கோவை கடந்த சில நாட்களாக மீண்டும்...\nமனிதர்கள் எல்லோரும் ஒரே மாதிரியாக பிறக்கிறார்கள், வாழ்கிறார்கள், பின்னர் மறைந்தும் விடுகிறார்கள். அதில் ஒரு சிலர் மட்டுமே இந்த சமூகத்தை ம...\nதமிழக முதல்வராக பதவியேற்றார் மு.க.ஸ்டாலின்\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடந்து முடிந்தது. இதில் திராவிட முன்னேற்றக் கழகம் 125 இடங்களில் வெற்றிபெற்று, ...\nதமிழகத்தில் 5 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு....\nதமிழகத்தில் நேற்று பிற்பகல் முதலே பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்தது. பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமங்...\nசிறுமியை நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞர் ...போக்சோவில் கைது\nசிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார். இவருக்கும் மதுரை மாவட்டம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்க...\nகல்வி பொது பட்டியலுக்கு மாற்றம் - உயர்நீதிமன்றம் உத்தரவு\nகல்வியைப் பொது பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஒன்றிய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம...\nவாணிராணி சீரியலில் நடித்த வேணு அரவிந்துக்கு கோமா....\nவாணிராணி, செல்வி போன்ற தொலைக்காட்சி தொடர்கள் மூலம் பிரபலமானவர் நடிகர் வேணு அரவிந்த். இவர் கிரீன் சிக்னல், காசளவு தேசம், காஸ்ட்லி மாப்பிள்ளை ...\nதென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு....\nதமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக நீலகிரி, கோயம்புத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, சேலம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ள...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyindia.in/?p=595920", "date_download": "2021-09-26T18:07:09Z", "digest": "sha1:ZL36PZOTBAMTCUPIQ4JMI42X5PEWQL2D", "length": 12409, "nlines": 117, "source_domain": "www.dailyindia.in", "title": "தாய்ப்பால் கொடுக்கும் போதே கருவுற்றால்…என்ன செய்வது? – dailyindia", "raw_content": "\nதாய்ப்பால் கொடுக்கும் போதே கருவுற்றால்…என்ன செய்வது\nadmin November 18, 2019 8:40 am IST News_Lifestyle #lifestyle, 3, kw-கர்ப்ப காலம், kw-குழந்தைகளுக்கு எவ்வளவு காலம் வரை, kw-தாய்ப்பால், kw-மருத்துவ அறிவியல், kw-லைப்ஸ்டைல்\nகுழந்தைகள��க்கு எவ்வளவு காலம் வரை தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்பதில் இப்போதைய இளம் தாய்களுக்கு குழப்பம் உண்டு. அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் வரை தாய்ப்பால் கொடுக்கலாம் என்கிறது மருத்துவ அறிவியல்.\nதாய்ப்பால் கொடுக்கும் போதே அந்த தாய் மீண்டும் கருவுற்றால் தாய்ப்பால் தருவதை தொடரலாமா என்ற சந்தேகமும் பலருக்கு உண்டு. கருவுற்றாலும் தாய்ப்பால் சுரக்க வாய்ப்பிருக்கிறது என்பதால் குழந்தைக்கு தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்கலாம்.இன்னும் சொல்லப்போனால், அடுத்த குழந்தை பிறந்த பிறகும் தாய் விரும்பினால் இரண்டு குழந்தைகளுக்கும் சேர்த்து தாய்ப்பால் கொடுக்கலாம். தாயின் உடல் நிலை ஆரோக்கியமாக இருப்பதுடன், கர்ப்ப காலம் நல்லபடியாக இருந்தால், தாய்ப்பால் கொடுப்பதை தொடர்வதில் தவறில்லை.\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் கருவுறுவதற்கான வாய்ப்புகள் குறைவு. ஆனால், அவர்கள் கருவுறவே முடியாது என்றும் கூற முடியாது. தாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் தாய்ப்பாலை உற்பத்தி செய்ய உதவும் புரோலாக்டின் எனும் ஹார்மோன் உடலில் அதிக அளவில் சுரக்கும். அந்த ஹார்மோன் `ஓவுலேஷன்’ என்ற நிலையான சினைப் பையிலிருந்து கருமுட்டை வெளியாவதை தடை செய்யும். இதனால் கருவுற முடியாத சூழல் ஏற்படும்.\nபுரோலாக்டின் ஹார்மோனின் அளவு குறைவாக இருந்தால் கருமுட்டை வெளியாவது தடைபடாமல், கரு உருவாவதற்கான வாய்ப்பு உண்டு. உதாரணமாக, இரவு முழுவதும் குழந்தை பால் குடிக்காமல் இருந்தால் இத்தகைய நிலை ஏற்படலாம். பிரசவத்துக்கு பிறகு, உடலில் நிகழும் ஹார்மோன் மாற்றத்தால் தாய்ப்பால் கொடுக்கும் காலங்களில் பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியில் சீரற்ற நிலை ஏற்படும். அதனால் கருவுற்றிருப்பதை அறியாமலேயே சில காலம் தாய்ப்பால் கொடுக்கும் நிலை ஏற்படும்.\nசில தாய்மார்கள் தாய்ப்பால் கொடுப்பதால் அவர்களுக்கு கர்ப்ப கால மசக்கை எனும் வாந்தி அதிகமாகலாம். திட்டமிட்டு உணவு எடுத்துக்கொள்வதன் மூலம் இந்த பிரச்சினையை சமாளிக்கலாம். கர்ப்ப காலத்தில் தாய்ப்பால் கொடுப்பதை தொடரும்போது ஆரோக்கியமான சமச்சீரான உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். பிறந்த குழந்தைக்கும் கருவிலிருக்கும் குழந்தைக்கும் சத்துணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.\nமிகத் தீவிரமான வாந்தி ஏற்பட்டால் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்த வேண்டும். தாய்ப்பால் கொடுத்துக்கொண்டிருக்கும் போது மீண்டும் கருவுற்ற நான்கு அல்லது ஐந்தாவது மாதத்தில் தாய்ப்பால் சீம்பாலாக மாற வாய்ப்புண்டு. அதை குடிக்கும் குழந்தை தாய்ப்பாலின் சுவையில் மாற்றத்தை உணரும். இதனால் குழந்தை பால் குடியை வெறுக்கலாம். சில நேரம் அதிக ஆர்வத்துடன் பால் குடிக்கலாம். ஒரு வேளை, பிறந்த குழந்தைக்கு ஒரு வயதுக்கும் குறைவாக இருந்து, அடுத்த கர்ப்பகாலத்திலும் தாய்ப்பாலைத் தொடரும்போது குழந்தையின் எடை சராசரியாக அதிகரிக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.\nகர்ப்ப காலம் அதிகரிக்க அதிகரிக்க, தாய்ப்பால் சுரப்பு சிறிது சிறிதாக குறைய ஆரம்பிக்கலாம். இந்த நிலையில் குழந்தைக்கு போதுமான பால் கிடைக்கிறதா என்பதை கீழ்க்காணும் முறையில் உறுதி செய்யலாம். குழந்தை சுறுசுறுப்பாக இருக்கும். உடல் எடை வளர்ச்சிக்கு ஏற்றாற் போல் சராசரியாக அதிகரிக்கும். சராசரியாக நாள் ஒன்றுக்கு 6 முதல் 8 முறை மலம், சிறுநீர் கழிக்கும். குழந்தை நன்றாகத் தூங்கும்.\nரிலீசுக்கு தயாரான சுந்தர்.சி படம்\nபாவம் விஷால்: என்ன இப்படி சொல்லிட்டீங்க ஸ்ரீரெட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyindia.in/?tag=kw-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2021-09-26T19:02:22Z", "digest": "sha1:PYL6VZZ4ST3DHPGJ6K2EQHZWMGSOIP7X", "length": 14177, "nlines": 142, "source_domain": "www.dailyindia.in", "title": "kw-உயிரிழப்பு – dailyindia", "raw_content": "\nசொந்த ஊருக்கு செல்லும் போது நடந்த சோகம் பிரபல பாடகி உயிரிழப்பு..\nமராத்தி பிரபல பாடகி கீதா மாலி. இவர் ஏராளமான திரைப்பட பாடல்களுக்கு பின்னணியாக பாடியுள்ளார்.இவர் தனியாகவும் ஆல்பம் பாடல்கள் வெளியிட்டு உள்ளார்.அமெரிக்காவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு[…]\nசெல்போனால் ஏற்பட்ட விபரீதம்.. வாலிபர் ஒருவர் ஆசையக பயன்படுத்திய செல்போனால் உயிரிழப்பு..\nadmin November 11, 2019 7:17 pm IST Crime #crimesinindia, 1, kw-அதிர்ச்சி சம்பவம், kw-இளைஞர், kw-உயிரிழப்பு, kw-ஒடிசா, kw-செய்திகள், kw-செல்போன் வெடித்து, kw-தகவல், kw-பரீதாபம், kw-பலி, kw-வாலிபர்\nசார்ஜ் ஏறிக்கொண்டிருந்தபோது செல்போன் திடீரென வெடித்ததால் இளைஞர் மரணம் அடைந்தார். இந்தச் சம்பவம் ஒடிசாவில் இன்று நடந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ”நயகார் மாவட்டத்தில்[…]\nபள்ளிக்க�� சென்ற மாணவி கழிவறையில்.. அதிர்ச்சி அடைந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது பேரதிர்ச்சி..\nadmin November 11, 2019 3:32 pm IST Crime #crimesinindia, 1, kw- போலீஸ் விசாரணை, kw-உயிரிழப்பு, kw-கரூர் மாவட்டம், kw-கழிவறை, kw-காவல்துறை, kw-செய்திகள், kw-தகவல், kw-பள்ளி மாணவி, kw-மர்மம், kw-மாவட்ட ஆட்சியர்\nகரூரில் 12-ம் வகுப்பு மாணவி பள்ளியில் மயங்கி விழுந்து உயிரிழந்தது குறித்து பெற்றோர் மற்றும் ஆசிரியைகளிடம் மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்தினார். வடக்கு பசுபதிபாளையத்தைச் சேர்ந்த ஆனந்தன்[…]\nபள்ளியில் மாணவர்கள் மத்தியில் ஆசிரியர் செய்த செயல்.. பதற்றம் அடைந்த பள்ளி வளாகம்..\nadmin November 8, 2019 5:33 pm IST others #trendingofbeat, 1, kw- பரிதாபம், kw-அதிர்ச்சி, kw-ஆசிரியர்கள், kw-உயிரிழப்பு, kw-பள்ளி அறையில், kw-மருத்துவமனை, kw-மாணவர்கள், kw-மாரடைப்பு\nநாகப்பட்டினம் மாவட்டம் உப்பளஞ்சேரியில் அரசுப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இப்பள்ளியில் மதுரை திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த ராமதாஸ்(57) அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மதுரையிலிருந்து பள்ளிக்கு[…]\nகாது வலிக்காக மருத்துவமனை சென்றவர் மருத்துவர்களுக்கு கொடுத்த பேரதிர்ச்சி.. பதறிய ஆஸ்பத்திரி\nadmin November 8, 2019 9:06 am IST others #trendingofbeat, 1, kw-அதிர்ச்சி, kw-உயிரிழப்பு, kw-கரப்பான் பூச்சி, kw-காது வலி, kw-சீனா, kw-செய்திகள், kw-தகவல், kw-மருத்துவமனை, kw-மருத்துவர்\nசீனாவிவ் உள்ள குவாண்டங் மாகாணத்தில் உள்ள ஷியாங் எனும் மாவட்டத்தைச் சார்ந்த வாலிபர் லீவ் (வயது 24). இவருக்கு நீண்ட நாட்களாக காதுகளில் வலி இருந்துள்ளது, கூடுதலாக[…]\nதாசில்தாரை எரித்து கொண்ற விவகாரத்தில் பரபரப்பு.. தீ வைத்த விவசாயி மரணம்..\nதெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள ரங்கா ரெட்டி மாவட்டம் அப்துல்லாபுர்மேட் என்ற இடத்தில் விஜயா ரெட்டி என்ற பெண் தாசில்தார் லஞ்சம் கேட்டதால், கோபமடைந்த விவசாயி[…]\nபுத்திசாலி யானை செய்யும் இந்த வேலையை நீங்களே பாருங்ளேன்.. ஆனால் ஒரு சந்தேகம்.\nமின்சார வேலியை ஆண் யானை ஒன்று அசால்ட்டாக தாண்டும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்துவிடுவது பல இடங்களில் தொடர்ந்து[…]\nசென்னையின் பிரபல பேருந்து நிலையம் அருகே துப்பாக்கி சூடு.. மாணவர் ஒருவர் பலி..\nadmin November 5, 2019 5:36 pm IST Crime #crimesinindia, 1, kw-அதிர்ச்சி, kw-உயிரிழப்பு, kw-சென்னை, kw-செய்திகள், kw-தலைமறைவு, kw-தாம்பரம், kw-துப்பாக்கி சூடு, kw-போலிஸார் விசாரணை, kw-மாணவர்\nதாம்பரம் அருகே பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த துப்பாக்கி சூட்டில் பாலிடெக்னிக் மாணவர் முகேஷ்[…]\nஇந்த மாஞ்சா நூலால் பலியான மேலும் பலர்..\nadmin November 4, 2019 5:30 pm IST Crime #crimesinindia, 1, kw-அதிர்ச்சி ரிப்போர்ட், kw-உயிரிழப்பு, kw-சிறுவர்கள், kw-செய்திகள், kw-தகவல், kw-பட்டம், kw-மாஞ்சா கயிறு, kw-மாஞ்சா நூல், kw-ரிப்போர்ட்\nநொறுக்கப்பட்ட கண்ணாடி துண்டுகள் உள்ளிட்டவற்றை கொண்டு தயாரிக்கப்படும் மாஞ்சா தடவிய நூல் அறுத்து, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உயிரிழக்கும் சம்பவம் தொடர் கதையாகி வருகிறது. சென்னையில்[…]\nசற்றும் எதிர்பாராத விதமாக வெடித்து சிதறிய கேஸ் சிலிண்டர்.. அருகில் இருந்த 2 பேர் பலி..\nadmin October 31, 2019 4:18 pm IST others #trendingofbeat, 1, kw-உயிரிழப்பு, kw-காவல்துறை, kw-கேஸ் சிலிண்டர், kw-செய்திகள், kw-டீக்கடை, kw-தகவல், kw-தீ விபத்து, kw-தீயணைப்பு துறை, kw-மதுரை, kw-வெடித்து விபத்து\nகேஸ் சிலிண்டர் வெடித்ததால் சமீபத்தில் ஒரு மிக பெரிய துயரம் தமிழகத்தில் நடந்தது, அதை தொர்ந்து தற்போது தமிழகத்தில் மீண்டும் ஒரு சம்பவம் இன்று நிகழந்துள்ளது. இந்த[…]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennai.nic.in/ta/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-2/", "date_download": "2021-09-26T18:35:40Z", "digest": "sha1:KFWJ27EOEPQCUCCPTOHRRZ6AUKODHIFK", "length": 6459, "nlines": 96, "source_domain": "chennai.nic.in", "title": "திருவான்மியூர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 28.07.2021 வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம். | சென்னை மாவட்டம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nசென்னை மாவட்டம் Chennai District\nவட்டாச்சியர் விவரங்கள் மற்றும் தொலைபேசி எண்கள்\nமற்ற துறைகள் தொலைபேசி எண்கள்\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nஅரசு சட்டங்கள், அரசு விதிகள், வழிகாட்டுதல்கள் மற்றும் அரசாணைகள்\nமாற்றுத்திறனாளிகள் நலனுக்கான சிறப்பு பள்ளிகள் இல்லங்கள் நிறுவனங்கள் மற்றும் சிறப்ப கல்வி நிறுவனங்கள்\nதமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம்\nசென்னை மாவட்டத்தில் உரிமம் பெற்று இயங்கி வரும் அரசு மற்றும் தனியார் பணிபுரியும் மகளிர் விடுதிகளின் விவரம்\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nசென்னை மாவட்டம் 2020-2021 ஆம் ஆண்டுக்கான தினசரி ஊதியம்\nதிருவான்மியூர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 28.07.2021 வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.\nதிருவான்மியூர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 28.07.2021 வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.\nவெளியிடப்பட்ட தேதி : 14/07/2021\nதிருவான்மியூர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 28.07.2021 வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம். PDF(49 kb)\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், சென்னை\n© சென்னை , இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் சென்னை மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது ,\nவலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/technology/this-malware-affects-4700-computers-every-day/", "date_download": "2021-09-26T19:52:46Z", "digest": "sha1:L62BLX2N6SIAVGOTR525YQLG7MCXHPFS", "length": 4376, "nlines": 80, "source_domain": "chennaionline.com", "title": "This malware affects 4,700 computers every day – Chennaionline", "raw_content": "\nஐபிஎல் தொடரில் புதிய சாதனை படைத்த ரோகித் சர்மா\nஅணியின் முடிவை நான் முற்றிலும் மதிக்கிறேன் – கேப்டன் பதவி குறித்து ஷ்ரேயாஸ் அய்யர் பேட்டி\nபாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் கொடுத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்\nஐபிஎல் கிரிக்கெட் – மும்பையை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி\nநடிகர் வடிவேலுவின் ரூ.5 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு\nகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் இன்று சூரசம்ஹாரம்\nஐபிஎல் தொடரில் புதிய சாதனை படைத்த ரோகித் சர்மா\nSeptember 24, 2021 Comments Off on ஐபிஎல் தொடரில் புதிய சாதனை படைத்த ரோகித் சர்மா\nஐ.பி.எல். போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித்சர்மா 33 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் கொல்கத்தா அணிக்கு எதிராக மட்டும் அவர்\nஅணியின் முடிவை நான் முற்றிலும் மதிக்கிறேன் – கேப்டன் பதவி குறித்து ஷ்ரேயாஸ் அய்யர் பேட்டி\nSeptember 24, 2021 Comments Off on அணியின் முடிவை நான் முற்றிலும் மதிக்கிறேன் – கேப்டன் பதவி குறித்து ஷ்ரேயாஸ் அய்யர் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://newsnowtamilnadu.com/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2021-09-26T19:31:05Z", "digest": "sha1:3S45WASTSYL5M4JEAKTWIVJHYTZLBYA7", "length": 14726, "nlines": 158, "source_domain": "newsnowtamilnadu.com", "title": "பட்டுக்கோட்டையில் பெரும் சோகம் | News now Tamilnadu", "raw_content": "\nHome தமிழ்நாடு பட்டுக்கோட்டையில் பெரும் சோகம்\nநேற்று இரவு 11 மணி அளவில் பட்டுக்கோட்டை வளவன்புரம் மதுக்கூர் ரோடு 5 ஸ்டார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் எதிரில் வசிக்கும் ஒரு குடும்பத்தில் நடந்த கோர சம்பவம் பட்டுக்கோட்டை பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.\nஒரு தாய் தன் மகள் மற்றும் 2 பேத்திகள் மற்றும் அவர்கள் வளர்க்கும் இரண்டு நாய்களுக்கும் விஷம் கொடுத்துவிட்டு தூக்கில் தொங்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சி அடைய செய்துள்ளது அனைவரும் சோகத்தில் உள்ளனர்….\nநேற்று முழுவதும் ஒரு குடும்பமே வீட்டைவிட்டு வெளியே வராததால் பகுதி மக்கள் சந்தேகம் அடைந்த நிலையில் மாலை 6 மணி அளவில் வீட்டின் உரிமையாளரிடம் தகவல் தெரிவித்தனர். உரிமையாளர் இந்த வீட்டின் சுவற்றில் உள்ள ஓட்டையின் வழியாக உள்ளே செல்போன் வைத்து பார்த்த பொழுது அனைவரும் உறங்கிக் கொண்டிருப்பதாக நினைத்த வீட்டின் உரிமையாளர் யாரிடமும் தகவல் தெரிவிக்காமல் காலையில் பேசிக்கலாம் என்ற நிலையில் இரவு 11 மணியளவில் பட்டுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் துணை ஆய்வாளர் திரு. புண்ணியமூர்த்தி அவர்களிடம் நேரில் சென்று சம்பவத்தை விளக்கி கூறினர். உடன் அழைத்து வந்து விசாரித்த வகையில் உறுதி செய்யப்பட்டு பட்டுக்கோட்டை நகர காவல்துறை துணை கண்காணிப்பாளர் அவர்கள் மற்றும் பட்டுக்கோட்டை நகர காவல்துறை ஆய்வாளர் அவர்கள் மற்றும் விஏஓ அவர்களின் நேரடி விசாரணையில் இளைஞர்களின் உதவியுடன் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்த பொழுது தாய் தூக்கில் தொங்கி கொண்டு இருந்த நிலையில் மகள் மற்றும் மகளின் இரு குழந்தைகள் மற்றும் இரண்டு நாய்கள் வரிசையாக படுக்க வைத்து விட்டு தாய் தூக்கிட்டு இறந்துள்ளார் இதில் மகள் ஏற்கனவே தூக்கில் தொங்கி இறந்த நிலையில் பேத்திகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு நாய்களுக்கும் விஷம் கொடுத்துவிட்டு மகளைஅவருடைய பிள்ளைகள் உடன் படுக்க வைத்துவிட்டு தூக்கிட்டு இறந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்திவிட்டது நேரில் பார்த்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.\nகாவல்துறையினர் மேற்கண்ட நிலை குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றன���்.\nPrevious articleமத்திய அரசு இ-பாஸ் தளர்வு அளித்திருப்பது சுகாதார துறையினருக்கு சவாலான விஷயம்\nதமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேட்டி.\nNext articleமுக கவசம் அணியாமல் வந்ததை தட்டிக்கேட்ட நகராட்சி ஊழியர் மீது தாக்குதல்\nதளபதி ஸ்டாலினைப் பின்பற்றுங்கள் மமதா – மேற்குவங்கத்தில் எழுந்த போர்க்குரல்\nடார்கெட் என்ற பெயரில் தபால் துறை ஊழியர்களை நசுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி NFPE, FNPO உள்ளிட்ட...\nகொடநாடு, மாஜி அமைச்சர்களுக்கு உதவி எதிரொலி 7 பதிவுத்துறை அதிகாரிகள் அதிரடி மாற்றம்: மேற்கு மண்டலம் கூண்டோடு காலியாகிறது\nநீட் தேர்வு : மேலும் ஒரு மாணவி தற்கொலை.அரியலூர் மாவட்டம் சாத்தம்பாடி கிராமத்தை சேர்ந்த கனிமொழி என்ற மாணவி தற்கொலை.நேற்று முன் தினம் நடந்த நீட் தேர்வை சரியாக எழுதாததால் மன உளைச்சலில்...\nநீட் தேர்வு அச்சத்தால் 19 வயது மாணவன் தூக்கிட்டு தற்கொலைசேலம் மாவட்டம் கூழையூர் பகுதியை சேர்ந்த 19 வயது மாணவன் தனுஷ் நீட் தேர்வு அச்சத்தால் தூக்கிட்டு தற்கொலை\nவாகனங்களில் ஒட்டப்பட்டுள்ள தலைவர்களின் படங்களை நீக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு.\nதளபதி ஸ்டாலினைப் பின்பற்றுங்கள் மமதா – மேற்குவங்கத்தில் எழுந்த போர்க்குரல்\nதமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினைப் போல, நமது மாநிலத்திலும் நீட் தேர்வுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று மேற்கு வங்க மாநிலத்தில் போர்க்குரல்கள் எழுந்துள்ளன. கடந்த சனிக்கிழமை, வங்காள மக்களின் தேசிய அமைப்பான பங்ளா...\nடார்கெட் என்ற பெயரில் தபால் துறை ஊழியர்களை நசுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், காலிப்பணியிடங்களை உடனடியாக...\nடார்கெட் என்ற பெயரில் தபால் துறை ஊழியர்களை நசுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி NFPE, FNPO உள்ளிட்ட...\nகொடநாடு, மாஜி அமைச்சர்களுக்கு உதவி எதிரொலி 7 பதிவுத்துறை அதிகாரிகள் அதிரடி மாற்றம்: மேற்கு மண்டலம் கூண்டோடு காலியாகிறது\nசென்னை: கொடநாடு விவகாரம் மற்றும் மாஜி அமைச்சர்களுக்கு உதவி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் பதிவுத்துறை மாவட்ட பதிவாளர்கள், உதவி ஐஜிக்கள் என 7 பேர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் பலர்...\nதளபதி ஸ்டாலினைப் பின்பற்றுங்கள் மமதா – மேற்குவங்கத்தில் எழுந்த போர்க்குரல்\nடார்கெட் என்ற பெயரில் தபால் துறை ஊழியர்களை நசுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க...\nகொடநாடு, மாஜி அமைச்சர்களுக்கு உதவி எதிரொலி 7 பதிவுத்துறை அதிகாரிகள் அதிரடி மாற்றம்: மேற்கு...\nஇரவு 9.30 மணிக்கு விடுதலையாகிறார் சசிகலா: தயாரான கர்நாடக அரசு\nராகு-கேது பெயர்ச்சி..அனைத்து ராசிகளுக்கும் உண்டான பலன்கள் விபரங்கள் உள்ளே..\nபூந்தமல்லி அருகே சின்னத்திரை நடிகை சித் ரா தூக்கு போட்டு தற்கொலை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsnowtamilnadu.com/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2021-09-26T19:30:25Z", "digest": "sha1:U7NI37NVGSS2X5NUYNGIKBQ5AQTYYOUD", "length": 11857, "nlines": 159, "source_domain": "newsnowtamilnadu.com", "title": "மணல் கடத்தல்: கலெக்டர்கள் மீது சி.பி.ஐ., விசாரணை – உயர்நீதிமன்ற கிளை எச்சரிக்கை | News now Tamilnadu", "raw_content": "\nHome சுற்றுச்சூழல் மணல் கடத்தல்: கலெக்டர்கள் மீது சி.பி.ஐ., விசாரணை – உயர்நீதிமன்ற கிளை எச்சரிக்கை\nமணல் கடத்தல்: கலெக்டர்கள் மீது சி.பி.ஐ., விசாரணை – உயர்நீதிமன்ற கிளை எச்சரிக்கை\nமதுரை: மணல் கடத்தல் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், கலெக்டர்கள் மீது சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட நேரிடும் என மதுரை ஐகோர்ட் கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஇது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள்,…\n“நீதிமன்றம் உத்தரவுகள் பிறப்பித்தாலும் மணல் எடுப்பது தொடர்பாக தினசரி 10 வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன.\nசவுடு மணல் அள்ள அனுமதி பெற்று வேறு மணல் எடுக்கப்படுகிறதா என அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.\nமணல் அள்ளும் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுகள் மீறப்பட்டால், மாவட்ட கலெக்டர்களுக்கு எதிராக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட நேரிடும்”. இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.\nPrevious articleகோவை அருகே கொரோனாவுக்கு சுகாதார ஆய்வாளர் உயிர் இழப்பு\nNext articleமத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகத்தின் சார்பில் “இந்தி ஆலோசனை குழு” அமைக்கப்பட்டுள்ளது.\nதளபதி ஸ்டாலினைப் பின்பற்றுங்கள் மமதா – மேற்குவங��கத்தில் எழுந்த போர்க்குரல்\nடார்கெட் என்ற பெயரில் தபால் துறை ஊழியர்களை நசுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி NFPE, FNPO உள்ளிட்ட...\nகொடநாடு, மாஜி அமைச்சர்களுக்கு உதவி எதிரொலி 7 பதிவுத்துறை அதிகாரிகள் அதிரடி மாற்றம்: மேற்கு மண்டலம் கூண்டோடு காலியாகிறது\nநீட் தேர்வு : மேலும் ஒரு மாணவி தற்கொலை.அரியலூர் மாவட்டம் சாத்தம்பாடி கிராமத்தை சேர்ந்த கனிமொழி என்ற மாணவி தற்கொலை.நேற்று முன் தினம் நடந்த நீட் தேர்வை சரியாக எழுதாததால் மன உளைச்சலில்...\nநீட் தேர்வு அச்சத்தால் 19 வயது மாணவன் தூக்கிட்டு தற்கொலைசேலம் மாவட்டம் கூழையூர் பகுதியை சேர்ந்த 19 வயது மாணவன் தனுஷ் நீட் தேர்வு அச்சத்தால் தூக்கிட்டு தற்கொலை\nவாகனங்களில் ஒட்டப்பட்டுள்ள தலைவர்களின் படங்களை நீக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு.\nதளபதி ஸ்டாலினைப் பின்பற்றுங்கள் மமதா – மேற்குவங்கத்தில் எழுந்த போர்க்குரல்\nதமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினைப் போல, நமது மாநிலத்திலும் நீட் தேர்வுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று மேற்கு வங்க மாநிலத்தில் போர்க்குரல்கள் எழுந்துள்ளன. கடந்த சனிக்கிழமை, வங்காள மக்களின் தேசிய அமைப்பான பங்ளா...\nடார்கெட் என்ற பெயரில் தபால் துறை ஊழியர்களை நசுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், காலிப்பணியிடங்களை உடனடியாக...\nடார்கெட் என்ற பெயரில் தபால் துறை ஊழியர்களை நசுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி NFPE, FNPO உள்ளிட்ட...\nகொடநாடு, மாஜி அமைச்சர்களுக்கு உதவி எதிரொலி 7 பதிவுத்துறை அதிகாரிகள் அதிரடி மாற்றம்: மேற்கு மண்டலம் கூண்டோடு காலியாகிறது\nசென்னை: கொடநாடு விவகாரம் மற்றும் மாஜி அமைச்சர்களுக்கு உதவி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் பதிவுத்துறை மாவட்ட பதிவாளர்கள், உதவி ஐஜிக்கள் என 7 பேர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் பலர்...\nதளபதி ஸ்டாலினைப் பின்பற்றுங்கள் மமதா – மேற்குவங்கத்தில் எழுந்த போர்க்குரல்\nடார்கெட் என்ற பெயரில் தபால் துறை ஊழியர்களை நசுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க...\nகொடநாடு, மாஜி அமைச்சர்களுக்கு உதவி எதிரொலி 7 பதிவுத்துறை அதிகாரிகள் அதிரடி மாற்றம்: மேற்கு...\nஇரவு 9.30 மணிக்கு விடுதலையாகிறார் சசிகலா: தயாரான கர்நாடக அரசு\nராகு-கேது பெயர்ச்சி..அனைத்து ராசிகளுக்கும் உண்டான பலன்கள் விபரங்கள் உள்ளே..\nபூந்தமல்லி அருகே சின்னத்திரை நடிகை சித் ரா தூக்கு போட்டு தற்கொலை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rockcuttemples.tamilheritage.org/2015/01/12/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B8/", "date_download": "2021-09-26T17:56:07Z", "digest": "sha1:5H2PSENZ5Z6FHCQJ5VHN4OAUBHYVNWLN", "length": 9747, "nlines": 94, "source_domain": "rockcuttemples.tamilheritage.org", "title": "ஆனைமலை குடைவரைக்கோயில் ஸ்ரீயோகநரசிம்மர் – குடைவரைக்கோயில்கள் (Rock-Cut Temples)", "raw_content": "\nஆனைமலை மதுரைக்கு அருகில் இருக்கின்றது. ​சமணத்தின் சுவடுகள் பல நிறைந்த ஒரு பகுதியாக ஆனைமலை விளங்குகின்றது. மதுரை பகுதியில் சமண முனிவர்கள் வாழ்ந்திருக்கின்றனர். பள்ளிகள் அமைத்து சமண நெறிகளை போதித்து வந்தனர். 6ம் நூற்றாண்டுக்குப் பிறகு சமணத்திற்கும் பௌத்தத்திற்கும் எதிராக மிகப் பெரிய புரட்சி தோன்றியது. சமணர் இருக்கும் இடங்களுக்கு அருகிலேயே மலைகளில் குடவரைகளைச் சைவர்கள் அமைத்தனர். பெரும்பாலான குடைவரைகள் சிவபெருமானுக்கு இருப்பவை. இங்கே சிறப்பாக நரசிம்ம பெருமாளுக்கு ஒரு குடவரைக் கோயில் கட்டியிருக்கின்றனர்.\nநரசிம்ம பெருமாளின் மிகப் பெரிய உருவத்திலான புடைப்புச் சிற்பம் கரிய வடிவத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றது. முதலாம் வரகுண பாண்டியன் காலத்தில் இது கட்டப்பட்டது. சுவர்களில் இரண்டு புறமும் வடமொழியில் கிரந்ததிலும் மற்றொரு சுவற்றில் தமிழில் வட்டெழுத்திலும் கல்வெட்டுக்கள் உள்ளன.\nமுதலாம் வரகுண பாண்டியன் காலத்தில் மன்னனுக்கு அமைச்சராக இருந்தவன். மாறங்காரி என்பவன் அவன் இந்தக் குடைவரையை அரசரின் துணையோடு குடைந்திருக்கின்றான். இது நிகழ்ந்தது ஏறக்குறைய கி.பி.770ம் ஆண்டில். மாறங்காரி இப்பணி முடிவதற்கு முன்னரே இறந்து விடுகின்றான். அதன் பின்னர் அவனது சகோதரனே இப்பணியை முடித்தான்.\nஅகன்ற தாமரைக்குளத்தோடு ஒட்டியபடி இந்தக் குடைவரைக் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலுக்குள் நுழைந்ததும் வடக்கே, தெற்குதிசை நோக்கியபடி அமர்ந்த திருக��கோலத்தில் மேலிரு கரங்களில் தாமரை; முன்னிரு கரங்களில் அபய-வரத முத்திரைகளுடன் காட்சி தரும் வடிவில் ஸ்ரீநரசிங்கவல்லித் தாயார் சன்னிதி உள்ளது. இது பிற்காலத்தில் அமைக்கப்பட்ட ஒரு பகுதி.\nஅடுத்து கருட மண்டபம்; மகா மண்டபம்; முன்மண்டபம். இவற்றைக் கடந்து உள்ளே செல்ல சிறிய கருவறையில், யோகாசன நிலையில் கம்பீரமாகக் காட்சி தருகிறார் ஸ்ரீயோக ஸ்ரீநரசிம்மர்.\nபின்னிரு கரங்களில் சங்கு-சக்கரம் திகழ, முன்னிரு கரங்களை, முழங்கால் மீது வைத்திருக்கும் வகையில் அமைக்கப்பட்ட ஸ்ரீயோக நரசிம்மர் வடிவம் இது.\nகருவறைக்கு இருபுறமும் அகன்ற மிக உறுதியான வடிவிலான பாறைகள் அவற்றில் கல்வெட்டுக்கள் மிக விரிவாக எழுதப்பட்டுள்ளன.\nஇக்கோயிலைப் பற்றியும் இப்பகுதியில் சமணத் தடயங்கள் பற்றியும் இக்கோயில் கல்வெட்டுகக்ள் பற்றியும் இப்பதிவில்டாக்டர் வள்ளி சொக்கலிங்கம் அவர்கள் மிக விரிவான தகவல்களை இப்பதிவில் வழங்குகின்றார்கள்.\nயூடியூபில் இப்பதிவைக் காண: https://www.youtube.com/watch\nஇப்பதிவு ஏறக்குறைய 18 நிமிடங்கள் கொண்டது.\nNext லாடன் கோயில் குடைவரைக்கோயில்\nமண்ணின் குரல்: மார்ச் 2019 – மகேந்திரவாடி மகேந்திரவர்மன் பெயர் சொல்லும் வரலாறு\nவரிச்சியூர் (குன்னூர்) தமிழி கல்வெட்டு, குடைவரை, சமணற்படுக்கைகள்\nகுன்னத்தூர் அஸ்தகிரீசுவரர் குடைவரை கோயில்\nஅரிட்டாபட்டி குடைவரை சிவன்கோயில் – லகுலீசர் சிற்பம்\nகுன்னத்தூர் குடைவரை – உதயகிரீசுவரர் சிவன் ஆலயம்\nதென்பரங்குன்றம் உமையாண்டவர் குடைவரைக் கோயில்\nபனைமலை தாளகிரீஸ்வரர் ஆலய உமையம்மை ஓவியம்\nநாமக்கல் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் குடைவரைக் கோயில்\nமண்ணின் குரல்: மார்ச் 2019 – மகேந்திரவாடி மகேந்திரவர்மன் பெயர் சொல்லும் வரலாறு\nவரிச்சியூர் (குன்னூர்) தமிழி கல்வெட்டு, குடைவரை, சமணற்படுக்கைகள்\nகுன்னத்தூர் அஸ்தகிரீசுவரர் குடைவரை கோயில்\nஅரிட்டாபட்டி குடைவரை சிவன்கோயில் – லகுலீசர் சிற்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/msv-s-rare-feat-film-music-035672.html", "date_download": "2021-09-26T20:28:54Z", "digest": "sha1:EBJVP6RJ2LIDVZCMI33KYYV6AME3ANRS", "length": 14325, "nlines": 179, "source_domain": "tamil.filmibeat.com", "title": "1200 படங்கள்... மெல்லிசை மன்னரின் அசுர சாதனை! | MSV's rare feat in Film music - Tamil Filmibeat", "raw_content": "\nNews இந்திய பயணிகள் விமானங்கள் வருவதற்கு இன்று முதல் அனுமதி : கனடா அரசு\nSports செம \"ஹாட்ரிக���\".. மேட்சை மாற்றிய இளம் பவுலர்.. டோட்டல் மும்பையும் க்ளோஸ் - ஆர்சிபிக்கு தரமான வெற்றி\nTechnology ஜியோவை ஓரங்கட்டிய Vi : சொன்ன நம்பமாட்டீங்க ஜியோவை விட அதிக டேட்டா.. இந்த டிவிஸ்ட எதிர்பார்த்திருக்க முடியாது..\nFinance வழக்கம்போல ரிலையன்ஸ் தான் டாப்.. டிசிஎஸ் 2வது இடம்.. 10 நிறுவனங்களின் மதிப்பு ரூ1.56 லட்சம் கோடி..\nAutomobiles இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள, அளவில் சிறிய கார்கள் இவைதான் பண்டிகை காலத்தை சிறப்பாக வருகின்றன\nLifestyle வார ராசிபலன் 26.09.2021 - 02.10.2021 - இந்த வாரம் மருத்துவ செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது...\nEducation ரூ.40 ஆயிரம் உதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n1200 படங்கள்... மெல்லிசை மன்னரின் அசுர சாதனை\nதான் செய்த சாதனைகளை நினைவில் கூட வைத்துக் கொள்ளாமல் இந்த உலகை விட்டு மறைந்திருக்கிறார் மெல்லிசை மன்னர் எம்எஸ் விஸ்வநாதன்.\nஎம்ஜிஆர் நடித்த ஜெனோவா படத்தில் இணை இசையமைப்பாளர் என்று போடப்பட்டாலும், அந்தப் படத்துக்கு உண்மையில் இசையமைத்தவர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்திதான். மறைந்த தனது குரு சிஆர் சுப்பாராமனை கவுரவிக்க இணை இசையமைப்பாளர் என்று தன் பெயரைப் போட்டுக் கொண்டாராம்.\nஎம்எஸ் விஸ்வநாதனும் ராமமூர்த்தியும் இணைந்து நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் இசையமைத்துள்ளனர். ஆனால் எத்தனைப் படம் என்பதை துல்லியமாக பதிவு செய்து வைத்துக் கொள்ளவில்லை.\n1952-ல் தொடங்கி, 1965 வரையான 13 ஆண்டுகளில் இருவரும் இணைந்து இசையமைத்த 75 படங்களின் பெயர்கள்தான் பதிவுகளில் உள்ளன. எம்ஜிஆரின் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் பிரிந்த இருவரும், மீண்டும் 1995-ல் சத்யராஜ் நடித்த எங்கிருந்தோ வந்தான் படத்தில்தான் இணைந்தனர். ஆனால் எதிர்ப்பார்த்த வெற்றி அவர்களுக்குக் கிடைக்கவில்லை.\nஇடைப்பட்ட காலத்தில் மீதிப் படங்கள் அனைத்தும் எம்எஸ் விஸ்வநாதன் இசையமைத்தவைதான். இவற்றில் தமிழ் தவிர, 115 மலையாளம் மற்றும் தெலுங்குப் படங்களும் அடங்கும்.\nஎம்எஸ் வியின் இசைப் பயணத்துக்கு வயது 65 நீண்ட நெடிய ஆண்டுகள். இந்தப் பயணத்தில் அவர் இசையமைப்பதை, பாடுவதை மட்டுமே சிரத்தையாய் மேற்கொண்டாரே தவிர, அவற்றைப் பதிவாக ஆவணப்படுத்துவதில் கவனம் செலுத்தவே இல்லை. ஊடகம் வளர்ந்து விரிந்த பின்னா���ில் அவரது ரசிகர்கள்தான் இதைப் பதிவு செய்தனர்.\nதனது இந்த சாதனையை அவர் எந்த மேடையிலும் காட்டிக் கொண்டதுகூட இல்லை.\nகண்ணதாசனும், எம்எஸ்வி.,யும் இந்தியாவின் பொக்கிஷங்கள்... புகழ்ந்த கமல்\nஎம்.எஸ்.வி, டி.எம்.எஸ்க்கு எல்லாம் ரொம்ப நெருக்கம்.. கலைமாமணி வாமனனின் பிரத்யேக பேட்டி\nகண்ணதாசன் பிறந்தநாளிலேயே தனது பிறந்தநாளையும் கொண்டாடிய மெல்லிசை மன்னன்.. கல்தூண் ராமசந்திரன் பேட்டி\nமெல்லிசை மன்னர் எம்எஸ்வி எனும் இசைக்கடல்.. பிறந்தநாள் இன்று..\n'கவிச்சக்கரவர்த்தி' 'மெல்லிசை மன்னரின் பிறந்தநாள் சிறப்புப் பதிவு\nகலாமும் எம்எஸ்வியும் இந்த நாட்டின் கர்வ காரணங்கள்\n- இளையராஜா திறந்து வைக்கிறார்\n'என்னடாது உல்கே உல்கே...'ன்னு எம்எஸ்வியை கன்னத்தில் அறைந்தார் கவிஞர்- இளையராஜா சொன்ன தகவல்\nஅனுமனைப் போல செயல்பட்டு, அணிலைப் போல வாழ்ந்த எம்எஸ்வி\nஇளையராஜா இசைஞானி.. எம்எஸ்வி இசைக் கடவுள்..\nஎம்எஸ்வியின் இசை நுணுக்கங்களை வெளிப்படுத்தவே என்னுள்ளே எம்எஸ்வி நிகழ்ச்சி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஆரம்ப காலத்தில் ரஜினிகாந்தை அவமானப்படுத்திய தயாரிப்பாளர் யார் தெரியுமா இன்றைய டாப் 5 பீட்ஸில்\nசிவகார்த்திகேயன் சும்மா மிரட்டுறாரே.. நெல்சனின் டாக்டர் டிரைலர் வேற மாறி இருக்கு பாஸ்\nஎன்ன தலைவரே.. என்ன ஆச்சு... செல்வராகவன் போட்ட ஒத்த டிவிட்... பதறும் ரசிகர்கள்\nஓவியாவுக்கு இனி யோகம் தான்.. வைரலாகும் கான்ட்ராக்டர் நேசமணி பட பூஜை புகைப்படங்கள்\nகுறுகுறுன்னு பாக்குறாங்களே... சரவணா ஸ்டோர் அண்ணாச்சி பட நடிகையில் லேட்டஸ்ட் போட்டோஸ்\nபாடும் நிலா SPB முதலாமாண்டு நினைவு தினம் | SPB -ன் மலரும் நினைவுகள்\nOTT னா ஒட்டி ஒட்டி பாப்பாங்க நமக்கு தியேட்டர் தான் முக்கியம் | Hiphop Thamizha | Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/karunanidhi-image-opening-will-be-tamil-nadu-assembly-today-sur-521083.html", "date_download": "2021-09-26T18:53:26Z", "digest": "sha1:PLT6RQKQD6LXG274N4VXYDZJ6N5IGKJ7", "length": 11403, "nlines": 105, "source_domain": "tamil.news18.com", "title": "இன்று தமிழக சட்டமன்ற நூற்றாண்டு விழா - கருணாநிதி படம் திறப்பு | Karunanidhi Image opening will be Tamil Nadu Assembly today – News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#IPL2021#உள்ளாட்சித் தேர்தல்#பிக்பாஸ்#கிரைம்\nஇன்று தமிழக சட்டமன்ற நூற்றாண்டு விழா - கருணாநிதி படம் திறப்பு\nஇன்று தமிழக சட்டமன்ற நூற்றாண்டு விழா - கருணாநிதி படம் திறப்பு\nகுடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் கருணாநிதி உருவ படத்தை திறந்கு வைக்கிறார்.\nதமிழக சட்டசபை நுாற்றாண்டு விழாவும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி படம் திறப்பு விழாவும் இன்று மாலை நடைபெறவுள்ளது. சட்டசபையில் நடக்கும் இந்த நிகழ்ச்சிகளில், குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.\nதமிழக சட்டசபை நுாற்றாண்டு விழா, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி படம் திறப்பு விழா இன்று மாலை புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டமன்ற மண்டபத்தில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், டெல்லியில் இருந்து விமானத்தில் புறப்பட்டு, இன்று பகல் 12:45 மணிக்கு, சென்னை விமான நிலையம் வந்தடைகிறார். அங்கிருந்து கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்குச் சென்று தங்குகிறார். அங்கேயே மதிய உணவிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஅதனைத் தொடர்ந்து, மாலை 5 மணியளவில், தமிழக சட்டசபை மண்டபத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக பங்கேற்று கருணாநிதி உருவ படத்தை திறந்கு வைக்கிறார். குடியரசுத் தலைவரை சபாநாயகர் அப்பாவு வரவேற்கிறார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்த உள்ளார். முன்னதாக, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆகியோர் பேசுகின்றனர்.\nகலைஞர் என்று அன்போடு அழைக்கப்படும் மு. கருணாநிதி, 1969-ல் தமிழ்நாட்டின் முதலமைச்சராக முதல்முறையாக பொறுப்பேற்றார். அத்துடன், திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவராகவும் பொறுப்பேற்றார். பின்னர், 1971, 1989, 1996, மற்றும் 2006 ஆகிய ஆண்டுகளில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதிவியேற்று பதவி வகித்தார். இந்நிலையில், வயோதிகம் காரணமாக 2018 ஆகஸ்ட் 7 ஆம் நாள், தனது 94ஆவது வயதில் காலமானார் மு. கருணாநிதி.\nஇந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எம்.பி.,க்கள், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர்கள், எம்.எல்.ஏ.,க்கள், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க இருக்கின்றனர்.\nஇந்த விழா, ஒரு மணி நேரம் நடக்கவுள்ளது. விழா முடிந்ததும், மீண்டும் ஆளுநர் மாளிகையான ராஜ்பவன் செல்லும் குடியரசுத் தலைவர், இரவு அங்கேயே தங்குகிறார். நாளை காலை, சென்னையில் இருந்து கோவை வழியாக ஊட்டிக்கு செல்கிறார்.\nமு.க.��்டாலின் - ராம்நாத் கோவிந்த்\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்\nகுடியரசுத் தலைவர் வருகையை ஒட்டி, சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தலைமைச் செயலக வளாகம், கமாண்டோ படை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று பணிக்கு வரும் தலைமைச் செயலக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், தீவிர பரிசோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.\nMust Read : Karunanidhi - சமூக நீதியை நிலை நிறுத்த அரசு திட்டங்களை முன்னெடுத்த கருணாநிதி\nசட்டமன்ற நுாற்றாண்டு விழாவை ஒட்டி, சட்டசபை மண்டபம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. தலைமைச் செயலக நுழைவாயில் மற்றும் வெளியேறும் சாலைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. வாழை மரங்கள், அலங்காரம், மின் விளக்கு அலங்காரம் என சட்டமன்ற வளாகம் விழாக்கோலம் பூண்டு வருகிறது.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube\nஇன்று தமிழக சட்டமன்ற நூற்றாண்டு விழா - கருணாநிதி படம் திறப்பு\nதிமுகவின் அதிகாரப்பூர்வ ஆங்கில இதழ்: ‘தி ரைசிங் சன்’ வெளியீடு\nஒரே கிராமத்தில் அடுத்தடுத்து சிறுநீரக பாதிப்பு… நேரில் சென்று ஆய்வு நடத்திய அரசு மருத்துவர்கள்…\nஓபிசி பட்டியலின்கீழ் இடஒதுக்கீடு வழங்குவதற்கு திருநர் சமூகம் எதிர்ப்பு\nபெண் விமானப் படை அதிகாரி பாலியல் வன்புணர்வு: லெப்டினன்ட் அதிகாரி கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://voiceofasia.co/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0/", "date_download": "2021-09-26T20:03:32Z", "digest": "sha1:4IBWGIN2WYCTHMPZP4OYTVVTQKTDSPUH", "length": 6745, "nlines": 67, "source_domain": "voiceofasia.co", "title": "பாக்., அணி அறிவிப்பு: சர்பராஸ் அகமது நீக்கம் -", "raw_content": "\nபாக்., அணி அறிவிப்பு: சர்பராஸ் அகமது நீக்கம்\nபாக்., அணி அறிவிப்பு: சர்பராஸ் அகமது நீக்கம்\nகராச்சி: ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணியில் சர்பராஸ் அகமது, பகார் ஜமானுக்கு இடமில்லை.\nபாகிஸ்தான் அணி, சொந்த மண்ணில் (செப். 25 – அக். 14, இடம்: லாகூர், ராவல்பிண்டி) நியூசிலாந்து, இங்கிலாந்துக்கு எதிராக 7 ‘டுவ��ன்டி–20’ போட்டிகளில் விளையாடுகிறது. அதன்பின், ‘டுவென்டி–20’ உலக கோப்பையில் பங்கேற்கிறது. இம்மூன்று தொடர்களுக்கான 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டது.\nபாபர் ஆசம் தலைமையிலான இந்த அணியில் ஐந்து பேட்ஸ்மேன்கள், இரண்டு விக்கெட் கீப்பர், நான்கு ‘ஆல்–ரவுண்டர்’, நான்கு வேகப்பந்துவீச்சாளர்கள் இடம் பெற்றுள்ளனர். சமீபத்தில் இங்கிலாந்து, விண்டீசுக்கு எதிரான ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்ற சர்பராஸ் கான், பகார் ஜமான், பஹீம் அஷ்ரப், ஷர்ஜீல் கான், உஸ்மான் காதிர், அர்ஷாத் இக்பால் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை. மிடில்–ஆர்டர் பேட்ஸ்மேன் ஆசிப் அலி, குஷ்தில் ஷா தேர்வாகினர்.\nபகார் ஜமான், உஸ்மான் காதிர், ஷாநவாஸ் தஹானி மாற்று வீரர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.\nபாக்., அணி: பாபர் ஆசம் (கேப்டன்), ஷதாப் கான் (துணை கேப்டன்), ஆசிப் அலி, ஆசம் கான், ஹாரிஸ் ராப், ஹசன் அலி, இமாத் வாசிம், குஷ்தில் ஷா, முகமது ஹபீஸ், முகமது ஹாஸ்னைன், முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், முகமது வாசிம் ஜூனியர், ஷஹீன் ஷா அப்ரிதி, சோகிப் மக்சோத்.\nபாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக மிஸ்பா உல் ஹக், பவுலிங் பயிற்சியாளராக வக்கார் யூனிஸ், 2019ல் நியமிக்கப்பட்டனர். இவர்களது பதவி காலம் முடிய இன்னும் ஓராண்டு உள்ளது. இந்நிலையில் இவர்கள் இப்பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்தனர். இதனையடுத்து சொந்த மண்ணில் நடக்கவுள்ள நியூசிலாந்து தொடருக்கு முன்னாள் வீரர்களான சக்லைன் முஷ்தாக், அப்துல் ரசாக் இடைக்கால பயிற்சியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.\nபாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் புதிய தலைவராக முன்னாள் டெஸ்ட் கேப்டன் ரமீஸ் ராஜா, வரும் செப். 13ல் பொறுப்பேற்க உள்ள நிலையில் இவர்கள் விலகியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nஇதுகுறித்து மிஸ்பா கூறுகையில், ‘‘எனது குடும்பத்தினருடன் நீண்ட நேரம் செலவிட விரும்புவதால், இப்பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன்,’’ என்றார்.\nஐ.சி.சி., விருது: பும்ரா பரிந்துரை | செப்டம்பர் 06, 2021\n50 ஆண்டுக்குப் பின்… * ஓவலில் இரண்டாவது வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/latest-news/sirappu-seithigal/2021/sep/15/increasing-number-of-government-employee-unions-3699699.html", "date_download": "2021-09-26T19:11:42Z", "digest": "sha1:JCW5W7TXLXWZKM3KEE5PLRMEDW2TRAME", "length": 18063, "nlines": 149, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அதிகரிக்கும் அரசு ஊழியர் சங்கங்களின் எண்ணிக்கை\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n08 செப்டம்பர் 2021 புதன்கிழமை 02:35:03 PM\nமுகப்பு தற்போதைய செய்திகள் சிறப்புச் செய்திகள்\nஅதிகரிக்கும் அரசு ஊழியர் சங்கங்களின் எண்ணிக்கை\nசலுகை மற்றும் அந்தஸ்து காரணமாக அரசு மற்றும் ஆசிரியர் சங்கங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனால், தொழிற்சங்கத் தேர்தலை நடத்தி நெறிப்படுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.\nதமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் என சுமார் 1.87 லட்சம் பேர், தொடக்கக் கல்வித் துறையில் 1.88 லட்சம் பேர் , மற்ற துறைகளில் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.\nஅரசு ஊழியர்களில், காவல்துறையிலுள்ள 1.35 லட்சம் பேர் நீங்கலாக பிற துறைகளில் பணிபுரிவோருக்கு வட்டார, மாவட்ட, மாநிலம் என்ற நிலைகளில் ஊழியர்கள் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.\nஒவ்வொரு துறையிலும் அரசியல் கட்சிகள் சார்புடைய சங்கங்கள் மட்டுமின்றி, அரசு அங்கீகாரம் பெற்ற சங்கங்கள், அரசு பதிவு பெற்ற சங்கங்கள், அரசு சார்புடைய சங்கங்கள், ஜாதி சார்ந்த சங்கங்கள் எனப் பல்வேறு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், கல்வித்துறையில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர் சங்கங்கள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nஅந்தஸ்துக்காக அதிகரித்த சங்கங்கள்: 7 அல்லது 7-க்கும் மேற்பட்ட நபர்கள் ஒன்றிணைந்து கூட்டுறவு பதிவுச் சட்டத்தின் கீழ் ஒரு சங்கத்தை உருவாக்க முடியும். அந்தச் சங்கத்திற்கான துணை விதிகளை வகுத்து பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து, பொறுப்பாளர்களை நியமித்துக் கொள்கின்றனர். ஊழியர்களின் நலன் காப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்தச் சங்கங்கள், ஆண்டுதோறும் வரவு- செலவு குறித்து தணிக்கையாளர்களிடம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.\nஉறுப்பினர் எண்ணிக்கை, திட்டப் பொருள், வங்கிக் கணக்கு விவரம், தணிக்கை அறிக்கை விவரம் உள்ளிட்டவற்றை பதிவுத் துறையிடம் சமர்ப்���ிக்க வேண்டும். மேலும், 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை சங்கத்தின் பதிவை புதுப்பிக்கும் நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.\nதமிழக முதல்வர், அரசுத் துறை செயலர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோரை சங்க நிர்வாகிகள் எளிதாக அணுகக் கூடிய சூழல் உள்ளது. அதேபோல் உயர் அதிகாரிகளுடனான தொடர்பு, பேச்சுவார்த்தை நடத்துவதற்கு கிடைக்கும் முக்கியத்துவம், பணியிட மாறுதலுக்கான பரிந்துரை, சமூக அந்தஸ்து உள்ளிட்டவற்றின் காரணமாக, கடந்த சில ஆண்டுகளில் புதிய புதிய சங்கங்கள் உருவாகத் தொடங்கின.\nநிர்வாகிகளின் சலுகையும், ஊழியர்களின் நெருக்கடியும்...: சங்க நிர்வாகிகள் மட்டுமின்றி, தங்களுக்கு மேல் உயர் பதவியில் இருப்பவர்களின் வலியுறுத்தல் காரணமாக, ஒரு நபரே ஒன்றுக்கும் மேற்பட்ட சங்கங்களில் உறுப்பினராக இணைந்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், அந்ததந்தச் சங்கங்களுக்கு உறுப்பினர் கட்டணமாக ரூ.200 முதல் ரூ.1000 வரையிலும் வசூலிக்கப்படுகிறது.\nஅதேபோல், சங்க வளர்ச்சி நிதி, ஓய்வு பெறுவோருக்கு பாராட்டு விழா, நாள் குறிப்பு, காலண்டர், சங்க பத்திரிகைக்கான ஆண்டு மற்றும் ஆயுள் சந்தா, போராட்ட நிதி, கட்டட நிதி எனப் பல்வேறு பெயர்களில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுபோன்று வசூலிக்கப்படும் தொகையை பெரும்பாலான சங்கங்கள் தணிக்கைக்கு உட்படுத்துவதில்லை.\nஅதேபோல் அரசு அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் மாநில நிர்வாகிகளுக்கு ஆண்டுக்கு 15 நாள்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு சலுகை வழங்கப்படுகிறது. ஆனால், இந்தச் சலுகையை மாவட்டம் மட்டுமின்றி வட்டார நிர்வாகிகளும் பயன்படுத்தி வருகின்றனர். சங்க நிர்வாகம் சார்ந்த அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் முறையாகப் பணிக்குச் செல்வதில்லை என்பதோடு, பணியிடங்களிலும் சங்க வளர்ச்சி சார்ந்த பணிகளில் மட்டுமே ஈடுபடுவதாக தொடர்ந்து குற்றஞ்சாட்டப்படுகிறது.\nதமிழகத்திலுள்ள ஒட்டுமொத்த சங்கங்களின் உறுப்பினர்களைப் பட்டியலிடும் நிலையில், மொத்த அரசு ஊழியர்களின் எண்ணிக்கையைவிட 2 மடங்கு கூடுதலாக இருக்கும் என கூறப்படுகிறது.\nதேர்தல் நடத்தி அங்கீகரிக்க வேண்டும்: இதுதொடர்பாக அரசு ஊழியர் ஒருவர் கூறியதாவது:\nபோக்குவரத்துக் கழகம், ரயில்வே உள்ளிட்ட நிர்வாகங்களில் ஊழியர்கள் ��லன் சார்ந்த பிரச்னைகளில் அரசுத் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. அதில், தேர்தல் மூலம் பெருவாரியான ஊழியர்களின் ஆதரவைப் பெற்ற தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு மட்டுமே அரசுத் தரப்பில் அழைப்பு விடுக்கப்படுகிறது.\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களுக்கும் அதேபோல தொழிற் சங்க தேர்தல் நடத்தி அங்கீகாரம் வழங்க அரசு முன் வர வேண்டும். அந்தச் சங்கங்களின் நிர்வாகிகளை மட்டுமே பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்க வேண்டும். இதன் மூலம் சங்கங்களின் எண்ணிக்கையை முறைப்படுத்துவதற்கான சூழல் ஏற்படும்.\nமேலும் நிர்வாகம் செம்மையாக நடைபெறுவதற்கு வாய்ப்பு ஏற்படுவதோடு, குளறுபடிகள் தவிர்க்கப்படும். குறிப்பாக, வேலை நேரத்தில் சங்கப் பணிகளில் ஈடுபடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றார்.\n165 ரன்கள் விளாசிய ராயல் சேலஞ்சர்ஸ் - புகைப்படங்கள்\nதேவதையாய் மின்னும் வாணி போஜன் - புகைப்படங்கள்\nதடுப்பூசி சிறப்பு முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்த முதல்வர் - புகைப்படங்கள்\nகுவாட் உச்சி மாநாடு, ஐ.நா. கூட்டத்தில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nசிவகார்த்திகேயன் நடிப்பில் 'டாக்டர்': ஸ்டில்ஸ்\nஎதிர்பார்ப்பை கிளப்பும் தமன்னாவின் கியூட் ஆல்பம்\nஆனந்தம் விளையாடும் வீடு படத்தின் டீசர் வெளியீடு\nசிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் படத்தின் டிரெய்லர் வெளியீடு\n'லிஃப்ட்' படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதிருமலையில் விரைவு தரிசன டிக்கெட்: நாளை வெளியீடு\nபி.இ. கவுன்சிலிங் செல்வோர் இதை மட்டும் நம்ப வேண்டாம்\nகுடும்ப அட்டையில் திருத்தம் செய்யணுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/72186/", "date_download": "2021-09-26T18:38:39Z", "digest": "sha1:R6HBVK4NM6X53EOHBMQABUTJOIINUJB7", "length": 20474, "nlines": 122, "source_domain": "www.jeyamohan.in", "title": "கேஜரிவால் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஅரவிந்த் கேஜரிவால் மீதான நம்பிக்கையை நான் சற்றே இழந்தேன் என்று தான் சொல்லவேண்டும். அவர் டெல்லி ஆட்சியைக் கைவிட்டதும் சரி அதன்பின்னர் தேசிய அளவில் போட்டியிட்டதும் சரி அரசியல் அபத்தங்கள் என்றே எண்ணினேன்.\nஆனால் அவர் மீதான மதிப்பைக் கைவிடவில்லை. பாராளுமன்ற தேர்தலில்கூட நான் அரவிந்த் கேஜரிவாலின் கட்சியை மட்டுமே ஆதரித்தேன்.\nஇன்று கேஜரிவால் மீண்டெழுந்திருக்கிறார். இது பலவகையிலும் ஒரு வரலாற்று வெற்றி. சமீபத்தில் இந்த வெற்றிச்செய்தி பெரிய உவகையை அளித்தது\nகேஜரிவாலின் வெற்றியை மூன்று கோணங்களில் அணுகுகிறேன். இந்திய அரசியலில் ஒரு சாமானியன் அவனுக்கு தீவிரம் மட்டும் இருந்தால் ஓர் அரசியல் சக்தியாக எழமுடியும் என்பதை கேஜரிவாலின் வெற்றி காட்டுகிறது.\nஇங்கே அரசியலில் எழுந்து வந்தவர்கள் பெரும்பாலும் வாரிசுகள்- ராஜீவ்காந்தி போல. அல்லது விசுவாசிகள் – நரசிம்மராவ் போல. அல்லது ஏற்கனவே ஒரு கட்சியில் இருந்து அதன் ஏணியில் ஏறியவர்கள்- மோடி போல. அல்லது வேறு துறையின் புகழுடன் அரசியலுக்கு வந்தவகள் – என்.டி.ராமராவ் போல\nகேஜரிவால் தன் சொந்த அடையாளத்துடன் , முழுக்க முழுக்க அரசியல் வழியாகவே எழுந்து வந்திருக்கிறார். சுயமாக ஒரு கட்சியை உருவாக்கி வென்றிருக்கிறார். இந்த வெற்றி அவ்வகையில் ஒரு புதிய தொடக்கம். இந்தியாவெங்கும் இதைப்போல சாமானியர்களின் கட்சிகள் உருவாகுமென்றால் நம் அரசியலில் ஒரு பெரிய மாற்றம் நிகழலாம்\nஇரண்டு,ஆம் ஆத்மி இந்தியாவில் எந்த சித்தாந்தத்தையும் விட ஊழல் ஒழிப்பு என்பதையே முதன்மைக்கொள்கையாகக் கொன்டு உருவாகி வந்த ஒரு கட்சி. இன்றைய இந்தியாவின் தலையாய சிக்கலே ஊழல்தான். அனைத்து தளங்களிலும் ஊழலே சீரழிவை திறமையின்மையை தேக்கத்தை உருவாக்கியிருக்கிறது\nகேஜரிவாலின் வெற்றி இந்தியாவெங்கும் ஊழலுக்கு எதிரான உணர்வை உருவாக்குமெனில் அதுவும் ஒரு பெரிய தொடக்கம். ஊழலே முதன்மை பிரச்சினையாக வரும்காலத்தில் தேர்தல்களில் பேசப்படவேண்டும். ஊழலற்றவர்கள் மக்களாதரவு பெற அது வழிவகுக்குமென்றால் எல்லா கட்சிகளிலுமே மாற்றம் நிகழக்கூடும்\nமூன்றாவதாக, மேலும் மேலும் பிரம்மாண்டமானதாக ஆகிக்கொண்டே செல்லும் நம் கார்ப்பரேட் அரசியல் -கார்ப்பரேட் தேர்தலுக்கு எதிரான ஒரு அமைப்பாக இன்று ஆம் ஆத்மி உள்ளது. அதன் எளிய தெருமுனை அரசியலே இந்தியச்சூழலில் உகந்தது. கோடிகளை விட மக்கள் செல்வாக்கு ஆற்றல்கொண்டது என அது நிரூபித்திருக்கிறது\nஆகவே ஆம் ஆத்மியின் வெற்றியை கொண்டாடுகிறேன். இந்திய ஜனநாயகத்தின் ஆற்றலையும் தகுதியையும் இவ்வெற்றி காட்டுகிறது.\nகேஜரிவால் சென்ற காலகட்டங்களில் செய்�� பிழைகளை தவிர்த்திருக்கிறார். மதவாதிகளின் ஆதரவை நிராகரித்தமை அவரது முதிர்ச்சியைக் காட்டுகிறது. அந்த நிதானம் ஆட்சியிலும் காட்டப்படவேண்டும்.\nகேரளத்தில் ஒன்றைக் கவனித்திருக்கிறேன். நேர்மையான அரசியல்வாதி அவரது எதிரியாகவும் ஒரு நேர்மையாளரையே அடைகிறார். கேஜரிவால் என்ன செய்தாலும் செய்யாவிட்டாலும் இந்திய அரசியலில் நேர்மை, ஊழலுக்கு எதிரான நிலைப்பாடு ஆகியவை ஒரு பெரும் அரசியல் விசை என்பதை நிறுவியிருக்கிறார்\nகார்ப்பரேட் அரசியல் -கார்ப்பரேட் தேர்தல்\nமுந்தைய கட்டுரைசூரியதிசைப் பயணம் – 16\nஅடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 32\nகேரள தலித்துக்கள் – கடிதங்கள்\nதமிழக அரசுக்கு வசந்தபாலன் நன்றி\nஈழமக்களுக்கு சலுகைகள் – கடிதங்கள்-2\nஈழ அகதிகளுக்கான சலுகைகள், கடிதங்கள்\nஈழ அகதிகளுக்குச் சலுகைகள் – நன்றி\nநேரு-வாழ்க்கை வரலாற்றெழுத்திற்கு ஒரு சவால்-பி.கே.பாலகிருஷ்ணன்\nஇந்திய இலக்கியத்தை அறிய...-கடலூர் சீனு\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 70\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 12\nகட்டுரை வகைகள் Select Category ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி கி.ராஜநாராயணன் கோவை ஞானி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உணவு உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் தொல்லியல் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பிறர் படைப்புகள் நூ��் மதிப்புரை மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் மதிப்புரை விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெண்முரசு – ஒலிவடிவம் வெண்முரசு – வாசகர் கடிதம் வெண்முரசு – வாசகர் மதிப்புரை வெண்முரசு ஆவணப்படம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/home", "date_download": "2021-09-26T18:00:53Z", "digest": "sha1:RJN33PUEHMA2HWC2FKJKBCOP6VQYSY4U", "length": 10830, "nlines": 160, "source_domain": "www.maalaimalar.com", "title": "Tamil News | Latest Tamil news | Tamil Newspaper - Maalaimalar", "raw_content": "\nஹர்ஷல் படேல் ஹாட்ரிக் - மும்பை இந்தியன்சை 54 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆர்.சி.பி.\nஹர்ஷல் படேல் ஹாட்ரிக் - மும்பை இந்தியன்சை 54 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆர்.சி.பி.\n9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு: 79,433 பேர் போட்டி\nசெங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் 2,981 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என தமிழக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nதடை நீக்கம் -நாளை முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமான சேவை\nகடைசி பந்து வரை திக் திக் திக்... கொல்கத்தாவை வீழ்த்தி பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியது சி.எஸ்.கே.\nஹர்ஷல் படேல் ஹாட்ரிக் - மும்பை இந்தியன்சை 54 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆர்.சி.பி.\nநகைக்கடன் முறைகேடு: ஆய்வு செய்ய குழு அமைப்பு- தமிழக அரசு உத்தரவு\nநாக நதியை மீட்டெடுத்த தமிழக பெண்கள்- மன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி பாராட்டு\nதமிழகத்தில் கொரோனா 3-வது அலை தொடங்கவில்லை: அமைச்சர் மா. சுப்பிரமணியன்\nதமிழகத்தில் இன்று 1,694 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம் மூலம் 22.08 லட்சம் பேருக்க��� தடுப்பூசி\n9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு: 79,433 பேர் போட்டி\nநாடு முழுவதும் சென்று போராடுவோம்- விவசாய சங்க தலைவர் எச்சரிக்கை\nபஞ்சாப் அமைச்சரவை விரிவாக்கம்- 15 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு\nவலிமை பாணியில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட ‘தளபதி 66’ படக்குழு\nதடை நீக்கம் -நாளை முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமான சேவை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2021/06/25170701/2761649/Tamil-News-young-woman-suicide-in-Private-hospital.vpf", "date_download": "2021-09-26T19:26:10Z", "digest": "sha1:XREJMXD4JSSPX76DP4ZEWFEWG7VNK77M", "length": 13960, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "தனியார் ஆஸ்பத்திரியில் இளம்பெண் தற்கொலை || Tamil News young woman suicide in Private hospital", "raw_content": "\nசென்னை 27-09-2021 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nதனியார் ஆஸ்பத்திரியில் இளம்பெண் தற்கொலை\nமனிஷாவின் தற்கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nமனிஷாவின் தற்கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nசோழந்தூர் அருகே உள்ள சீனாங்குடி பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் என்பவரின் மகள் மனிஷா (வயது19). இவர் ராமநாதபுரம் அரண்மனை அக்ரஹாரம் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் மருந்தக பிரிவில் பணியாற்றி வந்தார். நீண்ட நாட்களாக மன உளைச்சல் அடைந்திருந்த மனிஷா நேற்று பிற்பகலில் ஆஸ்பத்திரி மாடியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nஇதுபற்றி தகவல் அறிந்த ராமநாதபுரம் பஜார் போலீசார் அங்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மனிஷாவின் தற்கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nஹர்ஷல் படேல் ஹாட்ரிக் - மும்பை இந்தியன்சை 54 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆர்.சி.பி.\nகடைசி பந்து வரை திக் திக்... கொல்கத்தாவை வீழ்த்தி பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியது சி.எஸ்.கே.\nஆர்.சி.பி.க்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சு தேர்வு\nசென்னை சூப்பர் கிங்ஸ்-க்கு 172 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்\nஐபிஎல் போட்டி- சென்னை அணிக்கு எதிராக கொல்கத்தா பேட்டிங் தேர்வு\nஅமெரிக்க சுற்றுப்பயணம் நிறைவு- நாடு திரும்பிய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு\nகுடும்ப நிகழ்ச்சிகளால் நோய் பாதிப்பு அதிகரிப்பு- ராதாகிருஷ்ணன்\nமாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக சுப்ரியா சாகு நியமனம்\nதமிழகம் முழுவதும் 3-ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம்\nகீழடி அகழ்வாராய்ச்சி குழிகளை இன்று பொதுமக்கள் பார்வையிட அனுமதி\nரங்கசாமி அடிமை ஆட்சி நடத்துகிறார் - நாராயணசாமி கடும் தாக்கு\nஇளம்பெண் தீக்குளித்து தற்கொலை- குழந்தைகள் தவிப்பு\nகாதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை\nவேலை கிடைக்காத விரக்தியில் பெண் தற்கொலை\nதிருமணமான 4 மாதத்தில் விஷம் குடித்து பெண் தற்கொலை\nதிருப்பத்தூர் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை\nரூ.50 கோடி ஜீவனாம்சம் - கணவரை பிரிகிறாரா சமந்தா\nவடிவேலுக்கு சொந்தமான ரூ.5 கோடி நிலம் மீட்பு - அதிகாரிகள் நடவடிக்கை\n - முதன் முறையாக மவுனம் கலைத்த நாக சைதன்யா\nதுவண்டு கிடக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு புத்துணர்ச்சி அளித்த வெஸ்ட் இண்டீஸ்\nபறிக்கப்பட்ட டெல்லி அணி கேப்டன் பொறுப்பு - என்ன சொல்கிறார் ஷ்ரேயாஸ் அய்யர்\n10 சதவீத இடஒதுக்கீடு: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்\nகூந்தல் மற்றும் சரும அழகிற்கு நெல்லிக்காயை எப்படி பயன்படுத்தலாம்...\nவங்கி கணக்கே இல்லை- கூலி தொழிலாளி பெயரில் ரூ.10 கோடி டெபாசிட்\nதிருப்பதியில் தரிசன டிக்கெட் பெற்றவர்கள் மட்டும் அனுமதி\n - பாகிஸ்தானுக்கு வரிந்து கட்டும் ஆஸ்திரேலிய வீரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.newstig.net/2020/12/22/stalin-latest-speach/?amp", "date_download": "2021-09-26T20:04:28Z", "digest": "sha1:CDJKZVDHGHEKYDMQHCOWLRJEKX246R6H", "length": 16942, "nlines": 112, "source_domain": "www.newstig.net", "title": "வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் - மு.க ஸ்டாலின் கடிதம்.! - NewsTiG", "raw_content": "\nஒன்றிய அரசு அடித்த ஆப்பு விஜய் சூர்யாவை கட்டம் கட்டி தூக்க போகும்…\nமு.க. ஸ்டாலின் அவர்களே நின்றாலும் வெற்றிபெறமுடியாது. சக்திவாய்ந்த கோட்டையாக மாறும் புதுக்கோட்டை. சக்திவாய்ந்த கோட்டையாக மாறும் புதுக்கோட்டை.\nவிவசாயிகள���க்கு ரூ.600 கோடி நிவாரணம்.\nஅனல் பறக்கும் அரசியல் களம். மு.க.அழகிரி எந்த கட்சிக்கு ஆதரவு.\n எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு.\nதொப்பை வயிற்றை குறைக்க வெறும் ஒரே வாரத்தில் இந்த பானத்தை தினமும் ஒரு டம்ளர்…\nவாழ்நாள் முழுக்க இளமையுடன் ஜொலிக்க வேண்டுமா \nகாலை உணவாக ஓட்ஸை பயன்படுத்துவதால் கிடைக்கும் அபூர்வ நன்மைகள் என்னன்னு தெரியுமா\nசளி,ஆஸ்துமா போன்ற பல நோய்களை துரதியடிக்க இந்த காயை சாப்பிட்டால் போதும்\nபாலுடன் இந்த ஒருபொருளை சேர்த்து முகத்தில் தடவினால் நடக்கும் அற்புதங்கள் என்னன்னு தெரியுமா\nமுற்றிலுமாக நவக கிரக தோஷம் விலக செய்ய வேண்டிய வழிபாடு என்ன என்ன தெரியுமா…\nபிறக்கும் 2021 ஆண்டில் ரிஷப ராசியினருக்கு காத்திருக்கும் ராஜயோக பலன்கள் என்ன தெரியுமா \nசனிப்பெயர்ச்சி பலன்களால் அதிர்ஷ்டத்தை அள்ளி கொடுக்கப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா\nசனி பெயர்ச்சி 2020 – 2023 : அதிக அதிர்ஷ்டத்தைப் பெற போகும் ராசிக்காரர்கள்…\n 7 பேர் பரிதாப பலி.\nமுதல் முறையாக உலகத் தலைவர்களில் கொரோனாவுக்கு பலியான முதல் பிரதமர்: அதுவும் எந்த…\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால்…தப்பித்தவறிகூட இந்த ஒன்றை எடுத்துக்கவே கூடாதாம்…எச்சரிக்கை செய்தி\nஇறந்த பின் சடலத்தை துண்டு துண்டாக வெட்டி காகத்திற்கு போடும் பழக்கம் எந்த நாட்டில்…\nமனைவி இல்லாத நேரத்தில் 2 குழந்தைகளுக்கு பெற்ற தந்தையால் ஏற் பட்ட பயங்கரம்\nஇணையத்தில் லீக்கான சீரியல் நடிகை நீலிமா ராணியின் வீடியோ\nமிக எளிமையாக பிக் பாஸ் ஆரி வீட்டில் நடந்த விஷேசம் \nஇந்த ஒரு காரணத்தினால் தான் ரியோ மனைவி ஸ்ருதியிடம் மன்னிப்பு கேட்ட சோம் ஏன்\nஆத்தி நம்ம தெய்வமகள் சீரியல் அண்ணியாராஇப்படி புகைப்படத்தை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்\nபழம்பெறும் பிரபல நடிகர் மரணம்- சோகத்தில் ரசிகர்கள்\nவாடகை கூட தர முடியாமல் கஷ்டப்படுறோம்.. எந்த வருமானமும் இல்லை\nஉங்களிடம் வெறும் 50 பைசா இருந்தால் நீங்கள் தான் லட்சாதிபதி\nஇது வரை எந்த யூடியூப் சேனலும் செய்யாத சாதனையை செய்த வில்லேஜ் குக்கிங்…\nவிஜே சித்ரா ஏற்கெனவே தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்த சித்ரா- வெளிவந்த…\nநரை முடியை முற்றிலுமாக ஒழிக்க முட்டையின் மஞ்சகருவை இப்படி பயன்படுத்துங்கள் போதும்\nஉண்மையிலேயே இது மறக்க முடியாத ஒன்று. மாங்கனி தேசத்தின் செல்லப்பிள்ளை நடராஜன் என்ன கூறியுள்ளார்…\nஎன்னுடைய இரண்டாவது வீடு இந்தியா. வீரத்தமிழன் கெட்டப்பில் அசத்திய வார்னர்.\n அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 தொடரிலிருந்து நட்சத்திர வீரர் விலகல்.. இளம்…\nஇது வரை கிரிக்கெட் விளையாடும் போது மரணித்த வீரர்கள் யார் யார் தெரியுமா \nசிம்பு நடிக்கும் ஈஸ்வரன் படத்தின் ‘ தமிழன் பாட்டு’ சிங்கிள் இதோ \nஅதர்வா நடிக்கும் குருதி ஆட்டம் படத்தின் டீசர்..\nபெண் ஓரினச் சேர்க்கையாளராக அஞ்சலி, சிம்ரன் கணவராக கவுதம் மேனன் நடிக்கும் பாவக் கதைகள்…\nகாலம் மாறிப்போச்சு படத்தின் டிரைலர் இதோ \n‘பப்கோவா’ வெப் சீரிஸ் டீசர் இதோ\nவீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் – மு.க ஸ்டாலின் கடிதம்.\nஅதிமுக ஆட்சியின் அவலத்தை மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள் என்று தொண்டர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தேர்தலில் நாம் வெற்றி பெறப் போகிறோம் என்பதால் அதிகரித்தால் உள்ளவர்கள் தடைகளை ஏற்படுத்துவார்கள். ஒவ்வொரு நாளும் 500 வீடுகளுக்கு சென்று அதிமுக ஆட்சியின் அவலத்தை மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என முக ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதிமுகவை நிராகரிப்போம் என ஒவ்வொருவர் மனதிலும் அடிக்கோடிட்டு எழுதிக்கொண்டால் வெற்றி நம் பக்கம். சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவதை லட்சியமாகக் கொண்டு தொண்டர்கள் உழைக்க வேண்டும். இந்தத் தேர்தல் தி.மு.க.வுக்கு வாழ்வா – சாவா என்று சிலர் விவாதிக்கிறார்கள். வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் என்ற முத்திரை வரிகளைத் தந்தவர் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்கள். இந்தத் தேர்தல் களம் என்பது, கழகம் வாழுமா – வீழுமா என மனப்பால் குடித்தபடி, மார்தட்டிக் காத்திருப்போருக்கான களம் அல்ல. தமிழ்நாடு மீள வேண்டுமா – வாழ வேண்டுமா என்பதற்கான களம் என்பதைக் கழகத்தினரும், பொதுமக்களும், தமிழக முன்னேற்றத்தில் அக்கறை கொண்டோரும் உணர்ந்திருக்கிறார்கள். ஜனநாயகத்தில் எல்லோருக்கும் இடம் உண்டு.\nஎனினும் வெற்றி மட்டும் தி.மு.கழகத்திற்குத்தான் கிட்டும். அந்த வெற்றிக்கு அடிப்படையானவர்கள் தமிழக வாக்காளப் பெருமக்கள். எத்தனை கட்சிகள் களம் கண்டாலும், அ���ு அவர்களின் ஜனநாயக உரிமை என மதிப்பளித்து, நம் கவனம் முழுவதையும் வெற்றியை நோக்கியே குவித்திட வேண்டும். நேரடியாகவும் – மறைந்திருந்தும் தி.மு.கழகத்தின் மீது மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழினத்தின் மீதும், தாக்குதல் நடத்தும் எதிரிகளை வீழ்த்திட உறுதி பூண்டிட வேண்டும். அதற்கேற்ப, மக்களின் உறுதியான நம்பிக்கையை உளப் பூர்வமாகப் பெற்றிட ஓயாது உழைத்திட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.\nPrevious articleமுதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை பாஜக தலைமை தான் முடிவு செய்யும்.\nNext articleமகன் என்றும் பார்க்காமல் ஸ்டாலின் பிறப்பித்த அதிரடி உத்தரவு\nஒன்றிய அரசு அடித்த ஆப்பு விஜய் சூர்யாவை கட்டம் கட்டி தூக்க போகும் மோடி விஜய் சூர்யாவை கட்டம் கட்டி தூக்க போகும் மோடி வெளியான அதிர்ச்சி உண்மை இதோ \nமு.க. ஸ்டாலின் அவர்களே நின்றாலும் வெற்றிபெறமுடியாது. சக்திவாய்ந்த கோட்டையாக மாறும் புதுக்கோட்டை. சக்திவாய்ந்த கோட்டையாக மாறும் புதுக்கோட்டை.\nவிவசாயிகளுக்கு ரூ.600 கோடி நிவாரணம்.\nதொப்பை வயிற்றை குறைக்க வெறும் ஒரே வாரத்தில் இந்த பானத்தை தினமும் ஒரு டம்ளர்...\nஇன்றைய நாகரீக மக்களுக்கு தொப்பையை குறைப்பது என்பது மிகவும் சவாலான விஷயமாக உள்ளது. பலவகையான முயற்சிகள் மேற்கொண்டும் அவை பலனளிக்காமல் இருந்திருக்கும். ஆனால் இந்த வகையான இயற்கை மருத்துவம் உங்கள் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகளை...\nஇணையத்தில் லீக்கான சீரியல் நடிகை நீலிமா ராணியின் வீடியோ\nமிக எளிமையாக பிக் பாஸ் ஆரி வீட்டில் நடந்த விஷேசம் \nஇந்த ஒரு காரணத்தினால் தான் ரியோ மனைவி ஸ்ருதியிடம் மன்னிப்பு கேட்ட சோம் ஏன்\nஆத்தி நம்ம தெய்வமகள் சீரியல் அண்ணியாராஇப்படி புகைப்படத்தை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/141044-interview-with-music-composer-anirudh-ravichander", "date_download": "2021-09-26T19:01:49Z", "digest": "sha1:DV4IHCRLRJYYM7HEG7CH5XATZAR3OJE6", "length": 8978, "nlines": 232, "source_domain": "cinema.vikatan.com", "title": "Ananda Vikatan - 23 May 2018 - டேட் பண்ணவா... சாட் பண்ணவா...? | Interview With Music composer Anirudh Ravichander - Ananda Vikatan - Vikatan", "raw_content": "\nடேட் பண்ணவா... சாட் பண்ணவா...\n“நடிகர்கள் சொல்லட்டும், நானும் சொல்றேன்\n“அந்தப் பாட்டைப் பாடினா அப்பா அழுதுடுவார்\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் - சினிமா விமர்சனம்\nஇரும்புத்திரை - சினிமா விமர்சனம்\n“எந்த ஐ.பி.எல் டீமையும் ஆதரிக்க மாட்���ேன்\n“ஒரு கதை சொல்வீங்களா சார்\nஇன்ஜினீயரிங் சேர இணையம் போதும்\nஏவி.எம் - மின் கதை\nவிகடன் பிரஸ்மீட்: “கட்டடம் ஃபர்ஸ்ட், கல்யாணம் நெக்ஸ்ட்\nஅன்பும் அறமும் - 12\nவீரயுக நாயகன் வேள்பாரி - 83\nஇறந்த காலத்தை மறப்பதற்கான கருவி\nபேய் பிடிச்சாக்கூட தேவலாம் நண்பா... யோகி பாபுவின் 'பேய் மாமா' ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட்\nசூர்யா - ஜோதிகா தயாரிப்பு... 'இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்' என்ன சொல்ல வருகிறது என்றால்\n``நிறைய படைப்பாளிகள் ஓ.டி.டி-யால் காப்பாற்றப்படுகிறார்கள்\" - `அஷ்வமித்ரா' இயக்குநர் கௌசல்யா\n“‘ரோஜா’ மாதிரி சவாலான கேரக்டர்களில் நடிக்கணும்\nகோடியில் ஒருவன் - சினிமா விமர்சனம்\nகல்வி உலகத்தின் கறுப்புப் பக்கங்கள்\nஅனபெல் சேதுபதி - சினிமா விமர்சனம்\nடேட் பண்ணவா... சாட் பண்ணவா...\nடேட் பண்ணவா... சாட் பண்ணவா...\nஅனிருத் - நயன் - சிவகார்த்திகேயன் ‘கோகோ’ கூட்டணி\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nஉலகம் சுற்ற விழைகிறேன்... ஊரைச் சுற்றிக்கொண்டிருக்கிறேன்\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/mansoor-ali-khan-arun-jaitley/", "date_download": "2021-09-26T18:29:33Z", "digest": "sha1:BSPU47DUT3PW5DO5INKJDEKTV5F5YQ3J", "length": 9827, "nlines": 88, "source_domain": "chennaionline.com", "title": "மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியை விமர்சித்த நடிகர் மன்சூர் அலிகான் – Chennaionline", "raw_content": "\nஐபிஎல் தொடரில் புதிய சாதனை படைத்த ரோகித் சர்மா\nஅணியின் முடிவை நான் முற்றிலும் மதிக்கிறேன் – கேப்டன் பதவி குறித்து ஷ்ரேயாஸ் அய்யர் பேட்டி\nபாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் கொடுத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்\nஐபிஎல் கிரிக்கெட் – மும்பையை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி\nநடிகர் வடிவேலுவின் ரூ.5 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு\nமத்திய அமைச்சர் அருண் ஜெட்லியை விமர்சித்த நடிகர் மன்சூர் அலிகான்\nஈரோட்டில் முன்னாள் ராணுவ வீரர்கள் பற்றிய குறும்படம் வெளியீட்டு விழா நடந்தது. இதில் நடிகர் மன்சூர் அலிகான் கலந்து கொண்டு குறும்படத்தை வெளியிட்டார்.\nஅப்போது நடிகர் மன்சூர் அலிகான் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:\nஈரோடு என்பது தந்தை பெரியார் பிறந்த பூமி ஆகும். ஈரோட்டுக்கு வந்த போது பெரியாரின் சாதனைகளும் அவரின் அருமை பெருமைகள் என் கண் முன்னே நிற்கிறது. தற்போது பெரியாரை பற்றி தரக்குறைவான விமர்சனங்கள் வருவது மனதுக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. அதிலும் 95 வயதிலும் அவர் செய்த சாதனைகள் அதிகம்.\nதமிழர்கள் பல துறைகளில் இந்தியா முழுக்க தலை நிமிர்ந்து நிற்கிறார்கள். பெரியார் மட்டும் இல்லாவிட்டால் இந்தியாவில் இவ்வளவு பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டிருக்காது. தமிழகத்தில் பிறந்த காரணத்தினால்தான் அவர் அர்ப்பணிப்புகளை தவறாக சொல்லி வருகின்றனர்.\nபெரியாரின் சிலைகளை அவமதித்து வருவது மிகவும் வருந்தத்தக்க வி‌ஷயம். அரசியல் சித்தாந்தத்தில் ஓட்டுகள் வாங்காமல் முதலமைச்சராக, கவர்னராக, அமைச்சர்களாக உள்ளனர். ராணுவ அமைச்சர்களாகவும் உள்ளனர். தேர்தலில் தோல்வியடைந்த அருண் ஜெட்லி கூட நிதி அமைச்சராக இருப்பது கொடுமை.\nதி.க கட்சியில் உள்ள பல்வேறு தலைவர்கள் அமைச்சர்களாகவும், கவர்னராகவும் உயர் பதவியை அடையாத நிலையில் உள்ளனர். அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. போன்ற திராவிட கட்சிகள் இவர்களை இப்படி புறந்தள்ளியது ஏன்\nபெரியார் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட அந்தப் பாதையிலிருந்து விலகியதால் தான் தற்போது தவறுகளும் ஏற்பட்டு வருகிறது. பெரியாரின் கொள்கை என்பது ஆயிரம் ஆண்டுகள் மக்களை வழிநடத்தக்கூடிய திறன் உள்ளது.\nஇந்த மண்ணில் அனைத்து வளங்களும் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. இனியும் இதை வளரவிடக்கூடாது. திருமுருகன் காந்தி போன்றவர்களை கைது செய்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது.\nஆட்சியாளர்கள் அராஜகம் செய்து வருகின்றனர். இதனை ஊழலற்ற ஆட்சி என்கிறார்கள். போராட்டக்காரர்களை ஒடுக்குகின்றனர்.\nகார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தற்போதுள்ள ஆட்சியாளர்கள் கை கூலிகளாக உள்ளனர். இது வெட்கக்கேடான வி‌ஷயம்.\nதமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடந்து வருகிறது. இந்த ஆட்சியை இனம் கண்டு தக்க பாடம் வருங்காலத்தில் புகட்ட வேண்டும்.\nஇவ்வாறு நடிகர் மன்சூர் அலிகான் பேசினார்.\n← ரபேல் போர் விமான விவகாரம் – அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கேள்வி எழுப்பிய ப.சிதம்பரம்\nதிருவாரூக்கு வருகை தரும் கவர்னர் பன்வாரிலால் புரோகித்\nகெட்டுப் போன ரத்தத்த��� ஏற்றியதால் 15 கர்ப்பிணிகள் மரணம் – அரசு மருத்துவமனையில் பரபரப்பு\nகொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை – மாநிலம் வாரியாக வெளியிடு\nஜிடிஏ வித்யாமந்திர் பள்ளியின் 10 ஆம் ஆண்டு தொடக்க விழா\nஐபிஎல் தொடரில் புதிய சாதனை படைத்த ரோகித் சர்மா\nSeptember 24, 2021 Comments Off on ஐபிஎல் தொடரில் புதிய சாதனை படைத்த ரோகித் சர்மா\nஐ.பி.எல். போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித்சர்மா 33 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் கொல்கத்தா அணிக்கு எதிராக மட்டும் அவர்\nஅணியின் முடிவை நான் முற்றிலும் மதிக்கிறேன் – கேப்டன் பதவி குறித்து ஷ்ரேயாஸ் அய்யர் பேட்டி\nSeptember 24, 2021 Comments Off on அணியின் முடிவை நான் முற்றிலும் மதிக்கிறேன் – கேப்டன் பதவி குறித்து ஷ்ரேயாஸ் அய்யர் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/191361", "date_download": "2021-09-26T19:22:56Z", "digest": "sha1:BGLNXUEE7WWST5V4CB6RNA4KE7HJSAHG", "length": 24391, "nlines": 98, "source_domain": "malaysiaindru.my", "title": "தோழர் சின்னப்பன் ஓர் அறிவுக்களஞ்சியம் – எஸ் அருட்செல்வன் – Malaysiakini", "raw_content": "\nமக்கள் கருத்துமே 25, 2021\nதோழர் சின்னப்பன் ஓர் அறிவுக்களஞ்சியம் – எஸ் அருட்செல்வன்\nசகோதரர் போல் சின்னப்பனின் மரணம் பற்றி கேள்விபட்டபோது, ​​”வெள்ளைக்காரன் ஆட்சியிலே, இரப்பர் மரத் தோட்டத்திலே, கூலியாக வந்தவனே, உன் நிலைமை என்ன, அடிமை வாழ்க்கை வாழாதே, நீயும் சேர்ந்து போராடு” , எனத் தோட்டத் தொழிலாளியின் தலைவிதியையும் ஒடுக்கப்பட்ட வாழ்க்கையையும் பற்றி அவர் பாடியப் பாடல்வரிகள்தான் நினைவுக்கு வருகிறது.\nஇந்தப் பாடலைச் சின்னப்பன் அறிமுகப்படுத்தினார். தோட்டத்தில் வாழ்ந்துவந்த தோட்டப் பாட்டாளிகளின் குழந்தைகளுக்கு, இப்பாடலை நாங்கள் கற்பித்துள்ளோம். நாயகன் திரைப்படத்தின் பாடல் மெட்டில், இசைக்கப்பட்ட பாடல் இது.\nஇந்தப் பாடலைப் போலவே, ஓர் ஆசிரியராக, பயிற்சியாளராக, ஓர் ஆர்வலராக, தனது பேச்சுக்கள், உரைகள், நாடகங்கள் மற்றும் எழுத்துகளின் வழி சேவையாற்றி, பலரின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பார் சின்னப்பன் என்று நான் நம்புகிறேன். அவர் ஒரு முழு தொகுப்பு, ஓர் அறிவுக்களஞ்சியம்.\nஎனது சமூகச் செயல்பாடுகளில் பலரின் தாக்கம் இருக்கும்.\nஎன்னுடன் இருந்த நசீர் மற்றும் செல்வம் போராட்ட அரசியல் பற்றி எனக்குக் கற்பித்த��ர். மற்றொரு பெரிய தாக்கம் எனக்கு அடிமட்ட வேலைகள், கூட்டு முறையில் அனைவரின் பங்களிப்போடும் முடிவெடுப்பது மற்றும் பல்வேறு கலைகளின் பயன்பாடு ஆகியவற்றில் இருந்து வந்தது. ஒரு மாணவராக என்னைப் பாவித்து, நாம் கட்டியெழுப்ப வேண்டியச் சமுதாயத்தை எனக்குக் கற்பித்த பலர் இருந்தனர்.\nஅவர்களில் ராணி, சரஸ், டாக்டர் குமார், ஆறுமுகம் போன்றவர்களும் இருந்தனர். சின்னப்பனைப் பற்றி ராணி இப்படிக் கூறுகிறார் :-\n“சமூக அமைப்பாளர்களுக்கு ஓர் “அத்தியாவசிய வாசிப்பு” போன்றவர் சின்னப்பன், குறிப்பாக 80-களில், ​​இப்போது போலல்லாமல், சமூகச் செயல்பாட்டு நிலப்பரப்பு முடக்கப்பட்டு, சமூக இயக்கங்களும் போராட்ட நடவடிக்கைகளும் தரிசாக இருந்தபோது, ஆர்வமுள்ள சமூக ஆர்வலர்களுக்கு அவர் ஒரு விடிவெள்ளி.\n“சின்னப்பன் எங்களைப் போன்ற புதியவர்களுக்கு ‘ஒருங்கிணைக்கும்’ ஓர் உலகத்தைத் திறந்துவிட்டார், தலைமைத்துவத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார் – தலைவர் அல்ல – மற்றும் பணிவு, நாங்கள் ஒருங்கிணைக்கும் மக்கள் மீதான மரியாதை போன்ற தலைமைத்துவப் பண்புகளைக் கற்பித்தார். ஒடுக்கப்பட்ட மக்களை எவ்வாறு இயக்குவது, அவர்களை எப்படி மேம்படுத்துவது என்பது பற்றியும் எங்களுக்குக் கற்றுக் கொடுத்தார்.\n“அவர் எங்களுக்கு ப்ளூ-தேக், மாஜோங் பேப்பர் மற்றும் குழு இயக்கவியல் ஆகியவற்றை அறிமுகப்படுத்தினார், வேடிக்கையாக இருந்த அந்தப் பயிற்சிகள், வறுமை கலாச்சாரத்திற்கு ஒரு மாற்றீட்டை ஊக்குவிப்பதாக இருந்தன. அவருடைய மனிதாபிமானத்திலிருந்து நாங்கள் பலவற்றைக் கற்றுக்கொண்டோம். அவர் பாலினச் சமத்துவத்தைப் பற்றி அமர்வுகளில் மட்டும் பேசவில்லை, வீட்டிலும் அதைக் கடைப்பிடித்தார்.\n“பயிற்சிகளின் போது, சாதி போன்று நாம் வளர்ந்த புராணங்களை அவர் அடித்து நொறுக்கினார், அதற்கு வரலாற்று முன்னோக்கைக் கொடுத்தார், மேலும் ஆளும் வர்க்கங்கள் மதத்தையும் வெகுஜன ஊடகங்களையும் எவ்வாறு அத்தகைய நம்பிக்கைகளை நிலைநாட்ட பயன்படுத்தின என்பதையும் சுட்டிக்காட்டினார்.”\nஅவருடனும் மற்ற தோழர்களுடனும் நான் கொண்டிருந்த தொடர்புகளின் மூலம், நான் பல விஷயங்களைப் புரிந்துகொள்ள ஆரம்பித்தேன். மதத்தில் இருந்த முற்போக்குக் கூறுகள், விடுதலை இறையியல், முன்னோக்குகளை உருவாக்குவதில் கலை மற்றும் கலாச்சாரத்தின் முக்கியத்துவம்; பாலின முன்னோக்குகள், புலம்பெயர்ந்தோர் மற்றும் ஓரங்கட்டப்பட்டவர்களுடன் எவ்வாறு பணிபுரிவது எனப் பலவற்றை நான் புரிந்துகொண்டேன். சின்னப்பன் எப்போதுமே வர்க்கப் போராட்டத்தைப் பற்றிய தனது பகுப்பாய்வில் உறுதியாக இருப்பவர், எங்கள் பாதைகள் அப்படித்தான் ஒன்றோடொன்று இணைந்தன என்று நான் நினைக்கிறேன்.\nகாஜாங் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், நாங்கள் ‘மக்கள் பொங்கல்’ ஏற்பாடு செய்ய அவரும் அவரது கருத்துகளும்தான் காரணம். தோட்டத் தொழிலாளர்களுடன் சேர்ந்து பொங்கல் வைப்பது குறித்த அவரது யோசனைகளை நாங்கள் கடைபிடிக்கத் தொடங்கினோம், அதை எங்கள் ஆண்டு நிகழ்ச்சியாகவே செய்தோம்.\nசின்னப்பன் திறமைமிக்க ஒரு செயற்பாட்டாளர். அவர் ஒரு மிகச்சிறந்த, அறிவார்ந்த பயிற்சியாளராகவும் இருந்தார். உண்மைகள் மற்றும் உறுதியான வாதங்களுடன், நீங்கள் சற்றும் சலிப்படையா வண்ணம், அவரால் ஓர் அமர்வை செய்ய முடியும். அவரால் பாட முடியும், எடுத்துக்காட்டுகள் கொடுக்க முடியும், அன்றையப் பயிற்சி தொடர்பான பல கதைகளைச் சொல்ல முடியும், அவற்றில் பெரும்பாலானவை அவரது சொந்த அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டவை. அவர் நிறைய பயணங்கள் மேற்கொள்வார், அந்த அனுபவங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டார். அவரிடம் பகிர்ந்துகொள்ள எப்போதும் ஏதாவது இருந்தது.\nஅவர் மிகவும் இனிமையானவர், எப்போதும் அமைதியாகக் காணப்படுவார். ஒரு விவாதம் என்றால், அதற்காக நேரம் இல்லை என்று ஒருபோதும் சொல்லமாட்டார், நிறையக் கதைகளுடன் எப்போதும் தயாராக இருப்பார்.\nசிறு கடன், சிறு தொழில் மற்றும் கூட்டுறவுக் கழகங்களில் சிறந்த ஆலோசகராக இருந்தவர், தோட்டத் தொழிலாளர் பிரச்சனைகளில் நாங்கள் இணைந்து பணியாற்றியுள்ளோம். அவரது சமூக அடிப்படையிலான கூட்டுறவு நிறுவனங்கள், சுமார் 64,000 குடும்பங்களுக்கு வீட்டுவசதி, சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற பிரச்சினைகளில் உதவியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு பெரும் பங்களிப்பு.\nமக்கள் சேவை இயக்கம் (People Service Organisation -பி.எஸ்.ஓ.) என்ற ஓர் அமைப்பையும் அவர் தொடங்கினார், இது கோல சிலாங்கூரில் உள்ள தோட்டத் தொழிலாளர்களின் நலன் காக்கப் பல பணிகளை ஆற்றியது. இவ்வியக்கம் மழலையர் பள்ளிகளை நடத்தியதோடு, சிறந்த ���ேலை நிலைமைகாகவும் தோட்டத் தொழிலாளர்களுக்குச் சிறந்த ஊதியங்களுக்காகவும் போராடியது.\nபி.எஸ்.ஓ. தோட்டத் தொழிலாளர் ஆதரவு குழுவின் (ஜே.எஸ்.எம்.எல்) ஒரு பகுதியாக இருந்தது, அங்கு நாங்கள் மாத ஊதியப் போராட்டம், அரசாங்கத்தின் கிராம அபிவிருத்தி திட்டத்தில் தோட்டங்களைச் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை மற்றும் தோட்டத் தொழிலாளர்களுக்கான வீட்டுவசதி போன்ற பல போராட்டங்களை மேற்கொண்டோம்.\nஜலால், இராயப்பன், சுசி, மறைந்த கிருஷ்ணன், இராஜசேகரன், ஆறுமுகம், பிரான்சிஸ் போன்ற பல ஆர்வலர்களைக் கொண்ட ஓர் ஒருங்கிணைப்புக் குழுவை அவர் உருவாக்கினார்.\nஒருநாள், ஒரு பயிற்சியின் போது, அவர் பழையச் செய்தித்தாள்களைப் பயன்படுத்தி, நமது எண்ணங்களை வெளிபடுத்தும்படி கேட்டது எனக்கு நினைவிருக்கிறது. அப்போது அவருடன் ஒரு சிறுவன் இருந்தான், அந்தச் சிறுவன் ஓர் எண்ணெய் பனை மரத்தை வரைந்து கொண்டிருந்தான். அச்சிறுவன் தனது இளைய மகன் என்று அவர் எங்களிடம் கூறினார். அந்தச் சிறுவன்தான், நமக்கெல்லாம் அறிமுகமான அருள் பிரகாஷ், கோமாஸ் மற்றும் பெர்சே ஆர்வலர்.\nஅவரது மகன் அருள், தனது முகநூலில் இப்படி பதிவிட்டுள்ளார் : “நான் ஏழைகளுக்காக, ஓரங்கட்டப்பட்டவர்களுக்காகப் பணியாற்றவும், அடக்குமுறைக்கு எதிராகப் போராடவும் எனக்கு உத்வேகமாக அமைந்தது அவர்தான். அவர் பலரையும் ஊக்கப்படுத்தியுள்ளார் என்று நான் நம்புகிறேன். அப்பா, நிம்மதியாக ஓய்வெடுங்கள். உங்கள் போராட்டத்தை நான் தொடருவேன்.”\nஆமாம், சின்னப்பன் பலரிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார், பலரை ஊக்கப்படுத்தியுள்ளார், மேலும் பல ஆர்வலர்களை உருவாக்க பெரும் பங்காற்றியுள்ளார். அவரது மனைவி பாப்பாத்தி, இரட்டைச் சகோதரர் இராயப்பன் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கல்.\nபி.எஸ்.எம். ஒரு நல்ல தோழரை, சமூக அமைப்பாளரை மற்றும் ஒரு சிறந்த திறன்மிக்கவரை இழந்துள்ளது.\nஎஸ் அருட்செல்வன், துணைத் தலைவர், மலேசிய சோசலிசக் கட்சி\nமலேசியத் தமிழ்ச்சமயப் பேரவை ஏற்பாட்டில் தமிழ்ச்சமய…\nமூலப்பெருந்தமிழ் வானியல் அறிவறிதல் நூல் அறிமுகம்\nஹெபடைடிஸ்-சி கண்டுபிடித்தவர்களுக்கு 2020 மருத்துவத்திற்கான நோபல்…\nதமிழ் மொழி செய்த பாவம்தான் என்ன\nஉணவு, உடல்நலம்: மன நலத்துடன் இருக்க…\nஏனோ தானோ அமைச்சரவையி��் – ஹிரோவாகும்…\nபுற்றுநோய் கண்டுபிடிப்பில் சாதனை- மலேசிய விஞ்ஞானி…\nதலிபானை வாழ்த்தியது அரசியல் முதிர்ச்சியின்மை\nநாடாளுமன்ற உறுப்பினர்களை வாங்கும் படலம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்\nகொரோனா சவாலுக்கிடையே ஜப்பானின் ஒலிம்பிக்கும் ஒரு…\nகோவிட்டின் கொடூரமும் அசையாத அரசியல் தலைவர்களும்\nகொரோனாவால் குழந்தைகளுக்கு நீண்ட கால பாதிப்பு…\nமௌனராகத்திலும், களைக்கட்டிய ஒலிம்பிக் போட்டிகள்\nஉரிமை கோரப்படாத உடல்கள் – கிள்ளான்…\nநம் இந்திய மக்கள் எதிர் நோக்கி…\nவெள்ளை கொடியால் மிரளும் பச்சைக் கொடி…\nசிரமப்படுவோருக்கு உதவுவதில் இந்து ஆலயங்களின் பங்கென்ன\nஉதவி நிதி நாடுவோருக்கு பாலியல் தொல்லையா\n வெள்ளைக் கொடியோ அதுவும் ஜனநாயகமே…\nமக்களின் மனம் கவர்ந்த மருத்துவர் சந்திரா\nதமிழ்ப்பள்ளிகளை உயர்த்த தலைமையாசிரியர்கள் முன்வர வேண்டும்\n‘மேதகு’ வெறும் திரைபடம் அல்ல, தமிழினம்…\nபணப் புழக்கத்தினால் நோய் தொற்றுமா\nஜூன் 3, 2021 அன்று, 6:05 மணி மணிக்கு\nவணக்கம், தோழர் சின்னப்பன் ஐயா அவர்கள், இனிமையாக பழகக்கூடியவர். கடந்த 2009 ஆம் ஆண்டு தமிழகம், கோயம்புத்தூரில் நடந்த உலகத் தமிழர் மாநாட்டிற்கு நான் சென்றிருந்தபோது, தோழர் அண்ணன் ஜோன் சின்னப்பனும் வந்திருந்தார். கோயம்புத்தூர் சபரி விடுதியில் நான் முன்கூட்டியே அறை எடுத்துவிட்டதால், எனக்கு எந்த சிக்கலும் இல்லை, ஆனால் அண்ணன் சின்னப்பன் விடுதியில் அறை கிடைக்காமல் தவித்தார், என்னோடு தங்கிக்கொள்ளுங்கள் என்றேன், சரி என்று ஒரு நாள் மட்டும் என்னோடு தங்கி விட்டு, மறு நாள் அவரின் நண்பர் அறைக்குச் சென்று தங்கிக்கொண்டார். அன்றை இறவு அவரிடம் அதிகம் கதைத்தேன், பூர்வீக குடிகளுக்கு அவர் செய்கின்ற உதவிகள் தொடர்பாக என்னோடு பேசிக்கொண்டு இருந்தால், பல செய்திகளைப் பரிமாறிக்கொண்டோம். மலேசியா திரும்பியபின்னும் என்னோடு தொடர்ந்து தொடர்பிலிருந்தார். பிறகு அவர் வெளிநாட்டில் உள்ள தன் மகளின் வீட்டிற்குச் சென்று விட்டதாக அறிந்தேன். அதன் பிறகு ஒரு முறை தொடர்புகொண்டேன். பிறகு தற்போது அவரின் மறைவு செய்திதான் கிடைத்துள்ளது. சமூகவாதியாக அவரின் மறைவு எனக்கு மிகவும் கவலையே. ஆழ்ந்த இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsnowtamilnadu.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE/", "date_download": "2021-09-26T18:16:20Z", "digest": "sha1:N2LZZAOUBH7CSJQ2RNPRHIBHBYC32RAI", "length": 14575, "nlines": 165, "source_domain": "newsnowtamilnadu.com", "title": "தமிழகம் உள்ளிட்ட எட்டு மாநிலங்களில் காப்பகங்களில் உள்ள குழந்தைகளை அவர்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க உடனடி நடவடிக்கை எடுக்கும் படி தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது | News now Tamilnadu", "raw_content": "\nHome ஆரோக்கியம் தமிழகம் உள்ளிட்ட எட்டு மாநிலங்களில் காப்பகங்களில் உள்ள குழந்தைகளை அவர்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க உடனடி நடவடிக்கை...\nதமிழகம் உள்ளிட்ட எட்டு மாநிலங்களில் காப்பகங்களில் உள்ள குழந்தைகளை அவர்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க உடனடி நடவடிக்கை எடுக்கும் படி தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது\nகுடும்ப சூழ்நிலை வறுமை உள்ளிட்ட பல் வேறு காரணங்களால் நாடு முழுதும் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் 2.56 லட்சம் குழந்தைகள் வசிக்கின்றனர்.\nஇதில் தமிழகம் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா மஹாராஷ்டிரா, மேகாலாயா, மற்றும் மிசோரம் ஆகிய எட்டு மாநிலங்களில் மட்டும் 1.84 லட்சம் குழந்தைகள் காப்பகங்களில் உள்ளனர்.\nஇந்நிலையில் இந்த குழந்தைகளை அவரவர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கும் படி தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் எட்டு மாநில அரசுகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.\nஇது தொடர்பாக அந்த ஆணையத்தின் தலைவர் திரு. பிரியங் காணூங்கோ வெளியிட்டுள்ள அறிக்கையில், வறுமை காரணம் காட்டி ஒரு குழந்தையை குடும்பத்தில் இருந்து பிரித்து காப்பகங்களில் அனுமதிப்பதை ஏற்க முடியாது. வறுமை காரணமாக ஒரு குழந்தை காப்பகத்தில் வசிக்கிறது என்றால் அது சம்பந்தப்பட்ட மாநில அரசின் தோல்வியையே உணர்த்துகிறது.\nகுழந்தையை தங்களுடன் வைத்து பராமரிக்கும் அளவுக்கு குடும்பங்களின் பொருளாதார நிலையை உயர்த்த வேண்டியது மாநில அரசின் கடமை.\nஎனவே குறிப்பிட்ட எட்டு மாநிலங்களில் குழந்தைகள் காப்பங்களில் வசிக்கும் குழந்தைகளை அவரவர் குடும்பம்களிடம் ஒப்படைக்கும் பணியினை 100 நாள் களுக்குள் மாநில அரசுகள் துவக்க வேண்டும்.\nவிரைவில் இந்த 8 மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து நேரடி ஆய்வுகள் மேற்கொள்ள உள்ளதாகவும் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர், தமிழகத்தை சேர்ந்த Dr.R.G.ஆனந்த் அவர்கள் தெரிவித்துள்ளார்.\nPrevious articleஎஸ்பிபி பெயரில் புதிய டப்பிங் ஸ்டுடியோ\nNext articleவருமானவரி கணக்கு தாக்கல் செய்ய நவம்பர் 30 வரை அவகாசம்\nதளபதி ஸ்டாலினைப் பின்பற்றுங்கள் மமதா – மேற்குவங்கத்தில் எழுந்த போர்க்குரல்\nடார்கெட் என்ற பெயரில் தபால் துறை ஊழியர்களை நசுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி NFPE, FNPO உள்ளிட்ட...\nகொடநாடு, மாஜி அமைச்சர்களுக்கு உதவி எதிரொலி 7 பதிவுத்துறை அதிகாரிகள் அதிரடி மாற்றம்: மேற்கு மண்டலம் கூண்டோடு காலியாகிறது\nநீட் தேர்வு : மேலும் ஒரு மாணவி தற்கொலை.அரியலூர் மாவட்டம் சாத்தம்பாடி கிராமத்தை சேர்ந்த கனிமொழி என்ற மாணவி தற்கொலை.நேற்று முன் தினம் நடந்த நீட் தேர்வை சரியாக எழுதாததால் மன உளைச்சலில்...\nநீட் தேர்வு அச்சத்தால் 19 வயது மாணவன் தூக்கிட்டு தற்கொலைசேலம் மாவட்டம் கூழையூர் பகுதியை சேர்ந்த 19 வயது மாணவன் தனுஷ் நீட் தேர்வு அச்சத்தால் தூக்கிட்டு தற்கொலை\nவாகனங்களில் ஒட்டப்பட்டுள்ள தலைவர்களின் படங்களை நீக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு.\nதளபதி ஸ்டாலினைப் பின்பற்றுங்கள் மமதா – மேற்குவங்கத்தில் எழுந்த போர்க்குரல்\nதமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினைப் போல, நமது மாநிலத்திலும் நீட் தேர்வுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று மேற்கு வங்க மாநிலத்தில் போர்க்குரல்கள் எழுந்துள்ளன. கடந்த சனிக்கிழமை, வங்காள மக்களின் தேசிய அமைப்பான பங்ளா...\nடார்கெட் என்ற பெயரில் தபால் துறை ஊழியர்களை நசுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், காலிப்பணியிடங்களை உடனடியாக...\nடார்கெட் என்ற பெயரில் தபால் துறை ஊழியர்களை நசுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி NFPE, FNPO உள்ளிட்ட...\nகொடநாடு, மாஜி அமைச்சர்களுக்கு உதவி எதிரொலி 7 பதிவுத்துறை அதிகாரிகள் அதிரடி மாற்றம்: மேற்கு மண்டலம் கூண்டோடு காலியாகிறது\nசென்னை: கொடநாடு விவகாரம் மற்றும் மாஜி அமைச்சர்களுக்கு உதவி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அ���ிப்படையில் பதிவுத்துறை மாவட்ட பதிவாளர்கள், உதவி ஐஜிக்கள் என 7 பேர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் பலர்...\nதளபதி ஸ்டாலினைப் பின்பற்றுங்கள் மமதா – மேற்குவங்கத்தில் எழுந்த போர்க்குரல்\nடார்கெட் என்ற பெயரில் தபால் துறை ஊழியர்களை நசுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க...\nகொடநாடு, மாஜி அமைச்சர்களுக்கு உதவி எதிரொலி 7 பதிவுத்துறை அதிகாரிகள் அதிரடி மாற்றம்: மேற்கு...\nஇரவு 9.30 மணிக்கு விடுதலையாகிறார் சசிகலா: தயாரான கர்நாடக அரசு\nராகு-கேது பெயர்ச்சி..அனைத்து ராசிகளுக்கும் உண்டான பலன்கள் விபரங்கள் உள்ளே..\nபூந்தமல்லி அருகே சின்னத்திரை நடிகை சித் ரா தூக்கு போட்டு தற்கொலை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://royalempireiy.com/news/srilanka/1187/", "date_download": "2021-09-26T19:09:56Z", "digest": "sha1:5LSB3ZB3CZURZUSV4ZB3TBLGAFL4QS45", "length": 5597, "nlines": 77, "source_domain": "royalempireiy.com", "title": "O/L பரீட்சைக்கான புதிய திகதிகள் அறிவிப்பு – Royal Empireiy", "raw_content": "\nO/L பரீட்சைக்கான புதிய திகதிகள் அறிவிப்பு\nO/L பரீட்சைக்கான புதிய திகதிகள் அறிவிப்பு\n2020 ஆம் கல்வி ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர பத்திர சாதாரண தர பரீட்சை 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறும் என அறிவிக்கப்படுள்ளது.\nஇதன்படி ஜனவரி மாதம் 18 ஆம் திகதி தொடக்கம் 28 ஆம் திகதி வரை கல்வி பொதுத் தராதர பத்திர சாதாரண தர பரீட்சையை நடாத்த தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, பாடசாலைகளின் மூன்றாம் தவணை விடுமுறையை டிசம்பர் 24 ஆம் திகதி வழங்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nமேலும் 2020 ஆம் கல்வி ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர பத்திர சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகஸ்ட் 31 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇம்முறை உத்தியோகபூர்வ இணையதளமான www.doenets.lk ஊடாகவும் மாணவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.\nயாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் கடமைகளை பொறுப்பேற்றார்\nஐதேக தலைமைத்துவத்தை ஏற்றுக் கொள்ளமாறு கரு ஜயசூரியவிடம் கோரிக்கை\nவெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான பிசிஆர் மையம்\nபோட்டி விலையில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு\nபொது சுகாதார பரிசோதகர்களை தாக்க முயன்ற நபர் கைது\nUNDP யின் சர்வதேச மனித அபிவிருத்தி அறிக்கை இலங்கையில் அறிமுகம்\nதமிழ், முஸ்லிம் மக்களிடம் சாணக்கியன் அவசர வேண்டுகோள்\nஅடையாள அட்டை முறையை கடைப்பிடிக்காத 99 பேர் கைது\nநாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை\nசீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் பலி\nநான் ஓய்வு பெற போகிறேன்… சீக்கிரம் வேறொருவரை உருவாக்குங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/tata-cars-discount-july-harrier-nexon-tiago-tigor-details-023015.html", "date_download": "2021-09-26T19:39:54Z", "digest": "sha1:JOB6BCQHI5HD5CZ353SYNLBQCBGP7K3S", "length": 22205, "nlines": 278, "source_domain": "tamil.drivespark.com", "title": "டாடா கார்களை வாங்குவதற்கு இதுவே சரியான நேரம்... ரூ.80 ஆயிரம் வரையில் காசை மிச்சப்படுத்தலாம்... - Tamil DriveSpark", "raw_content": "\n7 hrs ago இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள, அளவில் சிறிய கார்கள் இவைதான் பண்டிகை காலத்தை சிறப்பாக வருகின்றன\n16 hrs ago யமஹா ஆர்15 வி3 பைக்கிற்கும், சமீபத்திய வி4 பைக்கிற்கும் உள்ள வித்தியாசம் என்ன\n1 day ago உங்க கார் கலரே உங்களை பத்தி எல்லாத்தையும் புட்டுபுட்டு வெச்சிரும்... அட, எல்லா விஷயமும் அப்படியே மேட்ச் ஆகுதே\n1 day ago இப்படிப்பட்ட தோற்றத்தில் மோட்டார்சைக்கிளா\nNews இந்திய பயணிகள் விமானங்கள் வருவதற்கு இன்று முதல் அனுமதி : கனடா அரசு\nSports செம \"ஹாட்ரிக்\".. மேட்சை மாற்றிய இளம் பவுலர்.. டோட்டல் மும்பையும் க்ளோஸ் - ஆர்சிபிக்கு தரமான வெற்றி\nMovies சூப்பர் சிங்கர் சீசன் 8 கிராண்ட் ஃபினாலே... டைட்டிலை வென்றார் ஸ்ரீதர் சேனா\nTechnology ஜியோவை ஓரங்கட்டிய Vi : சொன்ன நம்பமாட்டீங்க ஜியோவை விட அதிக டேட்டா.. இந்த டிவிஸ்ட எதிர்பார்த்திருக்க முடியாது..\nFinance வழக்கம்போல ரிலையன்ஸ் தான் டாப்.. டிசிஎஸ் 2வது இடம்.. 10 நிறுவனங்களின் மதிப்பு ரூ1.56 லட்சம் கோடி..\nLifestyle வார ராசிபலன் 26.09.2021 - 02.10.2021 - இந்த வாரம் மருத்துவ செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது...\nEducation ரூ.40 ஆயிரம் உதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடாடா கார்களை வாங்குவதற்கு இதுவே சரியான நேரம்... ரூ.80 ஆயிரம் வரையில் காசை மிச்சப்படுத்தலாம்...\nடாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த ஜூலை மாதத்தில் அதன் விற்பனை கார்களுக்கு குறிப்பிட்ட என்ணிக்கையில் சலுகைகளும் தள்ளுபடிகளும் வழங்க அதன் டீலர்ஷிப்களுக���கு அதிகாரத்தை வழங்கியுள்ளது. டாடாவின் லேட்டஸ்ட் ஹேட்ச்பேக் மாடலான அல்ட்ராஸை தவிர்த்து மற்ற அனைத்து கார்களும் இந்த சலுகைகளில் உட்படுகின்றன.\nஇந்த சலுகைகளில் பணம் தள்ளுபடி, எக்ஸ்சேன்ஞ் போனஸ், கார்ப்பரேட் தள்ளுபடிகள் மற்றும் சுகாதார ஊழியர்கள் மற்றும் கொரோனா வைரஸில் இருந்து மக்களை பாதுகாக்கும் போராளிகளுக்கான சிறப்பு தள்ளுபடிகள் உள்ளிட்டவை அடங்குகின்றன. இதனால் டாடா காரை வாங்குவோர் எவ்வளவு பணத்தை சேமிக்கலாம் என்பதை மாடல்கள் வாரியாக பார்ப்போம்.\nடாடா நிறுவனம் இந்த வருட துவக்கத்தில் தான் ஹெரியர் மாடலை பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்து அறிமுகப்படுத்தி இருந்தது. இதில் பொருத்தப்பட்டுள்ள பிஎஸ்6 டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 170 பிஎச்பி பவரை 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் காருக்கு வழங்கி வருகிறது.\n2020ஆம் ஆண்டிற்காக மேம்படுத்தப்பட்ட இந்த எஸ்யூவி காரில் பனோராமிக் சன்ரூஃப் உள்பட தொழிற்நுட்ப வசதிகளும், 17-இன்ச் அலாய் சக்கரங்கள் போன்ற டிசைன் மாற்றங்களும் கொண்டுவரப்பட்டுள்ளன. விற்பனையில் எம்ஜி ஹெக்டருடன் போட்டியிட்டு வருகின்ற இந்த காரை இந்த ஜூலை மாதத்தில் வாங்குவதன் மூலம் ரூ.80,000 ஆயிரம் வரையிலான சலுகைகளை பெற முடியும்.\nகாம்பெக்ட் செடான் ரக காரான டிகோர் மாடலும் சில டிசைன் மாற்றங்களுடன் பிஎஸ்6 என்ஜின் அப்டேட்டை இந்த வருடத்தில் பெற்றிருந்தது. இதன் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 86 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடியது. 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் அப்படியே தொடர்ந்துள்ளன.\nமாருதி சுசுகி டிசைர், ஹூண்டாய் அவ்ரா மற்றும் ஹோண்டா அமேஸ் மாடல்களுக்கு விற்பனையில் போட்டியினை அளித்துவரும் டாடா டிகோர் காரானது சந்தையில் மலிவானதாக விளங்கி வருகிறது. இதனை தற்போது மேலும் மலிவானதாக மாற்றும் வகையில் ரூ.50,000 மதிப்பிலான சலுகைகள் இந்த காருக்கு இந்த மாதத்திற்காக வழங்கப்பட்டுள்ளன.\nஇந்நிறுவனத்தின் செடான் பிரிவில் நிலைநிறுத்தப்பட்டு வரும் மற்றொரு மாடல் தான் டாடா டியாகோ. அதன் போட்டி கார்களான ஹூண்டாய் சாண்ட்ரோ, மாருதி சுசுகி வேகன்ஆர் மற்றும் டட்சன் கோ மாடல்களை காட்டிலும் டாடாவின் இந்த செடான் கார் சற்று விலை அதிகமானதாக உள்ளது.\nஇயக்க ஆற்றலிற்கு டாடா டிகோர் மாடலின் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜினையும் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளையும் தான் இந்த கார் பகிர்ந்து கொண்டுள்ளது. இந்த மாதத்தில் இந்த காரை வாங்குவதின் மூலம் ரூ.35,000 வரையில் சேமிக்க முடியும்.\nமேற்கூறப்பட்ட மற்ற மாடல்களை போல் காஸ்மெட்டிக் மாற்றங்களுடன் தற்சமயம் விற்பனையில் உள்ள நெக்ஸான் எஸ்யூவி மாடல் ஆற்றல்மிக்க பிஎஸ்6 பெட்ரோல் என்ஜினை பெற்றுள்ளது. இந்த பெட்ரோல் என்ஜின் கிட்டத்தட்ட 120 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nடீசல் என்ஜின் வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல் அளவுகளில் பிஎஸ்4 வெர்சனில் இருந்து எந்த மாற்றமும் இல்லை. இதன் ஆரம்ப நிலை வேரியண்ட்கள் பட்ஜெட்டிற்கு ஏற்றவையாக விளங்க, டாப் வேரியண்ட்கள் கூடுதல் கிட்களுடன் விலையுயர்ந்த காராக சந்தையில் விளங்குகின்றன.\nநெக்ஸான் மாடலுக்கு இந்த மாதத்தில் பணம் தள்ளுபடி மற்றும் எக்ஸ்சேன்ஞ் போனஸ் உள்ளிட்டவை வழங்கப்படவில்லை. ரூ.10,000 அளவில் கார்ப்பரேட் தள்ளுபடியும், டாடா க்ரூப்பின் பரிந்துரை திட்டம் மற்றும் கொரோனா போராளிகள் மூலமாக சலுகைகளை பெறும் வசதிகள் மட்டும் இந்த எஸ்யூவி காருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள, அளவில் சிறிய கார்கள் இவைதான் பண்டிகை காலத்தை சிறப்பாக வருகின்றன\n எந்த எலெக்ட்ரிக் காரும் இப்படி விற்பனையாகல Tata Nexon EVக்கு கிடைத்த அங்கீகாரம்\nயமஹா ஆர்15 வி3 பைக்கிற்கும், சமீபத்திய வி4 பைக்கிற்கும் உள்ள வித்தியாசம் என்ன\nஅடுத்த மாச ஆரம்பத்துல செம்ம சம்பவம் அரங்கேறபோகுது... Tata Punch காரின் அறிமுக தேதி அதிகாரப்பூர்வ வெளியீடு\nஉங்க கார் கலரே உங்களை பத்தி எல்லாத்தையும் புட்டுபுட்டு வெச்சிரும்... அட, எல்லா விஷயமும் அப்படியே மேட்ச் ஆகுதே\nடாடா பஞ்ச் மைக்ரோ-எஸ்யூவியின் உட்புறம் இப்படிதான் இருக்குமாம்\n டாடா நிறுவனம் எடுத்த திடீர் முடிவால் உறைந்து போன வாடிக்கையாளர்கள்... ஏன் தெரியுமா\nகாரில் இருக்க வேண்டிய 5 முக்கிய சென்சார்கள் இதில் ஒன்று பழுதாகினாலும் பிரச்சனை தான்\nடாடா நெக்ஸானை காட்டிலும் சிலருக்கு மஹிந்திரா எக்ஸ்யூவி300-ஐ பிடிப்பது ஏன்\nகர்நாடகா மாநிலத்தில் இந்த காரை வாங்கிய முதல் ஆள் இவர்தான்... விலையை கேட்டு மயக்கம் போட்றாதீங்க\nஷோரூமிற்கு வந்தது டாடாவின் புதிய மைக்ரோ-எஸ்யூவி கார் - டாடா பஞ்ச்\nவாகனச�� செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #டாடா மோட்டார்ஸ் #tata motors\nபுதிய யமஹா ஆர்15 வி4 பைக்கை வாங்க திட்டமிட்டுள்ளீர்கள் பைக்கின் ஆக்ஸஸரீகளை பற்றி தெரிஞ்சிக்கோங்க\nலாரி டிரைவர்களின் சோர்வினாலும் அதிக விபத்துகள் நடக்கின்றன - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\nவரும் தீபாவளிக்கு டெலிவிரி எடுக்க ஏற்ற 5 புதிய எஸ்யூவி கார்கள் பழைய காரை விற்கும் நேரம் வந்தாச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/why-dont-commercial-flights-fly-over-the-pacific-ocean-020490.html", "date_download": "2021-09-26T19:49:29Z", "digest": "sha1:YBK4GTTBSHNPQRGN2MNHWYWEZFZOD3LY", "length": 23827, "nlines": 276, "source_domain": "tamil.drivespark.com", "title": "பசிபிக் கடல் மீது பறப்பதை தவிர்க்கும் பைலட்கள்... விமானங்கள் சுற்றி செல்லும் மர்மம் என்னனு தெரியுமா? - Tamil DriveSpark", "raw_content": "\n8 hrs ago இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள, அளவில் சிறிய கார்கள் இவைதான் பண்டிகை காலத்தை சிறப்பாக வருகின்றன\n16 hrs ago யமஹா ஆர்15 வி3 பைக்கிற்கும், சமீபத்திய வி4 பைக்கிற்கும் உள்ள வித்தியாசம் என்ன\n1 day ago உங்க கார் கலரே உங்களை பத்தி எல்லாத்தையும் புட்டுபுட்டு வெச்சிரும்... அட, எல்லா விஷயமும் அப்படியே மேட்ச் ஆகுதே\n1 day ago இப்படிப்பட்ட தோற்றத்தில் மோட்டார்சைக்கிளா\nNews இந்திய பயணிகள் விமானங்கள் வருவதற்கு இன்று முதல் அனுமதி : கனடா அரசு\nSports செம \"ஹாட்ரிக்\".. மேட்சை மாற்றிய இளம் பவுலர்.. டோட்டல் மும்பையும் க்ளோஸ் - ஆர்சிபிக்கு தரமான வெற்றி\nMovies சூப்பர் சிங்கர் சீசன் 8 கிராண்ட் ஃபினாலே... டைட்டிலை வென்றார் ஸ்ரீதர் சேனா\nTechnology ஜியோவை ஓரங்கட்டிய Vi : சொன்ன நம்பமாட்டீங்க ஜியோவை விட அதிக டேட்டா.. இந்த டிவிஸ்ட எதிர்பார்த்திருக்க முடியாது..\nFinance வழக்கம்போல ரிலையன்ஸ் தான் டாப்.. டிசிஎஸ் 2வது இடம்.. 10 நிறுவனங்களின் மதிப்பு ரூ1.56 லட்சம் கோடி..\nLifestyle வார ராசிபலன் 26.09.2021 - 02.10.2021 - இந்த வாரம் மருத்துவ செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது...\nEducation ரூ.40 ஆயிரம் உதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபசிபிக் கடல் மீது பறப்பதை தவிர்க்கும் பைலட்கள்... விமானங்கள் சுற்றி செல்லும் மர்மம் என்னனு தெரியுமா\nபசிபிக் பெருங்கடல் மீது பறப்பதை பைலட்கள் தவிர்த்து விடுகின்றனர். இதுகுறித்து விரிவான தகவல்களை இந்த செய்தியில் ப���ர்க்கலாம்.\nஉலகின் பெரும்பாலான விமான நிறுவனங்கள் பசிபிக் பெருங்கடலின் மீது பறப்பதை தவிர்த்து வருகின்றன. அதாவது அமெரிக்காவையும், ஆசியாவையும் இணைக்கும் வழித்தடங்களில் பசிபிக் பெருங்கடலின் மீது பறப்பதை பெரும்பாலான கமர்ஷியல் விமான நிறுவனங்கள் தவிர்த்து விடுகின்றன. அதற்கு பதிலாக நிலப்பரப்புகள் நிறைந்த பாதையில் சுற்றி செல்லும் வழியை தேர்ந்து எடுக்கின்றன.\nகமர்ஷியல் விமானங்கள் பசிபிக் பெருங்கடலின் வழியே நேராக பயணிக்காமல் சுற்றி செல்வது ஏன் என்ற சந்தேகம் உங்களுக்கு தற்போது எழலாம். ஆனால் இப்படி ஒரு விஷயத்தை கேள்விப்பட்ட உடனே உங்கள் மனதில் நீங்களாகவே ஒரு கற்பனையை செய்து கொள்வீர்கள். அதாவது பாதுகாப்பு கருதிதான் பசிபிக் பெருங்கடலின் மீது பறப்பதை கமர்ஷியல் விமானங்கள் தவிர்க்கின்றன என நீங்கள் நினைக்கலாம்.\nநீங்கள் இவ்வாறு நினைப்பது ஏன் என்பதை எங்களால் ஓரளவிற்கு புரிந்து கொள்ள முடிகிறது. ஏனென்றால் இருப்பதிலேயே பசிபிக் பெருங்கடல்தான் மிகப்பெரியது மற்றும் ஆழமானது. எனவே பசிபிக் பெருங்கடல் மீது பறக்கும்போது விமானத்தில் ஏதாவது பிரச்னைகள் ஏற்பட்டால், பைலட்களால் அதனை சமாளிக்க முடியாமல் போய் விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.\nஅத்துடன் சுற்றிலும் நீரால் சூழப்பட்டிருப்பதால், விமானத்தை பாதுகாப்பாக லேண்ட் செய்வதில் பைலட்கள் மிக கடுமையான பிரச்னைகளை சந்திக்க கூடும். இதுவே நிலப்பரப்பின் வழியாக பயணித்தால், ஏதாவது அவசரம் எனும் பட்சத்தில், விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கி விட முடியும். இதனால் பாதுகாப்பு கருதியே பசிபிக் பெருங்கடலை விமானங்கள் தவிர்க்கின்றன என்பது உங்கள் எண்ணமாக இருக்கும்.\nஇது கொஞ்சம் உண்மைதான். பொதுவாக பயணம் செய்யும் வழித்தடத்தை திட்டமிடும்போது, ஏர்போர்ட்கள் அதிகம் உள்ள வழியைதான் பைலட்கள் தேர்வு செய்வார்கள். இது பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதி. இவ்வாறான வழித்தடத்தை தேர்வு செய்யும்போது, அவசர கால சூழல்களில் விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கி விடலாம்.\nஆனால் பசிபிக் பெருங்கடலின் மீது பறப்பதை பைலட்கள் தவிர்ப்பதற்கு இதுதான் முதன்மையான காரணம் என சொல்லி விட முடியாது. எரிபொருள் மற்றும் நேரத்தை மிச்சப்படுத்த வேண்டும் என்பதற்காகவே பசிபிக் பெருங்கடலின் மீது பயணம் செய்வதை பைலட்கள் தவிர்க்கின்றனர். இதுதான் உண்மையான மற்றும் முதன்மையான காரணம்.\nவெயிட்... வெயிட்... ஒரே குழப்பமாக இருக்கே என நீங்கள் நினைப்பது புரிகிறது. ஆனால் இதுதான் உண்மை. விமான சேவை என்பது தொழிலின் ஒரு பகுதிதான் என்பதை நீங்கள் மறந்து விட வேண்டாம். லாபத்தை அடிப்படையாக கொண்டே தொழில் இயங்குகிறது. எனவேதான் எரிபொருள் மற்றும் நேரத்தை மிச்சப்படுத்தும் வகையில் பைலட்கள் தங்கள் டிரிப்களை திட்டமிடுகின்றனர்.\nஇதன்மூலம் செலவை குறைத்து, லாபத்தை உயர்த்த முடியும். உங்களுக்கு இன்னும் சரியாக புரிந்திருக்காது என நினைக்கிறோம். நேரான வழியில் செல்வதை தவிர்த்து விட்டு, அதற்கு பதிலாக வளைவான பாதையில் சுற்றி சென்றால், எப்படி எரிபொருளையும், நேரத்தையும் மிச்சம் பிடிக்க முடியும் என்ற சந்தேகம் உங்களுக்கு தற்போது எழுந்திருக்கும்.\nஇந்த இடத்தை பொறுத்தவரை, நேரான வழியை விட, வளைவான பாதைதான் குறைவான தூரம் கொண்டது. அதாவது பக்கமாக இருக்கும். நேரான வழியை காட்டிலும் வளைவான பாதை தூரம் குறைவானது என்பதே பசிபிக் பெருங்கடலின் மீது பறப்பதை விமானங்கள் தவிர்ப்பதற்கான முதன்மையான காரணமாக இருக்கிறது.\nஉண்மையில் தட்டையான உலக வரைபடங்கள்தான் (Flat Maps) இந்த விஷயத்தில் சற்று குழப்பத்தை ஏற்படுத்தி விடுகின்றன. ஏனென்றால் பூமி தட்டையானது கிடையாது. மாறாக பூமி கோள வடிவமுடையது. இதன் விளைவாக இரண்டு இடங்களுக்கு இடையே குறுகிய தூரத்தை நேரான வழிகள் வழங்காது. விமான நிறுவனங்கள் வளைவான பாதையை தேர்ந்து எடுக்க இதுவே காரணம்.\nஇதுதவிர ஏற்கனவே குறிப்பிட்டதை போன்று, கடல் மேல் பறப்பதை தவிர்ப்பதில் பாதுகாப்பு காரணங்களும் இருக்கின்றன. பசிபிக் பெருங்கடலின் மீது பறக்கும் நேரத்தை குறைப்பதன் மூலமாக, தேவைப்பட்டால் உடனடியாக எமர்ஜென்ஸி லேண்டிங்கை செய்ய முடியும். ஆனால் இது இரண்டாம் பட்ச காரணம்தான். எரிபொருள் மற்றும் நேரத்தை மிச்சப்படுத்துவதே முதன்மையான காரணம்.\nஇந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள, அளவில் சிறிய கார்கள் இவைதான் பண்டிகை காலத்தை சிறப்பாக வருகின்றன\nநீங்க எதுவும் பண்ண வேணாம் தேவையான நேரத்தில் ஹெட்லேம்ப்கள் அதுவாகவே ஆன், ஆஃப் ஆகி கொள்ளும் தேவையான நேரத்தில் ஹெட்லேம்ப்கள் அதுவாகவே ஆன், ஆஃப் ஆகி கொள்ளும்\nயமஹா ஆர்15 வி3 பைக்கிற்கும், சமீபத்திய வி4 பைக்கிற்கும் உள்ள வித்தியாசம் என்ன\nஆம்புலன்ஸை சுமார் 5 கிமீ தொலைவிற்கு மறித்தப்படி சென்ற இன்னோவா கார் நடவடிக்கை எடுக்க தயங்கும் அதிகாரிகள்\nஉங்க கார் கலரே உங்களை பத்தி எல்லாத்தையும் புட்டுபுட்டு வெச்சிரும்... அட, எல்லா விஷயமும் அப்படியே மேட்ச் ஆகுதே\nமழை வந்தா கார் கண்ணாடில உள்ள வைப்பர் எப்டி தானாகவே ஒர்க் ஆகுது தெரியுமா இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க\n90 வயது பாட்டி கார் ஓட்டும் வீடியோவை பதிவிட்டு சர்ச்சையில் சிக்கிய ம.பி முதல்வர்- வைரல் வீடியோ\nகாரில் இருக்க வேண்டிய 5 முக்கிய சென்சார்கள் இதில் ஒன்று பழுதாகினாலும் பிரச்சனை தான்\nதுல்கருக்கு போட்டியாக மிக மிக விலையுயர்ந்த Porsche காரை வாங்கிய பிரபல நடிகை... விலையை மட்டும் கேட்டுடாதீங்க\nகர்நாடகா மாநிலத்தில் இந்த காரை வாங்கிய முதல் ஆள் இவர்தான்... விலையை கேட்டு மயக்கம் போட்றாதீங்க\nஇப்படியும் ஒன்னு இருக்கு... நோட்ச்பேக் கார் அப்படினா என்னனு தெரியுமா இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nபட்ஜெட் விலை கார்களை காட்டிலும் மிக மிக அதிக விலையில் Ducati Monster பைக் அறிமுகம்... எவ்ளோனு கேட்டுடாதீங்க\nHyundai Creta-விற்கு சவால்... சூப்பரான விலையில் Volkswagen Taigun கார் விற்பனைக்கு அறிமுகம்\nலாரி டிரைவர்களின் சோர்வினாலும் அதிக விபத்துகள் நடக்கின்றன - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-09-26T19:30:23Z", "digest": "sha1:LTK7CTNHIUEGP7SAEN3SLGTGHLX2GJBN", "length": 2608, "nlines": 49, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகை பிரியா ராமன்", "raw_content": "\nவிவாகரத்து பெற்ற பின்னர் மீண்டும் இணைந்த நட்சத்திர தம்பதிகள்..\nதமிழ் திரையுலகத்தின் விவாகரத்து பெற்ற நட்சத்திர...\nமறைந்த இயக்குநர் தாமிராவுக்கு இயக்குநர் சீனு ராமசாமியின் அஞ்சலி செய்தி..\nநடிகர் விஜய்-இயக்குநர் வம்சி பைடிபல்லி-‘தில்’ ராஜூ கூட்டணி உறுதியானது\n“எஸ்.பி.பி.க்கு விரைவில் மணி மண்டபம் அமைக்கப்படும்” – எஸ்.பி.சரண் அறிவிப்பு\nஇயக்குநர் ராஜீவ் மேனனின் மகள் ஹீரோயினாகிறார்..\nஅரசியல் தலைவர்களோடு இணைத்து போஸ்டர் அடிக்க வேண்டாம்-நடிகர் விஜய் வேண்டுகோள்\n“SPB-யின் மனதில் எப்போதும் நான் இருந்திருக்கிறேன்” – இளையராஜா அஞ்சலி பேச்சு\n“மூன்றாம் பிறை’க்குப் பிறகு என்னைப் பாதித்த கிளைமாக்ஸ் காட்சி இந்தப் படத்தில்தான்..” – தயாரிப்பாளர் டி.ஜி.தியாகராஜன் பேச்சு\n“ஏதாவது பேசுனீங்க.. அவ்வளவுதான்..” – இயக்குநரின் பகிரங்க மிரட்டல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/india/252", "date_download": "2021-09-26T19:33:55Z", "digest": "sha1:TGIJSOSTEAZLQBC5V76QBCEU4544PIF7", "length": 13323, "nlines": 123, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nதிங்கள், செப்டம்பர் 27, 2021\nதீக்கதிர் சில வரிச் செய்திகள்...\nஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவ மதத்திற்குமாறிய ஆதிதிராவிட மாணவர்களிடமிருந்து....\nபேரழிவு பட்ஜெட்.... சிஐடியு கடும் விமர்சனம்....\nமதிய உணவுத் திட்டத்திற்கும் சென்ற ஆண்டில் செலவு செய்த தொகையில் 1,400 கோடி ரூபாய் வெட்டி இருக்கிறது.....\nபிப்.4-ல் சௌரி சௌரா நூற்றாண்டு விழா..... பிரதமர் துவக்கி வைக்கிறார்...\n19 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.153 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு அந்தமான் கொடுஞ்சிறைக்கு அனுப்பப்பட்டனர்......\nயாரையும் சார்ந்து இல்லை: ராஜ்நாத் சிங் பேச்சு....\nசுகாதாரத்திற்கு அதிகபட்ச நிதி ஒதுக்கீடு... உண்மையா கணக்கீடுகளை மாற்றி, படம் காட்டிய நிர்மலா சீதாராமன்.....\n2020-21 பட்ஜெட்டில் சுகாதாரத்துறைக்கு மொத்தம் 2.27 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.....\nவிலை உயர்வுக்கு எதிராக கிளர்ந்தெழுக.... சிபிஎம் மத்தியக்குழு அறைகூவல்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23-வது அகில இந்திய மாநாடு.....\nஇந்தியாவிலிருந்து தென்னாப்பிரிக்காவிற்கு முதல் கட்ட கோவிட் தடுப்பூசி மருந்துகள் பத்து லட்சம் புட்டிகள் அனுப்பப்பட்டுள்ளன.....\nகிராமங்களையும் தன் இதயத்தில் கொண்டுள்ளதாக பட்ஜெட் உள்ளது.....\nதேசத்தை விற்பதற்கான கையேடுதான் 2021-22 பட்ஜெட்.... ஏழைகள், உழைக்கும் வர்க்கத்தினர், தொழிற்துறையினர் அனைவரையும் மோடி அரசு ஏமாற்றி விட்டது....\nஎதிர்க்கட்சித் தலைவர் கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்....\nபெரிய சிந்தனைகளைக் கொண்ட சீர்திருத்தம் மிக்க பட்ஜெட் இது... மோடி அரசைப் பாராட்டும் முதலாளிகள்....\nஆர்பிஜி எண்டர்பிரைசஸ் தலைவர் ஹர்ஷ் கோயங்கா பாராட்டியுள்ளார்......\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nமம்தாபானர்ஜி வசிக்கும் சாலையில் சிபிஎம் வேட்பாளர் பிரச்சாரம் செய்ய அனுமதி மறுப்பு\nவெளிநாட்டுக்காரர் என்ற வாதத்துக்கு அர்த்தமில்லை சோனியா காந்தி இந்திய பிரதமராகி இருக்கலாம்\nதலித்துகளுக்கு அனுமதி மறுத்த ஓட்டலுக்கு சீல்வைப்பு\nபள்ளி மாணவர் உதவித்தொகை பெற அக்.24-ல் தேசிய திறனாய்வுத் தேர்வு\nதமிழகம் உள்ளிட்ட 14 மாநிலங்களில் விபத்து உயிரிழப்பைக் குறைக்க ரூ.7,270 கோடி நிதி\nடேராடூனில் சர்வதேச ஆப்பிள் திருவிழா\nயுபிஎஸ்சி தேர்வில் 15வது இடம் பிடித்த பட்டியலினப் பெண்\n157 கலைப்பொருட்களை பிரதமரிடம் ஒப்படைத்த அமெரிக்கா\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு திரிபுரா கட்சி மாநிலக் குழுவிற்கு உதவி நிதி\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2014/07/blog-post_30.html", "date_download": "2021-09-26T19:47:33Z", "digest": "sha1:BYI7IEO2QMBNOMRWOBSQTXSPF3IVMUJQ", "length": 12683, "nlines": 204, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: மழைப்பாடல் - மையம்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nமழைப்பாடலை வாசித்துக்கொண்டிருக்கிறேன். நூற்றுக்கணக்கான பெட்டிகளுடன் ஒரு பெரிய ரயில் நகர்ந்து போவது மாதிரி இருக்கிறது. சிலசமயம் ஒரு பெரிய நகரத்தை பார்ப்பதுமாதிரி உள்ளது. பீஷமரில் தொடங்கி விதுரன் வரை ஒரு கதை. அப்புறம் பெண்களின் கதை. இதை எப்படி தொகுத்துக்கொள்வது என்று ஒரு பெரிய பிர்மிப்பை வாசித்தபிற்பாடு அடைதேன். எந்த மையம் இதிலே அனைத்தையும் இணைத்துக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறது என்று ஆச்சரியமாக இருந்தது\nமழைப்பாடலுக்கான பின்னட்டை வாசகம் இது:\nமகாபாரதத்தின் துன்பியல் உச்சத்துக்கு காரணமாக அமைந்த அடிப்படை மனநிலைகள் எப்படி உருவாகி வந்தன என்பதை ஆராயும் நாவல் இது. புயல்களால் அலைக்கழ���க்கப்படும் பாலைவனமான காந்தாரம். மழைபெய்தபடி இருக்கும் புல்வெளியான யாதவர்நாடு. காந்தாரியும் குந்தியும் இருமுனைகளாக நின்று மகாபாரதத்தின் பிரம்மாண்டமான சதுரங்கக் களத்தை அமைப்பதை விரிவாகச் சித்தரிக்கிறது. அவர்களுக்குப்பின்னால் அம்பிகையும் அம்பாலிகையும் சத்யவதியும் நின்றுகொண்டிருக்கிறார்கள்\nஅன்னையர் உணர்ச்சிக்களத்தில் நிகழ்த்தி முடித்த போரைத்தான் பின்னர் மைந்தர் சமர்களத்தில் நிகழ்த்தினர் என்று சொல்லலாம். ஒவ்வொரு சிற்றோடையும் ஒன்றுடன் ஒன்று கலந்து நதிகாக மாறி பெருகிச்செல்லும் மாபெரும் சித்திரத்தை உணர்ச்சிகரமான தருணங்கள் மூலமும், அழகிய கவித்துவம் வழியாகவும் காட்டுகிறது மழைப்பாடல். பாரதத்தின் நிலம், சமூகங்கள், வாழ்க்கைமுறை, சிந்தனைமுறைகள் அனைத்தையும் உள்ளடக்கி விரியும் பெருநாவல் இது\nஇதுதான் மையத்தைச் சுருக்கிச் சொல்வது. ஆனால் இது ஒரு தொடக்கம். இந்த மையச்சரடைக்கொண்டு நாவலை தொகுத்தபிறகு ஒவ்வொரு கதாபாத்திரம், நிகழ்ச்சிகள் வழியாக கலைப்பதும் விரிப்பதும் தான் சிறந்த வாசிப்பாக இருக்கமுடியும்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nசுதர வடிவேலன் ,கருணா பிரபாகர், மகாதேவன் -கடிதங்கள்\nபொற்கணம் - ஏ வி மணிகண்டன்\nகொரிய முழுக்கோழி சமைப்பது எப்படி - பகடி எம்.டி.முத...\nவண்ணக்கடல்- சித்திரங்கள் - முரளி\nவண்ணக்கடல் நகர்களின் காட்சி ஏன்\nகாதலும் காமமும் ராமராஜன் மாணிக்கவேல்\nஅகமும் அறமும்- ராமராஜன் மாணிக்கவேல்\nமுதற்கனல் தலைப்புகள் ராமராஜன் மாணிக்கவேல்\nதாட்சாயணி - ராமராஜன் மாணிக்கவேல்\nஅம்பையும் ரஜோகுணமும் -ராமராஜன் மாணிக்கவேல்\nமுதற்கனல் தாயும் தாய்மையும் -ராமராஜன் மாணிக்கவேல்\nகனமாகும் கணங்கள் முதற்கன- ராமராஜன் மாணிக்கவேல்\nதலையா வாலா- ராமராஜன் மாணிக்கவேல்\nமழைப்பாடல் மனங்களின் உடல் - ராமராஜன் மாணிக்கவேல் ...\nமழைப்பாடல்- ராமராஜன் மாணிக்கவேல் கடிதம்\nமுதற்கனல்- அழியா அழல்- சுநீல் கிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/devotionaltopnews/2021/06/03141043/2697027/Vasantha-Urchavam-Srirangam-Ranganathar-Temple.vpf", "date_download": "2021-09-26T19:13:27Z", "digest": "sha1:F3UTIYCDOVV3CZ7L6ENLNRK5HJVDMF3A", "length": 8422, "nlines": 90, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Vasantha Urchavam Srirangam Ranganathar Temple", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதமிழ்நாடு பட்ஜெட் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தாயார் சன்னதியில் பூச்சாற்று உற்சவம் தொடக்கம்\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தாயார் சன்னதியில் கோடை திருநாள் எனப்படும் பூச்சாற்று உற்சவம் தொடங்கியது. வருகிற 11-ந் தேதி வரை நடைபெறுகிறது.\nஉற்சவர் ரெங்கநாச்சியார் புஷ்பம் சாத்துபடி கண்டருளிய போது எடுத்த படம்.\nபூலோக வைகுண்டம் எனப்போற்றப்படுவது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில். இக்கோவில் தாயார் சன்னதியில் கோடை திருநாள் எனப்படும் பூச்சாற்று உற்சவம் நேற்று தொடங்கி வருகிற 11-ந் தேதி வரை நடைபெறுகிறது.\nநேற்று முதல் வருகிற 6-ந் தேதி வரை வெளிக்கோடை திருநாளும், 7-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை உள்கோடை திருநாளும் நடைபெறுகிறது. உள்கோடை நாட்களில் வீணை ஏகாந்த சேவை நடைபெறும். மேலும் வருகிற 12-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை ஸ்ரீரெங்நாச்சியார் வசந்த உற்சவம் நடைபெறும்.\nவெளிக்கோடை உற்சவத்தின் முதல் நாளான நேற்று உற்சவர் ரெங்கநாச்சியார் மாலை 5.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு மாலை 5.45 மணிக்கு வெளிக்கோடை மண்டபத்தை அடைந்தார். அங்கு புஷ்பம் சாத்துபடி கண்டருளிய பின் இரவு 7 மணிக்கு நாலுகால் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 7.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.\nஉள்கோடை உற்சவ நாட்களில் உற்சவர் ஸ்ரீரெங்கநாச்சியார் தினமும் மாலை 6 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 6.30 மணிக்கு வெளிக்கோடை மண்டபத்தை சென்றடைகிறார். அங்கு புஷ்பம் சாத்துபடி கண்டருளிய பின் இரவு 7.45 மணிக்கு உள்கோடை ஆஸ்தான மண்டபத்தை சென்றடைகிறார். அங்கிருந்து இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.\nரெங்கநாச்சியார் வசந்த உற்சவம் வருகிற 12-ந் தேதி முதல் 18-ந்தேதி வரை நடைபெறுகிறது. வசந்த உற்சவ நாட்களில் தாயார் தினமும் மாலை 6 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 6.30 மணிக்கு வசந்த மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு அலங்காரம் வகையறா கண்டருளிய பின் இரவு 8.30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.\nஸ்ரீகிருஷ்ணர் வெண்ணெய் திருடியது ஏன்\nபுரட்டாசி சனிக்கிழமை பெருமாளுக்கு விரத வழிபாடு ஏன்\nலட்சுமி தேவியின் பல பெயர்கள்\nலட்சுமி தேவி எந்த வீட்டிற்கு வருவாள்\nதிருவனந்தபுரத்துக்கு சாமி சிலைகள் ஊர்வலம் 3-ந்தேதி தொடங்குகிறது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.narendramodi.in/ta/category/news?sa=tokyo-olympics-2020", "date_download": "2021-09-26T20:22:04Z", "digest": "sha1:327L6X5235WZ4TTFTMISH2MFBGQ72KZK", "length": 13278, "nlines": 199, "source_domain": "www.narendramodi.in", "title": "Archives for tokyo-olympics-2020 | www.narendramodi.in |", "raw_content": "\nநினைவுப் பரிசுகளின் ஏலத்தில் பங்கேற்க பொதுமக்களுக்கு பிரதமர் அழைப்பு\nஆசிரியர் விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரை\nஆசிரியர்கள் மாநாட்டின் துவக்க விழாவில் பிரதமர் உரையாற்றினார் கல்வித்துறையில் பல்வேறு முக்கிய முன்முயற்சிகளையும் தொடங்கி வைத்தார்\nஇந்தியாவின் இளைஞர்கள் புதிய மற்றும் பெரிய அளவில் ஏதாவது செய்ய விரும்புகிறார்கள்: ‘மன் கீ பாத்’-தின் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி\nபாராலிம்பிக்ஸ் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பவீனா படேலுக்கு பிரதமர் வாழ்த்து\nபாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் துவக்கத்தை முன்னிட்டு இந்தியக் குழுவினருக்கு பிரதமர் வாழ்த்து\nடோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய பாரா-விளையாட்டு வீரர்கள் குழுவுடனான கலந்துரையாடலில் பிரதமரின் உரை\nடோக்கியோ 2020 பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய பாரா-விளையாட்டுக் குழுவினருடன் பிரதமர் கலந்துரையாடினார்\nடோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டியில், அற்புதமான செயல்பாட்டுக்காக இந்திய குழுவினருக்கு பிரதமர் வாழ்த்து\nடோக்கியோ ஒலிம்பிக் 2020 -ல் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவிற்கு பிரதமர் பாராட்டு\nடோக்கியோ ஒலிம்பிக் 2020-ல் மல்யுத்தத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியாவுக்கு பிரதமர் வாழ்த்து\nகோல்ஃப் வீராங்கனை அதிதி அசோக்கின் திறமை மற்றும் உறுதியின் வெளிப்பாட்டிற்கு பிரதமர் பாராட்டு\nகேல் ரத்னா விருது இனிமேல், மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது என அழைக்கப்படும் : பிரதமர்\nதீபக் புனியா, வெண்கலப் பதக்கத்தைக் குறைந்த வித்தியாசத்தில் இழந்துள்ளார், ஆனால் நமது மனங்களை அவர் வென்றிருக்கிறார்: பிரதமர்\nடோக்கியோ ஒலிம்பிக்ஸ் 2020 போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ரவி குமார் தாஹியாவிற்கு பி��தமர் வாழ்த்து\nஉத்தரப்பிரதேசத்தில் ‘பிரதமர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா’ பயனாளிகளுடன் பிரதமர் நடத்திய கலந்துரையாடலின் போது நிகழ்த்திய உரையின் தமிழ் மொழியாக்கம்\nஉத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்ட பயனாளிகளுடன் பிரதமர் திரு நரேந்திரமோடி காணொலி மூலம் கலந்துரையாடினார்\nமன உறுதியுடன் விளையாடிய பெண்கள் ஹாக்கி அணி சிறப்பான திறனை வெளிப்படுத்தியது: பிரதமர்\nடோக்கியோ ஒலிம்பிக் 2020: குத்துச்சண்டைப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற லவ்லினா பார்கோஹைனுக்கு பிரதமர் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2021-09-26T19:53:06Z", "digest": "sha1:5XR224RQVXKWG35NO54K27CEBYWV5OB5", "length": 10349, "nlines": 165, "source_domain": "www.tamilstar.com", "title": "துல்கர் சல்மானிடம் மன்னிப்பு கேட்ட பிரசன்னா - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nதுல்கர் சல்மானிடம் மன்னிப்பு கேட்ட பிரசன்னா\nNews Tamil News சினிமா செய்திகள்\nதுல்கர் சல்மானிடம் மன்னிப்பு கேட்ட பிரசன்னா\nஅனுப் சத்யன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்து தயாரித்துள்ள ‘வரனே அவஷ்யமுண்டு’ என்ற மலையாள படம் கடந்த பிப்ரவரி மாதம் திரைக்கு வந்து நல்ல வசூல் பார்த்தது. இதில் துல்கர் சல்மானுடன், ஷோபனா, சுரேஷ் கோபி, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோரும் நடித்து இருந்தனர். இந்த படம் தற்போது இணையதளத்திலும் வந்துள்ளது.\nஇந்த படத்தில் இடம்பெறும் நகைச்சுவை காட்சி ஒன்றில், சுரேஷ் கோபி வளர்க்கும் நாய்க்கு பிரபாகரன் என்று பெயர் வைத்து அழைப்பர். இது சர்ச்சையை கிளப்பி உள்ளது. இதனையடுத்து ரசிகர்கள் துல்கர் சல்மான் உள்ளிட்ட படக்குழுவினரை இணையத்தில் தீட்டித் தீர்த்தனர். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான துல்கர் டுவிட்டரில் மன்னிப்பு கேட்ட��ர்.\nஇந்நிலையில், தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்ட துல்கர் சல்மானிடம் நடிகர் பிரசன்னா மன்னிப்பு கேட்டுள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “ஆணியே புடுங்க வேணாம், என்ன கொடுமை சரவணா என்று நாம் பயன்படுத்தும் வசனங்களைப் போலத்தான் அவர்கள் ஊரில் இந்த வசனமும் பிரபலமானது. அன்பார்ந்தவர்களே, அந்தப் பெயருக்குப் பின்னால் இருக்கும் உணர்வுகள் என்ன என்பது எனக்குப் புரிகிறது. ஆனால் தவறான புரிதலின் அடிப்படையில் வெறுப்பைப் பரப்ப வேண்டாம்.” என்று தெரிவித்துள்ளார்.\nமேலும், துல்கர் சல்மான் வெளியிட்ட டுவிட்டுக்கு கீழ் கமெண்ட் செய்திருந்த பிரசன்னா, “மலையாள திரைப்படங்களைப் பார்த்திருக்கும் ஒரு தமிழனாக, அது எந்த அர்த்தத்தில் சொல்லப்பட்டது என்பது எனக்குப் புரிகிறது. தேவையில்லாத அவதூறுக்கும், தவறான புரிதலுக்கும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் துல்கர்” என்று கூறியுள்ளார். இதற்கு துல்கர் சல்மானும் நன்றி தெரிவித்துள்ளார்.\nபாக்கெட்டில் 300 ரூபாயுடன் வீட்டை விட்டு ஓடி வந்தேன் – கே.ஜி.எப். நடிகர் நெகிழ்ச்சி\n75 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கும் பிரணீதா\nமாயமானவர்களை தேடடும்‌ ‘ஆறாம்நிலம்‌’ திரை விமர்சனம்\n௫ இலங்கையில்‌ போர்‌ முடிந்தபின்‌ அங்கு வ௫க்கும்‌ தமிழர்‌ களின்‌ அவலம்‌, போரின்போது காணாமல்‌ போனவர்களை தேடும்‌...\nஅனபெல் சேதுபதி திரை விமர்சனம்\nகோடியில் ஒருவன் திரை விமர்சனம்\nகனடா தடுப்புக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட மெங் வான்சோவுக்கு சீனாவில் அமோக வரவேற்பு\nசீனாவில் கைதாகி தடுத்துவைக்கப்பட்டிருந்த கனேடியர்களும் இருவரும் நாடு திரும்பினர்\nகொவிட்-19: கனடாவில் கொவிட் தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 4,600பேர் பாதிப்பு- 39பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/141971-arundhati-roy-god-of-tiny-things", "date_download": "2021-09-26T19:55:27Z", "digest": "sha1:3ZZSDR2YG2Q3CPLCTYOR42DSSL4VT3PH", "length": 10081, "nlines": 217, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 10 July 2018 - சிறிய விஷயங்களின் கடவுள் அருந்ததி ராய் | Arundhati Roy - God of tiny things - Aval Vikatan - Vikatan", "raw_content": "\nஸ்ரீபோஸ்ட் - நம்பிக்கையை வளர்ப்போம்\nதுரத்திய தோல்விகள்... தொடரும் வெற்றிகள்\n``நினைச்சப்ப தண்ணிகூட குடிக்க முடியாது’’ - படுகுழியில் இருந்து மீண்ட பச்சையம்மாள்\nவெசத்தைக் கொடுத்துட்டு நெலத���தை எடுத்துக்கோங்க - சேலம் விவசாயக் குடும்பங்களின் கண்ணீர்\n - `தமிழ்நாடு வெதர்மேன்’ பிரதீப் ஜான்\nஹாலிவுட் படங்களில் நடிக்க வேண்டும்\nபொண்ணா பொறந்துட்டோமேன்னு பொலம்புறதெல்லாம் பிடிக்காது\nஉலகத்திலேயே சந்தோஷமான இடம் - கருணாநிதி பேத்தி பூங்குழலி\nஆவாரம்பூ முதல் வல்லாரைக்கீரை வரை 50 சதவிகிதம் லாபம் தரும் ஆரோக்கிய தொக்கு வகைகள்\nதலைமுறைகள் தாண்டி தொடரும் பழக்கம்\nகிறிஸ்தவ விவாகரத்துச் சட்டம் & சிறப்புத் திருமணச் சட்ட வரையறைகள் - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\nசிறிய விஷயங்களின் கடவுள் அருந்ததி ராய்\nதெய்வ மனுஷிகள் - சிங்கம்மா\nகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 3 - இருக்கு, ஆனா இல்ல\nஓர் ஆர்வம் ஒரு வாழ்க்கையை மாற்றிடுமே\nவீட்டுக்குள் சிரிக்கும் இண்டோர் ப்ளான்ட்ஸ்\nகலைடாஸ்கோப் - சிரிச்சா போச்சு\nகமல் சார் என்ன சொல்லப் போகிறார் என்று நடுங்கிக்கொண்டிருந்தேன்\n - `புயல்' அஞ்சலி பாட்டீல்\nகோகனட் வித் சாக்லேட் சாஸ்\nகீரை, வெஜிடபிள் சப்பாத்தி... யம்மி ப்ளஸ் ஹெல்த்தி\nசுவையும் சத்தும் நிறைந்த 30 வகை சோயா ரெசிப்பிகள்\nஅஞ்சறைப் பெட்டியின் உச்ச நட்சத்திரம் வெந்தயம்\nதிருச்சி - ஊறும் வரலாறு 11: குதிரை ஏறிவந்த தமிழ் - வீரமாமுனிவர்\nஊசிப் புட்டான் - சங்குத்துறைக் கடல் - அத்தியாயம் - 1\nசெம்பா: `கனவு தேடிக் கரை கடந்தவள்’ | பகுதி 1\nபிரான்சிஸ் கிருபா - விரும்பியவாறே வாழ்ந்தவர், தர்க்கங்களுக்கும் கணிப்புகளுக்கும் அப்பாற்பட்டவர்\nதமிழ் வாசகர்களுக்கு இது துயரத்தின் பருவமோ... கவிஞர் பிரான்சிஸ் கிருபா மறைந்துவிட்டார்\n - கதவு 5 - கோயில் - கவிதை\nதமிழ் நெடுஞ்சாலை - 24 - புனைகதை போலொரு நிஜம்\nபெருமை அளிக்கும் பொருநை நாகரிகம்\nசிறிய விஷயங்களின் கடவுள் அருந்ததி ராய்\nசிறிய விஷயங்களின் கடவுள் அருந்ததி ராய்\nஒரு பயணம் ஓர் அனுபவம் ஒரு வெளிச்சம்மருதன், படம் : சங்கர்லீ\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/inscriptions-training-for-school-students", "date_download": "2021-09-26T20:15:11Z", "digest": "sha1:4P7AVIW6KU6NCX2FAXW4LP7CMJ7B5TQU", "length": 13482, "nlines": 199, "source_domain": "www.vikatan.com", "title": "கல்வெட்டுகள் மூலம் வரலாறு அறியலாம்! - பள்ளி மாணவிகளுக்கு சிறப்புப் பயிற்சி | Inscriptions training for school students - Vikatan", "raw_content": "\n -`குருவாகி அருள் தந்த தாயார்'\nகேரளக் கதைகள் - 11 - ஆறன்முளையில் விளையாட்டுக் கண்ணன்\n`மகான்களை வழிபட்டால் இறையருள் கிடைக்குமா\nதிருத்தொண்டர் - 9; `திக்கெட்டும் பரவட்டும் திருமால் பெருமை\nகல்யாண வரமும் செல்வ கடாட்சமும் அருளும் மகா சுவாதி ஹோமம்\n`ராஜேந்திர சோழனை கொண்டாட வேண்டாமா\n -`குருவாகி அருள் தந்த தாயார்'\nகேரளக் கதைகள் - 11 - ஆறன்முளையில் விளையாட்டுக் கண்ணன்\n`மகான்களை வழிபட்டால் இறையருள் கிடைக்குமா\nதிருத்தொண்டர் - 9; `திக்கெட்டும் பரவட்டும் திருமால் பெருமை\nகல்யாண வரமும் செல்வ கடாட்சமும் அருளும் மகா சுவாதி ஹோமம்\n`ராஜேந்திர சோழனை கொண்டாட வேண்டாமா\nகல்வெட்டுகள் மூலம் வரலாறு அறியலாம் - பள்ளி மாணவிகளுக்கு சிறப்புப் பயிற்சி\nவரலாற்றை அறிந்துகொள்ள வேண்டும் எனும் நோக்கில் பள்ளி மாணவிகளுக்கு கல்வெட்டு பயிற்சி...\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்\nதமிழகத்தின் வரலாற்றை இளம் தலைமுறையினருக்குக் கொண்டு செல்லும் நோக்கில், சேலம் மாவட்டப் பள்ளி மாணவிகளுக்கு, சேலம் வரலாற்று ஆய்வு மையம் சார்பில் இன்று கல்வெட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் சுமார் 300 க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.\nபாடப்புத்தகத்தில் மட்டும் படிப்பதோடு மட்டுமல்லாமல், கள ஆய்வு செய்தும் அறிந்துகொள்வதன் மூலமே வரலாற்றை நன்கு புரிந்துகொள்ளமுடியும் என்பதை மாணவர்களுக்கு விளக்கும் வகையில், சேலம் வரலாற்றுமையத்தினர் 300 க்கும் மேற்பட்ட மாணவிகளை ஆறகழூர் சிவன் கோயிலுக்கு அழைத்துச் சென்று பயிற்சி அளித்தனர். இந்தப் பயிற்சியில், கல்வெட்டுகளை வாசித்தல், படி எடுத்தல், சிற்பங்களை ஆய்வுசெய்தல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை மாணவிகளுக்கு அளித்தனர்.\nஇதுகுறித்து சேலம் வரலாற்று ஆய்வு மையத் தலைவர் ஆறகழூர் பொன்.வெங்கடேசன் கூறும்போது, ``பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மேற்கொண்ட முயற்சியின் பேரில் இந்தக் கல்வெட்டு பயிற்சியைத் தொடங்கியிருக்கிறோம். மாணவிகள் பயிற்சி மேற்கொண்ட ஆறகழூர் சிவன் கோயில் 900 ஆண்டுகளுக்கு முன் `பொன்பரப்பின வாணகோவரையன்' என்ற மன்னரால் கட்டப்பட்டது. அவர், ஆறகழூரை தலைநகராகக் கொண்டு மகதை நாட்டைச் சோழர்களின் கீழ் சிற்றரசனாக ஆட்சி செய்து வந்தார். இந்தக் கோயிலில் மொத்தம் 37 கல்வெட்டுகள் உள்ளன.\nஅவற்றில் மூன்றாம் குலோத்துங்கன் கல்வெட்டே மிகப் பழைமையானது. இங்கு சோழர்கள், வாணகோவரையர்கள், பாண்டியர்கள், ஹெய்சாளர்கள், விசயநகரபேரரசு, நாயக்கர் கால மன்னர்களின் கல்வெட்டுகள் உள்ளன. கல்வெட்டுகளில் வரும் தேவரடியார் மண்டபம், ஆறைநாயகன் மண்டபம், செல்வன் சிறுதொண்டன் என்பவர் 5,000 பொற்காசுகள் தானமாக கொடுத்த செய்தி ஆகியவற்றைக் கல்வெட்டுகள் மூலம் மாணவிகளுக்கு விளக்கினோம்.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.\nகோயிலில் உள்ள கல்வெட்டுகளை எப்படிப் படி எடுத்து, வாசிக்க வேண்டும் என்பது பற்றியும் பயிற்சி அளித்திருக்கிறோம். இந்தப் பயிற்சி மூலம் மாணவிகளுக்கு வரலாற்றின் மீது ஈடுபாடு அதிகரித்திருக்கிறது. சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் இந்த மாதிரியான வரலாற்றுக் கள ஆய்வுப் பயிற்சி வழங்க முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.\nவரலாற்றை இளம் தலைமுறையினருக்குக் கொண்டு சென்று, நம் புராதன மற்றும் வரலாற்றுச் சின்னங்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எங்களது நோக்கம்” என்று தெரிவித்தார்.\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nசி.வெற்றிவேல், B.Tech - Petrochemical Technology பட்டம் பெற்ற பொறியாளர். வானவல்லி (தொகுதி 1, 2, 3, 4), வென்வேல் சென்னி (முத்தொகுதி 1, 2, 3) ஆகிய சரித்திரப் புதினங்களை எழுதியிருக்கிறார்.\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsnleucbt.blogspot.com/2021/02/blog-post_19.html", "date_download": "2021-09-26T19:59:15Z", "digest": "sha1:L7R6QZ53PKBX2Z3JCJXYPVHTDWSZHZKR", "length": 35931, "nlines": 388, "source_domain": "bsnleucbt.blogspot.com", "title": "BSNLEU COIMBATORE SSA: எழுச்சியுடன் நடைபெற்ற மாவட்ட மாநாடு", "raw_content": "\nBSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது\n<================> BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது <=================>\nவெள்ளி, 19 பிப்ரவரி, 2021\nஎழுச்சியுடன் நடைபெற்ற மாவட்ட மாநாடு\nஅறிக்கை எண் 2 தேதி:19-02-2021\nஎழுச்சியுடன் நடைபெற்ற மாவட்ட மாநாடு\nநமது 9வது மாவட்ட மாநாடு பொள்ளாச்சி மயூரா மஹாலில் தோழர்.கே.மாரிமுத்து நினைவு அரங்கில் 12 மற்றும் 13 பிப்ரவரி 2021 ல் சிறப்பாக நடைப்பெற்றது. 12-02-2021 அன்று முதல் நாளில் மாலை 3-00 மணி அளவில் மாவட்ட தலைவர் தோழர்.முகமது ஜாபர் அவர்களின் தலைமையில் துவங்கிய மாநாட்டை தோழர்.சசிக்குமரன், மாவட்ட உதவிப்பொருளர் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார் .மாநில அமைப்புச்செயலர் தோழர்.என்.சக்திவேல் அவர்கள் மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார்.மாவட்ட செயலர் தோழர்.சி.ராஜேந்திரன் அவர்கள் மாநாட்டு அறிக்கையை அறிமுகப்படுத்தி கடந்த 27-04-2017 உடுமலை மாநாட்டில் இருந்து தற்போதைய மாநாடு வரை நடந்த நிகழ்வுகள்,இயக்கங்கள்,போராட்டங்கள்,தீர்க்கப்பட்ட பிரச்சனைகள்,தோழமை சங்கங்களின் உறவு,மத்திய ,மாநில சங்கங்களின் சாதனைகள், தீர்வு கண்ட இயக்கங்கள் மற்றும் உலக,அகில,மாநில அளவில் தற்போதைய நிலைகளை விரிவாக விளக்கி அறிமுக உரையாற்றினார்.பின் அறிக்கையின் மீதான விவாதங்களில் 9 கிளைகளின் சார்பில் பிரதிநிதி தோழர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். பின் வரவு செலவு அறிக்கை சமர்பிக்கப்பட்டது. பின் அறிக்கை மற்றும் வரவு செலவு ஏற்கப்பட்டு முதல் நாள் நிகழ்வை மாலை 06.45 மணி அளவில் இறுதியாக மாவட்ட அமைப்புச்செயலர் தோழர்.A.Y.அப்துல் முத்தலீப் அவர்கள் நன்றி கூறி முடித்து வைத்தார் முடிவடைந்தது. மாநாட்டில் தோழமை சங்கங்களில் சார்பில் தோழர்கள் ஏ.குடியரசு-DS,AIBDPA, B.காவேட்டிரங்கன்,DS-AIBSNLEA ,S.சண்முகசுந்தரம் ,DS-TNTCWU , கே.மகாலிங்கம் விவசாயி சங்கம் பொள்ளாச்சி ,ஜி.பழனிச்சாமி போக்குவரத்துக்கழகம் மாவட்ட சங்க பொறுப்பாளர் இரண்டாம் நாள் மாநாட்டில் CITU சங்கத்தின் கோவை மாவட்ட செயலர் தோழர்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்\nஇரண்டாம நாள்( 13-02-2021) அன்று காலை 10.30 மணி அளவில் துவங்கிய மாநாட்டில் தேசியக்கொடியை மாவட்ட அமைப்புச்செயலர் தோழர்.பி.தங்கமணி அவர்களும், சங்கக்கொடியை மாநில உதவிச்செயலர் தோழர்.எஸ்.சுப்பிரமணியன் அவர்களும் எழுச்சிமிகுந்த கோசங்களுக்கிடையே ஏற்றிவைத்தனர்.\nமாவட்ட அமைப்புச்செயலர் தோழர்.என்.ராமசாமி அவர்கள் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தி உரைய���ற்றினார்.\nவரவேற்புக்குழு செயலர் தோழர்.ஆர்.பிரபாகரன் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.பின் முன்னதாகவே துவங்கிய சேவை கருத்தரங்கை மாவட்ட செயலர் துவக்கி வைத்து கடந்த காலங்களில் நமக்கும் நிர்வாகத்திற்கும் இடையே உள்ள உறவுகள் ,சேவைகளில் நமது சங்கத்தின் செயல்பாடுகள் , கீழ்மட்ட அளவில் உள்ள பலவீனங்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் பிரச்சனைகளில் நமது நிலைபாடு ,அவற்றில் நமது PGM அவர்களின் சுமூகமான தலையீடு ஆகியவற்றை பற்றி உரையாற்றினார். AGM (ADMN) திரு.ஆர்.முருகேஷன் அவர்கள் சேவைகள் பற்றியும் அவற்றை பற்றி நமது தீர்வுகள் பற்றி எடுத்துரைத்தார். அதன்பிறகு உரையாற்ற வந்த நமது PGM அவர்கள் தற்போதைய நிர்வாகத்தின் நிலைகளை பற்றியும் அவுட் சோர்ஸ் விட்ட பிறகு நமது மாவட்டத்தில் நிலவும் பலம், பலவீனம் பற்றியும், VRS 2019 க்கு முன்பும் ,அதன் பின்பும் நமது சங்கத்தின் நேர்மையான தலையீடுகளில் உள்ள தன்மைகளில் ஒத்துழைத்து தீர்வு கண்டதையும் , ஒப்பந்த ஊழியர்களின் பிரச்சனைகளில் தலையீட்டு தீர்வுகண்டதையும் நினைவுகூர்ந்து சேவையை மேம்படுத்த நாம் இணைந்து பணியாற்ற வேண்டிய அவசியத்தையும் பற்றி கூறி சேவைக்கருத்தங்கில் உரையாற்றினார்.\nஅதன்பின் துவக்க உரை ஆற்றிய நமது மாநில செயலர் தோழர் A.பாபுராதாகிருஷ்ணன் அவர்கள் தற்போதைய நிர்வாகத்தின் செயல்பாடுகளையும், மத்திய அரசின் ஊழியர் விரோதபோக்குகள் பற்றியும் , பொதுத்துறைகளையும், அரசுத்துறைகளையும் தனியார்மயப்படுத்த எடுக்கும் நடவடிக்கைகளையும், விவசாயிகளுக்கு எதிராகவும், தொழிலாளர்களுக்கு விரோதமாகவும் மத்திய அரசின் செயல்களை பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.\nஅடுத்ததாக சிறப்புரையாற்ற வந்த தோழர்.S.செல்லப்பா,AGS , மாநாட்டை சிறப்புடன் ஏற்பாடுகளை செய்ததற்காக பாராட்டினார்.இன்றைய அரசியல் சூழல், வேளாண் மக்களின் போராட்டங்கள் , இன்றைய சூழலில் நமது கடமைகள் , புதிய GTI திட்டம், எதிர்காலத்தில் நடைபெறவிருக்கும், போராட்டங்கள் பற்றியும்,, சென்னையில் மார்ச் மாதம் நடைபெற இருக்கும் மத்திய செயற்குழு கூட்டம் , கூட்டுறவு சங்கத்தின் தற்போதைய நிலைக்கு யார் காரணம் , தீர்வுக்கு நம் சங்கம் எடுத்த முயற்சிகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.\nமதிய உணவு இடைவேளைக்கு பின் நடைபெற்ற பணி ஓய்வு பாராட்டு விழாவில் கடந்த ���ாநாட்டிற்குப்பிறகு ஓய்வு பெற்ற மற்றும் விடுபட்ட கிளைச்செயலர்கள், மாவாட்ட நிர்வாகிகள் ,மாநில பொறுப்பாளர்கள் பாராட்டபட்டு அவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. தோழர்.S.செல்லப்பா,AGS ,அவர்கள் பணி ஓய்வுபெற்ற தோழர்களை வாழ்த்திபேசினார் .தவிர வரவேற்புக்குழு உறுப்பினர்களும் பாராட்டு பெற்றனர்.\nதோழர்.S.செல்லப்பா,AGS அவர்களின் தொழிற்சங்க பணியை வாழ்த்தி தோழர்கள்.S.சுப்பிரமணியன், மாநில உதவிச்செயலர் மற்றும், N.P.ராஜேந்திரன், மாநில அமைப்புச்செயலர், C.ராஜேந்திரன் மாவட்ட செயலர் அவர்களும் உரையாற்றினார்கள் ,தோழர்களின் அன்பு மழையில் அவர் திகைத்தார் என்றால் அது மிகையில்லை.வாழ்த்தை ஏற்ற தோழர்.S.செல்லப்பா ,AGS தனது பழைய நினைவுகளை நினைவு கூர்ந்தார்.மாநாட்டின் அரங்கம் தோழர்.கே.மாரிமுத்து பெயரில் அழைக்கப்பட்டதை பெருமையுடன் குறிப்பிட்டார்.மாவட்ட செயலர் CR அவர்களின் பணிகளை பாராட்டி பேசினார்.\nதோழர்.என்.சக்திவேல், மாநில அமைப்புச்செயலர் தீர்மானக் கமிட்டி சார்பாக தயாரித்த தீர்மானங்களை தோழர்.வி.சந்திரசேகரன், மாவட்ட உதவிச்செயலர் முன் மொழிந்தார் .அது ஏகமனதாக ஏற்கப்பட்டது.\nமாநாட்டின் நிகழ்வுகளை தோழர்கள்.வி.கே.அன்புதேவன்,என்.குமரவேல், அடங்கிய மினிட்ஸ் குழு பதி செய்தது சிறப்பு\nமாநாட்டின் முக்கிய நிகழ்வாக கீழ்க்கண்ட புதிய நிர்வாகிகள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.இதற்கான முன்மொழிவை தோழர் மாவட்டசெயலர் சி.ராஜேந்திரனும் ,மாநில உதவிச்செயலர் தோழர்.எஸ்.சுப்பிரமணியன் வழி மொழிந்தார்.அந்த பட்டியல் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டது\nதேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் பட்டியல் வருமாறு\nமொத்தத்தில் என்றும் நினைவில் நிற்கும் மாநாடாக 9 வது மாவட்ட பொள்ளாச்சி மாநாடு நிற்கும் என்பதில் திண்ணம்.\nமுன்னாள் மாவட்டசெயலர் தனது செயல்பாட்டுக்கு பேருதவி புரிந்த அனைத்து தோழர்களுக்கும் நன்றி தெரிவித்து விடைபெற்றார்.\nபுதிய நிர்வாகிகள் அனைவராலும் பாராட்டப்பட்டனர்.நினைவில் நிற்கும் புகைப்பட நிகழ்வும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.\nஇறுதியாக மாவட்ட பொருளாளர் தோழர்.செள.மகேஸ்வரன் மாநாட்டை சிறப்பாக நடத்தி கொடுத்த பொள்ளாச்சி வரவேற்புக்குழு தோழர்களுக்கும்,அகில இந்திய உதவிப்பொதுச்செயலர் தோழர்.எஸ்.செல்லப்பா அவர்களுக்கும், தம��ழ் மாநில செயலர் தோழர்.அ.பாபுராதாகிருஷ்ணன் அவர்களுக்கும் , மாநில சங்க நிர்வாகிகளுக்கும், மாவட்ட ,கிளை சங்க நிர்வாகிகளுக்கும், ஒப்பந்த ஊழியர்களுக்கும், மாநாட்டில் கலந்து கொண்ட கோவை மாவட்ட PGM , AGM(ADMN), DE (POL) உள்ளிட்ட அதிகாரிகளுக்கும், மாநாட்டை சிறப்பாக நடத்த நன்கொடைகளை வழங்கிய அனைத்து தோழர், தோழியர்களுக்கும் , தோழமை சங்க தலைவர்களுக்கும், ஓய்வூதியர் சங்கத்தினருக்கும் மாநாட்டில் எதிர்வரும் காலங்களை சிறப்பாக எதிர்கொள்ளும் வகையில் இளைய தோழர்களை தேர்ந்தெடுக்க வழிகாட்டிய சங்க இந்நாள் தலைவர்களுக்கும், ஓய்வு பெற்ற தலைவர்களுக்கும் நெஞ்சு நிறைந்த நன்றியை தெரிவித்துக்கொண்டு மாநாட்டை நன்றி கூறி முடித்து வைத்தார்.\nஇடுகையிட்டது BSNLEU நேரம் 2:44 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமாநில சங்க சுற்றறிக்கை (83)\nமாநில சங்க அறிக்கை (46)\nமத்திய சங்க செய்திகள் (45)\nமாவட்ட சங்க சுற்றறிக்கை (45)\nகூட்டுறவு சங்க தேர்தல் (31)\nமாவட்ட சங்க அறிக்கை (30)\nமாநில சங்க சுற்றறிக்கை (24)\nஅகில இந்திய மாநாடு (7)\nகூட்டுறவு சங்க செய்திகள் (7)\nசுதந்திர தின நல்வாழ்த்துக்கள் (5)\nBSNLEU அமைப்பு தினம் (4)\nபணி ஓய்வு பாராட்டு விழா (4)\nமகளிர் தின வாழ்த்துக்கள் (3)\nமாவட்ட நிர்வாகிகள் கூட்டம் (3)\nவெண்மணி நிணைவு தினம் (3)\nBSNL வளர்ச்சிக்காக அனைத்து சங்க கூட்டம் (2)\nஅம்பேத்கார் பிறந்த நாள் (2)\nகூட்டு போராட்ட குழு (2)\nகேடர் பெயர் மாற்றம் (2)\nகோவை மாவட்ட மாநாடு (2)\nசங்க அமைப்பு தினம் (2)\nமக்கள் பணி தொடர வாழ்த்துக்கள் (2)\nமத்திய சங்கங்கள் அறைகூவல் (2)\nமே தின நல்வாழ்த்துக்கள் (2)\nமே தின வாழ்த்துக்கள் (2)\nவிரிவடைந்த மாவட்ட செயற்குழு (2)\nவெள்ள நிவாரண நிதி (2)\nBSNLன் 4G டெண்டருக்கு தடைகல் (1)\nTTA தேர்வு முடிவுகள் (1)\nஆலோசனை கேட்கும் தலைமை பொது மேலாளர் (1)\nஉழைக்கும் பெண்களின் ஒருங்கினைப்புக்குழு (1)\nஊதிய குறைப்பு பிரச்னை (1)\nஎங்கே செல்கிறது மனித சமூகம் (1)\nஒப்பந்த ஊழியர் நிவாரண நிதி-அறிக்கை எண் 52 (1)\nசட்டத்தின் முன் அனைவரும் சமம் (1)\nசமூக கடமையில் நாம் (1)\nசர்வதேச நடவடிக்கை தினம் (1)\nசர்வதேச முதலுதவி தினம் (1)\nசார் தந்தி ....... (1)\nஜம்மு காஷ்மீர் மாநில மாநாடு (1)\nதலமட்ட போராட்டம் வெற்றி (1)\nதிருமண வரவேற்பு விழா (1)\nதோழர் S.செல்லப்பா பணி நிறைவு (1)\nநிர���வாகிகள் கூட்ட முடிவுகள் (1)\nபாராளுமன்ற கேள்வி பதில் (1)\nபிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் சேவை (1)\nபெட்ரோல் விலை உயர்வு (1)\nபோலி ஐ.டி. நிறுவனங்கள் (1)\nமத்திய சங்க அறிக்கை (1)\nமத்திய செயலகக் கூட்ட முடிவுகள் (1)\nமனு கொடுக்கும் போராட்டம் (1)\nமாநில சங்க அறிக்கைகள் (1)\nமாவட்ட சங்க செய்தி (1)\nமாவட்ட சங்க செய்திகள் (1)\nமாவட்ட சங்க நிர்வகிகள் பட்டியல் (1)\nமாவட்ட செயற்குழு கூட்டம் (1)\nமாவட்ட மாநாடு உடுமலை (1)\nமாவாட்ட சங்கபுதிய நிர்வாகிகள் (1)\nமே தின பேரணி (1)\nலால் சலாம் தோழர்களே (1)\nவரவேற்புக் குழுக் கூட்டம் (1)\nவெண்மணியின் 45-வது தினம். (1)\nவேலை நிறுத்த கட்டுரை (1)\nவேலை நிறுத்த கூட்டம் (1)\nவலைப்பதிவு காப்பகம் பிப்ரவரி (9) ஜனவரி (1) ஜூலை (2) ஜூன் (1) மே (4) ஏப்ரல் (7) மார்ச் (2) பிப்ரவரி (1) ஜனவரி (6) டிசம்பர் (4) அக்டோபர் (8) செப்டம்பர் (20) ஆகஸ்ட் (7) மே (3) ஏப்ரல் (3) மார்ச் (3) பிப்ரவரி (4) ஜனவரி (3) டிசம்பர் (3) நவம்பர் (9) அக்டோபர் (4) செப்டம்பர் (13) ஆகஸ்ட் (7) ஜூலை (6) ஜூன் (10) மே (3) ஏப்ரல் (1) மார்ச் (2) பிப்ரவரி (14) ஜனவரி (10) டிசம்பர் (13) நவம்பர் (5) அக்டோபர் (5) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (7) ஜூலை (12) ஜூன் (8) மே (9) ஏப்ரல் (5) மார்ச் (6) ஜனவரி (4) டிசம்பர் (10) நவம்பர் (12) அக்டோபர் (12) செப்டம்பர் (16) ஆகஸ்ட் (28) ஜூலை (16) ஜூன் (19) மே (20) ஏப்ரல் (19) மார்ச் (17) பிப்ரவரி (6) ஜனவரி (17) டிசம்பர் (28) நவம்பர் (17) அக்டோபர் (13) செப்டம்பர் (27) ஆகஸ்ட் (44) ஜூலை (21) ஜூன் (23) மே (17) ஏப்ரல் (24) மார்ச் (25) பிப்ரவரி (27) ஜனவரி (34) டிசம்பர் (53) நவம்பர் (31) அக்டோபர் (28) செப்டம்பர் (31) ஆகஸ்ட் (16) ஜூலை (36) ஜூன் (22) மே (12) ஏப்ரல் (29) மார்ச் (37) பிப்ரவரி (42) ஜனவரி (34) டிசம்பர் (65) நவம்பர் (38) அக்டோபர் (45) செப்டம்பர் (39) ஆகஸ்ட் (10) ஜூலை (9) ஜூன் (9) மே (5) ஏப்ரல் (3) மார்ச் (2) பிப்ரவரி (1) ஜனவரி (2) டிசம்பர் (4) நவம்பர் (6) அக்டோபர் (5) ஜூலை (2) ஜூன் (1) மே (1) ஏப்ரல் (16) மார்ச் (25) பிப்ரவரி (2) ஜனவரி (1)\nமாவட்டசங்க நிர்வாகிகளை தொடர்பு கொள்ள\nதலைவர் K.சந்திர சேகரன், 9486010205 துணைத்தலைவர்கள் V.சம்பத் ,9486102971 P.செல்லதுரை, 9489942775 S.மகுடேஸ்வரி, 9442255501 T.ராஜாரம், 9486353320 செயலர் C.ராஜேந்திரன், 9443111070 துணைச் செயலர்கள் S.சுப்பிரமணியம்,9443170780 N.P.ராஜேந்திரன், 9486805136 P.மனோகரன்,9443131191 M.காந்தி, 9442254646 பொருளாளர் N.சக்திவேல், 9486153507 துணைப்பொருளாளர், R.R.மணி, 9443889060 அமைப்புசெயலாளர்கள் : P.M. நாச்சிமுத்து 9442344070 P. தங்கமணி 9442236242 B. நிசார் அகமது 9487219747 R. ராஜசேகரன் 9442148858 M. முருகசாமி 9443653500 N.ராமசாமி\t9442736300\tM.சதீஷ் 9442205022\nBSNLEU CBT. பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/kiribathgoda/musical-instruments?login-modal=true&action=post-ad&redirect-url=%2Fta%2Fpost-ad", "date_download": "2021-09-26T19:53:55Z", "digest": "sha1:EXWHOY3MEFY2F22GS3PK2VUZXYJROTRK", "length": 7208, "nlines": 185, "source_domain": "ikman.lk", "title": "கிரிபத்கொட இல் விற்பனைக்கு காணப்படும் வாத்தியக் கருவிகள் | ikman.lk", "raw_content": "\nமூலம் உங்கள் பொருட்களைப் பெறுங்கள்மூலம் பாதுகாப்பாக உங்கள் பொருட்களைப் பெறுங்கள்\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு\nகீபோர்ட் / பியானோ (9)\nகம்பி வாத்திய கருவிகள் / பெருக்கிகள் (8)\nஸ்டுடியோ / வேறு இசைக்கருவிகள் (6)\nதாள வாத்திய கருவிகள் / ட்ரம்ஸ் (4)\nவூட்வின்ட் / பித்தளை (1)\nகிரிபத்கொட இல் விற்பனைக்கு காணப்படும் வாத்தியக் கருவிகள்\nகாட்டும் 1-25 of 31 விளம்பரங்கள்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://image.nakkheeran.in/taxonomy/term/1115", "date_download": "2021-09-26T17:54:34Z", "digest": "sha1:KEHFX7GNUET5TQU4OCRQ6G26NRE25NOS", "length": 5578, "nlines": 153, "source_domain": "image.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | neet", "raw_content": "\nநீட் தேர்வு ரத்து மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி காங்கிரஸ் கட்சி தொடர் முழக்கப் போராட்டம் \n\"நீட் தொடர்ந்தால் தமிழகம் பின்னடைவைச் சந்திக்கும்\" - ஏகே ராஜன் கமிட்டி எச்சரிப்பது ஏன்\nஅனைத்திந்திய மாணவர் பெருமன்றம் நடத்திய தபால் அனுப்பும் போராட்டம்\nஎம்.ஜி.ராமச்சந்திரன் முதல் எம்.கே.ஸ்டாலின் வரை - 'நீட்' வரலாறும் தமிழ்நாட்டு அரசியலும்\nதமிழ்நாட்டை பின்பற்ற மம்தாவுக்கு கோரிக்கை நீட்டுக்கு எதிராக வலுக்கும் போராட்ட குரல்\nநீட் தேர்வு எழுதிய மாணவி தற்கொலை\nநீட் வினாத்தாளை கசியவிட்டு முறைகேடு - மாணவி உட்பட 8 பேர் கைது\n“திமுக அரசு எடுத்த முடிவு ஆபத்தானது..” - சி.டி. ரவி\nநீட் தற்கொலை... மாணவர் குடும்பத்திற்கு அதிமுக நிவாரணம் அறிவிப்பு\n''நீட்டை தடுக்கத் தவறி விட்டோம்...''-கண்ணீர்மல்க ஆறுதல் தெரிவித்த கமல்ஹாசன்\nஎண்ணியதை ஈடேற்றும் எண் கணிதம்\nரிஷப லக்னத்திற்கு 12 பாவங்களில் குரு\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 26-9-2021 முதல் 2-10-2021 வரை\nஇந்த வார ராசிபலன் 26-9-2021 முதல் 2-10-2021 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.eferrit.com/%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-09-26T19:35:35Z", "digest": "sha1:PTWG4RNE5BMD43E6QJMFXVZVBUFTQIVC", "length": 20693, "nlines": 171, "source_domain": "ta.eferrit.com", "title": "டோரேன் நற்செய்தி ஏஞ்சல் ஆணையம்", "raw_content": "\nகுடும்ப பொருள் மற்றும் தோற்றம்\nமுக்கியமான மக்கள் & நிகழ்வுகள்\nமதம் & ஆன்மீகம் ஹோலிஸ்டிக் ஹீலிங்\nby பிலிமேமனா லிலா தேசி\nபிரபல ஹீலர் டோரேன் ஏஞ்சல்\nசிறந்த விற்பனையான எழுத்தாளர் மற்றும் மெட்டபிஷனிஸ்ட், டோரேன் நற்பணி, தேவதூதர் ஆட்சிக்காலத்தில் பணிபுரிகிறார் மற்றும் தேவதூதர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்கிறார். மனநல தூண்டுதலுக்கான அவரது உணர்திறன் Doreen உயர்ந்த ஆன்மீக உலகோடு ஒத்துழைக்க மற்றும் இணைக்க அனுமதிக்கிறது. உலகெங்கிலும் ஆயிரக்கணக்கானோருக்குப் பின்னால், அவர் தொடர்ந்து போதிக்கும் போதனைகள் மற்றும் சிகிச்சையளிப்பதன் மூலம் அவர் ஊக்குவித்து, குணமடையச் செய்கிறார்.\nடோரின் தன் குழந்தை பருவத்தில் ஒரு இயல்பான தோழியாக இருந்தார்.\nத சீன்ட் சென்ஸ் திரைப்படத்தில் சித்தரிக்கப்பட்ட சிறிய பையனைப் போல் ஒரு குழந்தையாக இருந்தபோது, ​​ஆவிகள் பார்க்கும் திறனை Doreen விவரிக்கிறார். ஒரு சிறுவனாக தேவதூதர்கள் அனைவருக்கும் மனிதர்கள் தெரிந்தவர்களாக இருந்தார்கள். ஆனால் பல குழந்தைகளை போலவே, பெரியவர்களுடைய தவறான புரிதலைத் தவிர்ப்பதற்காக தேவதூதர்களுடனும் ஆவிகளுடனும் பேசவும் அவருடன் பேசவும் அவளது திறனை அவள் கடித்தாள்.\nஜூலை 15, 1995 அன்று, டோரனைக் கைவிடாத தேவதைகள், அவளுடைய சார்பாக குழந்தை பருவத்தில் தலையிட்டதிலிருந்து அவர் அவர்களை புறக்கணித்திருந்தாலும் கூட. இரண்டு கும்பல்களால் கடத்தப்பட்ட மற்றும் கஜாக்ஷிங் முயற்சியானது, கத்திக் கேட்கும்படி கட்டளையிடும் குரலைக் கேட்டுக்கொண்டபோது அவர் ஈடுபட்டார். அவரது உரத்த கத்தி நடக்கிறது என்ன நடக்கிறது passerbys எச்சரிக்கை மற்றும் அவரது தாக்குதலை ஓட விட்டு. இந்த அச்சுறுத்தலான சம்பவத்திற்குப் பின்னர், டோரேன் தன்னுடைய ஆற்றலைத் தேடும் மற்றும் ஆற்றல்களைத் தொடர்புபடுத்தத் தொடங்கினார். அவர் தேவதூதர் ஆட்சிக்கு அவளுடைய உறவை மீண்டும் கட்ட ஆரம்பித்தார்.\nஉளவியல் அவரது நடைமுறை ஆன்மீக இணைந்த போது உளவியல் Doreen இன் பாடநூல் புரிதல் ஒரு முழு வெவ்வேறு முன்னோக்கு எடுத்து. அவர் ஏஞ்சல் தெரபி உருவாக்கி ஆ��்மிக ஆலோசகர்களாகவும் தேவதூதர் சிகிச்சையாளர்களாகவும் ஆயிரக்கணக்கானவர்களை சான்றளித்துள்ளார். Doreen வேலை தேவதூதர் பகுதிகள் தனது தனிப்பட்ட இணைப்பு கவனம்.\nஅவர் பயிற்சி மற்றும் தேவதை சிகிச்சையில் பயிற்சி மற்றும் வகுப்புகள் வழங்குகிறது.\nகிறித்துவத்துடன் மோதல் உள்ள Doreen நல்லொழுக்கின் ஏஞ்சல் சிகிச்சை\nஇல்லை. டோரியன் ஒரு கிறிஸ்தவராக எழுப்பப்பட்டார். அவர் கடவுளோடு, பரிசுத்த ஆவியானவர், இயேசு, தேவதூதர்கள், மற்றும் பிரதான தூதர்களுடன் தொடர்புகொள்கிறார். எனினும், Doreen அனைத்து ஆன்மீக பாதைகள் உணர்திறன். அனைத்து விசுவாசிகளும் கலாச்சாரங்களும் மக்கள் தேவதூதர்களை நம்புகின்றன என்பதை அவர் அறிந்திருக்கிறார்.\nபி.ஏ., எம்.ஏ மற்றும் பி.எச். உளவியல் ஆலோசனையில் டிகிரி\nடென்னசி, நாஷ்வில்வில் உள்ள கம்பர்லேண்ட் ஹால் மருத்துவமனையில் WomanKind உளவியல் மருத்துவமனையின் நிறுவனர் (முன்னாள் இயக்குநர்).\nசான் பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதியில் வூட்ஸைட் மகளிர் மருத்துவமனையில் முன்னாள் நிர்வாகி\n1996 ஆம் ஆண்டிலிருந்து ஏஞ்சல் தெரபி ஆசிரியர்\nசிறந்த விற்பனையான எழுத்தாளர் - தேவதூதர்களிடம் இருந்து தேவதூதர்கள் மற்றும் செய்திகளைக் குணப்படுத்துதல்\nடோரேயின் வானொலி நிகழ்ச்சிகளில் அடிக்கடி கேட்கப்பட்டு ஓப்ரா, தி வியூ மற்றும் டானி & மேரி உட்பட பல்வேறு பேச்சுப் பாணிகளில் விருந்தினராகக் கருதப்படுகிறது. டோரனின் வேலை, மெக்கால்ஸ், டி.வி. கையேடு, வுமன்'ஸ் டே, ஃபுட் ஃபார் மகளிர், சைட்டீஸ் டைம்ஸ், லோட்டஸ், வுமன்ஸ் வேர்ல்ட், மிராக்கிள்ஸ், பிரைடல் டிரெண்ட்ஸ், யு.எஸ்.ஏ உள்ளிட்ட பல அச்சு வெளியீடுகளில் இடம்பெற்றன. இன்று, லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ், தி நியூயார்க் டெய்லி நியூஸ், தி போஸ்டன் குளோப், மென்ட்ஸ் ஃபிட்னஸ், ஷேப், மற்றும் தி டென்வர் போஸ்ட்.\nமேலே இருந்து அறிகுறிகள்: உங்கள் வாழ்க்கை தேர்வுகள் வழிகாட்டும் Angelic செய்திகள்\nஉங்கள் ஏஞ்சல்ஸை எப்படிக் கேட்க வேண்டும்\nதேவதூதர்கள் மற்றும் உயர்ந்த முதுமொழிகள்\nஆர்சனல் மைக்கேல் என்ற அற்புதங்கள்\nஉங்கள் ஏஞ்சல்ஸிலிருந்து தினசரி வழிகாட்டி\nஏஞ்சல் தெரபி: உங்கள் வாழ்க்கை ஒவ்வொரு பகுதிக்கும் குணப்படுத்துவதற்கான செய்திகள்\nதெய்வீக வழிகாட்டல்: கடவுள் மற்றும் உங்கள் கார்டியன் ஏஞ்சல்ஸ் ஒரு உரையாடல் வேண்டும் எப்பட���\nஉங்கள் தேவதூதர்களிடமிருந்து வரும் செய்திகள்\nஏஞ்சல்ஸ் இருந்து சொற்கள் ஹீலிங்: 365 டெய்லி செய்திகள்\nசாலமன் ஏஞ்சல்ஸ்: ஒரு நாவல்\nமேலும் ஆன்மீக மற்றும் ஹீலிங் புத்தகங்கள்\nதேவதூதர்கள் விஷயத்தில் அவரது அதிகாரபூர்வமான எழுத்துக்களுக்கு கூடுதலாக டூரென் விர்ச்சுவும் புத்தகங்கள் எழுதியுள்ளார், மேலும் லீ ரைட்டர்ஸ் , சக்ராஸ் , டால்பின்ஸ், மேஜிக், தேவதைகள் , இண்டிகோ மற்றும் கிரிஸ்டல் குழந்தைகள், படிக சிகிச்சை , ஊட்டச்சத்து மற்றும் உணவுத்திறன் உள்ளிட்ட பல்வேறு குணப்படுத்தும் மற்றும் ஆன்மீக விஷயங்களில் புத்தகங்களை எழுதியுள்ளார்.\nநாம் ஒருவரையொருவர் நேசிக்கிற வெவ்வேறு வழிகள்\nஒரு குழந்தையை வைத்திருக்கும் சவால்களை சமாளிப்பது கால்சியுடன்\nஎன்ன பிக்ராம் யோகா வயது 50 மணிக்கு என்னை கற்று\nவிலங்கு டோம்மெட் புகைப்படங்கள்: த்ரெமெம்ஸ் என பிரமிடுகள்\nகோப்பிங் தெரபி என்றால் என்ன\nஅட்லாண்டிஸில் கடந்த வாழ்க்கை நினைவுகள்\nமனித சக்தி துறையில் ஐந்து அடுக்குகள்\nஒரு சாம்பசிவம் என்ற மகிழ்ச்சிகளும் ஏமாற்றங்களும்\nரிஃப்ளெக்சாலஜி மூலம் அழுத்தம் அவுட் ரத்து\nகலர் தெரப்பி அல்லது க்ரோரோதெரபி என்றால் என்ன\nஒரு ரிஃப்ளெக்சலியல் அமர்வு போது எதிர்பார்ப்பது என்ன\nடென்னிஸ் எல்போவைத் தடுப்பதற்கு ராக்கெட்ஸ் மற்றும் சரங்களைத் தேர்ந்தெடுப்பது\nசாவ் டோம் மற்றும் ப்ரின்சிப்பி ஒரு சுருக்கமான வரலாறு\n'தி யங் அண்ட் தி ரெஸ்ட்லெஸ் ஸ்டார்' ஜோஷ்வா மோரோ பற்றி 25 வேடிக்கை உண்மைகள்\n2 அறிக: சிறப்பு கல்வி வகுப்பறை வளங்களை ஒரு வலைத்தளம்\nஅனைத்து நாடு மேற்கத்திய நடனம் பற்றி\nபன்னிரண்டு அப்போஸ்தலரிடமிருந்து பிடித்த மேற்கோள்கள்\n\"ஜிம்மி கிம்மல் லைவ்\" நிகழ்ச்சிக்கு இலவச டிக்கெட் பெற எப்படி என்பதை அறிக\nஆஸ்திரேலிய வில்ஸ், எஸ்ட்ரேட்ஸ், மற்றும் ப்ரபேட் ரெகார்ட்ஸ்\nSAT மதிப்பெண்கள் சிறந்த பொறியியல் பள்ளிகளில் சேர்க்கைக்கு தேவைப்படுகிறது\nக்வின்டிலியன் - மார்கஸ் ஃபாபியுஸ் க்விண்டனியஸ்\nமக்னீசியம் சப்ளிமெண்ட்ஸ் பற்றி உங்கள் கேள்விகளுக்கான பதில்கள்\nஅமெரிக்க குடிமகனாக உள்ள உறவினர்களுக்கான ஆவணங்களுக்கான ஆவணமாக்கல்\nClubhead லாக்: கோல்ஃப் ஸ்விங் + ட்ரில்ஸ் இது உங்களுக்கு உதவுவதற்கு உதவும்\nSi Clause Threads - மூன்றாம் நிபந்தனை: Pluperfect + கடந்த நிபந்தனை\nபண்டைய கிரேக்க மற்றும் ரோமானிய ஆடை\nஸ்ட்டீராய்டுகள் - மூலக்கூறு கட்டமைப்புகள்\nகலோரிமெட்ரி மற்றும் ஹீட் ஃப்ளோ: வேதியியல் சிக்கல்கள்\nமவுண்ட் எல்பர்ட்: கொலராடோவில் அதிகமான மலை\nகார்ஸ்ட் டோபோகிராஃபி மற்றும் சிங்க்கல்ஸ்\nபைரன் நெல்சனின் அஸ்ட்ராய்டிங் 1945 PGA டூர் சீசன்\nஇத்தாலியன் விர்ஜ் கொஜுவேஷன்ஸ்: சியாமரே\nகிரேட் அமெரிக்கன் கிளாசிக் இசையமைப்பாளர்கள்\nகால அட்டவணை மீது அணு எண் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2021/maruti-offers-great-discounts-on-its-arena-portfolio-in-september-2021-029380.html", "date_download": "2021-09-26T18:59:32Z", "digest": "sha1:AYNNXDOVKY2PVHHRNNLDAMJNBZ2CEJWZ", "length": 22863, "nlines": 285, "source_domain": "tamil.drivespark.com", "title": "இந்த செப்டம்பரில் ஆல்டோவை வாங்கினால் ரூ.20,000 வரையில் சேமிக்கலாம்!! சலுகைகளை அறிவித்தது மாருதி சுஸுகி!! - Tamil DriveSpark", "raw_content": "\n7 hrs ago இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள, அளவில் சிறிய கார்கள் இவைதான் பண்டிகை காலத்தை சிறப்பாக வருகின்றன\n15 hrs ago யமஹா ஆர்15 வி3 பைக்கிற்கும், சமீபத்திய வி4 பைக்கிற்கும் உள்ள வித்தியாசம் என்ன\n24 hrs ago உங்க கார் கலரே உங்களை பத்தி எல்லாத்தையும் புட்டுபுட்டு வெச்சிரும்... அட, எல்லா விஷயமும் அப்படியே மேட்ச் ஆகுதே\n1 day ago இப்படிப்பட்ட தோற்றத்தில் மோட்டார்சைக்கிளா\nNews இந்திய பயணிகள் விமானங்கள் வருவதற்கு இன்று முதல் அனுமதி : கனடா அரசு\nSports செம \"ஹாட்ரிக்\".. மேட்சை மாற்றிய இளம் பவுலர்.. டோட்டல் மும்பையும் க்ளோஸ் - ஆர்சிபிக்கு தரமான வெற்றி\nMovies சூப்பர் சிங்கர் சீசன் 8 கிராண்ட் ஃபினாலே... டைட்டிலை வென்றார் ஸ்ரீதர் சேனா\nTechnology ஜியோவை ஓரங்கட்டிய Vi : சொன்ன நம்பமாட்டீங்க ஜியோவை விட அதிக டேட்டா.. இந்த டிவிஸ்ட எதிர்பார்த்திருக்க முடியாது..\nFinance வழக்கம்போல ரிலையன்ஸ் தான் டாப்.. டிசிஎஸ் 2வது இடம்.. 10 நிறுவனங்களின் மதிப்பு ரூ1.56 லட்சம் கோடி..\nLifestyle வார ராசிபலன் 26.09.2021 - 02.10.2021 - இந்த வாரம் மருத்துவ செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது...\nEducation ரூ.40 ஆயிரம் உதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்த செப்டம்பரில் ஆல்டோவை வாங்கினால் ரூ.20,000 வரையில் சேமிக்கலாம் சலுகைகளை அறிவித்தது மாருதி சுஸுகி\nமாருதி சுஸுகி நிறுவனம் குறிப்பிட்ட அதன் பிரபலமான கார்களுக்கு இந்த 2021 செப்டம்பர் மாதத்திற்கான சலுகைகளை அறிவித்துள்ளது. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.\nவிநாயகர் சதுர்த்தி, தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்கள் நெருங்கி வருவதால் கார் தயாரிப்பு நிறுவனங்கள் அவற்றின் கார்கள் விற்பனையை அதிகரிக்க முயற்சிகள் பலவற்றை மேற்கொண்டு வருகின்றன. பொதுவாக விற்பனையை அதிகரிக்க சலுகைகளையும், தள்ளுபடிகளையும் தான் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அறிவிப்பது வழக்கம்.\nஇதே பாணியில் தான் இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் மாருதி சுஸுகி, அரேனா டீலர்ஷிப்களில் விற்பனை செய்யப்படும் அதன் பிரதான ‘பட்ஜெட்' ரக மாடல்கள் சிலவற்றிற்கு இந்த செப்டம்பர் மாதத்திற்கான சலுகைகளை அறிவித்துள்ளது. அதேநேரம் இந்த செப்டம்பரில் மாருதி கார்களை வாங்கும்போது எக்ஸ்சேன்ஞ் போனஸ், கார்பிரேட் தள்ளுபடியையும் வாடிக்கையாளர்கள் பெறலாம். இவற்றை மாடல்கள் வாரியாக கீழே உள்ள அட்டவணையில் காணலாம்.\nஇதன்படி மாருதி சுஸுகி பிராண்டில் இருந்து அதிகளவில் விற்பனையாகும் காராக விளங்கும் ஆல்டோவின் பெட்ரோல் வேரியண்ட்டை ஏசி வசதி உடன் வாங்கும் வாடிக்கையாளர்கள் ரூ.20,000 வரையிலான பணத்தையும், ஏசி இல்லாமல் வாங்கும் வாடிக்கையாளர்கள் ரூ.15,000ஐயும் சேமிக்க முடியும். ஆனால் ஆல்டோவின் சிஎன்ஜி வெர்சனிற்கு எந்தவொரு பணம் தள்ளுபடியும் வழங்கப்படவில்லை.\nஇருப்பினும் ஆல்டோ ஹேட்ச்பேக் காரின் அனைத்து வேரியண்ட்களுக்கும் ரூ.15,000 எக்ஸ்சேன்ஞ் போனஸ் மற்றும் ரூ.3,000 மதிப்பிலான கார்ப்பிரேட் போனஸ் வழங்கப்பட்டுள்ளது. ஆல்டோ மட்டுமின்றி நாம் இந்த செய்தியில் இனி பார்க்க போகின்ற மாடல்கள் அனைத்திற்கும் இதே மதிப்பிலான எக்ஸ்சேன்ஞ் போனஸ் மற்றும் கார்ப்பிரேட் சலுகைகள் தான் அறிவிக்கப்பட்டுள்ளன.\nகார்ப்பிரேட் சலுகை என்பது குறிப்பிட்ட கார்ப்பிரேட் நிறுவனங்களில் பணிப்புரிவதால் கிடைக்கும் சலுகையாகும். மாருதி நிறுவனம் அறிவித்துள்ள இந்த 2021 செப்டம்பர் மாதத்திற்கான சலுகையின் மூலம் அதிகப்பட்சமாக எஸ்-பிரெஸ்ஸோவில் ரூ.25,000 வரையில் சேமிக்கலாம்.\nஆல்டோவை போல் இந்த மாடலையும் சிஎன்ஜி என்ஜின் தேர்வில் வாங்கினால் எக்ஸ்சேன்ஞ் போனஸ் & கார்ப்பிரேட் போனஸ் தவிர வேறெந்த சலுகையும் கிடைக்காது. உயரம் அதிகம் கொண்ட ஹேட்ச்பேக் காரான வேகன்ஆருக்கு ரூ.10,000 பணம் தள்ளுப��ியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாடலின் சிஎன்ஜி வெர்சனுக்கும் சலுகைகள் வழங்கப்படவில்லை.\nமாருதி ஸ்விஃப்ட், டிசைர் மற்றும் பலத்த போட்டி மிகுந்த காம்பெக்ட் எஸ்யூவி பிரிவில் நிலைநிறுத்தப்பட்டு வரும் விட்டாரா பிரெஸ்ஸாவில் தலா ரூ.10,000-ஐ சேமிக்க முடியும். பெட்ரோல் என்ஜின் உடன் ஈக்கோ வாகனத்தை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.5,000 பணம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.\nமற்றப்படி இந்தியாவின் நம்பர் 1 எம்பிவி மாடலான மாருதி எர்டிகாவிற்கு எந்த சலுகையும் வழங்கப்படவில்லை. எக்ஸ்சேன்ஞ் போனஸ் & கார்ப்பிரேட் சலுகையினை கூட இந்த எம்பிவி காரில் இந்த மாதத்தில் பெற முடியாது. செலிரியோவிற்கு எக்ஸ்சேன்ஞ் போனஸ் & கார்ப்பிரேட் சலுகை மட்டும் வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த சலுகைகளின் மூலம் பெட்ரோல் கார்களின் விற்பனையை அதிகப்படுத்த மாருதி சுஸுகி நிறுவனம் விரும்புவது தெளிவாக தெரிகிறது. அதிலும் குறிப்பாக ஆல்டோ, எஸ்-பிரெஸ்ஸோ போன்ற மலிவான கார்களின் விற்பனையை அதிகரிக்கவே, அவை இரண்டிற்கு மட்டும் அதிக பணம் தள்ளுபடியினை மாருதி சுஸுகி வழங்கியுள்ளது என நினைக்கிறோம். இதற்கிடையில் மோட்டார் ஜெனரேட்டர் பகுதியில் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக சுமார் 1.8 லட்ச கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் திரும்ப அழைக்கவுள்ளது.\nஇந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள, அளவில் சிறிய கார்கள் இவைதான் பண்டிகை காலத்தை சிறப்பாக வருகின்றன\nஜப்பானியர்களுக்காக முழுமையாக மாறிய வேகன்ஆர் அடேங்கப்பா இவ்ளே மாற்றங்களா\nயமஹா ஆர்15 வி3 பைக்கிற்கும், சமீபத்திய வி4 பைக்கிற்கும் உள்ள வித்தியாசம் என்ன\nஅதிக மைலேஜ் தரும் கார்களுக்கு சிறப்பு பிரச்சாரத்தை தொடங்கிய Maruti பண்டிகை காலத்தை முன்னிட்டு அதிரடி\nஉங்க கார் கலரே உங்களை பத்தி எல்லாத்தையும் புட்டுபுட்டு வெச்சிரும்... அட, எல்லா விஷயமும் அப்படியே மேட்ச் ஆகுதே\nமாருதி வேகன்ஆரை சமாளிக்குமா புதிய டாடா பஞ்ச் வேகன்ஆர் ஹேட்ச்பேக் Vs பஞ்ச் மைக்ரோ-எஸ்யூவி\n16 ஆண்டுகள்... 2.5 மில்லியன் அலகு விற்பனை... கெத்து காட்டும் Maruti Suzuki Swift\nகாரில் இருக்க வேண்டிய 5 முக்கிய சென்சார்கள் இதில் ஒன்று பழுதாகினாலும் பிரச்சனை தான்\nஇனி மாருதி சுசுகியின் அரேனா மாடல்களிலும் அந்த சிறப்பு வசதி கிடைக்கும்.. இதுக்குதான் வாத்தியாரே காத்திருந்தோம்\nகர்நா��கா மாநிலத்தில் இந்த காரை வாங்கிய முதல் ஆள் இவர்தான்... விலையை கேட்டு மயக்கம் போட்றாதீங்க\nஇந்தியாவில் காட்சிதந்த நடுத்தர-அளவு சுஸுகி விட்டாரா எஸ்யூவி கார்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #மாருதி சுஸுகி #maruti suzuki\nபட்ஜெட் விலை கார்களை காட்டிலும் மிக மிக அதிக விலையில் Ducati Monster பைக் அறிமுகம்... எவ்ளோனு கேட்டுடாதீங்க\nஅதிரடியாக உயர்ந்த ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கின் விற்பனை ஓரங்கட்டப்படும் நிலையில் புல்லட் 350\nரொம்ப சந்தோஷமான விஷயம்... போற போக்கை பாத்தா எல்லார் வீட்லயும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இருக்குமாட்ட இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2021/reason-for-the-name-for-the-micro-suv-problems-in-designing-029422.html", "date_download": "2021-09-26T19:19:27Z", "digest": "sha1:BJDGUBCYAGPA5JNR3OFOTZBKJUNPPAW5", "length": 23962, "nlines": 279, "source_domain": "tamil.drivespark.com", "title": "மைக்ரோ-எஸ்யூவி காரை வடிவமைப்பதில் இத்தனை சிக்கல்களா!! சந்தையில் கவனத்தை பெறாததற்கு என்ன காரணம்? - Tamil DriveSpark", "raw_content": "\n7 hrs ago இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள, அளவில் சிறிய கார்கள் இவைதான் பண்டிகை காலத்தை சிறப்பாக வருகின்றன\n16 hrs ago யமஹா ஆர்15 வி3 பைக்கிற்கும், சமீபத்திய வி4 பைக்கிற்கும் உள்ள வித்தியாசம் என்ன\n24 hrs ago உங்க கார் கலரே உங்களை பத்தி எல்லாத்தையும் புட்டுபுட்டு வெச்சிரும்... அட, எல்லா விஷயமும் அப்படியே மேட்ச் ஆகுதே\n1 day ago இப்படிப்பட்ட தோற்றத்தில் மோட்டார்சைக்கிளா\nNews இந்திய பயணிகள் விமானங்கள் வருவதற்கு இன்று முதல் அனுமதி : கனடா அரசு\nSports செம \"ஹாட்ரிக்\".. மேட்சை மாற்றிய இளம் பவுலர்.. டோட்டல் மும்பையும் க்ளோஸ் - ஆர்சிபிக்கு தரமான வெற்றி\nMovies சூப்பர் சிங்கர் சீசன் 8 கிராண்ட் ஃபினாலே... டைட்டிலை வென்றார் ஸ்ரீதர் சேனா\nTechnology ஜியோவை ஓரங்கட்டிய Vi : சொன்ன நம்பமாட்டீங்க ஜியோவை விட அதிக டேட்டா.. இந்த டிவிஸ்ட எதிர்பார்த்திருக்க முடியாது..\nFinance வழக்கம்போல ரிலையன்ஸ் தான் டாப்.. டிசிஎஸ் 2வது இடம்.. 10 நிறுவனங்களின் மதிப்பு ரூ1.56 லட்சம் கோடி..\nLifestyle வார ராசிபலன் 26.09.2021 - 02.10.2021 - இந்த வாரம் மருத்துவ செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது...\nEducation ரூ.40 ஆயிரம் உதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமைக்ரோ-எஸ்யூவி காரை வடிவமைப்பதில் இத்தனை சிக்கல்களா சந்தையில் கவனத்தை பெறாததற்கு என்ன காரணம்\nவாடிக்கையாளர்களின் தேவையை பொறுத்து கார்களின் டிசைனும், வடிவமும், தொழிற்நுட்பங்களும் மாறுப்படுவது வழக்கமான ஒன்று. தற்சமயம் 10 விதமான உடற் அமைப்புகளில் கார்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.\nஇதில் தற்போதைய வாடிக்கையாளர்கள் விரும்பி தேர்ந்தெடுக்கக்கூடிய கார் ஸ்டைலாக எஸ்யூவி மாறி வருகிறது. அதிலும் குறிப்பாக அளவில் மிகவும் சிறிய மைக்ரோ எஸ்யூவி கார்கள் தான் எதிர்காலத்தில் அதிகளவில் சாலையில் உலா வருவுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.\nமைக்ரோ எஸ்யூவி என்றால் என்ன இதற்கு எதிர்காலம் உள்ளதா என்பது உள்ளிட்ட விபரங்களை தான் இனி இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம். ஏற்கனவே கூறியது போல் இவை காம்பெக்ட் எஸ்யூவி கார்களை காட்டிலும் அளவில் சிறியது.\nஎந்தவொரு பொருளையும் அளவில் சிறியதாக செய்வது சற்று சிரமமான காரியம் என்பது உங்களுக்கே நன்றாக தெரியும். அளவில் சிறியதான காரின் சிக்கலான ஸ்டைலினை வடிவமைப்பதில் இன்னும் நம் நாட்டில் குறைவானவர்களே உள்ளனர் என்பதை ஒத்து கொண்டாக வேண்டும்.\nமைக்ரோ எஸ்யூவி காரை வடிவமைப்பதில் அப்படி என்ன கஷ்டம் உள்ளது என நீங்கள் கேட்கலாம். அதன் கேபின், இதனை பயிற்சி பெறாதவர்கள் வடிவமைத்தால் சிறுவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். பெரியவர்கள் குதித்து விளையாடும் அளவிற்கு தரமான கேபினை மைக்ரோ-எஸ்யூவி காரில் வடிவமைப்பது உண்மையில் கடினம். ஏனெனில் இந்த இடத்தில் உட்புற பரப்பு முக்கிய பங்காற்றுகிறது.\nஅதேபோல் காரின் வெளிப்புற பேனல்களை வடிவமைப்பதும் சற்று சிரமமானதே. இந்தியர்கள் கார்களின் ஸ்டைலை உன்னிப்பாக கவனிக்கக்கூடியவர்கள். ஆதலால் மைக்ரோ-எஸ்யூவி காரின் வடிவமைப்பில் சிறு தவறு கூட செய்துவிடக்கூடாது என்பதில் தயாரிப்பு நிறுவனங்கள் உறுதியாக இருக்கின்றன.\nசந்தை நிலவரப்படி பார்த்தோமேயானால், இனி வரும் மைக்ரோ எஸ்யூவி கார்கள் பெட்ரோல் என்ஜின் உடன் மட்டும் மேனுவல் & ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகளில் அறிமுகப்படுத்தப்படலாம். அளவில் சிறியது என்பதால் இறுக்கமான உணர்வு வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்டுவிட கூடாது என்பதற்காக நன்கு விசாலமான கேபினை வழங்க தயாரிப்பு நிறுவனங்கள் முயற்சிக்கும் என்பது மட்டும் உறுதி.\nஅதே���ோல், ஆட்டோமேட்டிக் ஏசி, தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், பல-செயல்பாட்டு ஸ்டேரிங் சக்கரம் உள்ளிட்டவற்றிலும் கார் தயாரிப்பு நிறுவனங்கள் எந்த குறையையும் வைக்க வாய்ப்பில்லை. மைக்ரோ-எஸ்யூவி கார்களை பொறுத்தவரையில், விலை தான் மிக முக்கியமாகும்.\nஏனெனில் மினி சைஸில் லக்சரி காரையோ அல்லது ஸ்போர்ட்ஸ் ரக காரையோ வடிவமைப்பது சரியானதாக இருக்காது. மினி கூப்பர் கார்கள் இதில் வெற்றியடைந்திருப்பது என்னவோ உண்மை. ஆனால் சற்று மிகுந்த விலையுடனான அத்தகைய கார்கள் நம் இந்திய சந்தையில் விற்பனையாகுவது கடினம்.\nமிடில்-க்ளாஸும், அதற்கும் கீழ் உள்ளவர்களும் தான் 4,5 பேர் அமர்ந்து சென்றாலே போதும் என எண்ணுகின்றனர். ஆதலால் அவர்களுக்கு ஏற்ற பட்ஜெட் விலையில் தான் மைக்ரோ எஸ்யூவி கார்களை கொண்டுவர வேண்டிய நிர்பந்தம் உள்ளது. அதுமட்டுமில்லாமல், முதல்முறையாக கார் வாங்குபவர்களில் பெரும்பாலானோர் விலையை தான் கவனிக்கின்றனர்.\nஎரிபொருள்களின் விலை ஒருபக்கம் விண்ணை தொடுகிறது. ஆதலால் வாடிக்கையாளர்களையும் நாம் குறை கூற முடியாது. எனவே குறைந்த விலையில் ஸ்டைலான மைக்ரோ-எஸ்யூவி காரை தரும் நிறுவனங்களே இந்த பிரிவில் விற்பனையை அதிகளவில் அறுவடை செய்யும்.\nவாகனத்தின் அளவு சிறியதாகினால் அது செல்லும் தூரம் அதிகரிக்கும் என்பதை மறந்துவிட வேண்டாம். அதேபோல் அளவில் சிறியது என்பதால் மைக்ரோ-எஸ்யூவி கார்களுக்கான பராமரிப்பு செலவு வெகு குறைவாகவே இருக்கும். தற்போதைய காலக்கட்டத்தில் இருந்து பார்த்தால் மைக்ரோ-எஸ்யூவி கார்கள் நிச்சயம் பிரபலமடையும் என்பதுபோல் தான் உள்ளது.\nஎதிர்காலத்திலும் வரவேற்பை பெற வேண்டுமென்றால் வாடிக்கையாளர்களின் இரசனைக்கு ஏற்ப அவ்வப்போது மைக்ரோ-எஸ்யூவி கார்களின் வடிவமைப்பில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும். இந்திய சந்தையில் மஹிந்திரா கேயூவி100 தோல்வியை தழுவியது. மற்ற அனைத்து கார்களையும் அதிகளவில் விற்பனை செய்யக்கூடிய மாருதி சுஸுகி நிறுவனமே இக்னிஸ் என்ற அதன் மைக்ரோ-எஸ்யூவி காரை விற்க முடியாமல் தவிக்கிறது.\nஇதில் இருந்து மைக்ரோ-எஸ்யூவி கார்களுக்கு ஏற்ப நம் நாட்டு சந்தை இன்னும் மாறவில்லை என்பது தெளிவாகிறது. ஹூண்டாய் காஸ்பர், டாடா பஞ்ச் என மற்ற முன்னணி நிறுவனங்களின் மைக்ர���-எஸ்யூவி மாடல்கள் வரிசைக்கட்டி நிற்கின்றன. என்ன நடக்கவுள்ளது என்பது பொறுத்திருந்து பார்ப்போம்.\nஇந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள, அளவில் சிறிய கார்கள் இவைதான் பண்டிகை காலத்தை சிறப்பாக வருகின்றன\nஇந்தியர்களை கவர்வதில் கோட்டைவிட்ட எஸ்யூவி கார்கள் இவைதான் - மஹிந்திரா பிராண்டில் மட்டும் இத்தனையா\nயமஹா ஆர்15 வி3 பைக்கிற்கும், சமீபத்திய வி4 பைக்கிற்கும் உள்ள வித்தியாசம் என்ன\n3 புதிய மாடல்களுடன் போட்டியாளர்களை புறம்தள்ள மாருதி மெகா திட்டம்\nஉங்க கார் கலரே உங்களை பத்தி எல்லாத்தையும் புட்டுபுட்டு வெச்சிரும்... அட, எல்லா விஷயமும் அப்படியே மேட்ச் ஆகுதே\nஏஎம்டி உடைய நிஸான் டெரானோ எஸ்யூவி, இந்தியாவில் விரைவில் அறிமுகம்\nடாடா ஹெக்ஸா எஸ்யூவி இந்தியாவில் அக்டோபர் மாதத்தில் அறிமுகம்\nகாரில் இருக்க வேண்டிய 5 முக்கிய சென்சார்கள் இதில் ஒன்று பழுதாகினாலும் பிரச்சனை தான்\nஜான் ஆப்ரஹாம் கேரேஜில் சேர்ந்த நிஸான் டெரானோ எஸ்யூவி\nகர்நாடகா மாநிலத்தில் இந்த காரை வாங்கிய முதல் ஆள் இவர்தான்... விலையை கேட்டு மயக்கம் போட்றாதீங்க\nஆகஸ்ட் மாதத்தில் மஹிந்திரா நூவோஸ்போர்ட் எஸ்யூவி மீது அட்டகாசமான சலுகைகள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nHyundai Creta-விற்கு சவால்... சூப்பரான விலையில் Volkswagen Taigun கார் விற்பனைக்கு அறிமுகம்\nவழி தவறி வந்த பிரபல நடிகர் உதவி கேட்டவரிடம் பதிலுக்கு போலீஸ் என்ன கேட்டாங்க தெரியுமா உதவி கேட்டவரிடம் பதிலுக்கு போலீஸ் என்ன கேட்டாங்க தெரியுமா\nரொம்ப சந்தோஷமான விஷயம்... போற போக்கை பாத்தா எல்லார் வீட்லயும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இருக்குமாட்ட இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/india/253", "date_download": "2021-09-26T19:43:39Z", "digest": "sha1:7MU2RLSCUG5CKTBQ2RLUSMM4JII63RML", "length": 14264, "nlines": 124, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nதிங்கள், செப்டம்பர் 27, 2021\nகொரோனா தடுப்பூசிக்கு ரூ.35 ஆயிரம் கோடி..... பாரத் பயோடெக் முதலாளி பாராட்டு....\nபட்ஜெட் மூலம் ஆரோக்கியத்தை நாட்டின் எதிர்கால வெற்றியின் அடிக்கல்லாக....\nமோடி அரசின் பட்ஜெட் மக்களுக்கு எதிரான சவால்.... அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் கைகழுவ முயலுகிறது..... கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு....\nஅரசாங்க திட்டங்களை திறம்பட திட்டமிடுவதற்கும் செயல்படுத்துவதற்கும் துல்லியமான புள்ளிவிவரங்கள் அவசியம்.....\nமும்பை திரைப்பட ஸ்டூடியோவில் தீவிபத்து\nமும்பையில் திரைப்பட ஸ்டூடியோவில் திடீரென ஏற்பட்ட தீவிபத்து அப்பகுதியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஎதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர் அமளி.... மாநிலங்களவை ஒத்திவைப்பு.....\nமீண்டும் நாளை மாநிலங்களவை தொடங்கும் என அவைத் தலைவர் வெங்கையா நாயுடு....\nமேற்குவங்கம்: 9 முதல் 12ஆம் வகுப்புகள் பிப்.12 முதல் தொடக்கம்\nமேற்குவங்கத்தில் 9 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு பிப்ரவரி 12ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளதாக மாநிலப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்\nசிபிஎஸ்இ பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு\nசிபிஎஸ்இ 10 மற்றூம் 12ஆம் வகுப்பு போதுத்தேர்வுக்கான அட்டவணையை மத்திய கல்விதுறை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.\nபிப்.10 முதல் ஒடிசாவில் கல்லூரிகள் திறப்பு\nஒடிசாவில் உள்ள அனைத்து பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகள் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nபோலியோ சொட்டு மருந்துக்கு பதில் சானிடைசர்: 12 குழந்தைகள் பாதிப்பு\nமகாராஷ்டிராவில் போலியோ சொட்டு மருந்துக்கு பதில் கிருமி நாசினியை கொடுத்த ஊழியர்களால் 12 குழந்தைகள் பாதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .\nகார்ப்பரேட்டுகளின் பட்ஜெட்.... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் விமர்சனம்....\nபொதுச்செலவினத்தை பெருமளவிற்கு அதிகரித்துவிட்டதாக அரசு படாடோபமாக இந்தபட்ஜெட்டில் கூறிக்கொண்டிருக்கிறது....\nபட்ஜெட் 2021.... தனியார் .... தனியார்... தனியார்.... அதானி, அதானி என முழக்கமிட்ட எதிர்க்கட்சிகள்...\nபெட்ரோல் லிட்டருக்கு ரூ. 2.5 மற்றும் டீசலுக்கு ரூ. 4 விவசாய உள்கட்டமைப்பு....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nமம்தாபானர்ஜி வசிக்கும் சாலையில் சிபிஎம் வேட்பாளர் பிரச்சாரம் செய்ய அனுமதி மறுப்பு\nவெளிநாட்டுக்காரர் என்ற வாதத்துக்கு அர்த்தமில்லை சோனியா காந்தி இந்திய பிரதமராகி இருக்கலாம்\nதலித்துகளுக்கு அனுமதி மறுத்த ஓட்டலுக்கு சீல்வைப்பு\nபள்ளி மாணவர��� உதவித்தொகை பெற அக்.24-ல் தேசிய திறனாய்வுத் தேர்வு\nதமிழகம் உள்ளிட்ட 14 மாநிலங்களில் விபத்து உயிரிழப்பைக் குறைக்க ரூ.7,270 கோடி நிதி\nடேராடூனில் சர்வதேச ஆப்பிள் திருவிழா\nயுபிஎஸ்சி தேர்வில் 15வது இடம் பிடித்த பட்டியலினப் பெண்\n157 கலைப்பொருட்களை பிரதமரிடம் ஒப்படைத்த அமெரிக்கா\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு திரிபுரா கட்சி மாநிலக் குழுவிற்கு உதவி நிதி\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/panniru-padaikkalam/chapter-82/", "date_download": "2021-09-26T19:16:42Z", "digest": "sha1:IOV4L5RA4SNYXGDY7XGG357PX3JUQ6O4", "length": 46197, "nlines": 40, "source_domain": "venmurasu.in", "title": "வெண்முரசு - பன்னிரு படைக்களம் - 82 - வெண்முரசு", "raw_content": "\nபன்னிரு படைக்களம் - 82\nபன்னிரு பகடைக்களத்தில் அவையமர்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்த அஸ்தினபுரியின் முதற்குடிகள் காலையிலேயே வந்து முற்றத்தில் குழுமினர். ஏவலர் அவர்கள் அழைப்போலைகளை சீர்நோக்கி முகமன் உரைத்து அவைக்குள் அனுப்பினர். சூழ்ந்த நூற்றெட்டு தூண்களுக்குப் பின்னால் அமைந்த இருபத்துநான்கு படிகளில் நிரைவகுத்திருந்த பீடங்களில் அவர்கள் ஓசையின்றி வந்தமர்ந்து நிரம்பிக் கொண்டிருந்தனர். அவைக்களத்தில் எப்போதும் செறிந்திருந்த அமைதி அவர்கள் ஒவ்வொருவரையும் அமைதிகொள்ளச் செய்ததனால் ஆடிப்பரப்பில் பாவைப்பெருக்கு நிறைவதுபோல ஓசையின்றி அவர்கள் செறிந்தனர்.\nஇரண்டாம் சுற்றில் வணிகர்களும் ஷத்ரியர்களும் குடித்தலைவர்களும் அமரத்தொடங்கினர். ஒருவருக்கொருவர் விழிகளாலும் கைகளாலும் முகமன் உரைத்தனர். தங்கள் பீடங்களில் அமர்ந்ததும் அதுவரை கொண்டிருந்த உடலிறுக்கத்தை மெல்ல தளர்த்தி பெருமூச்சுவிட்டு இயல்படைந்தனர். உடல்கள் தசை தளரும்போது அத்தனை ஒலியெழும் என்பதை அவ்வமைதியின் நடுவில் நின்றிருந்த நிமித்திகர் நோக்கி வியந்தார்.\nஅரசகுடியினர் வந்து அமரத்தொடங்கினர். கௌரவர்களின் துணைவியரின் தந்தையரும் உடன்பிறந்தாரும் வரிசை முறைப்படி முகமன் உரைக்கப்பட்டு பீடம் காட்டி வரவறிவிப்புடன் அமரச்செய்யப்பட்டனர். முதன்மைநிரையில் ஜயத்ரதனும் அஸ்வத்தாமனும் சல்யரும் சுபாகுவாலும் சகதேவனாலும் அழைத்துவரப்பட்டு அமர்ந்தனர். துர்மதனும் துச்சகனும் காந்தாரநாட்டு சுபலரையும் மைந்தரையும் அவையமர்த்தினர். சைப்யரும் காசிநாட்டரசரும் அருகே அமர்ந்தனர். துரோணரையும் கிருபரையும் விதுரர் தலைவணங்கி அழைத்துவந்து அமரச்செய்தார். நகுலனும் சுஜாதனும் இருபுறமும் நின்று பீஷ்மபிதாமகரை அழைத்து வந்து மையப்பீடத்தில் அமர்த்தினர். அஸ்தினபுரியில் இருந்த அரசகுடியினர் அனைவரும் வந்துகொண்டிருப்பதை அவையமர்ந்த நகர்மக்கள் நோக்கிக் கொண்டிருந்தனர்.\nஅவையமர்ந்த ஒவ்வொருவரும் விளங்காத அச்சத்தால் நிலையழிந்து அலையும் விழிகளுடன் தளர்ந்த தோள்களுடன் இருந்தனர். தேர்ந்தெடுத்து அழைக்கப்பட்டவர்கள் என்பதனால் அவர்கள் தோற்றங்களும் ஒன்றுபோல் இருந்தன. அவை நடுவே நின்று நோக்கிய நிமித்திகர் அவர்களின் மார்பணிகள் இணைந்து ஒரு வளைவுக் கோடாக சுற்றிவருவதை கண்டார். அதற்கு மேல் பற்களால் ஆன வெண்கோடு முல்லைச்சரம் போல தெரிந்தது. அதற்கு மேல் நீலமலர்ச்சரம் போல விழிகளின் கோடு தெரிவதை கண்டார். அதற்குமேல் தலைப்பாகைகளினாலான வண்ணச்சரம்.\nஅவர்களின் விழிகளும் உடையின் சரசரப்பொலிகளும் இணைந்த மெல்லிய முழக்கம் குவையில் பட்டு உச்சிக்குச் சென்று குவிந்து சங்குக்குள் காது வைத்தது போல் தலைக்குள் ரீங்கரித்தது. பகடைக்களத்தின் இருபக்கமும் தூண்களின் மேல் எழுந்திருந்த மகளிருக்கான உப்பரிகைகளில் அரசகுடியினர் தங்கள் அகம்படிச் சேடியருடன் வந்து அமரத்தொடங்கினர். திருதராஷ்டிரர் விழியின்மையால் அவ்வவைக்கு வரவில்லை. பேரரசர் வராமையால் காந்தாரியரும் வரவில்லை. கௌரவர்களின் துணைவிகள் ஒவ்வொருவராக வரவறிவிக்கப்பட்டு கொம்பொலியும் மங்கல இசையுமாக வந்து அமர்ந்தனர். இறுதியாக அசலையுடனும் கிருஷ்ணையுடனும் பானுமதி வந்து அவையமர்ந்தாள். திரௌபதியின் வரவறிவிக்கப்படவில்லை என்பதை அவையமர்ந்திருந்த ஒவ்வொருவரும் உணர்ந்தனர். அவள் குருதிநீக்கில் இருப்பதாக செய்தி உதடுகளில் இருந்து செவிகளுக்கென பரவி அவையில் சுழன்று வந்தது.\nபாண்டவர்கள் ஐவரும் விதுரரால் வரவேற்கப்பட்டு அவைக்குள் நுழைந்தனர். சௌனகர் தொடர வந்த தருமன் அவையை நோக்கி தலைக்குமேல் கைகூப்பி வணங்கிவிட்டு இந்திரப்பிரஸ்தத்தின் மின்கதிர்கொடி நின்ற பீடத்தில் சென்று அமர்ந்தார். பின்னர் துச்சாதனன் துர்மதன் இருவரும் துணைவர கர்ணன் வந்து அவையமர்ந்தான். விகர்ணனும் துர்விமோசனும் அழைத்துவர சகுனி பெரிய பட்டுச்சால்வை தோளில் சரிய மெழுகுபோன்ற உணர்வற்ற முகத்துடன் அவைபுகுந்து தன் இருக்கையில் அமர்ந்தார். இரு ஏவலரால் தூக்கிவரப்பட்ட கணிகர் அவர் அருகே மரவுரிமெத்தையாலான தாழ்ந்த பீடத்தில் அமர்த்தப்பட்டார். அவர் உடலை மெல்லச் சுருட்டி அட்டை போல உருண்டு அசைவிழந்தார்.\nவெளியே பெருமுரசுகள் முழங்கின. கொம்புகளும் சங்குகளும் ஆர்த்தன. மங்கல இசை கேட்டதும் அலையலையாக அப்பெரும் பகடைக்களம் எழுந்து நின்று கைகுவித்தது. துரோணரும் கிருபரும் பீஷ்மரும் அன்றி பிற அனைவரும் எழுந்து வணங்கினர். அஸ்தினபுரியின் அமுதகலசக்கொடியுடன் கொடிக்காரன் முன்னால் வந்தான். செங்கோலை ஏந்தி கவசவீரன் தொடர்ந்தான். மங்கலச்சூதரும் அணிச்சேடியரும் வந்தனர். தொடர்ந்து துரியோதனன் இருபுறமும் அமைச்சர்கள் சூழ, வெண்குடை மேலே நலுங்க கைகூப்பியபடி அரசப்பாதையினூடாக நடந்துவந்து அரியணையில் அமர்ந்தான்.\nஅஸ்தினபுரியின் மணிமுடி பொற்தாலத்தில் வந்தது. அதை அமைச்சர் கனகர் எடுத்தளிக்க அவன் சூடிக்கொண்டு கோலேந்தி அமர்ந்தான். அவையினர் ஒற்றைப் பெருங்குரலில் “குருகுலவேந்தர் வாழ்க அஸ்தினபுரியின் அரசர் வாழ்க வெற்றி கொள் பெருவீரர் வாழ்க குருகுலமுதல்வர் வெல்க\nநிமித்திகர் அறிவிப்பு மேடையில் எழுந்து தன் வெள்ளிக்கோலை மும்முறை சுழற்றியதும் அவை அலையலையென ஆடையொலியுடனும் அணியொலியுடனும் அமைந்து படிந்தது. தன் மேடையிலிருந்து நோக்கிய நிமித்திகர் பல்லாயிரம் விழிகளாலான சுழிஒன்றின் நடுவில் தான் நின்றிருப்பதை உணர்ந்தார். உரத்த குரலில் “வெற்றி சிறக்க மூதாதையர் மகிழ்க அரியணை அமர்ந்து காக்கும் அரசர் புகழ் செல்வம் வெற்றி புதல்வர் சொல் என ஐந்துபேறும் பெற்று நிறைக மனைமாட்சி பொலிக அவி பெற்று அனல் எழுக இங்கு வாழ்கிறது அறம் என்று தெய்வங்கள் அறிக இங்கு வாழ்கிறது அறம் என்று தெய்வங்கள் அறிக தேவர்கள் அறிக\nநிமித்திகர் தன் வெள்ளிக்கோலை கிடைமட்டமாக மேலே தூக்கியபோது அனைத்து ஒலிகளும் அடங்கி அவை முற்றமைதி கொண்டது. அவர் இதழ்கள் ஒட்டிப்பிரியும் ஒலிகூட கேட்கும் அளவுக்கு அப்பெருங்கூடம் ஒலிக்���ூர்மை கொண்டிருந்தது. மணிக்குரலில் “சான்றோரே, குடிமூத்தோரே, அவைமுதல்வரே, அஸ்தினபுரி அரியணை அமர்ந்த அரசரின் குரல் என இங்கு நின்று ஓர் அறிவிப்பை முன் வைக்க ஆணையிடப்பட்டுள்ளேன். இன்று இந்த அவையில் நிகழவிருப்பது ஒரு குடிக்களியாடல். தொல்புகழ் கொண்ட அஸ்தினபுரியின் இளவரசர்கள், குருகுலத்தோன்றல்கள், விசித்திரவீரியரின் பெயர்மைந்தர் தங்களுக்குள் இனிய ஆடல் ஒன்றை நிகழ்த்தவிருக்கிறார்கள்” என்றார். “அஸ்தினபுரியின் அரியணை அமர்ந்த மாமன்னர் துரியோதனரின் விழிமுன் இவ்வாடல் நிகழும்.”\n“சான்றோரே, விசித்திரவீரியரின் மைந்தர்களாகிய பேரரசர் திருதராஷ்டிரருக்கும் விண்புகழ் கொண்ட அவரது இளையோன் பாண்டுவுக்கும் பிறந்த மைந்தர்களால் இந்நகர் பொலிவுற்றதென தெய்வங்கள் அறியும். அவர்களுக்குள் எழுந்த தெய்வங்களின் ஆணை பெருகுக, வளர்க, பரவுக என்று இருந்தது. அவ்வாறு பரவும் பொருட்டு அவர்கள் தங்கள் குடிநிலத்தை இருநாடுகளாக பகிர்ந்துகொண்டனர். பாரதவர்ஷமெங்கும் கிளைவிரித்துப் பரவும் இரு பெருமரங்களின் விதைகளென்றாயின இந்நகரங்கள். இந்திரப்பிரஸ்தமும் அஸ்தினபுரியும் குருகுலத்தின் இருவிழிகள். இருகைகளில் ஏந்திய படைக்கலங்கள். இருகால்கள் சொல்லும் பொருளும் என அமைந்த சித்தம். அவை வெல்க\n“முன்னர் இந்திரப்பிரஸ்த நகரில் நிகழ்ந்த ராஜசூயத்தில் சத்ராஜித்தென அரியணை அமர்ந்து மணிமுடி சூடி பாரதவர்ஷத்தின் தலைமேல் தன் செங்கோலை நாட்டியவர் இக்குடி பிறந்த மூத்தோர் யுதிஷ்டிரர். அன்று அவர் காலடியில் தலைவணங்கினர் பாரதவர்ஷத்தை ஆளும் ஐம்பத்து ஐந்து ஷத்ரியர்கள். சிறுகுடி ஷத்ரியர்கள் நூற்றெண்மரும் நிஷாதர்களும் அசுரர்களும் அரக்கர்களும் நாகர்களும் என விரிந்த பாரதவர்ஷத்தின் ஆள்வோர் பெருநிரை அன்று முடிபணிந்து குடியென்றானது. அன்று அவ்வவையில் சென்றமர்ந்து முடிதாழ்த்தி வாழ்த்தி மீண்டவர் நம் அரசர்.”\n“துலாவின் மறுபக்கமென அஸ்தினபுரி இருப்பதால் இங்கும் ஒரு ராஜசூயமும் அஸ்வமேதமும் நிகழவேண்டுமென அரசர் விழைந்தார். அதன் பொருட்டு பாரதவர்ஷத்தின் அரசர் அனைவருக்கும் செய்தி அனுப்பப்பட்டது. அப்போது எழுந்த முதல் இடர் என்பது ராஜசூயம் வேட்ட இந்திரப்பிரஸ்தத்தின் அரசர் இந்த ராஜசூயப்பந்தலில் எவரென அமர்ந்திருப்பார் என்பதே. சத்ர��ஜித்தென அமர்ந்தவர் பிறிதொரு வேள்விப்பந்தலில் இரண்டாம் இடத்தில் அமரலாகாது என்பது நெறி என்பதால் என்ன செய்வது என்று வினா எழுந்தது. இக்குடியின் மூத்தோரும் நிமித்திகரும் அமைச்சரும் கூடி எடுத்த முடிவென்பது மூப்பிளமை முடிவெடுக்க இவ்வண்ணம் ஒரு பன்னிரு பகடைக்களம் அமைப்பதே.”\n“இது அஸ்தினபுரிக்கு புதிதல்ல. இங்கு மாமன்னர் ஹஸ்தி அமைத்த பன்னிரு பகடைக்களம் பல தலைமுறைக்காலம் பொன்றாப் புகழுடன் இருந்துள்ளது. பாரதவர்ஷத்தின் ஷத்ரிய அரசகுடியினர் அனைவரும் வந்தமர்ந்து பகடையாடி மகிழ்ந்த ஒலிகள் இங்குள்ள காற்றில் இன்னமும் உள்ளன என்கின்றன நூல்கள். அப்பன்னிரு பகடைக்களத்தைப் பற்றி எழுதப்பட்ட காவியங்களான த்யூத விலாசம், த்யூத கமலம், த்யூதிமதி பரிணயம் போன்ற காவியங்கள் இன்னும் இங்கு சூதர்களால் பாடப்படுகின்றன” என்றார் நிமித்திகர். “அந்நூல்கள் விரித்துரைத்த அவ்வண்ணமே கலிங்கச் சிற்பியான காளிகரின் தலைமையில் நூற்றெட்டு பெருந்தச்சர்களால் நூல்முறைப்படி அமைக்கப்பட்டது இப்பெரும் பகடைக்களம்.”\n“இங்கு அவை நடுவே அமைந்துள்ள களமேடை என்பது என்றும் இங்கே இருந்ததென்று விண்ணிலிருந்து குனிந்து நோக்கும் மாமன்னர் ஹஸ்தியும் மூத்தோரும் எண்ணக்கடவார்களாக அவையோரே உடன் பிறந்தாரிடையே உரிமைப் பூசல் எழுகையில் குருதி சிந்தும் போரென்பது அறமல்ல என்றுணர்ந்த அஸ்தினபுரியின் மூதாதையரால் ஆணையிடப்பட்ட நிகரிப்போர் இது” என்று நிமித்திகர் தொடர்ந்தார். “இதுவும் படைக்களமே. இங்கு நிகழ்வதும் போரே. போருக்குரிய அறங்களனைத்தும் இங்கு செயல்படும். போர் வெற்றியென்றே இக்களத்தில் இறுதிநிற்றல் கருதப்படும். வென்றவர் தோற்றவர் மேல் முழுதுரிமை கொள்கிறார். இக்களத்தில் முன்வைக்கப்படும் வினவிற்கான விடை சொல்லும் தகுதியை அவருக்கு இக்களம் வெல்லல் அளிக்கும்.”\n“பன்னிரு பகடைக்களம் தூயது. முன்பு முக்கண் இறைவன் தன் தலைவி உமையுடன் அமர்ந்து ஆடியது இது என்பது பராசர முனிவரின் புராண மாலிகையின் கதை. அன்னையும் அப்பனும் ஆடிய பகடைக்களமாடலைப் பற்றி புனையப்பட்ட கைலாச மகாத்மியம், பார்வதி பரிணயம், திரயம்பக விலாசம், மஹாருத்ர பிரகடனம் போன்ற காவியங்களை இவ்வகையில் நூல் கற்றோர் நினைவு கூர்வார்களாக\n“அவையோரே, பகடைக்களத்தின் நெறிகளைப்பேசும் த��யூதரங்க சூக்தம், த்யூதஸ்மிருதி ஆகிய நூல்களின் அடிப்படையில் இங்குள்ள நெறிகள் வகுக்கப்பட்டுள்ளன. அவை நடுவராக அமர்ந்திருப்போர் அந்நெறிகளின் அடிப்படையில் இங்கு நிகழ்பவற்றை வகுத்துரைக்க வேண்டுமென்று அரசரின் ஆணைப்படி அடியேன் கோருகிறேன்” என்றார் நிமித்திகர். “அவர்களின் கூற்று இறுதி முடிவென்றாகவேண்டும். ஆடல்கள் அனைத்திலும் நெறியென்றாகும் மூவிழியன் இங்கு அனலென நின்றெழுக ஆம், அவ்வாறே ஆகுக\nநிமித்திகரின் சொற்களை அங்கிருந்த ஒவ்வொருவரும் குவை மாடத்தின் தெய்வப்பரப்பிலிருந்து ஏதோ ஒரு முகம் செவியருகே அணுகி சொல்வதுபோல் உணர்ந்தார்கள். சிலர் தேவர்களால் சிலர் அசுரர்களால் சொல்லப்பட்டார்கள். அவையில் கணிகர் கண்மூடி துயில்பவர்போல் தன் தாழ்ந்த பீடத்தில் உடல் தளர்ந்து சுருண்டிருந்தார். பன்னிரு பகடைக்களத்தின் மையத்தில் அமைந்த ஆடுகளைத்தை நோக்கி விழியசையாது மடியில் கைகோத்து சற்றே தொய்ந்த தோள்களும் மயிருதிர்ந்த வெண்தாடியும் சுடர்வெண்மை கொண்ட முதிய உடலுமாக சகுனி அமர்ந்திருந்தார். இரு கைகளை கூப்பியபடி எவரென்று நோக்காது நிமிர்ந்த உடலுடன் யுதிஷ்டிரர் பீடம்கொண்டிருந்தார்.\n இக்களமாடலுக்கு அறைகூவல் விடுத்தது அஸ்தினபுரியின் அரசரும் குருகுலத்தோன்றலுமாகிய மாமன்னர் துரியோதனர். அவருக்கு பிதாமகர் பீஷ்மரும் பேரரசர் திருதராஷ்டிரரும் ஒப்புதல் அளித்தனர். ஆசிரியர்கள் துரோணரும் கிருபரும் வாழ்த்துரைத்தனர். அவ்வொப்புதலை பேரமைச்சர் விதுரர் நேரில்சென்று இந்திரப்பிரஸ்தத்தின் அரசர் யுதிஷ்டிரருக்கு அறிவித்தார். அது ஒரு மணிமுடியின் போர்க்கூவலும் கூட” என்றார்.\n“அவ்வழைப்பை இந்திரப்பிரஸ்தத்தின் அரசர் ஏற்று களமாட ஏற்பளித்தார். பேரரசி குந்தியும் குலப்புரோகிதரான தௌம்யரும் உறுதுணையாகிய துவாரகையின் தலைவர் கிருஷ்ணனும் அவருக்கு ஒப்புதல் அளித்துள்ளனர். அதன்படி தம்பியருடனும் அமைச்சருடனும் தேவியுடனும் அவர் இந்நகர் புகுந்து இந்த அவையமர்ந்துள்ளார்” என்றார் நிமித்திகர். “அஸ்தினபுரியின் அரசர் தரப்பிலிருந்து இக்களம்நின்று ஆடுவதற்கு அரசரின் மாதுலரும் அஸ்தினபுரியின் காவலருமான காந்தார இளவரசர் சகுனி அழைக்கப்பட்டுள்ளார். அவ்வழைப்பை ஏற்று அவர் பன்னிரு பகடைக்களத்தின் இடப்பக்கத்தில் இருந்து ஆடுவார். இந்திரப்பிரஸ்தத்தின் தரப்பில் அறைகூவல் விடப்பட்ட யுதிஷ்டிரரே களம் அமைத்து வலப்பக்கம் அமர்ந்து ஆடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு தெய்வங்களுக்கு உகந்த போர் நிகழ்க எத்துலாவிலும் நடுமுள்ளென நின்றிருக்கும் பேரறம் இங்கும் திகழ்க எத்துலாவிலும் நடுமுள்ளென நின்றிருக்கும் பேரறம் இங்கும் திகழ்க ஓம்\nநிமித்திகர் வெள்ளிக்கோல் தாழ்த்தி அமைய அம்மேடைக்குக் கீழே இருபுறமும் அமைந்திருந்த இரு சிறுமுரசுகளையும் அறைவோர் கோல்சுழற்றி முழக்கினர். ஏழு கொம்பூதிகள் எழுந்து ஒற்றை பிளிறலென ஓசை எழுப்பி தலை தாழ்த்தி அமைந்தனர். சகுனி தன் பீடத்தின் கைப்பிடியை வலக்கையால் பற்றி ஊன்றி மெல்ல எழுந்து புண்பட்ட காலை நீட்டி இழுத்தபடி இரண்டடி எடுத்துவைத்து குனிந்து தாழ்வான பீடத்தில் அமர்ந்திருந்த கணிகரின் மெலிந்த கால்களைத் தொட்டு சென்னி சூடினார். கணிகர் அரைப்பங்கு மூடிய விழிகளுடன் கனவிலென அமர்ந்திருந்தார். வாழ்த்து உரைக்கவோ கைகளை தூக்கவோ செய்யவில்லை.\nசகுனி திரும்பி அவையை வணங்கிவிட்டு உடல் கோணலாக அசைய நடந்து படியிறங்கி களமுற்றத்தின் இடப்பக்கத்தில் போடப்பட்டிருந்த மேடையை அடைந்து நின்றார். குனிந்து பன்னிரு பகடைக்களம் விரிக்கப்பட்ட நடுவட்ட குறுமேடையைத் தொட்டு தலையில் வைத்து வணங்கி பீடத்தில் அமர்ந்தார். அவரது ஏவலன் சேக்கைமெத்தை போடப்பட்ட குறுபீடமொன்றை கொண்டு வந்து அவரது காலருகே வைத்தான். புண்பட்ட காலை பல்லைக்கடித்தபடி முகம் சுளித்து மெல்ல தூக்கி அதன்மேல் வைத்து பெருமூச்சுடன் கையால் நீவிக்கொண்டார்.\nதருமன் எழுந்து கைகூப்பி அவையை வணங்கினார். நெஞ்சில் கூப்பிய கை அமைந்திருக்க சென்று பீஷ்மரின் காலைத் தொட்டு வணங்க அவர் தருமன் தலையில் கைவைத்து வாழ்த்துக்களை முணுமுணுத்தார். கிருபரையும் துரோணரையும் வணங்கிவிட்டு துரியோதனனை நோக்கி தலைதாழ்த்தி முகமன் உரைத்தார். கூப்பிய கரங்களுடன் நிமிர்ந்த நடையில் படியிறங்கி பன்னிரு பகடைக்களம் விரிக்கப்பட்ட மேடையில் வலப்பக்கமாக அமைந்திருந்த பீடத்தில் சென்று அமர்ந்தார்.\nஅமைச்சர் கனகர் “அவையீர் அறிக மூதாதையர் கேட்கக்கடவது இதோ பன்னிருபகடைக்களம் எழுகிறது” என்றார். முரசுகளும் கொம்புகளும் எழுந்தமைய அனைவரது விழிகளும் ஆடற்களத்தை நோக்கி குவிந்தன.\nபன்னிரு பகடைக்களம் தொடங்குவதற்காக கொம்பு ஒலித்தமைந்தது. சகுனி மெல்லிய குரலில் தருமனுக்கு வாழ்த்துரைத்தார். தருமன் மறுமுகமன் சொல்லி வாழ்த்து சொன்னார். பொற்பேழையில் பகடைகள் கொண்டு வந்து வைக்கப்பட்டன. களநடுவராக வலப்பக்கம் கிருபரும் இடப்பக்கம் துரோணரும் தங்கள் பீடங்களில் அமர்ந்தனர். ஒவ்வொருவராக தங்கள் எண்ணப்பெருக்கிலிருந்து உதிர்ந்து சித்தம் குவிந்து நோக்கத்தொடங்கினர்.\nசகுனி உரத்த குரலில் “இந்திரப்பிரஸ்தத்தின் அரசரை அஸ்தினபுரியின் அரசரின் சார்பில் இந்நிகரிப்போருக்கு அறைகூவுகிறேன். இப்போரில் எவர் வென்றாலும் அது போர்வெற்றியென்றே கொள்ளப்படும் என்று அறிக” என்றார். தருமன் தலைவணங்கி “அவ்வறைகூவலை ஏற்றுக்கொள்கிறேன். இதை நிகரிப்போர் எனவே கொள்கிறேன்” என்றார். “இது பந்தயம் வைத்து ஆடும் ஆடல்” என்றார். தருமன் தலைவணங்கி “அவ்வறைகூவலை ஏற்றுக்கொள்கிறேன். இதை நிகரிப்போர் எனவே கொள்கிறேன்” என்றார். “இது பந்தயம் வைத்து ஆடும் ஆடல்” என்றார் சகுனி. “அதை அறிந்திருப்பீர், அரசே.” யுதிஷ்டிரர் குழப்பத்துடன் “தனித்தனியாக பந்தயம் வைத்து ஆடுவது என்று என்னிடம் சொல்லப்படவில்லை. எனது வெற்றியையோ தோல்வியையோ பந்தயமாக வைப்பது என்றே நான் புரிந்து கொண்டிருந்தேன்” என்றார்.\n“அவ்வண்ணமில்லை” என்று சகுனி புன்னகையுடன் சொன்னார். “இவ்வாடற்களத்தின் நெறிகளை முன்னரே தங்களுக்கு அனுப்பியிருந்தோம். இது ஒவ்வொரு ஆடலுக்கும் ஒரு பந்தயமென வைத்து ஆடுவது.” “இல்லை, அது எனக்கு சொல்லப்படவில்லை” என்றார் தருமன். “அஞ்சுகிறீர்களா” என்றார் சகுனி. “அச்சமில்லை… நான் அஞ்சுவதற்கொன்றுமில்லை” என்றார் தருமன்.\n“இதோ, முதல் ஆடலுக்கு அஸ்தினபுரியின் கருவூலத்தின் அனல் என சுடர்விட்டுக் கொண்டிருக்கும் ஹஸ்தியின் பொன்றாப் புகழ்கொண்ட மணிமுடியை பந்தயமாக வைக்கிறேன். நிகரென ஒன்றை பந்தயமாக வைத்து ஆடுக” என்றார் சகுனி. தருமன் திகைத்து “அது எங்கள் குலமூதாதை அணிந்த மணிமுடியல்லவா” என்றார் சகுனி. தருமன் திகைத்து “அது எங்கள் குலமூதாதை அணிந்த மணிமுடியல்லவா அதை எவர் பந்தயமென்று இங்கு வைக்கமுடியும் அதை எவர் பந்தயமென்று இங்கு வைக்கமுடியும்\n“அஸ்தினபுரியின் அரசர் அதன் கருவூலத்திற்கு உரிமையானவர். தன்னிடமுள்ள முதன்மை ச��ல்வத்தை வைத்து ஆட அவருக்கு நூலொப்புதல் உண்டு” என்றார் சகுனி. பெருமூச்சுடன் தருமன் “அதற்கிணையாக நான் வைக்கக்கூடுவது இந்திரப்பிரஸ்தத்தின் மணிமுடியையும் செங்கோலையும் பொற்தேரையும் மட்டுமே” என்றார். “நன்று” என்றபடி பகடையை நோக்கி கைகாட்டினார் சகுனி.\nதருமன் பகடைக்காய்களை எடுத்து தன் கைகளில் மும்முறை உருட்டி பரப்பினார். அவை சூழ்ந்திருந்த அத்தனை தலைகளும் எண்களை பார்ப்பதற்காக சற்றே முன்னகர்ந்தன. எண்களைப் பார்த்து அறிவிக்கும் இடத்தில் நின்றிருந்த நிமித்திகன் உரத்த குரலில் “ஆறு” என்றான். தருமன் தன் படைவீரர்களை பருந்துச்சூழ்கை என அமைத்து புரவித்தலைவனை முன் அமைத்தார்.\nசகுனி பகடைகளை உருட்டியபோது இரண்டு விழுந்தது. நிமித்திகன் “இரண்டு” என அறிவித்தபோது அவையெங்கும் மெல்லிய புன்னகையொன்று பரவுவதை விழிதிருப்பாமலேயே யுதிஷ்டிரர் கண்டார். தன் யானைகளை முன் நகர்த்தி நடுவே கதாயுதமேந்திய மல்லனை அமைத்தார் சகுனி. தருமனுக்கு பன்னிரண்டு விழுந்தது. அவன் பருந்துப்படை சிறகு முன்னோக்கி குவிந்து அணுகியது. சகுனி தன் காலாள் படைகளை ஒருங்கமைத்து நடுவே தனது கதைமல்லனை பாதுகாப்பாக நிறுத்தி வைத்தார்.\nஇரு படையோனும் முகம் நோக்கி நின்றனர். “தங்கள் முறை, மாதுலரே” என்று புன்னகையுடன் சொன்னபடி தருமன் சகுனியை நோக்கி பகடைகளை நீட்டினார். அவர் அதை வாங்கி கண்களைச் சுருக்கி ஒருகணம் தன்னிலாழ்ந்து பின்பு மெல்ல உருட்டினார். அவர் உடலில் ஒரு நடுக்கம் இருந்து கொண்டிருப்பதை தருமன் கண்டார்.\nபகடைகள் உருண்டு மூன்று என மீண்டும் விழுந்தன. மூன்று என்று உரக்க அறிவித்தான் நிமித்திகன். அதிர்ந்து கொண்டிருந்த இருவிரல்களால் மூன்று காய்களை முன்னிறுத்தி தனது தலைமல்லனை பாதுகாத்தார் சகுனி. தருமனின் முகமெங்கும் புன்னகை பரவியிருந்தது. வலக்கையால் தன் குழலை மெல்ல தள்ளி தோளுக்குபின் இட்டபடி பகடைக்காக கை நீட்டினார். பகடையை வாங்கி சகுனியை கூர்ந்து நோக்கியபடி மெல்ல உருட்டி பரப்பினார். பன்னிரண்டு என்று நிமித்திகன் அறிவித்தபோது அவை ஒற்றைப்பெருமூச்சொன்றை எழுப்பியது.\nமீண்டும் பகடை உருண்டபோது பன்னிரு வீரர்களால் சூழப்பட்ட தருமனின் மல்லனால் சகுனியின் மல்லன் வீழ்த்தப்பட்டான். அவன் படைசூழ்கை சிதறடிக்கப்பட்டது. தன் மல்லனை முத���ில் நிறுத்தி ஒழிந்த பகடைக்களத்தை நோக்கி புன்னகைத்தபின் விழிதூக்கி கிருபரை பார்த்தார் தருமன். கிருபர் “முதல் ஆட்டத்தில் இந்திரப்பிரஸ்தத்தின் அரசர் யுதிஷ்டிரர் வென்றார் என்று அறிவிக்கப்படுகிறது” என்றார். துரோணர் “ஆம், இந்திரப்பிரஸ்தத்தின் அரசரின் வெற்றி உறுதி செய்யப்படுகிறது” என்றார்.\nசகுனி மயிர் உதிர்ந்த வெண்தாடியை கழுத்திலிருந்து மேலே நீவி பற்றி இறுக்கி மெல்ல கசக்கியபடி தலைகுனிந்து அமர்ந்திருக்க துரியோதனன் எழுந்து “இந்திரப்பிரஸ்தத்தின் அரசே, கருவூலத்தில் காவலில் இருக்கும் ஹஸ்தியின் மணிமுடி தங்களுக்குரியதாகுக” என்றான். ஏவலர் வந்து சிறு பொற்கெண்டியில் நீர் ஊற்ற அதை கையில் விட்டு மும்முறை தரையில் சொட்டி “அளித்தேன்” என்றான். ஏவலர் வந்து சிறு பொற்கெண்டியில் நீர் ஊற்ற அதை கையில் விட்டு மும்முறை தரையில் சொட்டி “அளித்தேன் அளித்தேன்” என்றான். புன்னகையுடன் திரும்பி தன் இளையோரை நோக்கியபின் “அடுத்த சுற்றுக்கு நான் சித்தம்” என்றார் தருமன்.\nபன்னிரு படைக்களம் - 81 பன்னிரு படைக்களம் - 83", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/search/videos/youth?page=2", "date_download": "2021-09-26T19:59:50Z", "digest": "sha1:3YXSBSXN5QGVGBIQAOAH7DQMUF7FQDD3", "length": 3666, "nlines": 121, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | youth", "raw_content": "\nஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் வைரல் வீடியோ\nயூத் டியூப் - 22/06/2019\nயூத் டியூப் - 15/06/2019\nயூத் டியூப் - 08/06/2019\nயூத் டியூப் - 01/06/2019\nயூத் டியூப் - 25/05/2019\nயூத் டியூப் - 18/05/2019\nயூத் டியூப் - 11/05/2019\nயூத் டியூப் - 27/04/2019\nயூத் டியூப் - 20/04/2019\nயூத் டியூப் - 13/04/2019\nயூத் டியூப் - 06/04/2019\nயூத் டியூப் - 30/03/2019\nமகள்களை ஆரத்தழுவி அழகூட்டும் தமிழ் சினிமா - மகள்கள் தின ஸ்பெஷல்\nசெவித்திறன் குறைபாடு தடையல்ல; தமிழை விருப்ப பாடமாக்கி சிவில் சர்வீஸ் வென்ற ஈரோடு இளைஞர்\nபாட்டுத்தலைவன் எஸ்.பி.பாலசுப்ரமணியம் வாழ்வில் விருதுகளின் பக்கம்\n'கிரிக்'கெத்து 2: 'தூண்டிவிட்ட' பிளின்டாஃப்... ஒரே ஓவரில் யுவராஜ் பறக்கவிட்ட 6,6,6,6,6,6\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/pancharaaksharam-movie-celebrities-show-stills/", "date_download": "2021-09-26T18:15:44Z", "digest": "sha1:P7HS5DULTQ6OJBUBWVB2MBEZSRRYME4A", "length": 5619, "nlines": 159, "source_domain": "www.tamilstar.com", "title": "Pancharaaksharam Movie Celebrities Show Stills - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nவைரமுத்துவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க சின்மயி எதிர்ப்பு\nமாயமானவர்களை தேடடும்‌ ‘ஆறாம்நிலம்‌’ திரை விமர்சனம்\n௫ இலங்கையில்‌ போர்‌ முடிந்தபின்‌ அங்கு வ௫க்கும்‌ தமிழர்‌ களின்‌ அவலம்‌, போரின்போது காணாமல்‌ போனவர்களை தேடும்‌...\nஅனபெல் சேதுபதி திரை விமர்சனம்\nகோடியில் ஒருவன் திரை விமர்சனம்\nகனடா தடுப்புக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட மெங் வான்சோவுக்கு சீனாவில் அமோக வரவேற்பு\nசீனாவில் கைதாகி தடுத்துவைக்கப்பட்டிருந்த கனேடியர்களும் இருவரும் நாடு திரும்பினர்\nகொவிட்-19: கனடாவில் கொவிட் தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 4,600பேர் பாதிப்பு- 39பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.dailyindia.in/?p=595626", "date_download": "2021-09-26T19:44:38Z", "digest": "sha1:TBXE3DVRFCYIR4NK7RFTLD3YZAURR5KL", "length": 6902, "nlines": 114, "source_domain": "www.dailyindia.in", "title": "சொந்த ஊருக்கு செல்லும் போது நடந்த சோகம் பிரபல பாடகி உயிரிழப்பு..! – dailyindia", "raw_content": "\nசொந்த ஊருக்கு செல்லும் போது நடந்த சோகம் பிரபல பாடகி உயிரிழப்பு..\nமராத்தி பிரபல பாடகி கீதா மாலி. இவர் ஏராளமான திரைப்பட பாடல்களுக்கு பின்னணியாக பாடியுள்ளார்.இவர் தனியாகவும் ஆல்பம் பாடல்கள் வெளியிட்டு உள்ளார்.அமெரிக்காவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நேற்று காலை மும்பை வந்தார்.\nமும்பையில் இருந்து நாசிக்கில் உள்ள தனது சொந்த ஊருக்கு காரில் தான் கணவர் விஜய்யுடன் சென்று உள்ளார்.அப்போது தானே மாவட்டத்தில் உள்ள சாஹப்பூர் அருகே அதிகாலை மூன்று மணி அளவில் கார் சென்று கொண்டுஇருந்தது.\nஇந்நிலையில் அங்கு சாலை ஓரமாக நிறுத்திவைக்கப்பட்டு இருந்த கன்டெய்னர் லாரி மீது கார் மோதியது.இதில் கீதா மாலி மற்றும் அவரது கணவர் விஜய் இருவரும் படுகாயம் அடைந்தனர்.இருவரையும் சாஹப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.\nஆனால�� சிகிக்சை பலனின்றி கீதா மாலி உயிரிழந்தார்.இவரது கணவர் விஜய்க்கு தீவிர சிகிக்சை கொடுக்கப்பட்டு வருகிறது.\nமேலாடையில் உள்ள எழுத்துக்கள்- சர்ச்சையில் சிக்கிய நடிகை\nசாத்தியமா முடியலனு சொல்லும் பிரபல பாலிவுட் நடிகை \nஇந்த 40 வயது நடிகை வெளிப்படுத்தினார், இயக்குனர் ஒரு ஹோட்டல் அறையில் தனியாக அழைத்தார் \n அடித்துக் கூறும் பாஜக பிரபலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.dailyindia.in/?tag=kw-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-09-26T18:51:38Z", "digest": "sha1:F72W7BX2SBX3AYV6HBAYUYKOMUX4SGSC", "length": 13085, "nlines": 142, "source_domain": "www.dailyindia.in", "title": "kw-வர்த்தகம் – dailyindia", "raw_content": "\nவீழ்ந்தது அனில் அம்பானியின் சாம்ராஜ்யம், இறுதியாக பதவியை ராஜினாமா செய்தார்\nadmin November 18, 2019 12:47 pm IST News_Politics #PaisaBazaar, 1, kw-அனில் அம்பானி, kw-அனில் திருபாய் அம்பானி, kw-ரிலையன்ஸ், kw-ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், kw-வர்த்தகம்\nரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் தலைவர் அனில் திருபாய் அம்பானி, அந்நிறுவனத்தின் இயக்குனர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் தலைவராக அனில் அம்பானி இருந்து வந்தார்.[…]\nஏர் இந்தியா, பாரத் பெட்ரோலிய நிறுவனங்கள் விற்பனை..\nadmin November 18, 2019 9:20 am IST Business #PaisaBazaar, 1, kw-ஏர் இந்தியா, kw-பாரத் பெட்ரோலிய நிறுவனம், kw-பைசாபஜார், kw-பொருளாதார நெருக்கடி, kw-மத்திய அரசு திட்டம், kw-வர்த்தகம்\nநாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் உள்ளது. இந்தநிலையில் நஷ்டத்தில் இயங்கி வருகிற பொதுத்துறை நிறுவனங்களை விற்கும் முடிவில் மத்திய அரசு இருக்கிறது.அந்த வகையில் ஏர் இந்தியா விமான[…]\nரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் இயக்குநர் பொறுப்பில் இருந்து விலகிய அனில் அம்பானி – சிக்கலில் ரிலையன்ஸ்\nadmin November 18, 2019 8:30 am IST Business #PaisaBazaar, 1, kw-அனில் அம்பானி, kw-பைசாபஜார், kw-முகேஷ் அம்பானி, kw-ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், kw-வர்த்தகம்\nஇந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்கள் வரிசையில் இருப்பவர் ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி. அவருடைய ரிலையன்ஸ் கார்ப்பரேட் நிறுவனத்திற்கு மோடி அரசு தொடர்ந்து சலுகைகளை வாரி வழங்கி வருகிறது.[…]\n திருத்தம் எனும் பெயரில் தில்லாலங்கடி…\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதன் ரூ.149 ப்ரீபெய்ட் திட்டத்தில் தனது வாடிக்கையாளர்களுக்காக சில மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. ஜியோ நிறுவனம் ம��்ற நெட்வொர்க் நம்பருக்கு பேச 6 பைசா[…]\nமைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு ரூ. 75000 கோடி பென்டகன் ஒப்பந்தம்: அமேசான் கடும் எதிர்ப்பு\nadmin November 15, 2019 11:25 am IST Business #PaisaBazaar, 2, kw-அமேசான் எதிர்ப்பு, kw-பென்டகன் ஒப்பந்தம், kw-பைசாபஜார், kw-மைக்ரோசாப்ட் நிறுவனம், kw-வர்த்தகம்\nஅமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சகமான பென்டகனுக்கு தேவையான கம்ப்யூட்டர் மற்றும் இணையதள பணிகளை செய்வதற்கு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 75 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம்[…]\n நாட்டை விட்டு வெளியேறும் வோடபோன்\nசமீப ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய நஷ்டத்தைச் சந்தித்துள்ளதாக வோடபோன் நிறுவனம் அறிவித்துள்ளது. பல நிறுவனங்களைக் கொண்டிருந்த இந்திய தொலைத்தொடர்பு சந்தை ரிலையன்ஸின் ஜியோ வருகைக்குப் பின்[…]\n பிஎஸ்என்எல்-ல் இருந்து 75,000 ஊழியர்கள் விருப்ப ஓய்வு..\nடெல்லி: மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் இருக்கும் இந்தியாவின் டெலிகாம் நிறுவனங்களில் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனத்தை மூடப் போகிறார்கள்,[…]\nஇந்தியாவில் அறிமுகமாகப்போகும் F77 எலெக்ட்ரிக் பைக்; பைக் புள்ளிங்கோ ஆர்வம்\nகர்நாடகா தலைநகர் பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் அல்ட்ராவைலட் ஆட்டோமோட்டிவ் நிறுவனம் மின்சார ஆற்றலில் தயாராகியுள்ள செயல்திறன் மிக்க பைக்கை F77 என்ற பெயரில் விற்பனைக்கு கொண்டு வந்தது.[…]\nஏர்செல்லைத் தொடர்ந்து மூட்டை முடிச்சு கட்ட தயாராகிறது வோடோஃபோன்… அரசு உதவுமா\nஏர்செல், டொகோமோவைத் தொடர்ந்து இழுத்து மூடும் நிலைக்கு வோடோஃபோன் சென்றுவிட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அரசு உதவி செய்தால் மட்டுமே சேவை தொடர முடியும் என்று அந்த[…]\nஇன்றைய 14.11.2019 பெட்ரோல், டீசல் விலை..\nஇன்று பெட்ரோல், டீசல் விலை நிலவரப்படி எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் இன்று டீசல் நேற்றைய விலையில் மாற்றமின்றியும் , பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து[…]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/technology/pre-order-galaxy-s20-for-less-than-rs-70k-in-india/", "date_download": "2021-09-26T19:00:06Z", "digest": "sha1:2FQ5CR4D72BO2R2FQZX4EBNECCANS6M5", "length": 4164, "nlines": 80, "source_domain": "chennaionline.com", "title": "Pre-order Galaxy S20 for less than Rs 70K in India – Chennaionline", "raw_content": "\nஐபிஎல் தொடரில் புதிய சாதனை படைத்த ரோகித் சர்மா\nஅணியின் முடிவை நான�� முற்றிலும் மதிக்கிறேன் – கேப்டன் பதவி குறித்து ஷ்ரேயாஸ் அய்யர் பேட்டி\nபாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் கொடுத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்\nஐபிஎல் கிரிக்கெட் – மும்பையை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி\nநடிகர் வடிவேலுவின் ரூ.5 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு\nஐபிஎல் தொடரில் புதிய சாதனை படைத்த ரோகித் சர்மா\nSeptember 24, 2021 Comments Off on ஐபிஎல் தொடரில் புதிய சாதனை படைத்த ரோகித் சர்மா\nஐ.பி.எல். போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித்சர்மா 33 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் கொல்கத்தா அணிக்கு எதிராக மட்டும் அவர்\nஅணியின் முடிவை நான் முற்றிலும் மதிக்கிறேன் – கேப்டன் பதவி குறித்து ஷ்ரேயாஸ் அய்யர் பேட்டி\nSeptember 24, 2021 Comments Off on அணியின் முடிவை நான் முற்றிலும் மதிக்கிறேன் – கேப்டன் பதவி குறித்து ஷ்ரேயாஸ் அய்யர் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://ibctamil.com/article/gazzete-gotabaya-vovid-1626891353", "date_download": "2021-09-26T19:38:50Z", "digest": "sha1:YWRAZBMCOSY2375FG7TO755CCQ7IK236", "length": 22915, "nlines": 296, "source_domain": "ibctamil.com", "title": "அத்தியாவசிய சேவைகள் தொடர்பில் புதிய வர்த்தமானி வெளியீடு - ஐபிசி தமிழ்", "raw_content": "\nஅத்தியாவசிய சேவைகள் தொடர்பில் புதிய வர்த்தமானி வெளியீடு\nசுகாதார சேவை, துறைமுகம், கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் , சுங்கம் உட்பட நிறுவனங்கள் மற்றும் 12 துறைகள் அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நீடிக்கும் வகையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய ஜனாதிபதி செயலாளரினால் விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.\n1979 இலக்கம் 61 என்ற அத்தியாவசிய பொது மக்கள் சேவை சட்டத்திற்கு அமைய ஜனாதிபதி செயலாளரினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.\nஇதற்கமைய இலங்கை புகையிரத திணைக்களம், இலங்கை போக்குவரத்து சபை உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவைகள், அனைத்து மாவட்ட செயலாளர் காரியாலயம், பிரதேச செயலாளர் காரியாலயம், கிராம சேவகர் பிரிவு, விவசாய பரிசோதனை உதவி அதிகாரி, இலங்கை மத்திய வங்கி உட்பட சகல அரச வங்கி மற்றும் காப்புறுதி சேவை விவகாரம்,\nஉள்ளுராட்சி மன்றங்களினால் முன்னெடுக்கப்படும் திண்ம கழிவகற்றல் சேவை, லங்கா சதோச, கூட்டுறவு மொத்த விற்பனை மத்திய நிலையம், உணவு ஆணையாளர் திணைக்களம், மாகாண சபையின் நிர்வாகத்தின் கீழ் உள்��� சகல அரச காரியாலய சேவை, தபால் திணைக்கள சேவை, சுகாதார சேவையுடன் தொடர்புடைய சகல சேவைகளும் இவ் வர்த்தமானி ஊடாக அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டுள்ளன.\nபொது மக்களுக்காகன சேவைகள் தடையின்றிய வகையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற நோக்கிற்காக இத்துறைகள் மற்றும் திணைக்களங்கள் அத்தியாவசிய சேவையாக்கப்பட்டுள்ளன.\nஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.\nதனியார் பஸ்களில் பயணிப்போருக்கு முக்கிய அறிவித்தல்\nஉலகளவில் முன்னிலைக்கு வந்தது இலங்கை\nதிலீபனுக்கு தடை ஆனால் பண்டாரநாயக்காவுக்கு தடையில்லை - தமிழருக்கு தனியான விதிமுறைகளா\nதலைவர் திலீபனிடம் இறுதியாக கூறியது.... நொடிப்பொழுது அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார் காசி ஆனந்தன்\nவிடுதலைப் புலிகள் மீது பேரபிமானம் கொண்டிருந்த இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர்\nஇராணுவத்தினர் - கிளர்ச்சியாளர்களுக்கு இடையில் கடும் மோதல் ஏமனில் 144 பேர் பலி\nதென்னிலங்கை அரசியலில் ஏற்படப்போகும் பல அதிரடி மாற்றங்கள்\nகொழும்பில் சொத்து வைத்திருப்போருக்கு விடுக்கப்பட்ட மிக முக்கிய செய்தி\nஆரோக்கியத்தை அள்ளித்தரும் மஞ்சளில் இவ்வளவு ஆபத்தா\n பிரபல நடிகருக்கு குடும்பத்துடன் நாகர்ஜுனா கொடுத்த விருந்து: புகைப்படத்தால் எழுந்த சர்ச்சை\nபெண் போலீசை 3 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சி சம்பவம்\nசெம்பருத்தி சீரியலில் யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் பார்வதியின் உண்மையான அப்பா இவரா\nகுக் வித் கோமாளி சிவாங்கிக்கு இன்ஸ்டாவில் அடித்த லக்... மகிழ்ச்சியின் உச்சத்தில் கேக் வெட்டி கொண்டாட்டம்\nயாராவது தப்பு செஞ்சா... மரண தண்டனை நிச்சயம்.. – தலிபான்களை எச்சரித்த அமெரிக்கா\nவங்கக்கடலில் உருவானது ‘குலாப்’ புயல் - தமிழகத்தில் வெளுத்து வாங்கப் போகும் கனமழை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகாலை எழுந்ததும் வெந்தயம் ஊறவைத்த தண்ணீர் கட்டாயம் குடிக்கனும் ஏன்னு இத படிச்சு தெரிஞ்சிக்கங்க...\nதிடீரென நடிகர் பிரபு உடல் எடையை குறைத்து ஏன்\nநடிகர் சதீஷின் குழந்தை செய்த காமெடி... மில்லியன் இதயங்களை நெகிழ வைத்த அழகிய காட்சி\nவயிற்றில் குழந்தையுடன் இ��்படியா ஆடுறது வெண்பாவை பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள்.. தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய காட்சி\nதளபதி 66 படத்தை இயக்கும் இயக்குநர் இவர்தான் - வெளியான அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் உற்சாகம்\nகடற்கரையில் பிகினியில் கும்மாளம் அடிக்கும் அமலா பால் - ஜொல்லு விடும் ரசிகர்கள்\nஉடல் எடை குறைத்து வனிதா வெளியிட்ட வேற லெவல் புகைப்படம்: வாயடைத்துப் போன ரசிகர்கள்\nநள்ளிரவில் நீண்ட நேரம் போன் பேசிய மனைவி... தட்டிக்கேட்ட கணவனுக்கு நேர்ந்த சோகம்\nயாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு\nநுணாவில், சாவகச்சேரி, Brampton, Canada\nயாழ்ப்பாணம், திருகோணமலை, Attendorn, Germany\nகாரைநகர் தங்கோடை, Horsens, Denmark\nவேலணை மேற்கு 8ம் வட்டாரம், வெள்ளவத்தை\nவரணி, உரும்பிராய், Toronto, Canada\n31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்\nபுங்குடுதீவு 2ம் வட்டாரம், நல்லூர்\nதிருமதி இளையதம்பி தனலட்சுமி அம்மா\n31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்\nஅமரர் ஆசீர்வாதம் ஜோர்ச் அன்ரன்\nசெம்பியன்பற்று வடக்கு, பலெர்மோ, Italy\nகொடிகாமம், வரணி, Toronto, Canada\nசங்கானை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, நெளுக்குளம்\nகரவெட்டி கிழக்கு, அவுஸ்திரேலியா, Australia\nஅளவெட்டி, கொழும்பு, Guelph, Canada\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://madrasreview.com/international/millions-of-people-welcome-eva-morales-back-home/", "date_download": "2021-09-26T18:19:18Z", "digest": "sha1:M2E65HMV4NXQCAAQKLTHQNGFW23WTKOS", "length": 16595, "nlines": 105, "source_domain": "madrasreview.com", "title": "பொலிவியாவில் அமெரிக்கா செய்த ஆட்சிக் கவிழ்ப்பு; மீண்டும் நாடு திரும்பிய ஈவா மொரேல்சை வரவேற்ற லட்சக்கணக்கான மக்கள் - Madras Review", "raw_content": "\nபொலிவியாவில் அமெரிக்கா செய்த ஆட்சிக் கவிழ்ப்பு; மீண்டும் நாடு திரும்பிய ஈவா மொரேல்சை வரவேற்ற லட்சக்கணக்கான மக்கள்\nMadras November 16, 2020\tNo Comments அமெரிக்காஆட்சிக் கவிழ்ப்புஈவா மொரேல்ஸ்பொலிவியா\nஈவோ மொரேல்ஸ் பழங்குடி சமூகத்திலிருந்து பொலிவியாவின் அதிபராக உருவெடுத்த முதல் நபர் ஆவார். சோசலிசக் கொள்கையை உடைய ஈவா மொரேல்ஸ் 2006-ம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக பொலிவிய அதிபராக இருந்து வந்தார். இடதுசாரி கொள்கைகளையும், மக்கள் நலத் திட்டங்களையும் தொடர்ந்து பொலிவியாவில் அமல்படுத்தி வந்தார். பழங்குடி மக்கள் ஈவா மொரேல்சை பெரும் ஆதரவுடன் கொண்டாடினர்.\nஅமெரிக்கா மற்றும் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கத்தை பொலிவியாவில் வீழ்த்துவதற்கான பல்வே���ு கொள்கைகளை அறிமுகப்படுத்தினார். உலக வங்கி மற்றும் IMF ஆகியவற்றுடனான பொலியாவின் சார்பினை பெருமளவில் குறைத்தார். ஃபிடல் காஸ்ட்ரோவின் கியூபா, ஹியூகோ சாவேசின் வெனிசுலா என இடதுசாரி அரசாங்கங்களுடன் கூட்டணியை கட்டமைத்தார்.\nகடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் ஈவா மொரேல்ஸ் வெற்றி பெற்றார். அத்தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக அறிவித்து, அமெரிக்க ஆதரவுடன் பொலிவிய ராணுவம் மற்றும் காவல்துறை மூலம் ஈவா மொரேல்ஸ்-சின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. ஈவா மொரேல்ஸ் நாட்டை விட்டு வெளியேறி மெக்சிகோவில் தஞ்சம் அடைந்தார்.\n2019-ம் ஆண்டு நவம்பர் 11-ம் தேதி மெக்சிகோவின் அரசு விமானத்தில் பிரேசில் மற்றும் பெரு நாட்டின் வழியாக மெக்சிகோவிற்கு சென்றார். பின்னர் 2019 டிசம்பர் மாதம் மெக்சிகோவிலிருந்து அர்ஜெண்டினாவிற்கு சென்றார். அங்கு அவருக்கு அரசியல் தஞ்சம் வழங்கப்பட்டது.\nஈவோ மொரேல்ஸ் வெளியேறிய பிறகு பொலிவியாவில் தொடர்ச்சியாக தேர்தல் நடத்தப்படாமல் தாமதப்படுத்தப்பட்டு வந்தது. தேர்தலை நடத்த வலியுறுத்தி ஏராளமான போராட்டங்கள் பொலிவியாவில் வெடித்தன. பின்னர் மக்கள் போராட்டங்களின் விளைவாக அக்டோபர் 18, 2020 அன்று பொலிவியாவில் தேர்தல் நடத்தப்பட்டது.\nநடந்து முடிந்த இத்தேர்தலில் ஈவோ மொரேல்ஸ்-சின் சோசலிஸ்ட் கட்சியான MAS 55% சதவீத வாக்குகளைப் பெற்று மிகப்பெரும் வெற்றியைப் பெற்றது. ஈவோ மொரேல்ஸ்-சின் கட்சியின் சார்பாக லூயிஸ் ஆர்சே அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஇந்நிலையில் ஈவோ மொரேல்ஸ் அர்ஜெண்டினாவிலிருந்து மீண்டும் பொலிவியாவிற்கு திரும்பியுள்ளார். கடந்த ஆண்டு எந்த தினத்தில், எந்த இடத்திலிருந்து ஈவா மொரேல்ஸ் நாட்டை விட்டு வெளியேறினாறோ அதே கொச்சபம்பா பகுதியில் நின்று 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் அவரை வரவேற்றனர்.\nலட்சக்கணக்கான மக்களிடையே உரையாற்றும் ஈவா மொரேல்ஸ்\nநவம்பர் 11-ம் தேதி நடந்த பேரணியின் மக்கள் கூட்டம்\nபல்வேறு பழங்குடி இயக்கங்கள், விவசாய சங்கங்கள், தொழிற்சங்கங்கள் என பல்வேறு சங்கங்களைச் சேர்ந்தவர்களும், பொதுமக்களும், அரசு அதிகாரிகளும் என அனைவரும் இணைந்து நின்று ஈவா மொரேல்ஸ்-சுக்கு வரவேற்பினை அளித்தனர். ஈவா மொரேல்சுடன் துணை அதிபராக இருந்த அல்வாரோ கார்சியா லினேராவும் நாடு திரும்பினார்.\n”ஒரு வருடத்திற்கு முன்பு இந்த விமான நிலையத்தில் இருந்து நாங்கள் வெளியேறிய போது, லட்சக்கணக்கான மக்களின் ஆதரவுடன் நாங்கள் திரும்புவோம் என்று சொன்னோம். இன்று நாம் லட்சக்கணக்கானவர்களாய் நிற்கிறோம். படுகொலை செய்யப்பட்ட மக்களின் நினைவாகவும், கைது செய்யப்பட்டு சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டவர்களின் சார்பாகவும், எங்களை கைவிடாமல் இருந்ததற்காக நம் நாட்டின் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்” என்று ஈவோ மொரேல்ஸ் தெரிவித்துள்ளார்.\nநாடு திரும்பிய ஈவா மொரேல்ஸ்-சின் உரை ஆங்கில சப் டைட்டில்களுடன்\nமக்களிடையே பேசிய ஈவா மொரேல்ஸ் வலது சாரிகளின் ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கைக்கு எதிராக சண்டை செய்து, ஜனநாயகத்தின் துணையுடன் ஏகாதிபத்தியத்தை வீழ்த்துவதற்கும் துணைபுரிந்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் தங்களுக்கு தஞ்சம் வழங்கிய மெக்சிகோ, அர்ஜெண்டினா அரசுக்கும் நன்றி தெரிவித்தார்.\nஏகாதிபத்தியம் மற்றும் பாசிசத்திற்கு எதிராக தொடர்ந்து போராட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, அமெரிக்க நாடுகளின் அமைப்பினை எதிர்கொள்ள தென் அமெரிக்க நாடுகளின் ஒன்றியத்தை (Union of South American Nations – UNASUR) உருவாக்குவதற்கான அழைப்பையும் விடுத்தார்.\nPrevious Previous post: சமூகப் பணியாளர்களை பதிவு செய்ய மோடி அரசு கொண்டுவரும் புதிய மசோதா\nNext Next post: 4 விண்வெளி வீரர்களுடன் வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பறந்தது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன ராக்கெட்\nபெரியாரும் தமிழறிஞர்களும்: பாகம் 3 – வே.மு.பொதியவெற்பன்\nசொந்த மக்களுக்கு அளிக்காமல் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 60கோடி தடுப்பூசிகள்\nநீட் தேர்வின் பாதிப்புகளை வெளிப்படுத்தும் ஏ.கே.ராஜன் குழு அறிக்கை – தமிழில் விரிவான பார்வை\nஇரட்டைமலை சீனிவாசன்: சட்டசபை உறுப்பினர் முதல் லண்டன் வட்டமேசை மாநாடு வரை\nதமிழ்த்தேசிய உருவாக்கத்தில் திராவிட இயக்கத்தின் பெரும் பணி\n2000 ஆண்டுகளுக்கு முன்பு கொற்கை துறைமுகத்தில் நடந்த முத்து வணிகம்\nதொ.பரமசிவன் அவர்கள் 5 முக்கியமான தலைப்புகளில் பேசிய காணொளிகள்\nஆரியர் வருகையும் ரிக் வேத காலமும் – பாகம் 1\nபாஜகவினால் பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்பட்ட கட்சிகள்\nபீகார் தேர்தலைப் புரிந்து கொள்ள தெரிய வேண்டியது லாலுவின் வரலாறு\nஇந்து கோயில்களை இப்போது யார் நிர்வகிக்கிறார்கள் ஜக்கி பிரச்சாரத்தின் பொய்யை அறிவோம்\nநீட் தேர்வின் பாதிப்புகளை வெளிப்படுத்தும் ஏ.கே.ராஜன் குழு அறிக்கை – தமிழில் விரிவான பார்வை\nதிலீபன் எனும் பெயர் ஒரு வரலாற்று வினைச்சொல்\nபெரியாரும் தமிழறிஞர்களும்: பாகம் 3 – வே.மு.பொதியவெற்பன்\nசொந்த மக்களுக்கு அளிக்காமல் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 60கோடி தடுப்பூசிகள்\nசுதேசி கப்பல் நிறுவனத்தை வ.உ.சி உருவாக்கியது எப்படி\nCorona history Photography அகழாய்வு அமெரிக்கா அருண்குமார் தங்கராஜ் ஆர்.எஸ்.எஸ் இடஒதுக்கீடு இந்துத்துவா இனப்படுகொலை இலங்கை உச்ச நீதிமன்றம் ஊடகங்கள் ஊடக சுதந்திரம் ஐ.நா கல்வி காலநிலை மாற்றம் காவி அரசியல் கூட்டாட்சி கொரோனா சட்டமன்றத் தேர்தல் சாதி சிறப்பு பதிவு சென்னை செய்தித் தொகுப்பு டெல்லி தடுப்பூசி தமிழீழம் தீர்ப்பு தொல்லியல் பஞ்சாப் பருவநிலை மாற்றம் பாஜக பாராளுமன்றம் பெண்கள் பெரியார் பொதியவெற்பன் மருத்துவம் மாநில சுயாட்சி மோடி வரலாறு விடுதலைப் புலிகள் விவசாயம் விவசாயிகள் விவசாயிகள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://madrasreview.com/politics/is-indias-corona-mortality-rate-really-low/", "date_download": "2021-09-26T20:12:56Z", "digest": "sha1:66TUV2EKDGMXHKQAKGWI7JLACRUOFCM5", "length": 20186, "nlines": 113, "source_domain": "madrasreview.com", "title": "இந்தியாவின் கொரோனா இறப்பு விகிதம் உண்மையிலேயே குறைவாகத்தான் இருக்கிறதா? - Madras Review", "raw_content": "\nஇந்தியாவின் கொரோனா இறப்பு விகிதம் உண்மையிலேயே குறைவாகத்தான் இருக்கிறதா\nஇந்தியாவில் கொரோனா நோய் பரவலால் இதுவரை 28 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டும், 53 ஆயிரம் நபர்கள் இறந்தும் உள்ளனர். அதிகமான மக்கள் தொகை கொண்ட நாடு எனினும் கொரோனா நோய் பரவலை அரசாங்கம் தங்கள் கட்டுப்பாட்டினுள் வைத்திருப்பதாகவும், உலக நாடுகளைக் காட்டிலும் இங்கே குறைவான இறப்பு விகிதமே பதிவாகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தொடர்ச்சியாகக் கூறி வருகிறார்.\nகொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் இறப்பு விகிதம் சராசரியாக இத்தாலியில் 13.5%, இங்கிலாந்தில் 13%, அமெரிக்காவில் 3.1%, சீனாவில் 5.3% என உலக அளவில் சராசரியாக 3.5% சதவீதமாகவும் இருக்கிறது. ஆனால் இந்தியாவில் இறப்பு விகிதம் 1.91% என்று காட்டப்பட்டு வந்தது. இந்த குறைந்த சதவீதமானது பல தரப்புகளில் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இச்சந்தேகத்தை உறுதி செய்யும் விதமாக சமீபத்தில் வந்த ஒரு ஆய்வு அறிக்கை வெளிவந்துள்ளது.\nஅமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனமான தேசிய பொருளாதார ஆய்வு பணியகம் (NBER- National bureau of Economic research) இந்த ஆய்வை நடத்தியது. கொரோனா தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் குறைவாக பதிவாவதற்கு இரண்டு முக்கியமான காரணங்களை முன்வைக்கிறது.\nமுதலில் இறப்பவர்களின் எண்ணிக்கையை மொத்தமாக அணுகாமல் வயது வாரியாகப் பிரித்தது. இதில் இளம் வயதினரைக் காட்டிலும், முதியோர்கள் அதிக எண்ணிக்கையில் இறப்பது தெரியவந்தது. இரண்டாவதாக இறப்பு எண்ணிக்கையை கணக்கிடும் வழிமுறை தவறாகக் கையாளப்பட்டு உள்ளதையும் சுட்டிக் காட்டியது.\nஇறப்பு சதவீதத்தை கணக்கிடும் வழிமுறை\nஉதாரணத்திற்கு மார்ச் மாதத்தில் ஒருவர் கொரோனா தொற்றிற்கு உள்ளாகிறார் என வைத்துக் கொள்வோம். மார்ச் மாதத்தின்போது தினமும் சராசரியாக 2000 நபர்கள் பாதிக்கப்பட்டனர். அவர் பாதிக்கப்பட்டதிலிருந்து 15 முதல் 20 நாட்கள் கழித்து ஏப்ரல் மாதத்தில் அந்த நபர் இறக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். ஏப்ரல் மாதத்தில் சராசரியாக ஒரு நாளைக்கு 4000 நபர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.\nஇந்த சூழ்நிலையில் அந்த நபரின் இறப்பினை அவர் பாதிப்புக்கு உள்ளான மார்ச் மாதத்தில் பாதிக்கப்பட்ட 2000 பேரின் எண்ணிக்கையோடுதான் ஒப்பிட வேண்டும். ஆனால் அவர் இறந்த மாதமான ஏப்ரல் மாதத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டால் இறப்பு விகிதம் குறைவாகவே வரும். ஏனென்றால் மார்ச் மாதத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட, ஏப்ரல் மாதத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகம். இப்படிப்பட்ட மாற்று வழிமுறைகளை கையாண்டதன் மூலம்தான் இந்திய அரசு குறைவான இறப்பு எண்ணிக்கையை காட்ட முடிந்தது என்று அந்த ஆய்வு சொல்கிறது..\nவயது வாரியாக பிரிக்கப்பட்ட ஆய்வு\nகொரோனா தொற்றானது இயல்பாக எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை எளிதாகத் தொற்றிக் கொள்ளும். நீரிழிவு, ரத்த அழுத்தம், இதயநோய் மற்றும் சுவாசக் கோளாறு போன்ற நோய் உள்ளவர்களுக்கு கொரோனா ஏற்பட்டால் தொற்றிலிருந்து மீண்டு வருவது சிரமமானது. இச்சிக்கலுக்கு உள்ளாபவர்கள் பெரும்பாலும் முதியவர்களே.\nஇந்திய ஒன்றியத்தில் முதியோர்களின் ��ிகிதம் இந்திய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே. 19 வயதுக்கு குறைவான இளையோரின் மக்கள் தொகை 41% ஆக இருக்கிறது.\nஜூலை 8-ம் தேதி ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகத்தால் கொடுக்கப்பட்ட பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இறந்தவர்களின் விபரங்களின் படி,\n60 வயதுக்கு மேற்பட்டவர்களின் மக்கள் தொகையானது மொத்த மக்கள் தொகையில் 15% சதவீதமாக இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் இவர்களின் எண்ணிக்கை 9% சதவீதம் மட்டுமே. இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கையில் இவர்களது எண்ணிக்கை 53% ஆகும்.\n40-59 வயது நிரம்பியவர்களின் மக்கள் தொகையானது மொத்த மக்கள் தொகையில் 18% சதவீதமாக உள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் இவர்களின் எண்ணிக்கை 31% சதவீதம் மட்டுமே. இறந்தவர்களில் இவர்களின் சதவீதம் 38% ஆகும்.\n20-39 வயதுடைய நபர்கள் மக்கள் தொகையில் 32% சதவீதம் ஆவர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இவர்கள் 42 சதவீதம். இறந்தவர்கள் எண்ணிக்கையில் இவர்கள் 8% சதவீதமே.\n0-19 வயது நிரம்பிய சிறார்கள்தான் மொத்த மக்கள் தொகையில் 41% உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இவர்கள் வெறும் 12 சதவீதமே. இறந்தவர்கள் எண்ணிக்கையில் இவர்கள் 2 சதவீதமே.\nவயது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இவர்களின் எண்ணிக்கை இறந்தவர்களின் எண்ணிக்கையில் இவர்களின் எண்ணிக்கை\nஇவ்வாறு வயதுவரம்பு குறைய குறைய கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை உயர்வது மட்டுமல்லாமல் இறப்பு எண்ணிக்கை குறைவது அம்பலமாகியுள்ளது.\nமுதியோர் – இளையோர் இறப்பு வேறுபாடு\nஇறந்தவர்களின் மொத்த எண்ணிக்கையில் 39 வயதுக்கு குறைந்த இளைஞர்களின் எண்ணிக்கையானது 10% சதவீதமே. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தான் இறந்தவர்களின் எண்ணிக்கையில் 53% சதவீதம் பேர் ஆவர்.\nஇந்தியாவில் இளையோரின் மக்கள் தொகை அதிகமாக இருப்பதாலும், அவர்கள் பாதிப்பிலிருந்து மீள்வதாலும்தான் இறப்பு விகிதம் குறைவாக இருப்பதைப் போல் காட்டப்படுகிறது. 60 வயதுக்கு மேற்பட்டோரின் பாதிக்கப்பட்ட சதவீதத்தையும், அவர்களின் இறப்பு விகிதத்தையும் பார்த்தோமானால் இறப்பு எண்ணிக்கையின் சதவீதமானது அச்சத்தையூட்டக் கூடிய அளவிற்கு உயரும்.\nகொரோனா பாதிப்பில் முதலிடத்தில் இந்தியா\nகொரோனா பரவத் தொடங்கிய போது, போதிய முன்னெச��சரிக்கை நடவடிக்கை எடுக்கத் தவறியதையடுத்து, இன்று உலக அளவில் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கையில் இந்தியா ஒன்றியம் மூன்றாமிடத்தில் இருக்கிறது. ஆகஸ்ட் மாதத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்க்கையில் இந்தியாதான் உலகில் முதலிடத்தில் இருக்கிறது.\nஇந்நிலையில் தொற்றின் தீவிரம் அதிகரிக்கும் இக்காலத்தில் புள்ளிவிவரங்களை விரிவாக பல்வேறு பரிமாணங்களில் வெளிப்படையான ஆய்விற்கு உட்படுத்தாமல், இறப்பு விகிதம் குறைவு என்று மட்டுமே சொல்லிக் கொண்டு பாஜக அரசு தன்னை சாதனையாளராகவே இன்னமும் காட்டிக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட வீண் பெருமிதமே இனியும் தொடரும்பட்சத்தில், இனிவரும் காலத்தில் கொரோனா தொற்று உச்சத்திற்கு செல்லும் அபாயமிருப்பதை தடுக்க முடியாது என்பதை பாஜக அரசு உணர வேண்டும்.\nPrevious Previous post: துப்புரவுத் தொழிலாளர்களின் மரணங்கள் எப்போது நமது மனசாட்சியை உலுக்கும்\nNext Next post: போற்றப்பட வேண்டிய பொதுவுடைமைப் போராளி ஜீவானந்தம்\nபெரியாரும் தமிழறிஞர்களும்: பாகம் 3 – வே.மு.பொதியவெற்பன்\nசொந்த மக்களுக்கு அளிக்காமல் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 60கோடி தடுப்பூசிகள்\nநீட் தேர்வின் பாதிப்புகளை வெளிப்படுத்தும் ஏ.கே.ராஜன் குழு அறிக்கை – தமிழில் விரிவான பார்வை\nஇரட்டைமலை சீனிவாசன்: சட்டசபை உறுப்பினர் முதல் லண்டன் வட்டமேசை மாநாடு வரை\nதமிழ்த்தேசிய உருவாக்கத்தில் திராவிட இயக்கத்தின் பெரும் பணி\n2000 ஆண்டுகளுக்கு முன்பு கொற்கை துறைமுகத்தில் நடந்த முத்து வணிகம்\nதொ.பரமசிவன் அவர்கள் 5 முக்கியமான தலைப்புகளில் பேசிய காணொளிகள்\nஆரியர் வருகையும் ரிக் வேத காலமும் – பாகம் 1\nபாஜகவினால் பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்பட்ட கட்சிகள்\nபீகார் தேர்தலைப் புரிந்து கொள்ள தெரிய வேண்டியது லாலுவின் வரலாறு\nஇந்து கோயில்களை இப்போது யார் நிர்வகிக்கிறார்கள் ஜக்கி பிரச்சாரத்தின் பொய்யை அறிவோம்\nநீட் தேர்வின் பாதிப்புகளை வெளிப்படுத்தும் ஏ.கே.ராஜன் குழு அறிக்கை – தமிழில் விரிவான பார்வை\nதிலீபன் எனும் பெயர் ஒரு வரலாற்று வினைச்சொல்\nபெரியாரும் தமிழறிஞர்களும்: பாகம் 3 – வே.மு.பொதியவெற்பன்\nசொந்த மக்களுக்கு அளிக்காமல் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 60கோடி தடுப்பூசிகள்\nசுதேசி கப்பல் நிறுவனத்தை வ.உ.சி உருவாக்கியத��� எப்படி\nCorona history Photography அகழாய்வு அமெரிக்கா அருண்குமார் தங்கராஜ் ஆர்.எஸ்.எஸ் இடஒதுக்கீடு இந்துத்துவா இனப்படுகொலை இலங்கை உச்ச நீதிமன்றம் ஊடகங்கள் ஊடக சுதந்திரம் ஐ.நா கல்வி காலநிலை மாற்றம் காவி அரசியல் கூட்டாட்சி கொரோனா சட்டமன்றத் தேர்தல் சாதி சிறப்பு பதிவு சென்னை செய்தித் தொகுப்பு டெல்லி தடுப்பூசி தமிழீழம் தீர்ப்பு தொல்லியல் பஞ்சாப் பருவநிலை மாற்றம் பாஜக பாராளுமன்றம் பெண்கள் பெரியார் பொதியவெற்பன் மருத்துவம் மாநில சுயாட்சி மோடி வரலாறு விடுதலைப் புலிகள் விவசாயம் விவசாயிகள் விவசாயிகள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2662327", "date_download": "2021-09-26T20:06:52Z", "digest": "sha1:WH2OVDUZEVMMEIMRA7UDVWEZ7BHJPZ5G", "length": 6756, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தகடூர் யாத்திரை (நூல்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தகடூர் யாத்திரை (நூல்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nதகடூர் யாத்திரை (நூல்) (தொகு)\n16:16, 22 பெப்ரவரி 2019 இல் நிலவும் திருத்தம்\n34 பைட்டுகள் நீக்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\nSengai Podhuvanஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\n03:42, 22 பெப்ரவரி 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n16:16, 22 பெப்ரவரி 2019 இல் கடைசித் திருத்தம் (தொகு) (மீளமை)\nGowtham Sampath (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (Sengai Podhuvanஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)\n'''தகடூர் யாத்திரை''' என்பது, சேரமன்னன் அகம்படியான் ஒருவனுக்கும் தகடூரை ஆண்ட [[அதியமான்]] மரபைச் சேர்ந்த குறுநில மன்னன் ஒருவனுக்கும் நிகழ்ந்த போர் பற்றிக் கூறும் ஒரு சங்ககால நூல் ஆகும். இது புறப்பொருள் சார்ந்தது. இது ஒன்றுக்கு மேற்பட்ட புலவர்களின் பாடல்களைக் கொண்ட தொகுப்பு நூலாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. [[அரிசில் கிழார்]], [[பொன்முடியார்]] ஆகிய சங்கப் புலவர்கள் சேர மன்னனைச் சார்ந்து நின்றவர்கள். சேரன் படையெடுத்துச் சென்றபோது அவனுடன் சென்று நேரடியாக நிகழ்வுகளைக் கண்டு கூறுவது போலவே பாடல்கள் அமைந்திருப்பதாகவே தெரிகிறது. இந்நூல் தற்காலத்தில் முழுமையாகக் கிடைக்கப்பெ���வில்லை. [[உ. வே. சாமிநாதையர்]], [[என் சரித்திரம் (நூல்)|என் சரித்திரம்]] என்னும் தனது [[தன்வரலாறு|தன்வரலாற்று]] நூலில் எழுதியுள்ள குறிப்புக்களில் இருந்து தகடூர் யாத்திரை நூல் அவர் காலத்துக்குச் சற்றும் முன்னர்வரை இருந்தது தெரியவருகிறது.\nபல்வேறு மூலங்களில் இருந்தும் இதுவரை 48 பாடல்கள் கிடைத்துள்ளதாகத் தெரிகிறது. பல நூல்களிலிருந்தும் எடுத்துத் தொகுத்த பாடல்களைக் கொண்ட நூலாகிய \"புறத்திரட்டு\" என்னும் தொகுப்பில் இருந்து தகடூர் யாத்திரைப் பாடல்கள் சில கிடைத்தன. இது தவிர \"நீதித் திரட்டு என்னும் இன்னொரு நூலிலிருந்தும் சில பாடல்களைப் பெற முடிந்தது. [[நச்சினார்க்கினியர்]], [[பேராசிரியர்]], [[தக்கயாகப் பரணி]] உரையாசிரியர் ஆகியோர் தமது உரைகளில் தகடூர் யாத்திரையில் இருந்து பாடல்களை மேற்கோளாகக் கொடுத்துள்ளனர்.\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள், நிர்வாகிகள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/sinthanaigal-simplified-talk-show-participation-actor-chinni-jayanth-076648.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-09-26T19:32:19Z", "digest": "sha1:PNA46UEEK72CSTXOV4SX2SOW2ZX4R6ZN", "length": 18655, "nlines": 179, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சிந்தனைகள் சிம்ப்ளிஃபைடு.. ரவிசங்கருடன் சின்னி ஜெயந்த் பங்கேற்பு! | 'Sinthanaigal Simplified‘ Talk show Participation Actor chinni jayanth - Tamil Filmibeat", "raw_content": "\nNews இந்திய பயணிகள் விமானங்கள் வருவதற்கு இன்று முதல் அனுமதி : கனடா அரசு\nSports செம \"ஹாட்ரிக்\".. மேட்சை மாற்றிய இளம் பவுலர்.. டோட்டல் மும்பையும் க்ளோஸ் - ஆர்சிபிக்கு தரமான வெற்றி\nTechnology ஜியோவை ஓரங்கட்டிய Vi : சொன்ன நம்பமாட்டீங்க ஜியோவை விட அதிக டேட்டா.. இந்த டிவிஸ்ட எதிர்பார்த்திருக்க முடியாது..\nFinance வழக்கம்போல ரிலையன்ஸ் தான் டாப்.. டிசிஎஸ் 2வது இடம்.. 10 நிறுவனங்களின் மதிப்பு ரூ1.56 லட்சம் கோடி..\nAutomobiles இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள, அளவில் சிறிய கார்கள் இவைதான் பண்டிகை காலத்தை சிறப்பாக வருகின்றன\nLifestyle வார ராசிபலன் 26.09.2021 - 02.10.2021 - இந்த வாரம் மருத்துவ செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது...\nEducation ரூ.40 ஆயிரம் உதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவத��\nசிந்தனைகள் சிம்ப்ளிஃபைடு.. ரவிசங்கருடன் சின்னி ஜெயந்த் பங்கேற்பு\nசென்னை: நகைச்சுவை கலந்த உரையாடலை கண்டுமகிழ நவம்பர் 1ம் தேதி ஞாயிறு காலை 11 மணிக்கு கல்ர்ஸ் தமிழ் அலைவரிசையைப் பாருங்கள். கல்ர்ஸ் தமிழ் அலைவரிசையின் பிரபல நிகழ்ச்சியான சிந்தனைகள் சிம்ப்ளிஃபைடு, இந்த வாரம் ஒரு சிறப்பு விருந்தினரை கொண்டிருக்கிறது.\nநவம்பர் 1ம் தேதி ஞாயிறு காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியில் பிரபல நகைச்சுவை நடிகர் சின்னி ஜெயந்த் மற்றும் ரவிசங்கர் ஆகிய இருவரும் நகைச்சுவையோடு, அதே நேரத்தில் அர்த்தமுள்ள, சிந்தனையைத் தூண்டும் உரையாடலில் ஈடுபடுவதைக் காண தயாராகுங்கள்.\nநிகழ்ச்சியை தவறாமல் காணவேண்டும் என்பதற்கான மூன்று அடிப்படை காரணங்கள் என்னவென்றால்\nஇன்றைய யுகத்தில் உறவுகள்: கடந்தகால நினைவுகளுக்கு பின்னோக்கி உங்களை அழைத்துச் செல்லும் வகையில் அவரது டிரேட்மார்க் மிமிக்ரியான முருக கிருபானந்த வாரியார் அவர்களது குரலில் சின்னி ஜெயந்த் இந்த உரையாடலை உற்சாகமாக தொடங்குகிறார்.\nசில நேரங்களில் உறவுகள் குறுகிய காலமே தற்காலிகமாக இருப்பதைப் போல் தோன்றுகிற இந்த நவீன உலகில், இளம் தம்பதியர் இடையே காணப்படுகிற உணர்வுகள் மற்றும் செயல்பாடுகள் பற்றி ரவிஷங்கரிடம் கேள்விக்கனைகளை சின்னி ஜெயந்த் தொடுக்கிறார். இது குறித்து ஆர்வமும், வியப்பும் தருகிற ஒரு புதிய கண்ணோட்டத்தை அவருக்கு பதிலாக வழங்குகிறார். அதைத் தொடர்ந்து இந்த காலத்தில் இளந்தலைமுறையினருக்கு சரியான வழிகாட்டுதல் இருக்க வேண்டியதன் முக்கியத்துவம் பற்றி சற்றே விரிவாகவே ரவிசங்கர் விளக்கமளிக்கிறார்.\nவாழ்க்கை அமைதி மற்றும் மகிழ்ச்சி போன்ற இதுவரை இடம்பெறாத புதிய தலைப்புகள் இவர்களது உரையாடலில் இடம்பெறுகின்றன. வாழ்க்கையில் எப்போதும் நிலைத்து நிற்கிற மகிழ்ச்சி நிலையை அடைவது மீது ஒரு ஆர்வத்தை கிளப்பும் ஒரு கேள்வியை சின்னி ஜெயந்த் முன்வைக்க, சுற்றியுள்ள அனைவருக்கும் மகிழ்ச்சியை வழங்குவதற்கான ஒரு காரணமாக அல்லது மகிழ்ச்சியை வழங்குபவராக இருப்பதன் மூலம் இந்த ஆனந்த நிலையை ஒருவரால் பெறமுடியும் என்று பதிலளிக்கிறார்; சுவாரஸ்யமான கருத்துகளையும், கதைகளையும் பகிர்ந்துகொள்கிறார்.\nவாழ்க்கையில் ஆன்மிகம் மற்றும் சமய கோட்பாடுகளை வேறுபடுத்த��� காண்பது மீது ரவிசங்கரின் வழிகாட்டலையும், ஆலோசனையையும் சின்னி ஜெயந்த் கோருகின்றபோது இந்த உரையாடல் ஆழமான சிந்தனைகளின் உச்சத்தை எட்டுகிறது. கற்றல் மற்றும் கற்றலிலிருந்து விடுபடுதலுக்கான ஆண்டுகள் பற்றி பேசுகின்றபோது இந்த ஆர்வமூட்டும் கண்ணோட்டங்களை நீங்கள் மனதில் உள்வாங்கும்போது ஆழ்ந்த கருத்துக்களோடு குதூகலமூட்டும் உணர்வையும் நீங்கள் நிச்சயம் எதிர்பார்க்கலாம்.\nகலர்ஸ் தமிழ், வயாகாம்18 குடும்பத்திலிருந்து வெளிவருகின்ற புதிய, குடும்ப பொழுதுபோக்கு சேனலாகும். ஒரு பெண்ணையும், அவளது குடும்பத்தையும் கொண்டாடுகிற, உத்வேகமளிக்கிற, உணர முற்படுகிற தனித்துவமான, வலுவான கதையம்சம் கொண்ட நிகழ்ச்சிகளின் மூலம் உலகெங்கும் வாழ்கிற தமிழ் பேசும் பார்வையாளர்களை மகிழ்விப்பதே இந்த சேனலின் நோக்கமாகும். ஆன்மிக சிந்தனைகளுடன் நல்ல விஷயங்களை விதைப்பதின் மூலம் பாசிடிவிட்டி பரவும் நிகழ்ச்சிகளாக கலர்ஸ் தமிழ் நிறைய புதிய யுக்திகளை கையாளுகிறார்கள்\nஇந்த கொரானா காலகட்டத்தில் அனைவருக்கும் தெய்வ வழிபாடு என்பது அன்றாடம் செய்யும் மிக முக்கிய ஒரு செயலாக மாறியிருக்கிறது . கடவுள் நம்பிக்கை மற்றும் ஆன்மிக சிந்தனைகள் மனிதனை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும் என்று பலரும் நம்புகின்றனர். அந்த நம்பிக்கையின் விதையாக பல நல்ல முயற்சிகள் செய்யும் கலர்ஸ் தமிழ் குழுமம் ஆன்மீக ரசிகர்களை மட்டும் அல்லாமல் ஒரு சாமான்யனுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக நிகழ்ச்சிகளை தொடர்ந்து தந்து கொண்டு இருக்கின்றனர். வெற்றி பெற பலரும் வாழ்த்து சொல்லி வருகின்றனர்.\nசின்னி ஜெயந்த்தை பெருமைப்பட வைத்த மகன்...அப்படி என்ன நடந்தது தெரியுமா \n7 வயதில் காமராஜ் அய்யா முன்னாடி பாடினேன்.. சிறுவயது புகைப்படத்தை பகிர்ந்த பிரபல காமெடி நடிகர்\nசிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி..இந்திய அளவில் சாதனை படைத்த பிரபல நடிகரின் மகன்..குவியும் வாழ்த்து\nஹேப்பி பர்த்டே சின்னி ஜெயந்த்.. பிறந்தநாள் அதுவுமா அவர் கொடுத்த சர்ப்ரைஸ் பேட்டி\nசின்னி ஜெயந்த்துக்கு ரஜினி கொடுத்த நாயை திருடிய மாணவர் கைது- நாய் மீட்பு\nரித்தீஷுக்கு ஆதரவாக களமிறங்கும் ஸ்டார்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஆரம்ப காலத்தில் ரஜினிகாந்தை அவமானப்படுத்திய தயாரிப்பாளர் யா���் தெரியுமா இன்றைய டாப் 5 பீட்ஸில்\nமாரிசெல்வராஜ் படத்திற்காக தாறுமாறாக கபடி பயிற்சி செய்யும் துருவ் விக்ரம்.. வைரலாகும் புகைப்படம் \nபிரபல நடிகருக்கு பிரைவேட் பார்ட்டி வைத்த மில்க் பியூட்டி.. அடுத்த படத்தில் சான்ஸ் கன்ஃபார்மாம்\nஓவியாவுக்கு இனி யோகம் தான்.. வைரலாகும் கான்ட்ராக்டர் நேசமணி பட பூஜை புகைப்படங்கள்\nகுறுகுறுன்னு பாக்குறாங்களே... சரவணா ஸ்டோர் அண்ணாச்சி பட நடிகையில் லேட்டஸ்ட் போட்டோஸ்\nபாடும் நிலா SPB முதலாமாண்டு நினைவு தினம் | SPB -ன் மலரும் நினைவுகள்\nOTT னா ஒட்டி ஒட்டி பாப்பாங்க நமக்கு தியேட்டர் தான் முக்கியம் | Hiphop Thamizha | Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/the-amazing-spider-man-2-movie-trailer/", "date_download": "2021-09-26T19:21:30Z", "digest": "sha1:EHHPQJEV2ZUGEF74T3EMKNYHYDELCQXZ", "length": 3057, "nlines": 57, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – THE AMAZING SPIDER MAN 2 MOVIE TRAILER", "raw_content": "\nPrevious Postமனதைப் பறிமுதல் செய்ய வரும் 'ர' திரைப்படம்.. Next Postவிஜய் சேதுபதியின் அடுத்த படம் வன்மம்..\n‘பொன்மகள் வந்தாள்’ டிரெயிலர் 2 கோடி பார்வைகளைப் பெற்றது..\nநிஜ வாழ்க்கை போலவே படத்திலும் 3 மனைவிகள்..\nமறைந்த இயக்குநர் தாமிராவுக்கு இயக்குநர் சீனு ராமசாமியின் அஞ்சலி செய்தி..\nநடிகர் விஜய்-இயக்குநர் வம்சி பைடிபல்லி-‘தில்’ ராஜூ கூட்டணி உறுதியானது\n“எஸ்.பி.பி.க்கு விரைவில் மணி மண்டபம் அமைக்கப்படும்” – எஸ்.பி.சரண் அறிவிப்பு\nஇயக்குநர் ராஜீவ் மேனனின் மகள் ஹீரோயினாகிறார்..\nஅரசியல் தலைவர்களோடு இணைத்து போஸ்டர் அடிக்க வேண்டாம்-நடிகர் விஜய் வேண்டுகோள்\n“SPB-யின் மனதில் எப்போதும் நான் இருந்திருக்கிறேன்” – இளையராஜா அஞ்சலி பேச்சு\n“மூன்றாம் பிறை’க்குப் பிறகு என்னைப் பாதித்த கிளைமாக்ஸ் காட்சி இந்தப் படத்தில்தான்..” – தயாரிப்பாளர் டி.ஜி.தியாகராஜன் பேச்சு\n“ஏதாவது பேசுனீங்க.. அவ்வளவுதான்..” – இயக்குநரின் பகிரங்க மிரட்டல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/news/psychiatric-treatment-should-be-provided-through-insurance/cid4914266.htm", "date_download": "2021-09-26T18:29:35Z", "digest": "sha1:JA7MQO3337MGMYMEMUYX2Z2OT43FZVTJ", "length": 4288, "nlines": 41, "source_domain": "tamilminutes.com", "title": "\"இன்சூரன்ஸ்\" மூலம் மனநிலை சிகிச்சை அளிக்க வேண்டும்!", "raw_content": "\n\"இன்சூரன்ஸ்\" மூலம் மனநிலை சிகிச்சை அளிக்க வேண்டும்\nஇன்சூரன்ஸ் மூலம் மனநல சிகிச்சை அளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது\nதற்போது நம் தமிழகத்தில் அதிக அளவுக்கு இன்சூரன்ஸ் கம்பெனிகள் காணப்படுகின்றன. மேலும் பெரும்பாலான இன்சூரன்ஸ் மக்களுக்கு மிகவும் பிரயோஜனம் அளிக்கிறது. மேலும் இதுகுறித்து தமிழகத்தின் உயர் நீதிமன்ற மதுரை கிளை சில அதிரடி ஆணை பிறப்பித்துள்ளது. அதன்படி இன்சூரன்ஸ் மூலம் மனநல சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.\nமேலும் சாதாரண மக்கள் இன்சூரன்ஸ் மூலமாக மனநல சிகிச்சை பெறுவதை மத்திய அரசு உறுதி செய்ய ஐகோர்ட் மதுரை கிளை ஆணையிட்டுள்ளது. மனநல சுகாதார சட்டத்தின்படி இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் மனநல சிகிச்சை வழங்கப்பட வேண்டும் என்றும் ஐகோர்ட் மதுரை கிளை கூறியுள்ளது. மேலும் சிறை கைதிகளுக்கும் இந்த மனநல சிகிச்சை செய்வதற்கு சிறையில் வசதி ஏற்படுத்த கோரிய வழக்கில் இத்தகைய உத்தரவினை உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது.\nமனநல சிகிச்சை பெற்றோருக்கும்.,அவ்வப்போது மருத்துவ சோதனை மேற்கொள்ள நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.இதை மிகவும் புரோஜனமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதனை ஏற்று மத்திய அரசும் உடனடியாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/india/254", "date_download": "2021-09-26T19:52:57Z", "digest": "sha1:H5J2CWMIHX3ILZF7V37X2ZFGWMHCKYDG", "length": 12632, "nlines": 123, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nதிங்கள், செப்டம்பர் 27, 2021\nகாலத்தை வென்றவர்கள் : தில்லையாடி வள்ளியம்மை பிறந்தநாள் மற்றும் நினைவுநாள்....\nஎனக்குமுதன் முதலில் விடுதலை உணர்வை ஊட்டிய பெருமைக்குரியவர் என காந்தி.....\nமியான்மரில் ராணுவ ஆட்சி... முக்கிய தலைவர்கள் சிறை பிடிப்பு....\nஓராண்டுக்கு ராணுவ ஆட்சி நடைபெறும் என....\nஎடியூரப்பா பதவியை நாங்களே பறிப்போம்..\nராஜஸ்தானில் இரண்டாம் கட்ட தேர்தலிலும் அடி வாங்கியது பாஜக.... 57 இடங்கள் அதிகம் பெற்று காங்கிரஸ் முந்தியது....\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 3 வார்டுகளையும்.....\nமோடி அரசுக்கு எதிராக பாஜகவினரும் போராட்டம்... விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களையும��� ஒழித்துக்கட்டியே தீருவோம்..\n3 முறை எம்எல்ஏவாக இருந்தவர் பாஜக-விலிருந்து விலகினார்.....\nபொதுக் கல்வியில் கேரளம் முன்னிலை.... தேசிய பொருளாதார ஆய்வு அறிக்கையில் தகவல்....\n100 சதவிகித பள்ளி சேர்க்கை மற்றும் டிஜிட்டல் கற்றல் தொடர்ச்சி....\nமனோரமா நியூஸ்மேக்கர் 2020 விருதுக்கு அமைச்சர் கே.கே.சைலஜா தேர்வு....\nநடிகரும் இயக்குநருமான ரஞ்சி பணிக்கர்...\nகே.கே.ராகேஷ் எம்.பி.க்கு கோவிட்.... மெதாண்டா மருத்துவமனையில் அனுமதி....\nஞாயிறன்று காலை அதன் முடிவு வந்தபோது கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது.......\nதீக்கதிர் சில வரிச் செய்திகள்\nமியான்மர்: ஓராண்டிற்கு அவசர நிலை அறிவிப்பு\nமியான்மரில் ஓராண்டிற்கு அவசரநிலை நீடிக்கும் என்று அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது.\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nமம்தாபானர்ஜி வசிக்கும் சாலையில் சிபிஎம் வேட்பாளர் பிரச்சாரம் செய்ய அனுமதி மறுப்பு\nவெளிநாட்டுக்காரர் என்ற வாதத்துக்கு அர்த்தமில்லை சோனியா காந்தி இந்திய பிரதமராகி இருக்கலாம்\nதலித்துகளுக்கு அனுமதி மறுத்த ஓட்டலுக்கு சீல்வைப்பு\nபள்ளி மாணவர் உதவித்தொகை பெற அக்.24-ல் தேசிய திறனாய்வுத் தேர்வு\nதமிழகம் உள்ளிட்ட 14 மாநிலங்களில் விபத்து உயிரிழப்பைக் குறைக்க ரூ.7,270 கோடி நிதி\nடேராடூனில் சர்வதேச ஆப்பிள் திருவிழா\nயுபிஎஸ்சி தேர்வில் 15வது இடம் பிடித்த பட்டியலினப் பெண்\n157 கலைப்பொருட்களை பிரதமரிடம் ஒப்படைத்த அமெரிக்கா\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு திரிபுரா கட்சி மாநிலக் குழுவிற்கு உதவி நிதி\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://vaanaram.in/caa_lies-1/", "date_download": "2021-09-26T19:59:04Z", "digest": "sha1:367WBLSUCBEL37ASG3CUBB6O47LJGZUE", "length": 11402, "nlines": 64, "source_domain": "vaanaram.in", "title": "என்ன தான் சொல்லியிருக்கு? - வானரம்", "raw_content": "\nLPG சிலிண்டர் உயர்வு: மீடியா ஏன் முழு விவரத்தையும் நமக்குத் தரவில்லை\nவிளைவித்தவனுக்கு விலை வைக்க உரிமையில்லையா\nகுடியுரிமை திருத்த சட்டத���திற்கு எதிராக பல வதந்திகள் வேண்டுமென்றே பரப்பப்பட்டு வருகின்றன. அவற்றை கொஞ்சம் அறிவார்ந்த விவாதத்துக்கு எடுத்துக்கொண்டு விவாதிப்போம்.\nஎன்ன தான் சொல்லியிருக்கு இந்த திருத்த சட்டத்தில்\nஇந்த திருத்த சட்டத்தில், இந்தியாவிலிருந்து பிரிந்த பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்தும், ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்தும் மத ரீதியாக தினமும் துன்புறுத்தப்படும், அந்தந்த நாடுகளில் மைனாரிட்டி மக்களாக வாழும் இந்து, கிருத்துவர், சீக்கியர்கள், பார்சிகள் மற்றும் புத்த மதத்தை சேர்ந்தவர்கள், இந்திய குடியுரிமை பெரும் முறையை சற்று தளர்த்தியுள்ளது. சற்று கூர்ந்து கவனித்தால், அங்கிருந்து வரும் எல்லா மைனாரிட்டி மக்களுக்கும் உடனே குடியுரிமை வழங்கப்படும் என்று சொல்லப்படவில்லை. டிசம்பர் 2014-க்கு முன்னாக வந்தவர்களே இந்த திருத்த சட்டத்தின் மூலம் பயன்பெறுவர்.\n எதனை பேர் அப்படி வந்துள்ளார்கள்\nஇந்துக்கள் – 25447, சீக்கியர்கள் – 5807, பௌத்தர்கள் – 2, கிருத்துவர்கள் – 55, பார்சிகள் – 2. ஆக மொத்தம் சுமார் 32000 பேர் மட்டுமே இந்த சட்டத்தின் மூலம் இன்றைய நிலைமையில் குடியுரிமை பெறுவார்கள்.\nஇந்த திருத்த சட்டம் முஸ்லிம்களை குறிப்பிடவில்லை. அதனால் இங்குள்ள அனைத்து முஸ்லிம்கள் குடியுரிமை இழப்பார்களா\nஇந்த கேள்வி, மக்களை குழப்புவதற்க்காக இங்குள்ள சில அரசியல் கட்சிகளால் பரப்பப்படுகிறது. முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டியது விஷயம் இதுதான். இந்திய குடியுரிமை பற்றி இந்திய அரசியல் சாசனத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது. அதில் எந்த வரையறையையும் இந்த திருத்த சட்டம் மாற்றவில்லை. அப்படியிருக்க, எப்படி இந்த கேள்வி எழுகிறது அதனால் இது முற்றிலும் தவறான பிரச்சாரம்.\nபாகிஸ்தானில் சில முஸ்லிம்களும் பாதிக்கப்படலாம் அல்லவே மனிதாபிமான அடிப்படையில் நாம் அவர்களுக்கும் தஞ்சம் வாழங்க வேண்டுமே மனிதாபிமான அடிப்படையில் நாம் அவர்களுக்கும் தஞ்சம் வாழங்க வேண்டுமே இந்த சட்டம் அதை தடுக்கிறதாக சொல்கிறார்களே\nஏற்கனவே சொன்னபடி, தற்போதிருக்கும் இந்திய குடியுரிமை சட்டத்தில் உள்ள எந்த பகுதியும் நீக்கப்படவில்லை. அப்படி இருக்கும்பட்சத்தில், இந்த சட்டத்தால் ஒரு முஸ்லீம் குடியுரிமை பெற முடியாது என்று இந்த சட்டம் சொல்லவில்லை. ஏற்கனவே இர��க்கும் முறைகளில் அவர்கள் முயற்சிக்க தடை இல்லை. இங்கு நாம் சில கேள்விகள் கேட்க வேண்டும். இஸ்லாமிய நாடக அறிவிக்கப்பட்ட நாட்டில் ஏன் ஒரு இஸ்லாமியர் மத ரீதியான தாக்குதலுக்கு உள்ளவார் மதத்தின் அடிப்படியில் நாடு வேண்டும் என்று பிரிந்து சென்றவர்கள் ஏன் திரும்பி இந்தியா வரவேண்டும் என்று நினைப்பார்கள் மதத்தின் அடிப்படியில் நாடு வேண்டும் என்று பிரிந்து சென்றவர்கள் ஏன் திரும்பி இந்தியா வரவேண்டும் என்று நினைப்பார்கள் இதெல்லாம் யதார்த்தமான வாதமாக தெரியவில்லை.\nபிறகு ஏன் தான் இந்த போராட்டங்கள் இந்த போராட்டங்களில் வைக்கப்படும் வாதம், இது முஸ்லிம்களுக்கு எதிரானது என்று. இந்த சட்ட திருத்தம் ஏற்கனவே இருக்கும் இந்திய குடியுரிமை பெறும் வழிகளை நீக்கிவிடவில்லை. அதனால் இந்த குழப்பம் சில அரசியல் கட்சிகளால் ஒரு குறிப்பிட்ட மக்களின் வாக்குகளை பெற வேண்டுமென்றே பரப்பப்படுகிறது. இதற்கும் ஒரு படி மேல் பொய், அவர்கள் பாகிஸ்தானில் இருந்து வரும் முஸ்லிம்களுக்கும் குடியுரிமை கேட்கின்றனர். இதை என்னவென்று சொல்வது\nநியாயமாக பார்த்தால், இந்த போராட்டத்தில் ஈடுபடும் கட்சிகள், பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளிடம், உங்கள் நாட்டிலுள்ள மைனாரிட்டி மக்களை ஏன் துன்புறுத்துகிறீர்கள் என்று கேள்வி கேட்க வேண்டும். ஒருமுறையாவது கேட்டார்களா அதை விட்டுவிட்டு, துன்புறுத்தும் மக்களுக்கும் சேர்த்து குடியுரிமை கேட்கிறார்கள். ஏன் இந்த வாக்கு வாங்கி அரசியல். நியாயமான விவாதத்தில் ஈடுபடாமல் நாட்டை ஏன் பற்றி எரியவைக்கிறார்கள் அதை விட்டுவிட்டு, துன்புறுத்தும் மக்களுக்கும் சேர்த்து குடியுரிமை கேட்கிறார்கள். ஏன் இந்த வாக்கு வாங்கி அரசியல். நியாயமான விவாதத்தில் ஈடுபடாமல் நாட்டை ஏன் பற்றி எரியவைக்கிறார்கள் நாம் சிந்திக்க வேண்டிய நேரமிது.\nLPG சிலிண்டர் உயர்வு: மீடியா ஏன் முழு விவரத்தையும் நமக்குத் தரவில்லை\nவிளைவித்தவனுக்கு விலை வைக்க உரிமையில்லையா\nசைனா பஜார், படா பேஜார்\nதிரு. மற்றும் திருமதி. சீன கொத்தடிமை கம்யூனிஸ்ட்களே\nஇரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவில் நடந்தது என்ன (பாகம் 2)\nஇரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவில் நடந்தது என்ன (பாகம் 1)\nAakash k m on திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nAjuy on பொறுமை கட��ினும் பெரிது\nVenke_Def on பொறுமை கடலினும் பெரிது\nKarthik Dharmapuri on பொறுமை கடலினும் பெரிது\nKrishna Kumar J K on பொறுமை கடலினும் பெரிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/neerchurdar/chapter-19/", "date_download": "2021-09-26T19:23:47Z", "digest": "sha1:K5EYJ5OGYGLR2CY5OQ42GDI3HGI2GZAF", "length": 43059, "nlines": 25, "source_domain": "venmurasu.in", "title": "வெண்முரசு - நீர்ச்சுடர் - 19 - வெண்முரசு", "raw_content": "\nபகுதி மூன்று : பலிநீர் – 6\nகனகர் இளைய யாதவரை விழியசையாது நோக்கிக்கொண்டு நின்றிருந்தார். முன்பு ஒருமுறையும் அவரை அவ்வண்ணம் பார்த்ததில்லை என்று தோன்றியது. பார்க்கும்தோறும் முன்பொருமுறையும் அவரை மெய்யாகவே பார்த்ததில்லை என்ற நம்பிக்கை உறுதிப்பட்டபடி வந்தது. ஒவ்வொரு முறையும் தொலைவில் அவரை பார்க்கையில் முதற்கணம் எழும் அகத்திடுக்கிடல், அவர் அணுகி வருகையில் எழும் சொல்லில்லா உளக்கொந்தளிப்பு, அணுகியபின் மெய்மறைய உளமழிய இன்மையென்றே உணரும் இருப்பு, அகன்றபின் விழிக்குள் எஞ்சும் பாவையென அவரை மீண்டும் காணுதல், எண்ணம் தொடுந்தோறும் கரையும் அவ்விழிப் பாவையை உள்ளத்தில் அழியாது சேர்த்து வைத்துக்கொள்ளும் பொருட்டு எழும் பதற்றம், பின்பு அவரை பார்க்கவே இல்லை எனும் ஏக்கம், பிறிதொருமுறை பார்த்தாகவேண்டும் எனும் தவிப்பு, பார்க்கவே முடியாதோ என்னும் துயரம்… ஒவ்வொருமுறையும் அது மலைப்பாறை உருண்டு வந்து நீரில் விழுவதுபோன்ற ஒரு கொந்தளிப்பு. அறிந்த எந்த இன்பத்துடனும் அதற்கு தொடர்பில்லை. ஆயினும் அறிந்த இன்பங்களில் எல்லாம் அதுவே தலையாயது.\nதொலைவில் இளஞ்சிறுவனைப்போல் தெரிபவர் அணுகுந்தோறும் முதியவராகி, அருகே தந்தையுருவென நின்று, அகல்கையில் மீண்டும் இளமைந்தனாகி, நினைவில் குழவியென எஞ்சுவது எவ்வண்ணம் இதோ இப்போதுகூட அத்தொலைவில் புரவிமேல் அமர்ந்தபடி சிறுவனாகவே தெரிகிறார். நலுங்கும் பீலி. காற்றில் உலையும் மஞ்சள் பட்டாடை. ஒளிகொண்ட கரிய சிற்றுடல். ஒவ்வொன்றையும் அக்கணம் முதன்முறை பார்ப்பதுபோல் உவகையுடன் தொட்டுத் தொட்டு அசையும் விரிந்த கரிய விழிகளா, ஒவ்வொன்றுக்கும் அணுக்கமானவன் என்று எழும் அந்த புன்னகையா, எக்கணமும் புரவியிலிருந்து இறங்கி விளையாடக்கூடும் எனத் தோன்றும் உடல் அசைவுகளா இதோ இப்போதுகூட அத்தொலைவில் புரவிமேல் அமர்ந்தபடி சிறுவனாகவே தெரிகிறார். நலுங்கும் பீலி. காற்றில் உலையும் மஞ��சள் பட்டாடை. ஒளிகொண்ட கரிய சிற்றுடல். ஒவ்வொன்றையும் அக்கணம் முதன்முறை பார்ப்பதுபோல் உவகையுடன் தொட்டுத் தொட்டு அசையும் விரிந்த கரிய விழிகளா, ஒவ்வொன்றுக்கும் அணுக்கமானவன் என்று எழும் அந்த புன்னகையா, எக்கணமும் புரவியிலிருந்து இறங்கி விளையாடக்கூடும் எனத் தோன்றும் உடல் அசைவுகளா அவரை இளமைந்தனாக்குவது என்னுள் நான் கொண்டிருக்கும் எண்ணங்களா அவரை இளமைந்தனாக்குவது என்னுள் நான் கொண்டிருக்கும் எண்ணங்களா பாடிப்பாடி பதிந்த பல்லாயிரம் பாடல்களா\nவாழும்போதே பாடல்தலைவன். உடல்கொண்ட கருவறைத் தெய்வம். அல்லது பிறிதொன்று. எந்த வழியிலும் அவனை அணுகிவிடமுடியாதென்பது. எவ்வகையிலும் புரிந்துகொள்ள முடியாதென்பது. ஒது கொலைவாளின் கூரழகு. பாம்பும் எரியும் பெருநீரும் கொண்ட பேரழகு. புலிக்குட்டி ஒன்றைக் கண்ட நினைவை அவர் அடைந்தார். அது ஓர் அழகிய மலர்மொட்டு போலிருந்தது. மெல்லிதழ்போல் உடல். ஒளிரும் மென்மை. மலர்முள் போன்ற உகிர்கள். வெண்ணிற ஒளிகொண்ட இணைஎயிறுகள். நோக்க நோக்க குழைந்தது நெஞ்சு. தொடத்தொட அகம் பெருகியது. ஆனால் இது குருதிவெறிகொண்ட கொலைவிலங்கு என ஆழம் தவித்தது. அந்தத் தவிப்பே அதை பேரழகு கொண்டதாக ஆக்கியது. நோக்க நோக்க, வருட வருட, கொஞ்சக்கொஞ்ச தீராததாக மாற்றியது.\nஇளைய யாதவரின் புரவி நான்கு பந்தங்கள் அமைந்த படகுமுற்றத்தை அடைந்தது. சற்றே களைத்த கண்களும் கலைந்து தோளில் சரிந்த குழல்கற்றைகளுமாக அவர் போர்க்களம் ஒன்றிலிருந்து திரும்பி வருவது போலிருந்தார். புரவியிலிருந்து கால்சுழற்றி இறங்கி அவர் நின்றபோது படகுத்துறையின் காவலர்தலைவன் அருகணைந்து வணங்கி முகமனுரைத்தான். பிற வீரர்கள் வாள் தாழ்த்தி வணங்கினர். இளைய யாதவர் துறைக்காவல் தலைவனின் தோளில் கைவைத்து நகையாட்டென ஏதோ கூற அவன் வெண்பற்கள் தெரிய உரக்க நகைத்தான். சூழ்ந்திருந்த படைவீரர்களும் முறைமை மறந்து நகைத்தனர். அவர் ஒவ்வொருவரையும் அறிந்திருந்தார். ஒவ்வொருவரிடமும் ஒரு சொல்லேனும் உரைத்தார். காவலர்தலைவன் அவரிடம் ஏதோ கூற அவர் மறுத்துவிட்டு படகுமேடை நோக்கி சென்றார்.\nஅவருடன் வந்த வீரர்கள் அணிநிரைகொண்டனர். அவர்களுக்குப் பின்னால் வந்துகொண்டிருந்த சிறிய குழுவிலிருந்து கொம்போசை எழுந்தது. தொடர்ந்து இந்திரப்பிரஸ்தத்தின் மின்கொடி பறக்கும�� கம்பத்தை ஏந்திய வீரன் புரவியில் வந்தான். அவனுக்குப் பின்னால் நகுலன் முதிய புரவி மேல் அமர்ந்திருந்தான். காவலர்தலைவன் இளைய யாதவருக்கு தலைவணங்கிவிட்டு முன்னால் சென்று நகுலனை வணங்கி வரவேற்றான். நகுலனுக்குப் பின்னால் வந்த புரவிவீரர்களின் நிரையைத் தொடர்ந்து ஒளிச்சரடென தேர்களும் மூடுவண்டிகளும் காவலர்புரவிகளுடன் வருவது தெரிந்தது. அஸ்தினபுரியின் அமுதகலக்கொடி கொண்ட வீரன் ஒருவன் முகப்பில் வருவதை கனகர் கண்டார். நகுலன் புரவியிலிருந்து இறங்கி முகமன்களை உரைத்தபடி இளைய யாதவர் அருகே வந்து நிற்க இளைய யாதவரின் விழிகள் சூழலைத் துழாவி கனகரை பார்த்தன.\nகனகர் அவருடைய இனிய புன்னகையை பார்த்தார். உளம் எரிய இரு கைகளையும் விரல் சுருட்டி அழுந்தப்பிடித்து பற்களை கடித்தபடி விழிகளை தாழ்த்திக்கொண்டார். காவலர்தலைவன் அருகே வந்து “இளைய யாதவர் அழைக்கிறார், வருக அமைச்சரே” என்றான். உடலுக்குள் உயிர் இரும்புக்கட்டியென மாறிவிட்டதுபோல் கனகர் உணர்ந்தார். “வருக, அமைச்சரே இது அரசரின் ஆணை” என்று காவலர்தலைவன் மீண்டும் சொன்னான். இருமுறை இழுத்து மூச்சுவிட்டபோது கனகர் மெல்ல உடல் தளர்ந்தார். “ஆம்” என்றபடி இளைய யாதவரின் அருகே சென்றார். ஒவ்வொரு காலடியும் எடையுடன் தூக்கி வைக்க வேண்டியிருந்தது. ஒவ்வொரு அடியின் வழியாகவும் உள்ளத்தின் நெடுந்தொலைவை கடக்க வேண்டியிருந்தது. அருகணைந்து நின்று முகமன் உரைக்காமல் தலைகுனிந்து நிலம் நோக்கினார். இளைய யாதவர் “வணங்குகிறேன், அமைச்சரே” என்றார். கனகர் அதற்கும் மறுமொழி கூறவில்லை.\nஇளைய யாதவர் “தங்களை இங்கு எதிர்பார்க்கவில்லை. அஸ்தினபுரியிலிருந்து தங்களை பிரித்துப்பார்க்க இயலவில்லை” என புன்னகைத்து “தாங்கள் அரசியுடன் வந்தது ஒருவகையில் நன்று” என்றபின் இயல்பாக கைநீட்டி கனகரை தொட வர தன் உடலை விலக்கி கனகர் பின்னடைந்தார். சினத்துடன் நகுலன் ஏதோ சொல்ல முன்னெழ தன் உடற்பாவனையினால் அதை விலக்கி இளைய யாதவர் சிற்றொலியெழ நகைத்து “நன்று, சினம் கொண்டிருக்கிறீர்கள். தங்கள் அரசரின் பொருட்டு தாங்கள் அவ்வாறு சினம் கொள்வது இயல்பானதே” என்றார். கனகர் மூச்சை விழுங்கி நெஞ்சை நிரப்பி, தன் உடலை உந்தி பின்னெடுக்க முனைந்தார். அது அங்கு கற்பாறையென மண்ணில் புதைந்ததுபோல் நின்றிருந்தது. இளைய ய��தவர் காவலர்தலைவனிடம் திரும்பி “முறைமைகள் நிகழ்க” என்றார். நகுலன் பெருமூச்சுவிட்டான்.\n“பேரரசி அணுகிக்கொண்டிருக்கிறார்கள்” என்று காவலர்தலைவன் சொன்னான். இளைய யாதவர் “அரச முறைமைகள் குறைவிலாது நிகழட்டும்” என்று சொல்லி காலடி எடுத்து முன்னால் வைக்க உரத்த குரலில் கனகர் “நில்லுங்கள்” என்றார். இளைய யாதவர் நிற்க நகுலன் கைநீட்டியபடி கனகரை நோக்கி வந்தான். இளைய யாதவர் இடக்கையால் அவன் தோளைத்தொட்டு தடுத்தார். கனகர் நடுங்கி எழுந்த உரத்த குரலில் “அரசே, நான் எளிய அந்தணன். அறமுணர்ந்தவன் அல்ல. அரசுசூழ்தல் அறிந்தவனும் அல்ல. அரண்மனைக் கடையூழியன். வாழ்நாளெல்லாம் அடிபணிதல், ஆணைபேணுதல் அன்றி வேறேதும் அறியாது வாழ்ந்து இன்று கீழ்மையன்றி எதுவும் எஞ்சாமல் இங்கு நின்றிருக்கிறேன். எனினும் இதோ இதை சொல்லத் துணிகிறேன். ஏனென்றால் இப்புவியில் வாழும் எக்கடையனை விடவும் கடையனாக உங்களை இத்தருணத்தில் உணர்கிறேன். மானுடரை வைத்தாடும் இழிந்தோன் நீங்கள். இதோ இக்குருதி அனைத்திற்கும் பொறுப்பேற்கவேண்டிய கொடுந்தெய்வம்” என்றார். இளைய யாதவர் நிற்க நகுலன் கைநீட்டியபடி கனகரை நோக்கி வந்தான். இளைய யாதவர் இடக்கையால் அவன் தோளைத்தொட்டு தடுத்தார். கனகர் நடுங்கி எழுந்த உரத்த குரலில் “அரசே, நான் எளிய அந்தணன். அறமுணர்ந்தவன் அல்ல. அரசுசூழ்தல் அறிந்தவனும் அல்ல. அரண்மனைக் கடையூழியன். வாழ்நாளெல்லாம் அடிபணிதல், ஆணைபேணுதல் அன்றி வேறேதும் அறியாது வாழ்ந்து இன்று கீழ்மையன்றி எதுவும் எஞ்சாமல் இங்கு நின்றிருக்கிறேன். எனினும் இதோ இதை சொல்லத் துணிகிறேன். ஏனென்றால் இப்புவியில் வாழும் எக்கடையனை விடவும் கடையனாக உங்களை இத்தருணத்தில் உணர்கிறேன். மானுடரை வைத்தாடும் இழிந்தோன் நீங்கள். இதோ இக்குருதி அனைத்திற்கும் பொறுப்பேற்கவேண்டிய கொடுந்தெய்வம்\n“நெஞ்சில் இரக்கமற்றவனை கடையன் என்கின்றன நூல்கள். அறம் மீறியவன் அவன். கால்தூளியென கருதப்படத்தக்கவன். கற்றறிந்தபின் அளியும் அறமும் அல்லன செய்பவனோ கடையருக்கும் கடையன். அனைத்தும் அறிந்தும் அறிவை வெறும் படைக்கலமாகக் கொண்டு கீழ்மை புரிந்து வென்று தருக்கி இங்கே நின்றிருக்கும் நீங்கள் இப்புவி கண்டவரில் கீழோன். இதை உங்கள் முகம் நோக்கி சொல்லிவிட்டேன். இனி இக்கங்கையில் குதித்து உயிர் து��ந்தால் நிறைவுறுவேன்” என்றார் கனகர். இளைய யாதவரின் விழிகளில் எந்த உணர்வுமாற்றமும் உருவாகவில்லை. இன்சொல் கேட்கும் சிறுவனின் மென்நகைப்பும் வியப்புமாக அவை மலர்ந்திருந்தன. அவ்விழிகள் அவரை திகைக்க வைத்தன. வரைந்து ஒட்டப்பட்ட இரு அழகிய ஓவிய வடிவங்கள். அவற்றுக்குப் பின்னால் ஓர் ஆத்மா இல்லை. அவை காட்டும் உணர்வுகள் எவ்வகையிலும் அகமுறைவோனால் அடையப்பட்டவை அல்ல. அவை வெறும் கைத்திறன் வெளிப்பாடுகள். இரு வைரங்கள். வைரங்களின் ஒளிபோல் பொருளற்ற பிறிதொன்றுண்டா என்ன\nகனகர் தன் சினம் முற்றடங்கிவிட்டிருப்பதை உணர்ந்தார். தன் சினத்தை விரைவில் இழந்ததைக் குறித்த உணர்வை அடைந்தபோது மீண்டும் சீற்றம் கொண்டார். “இதோ என் தலைவனின் ஏவலனென நான் இங்கு நின்றிருக்கிறேன். அவனை அறம் மீறி கொன்றுவீழ்த்தியவர் நீங்கள். பிதாமகர்களையும் ஆசிரியர்களையும் களத்தில் வீழ்த்தியவர் நீங்கள். அவர்கள் எவரையும் நீங்கள் வெல்லவில்லை என்று உணர்க அவர்களின் குரலென நான் இங்கு நின்றிருக்கிறேன். இன்னும் பல்லாயிரவர் இப்பாரதவர்ஷத்தில் பிறந்து அவர்களின் பெயர் சொல்வார்கள். வழிவழியாக எழுவார்கள். ஆயிரம் ஆண்டுகள், பல்லாயிரம் ஆண்டுகள், பல்லாயிரம் பல்லாயிரம் ஆண்டுகள். அவர்கள் சொல்லில் அழியாமல் வாழ்வார்கள். இன்று அவன் பொருட்டு அறம் கூற, அவன் பொருட்டு தெய்வங்களுக்கே தீச்சொல்லிட, அவனை எண்ணி விழிநீர்விட, அவனுக்காக சங்கறுத்து உங்கள் முற்றங்களில் விழ, நான் எழுந்துள்ளேன். என்னைப்போல் மானுடர் வந்துகொண்டேதான் இருப்பார்கள். உங்கள் அரசுமுற்றத்தில் ஒருபோதும் பழிச்சொல் ஒழியாது. உங்கள் அரியணைக்கால்களில் ஒருபோதும் குருதி மறையாது” என்று கனகர் கூவினார். அவர் தொண்டை அடைத்தது. குரல் உடைந்து பிறிதொன்றாக ஒலித்தது. “களம்வீழ்பவர்கள் சொல்லில் எழுவது மரபு. அறம் பிழைத்து களம் வீழ்த்தப்பட்டவர்கள் ஆயிரம் மடங்கென சொல்லில் பேருருக்கொள்கிறார்கள் என்று அறிக அவர்களின் குரலென நான் இங்கு நின்றிருக்கிறேன். இன்னும் பல்லாயிரவர் இப்பாரதவர்ஷத்தில் பிறந்து அவர்களின் பெயர் சொல்வார்கள். வழிவழியாக எழுவார்கள். ஆயிரம் ஆண்டுகள், பல்லாயிரம் ஆண்டுகள், பல்லாயிரம் பல்லாயிரம் ஆண்டுகள். அவர்கள் சொல்லில் அழியாமல் வாழ்வார்கள். இன்று அவன் பொருட்டு அறம் கூற, அவன் பொர��ட்டு தெய்வங்களுக்கே தீச்சொல்லிட, அவனை எண்ணி விழிநீர்விட, அவனுக்காக சங்கறுத்து உங்கள் முற்றங்களில் விழ, நான் எழுந்துள்ளேன். என்னைப்போல் மானுடர் வந்துகொண்டேதான் இருப்பார்கள். உங்கள் அரசுமுற்றத்தில் ஒருபோதும் பழிச்சொல் ஒழியாது. உங்கள் அரியணைக்கால்களில் ஒருபோதும் குருதி மறையாது” என்று கனகர் கூவினார். அவர் தொண்டை அடைத்தது. குரல் உடைந்து பிறிதொன்றாக ஒலித்தது. “களம்வீழ்பவர்கள் சொல்லில் எழுவது மரபு. அறம் பிழைத்து களம் வீழ்த்தப்பட்டவர்கள் ஆயிரம் மடங்கென சொல்லில் பேருருக்கொள்கிறார்கள் என்று அறிக நீங்கள் ஒருபோதும் என் தலைவனை வீழ்த்தவில்லை. அவன் இந்த மண்ணில் என்றுமிருப்பான். மாவலி அழுத்தி செலுத்தப்பட்ட மண் இது. அங்கிருந்து அவன் முளைவிட்டெழுவான். ஒருபோதும் அழியமாட்டான் நீங்கள் ஒருபோதும் என் தலைவனை வீழ்த்தவில்லை. அவன் இந்த மண்ணில் என்றுமிருப்பான். மாவலி அழுத்தி செலுத்தப்பட்ட மண் இது. அங்கிருந்து அவன் முளைவிட்டெழுவான். ஒருபோதும் அழியமாட்டான்\nஇளைய யாதவர் முகத்தில் எந்த மாறுதலும் ஏற்படவில்லை. நகுலன் தளர்ந்ததுபோல் கைகள் இருபுறமும் தழைய, தோள் குழைய, பின்னடைந்தான். சூழ்ந்திருந்த அத்தனை வீரர்களும் வெறித்த நோக்குடன் கனகரை நோக்கிக்கொண்டிருந்தனர். கனகர் மூச்சு தளர்ந்தார். வலிமிக்க கேவல் என, தனக்குத்தான் என ஒலித்த சொற்களால் “என்னை நீங்கள் கொல்லலாம். அன்றி என் முகத்தில் கீழ்க்குடியினனென தீச்சுட்டு வடுபொறித்து இழிசினரிடம் விற்றுவிடலாம். எனினும் சித்தம் உள்ள கணம் வரை இதை சொல்லிக்கொண்டிருப்பேன். முற்றழிக உங்கள் குலம் முற்றழிக உங்கள் குருதி ஒருதுளியேனும் இப்புவியில் எஞ்சாதழிக இது அந்தணன் சொல் வேதமொன்று இப்புவியில் நிகழ்ந்ததென்றால் உளம்தொட்டு அந்தணன் விடும் சொல்லும் நிகழ்ந்தாகவேண்டும் அழிக” என்றார். நடுக்கு தாளாது அவர் பின்னடைந்தார். விழப்போன அவரை எவரும் பற்ற வரவில்லை. உடல் உலைந்தபின் அவர் தன்னை நிலைப்படுத்திக்கொண்டார்.\nஇளைய யாதவர் “அச்சொல் இங்கு திகழும், அந்தணரே” என்றார். “அதுவே அறம் பிழைத்தார்க்கு என்றும் படிப்பினை என்று ஆகுக” அவர் முகத்தில் துயரிலாச் சிரிப்பே இருந்தது. “அத்தீச்சொல்லை உங்கள் அனைவருக்கும்முன் நானே எனக்கு விடுத்துக்கொண்டுவிட்டேன்.” கனகர் விழிநீர் வழிய கால்கள் மடிந்து நிலத்தில் அமர்ந்து முழங்கால்களில் தலைவைத்து விம்மி அழத்தொடங்கினார். இளைய யாதவர் அவரை ஒருகணம் நோக்கிவிட்டு கங்கையைப் பார்த்து “அரசியர் அணுகிவிட்டனர். பாண்டவரே, வருக” அவர் முகத்தில் துயரிலாச் சிரிப்பே இருந்தது. “அத்தீச்சொல்லை உங்கள் அனைவருக்கும்முன் நானே எனக்கு விடுத்துக்கொண்டுவிட்டேன்.” கனகர் விழிநீர் வழிய கால்கள் மடிந்து நிலத்தில் அமர்ந்து முழங்கால்களில் தலைவைத்து விம்மி அழத்தொடங்கினார். இளைய யாதவர் அவரை ஒருகணம் நோக்கிவிட்டு கங்கையைப் பார்த்து “அரசியர் அணுகிவிட்டனர். பாண்டவரே, வருக” என்றபின் நகுலனின் தோளை ஒருமுறை தொட்டுவிட்டு முன்னால் நடந்தார். கனகரைச் சூழ்ந்திருந்த வீரர்களும் உடன் சென்றனர். நதிநீர் பாறையை சுழிசுற்றிச் செல்வதுபோல அவர்கள் அவரை அணுகாது தவிர்த்து அகன்றனர்.\nகனகர் மீண்டும் தன்னை உணர்ந்தபோது அவரைச் சுற்றி எவரும் இருக்கவில்லை. தரையில் கையை ஊன்றி உடலைத் தூக்கி எழுந்து நின்று நோக்கியபோது அனைவரும் அகன்று சென்றுவிட்டிருந்தனர். படித்துறையில் கொம்புகள் ஒலித்தன. உடனெழுந்து முரசுகள் முழங்கின. ஒளிச்சுழல்கள் வழியாக ஆணைகள் செல்ல தொலைவில் காந்தாரியின் அரசப்படகு மறுசொல் எழுப்பியபடி அலைகளின்மேல் எழுந்தமைந்து அணுகி வந்தது. அவர் பிறிதெங்கோ நிகழும் ஒன்றை பார்ப்பதுபோல் நின்றார். அக்கூட்டத்திலிருந்து உதிர்ந்து வேறெங்கோ சென்றுவிட்டதுபோல் உணர்ந்தார். பந்தங்களின் ஒளியில் கீழிருந்து பெரிய வடம் சீறிப் பறக்கும் நாகமென எழுந்து படித்துறைமேல் விழுவதைக் கண்டார். அந்த ஒலியை அவர் உடல் விதிர்ப்புடன் கேட்டது. படகுத்துறையில் ஆணைகள் ஒலித்தன. காந்தாரியின் படகு குலுங்கியபடி அணுகி படித்துறையை முட்டி நின்றது.\nபடகிலிருந்து கொம்பு முழங்கியது. அதிலிருந்து சேடியர் இறங்கி படகுமேடை மேல் வந்தனர். நகுலனும் இளைய யாதவரும் படகுமேடையில் கைகூப்பியபடி நிற்க சேடியர் தாலங்களுடன் இரு நிரைகளாகி விரிந்தகன்றனர். நிமித்தப்பெண்டு அறிவிப்பொலிக்க சத்யசேனையின் தோள்பற்றியபடி மெல்ல காந்தாரி பலகையினூடாக படித்துறைக்கு மேல் வந்தாள். இளைய யாதவர் குனிந்து வணங்கி முகமன் உரைப்பதை கனகர் கண்டார். காந்தாரியின் முகம் பந்தங்களின் ஒளியில் அருகிலெனத் தெரிந்தது. அதில் எந்த உணர்வும் வெளிப்படவில்லை. இளைய யாதவர் கூறிய முகமனுக்கு மறுமொழியாக அவள் கூறிய சொற்களைக்கூட உதடசைவிலிருந்து கேட்டுவிடலாம் என்று தோன்றியது. கைகூப்பியபடி அவள் நகுலனை அடைந்தாள். நகுலன் குனிந்து அவள் கால்களைத் தொட்டு வணங்க அவன் தலைக்குமேல் கைவைத்து அவள் வாழ்த்துரைத்தாள்.\nதொடர்ந்து இணையரசியர் இருவராக நடந்து பலகையினூடாக படித்துறைக்கு மேல் வந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் இளைய யாதவரை அணுகி அவர் உரைத்த முகமன் சொற்களைக் கேட்டு மறுவாழ்த்துரைத்து அப்பால் சென்றனர். அவர்கள் ஒவ்வொருவரையும் நகுலன் கால்தொட்டு வணங்கினான். அவர்களும் காந்தாரியைப் போலவே வாழ்த்துச்சொல் உரைத்தனர். காந்தாரி கைகூப்பியபடியே நடந்து துறைமுற்றத்துக்கு வந்தாள். அவள் செல்ல வேண்டிய தேர் வந்து நின்றது. அதை காத்துவந்த புரவியில் இருந்து இரு வீரர்கள் இறங்கி தலைவணங்கினர். மூவர் மட்டுமே அமரக்கூடிய சிறு தேரில் முதலில் சேடி ஏறிக்கொள்ள சத்யசேனை காந்தாரி ஏற உதவினாள். காந்தாரி ஏறி அமர்ந்துகொண்டதும் சத்யசேனை அவளுக்கு வலப்புறம் அமர்ந்தாள். தேர் அவர்கள் எடையால் சற்று அழுந்தி உலைந்தது. சத்யசேனையின் கையசைவில் பாகன் தலைவணங்கி புரவியை சவுக்கினால் தட்ட தேர் முடுக்கு கொண்டு குளம்படி ஓசைகளுடன் மரப்பலகையிட்ட பாதையில் சகடங்கள் ஒலிக்க கடந்து சென்றது.\nஅரசியரும் தேர்களில் ஏறி அகன்றனர். பிற அரசியர் ஊர்ந்த படகுகள் ஒவ்வொன்றாக வரத்தொடங்கின. படகுகள் வந்து கரையணைந்து நிற்க அவற்றிலிருந்து கௌரவ இளவரசியர் நால்வராக இறங்கி படலை வழியாக துறைமேடை மேல் ஏறினர். இளைய யாதவர் அவர்களையும் கைகூப்பி முகமன் உரைத்து வரவேற்றார். அவர்களில் பலர் இளைய யாதவரை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. நிலம் நோக்கியவர்களாக தளர்ந்து அவரைக் கடந்து சென்றனர். சிலர் முகம் தாழ்த்தி வசைச்சொற்களையும் பழிச்சொற்களையும் உரைப்பதுபோல் தோன்றியது. கூப்பிய கைகளுடன் இளைய யாதவர் அசையாமல் நின்றார். அவர் புன்னகை மாறாமலிருப்பதை தொலைவிலேயே முகத்தின் பக்கவாட்டுத்தோற்றமே காட்டியது.\nஎண்ணியிராக் கணம் ஓர் இளவரசி இரு கைகளையும் விரித்து வெறிகொண்டவள்போல் வீறிட்டபடி இளைய யாதவரை நோக்கி வந்தாள். பிற இளவரசியர் இருவர் அவளை பற்றிக்கொண்டனர். “பழிகொண்டவனே அறப்பழி சூடியவனே” என்று அவள் வெறிய���டன் கூவினாள். உடல் துள்ள, நரம்புகள் தெறிக்க தொண்டை புடைத்திருக்க, பற்கள் வெறித்துத் தெரிய கூச்சலிட்டுத் துடித்து அறுபட்டதுபோல் விழுந்து மயங்கினாள். அவளை அவர்கள் இழுத்துச் சென்றனர். அதுவரை ஓசையில்லாத நிரையாக வந்துகொண்டிருந்த இளவரசியரிடமிருந்து சொல்லெனத் திரளாத முழக்கமொன்று எழத்தொடங்கியது. அக்கூக்குரலின் எதிரொலிக் கார்வையென இளவரசியரின் படகுகளிலும் ஓசை எழுந்தது. மேலும் மேலும் படகுகள் வந்தணைந்து இளவரசியர் இறங்கி படித்துறையில் ஏறி கடந்து செல்ல அந்த மாபெரும் பழிச்சொல் பெருமுழக்கமென்றாகி சூழ்ந்துநின்றது.\nகொடுந்தெய்வம் ஒன்றைக் கண்டு அஞ்சியவர்கள்போல அங்கிருந்த காவலர்தலைவனும் படைவீரனும் மெல்ல மெல்ல பின்னடைந்தனர். பின்நிரையினர் படகுமுற்றத்தின் விளிம்புவரை வந்து காட்டுக்குள் நுழைந்துவிட்டனர். இளைய யாதவருக்கருகே நின்றிருந்த நகுலனும் காற்றில் மூழ்கி அகன்று செல்பவன்போல் இளைய யாதவரிடமிருந்து சென்றான். முதலில் படைவீரர்கள் நடுவே வந்து நின்றான். சற்று நேரத்தில் படைவீரர்களுக்குள் புகுந்து முற்றாகவே மறைந்துகொண்டான். கூப்பிய கைகளுடன் இளைய யாதவர் மட்டும் படித்துறையில் தனித்து நின்றார். கங்கையின் குளிர்ந்த காற்றுபோல அவரைச் சூழ்ந்திருந்தது அப்பழிச்சொல் என்று தோன்றியது. அவரது ஆடையை உடலைச்சுற்றி பறக்கச் செய்தது. மேலாடை நுனியை நாகநாவென எழுந்து உலையச் செய்தது. குழல்கற்றைகளை குலைந்து உலையச் செய்தது.\nகனகர் இளைய யாதவர் முகத்தை பார்க்க விழைந்தார். அதில் அதே மாறாத புன்னகைதான் இருக்கும் என்று எண்ணினார். விழிகளில் இளமைந்தருக்குரிய ஒளி நிறைந்திருக்கும். இறுதியாக பானுமதியின் படகு வந்து நின்றபோது கனகர் நெஞ்சத்துடிப்பை உணர்ந்தார். பானுமதி பலகையினூடாக கைகளைக் கூப்பியபடி வர அவளுக்குப் பின்னால் அசலை வந்தாள். இருவரும் இளைய யாதவரை அணுகியதும் நின்றனர். கைகூப்பியபடி நின்ற இளைய யாதவர் உரைத்த முகமனுக்கு பானுமதி மாற்றுரை சொன்னாள். பின்னர் மேலாடையால் தன் முகத்தை இழுத்து மூடியபின் அவரைக் கடந்து அப்பால் சென்றாள். அவளைப் போலவே நின்று ஒரு சொல்லில் மறுமொழி உரைத்து மேலாடையை இழுத்து முகத்திட்டு அசலை கடந்து சென்றாள். அவர்களிருவருக்கும் பின்னால் வந்த நான்கு இளவரசியர் சொல்லடங்கி அமை��ி கொண்டனர்.\nஇளவரசியர் நிரை அத்துடன் அமைதியாகியது. ஓசை இல்லாத ஒழுக்கு எனச் சென்றது. அங்கு வந்து நின்றிருந்த வண்டிகளிலும் தேர்களிலும் ஏறிக்கொண்டு அரசியரும் இளவரசியரும் அகன்றனர். அவர்களை இறக்கிவிட்ட படகுகள் மீண்டும் கங்கைக்குள் மீண்டு ஒழுக்கில் ஏறி அப்பால் சென்று கரையோர மரங்களை அணுகி கட்டப்பட்டன. படித்துறை ஒழிந்தது. இளைய யாதவர் திரும்பி எவரையும் பார்க்காமல் நடந்து தன் புரவி நோக்கி சென்றார். அப்போதும் அவர் கைகள் நெஞ்சில் கூப்பியிருந்தன. அந்த முகத்தை அங்கு நின்று கனகர் நோக்கிக்கொண்டிருந்தார். அதே புன்னகை, அவ்வண்ணமே மலர்ந்த விழிகள். அவர் உடல் மெய்ப்பு கொண்டது. கண்களிலிருந்து நீர் வழியத்தொடங்கியது. தன் இரு கைகளையும் நெஞ்சோடு கூப்பி ஆலய முற்றத்தில் கருவறைச் சிலை நோக்கி நிற்பவர்போல் நின்றார்.\nஇளைய யாதவர் தன் புரவியிலேறிக்கொள்ள முன்னால் சென்ற வீரன் சங்கொலி எழுப்பினான். அவர் சென்று மறைந்த பின்னர் நகுலன் தன் புரவியில் ஏறிக்கொண்டான். அவர்களும் சென்று இருளுக்குள் மறைந்தனர். அதுவரை அங்கிருந்த ஒளி மறைந்து துறைமுற்றம் இருட்டானதுபோல் தோன்றியது. கனகர் அந்த முற்றத்தை நோக்கியபடி அங்கு நின்றிருந்தார். ஓரடி வைத்து முன் நகரக்கூட தன்னால் இயலாதென்று தோன்றியது. பின்னர் திரும்பி கங்கையை பார்த்தார். இருண்ட நீர்ப்பரப்ப்பின்மேல் அலைகளின் வளைவுகளில் ஒளி இருந்தது. நோக்க நோக்க அது தெளிவு கொண்டது. உள்ளம் தெளிந்தவர்போல கனகர் கங்கை நோக்கி நடந்தார். படித்துறையில் அலைந்தாடிக்கொண்டிருந்த சிறுபடகொன்றில் சாத்தன் அமர்ந்திருப்பதை கண்டார். அருகணைந்து “சாத்தரே, என்னை அலைகளுக்கு மேல் கொண்டு செல்க\nநீர்ச்சுடர் - 18 நீர்ச்சுடர் - 20", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/world/2021/06/08002116/2707973/Tamil-News-Trump-demands-China-cough-up-10-trillion.vpf", "date_download": "2021-09-26T19:32:54Z", "digest": "sha1:KBBE7XGWFAVPM5XX5THK5AIH7NPURHRU", "length": 9349, "nlines": 99, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Tamil News Trump demands China cough up 10 trillion dollar for causing pandemic", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதமிழ்நாடு பட்ஜெட் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nகொரோனாவை பரப்பியதற்காக சீனா 10 டிரில்லியன் டாலர் இழப்பீடு தரவேண்டும் - டிரம்ப்\nஅமெரிக்காவில் கொரோனா கோர தாண்டவம் ஆடிய சமயத்தில் அதிபராக இருந்த டிரம்ப், சீனா மீது கடும் விமர்சனங்களை முன்���ைத்தார்.\nசீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் உருவானதாகக் கருதப்படும் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசீனாவில் மொத்த பாதிப்பு 1 லட்சத்தை கூட இன்னமும் எட்டாத நிலையில், அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளே வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த படாதபாடு பட்டன.\nஉலக அளவில் கொரோனா தொற்று அதிகம் பாதித்த நாடு அமெரிக்காதான். அமெரிக்காவில் கொரோனா கோர தாண்டவம் ஆடிய சமயத்தில் அதிபராக இருந்த டிரம்ப், சீனா மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார். ‘சைனீஸ் வைரஸ்’ என்று அப்போது வர்ணித்தார். இது கடும் சர்ச்சைக்கு உள்ளானது.\nஇதற்கிடையே, சமீப காலமாக கொரோனா வைரஸ் சீனாவின் வுகான் ஆய்வகத்தில் இருந்தே வெளிப்பட்டதாக மேற்கத்திய நாட்டு ஊடகங்களில் பரவலாக செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன.\nஇந்நிலையில், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் சீனா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தத் தொடங்கியுள்ளார். இதுதொடர்பாக டிரம்ப் கூறியுள்ளதாவது:\nசீனா வைரஸ் வுகான் ஆய்வகத்தில் வெளியே கசிந்தது என்று நான் கூறியபோது கடும் எதிர்ப்பு கிளம்பியது. பலர் என்னை கடுமையாக விமர்சித்தனர். அமெரிக்காவில் கூட எனது வாதத்திற்கு எதிர் வாதங்கள் வைக்கப்பட்டன. ஆனால் நான் கூறிய குற்றச்சாட்டு உண்மை தான் என்பதை நிரூபிக்கும் வகையில் ஆதாரங்கள் வந்த வண்ணம் உள்ளன. சீனாதான் காரணம் என்பதை தற்போது அனைவரும் உணரத் தொடங்கி விட்டனர்.\nசீனா வைரசினால் ஏற்பட்ட உயிரிழப்புகள், பலத்த சேதத்துக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும். அமெரிக்கா மற்றும் கொரோனா வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அனைத்து நாடுகளுக்கும் நஷ்ட ஈடாக 10 டிரில்லியன் டாலர்கள் சீனா கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.\nபாகிஸ்தானில் ராணுவ வாகனம் மீது குண்டுவெடிப்பு தாக்குதல் - 4 வீரர்கள் பலி\nதடை நீக்கம் -நாளை முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமான சேவை\nஅமெரிக்காவுக்குள் நுழைந்த 14 மெக்சிகோ வீரர்கள் கைது\nரெயில் தடம்புரண்டு விபத்து- 3 பேர் பலி, பலர் காயம்\nஉலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 23.22 கோடியைக் கடந்தது\nகேரளாவில் இன்று புதிதாக 15,951 பேருக்கு கொரோனா தொற்று\nதமிழகத்தில் இன்று 1,694 பேருக்கு கொரோனா பா��ிப்பு\nநாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 55 பேருக்கு கொரோனா\nபெரம்பலூரில் கொரோனாவுக்கு முதியவர் பலி\nதர்மபுரி மாவட்டத்தில் 37 பேருக்கு கொரோனா தொற்று\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.noolulagam.com/product/?pid=12447", "date_download": "2021-09-26T18:39:51Z", "digest": "sha1:HOGUFBL3UOZZHOQSBYVHJTWNVDEEM2XB", "length": 9739, "nlines": 191, "source_domain": "www.noolulagam.com", "title": "இது என்ன சொர்க்கம் – கல்கி – சாரதா பதிப்பகம் – Saratha Pathippagam", "raw_content": "\nAllபுத்தகத்தின் பெயர்ஆசிரியர் (Exact)ஆசிரியர் (Name Contains)பதிப்பகம்குறிச்சொற்கள்Published Year\nHome » Tamil books » இது என்ன சொர்க்கம்\nராவ்பகதூர் வியாக்ரபாத சாஸ்திரிகள் மிகுந்த வியாகூலத்துடன் போய்க் கொண்டிருந்தார். அவருடைய கண்கள் அங்குமிங்கும் ஆவலுடன் நோக்கின. 'தெரிந்த முகம் ஏதாவது கண்ணுக்குத் தென்படாதா' என்ற ஏக்கம் அவருடைய உள்ளத்தை அரித்துக் கொண்டிருந்தது. \"அம்மா இங்கு வந்து வருஷம் பன்னிரண்டுக்கு மேலாகிறது. பன்னிரண்டு வருஷந்தானா பன்னிரண்டு யுகம் போல் அல்லவா தோன்றுகிறது இங்கு வந்து வருஷம் பன்னிரண்டுக்கு மேலாகிறது. பன்னிரண்டு வருஷந்தானா பன்னிரண்டு யுகம் போல் அல்லவா தோன்றுகிறது - இருக்கட்டும்; இந்தப் பன்னிரண்டு வருஷத்தில் பழக்கமான முகம் ஒன்றைக் கூட காணமுடியவில்லை. பழைய ஞாபகங்களைப் பற்றிக் குஷாலாகப் பேசிக் கொண்டிருக்க ஒரு ஆத்மா கூட அகப்படவில்லை. இது என்ன சொர்க்கம் - இருக்கட்டும்; இந்தப் பன்னிரண்டு வருஷத்தில் பழக்கமான முகம் ஒன்றைக் கூட காணமுடியவில்லை. பழைய ஞாபகங்களைப் பற்றிக் குஷாலாகப் பேசிக் கொண்டிருக்க ஒரு ஆத்மா கூட அகப்படவில்லை. இது என்ன சொர்க்கம்\" என்று எண்ணிப் பெருமூச்சு விட்டார் வியாக்ரபாத சாஸ்திரிகள். விஷயம் என்னவென்றால், அவருக்குச் சொர்க்கம் கொஞ்சங்கூடப் பிடிக்கவில்லை. இந்தச் சொர்க்கத்தை அடைவதற்காகப் பூலோகத்தில் அவர் செய்த காரியங்களை நினைத்தால், அவருக்குச் சிரிப்புச் சிரிப்பாய் வந்தது. இந்தச் சொர்க்கத்தை அடைவதற்காக அவர் செய்யாத காரியங்களை நினைத்தால் அவருக்கு அழுகையாய் வந்தது. ஆனால், தரித்திரம் பிடித்த இந்த சொர்க்கத்தில் சிரிக்க முடியுமா\" என்று எண்ணிப் பெருமூச்சு விட்டார் வியாக்ரபாத சாஸ்திரிகள். விஷயம் என்னவென்றால், அவரு���்குச் சொர்க்கம் கொஞ்சங்கூடப் பிடிக்கவில்லை. இந்தச் சொர்க்கத்தை அடைவதற்காகப் பூலோகத்தில் அவர் செய்த காரியங்களை நினைத்தால், அவருக்குச் சிரிப்புச் சிரிப்பாய் வந்தது. இந்தச் சொர்க்கத்தை அடைவதற்காக அவர் செய்யாத காரியங்களை நினைத்தால் அவருக்கு அழுகையாய் வந்தது. ஆனால், தரித்திரம் பிடித்த இந்த சொர்க்கத்தில் சிரிக்க முடியுமா முடியாது இதற்குப் பெயர் சொர்க்கமாம். சிவசிவ வாபஸ் வாங்கிக் கொள்கிறேன். சிவனையும் ராமனையும் பிரார்த்தித்துத்தான் இந்தச் சொர்க்கத்துக்கு வந்து சேர்ந்தேனே போதாதா சொர்க்கத்திலிருந்து பூலோகத்துக்குப் போவதற்கு யாரைப் பிரார்த்திக்கலாம்\nஎழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All\nபொன்னியின் செல்வன் (பாகம் 4)\nஅமரர் கல்கியின் ஏட்டிக்குப் போட்டி\nகல்கியின் சிறுகதைகள் இரண்டாம் பாகம்\nநம் தந்தையர் செய்த விந்தைகள்\nமற்ற நாவல் வகை புத்தகங்கள்View All\nஎன் கண்ணே அழாதே (கென்ய நாவல்)\nஎன் மனம் உன் வசமே\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள்View All\nமுன்றுறை அரையனார் பழமொழி நானூறு மூலமும் உரையும்\nகல்விப் புதுமைகளும், கலைத்திட்ட வளர்ச்சியும் (2013 - தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் புதிய பாடத்திட்டம்)\nஅமரர் கல்கியின் கல் சொன்ன கதை\nபதினனண் கீழ்க்கணக்கு நூல் முதுமொழிக் காஞ்சி மூலமும் உரையும்\nபதினனண் கீழ்க்கணக்கு நூல் நான்மணிக்கடிகை மூலமும் உரையும்\nமுத்துக்குமார சாமி பிள்ளைத் தமிழ்\nசங்க இலக்கியம் எட்டுத்தொகை 3 அகநானூறு நித்திலக் கோவை மூலமும் உரையும்\nஅறிவியல் மேதைகளின் அற்புத சாதனைகள்\nஅயலகத் தமிழ் இலக்கியம் - மணமகன் யார்\nசமயம் வளர்த்த சான்றோர் திருநாவுக்கரசர்\nமுதல் தகவல் அறிக்கை, கைது, காவல் வைப்பு, புலன்விசாரணை, ஜாமீன் மற்றும் குற்ற வழக்குத் தொடுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.eferrit.com/%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%82/", "date_download": "2021-09-26T18:50:51Z", "digest": "sha1:CCRCXEH72BOMHVTMFOAOOV23WEAEDJDW", "length": 17382, "nlines": 190, "source_domain": "ta.eferrit.com", "title": "ஜப்பனீஸ் விர்ப் 'குரூ' க்கான இணைத்தல் மற்றும் உதாரணங்கள் (வர)", "raw_content": "\nகுடும்ப பொருள் மற்றும் தோற்றம்\nமுக்கியமான மக்கள் & நிகழ்வுகள்\nஜப்பனீஸ் விர்ப் 'குரூ' க்கான இணைத்தல் மற்றும் உதாரணங்கள் (வர)\nகுரு என்ற வார்த்தை மிகவும் ப��துவான ஜப்பானிய வார்த்தையாகும், மேலும் மாணவர்கள் கற்றுக் கொள்ளும் முதலாவது ஒன்றாகும். குரு , அதாவது \"வர\" அல்லது \"வருவதற்கு\" என்பது ஒரு ஒழுங்கற்ற வினைதான். பின்வரும் விளக்கப்படங்கள் க்யுஜுகேட் செய்ய எப்படி புரிந்து கொள்ள உதவுகிறது மற்றும் எழுத்து அல்லது பேசும் போது சரியாக பயன்படுத்தவும்.\n\"குரு\" கூற்றுகள் பற்றிய குறிப்புகள்\nவிளக்கப்படம் வெவ்வேறு காலங்களிலும் மனநிலைகளிலும் கிருமிகளுக்கு ஒற்றுமை தருகிறது. அட்டவணை அகராதி வடிவத்துடன் தொடங்குகிறது.\nஅனைத்து ஜப்பானிய வினைச்சொல்களின் அடிப்படை வடிவம் -u உடன் முடிகிறது. இது அகராதியில் பட்டியலிடப்பட்ட வடிவம் மற்றும் வினைச்சொல்லின் முறைசாரா, தற்போதைய உறுதியான வடிவம். இந்த வடிவம் நெருங்கிய நண்பர்களிடமிருந்தும் குடும்பத்தினரிடமிருந்தும் முறைசாரா சூழ்நிலைகளில் பயன்படுத்தப்படுகிறது.\nஇதனை தொடர்ந்து மஸூ வடிவம். ஜப்பானிய சமுதாயத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கருத்தையே உச்சரிப்பதற்கு வினைச்சொற்களின் அகராதி வடிவத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. தொனியை மாற்றாமல், அதற்கு அர்த்தம் இல்லை. இந்த வடிவம் மனிதாபிமானம் அல்லது சட்டபூர்வமான அளவு தேவைப்படும் சூழல்களில் பயன்படுத்தப்படுகிறது மற்றும் பொதுவான பயன்பாட்டிற்கு மிகவும் பொருத்தமானது.\nதெரிய வேண்டிய முக்கியமான ஜப்பானிய வினை வடிவம் இது - டீ வடிவத்திற்கான இணைப்பையும் குறிப்பிடுக . இது தானாகவே பதட்டமானதாக இல்லை; இருப்பினும், இது பல்வேறு வினை வடிவங்களை உருவாக்குகிறது. கூடுதலாக, தற்போதுள்ள முற்போக்கான முறையில் பேசும், தொடர்ச்சியான வினைகளை இணைக்கும் அல்லது அனுமதியைக் கேட்கும் பல தனிப்பட்ட பயன்பாட்டினைக் கொண்டுள்ளது.\nஅட்டவணையை இடது பக்கத்தில் உள்ள பதட்டமான அல்லது மனநிலையை முதலில் அளிக்கிறது, இது கீழே உள்ளதைக் குறிக்கிறது. ஜப்பனீஸ் வார்த்தையின் ஒலிபெயர்ப்பு சரியான நெடுவரிசையில் தைரியத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது, ஒவ்வொரு எழுத்து பெயரிடப்பட்ட வார்த்தையும் கீழே உள்ள ஜப்பானிய எழுத்துக்களில் எழுதப்பட்ட வார்த்தைடன்.\nநேர்மறை கடந்த காலமற்ற konakatta\nமுறைகேடான முன்னாள் எதிர்மறை கிம்சென் டெஹிடா\nநீங்கள் க்யுராவை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது பற்றி ஆர்வமாக இருந்தால், அது உதாரணங்க��் படிக்க உதவுகிறது. பல்வேறு சூழல்களில் வினை எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை ஒரு சில மாதிரி வாக்கியங்கள் அனுமதிக்கின்றன.\nகரே வ கியோ குக்கூ நி கொனகட்டா.\n彼 は 今日 学校 に 来 な か っ た. அவர் இன்று பள்ளிக்கு வரவில்லை.\nவாதாஷி இல்லை uchi ni\n私 の う ち に 来 て く だ さ い. தயவுசெய்து என் வீட்டிற்கு வாருங்கள்.\n நீங்கள் வெள்ளிக்கிழமை வர முடியுமா\nசொந்தமாகக் கற்றுக் கொண்ட வலைத்தளம் க்யூருக்காக பல சிறப்புப் பயன்பாடுகளைக் கொண்டிருப்பதாக ஜப்பான் குறிப்பிடுகிறது, குறிப்பாக ஒரு நடவடிக்கையின் திசையை குறிப்பிடுவது:\nஓட்டான்சாகோ அரிகாட்டோ டெய்டே கேட் . (お 父 さ ん は 「あ り が う い が 言 っ て き た.)> என் அப்பா\" நன்றி \"என்றார்.\nஇந்த வாக்கியம் கீதாவை , முறைகேடான கடந்த காலத்தையும் பயன்படுத்துகிறது. நீங்கள் இப்போது வரை சில நேரம் வரை செயல்படுவதை சுட்டிக்காட்டும், இந்த வடிவத்தில் உள்ள வினைப்பை நீங்கள் பயன்படுத்தலாம்:\nநிஹோங்கோ ஓ டோகுகுகு டி பென்கியோ ஷைட் கிமாஷிட்டா . இப்போது வரை, நான் என் சொந்த மீது ஜப்பனீஸ் ஆய்வு.\nசுய கற்பனை ஜப்பான் இந்த உதாரணம், அது ஆங்கிலத்தில் நுட்பத்தை பிடிக்க கடினமாக உள்ளது, ஆனால் பேச்சாளர் அல்லது எழுத்தாளர் தற்போதைய நேரத்தில் \"வந்து\" முன் அனுபவம் சேகரித்து வருகிறது அர்த்தம் தண்டனை யோசிக்க முடியும்.\nபிரஞ்சு எதிர்கால பதற்றம் பயன்படுத்துவது எப்படி\nவினை வாங்க உதாரணம் வாக்கியங்கள்\nபிரஞ்சு உள்ள \"காக்னர்\" (வெற்றி பெற, பெற) இணைத்தல் எப்படி\n'ஹேபர்': இப்போது ஒரு விடை இருக்கிறது\nஉருளைக்கிழங்கு வரலாறு - உருளைக்கிழங்குகளை வளர்ப்பதற்கான தொல்பொருள் சான்றுகள்\nபிரதான வெற்றிக்கு வந்த உண்மையுள்ள நட்சத்திரங்கள்\nவில்லியம் ஷேக்ஸ்பியரின் துயரங்களின் முழு பட்டியல்\n10 பெரிய பங்க் ராக் லவ் பாடல்கள்\nBROWN குடும்ப பொருள் மற்றும் தோற்றம்\nமனித தம்பதியின் பரிணாமத்தில் உணவுப் பங்கீடு\nஉருவகப்படுத்துதல்கள் பற்றி அவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் பாடல்கள் பிள்ளைகளுடன் ஈடுபடுங்கள்\n25 கிரேட் ஒன் ஹிட் அதிசயங்கள் மற்றும் எங்கே அவர்கள் இப்பொழுது\nவண்ண பென்சில் நுட்பங்கள் அறிய\nஎப்சம் உப்பு (மெக்னீசியம் சல்பேட்) படிகங்களை எவ்வாறு வளர்க்க வேண்டும்\nசிறந்த தொடக்க பிங்ஸ்பாங்க் ரப்பர்ஸ்\nஒரு நல்ல கிறிஸ்தவ பெண் எப்படி இருக்க வேண்டும்\nவேடிக்கை அரசியல் எத���ர்ப்பு ஆர்ப்பாட்டங்கள்\nபேண்டஸி கால்பந்து அணி மேலாண்மையில் சிறந்த பந்தையும் பொது பிட்ஃபால்ஸ்\nஆர்க்கேஞ்செல் மைக்கேல் எய்யிங் சோல்ஸ்\n15 ஒரு திருமண விழாவிற்கு கிளாசிக் கருவி துண்டுகள்\nகுழந்தைகள் & குடும்பங்களுக்கு Pirate திரைப்படங்கள்\nடரான்டுலா ஹாக்ஸ், ஜெனஸ் பெப்சீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2021-09-26T20:00:36Z", "digest": "sha1:HIZX4FQQD2CDAH35PLRLYK333ZN2F6HE", "length": 5120, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தசைப்பிடிப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதசைப்பிடிப்பு (Sprain) என்பது தசைகள் சிதைவடைவது அல்லது பாதிக்கப் படுவதாகும்.\n2 தசைப்பிடிப்பு ஏற்பட காரணங்கள்\n3 தசைப்பிடிப்பினால் ஏற்படும் தொல்லைகள்\nஒரு விபத்தினால் தசை நார்கள் இழுக்கப்பட்டால், தசை நார்கள் பாதிப்பிற்குள்ளாகின்றன. இதற்குத் தசைப்பாதிப்பு என்று பெயர்.\nஇப்பாதிப்பு, தசைநார்கள் அதிகபட்ச நீட்சி திறனுக்கு மேலும் இழுக்கப்படும் போது ஏற்படுகிறது. சில சமயங்களில், தசைப்பிடிப்பு, அதிக வேகத்துடன் தசை சுருக்கம் ஏற்படும் போது உண்டாகிறது. வேறு சில சமயங்களில் மீண்டும் மீண்டும் தசை அசைவுகள் நடைபெறுவதால் உண்டாகிறது. ஒரு தசைப்பகுதி, நீண்ட நேரம் அதிக அழுத்தத்துடன் இருக்குமேயானால், அவ்விடத்தில் தசைகளில் ஒரு சிறிய மாற்றம் ஏற்பட்டாலும் தசைப்பிடிப்புத் தோன்றலாம்.\nஇது, நாற்காலியில் சரியான முறையில் அமர்ந்திருக்காவிட்டால் ஏற்படும் தொல்லையாகும். இதனால், நீண்டநேμம் ஒரே நிலையில் அமர்ந்து இருக்கும் போது தசைகள் இறுக்கமடைகின்றன. இந்நிலையிலிருந்து இலேசாக மாறி ஒரு குவளை தண்ணீர் எடுப்பதற்காக நாம் முயலும் போது கூட தசைப்பிடிப்பு ஏற்பட்டு விடலாம்.\nமுதுகு வலி அல்லது இடுப்பு வலி, சாதாரணமாகத் தசைப்பிடிப்பினால் ஏற்படும் தொல்லையாகும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 மே 2017, 01:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/veerappan-wife-objects-villathi-villain-veerappan-040869.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-09-26T19:16:39Z", "digest": "sha1:MNIJQZGNNWKTCA4I2D4NY7LZ6MTYKMTQ", "length": 14539, "nlines": 181, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ராம் கோபால் வர்மா சொன்னதெல்லாம் பொய்.. வீரப்பன் படம் பாக்காதீங்க!- முத்துலட்சுமி | Veerappan wife objects Villathi Villain Veerappan - Tamil Filmibeat", "raw_content": "\nNews இந்திய பயணிகள் விமானங்கள் வருவதற்கு இன்று முதல் அனுமதி : கனடா அரசு\nSports செம \"ஹாட்ரிக்\".. மேட்சை மாற்றிய இளம் பவுலர்.. டோட்டல் மும்பையும் க்ளோஸ் - ஆர்சிபிக்கு தரமான வெற்றி\nTechnology ஜியோவை ஓரங்கட்டிய Vi : சொன்ன நம்பமாட்டீங்க ஜியோவை விட அதிக டேட்டா.. இந்த டிவிஸ்ட எதிர்பார்த்திருக்க முடியாது..\nFinance வழக்கம்போல ரிலையன்ஸ் தான் டாப்.. டிசிஎஸ் 2வது இடம்.. 10 நிறுவனங்களின் மதிப்பு ரூ1.56 லட்சம் கோடி..\nAutomobiles இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள, அளவில் சிறிய கார்கள் இவைதான் பண்டிகை காலத்தை சிறப்பாக வருகின்றன\nLifestyle வார ராசிபலன் 26.09.2021 - 02.10.2021 - இந்த வாரம் மருத்துவ செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது...\nEducation ரூ.40 ஆயிரம் உதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராம் கோபால் வர்மா சொன்னதெல்லாம் பொய்.. வீரப்பன் படம் பாக்காதீங்க\nசென்னை: வில்லாதி வில்லன் வீரப்பன் என்ற பெயரில் ராம் கோபால் எடுத்துள்ள படத்தில் இடம்பெற்றுள்ள தகவல்கள் அனைத்தும் பொய். அந்தப் படத்தைப் பார்க்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி.\nஇதுகுறித்து அவர் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், \"எனது கணவர் வீரப்பன் பெயரை பயன்படுத்தி பணம் சம்பாதிக்க திரைப்படம் எடுத்து வருகின்றனர்.\nமுன்னாள் போலீஸ் அதிகாரி தேவாரம் பல ஆண்டுகளாக என் கணவரை தேடியுள்ளார். அவர்கள் புத்தகம் எழுதினால் அர்த்தம் உண்டு. ஆனால் விஜயகுமாருக்கு என்ன தெரியும் எனது கணவரை மோரில் விஷம் வைத்து கொன்றுள்ளனர்.\nஇந்த உண்மையை அவர் சொல்ல தயாரா விஜயகுமார் தவறான தகவல் கொடுத்து வருகிறார். யாரும் செய்யாத தவறை எனது கணவர் செய்யவில்லை. என் கணவர் சந்தன மரம் கடத்திய காலங்களில் நான் அவருடன்தான் இருந்தேன்.\nநாங்கள் தலைமைறைவாக வாழ்ந்த காரணம் என்ன போன்ற பல விஷயங்கள் விரைவில் வெளிவரும். அவருக்கு இது போன்ற சூழல் ஏற்பட காரணம் என்ன என்பதையும் விரைவில் சொல்வேன்.\nஇந்தப் ப��த்தில் என் கணவர் பிரபாகரனைப் பார்க்கப் போனபோது கொன்றதாகக் காட்டியுள்ளனர். பிரபாகரனுக்கும் எனது கணவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.\nஇந்தப் படத்தை எடுக்கும் முன்பு ராம் கோபால் வர்மா என்னிடம் சொன்னது ஒன்று... இப்போது அவர் எடுத்திருப்பது வேறு.\nஎன் கணவருடைய வாழ்க்கைக் கதைக்கும் இந்தப் படத்துக்கும் சம்பந்தமே இல்லை.. அதனால்தான் இந்தப் படமும் பெரிய தோல்வியைச் சந்திச்சிருக்கு.\nஇந்த திரைப்படத்தை யாரும் பார்க்க வேண்டாம்,\" என்றார்.\nவெப்சீரிஸில் 12 பாகமாக உருவாகிறது சந்தனமர வீரப்பன் கதை.. கிஷோர் நடிப்பில் தொடங்கியது ஷூட்டிங்\nவெப்சீரிஸில் சந்தனமரக் கடத்தல் மன்னன் வீரப்பன் கதை.. 4 மொழிகளில் உருவாகிறது..பிரபல இயக்குனர் தகவல்\nவில்லாதி வில்லன் வீரப்பன்- விமர்சனம்\n20 வருடமாக என் உதட்டில் \"கை\"யே வைச்சதில்லை.. சொல்கிறார் லிசா ரே\nவீரப்பன் பாத்திரத்துக்கு 'கோமாளி' போல ஒரு நடிகரைப் பிடித்த ராம்கோபால் வர்மா\nகாதலர் தினத்தில் உங்களை சந்திக்க வருகிறார் சந்தனக்கடத்தல் வீரப்பன்\nவனயுத்தம்: தடை விலகினாலும் கொதிக்கும் முத்துலட்சுமி…\nசர்ச்சைக் காட்சிகள் நீக்கம்.. பிப். 15-ல் வனயுத்தம்... எதிர்ப்புக்கு தயாராகும் வீரப்பன் ஆதரவாளர்கள்\nவனயுத்தம் படம் பார்த்தார் முத்துலட்சுமி.. ஆட்சேபனைக்குரிய காட்சிகளை நீக்கக் கோரிக்கை\nவீரப்பன் படம்... பார்க்க மறுக்கும் முத்துலட்சுமி\nநக்கீரன் கோபால் வழக்கு: வீரப்பன் சினிமா வனயுத்தம் மீதான இடைக்காலத் தடை நிறுத்திவைப்பு\nநக்கீரன் கோபால் வழக்கு: வீரப்பன் பற்றி தயாரான படங்களை வெளியிட தடை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமாரிசெல்வராஜ் படத்திற்காக தாறுமாறாக கபடி பயிற்சி செய்யும் துருவ் விக்ரம்.. வைரலாகும் புகைப்படம் \nடாப்லெஸ் போஸில் சர்வைவர் ஐஸ்வர்யா.. மிரண்டு போன ரசிகர்கள்.. வைரலாகும் புகைப்படம்\nஎஸ்பிபி மருத்துவமனையில் இருந்தபோது.. அது ஒன்று போதாதா எங்கள் நட்பின் சாட்சிக்கு.. இளையராஜா உருக்கம்\nஓவியாவுக்கு இனி யோகம் தான்.. வைரலாகும் கான்ட்ராக்டர் நேசமணி பட பூஜை புகைப்படங்கள்\nகுறுகுறுன்னு பாக்குறாங்களே... சரவணா ஸ்டோர் அண்ணாச்சி பட நடிகையில் லேட்டஸ்ட் போட்டோஸ்\nபாடும் நிலா SPB முதலாமாண்டு நினைவு தினம் | SPB -ன் மலரும் நினைவுகள்\nOTT னா ஒட்டி ஒட்டி பாப்பாங்க நமக்கு தியேட்டர் தான் முக்கியம் | Hiphop Thamizha | Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/election-2019/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/voted-for-the-first-time-in-india,-the-mentally-ill", "date_download": "2021-09-26T18:56:04Z", "digest": "sha1:UTEWC5I54W7IL7YVOI23CH4UGDV3B4GF", "length": 9069, "nlines": 79, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nதிங்கள், செப்டம்பர் 27, 2021\nஇந்தியாவிலேயே முதன்முறையாக கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் மனநோயாளிகள் வாக்களித்தனர்\nஇந்தியாவிலேயே முதன்முறையாக மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் கீழ்ப்பாக்கம் அரசு மனநலக் காப்பகத்தில் வாக்களித்து உள்ளனர்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகள், 19 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று (ஏப்ரல் 18) நடைபெற்று வருகிறது. எல்லா இடங்களிலும் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், இந்தியாவிலேயே முதன்முறையாக மனநோயாளிகளை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநலக் காப்பகம் வாக்களிக்க வைத்துள்ளது.\nஇந்தக் காப்பகத்தில் ஏறக்குறைய 900 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் சுயமாக வாக்களிக்கத் தகுதியுடைய 159 பேரைத் தேர்ந்தெடுத்து, அவர்கள் வாக்களிப்பதற்கான வாய்ப்பை சென்னை மாநகராட்சி அதிகாரிகளும், மனநலக் காப்பகப் பேராசிரியர்களும் உருவாக்கித் தந்துள்ளனர். இதற்காக மனநலக் காப்பகத்துக்குள்ளேயே சிறப்பு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.\n900 பேரில் இருந்து, பல்வேறு சோதனைகளுக்குப் பிறகு 159 வாக்காளர்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர் மனநலக் காப்பகப் பேராசிரியர்கள். மனநலக் காப்பகம் அமைந்துள்ள பகுதி மத்திய சென்னை தொகுதிக்குள் வருவதால், அந்தத் தொகுதியின் வேட்பாளர்கள் யார், அவர்கள் சார்ந்துள்ள கட்சி, அவர்களின் சின்னம் ஆகியவை குறித்து இரண்டு நாட்களாகப் பயிற்சி அளித்தனர். அதன்படி தற்போது வரை 140 மாற்றுத்திறனாளிகள் வாக்களித்துள்ளனர்.\nமாற்றுத்திறனாளிகள் என்று சொல்லியே அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுவதால், அவர்களுக்கான உரிமையைத் தரும் பொருட்டு இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த தேர்தல்களில் கண் பார்வையற்ற, செவித்திறன் குறைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்களிக்கும் உரிமை தரப்பட்டது.\nதற்போது சுயமாகச் சிந்திக்கக்கூடிய மனநோயாளிகளுக்கும் வாக்குரிமை தரப்பட்டது ஜனநாயகத்தின் முக்கிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது. இந்தியாவிலேயே இப்படி மனநோயாளிகள் வாக்களிப்பது இதுதான் முதல் முறை. என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவிலேயே முதன்முறையாக கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் மனநோயாளிகள் வாக்களித்தனர்\nபட்டத்தின் பளபளப்பும் நூலின் இளைப்பும்...\nமார்ச் மாதத்தில் அதிகரித்த வேலையில்லாத் திண்டாட்டம்\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nமம்தாபானர்ஜி வசிக்கும் சாலையில் சிபிஎம் வேட்பாளர் பிரச்சாரம் செய்ய அனுமதி மறுப்பு\nவெளிநாட்டுக்காரர் என்ற வாதத்துக்கு அர்த்தமில்லை சோனியா காந்தி இந்திய பிரதமராகி இருக்கலாம்\nதலித்துகளுக்கு அனுமதி மறுத்த ஓட்டலுக்கு சீல்வைப்பு\nபள்ளி மாணவர் உதவித்தொகை பெற அக்.24-ல் தேசிய திறனாய்வுத் தேர்வு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/kalitriyaanai-nirai/chapter-32/", "date_download": "2021-09-26T20:05:31Z", "digest": "sha1:LSCJHX7UDB2UVWRZTMZW6H57RWMBV5VI", "length": 46872, "nlines": 35, "source_domain": "venmurasu.in", "title": "வெண்முரசு - களிற்றியானை நிரை - 32 - வெண்முரசு", "raw_content": "\nகளிற்றியானை நிரை - 32\nபகுதி நான்கு : அன்னையெழுகை – 4\nயுயுத்ஸு காட்டினூடாக கங்கை நோக்கி செல்லும்போது எதிரே வந்துகொண்டிருந்த அயல்நிலத்து மாந்தரை கூர்ந்து நோக்கிக்கொண்டே சென்றான். அவர்கள் அனைவரிடமும் முதன்மையான வேறுபாடு ஒன்று இருந்தது. அவன் நகரில் சந்தித்த மானுடரிலிருந்து அவர்கள் உடலசைவால் வேறுபட்டார்கள். அது என்ன என்ன என்று நோக்கி நோக்கி அவன் கண்டடைந்தான். அஸ்தினபுரியின் அசைவுகள் எல்லாமே ஒன்றுடன் ஒன்று கோக்கப்பட்டவையாக, ஒற்றைத் திரளின் அலைவுகளாக அமைந்திருந்தன. ஒவ்வொருவரின் நிகழசைவும் முந்தைய அசைவுகள் அனைத்துக்குஅம் தொடர்ச்சியாக இருந்தது. ஒவ்வொரு அசைவுக்குப் பின்னாலும் அவர்களின் தன்னுணர்வு இருந்தது. அத்தன்னுணர்வு அவற்றுக்கு பொருள் அளித்தது.\nஅஸ்தினபுரியில் மக்களின் தன்னுணர்வை அந்தப�� பீதர்நாட்டு ஆடிவிழிகள் கட்டமைத்தன. அவர்கள் ஒவ்வொருவரும் தங்களைப்பற்றி தாங்கள் கொண்டிருந்த அகவுணர்வை அவை மாற்றி அமைத்தன. மிக விரைவிலேயே ஒவ்வொருவரும் தங்களை நாளில் ஒருமுறையேனும் அந்த ஆடிகளில் பார்க்கத் தொடங்கினர். சாளரங்களின் கண்ணாடிகளுக்கு முன்னால் அவ்வண்ணம் மக்கள் தங்களை பார்த்துக்கொள்வதை யுயுத்ஸு நகருலா செல்லும்போதெல்லாம் கண்டான். அதை அவன் யுதிஷ்டிரனிடம் சொன்னான். “மக்கள் ஆடிகளின் முன் நின்று பொழுதுபோக்குகிறார்கள். ஆடிநோக்கி மெய்மறந்து உணவுநீத்து உயிர்விடும் சிறுகுருவிகளைப்போல் ஆகிவிட்டிருக்கிறார்கள்.”\n“அது நன்று” என்று யுதிஷ்டிரன் நகைத்தார். “அவர்கள் உயிர்விடமாட்டார்கள். ஆடிகள் தங்கள் மாற்றுரு மட்டுமே என அறியும் தன்னுணர்வு அவர்களுக்கு உண்டு. அவர்கள் இனி துணையில்லாதவர்கள் அல்ல. அவர்கள் தங்களைத் தாங்கள் அறியாதவர்களும் அல்ல. அஸ்தினபுரியினர் அனைவருமே ஆடிகளை நோக்கட்டும்.” வெள்ளி பூசப்பட்ட பெரிய ஆடிகளை நகரின் ஆலயங்களின் சுற்றுவட்டங்களிலும் அங்காடிகளின் அருகிலும் தெருச்சந்திப்புகளிலும் நிறுவும்படி அவர் ஆணையிட்டார். அவற்றின் முன் மக்கள் கூடி தங்களை பார்த்துக்கொண்டனர். அதன்முன் பார்ப்பதற்கென்றே நல்லாடை அணிந்து அணிபூண்டு கிளம்பி வந்தனர். பின்னர் அவ்வழி செல்லும்போதெல்லாம் இயல்பாகப் பார்த்தனர். பின்னர் பார்ப்பதறியாமலேயே பார்க்கலாயினர்.\nஆண்கள் ஒவ்வொரு முறையும் அதை அணுகுகையில் தங்களைப் பார்த்து மீசையை முறுக்கி தலைப்பாகையை சரி செய்துகொண்டனர். எவரேனும் பார்க்கிறார்களா என்று சூழ நோக்கியபின் மீண்டும் நோக்கி பிரியாவிடை என அதை விட்டு அகன்றனர். பெண்டிர் பிறிதொரு பெண் வந்து அவளை உந்தி அகற்றுவது வரை ஆடி முன் கட்டுண்டிருந்தனர். தங்களைத் தாங்கள் முழுக்கவே பார்க்கவில்லை என்றே அவர்கள் அனைவரும் ஒவ்வொரு முறையும் உணர்ந்தனர். எவரும் இலாது சற்று பொழுது அவ்வாடிகள் ஓய்ந்திருக்குமெனில் புறாக்களும் காகங்களும் வந்து தங்களை பார்த்தன. எதிரியென எண்ணி பறந்து பறந்து கொத்தின. காதல் இணையென எண்ணி கொஞ்சி மொழிபேசி கொக்குரசிக்கொண்டன. புரவிகள் அவற்றில் தங்களைப் பார்த்து கனைத்து பிடரி சிலிர்த்தன. ஒருமுறை அரசநாகம் ஒன்று அதன்முன் படமெழுந்து நின்றாடுவதை அவன் கண்டான்.\nஅஸ��தினபுரியின் அனைத்து உடலசைவுகளையும் ஆடிகள் மாற்றிவிட்டதை யுயுத்ஸு கண்டான். தங்கள் நடை குறித்தும், உடை குறித்தும், உடல் அசைவுகள் குறித்தும் ஒவ்வொருவரும் தன்னுணர்வு கொண்டனர். உள்ளத்தில் அமைந்த பேராடி ஒன்றில் தங்களை ஒவ்வொரு கணமும் பார்த்தபடி புழங்கினர். தன்னிடம் பேசிய ஏவலரின் அசைவுகளில் அதை அவனே கண்டான். எப்போதும் அவர்கள் தங்களுள் தாங்களே உணர்ந்திருக்கும் ஒரு கட்டுப்பாடு உருவாவதை உணர்ந்தான். நாள்பட அது சற்று நடிப்பென ஆகிவிட்டதை அறிந்தான். தேர்ந்த உடலசைவுகள் இனியவை என முதலில் தோன்றின. ஒன்றோடொன்று இசைபவை என்று பின்னர் மாறின. மெல்ல அவை நோக்கிலிருந்தே மறைந்தன. அவ்வசைவொழுக்கின் பிழைகளும் பிசிறுகளும் மட்டுமே கண்ணுக்குப் பட்டன.\nஅனைத்து அசைவுகளும் மாபெரும் கூட்டு நடிப்பென்றாகி ஒரு திறந்த கூத்து மேடையென நகரம் மாறிவிட்டது என்று அவனுக்குத் தோன்றியது. மீறி எழும் அசைவுகள் இல்லை என்றாகியது. கட்டற்ற துள்ளல்கள் இல்லை. ஒவ்வொருவரும் தங்களுக்குத் தாங்களே தங்களை நடித்துக் காட்டிக்கொண்டார்கள். இளஞ்சிறார்கள் ஆடிகளிலிருந்து அனைத்தையும் கற்றுக்கொண்டார்கள். யுதிஷ்டிரன் நகைத்து “ஆடிகளென முன்பு அமைந்தவை சூதர்பாடல்கள். இனி சொல் இல்லை, காட்சிகள் மட்டுமே” என்றார். “ஆடிகளுக்குள் புகுந்து மீள்பவை அழிவதில்லை. அவை நோக்குபவரை உள்ளே உறிஞ்சி தாங்கள் வெளிவந்து இங்கே தங்களை நிறுவிக்கொள்கின்றன.”\nஅவன் அகம் திடுக்கிட்டது. அந்த விந்தையான சொல்லாட்சி ஒரு கனவல்ல என அவனே நேரில் கண்டான். ஒருமுறை ஆடி ஒன்றின் வழியாக செல்லும்போது மக்கள் அனைவரும் அவ்வாடிகளினூடாக நுழைந்து மறுபக்கம் சென்று அங்கே அமர்ந்து வெளியே புழங்கும் தங்கள் பாவைகளை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்று அவனுக்குத் தோன்றியது. அவன் கைகள் பதறத்தொடங்கின. ஆடி ஆழம் மிக்கது, அகலும் தோறும் சிறிதாக்கி ஒவ்வொருவரையும் இழுத்துப் புதைத்துக்கொள்வது. இந்நகரிலிருந்து ஒவ்வொருவரும் அகன்று அகன்று ஆடிக்குள் புதைந்து மிகத் தொலைவிலெங்கோ நுண்துளிகளாக ஆகிவிட்டிருக்கிறார்கள். ஆடிக்குள் வானம் அமைந்திருக்கிறது. அது ஓர் அடியிலா துளை, முடிவிலா பாதை. அவன் ஆடியை நோக்குந்தோறும் அச்சம் கொண்டான். ஆடிகளை ஒழிந்தே நடந்தான். ஆனால் அவனை பல்லாயிரம் ஆடிகள் சூழ்��்து நோக்கிக்கொண்டிருந்தன.\nஅஸ்தினபுரியின் தெருக்களில் ஆடிப்பாவைகள் கொப்பளித்துக்கொண்டிருந்தன. ஆடியில் பாவை விழும்போது இருக்கும் ஓசையின்மை ஒரு துணுக்குறலை ஒவ்வொருமுறையும் உருவாக்குகிறது. ஆடிப்பாவையின் அமைதி ஆடி போலவே குளிர்ந்து உறைந்தது. ஆகவே ஆடிநோக்குகையில் அப்பாவையை நோக்கி கூச்சலிடுவதை ஒவ்வொருவரும் வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். அது அவர்கள் செய்வது அனைத்தையும் திருப்பிச் செய்தது. அவர்களின் ஓசைகளை மட்டும் தான் வாங்கி எங்கோ வைத்துக்கொண்டது.\n“ஆடிப்பாவை நாகம்போல் அத்தனை அமைதியானது, அத்தனை சொல்லற்றது” என்று சூதன் ஒருவன் சொன்னான். “ஆடிப்பாவைகளை இங்கிருந்து பீதர்கள் கொண்டு செல்கிறார்கள். அங்கு இவ்வாறு உலகெங்கிலுமிருந்து கொண்டுவரப்பட்ட ஆடிப்பாவைகளை அவர்கள் தங்களுக்கு அடிமைகளாக்கி வைத்திருக்கிறார்கள். அவை அவர்களுக்கு பேய்களென பூதங்களென பணிவிடை செய்கின்றன. அவை ஆற்றும் செயலுக்கு நம் உள்ளத்தையும் உடல்விசைகளையும் எடுத்துக்கொள்கின்றன. ஆகவேதான் நாம் கனவில் களைப்படைகிறோம். எப்போதும் செயலாற்றுபவர்களாக நம்மை உணர்கிறோம்.”\n“அந்த ஆடிப்பூதங்கள் பறக்கவும் நெளியவும் உருமாறவும் அறிந்தவை. மானுடருக்கு நிகரானவை, எனில் மானுடரை விட ஆற்றல் கொண்டவை” என்றான் சூதன். “பீதர்நாட்டில் இவ்வாறு உலகம் எங்கணுமிருந்து கொண்டுசென்று சேர்க்கப்பட்ட ஆடிப்பாவைகளினாலான ஒரு பெருநகரம் இருப்பதை ஒரு பீதன் சொன்னான். நீரலைகள்போல் ஒளி நெளியும் நகர் அது. அங்கு ஒரு நெல் மணி கீழே விழுந்தால் ஓசை கேட்கும் பேரமைதி நிறைந்திருக்கும். இரவுகளில் அந்நகரம் முற்றாகவே கரைந்து இல்லாமலாகும். அங்கு இரவில் செல்பவர்கள் வெற்றிடம் ஒன்றை உணர்கிறார்கள். காற்று சுழன்றமையும் வெளி. காலையில் ஒளி எழுகையில் அங்கே பெருமாளிகைகள் உருவாகி வரும். உலகெங்கிலும் பல்வேறு நகரங்களிலிருந்து பாவைகளாக பீதர்கள் கொண்டுவந்தவை அவை.”\n“அவற்றில் இருந்து மானுடர் வெளிவருவார்கள். அனைத்து இனங்களையும் சேர்ந்தவர்கள். கரியவர்கள், மஞ்சள் இனத்தவர்கள், வெண்ணிறத்தோர். அவர்கள் அங்கு ஓசையின்றி புழங்குவார்கள். ஒருவரை ஒருவர் இயல்பாக ஊடுருவுவார்கள். அவர்களின் விழிகள் வெறித்து நோக்கிக்கொண்டிருக்கும். அவர்கள் வேறெங்கோ ஏதோ ஆடியை நோக்கிக்கொள்வது போலிருக்கும். அங்கே எடை இல்லை. ஆகவே யானையை குழந்தை தூக்கிவிட முடியும். கீழிருந்து மிதந்தெழுந்து மாடங்கள்மேல் உலவ முடியும். அங்கு மட்டுமே விரும்பியவர்களுடன் நாம் முழுதாக கரைந்து மறைய முடியும்.”\nஅஸ்தினபுரி ஒவ்வொரு நாளும் விந்தைகளை கண்டுகொண்டிருந்தது. விந்தைகளை சிறிதாக்கி விந்தைகள் பெருகிக்கொண்டிருந்தன. பீதர்நாட்டிலிருந்து பளிங்குக் குமிழிகளுடன் ஒருவன் வந்தான். ஆடி சமைக்க உருக்கி பலகையாக்கிய அதே மணற்பொருளை துளியென சொட்ட வைத்து உருவாக்கப்பட்டது அது. கை நிறைக்கும் பெரிய நீர்த்துளி போலிருந்தது. கல்லென எடைகொண்டிருந்தது. முதலில் பார்த்தபோது அங்கே நீர் இருப்பதாகவே தோன்றியது. பின்னர் அதில் சாளரங்கள் வளைந்து தெரிவதை கண்டான். யுதிஷ்டிரன் அதைப் பார்த்த பின் கையில் வாங்கி “வைரமா\n“இது துளியாடி” என்று பீதர்நாட்டு வணிகன் சொன்னான். “இவற்றை வெவ்வேறு வகையாக வார்க்கிறார்கள். காட்சிகளை சுருக்கி அருகணையச் செய்யும் ஆற்றல் கொண்டவை இவை. விண்மீன்களை தொடும்தொலைவுக்கு கொண்டுவர முடியும். தொடுவானத்தை வளைத்து சூழவைக்க முடியும். அவ்வாறு ஓர் ஆடிக்கோவையை இங்கே முன்பிருந்த அரசருக்கு நான் விற்றேன். அதை இயக்க ஓர் உதவியாளனையும் நானே அளித்தேன்.” யுதிஷ்டிரன் “ஆம், அவ்வாறு ஒரு தொலைநோக்கியைப் பற்றி சொன்னார்கள். அது சூதர்சொல்லின் மாயம் என்றே எண்ணினேன்” என்றார். “அது மாயம்தான்” என்றான் வணிகன்.\nயுதிஷ்டிரன் அதை தன் கையில் வைத்து “ஒரு மாபெரும் விழிமணி” என்றார். “மாபெரும் மீன் ஒன்றின் கண்” என்று மீண்டும் சொன்னார். “பிறகு இந்த அவைக்கூடமும் சாளரங்களும் கூரையும் தூண்களும் இதில் சுருண்டு சுழிக்கிறது” என்றார். “ஆம், அரசே. சூழ்ந்திருக்கும் அனைத்துக் காட்சிகளையும் அள்ளி தன்னுள் சுழித்து துளியென்றாக்கும் வல்லமை இதற்குண்டு” என்றான் வணிகன். யுதிஷ்டிரன் அவன் கொண்டுவந்த எட்டு ஆடிகளையும் வாங்கினார். அஸ்தினபுரியின் ஏழு கொற்றவை ஆலயங்களிலும் இறையுருவின் முன் அதை அமைக்கும்படி சொன்னார்.\n“அன்னையின் காலடியில் இந்த விழி அமையட்டும். சூழ்ந்திருக்கும் அனைத்தும் அவள் முன் படைக்கப்படட்டும்” என்றார். ஒன்றை அவர் தனக்கென வைத்துக்கொண்டார். தன் அறையில் சிற்றவையில் தன் முன் சிறு பீடத்தில் அதை வைத்தார். மாயத்தால் கட��டுண்டவர் என அதை நோக்கிக்கொண்டே இருந்தார். “இத்தனை எளிதாக இவ்வுலகை சுருக்கி துளியாக்க முடியும் என்று எண்ணியதே இல்லை” என்றார். “நோக்க நோக்க பெருகுகிறது. பிறிதொன்றில் உள்ளம் செல்லாதாக்குகிறது” என்று சொல்லிக்கொண்டார். “இது ஒரு கனவு. கனவு இவ்வண்ணம் காட்சிகளைச் சுழற்றி தன்னகத்தே கொண்ட துளி…” என்றார். சொல்லிச் சொல்லி தீராமல் “தெய்வத்தின் ஓர் எண்ணத்துளி” என்றார்.\nதன் அறையில் பெரும்பாலான பொழுதுகளில் அதை பார்த்தபடி அமைதியாக அமர்ந்திருந்தார். “இது என்னை விந்தையான கனவுகளுக்குள் தள்ளுகிறது. இங்கு பறந்து பறந்து என்னை திகைக்க வைக்கும் அனைத்தையும் சுழற்றி கையிலெடுத்துக்கொள்கிறேன். காலத்தையும் வெளியையும்கூட பட்டுநூலை சிறு கழியிலென சுருட்டிக்கொள்ள முடியுமெனத் தோன்றுகிறது” என்றார். “இது ஊழ்கத்தில் அமைந்திருக்கிறது. விந்தைதான், ஒரு பருப்பொருள் ஊழ்கத்தில் அமையக்கூடும் என்பதை நான் உணர்ந்திருக்கவே இல்லை.” அவர் எழுந்து சாளரம் வழியாக நோக்கினார். அவர் கண்களில் பித்து எழுந்துவிட்டிருந்தது.\n“அங்கே எங்காவது ஒரு மலையுச்சியில் இதைக் கொண்டு பொருத்திவிடவேண்டும். அப்படியே அகன்றுவிடவேண்டும். இது மட்டும் அங்கே இருக்கவேண்டும். எவரும் அறியாமல். எவரும் எப்போதும் கண்டடையாமல். இது வானையும் மண்ணையும் தன்னுள் உருக்கி துளியாக்கிக்கொண்டே இருக்கவேண்டும். எவரும் அறியவேண்டியதில்லை. அவ்வண்ணம் ஒன்று அங்கிருந்தால் போதும். இவ்வுலகம் அதை மையம் கொண்டுவிடும். இவ்வுலகின் சிக்கலே இதன் நிகழ்வுகளுக்கென ஒரு மையம் இல்லை என்பதுதான். ஒரு மையம் அமைந்தால் இது இப்போதுபோல வடிவமில்லா சிதறல்களாக இருக்காது. இது ஒருங்கிணைவு கொள்ளும். நிறைவுற்ற வட்டமென்றாகும். வட்டமே முழுமையுள்ள ஒரே வடிவம். ஏனென்றால் மாறாத மையம் கொண்டது அது மட்டுமே.”\nயுயுத்ஸு கங்கையில் படகிலேறிக்கொண்டு அறைக்குள் சென்று கண்களை மூடிக்கொண்டான். படகு சென்றுகொண்டிருக்கையில் அவன் எண்ணங்கள் மீண்டும் ஒழுகிச்செல்லத் தொடங்கின. அவன் திரௌபதியைப் பற்றி எண்ணிக்கொண்டான். அவளை அவன் முதல்முறையாகக் கண்டது காம்பில்யத்தில் நிகழ்ந்த மணத்தன்னேற்பு நிகழ்வில். துரியோதனனும் கர்ணனும் முதலில் கிளம்பிச் சென்றுவிட்டிருந்தார்கள். அஸ்தினபுரியிலிருந்து கௌரவ இளவ���சர்கள் நூற்றுவரும் செல்வதாக அதன் பின்னரே முடிவெடுக்கப்பட்டது. அவனை உடன் வரும்படி துச்சாதனன் ஆணையிட்டான். அவர்களுடன் அவனும் கிளம்பினான்.\nசெல்லும் வழியெங்கும் அவர்கள் திரௌபதி பற்றியே பேசிக்கொண்டிருந்தார்கள். சூதன் ஒருவன் திரௌபதியின் எழிலையும் நிமிர்வையும் கல்வியையும் ஆட்சித்திறனையும் புகழ்ந்து பாடினான். சூதர்கள் இளவரசியரைப் புகழ்ந்து பாடி அலைவதை அவன் கேட்டிருந்தான். ஆனால் அப்பாடல்களில் இருக்கும் வழக்கமான வரிகளேதும் அப்பாடலில் இல்லை. “இரவின் நிறம்கொண்டவளே, உன்னில் மின்னும் முடிவிலாக்கோடி விண்மீன்களெல்லாம் கதிரவன்கள் அல்லவா நீ அவற்றைச் சூடிய முடிவிலியா என்ன நீ அவற்றைச் சூடிய முடிவிலியா என்ன அன்னையே, நீ கரந்துள்ள மெய்மைகள் என்ன அன்னையே, நீ கரந்துள்ள மெய்மைகள் என்ன” அந்த வரிகள் ஒரு மானுடப் பெண்ணைப் பற்றியவை என்று அவனால் எண்ண முடியவில்லை.\nகௌரவர் திரௌபதியை கர்ணன் வென்று கொண்டுவருவார் என நம்பினர். அதன் வழியாக அஸ்தினபுரிக்கும் பாஞ்சாலத்திற்குமான அழியா முடிச்சு உருவாகும் என்றனர். “பிறிதொருவர் அவளை அணுகவே முடியாது. ஐயம் வேண்டியதில்லை. அவள் அங்கருக்கு உரியவள். அங்கே எதிர் எழுவதற்கு எவர் மகதனா அவர் அவையிலெழுந்தால் அவர்கள் ஒளியிழந்து அகல்வார்கள். அவர்கள் வில்லெடுத்து அவர் முன் நின்றிருக்காது ஒழிந்தால்கூட வியப்பதற்கில்லை.”\nஅவன் அதை ஏனோ உள்ளூர ஏற்கவில்லை. எங்கோ அர்ஜுனன் உயிருடன் இருக்கிறான் என அவன் நம்பினான். அதற்கான எந்தச் சான்றும் அவனிடமிருக்கவில்லை. அவனை அவ்வாறு எண்ணச்செய்தது விதுரரின் விழிகள். பாண்டவர்கள் வாரணவதத்தில் எரிந்தழிந்திருந்தால் அவ்விழிகள் அவ்வாறு இருக்காது. அர்ஜுனன் உயிருடன் இருக்கிறான் என்றால் அவனே திரௌபதியை மணப்பான் என்று அவனுக்குத் தோன்றியது. அதற்கும் எந்தச் சான்றும் அவனிடமிருக்கவில்லை. பின்னர் உணர்ந்து அதை கொள்கையென சொல்படுத்திக்கொண்டான். கர்ணனிடம் அனைத்துச் சிறப்புகளுடன் இணைந்து தோல்வி நோக்கிச் செல்லும் சரிவொன்று இருந்தது. அர்ஜுனனிடம் எப்போதுமே வெற்றி நோக்கிய எழுகை இருந்தது.\n“ஊழை நேரில் கண்டவனின் விழிகள் பதைப்பு கொண்டுவிடுகின்றன. அதன்பின் அவன் எப்போதுமே தன்னைப்பற்றிய முழு நம்பிக்கையை அடைவதில்லை. அறியாமையே ஆயினும் ஊழை உணராத���ன் தன்னம்பிக்கை கொண்டிருக்கிறான். ஆகவே வெற்றி நோக்கி செல்கிறான்” என்று அவன் ஒருமுறை சொன்னான். விகர்ணன் அதைக் கேட்டு “ஆம், நான் அவ்வாறு எண்ணியதில்லை. ஆனால் உன் சொற்களைக் கேட்கையில் அது அவ்வண்ணமே என்று எண்ணத்தோன்றுகிறது” என்றான்.\nகாம்பில்யத்தில் திரௌபதி மணத்தன்னேற்பு மண்டபத்திற்குள் நுழைந்தபோது அவன் பதற்றம் கொண்டிருந்தான். அவன் அதற்கு முன்னரே அர்ஜுனனை கண்டுவிட்டிருந்தான். அவனுடைய நம்பிக்கையும் விழைவுமே அந்தத் திரளில் அவனை அடையாளம் காட்டியது. ஆனால் தன் நோக்கு மெய்யா என்று அவன் குழம்பினான். அதை கௌரவர்களிடம் சொல்லலாகுமா என்று தயங்கினான். அப்போது எழுந்த வாழ்த்தொலி வெடிப்பைக் கேட்டுத் திரும்பி அங்குமிங்கும் நோக்கி திகைத்த விழி மேடையேறி நின்ற திரௌபதியை கண்டுகொண்டது. அவன் அறியாமல் கைகூப்பிவிட்டான்.\nஅதன்பின் ஆலயம் அமர்ந்த தேவி என்றே அவன் அவளை எப்போதும் உணர்ந்தான். தனியாக அவளிடம் அவன் பேச வாய்க்கவில்லை. கௌரவர் திரளுடன் நின்றிருக்கையில் அவளைக் கண்டதுமே அவன் கைகள் நெஞ்சோடு சேர்ந்தன. அவன் அவள் அடிகளை மட்டும் நோக்கி அகம்பணிந்து நின்றிருந்தான். அவள் அவைச்சிறுமை செய்யப்பட்டபோது அவன் அவையின் மூலையில் சுஜாதனின் அருகே தூணுக்குப் பின்னால் பாதி உடல் மறைத்து நின்றிருந்தான். துச்சாதனனால் அவள் இழுத்துவரப்பட்டபோது எழுந்த அவையோசையை மட்டுமே கேட்டான். விழிகளை மூடிக்கொண்டு அன்னையே அன்னையே என்று சொல்லிக்கொண்டிருந்தான். அவை முடிவுவரை அவன் அவ்வாறு அகத்தே அரற்றிக்கொண்டு நின்றான்.\nஅன்று பின்னிரவில்தான் அவன் தன் மாளிகைக்குத் திரும்பினான். அவன் அன்னை அவைக்கு வந்திருக்கவில்லை. அந்த அவையில் அரசகுடிப்பெண்டிருக்கு மட்டுமே இடம். ஆனால் அன்னை அனைத்தையும் அறிந்துவிட்டிருந்தாள். அவன் உள்ளே நுழைந்ததும் அவள் சீற்றத்துடன் எழுந்து வந்து “நிகழ்ந்தது என்ன அவையில் என்ன நிகழ்ந்தது” என்று கூவினாள். அவன் அவள் சீற்றத்திலிருந்தே அன்னைக்கு எல்லாம் தெரியும் என்று உணர்ந்து ஒன்றும் சொல்லாமல் நின்றான். “நீயும் பழிகாரனே. அந்த அவையில் நின்ற ஆண்கள் அனைவரும் பழிகொண்டவர்களே. ஒவ்வொருவரும் அதன்பொருட்டு குருதி சிந்துவார்கள். குலம் அழிவார்கள்… இதை தெய்வங்கள் பொறுக்கப்போவதில்லை. விண்ணெரி விழுந்து இந்நகர் அழியும். அதன்பொருட்டே இவ்வண்ணம் இயற்றின தெய்வங்கள்\n“நான் விழிதூக்கவில்லை. தெய்வங்களை இறைஞ்சும் சொல்லன்றி ஒன்றும் எண்ணவில்லை” என்று அவன் சொன்னான். “நீ நூல்கற்றவன் அல்லவா அவையெழுந்து ஒரு சொல் உரைக்க உன்னால் இயலவில்லை என்றால் நீ கற்ற சொற்களுக்கு என்ன பொருள் அவையெழுந்து ஒரு சொல் உரைக்க உன்னால் இயலவில்லை என்றால் நீ கற்ற சொற்களுக்கு என்ன பொருள்” என்று அன்னை கேட்டாள். “குலமூத்தாரும் நூல்தெளிந்தவரும் அங்கிருந்தனர்” என்று அவன் சொன்னான். “அவர்கள் தங்கள் சொற்களால் தங்களை கட்டிக்கொண்டவர்கள். நீ யார்” என்று அன்னை கேட்டாள். “குலமூத்தாரும் நூல்தெளிந்தவரும் அங்கிருந்தனர்” என்று அவன் சொன்னான். “அவர்கள் தங்கள் சொற்களால் தங்களை கட்டிக்கொண்டவர்கள். நீ யார் குலமிலி. குடியிலி. நீ எதை அஞ்சவேண்டும் குலமிலி. குடியிலி. நீ எதை அஞ்சவேண்டும் உயிருக்காகவா” என்று அன்னை கேட்டாள்.\nயுயுத்ஸு “நான் அறியேன். என்னால் விழிநீர் சிந்துவதன்றி ஒன்றும் செய்ய முடியாது. ஏனென்றால் நான் கோழை. கோழையின் அறிவும் நல்லியல்பும் பொருளற்றவை என்கின்றன நூல்கள்” என்றான். கால்தளர்ந்து சென்று அமர்ந்தான். அன்னை அவனருகே வந்து நின்று “சொல், நீ ஏன் சொல்லெடுக்கவில்லை சொல், ஏன் அந்த அவையில் சங்கறுத்துச் செத்துவிழவில்லை சொல், ஏன் அந்த அவையில் சங்கறுத்துச் செத்துவிழவில்லை” என்றாள். “அறியேன், அவை முடிந்தபின் நீங்கள் சொன்ன அனைத்தையும் ஆயிரம் முறை உள்ளத்துள் இயற்றினேன். அந்த அவையில் செத்த உடலென நின்றுகொண்டிருந்தேன். ஏன் என்று அறியேன்” என்றான்.\n“நீ விழைவு கொண்டவன். இந்த நூற்றுவரை ஒட்டிப்பிழைக்கும் நசைகொண்டவன்” என்று அன்னை கூவினாள். அவன் சீற்றத்துடன் நிமிர்ந்து “இல்லை, நான் கோழை. ஏன் கோழை என்றால் நான் குலமில்லாதவன் என்பதனால். அந்த அவையில் சூதனுக்குரிய ஆடையணிந்து இசைக்கலத்துடன் நின்றிருந்தேன் என்றால்கூட துணிந்திருப்பேன். இதோ இந்தப் பொய்யாடை அணிந்திருந்தேன். பொருந்தாத் தோற்றம் கொண்டவன் அவைபுக நாணுவான். அதனால்தான் தயங்கினேன்” என்றான். அன்னை நீர் நிறைந்த விழிகளால் அவனை நோக்கிக்கொண்டு நின்றாள்.\nஅவன் விசும்பியபடி தன் முகத்தை கைகளால் மூடிக்கொண்டான். “இதன் பொருட்டு நான் பழிகொள்கிறேன். கீழ்மைகொள்கிறேன். என்னால் மூத்தவர��� விட்டு அகல முடியாது. அவருடைய கைகளின் வெம்மையில் வளர்ந்தவன் நான்” என்றான். அன்னை அவனையே நோக்கிக்கொண்டு நின்றாள். பின்னர் மெல்லிய காலடிகளுடன் அகன்று சென்றாள். அவன் அங்கேயே சுருண்டு படுத்துக்கொண்டான். இரண்டு நாட்கள் அந்த மஞ்சத்திலேயே கிடந்தான். நீர் மட்டும் அருந்தியபடி எண்ணங்கள் மயங்கி மயங்கி ஓட. விழிநீர் வழிந்து உலர்ந்து மீண்டும் முகம் நனைய. துரியோதனனுடைய அழைப்புடன் அரண்மனையிலிருந்து சுஜாதன் வந்தபோதுதான் அவன் மீண்டு அரண்மனைக்கு கிளம்பினான்.\nஅவன் திரௌபதியை அணுக்கமாக சந்தித்தது போர்ச்செய்திகளை சொல்லும்பொருட்டு செல்லும்போது மட்டும்தான். அவன் சென்று கூடத்தில் காத்திருக்கையில் குந்தி முதலில் வருவாள். ஓசையில்லாத நிழலசைவுபோல. சிற்றடிகள் வைத்து வந்து அமர்ந்துகொள்வாள். அவன் எழுந்து கைகூப்பி நிற்பான். சற்றுநேரத்தில் திரௌபதி கூடத்திற்குள் வருவாள். அவ்வறைக்குள் வேறொன்று குடியேறிவிடும். முற்றிலும் புரிந்துகொள்ள முடியாத ஒன்று. ஆற்றல் மிக்கது. மானுடரை மீறியது. அவன் அவள் உருவை நிமிர்ந்து நோக்குவதே இல்லை. அவள் கால்களையே நோக்குவான். நிழலாகவே அவள் அசைவுகளை உணர்வான். அவள் கைகாட்டியதும் அமர்ந்து நிகழ்வுகளை சொல்வான். விடைபெறும்போது மட்டும் எழுந்து அவளை நோக்கி வணங்கி மீள்வான். குந்தி உணர்வுகளால் நடுங்கிக்கொண்டிருப்பாள். திரௌபதியின் விழிகளில் அவன் அதுவரை சொன்னவற்றின் எந்த உணர்ச்சிகளும் இருக்காது. அனைத்துக்கும் அப்பால் என அவள் அமர்ந்திருப்பாள்.\nமைந்தரை இழந்தபின் அவளை முக்தவனத்தில் அவன் ஓரிருமுறை அகலே நின்று நோக்கினான். அவள் சித்தமழிந்துவிட்டவள் போலிருந்தாள். மரங்களிடமும் செடிகளுடனும் ஏதோ உரையாடிக்கொள்பவள்போல. அகலே நின்று நோக்கியபோது அந்தப் பச்சையொளியில் அவள் துயரற்றவள் என்றே தோன்றினாள். இப்புவியிலுள்ள எதுவும் சென்று தொட முடியாதவள்போல. அவன் அவள் அடிகளை அருகிலென பார்த்துக்கொண்டிருந்தான். படகின் ஊசலாட்டத்தில் சித்தம் மயங்கி இருப்புக்கும் இன்மைக்கும் நடுவே எங்கோ அலைபாய்ந்துகொண்டிருந்தது. அவள் அவன் அருகே அங்கே இருப்பதாக உணர்ந்தான்.\nகளிற்றியானை நிரை - 31 களிற்றியானை நிரை - 33", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2015/10/blog-post_78.html", "date_download": "2021-09-26T18:47:14Z", "digest": "sha1:QN7AOXTPB3KFCUBOR2SXQW7W6S2K2DR4", "length": 14454, "nlines": 185, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: எண்ணங்களை கடத்தல்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nகதைகளின் வழியாக சுபகை உலூபியாகின்றாள். அதே கதையின் வழியாக சுஜயன் அர்ஜுனன் ஆகமுடியவில்லை, ஆகியிருந்தால் எப்படி இருக்கும். அது ஒரு வளர்ச்சி, குரோதத்தை தாண்டிச்செல்ல வழி செய்து இருக்கும் ஆனால் தாண்டிச்செல்லமுடியாததால் குரோதத்தில் விழுகின்றான். சுஜயன் சுபகையுடன் உள்மனத்தொடர்புக்கொண்டு உள்ளான் ஆனால் தன்னுடன் வெளிமனத்தொடர்பில் இருக்கிறான். அந்த இருமனங்கள் இடையில் உள்ள சுவரை அழிக்கும்வரை அவன் ஒரு குழந்தை மட்டும்.\nகதையின் வழியாக சுபகை உள்மனம் உலூபியாவதை அவன் உள்மனம் எளிதில் அறிகின்றது. துயிலும்போதும் அவன் உள்மனத்தில் சுபகையுடன் மிக நெருக்கமாக உள்ளான். சுபகையை முழுவதும் உடல் என்று வகுத்து வைத்து உள்ளது அவன் உள்மனம். தன்னையும் உடலாக மட்டுமே தொடர்புப்படுத்தி வைத்து உள்ளான். மனமாக உணர்ந்தாள், சுபகை உலூபியாகும் அந்த கணத்தில் இவன் எடுக்கும் உடல் என்னவாக இருக்கும் கேள்வித்தேவை இல்லை இங்கு. அது முடியாதபோது அர்ஜுனன் இடம் குரோதம் கொள்ளவே செய்கிறது. அவன் ஏழாம் உலகத்திலேயே நிற்கிறான். சுபகை உலூபியாய் தன்னை உணர்ந்து அதன் இன்பத்தை நுகர்கின்றாள். காமம், பேராசை என்ற உலகங்களில் அவள் நீந்துகின்றாள்.\nகதைகளின் வழியாக மாலனி உள்மனத்தையும் தாண்டிச்செல்கிறாள். குரோதம் இல்லை, காமம் இல்லை, பேராசை இல்லை, அதையும் தாண்டி அர்ஜுனன் எடுக்கும் ஆண் பெண் உடல்புனைவுகளில் கனிந்து, அர்ஜுனன் செய்யும் சித்துக்களில் திளைத்து அர்ஜுனனை அர்ஜுனனாக மட்டும் காண்கிறாள். அவளால் எளிதில் அடுத்தக்கதைக்கு செல்லமுடிகிறது. இந்த இடத்தில் வைத்து சுஜயன், சுபகை, மாலினி மூவரையும் பார்த்தால் அவர்களின் மனம் எந்த எந்த உலகத்தில் இயங்குகின்றது என்பது தெரிகிறது. அவர்களின் மனம் இயங்கும் தன்மைக்கு ஏற்ப அவர்கள் உடல் உள்ளம்படும்பாடு விளங்குகின்றது. தனது நிர்வாணத்தை சுஜயன் பார்த்தான் என்ற தவிப்பு சுபகை இடம். அவள் அர்ஜுனன் உடன் நிர்வாணமாக இருந்தாள் என்ற கோபம�� சுஜயன் இடம். வேடிக்கை மாலினி இடம்.\nஒரு எண்ணத்தில் நாம் நம்மை எப்படி கட்டிவைத்து உள்ளோமோ அதையே வாழ்க்கையின் அந்த கணத்தில் பிரதிபளிக்கின்றோம். ஒவ்வொரு எண்ணத்தையும் கண்டு அது எந்த இடத்தில் உள்ளது என்ற நிலையை தெளிந்து கடந்துச்செல்லும்போது வாழ்க்கை ஒரு கதை மட்டும். எண்ணங்களில் மூழ்குபவன் சுஜயன் ஆகிறான். எண்ணங்களில் நீந்துபவள் சுபகையாகிறாள். எண்ணங்களை காண்பவள் மாலினியாகிறாள்.\nஒரு கதை, ஒரே கணம் ஆனால் மூன்று வாழக்கை. மனதில் அந்த கதை,அ அதனால் உருவாகும் எண்ணம் துன்பப்படுத்துகிறதா இன்பம் கொள்ளவைக்கிறதா என்பதை மூன்று பாத்திரங்களும் வாழ்ந்துக்காட்டுகின்றன.\nமேலே காட்டும் மூன்று எண்ணங்களின் உலகவாழ்க்கையை மனிதர்கள் எளிதில் அடைந்துவிடமுடியும். சிறு சிறு முயற்சியே அதற்குபோதும். ஆனால், அர்ஜுனன் மனம் செல்லும் உயரம் மிகபெரியது “தனிமையில் பிறரை எண்ணி ஏங்காதிருக்கவும் பிறருடன் இருக்கையில் உள்ளத்தில் தனிமை கொள்ளாதிருக்கவும் பயின்றதே அவன் கற்ற கலைகளின் உச்சம் எனப்படுகிறது.”-காண்டீபம்-18. இந்த இடத்தை அடைவது என்பது தவத்தால் அன்றி வேறு எதாலும் அமைவதில்லை. தன்னை கர்மயோகியாக ஆக்கிக்கொள்பவனுக்கே இது சாத்தியம்.\nஏழு உலகம் தாண்டி மனிதன் பயணிப்பது இந்த மனமற்ற நிலையில் நிற்கத்தான். எண்ணங்களை கடப்பவனுக்கு இது வாய்க்கிறது. கர்மயோகி எண்ணத்தை நீந்தி கடக்கிறான். ஞானயோகி எண்ணத்தின் ஊற்றிலேயே காலைவைத்து அமுக்குகிறான்.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nமலையின் சிகரத்தை அடையச் செல்லும் பல பாதைகள் (காண...\nஊனென குறுகும் உடல் (காண்டீபம் - 45)\nவெண்முரசு கோவை விமர்சன அரங்கு நிகழ்வுகள்\nபோரில் கொல்லப்படும் தருமங்கள் ( காண்டீபம் 42)\nஒரு செய்தி எழுப்பும் பல ஓசைகள். (காண்டீபம் 39)\nஒரு பொருள் தரும் இரு வேறு சுவைகள்\nஎன்றும் முடியா நெடும் பயணம்\nஅர்ஜுனன் ஏன் பெண்ணாக வேண்டும்\nஅர்ஜுனன் ஏன் ஃபால்குணையாக வேண்டும்\nபித்து கொள்ள வைக்கும் ஃபால்குனையின் பேரழகு:\nஅர்ச்சுனன் வில்லில் அடைந்த நிபுணத்துவம் எதனால்:\nஅசையும் உடலும் அசையா அகமும்\nகாமத்தில் பிணைந்து கொள்ளும் நாகங்கள்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/news/tamilnadu-news/eeram-teaser/", "date_download": "2021-09-26T20:01:11Z", "digest": "sha1:2NAAMOURZYX6G5RDMVKRT7KONUIGYUMP", "length": 13227, "nlines": 197, "source_domain": "www.satyamargam.com", "title": "மக்கள் மனதை வென்ற \"ஈரம்\" (டீஸர்) - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nமக்கள் மனதை வென்ற “ஈரம்” (டீஸர்)\nமாற்று ஊடகத்திற்கான முயற்சியில் வெற்றிகரமாக பயணித்துக் கொண்டிருக்கும் தமிழ் ஊடகப் பேரவை மற்றும் இந்நேரம்.காம் தயாரித்திருக்கும் “ஈரம்” ஆவணப்படத்திற்கான டீஸர் வெளியிடப்பட்டுள்ளது. முழுமையான ஆவணப்படம் இம்மாதத்திற்குள் வெளியாக உள்ளது.\nமக்கள் மனதை வென்ற ஈரம் – டிரைலர்\nவெள்ள ஈரத்தால் மூழ்கடிக்கப்பட்ட சென்னை மாநகரம், ஜாதி, மத பேதமற்ற மனிதர்களின் ஈர உள்ளங்களால் அதிவேகத்தில் மீட்டெடுக்கப்பட்டது.\nயாருக்காகவும் எதற்காகவும் காத்திருக்காமல் உயர்ந்தவன், தாழ்ந்தவன், பணக்காரன், ஏழை என எந்தப் பாகுபாடும் இன்றி கண்முன் கண்ட உயிர்களுக்காக தலைக்கு மேலே ஓடிய வெள்ளத்திலும் தம் உயிரைத் துச்சமாக எண்ணி களமிறங்கி பணியாற்றியவர்களின் தியாகங்கள் வரலாற்றில் பதியப்பட வேண்டியவை.\nஎங்களின் மன ஈரத்தின் முன்னிலையில் நிலத்தில் இறங்கிய வெள்ளத்தின் ஈரம் எதுவுமே இல்லை எனத் தெளிவித்த நல்உள்ளங்களுக்காக “ஈரம்” என்ற தலைப்பிலேயே தமிழ் ஊடகப் பேரவை(Tamil Media Forum) மற்றும் இந்நேரம்.காம்(www.inneram.com) இணைந்து சென்னை வெள்ள நிவாரணப் பணிகள் குறித்த ஆவணப்படம் தயார் செய்துள்ளது. அதன் டிரைலர் இங்கே… முழு ஆவணப்படம் விரைவில்\n : ஸ்ரீரங்கம் கோவிலுக்கு குண்டு மிரட்டல் விடுத்த முருகானந்தம் கைது\nஅடுத்த ஆக்கம்மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் (அமெரிக்கா தகவல்)\nஸ்டெர்லைட்: வில்லன்கள் மட்டும் நடித்த நாடகம்\nமதக் கலவரத்தைத் தூண்ட முயற்சி – வசமாக சிக்கிய நந்தகோபால்\nபோலீசு வில்சன் கொலை : பாஜக-வின் கிறிஸ்தவ பாசம் \nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\nதொழுகையின் போது அரபியில் மட்டுமே இறைவசனங்களை ஓதுவது ஏன்\nசத்தியமார்க்கம் - 22/06/2006 0\nஇஸ்லாத்தின் பார்வையில் எந்த ஒரு மொழியும் வேறொரு மொழியை விட உயர்வானதோ அல்லது தாழ்வானதோ இல்லை. அதேபோலத் தான் அரபியும். இஸ்லாத்தில் கடவுளுக்கு உகந்த நேச மொழியோ அல்லது உகக்காத நீச மொழியோ...\nமுஸ்லிம்கள் காபாவிலிருக்கும் கருப்புக் கல்லை வணங்குகிறார்களா\nமுஸ்லிமல்லாதோரைக் கண்ட இடத்தில் வெட்டிக் கொல்ல இஸ்லாம் சொல்கிறதா\nசபியாவுக்கான சிறியதொ���ு அறச் சீற்றம்\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-41\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-40\n96. ஓ து வீ ர் \n ஏடெடுத்துப் படித்ததில்லை - நீர் எழுதுகோல் பிடித்ததில்லை - எனினும் உலகங்களைப் படைத்தவன் ஒருவனாக ஆள்பவன் - அந்த ஓரிறையின் பெயரால்... ஓதுவீர் உதிரத்தில் திரண்டெடுத்த திரவத்தி லிருந்தே மனிதனைப் படைத்தான் உதிரத்தில் திரண்டெடுத்த திரவத்தி லிருந்தே மனிதனைப் படைத்தான் ஓதுவீர் ... ஒப்பற்றக் கொடையாளி உம் இறைவன் ஆவான் ஓதுவீர் ... ஒப்பற்றக் கொடையாளி உம் இறைவன் ஆவான் \nரூல்ஸ்னா ரூல்ஸ்தான் – உ.பி. ரூல்ஸ்\nஹமாஸ்-இஸ்ரேல் போர் நிறுத்த உடன்படிக்கை\nதென்காசி நிகழ்வு அரசுக்குப் பயங்கரவாதிகள் விடுக்கும் முன்னெச்சரிக்கையே\nகண்களால் செவியுறுவேன்; கல்வியில் சாதிப்பேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/news/marnus-labuschagne-wows-twitter-fans-with-ton/", "date_download": "2021-09-26T19:34:28Z", "digest": "sha1:YD2S2ZO2EPWGVVYTL5ZYAXZVSRRIFYZC", "length": 4666, "nlines": 81, "source_domain": "chennaionline.com", "title": "Marnus Labuschagne wows Twitter fans with ton – Chennaionline", "raw_content": "\nஐபிஎல் தொடரில் புதிய சாதனை படைத்த ரோகித் சர்மா\nஅணியின் முடிவை நான் முற்றிலும் மதிக்கிறேன் – கேப்டன் பதவி குறித்து ஷ்ரேயாஸ் அய்யர் பேட்டி\nபாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் கொடுத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்\nஐபிஎல் கிரிக்கெட் – மும்பையை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி\nநடிகர் வடிவேலுவின் ரூ.5 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு\nகோலி ஒருவரால் மட்டும் உலகக்கோப்பையை வெல்ல முடியாது – சச்சின் கருத்து\nடோனியுடன் என்னை ஒப்பிடுவதை நான் விரும்பவில்லை – ரிஷப் பந்த் வருத்தம்\nமராட்டிய ஓபன் டென்னிஸ் – ரோகன் போபண்ணா ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்\nஐபிஎல் தொடரில் புதிய சாதனை படைத்த ரோகித் சர்மா\nSeptember 24, 2021 Comments Off on ஐபிஎல் தொடரில் புதிய சாதனை படைத்த ரோகித் சர்மா\nஐ.பி.எல். போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித்சர்மா 33 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் கொல்கத்தா அணிக்கு எதிராக மட்டும் அவர்\nஅணியின் முடிவை நான் முற்றிலும் மதிக்கிறேன் – கேப்டன் பதவி குறித்து ஷ்ரேயாஸ் அய்யர் பேட்டி\nSeptember 24, 2021 Comments Off on அணியின் முடிவை நான் முற்றிலும் மதிக்கிறேன் – கேப்டன் பதவி குறித்து ஷ்ரேயாஸ் அய்யர் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/80crs-donation-temple/", "date_download": "2021-09-26T19:46:08Z", "digest": "sha1:FDO6HMIDCV2LB4TD6IWNFJMLXMFNYGFL", "length": 9006, "nlines": 82, "source_domain": "chennaionline.com", "title": "கோவிலுக்கு ரூ.80 கோடி சொத்துக்களை கொடுத்த நடிகை! – Chennaionline", "raw_content": "\nஐபிஎல் தொடரில் புதிய சாதனை படைத்த ரோகித் சர்மா\nஅணியின் முடிவை நான் முற்றிலும் மதிக்கிறேன் – கேப்டன் பதவி குறித்து ஷ்ரேயாஸ் அய்யர் பேட்டி\nபாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் கொடுத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்\nஐபிஎல் கிரிக்கெட் – மும்பையை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி\nநடிகர் வடிவேலுவின் ரூ.5 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு\nகோவிலுக்கு ரூ.80 கோடி சொத்துக்களை கொடுத்த நடிகை\nபழம்பெரும் நடிகை காஞ்சனா 1960 மற்றும் 70 -களில் தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் 150–க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக இருந்தார். இப்போது அவருக்கு 79 வயது ஆகிறது. சமீபத்தில் தெலுங்கில் வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தில் கதாநாயகனுக்கு பாட்டியாக நடித்து இருந்தார். தனது சினிமா வாழ்க்கை குறித்த மலரும் நினைவுகளை காஞ்சனா பகிர்ந்தார். அவர் கூறியதாவது:-\n‘‘நான் விமான பணிப்பெண்ணாக இருந்தேன். அப்போது இயக்குனர் ஸ்ரீதர் என்னைப் பார்த்து அவரது காதலிக்க நேரமில்லை படத்தில் கதாநாயகியாக்கினார். எனது உண்மையான பெயர் வசுந்தரா தேவி. நடிகை வைஜயந்தி மாலாவின் தாயாரும் அதே பெயரில் நடித்துக்கொண்டு இருந்ததால் எனது பெயரை காஞ்சனா என்று ஸ்ரீதர் மாற்றினார். 1964-ல் அந்த படம் வெளியான பிறகு தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் படங்கள் குவிந்தன. 46 ஆண்டுகள் ஓய்வே இல்லாமல் நடித்தேன். எனக்கு வாணிஸ்ரீ நெருங்கிய தோழியாக இருந்தார்.\nநான் சம்பாதித்த பணத்தில் சென்னை தியாகராயநகரில் சொத்துக்கள் வாங்கிப் போட்டு இருந்தேன். அந்த சொத்துக்களை எனது உறவினர்கள் அபகரித்துக் கொண்டனர். அவற்றை மீட்க கோர்ட்டு வழக்கு என்று பெற்றோர்களுடன் அலைந்தேன். சொத்துக்கள் மீண்டும் கிடைத்தால் திருப்பதி வெங்கடாஜலபதிக்கு எழுதிவைப்பதாக வேண்டிக்கொண்டேன்.\nஆண்டவன் அருளால் வழக்கில் வென்று சொத்துக்கள் எனக்கு கிடைத்தன. உடனே ரூ.80 கோடி மதிப்புள்ள சொத்துக்களை ஏழுமலையானுக்கு எழுதி வைத்துவிட்டேன். எனக்கு திருமணம் செய்துவைப்பதைக்கூட பெற்றோர்கள் மறந்துவிட்டனர். நானும் திருமணம் செய்துகொள்ளாமலேயே இருந்த��விட்டேன்.\nஇப்போது எனது தங்கை ஆதரவில் இருக்கிறேன். நான் வருமானம் இல்லாமல் கஷ்டப்படுவதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. எனது தங்கை நன்றாக கவனித்துக்கொள்கிறார். இப்போது ஆன்மிக ஈடுபாடுகளில் தீவிரமாக இருக்கிறேன். தினமும் காலையில் எழுந்து ஏழுமலையானை தியானம் செய்வதும், யோகா பயிற்சிகளில் ஈடுபடுவதுமாக எனது பொழுதுகள் கழிகின்றன. இன்னொரு பிறவி வேண்டாம் என்று கடவுளிடம் கேட்டு இருக்கிறேன்.’’\n← ரூ.3 க்கு புடவை விற்பனை – குவிந்த கூட்டத்தில் சிக்கி மயக்கமான பெண்கள்\n‘தேவர் மகன்’ இரண்டாம் பாகத்தில் நடிக்கும் கமல்ஹாசன் →\nபொன்னியின் செல்வன்’ மீண்டும் தொடங்குமா\nகூட்டணி கட்சிகளுக்கு அமித்ஷா அளிக்கும் விருந்து – ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்பு\nஐபிஎல் தொடரில் புதிய சாதனை படைத்த ரோகித் சர்மா\nSeptember 24, 2021 Comments Off on ஐபிஎல் தொடரில் புதிய சாதனை படைத்த ரோகித் சர்மா\nஐ.பி.எல். போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித்சர்மா 33 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் கொல்கத்தா அணிக்கு எதிராக மட்டும் அவர்\nஅணியின் முடிவை நான் முற்றிலும் மதிக்கிறேன் – கேப்டன் பதவி குறித்து ஷ்ரேயாஸ் அய்யர் பேட்டி\nSeptember 24, 2021 Comments Off on அணியின் முடிவை நான் முற்றிலும் மதிக்கிறேன் – கேப்டன் பதவி குறித்து ஷ்ரேயாஸ் அய்யர் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://madrasreview.com/politics/when-is-the-dawn-in-kashmir-valley/", "date_download": "2021-09-26T19:24:29Z", "digest": "sha1:6YQTUXKPWLXLMC4XK5QYT64WNCMGDVWD", "length": 19883, "nlines": 101, "source_domain": "madrasreview.com", "title": "காஷ்மீரில் விடியல் எப்போது? - Madras Review", "raw_content": "\nகாஷ்மீருக்குள் கொரோனா நுழைவதற்கு முன்பாகவே அரச அடக்குமுறைகள் நுழைந்துவிட்டது. கடந்த 70 ஆண்டுகளாக காஷ்மீர் பள்ளத்தாகக்கு அமைதியை இழந்து நிற்கிறது. மேலும் கடந்த ஒரு ஆண்டு காலமாக கடுமையான பொதுமுடக்கத்தில் மூச்சுத்திணறி நிற்கிறது. உலகமே கொரோனாவால் செயலற்று நிற்பதற்கு 8 மாதத்திற்கு முன்பே, இந்த நெருக்கடி அவர்களை ஆட்கொண்டுவிட்டது. காஷ்மீர் மாநிலத்துக்கு அரசியல் அமைப்புச் சட்டம் கொடுத்த சிறப்பு அதிகாரமான பிரிவு 370 மற்றும் 35-Aவை, நரேந்திர மோடி அரசு கடந்த 2019 ஆகஸ்ட் 5-ம் தேதி ரத்து செய்தது. அதன் தொடர்ச்சியாக மாநில அந்தஸ்த்தை கலைத்துவிட்டு ஜம்மு காஷ்மீரை மூன்று யூனியன் பிரதேசங்களாக பிரித்து, ஒன்றிய அரசின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விட்டது.\nமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கவிழ்த்துவிட்டு, அதிகாரத்தினூடாக காஷ்மீர் கைப்பற்றப்பட்டது. ஜனநாயகமும், கூட்டாட்சித் தத்துவமும் ஒரே நாளில் கேள்விக்குறியாக்கப்பட்டது. காஷ்மீரின் அதிகாரத்தைப் பறித்து ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கிய தேதியும், பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியும் ஆகஸ்ட் 5 என்ற ஒரே தேதியாக அமைந்ததும் சர்ச்சைக்குரியதாகவே இருக்கிறது.\nமக்களின் இயல்பு வாழ்க்கையின் மீது கடுமையான கண்காணிப்பு, ராணுவக் குவிப்பு போன்ற செயல்பாடுகள் காஷ்மீரிகளை மேலும் வெகு தூரத்திற்கு தள்ளிவிட்டது. கூடுதலாக 38,000 இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த செயல் பெரும் அச்சத்தை கிளப்பியுள்ளது. காஷ்மீரிகள் தங்களை இந்தியர்களாக அடையாளப்படுத்திக் கொள்ள, ஒரு சிறு நியாயத்தைக் கூட இல்லாமல் செய்கிறது பாஜக அரசு. ஏறத்தாழ 34,000 காஷ்மீரிகள் வீட்டு சிறையிலும், நேரடி காவலிலும் சிறைப்படுத்தப் பட்டுள்ளனர். பெரும்பான்மையாக இஸ்லாமியர்கள் வாழும் அந்த நிலப்பரப்பு இந்துத்துவா சித்தாந்தத்தால் நசுக்கப்படுகிறது.\nகடந்த ஒரு ஆண்டு காலமாக காஷ்மீர் மக்களுக்கு உணவு, மருத்துவம், தொலைதொடர்பு, போக்குவரத்து போன்ற அத்தியாவசிய சேவைகள் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். 4G இணையதள வசதியும் இன்றுவரை இல்லாமல்தான் இருக்கிறது..\nபத்திரிக்கைகள், சமூக வலைதளங்கள் தணிக்கைக்கு உட்படுத்தப்படுகிறது. பாஜக அரசுக்கு எதிராக வரும் செய்திகள் தடுக்கப்படுகின்றன. அதையும் மீறி செயல்பட நினைக்கும் ஊடகங்கள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன. குறிப்பாக பத்திரிக்கையாளர்களை UAPA சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து அச்சுறுத்துகிறது. அவர்களின் நடமாட்டம் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு கிடைக்கும் சிறு செய்திகளைக்கூட வெளிவிடமுடியாமல் இணையசேவை முடக்கப்பட்டுள்ளது. காஷ்மீருக்குள் என்ன நடக்கிறது என்று உலக மக்களுக்கு தெரியப்படுத்த முடியாத அளவிற்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. டிஜிட்டல் இந்தியாவில் இருட்டடிப்பு செய்யப்பட்ட நிலப்பரப்பாக காஷ்மீர் இருக்கிறது.\nநெருக்கடிக்கு பயந்து மருத்துவ சேவை தடைபட்டுள்ளது. செவிலியர்களும், மருத்துவர்களும் உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு செல்லமுடியவில்லை. அதேபோல் மருந்து தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிப்பிற்கு உள்ளாகிய காஷ்மீர் பள்ளத்தாக்கு விவரிக்க முடியாத பின்னடைவை சந்தித்து வருகிறது. கடந்த ஒரு ஆண்டாக வேலையில்லாமல் இருக்கும் மக்கள் அத்தியாவசிய தேவையான மருத்துவத்துக்கு செலவு செய்ய பணம் இல்லாமல் திண்டாடி வருகின்றனர். பல மருந்து கடைகள் மூடப்பட்டுள்ளது. அதேபோல் மருந்து சப்ளை தடைபட்டதால் போதிய மருந்துகள் இல்லாமல் மருந்து கடைகளும் மூடப்பட்டுள்ளது.\nகடந்த ஒரு ஆண்டாக பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளது. குழந்தைகளின் இயல்பான மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக அய்வுகள் தெரிவிக்கின்றன. 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தன் வயதுக்கு மீறிய கேள்விகளை கேட்கின்றனர் என்று மருத்துவர்களால் தெரிவிக்கப்படுகிறது. மாவட்ட மனநல மையங்கள் அந்தந்த பகுதியில் உள்ள குழந்தைகளின் மனநலத்தை மேம்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. குழந்தைகளுக்கும், கர்ப்பிணிப் பெண்களுக்கும் சரியான உணவு இல்லாமல் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.\nஊரடங்கு பிறப்பித்தது முதல் 5 மாதத்தில் காஷ்மீரின் உற்பத்தித் துறை மட்டும் ஏறத்தாழ 17,878 கோடி நட்டத்தை சந்தித்துள்ளது. அதேபோல் 4,97,000 பேர் வேலையிழந்துள்ளனர். இதில் மிகவும் பாதிக்கப்பட்ட துறைகள் விவசாயம், தோட்டக்கலை, சுற்றுலா, கட்டுமானம், கைவினைப் பொருட்கள் உற்பத்தி, தெலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம், போக்குவரத்து, ரியல் எஸ்ட்டேட் மற்றும் சில்லறை வணிகம் ஆகியவை.\nகாஷ்மீரின் GDP-ல் 10 சதவீதமானது பழங்களின் உற்பத்தியை உள்ளடக்கியது. பேக்குவரத்துத் தடையால் அத்துறை பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. அதேபோல் GDP-ல் 8% சதவீதம் சுற்றுலாத் துறையை நம்பியுள்ளது. அது ஒட்டுமொத்தமாக முடங்கியுள்ளது. எனவே காஷ்மீர் பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்துள்ளது. இதிலிருந்து மீண்டு வருவது மக்களுக்கு பெரும் சவாலாக இருக்கும்.\nஅரசியல் பிரதிநிதிகளற்ற மக்களாய் காஷ்மீரிகள்\nகாஷ்மீர் மக்களின் ஒப்புதல் இல்லாமல் பிரிவு 370 மற்றும் 35-Aவை ரத்து செய்த இந்திய அரசின் உத்தரவினை திரும்பப் பெறக்கோரி உச்சநீதிமன்றத்தில் 23 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நீதித்துறையின் அமைதியும் காஷ்மீரிகளை கையறு நிலைக்கு தள்ளியுள்ளது. தேர்தல் ஜனநாயத்தினூடாக மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். தனது அரசியல் உரிமையையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான குரல் இல்லாமல் தவிக்கிறது காஷ்மீர். முதலமைச்சர், எதிர்கட்சித் தலைவர், முன்னாள் முதலமைச்சர், சமூக தலைவர்கள், அரசியல் செயல்பாட்டாளர்கள், மனித உரிமைப் போராளிகள் என 400-க்கும் அதிகமானவர்கள் தடுப்புக் காவலில் உள்ளனர். தனது அரசியல் உரிமையை மீட்டெடுக்கவும், இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்கவும் என்ன செய்வதென்று தெரியாத நிலையில் இருக்கிறது காஷ்மீர்.\nPrevious Previous post: அத்திப்பட்டியாக மாறும் இரயுமன்துறை கிராமம்\nNext Next post: அ.வெண்ணிலா எனும் கவிதை ஆளுமை பிறந்த நாள் இன்று\nபெரியாரும் தமிழறிஞர்களும்: பாகம் 3 – வே.மு.பொதியவெற்பன்\nசொந்த மக்களுக்கு அளிக்காமல் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 60கோடி தடுப்பூசிகள்\nநீட் தேர்வின் பாதிப்புகளை வெளிப்படுத்தும் ஏ.கே.ராஜன் குழு அறிக்கை – தமிழில் விரிவான பார்வை\nஇரட்டைமலை சீனிவாசன்: சட்டசபை உறுப்பினர் முதல் லண்டன் வட்டமேசை மாநாடு வரை\nதமிழ்த்தேசிய உருவாக்கத்தில் திராவிட இயக்கத்தின் பெரும் பணி\n2000 ஆண்டுகளுக்கு முன்பு கொற்கை துறைமுகத்தில் நடந்த முத்து வணிகம்\nதொ.பரமசிவன் அவர்கள் 5 முக்கியமான தலைப்புகளில் பேசிய காணொளிகள்\nஆரியர் வருகையும் ரிக் வேத காலமும் – பாகம் 1\nபாஜகவினால் பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்பட்ட கட்சிகள்\nபீகார் தேர்தலைப் புரிந்து கொள்ள தெரிய வேண்டியது லாலுவின் வரலாறு\nஇந்து கோயில்களை இப்போது யார் நிர்வகிக்கிறார்கள் ஜக்கி பிரச்சாரத்தின் பொய்யை அறிவோம்\nநீட் தேர்வின் பாதிப்புகளை வெளிப்படுத்தும் ஏ.கே.ராஜன் குழு அறிக்கை – தமிழில் விரிவான பார்வை\nதிலீபன் எனும் பெயர் ஒரு வரலாற்று வினைச்சொல்\nபெரியாரும் தமிழறிஞர்களும்: பாகம் 3 – வே.மு.பொதியவெற்பன்\nசொந்த மக்களுக்கு அளிக்காமல் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 60கோடி தடுப்பூசிகள்\nசுதேசி கப்பல் நிறுவனத்தை வ.உ.சி உருவாக்கியது எப்படி\nCorona history Photography அகழாய்வு அமெரிக்கா அருண்குமார் தங்கராஜ் ஆர்.எஸ்.எஸ் இடஒதுக்கீடு இந்துத்துவா இனப்படுகொலை இலங்கை உச்ச நீதிமன்றம் ஊடகங்கள் ஊடக சுதந்திரம் ஐ.நா கல்வி காலநிலை மாற்றம் காவி அரசியல் கூட்டாட்சி கொரோனா சட்டமன்றத் தேர்தல் சாதி சிறப்பு பதிவு சென்னை செய்தித் தொகுப்பு டெல்லி தடுப்பூசி தமிழீழம் தீர்ப்பு தொல்லியல் பஞ்சாப் பருவநிலை மாற்றம் பாஜக பாராளுமன்றம் பெண்கள் பெரியார் பொதியவெற்பன் மருத்துவம் மாநில சுயாட்சி மோடி வரலாறு விடுதலைப் புலிகள் விவசாயம் விவசாயிகள் விவசாயிகள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://royalempireiy.com/news/srilanka/6771/", "date_download": "2021-09-26T17:55:11Z", "digest": "sha1:F7K6FTJPEKKZI6JJALZVG2B6V4B6KFV6", "length": 6712, "nlines": 80, "source_domain": "royalempireiy.com", "title": "அவமானம் காரணமாக பாடசாலை மாணவனுக்கு நேர்ந்த பரிதாபம் – Royal Empireiy", "raw_content": "\nஅவமானம் காரணமாக பாடசாலை மாணவனுக்கு நேர்ந்த பரிதாபம்\nஅவமானம் காரணமாக பாடசாலை மாணவனுக்கு நேர்ந்த பரிதாபம்\nபிடிகல-பொரவகம பகுதியில் வசித்து வந்த 17 வயது பாடசாலை மாணவர் ஒருவர் அவரது வீட்டு பின்புறத்தில் உள்ள காட்டுப்பகுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.\nகடந்த 11ஆம் திகதி இரவு தனது நண்பருடன் தல்கசவல பிரதேசத்தில் உந்துருளியில் பணித்துக்கொண்டிருந்த போது உந்துருளியை நிறுத்துமாறு காவற்துறையினர் இவர்களுக்கு சைகை காட்டியுள்ளனர்.\nஎவ்வாறாயினும், காவற்துறையினரின் சமிக்ஞைகளை அலட்சியப்படுத்திவிட்டு இவர்கள் இருவரும் உந்துருளியில் பயணித்துள்ளனர்.\nஇதனைடுத்து குறித்த உந்துருளியின் உரிமையாளரை காவற்துறையினர் கண்டுபிடித்துள்ளதையடுத்து மேற்படி மாணவரையும் காவற்துறைக்கு அழைத்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\nஇதன்போது மாணவரின் தாயும் அந்த சந்தர்ப்பத்தில் காவல் நிலையத்திற்கு வந்திருந்ததோடு குறித்த மாணவரை கடுமையாக திட்டியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nஇந்த அவமானம் மற்றும் பயமே குறித்த தற்கொலை சம்பவத்துக்கு காரணமென காவற்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.\nதற்போது உயிரிழந்த மாணவரின் பிரேத பரிசோதனைகள் எல்பிடிய மருத்துமனையில் இடம்பெறவுள்ளதோடு, சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பிடிகல காவற்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.\nநாளை அதிகாலை தொடக்கம் தனிமைப்படுத்தப்படவுள்ள பகுதிகள்\nஎத��தியோப்பியாவில் இருந்து எரித்ரியா மீது ஏவுகணை தாக்குதல்\nவெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான பிசிஆர் மையம்\nபோட்டி விலையில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு\nபொது சுகாதார பரிசோதகர்களை தாக்க முயன்ற நபர் கைது\nUNDP யின் சர்வதேச மனித அபிவிருத்தி அறிக்கை இலங்கையில் அறிமுகம்\nதமிழ், முஸ்லிம் மக்களிடம் சாணக்கியன் அவசர வேண்டுகோள்\nஅடையாள அட்டை முறையை கடைப்பிடிக்காத 99 பேர் கைது\nநாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை\nசீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் பலி\nநான் ஓய்வு பெற போகிறேன்… சீக்கிரம் வேறொருவரை உருவாக்குங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://royalempireiy.com/news/world/1443/", "date_download": "2021-09-26T20:05:33Z", "digest": "sha1:NC47OWYYTNT2LJDXIC7DJIAWPRA2CZZH", "length": 7704, "nlines": 78, "source_domain": "royalempireiy.com", "title": "ஈராக்கின் ஆதரவைப் பெற படைகளைத் திரும்பப் பெறும் டிரம்ப்! – Royal Empireiy", "raw_content": "\nஈராக்கின் ஆதரவைப் பெற படைகளைத் திரும்பப் பெறும் டிரம்ப்\nஈராக்கின் ஆதரவைப் பெற படைகளைத் திரும்பப் பெறும் டிரம்ப்\nவாஷிங்டன்: ‘ஈராக்கில் உள்ள தேவைக்கு அதிகமான அமெரிக்க படைகளை வாபஸ் பெற உள்ளோம்’ என, அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.\nமத்திய தரைக்கடல் நாடான ஈராக்கில் பயங்கரவாதம் அதிகரித்து வருகிறது. இதை ஒடுக்கும் பணியில், ஈராக் அரசோடு இணைந்து, அமெரிக்க ராணுவம் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, முன்னறிவிப்பு இல்லாமல் பொது இடங்களில் தாக்குதல் நடத்தும் பயங்கரவாதிகளை எதிர்க்க அமெரிக்க படைகள் ஈராக் அரசுக்கு உதவி வருகின்றன.\nவரும் நவ., 3ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அமெரிக்க அதிபர் டிரம்ப் அண்டை நாடுகளுடன் நட்புறவை மேம்படுத்தி வருகிறார். இதையடுத்து, ”ஈராக்கில் உள்ள தேவைக்கு அதிகமான அமெரிக்க படைகளை வாபஸ் பெற இருக்கிறோம்,” என, அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.\nஇதுகுறித்து, அமெரிக்க மாநில செயலாளர் மைக் பாம்பியோ கூறுகையில், ”ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்பட்டு வருகின்றன. ஈராக்கில் பயங்கரவாதம் குறைந்தால்தான் முழுமையாக அமெரிக்கப் படைகளை திரும்பப் பெறமுடியும்,” என்றார்.\n‘சமீபத்தில் புரட்சிகர ராணுவப்படைத் தளபதி குவாசும் சுலைமானி, அமெரிக்க ராணுவ வீரர்களின் ஏவுகண���த் தாக்குதலில் கொல்லப்பட்டார். இதையடுத்து ஈராக்கின் அண்டை நாடான ஈரான் கொதிப்படைந்தது. இதனால் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் உண்டான கச்சா எண்ணெய் வர்த்தகம் பாதிக்கப்பட்டது. இதனால் டிரம்ப் எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார்.\nஇந்நிலையில் தற்போது ஈராக் உடன் நட்பு பாராட்ட விரும்பி இந்த முடிவை டிரம்ப் எடுத்துள்ளார்’ என, அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nகலிபோர்னியாவில் தொடரும் காட்டுத்தீ; 7 பேர் உயிரிழப்பு\nகொரோனா தடுப்பூசியில் பின்னடைவு: ஆக்ஸ்போர்டு தடுப்பூசி பரிசோதனை திடீர் நிறுத்தம்\nஇங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் தாயார் காலமானார்\nஉலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 22.60 கோடியைக் கடந்தது\nரஷ்யாவில் விமான விபத்து: 4 பேர் உயிரிழப்பு\nஇறந்ததாக கருதப்பட்ட அல்-கொய்தா தலைவர் வீடியோவில் தோன்றினார்\nUNDP யின் சர்வதேச மனித அபிவிருத்தி அறிக்கை இலங்கையில் அறிமுகம்\nதமிழ், முஸ்லிம் மக்களிடம் சாணக்கியன் அவசர வேண்டுகோள்\nஅடையாள அட்டை முறையை கடைப்பிடிக்காத 99 பேர் கைது\nநாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை\nசீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் பலி\nநான் ஓய்வு பெற போகிறேன்… சீக்கிரம் வேறொருவரை உருவாக்குங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.okcannouncer.com/cancers/", "date_download": "2021-09-26T18:04:32Z", "digest": "sha1:DAUEPCABSYOOXGLQQJI72RQJI4RTY4N6", "length": 23149, "nlines": 129, "source_domain": "ta.okcannouncer.com", "title": "பிரிவில்: புற்றுநோய் 2021, செப்டம்பர்", "raw_content": "\nமுக்கிய விபத்துக்கள் மற்றும் அதிர்ச்சிஅடிமையானதுஅனைத்து விளையாட்டுஒவ்வாமைமாற்று சிகிச்சைகள்எதிர்ப்பு வயதானஎதிர்ப்பு செல்லுலைட்பேபிபாக் பூக்கள்முதுகு வலிஎன் விளையாட்டில் அழகானவர்உயிரிஇரத்த ஓட்டம்உடல் பராமரிப்புமார்பக புற்றுநோய் பரிசோதனைபுற்றுநோய்இருதய நோய்கள்குழந்தைகள்சரியான உணவைத் தேர்ந்தெடுப்பதுநாட்பட்ட நோய்கள்கான்ட்ரசெப்ஷன்அழகுக்கான அறுவை சிகிச்சைவயதானதில் தாமதம்டெலிவரிபல் ஆரோக்கியம்டெர்மடோவடிவமைப்புஉணவுகள்செரிமானம் மற்றும் போக்குவரத்துஆரோக்கியமாக சாப்பிடுங்கள்எனிமாENT கோளாறுகள்சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கியம்அத்தியாவசிய எண்ணெய்கள் (அரோமாதெரபி)கண்பார்வை பிரச்சினைகள்முக அழகு60 க்குப் பிறகு பொருத்துங்கள்கால் வலி - நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது எல்லாம்கெஸல்ஸ் பேரணிமரபணு நோய்கள்நல்ல உணர்வுநல்ல உணவுமற்றவர்களுடன் நல்லதுபாட்டி வைத்தியம்குழு பாடங்கள்முடிகை, கால்களின் ஆரோக்கியம்உடல்நலம் மற்றும் பயணம்உடல்நல அபாயங்கள்ஆரோக்கியமான சமையல்ஹோமியோபதிஓரினச்சேர்க்கைக்குஹிப்னாஸிஸ்நான் விளையாட்டில் இறங்குகிறேன்அஜீரணங்கள் - எல்லாவற்றையும் அறிந்து கொள்ளுங்கள்பரவும் நோய்கள்ஒளி சிகிச்சைபரப்பளவில் எடை குறைக்கஎடை இழப்புவாழ்க்கையை நேசிக்கவும்அவரது நினைவைப் பேணுங்கள்கையேடு சிகிச்சைகள்மராத்தான்மன ஆரோக்கியம்தாதுக்கள் மற்றும் சுவடு கூறுகள்எனது உடற்பயிற்சி திட்டம்எனது விளையாட்டு உபகரணங்கள்எனது விளையாட்டு ஆடைஎனது இலக்கு பயிற்சிகள்இயற்கை அழகுநரம்பியல் நோய்கள்மருந்துகள்Phytotherapyபிலேட்ஸ்ஆபாசப்படம்கர்ப்பம்தளர்வுரூமாட்டலஜிமூத்தவர்கள் உடல்நலம்பாலியலும்நன்கு உறங்கவும்தூங்கும் தொல்லைகள்மெலிதான உணவுகள்மெலிதான ஊட்டச்சத்துசூரிய ஆற்றலால் தோல் பதனிடும்விளையாட்டு மற்றும் ஆரோக்கியம்Sterimarநீட்சிஅறுவை சிகிச்சைஇளம் வயதினரைதலசோதெரபி & ஹைட்ரோ தெரபிவிளையாட்டு பெண்ணின் தட்டுஅழகாக இருப்பதற்கான உதவிக்குறிப்புகள் - நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது எல்லாம்சோர்வாகசிறந்த சாண்டே புதிய சூத்திரம்சிறுநீர் பிரச்சினைகள்வைட்டமின்கள்நீர் விளையாட்டுஉங்கள் உடல்நலம் & நீங்கள்பாட்டியின் வைத்தியம்\nகுழந்தைகளை தள்ளுவதற்கான போட்டியை விட சிறந்தது எதுவுமில்லை ...\nஆசிய ஹார்னெட் விரைவில் ஒழிக்கப்பட்டது\nவயக்ராவை அதிகமாக உட்கொள்வது உங்களை குருடனாக்குகிறது\nகின்கோ: மார்பக சுய பரிசோதனை செய்வது எப்படி\nமார்பக புற்றுநோய்: சோர்வை நிர்வகித்தல்\nபுரோஸ்டேட் புற்றுநோய்: நீங்கள் பரிசோதிக்கப்பட வேண்டுமா\nமார்பக புற்றுநோய்: அதைக் கண்டுபிடித்து சிகிச்சையளிக்கவும்\nபுற்றுநோய் கண்டறிதல்: இறுதியாக எளிதான திரையிடல்\nமார்பக புற்றுநோய்: 40 வயதிற்குட்பட்டவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்\nமார்பக புற்றுநோய்: தடுப்பு அறுவை சிகிச்சைக்கான நம்பிக்கை\nபெருங்குடல் புற்றுநோய்: பெருங்குடல் புற்றுநோய் தடுப்பு பற்றி ...\nபுற்றுநோய் மற்றும் சூழல்: நாம் எங்கே நிற��கிறோம்\nமார்பக புற்றுநோய்: மெட்டாஸ்டேஸ்களின் சிறந்த கட்டுப்பாடு\nமார்பக புற்றுநோய்: கதிர்வீச்சு சிகிச்சை எப்படி\nமார்பக புற்றுநோய்: மார்பக புனரமைப்பு எவ்வாறு நடக்கிறது\nபெருங்குடல் புற்றுநோய்: விரைவில் கண்டறியப்பட்டு, விரைவாக குணமாகும்\nதைராய்டு: ஒரு கட்டி அரிதாகவே புற்றுநோயாகும்\nபார்பிக்யூ மற்றும் ஆரோக்கியம்: பார்பிக்யூ சமையல் தீங்கு விளைவிப்பதா\nசிறந்த சாண்டே பத்திரிகை பாரிசியனை இயக்குகிறது\nதிருப்பிச் செலுத்தப்பட்ட செர்வாரிக்ஸ் தடுப்பூசி\nகார்டசில்: ஏற்கனவே 800,000 தடுப்பூசிகள்\nAnticancer: உங்கள் வாழ்க்கை முறையை மாற்றினால் என்ன செய்வது\nமார்பக புற்றுநோய்: கதிரியக்க சிகிச்சையில் ஒரு புதிய சிகிச்சை\nநுரையீரல் புற்றுநோய்: மரபணுவின் கேள்வி\nபெருங்குடல் புற்றுநோய்: புதிய மருந்துக்கு பச்சை விளக்கு\nபுரோஸ்டேட் புற்றுநோய்: அதைத் தவிர்க்க ஒரு புதிய மருந்து\nகருப்பை புற்றுநோய்: மீட்புக்கான புதிய நம்பிக்கை\nபெருங்குடல் புற்றுநோய்கள்: சிக்மாய்டோஸ்கோபி மூலம் அவற்றைத் தடுக்கவும்\nடெர்மடோ: உங்கள் உளவாளிகளை மதிப்பிடுவதற்கான தளம்\nபுற்றுநோய்: கண்டறியப்பட்ட நோயாளிகளில் மூன்றில் ஒரு பங்கினர் உயிர் பிழைக்கின்றனர்\nவயிற்று புற்றுநோய்: கீமோதெரபி அறுவை சிகிச்சையை அதிகரிக்கிறது\nநுரையீரல் புற்றுநோய்: பெண்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்\nபுற்றுநோய்: சோர்வு, சிகிச்சையின் முக்கிய பக்க விளைவு ...\nகருப்பை புற்றுநோய்க்கு ஒரு புதிய சிகிச்சை\nபெருங்குடல் புற்றுநோய்: எஸ்கெரிச்சியா கோலி பாக்டீரியா சம்பந்தப்பட்டது\nகர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்: அதை எவ்வாறு கண்டறிவது\nதொழில் ஆரோக்கியம்: முதன்மை தோற்றத்தின் புற்றுநோய்களைப் பற்றி அறியவும் ...\nபுற்றுநோய்: புதிய இலக்கு சிகிச்சைகள்\nபுற்றுநோய்: 60% நோயாளிகள் நிரப்பு மருந்தை நாடுகிறார்கள் ...\nநுரையீரல் புற்றுநோய்: குறைக்க வைட்டமின் பி 6 மற்றும் மெத்தியோனைன் ...\nடெலி இறைச்சியிலிருந்து உப்பு பெருங்குடல் புற்றுநோயை ஊக்குவிக்கிறது\nலுகேமியாவை எதிர்த்துப் போராட ஆர்சனிக்\nபுற்றுநோய்கள்: அவற்றை சுவாசத்தால் கண்டறியவும்\nபரம்பரை கருப்பை புற்றுநோய்: ஒரு மருந்து உதவும் ...\nகல்லீரல் கட்டி: உங்களுக்கு ஏன் மாற்று தேவை\nமார்பக புற்றுநோய்: பாதுகாப்பு காரணிகள்\nவைஃபை ம���லம் எங்களுக்கு ஆபத்து உள்ளதா\nபணக்கார பெண்களில் அதிக மார்பக புற்றுநோய்\nபெருங்குடல் புற்றுநோய்க்கான பொதுத் திரையிடல்\nஎலும்பு மஜ்ஜை தானம் செய்ய அழைப்பு விடுங்கள்\nமார்பக புற்றுநோய்க்கான 5 ஒற்றுமை ஷாப்பிங் யோசனைகள்\nமார்பக புற்றுநோய்: நாளை பந்தை விடுங்கள்\nமார்பக புற்றுநோய்: 50 முதல் 74 வயதுடைய பாரிசிய பெண்களில் 3/4 திரையிடப்பட்டது ...\nபாப்பிலோமா வைரஸ் மற்றும் எச்.ஐ.வி ஆராய்ச்சி வெகுமதி அளித்தன\nமொபைல் போன் அலைகள் இரு மடங்கு ஆபத்தானவை ...\nபெண்களில் புதிய புற்றுநோய்களில் 36.7% புற்றுநோய் ...\nகார்டசிலுக்கு சில ஹைபர்சென்சிட்டிவிட்டி எதிர்வினைகள்\nஇனிப்பு சாப்பிடுவது மார்பக புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும்\nடிக்ளோரோமீதேன் (டி.சி.எம்), ஒரு ஆபத்தான இரசாயன கலவை, விரைவில் ...\nகருவுறாமைக்கான மருந்து சிரிப்பை அதிகரிக்காது ...\nஆல்கஹால், சிறிய அளவில் கூட, புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கிறது ...\nபெருங்குடல் புற்றுநோய்க்கு எதிராக அணிதிரட்டுதல்\nமார்பக புற்றுநோய்: இருப்பைக் குறிப்பிட வேண்டிய கடமையை நோக்கி ...\nஇரண்டாவது சுற்றுச்சூழல் சுகாதார திட்டம்: \"ஏற்றத்தாழ்வுகளைக் குறைத்தல்\"\nநட்டு அடிப்படையிலான உணவு மார்பக புற்றுநோயைக் குறைக்கிறது ...\nகர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கு எதிராக போராட Boucles d'Or ...\nதோல் பதனிடும் சாவடிகள்: மெடசின் அகாடமியின் எச்சரிக்கை ...\nகர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்: உங்கள் கடைசி தடவல் எப்போது ...\nஅயோடின் மாத்திரைகளின் தடுப்பு விநியோகம்\nபுற்றுநோய்: இணையத்தில் மருத்துவ பரிசோதனைகள்\nசுற்றுச்சூழல் தொடர்பான புற்றுநோய்கள்: ஏற்ற இறக்கமான புள்ளிவிவரங்கள்\nஎலும்பு மஜ்ஜையின் நன்கொடை: நீங்கள் கற்பனை செய்கிறீர்கள்\nகருப்பை புற்றுநோய்: விரைவில் மீண்டும் மீண்டும் வரும் சிகிச்சை\nபுற்றுநோய்: இறைச்சியை விட மீன் சாப்பிடுவது நல்லது\nதோல் பதனிடும் சாவடிகளிலிருந்து புற ஊதா கதிர்கள் புற்றுநோயாக வகைப்படுத்தப்படுகின்றன\nகருப்பை புற்றுநோய்: ஒரு மரபணு கேள்வி\nமார்பக புற்றுநோய்க்கு எதிரான ஆடம்பர தொழில்\nபுற்றுநோய்: டிக் ஒரு கூட்டாளியாக மாறும்போது\nஎலும்பு மஜ்ஜை: நன்கொடையாளராக எப்படி இருக்க வேண்டும்\nமார்பக புற்றுநோய்: ஒன்றாக ஷாப்பிங் செய்யுங்கள்\nமார்பக புற்றுநோய்: நான் என் மார்பகங்களைக் காட்டுகிறேன், ���ன் உயிரைக் காப்பாற்றுகிறேன்\nகதிர்வீச்சு: சாம்சங் தொலைபேசிகள் மிகக் குறைவான ஆபத்தானவை ...\nமார்பக புற்றுநோய்: 10 பெண்கள் இதைப் பற்றி பேச தங்களை வெளிப்படுத்துகிறார்கள்\nமார்பக புற்றுநோய்க்கு எதிராக பிங்க் கோகோ வெண்ணெய்\nகர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்: தடுப்பூசி போட்ட இளம் இளம் பெண் இறந்தார்\nகார்டசில் பக்க விளைவுகள் லேசானதாகக் கருதப்படுகின்றன\nநீங்கள் புகைக்கிறீர்கள், குடிக்கிறீர்கள்: நீங்கள் திரையிடப்பட்டிருந்தால் ...\nநுரையீரல் புற்றுநோய்: முதல் சிகரெட்டைப் பாருங்கள்\nபுற்றுநோய்கள்: எங்கள் உயிரியல் கடிகாரத்திற்கு ஏற்ற சிகிச்சைகள்\nமார்பக புற்றுநோய்: மஞ்சள் மற்றும் மிளகு அதை எதிர்த்துப் போராடக்கூடும் ...\nபெருங்குடல் புற்றுநோய்: கேரட்டைப் பாருங்கள்\nமாதுளை, புற்றுநோய் எதிர்ப்பு பழம்\nகர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்: அதைத் தடுக்க புதியது\nநுரையீரல் புற்றுநோய்: கிரீன் டீ குடிக்கவும்\nவைட்டமின் டி குடல் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது\nஆல்கஹால்: 1 பில்லியன் மக்களுக்கு செய்தி\nமார்பக புற்றுநோய்: லம்பெக்டோமியில் பெரும் முன்னேற்றம்\nமார்பக புற்றுநோய்: முலையழற்சி குறைவாகவும், அதிர்ச்சிகரமானதாகவும் இருக்கிறது ...\nமார்பக புற்றுநோய்: நாங்கள் அழகான மார்பகங்களை புனரமைக்கிறோம், ஆனால் மார்பகங்களை அல்ல ...\nகுடிநீர்: நல்ல தரம், ஆனால் புவியியல் ஏற்றத்தாழ்வுகள் ...\nஎபோலா: ரஷ்யர்கள் 6 மாதங்களில் 3 தடுப்பூசிகளை அறிவிக்கிறார்கள்\nமார்பக புற்றுநோய்: வழக்கமான மேமோகிராம்கள் ஆபத்தை குறைக்கின்றன ...\nவின்சென்ட் லம்பேர்ட் வழக்கு: ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் ...\nகனமான கால்கள்: சுருக்க காலுறைகள் மற்றும் சாக்ஸ் பற்றி நாங்கள் நினைக்கிறோம்\nகனமான கால்கள்: நன்றாக உணர 5 அனிச்சை\nஅசாதாரணமானது: இந்த கால்குலேட்டர் உங்கள் மோவின் ஆபத்து என்ன என்பதைக் கூறுகிறது ...\nவிபத்துக்கள் மற்றும் அதிர்ச்சிஅடிமையானதுஅனைத்து விளையாட்டுஒவ்வாமைமாற்று சிகிச்சைகள்எதிர்ப்பு வயதானஎதிர்ப்பு செல்லுலைட்பேபிபாக் பூக்கள்முதுகு வலிஎன் விளையாட்டில் அழகானவர்உயிரிஇரத்த ஓட்டம்உடல் பராமரிப்புமார்பக புற்றுநோய் பரிசோதனைபுற்றுநோய்\nமுதல் உலக சிக்கிள் செல் நாள்\nபுற்றுநோய்: இணையத்தில் மருத்துவ பரிசோதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/news/4-phase-election-9-states-72-constituencies-961-candidates/", "date_download": "2021-09-26T19:10:59Z", "digest": "sha1:IEF2JSTYIQCDSWWLLEVPLGDT5HQ7XMM3", "length": 12781, "nlines": 118, "source_domain": "tamil.krishijagran.com", "title": "பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது நான்காம் கட்ட மக்களவை தேர்தல்: 9 மாநிலங்கள், 72 தொகுதிகள், 961 வேட்பாளர்கள்", "raw_content": "செய்திகள் விவசாய தகவல்கள் அரசு திட்டங்கள் தோட்டக்கலை கால்நடை வெற்றிக் கதைகள் விவசாய தகவல்கள் FTB அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா Directory\n#FTB வாழ்வும் நலமும் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா\nஎங்கள் அச்சு மற்றும் டிஜிட்டல் பத்திரிகைகளுக்கு குழுசேரவும்\nசமூக ஊடகங்களில் எங்களுடன் இணைக்கவும்:\nபலத்த பாதுகாப்புடன் தொடங்கியது நான்காம் கட்ட மக்களவை தேர்தல்: 9 மாநிலங்கள், 72 தொகுதிகள், 961 வேட்பாளர்கள்\n17 - வது நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 11, 18, 23, ஆகிய தேதிகளில் முதல் மூன்று கட்டங்கள் நிறைவு பெற்றது. மொத்தமுள்ள 543 தொகுதிகளில் இதுவரை 302 தொகுதிகளுக்கு தேர்தல் முடிந்துள்ளது. இன்று 9 மாநிலங்களில் உள்ள 72 தொகுதிகளுக்கு தேர்தல் நடை பெறுகிறது.\nஒடிஷா 6 தொகுதிகள், பீகார் 5 தொகுதிகள், ஜார்கண்ட் 3 தொகுதிகள், மேற்கு வங்காளம் 8 தொகுதிகள், உத்திர பிரதேசம் 13 தொகுதிகள், ராஜஸ்தான் 13 தொகுதிகள், மகாராஷ்டிரா 17 தொகுதிகள், ஜம்மு காஷ்மீர் 1 தொகுதி, மத்திய பிரதேசம் 6 தொகுதிகள், என மொத்தம் 72 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது.\nஒடிஷாவிற்கு இன்றுடன் தேர்தல் நிறைவு பெறுகிறது. மொத்தமுள்ள 21 தொகுதிகளில், 15 தொகுதிகளுக்கு தேர்தல் நிறைவடைந்த நிலையில், மீதமுள்ள 6 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடை பெறுகிறது.\nகாஷ்மீர் மாநிலத்தில் உள்ள அனந்தநாக் என்னும் பகுதிக்கு மட்டும் மூன்றாவது கட்டமாக தேர்தல் நடை பெறுகிறது. தீவிரவாத தாக்குதல் அதிகமுள்ள பகுதி என்பதால் பாதுக்காப்பு அதிகரிக்க பட்டுள்ளது.\nஇன்று நடைபெறும் தேர்தலில் 961 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். 12 கோடியே 80 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் உள்ளனர். மொத்தம் 1. 40 லட்சம் வாக்குச்சாவடிகள் என பலத்த பாதுகாப்புடன் தேர்தல் நடந்து வருகிறது. பாதுகாப்பு பணிக்காக 20 லட்சத்திற்கும் அதிகமான காவல்துறையினரும், 2 லட்சத்திற்கும் அதிகமான துணை இராணுவ படையினரும் உட்படு��்தப்பட்டுள்ளார்.\nதேர்தல் வரும் மே மாதம் 19 தேதியுடன் நிறைவடைகிறது. மே 23 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்று மாலைக்குள் முடிவுகள் அறிவிக்க பட்டுவிடும். பாஜக மற்றும் காங்கிரஸ்கும் கடும் போட்டி நிலவு வருகிறது. இவர்களுடன் மூன்றாவது அணியும் போட்டியினை எதிர்கொள்ள தயாராகிவருகிறது.\nஅன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.\nஉங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....\nபங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)\nகாலி பணியிடங்களை நிரப்ப முடிவு: தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவுப்பு: விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்\nபத்தாம் வகுப்பு தமிழகம் மற்றும் புதுவை தேர்வு முடிவுகள் வெளியானது. 95.2% தேர்ச்சி. தமிழகம் மற்றும் புதுவை மாணவ, மாணவியர்கள் குறுஞ்சசெய்தி மூலம் முடிவுகள் தெரிந்து கொள்ளலாம் .\nCyclone Gulab: குலாப் புயல் இன்று மாலைக் கரையைக் கடக்கிறது- வானிலை மையம் எச்சரிக்கை\nஅரியர் மாணவர்களுக்கு மீண்டும் சான்ஸ்- தேர்வு எழுத கொரோனா கொடுத்த வாய்ப்பு\nசிறு தேயிலை விவசாயிளுக்கு ரூ. 1.21 கோடி மானியம் \nசம்பா பருவ பயிர்களுக்கு காப்பீடு: விவசாயிகளுக்கு தமிழக அரசு வலியுறுத்தல்\nமணக்கும் மலர்களில் புதைந்துள்ள அற்புதமான மருத்துவப் பயன்கள்\nஉங்களின் உபரி பணத்தை சரியாக பயன்படுத்தி சேமிப்பது எப்படி\nயார் இந்த சினேகா தூபே: ஐ.நா. சபையில் பாகிஸ்தானை வெளுத்து வாங்கினார்\nபள்ளிகளுக்குப் பறந்த அதிரடி உத்தரவு- சபாஷ் பள்ளிக்கல்வித்துறை\n- 2 நாள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை\nCyclone Gulab: குலாப் புயல் இன்று மாலைக் கரையைக் கடக்கிறது- வானிலை மையம் எச்சரிக்கை\nஅதிக மகசூலுக்குத் தரமான விதைகளே ஆதாரம்\nகுட்டீஸ்களின் உடல் பருமன் பிரச்னை- தடுக்க சில டிப்ஸ்\nதப்பு செஞ்சா இனி கை,கால் கட்- அதிர்ச்சியில் மக்கள்\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/india/256", "date_download": "2021-09-26T18:01:32Z", "digest": "sha1:LBVIWWKQNZMH6GRADZY4AHXBK7VU2SYP", "length": 13131, "nlines": 123, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, செப்டம்பர் 26, 2021\nராஜஸ்தான் நகராட்சி தேர்தல்... காங்கிரஸ் ஆதிக்கம்....\nஆர்எல்பி 13 வார்டுகளிலும், சிபிஎம் 3 வார்டுகளிலும்.....\nஅரசு முத்திரைத்தாள் அச்சகத்தில் வேலை வாய்ப்பு\nகொல்கத்தாவில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் முத்திரைத்தாள் மற்றும் நாணயம் அச்சடிக்கும் அச்சகத்தில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nசிங்கு பகுதியில் பாஜக வன்முறை.... யெச்சூரி கண்டனம்....\nயுஏபிஏ சட்டத்தை திணிப்பதன் மூலம் போராட்டத்தை நாசப்படுத்த....\n35 லட்சம் பேருக்கு தடுப்பூசி...\nசிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 1.7 லட்சமாக.....\nபோராட்டக்களங்கள் மீண்டும் கைவசமாயின.... நாடு முழுவதும் விவசாயிகள் கோபாவேசம்....\nஉ.பி. அரசுஆயிரக்கணக்கான காவல்துறை மற்றும் துணை ராணுவ வீரர்களை....\nபாஜக அரசும் காவல்துறையும் விடையளிக்க வேண்டிய வினாக்கள்....\nஅனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பில் (சம்யுக்த கிசான் மோர்ச்சாவில்), கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி ஓர் அங்கம் கிடையாது.....\nஎத்தனால் உற்பத்தி ஆலைகள் அமைப்பு.... வழிகாட்டுதல் குழு அமைக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு ஆலோசனை....\nதிட்டத்திற்கான வடி ஆலைகளை அமைப்பதற்கான நிலம், சுற்றுச்சூழல் அனுமதி ஆகியவற்றை விரைவில்....\nவிவசாயிகள் சங்க மகாராஷ்டிர மாநிலச் செயலாளருக்கு சங்கிகள் கொலை மிரட்டல்..... அகில இந்திய விவசாயிகள் சங்கம் கண்டனம்\nவிவசாயிகள் விரோத வேளாண்சட்டங்களுக்கு எதிராக அமைதியான வழியில் போராடி வரும்.....\nவேளாண் சட்டங்களை ரத்து செய்ய முடியாது.... ஜனாதிபதி உரையில் மோடி அரசு ஆணவம்....\nமத்திய அரசோ ஜனாதிபதி உரையில் கொஞ்சம் கூட வெட்கம்இல்லாமல்.....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nமம்தாபானர்ஜி வசிக்கும் சாலையில் சிபிஎம் வேட்பாளர் பிரச்சாரம் செய்ய அனுமதி மறுப்பு\nவெளிநாட்டுக்காரர் என்ற வாதத்துக்கு அர��த்தமில்லை சோனியா காந்தி இந்திய பிரதமராகி இருக்கலாம்\nதலித்துகளுக்கு அனுமதி மறுத்த ஓட்டலுக்கு சீல்வைப்பு\nபள்ளி மாணவர் உதவித்தொகை பெற அக்.24-ல் தேசிய திறனாய்வுத் தேர்வு\nதமிழகம் உள்ளிட்ட 14 மாநிலங்களில் விபத்து உயிரிழப்பைக் குறைக்க ரூ.7,270 கோடி நிதி\nடேராடூனில் சர்வதேச ஆப்பிள் திருவிழா\nயுபிஎஸ்சி தேர்வில் 15வது இடம் பிடித்த பட்டியலினப் பெண்\n157 கலைப்பொருட்களை பிரதமரிடம் ஒப்படைத்த அமெரிக்கா\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு திரிபுரா கட்சி மாநிலக் குழுவிற்கு உதவி நிதி\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/struggling-for-mass-appeal-results-of-the-rural-health-nurses-association", "date_download": "2021-09-26T19:54:37Z", "digest": "sha1:CKI54USRSCOJZPVWZSAZ22TOMBGDG2ZZ", "length": 7003, "nlines": 74, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nதிங்கள், செப்டம்பர் 27, 2021\nபெருந்திரள் முறையீடு போராட்டம் : கிராம சுகாதார செவிலியர் சங்கம் முடிவு\nஊதிய முரண்பாடு போன்ற நிலுவையில் உள்ள கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து மாவட்ட தலைநகரங்களில் ஜனவரி 9 வியாழனன்று மாபெரும் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடத்துவது என தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்கம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் சனிக்கிழமை கோவையில் நடைபெற்றது. தாமஸ்கிளப் வளாகத்தில் உள்ள அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு சங்கத்தின் மாநில தலைவர் பரமேஷ்வரி தலைமை தாங்கினார். இதில் பொது செயலாளர் பாண்டியம்மாள், மாநில செயலாளர் பிரகலதா உள்ளிட்ட மாநில செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். முன்னதாக இக்கூட்டத்தில் ஜனவரி 8 அகிலஇந்திய வேலைநிறுத்த போராட்டத்திற்கு ஆதரவளித்து பங்கேற்பது என முடிவெடுக்கப்பட்டது. மேலும் நிலுவையில் உள்ள கோரிக்கைகளை முன்வைத்து மாவட்ட தலைநகரங்களில் பெருந்திரள் முறையீடு நடத்துவது எனவும், பிப்ரவரி 8 ஆம் தேதி கோவையில் நடைபெறும் மாநில பேரவை மாநாட்டை வெற்றிகரமாக்குவது என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.\nமருத்துவக் காப்பீடு திட்டத்தை உறுதிப்படுத்து - ஓய்வு பெற்றோர் நலச் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nஆட்டோ சங்கப் பெயர் பலகை திறப்பு விழா...\nமாற்றுத்திறனாளிகள், சிறுபான்மை மக்களை மிகவும் நேசித்தவர் தோழர் தே.இலட்சுமணன்.... மாற்றுத்திறனாளிகள் சங்கம் - சிறுபான்மை நலக்குழு புகழஞ்சலி\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nமம்தாபானர்ஜி வசிக்கும் சாலையில் சிபிஎம் வேட்பாளர் பிரச்சாரம் செய்ய அனுமதி மறுப்பு\nவெளிநாட்டுக்காரர் என்ற வாதத்துக்கு அர்த்தமில்லை சோனியா காந்தி இந்திய பிரதமராகி இருக்கலாம்\nதலித்துகளுக்கு அனுமதி மறுத்த ஓட்டலுக்கு சீல்வைப்பு\nபள்ளி மாணவர் உதவித்தொகை பெற அக்.24-ல் தேசிய திறனாய்வுத் தேர்வு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/galleries/photo-vip-marriage/2021/jul/30/poet-sinegan---kannika-marriage-13450.html", "date_download": "2021-09-26T18:09:45Z", "digest": "sha1:A3SZA6HNAQB7SWLOZIP3A4YHKEHS5UKB", "length": 9537, "nlines": 158, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n08 செப்டம்பர் 2021 புதன்கிழமை 02:35:03 PM\nமுகப்பு புகைப்படங்கள் விஐபி திருமணம்\nகவிஞர் சினேகன் - கன்னிகா திருமணம் - புகைப்படங்கள்\nசென்னை கிரீன் பார்க் ஹோட்டலில் நடிகர் கமல்ஹாசன் தாலி எடுத்து கொடுக்க, தனது நீண்ட நாள் காதலியான நடிகை கன்னிகாவைக் கரம் பிடித்தார் சினேகன்.\nசினேகனின் திருமணத்தை நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் நடத்தி வைத்தார்.\nதிருமணத்தில் மக்கள் கட்சி நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளும், திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.\n‘தேவராட்டம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை கன்னிகா, தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்த�� வருகிறார்.\nசினேகன் - கன்னிகா ரவியின் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.\nபாடலாசிரியராக மட்டுமன்றி, மக்கள் நீதி மய்யத்தில் இளைஞரணி மாநிலச் செயலாளராகவும் உள்ளார் சினேகன்.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானார் சினேகன்\nகாதலி கன்னிகாவைக் கரம் பிடித்தார் சினேகன்\nசுமார் 2500-க்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ளார் சினேகன்..\nசினேகன் - கன்னிகா ரவி.\nதிரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு சினேகன் - கன்னிகா ரவி தம்பதியினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.\nசினேகன் கன்னிகா திருமணம் Sinegan Kannika Marriage\n165 ரன்கள் விளாசிய ராயல் சேலஞ்சர்ஸ் - புகைப்படங்கள்\nதேவதையாய் மின்னும் வாணி போஜன் - புகைப்படங்கள்\nதடுப்பூசி சிறப்பு முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்த முதல்வர் - புகைப்படங்கள்\nகுவாட் உச்சி மாநாடு, ஐ.நா. கூட்டத்தில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nசிவகார்த்திகேயன் நடிப்பில் 'டாக்டர்': ஸ்டில்ஸ்\nஎதிர்பார்ப்பை கிளப்பும் தமன்னாவின் கியூட் ஆல்பம்\nஆனந்தம் விளையாடும் வீடு படத்தின் டீசர் வெளியீடு\nசிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் படத்தின் டிரெய்லர் வெளியீடு\n'லிஃப்ட்' படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதிருமலையில் விரைவு தரிசன டிக்கெட்: நாளை வெளியீடு\nபி.இ. கவுன்சிலிங் செல்வோர் இதை மட்டும் நம்ப வேண்டாம்\nகுடும்ப அட்டையில் திருத்தம் செய்யணுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/search/news/Wall%20of%20India?page=1", "date_download": "2021-09-26T17:53:27Z", "digest": "sha1:LVBQ32KZG2JZ7EIL7FYUAXZYS7TUOIK2", "length": 2790, "nlines": 85, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Wall of India", "raw_content": "\nஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் வைரல் வீடியோ\nஇந்திய கிரிக்கெட்டின் \"பெருஞ் சு...\nமகள்களை ஆரத்தழுவி அழகூட்டும் தமிழ் சினிமா - மகள்கள் தின ஸ்பெஷல்\nசெவித்திறன் குறைபாடு தடையல்ல; தமிழை விருப்ப பாடமாக்கி சிவில் சர்வீஸ் வென்ற ஈரோடு இளைஞர்\nபாட்டுத்தலைவன் எஸ்.பி.பாலசுப்ரமணியம் வாழ்வில் விருதுகளின் பக்கம்\n'கிரிக்'கெத்து 2: 'தூண்டிவிட்ட' பிளின்டாஃப்... ஒரே ஓவரில் யுவராஜ் பறக்கவிட்ட 6,6,6,6,6,6\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/cinema/18584--2", "date_download": "2021-09-26T19:11:16Z", "digest": "sha1:CLQHZABXUMZMQ6S7QGETO7SHPCTTAFGC", "length": 12803, "nlines": 276, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 25 April 2012 - நிலநடுக்கம்... நாம் செய்தது சரியா? | during earthquake are we doing correct - Vikatan", "raw_content": "\nஎன் விகடன் - கோவை\nரிலையன்ஸ் பாராட்டிய ரியல் ஹீரோ\nமாமன் - மச்சான் சொந்தத்துக்கு சேமந்தண்டு குழம்பு\nபப்பிக்கு பல் விளக்கி விடணும்\nவலையோசை : அன்பே சிவம்\nஎன் ஊர் : திருப்பூர்\nஎன் விகடன் - மதுரை\nஆகேய்... ஓகேய்... சேத்தாண்டி டோய்\nஎன் ஊர் : பெரியகுளம்\nவலையோசை : நாஞ்சில் எக்ஸ்பிரஸ்\nஎன் விகடன் - புதுச்சேரி\nமனித இனத்தில் பெண்தான் அழகு\nஎன் ஊர் : பாக்கமுடையான்பட்டு\nநான் என் கல்யாணத்துக்கே கோட் போட்டதில்லைங்க\nவலையோசை : பவித்ரா நந்தகுமார்\nஇதோ... நீங்கள் கேட்ட பாடல்\nஎன் விகடன் - சென்னை\nவலையோசை : தமிழ் வலைப்பூ\nஎன் ஊர் : அடையாறு\nஎன் வாழ்க்கை தழும்புகளால் நிறைந்தது\nஎன் விகடன் - திருச்சி\nவாடிய மனிதர்களைக் கண்டபோது வாடுவோம் \nகடலில் பல நாள்... மாரத்தானில் சில நாள் \nஎன் ஊர் - பிரபலங்கள் பெண் எடுத்த ஊர் \nவலையோசை - சந்திரமெளளீஸ்வரன் தமிழ்ப் பக்கம்\nநிலநடுக்கம்... நாம் செய்தது சரியா\nவிகடன் மேடை - பழ.நெடுமாறன்\nநானே கேள்வி... நானே பதில்\nகவிதை :நித்யா ஒரு பூனைக் குட்டியாகிறாள்\nதலையங்கம் - சிறைக்குள் சில சிரிப்பு போலீஸ்\nஆட்சியையா... பூச்சியைக்கூடப் பிடிக்க முடியாது\nஎன் சினிமா... என் வாழ்க்கை... ரெண்டும் வேற வேற\nஆமா... குத்துப் பாட்டு இல்லாம பாட்டு எடுக்க முடியலை\nசினிமா விமர்சனம் : ஒரு கல் ஒரு கண்ணாடி\nசினிமா விமர்சனம் : பச்சை என்கிற காத்து\nவட்டியும் முதலும் - 37\nஹாய் மதன் கேள்வி - பதில்\nWWW - வருங்காலத் தொழில்நுட்பம்\nசஞ்சீவி மாமாவும் ஸ்மிதா பாட்டீலும்\nநடிகையர் திலகத்தின் அந்த நாள் ஞாபகம்\n``ஏன் சினிமாவிலிருந்து விலகிட்டீங்கன்னு வாஞ்சையா கேட்பார்\" - ஜென்ஸியின் எஸ்.பி.பி நினைவுகள்\nடிக்கிலோனா: `எங்களுக்கு மானமும் அறிவும் கிடையாதா சந்தானம்' - கேட்கும் மாற்றுத்திறனாளிகள்\n``ஏறி மிதிச்சு போய்கிட்டே இருக்கணும்\n``Baakiyalakshmi-ல கோபி இப்படித்தான் சிக்குவார்\n``இதை யாரும் வெளிய சொல்றதில்லை\n`என்னிடம் கேளுங்கள், நான் பதில் தருகிறேன்' - அமீர்கான் வதந்தி பற்றி `தங்கல்' நடிகை சொன்னது என்ன\nசினிமாவாகும் ஜீவஜோதி வாழ்க்கை: 7 மொழிகளில், பெரும் பொருட்��ெலவில் தயாராகிறது\n`` `எஞ்சாமி' பாக்கியம் அம்மாதான் ஒப்பாரிப் பாடல்களுக்கு முகவரி\nநிலநடுக்கம்... நாம் செய்தது சரியா\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelamenews.com/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2021-09-26T19:14:42Z", "digest": "sha1:PC7KFSXUZMYZIDGSJWDSQEVYX2VATKVR", "length": 9917, "nlines": 88, "source_domain": "www.eelamenews.com", "title": "இடிந்தகரையில் ஒரு இரவு | ஈழம் செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் இடிந்தகரையில் ஒரு இரவு\nஇப்படியொரு உயிர்ப்பான போராட்டத்துக்கு சாட்சியாக இருக்கும் வாய்ப்பு இன்னொரு முறை எனக்கு கிடைக்குமா என்று தெரியவில்லை.\n1200 நாட்கள் தாண்டி நடந்து கொண்டிருக்கும் கூடங்குளம் அணுவுலைகளுக்கு எதிரான இடிந்தகரை மக்களின் போராட்டம் புத்தாண்டு பிறக்கும் போதும் தோய்வின்றி தொடர்ந்தது. புத்தாண்டு கொண்டாட்டம் கூட அவர்கள்க்கு போராட கிடைத்த ஒரு வாய்ப்பு. இதைவிட ஒரு பொருள் வாய்ந்த ஒரு புத்தாண்டு பிறப்பும் இனி எனக்கு வாய்க்கப்போவதில்லை.\nஉலகெங்கும் உற்சாகாக கொண்டாடப்பட்ட புத்தாண்டு பிறப்பை எதிர்காலத்தை பற்றிய அச்சத்தோடு போராட்ட களத்தில் வரவேற்றார்கள் இடிந்தகரை மக்கள். அந்த அச்சம்தான் கடும் குளிரிலும் கடலில் இறங்கும் திண்மையை அவர்களுக்கு தந்தது. அணுவுலைகள் தராத பிரச்னையையா கடல் தந்துவிட போகிறது\nஇடிந்தகரையில் நேற்றைய இரவு, போராட்ட வரலாற்றின் மகத்தான ஒரு பக்கம். அது கொண்டாட்டம் இல்லை. வாழ்வா சாவா போராட்டம். அந்த போராட்டத்தையும் அத்தனை உயிர்ப்போடு முன்னடத்திச் செல்கிறார்கள் அம்மக்கள்.\nஅணுவுலைகளின் அருகில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் புத்தாண்டு கொண்டாடுவதை விட அபத்தமான விஷயம் எதாவது இருக்குமா என்று தெரியவில்லை. அவர்கள் மரணத்துள் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். நாமும்தான்.\nஅவர்கள் இன்றைய மரணத்துள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நாம் நாளைய மரணத்துள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வேறெதுவும் இல்லை.\nஇப்ப���து நாம் சுதாரித்துக்கொள்ளாவிட்டால் நமது தலைமுறைகளுக்கும் நாம் மரணக்காடுகளையே விட்டுச் செல்வோம்.\nகடும் குளிரில் கடலில் இறங்க தயங்காத இடிந்தகரை மக்களுக்காக மட்டுமல்ல, நமக்காகவும் நாம் செயலில் இறங்க வேண்டிய தருணம் இது.\nPrevious articleதமிழ்த் தேசியத்தின் முழுமையான விடுதலை நோக்கியே எமது நிலைப்பாடு அமைகிறது – அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை\nNext articleசிறீலங்கா அரச தலைவர் தேர்தல் – பழிதீர்க்கும் உணர்வே தமிழ் மக்களிடம் உண்டு – வேல்ஸ் இல் இருந்து அருஷ்\nதனது சொத்து விபரங்களை பகிரங்கப்படுத்தினார் நீதியரசர் விக்னேஸ்வரன்\nஈழத்தமிழினத்தின் உரிமைகளை வென்றெடுக்கும் முனைப்புள்ளவர்கள் தேவை – அனைத்துலக ஈழத்தமிழர் உரிமை மையம்\nகொழும்பு அரசுடன் நெருக்கம் காட்டவே இந்தியா முனைகின்றது\nஉலகமக்களாலும் உலக அமைப்புக்களாலும் உலகநாடுகளாலும் உடன் பாதுகாக்கப்பட வேண்டிய மக்களாக ஈழத்தமிழர்கள்\nதமிழ் இனத்தின் வரலாற்று சான்றுகளை பாதுகாக்க நாம் முன்வரவேண்டும்\nமுன்னாள் போராளிகளே சிறீலங்கா அரசின் தந்திரத்திற்குள் வீழ்ந்துவிடாதீர்கள்\nஈழப்போராட்ட முன்னோடி வாசுதேவர் நேரு அவர்களுக்கு புகழ் வணக்கம்\nதனது சொத்து விபரங்களை பகிரங்கப்படுத்தினார் நீதியரசர் விக்னேஸ்வரன்\nஈழத்தமிழினத்தின் உரிமைகளை வென்றெடுக்கும் முனைப்புள்ளவர்கள் தேவை – அனைத்துலக ஈழத்தமிழர் உரிமை மையம்\nஈழப்போராட்ட முன்னோடி வாசுதேவர் நேரு அவர்களுக்கு புகழ் வணக்கம்\nதமிழ் மக்களின் பிரச்சினைக்கு தமிழீழ தனியரசே தீர்வு – சுதுமலை பிரகடனம்\nஅண்ணியார் மதிவதனியின் முதல் களம்\nஈழம்ஈநியூஸ் ஊடகம் ஒரு சுயாதீன ஊடகமாகும், தமிழ் மக்களின் ஆதரவுடன் இயங்கிவரும் இந்த ஊடகம் 2009 ஆம் ஆண்டு ஈழத்தில் இடம்பெற்ற இனப்படுகொலையின் பின்னர் தமிழ் மக்களிடம் தோற்றம் பெற்ற ஊடக மற்றும் அரசியல் வெற்றிடத்தை நிரப்பி தமிழ் இனத்தை சரியான பாதையில் நகர்த்துவதற்குரிய ஒரு தமிழ்த்தேசிய சிந்தனபை் பள்ளியாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/articles/medicine/yunani-medicine/", "date_download": "2021-09-26T19:42:36Z", "digest": "sha1:JFBCA5HO6VCEVG3VA7DZ6DAKDKQMWDTS", "length": 8107, "nlines": 167, "source_domain": "www.satyamargam.com", "title": "யுனானி மருத்துவம் Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nமுஸ்லிமல்லாத மனைவியுடன் இல்லறம் நடத்தலாமா\nசத்தியம���ர்க்கம் - 03/09/2013 0\nஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. நான் புதிதாக இஸ்லாத்தை ஏற்றுள்ளேன். என் மனைவி மற்றும் பிள்ளைகள் இதுவரை இஸ்லாத்தை ஏற்கவில்லை. என் குழந்தைகள் என்னை இப்போது வெறுக்கிறார்கள். என் முகத்தைக்கூட பார்ப்பதில்லை. ஆனால்,...\nதியாகப் பெருநாளில் எங்கே தியாகம் உள்ளது\nமுஸ்லிமல்லாதோரைக் கண்ட இடத்தில் வெட்டிக் கொல்ல இஸ்லாம் சொல்கிறதா\nசபியாவுக்கான சிறியதொரு அறச் சீற்றம்\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-41\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-40\n96. ஓ து வீ ர் \n ஏடெடுத்துப் படித்ததில்லை - நீர் எழுதுகோல் பிடித்ததில்லை - எனினும் உலகங்களைப் படைத்தவன் ஒருவனாக ஆள்பவன் - அந்த ஓரிறையின் பெயரால்... ஓதுவீர் உதிரத்தில் திரண்டெடுத்த திரவத்தி லிருந்தே மனிதனைப் படைத்தான் உதிரத்தில் திரண்டெடுத்த திரவத்தி லிருந்தே மனிதனைப் படைத்தான் ஓதுவீர் ... ஒப்பற்றக் கொடையாளி உம் இறைவன் ஆவான் ஓதுவீர் ... ஒப்பற்றக் கொடையாளி உம் இறைவன் ஆவான் \nரூல்ஸ்னா ரூல்ஸ்தான் – உ.பி. ரூல்ஸ்\nஹமாஸ்-இஸ்ரேல் போர் நிறுத்த உடன்படிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennai.nic.in/ta/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2021-09-26T19:52:01Z", "digest": "sha1:6TLZW4NFLVGA65QEZKPTA5FABBUW7P5M", "length": 8437, "nlines": 96, "source_domain": "chennai.nic.in", "title": "மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர் பாபு அவர்கள் தலைமையில் சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ஜெ.விஜயாராணி.இ.ஆ.ப. அவர்கள் முன்னிலையில் இன்று (01.09.2021) சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் கூட்டரங்கில் அரசுநலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. | சென்னை மாவட்டம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nசென்னை மாவட்டம் Chennai District\nவட்டாச்சியர் விவரங்கள் மற்றும் தொலைபேசி எண்கள்\nமற்ற துறைகள் தொலைபேசி எண்கள்\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nஅரசு சட்டங்கள், அரசு விதிகள், வழிகாட்டுதல்கள் மற்றும் அரசாணைகள்\nமாற்றுத்திறனாளிகள் நலனுக்கான சிறப்பு பள்ளிகள் இல்லங்கள் நிறுவனங்கள் மற்றும் சிறப்ப கல்வி நிறுவனங்கள்\nதமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம்\nசென்னை மாவட்டத்தில் உரிமம் பெற்று இயங்கி வரும் அரசு மற்றும் தனியார் பணிபுரியும் மகளிர் விடுதிகளின் விவரம்\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nசென்னை மாவட்டம் 2020-2021 ஆம் ஆண்டுக்கான தினசரி ஊதியம்\nமாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர் பாபு அவர்கள் தலைமையில் சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ஜெ.விஜயாராணி.இ.ஆ.ப. அவர்கள் முன்னிலையில் இன்று (01.09.2021) சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் கூட்டரங்கில் அரசுநலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.\nமாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர் பாபு அவர்கள் தலைமையில் சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ஜெ.விஜயாராணி.இ.ஆ.ப. அவர்கள் முன்னிலையில் இன்று (01.09.2021) சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் கூட்டரங்கில் அரசுநலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.\nவெளியிடப்பட்ட தேதி : 02/09/2021\nமாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர் பாபு அவர்கள் தலைமையில் சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ஜெ.விஜயாராணி.இ.ஆ.ப. அவர்கள் முன்னிலையில் இன்று (01.09.2021) சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் கூட்டரங்கில் அரசுநலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.pdf(38KB)\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், சென்னை\n© சென்னை , இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் சென்னை மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது ,\nவலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://madrasreview.com/art/life-notes-of-writer-so-dharman/", "date_download": "2021-09-26T18:56:38Z", "digest": "sha1:5Z52R2C5ZGET6SDQOZROV3H2RF4ABSWM", "length": 10511, "nlines": 92, "source_domain": "madrasreview.com", "title": "கரிசல் காட்டு படைப்பாளன் சோ.தர்மன் பிறந்த நாள் இன்று - Madras Review", "raw_content": "\nகரிசல் காட்டு படைப்பாளன் சோ.தர்மன் பிறந்த நாள் இன்று\nஎழுத்தாளர் சோ.தர்மன் அவர்களின் பிறந்த நாள் சிறப்பு பதிவு\nசோ.தர்மன் தமிழின் மிக முக்கியமான படைப்பிலக்கியவாதி. இவர் தமிழகத்தில் இன்றைய தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி அருகில் உள்ள உருளைக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர். 1953-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8-ம் நாள் சோலையப்பன்-பொன்னுத்தாய் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார���. இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் தர்மராஜ் என்பதாகும்.\nகரிசல் காட்டில் விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர்,அப்பகுதி மக்களின் வாழ்வியல், விவசாயத்தில் அவர்களுக்கு இருக்கும் மரபு அறிவு ஆகியவற்றைக் குறித்து ஆழமான அறிவுடையவர். தமிழக இலக்கியம் பல காத்திரமான படைப்பாளிகளைத் தந்திருக்கிறது. அதில் யாரும் பேசாத இன்னொரு வாழ்க்கையைப் பேசுபவர் சோ.தர்மன். பஞ்சாலை ஒன்றில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். விவசாயமும் எழுத்துமாக வாழ்கிறார்.\n1980-ம் ஆண்டு இவரது முதல் சிறுகதை வெளிவந்தது. இப்பொழுது நான்கு நாவல்கள், ஒரு ஆய்வு நூல் உட்பட 12 வெளியீடுகள் கொண்டுவந்துள்ளார். அதில் இவரது சூல் நாவல் சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இவரது முதல் நாவலான கூகை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தால் ஆங்கிலத்திலும், மூங்கா என்ற பெயரில் மலையாளத்திலும் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது.\nதனது புனைவுகள் வழியாக தமிழ் நிலத்தின் பூர்வ குடிகளின் வாழ்வியலை படைத்த தர்மன் வில்லிசை கலைஞர் பிச்சைக்குட்டி குறித்து ஒரு ஆய்வு நூலையும் எழுதியுள்ளார்.\nதமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல், மனோன்மணியம் சுந்தரனார் விருது, சுஜாதா விருது, சாகித்ய அகாதமி விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.\nதமிழ் மரபையும், அதன் பெருமைகளையும் ஆவணமாக்கும் இவரது எழுத்துகள் அடிப்படையில் திராவிட இயக்க எதிர்ப்பு மற்றும் நவீன மாற்றங்கள் மீது ஒவ்வாமை கொண்டதாக இருக்கிறது என்பது இவர் மீதான முக்கியமான விமர்சனமாகும்.\nPrevious Previous post: இலங்கைத் தேர்தல் முடிவுகள் தமிழர்களுக்கு தீர்வைத் தருமா\nNext Next post: தனியார் டியூசன்களுக்கு செலவு செய்வது 25,000 கோடி\nபெரியாரும் தமிழறிஞர்களும்: பாகம் 3 – வே.மு.பொதியவெற்பன்\nசொந்த மக்களுக்கு அளிக்காமல் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 60கோடி தடுப்பூசிகள்\nநீட் தேர்வின் பாதிப்புகளை வெளிப்படுத்தும் ஏ.கே.ராஜன் குழு அறிக்கை – தமிழில் விரிவான பார்வை\nஇரட்டைமலை சீனிவாசன்: சட்டசபை உறுப்பினர் முதல் லண்டன் வட்டமேசை மாநாடு வரை\nதமிழ்த்தேசிய உருவாக்கத்தில் திராவிட இயக்கத்தின் பெரும் பணி\n2000 ஆண்டுகளுக்கு முன்பு கொற்கை துறைமுகத்தில் நடந்த முத்து வணிகம்\nதொ.பரமசிவன் அவர்கள் 5 முக்கியமான தலைப்புகளில் பேசிய காணொளிகள்\nஆரியர் வருகையும் ரிக் வேத காலமும் – பாகம் 1\nபாஜகவினால் பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்பட்ட கட்சிகள்\nபீகார் தேர்தலைப் புரிந்து கொள்ள தெரிய வேண்டியது லாலுவின் வரலாறு\nஇந்து கோயில்களை இப்போது யார் நிர்வகிக்கிறார்கள் ஜக்கி பிரச்சாரத்தின் பொய்யை அறிவோம்\nநீட் தேர்வின் பாதிப்புகளை வெளிப்படுத்தும் ஏ.கே.ராஜன் குழு அறிக்கை – தமிழில் விரிவான பார்வை\nதிலீபன் எனும் பெயர் ஒரு வரலாற்று வினைச்சொல்\nபெரியாரும் தமிழறிஞர்களும்: பாகம் 3 – வே.மு.பொதியவெற்பன்\nசொந்த மக்களுக்கு அளிக்காமல் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 60கோடி தடுப்பூசிகள்\nசுதேசி கப்பல் நிறுவனத்தை வ.உ.சி உருவாக்கியது எப்படி\nCorona history Photography அகழாய்வு அமெரிக்கா அருண்குமார் தங்கராஜ் ஆர்.எஸ்.எஸ் இடஒதுக்கீடு இந்துத்துவா இனப்படுகொலை இலங்கை உச்ச நீதிமன்றம் ஊடகங்கள் ஊடக சுதந்திரம் ஐ.நா கல்வி காலநிலை மாற்றம் காவி அரசியல் கூட்டாட்சி கொரோனா சட்டமன்றத் தேர்தல் சாதி சிறப்பு பதிவு சென்னை செய்தித் தொகுப்பு டெல்லி தடுப்பூசி தமிழீழம் தீர்ப்பு தொல்லியல் பஞ்சாப் பருவநிலை மாற்றம் பாஜக பாராளுமன்றம் பெண்கள் பெரியார் பொதியவெற்பன் மருத்துவம் மாநில சுயாட்சி மோடி வரலாறு விடுதலைப் புலிகள் விவசாயம் விவசாயிகள் விவசாயிகள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://madrasreview.com/economy/increase-govt-spending-to-revive-the-economy-and-employment-ilo-asks/", "date_download": "2021-09-26T19:34:11Z", "digest": "sha1:YNXTMV3YPXPOQNJ6RXUBOW4READSHZV2", "length": 17471, "nlines": 105, "source_domain": "madrasreview.com", "title": "பொருளாதாரத்தையும், வேலைவாய்ப்பையும் மீட்க அரசாங்க செலவீனத்தை அதிகரிக்க வேண்டும் : ILO அறிவிப்பு - Madras Review", "raw_content": "\nபொருளாதாரத்தையும், வேலைவாய்ப்பையும் மீட்க அரசாங்க செலவீனத்தை அதிகரிக்க வேண்டும் : ILO அறிவிப்பு\nஉலகளாவிய தொழிலாளர் வருமானம் 2020-ம் ஆண்டின் முதல் 3 காலாண்டுகளில் 3.5 டிரில்லியன் அமெரிக்க டாலர் குறைந்துவிட்டதாக ILO மதிப்பிட்டுள்ளது.\nகொரானா தொற்றுநோயால் 2020-ம் ஆண்டின் முதல் மூன்று காலாண்டுகளில் உலகளாவிய தொழிலாளர் வருமானத்தில் 10.7% குறைந்துவிட்டது என்று ஐ.நாவின் சிறப்பு முகமையான சர்வதேச தொழிலாளர் அமைப்பு (International Labour Organisation – ILO) புதன்கிழமை தெரிவித்துள்ளது. இதன் மதிப்பு 3.5 டிரில்லியன் அமெரிக்க டாலர் என்று கணக்கிடப்பட்டுள்ளது.\n“கொரானா தொற்ற���நோயால் ஏற்பட்ட வேலையின்மை மற்றும் வேலை நேர குறைப்பால் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் வருமானத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது” என்று ILO சமீபத்தில் வெளியிட்ட ”தொற்றுநோயால் ஏற்படும் வேலை பாதிப்புகள்” எனும் மதிப்பீட்டு அறிக்கையில் கூறுகின்றது.\nகீழ் மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் (lower-middle income countries) வாழம் தொழிலாளர்களின் வருமான இழப்பு 15.1% சதவீதத்தை எட்டியள்ளது. இது மிகப்பெரிய வீழ்ச்சி என்று ILO தெரிவித்துள்ளது. அதேபோல் அமெரிக்காவில் 12.1% வருமானம் சரிந்துள்ளது.\n2020-ம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் உலகளாவிய வேலை நேர இழப்புகள், முன்னர் மதிப்பிடப்பட்டதை விட மிக அதிகம் என்று தெரிவிக்கிறது.\nஒவ்வொரு காலாண்டிலும் நேர்ந்துள்ள வேலை நேர இழப்பு\nதிருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி 2020-ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் தொழிலாளர்கள் 17.3% வேலை நேரத்தை இழந்துள்ளனர். இது 495 மில்லியன் முழுநேர வேலைகளுக்கு சமமானது.\nஇதனைத் தொடர்ந்து எதிர் வருகின்ற மூன்றாம் காலாண்டில் 12.1% வேலை நேர இழப்பு ஏற்படும். அது 345 மில்லியன் வேலை இழப்பிற்கு சமமாகும் என்று கணித்துள்ளது.\nஅதேபோல் நான்காம் காலாண்டில் உலகளாவிய வேலை நேர இழப்புகள் 8.6 சதவீதமாக இருக்கும் என்று தற்போதைய கணக்கீடு தெரிவித்துள்ளது. இது 245 மில்லியன் வேலை இழப்பிற்கு சமமானது. இந்த தர்போதை கணக்கீடு முன்பு ILO செய்த கணக்கீட்டை வீட அதிகம் என்பது குப்பிடதக்கது.\nமுறைசார தொழில்களில் அதிக பாதிப்பு\nவேலைநேர இழப்புகள் அதிகரிப்பதற்கு முக்கியமான காரணம் வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் உள்ள தொழிலாளர்கள், குறிப்பாக முறைசாரா வேலைவாய்ப்பில் உள்ளவர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இதற்கு பொருளாதாரத்தின் செயலற்ற தன்மைதான் காரணம் என்று ILO தனது அறிக்கையில் குறிப்பிடுகிறது.\n“பல இடங்களில் மூடப்பட்ட தொழிற்சாலைகள் மற்றும் பணியிடங்கள் தளர்வுடன் திறக்கப்பட்டாலும் பெரும்பான்மையான பிராந்தியங்களில் இயல்பு நிலை இன்னும் திரும்பவில்லை. இந்த போக்கு பிராந்தியங்கலுக்கு இடையே வேறுபட்டு உள்ளது.\n94 சதவீத தொழிலாளர்கள் இன்னும் ஒருவிதமான கட்டுப்பாடுகளைக் கொண்ட நாடுகளில் உள்ளனர். 32 சதவீதம் பேர் அத்தியாவசிய பணியிடங்களைத் தவிர மற்ற அனைத்தும் மூடப்பட்டுள்ள நாடுகளில் உள்ளனர்”\nஇந்��ியா, பிரேசில், தென்ஆப்ரிக்கா போன்ற பல வளர்ந்து வரும் நாடுகளில் உள்ள தொழிலாளர்களின் வருமானம் 15%-க்கும் மேலாக குறைந்துள்ளது. இந்த நாடுகளில் தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்பு முறை மிக பலவீனமானதாக உள்ளது. இதனால் அவர்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்பிற்க்கு உள்ளாகும் என்று ILO இயக்குநர் ஜெனரல் கை ரைடர் (Guy Ryder) ஜெனீவாவில் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.\nஅரசாங்க செலவீனத்தை அதிகரிக்க வேண்டும்\nமேலும் அவர் கூறுகையில், ”பணக்கார நாடுகளின் அரசாங்கம் தங்கள் பொருளாதாரத்தை மீட்டெடுக்க நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களை உட்புகுத்துகின்றனர். ஆனால் ஏழை நாடுகளால் இதைச் செய்ய முடியவில்லை. இதுபோன்ற நிதி தூண்டுதல் இல்லாவிட்டால், தொழிலாளர்களின் வேலை நேர இழப்புகள் எதிர்காலத்தில் 28% சதவீதமாக அதிகரிக்கும்.\nஇதைத் தவிர்க்க வேண்டுமென்றால் வளரும் நாடுகள் 982 பில்லியன் அமெரிக்க டாலர்களை (குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் 45 பில்லியன் அமெரிக்க டாலர்களும், குறைந்த நடுத்தர வருமான நாடுகளில் 937 பில்லியன் அமெரிக்க டாலர்களும்) உட்செலுத்த வேண்டும். அப்படி செய்தால்தான் இழந்த வேலை நேரத்தை மீட்டெடுக்க முடியும்”\nஅதிக வருமானம் கொண்ட நாடுகள் அறிவித்துள்ள நிதி ஊக்கத் தொகைகளின் மொத்த மதிப்பில் ஒரு சதவீதத்திற்கும் குறைவான அளவைத்தான் குறைவான வருமானம் கொண்ட நாடுகளால் ஒதுக்க முடிந்துள்ளது. இந்த போக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இது வளர்ச்சியடையாத நாடுகளை பெரும் சரிவிற்கு இட்டுச்செல்லும். பல வளரும் நாடுகளில் உள்ள சமூகப் பாதுகாப்பு நடைமுறை மேலும் பின்னடைவை சந்திக்கும். குறிப்பாக பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கத்தில் மக்களுக்கான பொது செலவீனங்களை (PUBLIC SPENDINGS) குறைப்பது மேலும் பாதிப்பை ஏற்படுத்தும்.\nகொரோனவை வெல்வதற்கு இரட்டிப்பு முயற்சிகளை எடுக்க வேண்டும். அதேபோல் வேலைவாய்ப்பு, வருமானம், பொருளாதாரம் இவற்றின் மீது ஏற்பட்டுள்ள பாதிப்பை சமாளிக்க அவசரகால அளவில் செயல்பட வேண்டும் என்று கை ரைடர் கூறியுள்ளார்.\nPrevious Previous post: இந்திய அரசின் புதிய தொழிலாளர் மசோதாக்கள் சொல்வது என்ன\nNext Next post: பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள 25 மசோதாக்கள்\nபெரியாரும் தமிழறிஞர்களும்: பாகம் 3 – வே.மு.பொதியவெற்பன்\nசொந்��� மக்களுக்கு அளிக்காமல் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 60கோடி தடுப்பூசிகள்\nநீட் தேர்வின் பாதிப்புகளை வெளிப்படுத்தும் ஏ.கே.ராஜன் குழு அறிக்கை – தமிழில் விரிவான பார்வை\nஇரட்டைமலை சீனிவாசன்: சட்டசபை உறுப்பினர் முதல் லண்டன் வட்டமேசை மாநாடு வரை\nதமிழ்த்தேசிய உருவாக்கத்தில் திராவிட இயக்கத்தின் பெரும் பணி\n2000 ஆண்டுகளுக்கு முன்பு கொற்கை துறைமுகத்தில் நடந்த முத்து வணிகம்\nதொ.பரமசிவன் அவர்கள் 5 முக்கியமான தலைப்புகளில் பேசிய காணொளிகள்\nஆரியர் வருகையும் ரிக் வேத காலமும் – பாகம் 1\nபாஜகவினால் பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்பட்ட கட்சிகள்\nபீகார் தேர்தலைப் புரிந்து கொள்ள தெரிய வேண்டியது லாலுவின் வரலாறு\nஇந்து கோயில்களை இப்போது யார் நிர்வகிக்கிறார்கள் ஜக்கி பிரச்சாரத்தின் பொய்யை அறிவோம்\nநீட் தேர்வின் பாதிப்புகளை வெளிப்படுத்தும் ஏ.கே.ராஜன் குழு அறிக்கை – தமிழில் விரிவான பார்வை\nதிலீபன் எனும் பெயர் ஒரு வரலாற்று வினைச்சொல்\nபெரியாரும் தமிழறிஞர்களும்: பாகம் 3 – வே.மு.பொதியவெற்பன்\nசொந்த மக்களுக்கு அளிக்காமல் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 60கோடி தடுப்பூசிகள்\nசுதேசி கப்பல் நிறுவனத்தை வ.உ.சி உருவாக்கியது எப்படி\nCorona history Photography அகழாய்வு அமெரிக்கா அருண்குமார் தங்கராஜ் ஆர்.எஸ்.எஸ் இடஒதுக்கீடு இந்துத்துவா இனப்படுகொலை இலங்கை உச்ச நீதிமன்றம் ஊடகங்கள் ஊடக சுதந்திரம் ஐ.நா கல்வி காலநிலை மாற்றம் காவி அரசியல் கூட்டாட்சி கொரோனா சட்டமன்றத் தேர்தல் சாதி சிறப்பு பதிவு சென்னை செய்தித் தொகுப்பு டெல்லி தடுப்பூசி தமிழீழம் தீர்ப்பு தொல்லியல் பஞ்சாப் பருவநிலை மாற்றம் பாஜக பாராளுமன்றம் பெண்கள் பெரியார் பொதியவெற்பன் மருத்துவம் மாநில சுயாட்சி மோடி வரலாறு விடுதலைப் புலிகள் விவசாயம் விவசாயிகள் விவசாயிகள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsnowtamilnadu.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-09-26T19:16:09Z", "digest": "sha1:T3Z7NCV6ARPCQYHPDOGZCE3GLFT4536Z", "length": 15985, "nlines": 162, "source_domain": "newsnowtamilnadu.com", "title": "கரூரில் போராட்டம் நடத்திய ஜோதிமணி எம்.பி.யை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று போலீசார் கைது செய்தனர்.. பரபரப்பு ஏற்பட்டுள்ளது.. உள்ளே வீடியோ | News now Tamilnadu", "raw_content": "\nHome அ��சியல் கரூரில் போராட்டம் நடத்திய ஜோதிமணி எம்.பி.யை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று போலீசார் கைது செய்தனர்.. பரபரப்பு ஏற்பட்டுள்ளது.....\nகரூரில் போராட்டம் நடத்திய ஜோதிமணி எம்.பி.யை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று போலீசார் கைது செய்தனர்.. பரபரப்பு ஏற்பட்டுள்ளது.. உள்ளே வீடியோ\nகரூர் லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் 60 ஆண்டுகளுக்கு முன்பு காந்தி சிலை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. சில தினங்களுக்கு முன்பு அந்த சிலை அகற்றப்பட்டு வேறு காந்தி சிலை வைக்கப்பட்டது. அந்த சிலை வைப்பதற்கான பீடத்தின் கட்டுமானப்பணிகள் தரமற்ற நிலையில் உள்ளதாகவும் முறையான கட்டுமானப்பணிகளை தொடங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி எம்.பி. ஜோதிமணி தலைமையிலான 200 க்கும் மேற்பட்ட காங்கிரஸார் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவலறிந்து வந்த போலீசார் கட்டுமானப்பணிகளை தடுத்து நிறுத்தக்கூடாது எனவும் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால் உடனே கலைந்து செல்லுமாறு எச்சரித்தனர். ஆனால் கட்டுமானப்பணிகளை தடுத்து நிறுத்தினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என ஜோதிமணி சொன்னார். இதனால் ஜோதிமணியை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று கைது செய்தனர். மேலும் 100க்கும் மேற்பட்ட காங்கிரஸாரை கைது செய்தனர்.பின்னர் பேசிய ஜோதிமணி “இந்த அரசு எம்.பி. மீது கைவிக்கவில்லை. தமிழகத்தின் ஒரு பெண் மீது கைவைத்துள்ளது” எனத் தெரிவித்தார்.\nகரூர் லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் 60 ஆண்டுகளுக்கு முன்பு காந்தி சிலை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. சில தினங்களுக்கு முன்பு அந்த சிலை அகற்றப்பட்டு வேறு காந்தி சிலை வைக்கப்பட்டது. அந்த சிலை வைப்பதற்கான பீடத்தின் கட்டுமானப்பணிகள் தரமற்ற நிலையில் உள்ளதாகவும் முறையான கட்டுமானப்பணிகளை தொடங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி எம்.பி. ஜோதிமணி தலைமையிலான 200 க்கும் மேற்பட்ட காங்கிரஸார் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவலறிந்து வந்த போலீசார் கட்டுமானப்பணிகளை தடுத்து நிறுத்தக்கூடாது எனவும் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால் உடனே கலைந்து செல்லுமாறு எச்சரித்தனர். ஆனால் கட்டுமானப்பணிகளை தடுத்து நிறுத்தினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என ஜோதிமணி சொன்னார். இதனால் ஜோதிமணியை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று கைது செய்தனர். மேலும் 100க்கும் மேற்பட்ட காங்கிரஸாரை கைது செய்தனர்.பின்னர் பேசிய ஜோதிமணி “இந்த அரசு எம்.பி. மீது கைவிக்கவில்லை. தமிழகத்தின் ஒரு பெண் மீது கைவைத்துள்ளது” எனத் தெரிவித்தார்.\nPrevious articleசூடும் பிடிக்கும் புதுக்கோட்டை தேர்தல் களம்\nமருத்துவரணி அமைப்பாளர் டாக்டர் வை. முத்துராஜா வுக்கு சீட்\nNext articleநாளை மறுநாள் முதல் ஸ்டிரைக்: போக்குவரத்து ஊழியர்கள் ஊழியர்கள் அறிவிப்பு\nதளபதி ஸ்டாலினைப் பின்பற்றுங்கள் மமதா – மேற்குவங்கத்தில் எழுந்த போர்க்குரல்\nடார்கெட் என்ற பெயரில் தபால் துறை ஊழியர்களை நசுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி NFPE, FNPO உள்ளிட்ட...\nகொடநாடு, மாஜி அமைச்சர்களுக்கு உதவி எதிரொலி 7 பதிவுத்துறை அதிகாரிகள் அதிரடி மாற்றம்: மேற்கு மண்டலம் கூண்டோடு காலியாகிறது\nநீட் தேர்வு : மேலும் ஒரு மாணவி தற்கொலை.அரியலூர் மாவட்டம் சாத்தம்பாடி கிராமத்தை சேர்ந்த கனிமொழி என்ற மாணவி தற்கொலை.நேற்று முன் தினம் நடந்த நீட் தேர்வை சரியாக எழுதாததால் மன உளைச்சலில்...\nநீட் தேர்வு அச்சத்தால் 19 வயது மாணவன் தூக்கிட்டு தற்கொலைசேலம் மாவட்டம் கூழையூர் பகுதியை சேர்ந்த 19 வயது மாணவன் தனுஷ் நீட் தேர்வு அச்சத்தால் தூக்கிட்டு தற்கொலை\nவாகனங்களில் ஒட்டப்பட்டுள்ள தலைவர்களின் படங்களை நீக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு.\nதளபதி ஸ்டாலினைப் பின்பற்றுங்கள் மமதா – மேற்குவங்கத்தில் எழுந்த போர்க்குரல்\nதமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினைப் போல, நமது மாநிலத்திலும் நீட் தேர்வுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று மேற்கு வங்க மாநிலத்தில் போர்க்குரல்கள் எழுந்துள்ளன. கடந்த சனிக்கிழமை, வங்காள மக்களின் தேசிய அமைப்பான பங்ளா...\nடார்கெட் என்ற பெயரில் தபால் துறை ஊழியர்களை நசுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், காலிப்பணியிடங்களை உடனடியாக...\nடார்கெட் என்ற பெயரில் தபால் துறை ஊழியர்களை நசுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி NFPE, FNPO உள்ளிட்ட...\nகொடநாடு, ��ாஜி அமைச்சர்களுக்கு உதவி எதிரொலி 7 பதிவுத்துறை அதிகாரிகள் அதிரடி மாற்றம்: மேற்கு மண்டலம் கூண்டோடு காலியாகிறது\nசென்னை: கொடநாடு விவகாரம் மற்றும் மாஜி அமைச்சர்களுக்கு உதவி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் பதிவுத்துறை மாவட்ட பதிவாளர்கள், உதவி ஐஜிக்கள் என 7 பேர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் பலர்...\nதளபதி ஸ்டாலினைப் பின்பற்றுங்கள் மமதா – மேற்குவங்கத்தில் எழுந்த போர்க்குரல்\nடார்கெட் என்ற பெயரில் தபால் துறை ஊழியர்களை நசுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க...\nகொடநாடு, மாஜி அமைச்சர்களுக்கு உதவி எதிரொலி 7 பதிவுத்துறை அதிகாரிகள் அதிரடி மாற்றம்: மேற்கு...\nஇரவு 9.30 மணிக்கு விடுதலையாகிறார் சசிகலா: தயாரான கர்நாடக அரசு\nராகு-கேது பெயர்ச்சி..அனைத்து ராசிகளுக்கும் உண்டான பலன்கள் விபரங்கள் உள்ளே..\nபூந்தமல்லி அருகே சின்னத்திரை நடிகை சித் ரா தூக்கு போட்டு தற்கொலை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsnowtamilnadu.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4/", "date_download": "2021-09-26T18:07:25Z", "digest": "sha1:DSSKBFA7ETLMMIXKXDHXAOLW7RLNMSLE", "length": 11381, "nlines": 158, "source_domain": "newsnowtamilnadu.com", "title": "கொரோனா நோய் பரவல் தமிழகத்தில் படிபடியாக குறைய ஆரம்பித்துள்ளது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி | News now Tamilnadu", "raw_content": "\nHome COVID-19 கொரோனா நோய் பரவல் தமிழகத்தில் படிபடியாக குறைய ஆரம்பித்துள்ளது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nகொரோனா நோய் பரவல் தமிழகத்தில் படிபடியாக குறைய ஆரம்பித்துள்ளது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nமதுரை: கொரோனா நோய் பரவல் தமிழகத்தில் படிபடியாக குறைய ஆரம்பித்துள்ளது என மதுரையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்தார். நோய் பரவலைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை பலனை தருகிறது எனவும் கூறினார். கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது எனவும் கூறினார்.\nPrevious articleதிமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு இளைஞரணி துணை அமைப்பாளர் ஞானவேல் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு கொடுத்தார்\nNext articleஐ.ஓ.பி வங்கி இந்தி வெறி அதிகாரி மீது உரிய நடவடிக்கை தேவை – உதயநிதி ஸ்டாலின் ட்வீட்\nதளபதி ஸ்டாலினைப் பின்பற்றுங்கள் மமதா – ��ேற்குவங்கத்தில் எழுந்த போர்க்குரல்\nடார்கெட் என்ற பெயரில் தபால் துறை ஊழியர்களை நசுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி NFPE, FNPO உள்ளிட்ட...\nகொடநாடு, மாஜி அமைச்சர்களுக்கு உதவி எதிரொலி 7 பதிவுத்துறை அதிகாரிகள் அதிரடி மாற்றம்: மேற்கு மண்டலம் கூண்டோடு காலியாகிறது\nநீட் தேர்வு : மேலும் ஒரு மாணவி தற்கொலை.அரியலூர் மாவட்டம் சாத்தம்பாடி கிராமத்தை சேர்ந்த கனிமொழி என்ற மாணவி தற்கொலை.நேற்று முன் தினம் நடந்த நீட் தேர்வை சரியாக எழுதாததால் மன உளைச்சலில்...\nநீட் தேர்வு அச்சத்தால் 19 வயது மாணவன் தூக்கிட்டு தற்கொலைசேலம் மாவட்டம் கூழையூர் பகுதியை சேர்ந்த 19 வயது மாணவன் தனுஷ் நீட் தேர்வு அச்சத்தால் தூக்கிட்டு தற்கொலை\nவாகனங்களில் ஒட்டப்பட்டுள்ள தலைவர்களின் படங்களை நீக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு.\nதளபதி ஸ்டாலினைப் பின்பற்றுங்கள் மமதா – மேற்குவங்கத்தில் எழுந்த போர்க்குரல்\nதமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினைப் போல, நமது மாநிலத்திலும் நீட் தேர்வுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று மேற்கு வங்க மாநிலத்தில் போர்க்குரல்கள் எழுந்துள்ளன. கடந்த சனிக்கிழமை, வங்காள மக்களின் தேசிய அமைப்பான பங்ளா...\nடார்கெட் என்ற பெயரில் தபால் துறை ஊழியர்களை நசுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், காலிப்பணியிடங்களை உடனடியாக...\nடார்கெட் என்ற பெயரில் தபால் துறை ஊழியர்களை நசுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி NFPE, FNPO உள்ளிட்ட...\nகொடநாடு, மாஜி அமைச்சர்களுக்கு உதவி எதிரொலி 7 பதிவுத்துறை அதிகாரிகள் அதிரடி மாற்றம்: மேற்கு மண்டலம் கூண்டோடு காலியாகிறது\nசென்னை: கொடநாடு விவகாரம் மற்றும் மாஜி அமைச்சர்களுக்கு உதவி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் பதிவுத்துறை மாவட்ட பதிவாளர்கள், உதவி ஐஜிக்கள் என 7 பேர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் பலர்...\nதளபதி ஸ்டாலினைப் பின்பற்றுங்கள் மமதா – மேற்குவங்கத்தில் எழுந்த போர்க்குரல்\nடார்கெட் என்ற பெயரில் தபால் துறை ஊழிய���்களை நசுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க...\nகொடநாடு, மாஜி அமைச்சர்களுக்கு உதவி எதிரொலி 7 பதிவுத்துறை அதிகாரிகள் அதிரடி மாற்றம்: மேற்கு...\nஇரவு 9.30 மணிக்கு விடுதலையாகிறார் சசிகலா: தயாரான கர்நாடக அரசு\nராகு-கேது பெயர்ச்சி..அனைத்து ராசிகளுக்கும் உண்டான பலன்கள் விபரங்கள் உள்ளே..\nபூந்தமல்லி அருகே சின்னத்திரை நடிகை சித் ரா தூக்கு போட்டு தற்கொலை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://old.wsws.org/tamil/articles/2017/10-Oct/jvps-o18.shtml", "date_download": "2021-09-26T19:54:18Z", "digest": "sha1:CJSQRLY5TBYSVCCU3GP42PLTYGN2EBGM", "length": 26567, "nlines": 56, "source_domain": "old.wsws.org", "title": "ஜே.வி.பி. முதலாளித்துவத்தை பாதுகாப்பதாக அதன் தலைவர் வணிகத்திற்கு உறுதியளிக்கிறார்", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nஜே.வி.பி. முதலாளித்துவத்தை பாதுகாப்பதாக அதன் தலைவர் வணிகத்திற்கு உறுதியளிக்கிறார்\nமக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைவரும், இலங்கை பாராளுமன்றத்தில் எதிர் கட்சி பிரதான கொரோடவுமான அநுர குமார திஸநாயக்க நாட்டின் இரண்டு ஸ்தாபன கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சி (ஐ.தே.க.), ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி (ஸ்ரீ.ல.சு.க.) ஆகியவற்றுக்கு ஒரு சாத்தியமான மாற்றீடாக தனது கட்சியினை அங்கீகரிக்குமாறு பெருவணிகத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.\nதிஸநாயக்க, செப்டம்பர் 14 அன்று பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜே.வி.பி.யினால் ஒழுங்கு செய்யப்பட்ட வணிக தலைவர்களின் கூட்டத்திலேயே இந்த அழைப்பை விடுத்தார். இந்த நிகழ்வு, “இலங்கைக்கான முன்னோக்கிய பாதை மற்றும் நாம் இலங்கையர்” என்று தலைப்பிடப்பட்டிருந்தது. அத்துடன் இது 2020ல் இடம்பெறவுள்ள இலங்கையின் அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்கான ஜே.வி.பி.யின் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும்.\n2௦15 ஜனாதிபதி தேர்தலில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த இராஜபக்ஷவை வெளியேற்றுவதற்காக மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளித்த ஜே.வி.பி., பின்னர் உருவாக்கப்பட்ட ஐ.தே.க.-ஸ்ரீ.ல.சு.க. ‘ஐக்கிய” கூட்டணி அரசாங்கதிற்கு ஆதரவளித்தது. பாசங்குத்தனமாக, இப்போது அதே அரசாங்கத்தை ஊழல் சம்பந்தமாக குற்றம்சாட்டிக்கொண்டு நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு அதன் மேல் பழி சுமத்தி, ஜே.வி.பி. அதே அரசாங்கத்தில் இருந்து ��ன்னை தூர விலகிக்கொள்ள முயற்சிக்கின்றது.\nதிஸநாயக்க, ஜேவிபி மற்றும் “தனியார் துறையை பற்றிய அதன் அணுகுமுறை” பற்றி “எவ்வித சந்தேகங்களையும் கொண்டிருக்கவேண்டியதில்லை என்று வணிகத் தலைவர்களுக்கு உறுதியளித்தார். “நாம் ‘எமது நோக்கங்களைக்’ கொண்டுள்ளோம், அனால் [ஜே.வி.பி.யின்] கொள்கைகள் உங்களதும் எங்களதும் கருத்துக்களை ஒன்றாக இணைத்தே தீர்மானிக்கப்படும். அரசாங்கத் துறையை போலவே தனியார் துறையும் பொருளாதாரத்துக்கு முக்கியமானது” என்று அவர் அறிவித்தார்.\nகாஸ்ட்ரோ வாதம், ஸ்ராலினிசம் மற்றும் சிங்கள பேரினவாதத்தின் கலவையை அடிப்படையாக கொண்டு 1960ல் ஸ்தாபிக்கப்பட்ட ஜே.வி.பி. ஆயுத போராட்டத்தை பரிந்துரைத்தது. இது நீண்ட காலத்துக்கு முன்னரே அதன் கெரில்லாவாதத்தினை கைவிட்டு, கொழும்பு அரசியல் ஸ்தாபகத்துடன் ஒருங்கிணைந்துகொள்வதற்கு பாராளுமன்றத்துக்குள் நுழைந்தது. ஜே.வி.பி., சந்திரிகா குமாரதுங்க மற்றும் மகிந்த இராஜபக்ஷ ஆகிய ஸ்ரீ.ல.சு.க. தலைவர்கள் இலங்கையின் ஜனாதிபதியாவதற்கு உதவியதன் மூலமாக முக்கிய பங்கை ஆற்றியது.\nஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர்கள், 2004ல் குமாரதுங்கவின் கூட்டணி அரசாங்கத்தில் அங்கம் வகித்ததோடு நான்கு அமைச்சர் பதவிகளை வகித்தனர். திஸநாயக்க விவசாய, கால்நடை மற்றும் நீர்பாசன துறை அமைச்சராக இருந்தார். பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக 30 ஆண்டுகால இனவாதப்போரினை ஆதரித்த இந்த கட்சி, மேற்கத்தைய இராஜதந்திரிகளுடன், குறிப்பாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்துடன் நெருங்கிய உறவினை பேணியது.\nதிஸநாயக்க, செப்டம்பர் 14 ஒன்று கூடலில் இலங்கையின் பொருளாதார நெருக்கடியில் 5 பிரதான அம்சங்கள் இருந்ததாக கூறினார். அவற்றில் முதலாவது இலங்கையின் கடனாகும், இது 1985ல் 120 பில்லியன் ரூபாயிலிருந்து 2015 நவம்பரில் 10,500 பில்லியனாக உயர்ந்துள்ளது என அவர் கூறினார். இரண்டாவது அம்சம், 2000ம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 33 சதவிகிதமாக இருந்த நாட்டின் ஏற்றுமதி வருவாய், 2014ல் 14 சதவிகிதமாக குறைந்தது.\nமூன்றாவது அம்சம், 1996ல் 23 விகிதமாக இருந்து 2014ல் 11.3 சதவிகிதமாக “அரச வருமானம் சரிந்து போனமை” மற்றும் நான்காவதும் ஐந்தாவதும் அம்சங்கள் இலங்கையின் உற்பத்தி கூர்மையாக வீழ்ச்சியடைந்தமையும் வருமான பங்கீட்டின் சமத்து��மின்மை விரிவடைந்து வருவதுமாகும் என திஸநாயக்க கூறினார்.\nஇந்த அம்சங்களுக்கும் தற்போதய பூகோள முதலாளித்துவ நெருக்கடிக்கும் இடையில் எவ்வித தொடர்பையும் காட்டாத திஸநாயக்க, நாட்டின் அமைவிடத்தினையும் இயற்கை மற்றும் மனிதவளங்கள் மற்றும் அதன் வரலாற்றையும் கணக்கில் எடுத்துக்கொண்டால் மட்டுமே இலங்கை எதிர்கொண்டுள்ள இக்கட்டான நிலையினை தீர்க்கலாம் என வலியுறுத்தினார். ஒரு எதிர்கால ஜே.வி.பி. அரசாங்கமானது பிற்போக்கு பாதுகாப்புவாத நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என அவர் பரிந்துரைத்தார் –அதாவது தேர்ந்த்டுக்கப்பட்ட தொழில் துறைகளில் மட்டும் வெளிநாட்டு முதலீட்டை அது ஏற்றுக்கொண்டு, அபிவிருத்தி நோக்கத்திற்காக கடன்கள் பெற முயலும்.\nஉண்மையில், இலங்கையின் நெருக்கடியானது மோசமடைந்துவரும் பூகோள முதலாளித்துவத்தின் பொறிவு மற்றும் கொழும்பு அன்றி சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டுள்ள கொடூரமான சிக்கன நடவடிக்கைகள் உட்பட்ட அரசாங்கத்தின் பொருளாதார நிகழ்ச்சி நிரலில் இருந்தே ஊற்றெடுக்கின்றது. ஜே.வி.பி., அதன் “எமது நோக்கு” வேலைத்திட்டத்தில் சர்வதேச முதலீட்டாளர்களுக்கான வரிச் சலுகைகள் மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை வணிகமயமாக்கலுக்கு வாக்குறுதியளித்துள்ள நிலையில், அது சர்வதேச நாணய நிதியத்தின் தொழிலாள வர்க்க விரோத நடவடிக்கைகளுக்கு ஏற்கனவே சமிஞை காடியுள்ளது.\nஇலங்கைக்கு அதன் ஏற்றுமதி பொருட்களை விரிவாக்குவதற்கான போதியளவு வளங்கள் இருந்ததில்லை, ஆனால் பாரியளவிலான பூகோள புலம்பெயர் தொழில் சந்தையில் பெரும் பங்கைக் கைப்பற்றுவதன் மூலம் ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்கமுடியும் என திஸநாயக்க கூட்டத்தில் கூறினார்.\nஎன்ன தேவைப்படுகிறது என்றால் கல்வி, சுகாதாரம் மற்றும் விளையாட்டிற்கு அரசாங்கத்தின் செலவு அதிகரிப்புடன் உயர்ந்த திறமை கொண்ட தொழிலாளர் படையை உருவாக்குவதே ஆகும் என அவர் தொடர்ந்தார். இந்த முன்னோக்கு, “வீட்டு பணியாளர்கள் போன்ற குறைந்த வருவாய் பெறும் தொழில்களை தக்கவைப்பதை இலக்காகக் கொண்டதல்ல” ஆனால், பிற நாடுகளுடன் போட்டியிடுவதற்கு மிக உயர்ந்த ஊதியம் பெறும் தொழில்தேர்ச்சி பெற்றவர்களை ஏற்றுமதி செய்யவதாகும் என அவர் வலியுறுத்தினார்.\nஜே.வி.பி. தலைவர், இலங்கையின் வருமான வேறுபாட்டின் ஆபத்தினை பற்றியும் தனது பெரும் வர்த்தக பார்வையாளர்களை எச்சரித்தார். மக்கள் தொகையில் 43 சதவிகிதத்தினர் நாளொன்றுக்கு வெறும் 2 டாலர்களில் வாழத் தள்ளப்பட்டுனர் என்று அவர் சுட்டிக்காட்டினார். இந்த கருத்துக்கள், இந்த சமூக துருவப்படுத்தலால் உருவாக்கபட்ட எந்தவொரு எதிர்கால சமூக மற்றும் அரசியல் வெடிப்புகளை ஒடுக்குவதற்கு இந்த கட்சி செயற்படும் என்பதை பெரும் வணிகர்களுக்கு உறுதியளிப்பதை இலக்காகக் கொண்டிருந்தது.\n2020 தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக ஜே.வி.பி. டசின் கணக்கான கூட்டங்களை நடத்தினாலும், அது பெரு வணிகத்துக்கு கொடுத்த உத்தரவாதங்கள் பற்றி மௌனம் காக்கின்றது. உண்மையில், “கிராமத்தை உயர்த்து-நாட்டிற்கு பலம்” என்ற சுலோகத்தின் கீழ், ஜே.வி.பி. முன்னெடுக்கும் பிரச்சாரம், முந்தைய இராஜபக்ஷ அரசாங்கத்தின் ஊழல், மோசடி மற்றும் இலஞ்சம் பற்றிய மற்றும் தற்போதைய சிறிசேன-விக்கிரமசிங்க நிர்வாகத்தின் பாரியளவிலான நிதி மோசடிகள் பற்றிய மக்கள் நலவாத கண்டனைகளை உள்ளடகியதாகும்.\n“எங்கள் நாட்டு அரசியல், இலாபமீட்டும் வணிகமாக மாறியுள்ளது. பதிலாக, (எதிர்கால ஜேவிபி அரசாங்கம்) அரசியலை பொதுச் சேவையாக மாற்றுவதற்கு நாம் உங்களுக்கு உறுதியளிக்கிறோம்” என்று திஸநாயக்க கூட்டமொன்றில் கூறியுள்ளார். “ஒரு அரசாங்கத்தை உருவாக்குவதற்கு நாம் ஓன்று சேர முடியும், எங்கள் அரசாங்கத்தின் கீழ், ஆட்சியாளர்கள் மக்கள் பெறும் ஆதாயத்தினை விட மேலதிகமான இலாபத்தினை பெற்றுகொள்ளமாட்டர்கள் என்பதை எங்களால் உறுதியளிக்க முடியும்” என்று இன்னொரு நிகழ்வில் அவர் வாய்ச்சவடாலாக அறிவித்தார்.\nதன்னை ஒரு “சுத்தமான கட்சியாக’’ காட்டிக்கொள்ளும் ஜே.வி.பி.யின் ஊழல் எதிர்ப்பு வாய்ச்சவடால், சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான அரசாங்கத்தின் தாக்குதல்கள் சம்பந்தமாக வளர்ந்து வரும் வெகுஜன எதிர்ப்பினை பாராளுமன்ற பாதையில் திசைதிருப்பிவிட்டு முடக்கி வைக்கும் ஒரு முயசியே ஆகும். திஸநாயக்க சமீபத்தில் சிலோன் டுடே பத்திரிகையிடம் பேசும்போது, தனது கட்சி “தொழில்தேர்ந்தவர்கள், ஊடகவியலாளளர்கள், விவசாயிகள் மற்றும் மீனவர்களை உள்ளடக்கிய ஒரு சிவில் அமைப்புகளுடன் ஒரு பரந்த முன்னணியினை அமைத்து வருகின்றது எனக் கூறினார்.\nஜே.வே.பி. தலைவர்கள் தொழிலாளர்களும் ஏழைகளும் இளைஞர்களும் அரசியல் மறதி நோயில் பாதிக்கப்பட்டுள்ளதாக நம்புகின்றனர். ஸ்தாபக கட்சிகள் மற்றும் குழுக்களுடன் எண்ணற்ற “கூட்டணிகளை” அமைப்பதில் பேர்போன திஸநாயக்கவின் கட்சி, ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் மக்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது மேற்கொண்ட பரந்த தாக்குதல்களுக்கு நேரடி பொறுப்பாளியாகும்.\n2015 தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவை அகற்றி சிறிசேனவின் “நல்லாட்சி அரசாங்க இயக்கம்” என்றழைக்கப்படுவதை ஊக்குவிப்பதற்காக, ஆட்சி மாற்றத்திற்கான பிரசாரத்தில் ஜே.வி.பி. முக்கிய பங்கினை ஆற்றியது. இதற்கும் ஊழலுக்கு முடிவு கட்டுவதற்கும் மற்றும் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துவதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. மாறாக, சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் பொருளாதார மற்றும் இராணுவ மூலோபாய நடவடிக்கைகளுடன் கொழும்பை இணைப்பதற்கான வாஷிங்டனின் முயற்சிகளில் ஒன்றாகும்.\nசிறிசேன தெரிவு செய்யப்பட்டு ஐந்து நாட்களுக்கு பின்னர், இலங்கை அமைச்சரவைக்கு ஆலோசனை வழங்குவதற்கான தேசிய நிறைவேற்று சபையை ஸ்தாபிப்பதற்கு அழைப்பு விடுத்து திஸநாயக்க ஒரு அறிக்கையினை வெளியிட்டார். ஏனைய கட்சிகளின் ஆதரவைப் பட்டியலிட்ட ஜே.வி.பி., நிறைவேற்று தேசிய சபையானது “ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கீழ்” இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.\nதிஸநாயக்க, தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களுடனும் பல்வேறு அரச சார்பற்ற நிறுவனகள் மற்றும் போலி இடதுகளுடன் கூட்டாக இந்த புதிய நிறுவனத்தில் சேர்ந்து, நான்கு மாதங்களுக்கு தீர்க்கமான அரசியல் ஆதரவை வழங்கியதுடன் புதிய அமெரிக்க-சார்பு ஆட்சியை ஒருங்கிணைப்பதற்கு உதவியது.\nதொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை எமாற்றுவதற்காக, ஜே.வி.பி. இன்னமும் மார்க்சிசம் மற்றும் சோசலிசம் பற்றிய போலி விசுவாசத்தை காட்டி வருகின்றது. அதன் நியமுவா பத்திரிகை, கிட்டத்தட்ட அதன் ஒவ்வொரு பக்கத்திலும் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் அல்லது லெனினின் மேற்கோள்களுடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது.\nசீனா, வியட்நாம், லாவோஸ், வட கொரியா மற்றும் கியூபாவும் “சோசலிச நாடுகள்” என்றும் முதலாளித்துவதிற்கான “மாற்றீடுகளை” அபிவிருத்தி செய்துள்ளன என்றும் கேலிக் கூத்தான முறையில் கூறிக்கொள்கின்றது. இந்த நாடுகள் முதலாளித்துவ பொருளாதாரங்கள் ஆகும். இவற்றை பழைய ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் எச்சங்களே ஆட்சி செய்கின்றன. இந்த அரசுகள் சர்வதேச முதலீட்டாளர்களுக்கான மலிவு உழைப்பு சுரண்டல் களமாக தமது நாடுகளை மாற்ற்யுள்ளன.\nஇவை “சோசலிச” நாடுகள் எனக் கூறுவது, வெறும் அரசியல் குழப்பத்தை விதைப்பதற்கானது மட்டுமல்ல, மாறாக ஜே.வி.பி இது போல் இலாபத்தை பெருக்குவதற்காக முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதோடு தாம் சுரண்டப்படுவதற்கு எதிரான தொழிலாளர்களின் எந்தவொரு எதிர்ப்பையும் ஈவிரக்கமின்றி நசுக்கும் என்ற செய்தியை சர்வதேச மூலதனத்துக்கும் பெருவணிகங்களுக்கும் அனுப்புகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.okcannouncer.com/gazelles-rally/", "date_download": "2021-09-26T18:49:21Z", "digest": "sha1:N4F4NTMSUBWSFZSC7MMRB2Y2VU2RWPLY", "length": 10435, "nlines": 38, "source_domain": "ta.okcannouncer.com", "title": "பிரிவில்: கெஸல்ஸ் பேரணி 2021, செப்டம்பர்", "raw_content": "\nமுக்கிய விபத்துக்கள் மற்றும் அதிர்ச்சிஅடிமையானதுஅனைத்து விளையாட்டுஒவ்வாமைமாற்று சிகிச்சைகள்எதிர்ப்பு வயதானஎதிர்ப்பு செல்லுலைட்பேபிபாக் பூக்கள்முதுகு வலிஎன் விளையாட்டில் அழகானவர்உயிரிஇரத்த ஓட்டம்உடல் பராமரிப்புமார்பக புற்றுநோய் பரிசோதனைபுற்றுநோய்இருதய நோய்கள்குழந்தைகள்சரியான உணவைத் தேர்ந்தெடுப்பதுநாட்பட்ட நோய்கள்கான்ட்ரசெப்ஷன்அழகுக்கான அறுவை சிகிச்சைவயதானதில் தாமதம்டெலிவரிபல் ஆரோக்கியம்டெர்மடோவடிவமைப்புஉணவுகள்செரிமானம் மற்றும் போக்குவரத்துஆரோக்கியமாக சாப்பிடுங்கள்எனிமாENT கோளாறுகள்சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கியம்அத்தியாவசிய எண்ணெய்கள் (அரோமாதெரபி)கண்பார்வை பிரச்சினைகள்முக அழகு60 க்குப் பிறகு பொருத்துங்கள்கால் வலி - நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது எல்லாம்கெஸல்ஸ் பேரணிமரபணு நோய்கள்நல்ல உணர்வுநல்ல உணவுமற்றவர்களுடன் நல்லதுபாட்டி வைத்தியம்குழு பாடங்கள்முடிகை, கால்களின் ஆரோக்கியம்உடல்நலம் மற்றும் பயணம்உடல்நல அபாயங்கள்ஆரோக்கியமான சமையல்ஹோமியோபதிஓரினச்சேர்க்கைக்குஹிப்னாஸிஸ்நான் விளையாட்டில் இறங்குகிறேன்அஜீரணங்கள் - எல்லாவற்றையும் அறிந்து கொள்ளுங்கள்பரவும் நோய்கள்ஒளி சிகிச்சைபரப்பளவில் எடை குறைக்கஎடை இழப்புவாழ்க்கையை நேசிக்கவும்அவரது நினைவைப் பேணுங்கள்கையேடு சிகிச்சைகள்மராத்தான்மன ஆரோக்க���யம்தாதுக்கள் மற்றும் சுவடு கூறுகள்எனது உடற்பயிற்சி திட்டம்எனது விளையாட்டு உபகரணங்கள்எனது விளையாட்டு ஆடைஎனது இலக்கு பயிற்சிகள்இயற்கை அழகுநரம்பியல் நோய்கள்மருந்துகள்Phytotherapyபிலேட்ஸ்ஆபாசப்படம்கர்ப்பம்தளர்வுரூமாட்டலஜிமூத்தவர்கள் உடல்நலம்பாலியலும்நன்கு உறங்கவும்தூங்கும் தொல்லைகள்மெலிதான உணவுகள்மெலிதான ஊட்டச்சத்துசூரிய ஆற்றலால் தோல் பதனிடும்விளையாட்டு மற்றும் ஆரோக்கியம்Sterimarநீட்சிஅறுவை சிகிச்சைஇளம் வயதினரைதலசோதெரபி & ஹைட்ரோ தெரபிவிளையாட்டு பெண்ணின் தட்டுஅழகாக இருப்பதற்கான உதவிக்குறிப்புகள் - நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது எல்லாம்சோர்வாகசிறந்த சாண்டே புதிய சூத்திரம்சிறுநீர் பிரச்சினைகள்வைட்டமின்கள்நீர் விளையாட்டுஉங்கள் உடல்நலம் & நீங்கள்பாட்டியின் வைத்தியம்\nமரபணு பகுப்பாய்வு வெற்றி விகிதங்களை அதிகரிக்கிறது\nவால்வுலர் இதய நோய்க்கான காரணங்கள் யாவை\nவால்வுலர் இதய நோயின் அறிகுறிகள் என்ன\nநேர்காணல்: சாண்ட்ரின், ஒரு சாகச மற்றும் இதய அணி\nதி ஆச்சா டெஸ் கெஸல்ஸ் பேரணி\nநேர்காணல்: இம்மானுவேல், நோய்க்கு எதிராக போராடும் ஒரு விண்மீன் ...\nசாட்சியம்: அர்னால்ட் சியாரியின் அறிகுறியால் நான் அவதிப்படுகிறேன்\nஅர்னால்ட் சியாரி நோய்க்குறி சர்வதேச சங்கம்\n\"சியாரிக்கு எதிரான கெஸல்ஸ்\" அணியின் ஆதரவாளர்கள் யார் ...\nசிண்டிகேட் நோயுற்றவர்களை ஆதரிக்கும் சங்கத்தைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் ...\nகெஸல்ஸ் பதிவு புத்தகம்: ஜனவரி\nபிப்ரவரியில் மொராக்கோவில் உண்மையான நிலைமைகளில் ஒரு ஓட்டுநர் படிப்பு\nசி அணிக்கு எதிராக கல்லூரி மாணவர்கள் கெஸல்களுக்கு அணிவகுத்து ...\nகெஸல்ஸ் பேரணி: கவுண்டன் தொடங்கியது ...\n3 நாட்களில் புறப்படுதல்…. நாங்கள் தொடக்கத் தொகுதிகளில் இருக்கிறோம்\nஅத்தியாவசிய எண்ணெய்களால் உங்கள் தலைமுடியை கவனித்துக் கொள்ளுங்கள்\nநாங்கள் விளையாடுவதை விட குளியலறையில் அதிக நேரம் செலவிடுகிறோம்\nபுற்றுநோய்க்கு எதிரான மாற்றியமைக்கப்பட்ட போலியோ வைரஸ்\nஇடைவிடாத வாழ்க்கை முறை: பெண்கள் போதுமான அளவு நகரவில்லை\nஐரோப்பாவில் 50 வயதிற்கு மேற்பட்டவர்களை எய்ட்ஸ் பாதிக்கிறது\nஆண் மலட்டுத்தன்மை: அலுமினியம் உட்படுத்தப்பட்டுள்ளது\nநோசோகோமியல் நோய்த்தொற்றுகள்: மருத்துவமனையில் குறுகிய காலம் ...\nஅதிகப்படியான பால் குடிப்பதால் எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநீரிழிவு காசநோய் உருவாகும் அபாயத்தை மூன்று மடங்காக உயர்த்துகிறது\nஃபைப்ரோமியால்ஜியா: பிசிபி சிகிச்சை செயல்படுகிறது\nவிபத்துக்கள் மற்றும் அதிர்ச்சிஅடிமையானதுஅனைத்து விளையாட்டுஒவ்வாமைமாற்று சிகிச்சைகள்எதிர்ப்பு வயதானஎதிர்ப்பு செல்லுலைட்பேபிபாக் பூக்கள்முதுகு வலிஎன் விளையாட்டில் அழகானவர்உயிரிஇரத்த ஓட்டம்உடல் பராமரிப்புமார்பக புற்றுநோய் பரிசோதனைபுற்றுநோய்\nசீனா: ஃபேஸ்கினி ஃபேஷன், சூரியனில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் பேட்டை ...\nபதின்ம வயதினருக்கு 25 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட குறைவான செக்ஸ் உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/sex?q=video", "date_download": "2021-09-26T19:02:34Z", "digest": "sha1:ZVVVL7CEY22BLGQGHHW5L22S47LSUJWR", "length": 8951, "nlines": 163, "source_domain": "tamil.oneindia.com", "title": "Sex News in Tamil | Latest Sex Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசடலத்துடன் உறவு.. 60 வயது விதவை பெண்ணை கொன்று.. அதிர்ச்சி தந்த சைக்கோ 19 வயது இளைஞர்..\n\"சபலிஸ்ட்\".. ஆக்சிஜன் தரேன்.. ஆனால் எனக்கு நீ வேணும்.. மிருகமாக மாறிய பக்கத்து வீட்டுக்காரர்.. ஷாக்\nகாருக்குள் \"உறவு\".. நடுரோட்டில் வசமாக சிக்கிய இளம்ஜோடி.. மிரண்டு போன போலீஸார்..\nபெண்ணிடம் ஓவர் \"உச்ச\" நிலை.. உறவின்போது ரத்த நாளங்கள் வெடித்து.. பரிதாபமாக இறந்த நபர்\nவிடிகாலையில் முனகல் சத்தம்.. ஜன்னல் வழியாக எட்டி பார்த்த கணவர்.. மனைவி செய்த காரியம்.. பகீர் குமரி\nஉன் டிரெஸ்தான் காரணம்.. பாலியல் தொல்லைக்கு உள்ளான மாணவியிடம் சொன்ன எஸ்ஆர்எம் வார்டன்\nமாணவிக்கு பாலியல் தொல்லை.. போராட்டத்தில் குதித்த மாணவர்கள்.. எஸ்.ஆர்.எம் பல்கலை.யில் பரபரப்பு\nஆவியை விட மோசமான பாவியா இருக்கும் போலயே.. 20 பேய்களுடன் 'உறவு' வச்சிருக்காம் இந்தம்மா\nஓரினசேர்க்கை என்பது காட்டுமிராண்டித்தனம்.. துரைமுருகன் கருத்து\nஉலகம் அழிந்துவிடும்.. ஓரின சேர்க்கை வேண்டாம்.. கோவை நீதிமன்றத்தில் மதபோதகரால் பரபரப்பு -வீடியோ\nஇனி உனக்கு பெண் பார்க்க மாட்டோம்.. பையன்தான்.. ஓரினசேர்க்கை அறிவிப்பிற்கு பின் நடந்த அதிசய கதை\n. உச்ச நீதிமன்றத்திற்கு கனிமொழி, அமீர்கான், ஐநா சபை வாழ்த்து\nநீக்கப்பட்ட 377 சட்ட பிரிவு.. நாடு முழுக்க கொண்டாட்டம்.. உற்சாக வீடியோ\n.. ஓரினசேர்க்கையாளர்களிடம் நாம் மன்னிப்பு கேட்க வேண்டும்.. விளாசிய நீதிபதிகள்\nநீக்கப்பட்டது 377 தண்டனை சட்டம்... வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு.. ஏன் தெரியுமா\nசட்ட பிரிவு 377 என்றால் என்ன ஏன் இது சர்ச்சை ஆகிறது ஏன் இது சர்ச்சை ஆகிறது\nBREAKING NEWS: 7 தமிழர் விடுதலைக்கு பச்சை கொடி.. தமிழர்கள் கொண்டாட்டம்.. தலைவர்கள் வரவேற்பு\nஓரினச்சேர்க்கை குற்றமில்லை.. சட்ட பிரிவு 377 நீக்கப்பட்டது.. உச்ச நீதிமன்றம் அதிரடி\nஉன் காதலன் ஆவி என்மேலதான் இருக்கு: பெண்ணை 15 ஆண்டுகளாக குகையில் மறைத்து பலாத்காரம் செய்த மந்திரவாதி\nஆண்-பெண் பாலின விகிதம் வட இந்தியாவில்தான் குறைவு.. தொடரும் கருக்கலைப்பு.. அதிர்ச்சி ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamizhoviya.blogspot.com/2008/08/blog-post_3436.html", "date_download": "2021-09-26T18:02:23Z", "digest": "sha1:LXOEYXHZ5JTRKSWFTTGVMQCX2F4PZBCH", "length": 66799, "nlines": 391, "source_domain": "thamizhoviya.blogspot.com", "title": "தமிழ் ஓவியா: உயிர் நாடி!", "raw_content": "\nதிராவிடர் கழகத்தின் கொள்கை சமூதாயத் தொண்டு, சமூதாய முன்னேற்றத் தொண்டு ஆகும். நம் சமூதாய மக்களிடையே இருக்கிற இழிவு, மடமை, முட்டாள்தனம், மானமற்றத் தன்மை ஆகியவை ஒழிக்கப்பட்டு – மனிதன் இழிவற்று மானத்தோடு அறிவோடு வாழ வேண்டும் என்பதே கொள்கையாகும். -பெரியார் -\"விடுதலை\",12-7-1969 ,\n11-03-2014 முதல் பெரியாரை (சு)வாசித்தவர்கள்\nமின் மடலில் எமது படைப்புகளை பெற...\nசுயமரியாதை இயக்கம் கூறுவது என்ன 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைக���ுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிரு��ப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும�� என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் ------------ -------தந்தைபெரியார் - “குடிஅரசு” - கட்டுரை - 29.11.1947 பகுத்தறிவு வினாக்கள் உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்\nநடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா\nகுழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்\nஎல்லாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட்டும் காவலும் ஏன்\nஎல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்\nஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளியும், தொழிலாளியும், பார்ப்பானும், பறையனும் ஏன்\nஅவனின்றி ஓரணுவும் அசையாது எனில் கோவில் சிலை வெளிநாடு செல்வது எவன் செயல்\nஅன்பே உருவான கடவுளுக்கு கொலைக் கருவிகள் எதற்கு\nமுப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே, ஏன்\nஆத்திகனைப் படைத்த கடவுள், நாத்திகனைப் படைத்தது ஏன்\nமயிரை (முடி) மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ, காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்\nநோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று கூறும் பக்தர்கள் நோய் வந்தவுடன் டாக்டரிடம் ஓடுவது ஏன்\nஎல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை\nஅய்யப்பனை நம்பி கேரளாவுக்கு போகும் பக்தர்களே தமிழ்நாட்டுக் கடவுள்களை என்ன செய்யலாம்\nஅக்கினி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப்பற்றி எரிந்தால் அலறுவது ஏன்\nபச்சை இரத்தம் குடித்துக் காட்டும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா\nசிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா ஜாதி ஒழிப்புத் திலகம் ( ஜாதி ஒழிப்புத் திலகம் () தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அட��த்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல...) தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல... - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல் - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல்) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே தந்தைபெரியார் - \"விடுதலை\" 15-2-1973\n\"மதங்களுக்கு உயிர் நாடியாயிருப்பது பிரச்சாரமும், பணமுமேயல்லாமல், அவற்றின் கடவுள் தன்மையோ, உயர்ந்த குணங்களோ அல்லவே அல்ல.\"\nகடவுள்தன்மையோ உயர்ந்த குணங்களோ காணப்படாவிட்டால் பிரசாரமோ பணமோ பயன் தராது.\nமதத்தால் நன்மையா தீமையா என்பது அதை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதை பொறுத்துதான் இருக்கிறது. மதத்தை ஒரு சிலர் மற்றவரை ஆதிக்கம் செய்ய பயன்படுத்துவதாலேயே மதமே வேண்டாம் என்ற முடிவுக்கு வர கூடாது. மதத்தில் உள்ள ஒழுக்க நெறிகளை குழந்தைபருவத்திலிருந்தே ஊட்டுவதன் மூலம் கண்டிப்பாக நல்ல சமுதாயத்தை உண்டாக்க முடியும்.\nமதப்பற்று என்பது மதவெறியாக மாறும்போது மற்றவர்களுக்கு துன்பத்தை விளைவிக்கும். எனவே மதப்பற்று இருப்பது நல்லது; அதே நேரம் அது மதவெறியாக மாறிவிடாமல் பார்த்துக்கொள்வது அவசியம்.\n//மதப்பற்று இருப்பது நல்லது// என்கிறார் ரோபின், இது எவ்வளவு தூரம் சரி என்பதை பார்த்துவிடுவோம்.\nஇது குறித்து பெரியார் தரும் விரிவான தகவல் இதோ:\nகுருட்டு நம்பிக்கைகளை வளர்ப்பதே மதம்\nமனித வர்க்கம் விலங்குகளைப்போல் தனித்தனியே காடுகளில் வாசஞ்செய்து வந்த நிலைமை மாறி, குடிசை கட்டிக் கூடிக் குலவி வாழ ஆரம்பித்த போதே அவற்றிற்குச் சில கொள்கைகள் தேவையாகிவிட்டது. எப்படி எனில், எப்படி தனியே இருக்கும் மக்கள் ஏதாவது ஒரு பொது நன்மையை உத்தேசித்து தங்களுக்கென்று ஒரு சங்கத்தை நிறுவினால் உடனே அதற்குக் கொள்கைகள் நிர்ணயிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு விடுகின்றதோ, அதேபோல் மனிதர்களின் கூட்டு வாழ்க்கைக்கு கொள்கைகளை நிர்ணயிக்க வேண்டியதாகி விட்டது. அக்கொள்கைகள் தான் இப்போது மதம் எனப்படுவதாக இருக்கிறது.\nஅம்மாதிரியான கொள்கை நிர்ணயங்களை மீறக் கூடாது என்பதற்கு நிபந்தனைகள் ஏற்படுத்தி, அந்நிபந்தனைகளை மீறி நடப்பவர்களைத் தண்டிக்க முடியாத நிலையிலோ, அல்லது தண்டிக்க வேண்டாம் என்று தோன்றிய சமயத்திலோ, அல்லது சிலரின் சுயநலத்திற்காகவோ, வேறு விதத்தில் ஏமாற்றிப் பிழைப்பதற்காகவோ வேண்டி, அக்கொள்கைகள் கடவுள் என்பதுடன் சம்பந்தப்படுவதனால் தான் மக்கள் ஏமாறுவார்கள் என்கின்ற எண்ணம் கொண்டு அவற்றை “கடவுள் உண்டாக்கினார்” என்றும், அவற்றிற்கு மீறி நடந்தால், “கடவுள் தண்டிப்பார்” என்றும் சொல்ல வேண்டியதாய் விட்டது. (இந்த இடந்தான் முதல் முதலாக மனிதன் தவறு செய்த இடமாகும்.) ஆனால், இக்கொள்கைகள் நிர்ணயம் செய்யப்பட்டது எப்படி எந்த ஆதாரங்களைக் கொண்டு என்று பார்ப்போமேயானால்,\nஅது அந்தக்காலத்திய நிலைமை, சீதோஷ்ண ஸ்திதி, ம��்களின் அறிவு நிலை, அதாவது பாமர மக்களின் அறிவீனம், சிலரின் சூழ்ச்சித்திறம் முதலாகிய நிலையில் அதாவது, காலதேச வர்த்தமானத்திற்கு ஏற்ப செய்யப்பட்டவைகள் என்றே சொல்ல வேண்டும். மேலும், ஒரு குறிப்பிட்ட கொள்கை பிற்கால தேச வர்த்தமானத்திற்கோ, சிலரின் சுயநலத்திற்கோ ஏற்றதாயில்லாவிட்டால் யாராவது அறிஞர் அல்லது தந்திரக்காரர் அதை மாற்ற நினைக்கும்போது, பாமர மக்கள் மூடநம்பிக்கையின் பலனாய் தாங்கள் பிடிவாதங்காட்டி மாற்ற சம்மதிக்காத காலத்தில் பிரிந்துபோய் புதிய கொள்கைகள் வகுத்து அதாவது, முன்னையதை திருத்தியோ, அல்லது சில மாற்றியோ, அல்லது சில புதியதுகளைச் சேர்த்தோ செய்ய நேரிடும் போது அது ஒரு புதிய மதமாக ஏற்பட்டு விடுகின்றது உண்டு. இதனால், பாமர மக்கள் அதாவது குருட்டுப் பிடிவாதமுள்ளவர்கள்“என் மதம் பெரிது,” “உன் மதம் சிறிது” என்கின்ற மதச் சண்டைக்கு ஆளாகி விடவும் நேரிட்டு விடுகின்றது.\nஇந்தச் சண்டையில்லாமல் திருத்துப்பாடு செய்யலாமா என்று நினைத்த பெரியவர்கள், கொள்கைகளை மாற்றாமல் பழைய கொள்கைகளுக்கே புதிய வியாக்கியானங்களைச் செய்து திருப்தி செய்ய முயற்சித்தும் இருக்கின்றார்கள். ஆயினும், அம்முயற்சிகளின் பலனும் முடிவில் உட்சமயங்களாகவும், சார்புச் சமயமாகவும் மாறிற்றேயொழிய, கொள்கைகளின் முக்கியங்களை அறியமுடியாமலேயே போய் விட்டது. இப்படியேதான் மதங்கள் வெகு காலமாய் மாறி மாறியும், திரிந்து திரிந்தும், பெருகிக் கொண்டும் வந்ததினாலேயே மதங்களின் உண்மைத் தத்துவமும், அவசியமும் அறிவதற்கில்லாமற் போனதோடு அதை ஒரு சடங்காகவே கொள்ள வேண்டியதாகிவிட்டது.\nஇன்றைய தினம் எந்த மதக்காரனையாவது கண்டு உன் மதம் என்ன அதன் தத்துவம் என்ன என்றால், சில சடங்கையும், குறிகளையும் மாத்திரம்தான் சொல்லுவானே ஒழிய, அதன் உண்மைத் தத்துவம், அதாவது எந்தக் கருத்தைக் கொண்டு ஆதியில் மதத்தை உண்டாக்கினார்களோ அந்தக் கருத்து சற்றும் அறிந்திருக்கமாட்டான். அதோடு, அதற்கு நேர் விரோதமாக அறியாமையும், ஒழுக்கயீனங்களும் ஏற்பட்டுவிட்டது. அன்றியும், சிலர் இவற்றைத் தங்கள் சுயநலத்திற்கு உபயோகப்படுத்திக் கொள்ளவும் கருவியாய் விட்டது.\nசிறப்பாக, இப்போதைய முக்கிய மதங்கள் என்று சொல்லப்படுபவைகள் எல்லாம் பாமர மக்களை ஏமாற்றி கொடுமைப்படுத்தி பணம��� பறித்து புரோகிதக் கூட்டமும், அரசாங்கமும், செல்வந்தனும் பிழைக்க மார்க்கங்களாக இருக்கின்றனவேயன்றி, பொதுவாக மனித வர்க்கத்திற்கு எவ்வித பலனும் இல்லாமற் போய்விட்டது. மற்றும், மதத்தினால் ஏற்பட்டு வரும் கெடுதிகள் என்னவென்று பார்ப்போமானால், முதலாவாது மதம் மனிதனின் அறிவையே அடியோடு கெடுத்துவிடுகின்றது. எப்படியெனில், ஒவ்வொரு மதக்காரனும் தனது மதப்படி ஒரு கடவுள் உண்டு என்று நினைப்பதோடு, தனது மதத்தையும் கடவுள் உண்டாக்கினார் என்று நம்புவதாகக் காணப்பட்டாலும், மற்றொரு மதக்காரனும் அப்படித்தானே சொல்லுகிறான். ஆதலால், அவர்களுக்கு வேறு மதத்தையும், நமக்கு வேறு மதத்தையுமாகக் கடவுள் செய்திருப்பார் என்று சிறிதாவது யோசிக்கவோ, அல்லது நம் மதத்தை வையும்படியோ, அன்றி ஏற்காதபடியோ அவர் மற்றொரு மதத்தை உண்டாக்கி இருப்பாரோ அப்படியானால், இது ஒன்றுக்கொன்று முரண்பாடல்லவா அப்படியானால், இது ஒன்றுக்கொன்று முரண்பாடல்லவா என்று எவருமே நினைப்பதில்லை. எவருமே என்றால் மத ஆச்சாரியார்கள், மத அபிமானிகள் என்பவர்கள் முதலாக எவருமே கருதுவதில்லை.இந்த ஒரு காரணத்தாலேயே, மதம் மக்களின் அறிவை எவ்வளவு தூரம் கெடுத்திருக்கின்றது என்பது விளங்கும்.\nஇரண்டாவது, மனிதர்களின் ஒற்றுமைக்குப் பதிலாக மனிதனை மனிதன் பிரித்துக் காட்டவே மதம் உதவுகின்றது.மூன்றாவது, மதமானது மனிதனை வேடத்திலேயே திருப்தியடையச் செய்கின்றதே ஒழிய, ஒழுக்கத்தில் சிறிதும் இடமில்லை. ஏனென்றால், எவ்வளவு நல்ல மதமானாலும் முதலில் ஏதாவதொன்றையாவது நமது புத்திக்கும், அறிவிற்கும், கண்ணுக்கும் படாததைக் குருட்டுத்தனமாய் நம்பித்தானாக வேண்டுமென்று சொல்லாமலிருப்பதில்லை. அப்படியானால், அம்முறையில் ஒன்றை நம்பிவிட்டு அதேபோன்ற மற்றொன்றை நம்பாமலிருப்பதற்குக் காரணமும் இல்லை.\nமதமானது கடவுளுக்கும் நமக்குமிடையில் தரகர்களின் நடவடிக்கையையும், வார்த்தையையும் அது எவ்வளவு அசம்பாவிதமானாலும் நமது சொந்த அறிவைவிட, பிரத்தியட்ச அனுபவத்தை விட மேலானதாக நினைக்கின்றது. அன்றியும், மதமானது பணம் செலவு செய்யும் அளவுக்கு மோட்சமும், பாவ மன்னிப்பும் இருப்பதாகவும், எவ்வித அக்கிரமங்களுக்கும் வணக்கத்தின் மூலம் மன்னிப்பு இருப்பதாகவும் நம்பச் செய்வதால் மனிதனை அக்கிரமம் செய்யுவும், செய்தவன் மூலம் பணம் சம்பாதிக்கவும் தூண்டுகிறது. சோம்பேறிப் பிழைப்புக்குத் தாராளமாய் மதம் இடம் கொடுக்கின்றது.\nமதம் மக்களைக் கோழைகளாக்குகின்றது. மதத்தினால் இவ்வளவுஅநீதிகள் ஏற்பட்டும் உலக சம்பவங்களின் உண்மைக் காரண காரியங்கள் உணருவதற்கில்லாமல் நிர்ப்பந்தமாய் மக்கள் மதத்தினால் தடுக்கப்படுகின்றார்கள். இவ்வளவும் தவிர, ஒருவனுடைய உழைப்பில் மற்றும் ஒருவனை சாப்பிடச் செய்கின்றது. நிற்க, உண்மைச் சைவன் என்பவன் ஒருவன் எவ்வளவு அயோக்கியனானாலும், ஒரு துளி சாம்பல் அவன் மேலே பட்டுவிட்டால் உடனே அவனுடைய சகல பாவமும் தீர்ந்து நேரே “கைலயங்கிரிக்கு”ப் போய்விடலாம் என்கின்றான்.\nசுருக்கமாகச் சொன்னால், வக்கீல் தொழில் செய்பவனும், பொய்ப் புராணப் பிரசங்கம் செய்பவனும் விபூதி பூசிக் கொள்ளுகிற காரணத்தாலேயே தன்னை ஒரு சைவன் என்று எண்ணிக் கொண்டிருக்கிறான். பிறரும் அப்படியே எண்ண வேண்டுமென்று ஆசைப்படுகின்றான் என்றால், சைவனின் யோக்கியத்திற்கும், சைவ சமயத்தின் பெருமைக்கும் வேறு சாட்சியம் தேவையா அதுபோலவே, ஒரு உண்மை வைணவன் என்பவனும் ஒரு தடவை ‘ராமா’ என்று சொல்லிவிட்டால் சகல பாபமும் தீர்ந்துவிட்டது என்கின்றான். ராமனைவிட உலகில் வேறு தெய்வமில்லை என்கின்றான். அதுபோலவே, ஒரு உண்மை கிறிஸ்தவன் என்கின்றவனும் ஏசுவை அடைந்தால் சகல பாபமும் தீர்ந்துவிடும் என்கின்றான். அன்றியும், ஏசுவின் மூலம் அல்லாமல் பாவ மன்னிப்பு என்பது கிடையவே கிடையாதென்கின்றான்\n.அதுபோலவே, ஒரு முகமதியனும் ‘குரான்’ வாக்கெல்லாம் கடவுள் வாக்கு, அது எந்த தேசத்திற்கும், எந்தக் காலத்திற்கும் பொருந்தியது, அதில் உள்ள ஒரு சிறு கோடாவது மாறினால் இஸ்லாம் மதமே போய்விட்டது என்கின்றான். இப்படியே ஒவ்வொரு மதத்திற்கு ஒவ்வொரு பெருமையும். அதுவேதான் உண்மையான மதம், முறையே கடவுள் அவதாரம், கடவுள் குமாரன், கடவுள் தூதன் ஆகியவர்களால் ஏற்பட்டது என்றும் சொல்லுகின்றார்கள்.\n---------------11-8-1929 “குடி அரசு” இதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம்\nபதினான்காம் ஆண்டில் தமிழ் ஓவியா\nபதினான்காம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-20 இல் பதிமூன்றாம் ஆண்டுகள் முடித்து பதிநான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ\nபதிமூன்றாம் ஆண்டில் தமிழ் ஓவியா\nபதிமூன���றாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2019 இல் பனிரெண்டாம் ஆண்டுகள் முடித்து பதிமூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ\nபனிரெண்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\nபனிரெண்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2018 இல் பதினொன்றாம் ஆண்டுகள் முடித்து பனிரெண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 389 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 121024 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nபதினொன்றாம் ஆண்டில் ’’தமிழ் ஓவியா” வலைப்பூ\n19-12-2017 இல் பத்து ஆண்டுகள் முடித்து பதினொன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ.\nபத்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2016 இல் ஒன்பது ஆண்டுகள் முடித்து பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 387(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 100622 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஒன்பதாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2015 இல் எட்டு ஆண்டுகள் முடித்து ஒன்பதாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 419(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்ட�� படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 84322 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஎட்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2014 இல் ஏழு ஆண்டுகள் முடித்து எட்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ413 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மூண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 45067 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nபார்ப்பனர்கள் என்னை ஏன் கொல்லவில்லை\n எந்த மதக் கொள்கை மேலானது\nநான் இனி இந்து என்று சொல்லிக் கொள்வதில்லை\nசர்ச்சையைக் கிளப்பியிருக்கும் \"புதிய பைபிள் \"\nதந்தைபெரியாரும் - சேரன்மாதேவி குருகுலமும்\nஇந்தியாவின் பொருளாதாரத் துறையைச் சீர்படுத்துவதற்கு...\nகணபதியின் பக்தர்களுக்கும் போதுமான பக்தி கிடையாது\nவிநாயகன் பிறந்தான் அழுக்கில் -ஆபாசத்தில்\nபக்தர்களே பார்ப்பனச் சூழ்ச்சியில் அவதரித்த இந்தப் ...\nஒரு பிள்ளையார் உருவம் தனது துதிக்கையை ஒரு பெண் உரு...\nஇந்தியாவில் முதல் பாலம் எப்பொழுது கட்டப்பட்டது\nபெரியார் பற்றி திரு. வி.க.\nவிநாயகர் சதுர்த்தி கொண்டாடுபவர்கள் பதில் கூறுவார்களா\n\"புளுகனும் புளுகனும்\" பெரியாரின் உவமை\n\"பார்ப்பானைத் தவிர்த்த மற்ற மக்கள் எல்லாம் திராவிட...\nகடவுள் இருந்தால் நல்லது என்று சொல்லுவதைவிட அப்படிப...\nஇந்த காலத்தில் என்ன பித்தலாட்டம் செய்தாலும் பார்ப்...\nவிநாயக புராணம் - ஒரு ரவுடி மனிதன் கதை - காரவன் ஏ...\nபெரியார் - குடி அரசு\nஜாதி ,மதத்தை வைத்துக் கொண்டு தீண்டாமை போக வேண்டும்...\nபெரியாருக்கு நன்றி - அன்புமணிராமதாசு\nகுண்டு வெடிப்புக்குக் காரணம் இஸ்லாமிய பயங்கரவாதமா\nபெரியார் எப்படிப்பட்டவர் . . . . \nஆனந்தவிகடன் பார்வையில் “தமிழ் ஓவியா”\nஅறுதபாயிரம் கோபிகாஸ்திரிகள் கிருஸ்ணனுக்குக் காதலி...\nஇந்து மதப் பண்டிகைகள் திராவிடர்களை இழிவுபடுத்துவதற...\nபக்திப் போதையை வளர்த்து மதவெறியைத் தூண்டுவதே விநா...\nதமிழன் தன்னை இந்தியன் என்று கருதியதால்.....\nவேதங்கள் என்பது கடவுள் சொன்னதல்ல; குடிபோதையில் பார...\nபார்ப்பான் இல்லாவிட்டால் கடவுளுக்கு இடமில்லை; கடவு...\nமுதன்முறையாகப் பார்ப்பானே இல்லாத மந்திரி சபை இது\nவிநாயகர் ஊர்வலமும் - விளையும் கேடுகளும்\nவிவேகானந்தர் - இந்த ஆள் என்ன அதிசயமாகப் பாடுபட்ட ஆள்\nபிள்ளையார் உடைப்புப்பற்றி தந்தை பெரியார்\nசேது சமுத்திரத் திட்டம் ஜெயலலிதாவின் அந்தர் பல்டி\nஜாதி உள்ள நாட்டில் சுதந்திரம் இருக்க முடியாது - சு...\nபார்ப்பனர்களின் பகல் கொள்ளை பாரீர்\nநாஸ்திகத்திற்கு பயந்தவனானால் ஒரு காரியமும் செய்ய ம...\nஅமர்நாத் கலவரம் - ஒரு பார்வை --- 2\nமனித சமுதாய வளர்ச்சிக்கு தடையானவர்கள் யார்\nகுச்சனூர் கோயிலில் கருப்பு சாமிக்கு மது அபிஷேகமாம்\nபகுத்தறிவுவாதிகள் - ஆராய்ச்சிக் கண்களோடு பார்ப்பவ...\nகோயில் நுழைவுப் போராட்டங்கள் ஒரு பார்வை\nதிருக்குறள் ஹிந்து மதக் கண்டன நூலாகும்\nஇந்த நாட்டிலே தீவிரவாதத் திற்குக் காரணமே மதத் தீவி...\nதீமைக்குக் காவலாய் இருக்கும் கடவுள் - மதம்\nநீதிமன்றங்களில் பூசை - புனஸ்காரங்களா\nஅமர்நாத் கலவரம் - ஒரு பார்வை\nபெரியார் பார்வையில் இந்திய பொருளாதாரம்\nசிவன் - விஷ்ணு -பிரம்மா\nவர்ணாசிரமத்தைப் பிரச்சாரம் பண்ணின காந்தியை ஒழிக்கண...\nபெரியார் இயக்கம் தோன்றியபின் .............\nதிமுக ஆட்சியின் சாதனைகள் - கலைஞர் வெளியிட்ட பட்டியல்\nகேள்வி: தி.மு.க. ஆட்சியின் மிக முக்கியமான சாதனைகள் என்ன கலைஞர்: அண்ணா முதல்வராக இருந்த போது சென்னை ராஜ்யம் என்ற பெயரை விடுத்து தம...\nஇன்று அண்ணா நூறாண்டு பிறந்தநாள். அண்ணாவைப் பின்பற்றுபவர்கள் அவரின் வழி நடப்பவர்கள் குறந்தபட்சம் இனி மேலாவது அவரின் கொள்கை வழிப்படி நடக்க ...\nஒரு ரஞ்சிதா போனால் என்ன\nகப்-சிப் சிறைவாசம் அனுப வித்த நித்யானந்தர் மீண்டும் ஆன்மிகப் பணி தொடர எந்தச் சட்டமும் தடை செய்ய வில்லை அவரை ஆன் மிகப் ப...\nஎ��் எதிரிலேயே மைதிலி என்னும் பெண்ணுடன் உறவு கொண்டார் சங்கராச்சாரியார் - அனுராதா ரமணன்\nநம்புங்கள் - சங்கரராமன் கொலைக்கும் சங்கராச்சாரியாருக்கும் சம்பந்தமே இல்லை சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் விடுத...\nஅன்பிற்கினிய தோழர்களே, வணக்கம் நேற்று 28-03-2015 அன்று தந்தி தொலைக்காட்சியில் ரங்கராஜ் பாண்டே ...\nஅம்மணமாக ஆண் பெண் சாமியார்கள் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா\nமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கும்பமேளா. அம்மணமாக ஆண் சாமியார்களும் பெண் சாமியார்களும் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா. இந்து மத...\nஇதுதான் அய்யப்பன் உண்மை கதை\n இத்தனை கடவுளும் தெய்வமும் போதாதென்று தமிழ் மக்கள் இப்பொழுது மலையாளத்தில் போய் ஒரு புது தெய்வத்தைக் கண்டுபிடித்துள்ளன...\nபறைச்சி எல்லாம் ரவிக்கைப் போட்டுக் கொண்டார்கள் என்று பெரியார் பேசியதின் நோக்கம் என்ன\nஇன்றைய தினம் பெருமைமிக்க மேயர் அவர்களைப் பாராட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டமாகும். இதிலே எனக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்...\n இப்போது நம்நாட்டில் எங்குப் பார்த்தாலும் மாணவர் மாநாடு கூட்டப்ப...\nஆண்டாள் என்பதே கற்பனை பாத்திரம் என்று இராஜாஜி சொல்லியிருக்கிறாரே-பதில் என்ன\nநியூஸ் 7 தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை,ஜன. 10- ஆண்டாள் என்ற பாத்திரமே பொய் - அது கற்பனை என்று வைணவப் பிரிவைச் சேர்ந...\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2013 இல் ஆறு ஆண்டுகள் முடித்து ஏழாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 391 (Followers)பின்பற்றுபவர்களுடன் 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ------------------------------------------------ 19-12-2012 இல் அய்ந்து ஆண்டுகள் முடித்து ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 369 (Followers)பின்பற்றுபவர்களுடன் 634743 (ஆறு இலட்சத்து முப்பத்தி நான்கு ஆயிரத்து நற்பத்தி மூன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ----------------------- அய்ந்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\n19-12-2011 இல் நான்கு ஆண்டுகள் முடித்து அய்ந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 320 (Followers)பின்பற்றுபவர்களுடன் 517049 (அய்ந்து இலட்சத்து பதினேழு ஆயிரத்து நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி. ------------------------------------------------- 19-12-2010 இல் மூன்று ஆண்டுகள் முடித்து நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 234 (Followers)பின்பற்றுபவர்களுடன் 421349 (நான்கு இலட்சத்து இருபத்திஒரு ஆயிரத்து முன்னூற்றி நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி.\nநாங்கள் ஜாதி ஒழிப்புக்காரர்கள்.ஜாதி ஒழிய உதவுபவர்கள் எங்கள் சொந்தக்காரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2021/07/26115638/2857295/tamil-cinema-Mia-Khalifa-Announces-Divorce-From-Her.vpf", "date_download": "2021-09-26T19:18:58Z", "digest": "sha1:HW2P2HAA6LYB6ST3FXFGIQDKKZNIEXTY", "length": 7337, "nlines": 89, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: tamil cinema Mia Khalifa Announces Divorce From Her Husband Robert Sandberg", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதமிழ்நாடு பட்ஜெட் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nமுயற்சிகள் பலனளிக்கவில்லை... கணவரை பிரிந்தார் மியா கலிஃபா\nஆபாச படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை மியா கலிஃபா, தனது கணவர் ராபர்ட் சாண்ட்பர்க்கை விவாகரத்து செய்ய இருப்பதாக அறிவித்து இருக்கிறார்.\nஆபாச திரைப்படங்களில் நடித்ததன் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர் மியா கலிஃபா. இவர் கடந்த 2011ம் ஆண்டு தனது பள்ளி காதலனை திருமணம் செய்து கொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக 2016ம் ஆண்டு இருவரும் பிரிந்தனர்.\nஇதையடுத்து ஸ்வீடனை சேர்ந்த சமையல் கலைஞர் ராபர்ட் சாண்ட்பர்க்குடன் தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாக கடந்த 2020 மார்ச் மாதம் அறிவித்திருந்தார். கொரோனா பிரச்சனை காரணமாக இருவரும் எளிமையான முறையில் வீட்டிலே திருமணம் செய்து கொண்டதாக அறிவித்தனர். இந்நிலையில், நாங்கள் இருவரும் பிரிந்து வெவ்வேறு பாதையில் செல்ல திட்டமிட்டுள்ளதாக மியா அறிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக மியா கலிஃபா கூறியுள்ளதாவது, கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக எங்களது திருமண உறவை தக்கவைத்துக் கொள்ள நாங்கள் போதுமான முயற்சிகள் எடுத்தும் அது பலனளிக்கவில்லை. அதனால், திருமண உறவை முடித்துக்கொள்ள முடிவு செய்துள்ளோம். நாங்கள் இருவரும் திருமண உறவில் இருந்து பிரிந்தாலும், எங்களது நட்பை தொடர முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார். மேலும், விவாகரத்து பெறுபவர்களுக்கு வருத்தம் தெரிவிப்பதற்கு பதிலாக வாழ்த்து தெரிவியுங்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.\nமியா கலிஃபா | Mia Khalifa\nவலிமை பாணியில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட ‘தளபதி 66’ படக்குழு\nபிகினி உடையில் அமலாபால் - வைரலாகும் புகைப்படங்கள்\nஹீரோயினாக அறிமுகமாகும் ராஜீவ் மேனன் மகள்\nசிவானியை தொடர்ந்து ‘விக்ரம்’ படத்தில் இணைந்த மேலும் ஒரு பிக்பாஸ் பிரபலம்\nரஜினி, சிம்புவுக்கு போட்டியாக தீபாவளி ரேஸில் களமிறங்கும் அருண் விஜய்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/islam/qa/non-muslims/does-quran-contradict-part-4/", "date_download": "2021-09-26T19:23:00Z", "digest": "sha1:VCNAAPH6VKHRFJUEAFYM6EKWN7LY4TXF", "length": 33191, "nlines": 248, "source_domain": "www.satyamargam.com", "title": "குர்ஆனில் முரண்பாடுகளா? (பகுதி-4) - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nஐயம்: இணை வைப்பதை இறைவன் மன்னிக்க மாட்டானா மன்னிப்பானா\n•மன்னிக்க மாட்டான் (4:48, 4:116)\nமுந்தைய பகுதிகள்: 1 | 2 | 3\n”நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை கற்பிப்பதை மன்னிக்க மாட்டான். அதற்கு கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்கிறார்.” (அல்குர்ஆன், 4:48,116)\n”அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் (உண்மையை விட்டும்) தூரமான வழி கேட்டில் விழுந்து விட்டார்.” (அல்குர்ஆன், 4:116)\nலுக்மான் தம் புதல்வருக்கு, நல்லுபதேசம் செய்யும் போது ”என் அருமை மகனே அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காதே இணை கற்பித்தல் மாபெரும் அநீதியாகும்” என்று கூறியதை நினைவூட்டுவீராக\n”அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கி விட்டான்.” (அல்குர்ஆன், 5:72)\nஏக இறைவனுக்கு இணை வைக்கும் செயல்கள் அனைத்தும் பெரும் பாவம், வழிகேடு, மாபெரும் அநீதி என இறை வசனங்கள் குறிப்பிடுகின்றது. இறைவனுக்���ு இணை கற்பிக்கும் எவரும் மன்னிக்கப்பட மாட்டார்; இணை கற்பித்தவருக்கு சொர்க்கம் விலக்கப்பட்டுள்ளது என்பதும் இறைவாக்கு.\nமுஸ்லிம், முஸ்லிமல்லாதோர் என எவ்வித பாகுபாடின்றி, இறைமறை வசனங்களும், நபிமொழிகளும் இறைவனுக்கு இணை வைப்பதைக் கடுமையாக எச்சரிக்கின்றன. இந்த எச்சரிக்கையை நபிமார்களுக்கும் இறைவன் அறிவித்திருக்கின்றான்\n”(நபியே) நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும், நீர் நஷ்டமடைந்தோராவீர். மேலும் அல்லாஹ்வை வணங்குவீராக நன்றி செலுத்துவோரில் ஆவீராக” என்று (முஹம்மதே) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது. (அல்குர்ஆன், 39:65,66)\nஇறைவனுக்கு இணை கற்பிப்பதை மன்னிக்க மாட்டேன் எனக் கண்டிப்புடன் சில குர்ஆன் வசனங்கள் கூறுகின்றன. இறைவனுக்கு இணை கற்பித்தலை மன்னித்தேன் என்றும் குர்ஆனில் வசனங்கள் உள்ளனவே, இவை முரண்பாடுதானே என்று கேள்வி எழுப்பியுள்ளீர்கள்.\nஒரே குற்றத்திற்கு மன்னிக்கமாட்டேன், மன்னித்தேன் என்கிற தீர்ப்பு முரணாகத் தோன்றினாலும், இரண்டும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் உள்ளவையாகும். இறைவனுக்கு இணை கற்பித்து அதே நிலையில் மரணித்துவிட்டால், இணை வைத்ததற்கான பாவமன்னிப்புக் கோருவதற்கான அவகாசம் இல்லாமல் போய்விடும். இணை வைத்த பாவம் மன்னிக்காத குற்றமென இறைவன் அறிவித்திருப்பதால் இணை கற்பித்தலை மறுமையிலும் இறைவன் மன்னிக்க மாட்டான்.\nஇணைவைத்ததை மன்னித்தேன் என்று கூறுவது, உயிருடன் உள்ளவர்களுக்குக் கூறப்பட்டதாகும். மனிதன் தவறு செய்பவனே தவறிலிருந்து திருந்திக் கொண்டால் அதற்கான பாவமீட்சி உண்டு என்பதும் இஸ்லாத்தின் அடிப்படையாகும். இணை கற்பித்தல் எனும் பெரும் பாவத்தைச் செய்திருந்தாலும் “வாழ்கின்ற காலத்திலேயே” பாவத்தைவிட்டு முற்றிலுமாக விலகி, மன்னிப்புக் கோரினால் அவற்றை மன்னிப்பதாக இறைவன் கூறுகின்றான். கேள்வியில் குறிப்பிட்டுள்ள குர்ஆன் 4:153வது வசனத்தில் மன்னித்தோம் என்று கூறுவது இந்த வகையைச் சார்ந்ததாகும்:\n) வேதமுடையவர்கள் தங்கள் மீது ஒரு வேதத்தை வானத்திலிருந்து நீர் இறக்கி வைக்க வேண்டுமென்று உம்மிடம் கேட்கின்றனர்; அவர்கள் மூஸாவிடம் இதைவிடப் பெரியது ஒன்றைக் கேட்டு: “எங்களுக்கு அல்லாஹ்வைப் பகிரங்கமாகக் காட்டுங்கள்” எனக் கூ��ினர்; ஆகவே அவர்களுடைய அக்கிரமத்திற்காக அவர்களை இடி தாக்கியது; அப்பால் அவர்களுக்குத் தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னும் அவர்கள் காளைக் கன்றை வணங்கினார்கள், அதையும் நாம் மன்னித்தோம். இன்னும், நாம் மூஸாவுக்குத் தெளிவான ஆதாரத்தையும் கொடுத்தோம். (அல்குர்ஆன் 4:153)\nஇஸ்ரவேலர்களை நாம் கடல் கடக்கச் செய்தோம். பின்னர் அவர்கள் ஒரு கூட்டத்தாரைக் கடந்து வந்தனர். அவர்கள் தம் (கடவுள்) சிலைகளை வழிபடுவதில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ”மூஸாவே இவர்களுக்குக் கடவுள் இருப்பதைப் போன்று எங்களுக்கும் ஒரு கடவுளை ஏற்படுத்துவீராக” என்றனர். அதற்கு அவர் ”நீங்கள் அறியா மக்களாக இருக்கிறீர்கள்” என்று கூறினார். (அல்குர்ஆன் 7:138)\nகொடுங்கோல் அரசன் ஃபிர்அவ்னிடமிருந்தும், அவனது படையினரிடமிருந்தும் நபி மூஸா (அலை) அவர்களையும், அவரைப் பின்பற்றிய இஸ்ரவேலர்களையும் கடல் கடக்கச் செய்து இறைவன் காப்பாற்றினான். இதன் பின்னர், சிலை வழிபாடு செய்து கொண்டிருந்த கூட்டத்தாரைக் கடந்து செல்லும்போது, எங்களுக்கும் இதுபோன்ற கடவுள் வேண்டும் எனக் கூறி காளைக் கன்று உருவத்தில் சிலை வடித்து, சிலை வணக்கம் செய்தனர்.\nநிகழ்காலத்தில் நடந்துகொண்டிருந்த, இறைவனுக்கு இணை கற்பிக்கும் சிலை வழிபாடுகளையே, செய்த தவறுக்குப் பாவமன்னிப்புக் கோரிய பின்னர், இறைவன் மன்னிக்கின்றான்.\nமூஸா தம் சமூகத்தாரை நோக்கி; “என் சமூகத்தாரே நீங்கள் காளைக் கன்றை (வணக்கத்திற்காக) எடுத்துக் கொண்டதன் மூலம் உங்களுக்கு நீங்களே அக்கிரமம் செய்து கொண்டீர்கள்; ஆகவே, உங்களைப் படைத்தவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள்; உங்களை நீங்களே மாய்த்துக் கொள்ளுங்கள்; அதுவே உங்களைப் படைத்தவனிடம், உங்களுக்கு நற்பலன் அளிப்பதாகும்” எனக் கூறினார். (அவ்வாறே நீங்கள் செய்ததனால்) அவன் உங்களை மன்னித்தான் (என்பதையும் நினைவு கூறுங்கள்.) நிச்சயமாக, அவன் தவ்பாவை ஏற்(று மன்னிப்)பவனாகவும், பெருங் கருணையுடையோனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் 2:54)\n4:153 வது வசனத்துடன், 25ம் அத்தியாயத்திலிருந்தும் 68-71 வசனங்கள் தொடரையும் கேள்வியில் குறிப்பிடப்பட்டுள்ளது அவற்றையும் காண்போம்:\nஅன்றியும், அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு நாயனைப் பிரார்த்திக்கமாட்டார்கள். இன்னும், அல்லாஹ்வினால் விலக்கப்பட்ட எந்த மனிதரையும் அவர்கள் நியாயமின்றிக் கொல்லமாட்டார்கள், விபசாரமும் செய்ய மாட்டார்கள் – ஆகவே, எவர் இவற்றைச் செய்கிறாரோ, அவர் தண்டனை அடைய நேரிடும்.\nகியாம நாளில் அவருடைய வேதனை இரட்டிப்பாக்கப்படும், இன்னும் அதில் இழிவாக்கப்பட்டவராக என்றென்றும் தங்கிவிடுவர்.\nஆனால் (அவர்களில் எவர்) தவ்பா செய்து ஈமான் கொண்டு, ஸாலிஹான (நற்) செயல்கள் செய்கிறார்களோ – அவர்களுடைய பாவங்களை அல்லாஹ் நன்மையாக மாற்றிவிடுவான். மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க கிருபையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஇன்னும், எவர் தவ்பா செய்து ஸாலிஹான (நற்) செயல்கள் செய்கின்றாரோ, அவர் நிச்சயமாக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடியவராவார். (அல்குர்ஆன் 25:68-71)\nஇறைவனுக்கு இணை கற்பிக்கும் எவரது செயலையும் இறைவன் மன்னிக்கமாட்டான். இணை கற்பிக்கும் செயலுக்கு பாவமன்னிப்புக் கோராமல் அதே நிலையில் மரணித்துவிட்டால் தவ்பா செய்யும் சந்தர்ப்பம் இல்லாமல் போய்விடுகிறது. இதனால் மறுமை நாளில் வேதனை செய்யப்படும். அந்த வேதனையிலேயே நிரந்தரமாகத் தங்கிவிடுவார். வாழும் காலத்தில், இறைவனுக்கு இணைவைத்த செயலுக்கு தவ்பா – பாவமன்னிப்புக் கோரி, நற்செயல்கள் செய்தால் அவர் இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடியவராவார் இதைத்தான் 25:68-71 வசனங்கள் விளக்குகின்றன.\nஎடுத்துக் காட்டாக: இஸ்லாம் மீள் எழுச்சிப் பிரச்சாரம் தொடங்கியபோது சத்திய இஸ்லாத்தை ஏற்றவர்கள், இஸ்லாத்தைத் தழுவுவதற்கு முன் அறியாமையின் காரணியாக சிலை வழிபாடுகளில் மூழ்கியிருந்தனர். பின்னர், “இம்மையிலேயே” ஏக இறைவனை நம்பிக்கை கொண்டு இறைவனுக்கு இணைவைத்த செயல்களுக்கு பாவமன்னிப்புக் கோரி, நல்லறங்கள் செய்வதையும் மேற்கொண்டதால் அவர்கள் “இம்மையிலேயே” சுவனவாசிகள் என்றும் இறைவன் அறிவிக்கின்றான்.\nகுர்ஆன் 4:48,116 வசனங்களில் ”நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை கற்பிப்பதை மன்னிக்க மாட்டான்…” என்று கூறுவது இணைவைத்த நிலையிலேயே மரணித்து விடுபவர்களுக்கு உள்ள எச்சரிக்கையாகும். 4:153 மற்றும் 25:68-71 ஆகிய வசனங்கள் கூறுவது, இறைவனுக்கு இணைவைத்தாலும் ஏக இறைவனை ஏற்று, வாழ்கின்ற காலங்களில் அதற்கான தவ்பாவை வேண்டினால் இணைவைத்த பாவம் மன்னிக்கப்படும் என்பது பொருளாகும். இருவகையான கருத்துக்களை உள்ளடக்கிய இருவகை வசனங்களும் வெவ்வேறு சந்தர்ப்பங்களுக்கே பொருந்தும். ஆகவே, குர்ஆனில் முரண்பாடு இல்லை\nமேலும், மரணத்தின் விளிம்பில் இருந்து கொண்டிருக்கும் நிலையில் பாவமன்னிப்புக் கோருவதையும் இறைவன் ஏற்கமாட்டான். இதற்கு ஃபிர்அவ்னின் மரணத்தை முன்னுதாரணமாக இறைவன் கூறுகிறான்:\nமேலும், இஸ்ராயீலின் சந்ததியினரை நாம் கடலைக் கடக்க வைத்தோம்; அப்போது, ஃபிர்அவ்னும், அவனுடைய படைகளும், (அளவு கடந்து) கொடுமையும், பகைமையும் கொண்டு அவர்களைப் பின் தொடர்ந்தார்கள்; (அவனை மூழ்கடிக்க வேண்டிய நேரம் நெருங்கி) அவன் மூழ்க ஆரம்பித்ததும் அவன்: இஸ்ராயீலின் சந்ததியினர் எந்த நாயன் மீது ஈமான் கொண்டுள்ளார்களோ, அவனைத் தவிர வேறு இறைவன் இல்லையென்று நானும் ஈமான் கொள்கிறேன்; இன்னும் நான் அவனுக்கே முற்றும் வழிபடுபவர்களில் (முஸ்லிம்களில்) ஒருவனாக இருக்கின்றேன்” என்று கூறினான்.\n“இந்த நேரத்தில் தானா (நீ நம்புகிறாய்) சற்று முன் வரையில் திடனாக நீ மாறு செய்து கொண்டிருந்தாய்; இன்னும், குழப்பம் செய்பவர்களில் ஒருவனாகவும் இருந்தாய்.\nஎனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உம் உடலைப் பாதுகாப்போம்; நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்” (என்று அவனிடம் கூறப்பட்டது) (அல்குர்ஆன் 10:90-92)\nஒருவர் மரணத்தின் வாயிலில் இருக்கிறார் என்று அறுதியிட்டு எவரும் கூற இயலாது. அனைத்தும் அறிந்த இறைவன், ஃபிர்அவ்ன் மரணத்தின் விளிம்பில் இருக்கும்போது தவ்பா செய்ததை ஏற்கவில்லை என்பதை படிப்பினைக்காக அவனது அடியார்களுக்கு வரலாற்றைக் கூறுகிறான்.\nஅறியாமல் பாவம் செய்துவிட்டு விரைவிலேயே பாவமன்னிப்புக் கோருகின்றவர்களுக்குத் தான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கிடைக்கும். அவர்களின் பாவமன்னிப்புக் கோரிக்கையை அல்லாஹ் ஏற்பான். அல்லாஹ் அறிந்தவனாகவும் ஞானமிக்கவனாகவும் இருக்கின்றான்.\nபாவங்கள் செய்துகொண்டே இருந்துவிட்டு, இறுதியில் இறப்பு நெருங்கும்போது ”நான் இப்போது பாவமன்னிப்புக் கோருகிறேன்” என்று கூறுகின்றவர்களுக்கும், இறைமறுப்பாளர்களாகவே மரணிப்பவர்களுக்கும் பாவமன்னிப்புக் கிடையாது. இத்தகையோருக்கு வதைக்கும் வேதனையை நாம் தயார் செய்து வைத்துள்ளோம். (அல்குர்ஆன் 4:17,18)\n : ஆன்லைனில் குர்ஆன் தஜ்வீத் வகுப்புகள்\nமுந்த���ய ஆக்கம்ஆடிட்டர் ரமேஷ் கொலை : தயாராகும் இந்துமதவெறியர்கள் \nஅடுத்த ஆக்கம்கோவையில் தவிர்க்கப்பட்ட பெரும் மதக் கலவரம்\nதியாகப் பெருநாளில் எங்கே தியாகம் உள்ளது\nமுஸ்லிமல்லாத மனைவியுடன் இல்லறம் நடத்தலாமா\nசத்தியமார்க்கம் - 02/08/2013 0\nஐயம்: நூஹ் (அலை) அவர்களின் மகனின் நிலை எது•மொத்த குடும்பமும் பிழைத்தது (21:76)•நூஹ் (அலை) அவர்களின் மகனார் மூழ்கடிக்கப்பட்டார் (11:43) மேலும்: திடனாக நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம்...\nரம்ஜான் மாதம் குர்ஆன் இறங்கத் துவங்கிய மாதமா\nபாபரி மஸ்ஜிதை காக்க, கஃபதுல்லாவை காத்த அபாபீல் பறவை வராததது ஏன்\nமுஸ்லிமல்லாதோரைக் கண்ட இடத்தில் வெட்டிக் கொல்ல இஸ்லாம் சொல்கிறதா\nசபியாவுக்கான சிறியதொரு அறச் சீற்றம்\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-41\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-40\n96. ஓ து வீ ர் \n ஏடெடுத்துப் படித்ததில்லை - நீர் எழுதுகோல் பிடித்ததில்லை - எனினும் உலகங்களைப் படைத்தவன் ஒருவனாக ஆள்பவன் - அந்த ஓரிறையின் பெயரால்... ஓதுவீர் உதிரத்தில் திரண்டெடுத்த திரவத்தி லிருந்தே மனிதனைப் படைத்தான் உதிரத்தில் திரண்டெடுத்த திரவத்தி லிருந்தே மனிதனைப் படைத்தான் ஓதுவீர் ... ஒப்பற்றக் கொடையாளி உம் இறைவன் ஆவான் ஓதுவீர் ... ஒப்பற்றக் கொடையாளி உம் இறைவன் ஆவான் \nரூல்ஸ்னா ரூல்ஸ்தான் – உ.பி. ரூல்ஸ்\nஹமாஸ்-இஸ்ரேல் போர் நிறுத்த உடன்படிக்கை\nபாபரி மஸ்ஜிதை காக்க, கஃபதுல்லாவை காத்த அபாபீல் பறவை வராததது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ibctamil.com/article/douglas-press-meet-1626946742", "date_download": "2021-09-26T18:29:29Z", "digest": "sha1:PM3E3A3PNN5R5U2DXOAENWDSRZ6FGR5H", "length": 23133, "nlines": 298, "source_domain": "ibctamil.com", "title": "நாட்டை விற்கவோ அல்லது இந்தியாவிற்கு பாதிப்பு ஏற்படும் வகையிலோ ஒருபோதும் செயல்பட மாட்டேன்! - ஐபிசி தமிழ்", "raw_content": "\nநாட்டை விற்கவோ அல்லது இந்தியாவிற்கு பாதிப்பு ஏற்படும் வகையிலோ ஒருபோதும் செயல்பட மாட்டேன்\nநாட்டை விற்கவும் அல்லது அண்டை நாடான இந்தியாவிற்கு பாதிப்பு ஏற்படும் வகையிலும் நான் ஒருபோதும் செயல்பட மாட்டேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.\nகிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற கலந்துரையாடல்களின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்தார்.\nஅங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவிவத்த அவர்,\nசீன நிறுவனத்திற்கு பூநகரி கெளதாரி முனையில் கடல் அட்டை பண்ணை அனுமதி வழங்கப்பட்டமையானது சீன நிறுவனத்தின் முதலீடுகளையும் தொழில் நுட்பத்தினையும் பெற்று எமது மக்களுக்குப் பயன்படக்கூடிய வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது.\nமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தவோ அல்லது நாட்டை விற்கவோ அல்லது அண்டை நாடான இந்தியாவிற்கு பாதிப்பை ஏற்படுத்தவோ நான் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை.\nசீனாவின் தொழில்நுட்ப அறிவைப் பெற்று போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதே நோக்கமாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் கலந்துரையாடலில் சட்டவிரோதமான மணல் அகழ்வுகள் மற்றும் வீதி அபிவிருத்தி கெளதாரி முனையில் காணியற்ற குடும்பங்களுக்கு காணிகளை பெற்றுக் கொடுப்பது தொடர்பாகவும் பல்வேறு விடயங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.\nவிடுதலைப் புலிகள் மீது பேரபிமானம் கொண்டிருந்த இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர்\nஇலங்கையில் கொரோனா மரணம் மேலும் அதிகரிப்பு\nதிலீபனுக்கு தடை ஆனால் பண்டாரநாயக்காவுக்கு தடையில்லை - தமிழருக்கு தனியான விதிமுறைகளா\nதலைவர் திலீபனிடம் இறுதியாக கூறியது.... நொடிப்பொழுது அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார் காசி ஆனந்தன்\nஇராணுவத்தினர் - கிளர்ச்சியாளர்களுக்கு இடையில் கடும் மோதல் ஏமனில் 144 பேர் பலி\nதென்னிலங்கை அரசியலில் ஏற்படப்போகும் பல அதிரடி மாற்றங்கள்\nகொழும்பில் சொத்து வைத்திருப்போருக்கு விடுக்கப்பட்ட மிக முக்கிய செய்தி\nபெரும் அச்சுறுத்தலுக்கு மத்தியில் திலீபனுக்கு அஞ்சலி\nவடக்கு வங்காள விரிகுடாவில் விருத்தியடைந்த “குலாப்” சூறாவளி\nசெம்பருத்தி சீரியலில் யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் பார்வதியின் உண்மையான அப்பா இவரா\nகுக் வித் கோமாளி சிவாங்கிக்கு இன்ஸ்டாவில் அடித்த லக்... மகிழ்ச்சியின் உச்சத்தில் கேக் வெட்டி கொண்டாட்டம்\nதளபதி 66 படத்தை இயக்கும் இயக்குநர் இவர்தான் - வெளியான அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் உற்சாகம்\nஉடல் எடை குறைத்து வனி���ா வெளியிட்ட வேற லெவல் புகைப்படம்: வாயடைத்துப் போன ரசிகர்கள்\nபெண் போலீசை 3 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சி சம்பவம்\nகாலை எழுந்ததும் வெந்தயம் ஊறவைத்த தண்ணீர் கட்டாயம் குடிக்கனும் ஏன்னு இத படிச்சு தெரிஞ்சிக்கங்க...\nவயிற்றில் குழந்தையுடன் இப்படியா ஆடுறது வெண்பாவை பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள்.. தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய காட்சி\nநள்ளிரவில் நீண்ட நேரம் போன் பேசிய மனைவி... தட்டிக்கேட்ட கணவனுக்கு நேர்ந்த சோகம்\nநடிகர் சதீஷின் குழந்தை செய்த காமெடி... மில்லியன் இதயங்களை நெகிழ வைத்த அழகிய காட்சி\nவங்கக்கடலில் உருவானது ‘குலாப்’ புயல் - தமிழகத்தில் வெளுத்து வாங்கப் போகும் கனமழை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n பிரபல நடிகருக்கு குடும்பத்துடன் நாகர்ஜுனா கொடுத்த விருந்து: புகைப்படத்தால் எழுந்த சர்ச்சை\nதிடீரென நடிகர் பிரபு உடல் எடையை குறைத்து ஏன்\nவெளிநாட்டு ஷாப்பிங் மாலில் கூலாக நடந்து வரும் தளபதி விஜய்\nயாராவது தப்பு செஞ்சா... மரண தண்டனை நிச்சயம்.. – தலிபான்களை எச்சரித்த அமெரிக்கா\nகடற்கரையில் பிகினியில் கும்மாளம் அடிக்கும் அமலா பால் - ஜொல்லு விடும் ரசிகர்கள்\nயாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு\nநுணாவில், சாவகச்சேரி, Brampton, Canada\nயாழ்ப்பாணம், திருகோணமலை, Attendorn, Germany\nகாரைநகர் தங்கோடை, Horsens, Denmark\nவேலணை மேற்கு 8ம் வட்டாரம், வெள்ளவத்தை\nவரணி, உரும்பிராய், Toronto, Canada\n31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்\nபுங்குடுதீவு 2ம் வட்டாரம், நல்லூர்\nதிருமதி இளையதம்பி தனலட்சுமி அம்மா\n31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்\nஅமரர் ஆசீர்வாதம் ஜோர்ச் அன்ரன்\nசெம்பியன்பற்று வடக்கு, பலெர்மோ, Italy\nகொடிகாமம், வரணி, Toronto, Canada\nசங்கானை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, நெளுக்குளம்\nகரவெட்டி கிழக்கு, அவுஸ்திரேலியா, Australia\nஅளவெட்டி, கொழும்பு, Guelph, Canada\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lofaber.com/song-lyrics/paravaiye-engu-irukkiraai-lyrics/", "date_download": "2021-09-26T19:42:48Z", "digest": "sha1:OMPQMVGD7NXNMQL6WVKNINYN6V5MFENI", "length": 10211, "nlines": 280, "source_domain": "lofaber.com", "title": "Paravaiye Engu Irukkiraai Lyrics - Kattradhu Thamizh Song Lyrics in Tamil (தமிழ்) & English", "raw_content": "\nஇசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா\nஆண் : பறவையே எங்கு\nஆண் : அடி என் பூமி\nநீ தானே அடி என் பாதை\nஇருக்கும் இடம் எது நீ\nஆண் : பார்க்கும் திசைகள்\nஆண் : நீ போட்ட கடிதத்தின்\nஆண் : பறவையே எங்க��\nஆண் : உன்னோடு நானும்\nஆண் : இந்த புல் பூண்டும்\nஆண் : முதல் முறை\nமுதல் முறை முறிந்த கிளை\nஆண் : முதல் முறை\nஆண் : ஏழை காதல்\nஆண் : இதோ இதோ இந்த\nஆண் : இந்த நிகழ்காலம்\nஆண் : முதல் முறை\nமுதல் முறை முறிந்த கிளை\nஆண் : முதல் முறை\nPaadal Varigal (சினிமா பாடல் வரி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/693957/amp", "date_download": "2021-09-26T18:59:37Z", "digest": "sha1:SFJR6KLE5RJFW4O3DVPV6OKFJ5T5KOEC", "length": 11196, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "ஹரப்பா நாகரீகத்தை அடையாளப்படுத்தும்பால் பண்ணை நிர்வாகத்தை மேம்படுத்திட ஒன்றிய அரசிடம், என்னென்ன திட்டங்கள் உள்ளன?.. மக்களவையில் டி.ஆர்.பாலு எம்.பி கேள்வி | Dinakaran", "raw_content": "\nஹரப்பா நாகரீகத்தை அடையாளப்படுத்தும்பால் பண்ணை நிர்வாகத்தை மேம்படுத்திட ஒன்றிய அரசிடம், என்னென்ன திட்டங்கள் உள்ளன.. மக்களவையில் டி.ஆர்.பாலு எம்.பி கேள்வி\nசென்னை: திமுக பொருளாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு மக்களவையில், பால்பண்ணை நிர்வாகத்தை மேம்படுத்தவும், கால்நடைகளை குறிப்பிட்டு கண்டறியும் வகையிலும், ஒன்றிய அரசிடம், ஏதேனும் திட்டங்கள் உள்ளனவா என்றும், அதற்குரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படுமா என்றும், அதற்குரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படுமா என்றும் ஒன்றிய மீன் வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறை அமைச்சர் புருஷோத்தம் ரூபாலாவிடம் விரிவான கேள்வியை எழுப்பினார்.\nஅதற்கு ஒன்றிய அமைச்சர் புருஷோத்தம் ரூபாலா,’கடந்த செப்டம்பர் 2020ல், ஈ-கோபாலா என்ற செயலி பிரதமரால் அறிமுகப்படுத்தப்பட்டது, இதன் மூலம் கால்நடைப் பெருக்கத்திற்கான தரமான வழிமுறைகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், கால்நடைகளை நோயில் இருந்து பாதுகாப்பதற்காகவும், அவைகளுக்குத் தரமான உணவுகள் கிடைப்பதற்காகவும், உரிய காலத்தில் தடுப்பூசி அளிக்கவும், இந்த செயலி பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், ஈ-கோபாலா செயலியின் உதவியால், கால்நடை பராமரிப்புத் துறையில் செயல்படுத்தப்பட்டு வரும், பல்வேறு திட்டங்களையும், நடவடிக்கைகளையும், விவசாயிகள் அறிந்து கொள்ள முடியும்.\nதேசிய கால்நடைகள் நோய்த் தடுப்பு திட்டத்தின் கீழ், இந்தியாவில் 53 கோடிக்கும் அதிகமான கால்நடைகள் இனம் கண்டறியப்பட்டுள்ளது. 16 கோடிக்கும் அதிகமான எருமை இனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சர��வதேச கால்நடைகள் பதிவுக் குழுவின் பரிந்துரையின் பேரில், கால்நடைகளுக்கான தரவுகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது’ என பதில் அளித்துள்ளார்.\nஓராண்டுக்கான பதவிக்காலம் முடிவதால் நாடாளுமன்ற நிலைக்குழுக்களின் 24 புதிய தலைவர்கள் யார் தேர்வு செய்யும் பணிகள் தீவிரம்\nவிசாகப்பட்டினம் அருகே கரையை கடக்க துவங்கியது குலாப் புயல்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nபஞ்சாப்பில் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையிலான அமைச்சரைவை விரிவாக்கம்\nபஞ்சாபில் சரண்ஜித் சன்னி தலைமையிலான காங்கிரஸ் கட்சி அமைச்சரவை விரிவாக்கம்: 15 அமைச்சர்கள் பதவியேற்பு\nநீதிபதி பணியிடங்களில் மகளிருக்கு 50% இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று தலைமை நீதிபதி என்.வி.ரமணா வலியுறுத்தல்\nநான்கு தங்க மோதிரங்கள் உட்பட பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.3 கோடி: அதிகாரபூர்வ வலைதளத்தில் தகவல்.\nவேலூர், திருவண்ணாமலை நதியை மீட்டெடுத்த தமிழக பெண்கள்: பிரதமர் மோடி பாராட்டு\nதமிழ்நாட்டின் திருவண்ணாமலையில் உள்ள நாகநதி பல ஆண்டுகளுக்கு முன்பே வறண்டு விட்டது: பிரதமர் மோடி பேச்சு\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 28,326 பேருக்கு கொரோனா: 26,032 பேர் டிஸ்சார்ஜ்: 260 பேர் உயிரிழப்பு: ஒன்றிய சுகாதாரத்துறை அறிக்கை..\nவங்கக்கடலில் உருவாகியுள்ள குலாப் புயல் நள்ளிரவு கரையை கடக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nதிருப்பதியில் இலவச தரிசனம்; 2.80 லட்சம் டிக்கெட்டுகள் 30 நிமிடங்களில் முன்பதிவு: அடுத்த மாத ஒதுக்கீடும் காலி\nகூட்டு சதி செய்து பீரில் கொள்ளை லாபம்; மது தொழிற்சாலைகளுக்கு ரூ873 கோடி அபராதம்: போட்டி ஆணையம் அதிரடி\n1ம் வகுப்பு சிறுமியை பஸ்சில் சீரழித்த ஆசிரியருக்கு 29 ஆண்டு சிறை\nஓபிசி கணக்கெடுப்புக்கு ஆதரவு கோரி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட 33 தலைவர்களுக்கு தேஜஸ்வி கடிதம்: ஒன்றிய அரசை நிர்பந்திக்க வேண்டுகோள்\nகிராம பெண்களின் சேலை துவைக்க உத்தரவிட்ட நீதிபதிக்கு தடை\nபெண் போலீசை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த கும்பல்\nதமிழகத்தில் நில அபகரிப்பு நீதிமன்றம் செயல்படுகிறதா.. உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி\nகட்சி தாவல் தடை சட்டம் பற்றி சிம்லா மாநாட்டில் ஆலோசனை: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தகவல்\nநாடு முழுவதும் மாவட்ட நீதிமன்றங்களில் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவிட வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு\nவெளிநாடு செல்பவர்களுக்கு மட்டும் 2 டோஸ் போட்டவர்கள் சான்றிதழில் பிறந்த தேதி: அடுத்த வாரம் முதல் அமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsnowtamilnadu.com/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-09-26T20:00:21Z", "digest": "sha1:DKLOX2S3WTWOQ2POHJM36FN7YEB5VKPR", "length": 16760, "nlines": 180, "source_domain": "newsnowtamilnadu.com", "title": "விவசாயம் | News now Tamilnadu", "raw_content": "\nதளபதி ஸ்டாலினைப் பின்பற்றுங்கள் மமதா – மேற்குவங்கத்தில் எழுந்த போர்க்குரல்\nகொடநாடு, மாஜி அமைச்சர்களுக்கு உதவி எதிரொலி 7 பதிவுத்துறை அதிகாரிகள் அதிரடி மாற்றம்: மேற்கு மண்டலம் கூண்டோடு காலியாகிறது\nநீட் தேர்வு அச்சத்தால் 19 வயது மாணவன் தூக்கிட்டு தற்கொலைசேலம் மாவட்டம் கூழையூர் பகுதியை சேர்ந்த 19 வயது...\nசேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கூளையூரை சேர்ந்த விவசாயி இரண்டாவது மகன் தனுஷ்(19). இவர் மேட்டூரில் உள்ள தனியார் பள்ளியில் 2019ஆம் ஆண்டு பிளஸ் 2 முடித்தார். பத்தாம் வகுப்பு மற்றும்...\nபுதுக்கோட்டை அருகே வடிவேல் சினிமா பாணியில் விவசாயத்திற்கு பயன்படும் வரத்து வாய்க்கால் காணோம்\nபுதுக்கோட்டை அருகே விவசாயத்திற்கு பயன்படும் வரத்து வாய்க்கால் காணோம்பல முறை புகார் அளித்தும்கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகள்பல முறை புகார் அளித்தும்கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை\nவீட்டுமனைகள் விவசாயம் செய்யும் பூமியாக மாற்றிய நடிகை தேவயானி குடும்பம்\nநடிகை தேவயானியின் கணவர் இயக்குநர் ராஜகுமாரன், ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த சந்திப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர். சொந்த ஊருக்கு அடிக்கடி செல்லும் தேவயானி தம்பதிகள், அருகில் உள்ள மாத்தூரில் நிலம் வாங்கி விவசாயம் செய்து...\nநியூஸ் நவ் தமிழ்நாடு தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் நாளை காலை ஆலோசனை. ஆதிதிராவிட மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு அரசு துணை நிற்கும்: தமிழக முதல்வர் முக.ஸ்டாலின். திமுக அரசின் நிர்வாகத் தோல்வியை மறைக்க...\nதமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார் தமிழக நிதியமைச்சர்\nதேர்தல் வாக��குறுதிகளை நிறைவேற்ற அரசு கடமைப்பட்டுள்ளது,அடுத்த ஆண்டு வரவுள்ள முழுமையான நிதிநிலை அறிக்கைக்கு வலுவான அடித்தளம் அமைக்கும் வகையில் இந்த திருந்திய வரவு செலவு பட்ஜெட் அமையும் ’உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ்...\nஅமைச்சராக இருந்த காலத்தில் புதிதாக எந்த தொழிலும் தொடங்கவில்லை முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர்முன்னாள் போக்குவரத்து...\n♦ 35 ஆண்டுகளாக தொழில் செய்து வருகிறேன். ♦ முறையாக வருடா வருடம் வருமான வரி செலுத்தி வருகிறேன். ♦ சென்னையில் உள்ள வீடு சொந்த வீடு அல்ல வாடகை வீடு. ♦ என்னை சார்ந்த யாருடைய...\nபுதுக்கோட்டை அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள நியாய விலை கடைமாற்று கட்டம் ஏற்பாடு அல்லது புதிய கட்டிடம்...\nபுதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கவிநாடு கிழக்கு ஊராட்சியில் ஆட்டான்குடி பகுதியில் பழைமை வாய்ந்த கட்டிடத்தில் தமிழக அரசின் நியாய விலை கடை இயங்கி வருகிறது. இந்த சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 900 இருக்கும்...\nதிருமயம் அருகே கே. புதுப்பட்டி காரமங்கலம் ஊராட்சி அருகே குடியிருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக்கோரி அப்பகுதி...\nபுதுக்கோட்டை மாவட்ட திருமயம் தாலுகா கே. புதுப்பட்டி சுற்றி 4 டாஸ்மாக் கடைகள் உள்ளன..அதை பகுதியில் அருகே அருகே இரண்டு கடைகள் புதுக்கோட்டை சாலையில் உள்ளது.. ஏற்கனவே ஒரு டாஸ்மார்க் கடை இருக்கும்...\nதமிழகத்தில் சேலம், கிருஷ்ணகிரி, வேலூா், திருவள்ளூா், நீலகிரி, ஈரோடு ஆகிய 6 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் ஞாயிற்றுக்கிழமை...\nஇது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி சனிக்கிழமை கூறியது: வெப்பச்சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் சேலம், கிருஷ்ணகிரி, வேலூா், திருவள்ளூா், நீலகிரி, ஈரோடு ஆகிய 6 மாவட்டங்களில் ஒரு...\nபுதுக்கோட்டை மாவட்ட ஆட்சியருக்கு நாம் தமிழர் கட்சி தலைவர் பிரதான கோரிக்கை ..\nஅவர் அனுப்பியுள்ள மனு பின்வருமாறு அனுப்புனர் :கா.காவுதீன், மாவட்டத் தலைவர்,நாம்தமிழர்கட்சி,வடக்குவீதி வயலோகம் அஞ்சல் இலுப்பூர் தாலுகா புதுக்கோட்டை மாவட்டம். பெறுநர்: உயர்திரு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள், ஆட்சியர் அலுவலகம், புதுக்கோட்டை. அம்மா வணக்கம், புதுக்கோட்டை அரசு...\nதளபதி ஸ்டாலினைப் பின்பற்��ுங்கள் மமதா – மேற்குவங்கத்தில் எழுந்த போர்க்குரல்\nதமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினைப் போல, நமது மாநிலத்திலும் நீட் தேர்வுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று மேற்கு வங்க மாநிலத்தில் போர்க்குரல்கள் எழுந்துள்ளன. கடந்த சனிக்கிழமை, வங்காள மக்களின் தேசிய அமைப்பான பங்ளா...\nடார்கெட் என்ற பெயரில் தபால் துறை ஊழியர்களை நசுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், காலிப்பணியிடங்களை உடனடியாக...\nடார்கெட் என்ற பெயரில் தபால் துறை ஊழியர்களை நசுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி NFPE, FNPO உள்ளிட்ட...\nகொடநாடு, மாஜி அமைச்சர்களுக்கு உதவி எதிரொலி 7 பதிவுத்துறை அதிகாரிகள் அதிரடி மாற்றம்: மேற்கு மண்டலம் கூண்டோடு காலியாகிறது\nசென்னை: கொடநாடு விவகாரம் மற்றும் மாஜி அமைச்சர்களுக்கு உதவி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் பதிவுத்துறை மாவட்ட பதிவாளர்கள், உதவி ஐஜிக்கள் என 7 பேர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் பலர்...\nதளபதி ஸ்டாலினைப் பின்பற்றுங்கள் மமதா – மேற்குவங்கத்தில் எழுந்த போர்க்குரல்\nடார்கெட் என்ற பெயரில் தபால் துறை ஊழியர்களை நசுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க...\nகொடநாடு, மாஜி அமைச்சர்களுக்கு உதவி எதிரொலி 7 பதிவுத்துறை அதிகாரிகள் அதிரடி மாற்றம்: மேற்கு...\nஇரவு 9.30 மணிக்கு விடுதலையாகிறார் சசிகலா: தயாரான கர்நாடக அரசு\nராகு-கேது பெயர்ச்சி..அனைத்து ராசிகளுக்கும் உண்டான பலன்கள் விபரங்கள் உள்ளே..\nபூந்தமல்லி அருகே சின்னத்திரை நடிகை சித் ரா தூக்கு போட்டு தற்கொலை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://royalempireiy.com/news/world/4235/", "date_download": "2021-09-26T18:42:30Z", "digest": "sha1:Y6TG3SHG4XOTQVJKGI627UDOFCE3JP6U", "length": 9310, "nlines": 81, "source_domain": "royalempireiy.com", "title": "அமெரிக்க அதிபர் டிரம்பின் மகனுக்கும் கொரோனா – Royal Empireiy", "raw_content": "\nஅமெரிக்க அதிபர் டிரம்பின் மகனுக்கும் கொரோனா\nஅமெரிக்க அதிபர் டிரம்பின் மகனுக்கும் கொரோனா\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு மொத்தம் 3 மனைவிகள், 5 குழந்தைகள். முதல் மனைவி இயாவாவை 1977-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட டிரம்ப் அவரை 1992 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தா���். முதல் மனைவி இயாவா மூலம் ஜான் டிரம்ப், எரிக் டிரம்ப் என்ற மகன்களும் இவாங்கா டிரம்ப் என்ற மகளும் என 3 பேர் உள்ளனர்.\nமுதல் மனைவியை விவாகரத்து செய்த பின் 1993-ம் ஆண்டு மர்லா ஆன் மப்லஸ் என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இவர் மூலம் டிப்னி டிரம்ப் என்ற மகள் உள்ளார். இரண்டாவது மனைவியை 1999 ஆம் ஆண்டு டிரம்ப் விவாகரத்து செய்தார்.\nஅதன்பின்னர் மெலனியாவை 2005 ஆம் ஆண்டு டிரம்ப் திருமணம் செய்தார். மெலனியா மூலம் பரோன் டிரம்ப் என்ற மகன் உள்ளான். 14 வயது நிரம்பிய பரோன் டிரம்ப் தனது தாய் மெலனியா மற்றும் தந்தை அதிபர் டொனால்டு டிரம்ப் உடன் வாழ்ந்து வருகிறான்.\nஇதற்கிடையில், கடந்த 1-ம் தேதி அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இருவரும் தனிமைப்படுத்திக்கொண்டனர்.\nவைரஸ் தாக்கம் தீவிரமடைந்ததையடுத்து, அதிபர் டிரம்ப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வெள்ளைமாளிகையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.\nதற்போது அவர் தான் கொரோனாவில் இருந்து குணமடைந்து விட்ட்டதாக தெரிவித்து வருகிறார். ஆனால், அதிபர் டிரம்பின் மனைவி மெலனியா கொரோனா பாதிப்பில் இருந்து இன்னும் குணமடையாததால் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.\nஇந்நிலையில், அதிபர் டிரம்ப்-மெலனியாவின் மகன் பரோன் டிரம்பிற்கு கொரோனா தொற்று பரவியிருந்தது தற்போது தெரியவந்துள்ளது. 14 வயது சிறுவனானா பரோனுக்கு எப்போது வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது என்பதை மெலனியா டிரம்ப் வெளியிடவில்லை.\nபரோனுக்கு கொரோனா வைரஸ் பரவியதாகவும், ஆனால் தற்போது அவன் கொரோனாவில் இருந்து குணமடைந்து விட்டதாகவும் மெலனியா தெரிவித்துள்ளார்.\nபாதுகாப்பு காரணங்களுக்காகவே பரோன் டிரம்பிற்கு வைரஸ் தொற்று பரவிய தகவலை முதலிலேயே வெளியிடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வைரஸ் பாதிப்பில் இருந்து பரோன் டிரம்ப் எப்போது குணமடைந்தார் என்ற தகவலும் வெளியிடப்படவில்லை.\nஆந்திராவில் விபத்துக்குள்ளான காரில் 140 கிலோ கஞ்சா போதைப்பொருள் இருந்ததை கண்டு அதிர்ச்சி\nபண்டிகை காலம் மற்றும் குளிர்காலம் வருவதை முன்னிட்டு வெளிநாட���களில் இருந்து ஒரு லட்சம் டன் மருத்துவ (திரவ) ஆக்சிஜன் இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது\nஇங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் தாயார் காலமானார்\nஉலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 22.60 கோடியைக் கடந்தது\nரஷ்யாவில் விமான விபத்து: 4 பேர் உயிரிழப்பு\nஇறந்ததாக கருதப்பட்ட அல்-கொய்தா தலைவர் வீடியோவில் தோன்றினார்\nUNDP யின் சர்வதேச மனித அபிவிருத்தி அறிக்கை இலங்கையில் அறிமுகம்\nதமிழ், முஸ்லிம் மக்களிடம் சாணக்கியன் அவசர வேண்டுகோள்\nஅடையாள அட்டை முறையை கடைப்பிடிக்காத 99 பேர் கைது\nநாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை\nசீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் பலி\nநான் ஓய்வு பெற போகிறேன்… சீக்கிரம் வேறொருவரை உருவாக்குங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.okcannouncer.com/contraception/", "date_download": "2021-09-26T18:09:25Z", "digest": "sha1:6C3JT2HBD3VT4UQTHHCNXNDWEAVXXRRN", "length": 23053, "nlines": 128, "source_domain": "ta.okcannouncer.com", "title": "பிரிவில்: கான்ட்ரசெப்ஷன் 2021, செப்டம்பர்", "raw_content": "\nமுக்கிய விபத்துக்கள் மற்றும் அதிர்ச்சிஅடிமையானதுஅனைத்து விளையாட்டுஒவ்வாமைமாற்று சிகிச்சைகள்எதிர்ப்பு வயதானஎதிர்ப்பு செல்லுலைட்பேபிபாக் பூக்கள்முதுகு வலிஎன் விளையாட்டில் அழகானவர்உயிரிஇரத்த ஓட்டம்உடல் பராமரிப்புமார்பக புற்றுநோய் பரிசோதனைபுற்றுநோய்இருதய நோய்கள்குழந்தைகள்சரியான உணவைத் தேர்ந்தெடுப்பதுநாட்பட்ட நோய்கள்கான்ட்ரசெப்ஷன்அழகுக்கான அறுவை சிகிச்சைவயதானதில் தாமதம்டெலிவரிபல் ஆரோக்கியம்டெர்மடோவடிவமைப்புஉணவுகள்செரிமானம் மற்றும் போக்குவரத்துஆரோக்கியமாக சாப்பிடுங்கள்எனிமாENT கோளாறுகள்சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கியம்அத்தியாவசிய எண்ணெய்கள் (அரோமாதெரபி)கண்பார்வை பிரச்சினைகள்முக அழகு60 க்குப் பிறகு பொருத்துங்கள்கால் வலி - நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது எல்லாம்கெஸல்ஸ் பேரணிமரபணு நோய்கள்நல்ல உணர்வுநல்ல உணவுமற்றவர்களுடன் நல்லதுபாட்டி வைத்தியம்குழு பாடங்கள்முடிகை, கால்களின் ஆரோக்கியம்உடல்நலம் மற்றும் பயணம்உடல்நல அபாயங்கள்ஆரோக்கியமான சமையல்ஹோமியோபதிஓரினச்சேர்க்கைக்குஹிப்னாஸிஸ்நான் விளையாட்டில் இறங்குகிறேன்அஜீரணங்கள் - எல்லாவற்றையும் அறிந்து கொள்ளுங்கள்பரவும் ந���ாய்கள்ஒளி சிகிச்சைபரப்பளவில் எடை குறைக்கஎடை இழப்புவாழ்க்கையை நேசிக்கவும்அவரது நினைவைப் பேணுங்கள்கையேடு சிகிச்சைகள்மராத்தான்மன ஆரோக்கியம்தாதுக்கள் மற்றும் சுவடு கூறுகள்எனது உடற்பயிற்சி திட்டம்எனது விளையாட்டு உபகரணங்கள்எனது விளையாட்டு ஆடைஎனது இலக்கு பயிற்சிகள்இயற்கை அழகுநரம்பியல் நோய்கள்மருந்துகள்Phytotherapyபிலேட்ஸ்ஆபாசப்படம்கர்ப்பம்தளர்வுரூமாட்டலஜிமூத்தவர்கள் உடல்நலம்பாலியலும்நன்கு உறங்கவும்தூங்கும் தொல்லைகள்மெலிதான உணவுகள்மெலிதான ஊட்டச்சத்துசூரிய ஆற்றலால் தோல் பதனிடும்விளையாட்டு மற்றும் ஆரோக்கியம்Sterimarநீட்சிஅறுவை சிகிச்சைஇளம் வயதினரைதலசோதெரபி & ஹைட்ரோ தெரபிவிளையாட்டு பெண்ணின் தட்டுஅழகாக இருப்பதற்கான உதவிக்குறிப்புகள் - நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது எல்லாம்சோர்வாகசிறந்த சாண்டே புதிய சூத்திரம்சிறுநீர் பிரச்சினைகள்வைட்டமின்கள்நீர் விளையாட்டுஉங்கள் உடல்நலம் & நீங்கள்பாட்டியின் வைத்தியம்\nமரபணு பகுப்பாய்வு வெற்றி விகிதங்களை அதிகரிக்கிறது\nவால்வுலர் இதய நோய்க்கான காரணங்கள் யாவை\nவால்வுலர் இதய நோயின் அறிகுறிகள் என்ன\nகருப்பையக கருத்தடை மூலம் அதிக காலங்கள் இல்லை\nஎந்த மாத்திரையை தேர்வு செய்வது\n3 வது தலைமுறை மாத்திரை: உங்கள் வழியைக் கண்டுபிடிப்பதற்கான விசைகள்\n50 வயதில், இன்னும் குடியேறினார், உங்களுக்கு இன்னும் ஒரு குழந்தை பிறக்க முடியுமா\nகருத்தடை: மாத்திரைக்குப் பிறகு காலையைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது எல்லாம்\nதவறவிட்ட மாத்திரை: என்ன செய்வது\nகருத்தடை: திருப்பிச் செலுத்துவதில் புதியது\nஅடுத்த நாளின் IUD, அது உள்ளது\nP இன் மாத்திரையை பரிந்துரைப்பதற்கு எதிராக மகப்பேறு மருத்துவர்கள் ...\nகவுண்டருக்கு மேல் மாத்திரை கழித்து காலை ... ஸ்பெயினில்\nமூன்றாம் தலைமுறை மாத்திரை விரைவில் திருப்பிச் செலுத்தப்படும்\nகருத்தடை: ஆண்களுக்கான மாத்திரை விரைவில் வருமா\nகருத்தடை: மாணவர்களுக்கு தீவிரம் இல்லை\nகருத்தடை: ஐபோனுடன் மாத்திரையை எடுத்துக் கொள்ளுங்கள்\nகருத்தடை: இறுதியாக ஒரு மைக்ரோ மாத்திரை திருப்பிச் செலுத்தப்பட்டது\nகருத்தடை: சிறார்களுக்கு விருப்பமான அணுகல்\nஎலாஒன் மாத்திரை சமூகப் பாதுகாப்பால் திருப்பிச் செலுத்தப்பட்டது\nகருத்தடை: மாத்திரை நம் நினைவகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது\nகருத்தடை: இளம் பருவ உரிமைகள் குறித்த உலக நாள் ...\nஉங்கள் கருத்தடை உங்களுக்கு சரியானதா\n3 வது தலைமுறை மாத்திரை: நாம் அதைப் பற்றி பயப்பட வேண்டுமா\nஆண் கருத்தடை: அல்ட்ராசவுண்ட் டிராக்\nமாத்திரைக்குப் பிறகு காலை: 10 பெண்களில் 4 பேர் இதைப் பயன்படுத்தியுள்ளனர்\nகருத்தடை: மாத்திரை p இல் ஆறு மாதங்கள் அதிகமாக வழங்கப்பட்டது ...\nகருத்தடை: நெருக்கடியுடன், இளம் பெண்கள் மாத்திரையைத் துடைக்கிறார்கள் ...\nஉலக கருத்தடை நாள்: பெண்கள் மற்றும் மாத்திரை\nகருத்தடை: வலியுறுத்தப்பட்ட பெண்கள் மாத்திரையை அதிகம் மறந்து விடுகிறார்கள்\nமாத்திரை: சிறார்களுக்கு இலவசம் மற்றும் அநாமதேய\nமூன்றாம் தலைமுறை கருத்தடை மாத்திரை: ஒரு பெண் அணிந்துள்ளார் ...\n3 வது தலைமுறை மாத்திரை: பரிந்துரைகளை பரிந்துரைத்தல் ...\n3 வது மற்றும் 4 வது தலைமுறை மாத்திரைகள்: விரைவில் குறைவாக பரிந்துரைக்கப்படுமா\n3 வது தலைமுறை மாத்திரை: புதிய புகார்கள்\n3 வது தலைமுறை மாத்திரை: ஒரு தகவல் வரியின் திறப்பு\nமாத்திரைக்குப் பிறகு, கருத்தடை இணைப்பு ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது ...\n3 வது தலைமுறை மாத்திரைகள்: தெரிவிக்க இலவச எண் ...\nடயான் 35: நான் இந்த மருந்தை எடுத்துக் கொண்டால் என்ன செய்வது\nகருத்தடை மாத்திரை ஆண்டுக்கு 35 இறப்புகளுக்கு காரணமாகும்\nபிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகள்: பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து 60 புதிய புகார்கள்\n3 வது மற்றும் 4 வது தலைமுறை மாத்திரைகள்: விற்பனை வீழ்ச்சியடைகிறது\nபிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகள்: மே மாதத்தில் ஒரு புதிய பிரச்சாரம்\nமாத்திரை: வருடத்திற்கு 2,500 சிரை விபத்துக்கள்\nகருத்தடை: சிறார்களுக்கு இலவச மாத்திரைகள் டி ...\nஅசாதாரணமானது: மாத்திரையை எடுத்துக் கொள்ளும் பெண்கள் ஆண்களை விரும்புகிறார்கள் ...\nகருத்தடை: 3 வது மற்றும் 4 வது தலைமுறை மாத்திரைகளின் விற்பனை ...\nமாத்திரைக்குப் பிறகு காலை: முன்கூட்டியே ஒரு மருந்து ... ஆனால் யாரும் ...\nகருத்தடை: உங்கள் தளத்தை சிறப்பாக தேர்வு செய்வதற்கான தளம் மற்றும் பிரச்சாரம் ...\nகருத்தடை: அமெரிக்காவில் நாங்கள் ஆண்களுடன் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம் ...\n3 வது மற்றும் 4 வது தலைமுறை மாத்திரை: இலவச வீழ்ச்சியில் விற்பனை\n3 ஜி மாத்திரை: வாஸ்குலர் அபாயங்கள் உறுதிப்பட��த்தப்பட்டுள்ளன\nடயான் 35: முகப்பரு எதிர்ப்பு சிகிச்சை மீண்டும் பிரான்சில்\nஆணுறைகள் பாக்டீரியா வஜினோசிஸிலிருந்து பாதுகாக்கின்றன\nநான் என் மாத்திரையை மறந்துவிட்டேன் ... நான் என்ன செய்வது\nஇருதய ஆபத்தில் உள்ள பெண்களுக்கு எந்த கருத்தடை ...\nஉலக கருத்தடை நாள் 2013: பெண்கள் எங்கே ...\nகருத்தடை: ஸ்டெரி விற்பனையில் அதிவேக அதிகரிப்பு ...\nசமீபத்திய தலைமுறை மாத்திரைகள்: ஐரோப்பா அபாயங்களைக் குறைக்கிறது\nமாத்திரை நெருக்கடி கருக்கலைப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவில்லை\nமாத்திரைக்குப் பிறகு காலை: நுகர்வு அதிகரித்து வருகிறது\nபிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகளின் தந்தை லூசியன் நியூவிர்த் இறந்துவிட்டார்\nமாத்திரைக்குப் பிறகு காலை: இது 80 கிலோவுக்கு அப்பால் பயனற்றது\nபத்து ஆண்டுகளில் ஆண்களுக்கு ஒரு கருத்தடை மாத்திரை\nமாத்திரை: கிறிஸ்துமஸில் பெண்கள் அதை அடிக்கடி மறந்து விடுகிறார்கள்\nடயான் 35: மருந்து மீண்டும் சந்தையில் வைக்கப்படுகிறது\nகருத்தடை: செப்பு IUD இன் புதிய இளைஞர்கள்\nபாலியல்: 12 வயது முதல் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்க WHO விரும்புகிறது\nகருத்தடை: எச்.ஐ.விக்கு எதிராக பாதுகாக்கும் ஒரு யோனி வளையம்\nIUD க்காக விலக்கப்பட்ட மாத்திரை\nபூர்த்தி செய்யும் பாலியல் வாழ்க்கைக்கு, மாத்திரையை எடுத்துக் கொள்ளுங்கள்\n\"கேலடிக் கேப்\", எதிர்கால ஆணுறை\nஎஸ்.டி.ஐ: ஆணுறை கண்டுபிடிக்க புதிய பயன்பாடு\nகருத்தடை: 3 வது மாத்திரைக்கு 48% குறைவான விற்பனை ...\nகருத்தடை: பிரெஞ்சு பெண்கள் IUD ஐ ஆதரிக்கின்றனர்\nஇயற்கை கருத்தடை: 5 முறைகள் சோதிக்கப்பட்டன\nஅமெரிக்காவில் கருத்தடை செய்வதற்கான உரிமை கேள்விக்குறியாக உள்ளது\nகருத்தடை: ஆய்வின் கீழ் ஆன் / ஆஃப் செயல்பாட்டைக் கொண்ட ஒரு உள்வைப்பு\nஎடையைப் பொருட்படுத்தாமல், மாத்திரைக்குப் பிறகு பயனுள்ள காலை\nகருத்தடை: மாத்திரை 50% அதிகரிக்கும் ...\nஆண் கருத்தடை ஜெல் 2017 க்கு திட்டமிடப்பட்டுள்ளது\nபதின்ம வயதினருக்கு கருத்தடை செய்வதற்கான சிறந்த முறை ...\nஅசாதாரணமானது: அவள் ஒரு உருளைக்கிழங்கை கருத்தடை மருந்தாகப் பயன்படுத்தினாள் ...\nஅவசர கருத்தடை: எடை அதன் செயல்திறனை மாற்றாது ...\nவீடியோ: \"ஆணுறை இல்லை, செக்ஸ் இல்லை\", புதிய பிரச்சாரம் ...\nகருத்தடை: பெண்களில் குறைவான நுரையீரல் தக்கையடைப்பு\nதேவையற்ற கர்ப்பம் ஆண்களையு��் பாதிக்கிறது\nகருத்தடை: IUD கள் ... கிட்டத்தட்ட தையல்காரர்\nகருத்தடை: அமெரிக்க பெண்களில் 15% கருத்தடை செய்யத் தேர்வு செய்கிறார்கள் ...\nஎய்ட்ஸ்: சில கருத்தடைகளுடன் அதிக ஆபத்து\nIUD: அதன் பயன்பாட்டை சமரசம் செய்யும் நோயியல்\nசெக்ஸோ: எதிர்கால ஆணுறை அநேகமாக மரப்பால் இல்லாததாக இருக்கும் ...\nஅவசர கருத்தடை: மருந்து தேவை இல்லை\nஉறுதியான கருத்தடை பாலியல் தன்மையை மாற்றியமைக்கிறதா\nவிளக்கப்படம்: பல்வேறு வகையான பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகள்\nசமீபத்திய தலைமுறை மாத்திரை: த்ரோம்போசிஸ் ஆபத்து உறுதிப்படுத்தப்பட்டது ...\nமார்பக புற்றுநோய்: லம்பெக்டோமியில் பெரும் முன்னேற்றம்\nமார்பக புற்றுநோய்: முலையழற்சி குறைவாகவும், அதிர்ச்சிகரமானதாகவும் இருக்கிறது ...\nமார்பக புற்றுநோய்: நாங்கள் அழகான மார்பகங்களை புனரமைக்கிறோம், ஆனால் மார்பகங்களை அல்ல ...\nகுடிநீர்: நல்ல தரம், ஆனால் புவியியல் ஏற்றத்தாழ்வுகள் ...\nஎபோலா: ரஷ்யர்கள் 6 மாதங்களில் 3 தடுப்பூசிகளை அறிவிக்கிறார்கள்\nமார்பக புற்றுநோய்: வழக்கமான மேமோகிராம்கள் ஆபத்தை குறைக்கின்றன ...\nவின்சென்ட் லம்பேர்ட் வழக்கு: ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் ...\nகனமான கால்கள்: சுருக்க காலுறைகள் மற்றும் சாக்ஸ் பற்றி நாங்கள் நினைக்கிறோம்\nகனமான கால்கள்: நன்றாக உணர 5 அனிச்சை\nஅசாதாரணமானது: இந்த கால்குலேட்டர் உங்கள் மோவின் ஆபத்து என்ன என்பதைக் கூறுகிறது ...\nவிபத்துக்கள் மற்றும் அதிர்ச்சிஅடிமையானதுஅனைத்து விளையாட்டுஒவ்வாமைமாற்று சிகிச்சைகள்எதிர்ப்பு வயதானஎதிர்ப்பு செல்லுலைட்பேபிபாக் பூக்கள்முதுகு வலிஎன் விளையாட்டில் அழகானவர்உயிரிஇரத்த ஓட்டம்உடல் பராமரிப்புமார்பக புற்றுநோய் பரிசோதனைபுற்றுநோய்\nமுதல் உலக சிக்கிள் செல் நாள்\nபுற்றுநோய்: இணையத்தில் மருத்துவ பரிசோதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/india/258", "date_download": "2021-09-26T18:26:31Z", "digest": "sha1:53RG5GQPWKFX3POAAAEN3DCNMWVGDXKP", "length": 14159, "nlines": 123, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, செப்டம்பர் 26, 2021\nஇஸ்ரேல் தூதரகம் அருகே குண்டு வெடிப்பு...\nஅப்துல் கலாம் சாலை காவல்துறை கட்டுப்பாட்டில்....\nதில்லி: பிப்ரவரி 5 முதல் 9 மற்றும் 11ஆம் வகுப்புகள் திறப்பு\nதில்லியில் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 5ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில துணை முதல்வர் அறிவித்துள்ளார்.\nகர்நாடகாவில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 24 முதல் தொடக்கம்\nகர்நாடகாவில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மே 24ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்று மாநில கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்\nபிப். 1 முதல் மும்பை புறநகர் ரயில் சேவை தொடக்கம்\nமும்பை புறநகர் ரயில் சேவை பிப்ரவரி 1ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nஎங்களைத் தாக்கியது குண்டர்கள்தான், விவசாயிகள் அல்ல - காயமடைந்த தில்லி காவலர்கள்\nதில்லியில் குடியரசு தினத்தன்று நடைபெற்ற விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறையின்போது காயமடைந்த காவலர்கள் ''எங்களைத் தாக்கியது குண்டர்கள்தான், விவசாயிகள் இல்லை'' என்று தெரிவித்துள்ளனர்.\nஇந்திய ரிசர்வ் வங்கியில் வேலை வேண்டுமா\nஇந்திய ரிசர்வ் வங்கியில் நிரப்பப்பட உள்ள 322 கிரேடு பி அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nவேளாண் சட்டங்களை நிறைவேற்றிய பாஜக அரசுக்கு எதிர்ப்பு.... ஜனாதிபதி உரையை புறக்கணிக்க 16 எதிர்க்கட்சிகள் முடிவு....\nதண்ணீரைப்பீய்ச்சி அடித்தும், தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் பதில் அளிக்கிறது......\nசெங்கோட்டைக்குள் புகுந்த தீப் சித்துவின் கும்பல் மோடி - அமித்ஷாவின் கைக்கூலிகளே... தார்மீக பொறுப்பேற்று எங்களை நாங்களே தண்டித்துக் கொள்கிறோம்... நாளை விவசாயிகள் உண்ணாவிரதம்.....\n1.1 டிகிரி செல்சியஸ் என்ற அளவிற்கு பதிவாகியுள்ள மிக மிக உறைபனி குளிரையும் பொருட்படுத்தாமல்....\nகுடியரசு தினத்தில் வெற்றிகரமாக அணிவகுப்பை நடத்திய விவசாயிகளுக்கு சிஐடியு வாழ்த்து....\nஅனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பால் ஒப்புக்கொள்ளப்பட்ட பாதைகளின் வழியே மிகவும் கட்டுப்பாட்டுடனும்....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nமம்தாபானர்ஜி வசிக்கும் சாலையில் சிபிஎம் வேட்பாளர் பிரச்சாரம் செய்ய அனுமதி மறுப்பு\nவெளிநாட்டுக்காரர் என்ற வாதத்துக்கு அர்த்தமில்லை சோனியா காந��தி இந்திய பிரதமராகி இருக்கலாம்\nதலித்துகளுக்கு அனுமதி மறுத்த ஓட்டலுக்கு சீல்வைப்பு\nபள்ளி மாணவர் உதவித்தொகை பெற அக்.24-ல் தேசிய திறனாய்வுத் தேர்வு\nதமிழகம் உள்ளிட்ட 14 மாநிலங்களில் விபத்து உயிரிழப்பைக் குறைக்க ரூ.7,270 கோடி நிதி\nடேராடூனில் சர்வதேச ஆப்பிள் திருவிழா\nயுபிஎஸ்சி தேர்வில் 15வது இடம் பிடித்த பட்டியலினப் பெண்\n157 கலைப்பொருட்களை பிரதமரிடம் ஒப்படைத்த அமெரிக்கா\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு திரிபுரா கட்சி மாநிலக் குழுவிற்கு உதவி நிதி\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://voiceofasia.co/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-09-26T18:39:38Z", "digest": "sha1:OL54SL2R6YIK5NL3WZSMZB2Y3F2N64TT", "length": 5687, "nlines": 75, "source_domain": "voiceofasia.co", "title": "டென்னிஸ்: தோற்றாலும் மக்கள் மனத்தை வென்ற லேய்லா -", "raw_content": "\nடென்னிஸ்: தோற்றாலும் மக்கள் மனத்தை வென்ற லேய்லா\nடென்னிஸ்: தோற்றாலும் மக்கள் மனத்தை வென்ற லேய்லா\nபெண்கள் டென்னிஸில் இப்போது இரண்டு பதின்ம வயது நட்சத்திர வீராங்கனைகள் பலரின் கவனத்தை ஈர்த்துவருகின்றனர்.\nஒருவர் அமெரிக்கப் பொது விருதை வென்றுள்ள பிரிட்டனின் 18 வயது எம்மா ரடுக்கானு (Emma Raducanu).\nமற்றொருவர் இறுதி ஆட்டத்தில் அவரிடம் தோற்ற கனடாவின் 19 வயது லேய்லா பெர்னான்டஸ் (Leylah Fernandez).\nபோட்டியில் லேய்லா தோற்றாலும் அவர் நியூயார்க் மக்கள், டென்னிஸ் ரசிகர்களின் மனதைக் கொள்ளையடிக்கத் தவறவில்லை.\nஆட்டத்திற்குப் பிறகு நடந்த பரிசளிப்பு விழாவில் பேசிய லேய்லா…\n20 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த செப்டம்பர் 11 தாக்குதலில் இருந்து எப்படி நியூயார்க் மீண்டு வந்து உறுதியாக நிற்கிறதோ, அதே போல் எனக்கும் உறுதி இருக்கும் என்று நம்புகிறேன்.\nதாக்குதல் நடந்தபோது லேய்லா பிறக்கக்கூட இல்லை. இருப்பினும் படங்கள் மூலமாகவும் தமது பெற்றோர் மூலமாகவும் அதைப் பற்றி தெரிந்துகொண்டதாக அவர் கூறினார்.\nநியூயார்க் மக்களுக்கு அந்தத் தாக்குதல் தந்த வலியையும் வேதனையையும் தம்மால் புரிந்துகொள்ள முடிவதாக லேய்லா கூறினார்.\nதாக்��ுதலில் இருந்து மீண்டு வந்த நியூயார்க் மக்களின் தன்னம்பிக்கையும் வலிமையும் தம்மை ஈர்த்ததாகச் சொன்னார் அவர்.\nஅஸ்வினை உள்ளடக்கியதுதான் சிறந்த இந்திய அணி; ப்ளேயிங் லெவனில் அவர் எப்போதும் தேவை: இயான் சேப்பல் அறிவுரை | Tweaking Indian middle order to accommodate Ashwin should be priority: Ian Chappell\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/search/news/%20People?page=1", "date_download": "2021-09-26T19:05:28Z", "digest": "sha1:V5MYSN2R6RLAI6ZWB6RV4UHBMFCPEDNX", "length": 4588, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | People", "raw_content": "\nஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் வைரல் வீடியோ\nஊரக உள்ளாட்சித் தேர்தல் நேர்மையா...\nவறுமையின் பிடியில் தவிக்கும் ஆப்...\nதமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்...\nதமிழ்நாட்டில் 1608 பேர் கொரோனா த...\nஓசூர்: சாலையோரம் நின்ற ஒற்றை காட...\nஆப்கான் விமான நிலையங்கள் மூடல் :...\nகேரளா: இருவேறு இடங்களில் யானை தா...\nஈரோடு: வாய்க்கால்களில் மருத்துவ ...\nசாமியார்கள் மீதான குருட்டு நம்பி...\nநாடாளுமன்ற கட்டிடம் முதல் அணை வர...\nமகள்களை ஆரத்தழுவி அழகூட்டும் தமிழ் சினிமா - மகள்கள் தின ஸ்பெஷல்\nசெவித்திறன் குறைபாடு தடையல்ல; தமிழை விருப்ப பாடமாக்கி சிவில் சர்வீஸ் வென்ற ஈரோடு இளைஞர்\nபாட்டுத்தலைவன் எஸ்.பி.பாலசுப்ரமணியம் வாழ்வில் விருதுகளின் பக்கம்\n'கிரிக்'கெத்து 2: 'தூண்டிவிட்ட' பிளின்டாஃப்... ஒரே ஓவரில் யுவராஜ் பறக்கவிட்ட 6,6,6,6,6,6\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-09-26T19:38:13Z", "digest": "sha1:HCG244ZZZGMHXSOVIM5R3I3264P6VM3R", "length": 4526, "nlines": 83, "source_domain": "www.tntj.net", "title": "இப்தார் ஏற்பாடு – பஹ்ரைன் மண்டலம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்இதர நிகழ்ச்சிகள்இப்தார் ஏற்பாடு – பஹ்ரைன் மண்டலம்\nஇப்தார் ஏற்பாடு – பஹ்ரைன் மண்டலம்\nபஹ்ரைன் மண்டலம் சார்பாக 23.10.2015 அன்று ஆஷுரா நோன்பு இப்தார் ஏற்பாடு செய்யப்பட்டு ,ஆன் லைன் நிகழ்ச்சியில் தலைமையகத்திலிருந்து சகோ முஹம்மது மஹ்தூம் அவர்கள் “இந்தியாவில் இன்றைய முஸ்லிம்களின் நிலை.” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/dmk-gs-duraimurugan-refused-to-answer-about-rajinis-political-entry", "date_download": "2021-09-26T20:13:12Z", "digest": "sha1:THLOD6MKR375TAZDWBMNLPLJDE636B4S", "length": 14975, "nlines": 202, "source_domain": "www.vikatan.com", "title": "`ஆளைவிடுங்க... பதில் சொல்ல மாட்டேன்!’ -ரஜினியின் அரசியல் வருகை குறித்து துரைமுருகன்| DMK GS duraimurugan refused to answer about rajini's political entry - Vikatan", "raw_content": "\n``கோரக்பூர் ரயில்வேயில் தேர்வானவர்களுக்கு தெற்கு ரயில்வேயில் பதவியா\n`பார்த்திபன் இப்போதும் பசியோடுதான் இருக்கிறான்' - அஹிம்சைப் போராளி திலீபன் நினைவு தினப்பகிர்வு\nபிரியங்கா டு சந்திரசேகர் ஆசாத் - உ.பி தேர்தல் களத்தில் உதயமாகும் புதிய அரசியல் சக்திகள் யார் யார்\nஅரசியல்வாதி ஆக்கப்பட்ட பொருளாதார நிபுணர் - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிறந்தநாள் பகிர்வு\nசிதறும் பாமக: `பிரிந்துச் செல்ல என்ன காரணம்' -மாற்று கட்சிக்கு தாவிய நிர்வாகிகள் சொல்வதென்ன\nபி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்: அதிரடியாகப் பேசுகிறாரா... அதிகம் பேசுகிறாரா\n`தமிழகம் தவிர வேறு எந்த மாநிலத்திலும் நீட் எதிர்ப்பு இல்லாதது ஏன்' - ஓர் அலசல்\nஒன் பை டூ: திடீரென கிராமசபைக் கூட்டத்துக்கு அனுமதி கொடுத்த காரணம் என்ன\nதொடர் கொலைகள், ரெளடிகள் மோதல்: உத்தரவிட்ட ஸ்டாலின்... விரைந்த டி.ஜி.பி சைலேந்திர பாபு\n``கோரக்பூர் ரயில்வேயில் தேர்வானவர்களுக்கு தெற்கு ரயில்வேயில் பதவியா\n`பார்த்திபன் இப்போதும் பசியோடுதான் இருக்கிறான்' - அஹிம்சைப் போராளி திலீபன் நினைவு தினப்பகிர்வு\nபிரியங்கா டு சந்திரசேகர் ஆசாத் - உ.பி தேர்தல் களத்தில் உதயமாகும் புதிய அரசியல் சக்திகள் யார் யார்\nஅரசியல்வாதி ஆக்கப்பட்ட பொருளாதார நிபுணர் - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிறந்தநாள் பகிர்வு\nசிதறும் பாமக: `பிரிந்துச் செல்ல என்ன காரணம்' -மாற்று கட்சிக்கு தாவிய நிர்வாகிகள் சொல்வதென்ன\nபி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்: அதிரடியாகப் பேசுகிறாரா... அதிகம் பேசுகிறாரா\n`தமிழகம் தவிர வேறு எந்த மாநிலத்திலும் நீட் எதிர்ப்பு இல்லாதது ஏன்' - ஓர் அலசல்\nஒன் பை டூ: திடீரென கிராமசபைக் கூட்டத்துக்கு அனுமதி கொடுத்த காரணம் என்ன\nதொடர் கொலைகள், ரெளடிகள�� மோதல்: உத்தரவிட்ட ஸ்டாலின்... விரைந்த டி.ஜி.பி சைலேந்திர பாபு\n`ஆளைவிடுங்க... பதில் சொல்ல மாட்டேன்’ -ரஜினியின் அரசியல் வருகை குறித்து துரைமுருகன்\nரஜினியின் அரசியல் வருகை குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் பின்வாங்கினார், தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன்.\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்\n``தமிழகத்தின் தலைவிதியை மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. எனது, உயிரைப் பற்றிக் கவலைப்படவில்லை. ஜனவரி மாதம் கட்சித் தொடங்கவிருக்கிறேன்’’ என்று தனது அரசியல் பிரவேசம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் திட்டவட்டமாக அறிவித்திருக்கிறார்.``வரும் சட்டமன்றத் தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதச் சார்பற்ற ஆன்மிக அரசியல் உருவாக்குவது நிச்சயம். அற்புதம்... அதிசயம்... நிகழும்’’ என்றும் ட்வீட் தட்டியிருக்கிறார் ரஜினிகாந்த்.\nரஜினியின் இந்த அரசியல் அறிவிப்புக்கு தி.மு.க மற்றும் அதன் கூட்டணியிலுள்ள கட்சித் தலைவர்கள் சிலரைத் தவிர்த்து மற்ற அனைத்துக் கட்சித் தலைவர்களும் வரவேற்று வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.``வாய்ப்பிருந்தால் ரஜினியுடன் கூட்டணி அமையலாம்’’ என்று அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார்.\nரஜினியின் புதிய கட்சி: `அரசியலில் எதுவும் நிகழலாம்; வாய்ப்பிருந்தால் கூட்டணி\nஅதேசமயம், ``ரஜினியின் அரசியல் வருகை தி.மு.க-வை ஆட்சிக்கட்டிலில் ஏறவிடாமல் தடுக்கும்’’ என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துவருகிறார்கள். ரஜினியின் அரசியல் வருகையை தி.மு.க எப்படிப் பார்க்கிறது... ரஜினியின் அறிவிப்புக்குக்கூட வாழ்த்து தெரிவிக்காமல் இருப்பது ஏன்... என்பதை அறிய தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகனை செல்போனில் தொடர்புகொண்டோம்.\nதுரைமுருகனை வாழ்த்திய ரஜினியின் பதிவு\nநமது கேள்விகளுக்கு பதில் அளிக்க விரும்பாத துரைமுருகன், ``ஆளைவிடுங்க சார்... இதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. நான் பொதுச்செயலாளராக இருக்கிறேன்’’ என்றுகூறி உடனடியாக அழைப்பைத் துண்டித்துவிட்டார்.\n``துரைமுருகன் பொருளாளராக இருந்து, தி.மு.க-வின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது, தலைவர் ரஜினிகாந்த் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தார். அதிலும், `எனது மதிப்புக்குரிய நண்பர்கள் துரைமுருகனுக்கும், பொருளாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டிருந்தார். பதிலுக்கு, ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு வாழ்த்து தெரிவிக்காத மனநிலை படைத்தவராக துரைமுருகன் இருக்கிறார். தி.மு.க இப்போதே அச்சப்பட ஆரம்பித்துவிட்டது’’ என்கிறார்கள், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்.\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2021-09-26T19:33:11Z", "digest": "sha1:NJMFNOPXYCCC5X4RDCH23TRW6TRKTMOO", "length": 5654, "nlines": 80, "source_domain": "chennaionline.com", "title": "தெலுங்கானா ஆளுநராக டாக்டர்.தமிழிசை சவுந்தரராஜன் நியமனம் – Chennaionline", "raw_content": "\nஐபிஎல் தொடரில் புதிய சாதனை படைத்த ரோகித் சர்மா\nஅணியின் முடிவை நான் முற்றிலும் மதிக்கிறேன் – கேப்டன் பதவி குறித்து ஷ்ரேயாஸ் அய்யர் பேட்டி\nபாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் கொடுத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்\nஐபிஎல் கிரிக்கெட் – மும்பையை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி\nநடிகர் வடிவேலுவின் ரூ.5 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு\nதெலுங்கானா ஆளுநராக டாக்டர்.தமிழிசை சவுந்தரராஜன் நியமனம்\nதெலுங்கானா உள்பட 5 மாநிலங்களுக்கு ஆளுநர்களை நியமனம் செய்து மத்திய அரசு இன்று உத்தரவிட்டது. மத்திய அரசு சார்பில் இன்று வெளியான அறிக்கையில் கூறியுள்ளதாவது:\nதமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்..\nகேரளா மாநில ஆளுநராக இருந்த சதாசிவம் மாற்றப்பட்டு, ஆரிப் முகமது கான் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். மகாராஷ்டிர ஆளுநராக பகத் சிங் கோஷ்பார் நியமிக்கப்பட்டு உள்ளார்.\nஇதேபோல், ராஜஸ்தான் மாநில ஆளுநராக கல்ராஜ் மிஸ்ரா நியமனம் செய்யப்பட்டார். இமாசலப்பிரதேசம் மாநில ஆளுநராக பண்டாரு தத்தாத்ரேயா நியமனம் செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டு��்ளது.\nமெக்சிகோ பார் தீ விபத்து – பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு →\nமகராஷ்ட்ராவில் மீண்டும் ஆட்சி அமைக்கும் பா.ஜ.க – சிவசேனா கூட்டணி\nசென்னை முழுவதும் விடியவிடிய மழை\nஐபிஎல் தொடரில் புதிய சாதனை படைத்த ரோகித் சர்மா\nSeptember 24, 2021 Comments Off on ஐபிஎல் தொடரில் புதிய சாதனை படைத்த ரோகித் சர்மா\nஐ.பி.எல். போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித்சர்மா 33 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் கொல்கத்தா அணிக்கு எதிராக மட்டும் அவர்\nஅணியின் முடிவை நான் முற்றிலும் மதிக்கிறேன் – கேப்டன் பதவி குறித்து ஷ்ரேயாஸ் அய்யர் பேட்டி\nSeptember 24, 2021 Comments Off on அணியின் முடிவை நான் முற்றிலும் மதிக்கிறேன் – கேப்டன் பதவி குறித்து ஷ்ரேயாஸ் அய்யர் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://royalempireiy.com/news/sports/6019/", "date_download": "2021-09-26T18:13:05Z", "digest": "sha1:FQDFBXGVXYLB2NMHLVNNDE23FEYSPFVI", "length": 6728, "nlines": 77, "source_domain": "royalempireiy.com", "title": "150 ரன்கள் வெற்றி இலக்கு மும்பையை வீழ்த்தி பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறுமா ஐதராபாத் – Royal Empireiy", "raw_content": "\n150 ரன்கள் வெற்றி இலக்கு மும்பையை வீழ்த்தி பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறுமா ஐதராபாத்\n150 ரன்கள் வெற்றி இலக்கு மும்பையை வீழ்த்தி பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறுமா ஐதராபாத்\nஐபிஎல் தொடரின் கடைசி லீக் (56) ஆட்டம் ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இதில் சன்ரைசரஸ் ஐதராபாத் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடுகின்றன. வெற்றி பெற்றால் மட்டுமே பிளேஆஃப்ஸ் சுற்று என்ற வாழ்வா சாவா நிலையுடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி களம் இறங்கியது.\nஅந்த அணிக்கு அதிர்ஷ்டம் இருப்பதுபோல் வார்னர் டாஸ் வென்றார். மும்பை இந்தியன்ஸ் அணியின் ரோகித் சர்மா, குயின்டான் டி காக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ரோகித் சர்மா 4 ரன் எடுத்த நிலையில் சந்தீப் சர்மா பந்தில் ஆட்டமிழந்தார்.\nஅடுத்து வந்த சூர்யகுமார் அதிரடியுடன் ஆட்டத்தை தொடங்கினார். மறுமுனையில் ஒரே ஓவரில் இரண்டு சிக்ஸ் அடித்த நிலையில் சந்தீப் சர்மாவின் அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். டி காக் 13 பந்தில் 25 ரன்கள் எடுத்தார்.\n3-வது விக்கெட்டுக்கு சூர்யகுமார் யாதவ் உடன் இஷான் கிஷன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. மும்பை இந்தியன்ஸ் 11.1 ஓவரில் 81 ரன்கள் எடுத்திருந்தபோது ச���ர்யகுமார் யாதவ் 30 பந்தில் 36 ரன்கள் எடுத்து வெளியேறினார்.\nதிரையரங்குகள் திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு\nஆர்சிபி கேப்டன் பதவியிலிருந்து விலகுகிறார் விராட் கோலி\nமும்பை இந்தியன்ஸை 20 ரன்னில் வீழ்த்தி 6-வது வெற்றியை ருசித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்\nருதுராஜ் அரைசதம் அடிக்க மும்பைக்கு 157 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது சி.எஸ்.கே.\nமுழுமையாக T20 தொடரை கைப்பற்றியது தென் ஆபிரிக்கா\nUNDP யின் சர்வதேச மனித அபிவிருத்தி அறிக்கை இலங்கையில் அறிமுகம்\nதமிழ், முஸ்லிம் மக்களிடம் சாணக்கியன் அவசர வேண்டுகோள்\nஅடையாள அட்டை முறையை கடைப்பிடிக்காத 99 பேர் கைது\nநாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை\nசீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் பலி\nநான் ஓய்வு பெற போகிறேன்… சீக்கிரம் வேறொருவரை உருவாக்குங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://royalempireiy.com/news/srilanka/2967/", "date_download": "2021-09-26T19:08:08Z", "digest": "sha1:VM3H3QJRIH6EFL25SQKC5PRUNHVBRGW3", "length": 10477, "nlines": 78, "source_domain": "royalempireiy.com", "title": "குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் – Royal Empireiy", "raw_content": "\nகுற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையை துரிதப்படுத்த வேண்டும்\nகுற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையை துரிதப்படுத்த வேண்டும்\nபாரிய ஊழல் வழக்குகளின் விசாரணைகளை முன்னெடுக்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கெதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் மந்தகதியில் முன்னெடுக்கப்படுகின்றமையானது நீதித்துறை முறைமையில் பொதுமக்களின் நம்பிக்கையை மோசமாக பாதிக்கும் என ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா நிறுவனம் (TISL) நம்புகின்றது. அரசியல்வாதிகளுக்கும் புலனாய்வாளர்களுக்கும் இடையிலான முறையற்ற தொடர்புகள் உட்பட கடந்தகால சம்பவங்கள் விசாரணைகளின் போது பக்கச்சார்பின்மை மற்றும் நம்பிக்கையை உறுதிப்படுத்துவதற்கு, அரசியல் அதிகார மையங்கள் தனித்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன.\nTISL இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் அசோக்க ஒபேசேக்கர குறிப்பிடுகையில், ‘சாட்சிகள் தமது சாட்சியங்களை மாற்றி சமர்ப்பித்ததன் அடிப்படையில் விசாரணை அதிகாரிகள் மீதான பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுவதை நாம் அண்மைக்காலங்களில் அவதானித்துள்ளோம். இவ்வாறான குற்றச்சாட்டுகள் முக்கிய கவனத்திற்குட்பட வேண்டும் என்பதுடன், அதன் உண்மைத்தன்மையை ஆராய்வதற்காக பொறுப்புவாய்ந்த அதிகாரசபைகள் விரைந்து செயற்பட வேண்டுமெனவும்’ அவர் தெரிவித்தார்.\nபோதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அவலுவலகம் (UNODC) வெளியிட்டுள்ள பொலிஸ் பொறுப்புகூறல் மேற்பார்வை மற்றும் நேர்மை குறித்த கையேட்டில் குறிப்பிடப்பட்டவாறு, ‘நேர்மைத் தன்மையை விட விசுவாசத்திற்கு மதிப்பளிக்கும் ஒரு கலாசாரம் மூடிமறைக்கும் தன்மையினால் முறைதவறான நடத்தைக்கு வழிவகுக்கின்றது. பொலிஸின் நேர்மைத் தன்மையை மேம்படுத்த மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சியும் வெளிப்படைத் தன்மையை மேம்படுத்துவதற்கு திறந்த கலாச்சாரத்தை தூண்டுவதற்குமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.\nTISLன் க்ளோபல் கரப்ஷன் பேரொமீட்டர் 2019 (Global Corruption Barometer: Sri Lanka2019)அறிக்கையின் படி, 73% பொதுமக்கள் நீதித்துறை மேல் நியாயமானநம்பிக்கையை அல்லதுஅதிக நம்பிக்கையை கொண்டுள்ள அதேவேளை 57% பொதுமக்கள் பொலிஸ் துறை மீது நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் குறிப்பிடுகிறது.\nஒபேசேக்கர அவர்கள் மேலும் குறிப்பிடுகையில், ‘பொலிஸ் விசாரணைகள் மற்றும் வழக்கு நடைமுறைகளில் பொதுமக்களின் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கு, நடைமுறையிலுள்ள சட்டத்திற்கமைய பொலிஸின் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதானது மிகவும் முக்கியமானது. இது எவ்வித அரசியல் தலையீடுகளுமின்றி இடம்பெறுவதும் மிகவும் அவசியமாவதோடு, அவ்வாறு நடைபெறாதவிடத்து இந்த பொறுப்புக்கூறலின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாவதற்கு அது காரணமாக அமையும்.\nஇறுதியாக, பொலிஸ் அதிகாரிகளுக்கெதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் அரசியல் நோக்கமற்றதாக இருப்பதும் முக்கியமானது. அவ்வாறு அமையுமாயின் அதன் பாதக விளைவுகள் விசாரணை அதிகாரிகளுக்கு ஓர் எச்சரிக்கையாக அமைவதோடு அவ்வதிகாரிகள் அதிகாரத்தில் இருப்பவர்கள் மீது மேற்கொள்ள எத்தனிக்கும் விசாரணைகளையும் தாழ்த்தக்கூடியதாக அமையும்.\nமுதலாவது ஒன்லைன் இரசாயனக்கூட இணையத்தளமான ‘LAB TESTS ONLINE’ஐ அறிமுகம் செய்கிறது\nஒருவர் மதன லேகியங்களுடன் கைது\nவெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான பிசிஆர் மையம்\nபோட்டி விலையில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு\nப��து சுகாதார பரிசோதகர்களை தாக்க முயன்ற நபர் கைது\nUNDP யின் சர்வதேச மனித அபிவிருத்தி அறிக்கை இலங்கையில் அறிமுகம்\nதமிழ், முஸ்லிம் மக்களிடம் சாணக்கியன் அவசர வேண்டுகோள்\nஅடையாள அட்டை முறையை கடைப்பிடிக்காத 99 பேர் கைது\nநாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை\nசீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் பலி\nநான் ஓய்வு பெற போகிறேன்… சீக்கிரம் வேறொருவரை உருவாக்குங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://royalempireiy.com/news/srilanka/6828/", "date_download": "2021-09-26T19:52:41Z", "digest": "sha1:Q3YBGCQSRZUQBN2ICWWF5PXCJ3DAOA7M", "length": 7236, "nlines": 80, "source_domain": "royalempireiy.com", "title": "“கறுவாத்தோட்ட விபத்திற்கு நான் காரணமல்ல” இளம் பெண் பதில் – Royal Empireiy", "raw_content": "\n“கறுவாத்தோட்ட விபத்திற்கு நான் காரணமல்ல” இளம் பெண் பதில்\n“கறுவாத்தோட்ட விபத்திற்கு நான் காரணமல்ல” இளம் பெண் பதில்\nசாரதி அனுமதிப்பத்திரம் இன்றி பொறுப்பற்ற முறையில் அதிசொகுசு ஜீப் ரக வாகனத்தில் பயணித்து விபத்தொன்றை ஏற்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய நுகேகொட பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட காவற்துறை அதிகாரியின் மகள் மற்றும் இன்னுமொரு நபரை கறுவாத்தோட்டை காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.\nகுறித்த வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்தமையே விபத்துக்கான காரணமென ஆரம்பக்கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.\nஇந்த விபத்து நேற்று பிற்கபல் தாமரைத் தடாகத்திற்கு அருகாமையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.\nஅதிக வேகத்துடன் பயணித்த குறித்த ஜீப் ரக வாகனமானது மகிழூர்தி விற்பனை நிலையமொன்றின் மீது மோதியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால் குறித்த மகிழூர்தி காட்சியகத்திற்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nசம்பவம் இடம்பெற்றதைத் தொடர்ந்து அந்த இடத்தில் இருந்த ஒரு இளம் பெண் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்கள் வெளியாகின. குறித்த பெண்தான் விபத்தை ஏற்படுத்திய நுகேகொட பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட காவற்துறை அதிகாரியின் மகள் என்றும் தெரிவிக்கப்பட்டது.\nஎவ்வாறாயினும், இந்த விபத்தானது தனது நண்பரினாலேயே ஏற்படுத்தப்பட்டதாகவும் அந்நேரத்தில் அவருக்கு உதவுவதற்காகவே தான் அங்கு வந்ததாகவும் சிரேஷ்ட காவற்துறை அதிகாரியின் மகள் தெர��வித்துள்ளார்.\nஇது தொடர்பான விளக்கமான பதிவொன்றையும் அவர் முகநூல் தளத்தில் பதிவிட்டுள்ளார்.\nஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே\n30 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது\nவெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான பிசிஆர் மையம்\nபோட்டி விலையில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு\nபொது சுகாதார பரிசோதகர்களை தாக்க முயன்ற நபர் கைது\nUNDP யின் சர்வதேச மனித அபிவிருத்தி அறிக்கை இலங்கையில் அறிமுகம்\nதமிழ், முஸ்லிம் மக்களிடம் சாணக்கியன் அவசர வேண்டுகோள்\nஅடையாள அட்டை முறையை கடைப்பிடிக்காத 99 பேர் கைது\nநாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை\nசீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் பலி\nநான் ஓய்வு பெற போகிறேன்… சீக்கிரம் வேறொருவரை உருவாக்குங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/news/tamilnadu/will-schools-open-as-planned-chief-adviser-today/cid4764973.htm", "date_download": "2021-09-26T18:15:28Z", "digest": "sha1:SJLCMN2ITDEH26TKGI3XRWKTFEFSLESN", "length": 4077, "nlines": 42, "source_domain": "tamilminutes.com", "title": "பள்ளிகள் திட்டமிட்டபடி திறக்கப்படுமா? முதல்வர் இன்று முக்கிய", "raw_content": "\n முதல்வர் இன்று முக்கிய ஆலோசனை\nதமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் திறக்கப்பட உள்ள நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று முக்கிய ஆலோசனை செய்கிறார்\nஎய்ம்ஸ் இயக்குனர் பள்ளிகள் திறப்பதில் அவசரம் காட்ட வேண்டாம் என்றும் பள்ளிகளை திறந்தால் மீண்டும் கொரொனா வைரஸ் மாணவர்களுக்கு பரவும் வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்திருந்தார்\nஇந்த நிலையில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டிருந்தது என்பதும் தெரிந்ததே\nஇந்த நிலையில் இன்று முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் பள்ளி கல்லூரிகள் திறப்பது குறித்து முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனையில் அமைச்சர்கள் மருத்துவ நிபுணர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆலோசனைக்கு பின்னர் முதல்வரிடம் இருந்து முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-09-26T19:12:35Z", "digest": "sha1:5C66GR6FO4XZTDTPBLBNF5GUPZOJYTL4", "length": 10278, "nlines": 275, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | நாளை முதல்", "raw_content": "திங்கள் , செப்டம்பர் 27 2021\nSearch - நாளை முதல்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் 35 உள்ளாட்சி பதவிகளுக்கு 87 பேர் போட்டி: 31 பதவிகளுக்கு...\nஉள்ளாட்சித் தேர்தலில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 981 பேர் போட்டியின்றி தேர்வு, 18,917 பேர் தேர்தலில்...\nதமிழகத்தின் 7 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை: வானிலை ஆய்வு மையம்\nதிருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் ரேடியோ தெரபி சிகிச்சைப் பிரிவு...\nஇந்திய விமானங்களுக்கு தடை நீக்கம்; நாளை முதல் பயணிகள் வருவதற்கு கனடா அரசு...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக பந்த்: புதுவையில் நாளை பஸ்கள், ஆட்டோக்கள் ஓடாது\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற ஜோலார்பேட்டை ஒன்றிய திமுக பிரமுகர் மகள்\nஏழைகள் சிகிச்சைக்கு ரேஷன் அட்டை காட்டுவது கட்டாயமில்லை: புதுச்சேரி ஜிப்மர்\nகரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் வீடுகளுக்கே சென்று அழைப்பு விடுத்த கரூர் ஆட்சியர்\nஅனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும்: மன் கி பாத்...\nகரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களை நேரில் பார்வையிட்ட முதல்வர்\nமுதியவர்களுக்கு கரோனா தடுப்பூசி முக்கியம்: சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்\n‘‘இது காப்பியடிக்க கடினமானது’’- பிரதமர் மோடியின் விமான...\nபதவி வரும்போது பணிவும் வரவேண்டும்: பிடிஆர்.,க்கு முன்னாள்...\nபிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்கு சொந்தமில்லாதபோது ஏன் அரசு...\nஉ.பி.யில் தேர்வானவர்கள் சென்னையில் நியமனம்: ரயில்வே தேர்வு...\nகை, கால் துண்டிப்பு போன்ற கடுமையான தண்டனைகள்...\nநீட் தேர்வு தொடர்பான ஏ.கே.ராஜன் அறிக்கையில் பயங்கர...\nநேதாஜியின் புகழை முந்தைய காங்கிரஸ் அரசுகள் இருட்டடிப்பு...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsview.lk/2021/08/117.html", "date_download": "2021-09-26T19:37:21Z", "digest": "sha1:PCMXXFM5VGPEH4WTTXDOFYM43YDOQHV2", "length": 6809, "nlines": 60, "source_domain": "www.newsview.lk", "title": "இலங்கையில் 117 பேருக்கு டெல்டா தொற்று - News View", "raw_content": "\nHome உள்நாடு இலங்கையில் 117 பேருக்கு டெல்டா தொற்று\nஇலங்கையில் 117 பேருக்கு டெல்டா தொற்று\nடெல்டா பிறழ்வு தொற்றுக்குள்ளான 117 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nகொழும்பு மற்றும் கொழும்பை அண்மித்த பகுதிகளில் டெல்டா பிறழ்வு வேகமாக பரவுவதாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நிர்ப்பீடனம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவனத்தின் தலைவர், கலாநிதி சந்திம ஜீவந்தர குறிப்பிட்டார்.\nஅதற்கமைய, கடந்த ஜூலை மாதத்தின் முதலாவது வாரத்தில் கொழும்பில் பதிவாகிய தொற்றாளர்களில் 19.3 வீதமானவர்கள் டெல்டா பிறழ்வு தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.\nஇந்த எண்ணிக்கை ஜூலை மாதத்தின் இறுதி வாரம் வரையான காலப்பகுதியில் 75 வீதமாக அதிகரித்துள்ளதாக கலாநிதி சந்திம ஜீவந்தர சுட்டிக்காட்டினார்.\nஇது குறித்த அறிக்கையை நாளைய தினத்திற்குள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் கையளிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nஇதுவரையில் உலகில் பிறக்காதா மனிதர்களின் முகங்களை பார்க்கும் அதிசயம் - *Artificial Intelligence நாம் இப்போது அடிக்கடி கேள்விப்படும் ஒரு சொல்., இதன் பாதிப்பு எதிர்காலத்தில் பெரிய விளைவை ஏற்படுத்தும் என ஸ்டீபன் ஹோக்கிங் கூறியி...\nஉலகையே உலுக்கிப் போட்டுக் கொண்டிருக்கும் கொரோனா வைரசானது தன் விஸ்வரூபத்தைக் காட்டுவது போன்று இரண்டாம், மூன்றாம் அலைகளெனத் தன் உக்கிரத் தன்மை...\nகல்முனையில் வாள் வெட்டுக்கு இலக்கான இளைஞர் வைத்தியசாலையில் அனுமதி : வாய்தர்க்கத்தின் பிரதிபலிப்பு \nமாளிகைக்காடு நிருபர் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை மதரஸா வீதியில் இடம்பெற்ற சரமாரியான வாள் வெட்டில் காயமடைந்த கல்முனை இளைஞர் அஸ்ரப...\nபரீட்சை திகதிகளில் எவ்வித மாற்றமுமில்லை\nகல்விப் பொதுத் தராதரபத்திர உயர்தர பரீட்சை மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை ஆகியவற்றை நடத்துவதற்கு ஏற்கனவே தீர்...\nதந்தை, தாய் உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக நடிகர் விஜய் வழக்குத் தாக்கல்\nதந்தை எஸ்.ஏ. சந்திரசேகர், தாய் ஷோபா உள்ளிட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் 11 பேருக்கு எதிராக நடிகர் விஜய் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில்...\nபட்டதாரி பயிலுனர்களுக்கு வழங்கப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனங்கள் மாவட்டத்திற்குள்ளேயே மாற்றிக் கொடுக்கப்பட வேண்டும் - ஹாபிஸ் நசீர் அஹமட்\nமட்டக்களப்பு மாவட்ட பட்டதாரி பயிலுனர்களுக்கு வழங்கப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனங்கள் மாவட்டத்திற்குள்ளேயே மாற்றிக் கொடுக்கப்பட வேண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/19-sep-2012", "date_download": "2021-09-26T20:28:46Z", "digest": "sha1:ZEH575SRW2PT5X47TPVHMJIHUBUR5EHJ", "length": 10006, "nlines": 247, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - ஜூனியர் விகடன்- Issue date - 19-September-2012", "raw_content": "\nகைகலப்பில் அ.தி.மு.க.... கைகட்டி நின்ற காவல் துறை\nதம்பியைத் தாக்க வந்தவர்கள் அண்ணனைக் கொன்று போட்டார்கள்\nஆவேச கிருஷ்ணசாமி... காத்திருந்த ஜான் பாண்டியன்\n''கட்சி செல்வாக்கைக் குலைக்க சதி செய்கிறார்\n''இளைஞர்களை நேர்காணல் செய்யும் முதியவர் ஸ்டாலின்''\nகட்டடம் இல்லாத கல்லூரி... பீடித் துண்டு சாப்பாடு\nஇறால் பண்ணையால் அழியும் விவசாயம்\nஉதயகுமாரனைச் சுட்டுப் பிடிக்க உத்தரவா\nதண்ணீரில் மிதக்கும் மக்கள்... தவிக்க விட்ட ஜெ...\nமிஸ்டர் கழுகு; எல்லாமே 7\nகாவல் துறை... பா.ம.க-வின் ஏவல் துறை\nகேள்விகளை அம்பலப்படுத்தியதா பனியன் டெக்னிக்\n''ஊழலை விடவா என் கார்ட்டூன் களங்கம் ஏற்படுத்துகிறது\nஅ.தி.மு.க. அலுவலகத்தைப் பூட்டிய மனைவி... விரட்டப்பட்ட பின்னும் இருக்கும் பி.ஏ...\nகைகலப்பில் அ.தி.மு.க.... கைகட்டி நின்ற காவல் துறை\nதம்பியைத் தாக்க வந்தவர்கள் அண்ணனைக் கொன்று போட்டார்கள்\nஉதயகுமாரனைச் சுட்டுப் பிடிக்க உத்தரவா\nதண்ணீரில் மிதக்கும் மக்கள்... தவிக்க விட்ட ஜெ...\nஆவேச கிருஷ்ணசாமி... காத்திருந்த ஜான் பாண்டியன்\n''கட்சி செல்வாக்கைக் குலைக்க சதி செய்கிறார்\nகைகலப்பில் அ.தி.மு.க.... கைகட்டி நின்ற காவல் துறை\nதம்பியைத் தாக்க வந்தவர்கள் அண்ணனைக் கொன்று போட்டார்கள்\nஆவேச கிருஷ்ணசாமி... காத்திருந்த ஜான் பாண்டியன்\n''கட்சி செல்வாக்கைக் குலைக்க சதி செய்கிறார்\n''இளைஞர்களை நேர்காணல் செய்யும் முதியவர் ஸ்டாலின்''\nகட்டடம் இல்லாத கல்லூரி... பீடித் துண்டு சாப்பாடு\nஇறால் பண்ணையால் அழியும் விவசாயம்\nஉதயகுமாரனைச் சுட்டுப் பிடிக்க உத்தரவா\nதண்ணீரில் மிதக்கும் மக்கள்... தவிக்க விட்ட ஜ���...\nமிஸ்டர் கழுகு; எல்லாமே 7\nகாவல் துறை... பா.ம.க-வின் ஏவல் துறை\nகேள்விகளை அம்பலப்படுத்தியதா பனியன் டெக்னிக்\n''ஊழலை விடவா என் கார்ட்டூன் களங்கம் ஏற்படுத்துகிறது\nஅ.தி.மு.க. அலுவலகத்தைப் பூட்டிய மனைவி... விரட்டப்பட்ட பின்னும் இருக்கும் பி.ஏ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yaavarum.com/category/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-09-26T19:16:21Z", "digest": "sha1:PG2AO7GV7HZAWDP5DWDBXAN4ZKK44DRS", "length": 7141, "nlines": 207, "source_domain": "www.yaavarum.com", "title": "சூழியல் Archives - யாவரும்.காம்", "raw_content": "\nகாமிக்ஸ் / கிராஃபிக் நாவல்\nஜூலை – ஆகஸ்ட் 2021\nகாமிக்ஸ் / கிராஃபிக் நாவல்\nஜூலை – ஆகஸ்ட் 2021\nபுகுமுகம் – ஆசிரியர் பக்கம்\nஇன்றைக்கு எழுதுப்படுகிற கதைகளில் நிதானம் இல்லை – லக்ஷ்மி சரவணகுமார்\nகொமோரா – பாவங்களின் ஈர்ப்பு நிலம்\nநீலநதியில் நீந்திய மீனின் சிறகுகள்\nபுதுமைப்பித்தன் நினைவு குறுநாவல் போட்டி – 2020 பரிசுப்பட்டியல்\nகாலம் கவிழ்த்த கோரத்தாண்டவம் – சு.வேணுகோபால்\nபுதுமைப்பித்தன் நினைவு குறுநாவல் போட்டி – குறும்பட்டியல் வெளியீடு\nயாவரும் டிசம்பர் இதழ் 2020\nயாவரும் பப்ளிஷர்ஸ் வழங்கும் “க.நா.சு நினைவு சிறுகதைப் போட்டி – 2020” …\nசர்வதேச அரசியலால் சீரழியும் பவளத்திட்டு\nCLI-FI எழுத்தாளர் டான் ப்ளூம் – நேர்காணல் (தமிழில் – பாரதிராஜா)\nபுதுமைப்பித்தன் நினைவு குறுநாவல் போட்டி – 2020 பரிசுப்பட்டியல்\nபுதுமைப்பித்தன் நினைவு குறுநாவல் போட்டி – குறும்பட்டியல் வெளியீடு\nயாவரும் பப்ளிஷர்ஸ் வழங்கும் “க.நா.சு நினைவு சிறுகதைப் போட்டி – 2020” ...\nநேர்காணல்: ஷோபாசக்தி ; நேர் கண்டவர் : அகர முதல்வன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://old.wsws.org/tamil/articles/2018/05-Mai/iran-m10.shtml", "date_download": "2021-09-26T18:08:32Z", "digest": "sha1:DZPSEY4HVJR2LGVHFH7HZ3T6JXCKXZCG", "length": 31567, "nlines": 61, "source_domain": "old.wsws.org", "title": "ஈரான் அணு ஒப்பந்தத்தை ட்ரம்ப் தகர்க்கிறார்", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nஈரான் அணு ஒப்பந்தத்தை ட்ரம்ப் தகர்க்கிறார்\nஈரான் அணு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாகவும், ஈரான் மீது முடக்கும் பொருளாதாரத் தடைகளை மீண்டும் விதிப்பதாகவும், விரைவில் குறிப்பிடப்படாத மேலதிக தடைகளை விதிக்கவிருப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் நேற்று அறிவித்தார்.\nஇத்தகையதொரு நடவடிக்கை மத்திய கிழக்கை முழுவீச்சிலான போருக்குள் அமிழ்த்தி விடுகின்ற அபாயத்தைக் கொண்டிருக்கிறது என்று வாஷிங்டனுக்கு நெருக்கமான ஐரோப்பியக் கூட்டாளிகளிடம் இருந்தும் அணு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கும் மற்ற நாடுகளிடம் இருந்தும் —பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி— வந்த எச்சரிக்கையை உதாசீனம் செய்து ட்ரம்ப் இதனைச் செய்திருந்தார்.\nநேற்றைய அறிவிப்பு ஆத்திரமூட்டலாகவும் தீமூட்டுவதாகவும் இருந்த அதேசமயத்தில், சிறிதும் அது அதிர்ச்சிக்குரியதாக இல்லை.\n2015 ஏப்ரலில் ஈரானும் பெரும் சக்திகளும் ஒரு அணு ஒப்பந்தத்திற்கான “கட்டமைப்பை” எட்டியிருக்கின்றன என்ற அறிவிப்புக்கான பதிலிறுப்பாக பிரசுரித்த ஒரு முன்னோக்கில் உலக சோசலிச வலைத் தளம் எச்சரித்தவாறாக: ஒரு பரந்த வரலாற்று அர்த்தத்தில், இந்த ஒப்பந்தம் அது எழுதப்பட்டிருக்கும் காகிதத்தின் அளவுக்குக் கூட மதிப்பானதல்ல. கடந்த காலத்தில் பலமுறையும் நடைபெற்றிருப்பதைப் போல, அமெரிக்கா தனக்கு எப்போது அனுகூலமற்றது என்று கருதுகிறதோ அப்போது அமெரிக்கா அதை கிழித்தெறியும். மும்மார் கடாபியின் லிபிய ஆட்சி அதன் பேரழிவு ஆயுதங்கள் திட்டங்களை (WMD) கைவிடுவதாக 2003 இல் ஒரு ஒப்பந்தம் செய்தது, ஆயினும் அது 2011 இல் ஆட்சி-மாற்றத்திற்கான நேட்டோ-தலைமையிலான ஒரு போரின் இலக்காகும் நிலையில் தன்னைக் காண வேண்டியிருந்தது. அதன் சொந்த பொருளாதார வீழ்ச்சியின் மத்தியில், அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் பிரதான போட்டியாளர்களை பலிகொடுத்து உலக மேலாதிக்கத்தைத் தக்கவைப்பதற்கான அதன் பொறுப்பற்ற முனைப்புக்குக் குறுக்கே எதுவந்தாலும் நிற்கப்போவது கிடையாது.”\nமாற்ற வேண்டியதை மட்டும் மாற்றினால், 1930களின் ஏகாதிபத்திய இராஜதந்திரத்திற்கும் இன்றைக்கும் இடையில் திகைப்பூட்டும் மட்டத்திலான அறிவுறுத்துகின்ற ஒப்புமைகள் இருக்கின்றன. இரண்டாம் உலகப் போருக்கு முன்வந்த காலத்தில், அத்தனை வகையான இராஜதந்திர உடன்பாடுகளும் கையெழுத்தாகின, வேட்டை ஓநாய் கூட்டத்தின் தலைமையில் நாஜி ஆட்சி இருக்க, அவையெல்லாம் பின்னர் தூக்கிவீசப்படுவதாகவே இருந்தன.\nஇதில், ட்ரம்ப் அவரது வெள்ளை மாளிகை முன்னோடிகளைக் காட்டிலும் சற்று அதிக கல்நெஞ்சக்காரராகவும் அதிக அட���வடித்தனமானவராகவும் இருக்கிறார், அவ்வளவே.\nஅவருடைய பேச்சு ஆக்ரோஷமானதாக இருந்தது. கடந்த கால் நூற்றாண்டு காலத்தின்போது பெரும் மத்திய கிழக்குப் பகுதியில் அமெரிக்கா நடத்தியிருக்கின்ற, உரம் போட்டிருக்கின்ற, உதவியிருக்கின்ற, மற்றும் உடந்தையாயிருந்திருக்கின்ற போர்கள் ஆப்கானிஸ்தான், ஈராக் தொடங்கி லிபியா, சிரியா மற்றும் ஜெமன் வரையிலும் சிக்கலான சமூகங்களைத் தகர்த்தெறிந்திருக்கின்றன. அவ்வாறிருந்தும் இந்த பில்லியனர், பாசிச-மனோநிலை வாய்வீச்சாளர், “துஷ்டநோக்கமான” மற்றும் “தீங்கான” நடவடிக்கைகளால் மத்திய கிழக்கில் ”பெரும் அழிவு”க்குக் காரணமாகி வந்திருக்கின்ற “உலகின் தலைமையான பயங்கரவாதத்திற்கான அரசு ஆதரவளிப்பாளராய்” இருப்பதாக ஈரான் மீது குற்றம் சாட்டினார்.\nவரலாற்றில் மிக ஊடுருவலான சோதிப்பு நடைமுறைகளுக்கு ஈரானின் அணுத் திட்டத்தை உட்படுத்தி வந்திருக்கின்ற சர்வதேச அணு சக்தி முகமை (IAEA), ஈரான் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மற்ற நாடுகள், அமெரிக்க பாதுகாப்புச் செயலரான ஜேம்ஸ் மாட்டிஸ் மற்றும் ட்ரம்ப் நிர்வாகத்தின் மற்ற தலைமையான அங்கத்தவர்கள் அனைவருமே, ஒப்பந்தத்தின் கீழான அத்தனை நிபந்தனைகளையும் ஈரான் வரிக்குவரி நிறைவேற்றியிருப்பதாகவும் குறைந்தபட்சம் ஒன்றரை தசாப்த காலமாக அது எந்த அணு-ஆயுதத் திட்டத்தையும் கொண்டிருந்திருக்கவில்லை என்றும் திட்டவட்டமாக கூறுகின்றனர். அப்படியிருந்தும் ட்ரம்ப், ஈரான் அமெரிக்காவை அணு-ஆயுத வெடிப்பு ஏவுகணைகளைக் கொண்டு மிரட்டுவதன் விளிம்பில் இருப்பதாகக் கூறினார்.\nஇந்தப் பொய்களுக்கான ஆதாரமாக, இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெத்தனியாகுவால் ஏப்ரல் 30 அன்று வழங்கப்பட்ட காட்சிப்படுத்திச் சொல்லும் விவரிப்பை —இது மிகைப்படுத்தல் என்றும் பொய்கள் என்றும் ஐரோப்பிய ஒன்றியத்தாலும் மிக வலது-சாரி ஊடகங்கள் தவிர்த்த மேற்கத்திய ஊடகங்கள் அனைத்தினாலும் விமர்சிக்கப்பட்டு விட்டிருந்தது— அவர் சுட்டிக்காட்டுகிறார். போர் பிரச்சாரத்திலும், ஏமாற்றிலும் மோசடியிலும் நிபுணத்துவம் பெற்றதான நியூ யோர்க் டைம்ஸ் கூட, வாஷிங்டன் இத்தகையதொரு முரட்டு நடவடிக்கையுடன் தன்னை தொடர்புபடுத்திக் கொண்டதில் தொழில்முறையாக அவமதிக்கப்பட்டதாக உணர்ந்து, தனது தலையங்கப் பதிலிறு��்புக்கு “ஈரான் விடயத்தில் நெத்தனியாகுவின் ஏமாற்றுவித்தை” என்று தலைப்பிட்டிருந்தது.\nட்ரம்ப் தனது உரையின் இறுதியை நெருங்குகையில், மிருகத்தனமான அமெரிக்க-ஆதரவு ஷா சர்வாதிகாரத்தின் கீழ் நிலவிய நவகாலனித்துவ வகை ஆட்டிப்படைப்பை ஈரானிய மக்களின் மீது மீண்டும் திணிக்கின்ற நோக்கத்துடனான பொருளாதார, இராஜதந்திர மற்றும் இராணுவ அழுத்தத்தின் ஒரு தீவிரப்பட்ட பிரச்சாரத்தில் அமெரிக்கா இறங்கியிருப்பதை —ஒரு மாஃபியா தலைவனது மொழியை ஒத்த ஒன்றைப் பயன்படுத்தி, ”நீங்கள் மறுக்க முடியாத ஒரு சலுகை” குறித்து பெருமையடித்தபடி— அடிக்கோடிட்டுக் காட்டினார்.\nமுதலில் ஷாவுக்கு புகழ்மாலை பாடிய அவர், 1979 புரட்சிக்கு முன்பாக ஈரான் “உலகின் மரியாதையைப் பெற்றிருந்தது” என்று தெரிவித்தார். அதன்பின் ஒரு “புதிய” அமெரிக்க-கட்டளையிலான “ஒப்பந்தத்திற்கான” வாஷிங்டனின் கோரிக்கைகளை ஈரானின் தலைவர்கள் நிராகரிப்பார்கள் என்று அறிவித்த அவர், “அவர்களிடத்தில் இருந்தால் நானும் கூட அதையேதான் கூறுவேன். ஆனால் உண்மை என்னவென்றால், அவர்கள் ஒரு புதிய மற்றும் நீடிக்கத்தக்க ஒப்பந்தத்தை உருவாக்க விரும்பப் போகிறார்கள்” என்று மேலும் சேர்த்துக் கொண்டார்.\nஈரான் ஒப்பந்தத்தை தூக்கியெறிந்ததன் மூலம் “அமெரிக்கா இனியும் வெற்று மிரட்டல்களை செய்யப்போவதில்லை” என்று எடுத்துக்காட்டியிருப்பதாக பெருமையடித்துக் கொண்டதன் பின் உடனடியாக அவர் தனது அறிக்கையில் வட கொரியா குறித்து சுருக்மாக குறிப்பிடுவதையும் சேர்த்துக் கொண்டார்.\nட்ரம்ப்புக்கும் வட-கொரியத் தலைவரான கிம்-ஜங்-உன்னுக்கும் இடையில் திட்டமிடப்பட்டிருக்கும் பேச்சுவார்த்தைகளின் உடனடி விளைவு என்னவாக இருப்பினும், ஈரான் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியிருப்பதானது கொரியத் தீபகற்பத்தின் “அமைதிப் பேச்சுவார்த்தைகள்” அமெரிக்க ஏகாதிபத்திய வன்முறைக்கும் சூறையாடலுக்கும் வழிவகையளிக்கும் நோக்கம் கொண்ட ஒரு தந்திரோபாய சூழ்ச்சி மட்டுமே என்பதைத் தெளிவாக்குகிறது. ஒரு உடன்பாடு எட்டப்பட்டாலும் கூட, அது இன்னும் கூடுதல் முக்கியமான போட்டியாளர்களுக்கு எதிரான மோதல்களுக்காய் அமெரிக்காவின் கரங்களை விடுவிக்கின்ற நோக்கத்திற்காக மட்டுமே இருக்கும். அமெரிக்காவின் மூலோபாய முன்னுரிமைகள் மாறும்போதோ, அல்லது சூழ்நிலைகள் அனுமதிக்கும்போதோ, ஒரு கொரிய அணுவிலக்க உடன்பாட்டைத் தூக்கியெறிவதற்கு வாஷிங்டன் மிக நாடகத்தனமான மற்றும் சூழ்ச்சியான ஒரு சாக்கினை முன்நிறுத்தும்.\nஜனநாயகக் கட்சியினரும் அமெரிக்க இராணுவ-உளவு ஸ்தாபகத்தின் பரந்த பிரிவுகளும், பியோங்கியாங் உடன் பேச்சுவார்த்தை நடத்துகின்ற ட்ரம்ப்பின் திருப்பம் குறித்து புகாரிட்டதோடு, வட கொரிய ஆட்சியுடன் அவர் கையெழுத்திடுகின்ற எந்த ஒப்பந்தத்தையும் தாங்கள் கிட்டத்தட்ட மறுதலிக்கப் போவதாக அறிவித்திருக்கின்றன என்பதும் கவனத்திற்குரியதாகும்.\nதமது ஆலோசனைகளுக்கு ட்ரம்ப் காட்டியிருக்கும் அலட்சியம் குறித்து ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகள் கோபமடைந்துள்ளன உலுக்கப்பட்டுள்ளன என்பதில் எந்த சந்தேகமுமில்லை. பிரான்சின் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் ஜேர்மன் சான்சலர் அங்கேலா மேர்க்கெல் இருவரும் ஏப்ரல் பின்பகுதியில் வாஷிங்டனுக்கு விஜயம் செய்து ஈரான் ஒப்பந்தத்தை தூக்கியெறியக் கூடாது என்று தனிப்பட்ட விதத்தில் விண்ணப்பம் செய்திருந்தனர். திங்களன்று, பிரிட்டிஷ் வெளியுறவுச் செயலர் போரிஸ் ஜோன்சனது முறையாக இருந்தது, அவரது பார்வையாளர்களில் இருந்தது துணை ஜனாதிபதி பென்ஸ் மற்றும் வெளியுறவுச் செயலர் பொம்பியோ ஆகியோர் தான் என்றபோதும் கூட.\nஅமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றுமொரு முறை அதன் சொந்த நலன்களின் அப்பட்டமான பின்தொடரலில் அதன் வெளிப்படையான ஐரோப்பியக் கூட்டாளிகளது கவலைகளை புறந்தள்ளியிருக்கிறது. பொது அறிக்கைகளில் சொல்லப்படுவது என்னவாக இருக்கின்றபோதும், பொருளாதார நெருக்கடி மற்றும் முன்னெப்போதினும் தீவிரப்பட்டுச் செல்கின்ற புவியரசியல் மற்றும் வணிகப் போட்டிமோதல்கள் ஆகிய நிலைமைகளின் கீழ் ஏகாதிபத்திய சக்திகள் ஒவ்வொன்றும் அதன் சொந்த நலன்களைப் பின்தொடர்கின்ற நிலையில், அவற்றுக்கு இடையிலான உறவுகள் முன்னெப்போதையும் விட நச்சுத்தன்மையானதாக இருக்கின்றன.\nபிரிட்டிஷ், பிரெஞ்சு, மற்றும் ஜேர்மன் ஆளும் உயரடுக்குகளின் ஏகாதிபத்திய வேட்கைகள் அமெரிக்க முதலாளித்துவ ஆட்சியாளர்களுக்குக் கொஞ்சமும் சளைத்ததல்ல என்பதை சென்ற நூற்றாண்டின் வரலாறு எடுத்துக்காட்டியது.\nஈரான் ஒப்பந்தத்தை தூக்கிவீசுவதில் ட்ரம்ப்புக்கு ஆர்வத்தைக் குறைக்க அவை முயற்சி செய்தன என்றால், ஈரானை பொருளாதாரரீதியாக சுரண்ட அவை செய்கின்ற முயற்சிகளுக்கு அது குறுக்கே நிற்கும் என்பதும், எண்ணெய் விலையேற்றங்கள் மற்றும் அகதிகள் இன்னும் பாரிய அளவில் உள்வருவது ஆகியவை உள்ளிட்ட ஈரானுடனான ஒரு போரின் ஸ்திரம்குலைக்கும் பாதிப்பு குறித்து அவை அஞ்சுவதுமே அதன் காரணங்களாய் இருந்தன.\nட்ரம்ப்பை ஒப்பந்தத்தில் நீடிக்கச் செய்ய அவை செய்த பயனற்ற முயற்சியில், ஐரோப்பிய நாடுகள், ஈரானின் வெடிப்பு-ஏவுகணைத் திட்டத்தில் ஒரேயடியான வரம்புகள் உள்ளிட தெஹ்ரானிடம் புதுக் கோரிக்கைகளின் ஒரு முழுவரிசையை அவர் வைத்தபோது அவருடன் இணைந்து கொண்டன, அத்துடன் இஸ்ரேலுக்கான தமது உறுதியான ஆதரவையும் உறுதிகூறின— இதன்மூலம் ட்ரம்ப் மற்றும் நெத்தனியாகு இருவருமே ஈரானுக்கு எதிரான தமது தாக்குதலில் முன்னேறிச் செல்வதற்கு அவை ஊக்குவித்தன.\nஇது ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களின் பிரதான அக்கறைகளில் இன்னொன்றை சுட்டிக்காட்டுகிறது, அவற்றின் நோக்கங்கள் சிறிதும் சளைக்காத மட்டத்திற்கு அதே அளவு மூர்க்கமானவையே என்பதை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஜனநாயகக் கட்சி மற்றும் அமெரிக்க இராணுவ-உளவு எந்திரத்தின் பெரும்பகுதியுடன் இணைந்து, இவையும், ஈரானை மண்டியிடச் செய்வதற்கும் அந்தப் பிரச்சாரத்தை ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோவின் இராணுவ-மூலோபாயத் தாக்குதலுடன் ஒன்றிணைப்பதற்குமான சிறந்த மூலோபாய வழி சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான போரை நடத்துவதில் கவனம் குவிப்பதே ஆகும் என்று வாதிட்டு வந்திருக்கின்றன. சென்ற மாதத்தில் சிரியா மீது நடைபெற்ற அமெரிக்க-பிரெஞ்சு-பிரிட்டிஷ் வான் தாக்குதல்களுக்கு முன்னர் அரசியல் தலைவர்களாலும் முதலாளித்துவ ஊடகங்களாலும் வெளிப்படையாக ஒப்புக்கொள்ளப்பட்ட விதமாக, இந்த மாற்று ஏகாதிபத்திய மூலோபாயமானது, அமெரிக்க மற்றும் ரஷ்யப் படைகளுக்கு இடையிலான, அத்தனை பின்விளைவுகளும் சூழ்ந்த, நேரடியான இராணுவ மோதல்களில் துரிதமாகப் போய் முடியக்கூடும்.\nஅணு ஒப்பந்தத்தை வாஷிங்டன் தூக்கியெறிந்தது, ஒரு தீவிரமான நெருக்கடியையும் மற்றும் ஈரானின் முதலாளித்துவ தேசியவாத ஆட்சியின் மீதான ஒரு உலுக்கும் அம்பலப்படுத்தலையும் கொண்டதாகும். ஈரானில் வர்க்க முரண்பாடுகள் வளர்ந்து செல்வத��� குறித்து மிரட்சிகண்ட இஸ்லாமிக் குடியரசின் முதலாளித்துவ-மத குருமார்கள் ஆட்சியானது அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் ஒரு நெருக்கத்தை உருவாக்குவதிலும் அமெரிக்காவின் ஒரு புதிய மத்தியகிழக்கு வெளியுறவுக் கொள்கைக்கான ஒபாமாவின் மோசடியான வாக்குறுதிகளிலும் தனது நம்பிக்கைகளை வைத்தது. ஒபாமாவின் கீழ் தான் அமெரிக்கா லிபியாவைத் தாக்கியது, சிரியாவில் அதேபோன்றதொரு ஆட்சி-மாற்ற நடவடிக்கையைத் தொடக்கியது அத்துடன் எகிப்தில் இராணுவம் அதன் இரத்தக்களரியான பிடியை மீட்சி செய்வதை ஆதரித்தது என்பதை அது பொருட்படுத்தவில்லை.\nஈரான் ஒப்பந்தம் உருவான சமயத்தில் இருந்தே அதன் சூளுரைத்த எதிரியாக இருந்து வந்திருக்கும் ட்ரம்ப் பதவிக்கு வந்தது முதலாகவே, ஈரான், அமெரிக்காவின் கோபத்தில் இருந்து தங்களைப் பாதுகாப்பதற்கு ஐரோப்பிய நாடுகளிடம் பிரயாசையுடன் விண்ணப்பம் செய்து வந்திருக்கிறது. இதனிடையே, ஈரானிய முதலாளித்துவ வர்க்கம், ஏகாதிபத்தியங்களிடம் நற்பெயரெடுத்து முதலீட்டை ஈர்க்கும் தனது முயற்சிகளின் அடியொற்றி, அதன் தொழிலாள-வர்க்க-விரோத சிக்கன நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னோக்கி நெருக்கி வந்திருக்கிறது.\nட்ரம்ப்பின் அறிவிப்புக்கான பதிலிறுப்பில், ஈரான் ஜனாதிபதியான ஹசான் ருஹானியும் ஐரோப்பிய நாடுகளும் தாங்கள் அணு ஒப்பந்தத்தில் தொடர்ந்து நீடிக்க விரும்புவதாக அறிவித்துள்ளன. ருஹானி இதன்மூலம் கைத்தாங்கலாக நிற்பதற்கு வைக்கோல்குச்சிகளை பிடித்துக் கொண்டிருக்கிறார்.\nஅணுசக்தி \"கட்டமைப்பு\" உடன்படிக்கையில் ஈரான் அமெரிக்காவிற்கு பெரும் விட்டுக்கொடுப்புகளை அளிக்கிறது\nஈரான் அணுஆயுத உடன்படிக்கை: அமெரிக்கா புதிய போர்களுக்கு தயாரிப்பு செய்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://royalempireiy.com/news/sports/3257/", "date_download": "2021-09-26T19:15:23Z", "digest": "sha1:LTTFV3BN4WQA5AEF63OE62BWHUITDN7O", "length": 4856, "nlines": 75, "source_domain": "royalempireiy.com", "title": "வீனஸ் வில்லியம்ஸ் முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி. – Royal Empireiy", "raw_content": "\nவீனஸ் வில்லியம்ஸ் முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி.\nவீனஸ் வில்லியம்ஸ் முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி.\nபிரெஞ்ச் ஓபன் டென்னிசின் முதன்மைச் சுற்று நடைபெற்று வருகிறது.\nபெண்களுக்கான ஒற்றையர் பிரிவு தொடக்க சுற்றில் அமெரிக்காவின் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் சுலோவேக்கியாவை சேர்ந்த கரோலினா ஸ்கிமிட்லோவாவை எதிர்கொண்டார்.\nஇதில் வீனஸ் வில்லியம்ஸ் 4-6, 4-6 என்ற நேர் செட்டில் ஸ்கிமிட்லோவாவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.\nஅலிசா ஹீலே டோனியின் சாதனையை முறியடித்தார்,\nஓடிடி-யில் ஜெயம் ரவியின் 25-வது படம் நேரடியாக.\nஆர்சிபி கேப்டன் பதவியிலிருந்து விலகுகிறார் விராட் கோலி\nமும்பை இந்தியன்ஸை 20 ரன்னில் வீழ்த்தி 6-வது வெற்றியை ருசித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்\nருதுராஜ் அரைசதம் அடிக்க மும்பைக்கு 157 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது சி.எஸ்.கே.\nமுழுமையாக T20 தொடரை கைப்பற்றியது தென் ஆபிரிக்கா\nUNDP யின் சர்வதேச மனித அபிவிருத்தி அறிக்கை இலங்கையில் அறிமுகம்\nதமிழ், முஸ்லிம் மக்களிடம் சாணக்கியன் அவசர வேண்டுகோள்\nஅடையாள அட்டை முறையை கடைப்பிடிக்காத 99 பேர் கைது\nநாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை\nசீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் பலி\nநான் ஓய்வு பெற போகிறேன்… சீக்கிரம் வேறொருவரை உருவாக்குங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithigal.com/news/Ynv9c7ve_GL1WadCrgqjbgeF", "date_download": "2021-09-26T19:58:02Z", "digest": "sha1:OZXJRJBNBQYBAPJKNTGLS5CETTCTSFRU", "length": 1554, "nlines": 25, "source_domain": "seithigal.com", "title": "நடிகை மீனா: ''ரஜினியுடன் அந்த விஷயத்தில் பயங்கர போட்டி உண்டு\"", "raw_content": "\nநடிகை மீனா: ''ரஜினியுடன் அந்த விஷயத்தில் பயங்கர போட்டி உண்டு\"\nநடிகை மீனா: ''ரஜினியுடன் அந்த விஷயத்தில் பயங்கர போட்டி உண்டு\"\nகமல் சார் படங்களில் முத்தக்காட்சி என்பது வழக்கமாக இருக்கக் கூடிய ஒன்று. ஆனால், அது குறித்து அப்போது நான் யோசிக்கவே இல்லை. இந்த விஷயம் தெரிய வந்தபோது எனக்கு அதிர்ச்சியாகவும் பயமாகவும் இருந்தது. ஏன்னா, இந்த மாதிரி காட்சிகள் பண்ண அப்போது நான் தயாராகவே இல்லை என்கிறார் நடிகை மீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.eferrit.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-09-26T18:19:43Z", "digest": "sha1:UO3Z3D5O2AUPZQO7ISZR573FBZH2HEEY", "length": 16763, "nlines": 157, "source_domain": "ta.eferrit.com", "title": "Git களஞ்சியங்கள் இருந்து கற்கள் நிறுவும்", "raw_content": "\nகுடும்ப பொருள் மற்றும் தோற்றம்\nமுக்கியமான மக்கள் & நிகழ்வுகள்\nகணினி அறிவியல் ரூபி புரோகிராமிங்\nகிட் இருந்து கற்கள் நிறுவுதல்\nபல க��்கள் கிட்யூப் பற்றிய பொது களஞ்சியங்கள் போன்ற ஜி.டி. களஞ்சியங்களில் நடத்தப்படுகின்றன. இருப்பினும், சமீபத்திய பதிப்பைப் பெறுவதற்கு, நீங்கள் எளிதாக நிறுவ வேண்டிய கட்டடங்களே இல்லை. Git இலிருந்து நிறுவுவது மிகவும் எளிதானது.\nமுதலில், நீங்கள் என்னவென்று புரிந்து கொள்ள வேண்டும். நூலகத்தின் டெவலப்பர்கள் மூல குறியீட்டைக் கண்காணிக்கவும் ஒத்துழைக்கவும் பயன்படுத்துகிறார்கள். Git ஒரு வெளியீட்டு முறை அல்ல. நீங்கள் ஜிடிலிருந்து பெறும் மென்பொருளின் பதிப்பானது நிலையானதாக இருக்கலாம் அல்லது கவனிக்கப்படாமல் இருக்கலாம் என்பதை நினைவில் கொள்வது அவசியம்.\nஇது வெளியீட்டு பதிப்பு அல்ல, மேலும் அடுத்த அதிகாரப்பூர்வ வெளியீட்டிற்கு முன்னர் சரி செய்யப்படும் பிழைகள் இருக்கலாம்.\nஜிடிலிருந்து கற்கள் நிறுவ நீங்கள் செய்ய வேண்டிய முதல் விஷயம், ஜிடி நிறுவும். இதை எப்படி செய்ய வேண்டும் என்று இந்த புத்தகம் விளக்குகிறது. இது எல்லா பிளாட்பாரங்களிலும் நேர்மையாகவும், நிறுவப்பட்டவுடன், உங்களுக்கு தேவையான எல்லாமே உள்ளது.\nGit களஞ்சியத்திலிருந்து ஒரு மாணிக்கத்தை நிறுவுவது 4 படி செயல்முறை.\nGit lingo இல், \"குளோன்\" ஒரு ஜிடி களஞ்சியமாக அது ஒரு நகலை செய்ய உள்ளது. நாம் rthpec களஞ்சியத்தின் ஒரு நகலை Github இலிருந்து தயாரிக்கப் போகிறோம். இந்த நகல் முழு நகலாக இருக்கும், அவற்றின் டெவெலப்பர்கள் அவற்றின் கணினிகளில் இருப்பார்கள். நீங்கள் மாற்றங்களைச் செய்யலாம் (இந்த மாற்றங்களை நீங்கள் களஞ்சியத்தில் மீண்டும் செய்ய முடியாது).\nநீங்கள் ஒரு ஜி.டி. களஞ்சியத்தை குளோன் செய்ய வேண்டிய ஒரே விஷயம் குளோன் URL ஆகும்.\nRSpec க்கான கீதப் பக்கத்தில் இது வழங்கப்படுகிறது. RSpec க்கான குளோன் URL Git: //github.com/dchelimsky/rspec.git. இப்போது குளோன் URL உடன் வழங்கப்பட்ட \"git clone\" கட்டளையைப் பயன்படுத்தவும்.\nஇது RSpec களஞ்சியத்தை rspec என்ற கோப்பகத்தில் க்ளோன் செய்யும். இந்தக் கோப்பகம் எப்போதுமே குளோன் URL இன் கடைசி பகுதியாக இருக்க வேண்டும் (கழித்தல் பகுதி.).\nஇந்த படிநிலையும் மிகவும் நேர்மையானது. வெறுமனே Git உருவாக்கிய புதிய அடைவுக்கு மாற்றவும்.\nஇந்த நடவடிக்கை ஒரு பிட் இன்னும் தந்திரமானதாகும். \"ரத்தினம்\" என்று அழைக்கப்படும் பணியைப் பயன்படுத்தி ரேக்கை பயன்படுத்தி கற்கள் உருவாக்கப்படுகின்றன.\nஅது எளிமையானதாக ���ருக்கலாம். Gem கட்டளையைப் பயன்படுத்தி ஒரு மாணிக்கத்தை நிறுவும்போது, ​​மெதுவாக பின்புலத்தில் அது முக்கியமானது: சார்பற்ற சோதனை. நீங்கள் ரேக் கட்டளையை வழங்கும்போது, ​​அது மீண்டும் ஒரு செய்தியை மீண்டும் நிறுவியிருக்கலாம், இது முதலில் முதலில் நிறுவப்பட்டதா அல்லது ஏற்கனவே நிறுவப்பட்ட ஒரு ரத்தினத்தை மேம்படுத்த வேண்டும். Gem கட்டளையைப் பயன்படுத்தி அல்லது git இலிருந்து நிறுவியதன் மூலம் இந்த ரத்தினத்தை நிறுவவும் அல்லது மேம்படுத்தவும். ரத்தினம் எத்தனை சார்புகளை சார்ந்து நீங்கள் பலமுறை இதைச் செய்ய வேண்டியிருக்கும்.\nஉருவாக்க செயல்முறை முடிந்ததும், நீங்கள் pkg கோப்பகத்தில் ஒரு புதிய மாணிக்கத்தை வைத்திருப்பீர்கள். ஜெம் நிறுவி கட்டளைக்கு இந்த .gem கோப்பை ஒப்பீட்டு பாதையை எளிமையாக கொடுக்கவும். இதை லினக்ஸில் அல்லது OSX இல் செய்ய நிர்வாகி சலுகைகள் தேவைப்படும்.\nமணிக்கட்டு இப்போது நிறுவப்பட்டு வேறு எந்த மாணிக்கம் போல பயன்படுத்த முடியும்.\nலினக்ஸில் RVM ஐ நிறுவுகிறது\nOptionParser: கட்டளை வரி விருப்பங்கள் ரூபி வே\nரூபி NameError இன் காரணங்கள்: தனிமையாக்கப்பட்ட கான்ஸ்டன்ட் பிழை\nரூபி சுழல்கள் எப்படி பயன்படுத்துவது\nRuby இல் Parse கட்டளைகளுக்கு OptionParser ஐப் பயன்படுத்துதல்\nரூபி சுற்றுச்சூழல் மாறிகள் பயன்படுத்தி ஒரு விரைவு வழிகாட்டி\nரூபி ஒரு முறை அலையாசிங்\nரூபியில் டீப் பிரதிகள் தயாரித்தல்\nரூபி உள்ள வரிசைகளை இணைத்தல்\nரூபி உள்ள ரேண்டம் எண்கள் உருவாக்க எப்படி\nநெப்போலியன் மற்றும் 1796-7 இன் இத்தாலிய பிரச்சாரம்\nநாட்டில் காற்று வேகத்தை அளவிடுவது\nஸ்டார் வார்ஸ் சொற்களஞ்சியம்: படை\nவாழ்க்கை வரலாறு: ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்\nலா இசபெல்லா - கொலம்பஸின் முதல் காலனி அமெரிக்காவில்\n5 தந்திரங்கள் தாவரங்கள் பொலிஜரிகளை ஈரப்படுத்த பயன்படுத்தவும்\nஒரு கடல் ஆமை எப்படி வரைய வேண்டும் என்பதை அறியுங்கள்\nமேலே ரோடுகள் ஒவ்வொரு ரசிகர் பார்க்க வேண்டும்\nபெமிட்ஜி மாநில பல்கலைக்கழகம் சேர்க்கை\nகிளாசிக் அமெரிக்கன் இலக்கியத்திற்கான 5 நாவல் அமைக்கும் வரைபடங்கள்\nபிரஞ்சு புரட்சியின் போர்கள்: கேப் செயிண்ட் வின்சென்ட் போர்\nஆறு பார்வையற்ற ப்ளூஸ்-ராக் கிட்டாடிஸ்டுகள்\nகருத்துரைகளை எழுதுவதற்கு முன் இயற்கணித பணித்தாள்கள்\nகிறிஸ்டோபர் கொலம்பஸ் ஒரு பதிவு\nசம அள���ு காகிதம், கணித விளக்கப்படங்கள், கட்டங்கள், வரைபடக் காகிதம்\nசொற்பொருள் விளக்கம் (எழுதுவதில்) வரையறை மற்றும் எடுத்துக்காட்டுகள்\n6 ஹிப் ஹாப் பதிவுகள் காங்கிரஸின் நூலகத்தில் பாதுகாக்கப்படுகின்றன\nஜப்பனீஸ் நாட்டுப்புற கதைகள் & முகசி பானாஷி\nஒரு சடங்கு கொள்ளை செய்யுங்கள்\nடயானா, வேல்ஸ் இளவரசி - காலக்கெடு\nCUNY புரூக்ளின் கல்லூரி GPA, SAT மற்றும் ACT தரவு\n13 பூச்சி ஆந்தென்னின் வடிவங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2021-09-26T20:19:19Z", "digest": "sha1:OBEDYTPW7JKCCV3BL2DJJHLQFF4HQO4V", "length": 11064, "nlines": 128, "source_domain": "ta.wikipedia.org", "title": "உருத்ர வீணை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉருத்ர வீணை, பீணா, பிண்\nஒரு தனது காதலனை எதிர்பார்த்து இளம் பெண் ஒரு கிளிக்கு வீணையை இசைக்கிறாள். 18 ஆம் நூற்றாண்டின் முகலாய ஓவியம் வங்காள பாணியில்\nஉருத்ர வீணா (Rudra veena) (வட இந்தியாவில் 'உருத்ர விணா' என்றும் 'பிண்' என்றும் அழைக்கப்படுகிறது) இந்திய துணைக் கண்டத்திலிருந்து உருவான பழங்கால நரம்பிசைக் கருவியாகும். இது இந்துஸ்தானி இசையில் பயன்படுத்தப்படுகிறது. இது இந்திய பாரம்பரிய இசைக் கருவிகளில் ஒன்றான வீணையின் முக்கிய வகைகளில் ஒன்றாகும்.\nஇது 54 அல்லது 62 அங்குலங்களுக்கு இடையில் நீளம் கொண்ட மரம் அல்லது மூங்கிலால் செய்யப்பட்ட நீண்ட குழாய் உடலைக் கொண்டுள்ளது. இரண்டு வடிவ மரக் கட்டைகளுக்கு இடையில் 24 படிகள் மற்றும் 7 கம்பிகள் இணைக்கப்பட்டுள்ளன. 4 முக்கிய சரங்களும் 3 சிகாரி சரங்களும் உள்ளன. இந்த நான்கு கம்பிகள் பிரதான பாலத்திற்கு செல்லும் படிக்கட்டுகளுக்கு மேலே உள்ள விட்டங்களின் முனைகளில் உள்ள கம்பிகளுடன் இணைக்கப்பட்டுள்ளன.\nஉருத்திரன் என்பது இந்துக் கடவுளான சிவனின் பெயர் என்பதால், உருத்ரா வீணா என்றால் சிவனுக்கு அன்பான வீணை என்று பொருள். சிவன் தனது மனைவி பார்வதியால் ஈர்க்கப்பட்டு உருத்ர வீணையை உருவாக்கியதாகவும் கூறப்படுகிறது. மேலும், சிவன் மீதுள்ள பக்தி காரணமாக இராவணன் இதைக் கண்டுபிடித்து அதற்கு உருத்ர வீணை எனப் பெயரிட்டதாகவும் வேறொரு புராணக் கதையும் இருக்கிறது.\nஇது இன்று அரிதாக வாசிக்கப்படும் ஒரு பழங்கால கருவியாக இருக்கிறது. சுர்பாகர��� என்ற இசைக்கருவி 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதன் காரணமாக உருத்ர வீணை தனது பிரபலத்தை இழந்தது. மெதுவான துருபாத்-பாணி இராகங்களின் ஆலாபனைப் பிரிவுகளை சித்தார் கலைஞர்கள் மிக எளிதாக முன்வைக்க சுர்பாகர் அனுமதித்தது. 20 ஆம் நூற்றாண்டில், ஜியா மொஹியுதீன் தாகர் என்பவர் உருத்ர வீணையை பெரிய சுரைக்காய், தடிமனான குழாய், தடிமனான எஃகு சரங்களை (0.45-0.47 மிமீ) ஆகியவற்றை பயன்படுத்த மாற்றியமைத்து மறுவடிவமைப்பு செய்தார். எந்தவொரு மீட்டுக்கட்டையையும் பயன்படுத்தாமல் இசைக்கும்போது இது மென்மையான மற்றும் ஆழமான ஒலியை உருவாக்கியது. இலால்மணி மிசுரா என்பவரால் இக்கருவி சுருதி வீணையாக மாற்றப்பட்டது. [1]\nதத்தாத்ரேயா ராமராவ் பார்வதிகர் (1916-1990) உருத்ர வீணையை இசைக்கிறார்.\nதென்னிந்திய தோரணையில் உருத்ர வீணையை இசைக்கும் பகுதீன் தாகர்\nAsit Kumar Banerjee பரணிடப்பட்டது 2011-01-28 at the வந்தவழி இயந்திரம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 ஆகத்து 2021, 10:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/horticulture/enhance-the-adoption-of-precision-irrigation-and-other-water-saving-technologies-under-more-crop-per-drop-schemes/", "date_download": "2021-09-26T19:00:11Z", "digest": "sha1:NJKTVRGPJMFDF46NBUVSZNYWW255VJVM", "length": 15471, "nlines": 129, "source_domain": "tamil.krishijagran.com", "title": "Per Drop More Crop: மானியத்தில் நீர் பாசன உபகரணங்கள் பெற விவசாயிகளுக்கு அழைப்பு!", "raw_content": "செய்திகள் விவசாய தகவல்கள் அரசு திட்டங்கள் தோட்டக்கலை கால்நடை வெற்றிக் கதைகள் விவசாய தகவல்கள் FTB அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா Directory\n#FTB வாழ்வும் நலமும் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா\nஎங்கள் அச்சு மற்றும் டிஜிட்டல் பத்திரிகைகளுக்கு குழுசேரவும்\nசமூக ஊடகங்களில் எங்களுடன் இணைக்கவும்:\nPer Drop More Crop: மானியத்தில் நீர் பாசன உபகரணங்கள் பெற விவசாயிகளுக்கு அழைப்பு\n'பெர் டிராப் மோர் கிராப்' சொட்டு நீரில் அதிக விளைச்சல் திட்டத்தின் கீழ் பல்வேறு மாநில விவசாயிகளுக்கு உதவ ரூ. 4000 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. தோட்டக்கலைத் துறையின் மூலம் சொட்டுநீர் பாசனம், தெளிப்பு நீர் பாசன உபகரணங்களை மானியத்தில் பெற இதில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.\nபெர் டிராப் மோர் கிராப்' திட்டம் - (Per Drop More Crop)\nபிரதமர் கிருஷி சின்சாயி யோஜனா(PM Krishi Sinchayee Yojana)-வின் ஒருபகுதியாக பெர் டிராப் மோர் கிராப் (Per Drop more crop)என்ற திட்டத்தினை மத்திய வேளாண் கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத்துறை செயல்படுத்தி வருகிறது.\nஇந்த திட்டமானது விவசாய நிலங்களில் சொட்டு நீர் பாசனம் மற்றும் தெளிப்பான் பாசன முறைகள் போன்ற நுண்ணிய நீர்ப்பாசன நுட்பங்களை நோக்கமாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. சொட்டு நீர்ப்பாசன தொழில்நுட்பமானது, நீரை சேமிப்பது மட்டுமல்லாமல் உரப்பயன்பாடு, தொழிலாளர் ஊதியம் மற்றும் பிற செலவினங்களையும் குறைக்கிறது.\nபிரதமர் கிருஷி சின்சாயி யோஜனா திட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டில், இத்திட்டத்திற்காக ரூ.4000கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மாநில அரசுகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர நபார்டு வங்கியுடன் இணைந்து, ரூ.5000 கோடி மதிப்புள்ள குறு நீர்ப்பாசன நிதியமும் உருவாக்கப்பட்டுள்ளது.\nஇதுவரை, நீர்ப்பாசன நிதியாக தமிழ்நாட்டுக்கு ரூ.478.79 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் 1.76 லட்சம் ஹெக்டேர் பரப்பளவு நிலம் பயன்பெற்று வருகிறது..\nஇந்த திட்டத்தின் மூலம் சொட்டுநீர் மற்றும் தெளிப்பு நீர் பாசன உபகரணங்கள் அரசு நிர்ணயித்த தொகையில் இருந்து சிறு குறு விவசாயிகளுக்கு இலவசமாகவும், பெரு விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் வழங்கப்பட்டு வருகிறது.\nநுண்ணீர் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகளுக்கு துணைநிலை நீர் மேலாண்மை செயல்பாடுகள் மூலம் மானியமும் வழங்கப்படுகிறது.\nடீசல் மற்றும் மின் மோட்டார்களை வாங்க அதிகபட்சமாக 15 ஆயிரம் ரூபாயும், குழாய் அமைக்க 10 ஆயிரம் ரூபாயும், தரை மட்டத்தில் தண்ணீர் தேக்கி வைக்கும் தொட்டி கட்டுவதற்கு 40 ஆயிரம் ரூபாயும் மானியமாக வழங்கப்படும். இதில், ஆதிஇன வாசிகள் மற்றும் பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.\nஇந்த திட்டத்தில் மூலம் பயன்பெற விரும்பும் விவசாயிகள், அடங்கல், சிறு குறு விவசாயிகளுக்கான சான்று அல்லது கிசான் நிதியுதவி பெற்ற சான்று, ஆதார், ரேஷன் அட்டை நகல்,பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை விண்ணப்பித்துடன் இணைத்து தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் அளிக்க வேண்டும்.\nவிவசாய பயிர்களுக்கு - மாவட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவகத்திலும், தோட்ட பயிர்களுக்கு - வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்திலும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPMFBY: காரீஃப் பயிர்களுக்கான காப்பீட்டுக்கு விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசி தேதி\n50 % மானியத்தில் சூரிய ஒளி மின் வேலி திட்டம்\nநுண்ணீர் பாசன திட்டத்தின் மூலம் சொட்டு நீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு\nஅன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.\nஉங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....\nபங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)\nhoriculture water irrigation Water Harvesting & Irrigation Farmers தோட்டப்பயிர் தோட்டக்கலை சொட்டு நீர் பாசனம் தெளிப்பு நீர் பாசனம் விவசாயம் விவசாய தகவல்கள்\nதென்மேற்கு பருவமழை தீவிரம் கொப்பரை உற்பத்தி களங்கள் இடமாற்றம்\nவெட்டுக்கிளியைத் தொடர்ந்து... படைப்புழுக்களின் தொல்லை.. - மக்காச்சோள விவசாயிகள் கவலை\nCyclone Gulab: குலாப் புயல் இன்று மாலைக் கரையைக் கடக்கிறது- வானிலை மையம் எச்சரிக்கை\nஅரியர் மாணவர்களுக்கு மீண்டும் சான்ஸ்- தேர்வு எழுத கொரோனா கொடுத்த வாய்ப்பு\nசிறு தேயிலை விவசாயிளுக்கு ரூ. 1.21 கோடி மானியம் \nசம்பா பருவ பயிர்களுக்கு காப்பீடு: விவசாயிகளுக்கு தமிழக அரசு வலியுறுத்தல்\nமணக்கும் மலர்களில் புதைந்துள்ள அற்புதமான மருத்துவப் பயன்கள்\nஉங்களின் உபரி பணத்தை சரியாக பயன்படுத்தி சேமிப்பது எப்படி\nயார் இந்த சினேகா தூபே: ஐ.நா. சபையில் பாகிஸ்தானை வெளுத்து வாங்கினார்\nபள்ளிகளுக்குப் பறந்த அதிரடி உத்தரவு- சபாஷ் பள்ளிக்கல்வித்துறை\n- 2 நாள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை\nCyclone Gulab: குலாப் புயல் இன்று மாலைக் கரையைக் கடக்கிறது- வானிலை மையம் எச்சரிக்கை\nஅதிக மகசூலுக்குத் தரமான விதைகளே ஆதாரம்\nகுட்டீஸ்களின் உடல் பருமன் பிரச்னை- தடுக்க சில டிப்ஸ்\nதப்பு செஞ்சா இனி கை,கால் கட்- அதிர்ச்சியில் மக்கள்\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/in-a-relief-to-borrowers-sc-extends-loan-moratorium-scheme-till-september-28-vin-344053.html", "date_download": "2021-09-26T18:34:44Z", "digest": "sha1:VVIEGTZSRMKPFJKQKKHCQNUI2X6525MH", "length": 6984, "nlines": 98, "source_domain": "tamil.news18.com", "title": "செப்டம்பர் 28 வரை வங்கிக் கடன் தவணை ஒத்திவைப்பு நீட்டிப்பு- உச்ச நீதிமன்றம் | In a Relief to Borrowers, Supreme Court Extends Loan Moratorium Scheme till September 28 – News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#IPL2021#உள்ளாட்சித் தேர்தல்#பிக்பாஸ்#கிரைம்\nசெப்டம்பர் 28 வரை வங்கிக் கடன் தவணை ஒத்திவைப்பு நீட்டிப்பு- உச்ச நீதிமன்றம்\nசெப்டம்பர் 28 வரை வங்கிக் கடன் தவணை ஒத்திவைப்பு நீட்டிப்பு- உச்ச நீதிமன்றம்\nவங்கிக் கடன் தவணை ஒத்திவைப்பை செப்டம்பர் 28-ம் தேதி நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nவங்கிக் கடன் ஒத்திவைப்பு காலகட்டத்தில் வட்டிக்கு வட்டி வசூலிப்பது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, ரிசர்வ் வங்கியுடனும் மற்ற வங்கிகளுடனும் ஆலோசனை நடத்தி இறுதி முடிவு எடுக்க மத்திய அரசின் சொலிசிட்டர் அவகாசம் கோரினார்.\nஅப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் வங்கி கடன் மாத தவணை செலுத்த அவகாசம் வழங்கிய மாதங்களுக்கு வட்டிக்கு வட்டி வசூலிக்கும் முடிவை கைவிடுவது தொடர்பாக இரண்டு வாரத்தில் மத்திய அரசு திடமான ஒரு முடிவை எடுத்து அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.\nAlso read... இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளில் குழந்தைகளின் இறப்பு விகிதம் குறைந்துள்ளது - யுனிசெப்\nதுறை வாரியாக என்னென்ன சலுகைகள் வழங்க முடியும் என்பது குறித்து ஆலோசனை நடத்தி முடிவினை இரண்டு வாரத்தில் அறிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.\nஅதுவரை கடன் தவணை செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கக் கூடாது என்று இடைக்கால உத்தரவிட்டு வழக்கை செப் 28 ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube\nசெப்டம்பர் 28 வரை வங்கிக் கடன் தவணை ஒத்திவைப்பு நீட்டிப்பு- உச்ச நீதிமன்றம்\nநாளை நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம்: விவசாயிகளுக்கு எதிர்கட்சிகள், வங்கிகள் சம்மேளனம் ஆதரவு\n2004-ல் மன்மோகனுக்கு பதில் சோனியா பிரதமர் ஆகியிருக்க வேண்டும் – ��த்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே\nசெப். 29ஆம் தேதி நடக்கும் 100 கி.மீ. ‘நோ ஹாங்கிங் சேலஞ்ச்’\nபயங்கரவாதத்தை பயன்படுத்தும் நாடுகளுக்கு அவற்றாலேயே அச்சுறுத்தல் ஏற்படும்: பாகிஸ்தானுக்கு மோடி மறைமுக எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/spacecraft/", "date_download": "2021-09-26T19:44:28Z", "digest": "sha1:4VSXRJOCEV6DDKELARDYYG7STQ2BCMNI", "length": 5374, "nlines": 95, "source_domain": "tamil.news18.com", "title": "Spacecraft | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nTrending Topics :#IPL2021 #உள்ளாட்சித் தேர்தல் #பிக்பாஸ் #கிரைம்\nவிண்வெளி சுற்றுப்பயணம் சென்ற 4 பேரும் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினர்\n3 நாட்கள் விண்வெளிச் சுற்றுலா - புதிய அத்தியாயம் படைத்த ஸ்பேஸ் எக்ஸ்..\nவிண்வெளியில் மிதந்து கிராவிட்டியை அனுபவித்த ஜெஃப் பெசோஸ் - வைரல் வீடிய\nபூமியை சுற்றி வந்த முதல் அமெரிக்க விண்வெளி வீரர்..\nவிண்வெளியிலிருந்து பூமியை பார்த்தது நம்பமுடியாத அனுபவம்: ஸ்ரீஷா\nகடலூரை பூர்வீகமாக கொண்ட உலக கோடீஸ்வரரின் விண்வெளி சாதனை.\nஅமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் விண்வெளி கனவு\nசெவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய சீன விண்கலம்\nதனியார் நிறுவனத்துடன் கைகோர்த்த நாசா.. விண்ணுக்குச் சென்றது விண்கலம்\nவெற்றிகரமாக செவ்வாயில் தரையிறங்கியது இன்சைட்\nசெவ்வாயில் நாளை தரையிறங்குகிறது இன்சைட்\nவிண்கல்லில் ஆளில்லா ரோவர்களை தரையிறக்கியது ஜப்பான்\nபர்பிள் நிற ட்ரெஸில் க்யூட்டாக இருக்கும் ஷாலினி பாண்டே..\nநான் மீம்ஸ் பாத்து சிரிக்க..எங்க வீட்ல என்ன பாத்து முறைக்க - லேட்டஸ்ட\nகண்ணாலே கட்டிபோட்ட தமன்னாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nநாளை நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம்\nஇங்கிலாந்தில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு\nகடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற சென்னை அணி\nகாஞ்சிபுரத்தில் ஒரே கிராமத்தில் அடுத்தடுத்து சிறுநீரக பாதிப்பு\n2004-ல் மன்மோகனுக்கு பதில் சோனியா பிரதமராகி இருக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/spirituality/explanation-of-sivadarisana-towards-the-west/cid4718918.htm", "date_download": "2021-09-26T17:57:39Z", "digest": "sha1:46MUBHS7WZNWYAB6LUIFDYDVDRE7TIDV", "length": 9364, "nlines": 85, "source_domain": "tamilminutes.com", "title": "மேற்கு நோக்கிய சிவதரிசனம்- விளக்கம்", "raw_content": "\nமேற்கு நோக்கிய சிவதரிசனம்- விளக்கம்\nமேற்கு நோக்கி இருக்கும் சிவன் கோவில்கள் பற்றிய விளக்கம்\nமேற��கு நோக்கிய சிவ தரிசனம் ஆயிரம் மடங்கு பலனைத் தரும் என்று வாமதேவர் என்ற மகான் தனது நூல் ஒன்றில் சொல்லியுள்ளார்.\nகிழக்கு, மேற்கு நோக்கிய சிவலிங்கங்களின் ஆவுடையார் (கோமுகை) வடக்கு நோக்கி இருக்கும் என்பது பொதுவான விதி.\nஆனால், மேற்கு நோக்கிய லிங்கத்தின் ஆவுடையாருக்கு சக்தி அதிகம்.இங்கு செய்யப்படும் பரிகாரங்கள் வெகு விரைவில் பலன் தந்து கொண்டு இருக்கின்றன\nதேடிப் பிடித்து 39 மேற்கு நோக்கிய சிவ திருத்தல விவரங்களைக் கீழே தந்துள்ளேன்.\nஅறிந்தவர்கள் தகவல் தந்தால் பட்டியலில் சேர்த்து இறுதிப் பட்டியல் வெளியிடலாம்.\nகீழுள்ள பட்டியலில் தவறுகள் ஏதேனும் இருப்பின் சுட்டிக்காட்டினால், திருந்திய இறுதிப் பட்டியல் வெளியிடலாம். சிவ பக்தர்கள் உதவுமாறு வேண்டுகிறேன்.\n1) ஸ்ரீ கபாலீஸ்வரர், திருமயிலை, சென்னை\n2) ஸ்ரீ மருந்தீஸ்வரர், திருவான்மியூர், சென்னை\n3) ஸ்ரீ இருதயாலீஸ்வரர், திருநின்றவூர், சென்னை\n4) ஸ்ரீ பாலேஸ்வரர், பாலேஸ்வரம், செங்கல்பட்டு மாவட்டம்\n5) ஸ்ரீ வராஹீஸ்வரர், தாமல், காஞ்சீபுரம் மாவட்டம்\n6) ஸ்ரீ திருமேற்றளீஸ்வரர், திருக்கச்சி மேற்றளி, காஞ்சீபுரம் மாவட்டம்\n7) ஸ்ரீ காசி விஸ்வநாதர், கிருஷ்ணசமுத்திரம், திருவள்ளூர் மாவட்டம்\nஸ்ரீ ஜலநாதீஸ்வரர், தக்கோலம், வேலூர் மாவட்டம்\n9) ஸ்ரீ வாலீஸ்வரர், குரங்கனில்முட்டம், திருவண்ணாமலை மாவட்டம்\n10) ஸ்ரீ அதுல்நாதீஸ்வரர், அரகண்டநல்லூர், விழுப்புரம் மாவட்டம்\n11) ஸ்ரீ மருந்தீசர், திருஇடையாறு, விழுப்புரம் மாவட்டம்\n12) ஸ்ரீ வீரட்டீஸ்வரர், திருக்கோயிலூர், விழுப்புரம் மாவட்டம்\n13) ஸ்ரீ சிஷ்டகுருநாதர், திருத்துறையூர், கடலூர் மாவட்டம்\n14) ஸ்ரீ வைத்தியநாதீஸ்வரர், வைதீஸ்வரன்கோயில், மயிலாடுதுறை மாவட்டம்\n15) ஸ்ரீ அமிர்கடேஸ்வரர், திருக்கடையூர், நாகப்பட்டினம் மாவட்டம்\n16) ஸ்ரீ சுவர்ணபுரீஸ்வரர், செம்பனார்கோயில், நாகப்பட்டினம் மாவட்டம்\n17) ஸ்ரீ கடைமுடிநாதர், கீழையூர், நாகப்பட்டினம் மாவட்டம்\n18) ஸ்ரீ தர்மபுரீஸ்வரர், குருகத்தி, நாகப்பட்டினம் மாவட்டம்\n19) ஸ்ரீ பார்வதீஸ்வரர், திருத்தெளிச்சேரி, காரைக்கால்\n20) ஸ்ரீ மனுநாதேஸ்வரர், மருதவஞ்சேரி, திருவாரூர் மாவட்டம்\n21) ஸ்ரீ விஸ்வநாத சுவாமி, தட்டாத்தி மூலை, திருவாரூர் மாவட்டம்\n22) ஸ்ரீ கோணேஸ்வரர், குடவாயில், திருவாரூர் மாவட்டம்\n23) ஸ்ரீ அபிவிருத்தீஸ்வரர், அபிவிருதீஸ்வரம், திருவாரூர் மாவட்டம்\n24) ஸ்ரீ கண்டீஸ்வரர், திருக்கண்டியூர், தஞ்சாவூர் மாவட்டம்\n25) ஸ்ரீ இராமலிங்கேஸ்வரர், பாபநாசம், தஞ்சாவூர் மாவட்டம்\n26) ஸ்ரீ தர்மபுரீஸ்வரர், பழையாறை, தஞ்சாவூர் மாவட்டம்\n27) ஸ்ரீ இராமநாதசுவாமி, கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம்\n28) ஸ்ரீ உக்தவேதீஸ்வரர், திருத்துருத்தி (குத்தாலம்), தஞ்சாவூர் மாவட்டம்\n29) ஸ்ரீ தாயுமானவசாமி, திருச்சிராப்பள்ளி\n30) ஸ்ரீ ஜம்புகேஸ்வரர், திருவானைக்காவல், திருச்சிராப்பள்ளி மாவட்டம்\n31) ஸ்ரீ கைலாசநாதர், கற்குடி, திருச்சிராப்பள்ளி மாவட்டம்\n32) ஸ்ரீ உய்யகொண்டார், உய்யகொண்டான் திருமலை, திருச்சிராப்பள்ளி மாவட்டம்\n33) ஸ்ரீ வம்சோத்தாரகர், பெருங்களூர், புதுக்கோட்டை மாவட்டம்\n34) ஸ்ரீ காசி விஸ்வநாதர், திருப்பரங்குன்றம், மதுரை மாவட்டம்\n35) ஸ்ரீ மன்னீஸ்வரர், அன்னூர், கோயம்பத்தூர் மாவட்டம்\n36) ஸ்ரீ நீலகண்டேஸ்வரர், இருகூர், கோயம்பத்தூர் மாவட்டம்\n37) ஸ்ரீ திருமுருகநாதசுவாமி, திருமுருகன்பூண்டி, கோயம்பத்தூர் மாவட்டம்\n38) ஸ்ரீ இரத்தினகிரீஸ்வரர், ஐயர்மலை, கரூர் மாவட்டம்\n39) ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர், திருச்செங்கோடு, ஈரோடு மாவட்டம்\n40) ஸ்ரீ திருக்காளத்தீஸ்வரர், திருக்காளத்தி, ஆந்திரா\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaanaram.in/2018/10/10/", "date_download": "2021-09-26T18:48:42Z", "digest": "sha1:3CSHJZVZRRIWYB3EVIKAWKEVTE6PJNGB", "length": 3931, "nlines": 45, "source_domain": "vaanaram.in", "title": "October 10, 2018 - வானரம்", "raw_content": "\nLPG சிலிண்டர் உயர்வு: மீடியா ஏன் முழு விவரத்தையும் நமக்குத் தரவில்லை\nவிளைவித்தவனுக்கு விலை வைக்க உரிமையில்லையா\nமினி பங்களாதேசாக மாறிவரும் திருப்பூர் – #Aadhar #Rohingya\nகடந்த சில வருடங்களாக கோவை மற்றும் திருப்பூர் பகுதிகளில் அதிக அளவிலான வங்கதேசத்தினர் மற்றும் ரோஹிங்கியா அகதிகள் சட்டவிரோதமாக குடியேறி உள்ளூர் தொழிற்சாலைகளில் வேலை செய்து வருவதை குறித்த செய்திகள் வந்த வண்ணம் உள்ளது , இது அந்த பகுதி உள்ளோர் மக்களை பெரிதும் கலக்கமடைய செய்துள்ளது. இந்துமுன்னணி புகார்.. திருப்பூரில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட வங்கதேசத்தவர் குடியேறியுள்ளதாகவும் , அவர்கள் திடீரென்று திருப்பூர் நகரின் ப���்வேறு பகுதிகளில் தொழுகைக்கூடங்கள் அமைக்கின்றனர் […]\nLPG சிலிண்டர் உயர்வு: மீடியா ஏன் முழு விவரத்தையும் நமக்குத் தரவில்லை\nவிளைவித்தவனுக்கு விலை வைக்க உரிமையில்லையா\nசைனா பஜார், படா பேஜார்\nதிரு. மற்றும் திருமதி. சீன கொத்தடிமை கம்யூனிஸ்ட்களே\nஇரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவில் நடந்தது என்ன (பாகம் 2)\nஇரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவில் நடந்தது என்ன (பாகம் 1)\nAakash k m on திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nAjuy on பொறுமை கடலினும் பெரிது\nVenke_Def on பொறுமை கடலினும் பெரிது\nKarthik Dharmapuri on பொறுமை கடலினும் பெரிது\nKrishna Kumar J K on பொறுமை கடலினும் பெரிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://valamonline.in/2019/12/death-of-sujith-and-neutrino.html", "date_download": "2021-09-26T18:18:52Z", "digest": "sha1:F7LPBXR6T3EU7PVHADW2JOVSHRNLKGWN", "length": 24357, "nlines": 159, "source_domain": "valamonline.in", "title": "குழந்தையின் மரணமும் நியூட்ரினோவின் சாத்தியமும் | அரவிந்தன் நீலகண்டன் – வலம்", "raw_content": "\nHome / Valam / குழந்தையின் மரணமும் நியூட்ரினோவின் சாத்தியமும் | அரவிந்தன் நீலகண்டன்\nகுழந்தையின் மரணமும் நியூட்ரினோவின் சாத்தியமும் | அரவிந்தன் நீலகண்டன்\nநம் அனைவரையும் உலுக்கியிருக்கும் ஒரு துன்பச் சம்பவம் இரண்டு வயதுக் குழந்தை சுஜித் வில்ஸனின் துர்மரணம். எண்பது மணி நேரப் போராட்டத்தின் பின்னர் அக்குழந்தையை மீட்க இயலவில்லை. ஆனால் அரசு அதன் மொத்த ஆற்றலையும் பயன்படுத்தியது. நம்மிடம் இருக்கும் தொழில்நுட்பத்தையும் மானுடத் திறமையையும் அதன் உச்ச துரித கதியில் பயன்படுத்தியது. மாநில அரசின் அமைச்சரின் செயல்பாடு இத்தருணங்களில் எப்படி அரசியல்வாதிகள் நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான புதிய அடிப்படை நடத்தையாக மாறியுள்ளது.\nஇவை ஒருபுறமிருக்க இந்தத் துன்பச் சம்பவத்தை ஊடகங்கள் பயன்படுத்திய விதம் அனைத்து மக்களிடமும் பொதுவாக முகச்சுளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘அறம்’ திரைப்பட இயக்குநர் போன்ற அறிவியல் எதிர்ப்பாளர்கள் ஊடகப் பிரபலங்களாகவும் துறை வல்லுநர்களாகவும் வலம் வந்தனர். நல்ல காலம் அத்திரைப்படத்தில் நடித்த நடிகர்களும் துறை வல்லுநர்களாக பேட்டி தரவில்லை என்பது ஏதோ தமிழ்நாட்டின் பூர்வ ஜென்ம புண்ணியம்.\nஅக்குழந்தையின் மறைவுக்குப் பிறகு சமூக ஊடகங்களில் அருணன் போன்ற ‘அறிவுசீவிகள்’ வெளியிட்ட வெறுப்பு உமிழும் ட்வீட்கள் தமிழ்நாட்டில் முற்றிப் போய்விட்ட மனோவியாதியின் வெளிப்பாடுகளாக இருந்தன. ஏதோ அந்தக் குழந்தை கிறிஸ்தவர் என்பதால் ஆர்.எஸ்.எஸ் மகிழ்ந்ததாக ட்வீட் செய்து தனது வக்கிரத்தை வெளிக்காட்டி புளகாங்கிதமடைந்திருந்தார் அருணன்.\nஇப்படி ஒரு ஊடகப் பொது மன மண்டலம் அனைத்துத் தமிழரும் வெட்கித் தலைகுனிய வேண்டிய சமூக வியாதியே அன்றி வேறல்ல. தமிழ்நாட்டில் இன்று ஊடகவியலாளனாக வேண்டுமென்றால் அதன் முதல் தகுதியே இந்த மனவக்கிரம்தான் எனத் தோன்றுகிறது.\nசுஜித் வில்ஸன் அவன் மரணத்தின் மூலம் நமக்குப் பல பாடங்களைத் தந்துவிட்டுச் சென்றிருக்கிறான். ஆழ் துளைக் கிணறுகளை அலட்சியப்படுத்தாதீர்கள். அவற்றை ஒழுங்காக மூடுங்கள். குறிப்பாக சிறார்கள் அவற்றின் அருகில் செல்வதைத் தடுக்கும் விதமாக மூடி அபாயக் குறிப்புகளை வையுங்கள். உங்கள் வீட்டின் அருகிலேயே குழந்தைகள் விளையாட ஆபத்தற்ற இடங்களையும் அவை செல்லக் கூடாத ஆபத்து சாத்தியங்கள் உள்ள இடங்களையும் குழந்தைகளுக்குத் தெளிவாகச் சொல்லி, தவிர்க்க வேண்டிய இடங்களைக் கண்டிப்பாகத் தவிர்க்க வையுங்கள்.\nசந்திரனுக்கும் செவ்வாய்க்கும் விண்கலன்களை அனுப்பும் இந்தியா பூமியில் எண்பதடிகளுக்குள் மாட்டிக் கொண்ட சிறார்களைக் காப்பாற்ற முடியவில்லை என மீம்கள் வலம் வரலாயின. மீத்தேனைத் தோண்டி எடுக்க முடிந்த ONGC தொழில்நுட்பத்தால் குழந்தையை மீட்க முடியாதா என அடுத்த மீம்கள். இவை எல்லாவற்றிலும் அடிப்படையாக இருப்பது இந்தியாவின் மீதும் அதன் அறிவியல் தொழில்நுட்ப அமைப்புகள், சாதனைகள் மீதுமான வெறுப்பு. வேற்று நாட்டின் மீது பயபக்தி. இது இந்தியாவில் ஒவ்வொரு துயர நிகழ்வின் போதும் செயல்படுத்தப்படும் சமூக ஊடக நிகழ்வு. இப்போது தமிழ்நாட்டில் இது பொது ஊடகங்களிலும் அழுத்தமாகக் குடி கொண்டிருக்கும் வியாதி.\nபெட்ரோலையும் மீத்தேனையும் தோண்டி எடுப்பது போலவா குழந்தையைத் தோண்டி எடுக்க முடியும் அருவாமனையில் அபெண்டிக்ஸ் ஆப்பரேஷன் செய்ய சொல்லும் புத்திசாலித்தனம் இது.\nவெறுப்பு பேச்சுக்கு உள்ளான இஸ்ரோவை எடுத்துக் கொள்வோம். பல முறை நம் மீனவர்களைக் கடலில் தத்தளிக்கும்போது காப்பாற்ற இஸ்ரோ தொழில்நுட்பமே உதவியது. நம் நீராதாரங்களை மேம்படுத்த இஸ்ரோ உதவியுள்ளது. இஸ்ரோவால் உண்மையாகக் காப்பாற்றப்பட்ட நம் நாட்டு மக்களின் எண்ணிக்கை எந்த சூப்பர் கதாநாயகனும் அவனது ஒட்டுமொத்தத் திரைவாழ்க்கையில் திரையில் காப்பாற்றியதாக நடித்த மக்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் கூடப் பெரிதாக இருக்கும்.\nஆனால் தமிழ்நாட்டில் தொழில்நுட்ப எதிர்ப்பு, இந்திய வெறுப்பு ஆகியவற்றைத் திட்டமிட்டு பரப்பும் தீயசக்திகளான லயோலா முதல் திமுக வரை இவற்றைக் குறித்து கவலைப்படுவதே இல்லை.\nசுஜித் மீட்பு நடக்கும்போது ஆளூர் ஷா நவாஸ் என்கிற விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி சீனாவில் இத்தகைய மீட்பு பணி வெற்றிகரமாக நடக்கும் வீடியோ காட்சியை வைரலாக்கினார். சீனாவில் தொழில்நுட்பம் மக்களுக்கு உதவுகிறது, இந்தியாவில் உதவவில்லை என்பது பிரசாரத்தின் அடிநாதம்.\nசீனா கடந்த சில பத்தாண்டுகளில் அறிவியலிலும் தொழில்நுட்பத்திலும் அசுர வளர்ச்சியைக் காட்டுகிறது. ஆனால் அதற்கு சீன மக்கள் கொடுத்த விலை அதிகம். பெரிய விண்வெளி சாதனைகளைச் செய்திருக்கிறது சீனா. ஆனால் அதற்காக ராக்கெட் லாஞ்ச்களின் போது ஒட்டுமொத்தக் கிராமங்கள் எரிந்து சாம்பலாகியிருக்கின்றன. தவறுதலாக ஏவப்பட்ட ராக்கெட்களால் நள்ளிரவில் மக்களோடு எரிந்து தரைமட்டமான கிராமங்களின் காணொளிகள் காணக்கிடைக்கின்றன. கைதிகள் எல்லாவிதமான அறிவியல் மானுடப் பரிசோதனைகளுக்கு ஆட்படுத்தப்படுவதுடன் அவர்களின் உள்ளுறுப்புகள் பெரிய அளவில் ‘அறுவடை’ செய்யப்படுகின்றன. அண்மையில் க்வாண்டம் டெலிபோர்ட்டேஷன் என்கிற முன்னணித் தொழில்நுட்பத்தில் சீனா பெரும் சாதனையை நிகழ்த்தியது. மானுட அறிதலிலேயே மிக முக்கியமான முன்னணித் தாவல். ஆனால் அதற்கான மையத்தை சீனா ஆக்கிரமிக்கப்பட்ட திபெத்தின் மேற்சிகரமொன்றில் அமைத்திருந்தது. திபெத்தில் சீனா நடத்தும் பண்பாட்டு மக்கள் இனத்துடைத்தழிப்பு உலகம் அறிந்த ஒன்று. 2016ல் சீனா உலகின் மிகப் பெரிய ரேடியோ தொலைநோக்கி டிஷ்ஷை அமைத்தது. பிரபஞ்சத்தில் எங்காவது ரேடியோ அலைகளைப் பயன்படுத்தும் அறிவுத்திறனுள்ள உயிரினங்கள் ஏதாவது சமிக்ஞைகளை அனுப்புகின்றனவா எனப் பகுத்தறிய இந்த ரேடியோ டெலஸ்கோப் டிஷ் ஆண்டெனா. இதற்காக 9,000 கிராம மக்களின் வாழ்விடங்கள் பறிக்கப்பட்டு வேறிடங்களுக்குக் கொண்டு போக வைக்கப்பட்டனர்.\nஇந்தியாவின் அறிவியல் வளர்ச்சி இப்படிப்பட்ட அசுரத்தனம் கொண்டதல்ல. இன்னும் சொன்னால் அதற்கு முட்டுக்கட்டை போடும் சக்திகள்தான் அசுரத்தனமாக இயங்கி வருகின்றன.\nதமிழ்நாட்டில் தேனியில் நியூட்ரினோ ஆராய்ச்சி மையம் அமைக்கப்படவிருந்தது நினைவிருக்கலாம். இதன் அமைப்பைச் சிறிது சிந்தித்துப் பாருங்கள். ஆயிரம் அடி கீழே அமைக்கப்பட்ட ஆராய்ச்சி மையம். இதனை வந்தடைய பக்க வாட்டில் மலையடியே ஏறக்குறைய இரண்டு கிலோமீட்டர் தூரத்துக்கு சுரங்க அணுகு சாலை. இதை வரவிடாமல் செய்தவர்கள் நாம். லூடைட் தனமாகப் போராடி நியுட்ரினோ குறித்துப் பொய் பிரசாரம் செய்து, அறிவியல் எதிர்ப்புப் பிரசாரம் செய்து இதை வரவிடாமல் செய்தோம்.\nஇது நிறைவேறியிருக்கும் பட்சத்தில் ஆயிரம் அடிக்கு கீழே மனிதர்கள் – ஆராய்ச்சியாளர்கள் வேலை செய்யும் ஒரு அமைப்பு அமைக்கப்பட்டிருக்கும். அது செயல்படும் பட்சத்தில் அதில் நெருக்கடி மீட்புக்கான தொழில்நுட்பமும் அமைந்திருக்கும். அதற்குத் தேவையான உபகரணங்கள், நிலச்சரிவில் ஆழத்தில் மாட்டிக் கொண்டால் என்ன செய்ய வேண்டும் என்ன செய்ய கூடாது என்பது போன்ற விதிகள் தெரிந்த ஒரு வல்லுநர் குழு நமக்கு இருந்திருக்கும். இங்கு இருக்கும் ஆபத்து உதவி உபகரணங்கள் மிக நிச்சயமாக சுஜித்தைக் காப்பாற்றுவதிலும் நல்பங்கு வகித்திருக்கும் என நம்ப மிகுந்த இடம் இருக்கிறது.\nநினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நியூட்ரினோ ஆய்வகத்தில் 1,000 அடி ஆழத்தில் மனிதர்கள் வேலை செய்ய வேண்டும். ஒவ்வொரு நாளும் அல்ல என்றாலும் கூட, மானுடர்கள் உள்ளே செல்ல வேண்டியது அவசியம். அப்போது ஏதாவது ஆபத்துக்கள் நிகழ்ந்தால் அவர்களைக் காப்பாற்றும் அனைத்துப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் அங்கே இருந்தாக வேண்டும். இவை எல்லாம் அங்கே உருவாகியிருக்கும். சுஜித் விஷயத்தில் அவை பயன்படுத்தப்பட்டிருக்கலாம். அக்குழந்தையைக் காப்பாற்றும் விஷயத்தில் மிக முக்கியக் காரணியான காலம் என்பதை அது சிக்கனப்படுத்தியிருக்கலாம்.\nஆனால் அப்படிப்பட்ட ஒரு சாத்தியத்தைக் கூட இல்லாமல் ஆக்கியது வேறு யாருமல்ல, நம் இடதுசாரி தமிழ்ப் பிரிவினைவாத லூடைட் கும்பல்தான்.\nநமது ஏவுகணை தொழில்நுட்பம் நமக்கு ஏவுகணைகளை மட்டும் தரவில்லை. போலியோவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு எடை குறைவான அதே சமயம் வலுவான நடையுதவி சாதனங்களை உருவாக்கி ��ந்தது. இப்படிப்பட்ட உப நன்மைகளை ‘ஸ்பின் ஆஃப்’ நன்மைகள் என்பார்கள். எந்த ஒரு பெரும் தொழில்நுட்பத்துடனும் இப்படிப்பட்ட ஸ்பின் ஆஃப்கள் கூட கிடைக்கும். நியூட்ரினோ ஆய்வக அமைப்பு பொறிநுட்ப சாதனை. நம் நிலவியல் சூழலில் மிக ஆழங்களில் மானுடர்கள் செயல்பட அமைக்கப்படும் ஒரு அமைப்பு. இதன் ஸ்பின் ஆஃப்களில் பேரிடர் சூழலில் ஆழப்புதைபடும் மக்களைக் காப்பாற்றும் தொழில்நுட்பம் நமக்குக் கிடைத்திருக்க பெரும் வாய்ப்பு உண்டு. அதனை இல்லாமல் ஆக்கியதில் நம் இடதுசாரி லூடைட்களுக்குப் பெரும் பங்கு உண்டு. இதற்கு நாம் என்ன விலை கொடுக்கிறோம் என்பதைத் தெரியாமலே விலை கொடுத்துக் கொண்டிருக்கிறோம். அறிவியல் தொழில்நுட்ப எதிர்ப்பு சக்திகளை எந்த அளவு விலக்கி வைக்கிறோமோ அந்த அளவு நம் சமூகத்துக்கு நல்லது.\nTags: அரவிந்தன் நீலகண்டன், வலம் நவம்பர் 2019 இதழ்\nPrevious post: வலம் அக்டோபர் 2019 – முழுமையான படைப்புகள்\nNext post: ஹிந்து முஸ்லிம் பிரச்சினை (1924)- லாலா லஜ்பத் ராய் (பகுதி 7) | தமிழில்: சுப்ரமணியன் கிருஷ்ணன்\nசில பயணங்கள் சில பதிவுகள் – 39 | சுப்பு\nஇந்தியா புத்தகங்கள் – 13 | முனைவர் வ.வே.சு.\nசில பயணங்கள் சில பதிவுகள் – 38 | சுப்பு\nவலம் – ஜூன் 2021\n (சிறுகதை) | கிரி பிரசாத் கண்ணன்\nSuseendran Sekar on மகாபாரதம் கேள்வி பதில் – 10 | ஹரிகிருஷ்ணன்\nhari.harikrishnan@gmail.com on சில பயணங்கள் சில பதிவுகள் 32 | சுப்பு\ngnanaurai@gmail.com on சைவ மாத இதழ்கள் – 19ம் நுாற்றாண்டின் இறுதி மற்றும் 20ம் நுாற்றாண்டின் தொடக்கம் – ஓர் அறிமுகம்-எஸ்.சொக்கலிங்கம்\nRajhannaga on என் எழுத்துலகம் | வித்யா சுப்ரமணியம்\nஹிந்து முஸ்லிம் பிரச்சினை (1924)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2016/07/", "date_download": "2021-09-26T19:15:26Z", "digest": "sha1:2PP7TUUZBON3WVLGYWS6KHF7XAQTIGRC", "length": 54728, "nlines": 352, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: July 2016", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\n“அந்தணனின் நாக்கு கல்லுக்குள் நெருப்பென உறையவேண்டும், கல்மட்டுமே அதை எழுப்பவேண்டும்”\nகடுமையான மொழியில் பேசிய ஒரு பிராமணனிடம் அவர் ஆசாரியார் சொன்னதாக ஒரு உபதேசத்தை அடிக்கடி என் தந்தையார் சொல்வார்கள். தனக்குச் சமானமான அறிவும் பின்புலமும் உடைய இன்னொரு அறிஞனிடம் வித்வத் சபைய்ல் மட்டுமே அவனுடைய வேகம் வெளிப்படவேண்டும். மற்ற எல்லா இடங்களிலும் மென்மையும் அடக்கமும்தான் அவன் வார்த்தைகளில் இருக்கவேண்டும்\nவெண்முரசில் மேலே சொன்ன அழகிய வரி என்னை சிலிர்க்கவைத்துவிட்டது. நெரடியான ஒரு கவிதை. மிகச்சிறப்பாகச் சொல்லப்பட்ட ஒரு சுபாஷிதம். ஆனால் போகிற போக்கில் வந்துவிடுகிறது. அதைச் சுட்டிக்காட்டவேண்டுமென நினைத்தேன்\nதருமன் காடு செல்ல முடிவெடுத்து ஒவ்வொருவரிடமாக ஆசீர்வாதம் வாங்கும் காட்சி விரிவாக இருந்தாலும் நுட்பமாக காணமுடிந்தது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் எதிர்வினைபுரிகிறார்கள். திருதராஷ்டிரர் குற்றவுணர்ச்சியுடன் இருக்கிறார். குந்தி அடக்கிய வன்மத்துடன் இருக்கிறாள். காந்தாரிக்கு சந்தேகம் இருக்கிறது. குழப்பமும் இருக்கிறது\nஎந்த சந்தேகமும் இல்லாமல் வந்து நிற்பவர்கள் அசலையும் பானுமதியும்தான். அவர்களின் கணவர்களை கொன்று ரத்தம்கொண்டு கூந்தல்முடிவதாகத்தான் அவள் வஞ்சினம் உரைத்தாள். ஆனாலும் அவர்கள் திரௌபதியை அணைத்து ஏற்றுக்கொள்கிறார்கள். அந்த பெருந்தன்மையும் பெண்ணை ப்புரிந்துகொள்ளும் பெண்மனசும் அற்புதமாக வந்திருக்கின்றன\nமகாபாரதத்தில் கடைசியில் தருமர் கண்டடைகிறார், எல்லாமே குந்தியின் திருஷ்ணையிலிருந்துதான் ஆரம்பிக்கிறது என. ஆனால் வெண்முரசு ஆரம்பத்திலேயே நுட்பமாக அதைப்போட்டுக்கொண்டே செல்கிறது. இன்றைய அத்தியாயத்தில் குந்தியின் மனக்கொந்தளிப்பையும் வன்மத்தையும் பார்க்கும்போது [எனக்கு ஏனோ இந்திராகாந்தி ஞாபகம் வந்தார்] அவளே நானே தொடக்கம் என்னும்போது ஒரு நடுக்கம் வந்தது\nஇரண்டுகாட்சிகள் மனதிலே ஓடின. ஒன்று சௌவீரநாட்டு மணிமுடியை அவள் தலையில் வத்துக்கொள்வது. இரண்டு அவள் குந்திபோஜன் மகலாகப்போக முடிவெடுப்பது. எவ்வளவு காலம் முன்பு. இந்தகுந்தியை சின்னப்பெண்ணாகப்பார்த்திருக்கிறேன் என்று நினைக்கும்போது மலைப்பாக இருக்கிறது\nநீங்களேகூட முன்னாடி எழுதி வாசித்த ஞாபகம். சந்திரகுப்த மௌரியனின் அமைச்சனாகிய சாணக்கியரைப்பற்றி முத்ரா ராக்‌ஷ்ஸம் நாடகத்தின் தொடக்கத்தில் ஒரு சித்திரம் வருகிறது. மௌரியப்பேரரசின் அமைச்சனாகிய சாணக்கியனின் குடிசை. அதில் ஒருபக்கம் வரட்டி. இன்னொருபக்கம் பிக்‌ஷாபாத்திரம். நடுவே மரப்பலகையில�� அமர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறான்.\nஅதே சித்திரத்தைத்தான் நீங்கள் சௌனகருக்கு அளித்திருக்கிறீர்கள். மகாபாரதத்தின் புகழ்பெர்ற சௌனகநீதியை உரைத்தவர். அந்த நீதிமானுக்குரிய அழகான சித்திரம் அது. அவர்\nஅறமுரைக்க அந்தணன் மட்டுமே தகுதியானவன். ஏனென்றால் அவன் சொற்கள் உங்கள் ஆட்டக்களத்திற்கு அப்பாலிருந்து எழுபவை. தேவர்களைப்போல நாங்கள் உங்கள் முட்டிமோதல்களுக்கு நடுவே காற்றென கண்படாது உலவுகிறோம். ஒளியென விழியுடையோருக்கு மட்டும் காட்சியாகிறோம்.\nஎன்ற வரியை நான் அந்தணனாக வாழ்பவனே அறமுரைக்கத் தகுதியானவன் என்று புரிதுகொள்கிறேன்\nஇன்றைய அத்தியாயத்தின் படம் எத்தனை அருமை நெருப்பின் முன் நிற்கும் சகுனியின் முன்பக்க வெளிச்சம் பின்னால் அவர் உடலின் விளிம்புகளில் தெரிகிறது. காற்றில் பறக்கும் தீப்பொறிகள்,பக்கத்தில் அடுக்கி வைக்கப்படிருக்கும் விறகில் பிரதிபலிக்கும் வெளிச்சம் சித்திரமல்ல ஒளிபதிவைக்காட்டிலும் சிறப்பாக உள்ளது\nமரணதண்டனை தீர்ப்பு எழுதிய பேனா\nஇனிய வணக்கங்கள் ஜெயமோகன் அவர்களே\nவெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 40 இல் இருந்து ஒரு உரையாடல் --- “நீ ஒரு பேரழிவைப்பற்றி பேசிக்கொண்டே இருக்கிறாய் யாதவனே” என்றான் அர்ஜுனன். “அதை இங்குள்ள அத்தனை அரசு சூழ்பவர்களும் அறிவார்கள். பாரதவர்ஷம் என்னும் ஆலமரம் ஷத்ரியர்கள் என்ற பீடத்தில் வளர்ந்தது. இன்று அது அந்தப்பீடத்தை உடைத்து எறிந்தாகவேண்டியிருக்கிறது.\nஅந்தப் பெரும் அழிவைத் தடுக்கவே பீஷ்மரும் விதுரரும் முயல்கிறார்கள். மாறாக நான் அவ்வழிவை நிகழ்த்த எண்ணுகிறேன்” என்றான் கிருஷ்ணன்.ஆம் மாயக்கண்ணன் சகுனியின் பகடை காய்கள் வழியாக அந்த பேரழிவிற்கான சூதாட்டக்களத்தை வெற்றிகரமாக நிகழ்த்தி விட்டான் .பல லட்சம் சத்திரிய வீரர்கள் துவந்த மற்றும் சங்குல யுத்தங்கள் புரிந்து உயிர்விடும் குருஷேத்ர போருக்கான சுழி பன்னிரு படைக்களம்’ வாயிலாக போடப்பட்டது .ஆயினும் சகுனி அந்த பேரழிவை - பலரது துர் மரணங்களுக்கு காரணமாகும் மகா பாரத போரை நிகழ்த்தபோகும் பகடைக்காய்களை அனலில் இட்டு பொசுங்க செய்கிறார் .ஆம் அந்த பகடை காய்கள் செதுக்கியதன் நோக்கம் நிறைவேறி விட்டது .ஆதலால் அது அனலில் பொசுங்குவதை சகுனி வெறித்து பார்க்கிறார் .-- ‘சொல்வளர்காடு’ – 9\nநீதி மன்றங்களில் மரண தண்டனை விதித்து குற்றவாளிக்கு தீர்ப்பு கூறி அதனை படித்தபின் ,அந்த தீர்ப்பில் தன் கையொப்பம் இட்டபின்பு ,நீதிபதி அந்த பேனாவின் நிப்பை மேசையில் ஓங்கி குத்தி,அதன் முனையை உடைத்து ,பேனாவை தூக்கி வீசுவது தொன்று தொட்டு வரும் நடை முறை தான் .ஒரு மனிதனின் மரணத்திற்கு காரணமான பேனாவின் ஆயுள் அந்த தீர்ப்புடன் முடிந்து விடுவது போல லட்சம் வீரர்களின் மரணத்திற்கு காரணமான பகடைக்காய்கள் ஆயுள் முடித்து வைக்கப்பட்டது சாலப்பொருத்தம். நன்றி ஜெயமோகன் அவர்களே\nகணிகரே, இனி நீங்கள் முடிவுசெய்யவேண்டும்” என்றார் விதுரர். “போர் ஒன்று நிகழவேண்டும் என நீங்கள் விழைந்தால் அதுவே நிகழட்டும். ஆனால் நீங்கள் அறிந்த ஒன்றுண்டு, எங்கள் தரப்பில் இளையபாண்டவர் களமிறங்கினால் பீஷ்மரே ஆயினும் நீங்கள் வெல்ல இயலாது.” கணிகர் சிரித்து உடல்குலுங்கினார். “அவர் களமிறங்கவேண்டுமென்றால் நேற்றே இங்கு வந்திருக்கவேண்டும்… நேற்று அவைகூடுவதற்கு முன்னரே” என்றார். கண்கள் இடுங்க விதுரரை நோக்கி “களமிறங்கவும் செய்தார். நுண்ணிய கண்களால் நான் அவரைக் கண்டேன்” என்றார்.\nஇன்றைய பகுதியில் இது இளைய பாண்டவரா\nமுகநூலில் பேயோனின் இந்தக் கவிதையைப் பார்த்தேன். அந்த பரவசத்தின் வலி என்பது தினம் நான் வெண்முரசில் அனுபவிப்பது தான். புளிக்குழம்பில் இடும் ஒரு துண்டு வெல்லம் போல் உங்களது நினைவைச் சுவைக்க வைக்கிறது.\nஎங்கிருந்து வருகிறது இந்த ஆற்றல்\nஒரு வண்ணத் தேன் குளத்தில்\nநம் தலையைத் திரும்பத் திரும்ப\nகுறுக்கும் நெடுக்குமான மாஞ்சாக் கோடுகளில்\nசிக்கிக் கூறுபட்டு ரத்தம் சிந்தவைக்கும்\nதிளைக்கச் செய்து பந்தாடும் உரிமையை\nவெண்முரசில் பீஷ்மர் சூதாட்டத்தின் பொழுது அரசன் சொல்வதையே கடைபிடிக்க வேண்டும் என்கிறார் இதன் பொருட்டு அவர் துரியோதனின் செயலுக்கு ஒரு எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை , ஆனால் தற்பொழுது அரசனை உயிர் போகவைக்கும் அளவிற்கு அடித்திருக்கிறார் . ஏன் இந்த முரண் அதுவும் ஒரே நாளில். தற்பொழுது எப்படி அரசனை எதிர்த்து அடிக்க முடிந்தது\nஇத்தகைய கேள்விகளுக்கு இடம் இருப்பதற்குப்பெயர்தான் புனைவின் இடைவெளி. அதை வாசகன் நிரப்பிக்கொள்ளவேண்டும்\nவெண்முரசில் தெளிவான பதில் இருக்கிறது\nஉத்தாலகர் ஸ்வேதகேது மனங்கள் திரும்பி நின்��ு எதிர் எதிராக பார்க்கும் பார்வை அழகு. அற்புதம். உடம்பு மட்டும் அல்ல அறிவும் எதிர் எதிர் நின்று கைக்கோர்த்து மல்யுத்தம் செய்யும் என்பதற்கு முதல் சான்று. மெய்மையில் இருந்து மெய்மை காய்த்து கனிகிறது.\nபெண்ணை பிரபஞ்சம் முழுவதற்குமான பொதுவான ஒருபொருளாக உத்தாலகர் பார்க்கிறார். இதுவரை உலகம் அப்படித்தான் பார்க்கிறது. அப்படித்தான் பார்க்கவேண்டும் என்று அவருக்கு கற்பிக்கப்பட்டு இருக்கிறது. அதனால் பெண் உடலாகவோ மனமாகவோ அறிவாகவோ பார்க்கப்படாமல் கருப்பையாக படைப்பின் மூலமாக மட்டும் வைக்கப்படுகிறது. இது ஒரு உண்மை. இந்த உண்மையின் வழி உலகம் இயங்குகின்றது. இயற்கையில் உள்ள அனைத்து பெண்மையும் இந்தவழியில் நிற்கிறது களிறும் மந்தியும் காளையும் அப்படித்தான் பெண்ணைப்பார்க்கிறது. அதனால் உத்தாலகர்வரை காலம் பெண்ணை அப்படிப்பார்த்தால்போதும். படைப்பு நடந்தால்போதும் மெய்மை தேடி அடையக்கூடியது அல்ல தானகவே கனியக்கூடியது. அவ்வளவுதான் அது பெண்ணுக்கு ஒரு தேவை இல்லாத ஒன்று\nபெண்ணை கருப்பையாக மட்டும் பார்த்தால்போதுமா அவள் ஒரு பொதுப்பொருள் மட்டும்தானா அவள் ஒரு பொதுப்பொருள் மட்டும்தானா ஸ்வேதகேது கேட்கிறார். விலங்கிற்கு இது பொதுவாக இருக்கலாம் மானிடபெண்ணுக்கும் இதுததான் நீதியா ஸ்வேதகேது கேட்கிறார். விலங்கிற்கு இது பொதுவாக இருக்கலாம் மானிடபெண்ணுக்கும் இதுததான் நீதியா கற்கவும் கற்பிக்கவும், அறியவும் அறிவிக்கவும் தெளியவும் தெளிவிக்கவும் ஆணுக்கு முடியும் என்றால் பெண்ணுக்கு ஏன் முடியாது கற்கவும் கற்பிக்கவும், அறியவும் அறிவிக்கவும் தெளியவும் தெளிவிக்கவும் ஆணுக்கு முடியும் என்றால் பெண்ணுக்கு ஏன் முடியாது என்ற உள்ளொரிர் வினா ஸ்வேதகேது இடம் தோன்றி இருக்கவேண்டும். தேடுபவன் தேடுவதையாவது கண்டடைவான் என்பதை அறிந்து இருக்கும் ஸ்வேதகேது. பெண்ணை படைப்பின் வழியில் வரும் கருப்பையில் இருந்து உயர்த்திப்பார்க்கிறார்.\nகணவனாகிய உத்தாலகரை சுடாத கண்ணீர் மகனாகிய ஸ்வேதகேதுவை சுடுகிறது. ஏன் ஸ்வேதகேதுவை மட்டும் உத்தாலகர் மனைவி கண்ணீா சுடுகிறது. உத்தாலகர் காலம்வரை ஆண் என்பவன் ஒரு தனிமனிதன் அல்ல, ஆண் என்பவன் ஒரு பெரும் கூட்டம். அவன் தனியாக இருந்தாலும் முழு ஆணகூட்டமாகவே சிந்திக்கிறான். பெண்ணை அன்ணை என்றோ மனைவி என்றோ மகள் என்றோ நோக்கா பொது ஆண்நோக்கம் அது. அது ஒரு தொல்வேதம். அங்கிருந்து தனிமனிதனாக தனி ஆணாக ஸ்வேதகேது சிந்திக்கிறான். முதன் முதலில் ஆண்கூட்டமாக நின்றுப்பார்க்காமல் பெண்ணை அன்னை என்று தன்னை மகன் என்றுப்பார்க்கிறான். இது ஒரு புதியப்பார்வை. அது அங்கு ஒரு தொல்வேதத்தை முறியடித்து புதுவேதத்தை வரவழைக்கிறது. பெண்னை அன்னை என்று மனைவி என்று மகள் என்றுப்பார்ப்பது தனிமனிதப்பார்வை. தனிமனிதப்பார்வையில் பெண்ணின் கண்ணீருக்கு அர்த்தம் தெரிகின்றது. அவளின் பாசம் காதல் அன்பு புரிகின்றது.\nஸ்வேதகேது கும்பிடத்தகுந்தவர். பெண்ணை ஆணுக்கு சரிநிகராக வைத்தவர்.\nவெண்முரசின் நுட்பமான ஒரு ஒத்திசைவை அதை முழுமையாகப்பார்க்கும்போதுதான் உணரமுடியும். சிலசமயம் அது சட்டென்று மனதில் தோன்றுகிறது. விதுரர் சத்யவதியிடம் ஆரம்பத்தில் பேசும்போது ஒரு பெரும்போர் நடக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அதைச் சொல்கிறார். போர் நடந்தால்தான் பிரச்சினைகள் தீரும் என்கிறார்\nஅதன்பின் மைந்தர் பிறந்து தந்தை ஆனபோது போர் நடக்கக்கூடாது என நினைக்கிறார். போரைத்தவிர்க்க போராடிக்கொண்டே இருக்கிறார். அதற்காக வருந்துகிறார். எதையும் செய்யத்தயாராக இருக்கிறார்\nஆனால் இப்போது மீண்டும் போர் தேவை என்கிறார். போருக்கு அறைகூவுகிறார். போரினால் மட்டுமே எல்லாம் சரியாகும் என்கிறார். இந்த மாறுதல்தான் அவரது கதாபாத்திரம். அதை விரிவாகப்புரிந்துகொள்ளும்போது ஒரு பெரிய மன எழுச்சியை அடையமுடிகிறது\nவிதுரரின் உக்கிரமான மனநிலையை வாசிக்கையில் ஆச்சரியமாக இருந்தது. அவர் இதுபோல சமநிலை இல்லாதவராக வந்ததே இல்லை. ஆரம்பத்திலேயே நிதானமான சூழ்ச்சிக்காரராக, நல்லுணர்வுகொண்டவராக அவர் வருகிறார். இப்போது அவர் கொந்தளிக்கிறார்.\n அவர்தான் சூதுக்கே போய் அழைத்துவந்தார். அந்த குற்றவுணர்ச்சிதான். பீமனோ மற்றவர்களோ கொண்ட கோபம் கூட அந்த கையாலாகாத்தனத்தின் வெளிப்பாடுதான் என்று நினைக்கிறேன்.\nவிதுரரின் அந்த பதற்றத்தையும் கொந்தளிப்பையும் மிகச்சூட்சுமமாக அவரது உடல்மொழி வழியாகவே வெளிப்படுத்திவிட்டீர்கள். அவர் எதையும் கவனிக்காமலிருப்பது, அரைகுறையாக வாசிப்பது, கோபத்தில் கத்தி உடனே அடங்கி மீண்டும் கத்துவது எல்லாமே சூட்சுமமாக வந்துள்ளது.\nமுதலில் உங்கள் மகாபாரதம் ஒட்டிய படைப்புகளுக்கு என் வாழ்த்துக்கள்.\nஇது போல பலர் ஆங்கிலத்தில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். உங்களுடையது இதில் சற்று மாறுபட்ட முயற்சி என்பதில் ஐயமில்லை.\nஉங்கள் மகாபாரத நாவல்களில் இருக்கும் விபரங்கள், மொழி வளன் மற்றவர்களில் சிறிதும் கிடையாது என்பதிலும் நான் உடன்படுகிறேன்.\nஎன் பிரச்சினை என்னவென்றால், இதில் ஒரு படைப்பாளிக்கு சவால் விடும் கற்பனைத்திறன் பெரிதாக என்னவிருக்கிறது. மகாபாராதம் பற்றி பலர் எழுதியிருப்பதைப் படித்து அதைச் சற்று விவரமாக உருமாற்றிக் கொடுத்தால் போதுமே. நான் கற்பனை திறன் என்று கூறுவது சம்பவங்களை உருவாக்குவதும் அதை ஒன்றாகக் கோர்ப்பதும் பற்றியது.\nஎல்லாப் படைப்புக்கும் ஒரு inspiration வேண்டும் என்பது உண்மையே. ஆனால் அதன் மூலம் தங்கள் வாழ்வில் நடுக்கும் சம்பவங்களைக் கொண்டோ அல்லது ஒரு non fiction கருத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகுவது ஒரு கதை சொல்லிக்கு சவால் விடுவது என்பது என் கருத்து. இன்னொரு fiction அடைப்படையாகக் கொண்டு எழுதும் நாவல்கள் ஏனோ என்னைக் கவர்வதில்லை.\nஇது பற்றி உங்கள் கருத்துக்களைக் கூறவும்.\n‘ஏனோ’ என்று சொல்லும்போது அதனுடன் விவாதிக்கமுடியாது. ஏன் என்று சொன்னால்தான் விவாதிக்கமுடியும் இல்லையா\nஏற்கனவே விரிவாக எழுதிவிட்டேன். உலக அளவில் எழுதப்பட்டுள்ள பெரும்படைப்புகள் பெரும்பாலானவை ஏற்கனவெ எழுந்தப்பட்ட படைப்புகளின் மறுஆக்கங்களோ, வரலாற்று மறு ஆக்கங்களோ தான். சிலப்பதிகாரமோ கம்பராமாயணமோ கூட. ஷேக்ஸ்பியர் நாடகங்களோ தல்ஸ்தொயின் போரும் அமைதியும் போன்ற படைப்புகளோகூட\nபொதுவாக செவ்வியல்படைப்பு என்பது ‘புதியதாக’ அமையாது. அது அதுவரைச் சொல்லப்பட்டு வந்த பலவற்றின் பெருந்தொகுப்பாகவும் மறு ஆக்கமாகவும்தான் அமையும். காவிய இலக்கணம் என்பது ‘நாடறிந்த பழங்கதையைச்’ சொல்வது என்றே முன்னர் வகுக்கப்பட்டுள்ளது\nஅத்தனை நூல்களையும் ஒட்டுமொத்தமாக ‘ஏனோ’ பிடிக்கவில்லை என ஒருவர் சொல்வாரென்றால் அது அவரது சொந்த தேர்வு, அவ்வளவுதான்.\nபழையகதையை திருப்பிச் சொல்வது அல்ல இது. ஏனென்றால் கதை என்பது முக்கியம் அல்ல. பழங்கதையின் கதாபாத்திரங்களும் நிகழ்வுகளும் எல்லாம் குறியீடுகளாக, உருவகங்களாக மாறியுள்ளன. அவற்றைக்கொண்டு சமகாலப் பண்பாட்டையும் வாழ்க்கையையும் மறுவரையறைசெய்யவே பேரிலக்கியங்கள் முயல்கின்றன\nவெண்முரசு பேசுவது சமகால வாழ்க்கையை என அறிந்தவர்களே அதன் வாசகர்கள்\nவெண்முரசில் நெஞ்சு நெகிழ்ந்து, கண்கள் கலுழும் நிகழ்வுகள் நிறையவே வந்துள்ளன. பெரும்பாலும் கதாபாத்திரங்களின் கண்ணீர் நம்மையும் அசைத்துவிடும். இன்று விதுரரின் கண்ணீர் அப்படிப்பட்ட ஒன்றாக இருந்திருக்க வேண்டும். திருதாவின் இந்த மனமாற்றம் விதுரரைப் போலவே பல வெண்முரசின் வாசகர்களுக்கும் ஏற்புடையதாக இருந்திருக்காது. பலர் இதை ஒரு வகை சடுதிமாற்றம், தலைகீழ்மாற்றம் என்று கூட எண்ணலாம். எனக்கும் வாசித்த உடன் அப்படித் தான் தோன்றியது. இரண்டாம் முறை வாசித்தேன், அப்போதும் திருதாவின் இந்த மாற்றத்தை ஏற்கவில்லை. இது முழுக்க முழுக்க சுயநலத்திற்காக மட்டுமே எடுக்கப்பட்ட முடிவு. தான் நிம்மதியாகத் தூங்குவதற்கும், தன் மரணத்திற்குப் பிறகு தன் இளையோனை குறைந்த பட்ச குற்றவுணர்வுடன் எதிர்கொள்வதற்கும், தன் மனைவியின் முன் மீண்டும் குழந்தையாக மாறி அரவணைப்பை ஏற்பதற்கும், அனைத்திற்கும் மேலாக தெய்வங்களும் கைவிட்ட தன் மைந்தனைத் தானும் கைவிடாமலிருப்பதற்கும் அவர் கண்டடைந்த வழி இது. தருமர் இதை மனநிறைவுடன் ஏற்றுக் கொள்வார் என்பதிலும் சந்தேகமே இல்லை.\nஒரு வாசகனாக, திருதா என்னும் மத வேழத்தின் அணைப்பை, அதன் பெருந்தன்மையை ரசித்தவனாக நான் ஏற்றுக் கொள்கிறேனா இது தவறு என்று விதுரர் போலே நானும் எண்ணுகிறேன். திருதா கீழ்மையின் சேற்றுக்குழியில் விழுந்து விட்டார் என்றே எண்ணுகிறேன். ஆனால் எங்கோ என் அக ஆழத்தில் இதைத் தவிர வேறு சிறந்த வழி அவர் முன் இல்லை என்பதையும் ஏற்றிருக்கிறேன். ஆம்... விதுரரின் கண்ணீர் என் கண்களில் வழியவில்லை.\nநனவுள்ளத்திற்கும், ஆழுள்ளத்திற்கும் இடையில் தான் எத்தனை வேறுபாடுகள். எத்தனை நடிப்புகள் அன்பின் ஜெ, எவ்வகையில் பார்த்தாலும் இது உங்கள் எழுத்தின் வெற்றி. இலக்கியம் என்பது நிகர் வாழ்வு என்ற கூற்றை முழுமையாக அனுபவித்து ஏற்கிறேன். மீண்டும் மீண்டும் உங்களை நீங்களே வென்று சென்று கொண்டிருக்கிறீர்கள். இந்த ஊக்கம் மேலும் மேலும் தொடர இறையருளும், குருவருளும் துணை செய்ய பிரார்த்திக்கிறேன்.\nதம்பி மக்களின் மனைவி அடையக்கூடாத துன்பத்தை தனது அரசாட்சியில் தனது அரண்மனையில் அ��ைந்துவிட்டாள், தம்பி மக்கள் தொழும்பர்கள் ஆகிவிட்டார்கள், மனைவி கணவனை, மக்களை குலமூத்தாரை, குலஅமைச்சரை மகிடங்களாகி எண்ணிவிட்டாள். பாசம் வைத்த மகன் அடிப்பட்டு நோய்க்கொண்டு கிடக்கிறான். இது எதுவுமே நடக்காததுபோல் திருதராஸ்டிரன் சாப்பிடுகிறான்.\nபாண்டவர்கள் தூங்குவது ஒரு மனநிலை என்றால் திருதராஸ்டிரன் சாப்பிடுவது ஒரு மனநிலை. மனிதர்கள் ஒரு பழக்கமான யோகநிலையை தன்னோடு இயல்பாக வைத்திருக்கிறார்கள் அதன் வழியாக மண்ணின் பெரும் கலகசூழ்நிலைகளைத்தாண்டி தனது ஆன்மாவை அந்த யோகத்தில் இணைத்துக்கொள்கிறார்கள். திருதராஸ்டிரனின் இந்த உணவு உண்ணும்யோகம் அவன் வாழ்வின் சிடுக்குகளில் இருந்து தப்பிக்க கண்டுபிடித்த யோகம் என்று நினைக்கிறேன். இசையையே ஒரு யோகமாக பழகும் திருதராஸ்டிரன் அதனைவிடவும் உணவு உண்ணும் யோகத்தில் உச்சம் தொட்டவன்.\n//அவர் உண்பதை நிறுத்தவே இல்லை. இரு ஏவல் விலங்குகள் என அக்கைகள் அவர் வாயை ஊட்டிக்கொண்டே இருந்தன. நெடுங்காலமாக அக்கைகளுடன் ஒத்துழைத்துப் பழகிய அடுமனையாளர்கள் விரைந்த அசைவுகளுடன் உணவை கொண்டுவந்து வைத்துக்கொண்டிருந்தனர். கரிய அவருடல் ஆழமான குழிபோல் தோன்றியது. உணவு அதற்குள் சென்றுகொண்டே இருந்தது.//\nஇரு ஏவல் விலங்குகள் என அக்கைகள் அவர் வாயை ஊட்டிக்கொண்டே இருந்தன என்றபோது இந்த இணைப்பு நினைவில் எழுந்தது. உண்பதற்கு உயிர்கள் துடிக்கும் துடிப்புதான் என்னே\nகரையேறிய கடலலை மீண்டும் கடலுக்கே சென்று கடலாகிவிடும் ஆனால் கரையேறிய நதியலை மீண்டும் நதியிடம் திரும்பி நதியாகுவதில்லை. தந்தையின்பாசம் கடலலைப்போன்றது என்று காட்டுகிறான் திருதராஸ்டிரன், பிள்ளையின்பாசம் நதியலைப்போன்றது என்று காட்டுகிறான் துரியோதனன்.\nதந்தையின்மீது பாசமும் மதிப்பும் கொண்ட துரியோதன் பிறந்தநாள்முதல் கரையைமோதி மோதி உடைக்க முயற்சிச்செய்துக்கொண்டே இருந்தான், தந்தைமீது உள்ள மதிப்பு கடைசியில் தாய்மீது உள்ள மதிப்பு என்று கரையேறாமல் இருந்தான். தந்தையின் ஆனையை காலில் போட்டு மிதித்து கரையை கடந்துவிட்டான் இனி அவனே நினைத்தாலும் அவனால் திரும்பமுடியுமா கரையை மோதி மோதி அரிப்பதும், கரையை உடைக்க முயற்றி செய்வதும்கூட குற்ற உணர்வுகளை எற்படுத்துவதில்லை மாறாக கரை ஏறுதல் என்பது\nஅடுக்கிய கோடி பெறினும�� குடிப்பிறந்தார்\nகுன்றுவ செய்தல் இலர்-என்கிறார் திருவள்ளுவர். பெற்றோர்கள் மீது வைக்கும் நன்மதிப்பு, குடிபெருமை ஒழுக்கம் பண்பாடு என்பது எல்லாம் மானிடர்களுக்கு கரையாக வந்து வாய்த்து அவர்கள் வளர்ந்து பாய்ந்தோடி கடலாக அமைய வகுக்கப்பட்ட வெகுமதிகள். அவற்றை காமகுரோதமோகங்களால் அழிக்கும் மனிதன் தன்முடிவை மீளப்பழியோடு தேடிக்கொள்கிறான். துரியோதன் திருதராஸ்டிரன்மீதும் தாய்மீதும் வைத்தப்பாசம் நன்மதிப்பு இன்று கரையேறிய நதியலை ஆகிவிட்டது.\nஅஸ்தினபுரியின் அரசனாக, பாண்டவர்களின் பெரியப்பாக,காந்தாரியின் கணவனாக இருக்கும் திருதராஸ்டிரன் இறுதியாக துரியோதனனின் தந்தையாக இருக்கும் இடத்தில் கரையேறிய கடலலையென திரும்பி கடலுக்கே வந்து ஆச்சர்யப்படுத்துகின்றார். கடலலை கரையை உடைப்பதுபொல, கரையை தாண்டிசென்றுவிடவதுபோல எத்தனை எத்தனை ஆர்பரிப்பு, எல்லாம் ஒரு கணத்தில் சுழன்று திகைத்து திரும்பிவிடுவதற்குதானா //“விதுரா” என்று அழைத்தார். அக்குரல் மாறுபட்டிருந்ததை சௌனகர் உணர்ந்தார். “மூத்தவரே” என்றார் விதுரர். “எப்படி இருக்கிறான் //“விதுரா” என்று அழைத்தார். அக்குரல் மாறுபட்டிருந்ததை சௌனகர் உணர்ந்தார். “மூத்தவரே” என்றார் விதுரர். “எப்படி இருக்கிறான்” விதுரர் ஒருகணம் கடந்து “பிழைத்துக்கொண்டார் என்றார்கள்” என்றார்.//\nஅந்த குரல் மாறுப்பட்டு இருப்பதுதான் இங்கு அழகு ஜெ.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nமரணதண்டனை தீர்ப்பு எழுதிய பேனா\nபீம வேதம் (பன்னிரு படைக்களம் -88\nகொற்றவையின் அவதாரம். (பன்னிரு படைக்களம் 89)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/tag/kattil/", "date_download": "2021-09-26T18:41:30Z", "digest": "sha1:IXUGTSSY2MAQMANT56FT4AITXQLCHFLL", "length": 8320, "nlines": 176, "source_domain": "www.aanthaireporter.com", "title": "Kattil - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nகோலிவுட்டில் புது முயற்சியாக “கட்டில் திரைப்பட உருவாக்கம்” நூல் வெளியீடு\nமகாராஷ்ட்டிரா மாநில அரசாங்கம், புனே பிலிம் பவுண்டேசன் இணைந்து நடத்தும் 19வது புனே சர்வதேச திரைப்பட விழாவிற்கு “கட்டில்” தமிழ் திரைப்படம் தேர்வாகியிருக்கிறது. இதுபற்றி “கட்டில்” திரைப்படத்தின்...\nஊரக உள்ளாட்சித் தேர்தல்- இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது\n‘பவன் ஹன்ஸ்’ – ஹெலிகாப்டர் நிறுவனத்தில் டிரைய்னி டெக்ன���சியன்\nஐ.நா.பொது சபையில் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த சினேகா தூபே\nடில்லிபாபு தயாரிப்பில், பரத், வாணி போஜன் நடிப்பில் உருவாகும் பட இறுதி கட்ட படப்பிடிப்பு நிறைவு\nஒரு மிடில்கிளாஸ் பையனின் உணர்வுபூர்வமான பயணமே ‘ சிவகுமாரின் சபதம்’\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nபாகிஸ்தானில் ஆட்சி மாறி ஆப்கன் போல் குழம்பம் நேரிடலாம் ஏன் தெரியுமா\nகுழந்தைகளைப் பள்ளிக் கூடம் போக உதவுங்க ஊடக ஊழியர்களே\n“பி.எச். சீரிஸ் பதிவு எண்” என்ற திட்டம் மூலம் வரிப் பறி- மத்திய அரசின் மறைமுக நோக்கம்\nதனியார் கல்லூரிகளின் கொரோனா தாண்டவம் தடுத்து நிறுத்துவாரா தளபதி மு க ஸ்டாலின்\nஊரக உள்ளாட்சித் தேர்தல்- இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது\n‘பவன் ஹன்ஸ்’ – ஹெலிகாப்டர் நிறுவனத்தில் டிரைய்னி டெக்னீசியன்\nஐ.நா.பொது சபையில் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த சினேகா தூபே\nடில்லிபாபு தயாரிப்பில், பரத், வாணி போஜன் நடிப்பில் உருவாகும் பட இறுதி கட்ட படப்பிடிப்பு நிறைவு\nஒரு மிடில்கிளாஸ் பையனின் உணர்வுபூர்வமான பயணமே ‘ சிவகுமாரின் சபதம்’\nபேரறிவாளனுக்கு மருத்துவ சிகிச்சைக்காக மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு\nதிருநங்கைகளை ஓ.பி.சி பட்டியலில் சேர்க்க மத்திய அரசு முடிவு\nஷர்வானந்த் -தை மீண்டும் தமிழ்த்திரையுலகிற்கு அழைத்து வரும் ‘கணம்;\nடெல்லி கோர்ட்டி நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 ரவுடிகள் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mugavari.in/2021/07/blog-post_54.html", "date_download": "2021-09-26T19:10:18Z", "digest": "sha1:FJJ3OHSWBBHSC6DZGXZDLF3IWGR2XKVD", "length": 9782, "nlines": 95, "source_domain": "www.mugavari.in", "title": "தங்க ஐஸ்கிரீம் சாப்பிட குச்சியா..?? இந்தாங்க வெள்ளி ஸ்பூன்..!! - அதிர வைக்கும் ஐஸ்கிரீம் விலை..!! - முகவரி", "raw_content": "\nHome / உலகம் / தங்க ஐஸ்கிரீம் சாப்பிட குச்சியா.. இந்தாங்க வெள்ளி ஸ்பூன்.. - அதிர வைக்கும் ஐஸ்கிரீம் விலை..\nதங்க ஐஸ்கிரீம் சாப்பிட குச்சியா.. இந்தாங்க வெள்ளி ஸ்பூன்.. - அதிர வைக்கும் ஐஸ்கிரீம் விலை..\nதுபாயில் ஸ்கூப்பி கபே என்ற நிறுவனம் உள்ளது. அந்த நிறுவனத்தில் சமீபத்தில் ‘பிளாக் டைமண்ட்’ என்ற ஐஸ்கிரீமை தயாரித்துள்ளனர். அதிர்ச்சி தரும் அந்த ஐஸ்கிரீமின் விலை 840 அமெரிக்க டாலர். அதாவது இந்திய மதிப்பில் ரூ. 60 ஆயிரம் ஆகும். இந்த ஐஸ்கிரீமை இவ்வளவு அதிக விலைக்கு விற்க காரணம் அதில் பயன்படுத்தப்படும் பொருட்கள் தான். அதில் 22 கேரட் தங்க இழைகள், பிளாக் ட்ரூபிள், மற்றும் சாப்ரான் ஆகிய விலையுயர்ந்த பொருட்கள் கொண்டு தயாரிக்கின்றன. வெர்சேஸ் வகை பவுலில் பரிமாறப்படுகிறது. தங்க ஐஸ்கிரீம் சாப்பிட குச்சியா கொடுக்க முடியும்.. அதனால் இந்த ஐஸ்கிரீம் சாப்பிட வெள்ளி ஸ்பூன் கொடுக்கப்படுகிறது. மேலும் இந்த ஐஸ்கிரீமை இந்திய நடிகை ஒருவர் வாங்கி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nஎறும்புகளே எறும்புகளே உயிர்த்துளிகளின் ஊர்வலங்களே பத்துக்கோடி ஆண்டுகள் முன்னே பூமியில் ஊர்ந்த பூச்சியினமே உலகின் மிகச்சிறிய ஆச்சரியமே\n1 கோடி பார்வையாளர்களை கடந்த வலிமை படத்தின் முதல் பாடல்.....\nநடிகர் அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் மற்றும் ஜி ஸ்டூடொயோஸ் தயாரிப்பில் வெளியான படம் ‘நேர்கொண்ட பார்வை’ . இந்த படத்திற்கு...\nகோவையில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள்.... மாவட்ட ஆட்சியர் உத்தரவு...\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. அந்த வகையில் கோவை கடந்த சில நாட்களாக மீண்டும்...\nமனிதர்கள் எல்லோரும் ஒரே மாதிரியாக பிறக்கிறார்கள், வாழ்கிறார்கள், பின்னர் மறைந்தும் விடுகிறார்கள். அதில் ஒரு சிலர் மட்டுமே இந்த சமூகத்தை ம...\nதமிழக முதல்வராக பதவியேற்றார் மு.க.ஸ்டாலின்\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடந்து முடிந்தது. இதில் திராவிட முன்னேற்றக் கழகம் 125 இடங்களில் வெற்றிபெற்று, ...\nதமிழகத்தில் 5 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு....\nதமிழகத்தில் நேற்று பிற்பகல் முதலே பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்தது. பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமங்...\nசிறுமியை நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞர் ...போக்சோவில் கைது\nசிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார். இவருக்கும் மதுரை மாவட்டம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக���க...\nகல்வி பொது பட்டியலுக்கு மாற்றம் - உயர்நீதிமன்றம் உத்தரவு\nகல்வியைப் பொது பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஒன்றிய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம...\nவாணிராணி சீரியலில் நடித்த வேணு அரவிந்துக்கு கோமா....\nவாணிராணி, செல்வி போன்ற தொலைக்காட்சி தொடர்கள் மூலம் பிரபலமானவர் நடிகர் வேணு அரவிந்த். இவர் கிரீன் சிக்னல், காசளவு தேசம், காஸ்ட்லி மாப்பிள்ளை ...\nதென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு....\nதமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக நீலகிரி, கோயம்புத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, சேலம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ள...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsview.lk/2021/09/blog-post_603.html", "date_download": "2021-09-26T18:31:25Z", "digest": "sha1:T5TMFHMR3KRNPQ4THG7VMLJEWYMIXMAP", "length": 11698, "nlines": 63, "source_domain": "www.newsview.lk", "title": "தட்டுப்பாடும் ஏற்படாது விலையும் அதிகரிக்கப்படாது, தேசிய மட்டத்தில் உற்பத்தி செய்யும் உள்ளாடைகளை சதொச ஊடாக விற்பனை செய்ய நடவடிக்கை - அமைச்சர் பந்துல - News View", "raw_content": "\nHome உள்நாடு தட்டுப்பாடும் ஏற்படாது விலையும் அதிகரிக்கப்படாது, தேசிய மட்டத்தில் உற்பத்தி செய்யும் உள்ளாடைகளை சதொச ஊடாக விற்பனை செய்ய நடவடிக்கை - அமைச்சர் பந்துல\nதட்டுப்பாடும் ஏற்படாது விலையும் அதிகரிக்கப்படாது, தேசிய மட்டத்தில் உற்பத்தி செய்யும் உள்ளாடைகளை சதொச ஊடாக விற்பனை செய்ய நடவடிக்கை - அமைச்சர் பந்துல\nஇறக்குமதி செய்யப்படும் 623 அத்தியாவசியமற்ற பொருட்களின் உத்தரவாத தொகை அதிகரித்துள்ளமையால் உள்ளாடை பாவனைக்கு தட்டுப்பாடு ஏற்படாது. விலையும் அதிகரிக்கப்படாது. தேசிய மட்டத்தில் உற்பத்தி செய்யும் உள்ளாடைகளை சதொச விற்பனை நிலையத்தின் ஊடாக குறைந்த விலைக்கு விற்பனை செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது. என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.\nவர்த்தகத்துறை அமைச்சில் இன்று சனிக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவா று குறிப்பிட்டார்.\nஅவர் மேலும் குறிப்பிடுகையில், அந்நிய செலாவணியை வலுப்படுத்துவதற்காகவே இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியமற்ற 623 பொருட்களின் உத்தரவாத விலை தீர்மானிக்கப்பட்டுள்ளது. இப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்படவில்லை. இறக்குமதியாளர்கள். முழுத் தொகையினையும் ரூபா பெறுமதியில் வைப்பிலிட்ட பிறகு இறக்குமதி செய்ய முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது சாதாரணதொரு செயற்பாடாகும்.\nஇதனை எதிர்த்தரப்பினர் தங்களின் குறுகிய அரசியல் சேறு பூசல் பிரசாரத்திற்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தில் உள்ளாடைக்கு தட்டுப்பாடு ஏற்படப் போகின்றது என சமூக வலைத்தளங்களிலும், ஊடக சந்திப்புக்களிலும் கீழ்த்தரமான முறையில் கருத்து தெரிவித்துள்ளார்கள்.\nஇவ்வாறான வெறுக்கத்தக்க கருத்துக்கள் தேசிய மட்டத்திலான ஆடைத் தொழில் துறைமை அவமதிப்பதாக காணப்படும். இலங்கையின் தைத்த ஆடைகளுக்கு உலக சந்தையில் அதிக கேள்வி நிலவுகிறது. தேசிய மட்டத்தில் தைக்கப்படும் உயர்தரமான ஆடைகளை குறைந்த விலையில் மக்கள் பெற்றுக் கொள்கிறார்கள்.\nதேசிய உற்பத்திகளை மேம்படுத்த அரசாங்கம் அதிக கவனம் செலுத்தியுள்ளது. இலங்கையில் தயாரிக்கப்படும் உள்ளாடைகளுக்கு சர்வதேச சந்தையில் அதிக கேள்வி காணப்படுகிறது. இவ்வாறான நிலையில் நாட்டு மக்களின் பாவனைக்கு உள்ளாடை பற்றாக்குறை ஏற்படும் என்று குறிப்பிடும் கருத்துக்கள் வன்மையாக கண்டிக்கத்தக்கது.\nநாட்டு மக்களின் பாவனைக்கு தேவையான உள்ளாடைகள் போதுமான அளவு உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக பிரதான நிலை உள்ளாடை உற்பத்தி நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன. எக்காரணிகளுக்காகவும் உள்ளாடைக்கான தட்டுப்பாடும், விலை அதிகரிப்பும் ஏற்படாது. என்பதை வர்த்தகத்துறை அமைச்சர் என்ற ரீதியில் பொறுப்புடன் குறிப்பிட்டுக் கொள்கிறேன். சதொச விற்பனை நிலையம் ஊடாக உள்ளாடைகளை குறைந்த விலைக்கு விற்பனை செய்ய எதிர்பார்த்துள்ளோம் என்றார்.\nஇதுவரையில் உலகில் பிறக்காதா மனிதர்களின் முகங்களை பார்க்கும் அதிசயம் - *Artificial Intelligence நாம் இப்போது அடிக்கடி கேள்விப்படும் ஒரு சொல்., இதன் பாதிப்பு எதிர்காலத்தில் பெரிய விளைவை ஏற்படுத்தும் என ஸ்டீபன் ஹோக்கிங் கூறியி...\nஉலகையே உலுக்கிப் போட்டுக் கொண்டிருக்கும் கொரோனா வைரசானது தன் விஸ்வரூபத்தைக் காட்டுவது போன்று இரண்டாம், மூன்றாம் அலைகளெனத் தன் உக்கிரத் தன்மை...\nகல்முனையில் வாள் வெட்டுக்கு இலக்கான இளைஞர் வைத்தியசாலையில் அனுமதி : வாய்தர்க்கத்தின் பிரதிபலிப்பு \nமாளிகைக்காடு நிருபர் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை மதரஸா வீதியில் இடம்பெற்ற சரமாரியான வாள் வெட்டில் காயமடைந்த கல்முனை இளைஞர் அஸ்ரப...\nபரீட்சை திகதிகளில் எவ்வித மாற்றமுமில்லை\nகல்விப் பொதுத் தராதரபத்திர உயர்தர பரீட்சை மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை ஆகியவற்றை நடத்துவதற்கு ஏற்கனவே தீர்...\nதந்தை, தாய் உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக நடிகர் விஜய் வழக்குத் தாக்கல்\nதந்தை எஸ்.ஏ. சந்திரசேகர், தாய் ஷோபா உள்ளிட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் 11 பேருக்கு எதிராக நடிகர் விஜய் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில்...\nபட்டதாரி பயிலுனர்களுக்கு வழங்கப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனங்கள் மாவட்டத்திற்குள்ளேயே மாற்றிக் கொடுக்கப்பட வேண்டும் - ஹாபிஸ் நசீர் அஹமட்\nமட்டக்களப்பு மாவட்ட பட்டதாரி பயிலுனர்களுக்கு வழங்கப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனங்கள் மாவட்டத்திற்குள்ளேயே மாற்றிக் கொடுக்கப்பட வேண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyindia.in/?tag=kw-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-09-26T18:14:33Z", "digest": "sha1:XPOXJCSYCN5LVRGVQIAFCAAPUJBFYGKK", "length": 6109, "nlines": 112, "source_domain": "www.dailyindia.in", "title": "kw-முகம் – dailyindia", "raw_content": "\nஇதை உங்கள் முகத்தில் போடாதீர்கள், போட்டால் அவ்வளவு தான் \nமுகம் அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக எதை வேண்டுமானாலும் முகத்தில் போட சிலர் தயாராக உள்ளனர். அப்படி செய்வதால் பல சரும பிரச்சினைகள் அவர்களை தொற்றிக்கொள்கிறது. விளம்பரங்களை[…]\nஉச்சி முதல் பாதம் வரை ஆரோக்கியமான அழகுக்கு இந்த ஒரு கற்றாழை போதும் \nகற்றாழை மருந்துப் பொருளாகவும், அழகு சாதனப் பொருளாகவும் பயன்படுகிறது. பச்சை நிறத்தில் காணப்படும் கற்றாழை முட்களுடன் காணப்படும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கி, முகம் பளிச்சிடவும் கற்றாழையில்[…]\nகுறைந்த விலையில் முகத்தை பளபளக்க வைக்கும் ஃபேஷியல் \nadmin August 28, 2019 11:57 am IST News_Lifestyle #லைஃப்ஸ்டைல், 2, kw-ஃபேஷியல், kw-இயற்கை ஃபேஷியல், kw-பள பள முகம், kw-முகம், kw-லைஃப்ஸ்டைல்\nஃபேஷியல் செய்வதால் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கும், இறந்த செல்கள் நீங்கும், முகம் தெளிவாக�� பளிச்சென மாறும். இதை பார்லர் சென்றால்தான் மாற்ற முடியும் என்பதல்ல. வீட்டில்[…]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.eelamenews.com/sri-lankan-economy-under-threat/", "date_download": "2021-09-26T19:37:22Z", "digest": "sha1:VUGI33LFYEZW7NQLG6UQKCKI7WS3TCKN", "length": 6140, "nlines": 87, "source_domain": "www.eelamenews.com", "title": "Sri Lankan economy under threat | ஈழம் செய்திகள்", "raw_content": "\nதனது சொத்து விபரங்களை பகிரங்கப்படுத்தினார் நீதியரசர் விக்னேஸ்வரன்\nஈழத்தமிழினத்தின் உரிமைகளை வென்றெடுக்கும் முனைப்புள்ளவர்கள் தேவை – அனைத்துலக ஈழத்தமிழர் உரிமை மையம்\nகொழும்பு அரசுடன் நெருக்கம் காட்டவே இந்தியா முனைகின்றது\nஉலகமக்களாலும் உலக அமைப்புக்களாலும் உலகநாடுகளாலும் உடன் பாதுகாக்கப்பட வேண்டிய மக்களாக ஈழத்தமிழர்கள்\nதமிழ் இனத்தின் வரலாற்று சான்றுகளை பாதுகாக்க நாம் முன்வரவேண்டும்\nமுன்னாள் போராளிகளே சிறீலங்கா அரசின் தந்திரத்திற்குள் வீழ்ந்துவிடாதீர்கள்\nஈழப்போராட்ட முன்னோடி வாசுதேவர் நேரு அவர்களுக்கு புகழ் வணக்கம்\nதனது சொத்து விபரங்களை பகிரங்கப்படுத்தினார் நீதியரசர் விக்னேஸ்வரன்\nஈழத்தமிழினத்தின் உரிமைகளை வென்றெடுக்கும் முனைப்புள்ளவர்கள் தேவை – அனைத்துலக ஈழத்தமிழர் உரிமை மையம்\nஈழப்போராட்ட முன்னோடி வாசுதேவர் நேரு அவர்களுக்கு புகழ் வணக்கம்\nதமிழ் மக்களின் பிரச்சினைக்கு தமிழீழ தனியரசே தீர்வு – சுதுமலை பிரகடனம்\nஅண்ணியார் மதிவதனியின் முதல் களம்\nஈழம்ஈநியூஸ் ஊடகம் ஒரு சுயாதீன ஊடகமாகும், தமிழ் மக்களின் ஆதரவுடன் இயங்கிவரும் இந்த ஊடகம் 2009 ஆம் ஆண்டு ஈழத்தில் இடம்பெற்ற இனப்படுகொலையின் பின்னர் தமிழ் மக்களிடம் தோற்றம் பெற்ற ஊடக மற்றும் அரசியல் வெற்றிடத்தை நிரப்பி தமிழ் இனத்தை சரியான பாதையில் நகர்த்துவதற்குரிய ஒரு தமிழ்த்தேசிய சிந்தனபை் பள்ளியாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://10hot.wordpress.com/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-09-26T18:16:26Z", "digest": "sha1:GLY646YMMFZVRATDB3EK7XDO5FYIF2HE", "length": 24770, "nlines": 256, "source_domain": "10hot.wordpress.com", "title": "சுதந்திரம் | 10 Hot", "raw_content": "\nAkshay Venkatesh – அக்‌ஷய் வெங்கடேஷ்\nAlagappa Chettiar – அழகப்ப செட்டியார்\nAnjali Gopalan – அஞ்சலி கோபாலன்\nAnnamalai Chettiar – அண்ணாமலை செட்டியார்\nAsalambikai Ammaiyaar – அசலாம்பிகை அம்மையார்\nC. Rangarajan – கவர்னர் சி ரங்கராஜன்\nC. Subramaniam – சி சுப்ரமணியம்\nCaptain Lakshmi Sehgal – காப்டன் இலட்சுமி சாகல்\nChitra Visweswaran – சித்ரா விஸ்வேஸ்வரன்\nCuddalore Anjalaimmal – கடலூர் அஞ்சலையம்மாள்\nDr. Rukmini Lakshmipathy – டாக்டர் ருக்மிணி லக்ஷ்மிபதி\nDr.S.Radhakrishnan – டாக்டர் எஸ் ராதாகிருஷ்ணன்\nGU Pope – ஜி யூ போப்\nHaji Mohammed Maulana Saheb – ஹாஜி முகமது மெளலானா சாகிப்\nIllango Adigal – இளங்கோ அடிகள்\nJeyamohan – எழுத்தாளர் ஜெயமோகன்\nK. Kamaraj – கே காமராஜர்\nK.B. Sundarambal – கே பி சுந்தராம்பாள்\nKalki – கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி\nKB Janakiammal – கே. பி. ஜானகியம்மாள்\nKirupananda Variyar – கிருபானந்த வாரியார்\nKKS Kaliyammaal – கே.கே.எஸ். காளியம்மாள்\nKrishnammal Jagannathan – கிருஷ்ண்ணம்மாள் ஜெகந்நாதன்\nM. Bhaktavatsalam – எம் பக்தவத்சலம்\nM.S. Subbulakshmi – எம் எஸ் சுப்புலஷ்மி\nMa Singaravelar ம. சிங்காரவேலர்\nMa. Po. Si. ம. பொ. சிவஞானம் கிராமணியார்\nManaloor Maniyamma மணலூர் மணியம்மா\nMarudhu Pandiyar மருது பாண்டியர்\nMohammed Ismail முஹம்மது இஸ்மாயில்\nMohan Kumaramangalam மோகன் குமாரமங்கலம்\nMuthulakshmi Reddy முத்துலட்சுமி ரெட்டி\nMuvaloor Ramamirtham மூவலூர் இராமாமிர்தம்\nNagore E.M. Hanifa – நாகூர் ஈ எம் ஹனீஃபா\nNamakkal Ve Ramalingam Pillai நாமக்கல் வெ. இராமலிங்கம் பிள்ளை\nNeelavathy Rama Subramaniyam நீலாவதி இராம. சுப்பிரமணியம்\nPachaiyappa Mudaliar – பச்சையப்ப முதலியார்\nPapanasam R. Sivan – பாபநாசம் ஆர் சிவன்\nRamalinga Swamigal – இராமலிங்க சுவாமிகள்\nRasamma Bhoopalan இராசம்மா பூபாலன்\nRettamalai Srinivasan – ரெட்டமலை ஸ்ரீனிவாசன\nShenbagaraman Pillai – ஷெண்பகராமன் பிள்ளை\nSN Sundharambaal எஸ். என். சுந்தராம்பாள்\nSubrahmanyan Chandrasekhar – நோபல் சுப்ரமணியன் சந்திரசேகர்\nThillaiaadi Valliammai – தில்லையாடி வள்ளியம்மை\nThiru. Vi. Kalyanasundaram – திரு வி கலியாணசுந்தர முதலியார்\nTiruppur Kumaran – திருப்பூர் குமரன்\nU. Muthuramalingam Thevar பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்\nUmaru Pulavar – உமறுப் புலவர்\nV.O. Chidhambaram வ. உ. சிதம்பரம் பிள்ளை\nVelu Naachiyaar வேலு நாச்சியார்\nVelupillai Prabhakaran LTTE – வேலுப்பிள்ளை பிரபாகரன்\nVenkatraman Ramakrishnan – வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்\nதமிழ்நாட்டு இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்\nஇந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள்\nஇலங்கை, ஈழம், சிலோன், சுதந்திரம், தமிழ், பிரபாகரன், புலி, விடுதலை, ஸ்ரீலங்கா, Ceylon, Eelam, Eezham, Freedom, LTTE, Sri Lanka, Srilanka, Tamil Tigers\nதமிழீழம் ஏன் மலர வேண்டும் எனக்குத் தோன்றிய தலை பத்து காரணம்:\n1. வாக்குரிமை: எனக்கு விடுதலைப் புலி தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் தன் பிறந்தநாளை ‘மாவீரர் நாள்’ என்று கொண்டாடி கோலோச்சுவது பிடிக்கவில்லை. ஈழத்திற்கு சுதந்திரம் கிடைத்தால் மட்டுமே இந்த தனி மனித கொடுங்கோல் ஆட்சி ஓயும். எனவே, தமிழ் ஈழ விடுதலை வேண்டும்.\n2. குடியுரிமை: புத்தம் கால்மிதிப்��தற்கு முன்பே அங்கே வசிக்கும் தமிழர், தங்கள் சொந்த நாட்டில் இன்னும் எத்தனை காலம்தான் மிதிபட்டு, ஷெல்லடிபட்டு, ஊர் மாற்றப்பட்டு வாழ வகையில்லாமல் இருப்பார்கள் கொஸோவோ போல் சைப்ரஸ் போல் தனி நாடு பகிர்வு மட்டுமே தீர்வு.\n3. சிங்களத்தவருக்கே இலங்கை: பால்ய வயதில் இருந்து இந்தியரிடம் பாகிஸ்தான் மேல் வெறுப்பைத் தூண்டிவிட்டு வளர்ப்பது போல், சிங்களம் ‘தமிழரால்தான் உனக்குத் தாழ்வு’ என்னும் பிரச்சாரத்தின் மூழ்கடிப்பில் வளர்க்கப்படுகிறது. இந்த நிலையில் பெரும்பான்மை சிலோனியருக்கு தமிழருடன் கூட்டுக்குடித்தனம் சாத்தியப்படாத மனப்பான்மையில், தனித்து ஒதுங்கி சுயராஜ்ஜியம் அமைத்து வெட்டிவிடுவதே பொருத்தம்.\n4. பொறுப்புரிமை: ராஜீவ் கொலையானதற்கு விடுதலைப் புலிகளும் பிரபாகரனும் காரணம் என்றால், அவர்கள் மேல் படையெடுக்க முடியாத மாதிரி இந்தியாவின் நட்பு நாடான இலங்கையில் பதுங்கி இருக்கிறார்கள். சுதந்திர நாட்டின் தலைவராக இருந்தாலாவது, நேரடியாக பிரபாகரனைத் தாக்கலாம்; குற்றவாளிக் கூண்டில் நிறுத்தலாம்.\n5. கையறு நிலை: தமிழருக்காகப் போராடிய புலிகளும் க்ஷீரண தசையில் சஞ்சரிக்க, குடிமக்களைக் காப்பாற்றும் பொறுப்பில் இருக்கும் அரசாங்கமும் அவர்களின் தலை பார்த்து குண்டு போட்டு தாக்குதல் தொடரும் இந்த க்ஷணத்தில் ஐக்கிய நாடு தலையிட்டு அமெரிக்கா ஆணையிட்டு குட்டி தாய்வானையோ, மினி ஜப்பானோ உருவாக்காவிட்டால், அடுத்த தற்கொலை தீவிரவாதி உற்பத்தி கேந்திரமாக மாறும் நிலை.\n6. சாணக்கியத்தனம்: சுதந்திர நாட்டிற்காக போராடிக் கொண்டிருந்த விடுதலைப் புலி கிட்டத்தட்ட முற்றிலுமாக ஒடுக்கப்பட்ட இன்றைய நிலையில், ஈழ மக்களுக்கு முழு விடுதலை வழங்குவதன் மூலம் அவர்களின் நூற்றாண்டு கால கோரிக்கையை பூர்த்தி செய்யலாம். துவக்கத்தில் இலங்கையின் இன்றைய அரசை அனுசரிக்கும் ஆட்சியையே அமர்த்தலாம். இது இந்தியாவிற்கு பங்களாதேஷ் போல் பின்னடைவு ஏற்படுத்துவதும் ஏற்படாமலிருப்பதும் ராஜபக்சேவின் சமர்த்து.\n7. தற்கொலை தாக்குதலுக்கு சாவுமணி: புலிகளும் பிரபாகரனும் லேசுப்பட்டவரில்லை. மனித வெடிகுண்டுகள், இறுதிகட்ட விமானத் தாக்குதல், கண்ணிவெடிப்பு என்று கொழும்புவில் ஆரம்பித்து கிரிக்கெட் வரை பல்முனையில் படுத்தி ஸ்ரீலங்காவை ஸ்தம்பிக்க வைக்கும் சகல வல்லமையும் கொண்டவர்கள். ராஜபக்சேவுக்கும் பொன்சகாவிற்கும் நல்ல சாவு கிடையாது; எனினும், ஈழத்து சிறுவர் இந்த மாதிரி முளைச்சலவை ஆகாமல், ஆதரவற்ற தமிழர்களை தன் பக்கம் ஈர்ப்பதற்கு இப்போதைய விடுதலை ஸ்டன்ட் உதவும்.\n8. வெளிநாட்டுத் தமிழர் ஆதரவு: புகலிடம் போன ஈழத்தமிழரும் அயலகத்தில் பணிபுரியும் இன்ன பிறரும் தாயகத்தில் மகிழ்ச்சி மலரும் எண்ணும் நம்பிக்கையிலோ, விடுதலைப் புலியின் மிரட்டலுக்கு பயந்தோ, தான் மட்டும் தப்பித்துக் கொண்ட குற்றவுணர்ச்சிக்கு பலியாகியோ பிரபாகரனுக்கு கிஸ்தி கொடுத்து வருவது நிற்கும். அதிகாரபூர்வ என்.ஜி.ஓக்களும் தொண்டு நிறுவனமும் இயங்கத் துவங்கும். வெளிப்படையான பொக்கீடு தாக்கல் செய்யும் சுதந்திர நாட்டில் ஊழல் செய்தாலும் அதை வெளிக்கொணரும் தைரியமிக்க ஊடகங்களும் அரசு சக்கரத்தை முடுக்கிவிடும்.\n9. என்ன குறைந்து போகும் ஏற்கனவே தனி நாடாக எல்.டி.டி.ஈ செயல்பட்டு வந்தது. வன்னியில் இருந்து வரியும் வராத நிலையில் படைபலத்திற்காக பணத்தை இழப்பது நிற்கும். உலக அரங்கில் இலங்கையின் மதிப்பு உயர்ந்து சுற்றுலா வருவாய் பெருகவும், தெற்காசிய சூழலில் பாகிஸ்தான் / இந்தியா / சீனாக்களுடன் பேரம் பேசி வர்த்தகத்தை ஊக்குவிக்கவும் தனி ஈழம் உதவும். ஈழத்தை இப்பொழுது பிரித்து விடுவதால் நஷ்டங்களை விட லாபமே நிகரம்.\n10. மனிதம்: அமலா மாதிரியோ மனேகா காந்தி மாதிரியோ மிருகநலம் பேண வேண்டாம். பாரம்பரிய கிறித்துவ போதகர் பாதையில் பதின்ம வயது கர்ப்பிணிகளுக்கு சிசேரியன் பார்க்க வேண்டாம். சக உயிர் கால் இன்றி கஷ்டப்படுவதை யோசிக்கலாம். அதையே ஒரு லட்சம் தடவை ஒவ்வொரு உயிர்க்காகவும் யோசிக்கலாம். கண் பார்வை போய், கை இல்லாமல் ஊனமாக்குப்படுவதற்காகவாது குரலாவது கொடுக்கலாம். அதிகாரத்தில் இருப்பவரின் செவிப்பறையை எட்டலாம். விடுதலை கோரலாம்.\nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஅந்தக் கால விகடன் விமர்சனம்: 9 சப்ஜ���க்ட்\nடைம்பாஸ் என்றால் விகடன் - பத்து Vikatan அட்டைப்படங்கள்\nஇசை - முப்பது பதிவுகள்\nஅ – பத்து பழமொழிகள் இல் ஆ – 10+1 பழமொழிகள் |…\nசிவரமணி கவிதைகள் இல் லக்‌ஷமன்\nசிற்றிலக்கியங்கள்: பிரபந்தங்கள… இல் shiddiq raja\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/694131/amp", "date_download": "2021-09-26T18:56:31Z", "digest": "sha1:QZ2N46REK6G4NYZG4J6Y6E6VHRATAMAQ", "length": 9800, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "ஆழ்கடலை தூய்மைப்படுத்தும் 7 வயது சிறுமி.. நீலாங்கரையில் இருந்து ராமேஸ்வரம் வரை சுத்தம் செய்ய திட்டம் : குவியும் பாராட்டுக்கள்!! | Dinakaran", "raw_content": "\nஆழ்கடலை தூய்மைப்படுத்தும் 7 வயது சிறுமி.. நீலாங்கரையில் இருந்து ராமேஸ்வரம் வரை சுத்தம் செய்ய திட்டம் : குவியும் பாராட்டுக்கள்\nசென்னை : சென்னையைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஒருவர் ஆழ்கடல் பகுதியில் உள்ள நெகிழிகளை சேகரித்து கடலை சுத்தம் செய்து வருவது பாராட்டுகளை பெற்று வருகிறது. சென்னை காரப்பாக்கத்தைச் சேர்ந்த நீச்சல் வீரரின் 7 வயது மகள் ஆராதனா. சிறு வயதில் இருந்தே கடல் மற்றும் அதை சார்ந்த விவகாரங்களில் அதிக ஆர்வம் உடையவர். தனது விடுமுறை நாட்களில் கடற்கரையில் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்தி வந்தவர்.\nதற்போது கடலுக்குள் காணப்படும் பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்தி கடலை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். நீலாங்கரையில் இருந்து ராமேஸ்வரம் வரை இந்த பணியை அவர் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் மற்றும் பாலீத்தீன் பைகளால் ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்து கடலை சுத்தம் செய்து வரும் ஆராதனாவின் செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.\nவேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி நாடு முழுவதும் நாளை முழு அடைப்பு போராட்டம்: திமுக உள்ளிட்ட கட்சிகள், விவசாய சங்கங்கள், வர்த்தகர்கள் ஆதரவு.\nதமிழகத்தில் கொரோனாவால் மேலும் 1,694 பேர் பாதிப்பு; 14 பேர் பலி; 1,658 பேர் குணம்: சுகாதாரத்துறை அறிக்கை..\nசென்னை விமானநிலையத்தில் ஒரே நாளில் ரூ.24 லட்சம் போதைபொருள் பறிமுதல்\nஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் போது, பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்\nதமிழ்நாட்டில் இன்று 5 மணி நிலவரப்படி 20.07 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது\nதமிழ்நாட்��ில் இன்று 4 மணி நிலவரப்படி 18.14 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது\nமாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவராக சுப்ரியா சாகு நியமனம்: தமிழக அரசு நடவடிக்கை\nமேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.\nமெகா தடுப்பூசி முகாமில் பிற்பகல் 2.15 மணி நிலவரப்படி 15.02 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது\nபொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த பெருமான் எடப்பாடி பழனிசாமி: அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி\nதமிழகத்தில் இன்று 7 மணி நேரத்தில் 14.58 லட்சம் பேருக்கு தடுப்பூசி\nஇன்று ஒரே நாளில் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு: தடுப்பூசி முகாம்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு.\nகூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் முறைகேட்டை ஆய்வு செய்ய குழு அமைப்பு: தமிழ்நாடு அரசு உத்தரவு\nதமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்\nமானியக்கோரிக்கை விவாதத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் விரைந்து செயல்படுத்தப்படும்: சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் பேட்டி\nஉத்தரவை உடனடியாக திரும்பப்பெறவிலையென்றால் நேரடி போராட்டத்தில் இறங்குவோம்: இந்திய ரயில்வே நிலைப்பாட்டுக்கு சு. வெங்கடேசன் எம்.பி. கண்டனம்..\nதமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ளது: மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் பேட்டி\nசென்னையில் தேர்வு செய்யப்பட்டவர்களை காத்திருப்போர் பட்டியலில் வைத்துள்ளது இந்திய ரயில்வே: சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்\nசுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைச் செயலாளரான சுப்ரியா சாகுவிற்கு கூடுதல் பொறுப்பு\nதமிழ்நாடு முழுவதும் 3ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது; 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/668411/amp?ref=entity&keyword=Kushbu", "date_download": "2021-09-26T18:34:11Z", "digest": "sha1:NH3ZGYPTP7PL6L3F64UZJJ63MFD6NBUR", "length": 9483, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "ஆயிரம்விளக்கு தொகுதி பாஜ வேட்பாளர் நடிகை குஷ்பூ மீது வழக்குபதிவு: போலீசார் நடவடிக்கை | Dinakaran", "raw_content": "\nஆயிரம்விளக்கு தொகுதி பாஜ வேட்பாளர் நடிகை குஷ்பூ மீது வழக்குபதிவு: போலீசார் நடவடிக்கை\nசென்னை: ஆயிரம்விளக்கு தொகுதி பாஜ வேட்பாளர் நடிகை குஷ்பூ மீது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக 2 பிர��வின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் நடிகை குஷ்பூ பாஜ கட்சி சார்பில் போட்டியிடுகிறார். இதையடுத்து நடிகை குஷ்பூ தினம் தான் போட்டியிடும் தொகுதிகளில் வீடு வீடாகவும், தெரு, தெருவாகவும் நடந்து சென்று தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். மேலும் கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் அருகில் பிரசாரம் செய்யவும், வாக்குசேகரிக்க வேட்பாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் நேற்று முன்தினம் பாஜ வேட்பாளர் நடிகை குஷ்பூ தேர்தல் பறக்கும் படையின் அறிவுறுத்தலை மீறி மசூதி அருகே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து தேர்தல் பறக்கும் படையின் அறிவுறுத்தலை மீறி பிரசாரம் செய்ததாக கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் ஆயிரம் விளக்கு தொகுதி பாஜ வேட்பாளர் நடிகை குஷ்பூ மீது போலீசார் தேர்தல் விதிமுறைகளை மீறுதல் உள்ளிட்ட 2 பிரிவின் கீழ்வழக்கு பதிவு செய்துள்ளனர்.\n9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு: மொத்தமாக 79,433 வேட்பாளர்கள் போட்டி..\n9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு.\nஉள்ளாட்சி தேர்தலுக்கான பரப்புரையை நாளை தொடங்குகிறார் ம.நீ.ம கட்சி தலைவர் கமல்ஹாசன்\nகூட்டணியில் கும்மாங்குத்து: நெல்லையில் இலையை எதிர்த்து தாமரை போட்டி..\nஊராட்சி தலைவராக லட்சுமி பங்காரு அடிகளார் போட்டியின்றி தேர்வு\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரசாரம்\nஅச்சிறுப்பாக்கம் ஒன்றியத்தில் 2 ஊராட்சி தலைவர்கள் போட்டியின்றி தேர்வு\nதேவகோட்டையில் ஆலோசனை கூட்டம் ; காங்கிரஸ் நிர்வாகிகள் கோஷ்டி மோதல்: நாற்காலி வீச்சு 2 பேருக்கு மண்டை உடைந்தது\nஉதவி தேர்தல் அலுவலரை தாக்கிய அதிமுக நிர்வாகி: கள்ளக்குறிச்சியில் பரபரப்பு\nதிருமயம் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக- பாஜக தனித்தனியே வேட்புமனு: கூட்டணியில் குழப்பமா\nஉள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களை அதிமுக பிடிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி பேச்சு\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் பணி புறக்கணிப்பு: வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க���் அறிவிப்பு\nஉள்ளாட்சித் தேர்தல் வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கான அவகாசம் 3 மணியுடன் நிறைவு\nஇந்தியக் குடிமைப் பணிக்குத் தமிழ்நாட்டில் இருந்து தேர்வானவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nசாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஆதரவு கோரி முதல்வர் ஸ்டாலினுக்கு பீகார் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி கடிதம்\nநாடாளுமன்றத்தில் பாஜக, காங்கிரஸுக்கு அடுத்து பலம் மிக்க கட்சியாக உருவெடுக்கிறது திமுக\n505 வாக்குறுதிகளில் நான்கு மாதங்களுக்குள் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றிக் காட்டியுள்ளோம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்\nதிமுக தேர்தல் அறிக்கையில் அளித்துள்ள முக்கிய வாக்குறுதிகளை 4 மாதங்களில் நிறைவேற்றி இருக்கிறோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://madrasreview.com/politics/employment-of-obc-people-deprived-since-1993/", "date_download": "2021-09-26T19:32:51Z", "digest": "sha1:UZDZKWDQK54TMNBUBH4LFQWEOW435NMY", "length": 11454, "nlines": 94, "source_domain": "madrasreview.com", "title": "1993 முதல் பறிக்கப்பட்ட ஓ.பி.சி மக்களின் வேலைவாய்ப்பு - Madras Review", "raw_content": "\n1993 முதல் பறிக்கப்பட்ட ஓ.பி.சி மக்களின் வேலைவாய்ப்பு\nபொதுத்த்துறை நிறுவனமான ONGC 1993 முதல் இப்போது வரை இதர பிற்படுத்தப்பட்டவர்களின் (OBC) இடஒதுக்கீட்டிற்கான இடங்களை பிற்படுத்தப்பட்ட சமூக இளைஞர்களைக் கொண்டு நிரப்பாமல் மோசடி செய்துள்ளது அம்பலமாகியுள்ளது.\nஇந்தியாவில் நீண்ட நெடிய போராட்டத்திற்குப் பின் பொதுத்துறை நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்றப்பட்டது.\n1993-ம் ஆண்டு இந்த விதி நடைமுறைப்படுத்தப்பட்டதில் இருந்து இப்போதுவரை பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி-யில் 27% சதவீத இடஒதுக்கீடு முறையை அதிகாரிகள் பணி நியமனத்தில் கடைபிடிக்கவில்லை என்று தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் விசாரணைக்கு அழைத்துள்ளது.\n1993-ம் ஆண்டு ஓ.என்.ஜி.சி நிறுவனத்தில் 286 பேர் பணி நியமனம் செய்யப்பட்டனர். இதில் 27% இடஒதுக்கீட்டின்படி 77 பணியிடங்கள் OBC-க்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் 11 பேர் மட்டுமே பிற்படுத்தப்பட்ட வகுப்பிலிருந்து நியமிக்கப்பட்டுள்ளனர்.\n1994-ம் ஆண்டு நிரப்பப்பட்ட 99 இடங்களில் 26 பேருக்கு பதிலாக வெறும் 9 பேருக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டது. இதுவரை கொடுக்கப்பட்ட தகவல்���ளின் அடிப்படையில் 2016-ம் ஆண்டு வரை 23 ஆண்டுகளாகவே இந்த மோசடி நடந்துள்ளது.\nதொழில் பழகுநர்களை தேர்வு செய்வதிலும் இடஒதுக்கீட்டு விதிகள் பின்பற்றப்படவில்லை என்பது இன்னும் அதிர்ச்சியைத் தருவதாகவே உள்ளது.\nதேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், முதற்கட்ட விசாரணையில் இந்த குற்றச்சாட்டுகள் உண்மை என்பதை உறுதி செய்துள்ளது. ஓ.என்.ஜி.சி அதிகாரிகளை அடுத்தக்கட்ட விசாரணைக்காக ஆகஸ்ட் 14-ஆம் தேதி அழைத்திருந்தனர். ஓ.என்.ஜி.சி அதிகாரிகள் விசாரணையை தவிர்த்து இருக்கிறார்கள்.\nஇந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 16-ன் நான்காம் விதி கல்வியிலும், சமூகத்திலும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கும், அட்டவணை சாதியினருக்கும், பழங்குடியினருக்கும் வேலைவாய்ப்பில் வாய்ப்பளிக்க வேண்டும் என்று கூறுகிறது. இது பிற்படுத்தப்பட்டவர்களின் நலனுக்காக அம்பேத்கர் செய்த முயற்சியாகும். ஆனால் அந்த நலன்களை தொடர்ச்சியாக பிற்படுத்தப்பட்ட OBC மக்களுக்கு கிடைக்காமல் பார்த்துக் கொள்கிறார்கள் ஆட்சியாளர்கள்.\nPrevious Previous post: இந்தி தெரியாதவர்களை வெளியேற சொன்ன ஆயுஷ் அமைச்சக செயலாளர்; கொதித்தெழுந்த தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள்\nNext Next post: 2019 பாராளுமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட EVM மெசின்கள் குறித்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்\nபெரியாரும் தமிழறிஞர்களும்: பாகம் 3 – வே.மு.பொதியவெற்பன்\nசொந்த மக்களுக்கு அளிக்காமல் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 60கோடி தடுப்பூசிகள்\nநீட் தேர்வின் பாதிப்புகளை வெளிப்படுத்தும் ஏ.கே.ராஜன் குழு அறிக்கை – தமிழில் விரிவான பார்வை\nஇரட்டைமலை சீனிவாசன்: சட்டசபை உறுப்பினர் முதல் லண்டன் வட்டமேசை மாநாடு வரை\nதமிழ்த்தேசிய உருவாக்கத்தில் திராவிட இயக்கத்தின் பெரும் பணி\n2000 ஆண்டுகளுக்கு முன்பு கொற்கை துறைமுகத்தில் நடந்த முத்து வணிகம்\nதொ.பரமசிவன் அவர்கள் 5 முக்கியமான தலைப்புகளில் பேசிய காணொளிகள்\nஆரியர் வருகையும் ரிக் வேத காலமும் – பாகம் 1\nபாஜகவினால் பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்பட்ட கட்சிகள்\nபீகார் தேர்தலைப் புரிந்து கொள்ள தெரிய வேண்டியது லாலுவின் வரலாறு\nஇந்து கோயில்களை இப்போது யார் நிர்வகிக்கிறார்கள் ஜக்கி பிரச்சாரத்தின் பொய்யை அறிவோம்\nநீட் தேர்வின் பாதிப்புகளை வெளிப்படுத்தும் ஏ.கே.ராஜன் கு��ு அறிக்கை – தமிழில் விரிவான பார்வை\nதிலீபன் எனும் பெயர் ஒரு வரலாற்று வினைச்சொல்\nபெரியாரும் தமிழறிஞர்களும்: பாகம் 3 – வே.மு.பொதியவெற்பன்\nசொந்த மக்களுக்கு அளிக்காமல் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 60கோடி தடுப்பூசிகள்\nசுதேசி கப்பல் நிறுவனத்தை வ.உ.சி உருவாக்கியது எப்படி\nCorona history Photography அகழாய்வு அமெரிக்கா அருண்குமார் தங்கராஜ் ஆர்.எஸ்.எஸ் இடஒதுக்கீடு இந்துத்துவா இனப்படுகொலை இலங்கை உச்ச நீதிமன்றம் ஊடகங்கள் ஊடக சுதந்திரம் ஐ.நா கல்வி காலநிலை மாற்றம் காவி அரசியல் கூட்டாட்சி கொரோனா சட்டமன்றத் தேர்தல் சாதி சிறப்பு பதிவு சென்னை செய்தித் தொகுப்பு டெல்லி தடுப்பூசி தமிழீழம் தீர்ப்பு தொல்லியல் பஞ்சாப் பருவநிலை மாற்றம் பாஜக பாராளுமன்றம் பெண்கள் பெரியார் பொதியவெற்பன் மருத்துவம் மாநில சுயாட்சி மோடி வரலாறு விடுதலைப் புலிகள் விவசாயம் விவசாயிகள் விவசாயிகள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/mercedes-benz/gls/is-mercedes-benz-gls-maybach-available-in-india-and-what-is-the-price-2434413.htm", "date_download": "2021-09-26T18:41:37Z", "digest": "sha1:3P3CQNFCCC35P7DFPQR57PWOEM5QTXHI", "length": 7338, "nlines": 202, "source_domain": "tamil.cardekho.com", "title": "Is Mercedes Benz GLS Maybach available in India? and what is the price? | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மெர்சிடீஸ் ஜிஎல்எஸ்\nமுகப்புபுதிய கார்கள்மெர்சிடீஸ்ஜிஎல்எஸ்மெர்சிடீஸ் ஜிஎல்எஸ் faqsஐஎஸ் மெர்சிடீஸ் benz ஜிஎல்எஸ் மேபேச் available இந்தியாவில் மற்றும் what ஐஎஸ் the விலை\n8 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nபயன்படுத்தப்பட்ட இல் ஐ காண்க\nஒத்த கார்களுடன் மெர்சிடீஸ் ஜிஎல்எஸ் ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nCompare Variants of மெர்சிடீஸ் ஜிஎல்எஸ்\nஜிஎல்எஸ் மேபேச் 600 4மேடிக்Currently Viewing\nஎல்லா ஜிஎல்எஸ் வகைகள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/interview/venkat-070620.html", "date_download": "2021-09-26T20:16:24Z", "digest": "sha1:ES6JTHGBGKFQBZUJ2MDPHLZZKUVHJIZ7", "length": 13983, "nlines": 178, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அஜீத்தை இயக்கும் கங்கைஅமரன் மகன் | Venkat Prabhu to direct Ajith and Danush! - Tamil Filmibeat", "raw_content": "\nNews இந்திய பயணிகள் விமானங்கள் வருவதற்கு இன்று முதல் அனுமதி : கனடா அரசு\nSports செம \"ஹாட்ரிக்\".. மேட்சை மாற்றிய இளம் பவுலர்.. டோட்டல் மும்பையும் க்ளோஸ் - ஆர்சிபிக்கு தரமான வெற்றி\nTechnology ஜியோவை ஓரங்கட்டிய Vi : சொன்ன நம்பமாட்டீங்க ஜியோவை விட அதிக டேட்டா.. இந்த டிவிஸ்ட எதிர்பார்த்திருக்க முடியாது..\nFinance வழக்கம்போல ரிலையன்ஸ் தான் டாப்.. டிசிஎஸ் 2வது இடம்.. 10 நிறுவனங்களின் மதிப்பு ரூ1.56 லட்சம் கோடி..\nAutomobiles இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள, அளவில் சிறிய கார்கள் இவைதான் பண்டிகை காலத்தை சிறப்பாக வருகின்றன\nLifestyle வார ராசிபலன் 26.09.2021 - 02.10.2021 - இந்த வாரம் மருத்துவ செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது...\nEducation ரூ.40 ஆயிரம் உதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅஜீத்தை இயக்கும் கங்கைஅமரன் மகன்\nசென்னை 600028 என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்த கங்கை அமரனின் புதல்வன் வெங்கட் பிரபுவுக்கு கோலிவுட்டில் ஏக மவுசாகியுள்ளது. இதன் எதிரொலியாக அடுத்து அஜீத் மற்றும் தனுஷை வைத்து படம் இயக்கவுள்ளார் வெங்கட் பிரபு.\nநடிகராக, பாடகராக அறியப்பட்டவர் வெங்கட் பிரபு. முதல் முறையாக அவர் சென்னை 600028 என்ற படத்தை இயக்கி அப்படத்தை வெற்றிப்படமாகவும் கொடுத்துள்ளார். இதனால் வெங்கட் பிரபுவுக்கு கோலிவுட்டில் புது மவுசு கிடைத்துள்ளது.\nவெங்கட் பிரபுவின் இயக்கத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் கூட ஆர்வப்படுகின்றனராம். தற்போது அஜீத் மற்றும் தனுஷை வைத்து இயக்கத் தயாராகி வருகிறார் வெங்கட் பிரபு.\nஇரு நடிகர்களும் இதுதொடர்பாக வெங்கட் பிரபுவுடன் முதல் சுற்றுப் பேச்சுவார்த்தையை முடித்துள்ளனராம். நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயாரிக்கப் போகும் படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இதில் தனுஷ் நாயகனாக நடிக்கிறார்.\nதற்போது தனுஷ் நடித்து வரும் பொல்லாதவன், யாரடி நீ மோகினி ஆகிய இரு படங்களையும் முடித்து பிரபு படத்துக்கு வருகிறார்.\nஅதேபோல பில்லா படத்தை முடித்து விட்டு வெங்கட் பிரபு படத்தில் நடிக்கவிருக்கிறார் அஜீத்.\nஇந்த இரட்டை வாய்ப்பு குறித்து வெங்கட் பிரபுவிடம் கேட்டபோது, உடனடியாக படம் செய்யும் அவசரம் இல்லை. இரு நடிகர்களும் என்னைத் தொடர்பு கொண்டுள்ளனர். எனது முதல் படத்தின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தனர். இருப்பினும் அவர்களை இயக்குவது குறித்த திட்டம் இன்னும் இறுதியாகவில்லை. முடிந்ததும் உங்களுக்குத்தான் முதலில் தகவல் சொல்வேன் என்றார் தனக்கே உரிய புன்னகையுடன்.\nஅஜீத் போஸ்டர் கிழிப்பு - 9 பேர் காயம், 22 பேர் கைது\nஏகனில் பம்பாய் அழகி பியா\nஇரண்டே நாட்களில் 10 மில்லியன் பார்வையாளர்கள்... ராக்கெட் வேகத்தில் வைரலாகும் \"நாங்க வேற மாறி\"\nவலிமை திரைப்படத்தில் அஜித் கதாபாத்திரத்தின் பெயர் என்ன தெரியுமா \nவாழு வாழ விடு... வாழ்க்கை தத்துவங்கள் நிறைந்த \"நாங்க வேற மாறி\" பாடல்... வலிமை திருவிழா ஆரம்பமானது\nஆகஸ்டில் வரிசை கட்டியுள்ள வலிமை அப்டேட்\nவலிமை ஓடிடி உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்... வெளியானது புதிய தகவல்\nகோலிவுட் ரசிகர்களுக்கு விருந்து படைக்கவுள்ள ஜூலை மாதம்\nஇப்படி இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை... அஜித்தின் ரீல் மகள்\nஒரு பக்கத் தொடை அழகை காட்டி ஹாட் புகைப்படத்தை வெளியிட்ட வலிமை பட நடிகை\nபரதக் கலைக்கு கமல், அஜித் துரோகம் செய்து விட்டனர் - இயக்குநர் அதிரடி\nஆமா .. நான் எப்ப \"தல\" ரசிகையானேன்.. ஒரு ஸ்வீட் மடல்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஆரம்ப காலத்தில் ரஜினிகாந்தை அவமானப்படுத்திய தயாரிப்பாளர் யார் தெரியுமா இன்றைய டாப் 5 பீட்ஸில்\nமாரிசெல்வராஜ் படத்திற்காக தாறுமாறாக கபடி பயிற்சி செய்யும் துருவ் விக்ரம்.. வைரலாகும் புகைப்படம் \nஎன்ன தலைவரே.. என்ன ஆச்சு... செல்வராகவன் போட்ட ஒத்த டிவிட்... பதறும் ரசிகர்கள்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/periyar-books-for-sale-on-amazon-kindle-428898.html?utm_medium=Desktop&utm_source=GB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2021-09-26T18:57:42Z", "digest": "sha1:YFSK7LAB2TVENJENTNGZGHWC6CI7PK3T", "length": 21268, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "அமேசான் கிண்டிலில் பெரியார் நூல்கள்... படிப்பதற்கு ஆர்வம் காட்டும் இளம் தலைமுறையினர்..! | Periyar books for sale on Amazon Kindle - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனாவைரஸ் ஐபிஎல் 2021 சேகர் ரெட்டி நீட் தேர்வு கோடநாடு\nகோவை, சென்னையில் முதல்முறையாக நல்ல மாற்றம்.. ஆனால்.. தமிழகத்தில் உயரும் ஆக்டிவ் கேஸ்கள்\nமுதலமைச்சர் தனிப்பிரிவுக்கு போகும் மக்கள்.. 50 பைசா பேப்பர் போதும்.. தமிழக அரசு புதிய உத்தரவு\nதமிழகத்தில் நாளை மெகா தடுப்பூசி முகாம்கள்.. களப்பணியாளர்களுக்கு குட் நியூஸ் சொன்ன அமைச்சர் மா.சு\nபாஜக சாதியை விரும்பவில்லை என்றால்.. இதை செய்ய தயாரா பகிரங்க சவால் விட்ட கி வீரமணி\nதி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படும் தேர்தல் அலுவலர்கள்.. தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க பரபரப்பு புகார்\nடமார்.. \"கமல் என்னிடம் ஆலோசனையே கேட்பதில்லை\".. ஒரே போடாக போட்ட பழ.கருப்பையா.. பரபரப்பு பேட்டி\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nதொடர்ந்து அச்சுறுத்தும் கொரோனா மரணங்கள்- ரஷ்யாவில் ஒரே நாளில் 822 பேர் பலி\nToday's Rasi Palan : இன்றைய ராசி பலன் ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 26, 2021\nதமிழகத்தில் நில அபகரிப்பு சிறப்பு நீதிமன்றங்கள் செயல்படுகிறதா இல்லையா\nகொரோனா சிகிச்சையிலிருந்து ஐவர்மெக்டின், ஹைட்ரோகுளோரோகுயின் மருந்துகள் நீக்கம்: ஐசிஎம்ஆர்\nஅன்பு மகளுடன் 10 நிமிடம் விளையாட நேரம் இல்லை.. மூச்சு நின்றுவிடும்.. எஸ்ஐ ஆடியோ உருக்கமான பின்னணி\nமோடியிடம் ஜோ பைடன் மீண்டும் உறுதி செய்த இரண்டு விஷயம் .. அமெரிக்கா இந்தியாவிற்கு கொடுத்த ஆதரவு\nTechnology அசத்தலான ரியல்மி வி11எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle வார ராசிபலன் 26.09.2021 - 02.10.2021 - இந்த வாரம் மருத்துவ செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது...\nAutomobiles உங்க கார் கலரே உங்களை பத்தி எல்லாத்தையும் புட்டுபுட்டு வெச்சிரும்... அட, எல்லா விஷயமும் அப்படியே மேட்ச் ஆகுதே\nSports கடைசி பந்தில் திக் திக் வெற்றி - லோகேஷ் ராகுல் முகத்தில் முதன் முதலாய் மகிழ்ச்சி - வெளியேறும் SRH\nFinance சும்மா இருக்கும் பணத்திற்கு 7% வட்டி.. உண்மையிலேயே ஜாக்பாட் தான்..\nMovies அம்மாவை பார்த்து பாசத்தை பொழியும் கண்ணன்... வைரலாகும் ஃபோட்டோக்கள்\nEducation ரூ.40 ஆயிரம் உதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅமேசான் கிண்டிலில் பெரியார் நூல்கள்... படிப்பதற்கு ஆர்வம் காட்டும் இளம் தலைமுறையினர்..\nசென்னை: அமேசான் கிண்டிலில் பெரியார் குறித்த மற்றும் அவர் எழுதிய 250-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் அதிகளவில் விற்பனையாகி வருகின்றன.\nதிராவிடர் விடுதலை கழகம் சார்பில் முன்னெடுக்கப்பட்ட இந்த புதிய முயற்சிக்கு இளம் தலைமுறையினர் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்திருக்கிறது.\nபெரியாரின் எழுத்துக்களை இ-புத்தகம் வடிவில் படித்து அவருடைய சிந்தனைகளை, கொள்கைகளை புதிய தலைமுறையினர் ஆர்வமுடன் அறிந்துகொள்கின்றனர்.\nதனது ஆபிசில் 'லாபம்' என எழுதியதை தவிர.. தொகுதி மக்களுக்கு வானதி என்ன செய்தார். கமல் கடும் தாக்கு\nதன்மானப் பேரொளியாக திகழ்ந்த பெரியார், சமூக சீர்த்திருத்த இயக்கத்தின் தந்தையாக போற்றப்படுகிறார். மூட நம்பிக்கைகளுக்கு எதிரான பிரச்சாரங்களை தன் வாழ்நாளின் இறுதிநாள் வரை மேற்கொண்டார். அவரது போதனைகளும், எழுத்துக்களும் சிந்தனையை தூண்டும் விதத்தில் அமைவதோடு படிப்பவர்களுக்கு ஒருவித தாக்கத்தையும் ஏற்படுத்தும்.\nஅரசியல் சட்ட எரிப்பு போராட்டம் ஏன், இயற்கையும் மாறுதலும், அழியட்டும் ஆண்மை, இனி வரும் உலகம், உயர் எண்ணங்கள், கடவுள் மறுப்பு தத்துவம் ஒரு விளக்கம், கிராம வாழ்க்கை புரட்டு, சுயநலம் பிறநலம், திராவிடர் திருமணம் என்பன உள்ளிட்ட இன்னும் எண்ணற்ற தலைப்புகளில் பெரியார் எழுதிய புத்தகங்கள் அனைத்தும் இ-புத்தகங்களாக இப்போது கிடைக்கின்றன.\nதிராவிடர் விடுதலை கழகம் சார்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த புதிய முயற்சி குறித்து ஒன் இந்தியா தமிழிடம் பேசிய விடுதலை ராசேந்திரன், ''இளம் தலைமுறையினருக்கு பெரியாரின் எழுத்துக்களை கொண்டு சேர்க்கும் விதமாக அவர் எழுதிய மற்றும் அவர் தொடர்புடைய 250-க்கும் மேற்பட்ட நூல்களை அமேசான் கிண்டில் தளத்தில் விற்பனை செய்கிறோம். பெரியாரின் நூல்களை இளம் தலைமுறையினர் அதிகம் வாசிக்கிறார்கள் என்ற தகவலும், அதிக விற்பனையாகிறது என்ற செய்தியும் மகிழ்ச்சியை தருகிறது'' என்கிறார்.\nபெரியார் குறித்தும் அவரது சமூக சீர்த்திருத்தப் பணிகள் குறித்தும் இந்தக் கால தலைமுறையினர் அறிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் மட்டுமே இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளதாக கூறுகிறார் திராவிடர் விடுதலை கழக இணையதளப் பிரிவு நிர்வாகி விஜயகுமார். மேலும், அனைத்து புத்தகங்களும் லாப நோக்கமோன்றி ரூ.49-க்கு மட்டுமே விற்பனை செய்யப்படுவதாகவும், அதிகபட்சம் ரூ.99-க்கு மேல் எந்த புத்தகமும் விற்பனை செய்யவில்லை எனவும் தெரிவிக்கிறார்.\nமேலும், இதுவரை அமேசான் கிண்டில் மூலம் 2500-க்கும் மேற்பட்டோர் பெரியாரின் நூல்களை ஆர்வமுடன் படித்துள்ளதாக கூறுகிறார். இனி வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என நம்பிக்கை தெரிவித்துள்ள இவர், புதிய ஃபார்மட்டில் டிஜிட்டலில் படிப்பவர்களுக்கு வசதியாக எழுத்துக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார்.\nகோயில் ஆபரணங்கள்.. தெய்வத்துக்காக எந்தவொரு விமர்சனத்தையும் சந்திக்க தயார்.. அமைச்சர் சேகர் பாபு பளிச்\nசென்னை: ஜோதிகா படத்தால் வெளிவந்த உண்மை... சிறுமிக்கு பாலியல் தொல்லை.. குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை\nசிட்லபாக்கம் ஏரி கட்டுமானங்கள், ஆக்கிரமிப்புகள்.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nசென்னை: உலக காது கேளாதோர் வாரம்: சிறப்பு முகாமை துவக்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர்\n'கொரோனா அதிகரிக்கிறது.. கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுவதில்லை.. கொஞ்சம் கவனியுங்க முதல்வரே' - ஓ.பி.எஸ்\nசென்னை: ஏரியில் இருந்து வெளியேறும் முதலைகள்… பீதியில் மக்கள்: நடவடிக்கை எடுக்க வலுக்கும் கோரிக்கை\nநான் அறிவாளி இல்லை.. நீங்களும் அறிவாளி இல்லை.. அண்ணாமலை அறிக்கை.. இன்னமும் ஓயாத ஜிஎஸ்டி சண்டை\nசென்னை: நாளை 3ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம்: 15 லட்சம் தடுப்பூசி செலுத்த இலக்கு... அமைச்சர் தகவல்\nதிடீரென டிஜிபியை சந்தித்த திமுகவின் கார்த்திகேய சிவசேனாபதி.. என்ன காரணம்.. அவதூறு பரப்புபவர் யார்\nசென்னை: சத்யபாமா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: 3,432 பேருக்கு பட்டம் வழங்கி கௌரவிப்பு\nடாஸ்மாக் ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. ஊதிய உயர்வு அறிவித்த தமிழக அரசு.. எவ்வளவு தெரியுமா\nகுழந்தை கடத்தல் பின்னணி.. மிரட்டும் சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' பட டிரெய்லர்\nயூபிஎஸ்சி தேர்வில் மாற்றுத்திறனாளி ரஞ்சித் வென்றதில் மகிழ்ச்சி.. ஸ்டாலின் பாராட்டு\nஇனி தமிழ் தெரிந்தால் மட்டுமே அரசு வேலை.. TNPSCஇல் வரும் சூப்பர் மாற்றங்கள்..பிற மாநிலத்தவருக்கு செக்\nஅதிமுக ஆட்சியின் முக்கிய ஊழல் குறித்து பேசப்பட்ட ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் திரைப்படம்\n'பாடும் நிலா' எஸ்.பி.பி நினைவிடத்தில் பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு.. எஸ்.பி.பி சரண் விளக்கம்\nவெறும் நாலே மாசத்தில் திமுகவா இப்படி.. ஹனிமூன் பீரியட் பூராவும் பொய்கள்.. பாஜக அண்ணாமலை அட்டாக்\nஉடல்நிலையை கருத்தில் கொண்டு.. பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு.. தமிழக அரசு உத்தரவு\n களத்தில் இறங்கிய முதல்வர் ஸ்டாலின்.. பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை திடீர் ஆய்வு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaanaram.in/category/child-abuse/", "date_download": "2021-09-26T18:51:17Z", "digest": "sha1:5IMDONBR7N5RVRZUZDFCHT4RKSISUHUB", "length": 9883, "nlines": 59, "source_domain": "vaanaram.in", "title": "Child Abuse Archives - வானரம்", "raw_content": "\nLPG சிலிண்டர் உயர்வு: மீடியா ஏன் முழு விவரத்தையும் நமக்குத் தரவில்லை\nவிளைவித்தவனுக்கு விலை வைக்க உரிமையில்லையா\n#TheChristianDevils கடந்த 3 மாதங்களாக http://GoaChronicle.com மற்றும் http://IndianExpose.com குழுக்கள் இந்தியாவில் கிருத்துவ மத போதகர்கள், கன்னியாஸ்திரிகள், பிஷப், ஆர்ச்பிஷப் போன்றோர் சம்பந்தப்பட்ட குற்றங்களை பற்றி ஒரு ஆய்வு நடத்தியுள்ளனர். இந்த ஆய்வில், 2014 முதல் 2019 வரை நடந்த குற்றங்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன. இந்த குற்றங்கள் இந்தியாவில் பல காவல் நிலையங்களில் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளவை. இவற்றில் சில குற்றங்கள் மீடியாவில் பேசப்பட்டவை. இந்த குற்றங்களை 4 வகைகளாக, […]\n#MeToo – பெண்மையை போற்றுவோம் என்று பேச்சளவில் நில்லாமல் மனத்தளவில் நினையுங்கள்.\nகூச்சமும் பயமும் பாலியல் வன்கொடுமைக்கு உட்பட்டவர்கள் அந்தக் கொடுமையை உறவினர்களிடமோ நண்பர்களிடமோ சொல்லக் கூட கூச்சமும், பயமும், தயக்கமும் இருக்கும். இது தான் நிதர்சனம். இது ஏன் என்று உளவியல் மருத்துவர்கள் தான் விளக்க வேண்டும். ஏதோ சிலர் துணிந்து உறவினர்களிடம் சொல்லி சில சமயம் உதவி கிடைக்கும் பல சமயம் கிடைக்கா சூழ்நிலை தான் உலக நடைமுறை. அதனால் இந்த அவமானத்தை பல வருடங்கள் மனத்தில் பூட்டி பலர் […]\nநல்லவனைப் போலிருப்பான் பரம சண்டாளன் #MeToo\n#MeToo என்ற ஹாஷ் டேக் மூலம் உலகம் முழுவதும் பல்வேறு துறைகளை சேர்ந்த பெண்கள் தங்கள் பணியிடங்கள் மற்றும் குடும்ப உறவினர் நண்பர்கள் மூலம் தாங்கள் சந்தித்த பாலியல் வன்கொடுமைகள் மற்றும் தொந்தரவிகளைப் பற்றி ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களின் மூலம் வெளிப்படையாக தெரிவித்து அந்த ஈனச் செயலில் ஈடுப்பட மிருகங்களின் முகத்திரையை கிழித்து வருகின்றனர். இந்தியாவில் கடந்த சில தினங்களாக ஆங்கில மற்றும் ஹிந்தி தொலைகாட்சி மற்றும் பத்திரிகைகளில் […]\n10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 52 வயது இஸ்லாமிய மௌலானா : மத்திய பிரதேசத்தில் கொடூரம்\nமத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு மதராசாவின் 52 வயது மௌலானா ஒருவர், 10 வயது மாணவியை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்ததாக கடந்த செவ்வாய்க்கிழமை அன்று கைது செய்யப்பட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 30) அன்று ​​குற்றம் சாட்டப்பட்ட மௌலானா அப்துல் ரவூப் (52), 10 வயது சிறுமியை இஸ்லாமியப் பள்ளியின் ஒரு மூலையில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. கஜிரனா காவல் நிலையத்தில், பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்கள் புகார் அளித்ததை அடுத்து FIR […]\nகன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்ட ஃபிராங்கோ முல்லக்கலின் ஜாமீன் மனு நிராகரிப்பு\nகன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்ட முன்னாள் ஆயர் ஃபிராங்கோ முல்லக்கலின் ஜாமீன் மனுவை கேரள உயநீதிமன்றம் நிராகரித்துள்ளது. கேரளாவைச் சேர்ந்த கன்னியாஸ்திரியை 13 முறை பலாத்காரம் செய்ததாக ஜலந்தரில் ஆயராக இருந்த ஃபிராங்கோ முல்லக்கல் மீது குற்றம்சாட்டப்படுகிறது. இவர், கடந்த மாதம் 21-ம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில், அக்டோபர் 6-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே அவரது வழக்கறிஞர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஜாமின் […]\nLPG சிலிண்டர் உயர்வு: மீடியா ஏன் முழு விவரத்தையும் நமக்குத் தரவில்லை\nவிளைவித்தவனுக்கு விலை வைக்க உரிமையில்லையா\nசைனா பஜார், படா பேஜார்\nதிரு. மற்றும் திருமதி. சீன கொத்தடிமை கம்யூனிஸ்ட்களே\nஇரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவில் நடந்தது என்ன (பாகம் 2)\nஇரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவில் நடந்தது என்ன (பாகம் 1)\nAakash k m on திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nAjuy on பொறுமை கடலினும் பெரிது\nVenke_Def on பொறுமை கடலினும் பெரிது\nKarthik Dharmapuri on பொறுமை கடலினும் பெரிது\nKrishna Kumar J K on பொறுமை கடலினும் பெரிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/gandeepam/chapter-53/", "date_download": "2021-09-26T17:57:39Z", "digest": "sha1:D2XGH5FNWMWT26YOBCUIGCR2HZU35IMF", "length": 46112, "nlines": 44, "source_domain": "venmurasu.in", "title": "வெண்முரசு - காண்டீபம் - 53 - வெண்முரசு", "raw_content": "\nபகுதி ஐந்து : தேரோட்டி – 18\nகாலைவெயில் ஒளி கொண்டுவிட்ட போதும் வானத்தில் மங்கலாக நிலவு தெரிந்தது. அர்ஜுனன் தரை முழுக்க விண்ணிலிருந்து உதிர்ந்து பரவியது போல கிடந்த யாதவர்களை மிதிக்காது ஒவ்வொருவராக தாண்டி காலெடுத்து வைத்து நடந்தான். இரவு நெடுநேரம் களிவெறியும் கூச்சலுமாக திளைத்து உடல் சோர்ந்து படுக்கும்போது அவர்கள் அங்கு முள்ளும் கல்லும் இல்லாமல் இருப்பதை மட்டுமே பொருட்டென கொண்டிருந்தார்கள். வெயிலில் புழுதியிலும் சருகிலுமாக அவர்கள் கிடந்ததை காணும்போது போர்க்களம் ஒன்றின் அந்தி போல தோன்றியது.\nஎச்சில் ஒழுகிய திறந்த வாய்களில் உதடுகளை அதிரவைத்து வெளிவந்த மூச்சொலியும் அவ்வப்போது சிலர் முனகியபடி கைகளை அசைத்ததும் புரண்டு படுத்ததும்தான் உயிருள்ளவர்கள் என்று காட்டியது. அர்ஜுனன் காலால் மிதிபட்ட ஒருவன் “நூறு கன்றுகள்” என்று சொன்னபடி தன் தோளை தட்டிக் கொண்டு மேலும் சுருண்டான்.\nஉடல்களால் நிரம்பியிருந்தது ரைவதமலையின் மேலெழுந்து சென்ற கூழாங்கல்பரப்பு. அதன்மேல் வளைந்து சென்ற உருளைக்கல் பாதையில் எவரும் இருக்கவில்லை. வாடிய மலர்களும் மஞ்சள் அரிசியும் கனிகளும் சிதறிய படையல் உணவுகளும் மிதிபட்டு மண்ணுடன் கலந்திருந்தன. அதன் மேல் காலை எழுந்த சிறிய மைனாக்கள் அமர்ந்து இரைதேடிக் கொண்டிருந்தன. தூங்கும் மனிதர்கள் மேல் சிறகடித்துப் பறந்து அவர்கள் உடல்களின் இடையே அமர்ந்து சிறகு ஒதுக்கி சிறுகுரலில் பேசிக்கொண்டன.\nமுந்தையநாள் இரவு அங்கு நிகழ்ந்தவை எழுந்து மறைந்த ஒரு கனவு போல் ஆகிவிட்டிருந்தன. அங்கிருந்த அனைவரும் ஒருவரோடொருவர் உடலிணைத்து ஒற்றை ஊன்பரப்பென ஆகி ஒற்றை அகம்கொண்டு கண்ட கனவு. அவன் அந்த இசையை நினைத்துக் கொண்டான். அது முந்தைய நாளிரவு அளித்த உள எழுச்சியை அப்போது எவ்வகையிலும் அளிக்கவில்லை. அந்த இசை எப்படி எழுந்திருக்கக்கூடும் என்று உள்ளம் வினவிக்கொண்டே இருந்தது. அங்கு அதை எழுப்பும் கருவிகள் நிறுவப்பட்டிருக்கலாம். சூதர்களை வைத்து அதை எழுப்பியிருக்கலாம். ஆனால் அத்தனைபேரும் கேட்கும் இசை என்றால் அங்கு பலநூறு சூதர்கள் இருந்தாக வேண்டும். அவர்களை இந்திரபீடத்தின் மொட்டை உச்சி மேல் ஒளித்து வைப்பது இயலாது. இயற்கையாக எழுந்த இசை அது. அங்குள்ள பாறைகளால் காற்று சிதறடிக்கப்பட்டிருக்கலாம். அங்கே ஏதேனும��� மலைப் பிளவுகளோ வெடிப்புகளோ இருந்து காற்றை பெருங்குழலிசையாக மாற்றியிருக்கலாம்.\nதுயில்நீப்பினால் அவன் உடல் களைப்படையவில்லை. ஆனால் முந்தையநாள் இரவு முழுக்க சித்தத்தில் கொப்பளித்த காட்சியலைகள் சலிப்புறச் செய்திருந்தன. எந்த எண்ணத்தையும் முன்னெடுத்துச் செல்லமுடியாத அளவுக்கு அவை எடையுடன் அழுத்தின. எங்காவது படுத்து நீள்துயிலில் அமிழ்ந்து புதியவனாக விழித்தெழுந்தால் மட்டுமே அவற்றிலிருந்து மீளமுடியும் என்று தோன்றியது. ஆனால் வேட்டை விலங்குகளுக்கு ஆழ்துயில் அளிக்கப்படவில்லை.\nரைவதமலையின் உச்சியில் இருந்த அருகர் ஆலயத்தின் முற்றம் ஒழிந்து கிடந்தது. புலரிக்கு முன்னரே அதை நன்கு கூட்டியிருந்தார்கள். மூங்கில் துடைப்பத்தின் சீரான வளைகோடுகள் அலையலையென படிந்த மணல்முற்றத்தில் அங்கு நின்ற வேப்ப மரத்திலிருந்து உதிர்ந்த பொன்னிறப் பழங்கள் புதிதென கிடந்தன. ஓரிரு பறவைக்கால்களின் தடம் தெரிந்தது. ஐவர் ஆலயத்தின் வாயில்கள் திறந்திருக்க உள்ளே மலரணியும் மங்கலஅணியும் பூச்சணியும் புகைத்திரையும் இன்றி கரிய வெற்றுடல்களுடன் ஐந்து அருகர்களின் சிலைகள் நின்றிருந்தன.\nஉள்ளே சென்று வழிபட வேண்டுமென்று எண்ணினான். அந்த அலைஓவியம் காற்றில் கரைவதுவரை அப்படியே இருக்கட்டுமென்று தோன்றியது. அந்தக்காலை முடிந்தவரை கலையாமலிருக்கட்டும். கைகளை மார்பில் கட்டிக்கொண்டு ரிஷபரின் ஓங்கிய பெருந்தோள்களை நோக்கிக் கொண்டு நின்றான். ஐந்து கரிய பளபளப்புகள் நேற்றிரவு இங்கு நடந்த எவற்றுடனும் தொடர்பற்றவை.\nமுன்பு கலிங்கத்துக் கொல்லர்கள் இரும்பையும் கரியையும் கலந்துருக்கி உருவாக்கும் ஒருவகை படைக்கலன்கள் அஸ்தினபுரியில் விற்பனைக்கு வந்திருந்ததை எண்ணிக் கொண்டான். கன்னங்கரியவை, உறுதியானவை. அவற்றின் பரப்பை கண்மூடி கைகளால் தொட்டால் பளிங்கு என்றே உளமயக்கு ஏற்படும். வேல்முனைகளாக, வாட்களாக அடிப்பதற்குரியவை என்றான் கொல்லன். அவற்றை வேட்டைக்கு கொண்டு சென்றபோதுதான் தனித்தன்மை தெரிந்தது. அவை எலும்புகளை உடைத்து ஊன்கிழித்து குருதிநீராடி மீளும்போது சற்றும் முனைமடியவில்லை. ஒரு சொட்டு செந்நீர்கூட இன்றி புத்தம் புதியவை என தோன்றின.\nதன் உள்ளத்தில் எழுந்த அந்த ஒப்புமையைக் கண்டு அவன் திகைத்தான். அதை வேறெவரும் அறிந்திருப்பார்களோ என்பதுபோல் இருபுறமும் பார்த்தான். நீள்மூச்சுடன் கைகளை தலைக்குமேல் தூக்கி ஐந்து அருகர்களையும் வணங்கினான். இரண்டு படிவர்கள் பெரிய பூக்குடலைகளுடன் நடந்து வந்து ஆலயத்திற்குள் நுழைந்தனர். மூவர் சற்று அப்பால் மண் குடங்களில் நீருடன் வந்தனர். அவர்களுக்கும் நேற்றிரவு ஒரு கணக்குமிழியென வெடித்து மறைந்திருக்கும். இன்று புதியவர்களென மீண்டிருக்கிறார்கள். படிவர் ஒருவர் அவனை நோக்கி வாழ்த்துவது போல் புன்னகைத்து சற்றே தலை சாய்த்து உள்ளே சென்றார்.\nஅர்ஜுனன் திரும்பி அரண்மனைக்குச் செல்லும் பாதையில் நடந்தான். ரைவத குலத்து அரசர்களின் மாளிகைமுற்றத்தில் நான்கு புரவிகள் மட்டும் சேணமோ கடிவாளமோ இன்றி காலை வெயிலில் மின்னிய வெண்ணிற தோற்பரப்புடன் நின்று ஒற்றைக்கால் தூக்கி துயின்றுகொண்டிருந்தன. காவலற்ற வாயிலில் பட்டுத்திரைச்சீலை ஆடியது. அவனது காலடி ஓசையைக்கேட்டு ஒரு வெண்புரவி கண்களைத் திறந்து திரும்பி அவனை நோக்கி மூச்சுத் துளைகள் விரிய மணம் பிடித்தது. தொங்கிய தாடையை அசைத்து தடித்த நாக்கை வெளிக்கொணர்ந்து துழாவி மீண்டும் பெருமூச்சு விட்டது. அரண்மனைக்குள் ஏவலர்களின் மெல்லிய பேச்சொலிகள் கேட்டுக்கொண்டிருந்தன.\nஅரண்மனைக்குள் நுழையாமல் வலதுபக்கமாக திரும்பிச்சென்ற பாதையில் நடந்து விருந்தினர் இல்லங்கள் அமைந்த இணைப்புப் பகுதி நோக்கி சென்றான். அவ்வேளையில் இளைய யாதவர் அங்கு இருப்பாரென அவன் அறிந்திருந்தான். அவரை சந்திக்கச் சென்ற ஒரு தருணத்திலும் முன்னரே அவர் அங்கு சித்தமாக இல்லாமல் இருந்ததில்லை. அதை எண்ணி ஒருமுறை வியந்திருக்கிறான். முன்னரே சொல்லாமல்கூட அவரை பார்க்க சென்றிருக்கிறான். அப்போதும் அவன் வருவதை முன்னரே அறிந்தவர்போல் காத்திருக்கும் இளைய யாதவரையே கண்டான். “நான் வருவதை அறிந்தீரா யாதவரே” என்று ஒருமுறை கேட்டான். “இல்லை, ஆனால் எவரேனும் வருவார்கள் என்று எப்போதும் சித்தமாக இருப்பது என் இயல்பு” என்றார் அவர்.\nமாளிகைப்படிகளில் ஏறி மரவுரித் திரைச்சீலை தொங்கிய வாயிலைக்கடந்து உள்ளே சென்று, கட்டுக்கயிறுகள் முறுகி ஒலிக்க மூங்கில்படிக்கட்டில் கால்வைத்து ஏறி மரப்பலகைகள் எடையில் அழுந்தி ஓசையிட்ட இடைநாழியில் நடந்துசென்று இளைய யாதவரின் அறைவாயிலை அடைந்தான். திரைச்சீல��யை விலக்குவதற்கு முன் “வணங்குகிறேன் இளைய யாதவரே” என்றபடி குறடுகளை சற்று அழுந்த மிதித்து கழற்றினான். “உள்ளே வருக” என்று இளைய யாதவர் குரல் கேட்டது. திரைச்சீலையை விலக்கி உள்ளே சென்றான். அங்கு இளைய யாதவருடன் சுபத்திரையும் இருக்கக்கண்டு ஒரு கணம் சற்று குழம்பி இளைய யாதவரின் கண்களைப் பார்த்தபின் மீண்டான்.\n“இளவரசிக்கு வணக்கம்” என்றான் அர்ஜுனன். சுபத்திரை “உங்களை நான் நேற்று பார்த்தேனே” என்றாள். இளைய யாதவர் “ஆம், இவர் பெயர் ஃபால்குனர். பிறப்பால் ஷத்ரியர். ரைவதகரின் பெருமை கேட்டு விழவு கொண்டாட வந்தவர். நெறிநூலும் படைக்கலமும் கற்றவர் என்பதனால் எனக்கு நண்பரானார்” என்றார். சுபத்திரை அவன் கைகளைப் பார்த்து “வில்லவர் என்பது ஐயமற தெரிகிறது” என்றாள். “ஆம், வில்லும் தெரியும்” என்றான் அர்ஜுனன். இளைய யாதவர் அவனை அமரும்படி கைகாட்ட அருகிலிருந்த பீடத்தில் அமர்ந்து நீண்ட தாடியை நீவி விரல்களால் சுழற்றியபடி சுபத்திரையை நோக்கினான்.\nஅவன் கண்களை மிக இயல்பாக சந்தித்து விழிதிருப்பி இளைய யாதவரிடம் “இவரை முன்னர் எங்கோ பார்த்தது போல தோன்றுகிறது” என்றாள் சுபத்திரை. “நேற்றே அதை இவரிடம் சொன்னேன்.” இளைய யாதவர் அர்ஜுனனை நோக்கிவிட்டு சிரித்தபடி “சிவயோகிகளின் கண்கள் ஒன்றுபோல தோன்றும். ஏனெனில் அவர்கள் பயிலும் ஊழ்கநெறி அவ்வகையானது. அதற்கு மகாதூமமார்க்கம் என்று பெயர்” என்றார். “இவரை துவாரகைக்கு அழைத்திருக்கிறேன் இளையவளே.” “ஏன்” என்றாள் சுபத்திரை. “விற்பயிற்சியிலும் புரவியாடுதலிலும் நாமறியாத பல நுண்மைகளை இவர் அறிந்துளார். அவற்றை நம்மவர் கற்கட்டுமே என்று எண்ணினேன்.”\nசுபத்திரை சற்று ஏளனமாக கையை வீசி சிரித்து “இவரல்ல, கயிலையை ஆளும் முக்கண் முதல்வனின் முதற்படைத்தலைவர் வீரபத்ரனே வந்து ஆயிரம் வருடம் தங்கி போர்க்கலை கற்பித்தாலும் யாதவர் எதையும் கற்றுக் கொள்ளப்போவதில்லை மூத்தவரே. நேற்றிரவு அவர்கள் இந்நகரில் நடந்துகொண்ட முறையைக் கண்டு நான் திகைத்துவிட்டேன். ஒழுங்கென்றும் முறைமை என்றும் ஏதாவது எஞ்சினால் அதைத் தேடிக் கண்டடைந்து மீறிவிட முயல்பவர்கள் போல தோன்றினர். விலங்குகளுக்குக் கூட அவற்றின் தலைமுறைகள் வகுத்தளித்த கால்நெறியும் நிரையொழுங்கும் உண்டு. இவர்கள் வெறும் ஊன்திரள்” என்றாள்.\n“நீ பேச���க்கொண்டிருப்பது துவாரகையை தலைமைகொண்டு யாதவப்பேரரசை அமைக்கவிருக்கும் மக்களைப்பற்றி” என்றார் இளைய யாதவர். அர்ஜுனன் அவர் கண்களை நோக்கினான். அவற்றில் சிரிப்பு இருப்பதை அவன் மட்டுமே அறிந்துகொண்டான். சுபத்திரை சீற்றத்துடன் “எந்நிலையிலும் யாதவரால் ஷத்ரியப் படைகளை எதிர்கொள்ள முடியாது என நேற்று தெளிந்தேன்” என்றாள். “வெறும் திரள். இந்த மலைமக்கள் அருகநெறியைக் கற்று அடைந்துள்ள ஒழுங்கை இதனருகே கண்டபோது நாணத்தில் என் உடல் எரிந்தது.”\n“ஆனால் நீங்கள் அத்திரளில் மகிழ்ந்தீர்கள்” என்றான் அர்ஜுனன். “ஆம், இளவரசியாக அது என் கடன். நான் விலகி நிற்க இயலாது” என்றாள் சுபத்திரை. இளைய யாதவர் புன்னகைத்து “அதை நீ இத்தனை பிந்தி புரிந்துகொண்டது எனக்கு வியப்பளிக்கிறது” என்றார். “இவர்களை வைத்துக்கொண்டு அரசை அல்ல ஒரு நல்ல மாட்டுப்பட்டியைக்கூட அமைக்க முடியாது. பூசலிடுவதற்கென்றே கிளம்பிவரும் மூடர்கள்” என்றாள் சுபத்திரை.\n“இளையவளே, கன்று மேய்க்கும் தொழிலை முற்றிலுமாக கைவிடாமல் யாதவர்களால் போர்வீரர்களாக முடியாது. எதையேனும் படைப்பவர்கள் எந்நிலையிலும் போர் புரிய முடியாது.” வகுத்துரைத்த இறுதிச் சொல் போன்ற அக்கூற்றைக் கேட்டு சுபத்திரை ஒரு கணம் திகைத்தாள். திரும்பி அர்ஜுனனை நோக்கி “நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்” என்றாள். “ஆம். இவர்களை பயிற்றுவிக்கமுடியாது” என்றான் அர்ஜுனன். “இவர்கள் ஒவ்வொருவரும் தனித்தவர்கள். எனவே ஆணைகளை ஏற்றுக்கொள்பவர்கள் அல்ல. இவர்களின் ஆணவம் பிறரை தலைவரென ஏற்க மறுக்கிறது. நூற்றுவர் குழுக்களாகக்கூட இவர்களை தொகுக்க முடியாது.”\nசுபத்திரை கணநேரத்தில் அவளில் எழுந்த சினத்துடன் பீடத்தைவிட்டு எழுந்து “ஆனால் அவர்கள் அனைவரும் மறுக்கமுடியாத தலைவராக என் தமையனை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். முன்பு கார்த்தவீரியன் தலைமையில் அவர்கள் ஒருங்கிணைந்திருந்தனர் என வரலாறும் உள்ளது” என்றாள். ஆனால் அவன் சொன்னது உண்மை என்று அறிந்தமையால் எழுந்த சினம் அது என அவளுக்கு உடனே தெரிந்தது.\n“ஆம், அறிவேன்” என்றான் அர்ஜுனன். “அவர்களுக்குத் தேவை தலைவனல்ல. தந்தை. தந்தையை வழிபடுவார்கள், தெய்வ நிலைக்கு கொண்டு சென்று வைப்பார்கள். அதற்குரிய அனைத்துக் கதைகளையும் சமைப்பார்கள். ஆனால் தந்தை என்று ஆன பிறகு அவர��� மறுக்கத் தொடங்குவார்கள். அவரை மீறுகையில் உள்ளக்கிளர்ச்சிக்கு ஆளாவார்கள். அவர் குறைகளை எந்நேரமும் எண்ணிக் கொண்டிருப்பார்கள். அவரை இழிவுசெய்ய வாய்ப்பு கிடைத்தால் மகிழ்வார்கள். இவர் அவர்களுக்கு இன்று ஒரு வாழும் மூதாதை மட்டுமே.”\nசுபத்திரை அவன் விழிகளைப் பார்த்தபடி ஏதோ சொல்ல வாயசைத்தாள். பின்பு இடை இறுகி அசைய உறுதியான காலடிகளுடன் சென்று சாளரத்தருகே சாய்ந்து நின்றாள். இளைய யாதவர் “இவர் சொல்வதில் ஐயமென்ன இளையவளே இன்று உன் திருமணத் தன்னேற்பை ஒட்டி என்ன நிகழ்கிறது இன்று உன் திருமணத் தன்னேற்பை ஒட்டி என்ன நிகழ்கிறது ஒரு களத்திலேனும் என்னைத் தோற்கடித்து விடுவதற்கல்லவா யாதவர் அனைவரும் முயல்கிறார்கள் ஒரு களத்திலேனும் என்னைத் தோற்கடித்து விடுவதற்கல்லவா யாதவர் அனைவரும் முயல்கிறார்கள்\nசுபத்திரை “இல்லை, அவ்வாறல்ல” என்றாள். “நான் யாதவப் பெண் என்பதனால் என்னை ஷத்ரியர் கொள்ளலாகாது என்கிறார்கள்.” மெல்ல சிரித்து “என் மேல் அகக்காதல் கொள்ளாத யாதவ இளைஞனே இல்லையென்று தோன்றுகிறது” என்றபின் அர்ஜுனனை நோக்கித் திரும்பி “நேற்று நீங்களே பார்த்தீர்கள் அல்லவா” என்றாள். “அது உண்மையே” என்றான் அர்ஜுனன். “அவர்கள் உங்களை தங்கள் உடைமை என நினைக்கிறார்கள்.”\n“வேறொன்றும் ஓடிக்கொண்டிருக்கிறது. நீங்கள் கண்டது அதன் வெளிப்பாடே” என்றார் இளைய யாதவர். “இவள் விருஷ்ணிகுலத்தின் இளவரசி. துவாரகையில் விருஷ்ணிகளுக்கும் அந்தகர்களுக்கும்தான் முதன்மை இடம் உள்ளது. குங்குரர்களும் போஜர்களும் தாங்கள் ஒதுக்கப்படுவதாக நினைக்கிறார்கள். பெரும்புகழ்கொண்ட ஹேகயர்கள் தங்கள் வரலாற்றை எவரும் எண்ணுவதில்லை என்னும் ஏக்கம் கொண்டிருக்கிறார்கள். இவளை மணப்பதன் வழியாக துவாரகையால் தவிர்க்க முடியாதவர்களாக ஆகிவிடலாமென்று அவர்கள் எண்ணுகிறார்கள்.”\n” என்றான் அர்ஜுனன். “ஆகவே யாதவர்களுக்குள் மட்டும் நிகழும் ஏறுதழுவல்போட்டியில் இவள் மணமகனை தேர்வுசெய்யவேண்டும் என யாதவர்கள் வாதிடுகிறார்கள். அந்தக் கோரிக்கையுடன் அவர்கள் சூரசேன பிதாமகரை அணுக அவர் அவர்களை திருப்பியனுப்பிவிட்டார்” என்றார் இளைய யாதவர். “விருஷ்ணிகளிலேயே ஒரு சாரார் இவளை சேதிநாட்டு சிசுபாலன் மணக்கவேண்டும் என விழைகிறார்கள். அவன் யாதவக்குருதி கொண்டவன் என்கிறார்கள்.”\n“யாதவர்களை பார்த்துக்கொண்டு நேற்று இவ்வூரில் உலவினேன். ஒவ்வொருவரும் இந்த மணத்தன்னேற்பை பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள். தன்னேற்பு விழாவுக்கு வந்து நின்று வென்று உங்கள் கைபற்றும் தகுதி தனக்கு இருப்பதாக எவரும் எண்ணவில்லை. ஆயினும் அந்தப் பகற்கனவில்லாத இளைஞர் எவரும் இல்லை” என்றான் அர்ஜுனன். “ஆனால் அவர்களின் உள்ளம் செயல்படுவதன் அடிப்படை அந்த எளிய கனவுமட்டும் அல்ல.” அவள் அவன் சொல்வதைக் கேட்பதற்காக விரிந்த விழிகளுடன் அவன் முகத்தை நோக்கி நின்றாள்.\n“இன்று நிகழ்ந்துள்ள இவ்விணைவு அரியது. சூரசேனரும் வசுதேவரும் பலராமரும் இயல்பாக ஒருங்கிணைந்து ஒரு தரப்பாக நிற்க மறுதரப்பாக இளைய யாதவர் நிற்கும் ஒரு சூழல் அமைந்துள்ளது. இளைய யாதவர் வெல்வது அரிது என்னும் நிலையும் உள்ளது. சூரசேனரின் தரப்பைச் சார்ந்து நின்று பேசும்போது இளைய யாதவரை எதிர்க்க முடியும். அவர் தோற்கையில் மகிழ்ந்து கூத்தாட முடியும். ஆனால் யாதவர் குடிநன்மைக்காகவும் யாதவர்களின் மூதாதை சூரசேனரின் சொல்லுக்காகவும் நிலை கொள்வதாக தங்களை விளக்கிக் கொள்ளவும் முடியும். குற்ற உணர்வின்றி ஒரு அத்துமீறல். யாதவர்கள் இன்று கொண்டாடுவது அதைத்தான்” என்றான் அர்ஜுனன்.\nசுபத்திரை சில கணங்கள் கடந்தபின் நெடுநேரமாக அவனை உற்று நோக்கிவிட்டோம் என உணர்ந்து கலைந்து விழிவிலக்கினாள். தன் பீடத்தில் அமர்ந்து கைகளை முழங்கால் மேல் வைத்து விரல்களை கோத்துக்கொண்டு “இவர் யாதவர்களை நன்கு அறிந்திருக்கிறார்” என்றபின் இளைய யாதவரை நோக்கி “ஷத்ரியர்களால்தான் யாதவர்களை நன்கு புரிந்துகொள்ள முடிகிறது போலும்” என்றாள். ஏளனத்துடன் இதழ்கள் வளைய “அவர்கள் தங்கள் எதிரிகளை புரிந்துகொள்வதுபோல தங்களை புரிந்துகொள்வதில்லை” என்றாள்.\nஅர்ஜுனன் ஒருகணத்தில் சினந்து கனன்றான். அதை புன்னகையாக மாற்றிக்கொண்டாலும் கண்கள் சுடர்ந்தன. “ஷத்ரியர்கள் பிறர் மீதான வெற்றியினூடாக உருவாகிறவர்கள்” என்றான். “இவர் முற்றிலும் ஷத்ரியர் அல்ல. யாதவ குருதியும் கொண்டவர்” என்றார் இளைய யாதவர். “அப்படியா” என்று அவள் அவனிடம் கேட்டாள். அப்போது வேடிக்கைக் கதையைக் கேட்டு விழிவிரியும் சிறுமியின் தோற்றம் கொண்டிருந்தாள். அவள் தன்னுள் நிகழ்வனவற்றை நுட்பமாக மறைத்துக்கொள்கிறாள் என்று அர்ஜுனன் எண்ணினான்.\n”ஷத்ரிய குருதி என்பது கங்கை போல. அதில் பாரதவர்ஷத்தின் அத்தனை குருதிகளும் கலந்துள்ளன” என்றான். அவள் உரக்க நகைத்தாள். கழுத்து நரம்புகள் தெரிய முகவாயை மேலே தூக்கி பறவையொலி போல ஓசையிட்டு அவள் சிரிப்பதை பார்த்தபின் அவன் இளைய யாதவரை நோக்கினான். அவர் விழிகளும் நகைத்துக்கொண்டிருந்தன. அவனுக்கு மட்டுமான நகைப்பு. “கங்கையில் கங்கையே குறைவு என்பார்கள்” என்று சொன்னபடி சுபத்திரை மீண்டும் நகைத்தாள்.\nஅவளே சிரித்து ஓய்ந்து மேலாடையால் கண்களைத் துடைத்தபின் “பொறுத்தருள்க யோகியே. நான் தங்கள் குலத்தைப்பற்றி நகைத்துவிட்டேன்” என்றாள். “யோகி என்பவன் முதலில் துறக்கவேண்டியது குலத்தை அல்லவா” என்றான் அர்ஜுனன். அவள் பெருமூச்சுடன் தமையனை நோக்கி “நான் இயல்பாகத்தான் சொன்னேன் மூத்தவரே” என்றாள். அர்ஜுனன் “தாங்கள் மகிழ்வதற்கு ஒரு வாய்ப்பானமைக்கு மகிழ்கிறேன் இளவரசி” என்றான்.\nஇளைய யாதவர் “மணத்தன்னேற்பு ஒருங்கமைந்த நாள்முதல் ஷத்ரியர்களின் எதிரி ஆகிவிட்டாள்” என்றார். “அதெல்லாமில்லை. ஷத்ரியர்கள் இல்லையேல் யாதவர்கள் அரசமைக்கமுடியாது. இன்றுகூட அஸ்தினபுரியின் படைத்துணை உள்ளது என்பதனால்தான் மதுரா தனித்து நிற்க முடிகிறது” என்றாள் சுபத்திரை. “தாங்கள் அறிவீரா யோகியே நான் இளைய பாண்டவனின் வில்லால் காக்கப்படுபவன் என்று எண்ணும் யாதவர்களும் உள்ளனர்” என்றார் இளைய யாதவர்.\nஅந்தச் சொல்விளையாட்டுக்கு நடுவே கண்ணுக்குத் தெரியாமல் பகடை உருண்டுகொண்டிருந்தது. அர்ஜுனன் திடீரென்று சலிப்படைந்தான். இளைய யாதவரின் விழிகளைப் பார்த்தான். அவை அவனை அறியாதவைபோல முழுமையாக வாயில் மூடியிருந்தன. அவள் “இவர் அரசுசூழ்தலை யோகமெனப் பயில்கிறார் போலுள்ளது” என்றாள். இளைய யாதவர் “அதுவும் யோகமே. ஏனென்றால் அதில் பொய்மைக்கு நிறைய வாய்ப்புள்ளது” என்றார்.\nஇளைய யாதவரின் அணுக்கரும் அமைச்சருமாகிய ஸ்ரீதமர் உள்ளே வந்து தலைவணங்கினார். இளைய யாதவர் ஏறிட்டு நோக்க அவர் மெல்லிய குரலில் “அரசரிடமிருந்து செய்தி வந்துள்ளது. துவாரகையின் அரசராக தாங்கள் இம்முறைதான் வந்துள்ளீர்கள். ஆகவே முறைப்படி விடையளித்து வழியனுப்பும் சடங்கு ஒன்று பேரவையில் நிகழவேண்டும் என்றார்” என்றார். அர்ஜுனன் அவரது வருகையை இனிய காற்ற���போல இளைப்பாற்றுவதாக உணர்ந்தான்.\n” என்றார் இளைய யாதவர். “ஒரு நாழிகைக்குள் சடங்கு தொடங்கினால் நன்று என்று நான் சொன்னேன். உச்சிவெயில் எழுவதற்குள் இங்கிருந்து நாம் கிளம்பியாக வேண்டும். சடங்கு ஒரு நாழிகை நேரம் நிகழக்கூடும். என்ன முறைமைகள் உள்ளன என்று தெரியவில்லை” என்றார் ஸ்ரீதமர்.\n“அவ்வண்ணமே ஆகட்டும்” என்றார் இளைய யாதவர். “அதற்கு தாங்கள் அரசணிக்கோலம் கொள்ள வேண்டும் அரசே. நாம் கஜ்ஜயந்தபுரியின் அரசருக்கு நம் அரசுக்கு உரிய முறையில் பரிசில்களும் அளிக்கவேண்டும்” என்றார் ஸ்ரீதமர். “அத்துடன் நாம் அவருக்கு வாக்களித்துள்ள சில உதவிகளையும் முறைப்படி அவையில் அறிவிக்கவேண்டும்.” இளைய யாதவர் எழுந்து அர்ஜுனனிடம் “சைவரே, நான் இதைப்பற்றி பேசி உரிய ஆணைகளை இட்டுவிட்டு மீள்கிறேன்” என்றபின் ஸ்ரீதமரிடம் “விடைகொள்ளும் சடங்கிற்கு இவளும் வரவேண்டியிருக்குமா\n“இல்லை. இளவரசி இனிமேல் முழுதணிக்கோலம் கொண்டால் மீண்டும் பயணக்கோலம் கொள்ள நெடுநேரமாகிவிடும். நாம் உடனே கிளம்பவேண்டும். வெயில் சுடத்தொடங்குவதற்குள் நாம் முதல் சோலையை சென்றடையவேண்டும். இச்சடங்கு துவாரகையின் ஆட்சியாளருக்கு உரியது மட்டுமே” என்றார் ஸ்ரீதமர். இளைய யாதவர் “அவ்வண்ணமே ஆகுக” என்றபின் திரும்பி “இளையவளே, நான் உடனே நீராடி அணி புனைகிறேன். நீங்கள் பேசிக்கொண்டிருங்கள்” என்றார்.\nசுபத்திரை “நானும் கிளம்புகிறேன்” என்றபடி எழுந்தாள். “இல்லை, உனக்கு நேரமிருக்கிறது” என்றபின் புன்னகைத்து “நாமறியாத போர்க்கலை ஏதேனும் இவரிடமிருந்தால் அதை கற்றுக்கொள்வோம் என்று எண்ணினேன். நாமறியாத உள ஆய்வுக்கலையும் இவரிடமுள்ளது என்று இப்போது அறிந்தேன். இவர் சொற்களினூடாகவே நம் மூதாதையரை நாம் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது” என்றார். சுபத்திரை சற்று தத்தளித்து அவனை நோக்கியபின் தமையனை நோக்கி “ஆம்” என்றாள்.\n“இவர் பாரதவர்ஷத்தை நடந்தே பார்த்தவர். இவர் கண்டவற்றை கேட்கவே முழுநாளும் தேவைப்படும்” என சொன்னபின் ஸ்ரீதமரிடம் “செல்வோம்” என்றார் இளைய யாதவர். அவள் மேலும் பதைப்புடன் தலையசைத்தாள். இளைய யாதவர் அர்ஜுனனுக்குத் தலைவணங்கி வெளியே சென்றார். இருவரும் எழுந்து விடைகொடுத்தனர்.\nவெண்முரசு சென்னை விவாதக்கூடல் கட்டுரைகள்\nகாண்டீபம் - 52 காண்டீபம் - 54", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsnowtamilnadu.com/%E0%AE%90-%E0%AE%93-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-09-26T18:25:03Z", "digest": "sha1:YLO23FRB2UENEXM36FZ2QMLK46Y4VLK4", "length": 11868, "nlines": 162, "source_domain": "newsnowtamilnadu.com", "title": "ஐ.ஓ.பி வங்கி இந்தி வெறி அதிகாரி மீது உரிய நடவடிக்கை தேவை – உதயநிதி ஸ்டாலின் ட்வீட் | News now Tamilnadu", "raw_content": "\nHome அரசியல் ஐ.ஓ.பி வங்கி இந்தி வெறி அதிகாரி மீது உரிய நடவடிக்கை தேவை – உதயநிதி ஸ்டாலின்...\nஐ.ஓ.பி வங்கி இந்தி வெறி அதிகாரி மீது உரிய நடவடிக்கை தேவை – உதயநிதி ஸ்டாலின் ட்வீட்\nதமிழர் தொடங்கியது ஐ.ஓ.பி வங்கி – தமிழர் பெருமையான கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள அதன் கிளையில் கடன்பெற இந்தி அவசியமாம்.\nசம்பந்தப்பட்ட இந்தி வெறி அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன், தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகப் பணிகளுக்குத் தமிழர்களையே பணியமர்த்த வேண்டும்.\nமுதுகெலும்பற்றவர்கள் ஆட்சி செய்வதால் தமிழர்கள் எல்லோரும் அப்படியே இருப்பார்கள் என்ற எண்ணத்தை வடக்கிலிருந்து வருபவர்கள் மாற்றிக்கொள்வது அவசியம்.\nஇந்தி திணிப்பை எதிர்த்து நின்ற ஓய்வுபெற்ற அரசு மருத்துவர் பாலசுப்ரமணியன் அவர்களுக்கு வாழ்த்துகள் – என உதயநிதி ஸ்டாலின் ட்வீட்\nPrevious articleகொரோனா நோய் பரவல் தமிழகத்தில் படிபடியாக குறைய ஆரம்பித்துள்ளது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nNext articleபுதுக்கோட்டையில் 15 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்ய முயற்சி\nதளபதி ஸ்டாலினைப் பின்பற்றுங்கள் மமதா – மேற்குவங்கத்தில் எழுந்த போர்க்குரல்\nடார்கெட் என்ற பெயரில் தபால் துறை ஊழியர்களை நசுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி NFPE, FNPO உள்ளிட்ட...\nகொடநாடு, மாஜி அமைச்சர்களுக்கு உதவி எதிரொலி 7 பதிவுத்துறை அதிகாரிகள் அதிரடி மாற்றம்: மேற்கு மண்டலம் கூண்டோடு காலியாகிறது\nநீட் தேர்வு : மேலும் ஒரு மாணவி தற்கொலை.அரியலூர் மாவட்டம் சாத்தம்பாடி கிராமத்தை சேர்ந்த கனிமொழி என்ற மாணவி தற்கொலை.நேற்று முன் தினம் நடந்த நீட் தேர்வை சரியாக எழுதாததால் மன உளைச்சலில்...\nநீட் தேர்வு அச்சத்தால் 19 வயது மாணவன் தூக்கிட்டு தற்கொலைசேலம் மாவட்டம் கூழையூர் பகுதியை சேர்ந்த 19 வயது மாணவன் தனு��் நீட் தேர்வு அச்சத்தால் தூக்கிட்டு தற்கொலை\nவாகனங்களில் ஒட்டப்பட்டுள்ள தலைவர்களின் படங்களை நீக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு.\nதளபதி ஸ்டாலினைப் பின்பற்றுங்கள் மமதா – மேற்குவங்கத்தில் எழுந்த போர்க்குரல்\nதமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினைப் போல, நமது மாநிலத்திலும் நீட் தேர்வுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று மேற்கு வங்க மாநிலத்தில் போர்க்குரல்கள் எழுந்துள்ளன. கடந்த சனிக்கிழமை, வங்காள மக்களின் தேசிய அமைப்பான பங்ளா...\nடார்கெட் என்ற பெயரில் தபால் துறை ஊழியர்களை நசுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், காலிப்பணியிடங்களை உடனடியாக...\nடார்கெட் என்ற பெயரில் தபால் துறை ஊழியர்களை நசுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி NFPE, FNPO உள்ளிட்ட...\nகொடநாடு, மாஜி அமைச்சர்களுக்கு உதவி எதிரொலி 7 பதிவுத்துறை அதிகாரிகள் அதிரடி மாற்றம்: மேற்கு மண்டலம் கூண்டோடு காலியாகிறது\nசென்னை: கொடநாடு விவகாரம் மற்றும் மாஜி அமைச்சர்களுக்கு உதவி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் பதிவுத்துறை மாவட்ட பதிவாளர்கள், உதவி ஐஜிக்கள் என 7 பேர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் பலர்...\nதளபதி ஸ்டாலினைப் பின்பற்றுங்கள் மமதா – மேற்குவங்கத்தில் எழுந்த போர்க்குரல்\nடார்கெட் என்ற பெயரில் தபால் துறை ஊழியர்களை நசுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க...\nகொடநாடு, மாஜி அமைச்சர்களுக்கு உதவி எதிரொலி 7 பதிவுத்துறை அதிகாரிகள் அதிரடி மாற்றம்: மேற்கு...\nஇரவு 9.30 மணிக்கு விடுதலையாகிறார் சசிகலா: தயாரான கர்நாடக அரசு\nராகு-கேது பெயர்ச்சி..அனைத்து ராசிகளுக்கும் உண்டான பலன்கள் விபரங்கள் உள்ளே..\nபூந்தமல்லி அருகே சின்னத்திரை நடிகை சித் ரா தூக்கு போட்டு தற்கொலை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.okcannouncer.com/surgical-operations/", "date_download": "2021-09-26T18:40:07Z", "digest": "sha1:EVXFO7BMY6QFQNHPIGG2GCDFEMDRK3NC", "length": 8815, "nlines": 27, "source_domain": "ta.okcannouncer.com", "title": "பிரிவில்: அறுவை சிகிச்சை 2021, செப்டம்பர்", "raw_content": "\nமுக்கிய விபத்துக்கள் மற்றும் அதிர்ச்சிஅடிமையானதுஅனைத்து விளையாட்டுஒவ்வாமைமாற்று சிகிச்சைகள்எதிர்ப���பு வயதானஎதிர்ப்பு செல்லுலைட்பேபிபாக் பூக்கள்முதுகு வலிஎன் விளையாட்டில் அழகானவர்உயிரிஇரத்த ஓட்டம்உடல் பராமரிப்புமார்பக புற்றுநோய் பரிசோதனைபுற்றுநோய்இருதய நோய்கள்குழந்தைகள்சரியான உணவைத் தேர்ந்தெடுப்பதுநாட்பட்ட நோய்கள்கான்ட்ரசெப்ஷன்அழகுக்கான அறுவை சிகிச்சைவயதானதில் தாமதம்டெலிவரிபல் ஆரோக்கியம்டெர்மடோவடிவமைப்புஉணவுகள்செரிமானம் மற்றும் போக்குவரத்துஆரோக்கியமாக சாப்பிடுங்கள்எனிமாENT கோளாறுகள்சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கியம்அத்தியாவசிய எண்ணெய்கள் (அரோமாதெரபி)கண்பார்வை பிரச்சினைகள்முக அழகு60 க்குப் பிறகு பொருத்துங்கள்கால் வலி - நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது எல்லாம்கெஸல்ஸ் பேரணிமரபணு நோய்கள்நல்ல உணர்வுநல்ல உணவுமற்றவர்களுடன் நல்லதுபாட்டி வைத்தியம்குழு பாடங்கள்முடிகை, கால்களின் ஆரோக்கியம்உடல்நலம் மற்றும் பயணம்உடல்நல அபாயங்கள்ஆரோக்கியமான சமையல்ஹோமியோபதிஓரினச்சேர்க்கைக்குஹிப்னாஸிஸ்நான் விளையாட்டில் இறங்குகிறேன்அஜீரணங்கள் - எல்லாவற்றையும் அறிந்து கொள்ளுங்கள்பரவும் நோய்கள்ஒளி சிகிச்சைபரப்பளவில் எடை குறைக்கஎடை இழப்புவாழ்க்கையை நேசிக்கவும்அவரது நினைவைப் பேணுங்கள்கையேடு சிகிச்சைகள்மராத்தான்மன ஆரோக்கியம்தாதுக்கள் மற்றும் சுவடு கூறுகள்எனது உடற்பயிற்சி திட்டம்எனது விளையாட்டு உபகரணங்கள்எனது விளையாட்டு ஆடைஎனது இலக்கு பயிற்சிகள்இயற்கை அழகுநரம்பியல் நோய்கள்மருந்துகள்Phytotherapyபிலேட்ஸ்ஆபாசப்படம்கர்ப்பம்தளர்வுரூமாட்டலஜிமூத்தவர்கள் உடல்நலம்பாலியலும்நன்கு உறங்கவும்தூங்கும் தொல்லைகள்மெலிதான உணவுகள்மெலிதான ஊட்டச்சத்துசூரிய ஆற்றலால் தோல் பதனிடும்விளையாட்டு மற்றும் ஆரோக்கியம்Sterimarநீட்சிஅறுவை சிகிச்சைஇளம் வயதினரைதலசோதெரபி & ஹைட்ரோ தெரபிவிளையாட்டு பெண்ணின் தட்டுஅழகாக இருப்பதற்கான உதவிக்குறிப்புகள் - நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது எல்லாம்சோர்வாகசிறந்த சாண்டே புதிய சூத்திரம்சிறுநீர் பிரச்சினைகள்வைட்டமின்கள்நீர் விளையாட்டுஉங்கள் உடல்நலம் & நீங்கள்பாட்டியின் வைத்தியம்\nமரபணு பகுப்பாய்வு வெற்றி விகிதங்களை அதிகரிக்கிறது\nவால்வுலர் இதய நோய்க்கான காரணங்கள் யாவை\nவால்வுலர் இதய நோயின் அறிகுறிகள் என்ன\nமார்பக புரோஸ்டீசிஸிலிருந்து வெளியேற்றப்படுவதால் ஏற்படும் அழற்சி\nஅத்தியாவசிய எண்ணெய்களால் உங்கள் தலைமுடியை கவனித்துக் கொள்ளுங்கள்\nநாங்கள் விளையாடுவதை விட குளியலறையில் அதிக நேரம் செலவிடுகிறோம்\nபுற்றுநோய்க்கு எதிரான மாற்றியமைக்கப்பட்ட போலியோ வைரஸ்\nஇடைவிடாத வாழ்க்கை முறை: பெண்கள் போதுமான அளவு நகரவில்லை\nஐரோப்பாவில் 50 வயதிற்கு மேற்பட்டவர்களை எய்ட்ஸ் பாதிக்கிறது\nஆண் மலட்டுத்தன்மை: அலுமினியம் உட்படுத்தப்பட்டுள்ளது\nநோசோகோமியல் நோய்த்தொற்றுகள்: மருத்துவமனையில் குறுகிய காலம் ...\nஅதிகப்படியான பால் குடிப்பதால் எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநீரிழிவு காசநோய் உருவாகும் அபாயத்தை மூன்று மடங்காக உயர்த்துகிறது\nஃபைப்ரோமியால்ஜியா: பிசிபி சிகிச்சை செயல்படுகிறது\nவிபத்துக்கள் மற்றும் அதிர்ச்சிஅடிமையானதுஅனைத்து விளையாட்டுஒவ்வாமைமாற்று சிகிச்சைகள்எதிர்ப்பு வயதானஎதிர்ப்பு செல்லுலைட்பேபிபாக் பூக்கள்முதுகு வலிஎன் விளையாட்டில் அழகானவர்உயிரிஇரத்த ஓட்டம்உடல் பராமரிப்புமார்பக புற்றுநோய் பரிசோதனைபுற்றுநோய்\nசீனா: ஃபேஸ்கினி ஃபேஷன், சூரியனில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் பேட்டை ...\nபதின்ம வயதினருக்கு 25 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட குறைவான செக்ஸ் உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Tata_Nexon/Tata_Nexon_XZ_Plus_Diesel_S.htm", "date_download": "2021-09-26T19:46:52Z", "digest": "sha1:DFHGPZMSG7HQ5ZB74WYLPA3TZDSDCAQP", "length": 52264, "nlines": 882, "source_domain": "tamil.cardekho.com", "title": "டாடா நிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் டீசல் எஸ் ஆன்ரோடு விலை, அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஎக்ஸிஇசட் பிளஸ் டீசல் எஸ்\nடாடா நிக்சன் எக்ஸிஇசட் Plus டீசல் எஸ்\nbased on 402 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nமுகப்புபுதிய கார்கள்டாடா கார்கள்நிக்சன்எக்ஸிஇசட் பிளஸ் டீசல் எஸ்\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் டீசல் எஸ் மேற்பார்வை\nமைலேஜ் (அதிகபட்சம்) 21.5 கேஎம்பிஎல்\nஎன்ஜின் (அதிகபட்சம்) 1497 cc\nடாடா நிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் டீசல் எஸ் Latest Updates\nடாடா நிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் டீசல் எஸ் Prices: The price of the டாடா நிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் டீசல் எஸ் in புது டெல்லி is Rs 12.00 லட்சம் (Ex-showroom). To know more about the நிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் டீசல் எஸ் Images, Reviews, Offers & other details, download the CarDekho App.\nடாடா நிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் டீசல் எஸ் Colours: This variant is available in 5 colours: டேடோனா கிரே, தூய வெள்ளி, கல்கரி வெள்ளை, foliage பசுமை and சுடர் ரெட்.\nடாடா நிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் டீசல் எஸ் விலை\nஇஎம்ஐ : Rs.28,026/ மாதம்\nடாடா நிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் டீசல் எஸ் இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 21.5 கேஎம்பிஎல்\nசிட்டி மைலேஜ் 16.8 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1497\nஎரிபொருள் டேங்க் அளவு 44.0\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nதரையில் அனுமதி வழங்கப்படாதது 209 mm\nடாடா நிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் டீசல் எஸ் இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nடாடா நிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் டீசல் எஸ் விவரக்குறிப்புகள்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு சிஆர்டிஐ\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் 76x82.5\nகியர் பாக்ஸ் 6 speed\nலேசான கலப்பின கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 44.0\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை drum\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 209\nசக்கர பேஸ் (mm) 2498\nபவர் பூட் கிடைக்கப் பெறவில்லை\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை கிடைக்கப் பெறவில்லை\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி) கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் என்ஜின் தொடக்க/நிறுத்து கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nவெனிட்டி மிரர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசெயலில் சத்தம் ரத்து கிடைக்கப் பெறவில்லை\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும் கிடைக்கப் பெறவில்லை\nநிகழ்நேர வாகன க��்காணிப்பு கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் 60:40 split\nஸ்மார்ட் கீ பேண்ட் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில்கேட் கிடைக்கப் பெறவில்லை\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nதோல் மடக்கு கியர்-ஷிப்ட் தேர்வாளர்\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nஹெட்லேம்ப் துவைப்பிகள் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் grille கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை டோன் உடல் நிறம் கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nஹெட்லேம்ப்களை மூலைவிட்டல் கிடைக்கப் பெறவில்லை\nஹீடேடு விங் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 215/60 r16\nஎல்.ஈ.டி ஹெட்லைட்கள் கிடைக்கப் பெறவில்லை\nஎல்.ஈ.டி மூடுபனி விளக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nanti-pinch power windows கிடைக்கப் பெறவில்லை\nவேக எச்சரிக்கை கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nஎஸ் ஓ எஸ்/அவசர உதவி கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nலேன்-வாட்ச் கேமரா கிடைக்கப் பெறவில்லை\nபுவி வேலி எச்சரிக்கை கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nமிரர் இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nவைஃபை இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nதொடுதிரை அளவு 7 inch.\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nடாடா நிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் டீசல் எஸ் நிறங்கள்\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் டீசல் எஸ்Currently Viewing\nநிக்சன் எக்ஸ்இ டீசல்Currently Viewing\nநிக்சன் எக்ஸ்எம் டீசல்Currently Viewing\nநிக்சன் எக்ஸ்எம் டீசல் எஸ்Currently Viewing\nநிக்சன் எக்ஸ்எம்ஏ அன்ட் டீசல்Currently Viewing\nநிக்சன் எக்ஸ் இசட் டீசல்Currently Viewing\nநிக்சன் எக்ஸ்எம்ஏ அன்ட் டீசல் எஸ்Currently Viewing\nநிக்சன் எக்ஸ்இசட் பிளஸ் டீசல்Currently Viewing\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் dualtone roof டீசல் Currently Viewing\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் இருண்ட பதிப்பு டீசல்Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் டீசல்Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof அன்ட் டீசல்Currently Viewing\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் dualtone roof டீசல் எஸ் Currently Viewing\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் (o) டீசல்Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் இருண்ட பதிப்பு டீசல்Currently Viewing\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் dualtone roof (o) டீசல் Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் டீசல் எஸ்Currently Viewing\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் (o) இருண்ட பதிப்பு டீசல்Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof அன்ட் டீசல் எஸ்Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் (o) அன்ட் டீசல்Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof (o) டீசல் அன்ட்Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் (o) இருண்ட பதிப்பு டீசல்Currently Viewing\nநிக்சன் எ���்ஸ்எம் எஸ்Currently Viewing\nநிக்சன் எக்ஸ்எம்ஏ அன்ட்Currently Viewing\nநிக்சன் எக்ஸ்எம்ஏ அன்ட் எஸ்Currently Viewing\nநிக்சன் எக்ஸ் இசட் பிளஸ்Currently Viewing\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் இருண்ட பதிப்புCurrently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட்Currently Viewing\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் எஸ்Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dualtone roof அன்ட் Currently Viewing\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் dualtone roof எஸ் Currently Viewing\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் (o)Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் இருண்ட பதிப்புCurrently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் எஸ்Currently Viewing\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் (o) இருண்ட பதிப்புCurrently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dualtone roof அன்ட் எஸ் Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் (o) அன்ட்Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof (o) அன்ட்Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் (o) இருண்ட பதிப்புCurrently Viewing\nஎல்லா நிக்சன் வகைகள் ஐயும் காண்க\nSecond Hand டாடா நிக்சன் கார்கள் in\nடாடா நிக்சன் 1.2 ரிவோட்ரான் எக்ஸ்இசட்ஏ பிளஸ்\nடாடா நிக்சன் 1.2 ரிவோட்ரான் எக்ஸ்டி\nடாடா நிக்சன் 1.2 ரிவோட்ரான் எக்ஸிஇசட் பிளஸ்\nடாடா நிக்சன் 1.2 ரிவோட்ரான் எக்ஸ்டி\nடாடா நிக்சன் 1.2 ரிவோட்ரான் எக்ஸிஇசட் பிளஸ்\nடாடா நிக்சன் 1.2 ரிவோட்ரான் எக்ஸ்இசட்ஏ பிளஸ்\nடாடா நிக்சன் 1.2 ரிவோட்ரான் எக்ஸ்டி\nடாடா நிக்சன் 1.5 ரிவோடார்க் எக்ஸ்எம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் டீசல் எஸ் படங்கள்\nஎல்லா நிக்சன் படங்கள் ஐயும் காண்க\nஎல்லா நிக்சன் விதேஒஸ் ஐயும் காண்க\nடாடா நிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் டீசல் எஸ் பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா நிக்சன் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா நிக்சன் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் டீசல் எஸ் கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nக்யா சோநெட் 1.5 htx பிளஸ் டீசல்\nஹூண்டாய் வேணு எஸ்எக்ஸ் opt டீசல் ஸ்போர்ட்\nடாடா ஆல்டரோஸ் எக்ஸ்இசட் பிளஸ் டீசல்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 டபிள்யூ 8 டீசல் சன்ரூப்\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா இசட்எக்ஸ்ஐ பிளஸ் dual tone\nஹூண்டாய் க்ரிட்டா இஎக்ஸ் டீசல்\nரெனால்ட் kiger ஆர்எக்ஸ்இசட் டர்போ dt\nபோர்டு இக்கோஸ்போர்ட் ஸ்போர்ட்ஸ் டீசல்\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n2020 டாடா நெக்ஸான் பிஎஸ்6 ஃபேஸ்லிஃப்ட் ஜனவரி 22 அன்று அறிமுகப்படுத்தப்படுகிறது\nநெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் பிஎஸ்6 அமைப்பாக இருப்பினும், டாடா அதனை அதே பெட்ரோல் மற்றும் டீசல் இயந்திரங்களுடன் வழங்கும்\nஎல்லா டாடா செய்திகள் ஐயும் காண்க\nடாடா நிக்சன் மேற்கொண்டு ஆய்வு\nநாக்பூர் அதன் டாடா நிக்சன் through CSD இல் What ஐஎஸ் onroad prize\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் டீசல் எஸ் இந்தியாவில் விலை\nமும்பை Rs. 14.46 லக்ஹ\nபெங்களூர் Rs. 15.05 லக்ஹ\nசென்னை Rs. 14.49 லக்ஹ\nஐதராபாத் Rs. 14.35 லக்ஹ\nபுனே Rs. 14.50 லக்ஹ\nகொல்கத்தா Rs. 13.40 லக்ஹ\nஎல்லா டாடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 02, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 13, 2022\nஎல்லா உபகமிங் டாடா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/the-protector-became-thief--was-echoed--in-ipl-matches", "date_download": "2021-09-26T18:49:57Z", "digest": "sha1:FHNHWDQP7SLOAT7DRYSCOACG3RID5QMI", "length": 7510, "nlines": 75, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nதிங்கள், செப்டம்பர் 27, 2021\nஐபிஎல் போட்டிகளிலும் எதிரொலித்த முழக்கம் காவலரே திருடர் ஆனார்\nசுமார் 59 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ரபேல் விமான ஒப்பந்தத்தில், மிகப்பெரிய அளவிற்கு ஊழல் நடந்திருப்பதாகவும், இந்த ஊழலை முன்னின்று நடத்தியதே பிரதமர் மோடிதான் என்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல்\nகாந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார். அப்போது, ‘சவுகிதார் சோர் ஹை’ - அதாவது, ‘காவல் காரரே திருடன் ஆனார்...’ என்ற முழக்கத்தை ராகுல் காந்தி முன்வைத்தார். இந்த முழக்கம் நாடு முழுவதும் பிரபலமானது.\nஇதனிடையே ‘மைன் பி சவுகிதார்’... ‘நானும் காவலாளிதான்’ என்ற டுவிட்டர் ஹேஷ்டாக்கை, கடந்த வாரம் மோடி கையிலெடுத்தார். ஆனால், அது அவருக்கு எதிராகவே திரும்பியது. மோடி காவல்காரர்தான்... நாட்டை கொள்ளையடித்து விட்டுவெளிநாட்டுக்கு தப்பிய பெரும் பணக்காரர்களுக் கும், இந்திய வங்கிகளைச் சூறையாடிய பெரு முதலாளிகளுக்கும் மோடி காவல் காரர்தான் என்று எதிர்க்கட்சிகள் பதிலடி கொடுத்தன. இந்நிலையில், ராகுல் காந்தி முன்வைத்த, ‘சவுகிதார் சோர் ஹை... காவல் காரரே திருடன் ஆனார்’ என்ற முழக்கம், தற்போது நடை பெற்று வரும் ஐபிஎல் போட்டிகளில் எதிரொலிக்கத் துவங்கியுள்ளது. அது நாளுக்கு நாள் அதிகரித்தும் வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு ராஜஸ்தான் ராயல்ஸ்- கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதிய ஆட்டத்தின் போது, மைதானத்தில் கூடியிருந்த கிரிக்கெட் ரசிகர்கள் ‘சவுக்கிதார் சோர் ஹை’ என்று மோடிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியுள்ளனர். இந்த முழக்கம் மைதானம் முழுவதுமே எதிரொலித்துள்ளது.\nஐபிஎல் போட்டிகளிலும் எதிரொலித்த முழக்கம் காவலரே திருடர் ஆனார்\nமம்தாபானர்ஜி வசிக்கும் சாலையில் சிபிஎம் வேட்பாளர் பிரச்சாரம் செய்ய அனுமதி மறுப்பு\nதலித்துகளுக்கு அனுமதி மறுத்த ஓட்டலுக்கு சீல்வைப்பு\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nவெளிநாட்டுக்காரர் என்ற வாதத்துக்கு அர்த்தமில்லை சோனியா காந்தி இந்திய பிரதமராகி இருக்கலாம்\nபள்ளி மாணவர் உதவித்தொகை பெற அக்.24-ல் தேசிய திறனாய்வுத் தேர்வு\nதமிழகம் உள்ளிட்ட 14 மாநிலங்களில் விபத்து உயிரிழப்பைக் குறைக்க ரூ.7,270 கோடி நிதி\nடேராடூனில் சர்வதேச ஆப்பிள் திருவிழா\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://voiceofasia.co/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2021-09-26T18:16:21Z", "digest": "sha1:7VIOU7ZNAT564XDK2X7QEY33HQJ4CPDV", "length": 5382, "nlines": 63, "source_domain": "voiceofasia.co", "title": "இந்திய வீரர் உன்முக்த் சந்த் ஓய்வு * உலக கோப்பை வென்று தந்தவர் -", "raw_content": "\nஇந்திய வீரர் உன்முக்த் சந்த் ஓய்வு * உலக கோப்பை வென்று தந்தவர்\nஇந்திய வீரர் உன்முக்த் சந்த் ஓய்வு * உலக கோப்பை வென்று தந்தவர்\nபுதுடில்லி: இந்திய வீரர் உன்முக்த் சந்த், 28 வயதில் ஓய்வு பெற்றார்.\nஇந்திய வீரர் உன்முக்த் சந்த் 28. கடந்த 2012ல் 19 வயதுக்குட்பட்ட உலக கோப்பை தொடரில் இந்திய அணி கேப்டனாக இருந்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பைனலில் சிறப்பாக செயல்பட்ட இவர் 111 ரன் எடுத்து இந்தியாவுக்கு கோப்பை வென்று கொடுத்தார். 18 வயதில் ஐ.பி.எல்., அரங்கில் நுழைந்தார். டில்லி, மும்பை, ராஜஸ்தான் அணிகளில் களமிறங்கிய இவர் பெரியள��ு சாதிக்கவில்லை. அதேநேரம் இந்திய ‘ஏ’ அணி கேப்டனாக, நியூசிலாந்து (2013), வங்கதேச (2015) ‘ஏ’ அணிகளை வென்றார்.\n2016ல் மும்பை அணி இவரை கழற்றி விட்டது. ஏலத்திலும் யாரும் வாங்கவில்லை. 2019–20ல் உத்தரகாண்ட் அணிக்காக விளையாடியதும் (7 போட்டி, 195 ரன்) கைகொடுக்கவில்லை. தற்போது 28 வயதில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் உன்முக்த் சந்த். இதுகுறித்து அவர் கூறுகையில்,‘‘இந்தியாவுக்காக 19 வயது தொடரில் உலக கோப்பை வென்று தந்தது மிப்பெரிய தருணம். ‘ஏ’ அணி கேப்டனாக வென்ற பல கோப்பைகள் கைப்பற்றியது நினைவில் நிலைத்திருக்கும். கடந்த சில ஆண்டுகள் எதுவும் சரியாக அமையவில்லை. வாய்ப்புகள் மறுக்கப்பட்டன. எனினும் மறக்க முடியாத தருணங்களுடன் இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன். உலகம் முழுவதும் சிறந்த வாய்ப்புகள் கிடைக்குமா என எதிர்பார்த்துள்ளேன்,’’ என்றார்.\nஉன்முக்த் சந்த் அடுத்து அமெரிக்க அணிக்காக விளையாட இருப்பதாக செய்திகள் வெளியாகின. தவிர, உலகின் பல பகுதிகளில் நடக்கும் லீக் தொடர்களிலும் விளையாட திட்டமிட்டுள்ளார்.\nலார்ட்சில் ஜடேஜா, சிராஜ் ராஜ்யம்: இந்திய அணி ரன் குவிப்பு\nஅன்கிதா ரெய்னா வெற்றி | ஆகஸ்ட் 13, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/Review?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-09-26T19:06:51Z", "digest": "sha1:2FQRZWLZF2VARRVG5QTCGAO6ZIEXW37J", "length": 9142, "nlines": 275, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | Review", "raw_content": "திங்கள் , செப்டம்பர் 27 2021\nமுதல் பார்வை - ஆகாஷவாணி\nமுதல் பார்வை: லவ் ஸ்டோரி\nமுதல் பார்வை: இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்\nமும்பை- அகமதாபாத் விரைவு ரயில் திட்டத்தை குறித்தகாலத்தில் முடிக்கப்படும்: பிரதமர் மோடியிடம் ஜப்பான்...\nமுதல் பார்வை: பேய் மாமா\nதிரை விமர்சனம்: கோடியில் ஒருவன்\n'அனபெல் சேதுபதி' இயக்குநர் மீது என்னால் பந்தயம் கட்ட முடியும்: சி.எஸ்.அமுதன்\nமுதல் பார்வை: கோடியில் ஒருவன்\nமுதல் பார்வை: அனபெல் சேதுபதி\nஎன்சிசி மறுசீரமைப்புக் குழுவில் தோனி, ஆனந்த் மகிந்திரா சேர்ப்பு: மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம்...\nஓடிடி உலகம்: காலத்தின் பிடியில் ‘கல்யாணம்\n‘‘இது காப்பியடிக்க கடினமானது’’- பிரதமர் மோடியின் விமான...\nபதவி வரும்போது பணிவும் வரவேண்டும்: பிடிஆர்.,க்கு முன்னாள்...\nபிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்கு சொந்தமில்ல��தபோது ஏன் அரசு...\nஉ.பி.யில் தேர்வானவர்கள் சென்னையில் நியமனம்: ரயில்வே தேர்வு...\nகை, கால் துண்டிப்பு போன்ற கடுமையான தண்டனைகள்...\nநீட் தேர்வு தொடர்பான ஏ.கே.ராஜன் அறிக்கையில் பயங்கர...\nநேதாஜியின் புகழை முந்தைய காங்கிரஸ் அரசுகள் இருட்டடிப்பு...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/state/2021/08/02105602/2878562/Tamil-News-heavy-restrictions-travel-from-Kerala-to.vpf", "date_download": "2021-09-26T18:12:18Z", "digest": "sha1:HEP7SBKK5G7PVV5FAYR5EAYVGH27AO3T", "length": 16234, "nlines": 109, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Tamil News heavy restrictions travel from Kerala to Coimbatore", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதமிழ்நாடு பட்ஜெட் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nகேரளாவில் இருந்து கோவைக்கு வர கடும் கட்டுப்பாடுகள் அமல்\nகோவையில் இன்று முதல் பால், மருந்தகங்கள், தனியாக செயல்படும் காய்கறி கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் காலை 10 மணி முதல் 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.\nகேரளாவில் இருந்து வந்த வாகனங்களை போலீசார் தீவிர சோதனை மேற்கொண்ட காட்சி.\nஇந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க \"Play\" பட்டனை கிளிக் செய்யவும்.\nகோவை மாவட்டத்தில் கடந்த மே மாதத்தில் உச்சத்தில் இருந்த கொரோனா தொற்று அதன்பின்னர் மாவட்ட நிர்வாகம் எடுத்த பல்வேறு தீவிர தடுப்பு நடவடிக்கை காரணமாக குறைந்து வந்தது. இந்த நிலையில் கடந்த வாரம் முதல் கோவையில் மீண்டும் தொற்று பரவல் மெல்ல உயர தொடங்கியது. 140-க்கும் கீழே சென்ற பாதிப்பு திடீரென 160, 170 என உயர்ந்து 240-யை தொட்டது.\nதிடீரென தொற்று பாதிப்பு உயர தொடங்கியதை அடுத்து மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று முதல் கோவையில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி இன்று முதல் கோவையில் பால், மருந்தகங்கள், தனியாக செயல்படும் காய்கறி கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் காலை 10 மணி முதல் 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.\nஇதையடுத்து பால், மருந்தகங்கள், காய்கறிகள் கடைகள் மட்டும் அதிகாலையிலேயே திறக்கப்பட்டன. மற்ற கடைகள் அனைத்தும் 10 மணிக்கு திறக்கப்பட்டு 5 மணி வரை மட்டுமே திறந்திருக்கும். அதன்பின்னர் கடைகள் மூடப்படும்.\nகடைகளுக்கு வருபவர்களை கடை உரிமையாளர்கள் முக கவசம் ��ற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தினர்.\nமாவட்டத்தில் உள்ள மார்க்கெட்டுகளில் சில்லரை விற்பனை நிறுத்தப்பட்டு, மொத்த விற்பனை மட்டுமே நடைபெற்றது. விவசாயிகள் கொண்டு வந்த பொருட்களை வியாபாரிகள் வாகனங்கள் மூலம் எடுத்து சென்றனர். மார்க்கெட்டுகளிலும் அடிக்கடி கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது. அங்கு வந்த அனைவரும் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்தனர்.\nகோவையில் திடீரென தொற்று அதிகரித்ததாலும், அண்டை மாநிலமான கேரளாவில் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளதாலும் இன்று முதல் கேரளா, கர்நாடகா உள்பட வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும். அல்லது 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருந்தால் மட்டுமே கோவைக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.\nஇதையடுத்து மாவட்டத்தில் உள்ள வாளையார், கோப்பனாரி, மீனாட்சிபுரம், கோபாலபுரம், நடுப்புணி, செம்மணாம்பதி உள்பட அனைத்து எல்லைகளிலும் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டது. அங்கு போலீசார், சுகாதாரத்துறையினர், வருவாய்த் துறையினர், உள்ளாட்சி துறையினர் உள்பட பல்வேறு துறையினர் இணைந்து கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.\nஅந்த வழியாக கோவைக்குள் வந்த வாகனங்கள் அனைத்தையும் தடுத்து நிறுத்தி தீவிர சோதனைக்கு உட்படுத்தினர். வாகனங்களில் வந்தவர்களிடம் கொரோனா பரிசோதனை சான்று அல்லது தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று, இ-பதிவு செய்துள்ளனரா என ஆய்வு செய்தனர். இ-பதிவு பெறாதவர்களுக்காக அங்கேயே தனி அலுவலகம் அமைத்துள்ளனர். அங்கு வைத்து அவர்களுக்கு இ-பதிவு செய்யப்படுகிறது.\nமேலும் கொரோனா பரிசோதனை செய்யாதவர்களுக்காக அங்கு சுகாதாரத்துறை மூலம் சிறப்பு மருத்துவ முகாமும் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு கேரளாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.\nமுடிவுகள் வரும் வரை எங்கும் செல்லாமல் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி கோவைக்குள் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அவர்களை தீவிரமாக கண்காணித்தனர்.\nபோலீசார் மற்றும் சுகாதாரத்துறையின் தீவிர சோதனையால் வாளையார் சோதனை சாவடியில் லாரிகள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நிற்கின்றன.\nதமிழக -கேரள எல்லையான காரமடை அடுத்த தோலம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கோப்பனாரியில் போலீசார் சோதனைச்சாவடி அமைத்துள்ளனர். இங்கு கேரளாவில் இருந்து வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி ஆய்வு செய்தனர். அப்போது 2 டோஸ் தடுப்பூசிஅல்லது 72 மணி நேரத்துக்கு முன்பு எடுக்கப்பட்ட பரிசோதனை நெகட்டிவ் சான்றிதழ் வைத்துள்ளனரா என சோதிக்கின்றனர். மேலும் கோவைக்கு வருவதற்கு இ-பதிவு பெற்றிருக்கிறார்களா என சோதிக்கின்றனர். மேலும் கோவைக்கு வருவதற்கு இ-பதிவு பெற்றிருக்கிறார்களா\nஅப்படி எதுவும் இல்லாமல் வரும் வாகனங்களையும், பயணிகளையும் எல்லையிலேயே திருப்பி அனுப்பினர். அதேபோன்று மேட்டுப்பாளையத்திலிருந்து கேரளாவுக்கு செல்லும் வாகனங்களுக்கும் இதே விதிமுறைகளை போலீசார் கடைபிடிக்கின்றனர்.\nகோவையில் இருந்து கேரளாவுக்கு லாரிகள் மூலம் தினமும் கத்திரிக்காய், உருளை உள்பட பல்வேறு காய்கறிகள் கொண்டு செல்லப்படுகிறது. தற்போது கோவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தியுள்ளதை அடுத்து அந்த வாகனங்களுக்கும் எல்லையில் வைத்து கிருமி நாசினி தெளிக்கின்றனர். இதேபோன்று கோவையில் இருந்து கேரளா செல்லும் வாகனங்களும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.\nஇதையும் படியுங்கள்...களக்காடு மலையில் தீ வைத்தவர்கள் பற்றி தகவல் கூறினால் ரூ.10 ஆயிரம் பரிசு\nCoronavirus | கொரோனா வைரஸ் | கொரோனா பரிசோதனை\nமதுரை அருகே ஒரே குடும்பத்தில் 4 பேர் மாயம்\nகவிமணி, லூர்து அம்மாள் திருவுருவப் படங்களுக்கு விஜய் வசந்த் எம்பி மரியாதை\nஉள்ளாட்சி தேர்தல்- அன்புமணி ராமதாஸ் 3 நாட்கள் தேர்தல் பிரசாரம்\nசூளகிரியில் கார்கள் நேருக்கு நேர் மோதல்- 2 பேர் நசுங்கி பலி\nதிருமங்கலம் அருகே டாஸ்மாக் கடையில் கத்தி முனையில் ரூ.1 லட்சம் கொள்ளை\nகுடும்ப நிகழ்ச்சிகளால் நோய் பாதிப்பு அதிகரிப்பு- ராதாகிருஷ்ணன்\nஇந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 28,326 பேருக்கு தொற்று\nஉலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 23.22 கோடியைக் கடந்தது\nதமிழகத்தில் இன்று 1,724 பேருக்கு கொரோனா பாதிப்பு\nநீலகிரியில் கொரோனாவுக்கு 2 பேர் பலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8B/", "date_download": "2021-09-26T18:31:06Z", "digest": "sha1:DX422TE2EB6SMNKBGGXHWMQNWXFPOS25", "length": 9275, "nlines": 164, "source_domain": "www.tamilstar.com", "title": "மீண்டும் ஓடிடி-யில் ஹீரோ - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nNews Tamil News சினிமா செய்திகள்\nசிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் “ஹீரோ”. இந்த படம் வெளியாவதற்கு முன்பே, இயக்குனர் அட்லீயின் உதவியாளரான போஸ்கோ இந்த ‘ஹீரோ’ திரைப்படத்தின் கதை அவருடையது என்று புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரை விசாரணை செய்த எழுத்தாளர் சங்கத் தலைவர் கே.பாக்யராஜ் இந்த திரைப்படத்தின் கதை ‘ஹீரோ’ படத்தின் கதையை ஒத்து இருப்பதால் இயக்குனர் பிஎஸ் மித்ரனை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தார்.\nஆனால் பிஎஸ் மித்ரன் இந்த அழைப்பை நிராகரித்ததை தொடர்ந்து, நீதிமன்றத்தில் இதற்கு வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்குக்கு நீதி வழங்கப்படுவதற்கு முன்பே ஹீரோ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிவிட்டது. தற்போது இந்த திரைப்படம் ஒரு முன்னணி தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப திட்டமிடப்பட்டது.\nஆனால் இந்தப் படத்தின் தீர்ப்பு இயக்குனர் பிஎஸ் மித்ரனுக்கு எதிராக வந்துள்ளது. இந்த திரைப்படம் போஸ்கோ கதையை ஒத்து உள்ளது என்பது நீதிமன்ற தீர்ப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சாட்டிலைட் தொலைக்காட்சி மற்றும் ஓடிடி தளங்களில் இந்த படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து இப்படம் ஓடிடி தளத்தில் இருந்து நீக்கப்பட்டது.\nஇந்நிலையில் இப்படம் மீண்டும் ஓடிடி தளத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. அது குறித்த தகவலை டுவிட்டரில் வெளியிட்டுள்ள படத்தின் இயக்குனர் பிஎஸ் மித்ரன் கூடவே, “களவென்னும் காரறி வாண்மை அளவென்னும் ஆற்றல் புரிந்தார்கண்ட இல்,” என்ற திருக்குறளைப் பதிவிட்டுள்ளார்.\nகளவென்னும் காரறி வாண்மை அளவென்னும்\nபடங்களை நேரடியாக ஓடிடி-யில் ரிலீஸ் ���ெய்ய விஜய் எதிர்ப்பு\nதளபதி தான் பேவரைட் – ராசி கண்ணா\nமாயமானவர்களை தேடடும்‌ ‘ஆறாம்நிலம்‌’ திரை விமர்சனம்\n௫ இலங்கையில்‌ போர்‌ முடிந்தபின்‌ அங்கு வ௫க்கும்‌ தமிழர்‌ களின்‌ அவலம்‌, போரின்போது காணாமல்‌ போனவர்களை தேடும்‌...\nஅனபெல் சேதுபதி திரை விமர்சனம்\nகோடியில் ஒருவன் திரை விமர்சனம்\nகனடா தடுப்புக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட மெங் வான்சோவுக்கு சீனாவில் அமோக வரவேற்பு\nசீனாவில் கைதாகி தடுத்துவைக்கப்பட்டிருந்த கனேடியர்களும் இருவரும் நாடு திரும்பினர்\nகொவிட்-19: கனடாவில் கொவிட் தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 4,600பேர் பாதிப்பு- 39பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business", "date_download": "2021-09-26T20:01:06Z", "digest": "sha1:Z5G7ECJYWH2PDBERK55J2HKZJYICYUUX", "length": 6913, "nlines": 179, "source_domain": "www.vikatan.com", "title": "Tamil Business News – Tax calculator & savings, Home loan, Real estate news, live Share market updates", "raw_content": "\nZomato: சர்ச்சைகளைத் தாண்டியும் உயரும் பங்கு விலை; முதலீட்டாளர்கள் கவனிக்கவேண்டியது என்ன\nதங்கம் வெள்ளி இன்றைய விலை நிலவரம் - 25/09/2021\n“என் வாழ்க்கையைச் செழிக்க வைத்த கோழி வளர்ப்பு..\nஒரே நாளில் 500 கோடீஸ்வரர்களை உருவாக்கிய கிரிஷ் மாத்ருபூதம்\nபுதுமையான பிசினஸ் ஐடியா... வெற்றிவாகை சூடும் ஸ்டார்ட்அப்கள்\nபங்குகளின் டிவிடெண்ட், போனஸ், ஸ்டாக் ஸ்ப்ளிட், இஜிஎம், ரைட்ஸ் இஷ்யூ\nஅஸ்டர் டிஎம் ஹெல்த்கேர் லிமிடெட்\nஏற்ற இறக்கத்தில் தங்கம்… இன்னும் குறையுமா... இப்போதே வாங்கலாமா\nமாமனிதர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டிய மகத்தான தலைமைப்பண்புகள்\nசீனாவின் எவர்கிராண்ட் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் என்ன பிரச்னை\nஜி.எஸ்.டி-க்குள் பெட்ரோல், டீசல் விலையைக் கொண்டுவந்தால்..\n43 ஆண்டுகளுக்குமுன் வாங்கிய பங்கு... ரூ.1,448 கோடியாக உயர்ந்ததால் சிக்கல்\nசதீஷ்குமார், மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர்\nபணத்தை பல மடங்காக்கும் 10 தங்க விதிமுறைகள்..\nஹசன் அலி, ஆலோசகர், Siptiger.com\nமியூச்சுவல் ஃபண்ட்... கடன் சந்தை சார்ந்த ஃபண்ட் திட்டங்கள்..\nஉங்கள் முதல் எஸ்.ஐ.பி முதலீடு... சரியான திட்டத்தைத் தேர்வு செய்வது எப்படி\nசெல்வம் சேர்க்க ஜென் போல முதலீடு செய்யுங்கள்..\n‘‘பணத்தைவிட எனக்குக் கிடைத்த பாராட்டுகள் மதிப்பு மிக்கவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/articles/history/", "date_download": "2021-09-26T19:51:27Z", "digest": "sha1:UXDCG3QR5Q6MR5XM6TWLPDPFOTGX7OH6", "length": 11679, "nlines": 229, "source_domain": "www.satyamargam.com", "title": "வரலாறு Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nவரலாற்றுத் தொகுப்புகள், ஆய்வுக் கட்டுரைகள் இப்பகுதியில் இடம்பெறும்.\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-41\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-40\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-39\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-38\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-37\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-36\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-35\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-34\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-33\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-32\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-31\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-30\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-29\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-28\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-27\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-26\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-25\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-24\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-23\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-22\nபாபரி மஸ்ஜித்: சட்டத்துக்குப் புறம்பான தீர்ப்பு\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-21\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 20\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 19\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-18\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-17\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-16\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-15\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -14\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -13\nஇஸ்லாம் கூறும் கடவுளுக்கு உருவம் உண்டா இஸ்லாமியர் ஏன் இறைவனுக்கு உருவமில்லை என்கின்றனர்\nசத்தியமார்க்கம் - 26/06/2006 0\nபதில்: ஒரு வரியில் பதில் கூறினால், அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு. இதற்கான ஆதாரங்களை பார்த்து விட்டு பின்னர் ஏன் இஸ்லாமியர் இறைவனுக்கு உருவம் இல்லை என்கின்றனர் என்பதைக் குறித்து காண்போம். \"அர்ஷின்(இருக்கை) மீது...\nதிருக்குர்ஆன் அரபி மொழியில் இருப்பது ஏன் அதற்கு ஏதேனும் சிறப்பு உள்ளதா\nமுஸ்லிமல்லாத மனைவியுடன் இல்லறம் நடத்தலாமா\nஆதம் (அலை) அவர்களின் துணைவி படைக்கப்பட்டது எப்படி\nசபியாவுக்கான சிறியதொரு அறச் சீற்றம்\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-41\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, த��டர்-40\n96. ஓ து வீ ர் \n ஏடெடுத்துப் படித்ததில்லை - நீர் எழுதுகோல் பிடித்ததில்லை - எனினும் உலகங்களைப் படைத்தவன் ஒருவனாக ஆள்பவன் - அந்த ஓரிறையின் பெயரால்... ஓதுவீர் உதிரத்தில் திரண்டெடுத்த திரவத்தி லிருந்தே மனிதனைப் படைத்தான் உதிரத்தில் திரண்டெடுத்த திரவத்தி லிருந்தே மனிதனைப் படைத்தான் ஓதுவீர் ... ஒப்பற்றக் கொடையாளி உம் இறைவன் ஆவான் ஓதுவீர் ... ஒப்பற்றக் கொடையாளி உம் இறைவன் ஆவான் \nரூல்ஸ்னா ரூல்ஸ்தான் – உ.பி. ரூல்ஸ்\nஹமாஸ்-இஸ்ரேல் போர் நிறுத்த உடன்படிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsnowtamilnadu.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2021-09-26T19:46:02Z", "digest": "sha1:4I6KV7MGFF3POYMB63N4GNB3WB4QY67K", "length": 15240, "nlines": 157, "source_domain": "newsnowtamilnadu.com", "title": "பெரியார் நகர் திமுக தீவிர விசுவாசியான செயல்வீரர் கண்ணன் என்பவர் ஏற்பாட்டில் நபர் ஒருவருக்கு 800 ரூபாய் மதிப்புள்ள 18 வகையான மளிகை மட்டும் காய்கறி பொருட்கள் அடங்கியதொகுப்பினை சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி, புதுக்கோட்டை திமுக சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை. முத்துராஜா வழங்கினார்கள்… | News now Tamilnadu", "raw_content": "\nHome Uncategorized பெரியார் நகர் திமுக தீவிர விசுவாசியான செயல்வீரர் கண்ணன் என்பவர் ஏற்பாட்டில் நபர் ஒருவருக்கு 800...\nபெரியார் நகர் திமுக தீவிர விசுவாசியான செயல்வீரர் கண்ணன் என்பவர் ஏற்பாட்டில் நபர் ஒருவருக்கு 800 ரூபாய் மதிப்புள்ள 18 வகையான மளிகை மட்டும் காய்கறி பொருட்கள் அடங்கியதொகுப்பினை சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி, புதுக்கோட்டை திமுக சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை. முத்துராஜா வழங்கினார்கள்…\nகொரோனா தொற்று காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் ஏழை எளிய மக்கள் 100 பேருக்கு தலா 800 ரூபாய் மதிப்புள்ள 18 வகையான மளிகை மட்டும் காய்கறி பொருட்கள் அடங்கிய தொகுப்பு பைகளை சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி வழங்கினார்..\nகொரோனா தொற்று பாதிப்பால் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் ஏழை எளிய மக்களுக்கு ஆரோக்கிய மாதா மக்கள் மன்றத்தில் 100 பேருக்கு புதுக்கோட்டை பெரியார் நகர் சமூக ஆர்வலர்கள் மற்றும் திமுக தீவிர விசுவாசியான செயல்வீரர் கண்ணன் என்பவர் ஏற்பாட்டில் நபர் ஒருவருக்கு 800 ���ூபாய் மதிப்புள்ள 18 வகையான மளிகை மட்டும் காய்கறி பொருட்கள் அடங்கியதொகுப்பினை சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி, புதுக்கோட்டை திமுக சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை. முத்துராஜா வழங்கினார்கள்…\nஇந்த நிகழ்வில் ஆர் டி ஒ டெய்சிகுமார், நகராட்சி பொறியாளர் ஜீவா சுப்பிரமணியன், திமுக பொதுக்குழு உறுப்பினர் ரா. முத்துக்குமார்,\nநகரச் செயலர் நைனா முகம்மது, வீரமணி, கழக நிர்வாகிகள் சிற்றரசு, செல்லப்பன், கார்த்திக் சக்திவேல், மணி, பாபு பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்..\n18 வகையான மளிகை சாமான்கள், காய்கறி அடங்கிய தொகுப்பு பைகளை ஏழை எளிய மக்கள் சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்தும் பெற்று கொண்டனர்.\nPrevious articleபுதுக்கோட்டையில் களப்பணியாளர்கள், காவல் துறையினர்,ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவாக பிரியாணியை புதுக்கோட்டை எஸ் வி எஸ் ஹீரோ நிர்வாக இயக்குநரும் தொழிலதிபர் எஸ்விஎஸ் ஜெயக்குமார் மற்றும் அவரது புதல்வன் வெங்கட் ஜெயக்குமார் வழங்கினார்கள்..\nNext articleபுதுக்கோட்டை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மருத்துவர்கள், செவிலியர்கள், ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மற்றும் CT ஸ்கேன் லேப் டெக்னீசியன்களை பாராட்டும் வகையில் வெகுமதி அளிக்கப்பட்டு பொன்னாடை அணிவித்தும் பூங்கொத்து கெளரவிக்கபட்டது..\nமுன்னாள் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ். பி. வேலுமணி ஊழலை பற்றி விவாதிக்க தயாரா முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் துணை முதல்வர் பன்னீர்செல்வத்திடமும் மக்கள் செய்தி மையம்...\nஅறந்தாங்கி அருகே டாஸ்மாக் ஊழியரை தாக்கிய அதிமுக பிரமுகர்\nகொரோனா தொற்று காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் ஏழை எளிய மக்கள் 100 பேருக்கு தலா 800 ரூபாய் மதிப்புள்ள 18 வகையான மளிகை மட்டும் காய்கறி பொருட்கள் அடங்கிய தொகுப்பு...\nநடிகர் விவேக் அவர்களின் மரணத்தையோட்டி அவருக்கு மரம் நட்டு அஞ்சலி செலுத்திய புதுக்கோட்டை இளைஞர்…\nதொடரும் விராலிமலை வாக்காளர்களுக்கு டோக்கனுடன் கூடிய பணப்பட்டுவாடா.. நடவடிக்கை எடுக்க தயங்கும் தேர்தல் ஆணையம் விராலிமலையில் தேர்தல் முறையாக நடைபெறுமா என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி\nமத்திய ரசாயனம் மற்றும் உரத்துறையில் தமிழகத்தை சேர்ந்த வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் முனைவர் திரு. ஐசரி K. ���ணேஷ் உட்பட 7 பேர் நியமனம்\nதளபதி ஸ்டாலினைப் பின்பற்றுங்கள் மமதா – மேற்குவங்கத்தில் எழுந்த போர்க்குரல்\nதமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினைப் போல, நமது மாநிலத்திலும் நீட் தேர்வுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று மேற்கு வங்க மாநிலத்தில் போர்க்குரல்கள் எழுந்துள்ளன. கடந்த சனிக்கிழமை, வங்காள மக்களின் தேசிய அமைப்பான பங்ளா...\nடார்கெட் என்ற பெயரில் தபால் துறை ஊழியர்களை நசுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், காலிப்பணியிடங்களை உடனடியாக...\nடார்கெட் என்ற பெயரில் தபால் துறை ஊழியர்களை நசுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி NFPE, FNPO உள்ளிட்ட...\nகொடநாடு, மாஜி அமைச்சர்களுக்கு உதவி எதிரொலி 7 பதிவுத்துறை அதிகாரிகள் அதிரடி மாற்றம்: மேற்கு மண்டலம் கூண்டோடு காலியாகிறது\nசென்னை: கொடநாடு விவகாரம் மற்றும் மாஜி அமைச்சர்களுக்கு உதவி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் பதிவுத்துறை மாவட்ட பதிவாளர்கள், உதவி ஐஜிக்கள் என 7 பேர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் பலர்...\nதளபதி ஸ்டாலினைப் பின்பற்றுங்கள் மமதா – மேற்குவங்கத்தில் எழுந்த போர்க்குரல்\nடார்கெட் என்ற பெயரில் தபால் துறை ஊழியர்களை நசுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க...\nகொடநாடு, மாஜி அமைச்சர்களுக்கு உதவி எதிரொலி 7 பதிவுத்துறை அதிகாரிகள் அதிரடி மாற்றம்: மேற்கு...\nஇரவு 9.30 மணிக்கு விடுதலையாகிறார் சசிகலா: தயாரான கர்நாடக அரசு\nராகு-கேது பெயர்ச்சி..அனைத்து ராசிகளுக்கும் உண்டான பலன்கள் விபரங்கள் உள்ளே..\nபூந்தமல்லி அருகே சின்னத்திரை நடிகை சித் ரா தூக்கு போட்டு தற்கொலை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://royalempireiy.com/business/6935/", "date_download": "2021-09-26T20:01:14Z", "digest": "sha1:XHIXB7NBRZGW67OJZMYKRVATTNKIBGH3", "length": 15210, "nlines": 87, "source_domain": "royalempireiy.com", "title": "Samsung Sri Lanka இலங்கைக்கு அறிமுகப்படுத்தும் Galaxy S20 FE – Royal Empireiy", "raw_content": "\nSamsung Sri Lanka இலங்கைக்கு அறிமுகப்படுத்தும் Galaxy S20 FE\nSamsung Sri Lanka இலங்கைக்கு அறிமுகப்படுத்தும் Galaxy S20 FE\nஇலங்கையில் முதலிடம் வகித்திடும் ஸ்மார்ட்ஃபோன் வர்த்தக நாமமான Samsung, Galaxy S20 series இன் புதிய அங்கத்தவரான தமது நவீன Galaxy S20 Fan Edition கிடைக்��ப் பெறுவதாக அறிவித்தது. எமது இளம் இரசிகர்கள் தங்கள் ஸ்மார்ட்ஃபோனினை பயன்படுத்தி ஆக்கபூர்வமான வழிகளில் தங்கள் கருத்துக்களை எவ்வாறு படம்பிடிக்கிறார்கள், வெளிப்படுத்துகிறார்கள் மற்றும் எவ்வாறு பகிர்ந்துகொள்கிறார்கள் என்பதனை மனதில் கொண்டு Galaxy S20 FE வடிவமைக்கப்பட்டுள்ளது.\n“Samsung இல் நாம், தொடர்ந்தும் எங்கள் நுகர்வோருடன் பேசுகிறோம். அவர்களுக்கு சிறந்ததை கொண்டு வருவதற்கான வழிகளைத் தேடுகிறோம். Galaxy S20 FE உடன் எங்கள் இரசிகர்களுக்கு அவர்களின் அடுத்த முதன்மைச் சாதனத்தை வடிவமைக்க ஒரு வாய்ப்பினை வழங்கினோம். Galaxy S20 FE என்பது இரசிகர்களால் வடிவமைக்கப்பட்ட முதன்மை ஸ்மார்ட் ஃபோன் ஆகும். Galaxy S20 FE ஆனது எமது நுகர்வோர் மிகவும் விரும்பும் அனைத்து புதுமைகளையும் உள்ளடக்கியது. மேலும் இது அணுகக்கூடிய விலையில் கிடைக்கப்பெறுகிறது. இது எமது ஆயிரக்கணக்கான நுகர்வோர், அவர்கள் விரும்பியதைச் செய்ய உதவுவதற்கான எமது தொடர்ச்சியான முயற்சியின் சுருக்கமாகும்.´ என Samsung Sri Lanka வின் முகாமைத்துவப் பணிப்பாளர், கெவின் சங்சு யூ தெரிவித்தார்.\nஇது உங்கள் தனிப்பட்ட ஸ்டைல் மற்றும் விருப்பத்தின் ஒரு சுருக்கமாகும். Galaxy S20 FE ஆனது நான்கு வேறுபட்ட நிறங்களில் உங்கள் தனிப்பட்ட அணுகுமுறை, தோற்றம் மற்றும் ஆளுமை என்பவற்றுக்கு ஏற்றவாறு வருகின்றது. Cloud Red, Cloud Lavender, Cloud Mint மற்றும் Cloud Navy ஆகிய நிறங்களில் கிடைக்கப் பெறுகின்றது. இது உன்னதமான textured haze effect அம்சத்தினைக் கொண்டுள்ளது. இதனால் கைரேகை அடையாளம் மற்றும் மங்கலான தோற்றத்தினை குறைத்திட முடியும்.\nGalaxy S20 FE யின் pro-grade கமரா வாழ்க்கையின் முக்கியமான தருணங்களை படமாகவோ அல்லது வீடியோவாகவோ எடுத்திடுவதன் மூலம் உங்கள் வாழ்க்கையின் மகிழ்வினை வெளிப்படுத்திடுங்கள். triple rear camera, சக்தி வாய்ந்த 30X Space Zoom அம்சத்தினைக் கொண்டுள்ளது. இது நீங்கள் படம் எடுக்க விரும்பும் பொருளை மிகவும் நெருங்கி எடுக்க அனுமதிக்கிறது. இதன் Single Take அம்சம் 14 வேறுபட்ட விதமான வடிவங்களில் படங்களையும் வீடியோக்களையும் ஒரே கிளிக்கில் எடுத்திட உங்களை அனுமதிக்கிறது. புத்தாக்க படைப்பு வீடியோக்களின் போது நிகழ்நேர அடிப்படையில் முன்பக்க மற்றும் பின்பக்க கமராக்களுக்கிடையே மாறிடவும் உதவுகிறது. Galaxy S20 FE அம்சங்கள் AI multi-frame processing உள்ளடங்கலாக large image sensors இனையும் கொண்டுள்ளது. இதன் Night Mode அம்சத்துடன் குறைந்த வெளிச்சத்தில் தெளிவான படங்களை எடுத்திடலாம்.\nகண்கவர் பார்வை அனுபவத்தினை 6.5-inch FHD+ Infinity-O display உடன் பெற்றுக்கொள்ளுங்கள். இதன் சுமுகமான 120Hz refresh rate மற்றும் 240Hz touch report rate என்பன, fluid scrolling மற்றும் எல்லையற்றை கேமிங் அனுபவத்தினைப் பெற்றுத் தருகிறது.\nGalaxy S20 FE ஆனது இத்தொழிற்துறையில் முன்னணி வகிக்கும் 7nm Exynos 990 processor மற்றும் 4500mAh பட்டரியினைக் கொண்டுள்ளது. இது முழு நாளும் நீடித்து உழைக்கக்கூடியது. அத்தோடு இது wireless power share மற்றும் wireless fast charging மற்றும் 25W Super-Fast charging இற்கும் செயற்படுகிறது. Galaxy S20 FE ஆனது end-to-end hardware மற்றும் software security என்பவற்றை மேம்பட்ட Knox Security யுடன் கொண்டுள்ளது. இது தூசு மற்றும் நீர் உட்புகாதவாறான பாதுகாப்புக்கு IP68 சான்றிதழ் பெற்றது. இது 8GB RAM மற்றும் 128GB உடன் 1TB வரையான microSD card storage இனையும் கொண்டுள்ளது.\nஇதன் மூலம் உங்கள் உடற்பயிற்சி மற்றும் தூக்க முறைகளையும், உங்கள் ஆரோக்கியத்தையும் மணிக்கட்டில் தெளிவான மாறுபட்ட நிறத்தில் எளிதாக கண்காணிக்க முடியும். இந்த ஸ்டைலான உடற்பயிற்சி ட்ரக்கர் – fitness tracker ஆனது ஒரே ச்சார்ஜில் 21 நாட்கள் வரை தொடர்ந்தும் செயற்படும்.\nவிலை மற்றும் கிடைக்கக்கூடிய தன்மை\nஇச்சாதனம் ரூ. 139,999 என்ற விலையில் இலவச Galaxy Fit2 உடன் நாடு முழுவதும் அங்கிகரிக்கப்பட்ட முகவர்களான நிலையத்தின் வெளியில் வைக்கப்பட்டிருக்கும் Samsung வர்த்தகக் குறி இடப்பட்ட பலகையொன்றின் மூலம் அந்நிலையத்தினை அடையாளம் கண்டு கொள்ளக் கூடிய John Keells Office Automation இலும் Softlogic Mobile Distribution இலும் பெற்றுக் கொள்ள முடியும். அனுமதி பெற்ற பங்காளர்களான: Softlogic Retail, Singer, Singhagiri மற்றும் Damro விலும், வலையமைப்பு பங்காளியான: Dialog மற்றும் online பங்காளியான: Samsung E-Store, Daraz.lk மற்றும் MySoftlogic.lk ஆகியவற்றிலும் கிடைக்கக் கூடியதாய் இருக்கும். வர்த்தக நாமத்திற்கு மேலும் பெறுமதி சேர்த்திடும் முகமாக Samsung Sri Lanka, TRC யினால் அங்கிகரிக்கப்பட்ட தயாரிப்புக்களை மட்டுமே வழங்குகிறது.\nமேலதிக விபரங்களுக்கு, Samsung வாடிக்கையாளர்கள் தங்கள் விசாரணைகளை நீட்டிக்கப்பட்ட சேவை நேரங்களான திங்கள் முதல் ஞாயிறு வரை காலை 8.30 மணி முதல் மாலை 8.30 மணி வரை Samsung உடனடி வாடிக்கையாளர் அழைப்பு நிலையத்துக்கு அழைப்பதன் மூலமும் அல்லது Samsung Members இல் வாடிக்கையாளர்கள் தங்கள் விசாரணைகளை post செய்வதன் மூலமும் Live Chat மூலமும் அவர்களுக்கான உதவிகளையும் நிகழ் நேர தீர்வுகளையு��் 24X7 நேரமும் பெற்றுக் கொள்ளவும் முடியும்.\nகொமர்ஷல் வங்கியாள் பெருந்தொற்றுப் பாதிப்புகளுக்கு மத்தியிலும் நிலையான அடைவுகளை வெளிப்படுத்தியது\nபயன்படுத்திய இலத்திரனியல் மற்றும் மின்னுபகரண சாதனங்களை நிலைபேறான முறையில் கழிவகற்றுவதற்கு தேசத்துக்கு முக்கியமான தீர்வை வழங்கும் INSEE Ecocycle\nமே 26, 27, 28 ஆம் திகதிகளில் எல்லையற்ற பல சலுகைகளை வழங்கும் HUTCH டிஜிட்டல் வெசாக்…\nகொவிட் தடுப்பூசி கொள்வனவு குறித்து எச்சரிக்கை விடுக்கும் SLCPI\nசிரேஷ்ட பிரஜைகளுக்கு பிரத்தியேகமான அனுகூலங்களை வழங்கும் வகையில் “செலான் ஹரசர” கணக்கை…\n2021 முதல் காலாண்டின் நிறைவில் SLT குழும வருமானம் ரூ. 24.7 பில்லியனாக பதிவு, நிகர…\nUNDP யின் சர்வதேச மனித அபிவிருத்தி அறிக்கை இலங்கையில் அறிமுகம்\nதமிழ், முஸ்லிம் மக்களிடம் சாணக்கியன் அவசர வேண்டுகோள்\nஅடையாள அட்டை முறையை கடைப்பிடிக்காத 99 பேர் கைது\nநாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை\nசீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் பலி\nநான் ஓய்வு பெற போகிறேன்… சீக்கிரம் வேறொருவரை உருவாக்குங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.okcannouncer.com/tired/", "date_download": "2021-09-26T19:14:34Z", "digest": "sha1:USKKYC64VAX3WYWSUBDPHF7EBSDJ4NI3", "length": 23331, "nlines": 128, "source_domain": "ta.okcannouncer.com", "title": "பிரிவில்: சோர்வாக 2021, செப்டம்பர்", "raw_content": "\nமுக்கிய விபத்துக்கள் மற்றும் அதிர்ச்சிஅடிமையானதுஅனைத்து விளையாட்டுஒவ்வாமைமாற்று சிகிச்சைகள்எதிர்ப்பு வயதானஎதிர்ப்பு செல்லுலைட்பேபிபாக் பூக்கள்முதுகு வலிஎன் விளையாட்டில் அழகானவர்உயிரிஇரத்த ஓட்டம்உடல் பராமரிப்புமார்பக புற்றுநோய் பரிசோதனைபுற்றுநோய்இருதய நோய்கள்குழந்தைகள்சரியான உணவைத் தேர்ந்தெடுப்பதுநாட்பட்ட நோய்கள்கான்ட்ரசெப்ஷன்அழகுக்கான அறுவை சிகிச்சைவயதானதில் தாமதம்டெலிவரிபல் ஆரோக்கியம்டெர்மடோவடிவமைப்புஉணவுகள்செரிமானம் மற்றும் போக்குவரத்துஆரோக்கியமாக சாப்பிடுங்கள்எனிமாENT கோளாறுகள்சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கியம்அத்தியாவசிய எண்ணெய்கள் (அரோமாதெரபி)கண்பார்வை பிரச்சினைகள்முக அழகு60 க்குப் பிறகு பொருத்துங்கள்கால் வலி - நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது எல்லாம்கெஸல்ஸ் பேரணிமரபணு நோய்கள்நல்ல உணர்வுநல்ல உணவுமற்றவர்களுடன் நல்லதுபாட்டி வைத்��ியம்குழு பாடங்கள்முடிகை, கால்களின் ஆரோக்கியம்உடல்நலம் மற்றும் பயணம்உடல்நல அபாயங்கள்ஆரோக்கியமான சமையல்ஹோமியோபதிஓரினச்சேர்க்கைக்குஹிப்னாஸிஸ்நான் விளையாட்டில் இறங்குகிறேன்அஜீரணங்கள் - எல்லாவற்றையும் அறிந்து கொள்ளுங்கள்பரவும் நோய்கள்ஒளி சிகிச்சைபரப்பளவில் எடை குறைக்கஎடை இழப்புவாழ்க்கையை நேசிக்கவும்அவரது நினைவைப் பேணுங்கள்கையேடு சிகிச்சைகள்மராத்தான்மன ஆரோக்கியம்தாதுக்கள் மற்றும் சுவடு கூறுகள்எனது உடற்பயிற்சி திட்டம்எனது விளையாட்டு உபகரணங்கள்எனது விளையாட்டு ஆடைஎனது இலக்கு பயிற்சிகள்இயற்கை அழகுநரம்பியல் நோய்கள்மருந்துகள்Phytotherapyபிலேட்ஸ்ஆபாசப்படம்கர்ப்பம்தளர்வுரூமாட்டலஜிமூத்தவர்கள் உடல்நலம்பாலியலும்நன்கு உறங்கவும்தூங்கும் தொல்லைகள்மெலிதான உணவுகள்மெலிதான ஊட்டச்சத்துசூரிய ஆற்றலால் தோல் பதனிடும்விளையாட்டு மற்றும் ஆரோக்கியம்Sterimarநீட்சிஅறுவை சிகிச்சைஇளம் வயதினரைதலசோதெரபி & ஹைட்ரோ தெரபிவிளையாட்டு பெண்ணின் தட்டுஅழகாக இருப்பதற்கான உதவிக்குறிப்புகள் - நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது எல்லாம்சோர்வாகசிறந்த சாண்டே புதிய சூத்திரம்சிறுநீர் பிரச்சினைகள்வைட்டமின்கள்நீர் விளையாட்டுஉங்கள் உடல்நலம் & நீங்கள்பாட்டியின் வைத்தியம்\nமரபணு பகுப்பாய்வு வெற்றி விகிதங்களை அதிகரிக்கிறது\nவால்வுலர் இதய நோய்க்கான காரணங்கள் யாவை\nவால்வுலர் இதய நோயின் அறிகுறிகள் என்ன\nசோர்வுக்கு ஒரு மெக்னீசியம் சிகிச்சை அதை எவ்வாறு தேர்வு செய்வது அதை எவ்வாறு தேர்வு செய்வது\nசோர்வு எதிர்ப்பு: கூடுதல் தேவையா\nசோர்வு: சோர்வை எதிர்த்துப் போராடுவது எப்படி\nசோர்வு: உங்கள் ஆற்றலை அதிகரிக்க 6 குறிப்புகள்\nகுளிர்கால சோர்வுக்கு எதிராக 2 பாக் பூக்கள்\nஇந்த குளிர்காலத்தில் நான் வடிவத்தில் இருக்கிறேன்\nஃபைப்ரோமியால்ஜியா, நன்கு அறியப்பட்ட நோய்\n4 நாள் வாரம் குழந்தைகளை சோர்வடையச் செய்கிறது\nஃபைப்ரோமியால்ஜியா: யோகா உங்களுக்கு உதவும்\n60% க்கும் மேற்பட்ட பிரெஞ்சு மக்கள் சோர்வாக உணர்கிறார்கள்\nஉங்கள் டீன் ஏஜ் சோர்வாக இருக்கிறதா\n வார இறுதியில் தாமதமாக காலை தவறு\nஓட்டுநர் சோர்வு: நீல ஒளி காபி போல பயனுள்ளதாக இருக்கும் ...\nஅசாதாரணமானது: ஜெட் லேக்கிற்கு எதிராக மறு டைமர் கண்ணாடிகள்\nதூக்கம்: சீ��ான உணவை உட்கொள்வது இரவில் நன்றாக தூங்க உதவும்\nதூக்கம்: நன்றாக தூங்க படுக்கையில் நல்லது\nதூக்கம்: பக்க விளைவுகள் இல்லாமல் விரைவில் தூங்கும் மாத்திரை\nதூக்கம்: வெற்றிகரமாக தூங்குவதற்கான 4 நுட்பங்கள்\nஅதிக கொழுப்பை உட்கொள்வது மயக்கத்தை ஏற்படுத்துகிறது\nஃபைப்ரோமியால்ஜியாவில் வானிலை எந்த செல்வாக்கையும் கொண்டிருக்காது\nஃபைப்ரோமியால்ஜியா: ஆராய்ச்சி மிகவும் துல்லியமாகி வருகிறது\nசோர்வு: தூக்க காலத்துடன் தொடர்பில்லாததா\nஜெட் லேக்: அதைத் தடுக்கும் திறன் கொண்ட ஒரு மூலக்கூறு\nசிறந்த சாண்டே n ° 278: சோர்வு, மன அழுத்தம் மற்றும் பவுண்டுகள் நிறுத்து\nவேலை: ஐலே-டி-பிரான்சில் மிகவும் சோர்வாக இருக்கும் ஊழியர்களில் 70%\nஃபைப்ரோமியால்ஜியா: நோயியல் இறுதியாக விளக்கியது\nஃபைப்ரோமியால்ஜியா: அதைக் கண்டறிய இரத்த பரிசோதனை\nஜெட் லேக்: நேர வேறுபாட்டைக் குறைக்கும் ஒரு மூலக்கூறு ...\nமருந்துகளுடன் குளிர்கால சோர்வுக்கு எதிராக போராடுவது எப்படி ...\nதூக்கமில்லாத இரவு நம் மூளைக்கு சேதம் விளைவிக்கிறது\nநாள்பட்ட வலி: நோய்வாய்ப்பட்டவர்களுக்கு உதவும் சீன மருந்து ...\nஅசாதாரணமானது: தூக்கத்திற்கு மருந்துப்போலி விளைவு உள்ளது\nஸ்மார்ட்போன்கள்: இது உங்களை தூங்கவிடாமல் தடுக்கும்\nமோசமாக தூங்குவது ஃபைப்ரோமியால்ஜியாவை ஊக்குவிக்கிறது\nவசந்த காலத்தில் நம் சக்தியை அதிகரிக்கிறோம்\nசோர்வு: ஏன் மிகக் குறுகிய இரவுகள் எங்கள் மீது படிக்கப்படுகின்றன ...\nஜெட் லேக்கை நிர்வகிக்க ஒரு பயன்பாடு\nஃபைப்ரோமியால்ஜியா: ஒரு பெரிய தேசிய கணக்கெடுப்பு\nஃபைப்ரோமியால்ஜியா: நோய் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்\nநாள்பட்ட சோர்வு நோய்க்குறி: விரைவில் கண்டறியப்படும்\nஉயிரியல் கடிகாரம்: h க்கு திரும்ப ஒரு நீல விளக்கு ...\nநாள்பட்ட சோர்வு நோய்க்குறி: இதில் மூளையின் அசாதாரணங்கள் ...\nஃபைப்ரோமியால்ஜியா: பிசிபி சிகிச்சை செயல்படுகிறது\nகுளிர் சிகிச்சை ஃபைப்ரோமியால்ஜியாவை விடுவிக்கிறது\nஃபைப்ரோமியால்ஜியா: சிறந்த வாழ்க்கைத் தரத்தை நோக்கி\nசிகிச்சைக்குச் செல்வது ஃபைப்ரோமியால்ஜியாவை நன்கு தாங்க உதவுகிறது\nஉங்கள் அலுவலகத்தை பின்னர் அலுவலகத்திற்கு வரச் சொல்லுங்கள் ...\nசோர்வு: விரைவான அதிக வேலை தீர்வுகள்\nசோர்வு: எங்கள் பேட்டரிகளை ரீசார்ஜ் செய்தால் என்ன செய்வது\nச���ர்வு: உடல் நிறுத்து என்று கூறும்போது 3 நல்ல அனிச்சை\nசோர்வு, குறைந்த மன உறுதியுடன்: வேண்டும் என்ற விருப்பத்தை மீண்டும் பெறுவது எப்படி ...\nஉடல்நலம், பிரெஞ்சுக்காரர்களுக்கு மிகவும் பிடித்த ஆசை\nகுளிர்கால ப்ளூஸ்: பெண்கள் இரு மடங்கு பாதிக்கப்படுகிறார்கள் ...\nஹார்மோன்களைப் பயன்படுத்தி நமது உயிரியல் கடிகாரங்களை மீண்டும் ஒத்திசைக்கவா\nபடுக்கை நேரம் வரை வடிவத்தில் இருக்க 5 ஸ்மார்ட் சைகைகள்\nஇது நிரூபிக்கப்பட்டுள்ளது: துடைப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது\nஓட்டுநர் சோர்வு: விரைவில் அதை அளவிட ஒரு உமிழ்நீர் சோதனை\nசக்கரத்தில் சோர்வு: ஏமாற்றாத அறிகுறிகள்\nவிளக்கப்படம்: தூக்கமின்மை உங்கள் உடலுக்கு என்ன செய்கிறது\nவிளக்கப்படம்: சோர்வுக்கு எதிராக, நான் மெக்னீசியம், பா ...\nஇரவு வேலை: நல்ல தூக்கத்திற்கு நல்ல உதவிக்குறிப்புகள்\nநாள்பட்ட சோர்வு ஒரு உடலியல் நோய் அல்ல\nவலேரியன், சோர்வு மற்றும் அதிக வேலைக்கு எதிராக போராடும் ஒரு ஆலை\nசோர்வு: ஆற்றலை மீண்டும் பெற ஒரு சுவாச பயிற்சி\nஉயிரியல் கடிகாரம்: ஷிப்ட் வேலையின் விளைவுகள் ...\nமதிய உணவுக்குப் பிறகு ஒரு தூக்கம், உங்கள் உற்பத்தித்திறனுக்கு நல்லது\nதூக்கம்: நாம் அனைவரும் ஏன் ஒரு சிறு தூக்கத்தை எடுக்க முடியும் ...\nநாள்பட்ட சோர்வு நோய்க்குறி: ஒரு புற்றுநோய் மருந்து ...\nஒரு தூக்கமில்லாத இரவு உயிரியல் கடிகாரத்தை வருத்தப்படுத்துகிறது\nமூன்று பிரெஞ்சு மக்களில் இருவருக்கு ஏற்கனவே உடல்நலப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது ...\nநாள்பட்ட சோர்வு: நீங்கள் மோசமாக தூங்குவதற்கான அறிகுறிகள்\nஇரவில் ஆறு மணி நேரம் தூங்கினால் போதும்\nஇரும்புச்சத்து இல்லாதது: அறிகுறிகள், சிகிச்சை, உணவு ...\nமுதல் ஏர்பஸ் எதிர்ப்பு ஜெட் லேக்\nஃபைப்ரோமா அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்க குத்தூசி மருத்துவம் பயனுள்ளதாக இருக்கும் ...\nபொருத்தமாக இருக்க 5 உதவிக்குறிப்புகள்\nஜெட் லேக்கை எதிர்த்து ஒளியின் ஒளிரும்\nஃபைப்ரோமியால்ஜியா: வலியைக் குறைக்க வைட்டமின் டி\nஆற்றலை விரைவாக மீட்டெடுக்க என்ன செய்ய வேண்டும்\nநரம்பியல் வலிக்கு சிகிச்சையளிக்க போடோக்ஸ்\nஃபைப்ரோமியால்ஜியாவுக்கு சிகிச்சையளிக்க சிறந்த இசை சிகிச்சை\nஃபைப்ரோமியால்ஜியா, விரைவில் ALD ஆக அங்கீகரிக்கப்படும்\nநாள்பட்ட சோர்வு நோய்க்குறி: நோயைப் பற்றி ��ங்களுக்கு அதிகம் தெரியும்\nநிரந்தர சோர்வு, அதிகப்படியான பகல்நேர தூக்கம் ... இதுதான்\nஃபைப்ரோமியால்ஜியா: பசையம் இல்லாத உணவு, ஒரு சிகிச்சை தீர்வு ...\nநாள்பட்ட சோர்வு மற்றும் குடல் பாக்டீரியாக்களுக்கு இடையேயான இணைப்பு\nநாள்பட்ட சோர்வு நோய்க்குறி, வெட்கக்கேடான நோய்\nநாள்பட்ட சோர்வு நோய்க்குறி: சிறிதளவு தசை முயற்சி கூட ...\nசோர்வு எதிர்ப்பு சைகைகள்: அவசரத்தை அகற்ற 4 எளிதான பயிற்சிகள்\nஃபைப்ரோமியால்ஜியா: கண்களால் அதைக் கண்டறியவா\nஅத்தியாவசிய எண்ணெய்களுடன் ஃபைப்ரோமியால்ஜியாவை விடுவிக்கவா\nஇரவில் நிற்பது ஒரு சமூக ஜெட் பின்னடைவை ஏற்படுத்தும்\nஒரு மோசமான இரவு தூக்கம் பெருந்தீனியை ஊக்குவிக்கிறது\nஃபைப்ரோமியால்ஜியாவைப் போக்க கஞ்சா திட்டுகள்\nவெறும் 3 மணி நேரம் தூங்கினால் இதய ஆபத்து அதிகரிக்கும்\nசோர்வு, தூக்கமின்மை: நீங்கள் எந்த சுவடு கூறுகளை எடுக்க வேண்டும்\nகுழந்தைகள் தாய்மார்களுக்கு தூக்கத்தை குறைக்கிறார்கள், ஆனால் தந்தைகள் அல்ல\nஅத்தியாவசிய எண்ணெய்களால் உங்கள் தலைமுடியை கவனித்துக் கொள்ளுங்கள்\nநாங்கள் விளையாடுவதை விட குளியலறையில் அதிக நேரம் செலவிடுகிறோம்\nபுற்றுநோய்க்கு எதிரான மாற்றியமைக்கப்பட்ட போலியோ வைரஸ்\nஇடைவிடாத வாழ்க்கை முறை: பெண்கள் போதுமான அளவு நகரவில்லை\nஐரோப்பாவில் 50 வயதிற்கு மேற்பட்டவர்களை எய்ட்ஸ் பாதிக்கிறது\nஆண் மலட்டுத்தன்மை: அலுமினியம் உட்படுத்தப்பட்டுள்ளது\nநோசோகோமியல் நோய்த்தொற்றுகள்: மருத்துவமனையில் குறுகிய காலம் ...\nஅதிகப்படியான பால் குடிப்பதால் எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநீரிழிவு காசநோய் உருவாகும் அபாயத்தை மூன்று மடங்காக உயர்த்துகிறது\nஃபைப்ரோமியால்ஜியா: பிசிபி சிகிச்சை செயல்படுகிறது\nவிபத்துக்கள் மற்றும் அதிர்ச்சிஅடிமையானதுஅனைத்து விளையாட்டுஒவ்வாமைமாற்று சிகிச்சைகள்எதிர்ப்பு வயதானஎதிர்ப்பு செல்லுலைட்பேபிபாக் பூக்கள்முதுகு வலிஎன் விளையாட்டில் அழகானவர்உயிரிஇரத்த ஓட்டம்உடல் பராமரிப்புமார்பக புற்றுநோய் பரிசோதனைபுற்றுநோய்\nசீனா: ஃபேஸ்கினி ஃபேஷன், சூரியனில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் பேட்டை ...\nபதின்ம வயதினருக்கு 25 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட குறைவான செக்ஸ் உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/election2021", "date_download": "2021-09-26T19:55:30Z", "digest": "sha1:BBV4NFTVL42HTXSBSUYR2TFUJFPVOUCT", "length": 9717, "nlines": 124, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nதிங்கள், செப்டம்பர் 27, 2021\n2021 தமிழக சட்டமன்றத் தேர்தல் ஒரு பார்வை...\nமிகக்குறைவான வாக்கு வித்தியாசத்தில் வென்றவர் தியாகராயநகர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டஜெ.கருணாநிதி (திமுக) 137 வாக்குகள்......\nசிறையில் இருந்தபடியே பாஜகவை தோற்கடித்தார் அகில் கோகோய்..... தேசத்துரோக வழக்கில் கைதானவரை தேர்ந்தெடுத்த மக்கள்.....\nஅகில் கோகோய் 57 ஆயிரத்து 219 வாக்குகளைப் பெற்று....\nஎளிய மக்களின் வாழ்த்து மழையில் நாகைமாலி...\nஉழைக்கும் மக்கள், அரசு ஊழியர்கள், நடுத்தர மக்கள், வியாபாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், சாலையோர சிறு வியாபாரிகள்....\nதேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.... பாபநாசம் வேட்பாளர் ஜவாஹிருல்லா உறுதி....\nநான் பரப்புரையில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டபோது எனக்காக....\nதேர்தல் ஆணையம் அப்பட்டமாக பாஜகவுக்கு ஆதரவாக இருந்தது..... தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு....\n‘வங்கத்தில் வெல்கிறோம்’ என்று மிகப் பெரிய பிரச்சார பீரங்கியை பாஜக கட்டவிழ்த்து விட்டது....\nகுடிசை வீட்டில் இருந்து கோட்டைக்குப் போகும் ‘தோழர் மாரிமுத்து...\nபூர்வீக வீடும் மனைவி பெயரிலான சொத்தாக....\nஅசாமில் 2 ஆவது முறையாக ஆட்சியை பிடித்தது பாஜக....\nஅசாமில் பாஜக ஆட்சியமைப்பது உறுதியாகியுள்ள நிலையில்....\nநந்திகிராமில் வாக்குகளை மீண்டும் எண்ண முடியாது.... தேர்தல் ஆணையம் அறிவிப்பு....\nதிரிணாமுல் காங்கிரஸ் சார்பில் கடிதமும் அனுப்பப்பட்டது....\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் பினராயி விஜயன்....\nபெருவாரியான இடங்களில் வெற்றிபெற்றதை அடுத்து மீண்டும் இடது முன்னணி ஆட்சிக்கு வருகிறது...\nபுதுச்சேரி முதலமைச்சராக ரங்கசாமி 7-ஆம் தேதி பதவியேற்பு....\n2 அமைச்சர் பதவி மட்டுமே வழங்க முடியும் ....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nமம்தாபானர்ஜி வசிக்கும் சாலையில் சிபிஎம் வேட்பாளர் பிரச்சாரம் செய்ய அனுமதி மறுப்பு\nவெளிநாட்டுக்காரர் என்ற வாதத்துக்கு அர்த்தமில்லை சோனியா காந்தி இந்திய பிரதமராகி இருக்கலாம்\nதலித்துகளுக்கு அனுமதி மறுத்த ஓட்டலுக்கு சீல்வைப்பு\nபள்ளி மாணவர் உதவித்தொகை பெற அக்.24-ல் தேசிய திறனாய்வுத் தேர்வு\nதமிழகம் உள்ளிட்ட 14 மாநிலங்களில் விபத்து உயிரிழப்பைக் குறைக்க ரூ.7,270 கோடி நிதி\nடேராடூனில் சர்வதேச ஆப்பிள் திருவிழா\nயுபிஎஸ்சி தேர்வில் 15வது இடம் பிடித்த பட்டியலினப் பெண்\n157 கலைப்பொருட்களை பிரதமரிடம் ஒப்படைத்த அமெரிக்கா\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு திரிபுரா கட்சி மாநிலக் குழுவிற்கு உதவி நிதி\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaanaram.in/tag/sexualpredatorvairamuthu/", "date_download": "2021-09-26T18:14:45Z", "digest": "sha1:PTMWIAMBVZMA4IAYUOZOKZKEC3ZIOXUC", "length": 3805, "nlines": 43, "source_domain": "vaanaram.in", "title": "#SexualPredatorVairamuthu Archives - வானரம்", "raw_content": "\nLPG சிலிண்டர் உயர்வு: மீடியா ஏன் முழு விவரத்தையும் நமக்குத் தரவில்லை\nவிளைவித்தவனுக்கு விலை வைக்க உரிமையில்லையா\nஇதழில் கதை எழுதும் நேரமிது – வைரமுத்து மீது மேலும் பலர் பாலியல் புகார் #MeToo\nகவிஞர் வைரமுத்து மீது நேற்று பின்னணி பாடகி சின்மயி ட்விட்டர் மூலம் பெண் ஒருவர் பகிர்ந்த பகீர் பாலியல் புகாரை #MeToo ஹாஷ் டேக் போட்டு வெளியிட்ட பரபரப்பு அடங்கும் முன் மேலும் பல பெண் பாடகிகளும் வைரமுத்துவால் தங்களுக்கு நிகழ்ந்த கொடுமைகளை பெயர் குறிப்பிடாமல் வெளியிட்டு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தந்தவண்ணம் உள்ளனர். இதழில் கதையெழுதும் நேரமிது.. திரைப்படத்தில் பாட வாய்ப்பு கேட்டு தன்னை தேடி வந்த […]\nLPG சிலிண்டர் உயர்வு: மீடியா ஏன் முழு விவரத்தையும் நமக்குத் தரவில்லை\nவிளைவித்தவனுக்கு விலை வைக்க உரிமையில்லையா\nசைனா பஜார், படா பேஜார்\nதிரு. மற்றும் திருமதி. சீன கொத்தடிமை கம்யூனிஸ்ட்களே\nஇரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவில் நடந்தது என்ன (பாகம் 2)\nஇரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவில் நடந்தது என்ன (பாகம் 1)\nAakash k m on திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nAjuy on பொறுமை கடலினும் பெரிது\nVenke_Def on பொறுமை கடலினும் பெரிது\nKarthik Dharmapuri on பொறுமை கடலினும் பெரிது\nKrishna Kumar J K on பொறுமை கடலினும் பெரிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=199319&cat=32", "date_download": "2021-09-26T18:04:49Z", "digest": "sha1:HNKLRYVC3U4T6VQOHSSEZ2DFA5XVHH2V", "length": 15531, "nlines": 359, "source_domain": "www.dinamalar.com", "title": "திமுக ஏமாற்று சர்க்கார் எச்.ராஜா சாடல் | Live Video | Live News Video | Dinamalar Videos | Breaking News Video | செய்தி வீடியோ | சினிமா வீடியோ | டிரைலர் | ஆன்மிகம் வீடியோ", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ திமுக ஏமாற்று சர்க்கார் எச்.ராஜா சாடல்\nதிமுக ஏமாற்று சர்க்கார் எச்.ராஜா சாடல்\nதிமுக ஏமாற்று சர்க்கார் எச்.ராஜா சாடல்\nவாசகர் கருத்து (2) வரிசைப்படுத்து: புதியவை பழையவை தரமானவை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nBrowser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nவீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\n3ம் கட்ட மெகா முகாமில் 24.85 லட்சம் பேருக்கு தடுப்பூசி\n எனக்கு வேணாம் அரண்டுபோன நேரு\nசாலை தடுப்பில் மோதி விபத்து\nகோயில் நகை உருக்குவது ஹிந்து மதத்தை உருக்குலைக்கும் முயற்சி\nஉள்ளாட்சி தேர்தல் போட்டியின்றி 2,981 பேர் தேர்வு\nபிஎம் கேர்ஸ் நிதி ஆர்டிஐக்குள் வராதது ஏன்\nகாபி சப்ளை ட்ரோனுடன் ஆஸி காக்கா ஆவேச போர்\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் விளையாட்டு செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் நலம் தானா ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி சினிமா பிரபலங்கள் நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nகாலாவதியான பால் பவுடர் பாலில் கலக்கப்படுகிறதா\n16 Minutes ago சிறப்பு தொகுப்புகள்\n3ம் கட்ட மெகா முகாமில் 24.85 லட்சம் பேருக்கு தடுப்பூசி\nகோயில் நகை உருக்குவது ஹிந்து மதத்தை உருக்குலைக்கும் முயற்சி\nசாலை தடுப்பில் மோதி விபத்து\n2 Hours ago விளையாட்டு\nஉள்ளாட்சி தேர்தல் போட்டியின்றி 2,981 பேர் தேர்வு\n3 Hours ago செய்திச்சுருக்கம்\nபிஎம் கேர்ஸ் நிதி ஆர்டிஐக்குள் வராதது ஏன்\nராணுவ வீரர் தாயிடம் நகைகள் அபேஸ் சிசிடிவியில் சிக்கிய ஆசாமி\nகாபி சப்ளை ட்ரோனுடன் ஆஸி காக்கா ஆவேச போர்\nசெப் 30க்குள் 5 கோடி தடுப்பூசி போட்டு முடிப்போம்\n10 Hours ago செய்திச்சுருக்கம்\n11 Hours ago விளையாட்டு\nஐ.நா.வில் பிரதமர் மோடி அழைப���பு\nகோவிட் சான்றிதழில் பிறந்த தேதி சேர்க்க முடிவு\nநோயாளி அருகில் செல்லாமல் கண்காணிக்கலாம்\n15 Hours ago செய்திச்சுருக்கம்\nவிவாதங்களில் பங்கேற்க இடம் இல்லை 2\n16 Hours ago சினிமா வீடியோ\n16 Hours ago விளையாட்டு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/childcare/2021/07/31094554/2878192/What-motivates-children-to-lie-to-their-parents.vpf", "date_download": "2021-09-26T18:22:47Z", "digest": "sha1:DGUKIPH5V2EXGFM6OCZMEVACZ2UMFJW4", "length": 11179, "nlines": 105, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: What motivates children to lie to their parents", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதமிழ்நாடு பட்ஜெட் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nகுழந்தைகள் பெற்றோரிடம் பொய் சொல்ல தூண்டுவது எது..\nகுழந்தைகள் பொய் சொல்வது பெற்றோர்களுக்கு கவலை மற்றும் மன உலைச்சலை தரும். குழந்தைகள் பொய் சொல்லாமல் இருக்க என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.\nகுழந்தைகள் பெற்றோரிடம் பொய் சொல்ல தூண்டுவது எது..\nஇந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க \"Play\" பட்டனை கிளிக் செய்யவும்.\nஅனைத்து பெற்றோர்களும் தங்களது குழந்தை நல்ல குழந்தையாக வளர வேண்டும் ஆசை இருக்கும். குழந்தைகள் செய்யும் சில விஷயங்கள் பெற்றோர்களுக்கு கவலை மற்றும் மன உலைச்சலை தரும். அதில் ஒன்று பொய் சொல்வது. குழந்தைகள் பொய் சொல்லாமல் இருக்க என்னென்ன செய்யலாம் என்பது பற்றி காண்போம்.\nகுழந்தைகளுக்கு கற்பனை உணர்வு இருப்பது சிறந்தது தான். ஆனால் நாம் இருக்கும் சூழ்நிலைக்கு எது ஏற்றது. நமக்கு எது சாத்தியம், எது சாத்தியம் இல்லை என்ற உண்மைகளை புரிய வைக்க வேண்டியது அவசியம்.\nபெற்றோர்கள் தங்களை அறியாமலேயே குழந்தைகளை பொய் சொல்ல பழக்கப்படுத்துகிறார்கள். வீட்டில் இருந்து கொண்டே யாராவது கேட்டால் அப்பா இல்லை என்று சொல் என்று நீங்களே குழந்தைகளுக்கு பொய் சொல்ல பழக்கப்படுத்தாதீர்கள்.\nகுழந்தைகள் முன் நீங்கள் யாரிடமும் பொய் சொல்ல வேண்டாம். அதை பார்த்து அவர்கள் கற்றுக்கொள்வார்கள்.\nகுழந்தைகள் பொய் சொன்னால், அதை மீண்டும் செய்யாமல் தடுக்க பெற்றோர்கள் அடிப்பது சூடு வைப்பது போன்ற பெரிய தண்டணைகளை கொடுக்காதீர்கள். இது அவர்களது மனதில் பெரிய பயத்தை உண்டாக்கிவிடும். பின்னர் அவர்கள் பொய்யை நன்றாக சொல்ல கற்றுக்கொள்வார���கள்.\nகுழந்தைகளுக்கு பொய் சொல்வதால் உண்டாகும் தீமைகளை சொல்லி அவர்களை பயப்படுத்த வேண்டாம். உண்மை சொல்வதால் விளையும் நன்மைகள் பற்றி கூறலாம். நீதிகதைகள் போன்றவற்றை கூறுங்கள்.\nகுழந்தைகளிடம் இதை செய்யாதே, அதை செய்யாதே என தொட்டதிற்கு எல்லாம் தடை விதிக்க வேண்டாம். அவர்களுக்கு கொஞ்சம் சுதந்திரம் கொடுங்கள். அதிக தடைகளை விதிப்பதும், உத்தரவுகளை போடுவதும் அதை மீற வேண்டிய சூழ்நிலை வந்தால், குழந்தைகளை பொய் சொல்ல வைக்கும்.\nகுழந்தைகளுக்கு உண்மை சொல்வதால் உண்டாகும் நன்மைகள் பற்றிய திருக்குறள்கள் மற்றும் பழமொழிகளை சொல்லி கொடுங்கள். அவர்கள் நல்வழியில் செல்ல இவை பயனுள்ளதாக இருக்கும்.\nகுழந்தைகள் ஒரு தவறு செய்தது உங்களுக்கு தெரிந்தால், அதை நேரடியாக சொல்லி புரிய வையுங்கள். அவர்களது வாயில் இருந்தே உண்மையை வர வைக்க வேண்டும் என்று சாமர்த்தியமான கேள்விகளை கேட்டு அடுக்கு அடுக்காக பொய் சொல்ல வைக்காதீர்கள்.\nஉங்கள் குழந்தை ஏதேனும் தவறு செய்துவிட்டு உங்களிடம் உண்மையை கூறினால், செய்த தவறுக்காக அவருக்கு தண்டனை கொடுக்காதீர்கள். உண்மை சொன்னதற்காக பாராட்டுங்கள். அடுத்த முறை இது போன்ற தவறை செய்யக்கூடாது என்று மட்டும் கூறுங்கள், அதுவே போதுமானது.\nChild Care | Parents | குழந்தை வளர்ப்பு | பெற்றோர்\nமேலும் குழந்தை பராமரிப்பு செய்திகள்\nமாணவர்களின் தற்கொலை எண்ணத்தை விரட்டுவோம்..\nகுழந்தைகளுக்காக தந்தை கைவிட வேண்டிய 10 பழக்கங்கள்\nகுழந்தைப் பருவ உடல் பருமனும்.. உணவுக்கட்டுப்பாடும்..\nகங்காரு முறை குழந்தை அரவணைப்பும்... தந்தையின் உணர்வும்..\nகுழந்தைகளுக்காக தந்தை கைவிட வேண்டிய 10 பழக்கங்கள்\nடி.வி பார்க்கும் குழந்தைகளின் அறிவாற்றல் திறன் அதிகரிக்கும்\nகுழந்தைகள் பொய் சொல்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வது எப்படி\nபோதையில் பொசுங்கும் இளசுகள்.. சிக்காமல் பிள்ளைகளை பாதுகாப்பது எப்படி\nகுழந்தைகளின் தன்னம்பிக்கையை வளர்ப்பது பெற்றோரின் கடமை\nபால், நெய் - குழந்தைகளுக்கு எந்தளவில் தரலாம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/sports/2021/07/27073817/2867427/Tamil-News-Manu-Bhaker-and-Saurabh-Chaudhary-10m-air.vpf", "date_download": "2021-09-26T19:11:36Z", "digest": "sha1:OTI4YRVJRYXGJE3SS475N33SKK6BU2IS", "length": 14798, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "துப்பாக்கி சுடுதல் 10மீ ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவு - இறுதிச்சுற்று வாய்ப்பை இழந்தது இந்திய அணி || Tamil News Manu Bhaker and Saurabh Chaudhary 10m air pistol disqualify for final", "raw_content": "\nசென்னை 22-09-2021 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதுப்பாக்கி சுடுதல் 10மீ ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவு - இறுதிச்சுற்று வாய்ப்பை இழந்தது இந்திய அணி\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 10 மீ ஏர் பிஸ்டல் கலப்பு பிரிவில் இந்திய அணி முதல் சுற்றில் வெற்றி பெற்றது.\nமானு பாகெர், சவுரப் சவுத்ரி ஜோடி\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 10 மீ ஏர் பிஸ்டல் கலப்பு பிரிவில் இந்திய அணி முதல் சுற்றில் வெற்றி பெற்றது.\nடோக்கியோ ஒலிம்பிக்கில் 10 மீ ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவு துப்பாக்கிச் சுடுதல் போட்டி இன்று காலை நடைபெற்றது.\nஇந்தியா சார்பில் மானு பாகெர், சவுரப் சவுத்ரி கலந்து கொண்டனர்.\nமுதல் சுற்றில் இந்த ஜோடி வென்றது.\nஇந்நிலையில், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மானு பாகெர், சவுரப் சவுத்ரி ஜோடி 2-வது சுற்றில் தோல்வி அடைந்து இறுதிச் சுற்றுக்கான வாய்ப்பை இழந்தனர்.\nTokyo Olympics | Manu Bhaker | Saurabh Chaudhary | டோக்கியோ ஒலிம்பிக் | மானு பாகெர் | சவுரப் சவுத்ரி\nஹர்ஷல் படேல் ஹாட்ரிக் - மும்பை இந்தியன்சை 54 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆர்.சி.பி.\nகடைசி பந்து வரை திக் திக்... கொல்கத்தாவை வீழ்த்தி பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியது சி.எஸ்.கே.\nஆர்.சி.பி.க்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சு தேர்வு\nசென்னை சூப்பர் கிங்ஸ்-க்கு 172 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்\nஐபிஎல் போட்டி- சென்னை அணிக்கு எதிராக கொல்கத்தா பேட்டிங் தேர்வு\nஅமெரிக்க சுற்றுப்பயணம் நிறைவு- நாடு திரும்பிய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு\nஹர்ஷல் படேல் ஹாட்ரிக் - மும்பை இந்தியன்சை 54 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆர்.சி.பி.\nமும்பை இந்தியன்ஸ்க்கு 166 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆர்.சி.பி.\nகடைசி பந்து வரை திக் திக் திக்... கொல்கத்தாவை வீழ்த்தி பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியது சி.எஸ்.கே.\nஆர்.சி.பி.க்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சு தேர்வு\nசென்னை சூப்பர் கிங்ஸ்-க்கு 172 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது கொல்கத்தா ���ைட் ரைடர்ஸ்\nபாராலிம்பிக் நிறைவு விழா கோலாகலம்... இந்திய தேசியக் கொடியை ஏந்தி சென்ற அவனி லெகாரா\nவரலாற்று சாதனை... பேட்மிண்டன் போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு\nபாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம், வெண்கலம்- பேட்மிண்டன் வீரர்கள் சாதனை\nடோக்கியோ பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்\nபாராலிம்பிக்கில் சாதனை- அவனி லெகாராவுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nரூ.50 கோடி ஜீவனாம்சம் - கணவரை பிரிகிறாரா சமந்தா\nவடிவேலுக்கு சொந்தமான ரூ.5 கோடி நிலம் மீட்பு - அதிகாரிகள் நடவடிக்கை\n - முதன் முறையாக மவுனம் கலைத்த நாக சைதன்யா\nதுவண்டு கிடக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு புத்துணர்ச்சி அளித்த வெஸ்ட் இண்டீஸ்\nபறிக்கப்பட்ட டெல்லி அணி கேப்டன் பொறுப்பு - என்ன சொல்கிறார் ஷ்ரேயாஸ் அய்யர்\n10 சதவீத இடஒதுக்கீடு: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்\nகூந்தல் மற்றும் சரும அழகிற்கு நெல்லிக்காயை எப்படி பயன்படுத்தலாம்...\nவங்கி கணக்கே இல்லை- கூலி தொழிலாளி பெயரில் ரூ.10 கோடி டெபாசிட்\nதிருப்பதியில் தரிசன டிக்கெட் பெற்றவர்கள் மட்டும் அனுமதி\n - பாகிஸ்தானுக்கு வரிந்து கட்டும் ஆஸ்திரேலிய வீரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.noolulagam.com/product/?pid=27873", "date_download": "2021-09-26T18:54:13Z", "digest": "sha1:BABDCIEVGW6YNYLP74BIRAGK4WLTFVCE", "length": 5710, "nlines": 174, "source_domain": "www.noolulagam.com", "title": "Group IV பொது அறிவு பொதுத் தமிழ் – எழில் கிருஷ்ணன் – கிழக்கு பதிப்பகம் – Kizhakku Pathippagam", "raw_content": "\nAllபுத்தகத்தின் பெயர்ஆசிரியர் (Exact)ஆசிரியர் (Name Contains)பதிப்பகம்குறிச்சொற்கள்Published Year\nGroup IV பொது அறிவு பொதுத் தமிழ்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஎழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All\nGROUP IV மாதிரி வினா விடை - பொது அறிவு பொதுத் தமிழ்\nமற்ற கல்வி வகை புத்தகங்கள்View All\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள்View All\nசூப்பர் சேல்ஸ்: சக்சஸ் ஃபார்முலா\nகாண்டீபம் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)\nகேமரா எனும் பயங்கரவாதியின் 78 மணிநேரம்\nகலாமின் இந்தியக் கனவுகள் (அறிவியல் புரட்சிக்கான அடித்தளம்)\nஅழகிய மரம் - 18ம் நூற்றாண்டில் இந்தியப் பாரம்பரியக் கல்வி\nசிறந்தவர்களைத் தேர்ந்தெடுக்க சக்ஸஸ் ஃபார்முலா\nஅம்பேத்கரின் உலகம் (தலித் இயக்க உருவாக்கம்)\nபத்மினி ஓர் இந்தியக் காதல் கதை\nகோதையின் பாதை மூன்றாம் பாகம்\nஓகே... என் கள்வனின் மடியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/search/news/Change?page=2", "date_download": "2021-09-26T18:49:18Z", "digest": "sha1:H4XODKKBHGOKPFCNWCJHLGQDQYWC7SPB", "length": 4543, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Change", "raw_content": "\nஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் வைரல் வீடியோ\nப்ளஸ் 2 மொழிப்பாடத் தேர்வு மே 31...\nசில்லறை கேட்டு முதியவரை தாக்கும்...\n”ஆட்சி மாற்றம் என்பது இன்றியமையா...\nபாலைவனத்தை பூங்காவனமாக மாற்றிய 7...\nவேட்பாளரை மாற்று: மதுரையில் அதிம...\nஅதிமுக கொடி கட்டிய வேறு காரில் ச...\nகொரோனா பரவலுக்கு பருவநிலை மாற்றம...\n''பஸ் லேட்டா வருது.. ஸ்கூலுக்கும...\nசீனாவின் 'வைரல் ஸ்டார்'... நிலவு...\nஆஸ்திரேலிய அணியில் மாற்றம் : காய...\nஆன்லைனில் ஈபி பில் கட்டுறவங்களா ...\n“மாற்றம் தவிர்க்க முடியாதது” - க...\nமகள்களை ஆரத்தழுவி அழகூட்டும் தமிழ் சினிமா - மகள்கள் தின ஸ்பெஷல்\nசெவித்திறன் குறைபாடு தடையல்ல; தமிழை விருப்ப பாடமாக்கி சிவில் சர்வீஸ் வென்ற ஈரோடு இளைஞர்\nபாட்டுத்தலைவன் எஸ்.பி.பாலசுப்ரமணியம் வாழ்வில் விருதுகளின் பக்கம்\n'கிரிக்'கெத்து 2: 'தூண்டிவிட்ட' பிளின்டாஃப்... ஒரே ஓவரில் யுவராஜ் பறக்கவிட்ட 6,6,6,6,6,6\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-6/", "date_download": "2021-09-26T18:03:29Z", "digest": "sha1:HVSPRXDFS7UPIX7SMI5SDUDVTLKAUFZ5", "length": 5765, "nlines": 89, "source_domain": "www.tntj.net", "title": "அய்யம்பேட்டை – சக்கராப்பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeசமுதாய & மனிதநேய பணிகள்கண் சிகிச்சை முகாம்அய்யம்பேட்டை – சக்கராப்பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம்\nஅய்யம்பேட்டை – சக்கராப்பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம்\nகடந்த 7.05.10 ���ிங்கட்கிழமை அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கும் மாவட்டம் அய்யம்பேட்டை – சக்கராப்பள்ளி கிளையில் மாபெரும் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இம்முகாம் திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை இணைந்து நடத்தப்பட்டது.\nஇதில் மாவட்ட பொருளாளர் Z.முஹம்மது நுஃமான் அவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சமுதாய பணிகள் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட மருத்துவரணி செயலாளர் காதர் மீரான் அவர்கள் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் H.சர்புதீன், கிளை தலைவர் முபாரக், கிளை பொருளாளர் ரஹ்மத் ஜான், கிளை செயலாளர் சித்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2021-09-26T17:54:07Z", "digest": "sha1:CTYTPKDOQSX6LSNIB2NDT3MPXUUC7T2N", "length": 5317, "nlines": 89, "source_domain": "www.tntj.net", "title": "ஏழை பெண்ணிற்கு வீடு கட்ட ரூபாய் 25 ஆயிரம் நிதியுதவி! – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeசமுதாய & மனிதநேய பணிகள்நிதியுதவிஏழை பெண்ணிற்கு வீடு கட்ட ரூபாய் 25 ஆயிரம் நிதியுதவி\nஏழை பெண்ணிற்கு வீடு கட்ட ரூபாய் 25 ஆயிரம் நிதியுதவி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டத்தின் சுகுணாபுரம் கிளையின் சார்பாக கணவனை இழந்த பெண்ணுக்கு தங்களால் ஆனா பொருளாதாரத்தின் மூலம் ஒரு வீட்டை அமைத்து கொடுப்பதற்கான முயற்சியில் கிளை நிர்வாகிகள் இறங்கினர். இருந்தாலும் பொருளாதார பற்றாக்குறையின் காரணமாக மாவட்ட நிர்வாகத்தை அணுகினர்.\nஇப்பணிக்காக மாநில தலைமையின் மூலமாக பெறப்பட்ட ரூபாய் 25,000/-ஐ கடந்த 22-9-2010 அன்று மாவட்ட செயலாளர் நவ்ஷாத் முன்னிலையில் மாவட்ட தலைவர் ஜலால் அஹ்மத் கிளை நிர்வாகிகளிடம் வழங்கினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyindia.in/?tag=kw-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2021-09-26T19:45:55Z", "digest": "sha1:IXNWZWSMJANG5TMLIIWNHG6ACOR6RRHF", "length": 5446, "nlines": 108, "source_domain": "www.dailyindia.in", "title": "kw-தமிழ் வளர்ச்சித்துறை – dailyindia", "raw_content": "\nடிகிரி முடித்தவர்களுக்கு தமிழ் வளர்ச்சித்துறையில் காலி பணியிடங்கள் \nadmin November 14, 2019 2:03 pm IST Education #dailyjobs, 1, kw-டி.என்.பி.எஸ்.சி, kw-டி.என்.பி.எஸ்.சி குரூப்-4, kw-தமிழ் வளர்ச்சித்துறை, kw-தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம், kw-வேலைவாய்ப்பு\nதமிழ் வளர்ச்சித்துறையில் காலியாக உள்ள அசிஸ்டெண்ட் செக்ஷன் ஆபீசர் (Assistant Section Officer) பணியிடங்களை நிரப்புவதற்கு டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய விபரங்களை இங்கு காணலாம்.[…]\nஅறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்…\nadmin April 6, 2019 2:06 pm IST News_Politics #politicsinindia, 1, kw-சிலம்பொலி, kw-செல்லப்பன், kw-செல்லப்பா, kw-தமிழறிஞர், kw-தமிழாராய்ச்சி, kw-தமிழ் வளர்ச்சித்துறை\nஹைலைட்ஸ் தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் 91 வயதில் இன்று காலமானார். தமிழக அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருதும் சிறந்த நூலாசிரியர் விருதும் பெற்றவர். 1950ஆம் ஆண்டில் கணித[…]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://ibctamil.com/article/prevention-law-sri-lanka-1626877175", "date_download": "2021-09-26T19:37:03Z", "digest": "sha1:CRDE4HMEGQ22RWCPH533F6ODIP3EKXUM", "length": 28645, "nlines": 304, "source_domain": "ibctamil.com", "title": "பயங்கரவாத தடைச் சட்டம் முழுமையாக நீக்கப்படக்கூடாது - மேற்குலக நாடுகளுக்கு பதில் - ஐபிசி தமிழ்", "raw_content": "\nபயங்கரவாத தடைச் சட்டம் முழுமையாக நீக்கப்படக்கூடாது - மேற்குலக நாடுகளுக்கு பதில்\nமேற்குலக நாடுகள் கூறுவதைப் போன்று பயங்கரவாத தடைச் சட்டம் முழுமையாக நீக்கப்படக்கூடாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nஎனினும் பிரித்தானியா உள்ளிட்ட ஏனைய நாடுகள் பயங்கரவாதத்தை தடுப்பதற்காக அறிமுகப்படுத்தியுள்ள சட்டங்களை ஆராய்ந்து அதற்கேற்றவாறு, உள்நாட்டு சட்டத்தை திருத்தியமைக்க வேண்டுமென அந்த ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.\nஇலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளனவா என்பது குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம், நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டுள்ளது.\nமனித உரிமைகள் தொடர்பாக இலங்கையில் அமைக்கப்பட்ட முன்னைய ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்களின் தீர்மானங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்க��க அமைக்கப்பட்ட ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கையே ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.\nமனித உரிமைகள், சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் மற்றும் இதுபோன்ற கடுமையான குற்றங்கள் குறித்த முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் அல்லது குழுக்களினால் வெளிக்கொண்டுவரப்பட்ட விடயங்கள் குறித்து விசாரணை செய்தல், அறிக்கையிடல் அல்லது தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காகவும் இந்த ஆணைக்குழு அமைக்கப்பட்டது.\nஇந்நிலையில், பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற கருத்துடன் உடன்படாத ஆணைக்குழு, பிரித்தானியா உள்ளிட்ட ஏனைய நாடுகள் பயங்கரவாதத்தை தடுப்பதற்காக அறிமுகப்படுத்தியுள்ள சட்டங்களை ஆராய்ந்து, இச்சட்டம் திருத்தப்பட வேண்டும் என தனது இடைக்கால அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.\nபயங்கரவாத தடைச் சட்டத்தின் 9, 11 மற்றும் 13ஆம் பிரிவுகள் குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ள ஆணைக்குழு, சட்டத்தை கூடிய ஜனநாயக முறையில் நடைமுறைப்படுத்துவது தொடர்பான மூன்று முன்மொழிவுகளையும் முன்வைத்துள்ளது.\nஇச்சட்டத்தின் 9ஆவது பிரிவின் ஊடாக தடுத்து வைத்தல் நடவடிக்கைகளை செயற்படுத்தும் போது, குறைந்தது மூன்று மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலம்வரையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்கள் தொடர்பாக குற்றப் பத்திரங்களை தாக்கல் செய்து வழக்கு விசாரணைகளை நிறைவு செய்ய அந்த ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.\nமேலும், 11 ஆவது பிரிவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை சிறைச்சாலைகளில் தடுத்து வைப்பதற்கு பதிலாக, விசேட பாதுகாப்பின் கீழ் அவர்களின் சொந்த வீடுகளிலோ அல்லது கிராமங்களிலோ தடுத்து வைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறித்தும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.\n13ஆவது பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்குவதற்காக, குறைந்தபட்சம் மூன்று உறுப்பினர்களை கொண்ட, அனைத்து இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு ஆலோசனை சபையை நியமிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும், ஆணைக்குழு தனது இடைக்கால அறிக்கையின் ஊடாக முன்மொழிந்துள்ளது.\nஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை, அடுத்த ஆறு மாதங்களுக்குள் சமர்ப்பிப்பதற்கும் முன்னைய ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்களின் தீர்மானங்களை மதிப்பீடு செய்வத���்கும், அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கும், ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளது.\nஜனவரி மாதம் 21ஆம் திகதி மற்றும் பெப்ரவரி மாதம் 12ஆம் திகதிகளில் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி மூலம், இந்த ஆணைக்குழுவுக்கான உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.\nஉயர் நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸை தலைவராகக் கொண்ட இந்த ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக, ஓய்வுபெற்ற பொலிஸ் மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ, ஓய்வுபெற்ற மாவட்டச் செயலாளர் நிமல் அபேசிறி மற்று யாழ். முன்னாள் மேயர் யோகேஷ்வரி பற்குணராஜா ஆகியோர் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.\nதனியார் பஸ்களில் பயணிப்போருக்கு முக்கிய அறிவித்தல்\nஉலகளவில் முன்னிலைக்கு வந்தது இலங்கை\nதிலீபனுக்கு தடை ஆனால் பண்டாரநாயக்காவுக்கு தடையில்லை - தமிழருக்கு தனியான விதிமுறைகளா\nதலைவர் திலீபனிடம் இறுதியாக கூறியது.... நொடிப்பொழுது அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார் காசி ஆனந்தன்\nவிடுதலைப் புலிகள் மீது பேரபிமானம் கொண்டிருந்த இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர்\nஇராணுவத்தினர் - கிளர்ச்சியாளர்களுக்கு இடையில் கடும் மோதல் ஏமனில் 144 பேர் பலி\nதென்னிலங்கை அரசியலில் ஏற்படப்போகும் பல அதிரடி மாற்றங்கள்\nகொழும்பில் சொத்து வைத்திருப்போருக்கு விடுக்கப்பட்ட மிக முக்கிய செய்தி\nகடற்கரையில் பிகினியில் கும்மாளம் அடிக்கும் அமலா பால் - ஜொல்லு விடும் ரசிகர்கள்\n பிரபல நடிகருக்கு குடும்பத்துடன் நாகர்ஜுனா கொடுத்த விருந்து: புகைப்படத்தால் எழுந்த சர்ச்சை\nவயிற்றில் குழந்தையுடன் இப்படியா ஆடுறது வெண்பாவை பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள்.. தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய காட்சி\nநள்ளிரவில் நீண்ட நேரம் போன் பேசிய மனைவி... தட்டிக்கேட்ட கணவனுக்கு நேர்ந்த சோகம்\nசெம்பருத்தி சீரியலில் யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் பார்வதியின் உண்மையான அப்பா இவரா\nகுக் வித் கோமாளி சிவாங்கிக்கு இன்ஸ்டாவில் அடித்த லக்... மகிழ்ச்சியின் உச்சத்தில் கேக் வெட்டி கொண்டாட்டம்\nதளபதி 66 படத்த��� இயக்கும் இயக்குநர் இவர்தான் - வெளியான அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் உற்சாகம்\nஉடல் எடை குறைத்து வனிதா வெளியிட்ட வேற லெவல் புகைப்படம்: வாயடைத்துப் போன ரசிகர்கள்\nநடிகர் சதீஷின் குழந்தை செய்த காமெடி... மில்லியன் இதயங்களை நெகிழ வைத்த அழகிய காட்சி\nயாராவது தப்பு செஞ்சா... மரண தண்டனை நிச்சயம்.. – தலிபான்களை எச்சரித்த அமெரிக்கா\nதிடீரென நடிகர் பிரபு உடல் எடையை குறைத்து ஏன்\nகாலை எழுந்ததும் வெந்தயம் ஊறவைத்த தண்ணீர் கட்டாயம் குடிக்கனும் ஏன்னு இத படிச்சு தெரிஞ்சிக்கங்க...\nஆரோக்கியத்தை அள்ளித்தரும் மஞ்சளில் இவ்வளவு ஆபத்தா\nபெண் போலீசை 3 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சி சம்பவம்\nவங்கக்கடலில் உருவானது ‘குலாப்’ புயல் - தமிழகத்தில் வெளுத்து வாங்கப் போகும் கனமழை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nயாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு\nநுணாவில், சாவகச்சேரி, Brampton, Canada\nயாழ்ப்பாணம், திருகோணமலை, Attendorn, Germany\nகாரைநகர் தங்கோடை, Horsens, Denmark\nவேலணை மேற்கு 8ம் வட்டாரம், வெள்ளவத்தை\nவரணி, உரும்பிராய், Toronto, Canada\n31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்\nபுங்குடுதீவு 2ம் வட்டாரம், நல்லூர்\nதிருமதி இளையதம்பி தனலட்சுமி அம்மா\n31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்\nஅமரர் ஆசீர்வாதம் ஜோர்ச் அன்ரன்\nசெம்பியன்பற்று வடக்கு, பலெர்மோ, Italy\nகொடிகாமம், வரணி, Toronto, Canada\nசங்கானை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, நெளுக்குளம்\nகரவெட்டி கிழக்கு, அவுஸ்திரேலியா, Australia\nஅளவெட்டி, கொழும்பு, Guelph, Canada\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lofaber.com/song-lyrics/maya-nadhi-lyrics/", "date_download": "2021-09-26T18:26:10Z", "digest": "sha1:GQYL57MZRCDKZW4WMSCZTPNRSNGWQ74U", "length": 8658, "nlines": 217, "source_domain": "lofaber.com", "title": "Maya Nadhi Lyrics - Kabali Song Lyrics in Tamil (தமிழ்) & English", "raw_content": "\nபாடகி : ஸ்வேதா மோகன்\nபாடகா்கள் : அனந்து, பிரதீப்\nஇசையமைப்பாளா் : சந்தோஷ் நாராயணன்\nஆண் : நெஞ்சம் எல்லாம்\nஇன்பம் கூடி கண்ணீா் ஆகுதே\nபெண் : நான் உன்னை காணும்\nதேசங்கள் திாிந்தேன் தனியே தனியே\nஆண் : ஆயிரம் கோடி முறை\nநான் தினம் இறந்தேன் நான்\nஎன்னை உயிா்த்தேன் பிாிவில் பிாிவில்\nஆண் : மாய நதி இன்று\nநரையிலும் காதல் மலருதே (2)\nஆண் : நீா் வழியே மீன்களைப்\nபோல் என் உறவை நான் இழந்தேன்\nநீ இருந்தும் நீ இருந்தும் ஒரு\nஆண் : ஒளி பூக்கும் இருளே\nதீா்க்கும் வலியாய் வாஞ்சை தரவா…..\nஆண் : மாய நதி இன்று\nஆண��� : யானை பலம் இங்கே\nபெண் : தேசமெல்லாம் ஆளுகின்ற\nஒரு படையை நான் அடைந்தேன்\nஎன் கொடியை நான் இழந்தேன்\nபெண் : மணல் ஊரும்\nவா வா அணை மீறும் புனலாய்\nமாா் சாய்ந்து அழ வா\nஆண் : மாய நதி இன்று\nபெண் : யானை பலம் இங்கே\nPaadal Varigal (சினிமா பாடல் வரி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/694134/amp", "date_download": "2021-09-26T18:37:35Z", "digest": "sha1:WEVZ6PK2VYKLJ4NHGNRRTW2H2IOXOZD3", "length": 7400, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "கரூர் அருகே கதம்ப வண்டுகள் கடித்து மாற்றுத்திறனாளி ஒருவர் உயிரிழப்பு: 20 பேர் படுகாயம் | Dinakaran", "raw_content": "\nகரூர் அருகே கதம்ப வண்டுகள் கடித்து மாற்றுத்திறனாளி ஒருவர் உயிரிழப்பு: 20 பேர் படுகாயம்\nகரூர்: கரூர் அருகே கதம்ப வண்டுகள் கடித்து கார்த்திக் என்ற மாற்றுத்திறனாளி உயிரிழந்தார். மேலும் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். செட்டிபாளையம் அணைப் பகுதியில் நூறு நாள் வேலை செய்து கொண்டிருந்தவர்களை கதம்ப வண்டுகள் தாக்கியுள்ளன. கதம்ப வண்டுகள் கடித்து பாதிக்கப்பட்ட அனைவரும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nபோடி மெட்டில் 800 கிலோ ஏலக்காய் பறிமுதல்: ஒருவர் அதிரடி கைது\nகீழடியில் குவிந்த பொதுமக்கள்: இன்று ஒரு நாள் மட்டும் அனுமதி.\nதமிழகத்தை பொறுத்தவரை கொரோனா மூன்றாவது அலை தொடங்கவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்.\nநிலக்கோட்டை அருகே காரியாம்பட்டியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை\n5வது முறையாக பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிப்பு.\nநள்ளிரவில் செல்போனில் நீண்டநேரம் பேச்சு: கண்டித்த கணவரை மார்பில் குத்திய மனைவி கைது\nகூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் முறைகேடு: ஆய்வு செய்ய குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு\nசைபர் கிரைம் எழுத்துத்தேர்வு: திருப்பூரில் 135 போலீசார் எழுதினர்\nசுருளியாறு மின்நிலையத்தில் குடியிருப்பு பகுதியில் யானைகள் ‘விசிட்’: பகல் நேரத்தில் உலா வருவதால் பீதி\nதேனி ஆர்டிஓ அலுவலக வளாகத்தில் சிதிலமடைந்த சோதனை ஓடுதளம்: சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை\nசெவ்வல் விலையேற்றத்தால் மாவட்டத்தில் செங்கல் சூளை தொழில் முடக்கம்\nகேசினோ சந்திப்பில் உள்ள செயற்கை நீரூற்றை சீரமைக்க கோரிக்கை\nஊட்டி தாவரவியல் பூங்காவில் இன்று முதல் மலர் அலங்காரத்தை காண சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி\nவடிகால் கட்டுவதால் போக்குவரத்து பாதிப்பு: 24 மணி நேரத்தில் மாற்றுப்பாதை அமைத்து பேருந்துகள் இயக்கம்\nஇரண்டு வருடங்களாக மூங்கில் மரங்களில் சிக்கிய மின்கம்பிகள்: பேராபத்து நிகழும் முன் அகற்ற வலியுறுத்தல்\nசின்னாளபட்டி மாணவர் விடுதி அருகே குவிந்து கிடக்கும் குப்பை: நோய் பரவும் அபாயம்\nதிண்டுக்கல்- நத்தம் ரோட்டில் ‘தெரியாத’ டிவைடரால் தொடர் விபத்து\nவண்டுவாஞ்சேரி அடுத்த வெள்ளிகிடங்கில் சாலையை சீரமைக்காததால் விவசாயிகள் அவதி\nகடலோர தூய்மை தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி, தூய்மை பணி\nசின்னாளபட்டி மாணவர் விடுதி அருகே குவிந்து கிடக்கும் குப்பை: நோய் பரவும் அபாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2021-09-26T20:03:52Z", "digest": "sha1:6WZIIR5ZSSOKI3VANBI2DUFJDEN4LZQA", "length": 5660, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "அஞ்சலி சர்மா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅஞ்சலி சர்மா என்பவர் முன்னாள் இந்திய ஒரு நாள் சர்வதேசகிரிக்கெட் வீரர் ஆவார். அவர் மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.[1] அவர் இரண்டு மட்டை பந்தாட்டக்காரர்களை வீழ்த்தியுள்ளார். இவரின் சிறந்த பந்துவீச்சு 1/32 ஆகும்.[2]\n↑ \"A Sharma\". கிரிக்இன்ஃபோ. பார்த்த நாள் 2009-10-30.\nபிறப்பு 12 டிசம்பர் 1956\nஉயரம் 5 அடி 5அங்குலம்\nஇந்தியப் பெண் விளையாட்டு வீரர்கள்\nபுதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சூன் 2019, 11:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B9%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-09-26T19:00:15Z", "digest": "sha1:LT3ZO2VZ5TDAMWO3I3KEFZV3BOTRWI5C", "length": 20578, "nlines": 158, "source_domain": "ta.wikipedia.org", "title": "இராமகொண்டஹள்ளி ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆளுநர் ஆர். என். ரவி[1]\nமுதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]\nகோ. க. மணி (பாமக)\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nஇராமகொண்டஹள்ளி ஊராட்சி (Ramakondahalli Gram Panchayat), தமிழ்நாட்டின் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பென்னகரம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, பெண்ணாகரம் சட்டமன்றத் தொகுதிக்கும் தர்மபுரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 5953 ஆகும். இவர்களில் பெண்கள் 2736 பேரும் ஆண்கள் 3217 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 9\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 14\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 7\nஊரணிகள் அல்லது குளங்கள் 1\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 26\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 13\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"பென்னகரம் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. மூல முகவரியிலிருந்து 2016-03-05 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவேப்பம்பட்டி · வீரப்பநாய்க்கன்பட்டி · வேடகட்டமடுவு · வடுகப்பட்டி · தீர்த்தமலை · சிட்லிங் · செட்ரப்பட்டி · செல்லம்பட்டி · பொன்னேரி · பே. தாதம்பட்டி · பெரியபட்டி · பறையப்பட்டிபுதூர் · நரிப்பள்ளி · மோபிரிபட்டி · மத்தியம்பட்டி · மருதிப்பட்டி · மாம்பட்டி · எம். வெளாம்பட்டி · கோட்டப்பட்டி · கொங்கவேம்பு · கொளகம்பட்டி · கொக்கராப்பட்டி · கீரைப்பட்டி · கீழ்மொரப்பூர் · கே. வேட்ரப்பட்டி · ஜம்மனஅள்ளி · கோபிநாதம��பட்டி · கோபாலபுரம் · எல்லபுடையாம்பட்டி · தொட்டம்பட்டி · சின்னாங்குப்பம் · பையர்நாயக்கன்பட்டி · அக்ரஹாரம் · அச்சல்வாடி\nதும்பலஅள்ளி · திண்டல் · புலிக்கல் · பெரியாம்பட்டி · நாகனம்பட்டி · முருக்கம்பட்டி · முக்குளம் · மொட்டலூர் · மல்லிகுட்டை · மஹேந்திரமங்கலம் · கும்பாரஹள்ளி · கோவிலூர் · கெரகோடஅள்ளி · கெண்டிகானஅள்ளி · கேத்தனஅள்ளி · காலப்பனஹள்ளி · ஜிட்டான்டஹள்ளி · ஜக்கசமுத்திரம் · இண்டமங்கலம் · ஹனுமந்தபுரம் · எர்ரசீகலஅள்ளி · எலுமிச்சனஅள்ளி · பூமாண்டஹள்ளி · பொம்மஹள்ளி · பிக்கனஅள்ளி · பேகாரஅள்ளி · பந்தாரஅள்ளி · பைசுஅள்ளி · அண்ணாமலைஹள்ளி · அடிலம்\nவெள்ளோலை · வெள்ளாளப்பட்டி · வே. முத்தம்பட்டி · உங்குரானஅள்ளி · திப்பிரெட்டிஅள்ளி · சோகத்தூர் · செட்டிக்கரை · செம்மாண்டகுப்பம் · புழுதிக்கரை · நூலஅள்ளி · நல்லசேனஅள்ளி · நாய்க்கனஅள்ளி · முக்கல்நாய்கன்பட்டி · மூக்கனூர் · இலக்கியம்பட்டி · குப்பூர் · கிருஷ்ணாபுரம் · கொண்டம்பட்டி · கொண்டகரஅள்ளி · கோணங்கிநாய்க்கனஅள்ளி · கோடுஅள்ளி · கடகத்தூர் · கே. நடுஅள்ளி · அளேதருமபுரி · ஆண்டிஅள்ளி · அக்கமனஅள்ளி · அதகபாடி · அ. கொல்லஅள்ளி\nதொப்பூர் · தடங்கம் · சோமேனஅள்ளி · சிவாடி · சாமிசெட்டிப்பட்டி · பங்குநத்தம் · பாளையம்புதூர் · பாலவாடி · பாகலஅள்ளி · நார்த்தம்பட்டி · நல்லம்பள்ளி · நாகர்கூடல் · மிட்டாரெட்டிஅள்ளி · மானியதஅள்ளி · மாதேமங்கலம் · இலளிகம் · கோணங்கிஅள்ளி · கம்மம்பட்டி · இண்டூர் · எர்ரபையனஅள்ளி · ஏலகிரி · எச்சனஅள்ளி · டொக்குபோதனஅள்ளி · தின்னஅள்ளி · தளவாய்அள்ளி · பூதனஅள்ளி · பொம்மசமுத்திரம் · பேடறஅள்ளி · பண்டஅள்ளி · பாலஜங்கமனஅள்ளி · அதியமான்கோட்டை · ஏ. ஜெட்டிஅள்ளி\nவெங்கடசமுத்திரம் · சித்தேரி · புதுப்பட்டி · பட்டுகோணாம்பட்டி · பாப்பம்பாடி · மூக்காரெட்டிபட்டி · மோளையானூர் · மெணசி · மஞ்சவாடி · இருளப்பட்டி · கவுண்டம்பட்டி · போதக்காடு · பூதநத்தம் · பொம்மிடி · பையர்நத்தம் · பி. பள்ளிப்பட்டி · அதிகாரபட்டி · ஆலாபுரம் · ஏ. பள்ளிப்பட்டி\nசெல்லியம்பட்டி · செக்கோடி · சாமனூர் · புலிகாரை · பஞ்சபள்ளி · பாடி · பி. கொல்லஅள்ளி · பி. செட்டிஹள்ளி · நல்லூர் · மோதுகுலஅள்ளி · எம். செட்டிஹள்ளி · கொரவண்டஅள்ளி · காட்டம்பட்டி · கார்காடஹள்ளி · காம்மாலபட்டி · ஜெர்தாவ் · கும்மானூர் · குட்டாணஅள்ளி · கொலசனஅள்ளி · கெண்டேன���ள்ளி · கணபதி · ஏர்ரனஅள்ளி · தண்டுகாரனஅள்ளி · சுடானூர் · சிக்காதோரணம்பேட்டம் · சிக்காமாரண்டஹள்ளி · பூகானஹள்ளி · பேவுஹள்ளி · பேளாரஅள்ளி · பெலமாரனஅள்ளி · அத்திமுட்லு · அ. மல்லபுரம்\nவேப்பிலைஹள்ளி · வேலம்பட்டி · வட்டுவனஅள்ளி · திட்டியோப்பனஹள்ளி · சுஞ்சல்நத்தம் · செங்கனூர் · சத்தியநாதபுரம் · இராமகொண்டஹள்ளி · பிக்கிலி · பெரும்பாலை · பருவதனஹள்ளி · பனைகுளம் · பள்ளிப்பட்டி · ஒன்னப்பகவுண்டனஅள்ளி · நாகமரை · மஞ்சநாயக்கனஅள்ளி · மஞ்சாரஹள்ளி · மாங்கரை · மாதேஅள்ளி · கூத்தப்பாடி · கூக்கூட்ட மருதஹள்ளி · கோடிஅள்ளி · கலப்பம்பாடி · கிட்டனஅள்ளி · கெண்டயனஹள்ளி · தொன்னகுட்டஅள்ளி · சின்னம்பள்ளி · பிளியனூர் · பத்ரஹள்ளி · அரகாசனஹள்ளி · அஞ்சேஹள்ளி · அஜ்ஜனஅள்ளி · ஆச்சாரஅள்ளி\nவெங்கடதாரஅள்ளி · வகுத்துபட்டி · வகுரப்பம்பட்டி · தொப்பம்பட்டி · தென்கரைகோட்டை · தாதனூர் · தாளநத்தம் · சுங்கரஅள்ளி · சில்லாரஅள்ளி · சந்தப்பட்டி · சாமாண்டஅள்ளி · ரேகடஅள்ளி · இராணிமூக்கனூர் · இராமியனஅள்ளி · புலியம்பட்டி · போளையம்பள்ளி · ஒசஅள்ளி · ஒபிலிநாய்க்கனஅள்ளி · நவலை · நல்லகுட்லஅள்ளி · மோட்டாங்குறிச்சி · மொரப்பூர் · மணியம்பாடி · மடதஅள்ளி · லிங்கநாய்க்கனஅள்ளி · கொசப்பட்டி · கொங்கரப்பட்டி · கேத்துரெட்டிபட்டி · கெரகோடஅள்ளி · கெலவள்ளி · கதிர்நாய்க்கனஅள்ளி · கர்த்தானுர் · ஜக்குபட்டி · இருமத்தூர் · ஈச்சம்பாடி · குருபரஅள்ளி · கோபிநாதம்பட்டி · கோபிச்செட்டிப்பாளையம் · தாசிரஅள்ளி · சிந்தல்பாடி · புட்டிரெட்டிபட்டி · பசுவாபுரம் · பன்னிகுளம்\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஆகத்து 2021, 20:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-09-26T19:08:06Z", "digest": "sha1:AM6FQ5FA67J467WL5TFZVUOODOEY7YSO", "length": 8675, "nlines": 124, "source_domain": "ta.wikipedia.org", "title": "குர்-இ அமீர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது கட்டிடக்கலை-தொடர்புடைய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம்.\nகு���்-இ அமீர் என்பது ஆசியாவைக் கைப்பற்றி ஆண்ட தைமூர் அல்லது தாமர்லான் என்பவரின் சமாதிக் கட்டிடம் ஆகும். இது இன்றைய உசுபெகிசுத்தானில் உள்ள சமர்க்கண்ட் என்னும் இடத்தில் உள்ளது. பிற்காலத்து முகலாயக் கட்டிடக்கலை சார்ந்த சமாதிக் கட்டிடங்களுக்கு முன்னோடியாக அமைவதால் இசுலாமியக் கட்டிடக்கலை வரலாற்றில் இது சிறப்பிடம் பெறுகிறது எனலாம். தைமூரின் வழிவந்தவர்களும் வட இந்தியாவை ஆட்சி செலுத்தியவர்களுமான முகலாயப் பேரரசர்கள் இதனை பின்பற்றிக் கட்டிய கட்டிடங்களுள் உமாயூனின் சமாதி, தாஜ் மகால் என்பவை குறிப்பிடத்தக்கவை. இக் கட்டிடம் பிற்காலத்தில் பெருமளவு திருத்த வேலைகளுக்கு உள்ளாகியுள்ளது.\nகட்டிடத்தைச் சூழவுள்ள வெளியிடத்தில் இருந்து கட்டிடத்தின் தோற்றம்.\nகட்டிடத்தைச் சூழவுள்ள வெளியிடத்தில் இருந்து கட்டிடத்தின் தோற்றம்.\nஇச் சமாதிக் கட்டிடத்தின் கட்டிட வேலைகள் 1403 ஆம் ஆண்டில், தைமூரின் மகனும் முடிக்குரிய வாரிசுமாகிய முகம்மது சுல்தானும், பேரனும் சடுதியாக இறந்தபோது அவர்களுக்காகக் கட்டப்பட்டது. தைமூர் தனக்காக ஒரு சிறிய சமாதிக் கட்டிடத்தை சகிரிசாப்சு என்னும் இடத்தில் அவரது அக்- சாரய் மாளிகைக்கு அருகில் கட்டியிருந்தார். ஆனால், 1405 ஆம் ஆண்டில் சீனா மீது படையெடுத்துச் செல்லும்போது தைமூர் இறந்தார். சகிரிசாப்சுக்குச் செல்லும் வழி பனிமூடி இருந்ததால் தைமூரை இவ்விடத்திலேயே அடக்கம் செய்யவேண்டி ஏற்பட்டது. தைமூரின் இன்னொரு பேரனான உலுக் பெக் இக் கட்டிடத்தைக் கட்டி முடித்தார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மார்ச் 2016, 04:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/parineeti-chopra-s-short-dress-makes-her-uncomfortable-watch-video-043841.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-09-26T20:23:26Z", "digest": "sha1:3ZALHSNPDVXLYKDIF2QBORPEGANSH4HL", "length": 13148, "nlines": 177, "source_domain": "tamil.filmibeat.com", "title": "குட்டி ஸ்கர்ட்டில் நெளிந்த நடிகை பரினீத்தி சோப்ரா: வீடியோ இதோ | Parineeti Chopra's short dress makes her uncomfortable: Watch video - Tamil Filmibeat", "raw_content": "\nNews இந்திய பயணிகள் விமானங்கள் வருவதற்கு இன்று முதல் அனுமதி : கனடா அரசு\nSports செம \"ஹாட்ரிக்\".. மேட்சை மாற்றிய இளம் ���வுலர்.. டோட்டல் மும்பையும் க்ளோஸ் - ஆர்சிபிக்கு தரமான வெற்றி\nTechnology ஜியோவை ஓரங்கட்டிய Vi : சொன்ன நம்பமாட்டீங்க ஜியோவை விட அதிக டேட்டா.. இந்த டிவிஸ்ட எதிர்பார்த்திருக்க முடியாது..\nFinance வழக்கம்போல ரிலையன்ஸ் தான் டாப்.. டிசிஎஸ் 2வது இடம்.. 10 நிறுவனங்களின் மதிப்பு ரூ1.56 லட்சம் கோடி..\nAutomobiles இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள, அளவில் சிறிய கார்கள் இவைதான் பண்டிகை காலத்தை சிறப்பாக வருகின்றன\nLifestyle வார ராசிபலன் 26.09.2021 - 02.10.2021 - இந்த வாரம் மருத்துவ செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது...\nEducation ரூ.40 ஆயிரம் உதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுட்டி ஸ்கர்ட்டில் நெளிந்த நடிகை பரினீத்தி சோப்ரா: வீடியோ இதோ\nமும்பை: பாலிவுட் நடிகை பரினீத்தி சோப்ரா நிகழ்ச்சி ஒன்றுக்கு குட்டி ஸ்கர்ட் அணிந்து வந்து நெளிந்து கொண்டே இருந்தார்.\nபாலிவுட் நடிகை பரினீத்தி சோப்ரா பிரபல நிறுவனத்தின் செல்போன் அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மும்பையில் நடந்த நிகழ்ச்சிக்கு அவர் ரோஸ் கலரில் குட்டி ஸ்கர்ட்டும், வெள்ளை நிற சட்டையும் அணிந்து வந்திருந்தார்.\nகால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்த அவர் தனது ஸ்கர்ட் விலகிவிடுமோ என்ற பயத்திலேயே இருந்தார். நிகழ்ச்சிக்கு இடையே அவ்வப்போது தனது ஸ்கர்ட்டை சரி செய்தபடியே இருந்தார்.\nபரினீத்தி தனது உடையை சரி செய்து கொண்டே இருந்தது நிகழ்ச்சிக்கு வந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது. தனது அக்கா பிரியங்கா சோப்ரா ஹாலிவுட் சென்றதை நினைத்து பெருமையில் உள்ளார் பரினீத்தி.\nபேவாட்ச் ஹாலிவுட் படத்தில் வில்லியாக வரும் பிரியங்கா சோப்ரா நிச்சயம் வித்தியாசமாக அசத்துவார் என்கிறார் பரினீத்தி.\nஅந்த பொண்ண புடிச்சி விசாரிங்க.. ஸொமேட்டோ ஊழியர் மீது தப்பு இல்லைன்னு தோணுது.. பிரபல நடிகை ஆவேசம்\n'என்னை போல அப்படியே இருக்காரே..' அசத்தல் பரினீதி.. இப்படி வியந்த சாய்னா.. வைரலாகும் போட்டோ\nஅக்கா பிரியங்கா சோப்ராவை தொடர்ந்து ஹாட் புகைப்படத்தை வெளியிட்ட தங்கை பரினீத்தி சோப்ரா\nநீங்க ஏன் மூக்குத்தி போடல உங்ககிட்ட இன்னும் எதிர்பார்க்கிறேன்.. ரசிகர்கள் கலாயில் பிரபல ஹிரோயின்\nபரிணித்திக்கு கழுத்துல சுளுக்கு.. இவங்களாவது சாய்னா பயோபிக் கம்ப்ளீட் பண்ணுவாங்களா\nநோ மீன்ஸ் நோ.. அஜித் பட வாய்ப்பை நிராகரித்த பிரபல நடிகை.. கோபத்தில் தல ரசிகர்கள்\nடிஸ்னியின் ‘ஃப்ரோஸன் 2’ படத்திற்கு குரல் கொடுக்கும் சோப்ரா சகோதரிகள்\nபணம் இல்லை, தூக்கம் இல்லை, நெஞ்சுவலி வேறு: நடிகை பகீர் பேட்டி\nரொம்ப குண்டாகி எனக்கே என்னை பார்த்து பயமாக இருந்தது: தங்கச்சி நடிகை\nப்ரியங்கா, நிக் விவாகரத்து பெறுகிறார்களா: தங்கை பரினீத்தி விளக்கம்\nராஜமவுலி படத்தில் நடிக்க ஓவராக சம்பளம் கேட்கும் தங்கச்சி நடிகை\nஅத்திம்பேரிடம் செருப்புக்கு ரூ. 36.4 கோடி கேட்கும் நடிகை: இதெல்லாம் டூ டூ மச்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமாரிசெல்வராஜ் படத்திற்காக தாறுமாறாக கபடி பயிற்சி செய்யும் துருவ் விக்ரம்.. வைரலாகும் புகைப்படம் \nபிரபல நடிகருக்கு பிரைவேட் பார்ட்டி வைத்த மில்க் பியூட்டி.. அடுத்த படத்தில் சான்ஸ் கன்ஃபார்மாம்\nடாப்லெஸ் போஸில் சர்வைவர் ஐஸ்வர்யா.. மிரண்டு போன ரசிகர்கள்.. வைரலாகும் புகைப்படம்\nஓவியாவுக்கு இனி யோகம் தான்.. வைரலாகும் கான்ட்ராக்டர் நேசமணி பட பூஜை புகைப்படங்கள்\nகுறுகுறுன்னு பாக்குறாங்களே... சரவணா ஸ்டோர் அண்ணாச்சி பட நடிகையில் லேட்டஸ்ட் போட்டோஸ்\nபாடும் நிலா SPB முதலாமாண்டு நினைவு தினம் | SPB -ன் மலரும் நினைவுகள்\nOTT னா ஒட்டி ஒட்டி பாப்பாங்க நமக்கு தியேட்டர் தான் முக்கியம் | Hiphop Thamizha | Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/case-against-ramgopal-varma-mia-malkova-051477.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-09-26T20:32:51Z", "digest": "sha1:SDWANLIFFLUZO2XNNIM5WFMGXLGMOLKR", "length": 16029, "nlines": 189, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஆபாசப் பட நடிகை, சர்ச்சை இயக்குநர் மீது வழக்குப் பதிவு... ஐதராபாத் போலீஸ் நடவடிக்கை! | Case against Ramgopal varma and mia malkova - Tamil Filmibeat", "raw_content": "\nNews இந்திய பயணிகள் விமானங்கள் வருவதற்கு இன்று முதல் அனுமதி : கனடா அரசு\nSports செம \"ஹாட்ரிக்\".. மேட்சை மாற்றிய இளம் பவுலர்.. டோட்டல் மும்பையும் க்ளோஸ் - ஆர்சிபிக்கு தரமான வெற்றி\nTechnology ஜியோவை ஓரங்கட்டிய Vi : சொன்ன நம்பமாட்டீங்க ஜியோவை விட அதிக டேட்டா.. இந்த டிவிஸ்ட எதிர்பார்த்திருக்க முடியாது..\nFinance வழக்கம்போல ரிலையன்ஸ் தான் டாப்.. டிசிஎஸ் 2வது இடம்.. 10 நிறுவனங்களின் மதிப்பு ரூ1.56 லட்சம் கோடி..\nAutomobiles இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள, அளவில் சிறிய கார்கள் இவைதான் பண்டிகை காலத்தை சிற��்பாக வருகின்றன\nLifestyle வார ராசிபலன் 26.09.2021 - 02.10.2021 - இந்த வாரம் மருத்துவ செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது...\nEducation ரூ.40 ஆயிரம் உதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆபாசப் பட நடிகை, சர்ச்சை இயக்குநர் மீது வழக்குப் பதிவு... ஐதராபாத் போலீஸ் நடவடிக்கை\nசென்னை : அமெரிக்காவின் பிரபல ஆபாசப் பட நடிகையான மியா மால்கோவா நடிக்கும் ஒரு குறும்படத்தை ராம் கோபால் வர்மா இயக்கியுள்ளார்.\nஅந்தக் குறும்படத்திற்கு 'GOD, SEX and TRUTH' என்று டைட்டில் வைத்துள்ளனர். இதனால் ராம்கோபால் வர்மாவுக்கும், மியா மால்கோவாவுக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.\nஇருவர் மீதும் சமூக ஆர்வலர்கள் கொடுத்த புகாரின் பேரில் ஐதராபாத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.\nபிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா வில்லங்கமான படம் எடுப்பார், அல்லது வில்லங்கமான கருத்துக்களை கூறி அவ்வப்போது பரபரப்பு ஏற்படுத்துவார். அவருடைய தற்போதைய பரபரப்பு ஆபாசப்பட நடிகையான மியா மால்கோவை வைத்து 'God sex and truth' என்ற படத்தை இயக்கியதுதான்.\nராம் கோபால் வர்மா இயக்கும் அந்தப் படத்தின் போஸ்டரில் நிர்வாணமாக காட்சியளிக்கிறார் மியா மால்கோவா. ராம்கோபால் வர்மா ஷூட்டிங்கில் இருக்கும் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு சமூக வலைத்தளத்தையே அதிர்ச்சியாக்கினார் மியா.\nஇந்தப் படத்தை தியேட்டரில் வெளியிட அனுமதிக்க மாட்டார்கள் என்பதால் இணையதளத்தில் வெளியிட்டு அதன் முகவரியையும் வெளியிட்டார். தற்போது ராம்கோபால் வர்மாவுக்கும், மியா மல்கோவாவுக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.\nஇருவர் மீதும் சமூக நல அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஐதராபாத் போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்திய கலாச்சாரத்தை கெடுத்து இளைஞர்களை நாசமாக்கும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.\nஇந்தப் புகாரை ஏற்றுக் கொண்ட போலீசார் இருவர் மீதும் 2000-ம் ஆண்டு தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 67-வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர் சமூக ஆர்வலர்கள் கொடுத்த புகாரின் பேரில் ஐதராபாத் போலீசார் இந்த வழக்கை பதிவு செய்து உள்ளனர்.\nமேலும், சமூக ஊடகங்களில் ராம்கோபால் வர்மாவால் வெளியிடப்பட்ட சில புகைப்படங்கள் தொடர்பாகவும் புகார் கூறப்பட்டு உள்ளது. இந்த விவகாரத்தில் இருவரும் கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.\nராம்கோபால் வர்மாவின் ‘டேஞ்சரஸ்‘ டிரைலர் ரிலீஸ்… ரொம்ப டேஞ்சரான பொண்ணுங்க \nகங்கனா சிஎம்.. அர்ணாப் பிஎம்.. சிவசேனா இருக்காது.. இஷ்டத்துக்கு பேசி வாங்கிக்கட்டும் இயக்குநர்\nராஜமௌலியை கேலி செய்து ட்விட்..ராம்கோபாலை திட்டிட்தீர்த்த ரசிகர்கள் \nஎன் வாழ்நாளில் எடுத்த அற்புதமான ஷாட்..மேலும் சர்ச்சையை கிளப்பும் ராம்கோபால் வர்மா \nஇந்தியாவின் முதல் ப்ளாக்செயின் தொழில்நுட்பம்.. தியேட்டர் அட் ஹோம் தளம் \nராம்கோபால் வர்மாவின் “நேக்ட்“..வெளியான 20 மணி நேரத்தில் 35445 பார்வையாளர்கள் \nசர்ச்சை நாயகன் ராம் கோபால் வர்மாவிற்கு பிறந்தநாள்.. திரைப் பிரபலங்கள் வாழ்த்து \nசர்ச்சை இயக்குனரின் 'பைரவா கீதா'... பர்ஸ்ட் லுக்கே மிரட்டுதே\n'தற்கொலை செய்துகொள்ளலாம் போல இருக்கிறது' - பிரபல இயக்குநர் உருக்கமான பதிவு\n\"ஶ்ரீதேவி உயிரோடு இருப்பதாக கற்பனை செய்துகொள்வேன்\" - பிரபல இயக்குநர் உருக்கமான பதிவு\n'ரஜினிகாந்த் மீது வழக்கு தொடர்வேன்' - சர்ச்சை இயக்குநர் ராம்கோபால் வர்மா அதிரடி\nசர்ச்சை இயக்குநரிடம் 3 மணி நேரம் விசாரணை... இன்று கைது செய்யப்பட வாய்ப்பு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஆரம்ப காலத்தில் ரஜினிகாந்தை அவமானப்படுத்திய தயாரிப்பாளர் யார் தெரியுமா இன்றைய டாப் 5 பீட்ஸில்\nஎன்ன தலைவரே.. என்ன ஆச்சு... செல்வராகவன் போட்ட ஒத்த டிவிட்... பதறும் ரசிகர்கள்\nதீனா முதல் தர்பார் வரை...ஏ.ஆர்.முருகதாஸ் படங்கள் ஓர் சுவாரஸ்ய அலசல்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/tamil-cinema-newcomers-2015-038198.html", "date_download": "2021-09-26T20:28:40Z", "digest": "sha1:H55X7AM6PIXWGKDORR7JUVB4XJJ3Z3EA", "length": 20254, "nlines": 190, "source_domain": "tamil.filmibeat.com", "title": "2015: ஏராள நம்பிக்கை + கனவுகளுடன் தமிழ் சினிமாவில் 'என்ட்ரி' யான புதுமுகங்கள்! | Tamil Cinema Newcomers in 2015 - Tamil Filmibeat", "raw_content": "\nNews இந்திய பயணிகள் விமானங்கள் வருவதற்கு இன்று முதல் அனுமதி : கனடா அரசு\nSports செம \"ஹாட்ரிக்\".. மேட்சை மாற்றிய இளம் பவுலர்.. டோட்டல் மும்பையும் க்ளோஸ் - ஆர்சிபிக்கு தரமான வெற்றி\nTechnology ஜியோவை ஓரங்கட்டிய Vi : சொன்ன நம்பமாட்டீங்க ஜியோவை விட அதிக டேட்டா.. இந்த டிவிஸ்ட எதிர்பார்த்திருக்க முடியாது..\nFinance வழக்கம்போல ரிலையன்ஸ் தான் டாப்.. டிசிஎஸ் 2வது இடம்.. 10 நிறுவனங்களின் மதிப்பு ரூ1.56 லட்சம் கோடி..\nAutomobiles இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள, அளவில் சிறிய கார்கள் இவைதான் பண்டிகை காலத்தை சிறப்பாக வருகின்றன\nLifestyle வார ராசிபலன் 26.09.2021 - 02.10.2021 - இந்த வாரம் மருத்துவ செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது...\nEducation ரூ.40 ஆயிரம் உதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2015: ஏராள நம்பிக்கை + கனவுகளுடன் தமிழ் சினிமாவில் 'என்ட்ரி' யான புதுமுகங்கள்\nசென்னை: இந்த வருடம் தமிழ் சினிமாவில் ஏராளமான புதுமுகங்கள் நாயகன், நாயகியாக அறிமுகமாகி, அவர்களில் ஒருசிலர் வெற்றிக்கொடியையும் நாட்டியிருக்கின்றனர்.\nமுன்னணி நடிகர், நடிகைகளுக்கே சவால் விடும் வகையில் இவர்களின் படங்கள் வசூலில் சாதனை படைத்து கோலிவுட்டினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.\nஇந்த வருடம் அறிமுகமான நடிகர், நடிகையர் அவர்கள் நடித்த படங்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.\nதமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகத் திகழும் ஜி.வி.பிரகாஷ் இந்த வருடம் டார்லிங் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். அறிமுகமான படம் பென்சில் என்றாலும் டார்லிங் முந்திக்கொண்டு விட்டது. அடுத்ததாக இவரின் நடிப்பில் வெளியான த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படமும் வெற்றி பெற்றதில் தமிழ் சினிமாவின் பிஸியான நடிகராக மாறிவிட்டார் ஜி.வி.பிரகாஷ். கடவுள் இருக்கான் குமாரு, கெட்ட பையன்டா இந்த கார்த்தி, எனக்கு இன்னொரு பேர் இருக்கு, புரூஸ்லி போன்ற படங்களில் தற்போது நாயகனாக நடித்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ். மேலும் இந்த வருடம் தமிழ் சினிமாவை ஆட்டிப் படைத்த பேய் படங்களை தனது டார்லிங் படத்தின் மூலம் தொடங்கி வைத்தவர் என்ற பெருமையையும் ஜி.வி.பிரகாஷ் கைப்பற்றி இருக்கிறார்.\nகேப்டன் விஜயகாந்த்தின் இளைய மகன் சண்முகப் பாண்டியன் சகாப்தம் ��டத்தின் மூலம் நாயகனாக தமிழ் சினிமாவில் தனது பயணத்தைத் தொடங்கி இருக்கிறார். சகாப்தம் பெரிதும் கைகொடுக்காத நிலையில் தற்போது தனது தந்தை விஜயகாந்த்துடன் இணைந்து தமிழன் என்று சொல் என்ற படத்தில் நடித்து வருகிறார். தமிழன் என்று சொல் சண்முகப் பாண்டியனுக்கு கைகொடுக்குமா என்பது இனிமேல் தான் தெரியவரும்.\nபாடகர் விஜய் யேசுதாஸ் தனுஷ் நடிப்பில் வெளியான மாரி படத்தின் மூலம் நடிகராக மாறியிருக்கிறார். இந்தப் படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்து அதிரடி காட்டியிருந்தார் விஜய் யேசுதாஸ். கிரிஷ், ஹரிஷ் ராகவேந்தர் போன்ற பாடகர்களின் வரிசையில் நடிகராக மாறியிருக்கும் விஜய் யேசுதாஸ் தொடர்ந்து நடிப்பிலும் கவனம் செலுத்தவிருக்கிறார். விரைவில் இவர் நாயகனாக நடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.\nவிக்ரம் பிரபு ஜோடியாக அறிமுகமான இது என்ன மாயம் திரைப்படம் வெளியாவதற்குள் அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி அனைவரையும் ஆச்சரியப் படுத்தினார் கீர்த்தி சுரேஷ். தற்போது சிவகார்த்திகேயனுடன் இவர் இணைந்து நடித்த ரஜினிமுருகன் பொங்கலுக்கு வெளியாகிறது. தொடர்ந்து பாபி சிம்ஹாவின் பாம்புச்சட்டை, தனுஷின் புதிய படம் ஆகியவற்றில் நாயகியாக நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். இது என்ன மாயம் சரியாக ஓடாவிட்டாலும் கூட புதிய படங்கள் பலவற்றில் நாயகியாக நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.\nசித்தார்த் நடிப்பில் வெளியான எனக்குள் ஒருவன் படத்தில் நாயகியாக அறிமுகமானவர் தீபா சன்னிதி. கன்னடப் படங்களில் நடித்து வந்த இவரை தனது எனக்குள் ஒருவன் படத்தின் மூலம் தமிழுக்கு கூட்டி வந்தார் சித்தார்த். கன்னடத்தில் ஹிட்டடித்த இப்படம் தமிழில் சரியாகப் போகவில்லை. தொடர்ந்து ஆர்யாவுடன் இணைந்து யட்சன் படத்தில் நடித்தார். யட்சனும் இவருக்கு கைகொடுக்காத நிலையில் அடுத்து ஒரு சரியான வாய்ப்புக்காக காத்திருக்கிறார் தீபா சன்னிதி.\nதனுஷ் நடிப்பில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்ற அனேகன் திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமானவர் அமைரா தஸ்தூர். பெரிய வெற்றிப்படம் என்ற அளவில் இல்லாவிடினும் ஓரளவு வெற்றிகரமாக ஓடிய இப்படத்திற்குப் பின் வேறு தமிழ்ப் படங்கள் எதிலும் இவர் நடிக்கவில்லை. தற்போதைய நிலவரப்படி பாலிவுட் படங்களில் மட்டும் கவனம் ���ெலுத்தி வருகிறார் அமைரா தஸ்தூர்.\nஇயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பாவின் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா. அடுத்து இவர் நடித்த பாயும்புலி பெரிதாக கைகொடுக்கவில்லை. தற்போது அருள்நிதியின் ஆறாது சினம், சட்டம் மற்றும் மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன போன்ற படங்களில் ஐஸ்வர்யா தத்தா நடித்து வருகிறார்.\nஇவர்களில் எத்தனை பேர் கோலிவுட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறப் போகின்றனர் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.\n2015: படம் எப்படியோ.. டாப் 10 டிரெய்லர்களில் புலிதான் \"பர்ஸ்ட்\".. வேதாளம் \"நெக்ஸ்ட்\"\n\"குண்டு\" போட்ட அனுஷ்கா.. \"பிரளயம்\" கிளப்பிய பாகுபலி.. 2015ன் திரையுலக பரபரப்புகள்\nஇந்த ஆண்டும் நா முத்துக்குமார் சாதனை... 33 படங்களில் அவர் பாட்டுதான்\nபிளாஷ்பேக் 2015: ரூ.100 கோடி வசூலித்த பாலிவுட் படங்கள்\nமெய்யாலுமே ‘இவிங்க அழிச்சாட்டியம் தாங்க முடியலப்பா’...\n2015: ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுத்த 'டாப் 5' கனவுக் கன்னிகள்\nஉமா மாதிரி பிரியமான மாமியார் கிடைப்பாங்களா\nஹாட்ரிக் நாயகி, லேடி சூப்பர்ஸ்டார்.. 2015 ன் வெற்றி தேவதையாக மாறிய நயன்தாரா\nபிரியமானவள்... குலதெய்வம்... லட்சுமி வந்தாச்சு... 2015ல் இவங்க புதுசுங்க...\nகோபக்கார பிரகாஷ்... ரொமான்ஸ் கௌதம்... அப்பாவி வெற்றி... 2015 டாப் ஹீரோஸ்\nஅழகாய் அழும் சீரியல் கதாநாயகிகள்... 2015ன் டாப் லிஸ்ட்\n2015: விவசாயிகள் பிரச்சினையைப் பேசிய 49 ஓ, கத்துக்குட்டி.. கங்கிராட்ஸ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஆயுத பூஜை பண்டிகையில் வெளியாகும் சசிகுமாரின் ராஜவம்சம்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு \nபிரபல நடிகருக்கு பிரைவேட் பார்ட்டி வைத்த மில்க் பியூட்டி.. அடுத்த படத்தில் சான்ஸ் கன்ஃபார்மாம்\nடாப்லெஸ் போஸில் சர்வைவர் ஐஸ்வர்யா.. மிரண்டு போன ரசிகர்கள்.. வைரலாகும் புகைப்படம்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2018/09/06/", "date_download": "2021-09-26T18:10:11Z", "digest": "sha1:XP5ALFKMBC3OEKZUC7CMKICNYMBFLSU6", "length": 19724, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil Oneindia Archives of 09ONTH 06, 2018: Daily and Latest News archives sitemap of 09ONTH 06, 2018 - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகோப்புகள் 2018 09 06\nதொடர்ந்து சரியும் ரூபாய் மதிப்பு - அச்சம் வேண்டாம் என்கிறார் நிதியமைச்சர் அருண் ஜெட்லி\nபொருளாதார மந்தநிலைக்கு ரகுராம் ராஜன்தான் காரணமாம் - சொல்கிறார் நிதி ஆயோக் துணைத் தலைவர்\n2வது மனைவி மகள் மீது மட்டும் பாசமா மகனை பலாத்காரம் செய்ய வைத்து உடலை ஆசிட் ஊற்றி சிதைத்த பெண்\nஓரினச்சேர்க்கை குற்றமில்லை.. சட்ட பிரிவு 377 நீக்கப்பட்டது.. உச்ச நீதிமன்றம் அதிரடி\nBREAKING NEWS: 7 தமிழர் விடுதலைக்கு பச்சை கொடி.. தமிழர்கள் கொண்டாட்டம்.. தலைவர்கள் வரவேற்பு\nசட்ட பிரிவு 377 என்றால் என்ன ஏன் இது சர்ச்சை ஆகிறது ஏன் இது சர்ச்சை ஆகிறது\nசந்திரசேகரராவ் தலைமையிலான தெலுங்கானா அரசு கலைக்கப்பட்டது.. ஆளுநர் ஒப்புதல்\nஎப்பப் பார்த்தாலும் செல்போன்.. கண்ணெல்லாம் போச்சு.. ஐ டிராப்ஸ் விற்பனை செம ஜோர்\nஇடதுசாரி செயற்பாட்டாளர்கள் ஐவருக்கும் செப்.12 வரை வீட்டுக்காவல் நீட்டிப்பு: சுப்ரீம் கோர்ட்\n9 மாதங்கள் முன்பே தெலுங்கானா சட்டசபையை கலைக்க சந்திரசேகரராவ் முடிவு ஏன்\nகடைசி 1 மாதம்.. முக்கிய 5 வழக்குகள்.. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வழங்க போகும் தீர்ப்புகள்\nவிறுவிறுப்பாகும் குட்கா வழக்கு... குடோன் அதிபர்கள், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உள்பட 7 பேர் கைது\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை தமிழக அரசே விடுவிக்கலாம்.. சுப்ரீம் கோர்ட் அதிரடி\nமுடிவுக்கு வரும் 28 ஆண்டுகள் சிறை வாசம்.. 7 தமிழர்கள் விடுதலையில் நடந்த திருப்புமுனைகள்\nநீக்கப்பட்டது 377 தண்டனை சட்டம்... வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு.. ஏன் தெரியுமா\n.. ஓரினசேர்க்கையாளர்களிடம் நாம் மன்னிப்பு கேட்க வேண்டும்.. விளாசிய நீதிபதிகள்\nநீக்கப்பட்ட 377 சட்ட பிரிவு.. நாடு முழுக்க கொண்டாட்டம்.. உற்சாக வீடியோ\n. உச்ச நீதிமன்றத்திற்கு கனிமொழி, அமீர்கான், ஐநா சபை வாழ்த்து\nபோலீஸ் அதிகாரிகளை பொறுப்போடு நடக்க சொல்லுங்கள்.. சிந்தனையாளர்கள் கைது வழக்கில் சீறிய சுப்ரீம்கோர்ட்\nவிமர்சிப்பவர்களை விரட்டி விரட்டி கைது செய்யும் பாஜக.. சஞ்சய் பட் மீது பாய்ந்த கஞ்சா கேஸ்\nஇன்றும் அடிதான்.. வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு சரிந்த ரூபாய் மதிப்பு\nஒருபாலுறவு: உச்ச நீதிமன்ற தீர்ப்பின் 5 முக்கிய தகவல்கள்\nவடமாநிலங்களில் தீவிரமாகும் எஸ்சி/எஸ்டி சட்டத்திற்கு எதிரான போராட்டம்.. மத்திய அரசு அதிர்ச்சி\n''இந்த அட்மின்கள் தொல்லை தாங்க முடியலப்பா\nஅமெரிக்கா, இங்கிலாந்து.. எந்தெந்த நாடுகளில் ஓரினச் சேர்க்கை திருமணம் குற்றமில்லை தெரியுமா\nமுல்லை பெரியாறு அணையில் சர்வதேச நிபுணர்கள் ஆய்வுக்கு அவசியம் இல்லை: சுப்ரீம் கோர்ட் அதிரடி\nஆ.. நீங்களா.. மீட்புப் பொருட்களை தானே சுமந்து பணியாற்றி அதிர வைத்த ஐஏஎஸ்\nகுருபெயர்ச்சி 2018 - 19 : மிதுனம் ராசிக்காரங்க புது வீடு கட்டி குடியேறுவாங்க\nபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா கொடியேற்றம்\nகுரு பெயர்ச்சி 2018: பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள்... குரு பரிகார கோவில்கள்\nதனுசு ராசிக்காரங்க மவுன விரதம் இருக்கலாம் - இன்றைய ராசிபலன்கள்\nவேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை ஆலய தேர்த்திருவிழா - செப்.8ல் உள்ளூர் விடுமுறை\nகள்ளக்காதலுக்காக மகளை கொல்ல என்ன மாத்திரை பயன்படுத்தியுள்ளார் இந்த அபிராமி பாருங்க...\n\"மேகம் கருக்கையிலே\" ..புகழ், காமெடி நடிகர் வெள்ளை சுப்பையா காலமானார்\nஇன்றும் உயர்ந்தது பெட்ரோல், டீசல் விலை.. மும்பையுடன் போட்டியிடும் சென்னை\nமடியில் கனமில்லை, வழியில் பயமில்லை.. அமைச்சா் விஜயபாஸ்கா்\nகுக்கர் விசில் அடிக்குமா இல்லை வெடித்துச் சிதறுமா.. பரபரப்பு எதிர்பார்ப்பில் திருவாரூர்\nகுட்கா முறைகேடு: மாஜி காவல் ஆணையர் ஜார்ஜ் வீட்டில் ஆவணங்கள் சிக்கின\nஅபிராமி அபிராமி.. கமல் சொன்ன காதல் மந்திரம்.. சுத்த அபத்தமாக்கிட்டாரே இந்த குன்றத்தூர் அபிராமி\nடமார் என வெடித்து சிதறிய ஸ்பீக்கர்.. அப்படி என்னா பேசினாரோ எஸ்.வி.சேகர்\nஅடுத்த ரெய்டு சீசன் தொடங்கியது.. அதிமுகவிற்கு பாஜக வைத்த செக்.. திடுக் பின்னணி\nரெய்டு: தமிழக முதல்வரை இரவோடு இரவாக சந்தித்த டிஜிபி.. 45 நிமிடம் நீடித்த சந்திப்பு.. பேசியது என்ன\n அழகிரி பேரணி குறித்த கேள்விக்கு பொன் ராதாகிருஷ்ணன் கிண்டல்\nஆளுங்கட்சிக்காரரை அடித்து துவைத்து சட்டையை கிழித்�� இன்ஸ்பெக்டர்.. இடமாற்றம்\nExclusive: லைலா மஜ்னுக்கள் வாழ்ந்த உலகில்.. சுந்தரம் அபிராமிகளும் இருக்கிறார்களே.. என்ன காரணம்\nமலாயாப் பல்கலைக்கழகம்.. தமிழ்ப் பேராய்வு ஆய்விதழுக்குக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன\nஅட நாராயணா.. ஸ்டாலினுக்கு இது பெரிய சவால்தான்.. சமாளிப்பாரா\nபரபரப்பு சம்பவம்.. ஆறுமுகசாமி ஆணையம் வாசலிலேயே திருப்பி அனுப்பப்பட்ட முன்னாள் கமிஷனர் ஜார்ஜ்\nஎன் தம்பி அழகிரியின் பேரணிக்கு வாழ்த்துக்கள்.. கருணாநிதி குடும்பத்திலிருந்து முதல் ஆதரவுக் குரல்\nகுட்கா விற்பனையை தடுக்கத் தவறிய இன்ஸ்பெக்டர் சம்பத்.. வீட்டுக்கு சிபிஐ சீல்\n7 தமிழர் விடுதலையில் திமுக கூட்டணிக்கு செக் வைக்க சூப்பர் வாய்ப்பு.. செய்வாரா எடப்பாடி பழனிச்சாமி\nஉடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.. முதல்வரை சந்திக்க பேரறிவாளன் தாய் அற்புதம்மாள் முடிவு\n7 தமிழர் விடுதலை... உலகத் தமிழர்களின் வயிற்றில் பால் வார்த்த அந்த மூவர்\nஎங்கள் கைகள் யாருடைய ரத்தத்தாலும் நனைக்கப்பட்டதல்ல .. நளினியின் நம்பிக்கை வீண் போகவில்லை\n7 தமிழர்கள் விடுதலையில் அடுத்து என்ன நடக்கும் தெரியுமா\nசுப்ரீம்கோர்ட்டின் தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது.. நளினியின் தாயார் ஆனந்த கண்ணீர்\nஅன்று ஜெயலலிதா போட்ட தீர்மானம்தான்.. இன்று 7 தமிழர்கள் விடுதலைக்கு முக்கிய காரணம்\n7 தமிழர்கள் விடுதலை பற்றிய உச்சநீதிமன்ற தீர்ப்பு.. ஸ்டாலின் வரவேற்பு\nதமிழக முதல்வரே.. வரலாற்றில் இடம் பிடிக்க பொன்னான வாய்ப்பு..\nசோபியா விவகாரம் குறித்து ரஜினியிடம் கருத்து கேட்ட நிருபர்கள்.. கிடைத்த ஷாக் பதில்\nExclusive: எப்படி குழந்தை பிறக்கும்.. ஒரினச்சேர்க்கை அனுமதிக்கு கிளம்பும் எதிர்ப்புகள்\nநெருங்கும் மழைக்காலம்... உயிருக்கு உலை வைக்கும் ஏடீஸ் கொசுக்கள்\nதிமுக என்றால் அது ஸ்டாலின் மட்டுமே.. அழகிரியே நிரூபித்து விட்டார்\n7 தமிழர் உயிரை காத்த அன்னை.. இது செங்கொடி பற்ற வைத்த நெருப்பு\n7 பேரையும் விடுதலை செய்வதில் அரசு உறுதியாக உள்ளது.. அமைச்சர் ஜெயக்குமார்\nஆட்சியாளர்களுக்கு எதிராக வாய் திறக்காத ரஜினிகாந்த்.. சாமானியர்களுக்கு எதிராக மட்டும் பொங்குவது ஏன்\nவங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தம்: சென்னை உட்பட 7 துறைமுகங்களில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு\nExclusive: அபிராமிகளிடமிருந்து நாம் கற்றுக் ��ொள்ள வேண்டிய பாடம் என்ன\n7 தமிழர்கள் விடுதலையில் தமிழக அரசால் இதைத்தான் செய்ய முடியும்.. இறுதி முடிவு யார் கையில் தெரியுமா\nஊரே விவாதிக்கும் விஷயத்தில் நீங்கள் மட்டும் கருத்து சொல்ல மறுப்பது ஏன்- ரஜினிக்கு கஸ்தூரி கேள்வி\nபொது இடத்தில் \"அவசரமா\".. சத்தம் போடாமல் ஒரு ஓரமா போய்.. மெக்சிகோவில் கலகல சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/96/", "date_download": "2021-09-26T19:56:53Z", "digest": "sha1:72CHFA3HXUNM53R3N4XQ2ENSKE2MOY7U", "length": 29121, "nlines": 128, "source_domain": "www.jeyamohan.in", "title": "கேள்வி பதில் – 35 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇலக்கியம் கவிதை கேள்வி பதில் – 35\nகேள்வி பதில் – 35\nசங்க(ச்) சித்திரங்களில் உங்கள் சுயபுராணமே அதிகம், உண்மைப் பொருள் கடைசியில் கொஞ்சமே கொஞ்சம் என்ற விமர்சனத்திற்கு உங்கள் பதில் என்ன\nசங்கப்பாடல்களின் ‘பொருள்’ என்ன என்ற கேள்வியுடன் பதவுரை பொழிப்புரை படிக்கவேண்டுமென்றால் தமிழில் முன்னோடி அறிஞர்களால் உருவாக்கப்பட்ட முக்கியமான பெரும் நூல்கள் உள்ளன. ஆய்வு என்றால் அனந்தராம அய்யர், அவ்வை துரைசாமிப்பிள்ளை, தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், எஸ்.வையாபுரிப்பிள்ளை ஆகியோரின் நூல்கள் உச்சங்களைத் தொட்டுள்ளன. இத்துறையில் தமிழில் நிகழ்ந்துள்ள அறிவார்ந்த செயல்பாடு தமிழ்வாசகன் பெருமை கொள்ளத்தக்கது.\nஆனால் இவ்வாய்வுகள் சங்கப்பாடல்களை வெறும் ஆய்படுபொருட்களாக மட்டுமே கண்டன. பாடல்களுக்கு ‘சரியான பொருள்’ ஒன்று உண்டு என்றும் அதை அறிந்துகொள்ளலே வாசிப்பு என்றும் இவை நம்பின. அது ஆய்வின் இயல்புதான். ஆனால் இதன்மூலம் சங்கப்பாடல்களை வெறும் தொல்பொருட்களாக எண்ணும் போக்கு உருவாகியது. கவிதைச்சுவைக்காக அவற்றை வாசிப்பவர் அருகினர். மேலும் சங்கப்பாடல்களின் கவிதைநுட்பம், மறைபிரதி [sub text] இவ்வாய்வுகளால் தவறவிடப்பட்டது. கவிதை சொல்வதென்ன என்று பார்த்தார்கள், சொல்லாதவற்றால் ஆனதே கவிதை என்பதை மறந்தார்கள்.\n‘சங்கசித்திரங்கள்’ சங்கப்பாடல்களை கவிதைகளாக அணுக முயன்றது. கவிதை காலம் கடந்தது. இன்றைய நவீன கவிதையை எப்படி வாசிக்கிறோமோ அப்படியே சங்கக் கவிதையையும் வாசிக்கலாம் என்றும் அப்போதும் சங்கக் கவிதையின் வலிமை சற்றும் குறையாது என்றும் அது காட்டியது.\nநவீன கவிதைகளை வாசிக்கும்போது சி�� அடிப்படைகள் இன்று கடைப்பிடிக்கப்படுகின்றன. அவை\n1] கவிதை என்பது அதன் சொற்கள் மற்றும் சொல்லிடைவெளிகளில் உள்ள மௌனம் ஆகியவையே. மற்றபடி அதன் மீது காலத்தால் ஏற்றப்பட்ட அடையாளங்கள், விளக்கங்கள், அடிக்குறிப்புகள் ஆகியவை அதன் பகுதிகளல்ல. இதை பிரதித்தன்மை [Textuality] என்கிறது நவீன திறனாய்வு.\n2] சாத்தியமான குறைந்தபட்சப் பொருள் என்ன என்று பார்ப்பதல்ல கவிதை வாசிப்பு. சொற்களில் இருந்து கற்பனை மூலம் விரிந்து செல்வதே. அதிகமான பொருள்களை அளித்தபடி தொடர்ந்து விரியும் படைப்பே சிறந்த ஆக்கம். இதை பன்முகவாசிப்புத்தளம் [Multiplicity of reading] என்கிறது நவீன திறனாய்வு.\n3] கவிதையைத் தன் சொந்த வாழ்வனுபவங்களைக் கொண்டே வாசகன் அணுகவேண்டும். அவன் அந்தரங்கத்தில் உள்ள அனுபவ மண்டலத்தில் அது அளிக்கும் பொருளே முக்கியமானது.\nஅவ்வகையில் நவீன புதுக்கவிதைகளைப் போல சங்கப்பாடல்களை அணுகிய வாசிப்பு சங்கசித்திரங்களில் இருந்தது. உரையாசிரியர்கூற்றுகள் மட்டுமல்ல திணை துறை ஆகியவைகூட பாடலின் பகுதிகளல்ல என்று நிராகரித்திருந்தேன். உரையாசிரியர் கூற்றுகள் பிற்காலச்சோழர்காலத்தைச் சார்ந்தவை. கலித்தொகை போன்ற பிற்கால நூல்கள் தவிர பிறவற்றுக்கு திணை துறை அடையாளங்களும் அப்போது போடப்பட்டவையே. அதாவது சங்கப் பாடல்கள் உருவாகிப் பத்து நூற்றாண்டுகளுக்குப் பிறகு குறுந்தொகைக்குப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பின்னத்தூர் நாராயணசாமி முதலியார் திணை துறை வகுத்தளித்தார் என்கிறார் ஆய்வாளர் வேதசகாயமுமார். சங்கப்பாடல்களில் கணிசமானவை கறாராகத் திணைக்குள் பொருந்தி நிற்பவையும் அல்ல. ஆகவே இவற்றை ஒட்டியே வாசிப்பு அமையவேண்டுமென்ற எந்தக் கட்டாயமும் இல்லை. ஏன், முதல் தொகையாசிரியர்கூட கவிதைக்கு ஆசிரியர் அல்ல. அவரது குறிப்பும் தொகைமுறையும்கூட கவிதையின் பகுதி அல்ல.\nஇதுசார்ந்த விவாதங்கள் வேறு இதழ்களில் நிகழ்ந்தபோது மூத்த தமிழறிஞர்களுக்கு எப்படி ஒரேபாடல் வெவ்வேறு உரையாசிரியர்களால் முற்றிலும் வெவ்வேறுமுறையில் பொருள்கொள்ளப்பட்டது என்பதை எடுத்துக் காட்டியுள்ளேன். எல்லா கவிதைகளையும்போலவே நுண்வாசிப்புக்கான இடைவெளிகள் விடப்பட்டு எழுதப்பட்டவை சங்கக்கவிதைகள். சோழர்காலத்தில் அவை வாசிக்கப்பட்டபோது அன்றைய பேரரசு சார்ந்த, பெருமதம் சார்ந்த அறநெறிகள் வாசிப்பில் செல்வாக்கு செலுத்தின. அதேபோல அவை பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாசிக்கப்பட்டபோதும் தமிழ்பெருமிதமீட்பு சார்ந்த நோக்கம் வாசிப்பை தீர்மானித்தது. வேறுவகையான நவீன வாசிப்புகள் சாத்தியம் என்பதை இன்றைய சூழலில் காட்டுவதே சங்கசித்திரங்களின் நோக்கமாக இருந்தது.\nஅவ்வாறு வாசிக்கும்போது கவிதையின் சொற்கள் மூலம் உருவாகும் மௌனங்களை கற்பனை மூலம் நிரப்பவும், கவிதையின் குறியீடுகளையும் படிமங்களையும் கற்பனைமூலம் விரித்தெடுக்கவும் வாசகன் முயலவேண்டும். உதாரணமாக ‘உன் தலைவனின் மலையை நீ நன்றாகப்பார்க்கும் பொருட்டு ஊஞ்சலில் உன்னை அமரச்செய்து வேகமாக ஆட்டிவிடுகிறேன்’ என்ற தோழிக்கூற்றை வாசிக்கும்போது காதலின் தீராத அலைக்கழிப்பை, மனம் ஆடி உச்சம் கொள்ளும் எழுச்சியை அது உணர்த்துகிறது என்று வாசிப்பதே கவிதைவாசகனின் இயல்பாக இருக்க இயலும். மலையைப் பார்க்க வேறு வழிகளா இல்லை\nஇவ்வாறான வாசிப்பு ஒரு வாசகனால் அந்தரங்கமாக நடத்திக் கொள்ளப்படுவது. பிறிதொரு வாசகனுக்கு பிறிதொரு வாசிப்பு நிகழலாம். இப்படித்தான் கவிதை வாசிக்கப்படுகிறதென கவிதையனுபவம் உடையவர்கள் அறிவார்கள். சங்கசித்திரங்கள் ‘சரியான’ வாசிப்பை நிகழ்த்த முயலவில்லை. அப்படி ஒரு வாசிப்பு கவிதைக்கு இல்லை. வாசிப்பின் சாத்தியம் ஒன்றைக் காட்டி அதைப்போல பல சாத்தியங்கள் அதற்கு உண்டு என்று உணர்த்துகிறது. மகத்தான கவிதை முடிவின்றி வாசிக்கப்படும்\nஇப்படி அந்தரங்கமான வாசிப்பை நிகழ்த்த உதவுவது எது வாசகனின் சொந்த அனுபவ மண்டலம். சங்கசித்திரங்கள் என் சுய அனுபவ மண்டலத்திலிருந்து தொடங்குகிறது. அதைப்போல வாசகன் தன் அனுபவ மண்டலத்திலிருந்து தொடங்கலாம். அப்படி நம் அந்தரங்க மனதை கவிதை நோக்கித் திருப்பிக் கொண்டால் நல்ல கவிதை நம்முள் மிகஆழமான ஒரு பகுதியை நுட்பமாகத் தீண்டி அதிர்வை உருவாக்குவதை உணரலாம். சட்டென்று ஒரு கணத்தில் நிகழும் இத்தீண்டலில் நம் மனம் விரிந்து பலவிதமான கற்பனைகளை எண்ணங்களை உணர்வுகளை அடைவதற்குப் பெயரே கவிதையனுபவம். அது நம் சொந்த வாழ்வனுபவம் குறித்த புரிதலை முற்றாக மாற்றித் தொகுத்துவிட்டிருப்பதைக் காணலாம். அன்றி, ஆராய்ந்து பிய்த்து அடுக்குவது அல்ல கவிதை வாசிப்பு.\nகவிதையில் எப்போதும் மிக மௌனமான ஒரு உயிர்முனை உள்ளே இர���க்கும். விதைக்குள் நுண்வடிவில் இருக்கும் ஆலமரம் போல. அதுதான் கவிதையின் மையம். சங்கசித்திரங்களில் நான் அதை வாசகனுக்குச் சுட்ட முனைகிறேன். அதைச் சொல்லி விளக்கி விட முடியாது. சொன்னபிறகு அதற்கு மதிப்பில்லை. உணரும்போதுதான் கவிதை நிகழமுடியும். நான் சொந்த அனுபவங்களைச் சொல்லும் நோக்கம் வாசகனை அக்கவிதையின் மௌனமுனை நோக்கித் தள்ளுவதே என்பதை அக்கட்டுரைகளைப் படிப்பவர்களில் ஒருசாரார் உணர முடியும். கணிசமானோர் அப்படி உணர்ந்தமையினால்தான் அப்பகுதி அத்தனை பிரபலமடைந்தது. மது.ச.விமலானந்தம் முதல் ஆ.இரா.வேங்கடாசலபதி வரை மூன்று தலைமுறையினரான பற்பல தமிழறிஞர்களால் வாழ்த்தப்பட்டது. இன்று அதேபோன்று சங்கப்பாடல்களை அணுகும் பல கட்டுரைத்தொடர்களை பல இதழ்களில் காண்கிறேன். பிறிதொரு சாராருக்கு அதை உணர முடியாமல் போகலாம். அவர்கள் மேற்கொண்டு சங்கசித்திரங்களைப் படிக்கவேண்டியதில்லை. அவர்களுக்காக அது எழுதப்படவில்லை.\nமுந்தைய கட்டுரைகேள்வி பதில் – 33, 34\nஅடுத்த கட்டுரைகேள்வி பதில் – 36\nநேருவின் வாழ்க்கை வரலாறு- கடிதம்\nபிரான்ஸிஸ் கிருபா, சில எதிர்வினைகள்\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-11\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 11\nசீர்மை (4) - அரவிந்த்\nகட்டுரை வகைகள் Select Category ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி கி.ராஜநாராயணன் கோவை ஞானி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உணவு உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் தொல்லியல் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள��� பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பிறர் படைப்புகள் நூல் மதிப்புரை மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் மதிப்புரை விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெண்முரசு – ஒலிவடிவம் வெண்முரசு – வாசகர் கடிதம் வெண்முரசு – வாசகர் மதிப்புரை வெண்முரசு ஆவணப்படம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mugavari.in/2021/07/9.html", "date_download": "2021-09-26T18:39:50Z", "digest": "sha1:Z72VORJGLPEOFRZ4BEDKSDYFV7QLJGU3", "length": 10601, "nlines": 97, "source_domain": "www.mugavari.in", "title": "கேஸ் சிலிண்டர் வெடித்து தூங்கிக்கொண்டிருந்த 9 பேர் உயிரிழப்பு.... - முகவரி", "raw_content": "\nHome / இந்தியா / கேஸ் சிலிண்டர் வெடித்து தூங்கிக்கொண்டிருந்த 9 பேர் உயிரிழப்பு....\nகேஸ் சிலிண்டர் வெடித்து தூங்கிக்கொண்டிருந்த 9 பேர் உயிரிழப்பு....\nகுஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே தொழிற்சாலை ஒன்று உள்ளது. மத்திய பிரதேச மாநிலம் குணா மாவட்டதை சேர்ந்தவர்கள். இங்கு பணி புரியும் தொழிலாளர்களும் குடும்பத்தினரும் என மொத்தம் 10 பேர் ஒரு சிறிய அறையில் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது சமையல் சிலிண்டரில் கேஸ் கசிவு ஏற்பட்டதை அவர்கள் கவனிக்கவில்லை.\nஇந்நிலையில் கேஸ் கசிவு அறை முழுவதும் ஏற்பட்டு பக்கத்து வீட்டிற்கும் வாசனை வந்துள்ளது. அப்போது வாசனை அறிந்த பக்கத்து வீட்டுக்காரர் பக்கத்து வீட்டிலிருந்து தான் வாசனை வருவதை தெரிந்துகொண்டு அவர்களுக்கு எச்சரிக்கை விடுவதற்காக கதவை தட்டினார். கதவு தட்டும் சத்தம் கேட்டு தூங்கிக்கொண்டிருந்தவர்களில் ஒருவர், அறையின் மின் விளக்கை போட்டார். அப்போது அறை முழுவதும் தீ பரவியதில் கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது.\nஇந்த விபத்தில் குழந்தைகள், பெண்கள் உட்பட 10 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் அனைவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதில் 9 பேர் சிகிச்சை பலனின்றி பரதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவருக்கும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றன.\nஎறும்புகளே எறும்புகளே உயிர்த்துளிகளின் ஊர்வலங்களே பத்துக்கோடி ஆண்டுகள் முன்னே பூமியில் ஊர்ந்த பூச்சியினமே உலகின் மிகச்சிறிய ஆச்சரியமே\n1 கோடி பார்வையாளர்களை கடந்த வலிமை படத்தின் முதல் பாடல்.....\nநடிகர் அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் மற்றும் ஜி ஸ்டூடொயோஸ் தயாரிப்பில் வெளியான படம் ‘நேர்கொண்ட பார்வை’ . இந்த படத்திற்கு...\nகோவையில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள்.... மாவட்ட ஆட்சியர் உத்தரவு...\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. அந்த வகையில் கோவை கடந்த சில நாட்களாக மீண்டும்...\nமனிதர்கள் எல்லோரும் ஒரே மாதிரியாக பிறக்கிறார்கள், வாழ்கிறார்கள், பின்னர் மறைந்தும் விடுகிறார்கள். அதில் ஒரு சிலர் மட்டுமே இந்த சமூகத்தை ம...\nதமிழக முதல்வராக பதவியேற்றார் மு.க.ஸ்டாலின்\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடந்து முடிந்தது. இதில் திராவிட முன்னேற்றக் கழகம் 125 இடங்களில் வெற்றிபெற்று, ...\nதமிழகத்தில் 5 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு....\nதமிழகத்தில் நேற்று பிற்பகல் முதலே பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்தது. பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமங்...\nசிறுமியை நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞர் ...போக்சோவில் கைது\nசிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார். இவருக்கும் மதுரை மாவட்டம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்க...\nகல்வி பொது பட்டியலுக்கு மாற்றம் - உயர்நீதிமன்றம் உத்தரவு\nகல்வியைப் பொது பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஒன்றிய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம...\nவாணிராணி சீரியலில் நடித்த வேணு அரவிந்துக்கு கோமா....\nவாணிராணி, செ��்வி போன்ற தொலைக்காட்சி தொடர்கள் மூலம் பிரபலமானவர் நடிகர் வேணு அரவிந்த். இவர் கிரீன் சிக்னல், காசளவு தேசம், காஸ்ட்லி மாப்பிள்ளை ...\nதென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு....\nதமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக நீலகிரி, கோயம்புத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, சேலம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ள...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsview.lk/2021/08/blog-post_105.html", "date_download": "2021-09-26T19:45:29Z", "digest": "sha1:KIMVCYJ4EOU5QTO6HERDGM7KJTO4N7YR", "length": 10081, "nlines": 63, "source_domain": "www.newsview.lk", "title": "மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் காணி அமைச்சருக்கு அவசர கடிதம் - News View", "raw_content": "\nHome உள்நாடு மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் காணி அமைச்சருக்கு அவசர கடிதம்\nமன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் காணி அமைச்சருக்கு அவசர கடிதம்\nஇலுப்பைக்கடவை காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் காணி தொடர்பாக மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் இன்று (27.08.2021) காணி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன விற்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.\nகுறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில், மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இலுப்பைக்கடவை சோழ மண்டல குளம் பகுதியில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் காணி 250 ஏக்கர் உள்ளது.\nஇக்காணி கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக இலுப்பைக்கடவை அந்தோனியார் புரம் பகுதியில் உள்ள 95 பேர் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇவர்களுக்கு முறையாக காணி கச்சேரியும் நடைபெற்றுள்ளது. காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் அதிகாரிகள் பங்கேற்புடன் பல கலந்துரையாடல்களும் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றுள்ளது.\nஆகவே பிரதேச செயலாளரினால் பலமுறை எழுத்து மூலம் பெயர்ப்பட்டியல் இரண்டு ஏக்கர் வீதம் வழங்குமாறு காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் இணக்கமும் காணப்பட்டுள்ளதாக அறிகிறோம். ஆனால் இதுவரை எந்த விதமான ஆக்கப்பூர்வமான பதிலும் வழங்கவில்லை.\nமாறாக தற்போது அரசியல் செல்வாக்குடன் வெளி மாவட்டங்களை சேர்ந்த தனி நபர்களுக்கு காணி சீர்திருத்த ஆண���க்குழு நூறு ஏக்கருக்கு மேல் வழங்கியுள்ளதாகவும் அவர்கள் தற்போது காணி துப்புரவாக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.\nஇவ் அனுமதி கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் வழங்கப்பட்டதாக அறிகிறோம். எனவே தனி நபர்களின் காணி துப்புரவாக்கும் பணியை தற்காலிகமாக நிறுத்தி கடந்த 25 ஆண்டுகளாக பயிர்ச் செய்கையில் ஈடுபடுபவர்களுக்கு ஏலவே பிரதேச செயலகத்தின் கோரிக்கைக்கு அமைய உள்ள பயனாளிகளுக்கு உடனடியாக இரண்டு ஏக்கர் வீதம் காணி வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம். பின்னர் ஏனையவர்களுக்கு வழங்குங்கள்.\nஏழை விவசாயிகளை பல ஆண்டுகளாக ஏமாற்றுவது காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் மிக மோசமான செயற்பாடு ஆகும். ஆகவே தயவு செய்து உடன் நடவடிக்கை எடுக்குமாறு தங்களை தயவுடன் கேட்டுக் கொள்கிறோம் என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதுவரையில் உலகில் பிறக்காதா மனிதர்களின் முகங்களை பார்க்கும் அதிசயம் - *Artificial Intelligence நாம் இப்போது அடிக்கடி கேள்விப்படும் ஒரு சொல்., இதன் பாதிப்பு எதிர்காலத்தில் பெரிய விளைவை ஏற்படுத்தும் என ஸ்டீபன் ஹோக்கிங் கூறியி...\nஉலகையே உலுக்கிப் போட்டுக் கொண்டிருக்கும் கொரோனா வைரசானது தன் விஸ்வரூபத்தைக் காட்டுவது போன்று இரண்டாம், மூன்றாம் அலைகளெனத் தன் உக்கிரத் தன்மை...\nகல்முனையில் வாள் வெட்டுக்கு இலக்கான இளைஞர் வைத்தியசாலையில் அனுமதி : வாய்தர்க்கத்தின் பிரதிபலிப்பு \nமாளிகைக்காடு நிருபர் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை மதரஸா வீதியில் இடம்பெற்ற சரமாரியான வாள் வெட்டில் காயமடைந்த கல்முனை இளைஞர் அஸ்ரப...\nபரீட்சை திகதிகளில் எவ்வித மாற்றமுமில்லை\nகல்விப் பொதுத் தராதரபத்திர உயர்தர பரீட்சை மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை ஆகியவற்றை நடத்துவதற்கு ஏற்கனவே தீர்...\nதந்தை, தாய் உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக நடிகர் விஜய் வழக்குத் தாக்கல்\nதந்தை எஸ்.ஏ. சந்திரசேகர், தாய் ஷோபா உள்ளிட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் 11 பேருக்கு எதிராக நடிகர் விஜய் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில்...\nபட்டதாரி பயிலுனர்களுக்கு வழங்கப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனங்கள் மாவட்டத்திற்குள்ளேயே மாற்றிக் கொடுக்கப்பட வேண்டும் - ஹாபிஸ் நசீர் அஹமட்\nமட்டக்களப்பு மாவட்ட பட்டதாரி பயிலுனர்��ளுக்கு வழங்கப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனங்கள் மாவட்டத்திற்குள்ளேயே மாற்றிக் கொடுக்கப்பட வேண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.noolulagam.com/product/?pid=2293", "date_download": "2021-09-26T18:31:21Z", "digest": "sha1:XCZTMQMQGIV4UKOZRFCWBAB4UWBRBG3O", "length": 9214, "nlines": 195, "source_domain": "www.noolulagam.com", "title": "மாவோ என் பின்னால் வா – Mao: En Pinnaal Vaa – மருதன் – கிழக்கு பதிப்பகம் – Kizhakku Pathippagam", "raw_content": "\nAllபுத்தகத்தின் பெயர்ஆசிரியர் (Exact)ஆசிரியர் (Name Contains)பதிப்பகம்குறிச்சொற்கள்Published Year\nHome » Tamil books » மாவோ என் பின்னால் வா\nமாவோ என் பின்னால் வா\nஅடக்குமுறையும் மிருகத்தனமும் தீராத அடிமைத்தனமும் நிறைந்தது சீனர்களின் வரலாறு. கிட்டத்தட்ட நான்காயிரம் ஆண்டு கால மன்னர் ஆட்சி. தொடர்ந்து பல நூற்றாண்டுகளாக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான் என்று மாறி மாறி சீனாவைத் துண்டாடிக் கொண்டிருந்த காலகட்டம் அது. சீனாவின் வரலாறை மாற்றியமைக்கும் உத்வேகத்துடன் தன் போர் முரசைக் கொட்டினார் மாவோ. என் பின்னால் வா என்று சீனாவைப் பார்த்து கம்பீரத்துடன் அழைப்பு விடுக்கும் தீரமும் துணிச்சலும் மாவோவிடம் இருந்தது. தேசமும் அவர் பின்னால் அணி திரண்டது. ஏகாதிபத்தியத்துக்கு எதிரான, நிலப்பிரபுக்களுக்கு எதிரான, அடக்குமுறைக்கு எதிரான மாபெரும் போராட்டம் மாவோவின் வழிகாட்டுதலுடன் தொடங்கியது. உழைக்கும் மக்களின் ஆட்சி முதன் முறையாக அங்கே மலர்ந்தது. சீன சரித்திரத்தில் எந்தவொரு தனி மனிதனும், எந்தவொரு கட்சியும், எந்தவொரு குழுவும் இதுவரை இத்தகைய சாதனையை நிகழ்த்தியது கிடையாது.\nமிக தெளிவான அரசியல் கொள்கை. தீர்க்கமான போர் தந்திரம். அசரவைக்கும் மக்கள் பலம். இந்த மூன்று ஆயுதங்களைப் பயன்படுத்தி மாவோ நிகழ்த்திக் காட்டியப் புரட்சி, சீனாவை முதன்முறையாக ஒரு புதிய திசையில் செலுத்தியது. சீன வரலாற்றில் மட்டுமல்ல உழைக்கும் மக்களின் வரலாற்றிலும் மாவோ ஒரு வீர சகாப்தம்.\nசீன புரட்சியை கண்முன் நிருத்தும் இந்நூல் உலக சரித்திரத்தில் மாவோவின் இடத்தை திட்டவட்டமாக சுட்டிக்காட்டவும் செய்கிறது.\nஎழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All\nசே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி\nசிம்ம சொப்பனம் - ஃபிடல் காஸ்ட்ரோ\nசே குவேரா வேண்டும் விடுதலை\nஷெர்லாக் ஹோம்ஸால் தீர்க்க முடியாத புதிர்\nமற்ற அரசியல் வகை புத்தகங்கள்View All\nஇந்து மதம் (நேற்று இன்று நாளை)\nசுதந்திரப் போரில் தமிழக கம்யூனிஸ்ட்டுகளின் மகத்தான பங்கு\nசென்னை மாகாணம் கண்ட 1952 தேர்தல் முதல் 15 ஆவது (16-05-2016) தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வரை ஒரு பார்வை (பாகம் - 2)\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள்View All\nஅயோத்திதாசர் : பார்ப்பனர் முதல் பறையர் வரை\nநேதாஜி மர்ம மரணம் (ரகசிய ஆவணங்கள் சொல்லும் கதை)\nநியூமராலஜி பலன்கள் எண் ஐந்து\nபழங்காலத் தமிழர் வாணிகம் சங்ககாலம்\nஉங்கள் வாழ்க்கையையும் வேலையையும் மகிழ்ச்சியுடன் அனுபவிப்பது எப்படி\nஉன்னத வாழ்விற்கு ஹோமங்கள் பாகம் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A9%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2021-09-26T18:43:07Z", "digest": "sha1:LAR7TT6PUV4C5WAHPCV4XHCABWSUUJWC", "length": 4864, "nlines": 88, "source_domain": "www.tntj.net", "title": "புருனேயில் ரமளான் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeவளைகுடா பகுதிதஃவா நிகழ்ச்சிகள்புருனேயில் ரமளான் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி\nபுருனேயில் ரமளான் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி\nபுருனேயில் கடந்த 11-8-2010 அன்ற ரமளான் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தாயகத்திலிருந்து வந்துள்ள அப்பாஸ் அலி எம்.ஐ.எஸ்.சி அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். பின்னர் கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள். ரமளானில் ஒவ்வொரு இரவிலும் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்ற வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karikkuruvi.com/2013/06/blog-post.html", "date_download": "2021-09-26T18:06:44Z", "digest": "sha1:Y3S222HGE5CNDORP5IJZ3YOGQPQYCP4R", "length": 31951, "nlines": 169, "source_domain": "www.karikkuruvi.com", "title": "கரிக்குருவி: ஒற்றை குழந்தை வரமா? சாபமா?", "raw_content": "\nஇன்றைய சூழலில் நரகத்தில் வாழும் நம் இன இளம் தம்பதியர், ஒரு குழந்தையோடு நிறுத்திக்கொள்ளும் போக்கு நிலவி வருகிறது.\nசமூக – பொருளாதார சூழல் என பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் அதன் உள்ளார்ந்த சாதக பாதகங்கள் இருக்கவே செய்கின்றன. ஒற்றை குழந்தை என்பதால் நிறைய சொத்து ச���ர்த்து வைக்க முடியும் என்ற ஒரே ஒரு சாதகம் மட்டும் இருக்கும்வேளையில் அதன் பாதகங்களை பட்டியலிடுவோம்.\n- ஒரு வேளை சந்தர்ப்ப வசத்தால் குழந்தை இறக்க நேரிட்டால், அதுவும் 15-20 வயது வாக்கில் நிகழ்ந்தால் பெற்றோரின் வாழ்க்கையே கேள்விக்குறியாகும். திரும்ப குழந்தையும் பெற்றுக்கொள்ள இயலாது, வாழ்வதிலும் பிடிப்பு இருக்காது. நரகம்\n- ஒரே குழந்தையாக இருப்பதால் ஒன்றாக பிறந்த உறவு இன்றி நாளை பெற்றோர் இறந்த பின்னர் தவிக்க நேரிடும். வாழ்க்கை துணையும் சரியாக அமையாது போனால் குழந்தையுடைய வாழ்வு கேள்விக்குறி\n- ஒரே பிள்ளையாக வீட்டுக்குள் வாழ்வதால் சமூகத்தோடு இணைந்து வாழும் மனோநிலை போகும்\n- ஆணோ-பெண்ணோ, ஒற்றை குழந்தையானால் திருமணத்தின் பின் பெற்றோர் அநாதை என்பது பெரும்பாலும் நடக்கும் யதார்த்தம்\n- ஒரு வேளை திருமணம் முடித்து வெளிநாடு சென்றுவிட்டால் துணைக்கு இறுதி காலத்தில் யாருமின்றி அனாதையாக வேண்டி வரும்.\n- பெற்றோரின் பின் அந்த குழந்தைக்கு மிக நெருங்கிய உறவு என்று யாரும் இருக்க மாட்டார்கள். இளம் பிராயத்தில் பெற்றோரை இழந்தால் அந்த குழந்தைக்கு நெருங்கிய உறவு தாத்தா பாட்டி மட்டுமே\n- ஒற்றை குழந்தையாக வளர்ந்தவர்கள் மண வாழ்க்கையில்/பொது வாழ்க்கையில் விட்டுகொடுக்கும் பாங்கு இல்லாதவர்களாக இருக்கிறார்கள். அதனால் மண வாழ்க்கை தோல்வியில் முடிகிறது. சமூக உறவுகளும் சரிவர இருப்பதில்லை.\n- தொழில் முடங்கி-சந்தர்ப்ப வசத்தால் சொத்துக்கள் இழந்தால் குழந்தைக்கு சொத்தும் இல்லாது சொந்தமும் இல்லாது செய்துவிட்டோம் என்று பழியுணர்வு கொல்லும்.\n- ஒற்றை குழந்தைகளுக்கு நல்ல சுற்றம்-சொந்த பந்தம் இல்லாமல் போய் விடுகிறது.\nஅரசாங்கம் தனது நிர்வாக வசதிக்காக திருமண வயதை மிக அதிகமாக உயர்த்தியது போல ஒற்றை குழந்தை கலாசாரத்தையும் ஊக்குவிக்கிறது. ஆனால் நல்ல குடும்பம் நிலைக்க குறைந்தபட்சம் இரு குழந்தைகலேனும் இருக்க வேண்டும். ஒரு ஆணும ஒரு பெண்ணும் உள்ள குடும்பமே முழுமையான பாக்கியமுள்ள குடும்பமாகும்.\nநம் மொத்த சமூகமும் ஒற்றை குழந்தை குடும்பங்களாக மாறினால் என்னவாகும் என்று பார்ப்போம். ஒரு குழந்தை குடும்பங்கள் ஒரு சாபம்.\n௧. முதல் கட்டமாக அண்ணன்-தங்கை-அக்காள-தம்பி என்ற உறவுகள் மறையும்.\n௨. இரண்டாம் கட்டமாக மச்சினன், மாமா, கொழு���்தனார், நங்கையார், மச்சாண்டார் போன்ற உறவுகள் இருக்காது.\n௩. நம் குழந்தைகளுக்கு தாய் மாமன், அத்தை, பெரியப்பா, சித்தப்பா, பெரியம்மா, சித்தி, தந்தைவழி அத்தை-மாமா போன்ற உறவுகளே இருக்காது\n௪. இரண்டு ஜோடிகள் ஆளுக்கொன்றாக இரண்டு குழந்தைகளை உருவாக்கி அவர்களுக்கு திருமணம் செய்து அவர்கள் ஒரு குழந்தை மட்டும் பெற்கும் போது அந்த குழந்தைக்கு உறவுகளே இருக்காது. தன்னந்தனியாக இருக்கும். நல்ல/கெட்ட காரியங்களில் சீர் செய்யக்கூட உறவுகள் இருக்காது. ஒவ்வொருவரையும் போய் தொங்க வேண்டும்.\nஎனவே சொத்து வருகிறது என்று கிறுக்குத்தனமாக ஒற்றை குழந்தை உள்ள வீட்டில் பெண் எடுத்து விடாதீர்கள். ஒற்றை குழந்தையாக வளர்ந்தவர்கள் யாருடனும் ஒன்றி வாழ இயலாதவர்கள் (பெரும்பாலும்). இப்படிப்பட்டவர்கள் தான் விரைவில் விவாகரத்தும் பெருகிறார்கள். எனவே ஒற்றை குழந்தை குடும்பங்கள் என்பவை சாபமாகும். அவற்றை நிராகரியுங்கள்; நீங்களும் குறைந்தபட்சம் இரண்டு குழந்தைகளாவது பெற்று நிறைவான குடும்பமாக வாழுங்கள்.\nஒற்றை குழந்தை சாபம் பற்றி சொன்னால் சிலர் குறைந்த மக்கள் தொகையில் அறிவு செல்வம் அதிகாரம் என்று என்னென்னமோ சொல்கிறார்கள்.. போன முப்பது ஆண்டுகளாகவே மக்கள் தொகையை மிக பெரிய அளவில் சுருக்கி கொண்ட கொங்கு சாதியை பார்த்து, நான் கேட்கும் சில கேள்விகளுக்கு பதில் சொல்லவும்..\n௧. கவுண்டர்கள் என்றால் என்ன, அதன் முழுமையான பொருள் என்ன.. என்று யாருக்காவது தெரியுமா.. போன தலைமுறையும் சேர்த்துதான் சொல்கிறேன்.. ராசிபுரத்தில் தமிழ் சங்கம் என்ற பேரில் நம்மை சீரழித்த திராவிடத்தை வளர்த்த முட்டாள்களை வைத்துக்கொண்டு அறிவை பற்றி பேச நமக்கு என்ன யோக்கிதை உண்டு..\n௨.எம் எல் ஏ, எம்.பி என்ற அளவில் வெளியே வித்தியாசம் பெரிதாக தெரியாவிட்டாலும், உள்ளாட்சி அமைப்பு பதவிகள், உள்ளூர் அதிகாரம் மக்கள் தொகை குறைவால் நம்மை விட்டு போய் கொண்டிருக்கிறது என்பது தெரியுமா.. ஒரு காலத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், பழனி, திண்டுக்கல் எல்லாம் முழுக்க நம் கட்டுப்பாட்டில் இருந்தன. ஆனால் இன்று ஒரு காலத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், பழனி, திண்டுக்கல் எல்லாம் முழுக்க நம் கட்டுப்பாட்டில் இருந்தன. ஆனால் இன்று இதே நிலை நீடித்தால் நாளை\n௩. கோயில் உரிமைகள் மக்கள சக்தி இல்ல���மல் பறிபோய் கொண்டிருக்கிறது. உதாரணமாக, நம் பகுதியில், மொளசி அம்மன் கோயில் மொளசியாரிடம் இருந்து வேட்டுவருக்கு போய்விட்டது. பருத்திப்பள்ளிக்கு சாணார்களும், ராசிபுரம், ஏழூர் என எல்லா கோயிலிலும் உரிமை மறுக்கப்பட்டு வேறு கோயில் கட்டி உள்ளார்கள். மல்லை க்கு கைக்கோளர் தொந்தரவு. இதுபோல, உள்ளூர் கோயில்கள் காணியாச்சி கோயில்கள் என எத்தனையோ கோயில்கள் மக்கள் சக்தி இல்லாமையால் அறநிலையத்துறை சர்க்காருக்கும் பிற சாதிக்கும் போகிறதே தெரியுமா.. இப்படி அகதியாக அடுத்த தலைமுறையும் ஆகி சிறுபான்மையாக வேண்டுமா..\n௪. முப்பது வருடமாக மக்கள் தொகையை மற்றவர்களை விட சுருக்கியவர்கள் தான். ஆனால் நம் பெண்கள் ஒடுவதையோ, நம் பசுக்கள் வெட்டுக்கு போவதையோ, நம் பசங்களுக்கு பெண் கிடைக்காததற்கோ, கோயில் உரிமை போவதற்கோ நம்மால் என்ன செய்ய முடிந்தது. நமது நில உரிமைகள் என்ன ஆயின முன்னிருந்ததை விட மிக அதிக அளவில் நம் நிலங்கள் நம் கைவிட்டு போயின. பள்ளி-படையாச்சி மக்கள் தொகை பெருமளவில் வளர்ந்துள்ளது. ஆனால் அவர்கள் நில உரிமையும் வளர்ந்து கொண்டுதான் போகிறது, காரணம் என்ன முன்னிருந்ததை விட மிக அதிக அளவில் நம் நிலங்கள் நம் கைவிட்டு போயின. பள்ளி-படையாச்சி மக்கள் தொகை பெருமளவில் வளர்ந்துள்ளது. ஆனால் அவர்கள் நில உரிமையும் வளர்ந்து கொண்டுதான் போகிறது, காரணம் என்ன அதிகாரம் செல்வம் அறிவு எங்கு போனது..\n௬.ஒற்றை குழந்தையாக பெற்று, 15-20 வயதில் அந்த குழந்தை இறந்து விட்டால், அந்த பெற்றோரின் கதி. மீண்டும் குழந்தை பெற்று கொள்வது மிக கடினம். அப்படி எத்தனை பெற்றோர் மன நோயாளியாகவும், தற்கொலை செய்து கொண்டும் போனார்கள் தெரியுமா..\nமத்திய அரசின் புள்ளிவிவரம் சொல்லும் செய்தி,\nஒற்றை குழந்தையாக வளரும் குழந்தைகள் தான்,\n1. 40% அதிகமாக விபத்தில் சாகிறார்கள். அதீத செல்லம. அதனால் சொல்பேச்சு கேளாமை.\n2. 60% அதிகமாக விவாகரத்து செய்கிறார்கள். தனியாக வளர்ந்ததால் பிறரோடு விட்டு கொடுத்து வாழும் பக்குவம் இல்லாமை.\n3. 54% அதிகமாக போதை பழக்கத்துக்கு அடிமையாகிறார்கள்.\n4. 43% அதிகமாக தற்கொலை செய்துகொள்கிறார்கள். கேட்டதெல்லாம் கிடைத்து விடும். தனியே வாழ்ந்த போக்கு இதனால், பிறரோடு இணங்கி விட்டுக்கொடுத்து வாழ முடியாமை. அதோடு சின்ன தோல்விகளை கூட தாங்கி கொள்ள முடியாமை.\nஆனால் ��த்திய சர்க்கார் இந்த தகவல்களை மறைத்து தங்கள் மக்கள் தொகை குறைப்பு திட்டத்துக்கு பாதகம் வராமல் பார்த்து கொள்கிறார்கள். ஆனால் முஸ்லிம்களின் மக்கள் தொகை வளர்ச்சிக்கு எந்த வித கட்டுப்பாடும் செய்யாமல் சிறுபான்மை சலுகைகள் என வாரி வழங்கி அவர்கள் மக்கள்தொகை பெருக வழி செய்கிறார்கள்.\nஎனவே, ஒற்றை குழந்தை தான் நல்லது என்ற மாயையில் இருந்து வெளியே வந்து குறைந்தபட்சம் இரண்டு குழந்தை, இரண்டு குழந்தைக்கு மேல் பெற்று கொள்வோருக்கு கொங்கு இயக்கங்கள் மூலமாக நம்மவர் பள்ளிகளில் இலவச கல்வி அல்லது கல்வி உதவி தொகை, இலவச திருமண மண்டப வசதி என்று சலுகைகள் தர வேண்டும். இதை பெரிய இயக்கமாக நம் மக்களிடம் கொண்டு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. இவற்றை செய்யாவிடில் நாமும் நம் வாரிசுகளும் சிறுபான்மையாகி நாடோடியாகி திரிய வேண்டியதை கண்ணார காண்போம். எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.\nஒற்றை குழந்தை மட்டும் பெற்று கொள்வதை சமீபத்தில் பல இளம் தலைமுறையினர் பின்பற்றி வருகிறார்கள். இதில் சாதகம் என்று பார்த்தால் இரண்டு குழந்தைகளுக்கு செய்யும் செலவை விட ஒரு குழந்தைக்கு செய்தால் போதும் என்பது மட்டுமே. அதுவும் கூட ஒரே குழந்தை என்பதால் ஆடம்பர செலவுகள் மூலம் அனைத்தும் கொட்டி தீர்க்கபடுகிறது. கடைசியில் பார்த்தால் சாதகம் என்று சோழ எதுவுமே கிடையாது என்பதுதான் உண்மை.\nசமீபத்தில் கொங்கு நாட்டில் நடந்த ஒரு சம்பவம் ஒற்றை குழந்தை குடும்ப அவலத்தை நன்கு பிரதிபலிக்கும். மிகவும் வசதியான குடும்பத்தை சேர்ந்த அந்த பெற்றோர் இருவரும், நாகரீகம் என் அஒரே குழந்தையோடு நிறுத்தி விட்டார்கள். ஒரே மகன் என்பதால் மிக செல்லம். கேட்டதெல்லாம் வாங்கி கொடுத்தார்கள். அந்த பையனுக்கும் தலை கால் புரியாத ஆட்டம், நண்பர்கள், கேளிக்கை எல்லாம்..\nஉடம்பு சரியில்லை என காய்ச்சல் என்று ஆஸ்பத்திரியில் சேர்த்தவர்கள், நாளாக நாளாக சீரியஸ் ஆகி கார்டியாக் அர்ரஸ்ட் என ஒரு நாள் இறந்து விட்டான். இப்போது அந்த பெற்றோருக்கு உலகமே இருண்டு விட்டது. என்ன செய்யபோகிறோம் என தெரியவில்லை. அந்த அம்மாவுக்கு சித்த பிரம்மை போல ஆகிவிட்டது. தாய் வழி தந்தை வழி இரண்டிலும் கோடிக்கணக்கான சொத்து இருந்தும் பயனில்லை. அவர்கள் வீடு, வாழ்க்கை, இத்துணை வருட உழைப்பு, அத்தனையும் அர்த்தமற்றதாகி விட்டது.\nஉடல்நிலை மட்டும் அல்ல சொந்தங்களே.. ஆக்ஸிடன்ட், தற்கொலை என்று பல காரணங்களால் இறக்கும் இதுபோன்ற குடும்ப வாரிசுகள் ஒரு தலைமுறை-வம்சத்தையே பூண்டோடு அழித்துவிடுகிறார்கள். சொத்து இருந்து என்ன பயன்..\nஒற்றை குழந்தை என்பது சாபம். அது நமக்கு வேண்டாம்..\nநீறில்லா நெற்றிபாழ் நெய்யில்லா உண்டிபாழ்\n\"உடன்பிறப் பில்லா உடம்புபாழ்\" பாழே\nநீறு இல்லா நெற்றி பாழ் - விபூதியில்லாத நெற்றி பாழாகும்; நெய் இல்லா உண்டி பாழ் - நெய்யில்லாத உணவு பாழாகும்; ஆறு இல்லா ஊருக்கு அழகு பாழ் - நதியில்லாத ஊருக்கு அழகு பாழாகும், மாறு இல் உடன்பிறப்பு இல்லா உடம்பு பாழ் - மாறுபடாத சகோதரர் இல்லாத உடம்பு பாழாகும்; மடக்கொடி இல்லா மனை பாழே - (இல்லறத்திற்குத்தக்க) மனைவியில்லாத வீடு பாழேயாகும்.\nஅவ்வை வாக்கு.. ஒற்றைக் குழந்தையாகப் பெற்று உங்கள் குழந்தைக்கு பாழான வாழ்வை தர வேண்டாம்.\nநாட்டு பசு ~ வீரம் ~ கற்பொழுக்கம்\nபெண்ணியவாதிகள் என்னும் சமூக விரோதிகள்\nவிடுதலை சிறுத்தைகளின் திட்டமிட்ட ஜாதிவெறி & பாலியல் அராஜகங்கள்\nகொங்கு வெள்ளாள கவுண்டர்களுக்கு பறையர்கள் எதிரிகள் அல்ல. ஆனால் தவறான வரலாறுகளை அப்பாவி பறையர் சமூக இளைஞர்களுக்கு கற்பித்து, சாதிவெறியை வளர்...\nகரூர் சிவக்கொழுந்து கவுண்டர் பதிவுகள்\nசட்டம், சமூகம், மீடியா மற்றும் அரசு, நம் சமூகத்தின் மீதான திட்டமிட்ட அடக்குமுறையால் களப்போராளிகள் மட்டும் உருவாகவில்லை. பல எழுத்தாளர்களும...\nகொங்கு மக்களின் குடிமகன் - சக்கரக்கத்தி\nகுடிமகன்-மங்களன்-நாவிதன்-சக்கரக்கத்தி-மருத்துவன்-பண்டிதன் என்று அழைக்கப்படும் கவுண்டர்களின் நலம்விரும்பிகளாகவும், நலம் பேணுபவர்களாகவும் கா...\nநம் கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் சமூகத்தின் பாரம்பரிய கல்யாணங்களில் பல விளையாட்டுகள் உண்டு. சடங்கென்னும் முறையில் உருவாகி வந்திருக்கும் இந்த...\nஇன்று உடுமலையில் ஒருவன் வெட்டிக் கொல்லப்பட்டால் ஊரே ஒப்பாரி வைப்பதுபோல பிம்பம் ஏற்படுத்தப்படுகிறது. மீடியாக்கள் மாறி மாறி கதறுகின்றன.\nதொல்குடிகளாகிய பறையர்களில் கொங்கப்பறையர்கள் என்போர் பாரம்பரிய கொங்கதேச சமூகத்தின் பறையர் பிரிவினர். பல்வேறு சிறப்புக்களை கொண்ட கொங்கதேசத...\nகொங்கு மக்களின் குடிமகன் - சக்கரக்கத்தி\nகுடிமகன்-��ங்களன்-நாவிதன்-சக்கரக்கத்தி-மருத்துவன்-பண்டிதன் என்று அழைக்கப்படும் கவுண்டர்களின் நலம்விரும்பிகளாகவும், நலம் பேணுபவர்களாகவும் கா...\n1.குலதெய்வம் 2.குல மாடு (நாட்டு மாடுகள்) 3.குல குருக்கள் 4.குலதர்மம் (மாடுகளும்/விவசாய பூமியும்) 5.குலப்பெண்கள் 6.குல மரபுகள் - நி...\nபழங்குடி என்பது பிற சமூகங்களோடு இணையாமல் தனிக்குழுவாக வாழ்பவர்கள். பெரும்பாலும் ஓரிடத்தில் நிலைத்து வாழ தேவையான சமூக வாழ்வாதார கட்டமைப்பை...\nதெய்வ வழிபாடு என்றால் நம் மக்கள் மனதில் வரும் பிம்பம், கோயில் கருவறையில் இருக்கும் சிலையை வணங்குவது என்ற எண்ணம்தான் வரும். அதோடு முடிவதல்ல...\nதொல்குடிகளாகிய பறையர்களில் கொங்கப்பறையர்கள் என்போர் பாரம்பரிய கொங்கதேச சமூகத்தின் பறையர் பிரிவினர். பல்வேறு சிறப்புக்களை கொண்ட கொங்கதேசத...\nகொங்கு மக்களின் குடிமகன் - சக்கரக்கத்தி\nகுடிமகன்-மங்களன்-நாவிதன்-சக்கரக்கத்தி-மருத்துவன்-பண்டிதன் என்று அழைக்கப்படும் கவுண்டர்களின் நலம்விரும்பிகளாகவும், நலம் பேணுபவர்களாகவும் கா...\n1.குலதெய்வம் 2.குல மாடு (நாட்டு மாடுகள்) 3.குல குருக்கள் 4.குலதர்மம் (மாடுகளும்/விவசாய பூமியும்) 5.குலப்பெண்கள் 6.குல மரபுகள் - நி...\nகொங்கு வரலாற்றில் கன்ன குலம்\nகன்னிவாடி (தலையநாடு), நசியனூர், காஞ்சிக்கோயில், மோரூர்,மொளசி போன்ற நாடுகளின் பட்டங்கள், ஏராளமான காணியாச்சி கோவில்கள், நான்கு பிரிவுகள், க...\nதெய்வ வழிபாடு என்றால் நம் மக்கள் மனதில் வரும் பிம்பம், கோயில் கருவறையில் இருக்கும் சிலையை வணங்குவது என்ற எண்ணம்தான் வரும். அதோடு முடிவதல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dharmapuri.nic.in/ta/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-09-26T18:03:24Z", "digest": "sha1:P7HALO6ZKXMCBLF4FIYWR5NGO2SK7BLE", "length": 18565, "nlines": 170, "source_domain": "dharmapuri.nic.in", "title": "மாற்றுத்திறனாளிகள் நலத்துறை | தர்மபுரி மாவட்டம், தமிழ்நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதர்மபுரி மாவட்டம் Dharmapuri District\nதோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nபிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலம்\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nமாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம்\nமாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்\nதர்மபுரி மாவட்டத்தில், மாற்றுத்திறனாளி மக்களுக்கு உதவி செய்ய பின்வரும் திட்டங்கள் தமிழ்நாட்டின் மாற்றுத்திறனாளி நலத்துறை மூலம் செயல்படுத்தப்படுகின்றன.\nமாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை வழங்கும் திட்டம்\nதருமபுரி மாவட்டத்தில் பிரதி மாதம் முதல் மற்றும் மூன்றாம் திங்கட்கிழமைகளில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் சிறப்பு மருத்துவர்களால் மதிப்பீடு செய்யப்பட்டு தகுதியானவர்களுக்கு அன்றே தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்படுகிறது. குடும்ப அட்டை, ஆதார் அட்டை அசல் மற்றும் 4 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் கொண்டு வரவும்.\nபராமரிப்பு மானிய பயனாளிகளுக்கான ஆயுள் சான்றிதழ் : பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்\nகல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம்\nஅரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ/மாணவியர்களுக்கு கீழ்கண்டவாறு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.\n1 முதல் 5 வகுப்பு வரை ரூ.1000/-\n6 முதல் 8 வகுப்பு வரை ரூ.3000/-\n9 முதல் 12 வகுப்பு வரை ரூ.4000/-\nவாசிப்பாளர் உதவித்தொகை வழங்கும் திட்டம்\nஅரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவ/மாணவியர்களுக்கு கீழ்கண்டவாறு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.\n9 முதல் 12 வகுப்பு வரை ரூ.3000/\nபராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டம்\n40% மேல் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி நபர்களுக்கு பராமரிப்பு உதவித்தொகையாக மாதம் ரூ.1500/- பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு ECS முறையில் அனுப்பப்படுகிறது.\n75% மேல் கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி நபர்களுக்கு பராமரிப்பு உதவித்தொகையாக மாதம் ரூ.1500/- பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு ECS முறையில் அனுப்பப்படுகிறது.\n40% மேல் தசைசிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி நபர்களுக்கு பராமரிப்பு உதவித்தொகையாக மாதம் ரூ.1500/- பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு ECS முறையில் அனுப்பப்படுகிறது.\n40% மேல் தொழு நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி நபர்களுக்கு பராமரிப்பு உதவித்தொகையாக மாதம் ரூ.1500/- பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு ECS முறையில் அனுப்பப்படுகிறது.\nசுய வேலைவா���்ப்பு வங்கிக்கடன் மானியம் வழங்கும்\nமாற்றுத்திறனாளிகளுக்கான சுயவேலைவாய்ப்பு வங்கி கடன் மான்யம் வழங்கும் திட்டத்தின் கீழ் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெற்று சுயத்தொழில் புரியும் மாற்றுத்திறனாளிக நபர்களுக்கு வங்கி கடன் மானியமாக ரூ.10,000/- அல்லது கடன் தொகையில் மூன்றில் ஒரு பங்கு இதில் எது குறைவோ அத்தொகை வழங்கப்படுகிறது.\nதிருமண உதவித்தொகை வழங்கும் திட்டடம் (பட்டபடிப்பு படிக்காதவர்களுக்கு\nபார்வையற்ற மாற்றுத்திறனாளி நபரை திருமணம் செய்து கொள்ளும் நல்ல நிலையில் உள்ள நபருக்கு ரூ. 25,000/- மற்றும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது.\nகாது கேளாத மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளி நபரை திருமணம் செய்து கொள்ளும் நல்ல நிலையில் உள்ள நபருக்கு ரூ. 25,000/ மற்றும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது.\nகை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி நபரை திருமணம் செய்து கொள்ளும் நல்ல நிலையில் உள்ள நபருக்கு ரூ. 25,000/ மற்றும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது.\nமாற்றுத்திறனாளி நபரை திருமணம் செய்து கொள்ளும் மாற்றுத்திறனாளி நபருக்கு ரூ. 25,000/- மற்றும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது.\nமேற்காணும் அனைத்து திருமண உதவி திட்டங்களிலும் பட்பயம் மற்றும் பட்டபடிப்பு படித்தவர்களுக்கு ரூ.50,000/ மற்றும் 8 கிராம் தங்ங நாணயம் வழங்கப்படுகிறது.\nபேருந்து பயண சலுகை வழங்கும் திட்டம்\nபார்வையற்ற மாற்றுத்திறனாளி நபர்களுக்கு மாவட்டம் முழுவதும் பயணம் மேற்கொள்ள இலவச பேருந்து பயணசலுகைத் திட்டம்\nஇதர மாற்றுத்திறனாளி நபர்களுக்கு கல்வி பயிலுவதற்கு பணிக்கு செல்வதற்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்கு 100 KM மிகாமல் பயணம் செய்வதற்கு பேருந்து பயணசலுகைத் திட்டம்\n75% கட்டண சலுகையின் மூலம் மாநிலம் முழுவதும் பயணம் மேற்கொள்ளும் திட்டம்.\nமாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டம்\nகருப்பு கண்ணாடிமற்றும் மடக்கு ஊன்றுகோல்\nசூரிய ஒளியால் சக்திபெறும் பேட்டரி\nகாதுக்கு பின்னால் பொருத்தும் காதொலி கருவி\nநடமாடும் சிகிட்சை பிரிவு வாகனம்\nபயிற்சிக்கு வர இயலாத இடங்களில் உள்ள 0 முதல் 6 வயது வரையுள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு அவர்கள் வசிக்கும் இடத்திற்கேசென்று நடமாடும் சிகிச்சை பிரிவு வாகனம் மூலம் பயிற்சி அளித்தல்.\nதமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள்\nதனிநபர் விபத்து நிவாரணம், அவை இழப்பினை பொருத்து ரூ.1,00,000/- வரை\nஇயற்கை மரண உதவி ரூ.15,000/-\nகல்வி உதவித்தொகை ரூ.1000/- முதல் 4000/- வரை\nமூக்கு கண்ணாடி வாங்குவதற்கு ரூ.500/-\nதருமபுரி மாவட்டத்தில் செயல்படும் சிறப்புப்பள்ளிகள் மற்றும் மறுவாழ்வு இல்லங்கள் :\nஅரசு செவித்திறன் குறைபாடுடையோருக்கான மேல்நிலைப்பள்ளி தருமபுரி\nஅரசு பார்வைத்திறன் குறைபாடுடையோருக்கான ஆரம்ப பள்ளி , தருமபுரி\nரோட்டரி விவேகானந்தா செவித்திறன் குறைபாடுடையோருக்கான உயர்நிலைப்பள்ளி பிடமனேரி , தருமபுரி\nமெர்சி ஹோம் மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்புப்பள்ளி சோகத்தூர் கூட்ரோடு , தருமபுரி.\nமெர்சி ஹோம் மனவளர்ச்சி குன்றியோருக்கான தொழிற்பயிற்சி மையம் சோகத்தூர் கூட்ரோடு, தருமபுரி\nநியு+லைப் மனநலம் காப்பகம் சோகத்தூர் கூட்ரோடு தருமபுரி\nகெர்சீம் மனவளர்ச்சி குன்றியோரக்கான சிறப்பு பள்ளி பெத்தம்பட்டி பென்னாகரம்\nமாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்,\nமாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகம், தருமபுரி\nதொலைப்பேசி எண் : 04342 230050\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் தர்மபுரி மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது.வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம், தேசிய தகவலியல் மையம் ,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் , இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Sep 22, 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithigal.com/news/G5j903c8_u1xthW5xhMWlgeF", "date_download": "2021-09-26T19:04:29Z", "digest": "sha1:2NDP3CIRRO63DHI7S4PD5K5XGK53KSLG", "length": 2152, "nlines": 25, "source_domain": "seithigal.com", "title": "தோட்டத்துக்குள் அக்கிரமம்.. 40 வயது பெண்.. அதுவும் கொரோனா நோயாளியை.. 2 பேரை தட்டி தூக்கிய போலீஸ்", "raw_content": "\nதோட்டத்துக்குள் அக்கிரமம்.. 40 வயது பெண்.. அதுவும் கொரோனா நோயாளியை.. 2 பேரை தட்டி தூக்கிய போலீஸ்\nதோட்டத்துக்குள் அக்கிரமம்.. 40 வயது பெண்.. அதுவும் கொரோனா நோயாளியை.. 2 பேரை தட்டி தூக்கிய போலீஸ்\nபுவனேஸ்வர்: கொரோனா நோயாளி என்றுகூட பார்க்கவில்லை..40 வயது பெண்ணை தேயிலை தோட்டத்துக்குள் தூக்கி சென்று 2 பேர் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.நாடு முழுவதும் தொற்று தலைவிரித்தாடுகிறது.. தினந்தோறும் கொரோனா கேஸ்கள் அதிகமாகி கொண்டே இருக்கின்றன.. அதற்கேற்றார்போல மரணங்களும் அதிகரித்தபடியே வருகின்றன. தஞ்சை மருத்துவமனைக்கு ரூ.1 கோடியில் ஆக்சிஜன் நிலையம்.. நன்றி தெரிவித்த அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.okcannouncer.com/2145222-e-cigarette-mobilization-of-vapers-before-parliament-and", "date_download": "2021-09-26T18:46:00Z", "digest": "sha1:4HVDLMSXYZECPPM6FDBA3UUSH4LCZ25L", "length": 13493, "nlines": 24, "source_domain": "ta.okcannouncer.com", "title": "மின்-சிகரெட்: நாடாளுமன்றத்தின் முன் வாப்பர்களை அணிதிரட்டுதல் மற்றும் ... | அடிமையானது 2021", "raw_content": "\nமுக்கிய விபத்துக்கள் மற்றும் அதிர்ச்சிஅடிமையானதுஅனைத்து விளையாட்டுஒவ்வாமைமாற்று சிகிச்சைகள்எதிர்ப்பு வயதானஎதிர்ப்பு செல்லுலைட்பேபிபாக் பூக்கள்முதுகு வலிஎன் விளையாட்டில் அழகானவர்உயிரிஇரத்த ஓட்டம்உடல் பராமரிப்புமார்பக புற்றுநோய் பரிசோதனைபுற்றுநோய்இருதய நோய்கள்குழந்தைகள்சரியான உணவைத் தேர்ந்தெடுப்பதுநாட்பட்ட நோய்கள்கான்ட்ரசெப்ஷன்அழகுக்கான அறுவை சிகிச்சைவயதானதில் தாமதம்டெலிவரிபல் ஆரோக்கியம்டெர்மடோவடிவமைப்புஉணவுகள்செரிமானம் மற்றும் போக்குவரத்துஆரோக்கியமாக சாப்பிடுங்கள்எனிமாENT கோளாறுகள்சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கியம்அத்தியாவசிய எண்ணெய்கள் (அரோமாதெரபி)கண்பார்வை பிரச்சினைகள்முக அழகு60 க்குப் பிறகு பொருத்துங்கள்கால் வலி - நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது எல்லாம்கெஸல்ஸ் பேரணிமரபணு நோய்கள்நல்ல உணர்வுநல்ல உணவுமற்றவர்களுடன் நல்லதுபாட்டி வைத்தியம்குழு பாடங்கள்முடிகை, கால்களின் ஆரோக்கியம்உடல்நலம் மற்றும் பயணம்உடல்நல அபாயங்கள்ஆரோக்கியமான சமையல்ஹோமியோபதிஓரினச்சேர்க்கைக்குஹிப்னாஸிஸ்நான் விளையாட்டில் இறங்குகிறேன்அஜீரணங்கள் - எல்லாவற்றையும் அறிந்து கொள்ளுங்கள்பரவும் நோய்கள்ஒளி சிகிச்சைபரப்பளவில் எடை குறைக்கஎடை இழப்புவாழ்க்கையை நேசிக்கவும்அவரது நினைவைப் பேணுங்கள்கையேடு சிகிச்சைகள்மராத்தான்மன ஆரோக்கியம்தாதுக்கள் மற்றும் சுவடு கூறுகள்எனது உடற்பயிற்சி திட்டம்எனது விளையாட்டு உபகரணங்கள்எனது விளையாட்டு ஆடைஎனது இலக்கு பயிற்சிகள்இயற்கை அழகுநரம்பியல் நோய்கள்மருந்துகள்Phytotherapyபிலேட்ஸ்ஆபாசப்படம்கர்ப்பம்தளர்வுரூமாட்டலஜிமூத்தவர்கள் உடல்நலம்பாலியலும்நன்கு உறங்கவும்தூங்கும் தொல்லைகள்மெலிதான உணவுகள்மெலிதான ஊட்���ச்சத்துசூரிய ஆற்றலால் தோல் பதனிடும்விளையாட்டு மற்றும் ஆரோக்கியம்Sterimarநீட்சிஅறுவை சிகிச்சைஇளம் வயதினரைதலசோதெரபி & ஹைட்ரோ தெரபிவிளையாட்டு பெண்ணின் தட்டுஅழகாக இருப்பதற்கான உதவிக்குறிப்புகள் - நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது எல்லாம்சோர்வாகசிறந்த சாண்டே புதிய சூத்திரம்சிறுநீர் பிரச்சினைகள்வைட்டமின்கள்நீர் விளையாட்டுஉங்கள் உடல்நலம் & நீங்கள்பாட்டியின் வைத்தியம்\nமின்-சிகரெட்: நாடாளுமன்றத்தின் முன் வாப்பர்களை அணிதிரட்டுதல் மற்றும் ...\nஇ-சிகரெட் மீண்டும் விவாதத்திற்கு உட்பட்டது. இந்த முறை, ஐரோப்பிய பாராளுமன்றம் தான் புகையிலை பொருட்கள் குறித்த உத்தரவின் கட்டமைப்பிற்குள் வர இருபது ஆண்டுகளாக மின்னணு சிகரெட்டின் சட்டத்தை கம்பளத்தின் மீது வைப்பதன் மூலம் கேள்விக்கு ஆர்வமாக உள்ளது. எலக்ட்ரானிக் சிகரெட் பயனர்களின் சுயாதீன சங்கம் (எய்ட்ஸ்), புகைப்பதை எதிர்ப்பதற்கான பிரெஞ்சு அலுவலகம், சில பிரெஞ்சு மருத்துவர்கள் மற்றும் மின்-சிகரெட்டுகளின் காரணத்தை ஆதரிக்கும் ஐரோப்பிய வாப்பர்கள் ஒரு கூட்டத்தை முன்னறிவித்துள்ளனர் அக்டோபர் 7 திங்கள் மதியம் ஸ்ட்ராஸ்பேர்க்கில் பாராளுமன்றம்.இந்த நிகழ்வின் நோக்கம், நாளை வாக்களிக்க வேண்டும் என்ற உத்தரவின் பேரில் முன்மொழியப்பட்டபடி, மருந்துகளின் வகுப்பில் மின்-சிகரெட்டை பட்டியலிடுவது MEP களுக்கு புரிய வைப்பதாகும். நல்ல யோசனை அல்ல. பிரான்சில் \"நீராவிகளின்\" எண்ணிக்கை ஐரோப்பாவில் 1.5 மில்லியனாகவும் 7 மில்லியனாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது, புகையிலை தடுப்புக்கான பிரெஞ்சு அலுவலகம் 2013 ஆம் ஆண்டின் இறுதியில் பிரான்சில் சுமார் 100 மில்லியன் யூரோக்கள் சந்தையை மதிப்பிடுகிறது. கடந்த மே. மின்னணு சிகரெட்டுக்கு ஒரு சிறிய தீங்கு மற்றும் ஒரு குறிப்பிட்ட சேர்க்கை திறன் உள்ளது என்று மருத்துவர்கள் ஒற்றுமையாகக் கூறுகிறார்கள், ஆனால் இது பாரம்பரிய சிகரெட்டுடன் ஒப்பிடும்போது குறைவான தீமையைக் குறிக்கிறது என்று ஆர்ப்பாட்டக்காரர்கள், மருத்துவர்கள் மற்றும் பயனர்களின் கூற்றுப்படி, போதைப்பொருளின் சட்டத்தை வழங்க நிகோடின் மாற்றீடுகளைப் பொறுத்தவரை மின்-சிகரெட்டுகள் இந்த தயாரிப்பைத் தயாரிக்கும் நிறுவனங்களைக் கொல்வதன் விளைவையும், அதே நேரத்தில் நுகர்வோரின் கொள்முதல் சுதந்திரத்தையும் மட்டுமே ஏற்படுத்தும், ஏனெனில் இது மருந்தகங்களில் மட்டுமே விற்கப்படும். 39, 000 பேர் கையெழுத்திட்ட \"புகையிலைக்கு இந்த புதிய மாற்றீட்டை நடுநிலையாக ஆராய வேண்டும்\" என்ற மனுவை இன்று முன்வைக்கும் எய்டூஸின் உறுப்பினர்களுடன் பாராளுமன்றம் சமாளிக்க வேண்டியிருக்கும், ஆனால் கையெழுத்திட படைகளில் இணைந்த பிரெஞ்சு மருத்துவர்களிடமும் ஒரு பொதுவான உரை. \",\nஅத்தியாவசிய எண்ணெய்களால் உங்கள் தலைமுடியை கவனித்துக் கொள்ளுங்கள்\nநாங்கள் விளையாடுவதை விட குளியலறையில் அதிக நேரம் செலவிடுகிறோம்\nபுற்றுநோய்க்கு எதிரான மாற்றியமைக்கப்பட்ட போலியோ வைரஸ்\nஇடைவிடாத வாழ்க்கை முறை: பெண்கள் போதுமான அளவு நகரவில்லை\nஐரோப்பாவில் 50 வயதிற்கு மேற்பட்டவர்களை எய்ட்ஸ் பாதிக்கிறது\nஆண் மலட்டுத்தன்மை: அலுமினியம் உட்படுத்தப்பட்டுள்ளது\nநோசோகோமியல் நோய்த்தொற்றுகள்: மருத்துவமனையில் குறுகிய காலம் ...\nஅதிகப்படியான பால் குடிப்பதால் எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநீரிழிவு காசநோய் உருவாகும் அபாயத்தை மூன்று மடங்காக உயர்த்துகிறது\nஃபைப்ரோமியால்ஜியா: பிசிபி சிகிச்சை செயல்படுகிறது\nவிபத்துக்கள் மற்றும் அதிர்ச்சிஅடிமையானதுஅனைத்து விளையாட்டுஒவ்வாமைமாற்று சிகிச்சைகள்எதிர்ப்பு வயதானஎதிர்ப்பு செல்லுலைட்பேபிபாக் பூக்கள்முதுகு வலிஎன் விளையாட்டில் அழகானவர்உயிரிஇரத்த ஓட்டம்உடல் பராமரிப்புமார்பக புற்றுநோய் பரிசோதனைபுற்றுநோய்\nசீனா: ஃபேஸ்கினி ஃபேஷன், சூரியனில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் பேட்டை ...\nபதின்ம வயதினருக்கு 25 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட குறைவான செக்ஸ் உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-09-26T19:55:45Z", "digest": "sha1:QNW62BQCEQMOLXHYVZOUFUKHOCQ3UX2I", "length": 21193, "nlines": 180, "source_domain": "ta.wikipedia.org", "title": "நிச்சாம்பாளையம் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆளுநர் ஆர். என். ரவி[1]\nமுதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]\nமாவட்ட ஆட்சியர் எச். கிருஷ்ணனுன்னி, இ. ஆ. ப [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nநிச்சாம்பாளையம் ஊராட்சி (Nichampalayam Gram Panchayat), தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, பெருந்துறை சட்டமன்றத் தொகுதிக்கும் திருப்பூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 4832 ஆகும். இவர்களில் பெண்கள் 2413 பேரும் ஆண்கள் 2419 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 9\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 13\nதரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 4\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 6\nஊரணிகள் அல்லது குளங்கள் 4\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 53\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 25\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"பெருந்துறை வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவேம்பத்தி · சங்கராபாளையம் · பச்சாம்பாளையம் · நகலூர் · மூங்கில்பட்டி · மைக்கேல்பாளையம் · குப்பாண்டாம்பாளையம் · கூத்தம்பூண்டி · கீழ்வானி · கெட்டிச்சமுத்திரம் · எண்ணமங்கலம் · சின்னதம்பிபாளையம் · பர்கூர் · பிரம்மதேசம்\nவெள்ளிதிருப்பூர் · சிங்கம்பேட்டை · புதூர் · பூனாச்சி · பட்லூர் · படவல்கால்வாய் · ஒடப்பாளையம் · முகாசிபுதூர் · மாத்தூர் · மாணிக்கம்பாளையம் · குறிச்சி · கொமராயனூர் · கேசரிமங்கலம் · கன்னப்பள்ளி · கல்பாவி · காடப்பநல்லூர் · குருவாரெட்டியூர் · சென்னம்பட்டி · பூதப்பாடி · அட்டவணைபுதூர்\nபிச்சாண்டாம்பாளையம் · பேரோடு · மேட்டுநாசுவம்பாளையம் · கூரப்பாளையம் · கதிரம்பட்டி · எலவமலை\nவள்ளிபுரம் · நஞ்சைகொளாநல்லி · கொந்தளம் · கொங்குடையாம்பாளையம் · கொளத்துபாளையம் · இச்சிப்பாளையம் · எழுநூத்திமங்கலம் · அய்யம்பாளையம் · ஆவுடையார்பாறை · அஞ்சூர்\nவெள்ளாங்கோயில் · வெள்ளாலபாளையம் · சிறுவலூர் · சவுண்டப்பூர் · பொலவக்காளிபாளையம் · பெருந்தலையூர் · பாரியூர் · நாதிபாளையம் · நஞ்சை கோபி · நாகதேவம்பாளையம் · மொடச்சூர் · மேவாணி · குள்ளம்பாளையம் · கோட்டுப்புள்ளாம்பாளையம் · கலிங்கியம் · கடுக்காம்பாளையம் · சந்திராபுரம் · பொம்மநாயக்கன்பாளையம் · அயலூர் · அம்மாபாளையம் · அளுக்குளி\nஉக்கரம் · செண்பகபுதூர் · சதுமுகை · ராஜன்நகர் · புதுப்பீர்கடவு · மாக்கினாங்கோம்பை · கூத்தம்பாளையம் · கோணமூலை · கொமாரபாளையம் · இண்டியம்பாளையம் · இக்கரைநெகமம் · குத்தியாலத்தூர் · குன்றி · சிக்கரசம்பாளையம் · அரசூர்\nவாய்ப்பாடி · வரப்பாளையம் · வடமுகம் வெள்ளோடு · சிறுக்களஞ்சி · புஞ்சை பாலத்தொழுவு · புங்கம்பாடி · புதுப்பாளையம் · பணியம்பள்ளி · ஒட்டப்பாறை · முருங்கத்தொழுவு · முகாசிபிடாரியூர் · முகாசிபுலவன்பாளையம் · குட்டப்பாளையம் · குப்புச்சிபாளையம் · குமாரவலசு · கூத்தம்பாளையம் · கொடுமணல் · கவுண்டிச்சிபாளையம் · ஈங்கூர் · எல்லைகிராமம் · எக்கட்டாம்பாளையம் · பசுவபட்டி\nதிங்களூர் · திகினாரை · தாளவாடி · தலமலை · நெய்தாளபுரம் · மல்லன்குழி · இக்கலூர் · கேர்மாளம் · பையண்ணபுரம் · ஆசனூர்\nபுஞ்சைதுறையம்பாளையம் · புல்லப்பநாயக்கன்பாளையம் · பெருமுகை · ஓடையாகவுண்டன்பாளையம் · நஞ்சைபுளியம்பட்டி · கொங்கர்பாளையம் · கொண்டையம்பாளையம் · கணக்கம்பாளையம் · அரக்கன்கோட்டை · அக்கரைகொடிவேரி\nவேமாண்டம்பாளையம் · தாழ்குனி · சுண்டக்காம்பாளையம் · பொலவபாளையம் · ஓழலகோயில் · லாகம்பாளையம் · குருமந்தூர் · கோசணம் · கரட்டுப்பாளையம் · கடத்தூர் · கூடக்கரை · கெட்டிசெவியூர் · எம்மாம்பூண்டி · அஞ்சானூர் · ஆண்டிபாளையம்\nவரதநல்லூர் · வைரமங்கலம் · தொட்டிபாளையம் · புன்னம் · பருவாச்சி · ஒரிச்சேரி · ஓடத்துறை · மைலம்பாடி · ஊராட்சிக்கோட்டை · காவந்தபாடி · சின்னப்புலியூர் · ஆண்டிகுளம் · ஆலத்தூர் · பெரியபுலியூர் · சன்னியரிசிப்பட்டி\nவிண்ணப்பள்ளி · வரப்ப��ளையம் · உத்தண்டியூர் · தொப்பம்பாளையம் · புங்கார் · பெரியகள்ளிப்பட்டி · பனையம்பள்ளி · நொச்சிகுட்டை · நல்லூர் · முடுக்கன்துறை · மாதம்பாளையம் · கொத்தமங்கலம் · காவிலிபாளையம் · காராப்பாடி · தேசிபாளையம்\nவிஜயபுரி · வெட்டயங்கிணர் · துடுப்பதி · தோரணவாவி · திருவாச்சி · திங்களூர் · சுள்ளிப்பாளையம் · சிங்காநல்லூர் · செல்லப்பம்பாளையம் · சீனாபுரம் · பொன்முடி · போலநாய்க்கன்பாளையம் · பெரியவிளாமலை · பெரியவீரசங்கிலி · பட்டகாரன்பாளையம் · பாப்பம்பாளையம் · பாண்டியம்பாளையம் · நிச்சாம்பாளையம் · முள்ளம்பட்டி · மூங்கில்பாளையம் · மேட்டுபுதூர் · மடத்துப்பாளையம் · குள்ளம்பாளையம் · கருக்குபாளையம் · கராண்டிபாளையம் · கந்தாம்பாளையம் · கம்புளியம்பட்டி · கல்லாகுளம் · சின்னவீரசங்கிலி\nவிளக்கேத்தி · துய்யம்பூந்துறை · புஞ்சை காளமங்கலம் · பூந்துறை சேமூர் · பழமங்கலம் · நஞ்சை ஊத்துக்குளி · நஞ்சை காளமங்கலம் · முத்துகவுண்டம்பாளையம் · முகாசி அனுமன்பள்ளி · லக்காபுரம் · குளூர் · குலவிளக்கு · கஸ்பாபேட்டை · கண்டிகாட்டுவலசு · கனகபுரம் · காகம் · கணபதிபாளையம் · ஈஞ்சம்பள்ளி · எழுமாத்தூர் · அட்டவணை அனுமன்பள்ளி · ஆனந்தம்பாளையம் · 60 வேலம்பாளையம் · 46 புதூர்\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 திசம்பர் 2016, 10:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/", "date_download": "2021-09-26T19:58:21Z", "digest": "sha1:7CY6W3ZHGBE6RLEHYDIGH5L3UD62WUB3", "length": 8246, "nlines": 162, "source_domain": "tamil.drivespark.com", "title": "Auto News in Tamil: வாகனச் செய்திகள், கார், பைக் விமர்சனங்கள், விலை, படங்கள், வீடியோக்கள் - Tamil DriveSpark", "raw_content": "\nஇந்த ஸ்கூட்டர் பாக்கவே பிரம்மாண்டமா இருக்கு\nசந்தையில் விற்பனைக்கு வரவுள்ள, அளவில் சிறிய கார்கள் இவைதான்\nயமஹா ஆர்15 வி3-க்கும், சமீபத்திய வி4-க்கும் உள்ள வித்தியாசம்\nஉங்கள் கார் கலர் உங்களை பற்றி என்ன சொல்கிறது தெரியுமா\nகாரில் இருக்க வேண்டிய 5 முக்கிய சென்சார்கள்\nகர்நாடகாவில் இந்த காரை வாங்கிய முதல் ஆள் இவர்தான்\n‘நெகிழ்வு-எரிபொருள்’ வாகனங்களை கட்டாயமாக்கும் ஒன்றிய அரசு\nஹோண்டா சிபி200எக்ஸ் ரிவியூ வீடியோ\nஆட்டோமேட்டி���் ஹெட்லேம்ப்கள் எப்படி வேலை செய்கிறது\n2021 டிவிஎஸ் அப்பாச்சி 310 BTO பைக்கிற்கான புக்கிங் நிறைவு\nஆம்புலன்ஸை 5 கிமீ தொலைவிற்கு மறித்தப்படி சென்ற இன்னோவா கார்\nஅடுத்த சம்பவத்தை செய்ய போகும் டிவிஎஸ்\nபிரவாக் எக்ஸ்டிங்ஷன் எம்கே1 எலக்ட்ரிக் கார், 2022ல் அறிமுகம்\nமழை வந்தால் வைப்பர் எப்படி தானாகவே இயங்குகிறது\nஇந்தியாவில் Hero Electric செயய் இருக்கும் தரமான சம்பவம்\nவிற்பனையில் புதிய வரலாறு... Tata Nexon EVக்கு நிலவும் செம்ம\nஃபோர்டு பணியாளர்களை அழைத்து கொள்ளும் ராஃப்ட் மோட்டார்ஸ்\nகாஸ்ட்லியான எலெக்ட்ரிக் காரே இந்த அளவுக்கு சேல்ஸ் ஆகுதா\nVolkswagen Taigun காரின் வேரியண்ட் வாரியாக வசதிகளின் விபரம்\n90 வயதில் கார் ஓட்டி பாட்டி அசத்திருச்சி - வைரல் வீடியோ\nமிக மிக விலையுயர்ந்த Porsche காரை வாங்கிய பிரபல நடிகை\nTVS Raider 125 சிசி பைக் ரிவியூ\n2021 டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் ரிவியூ\n2021 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 ரிவியூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/sports/paralympic-games-gold-for-india-on-last-day/cid4808771.htm", "date_download": "2021-09-26T18:39:20Z", "digest": "sha1:EVKMOUXXIQMHOJYX7SOGLCVKABOLTOBS", "length": 4433, "nlines": 41, "source_domain": "tamilminutes.com", "title": "பாரா ஒலிம்பிக் போட்டி: கடைசி நாளில் இந்தியாவுக்கு தங்கம்", "raw_content": "\nபாரா ஒலிம்பிக் போட்டி: கடைசி நாளில் இந்தியாவுக்கு தங்கம்\nகடந்த சில நாட்களாக ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வந்த நிலையில் இன்று உடன் அந்த போட்டிகள் முடிவடைந்தன. இன்றைய கடைசி நாளில் இந்தியாவுக்கு ஒரு தங்கம் கிடைத்ததை அடுத்து இந்தியாவுக்கு மொத்தம் 19 பதக்கங்கள் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது\nபாரா ஒலிம்பிக் போட்டிகளில் இன்று நடைபெற்ற பேட்மிட்டன் போட்டியில் இந்தியாவின் கிருஷ்ணா நாகர் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இதனை அடுத்து இந்தியாவுக்குக் கிடைக்கும் ஐந்தாவது தங்கப் பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கிருஷ்ணா நாகர்2 வயது இருக்கும் போதே உயரக் குறைபாடு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அவர் முடங்கி இருக்காமல் தன்னுடைய கனவான பேட்மிட்டன் போட்டியில் சாதித்து காட்டி தங்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது\nஇந்த நிலையில் பாரா ஒலிம்பிக் போட்டியில் 5 தங்கம், 8 வெள்ளி மற்றும் 6 வெண்கலம் என இந்தியா மொத்தம் 19 ப��க்கங்களை வென்று 24வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 96 தங்கம் 60 வெள்ளி 51 வெண்கலம் என 207 பதக்கங்களுடன் சீனா முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது\nடோக்கியோ பாராலிம்பிக் பேட்மிண்டன் எஸ்.ஹெச் 6 பிரிவு இறுதி போட்டியில் இந்தியாவின் கிருஷ்ணா நாகர் பங்கேற்றார்.\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsspot.com/good-news-tn-government-announced-that-there-is-no-need-for-differently-abled-students-write-12th-sub-exam-tn-govt-12%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2021-09-26T19:17:32Z", "digest": "sha1:4ALYIIGFLUYMTEXJ4OG5EZXZLW4X7N72", "length": 11860, "nlines": 90, "source_domain": "tamilnewsspot.com", "title": "Good News! TN Government Announced That There Is No Need For Differently Abled Students Write 12th Sub-exam!| TN Govt: 12ம் வகுப்பு மாற்றுத்திறனாளி தனிதேர்வர்கள் துணை தேர்வுகளை எழுதாமலேயே தேர்ச்சி » Tamil News Spot", "raw_content": "\nஉடல்நலம் & வாழ்க்கை முறை\n| TN Govt: 12ம் வகுப்பு மாற்றுத்திறனாளி தனிதேர்வர்கள் துணை தேர்வுகளை எழுதாமலேயே தேர்ச்சி\nசென்னை: 12ஆம் வகுப்பிற்கான துணைத் தேர்வுகளை தனித்தேர்வர்களாக எழுத விண்ணப்பித்த மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கோவிட் காரணமாக தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது\nதமிழகத்தில் 2021ஆம் ஆண்டில் பண்ணிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுவதில் இருந்து அனைத்து மாணவர்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டது. அதெபோல், ஆகஸ்டு மாதம் நடைபெறவிருக்கும் துணைத்தேர்வுகளைத் தனித் தேர்வர்களாக எழுத விண்ணப்பித்துள்ள மாற்றுத் திறனாளி மாணவர்கள் அனைவருக்கும் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.\n2016 மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டப்பிரிவு 17(i)-இன் அடிப்படையில் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு, அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.\n12ஆம் வகுப்பிற்கான துணைத் தேர்வுகளை தனித்தேர்வர்களாக எழுத விண்ணப்பித்த மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கோவிட் காரணமாக தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு; தமிழக அரசு உத்தரவு pic.twitter.com/zH36sGCCM9\nதேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும் மாணவர்கள் அனைவருக்கும் மதிப்பெண்கள் வழங்குவது குறித்த நடைமுறைய�� வடிவமைத்து உரிய ஆணைகள் பள்ளிக் கல்வித்துறையால் வெளியிடப்படும். மேலும் மேற்படி தேர்வுகளை எழுத விண்ணப்பித்துள்ள மாற்றுத் திறனாளி மாணவர்கள் தாங்களாகவே விரும்பினால், தேர்வினை எழுதலாம்.\nதங்களது சுயவிருப்பத்தின்படி தேர்வு எழுதும் மாணவர்கள், பிறகு இந்த அரசாணையின் அடிப்படையில் விலக்கு கோரமுடியாது என்று மாநில அரசின் ஆணையில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை, தமிழக செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வெளியிட்டுள்ளார்.\nAlso Read | 12 ஆம் வகுப்பு துணைத்தேர்வுகள்: ஹால் டிக்கெட் பதிவிறக்கம் துவங்கியது\n12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத் தேர்வு ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. தற்போது துணைத் தேர்வை எழுதவுள்ள மாணவர்களுக்கு, அவர்கள் எழுதும் துணைத்தேர்வின் மதிப்பெண்களே இறுதி மதிப்பெண்களாக கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுன்னதாக, கடந்த மே மாதம் பிளஸ்-2 பொதுத்தேர்வு நடைபெற இருந்தது. ஆனால் கொரோனா தொற்று (Coronavirus) அச்சம் காரணமாக பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டது. மேலும் , மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி எனவும் தமிழக அரசு அறிவித்தது.\nமதிப்பெண் வழங்குவதற்கான நெறிமுறைகள் அளிக்கப்பட்டு அதன் அடிப்படையில் மதிப்பெண் தயாரிக்கும் பணிகள் நிறைவு பெற்று ஜூலை 19 அன்று காலை 11 மணிக்கு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின.\nALSO READ: Tamil Nadu: 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nஉடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.\nமுகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.\nகல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்\nஈரோடு: போலீஸ் போல் நடித்து வயதான தம்பதியிடம் நகை திருட்டு – மர்ம கும்பலுக்கு வலைவீச்சு\n இடமில்லை என நழுவுது நெடுஞ்சாலை ஆணையம்:24,000 மரங்களுக்கு ஏட்டில்தான் இருக்கு கணக்கு\nஒரு மணி நேரத்தில் 2,743 சிட் அப்ஸ்… திருமங்கலம் ராணுவ வீரர் கின்னஸ் சாதனை\nகோபி அருகே ரூ.20 ஆயிரத்தில் முதியவர் சடலம் அடக்கம் செய்ய தற்காலிக பாலம் ��மைத்த மக்கள்: மாஜி அமைச்சரின் வாக்குறுதி பொய்த்ததால் அவலம்\nவேலூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் திருடிய 3 பேர் கைது\nsai pallavi: சாய் பல்லவிக்கு எலும்பு இருக்கா இல்லையா: வியக்கும் சூப்பர் ஸ்டார் – does sai pallavi have any bones\nஅரசியல்வாதி ஆக்கப்பட்ட பொருளாதார நிபுணர் – முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிறந்தநாள் பகிர்வு | Article about manmohan singh on his birthday\n இந்திய தடையை நீக்கியது கனடா: நாளை முதல் விமான சேவை தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsview.lk/2021/08/150-200.html", "date_download": "2021-09-26T19:46:48Z", "digest": "sha1:73FXBQB5NLTEJT3CULBQKDHKGXVPS67T", "length": 7332, "nlines": 59, "source_domain": "www.newsview.lk", "title": "இலங்கையில் ஒரு நாளைக்கு 150 - 200 உடல்களை தகனம் செய்யும் வசதியை ஏற்படுத்தும் நேரம் வந்துவிட்டது ! பேராசிரியர் எச்சரிக்கை - News View", "raw_content": "\nHome உள்நாடு இலங்கையில் ஒரு நாளைக்கு 150 - 200 உடல்களை தகனம் செய்யும் வசதியை ஏற்படுத்தும் நேரம் வந்துவிட்டது \nஇலங்கையில் ஒரு நாளைக்கு 150 - 200 உடல்களை தகனம் செய்யும் வசதியை ஏற்படுத்தும் நேரம் வந்துவிட்டது \nஇலங்கையில் ஒரு நாளைக்கு 150 - 200 உடல்களை தகனம் செய்யக்கூடிய வசதியை ஏற்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டதாக பேராசிரியர் சுனேத் அகம்பொடி தெரிவித்துள்ளார்.\nஇலங்கையின் கொரோனா நிலைமைகள் தொடர்பாக தனது ருவிட்டர் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nடெல்டா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விடயத்தில் இலங்கை அரசு துணிச்சலான முடிவை எடுத்தது. இந்த சவாலின் ஒரு பகுதியாக ஒரு நாளைக்கு 150 - 200 திறன் கொண்ட வெகுஜன தகனம் செய்யும் வசதியை உருவாக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nசுனேத் அகம்பொடி, ரஜரட பல்கலைக்கழகத்தின் மருந்துவ பீடப் புற்றுநோயியல் துறை பேராசிரியரும் தொற்று நோயியல் நிபுணர் மற்றும் ஆராய்ச்சியாளர் என அனைவராலும் நன்கு அறியப்பட்டவராவார்.\nஇதுவரையில் உலகில் பிறக்காதா மனிதர்களின் முகங்களை பார்க்கும் அதிசயம் - *Artificial Intelligence நாம் இப்போது அடிக்கடி கேள்விப்படும் ஒரு சொல்., இதன் பாதிப்பு எதிர்காலத்தில் பெரிய விளைவை ஏற்படுத்தும் என ஸ்டீபன் ஹோக்கிங் கூறியி...\nஉலகையே உலுக்கிப் போட்டுக் கொண்டிருக்கும் கொரோனா வைரசானது தன் விஸ்வரூபத்தைக் காட்டுவது போன்று இரண்டாம், மூன்றாம் அலைகளெனத் தன் உக்கிரத் தன்மை...\nகல்முனையில் வாள் வெட்��ுக்கு இலக்கான இளைஞர் வைத்தியசாலையில் அனுமதி : வாய்தர்க்கத்தின் பிரதிபலிப்பு \nமாளிகைக்காடு நிருபர் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை மதரஸா வீதியில் இடம்பெற்ற சரமாரியான வாள் வெட்டில் காயமடைந்த கல்முனை இளைஞர் அஸ்ரப...\nபரீட்சை திகதிகளில் எவ்வித மாற்றமுமில்லை\nகல்விப் பொதுத் தராதரபத்திர உயர்தர பரீட்சை மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை ஆகியவற்றை நடத்துவதற்கு ஏற்கனவே தீர்...\nதந்தை, தாய் உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக நடிகர் விஜய் வழக்குத் தாக்கல்\nதந்தை எஸ்.ஏ. சந்திரசேகர், தாய் ஷோபா உள்ளிட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் 11 பேருக்கு எதிராக நடிகர் விஜய் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில்...\nபட்டதாரி பயிலுனர்களுக்கு வழங்கப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனங்கள் மாவட்டத்திற்குள்ளேயே மாற்றிக் கொடுக்கப்பட வேண்டும் - ஹாபிஸ் நசீர் அஹமட்\nமட்டக்களப்பு மாவட்ட பட்டதாரி பயிலுனர்களுக்கு வழங்கப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனங்கள் மாவட்டத்திற்குள்ளேயே மாற்றிக் கொடுக்கப்பட வேண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/search/news/Shubman%20Gill%20%20?page=1", "date_download": "2021-09-26T19:59:15Z", "digest": "sha1:4G2TQPN7EQANNRHNMU2KFDBWC6BNQUVA", "length": 2675, "nlines": 83, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Shubman Gill", "raw_content": "\nஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் வைரல் வீடியோ\nமகள்களை ஆரத்தழுவி அழகூட்டும் தமிழ் சினிமா - மகள்கள் தின ஸ்பெஷல்\nசெவித்திறன் குறைபாடு தடையல்ல; தமிழை விருப்ப பாடமாக்கி சிவில் சர்வீஸ் வென்ற ஈரோடு இளைஞர்\nபாட்டுத்தலைவன் எஸ்.பி.பாலசுப்ரமணியம் வாழ்வில் விருதுகளின் பக்கம்\n'கிரிக்'கெத்து 2: 'தூண்டிவிட்ட' பிளின்டாஃப்... ஒரே ஓவரில் யுவராஜ் பறக்கவிட்ட 6,6,6,6,6,6\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/category/cinema/page/2/", "date_download": "2021-09-26T18:06:48Z", "digest": "sha1:LVL3SKDUWXMBXBXGREP3UQQLNOYZBBZA", "length": 5590, "nlines": 111, "source_domain": "chennaionline.com", "title": "Cinema – Page 2 – Chennaionline", "raw_content": "\nஐபிஎல் தொடரில் புதிய சாதனை படைத்த ரோகித் சர்மா\nஅணியின் முடிவை நான் முற்றிலும் மதிக்கிறேன் – கேப்டன் பதவி குறித்து ஷ்ரேயாஸ் அய்யர் பேட்டி\nபாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் கொடுத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்\nஐபிஎல் கிரிக்கெட் – மும்பையை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி\nநடிகர் வடிவேலுவின் ரூ.5 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு\nஐபிஎல் தொடரில் புதிய சாதனை படைத்த ரோகித் சர்மா\nSeptember 24, 2021 Comments Off on ஐபிஎல் தொடரில் புதிய சாதனை படைத்த ரோகித் சர்மா\nஐ.பி.எல். போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித்சர்மா 33 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் கொல்கத்தா அணிக்கு எதிராக மட்டும் அவர்\nஅணியின் முடிவை நான் முற்றிலும் மதிக்கிறேன் – கேப்டன் பதவி குறித்து ஷ்ரேயாஸ் அய்யர் பேட்டி\nSeptember 24, 2021 Comments Off on அணியின் முடிவை நான் முற்றிலும் மதிக்கிறேன் – கேப்டன் பதவி குறித்து ஷ்ரேயாஸ் அய்யர் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/television/idhayathai-thirudathe-fame-bindhu-hima-and-navin-interview", "date_download": "2021-09-26T19:19:59Z", "digest": "sha1:LKFEVV4KW3HKUGDFBTXI75UWJ5YG5QWY", "length": 9058, "nlines": 193, "source_domain": "cinema.vikatan.com", "title": "``Boutique வைக்கறதுதான் என் First Plan\" - Bindhu Hima`s Unknown Side | idhayathai thirudathe fame bindhu hima and navin interview - Vikatan", "raw_content": "\nசர்வைவர் தமிழ் - 14 | பார்வதியின் வெற்றிகரமான தோல்வி… வேடர்களை வீழ்த்திய காடர்களின் சாகசம்\nAKS - 25 |சுந்தர் எனும் நல்லவனும், காயத்ரி எனும் ஓட்ட வாய் நாயகியும்\nசர்வைவர் - 13 | ஓவர் ஆக்டிங் பார்வதியும், ஆப்ரிக்க தீவில் தூள் கிளப்பிய 'ரவுடி பேபி' பாடலும்\n``Haircut பண்ணிட்டு Tom Boy ஆகலாம்னு இருந்தேன்\n''குண்டா இருந்த நான் ஒல்லியானதும் ஏதோ நோய்னு பேச ஆரம்பிச்சிட்டாங்க'' - நடிகை மஞ்சரி\nExclusive : 'சார்பட்டா’ சந்தோஷ் டு 'ஜோடி' சுனிதா… பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் 8 போட்டியாளர்கள்\nAKS - 24 |பெண்கள் என்ன பேசினாலும் ஆண்கள் தலையாட்டுவார்களா… காயத்ரி சிவாவிடம் எதிர்பார்ப்பது என்ன\nசர்வைவர் 12 | விஜே பார்வதியின் அனத்தல்கள் யூடியூப் உத்தியா அல்லது புத்தியா\n\"ஃபீல்டு அவுட்டானாலும் என்னை யாரும் ஒதுக்கறதில்லை... ஏன்னா\"- `நாதஸ்வரம் பரமு' ஜெயஶ்ரீ\nAKS - 23 | Certified இந்திய கணவனுக்கான தகுதிகள் என்னென்ன\nசர்வைவர் தமிழ் - 14 | பார்வதியின் வெற்றிகரமான தோல்வி… வேடர்களை வீழ்த்திய காடர்களின் சாகசம்\nAKS - 25 |சுந்தர் எனும் நல்லவனும், காயத்ரி எனும் ஓட்ட வாய் நாயகியும்\nசர்வைவர் - 13 | ஓவர் ஆக்டிங் பார்வதியும், ஆப்ரிக்க தீவில் தூள் கிளப்பிய 'ரவுடி பேபி' பாடலும்\n``Haircut பண்ணிட்டு Tom Boy ஆகலாம்னு இருந்தேன்\n''குண்டா இருந்த நான் ஒல்லியானதும் ஏதோ நோய்னு பேச ஆரம்பிச்சிட்டாங்க'' - நடிகை மஞ்சரி\nExclusive : 'சார்பட்டா’ சந்தோஷ் டு 'ஜோடி' சுனிதா… பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் 8 போட்டியாளர்கள்\nAKS - 24 |பெண்கள் என்ன பேசினாலும் ஆண்கள் தலையாட்டுவார்களா… காயத்ரி சிவாவிடம் எதிர்பார்ப்பது என்ன\nசர்வைவர் 12 | விஜே பார்வதியின் அனத்தல்கள் யூடியூப் உத்தியா அல்லது புத்தியா\n\"ஃபீல்டு அவுட்டானாலும் என்னை யாரும் ஒதுக்கறதில்லை... ஏன்னா\"- `நாதஸ்வரம் பரமு' ஜெயஶ்ரீ\nAKS - 23 | Certified இந்திய கணவனுக்கான தகுதிகள் என்னென்ன\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://newsnowtamilnadu.com/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87/", "date_download": "2021-09-26T19:52:20Z", "digest": "sha1:HL36MRRL36SYDDHWAU5FXJWHWZMIBC32", "length": 12429, "nlines": 162, "source_domain": "newsnowtamilnadu.com", "title": "தீரன் திப்பு சுல்தான் பேரவையை சேர்ந்த இளைஞர்கள், நிர்வாகிகள் புதுக்கோட்டையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் தங்களை இணைத்து கொண்டனர் | News now Tamilnadu", "raw_content": "\nHome அரசியல் தீரன் திப்பு சுல்தான் பேரவையை சேர்ந்த இளைஞர்கள், நிர்வாகிகள் புதுக்கோட்டையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் தங்களை...\nதீரன் திப்பு சுல்தான் பேரவையை சேர்ந்த இளைஞர்கள், நிர்வாகிகள்\nபுதுக்கோட்டையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் தங்களை இணைத்து கொண்டனர்\nபுதுக்கோட்டையில் தீரன் திப்பு சுல்தான் பேரவையை சேர்ந்த தோழர்கள்….\nதமிழக வாழ்வுரிமை போராளி அண்ணன் தி.வேல்முருகன் அவர்களின் கொள்கை பிடித்ததனால்…\nதீரன் திப்பு சுல்தான் பேரவையை …\nபுதுக்கோட்டை தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைத்து ஒன்று சேர்ந்து செயல்படுவோம் என்று சொல்லி…\nஅனைவரும் தீரன் திப்பு சுல்தான் பேரவையின் தலைவர் ஆர்.கே அவர்களின் முன்னிலையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் தங்களை இணைந்து கொண்டார்கள்…\nதமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைத்து கொண்ட தீரன் திப்பு சுல்தான் பேரவையை சேர்ந்தவர்களை புதுக்கோட்டை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்ட செயலாளர் நியாஸ் அகமது மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர்..\nPrevious articleவிழுப்புரத்தில் பி���தமரின் விவசாய திட்டத்தில் மோசடி செய்தவர்களிடம் இருந்து ரூ.5.30 கோடி வசூல்\nNext articleதமிழகம் முழுவதும் சுங்கசவாடியை அகற்றகோரி தமிழக வாழ்வுரிமை கட்சி தூத்துக்குடியில் அகிம்சை போராட்டம்\nதளபதி ஸ்டாலினைப் பின்பற்றுங்கள் மமதா – மேற்குவங்கத்தில் எழுந்த போர்க்குரல்\nடார்கெட் என்ற பெயரில் தபால் துறை ஊழியர்களை நசுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி NFPE, FNPO உள்ளிட்ட...\nகொடநாடு, மாஜி அமைச்சர்களுக்கு உதவி எதிரொலி 7 பதிவுத்துறை அதிகாரிகள் அதிரடி மாற்றம்: மேற்கு மண்டலம் கூண்டோடு காலியாகிறது\nநீட் தேர்வு : மேலும் ஒரு மாணவி தற்கொலை.அரியலூர் மாவட்டம் சாத்தம்பாடி கிராமத்தை சேர்ந்த கனிமொழி என்ற மாணவி தற்கொலை.நேற்று முன் தினம் நடந்த நீட் தேர்வை சரியாக எழுதாததால் மன உளைச்சலில்...\nநீட் தேர்வு அச்சத்தால் 19 வயது மாணவன் தூக்கிட்டு தற்கொலைசேலம் மாவட்டம் கூழையூர் பகுதியை சேர்ந்த 19 வயது மாணவன் தனுஷ் நீட் தேர்வு அச்சத்தால் தூக்கிட்டு தற்கொலை\nவாகனங்களில் ஒட்டப்பட்டுள்ள தலைவர்களின் படங்களை நீக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு.\nதளபதி ஸ்டாலினைப் பின்பற்றுங்கள் மமதா – மேற்குவங்கத்தில் எழுந்த போர்க்குரல்\nதமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினைப் போல, நமது மாநிலத்திலும் நீட் தேர்வுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று மேற்கு வங்க மாநிலத்தில் போர்க்குரல்கள் எழுந்துள்ளன. கடந்த சனிக்கிழமை, வங்காள மக்களின் தேசிய அமைப்பான பங்ளா...\nடார்கெட் என்ற பெயரில் தபால் துறை ஊழியர்களை நசுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், காலிப்பணியிடங்களை உடனடியாக...\nடார்கெட் என்ற பெயரில் தபால் துறை ஊழியர்களை நசுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி NFPE, FNPO உள்ளிட்ட...\nகொடநாடு, மாஜி அமைச்சர்களுக்கு உதவி எதிரொலி 7 பதிவுத்துறை அதிகாரிகள் அதிரடி மாற்றம்: மேற்கு மண்டலம் கூண்டோடு காலியாகிறது\nசென்னை: கொடநாடு விவகாரம் மற்றும் மாஜி அமைச்சர்களுக்கு உதவி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் பதிவுத்துறை மாவட்ட பதிவா���ர்கள், உதவி ஐஜிக்கள் என 7 பேர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் பலர்...\nதளபதி ஸ்டாலினைப் பின்பற்றுங்கள் மமதா – மேற்குவங்கத்தில் எழுந்த போர்க்குரல்\nடார்கெட் என்ற பெயரில் தபால் துறை ஊழியர்களை நசுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க...\nகொடநாடு, மாஜி அமைச்சர்களுக்கு உதவி எதிரொலி 7 பதிவுத்துறை அதிகாரிகள் அதிரடி மாற்றம்: மேற்கு...\nஇரவு 9.30 மணிக்கு விடுதலையாகிறார் சசிகலா: தயாரான கர்நாடக அரசு\nராகு-கேது பெயர்ச்சி..அனைத்து ராசிகளுக்கும் உண்டான பலன்கள் விபரங்கள் உள்ளே..\nபூந்தமல்லி அருகே சின்னத்திரை நடிகை சித் ரா தூக்கு போட்டு தற்கொலை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2020/05/09/", "date_download": "2021-09-26T19:30:33Z", "digest": "sha1:2G53RWY5NBRF5ULONTXSOSXTPIWLSFJB", "length": 21544, "nlines": 221, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil Oneindia Archives of 05ONTH 09, 2020: Daily and Latest News archives sitemap of 05ONTH 09, 2020 - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகோப்புகள் 2020 05 09\nமாணவர்களை மகனாக கருதி... ரூ.1000 நிதியுதவி அளித்த கண்ணகி டீச்சர்... நெகிழ்ச்சிகர நிகழ்வு\nதுபாய் டூ சென்னை.. வந்தே பாரத் மிஷனில் அடுத்தடுத்து இயக்கப்பட்ட 2 விமானங்கள்.. 360 பேர் வந்தாச்சு\nExclusive:கொரோனாவால் விரைவில் ஒரு மரணம் கூட நேராது.. பூஜ்யமாகும்.. ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். நம்பிக்கை\nதென்கொரியா கொடுத்த நம்பிக்கை.. திடீரென கட்டுப்பாடுகளை தளர்த்திய தமிழக அரசு.. இதுதான் பின்னணியா\nஅடேய்களா.. பாண்டிச்சேரி பேரையே கெடுத்திட்டீங்களேடா.. டாஸ்மாக் அலப்பறைகள்\n796 கொரோனா நோயாளிகள்.. மருத்துவமனையிலிருந்து திடீரென முகாமிற்கு மாற்றம்.. சென்னையில் என்ன நடக்கிறது\nஒன்னும் இல்ல.. வீட்டுக்கு போங்க.. தொட்டு பார்க்காமலே சொல்லும் ஆஸ்பத்திரிகள்.. பாவம் சென்னைவாசிகள்\nஅதிர்ச்சி தந்த விழுப்புரம்.. தமிழகத்தில் மொத்தம் 6535 பேருக்கு கொரோனா.. இன்று 526 பேர் பாதிப்பு\nதமிழக பொருளாதாரத்தை மீட்க அதிரடி திட்டம்.. முன்னாள் ஆர்பிஐ இயக்குனர் சி.ரங்கராஜன் தலைமையில் குழு\nஒரே நாளில் புது ரெக்கார்ட்.. அதிகரிக்கும் கொரோனா கேஸ்களுக்கு இடையே தமிழகத்திற்கு ஒரே நல்ல செய்தி\nஎங்கும�� வருவோம் உமைத் தடுக்க.. டாஸ்மாக் வழக்கில் மநீம கேவியட் மனுதாக்கல்.. கமல்ஹாசன் டிவிட்\nவெறும் 13 நாட்கள்.. கோயம்பேடு மூலமாக இத்தனை கேஸ்களா.. அதிர வைக்கும் கொரோனா பரவல் டேட்டா\nகொரோனாவுக்கு மருந்து தயாரித்து குடித்து பார்த்த பிரபல மருந்து நிறுவன மேலாளர் பலி.. சென்னையில் சோகம்\nஎம்மாடியோவ்.. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலம் இரு நாட்களில் வசூல் ஜோர்.. மதுரைக்கு முதலிடம்\n'கொரோனா ரெட் ஜோன்' சென்னையில் இருந்து இன்று 1200 பேர் மணிப்பூருக்கு சிறப்பு ரயிலில் பயணம்\nகோயம்பேடு சந்தையிலிருந்து ஊர் திரும்பியவர்களில் இன்று மட்டும் 60 பேருக்கு கொரோனா\nமதுவுக்கு எதிராக எந்த கட்சியும் இல்லை.. யாருமே இல்லை.. திரண்டு வந்து குமுறல் கருத்தை சொன்ன மக்கள்\nடாஸ்மாக் திறக்கப்படுமா.. மது கடைகளை மூடியதை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு\nMother's day... சித்தி பின்னாடி ஓடி ஒளிய.. அங்கேயும் ரெண்டு அடி.. மறக்க முடியாத அம்மா\nஉங்கள் பொது அறிவை காட்டுங்க.. ஸ்கோரை அள்ளுங்க\nஷாக்.. \"ஊருக்கு அனுப்புங்க\" ஆவேசத்தில் வட மாநிலத்தவர்.. போலீஸ் மீதும் தாக்குதல்.. கொரோனா பேராபத்து\nMothers day: குடும்பத்தின் கஷ்டத்தை சொல்லி வளர்த்தார்... அம்மாவை பற்றி மனம் திறக்கும் ஸ்ரீபிரியா\nஜெ. அடியொட்டி செயல்படுகிற நாம் தாய்மையை மகிழ்ந்து கொண்டாடுவோம்: தினகரனின் அன்னையர் தின வாழ்த்து\nதமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. சென்னையில் எப்படி\n\"நாங்க வர மாட்டோம்.. இங்கேயே இருக்கோம், மாத்தாதீங்க\".. டாக்டர்களுடன் கொரோனா நோயாளிகள் வாதம் - வீடியோ\nவடசென்னையை ஓவர் டேக் செய்த தென் சென்னை.. பாதிப்பு எண்ணிக்கை கிடுகிடு.. 30 கர்ப்பிணிகளும் பாதிப்பு\nஅப்பப்பா.. கோழியை வெயிலில் காண்பித்தால் தந்தூரிதான்.. தகிக்கும் ஆம்பூர்.. அரக்கோணத்தில் உச்சபட்சம்\nபெரியார் மீது வழக்கு போடுங்க.. கோவையில் அன்று முழங்கிய சீமான்.. தேச துரோக வழக்கு பாய்ந்தது\nதமிழகத்தில் முதல் முறை.. ஒரு ஏரியா முழுக்க கருஞ்சிவப்பு மண்டலமாக அறிவிப்பு.. அதுவும் சென்னையில்\nEXCLUSIVE: மநீம அல்ல.. நான் போட்ட வழக்கில்தான் டாஸ்மாக் கடைகள் மூடல்.. வக்கீல் ராஜேஷ் விளக்கம்\nதமிழகத்தில் டீக்கடைகள் திறக்க அனுமதி.. பார்சல் சேவை மட்டும் உண்டு.. தமிழக அரசு அதிரடி உத்தரவு\nவியாபாரிகளிடம் மிரட்டிப்பிடுங்க நீங்கள் யார்... அரசியல் பிரமுகர்களை சாடும் கொங்கு ஈஸ்வரன்\nகணவருடன் சண்டை.. பெரும் மன உளைச்சல்.. சேலையில் தூக்கு போட்டு உயிரை விட்ட கர்ப்பிணி சரண்யா\nகொஞ்சம் கொஞ்சமாக வெளியே வருவோம்.. ஆரோக்கியமானவர்கள் அதிகரிச்சா.. கொரோனா ஒழியும்.. தமிழக அதிகாரி\nமோடி கிச்சன் சார்பில்.. தாம்பரத்தில் 600 பேருக்கு தினமும் உணவளிக்கும் பாஜக\nசென்னை உட்பட.. தமிழகத்தில் அனைத்து வகை தனியார் நிறுவனங்களும் இயங்கலாம்.. தமிழக அரசு அனுமதி\nதென்னை மரத்தின் உச்சியில் 3 நாட்களாக சிக்கித் தவித்த பூனை பத்திரமாக மீட்பு.. மக்கள் பாராட்டு\n19 கர்ப்பிணிகள் உட்பட 698 இந்தியர்களுடன்.. மாலத்தீவிலிருந்து கேரளா கிளம்பியது கடற்படை கப்பல்\nபோதை ஓவராகி.. மசூதி மீது கல்லை விட்டு எறிந்த மனோஜ்.. பெரிய நாயக்கன்பாளையம் பரபரப்பு\nஅத்தியாவசிய பொருட்கள் வினியோகத்தின்போது ரோஹிங்யா அகதிகளை புறக்கணிக்கவில்லை.. டெல்லி அரசு உறுதி\nஇந்தியாவில் கொரோனா நோயாளிகளுக்கு ஃபேவிபிராவிர் மருந்து கொடுத்து டிரையல்\nவைரசோடு வாழப் பழகுங்கள்.. மத்திய அரசு திடீரென இப்படி கூற என்ன காரணம் மே 17க்கு பிறகு என்ன நடக்கும்\nஉச்சநீதிமன்ற நீதிபதிகள் ஓய்வுக்கு பிறகு அரசு பதவி பெற்றால் மக்களுக்கு சந்தேகம் வரும்- தீபக் குப்தா\nஔரங்கபாத் விபத்து: பசி- தாகத்தாலேயே செத்து விடுவோம்.. மனைவியிடம் கடைசியாக பேசிய கணவன்\nநான் நன்றாக இருக்கிறேன்.. எனக்கு எந்த நோயும் இல்லை.. வதந்திகளை நம்பாதீர்கள்.. அமித்ஷா அறிக்கை\nகொரோனா.. மோசமான பாதிப்பை எதிர்கொள்ள ஆயத்தம்.. மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் சொல்கிறார்\nவிசாகப்பட்டின விஷவாயு கசிவு.. தென்கொரிய நிறுவனம் கொடுத்த \"அந்த\" விளக்கம்.. கொதித்தெழுந்த மக்கள்\n3 நாட்களுக்கு பின் வந்த ரிப்போர்ட்.. விசாகப்பட்டினம் விஷவாயு கசிவுக்கு என்ன காரணம்\nமுன்னாள் சட்டீஸ்கர் முதல்வர் அஜித் ஜோகிக்கு மாரடைப்பு.. மோசமான உடல்நிலை.. தீவிர சிகிச்சை\nவாரணாசியில் சிக்கிய 40-க்கும் மேற்பட்ட தமிழக மக்களை மீட்ட திமுக எம்எல்ஏ சரவணன்\nகொஞ்சநஞ்ச ஆட்டமா ஆடுனீங்க... சோனமுத்தா எல்லாம் போச்சா\nகொரோனாவை விடுங்க.. அதை விட மோசமாக.. பஞ்சம் வர போகுதாம்.. உலகமே பரிதவிக்குமாம்.. எச்சரிக்கும் ஐநா..\nஅழகர்கோவிலில் தங்கக்கருட வாகனம் எழுந்தருளிய கள்ளழகர் - மண்டூக மகரிஷி சாப விமோசனம்\nசமயபுரம் மாரியம்மன் கோவில் பஞ்சப்பிரகார விழா ரத்து - மகா அபிஷேகம் ஆன் லைனில் லைவ்\nதிருச்சானூர் பத்மாவதி தாயாரை தரிசித்தால் சகல செல்வங்களும் கிடைக்கும்\nMother's day.. எதை எழுதுவது.. எதை விடுவது.. அம்மா\nபுதுச்சேரியில் மே 17ம் தேதிவரை மதுக்கடைகள் திறப்பு இல்லை.. முதல்வர் நாராயணசாமி அதிரடி அறிவிப்பு\nநிஜ மீன்களை பிடிக்கும் பொம்மை மீன்கள்.. புதுச்சேரி மீனவர்களின் வித்தியாசமான யோசனை\nபூட்டி வச்ச தியேட்டர்களில் வெள்ளோட்டம்...\nஜெயா டிவியில் ஜாக்பாட்..குஷ்பூ செம சீன்\nடிடி நேஷனல் சானலில் எவர் க்ரீன் சந்தமாமா\nகருணை உள்ளத்தோடு பணியாற்றும் அம்மா உணவக ஊழியர்களுக்கு கவுரவம்.. தேனியில் நெகிழ்ச்சி- வீடியோ\nகூடங்குளம் அணுமின் நிலையத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் போராட்டம்.. போலீஸார் மீது தாக்குதல்\n2 நாள் முன் வந்தனர்.. அபுதாபி, துபாயில் இருந்து வந்த 2 பேருக்கு கொரோனா.. கேரளாவில் புதிய சிக்கல்\nமறு அறிவிப்பு வரும்வரை.. இனி எல்லா ஞாயிறும் லாக்டவுன்தான்.. கேரள அரசு அறிவிப்பு.. பினராயி அதிரடி\nதிருச்சியில் ஏழை மக்களுக்கு நிவாரணம் அளித்த அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி\nபேப்பர் பொறுக்கும் ஜப்பான் செல்வராஜ்.. கல்லை தூக்கி போட்டு கொன்ற காஜாமைதீன்.. திருச்சியில் அதிர்ச்சி\nகாட்பாடியிலிருந்து ஜார்க்கண்டிற்கு சிறப்பு ரயில்.. 1131 வடமாநிலத்தவர்கள் அனுப்பி வைப்பு\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40 லட்சத்தை தாண்டியது\nஅமெரிக்க துணை அதிபரின் செய்தித் தொடர்பாளருக்கு கொரோனா.. வெள்ளை மாளிகையில் பாதிப்பு 2ஆக உயர்வு\n\"சூப்பர்.. அருமையா பண்ணிட்டீங்க\" சீன அதிபருக்கு கிம் அனுப்பிய திடீர் கடிதம்.. புதிய பரபரப்பு\nஅத்தியாவசிய ஊழியர்கள் சம்பளத்தை அதிரடியாக உயர்த்திய கனடா பிரதமர் குறைந்தபட்ச ஊதியமே ரூ. 1.35 லட்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2017/03/blog-post_80.html", "date_download": "2021-09-26T19:24:33Z", "digest": "sha1:43O665HSUSBUWSA2DBPFL7S73NHUYMWQ", "length": 9265, "nlines": 198, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: யார் அவன்?", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nமாமலர் -34 இல் வரும் இவர் யார் என எனக்கொரு ஐயம்,\n” என்றார் அவர���. “என் பெயர் கானிகன்… இங்கே வசிட்டர்குருநிலையின் மாணவன்” என்றான் நகுஷன். அவருடைய பழுத்துச்சிவந்த விழிகள் அவனை நோக்கி தவித்தன. பின் நோக்கு நிலைக்க நிலம் வளைந்து அவரை மேலே உந்தியதுபோல உடல் எழுந்தது. கைகள் மேலெழுந்து அவன் கைகளை தொட்டன. “இளவரசே” என்று காற்றென அவர் கூவினார். மூச்சும் சொல்லும் ஒன்றாக பீரிட்டுத் தெறித்தன. “நீங்கள் குருநகரியின் அரசர் ஆயுஸின் மைந்தர். உங்கள் பெயர் நகுஷன்.” எஞ்சிய ஆற்றலும் அழிய மெல்ல மண்ணில் படிந்து கைகள் தளர்ந்தன. இமைகள் எடைகொண்டு அழுந்தின. வாய் நிலைத்தது. மூச்சு எழவில்லை என்பதை சற்றுநேரம் கழித்து அவன் உணர்ந்தான்.)\nஏற்கனவே அர்ஜுனன் குறித்து இதுபோன்றதொரு ஐயத்தை நபர் மது நிவர்த்தி செய்தார், அப்போதே அவருக்கொரு நன்றி தெரிவிக்க இயலவில்லை.\nஇதுபோன்று கொல்லக் கொடுக்கப்படும் இளவரசன் தப்ப வைக்கப் படுவது ஒரு archetype அல்லவா, காலம் காலமாக இது நடந்து கொண்டிருக்கிறது, இதே போன்ற கதைகள் அடர்ந்து பெருத்திருக்கிறது இருந்தும் பகை மன்னர்கள் ஏமாந்துகொண்டே தான் இருக்குகிறார்கள். இதற்கு உள்ளூர ஒரு குழந்தை கொல் குற்றவுணர்வு காரணமாக இருக்குமா \nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஆணெனக் கொள்ளும் அகங்காரம் (மாமலர் 30, 38, 44)\nமாமலர் 53 – வேங்கை விடு தூது\nஅம்பாலிகை - விளையாட்டுச் சோலை\nஉள்ளிருந்து உயிர் குடிக்கும் ஒட்டுண்ணி ( மாமலர் ...\nகலங்கவைக்கும் கள்ளமின்மையின் இறப்பு (மாமலர் -38)\nகோடரியால் மலர் கொய்வது. (மாமலர் - 38)\nவைர மலர் (மாமலர் -36)\nகலங்கவைக்கும் கள்ளமின்மையின் இறப்பு (மாமலர் -38)\nமாமலர் 34 - நடைபிணம்\nஆகிவரும் ஆளுமை (மாமலர் - 34, 35)\nஊழ் நிகழ்த்தும் ஊஞ்சலாட்டம் (மாமலர்-34)\nஎண்ணங்களைக் கடைந்து முடிவெடுத்தல் ( மாமலர் -34)\nமாமலர் 33 – செவிலி அன்னை\nகொல்லாமை எனும் அறம் (மாமலர் - 16)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-09-26T20:05:07Z", "digest": "sha1:QFNZDK3XWHAXXJN4RYZLU2PXBFWOSKB3", "length": 10277, "nlines": 275, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | அபராதம் வசூலிப்பு", "raw_content": "திங்கள் , செப்டம்பர் 27 2021\nSearch - அபராதம் வசூலிப்பு\nபலாத்காரத்திற்கு முயன்ற சலவைத் தொழிலாளிக்கு துணி துவைக்கும் உத்தரவு: ஜாமீன் வழங்கியதால் நீதிபதி...\nதவறாக ம��டிதிருத்தம் செய்யப்பட்ட பெண்ணுக்கு ரூ.2 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்: பிரபல...\nகோவை மாநகரில் அதிகரிக்கும் சாலை விபத்துகள்: சிக்னலில் நிற்காமல் சென்றதாக நடப்பாண்டு 92,926...\nவரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு; ஆணவப் படுகொலை தடுப்புக்கென தனிச் சட்டம்: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்\nஐபிஎல் 2021: கொல்கத்தா அணியினர், கேப்டன் மோர்கனுக்கு அபராதம்\nஈமு கோழி மோசடி வழக்கில் இருவருக்கு 10 ஆண்டுகள் சிறை: கோவை நீதிமன்றம்...\nகர்நாடகாவில் கோயிலுக்குள் நுழைந்த 4 வயது தலித் குழந்தைக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்:...\nகர்நாடகாவில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை: குதிரை பந்தயத்துக்கு மட்டும் விலக்கு\nகவர்ச்சி திட்டங்களால் ரூ.2.39 கோடி மோசடி: ஈமு கோழி குருசாமிக்கு 10 ஆண்டுகள்...\nபொது இடங்களில் குப்பை கொட்டினால் ரூ.500 அபராதம்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு\nபம்பருக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும்; நீக்க முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு\nபைக் ரேஸ்: விதிமுறை மீறல் அல்ல, உயிராபத்து விளைவிக்கும் குற்றம்\n‘‘இது காப்பியடிக்க கடினமானது’’- பிரதமர் மோடியின் விமான...\nபதவி வரும்போது பணிவும் வரவேண்டும்: பிடிஆர்.,க்கு முன்னாள்...\nபிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்கு சொந்தமில்லாதபோது ஏன் அரசு...\nஉ.பி.யில் தேர்வானவர்கள் சென்னையில் நியமனம்: ரயில்வே தேர்வு...\nகை, கால் துண்டிப்பு போன்ற கடுமையான தண்டனைகள்...\nநேதாஜியின் புகழை முந்தைய காங்கிரஸ் அரசுகள் இருட்டடிப்பு...\nஅஞ்சல் பணி நியமன முறையில் மாற்றம் தேவை;...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/idhalgal/balajothidam/weeks-horoscope-20-9-2020-26-9-2020", "date_download": "2021-09-26T19:20:28Z", "digest": "sha1:U6LCZYSFW6KEMYL76C4NOBLZBGBQZTIS", "length": 8525, "nlines": 159, "source_domain": "image.nakkheeran.in", "title": "இந்த வார ராசிபலன் 20-9-2020 முதல் 26-9-2020 வரை | nakkheeran", "raw_content": "\nஇந்த வார ராசிபலன் 20-9-2020 முதல் 26-9-2020 வரை\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் 4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்) கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365. கிரக பாதசாரம்: சூரியன்: உத்திரம்- 2, 3, 4. செவ்வாய்: அஸ்வினி- 3. புதன்: சித்திரை- 2, 3, 4. குரு: பூராடம்- 4, உத்திராடம்- 1... Read Full Article / மேலும் படிக்க\nகர்மவினை தீர்த்து காரிய வெற்றி தரும் பரிகாரங்கள் - பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்த���\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்1\nஅமைதியற்ற வீடு அமைவது எதனால்\nதுருவ நாடியில் நட்சத்திரங்களின் யோக ரகசியம்\nநந்தி தோஷம் ஏற்படுத்தும் திருமணத் தடை\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 20-9-2020 முதல் 26-9-2020 வரை\n 116 - லால்குடி கோபாலகிருஷ்ணன்\nபெண்களில் பெரும்புகழ் பெற்று கோடீஸ்வரியாக வலம் வரும் யோகம் யாருக்கு\n\"திரை வாழ்க்கை வேறு, தனிப்பட்ட வாழ்க்கை வேறு\" - விவாகரத்து குறித்து சமந்தா கணவர் விளக்கம்\n\"நீட் தொடர்ந்தால் தமிழகம் பின்னடைவைச் சந்திக்கும்\" - ஏகே ராஜன் கமிட்டி எச்சரிப்பது ஏன்\n’- உறவினர்களின் கேள்வியால் தற்கொலை செய்துகொண்ட தாய்\nதோஷம் கழிப்பதாக தோழியை மோசம் செய்த பெண்\nவயர்லெஸ்சில் கேட்ட கார் நம்பர்... நேரில் பார்த்ததும் விடாப்பிடியாக விரட்டிய காவலர் - குவியும் பாராட்டுகள்\nகூகுள் மேப் வைத்து ஆடுகள் திருட்டு... பொதுமக்களிடம் சிக்கிய கும்பல்\n\"நீட் தொடர்ந்தால் தமிழகம் பின்னடைவைச் சந்திக்கும்\" - ஏகே ராஜன் கமிட்டி எச்சரிப்பது ஏன்\n\"இளம் பெண்ணுடன் எனது ஃபோட்டோவா\" - உயிரை மாய்த்துக் கொண்ட உ.பி மடாதிபதி.. சந்தேக வலையில் சீடர்கள்\n\"ரவுடியை பிடிச்சிருக்கீங்க பார்த்து இருங்கன்னு சொல்றாங்க... ஆனா நம்ம வேலையே அதுதானே\" - தில் போலீஸின் தூள் பேட்டி\nபாஜக தனியாக நின்றால் ஜெயிக்காது என்பது அவர்களுக்கு மட்டுமல்ல, ஊர் உலகத்துக்கே தெரியும் - மனம் திறந்த ராம சுப்பிரமணியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ibctamil.com/article/sajith-agreement-sl-government-1626889357", "date_download": "2021-09-26T18:19:44Z", "digest": "sha1:6BQ57JWSITXWCTZADIVCSR2HEANIFDZD", "length": 22838, "nlines": 295, "source_domain": "ibctamil.com", "title": "அரசுடன் சஜித் ரகசிய ஒப்பந்தம்? அம்பலத்துக்கு வந்த தகவல் - ஐபிசி தமிழ்", "raw_content": "\nஅரசுடன் சஜித் ரகசிய ஒப்பந்தம்\nபிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ, அரசாங்கத்துடன் இரகசிய உடன்பாட்டில் பணியாற்றுகிறாரா என ஐக்கிய தேசியக் கட்சி சந்தேகம் வெளியிட்டுள்ளது.\nகொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார, உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான விடயத்தில் சஜித் பிரேமதாஸ செயற்பட்ட விதம் குறித்து விமர்சனம் வெளியிட்டார்.\nஇதன்போது மேலும�� கருத்து வெளியிட்ட அவர்,\nவலுசக்தி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுவந்தது. எனினும் அந்த கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச நம்பிக்கையில்லா தீர்மானம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பக்கப்பட்ட வேளையில் நாடாளுமன்றத்தில் இருக்கவில்லை.\nஅதேபோல அவர் தீர்மானதிற்கு எதிராக பேசவுமில்லை. நம்பிக்கையில்லாத தீர்மானம் தேவைக்காக கொண்டுவரப்பட்டதில்லை. மாறாக ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக இதனைச் செய்துள்ளார்கள்.\nஅரசாங்கம், எதிர்க்கட்சித் தலைவரை நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து பேசவேண்டாம் என வலியுறுத்தியிருந்ததாக தெரியவந்துள்ளது.\nஆகவே சஜித் பிரேமதாச எதிர்க்கட்சிக்காக செயற்படுகிறாரா அல்லது அரசாங்கத்திற்காக செயற்படுகின்றாரா\nயார் இரகசிய ஒப்பந்த்தம் செய்து பணியாற்றுவது என்பது தற்போது தெரியவந்துள்ளது என்றார்.\nஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.\nவிடுதலைப் புலிகள் மீது பேரபிமானம் கொண்டிருந்த இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர்\nஇலங்கையில் கொரோனா மரணம் மேலும் அதிகரிப்பு\nதிலீபனுக்கு தடை ஆனால் பண்டாரநாயக்காவுக்கு தடையில்லை - தமிழருக்கு தனியான விதிமுறைகளா\nஇராணுவத்தினர் - கிளர்ச்சியாளர்களுக்கு இடையில் கடும் மோதல் ஏமனில் 144 பேர் பலி\nதென்னிலங்கை அரசியலில் ஏற்படப்போகும் பல அதிரடி மாற்றங்கள்\nஅரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஜே.வி.பி\nகொழும்பில் சொத்து வைத்திருப்போருக்கு விடுக்கப்பட்ட மிக முக்கிய செய்தி\nபெரும் அச்சுறுத்தலுக்கு மத்தியில் திலீபனுக்கு அஞ்சலி\nவடக்கு வங்காள விரிகுடாவில் விருத்தியடைந்த “குலாப்” சூறாவளி\nவயிற்றில் குழந்தையுடன் இப்படியா ஆடுறது வெண்பாவை பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள்.. தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய காட்சி\nஉடல் எடை குறைத்து வனிதா வெளியிட்ட வேற லெவல் புகைப்படம்: வாயடைத்துப் போன ரசிகர்கள்\nகாலை எழுந்ததும் வெந்தயம் ஊறவைத்த தண்ணீர் கட்டாயம் குடிக்கனும் ஏன்னு இத படிச்சு தெரிஞ்சிக்கங்க...\nகுக் வித் கோமாளி சிவாங்கிக்கு இன்ஸ்டாவில் அடித்த லக்... மகிழ்ச்சியின் உச்சத்தில் கேக் வெட்டி கொண்டாட்டம்\nவெளிநாட்டு ஷாப்பிங் மாலில் கூலாக நடந்து வரும் தளபதி விஜய்\nகடற்கரையில் பிகினியில் கும்மாளம் அடிக்கும் அமலா பால் - ஜொல்லு விடும் ரசிகர்கள்\nவங்கக்கடலில் உருவானது ‘குலாப்’ புயல் - தமிழகத்தில் வெளுத்து வாங்கப் போகும் கனமழை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nநள்ளிரவில் நீண்ட நேரம் போன் பேசிய மனைவி... தட்டிக்கேட்ட கணவனுக்கு நேர்ந்த சோகம்\nயாராவது தப்பு செஞ்சா... மரண தண்டனை நிச்சயம்.. – தலிபான்களை எச்சரித்த அமெரிக்கா\nபெண் போலீசை 3 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சி சம்பவம்\n பிரபல நடிகருக்கு குடும்பத்துடன் நாகர்ஜுனா கொடுத்த விருந்து: புகைப்படத்தால் எழுந்த சர்ச்சை\nதிடீரென நடிகர் பிரபு உடல் எடையை குறைத்து ஏன்\nதளபதி 66 படத்தை இயக்கும் இயக்குநர் இவர்தான் - வெளியான அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் உற்சாகம்\nநடிகர் சதீஷின் குழந்தை செய்த காமெடி... மில்லியன் இதயங்களை நெகிழ வைத்த அழகிய காட்சி\nசெம்பருத்தி சீரியலில் யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் பார்வதியின் உண்மையான அப்பா இவரா\nநுணாவில், சாவகச்சேரி, Brampton, Canada\nயாழ்ப்பாணம், திருகோணமலை, Attendorn, Germany\nகாரைநகர் தங்கோடை, Horsens, Denmark\nவேலணை மேற்கு 8ம் வட்டாரம், வெள்ளவத்தை\nவரணி, உரும்பிராய், Toronto, Canada\n31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்\nபுங்குடுதீவு 2ம் வட்டாரம், நல்லூர்\nதிருமதி இளையதம்பி தனலட்சுமி அம்மா\n31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்\nஅமரர் ஆசீர்வாதம் ஜோர்ச் அன்ரன்\nசெம்பியன்பற்று வடக்கு, பலெர்மோ, Italy\nகொடிகாமம், வரணி, Toronto, Canada\nசங்கானை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, நெளுக்குளம்\nகரவெட்டி கிழக்கு, அவுஸ்திரேலியா, Australia\nஅளவெட்டி, கொழும்பு, Guelph, Canada\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/693455/amp", "date_download": "2021-09-26T18:54:04Z", "digest": "sha1:L7CB2G4HPFO5OH5SYF5TLNN5QKF4V7KR", "length": 7044, "nlines": 86, "source_domain": "m.dinakaran.com", "title": "ஜூலை-27: பெட்ரோல் விலை ரூ.102.49, டீசல் விலை ரூ.94.39க்கு விற்பனை | Dinakaran", "raw_content": "\nஜூலை-27: பெட்ரோல் விலை ரூ.102.49, டீசல் விலை ரூ.94.39க்கு விற்பனை\nசென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.49,ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.39-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி ���ுதல் அமலுக்கு வந்தது.\nசெப்-26: சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ98.96-க்கும், டீசல் ரூ.93.69 க்கும் விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 உயர்ந்து ரூ.34,912க்கு விற்பனை\nசெப்-25: பெட்ரோல் விலை ரூ. 98.96, டீசல் விலை ரூ.93.46\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் முதல்முறையாக 60,000 புள்ளிகளை கடந்து புதிய சாதனை..\n: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 குறைந்து, ரூ.34,896க்கு விற்பனை..\nசென்னையில் ரூ.35 ஆயிரத்திற்கும் கீழ் சென்ற தங்கத்தின் விலை: சவரனுக்கு ரூ.208 குறைவு: மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்..\nவரலாற்றில் முதல்முறையாக 60 ஆயிரம் புள்ளிகளை கடந்த சென்செக்ஸ்: தேசிய பங்குச்சந்தை நிஃப்டியும் உச்சம்.\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.208 குறைந்து ரூ.34,856க்கு விற்பனை\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் முதல்முறையாக 60 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது.\nசெப்-24: பெட்ரோல் விலை ரூ. 98.96, டீசல் விலை ரூ.93.46\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் பிற்பகல் வர்த்தகத்தில் 1000 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 60,000-ஐ நெருங்கியது..\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.35,064க்கு விற்பனை\nமகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.35,104க்கு விற்பனை..\nபங்குச்சந்தையில் சென்செக்ஸ் 530, நிஃப்டி 160 புள்ளிகளுக்கு மேல் உயர்வு\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.35,104க்கு விற்பனை\nபுரட்டாசி மாதம் என்பதால் முட்டை விலை குறைந்தது: கொள்முதல் விலை 20 காசுகள் குறைந்து ரூ.43.35-க்கு விற்பனை\nசெப்-23: பெட்ரோல் விலை ரூ. 98.96, டீசல் விலை ரூ.93.26\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.336 உயர்ந்து, ரூ.35,304-க்கு விற்பனை\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.312 உயர்ந்து ரூ.35,280க்கு விற்பனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/694137/amp", "date_download": "2021-09-26T18:14:16Z", "digest": "sha1:IPYFWS4YUPBYSQJ3HAND3ITLJG22U5EG", "length": 10230, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "அதிமுக ஆட்சியில் தூர்வாராமல் கிடந்த 2000 ஏக்கர் பயன்பெறும் பாசன வாய்க்கால் தூர்வாரப்பட்டது | Dinakaran", "raw_content": "\nஅதிமுக ஆட்சியில் தூர்வாராமல் கிடந்��� 2000 ஏக்கர் பயன்பெறும் பாசன வாய்க்கால் தூர்வாரப்பட்டது\nதரங்கம்பாடி : மயிலாடுதுறை மாவட்டம், திருவிளையாட்டம் அருகே அதிமுக ஆட்சியில் தூர்வாராமல் கிடந்த 200 ஏக்கர் பாசனத்திற்கு பயன்படும் வாய்க்கால் எம்எல்ஏ முயற்சியால் தூர்வாரப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம், திருவிளையாட்டம் அருகே 2000 ஏக்கர் பாசனத்திற்கு பயன்படும் வாய்க்கால் கடந்த அதிமுக ஆட்சியில் விவசாயிகள் பலமுறை கோரிக்கை விடுத்தும் தூர்வாராமல் கிடந்தது. பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் முயற்சியால் நேற்று அந்த வாய்க்கால் தூர்வாரப்பட்டது.\nவீரசோழன் ஆற்றில் இருந்து ஆண்டான்சேரி தலைப்பு வாய்க்கால் ஈச்சங்குடி, விருவிளையாட்டம் கிராமங்களுக்கு செல்கிறது. 5 கி.மீ தூரம் உள்ள இந்த வாய்க்கால் 2000 ஏக்கர் பாசனத்திற்கு பயன்படுகிறது. இந்த வாய்க்காலை தூர்வார வேண்டும் என்று கடந்த அதிமுக ஆட்சியில் விவசாயிகள் பலமுறை கோரிக்கை விடுத்தனர். ஆனால் விவசாயிகள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வாய்க்காலை தூர்வார வேண்டும் என்று கடந்த சில தினங்களுக்கு முன் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகனிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.\nஎம்எல்ஏ நிவேதாமுருகன் உடனடியாக நடவடிக்கை எடுத்து பொதுப்பணித்துறை மூலம் இந்த வாய்க்காலை அகலப்படுத்தி தூர்வார ஏற்பாடு செய்தார். அதன் பேரில் அந்த வாய்க்கால் ஜேசிபி மூலம் தூர்வாரப்பட்டது. விவசாயிகளின் கோரிக்கையை உடனடியாக ஏற்று வாய்க்காலை தூர்வாரி கொடுத்த எம்எல்ஏவுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர். மேலும் விவசாயிகளின் கோரிக்கையை உடனுக்குடன் நிவர்த்தி செய்யும் திமுக ஆட்சிக்கும், பொதுப்பணித்துறைக்கும் விவசாயிகள் நன்றி பாராட்டு தெரிவித்தனர்.\nபோடி மெட்டில் 800 கிலோ ஏலக்காய் பறிமுதல்: ஒருவர் அதிரடி கைது\nகீழடியில் குவிந்த பொதுமக்கள்: இன்று ஒரு நாள் மட்டும் அனுமதி.\nதமிழகத்தை பொறுத்தவரை கொரோனா மூன்றாவது அலை தொடங்கவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்.\nநிலக்கோட்டை அருகே காரியாம்பட்டியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை\n5வது முறையாக பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிப்பு.\nநள்ளிரவில் செல்போனில் நீண்டநேரம் பேச்சு: கண்டித்த கணவரை மார்பில் குத்திய மனைவி கைது\nகூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன�� முறைகேடு: ஆய்வு செய்ய குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு\nசைபர் கிரைம் எழுத்துத்தேர்வு: திருப்பூரில் 135 போலீசார் எழுதினர்\nசுருளியாறு மின்நிலையத்தில் குடியிருப்பு பகுதியில் யானைகள் ‘விசிட்’: பகல் நேரத்தில் உலா வருவதால் பீதி\nதேனி ஆர்டிஓ அலுவலக வளாகத்தில் சிதிலமடைந்த சோதனை ஓடுதளம்: சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை\nசெவ்வல் விலையேற்றத்தால் மாவட்டத்தில் செங்கல் சூளை தொழில் முடக்கம்\nகேசினோ சந்திப்பில் உள்ள செயற்கை நீரூற்றை சீரமைக்க கோரிக்கை\nஊட்டி தாவரவியல் பூங்காவில் இன்று முதல் மலர் அலங்காரத்தை காண சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி\nவடிகால் கட்டுவதால் போக்குவரத்து பாதிப்பு: 24 மணி நேரத்தில் மாற்றுப்பாதை அமைத்து பேருந்துகள் இயக்கம்\nஇரண்டு வருடங்களாக மூங்கில் மரங்களில் சிக்கிய மின்கம்பிகள்: பேராபத்து நிகழும் முன் அகற்ற வலியுறுத்தல்\nசின்னாளபட்டி மாணவர் விடுதி அருகே குவிந்து கிடக்கும் குப்பை: நோய் பரவும் அபாயம்\nதிண்டுக்கல்- நத்தம் ரோட்டில் ‘தெரியாத’ டிவைடரால் தொடர் விபத்து\nவண்டுவாஞ்சேரி அடுத்த வெள்ளிகிடங்கில் சாலையை சீரமைக்காததால் விவசாயிகள் அவதி\nகடலோர தூய்மை தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி, தூய்மை பணி\nசின்னாளபட்டி மாணவர் விடுதி அருகே குவிந்து கிடக்கும் குப்பை: நோய் பரவும் அபாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsnowtamilnadu.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2021-09-26T18:52:05Z", "digest": "sha1:ME3VNJ5K5BPVBBT47FU2JKGGVCRRDQ4P", "length": 16225, "nlines": 176, "source_domain": "newsnowtamilnadu.com", "title": "இலவச நாட்டு மாடு கன்றுகள் வழங்கும்விழா மற்றும் விவசாய பயிற்சி பட்டறை துவக்கவிழா.புதுக்கோட்டை மக்கள் நீதி மய்யம் விவசாய அணி நடத்தியது. | News now Tamilnadu", "raw_content": "\nHome அரசியல் இலவச நாட்டு மாடு கன்றுகள் வழங்கும்விழா மற்றும் விவசாய பயிற்சி பட்டறை துவக்கவிழா.புதுக்கோட்டை மக்கள் நீதி...\nஇலவச நாட்டு மாடு கன்றுகள் வழங்கும்விழா மற்றும் விவசாய பயிற்சி பட்டறை துவக்கவிழா.\nபுதுக்கோட்டை மக்கள் நீதி மய்யம் விவசாய அணி நடத்தியது.\nபுதுக்கோட்டை மத்திய மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக “நம்மவர்” கமல்ஹாசன் பிறந்தநாளினை முன்னிட்டு இலவச நாட்டு மாடு கன்றுகள் வழங்கும் விழாவும், விவசாய��களுக்கான விவசாய பயிற்சி பட்டறை துவக்கவிழாவும் வெகு சிறப்பாக நடைபெற்றது.\nஇவ்விழாவில் கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் R.சரவணன் தலைமை தாங்கினார். தகவல் தொழில்நுட்பம் சமூக ஊடக மாவட்ட செயலாளர் A.ஹக்கீம், புதுக்கோட்டை ஒன்றிய செயலாளர் R.சுந்தர், திருமயம் ஒன்றிய செயலாளர் S.திருமேனி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஇந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மாநில விவசாய அணி துணை செயலாளர் திரு.J.P.ராஜசேகர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.\nஇந்நிகழ்வில், வழக்கறிஞர் பிரிவின் மாநில துணை செயலாளர் பொன்.கஜேந்திரன், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப்பிரிவு மாநில துணை செயலாளர் K.செந்தில்குமார் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.\nஇதில், மாநில விவசாய அணி துணை செயலாளர் ராஜசேகர் அவர்கள் விவசாயிகளுக்கு இலவச நாட்டு மாடு கன்றுகளை வழங்கி, விவசாயிகளுக்கான பயிற்சி பட்டறையினை துவக்கிவைத்து பேசுகையில், தற்போதைய கால சூழலில் நேர்மையும் உண்மையும் உள்ள ஒரே தலைவர் நம்மவர் கமல்ஹாசன் அவர்கள் மட்டுமே என்றும், தமிழகத்திற்கான ஏற்றம்தரும் மாற்றத்தை அவரே தருவார் என்றும் கூறினார். இந்திய நாட்டின் முதுகெலும்பாக திகழும் விவசாயத்தை காப்போம் என்றும் பேசினார். மக்கள் நலனை மட்டுமே அடிப்படை கொள்கையாக கொண்ட மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தமிழக மக்களாகிய நீங்கள் ஆதரவு தரவேண்டும் என்று அனைவரையும் கேட்டுக்கொண்டார்.\nஇந்நிகழ்ச்சியில் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கட்சியினர், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.\nநகரச் செயலாளர் ராஜகோபால் வரவேற்புரையாற்றினார். விவசாய அணி மத்திய மாவட்ட செயலாளர் கார்த்திக் மெஸ் மூர்த்தி நன்றி கூறினார்.\nவிழா ஏற்பாடுகளை ஊடகம் மற்றும் செய்தித்தொடர்பாளர் ஜெய் பார்த்தீபன், பொறியாளர் அணி முருகவேல், ராம்ராஜ், மாதவன், சக்திவேல், திருமலை, சாதிக், பழனியப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.\nமேற்கண்ட செய்தியினை தங்களின் நாளிதழில் மற்றும் ஊடகத்தில் வெளிட்டு உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nPrevious articleதமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது\nNext articleஉத்தர்காண்டில் 80 ஆசிரியர்களுக்கு கரோனா தொற்று உறுதி ; 84 பள்ளிகள் மூட பரிந்துரை\nதளபதி ஸ��டாலினைப் பின்பற்றுங்கள் மமதா – மேற்குவங்கத்தில் எழுந்த போர்க்குரல்\nடார்கெட் என்ற பெயரில் தபால் துறை ஊழியர்களை நசுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி NFPE, FNPO உள்ளிட்ட...\nகொடநாடு, மாஜி அமைச்சர்களுக்கு உதவி எதிரொலி 7 பதிவுத்துறை அதிகாரிகள் அதிரடி மாற்றம்: மேற்கு மண்டலம் கூண்டோடு காலியாகிறது\nநீட் தேர்வு : மேலும் ஒரு மாணவி தற்கொலை.அரியலூர் மாவட்டம் சாத்தம்பாடி கிராமத்தை சேர்ந்த கனிமொழி என்ற மாணவி தற்கொலை.நேற்று முன் தினம் நடந்த நீட் தேர்வை சரியாக எழுதாததால் மன உளைச்சலில்...\nநீட் தேர்வு அச்சத்தால் 19 வயது மாணவன் தூக்கிட்டு தற்கொலைசேலம் மாவட்டம் கூழையூர் பகுதியை சேர்ந்த 19 வயது மாணவன் தனுஷ் நீட் தேர்வு அச்சத்தால் தூக்கிட்டு தற்கொலை\nவாகனங்களில் ஒட்டப்பட்டுள்ள தலைவர்களின் படங்களை நீக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு.\nதளபதி ஸ்டாலினைப் பின்பற்றுங்கள் மமதா – மேற்குவங்கத்தில் எழுந்த போர்க்குரல்\nதமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினைப் போல, நமது மாநிலத்திலும் நீட் தேர்வுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று மேற்கு வங்க மாநிலத்தில் போர்க்குரல்கள் எழுந்துள்ளன. கடந்த சனிக்கிழமை, வங்காள மக்களின் தேசிய அமைப்பான பங்ளா...\nடார்கெட் என்ற பெயரில் தபால் துறை ஊழியர்களை நசுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், காலிப்பணியிடங்களை உடனடியாக...\nடார்கெட் என்ற பெயரில் தபால் துறை ஊழியர்களை நசுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி NFPE, FNPO உள்ளிட்ட...\nகொடநாடு, மாஜி அமைச்சர்களுக்கு உதவி எதிரொலி 7 பதிவுத்துறை அதிகாரிகள் அதிரடி மாற்றம்: மேற்கு மண்டலம் கூண்டோடு காலியாகிறது\nசென்னை: கொடநாடு விவகாரம் மற்றும் மாஜி அமைச்சர்களுக்கு உதவி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் பதிவுத்துறை மாவட்ட பதிவாளர்கள், உதவி ஐஜிக்கள் என 7 பேர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் பலர்...\nதளபதி ஸ்டாலினைப் பின்பற்றுங்கள் மமதா – மேற்குவங்கத்தில் எழுந்த போர்க்குரல்\nடார்��ெட் என்ற பெயரில் தபால் துறை ஊழியர்களை நசுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க...\nகொடநாடு, மாஜி அமைச்சர்களுக்கு உதவி எதிரொலி 7 பதிவுத்துறை அதிகாரிகள் அதிரடி மாற்றம்: மேற்கு...\nஇரவு 9.30 மணிக்கு விடுதலையாகிறார் சசிகலா: தயாரான கர்நாடக அரசு\nராகு-கேது பெயர்ச்சி..அனைத்து ராசிகளுக்கும் உண்டான பலன்கள் விபரங்கள் உள்ளே..\nபூந்தமல்லி அருகே சின்னத்திரை நடிகை சித் ரா தூக்கு போட்டு தற்கொலை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2021/volkswagen-taigun-official-india-launch-timeline-029114.html", "date_download": "2021-09-26T19:21:15Z", "digest": "sha1:IRADLBEUXADIR2NIS3U727EEGX6QXUGF", "length": 23428, "nlines": 275, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஃபோக்ஸ்வேகன் டைகுன் பற்றி வெளியான புதிய தகவலால் உற்சாகம்! ரேட்டை கரெக்டா ஃபிக்ஸ் பண்ணீட்டா சேல்ஸ் பிச்சுக்கும் - Tamil DriveSpark", "raw_content": "\n7 hrs ago இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள, அளவில் சிறிய கார்கள் இவைதான் பண்டிகை காலத்தை சிறப்பாக வருகின்றன\n16 hrs ago யமஹா ஆர்15 வி3 பைக்கிற்கும், சமீபத்திய வி4 பைக்கிற்கும் உள்ள வித்தியாசம் என்ன\n24 hrs ago உங்க கார் கலரே உங்களை பத்தி எல்லாத்தையும் புட்டுபுட்டு வெச்சிரும்... அட, எல்லா விஷயமும் அப்படியே மேட்ச் ஆகுதே\n1 day ago இப்படிப்பட்ட தோற்றத்தில் மோட்டார்சைக்கிளா\nNews இந்திய பயணிகள் விமானங்கள் வருவதற்கு இன்று முதல் அனுமதி : கனடா அரசு\nSports செம \"ஹாட்ரிக்\".. மேட்சை மாற்றிய இளம் பவுலர்.. டோட்டல் மும்பையும் க்ளோஸ் - ஆர்சிபிக்கு தரமான வெற்றி\nMovies சூப்பர் சிங்கர் சீசன் 8 கிராண்ட் ஃபினாலே... டைட்டிலை வென்றார் ஸ்ரீதர் சேனா\nTechnology ஜியோவை ஓரங்கட்டிய Vi : சொன்ன நம்பமாட்டீங்க ஜியோவை விட அதிக டேட்டா.. இந்த டிவிஸ்ட எதிர்பார்த்திருக்க முடியாது..\nFinance வழக்கம்போல ரிலையன்ஸ் தான் டாப்.. டிசிஎஸ் 2வது இடம்.. 10 நிறுவனங்களின் மதிப்பு ரூ1.56 லட்சம் கோடி..\nLifestyle வார ராசிபலன் 26.09.2021 - 02.10.2021 - இந்த வாரம் மருத்துவ செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது...\nEducation ரூ.40 ஆயிரம் உதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஃபோக்ஸ்வேகன் டைகுன் பற்றி வெளியான புதிய தகவலால் உற்சாகம் ரேட்டை கரெக்டா ஃபிக்ஸ் பண்ணீட்டா சேல்ஸ் பிச்சுக்கும்\nஃபோக்ஸ்வேகன் டைகுன் கார் பற்றி தற்போது வெளியாகியுள்ள புதிய தகவலால் வ��டிக்கையாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இதுகுறித்த விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nஇந்திய சந்தையில் மிட்-சைஸ் எஸ்யூவி செக்மெண்ட் மிக வேகமாக பிரபலமடைந்து வருகிறது. மிக கடுமையான போட்டி நிறைந்த இந்த செக்மெண்ட்டில் ஸ்கோடா குஷாக் சமீபத்தில் நுழைந்தது. இந்த வரிசையில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனமும் இந்த செக்மெண்ட்டில் புதிய எஸ்யூவி காரை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு தயாராகி விட்டது.\nடைகுன் எஸ்யூவியை பற்றிதான் நாங்கள் இங்கே பேசி கொண்டுள்ளோம். டைகுன் எஸ்யூவி கார் எப்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்பதை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தற்போது தெரிவித்துள்ளது. இதன்படி செப்டம்பர் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்.\nஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி காருக்காக காத்திருப்பவர்கள் மத்தியில் இந்த தகவல் மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி காரின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்போதுதான் விலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.\nஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி காரை நாங்கள் சமீபத்தில் டெஸ்ட் டிரைவ் செய்தோம். அப்போது இந்த கார் எங்களை பல்வேறு அம்சங்களில் வெகுவாக கவர்ந்தது. இதேபோல் இந்திய வாடிக்கையாளர்களையும் இந்த கார் கவரும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஆனால் அதற்கு விலை நிர்ணயம் மிகவும் சரியாக இருக்க வேண்டும் என்பது முக்கியமானது.\nடைகுன் எஸ்யூவி காருக்கு ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக முன்பதிவுகளை ஏற்று கொண்டுள்ளது. உங்களுக்கு விருப்பம் இருக்கும்பட்சத்தில், உடனடியாக ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி காரை முன்பதிவு செய்து கொள்ளலாம். செப்டம்பர் மூன்றாவது வாரம் என்பது மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர, டைகுன் விற்பனைக்கு வரும் தேதியை ஃபோக்ஸ்வேகன் இன்னும் கூறவில்லை.\nசமூக வலை தளத்தில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில், செப்டம்பர் மூன்றாவது வாரத்தில் டைகுன் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்பதை மட்டுமே ஃபோக்ஸ்வேகன் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த புதிய எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் தேதியும் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.\nஆனால் கொரோனா வைரஸ் மூன்றாவது அலையின் அச்சுறுத்தல் தற்போது இந்தியாவில் இருந்து கொண்டுள்ளது. மூன்றாவது அலையில் இருந்து தப்பிப்பதற்காக பல்வேறு அரசுகள் மீண்டும் கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கி விட்டன. ஒருவேளை செப்டம்பர் மாதம் மூன்றாவது அலையின் தாக்கம் ஏற்பட்டால், ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவியின் அறிமுகம் தள்ளி போகுமா\nஆனால் கடந்த காலங்களில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல்வேறு கார்களின் அறிமுகம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. சாலையில் பயணம் செய்யும் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் புதிய ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி கார் டிசைன் செய்யப்பட்டுள்ளது.\nஅதேபோல் டைகுன் எஸ்யூவி காரில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் ஏராளமான சலுகைகளையும் வழங்கியுள்ளது. இதில், சன்ரூஃப், ரியர் ஏசி வெண்ட்கள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், டச் ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் ஸ்க்ரீன் மற்றும் மல்டி-ஃபங்ஷன் ஸ்டியரிங் வீல் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.\nவிற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டவுடன் இந்திய சந்தையில் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ் மற்றும் சமீபத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட ஸ்கோடா குஷாக் ஆகிய கார்களுடன் ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி போட்டியிடும். இதில், ஹூண்டாய் கிரெட்டா மற்றும் கியா செல்டோஸ் ஆகிய கார்களின் விற்பனை ஏற்கனவே மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது.\nபுதிதாக விற்பனைக்கு வந்துள்ள ஸ்கோடா குஷாக்கும் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த வரிசையில் ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி காருக்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதற்கு விலை நிர்ணயம் மிகவும் சரியாக இருக்க வேண்டும்.\nஇந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள, அளவில் சிறிய கார்கள் இவைதான் பண்டிகை காலத்தை சிறப்பாக வருகின்றன\nVolkswagen Taigun காரின் வேரியண்ட் வாரியாக வசதிகளின் விபரம் உங்களுக்கு பொருத்தமானதை நீங்களே தேர்வு செய்யலாம்\nயமஹா ஆர்15 வி3 பைக்கிற்கும், சமீபத்திய வி4 பைக்கிற்கும் உள்ள வித்தியாசம் என்ன\nHyundai Creta-விற்கு சவால்... சூப்பரான விலையில் Volkswagen Taigun கார் விற்பனைக்கு அறிம��கம்\nஉங்க கார் கலரே உங்களை பத்தி எல்லாத்தையும் புட்டுபுட்டு வெச்சிரும்... அட, எல்லா விஷயமும் அப்படியே மேட்ச் ஆகுதே\nஃபோக்ஸ்வேகன் பிராண்டின்மீது ஒரு சிலர் பைத்தியம் போல் இருப்பது ஏன் அப்படி என்னதான் உள்ளது இதன் கார்களில்\nமலிவான ஃபோக்ஸ்வேகன் கார்களின் விலைகள் உயர்த்தப்பட்டன செடானின் ஆரம்ப விலை ரூ.10 லட்சத்தை கடந்தது\nகாரில் இருக்க வேண்டிய 5 முக்கிய சென்சார்கள் இதில் ஒன்று பழுதாகினாலும் பிரச்சனை தான்\nசெப்டம்பர் இறுதியில் அறிமுகம் Volkswagen Taigun\nகர்நாடகா மாநிலத்தில் இந்த காரை வாங்கிய முதல் ஆள் இவர்தான்... விலையை கேட்டு மயக்கம் போட்றாதீங்க\nVolkswagen Virtus செடான் காரின் வருகையில் தொடரும் தாமதம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nHyundai Creta-விற்கு சவால்... சூப்பரான விலையில் Volkswagen Taigun கார் விற்பனைக்கு அறிமுகம்\nஅதிரடியாக உயர்ந்த ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கின் விற்பனை ஓரங்கட்டப்படும் நிலையில் புல்லட் 350\nவழி தவறி வந்த பிரபல நடிகர் உதவி கேட்டவரிடம் பதிலுக்கு போலீஸ் என்ன கேட்டாங்க தெரியுமா உதவி கேட்டவரிடம் பதிலுக்கு போலீஸ் என்ன கேட்டாங்க தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/super-moon/", "date_download": "2021-09-26T18:21:36Z", "digest": "sha1:KC7Z6FESPJ2GGL2YVHGLZVIOACYIXALF", "length": 3739, "nlines": 85, "source_domain": "tamil.news18.com", "title": "Super Moon | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nTrending Topics :#IPL2021 #உள்ளாட்சித் தேர்தல் #பிக்பாஸ் #கிரைம்\nசந்திர கிரகணம்... ஒரே நாளில் நிகழும் மூன்று வானியல் அதிசயங்கள்\nநேற்று இரவு சூப்பர் மூன் தோன்றியது\nசூப்பர் நிலவின் அழகியத் தோற்றம் \nபர்பிள் நிற ட்ரெஸில் க்யூட்டாக இருக்கும் ஷாலினி பாண்டே..\nநான் மீம்ஸ் பாத்து சிரிக்க..எங்க வீட்ல என்ன பாத்து முறைக்க - லேட்டஸ்ட\nகண்ணாலே கட்டிபோட்ட தமன்னாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nநாளை நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம்\nஇங்கிலாந்தில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு\nகடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற சென்னை அணி\nகாஞ்சிபுரத்தில் ஒரே கிராமத்தில் அடுத்தடுத்து சிறுநீரக பாதிப்பு\n2004-ல் மன்மோகனுக்கு பதில் சோனியா பிரதமராகி இருக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2021-09-26T19:36:13Z", "digest": "sha1:UC7ZCF7SLUJNUJQNNXYYLSTZSFUZ5M2I", "length": 4813, "nlines": 77, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகை அமலா", "raw_content": "\nதெலுங்கு படத்தில் மம்மூட்டி வில்லனா..\nநடிகர் மம்மூட்டி தெலுங்கு படம் ஒன்றில் வில்லனாக...\n30 வருடங்களுக்குப் பிறகு அமலா நடிக்கும் தமிழ்த் திரைப்படம்..\nகொரோனாவால் முடங்கியிருந்த தமிழ் சினிமா மீண்டும்...\n10-வது ஆண்டாக நடைபெற்ற ‘1980 நட்சத்திரங்களின் சந்திப்பு’\n1980-களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய...\nசமந்தா-நாக சைதன்யா திருமணம் கோவாவில் நடந்தது..\nபிரபல தமிழ், தெலுங்கு நடிகையான சமந்தாவுக்கும்,...\nஇயற்கை விவசாயத்தைப் பற்றிப் பேச வரும் ‘குத்தூசி’ திரைப்படம்\nஸ்ரீலஷ்மி ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர்...\n‘ஒரு கனவு போல’ படத்தின் டிரெயிலர்\nவிரைவில் வெளியாகிறது ‘ஒரு கனவு போல’ திரைப்படம்\nஇறைவன் சினி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின்...\nநடிகை அமலா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்..\nநடிகை அமலா நடிக்கும் ‘உயிர்மெய்’ சீரியல் ஸ்டில்ஸ்..\nமறைந்த இயக்குநர் தாமிராவுக்கு இயக்குநர் சீனு ராமசாமியின் அஞ்சலி செய்தி..\nநடிகர் விஜய்-இயக்குநர் வம்சி பைடிபல்லி-‘தில்’ ராஜூ கூட்டணி உறுதியானது\n“எஸ்.பி.பி.க்கு விரைவில் மணி மண்டபம் அமைக்கப்படும்” – எஸ்.பி.சரண் அறிவிப்பு\nஇயக்குநர் ராஜீவ் மேனனின் மகள் ஹீரோயினாகிறார்..\nஅரசியல் தலைவர்களோடு இணைத்து போஸ்டர் அடிக்க வேண்டாம்-நடிகர் விஜய் வேண்டுகோள்\n“SPB-யின் மனதில் எப்போதும் நான் இருந்திருக்கிறேன்” – இளையராஜா அஞ்சலி பேச்சு\n“மூன்றாம் பிறை’க்குப் பிறகு என்னைப் பாதித்த கிளைமாக்ஸ் காட்சி இந்தப் படத்தில்தான்..” – தயாரிப்பாளர் டி.ஜி.தியாகராஜன் பேச்சு\n“ஏதாவது பேசுனீங்க.. அவ்வளவுதான்..” – இயக்குநரின் பகிரங்க மிரட்டல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsspot.com/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3/", "date_download": "2021-09-26T18:36:35Z", "digest": "sha1:DVCSRQTV5Q3FAZXHVVEPCRO32XJFRRH7", "length": 4406, "nlines": 74, "source_domain": "tamilnewsspot.com", "title": "உணவு கட்டுப்பாடு: திருமணத்துக்கு முந்தைய திட்டமிடல்கள் » Tamil News Spot", "raw_content": "\nஉடல்நலம் & வாழ்க்கை முறை\nஉடல்நலம் மற்றும் வாழ்க்கை முறை\nஉணவு கட்டுப்பாடு: திருமணத்துக்கு முந்தைய திட்டமிடல்கள்\nதிருமண தேதி நெருங்கிக்கொண்டிருக்கும் பரப்பரப்பான நாட்களுக்கு இடையே மணமகள், எளிமையான, நிலையான உணவு திட்டத்தை க��ைப்பிடிப்பது நல்லது.\n‘கார்டியோ’ பயிற்சிகள் ஏற்படுத்தும் பக்க விளைவுகள்\nஉடல்நலம் மற்றும் வாழ்க்கை முறை\nவைட்டமின்கள், புரதச்சத்துக்கள் நிறைந்த ஆப்பிள் சூப்\nஉடல்நலம் மற்றும் வாழ்க்கை முறை\nworld mosquito day 2021 dengu malaria: டெங்கு, மலேரியா தொற்று பற்றி நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டியவை\nஉடல்நலம் மற்றும் வாழ்க்கை முறை\nhow to grow hair naturally in tamil: முடி கொட்றது நிக்கணும், வளரவும் செய்யணும் இந்த அஞ்சு உணவு போதுமே, இப்பவே ட்ரை பண்ணுங்க\nsai pallavi: சாய் பல்லவிக்கு எலும்பு இருக்கா இல்லையா: வியக்கும் சூப்பர் ஸ்டார் – does sai pallavi have any bones\nஅரசியல்வாதி ஆக்கப்பட்ட பொருளாதார நிபுணர் – முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிறந்தநாள் பகிர்வு | Article about manmohan singh on his birthday\n இந்திய தடையை நீக்கியது கனடா: நாளை முதல் விமான சேவை தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://vaanaram.in/2018/10/08/", "date_download": "2021-09-26T18:24:16Z", "digest": "sha1:ZAYZ633RIL3DIQ52KJCVU7CKPRWUXMSA", "length": 5339, "nlines": 49, "source_domain": "vaanaram.in", "title": "October 8, 2018 - வானரம்", "raw_content": "\nLPG சிலிண்டர் உயர்வு: மீடியா ஏன் முழு விவரத்தையும் நமக்குத் தரவில்லை\nவிளைவித்தவனுக்கு விலை வைக்க உரிமையில்லையா\nநின்று கொல்லும் ஆண்டாள் – வைரமுத்து மீது பாலியல் புகார்\nபிரபல தமிழ் திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்து சில மாதங்களுக்கு முன்னர் ஆண்டாள் பற்றி அவதூறாக பேசி சர்ச்சையில் சிக்கியது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இன்று ஒரு பெண் தன்னிடம் வைரமுத்து தவறாக நடக்க முயன்றதாக பகீர் தகவலை ஒரு பெண் நிருபரின் வாயிலாக வெளியிட்டுள்ளது தமிழகத்தில் அதிர்ச்சி அலைகளை உண்டாகி உள்ளது. கவிஞர் வைரமுத்து திரை உலகில் வாய்ப்பு தேடும் பல பெண்களிடம் தவறாக நடந்து கொள்வது அரசல் புரசலாக […]\nதேர்தல் வரும்போது கூட்டணி குறித்து முடிவு செய்வோம் – எடப்பாடி பழனிச்சாமி கருத்து\nபிரதமரை சந்தித்தார் தமிழக முதல்வர் தமிழக முதல்வர் மாண்புமிகு திரு எடப்பாடி பழனிச்சாமி இன்று புதுடில்லியில் பாரத பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களை சந்தித்து பேசினார். அப்போது கீழ்கண்ட கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றை பிரதமரிடம் அளித்தார். கோரிக்கைகள் .. உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிலுவையில் உள்ள மானிய தொகையை உடனடியாக வழங்க வேண்டும் தமிழக வளர்ச்சி திட்டங்களுக்குத் தேவையான நிதியை வழங்க வேண்டும் மதுரை தோப்பூரில் விரைவில் எய்ம்ஸ் […]\nLPG சிலிண்டர் உயர்வு: மீடியா ஏன் முழு விவரத்தையும் நமக்குத் தரவில்லை\nவிளைவித்தவனுக்கு விலை வைக்க உரிமையில்லையா\nசைனா பஜார், படா பேஜார்\nதிரு. மற்றும் திருமதி. சீன கொத்தடிமை கம்யூனிஸ்ட்களே\nஇரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவில் நடந்தது என்ன (பாகம் 2)\nஇரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவில் நடந்தது என்ன (பாகம் 1)\nAakash k m on திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nAjuy on பொறுமை கடலினும் பெரிது\nVenke_Def on பொறுமை கடலினும் பெரிது\nKarthik Dharmapuri on பொறுமை கடலினும் பெரிது\nKrishna Kumar J K on பொறுமை கடலினும் பெரிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.breathefree.com/ta/content/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%93%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AE%BE", "date_download": "2021-09-26T19:15:56Z", "digest": "sha1:IUSR756MXR7JN3RRYSHQAMNTDYSXHLBV", "length": 4913, "nlines": 92, "source_domain": "www.breathefree.com", "title": "சிஓபிடிக்கு நிலைகள் உள்ளதா? | Breathefree", "raw_content": "\nஇன்ஹேலர்: தவறான நம்பிக்கைகள் மற்றும் உண்மைகள்\nஇன்ஹேலர்களை வைத்து செய்யக்கூடியவைகள் மற்றும் செய்யக் கூடாதவைகள்\nசிஓபிடி ஒரு முற்போக்கான நோய்; இது லேசானது முதல் கடுமையானது வரை இருக்கும்.\n சிஓபிடியைக் கண்டறிய இது எவ்வாறு உதவுகிறது\nபுகைபிடிப்பவர்கள் அனைவருக்கும் சிஓபிடி கிடைக்கிறது என்பது உண்மையா\nஅதிக உடற்பயிற்சி செய்ய என் மருத்துவர் எனக்கு அறிவுறுத்துகிறார்; இதற்காக அவள் என்னை நுரையீரல் மறுவாழ்வுக்கு செல்லச் சொன்னாள். என் சுவாசத்தைக் கூட பிடிக்க முடியாதபோது நான் எப்படி உடற்பயிற்சி செய்யலாம்\nஉங்களிடம் சிஓபிடி இருக்கும்போது நீங்கள் சாப்பிடுவதைப் பார்க்க வேண்டும். இது உண்மையா\nநான் 73 வயதான மனிதன், நான் தினமும் யோகா பயிற்சி செய்கிறேன். எனக்கு சிஓபிடி இருந்தாலும் யோகாவைத் தொடர முடியுமா\nநான் 67 வயது பெண். எனது சிஓபிடியை நிர்வகிக்க நடைப்பயிற்சி உதவ முடியுமா\nஇன்ஹேலர்: தவறான நம்பிக்கைகள் மற்றும் உண்மைகள்\nஇன்ஹேலர்களை வைத்து செய்யக்கூடியவைகள் மற்றும் செய்யக் கூடாதவைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/Rajasthan", "date_download": "2021-09-26T18:35:37Z", "digest": "sha1:ZATLPJMTWXCC35DH62SQO2F3PPTONOGS", "length": 12443, "nlines": 152, "source_domain": "www.dinamani.com", "title": "Latest Rajasthan News, Photos, Latest News Headlines about Rajasthan- Dinamani", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர��� நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n07 செப்டம்பர் 2021 செவ்வாய்க்கிழமை 02:00:30 PM\nஐபிஎல் போட்டியின் 36-ஆவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 33 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை தோற்கடித்தது.\nராஜஸ்தானில் தொடர்ந்து முன்னேறும் காங்கிரஸ்; பாஜகவுக்கு பின்னடைவு\nராஜஸ்தான் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு உத்வேகம் அளிக்கும் விதமாக அமைந்துள்ளது என்றுஅம்மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தோடாஸ்ரா தெரிவித்துள்ளார்.\nராஜஸ்தான் பாலைவனத்தில் கண்டுபிடிக்கப்பட்ட டைனோசர் காலடி தடங்கள்\nராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் மாவட்டத்தில் உள்ள தார் பாலைவனத்தில் மூன்று வென்வேறு வகையான டைனோசர்களின் காலடித் தடங்கள் கண்டறியப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஸ்டோக்ஸ், பட்லருக்குப் பதிலாக இரு புதிய வீரர்களைத் தேர்வு செய்துள்ள ராஜஸ்தான் ராயல்ஸ்\nஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் ஸ்டோக்ஸ், பட்லர் கலந்துகொள்ள முடியாத காரணத்தால்...\nநாக்பூரில் லாரி-கார் நேருக்கு நேர் மோதியதில் 11 பேர் பலி; தலா ரூ. 2 லட்சம் இழப்பீடு\nராஜஸ்தான் மாநிலம் நாக்பூரில் லாரி-கார் இரண்டும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 11 பேர் உயிரிழந்தனர்.\nஉலகின் நெ.1 டி20 பந்துவீச்சாளரை அள்ளியது ராஜஸ்தான் ராயல்ஸ்\nஉலகின் நெ. 1 டி20 பந்துவீச்சாளர் ஷம்சியை இந்த வருட ஐபிஎல் போட்டிக்குத் தேர்வு செய்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ்.\nராஜஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.0 ஆகப் பதிவு\nராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் பகுதியில் வியாழக்கிழமை பிற்பகல் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வுகள் மையம் தெரிவித்துள்ளது.\nராஜஸ்தானில் 9-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப். 1ல் பள்ளிகள் திறப்பு\nராஜஸ்தானில் வருகிற செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளதையொட்டி மாணவர்கள் இரண்டு குழுக்களாகப் பிரித்து பள்ளிக்கு வரவழைக்க திட்டமிடப்பட்டுள்ளது.\nகரோனா பேரிடர்: யானைகளுக்கு உணவளிக்க நகைகளை அடமானம் வைத்த உரிமையாளர்\nராஜஸ்தானில் வளர்ப்பு யானைகளுக்கு உணவளிக்க நகைகளை அடமானம் வைத்த உரிமையாளரின் செயல் அனை��ரிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஆணும் திருமணமான பெண்ணும் லிவ் இன் ரிலேஷன்ஷிப்புக்குள் செல்லலாமா உயர் நீதிமன்றத்தின் கருத்து என்ன\nஆணுக்கும் திருமணமான பெண்ணுக்குமிடையேயான லிவ் இன் ரிலேஷன்ஷிப் சட்ட விரோதமானது என ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.\nராஜஸ்தான்: இரண்டு லாரிகள் நேருக்குநேர் மோதி எரிந்ததில் 4 பேர் பலி\nராஜஸ்தானின் அஜ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் இரு வாகனங்கள் மோதி தீப்பற்றி இருந்ததில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.\nபஞ்சாப் பிரச்னை ஓய்ந்தது: காங்கிரஸ் தலைமையின் அடுத்த குறி ராஜஸ்தான்\nபல ஆண்டுகளாக, ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கும் அம்மாநிலத்தின் முன்னாள் துணை முதலமைச்சர் சச்சின் பைலட்டுக்கும் பனிப்போர் நிலவிவருகிறது.\nகப்பா வகை உருமாறிய கரோனா: ராஜஸ்தானில் 11 பேருக்கு பாதிப்பு\nராஜஸ்தானில், இதுவரை 11 பேருக்கு கப்பா வகை உருமாறிய கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ரகு ஷர்மா தெரிவித்துள்ளார்.\nஇந்திய எல்லைக்குள் வண்ணங்களுடன் வந்த புறா: தீவிரவாதிகள் குறியீடா என விசாரணை\nபாகிஸ்தானிலிருந்து ராஜஸ்தான் எல்லை வழியாக வந்த புறாவை காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர்.\nராஜஸ்தானில் தண்ணீர் திருட்டை கண்டுபிடிக்க சிறப்புக் காவல்நிலையம்\nராஜஸ்தான் மாநிலத்தில் நடக்கும் தண்ணீர் திருட்டை கண்டுபிடிக்க அனுமன்கர் மாவட்டத்தில் சிறப்பு காவல்நிலையம் அமைக்கப்பட்டிருப்பது உண்மைதான்.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/miscellaneous/105695-suicide-attempt-in-collector-office-district-administration-ignoring", "date_download": "2021-09-26T19:47:42Z", "digest": "sha1:MBIJKQSUCWMXEPB6RMYCUT4GYTRY7V4L", "length": 19579, "nlines": 197, "source_domain": "www.vikatan.com", "title": "கந்துவட்டியால் தற்கொலைக்குத் தள்ளப்படும் குடும்பங்கள்..! கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம் | Suicide attempt in collector office; district administration ignoring - Vikatan", "raw_content": "\n`திருமாவளவனுக்குள் ஒரு கலைஞன் ஒளிந்திருக்கிறார்’ - ரகசியம் சொல்லும் போட்டோ ஷூட் டீம்\nநடத்துனர் அடிக்கும் கட்டணக் கொள்ளை எந்த கணக்கில் வரும்\nஇடம், பொருள், ஆவல்: ஒரு சிப்பாய் மெட்ராஸின் கவர்னரான கதை\nஎன்.சங்கரய்யா 100: ``வற���மையைப் போக்க வந்த நிறமே சிவப்பு'' - பொதுவுடைமை முழங்கிய நம் காலத்து நாயகர்\nGhost Town: மனிதர்களே அற்ற ஒரு நகரத்தின் கதை - Turkey Kayakoy: Ottoman : | பகுதி 3\n“இந்தியாவில் தலையிடாதீர்” - பாகிஸ்தான் பிரதமரை ஏன் கண்டித்தார் காயிதே மில்லத்\nமர்மங்களின் கதை: `நிலாவுக்கு அமெரிக்கா உண்மையில் சென்றதா' - பகுதி 19\nபுனே: `கோழி, தீவனத்தை சாப்பிட்டுவிட்டு முட்டையிட மறுக்கிறது’ - பண்ணை உரிமையாளர்களின் விநோத புகார்\nகாதல், காமம், உழைப்பு - தென் கொரியாவின் மறுபக்கம் | மர்மங்களின் கதை | பகுதி-10\n`பரதநாட்டியம்தானேம்மா...' டு `என்னது வள்ளுவரா..' - திண்டுக்கல் சீனிவாசன் அடிக்கடி உளறுவது ஏன்\n`திருமாவளவனுக்குள் ஒரு கலைஞன் ஒளிந்திருக்கிறார்’ - ரகசியம் சொல்லும் போட்டோ ஷூட் டீம்\nநடத்துனர் அடிக்கும் கட்டணக் கொள்ளை எந்த கணக்கில் வரும்\nஇடம், பொருள், ஆவல்: ஒரு சிப்பாய் மெட்ராஸின் கவர்னரான கதை\nஎன்.சங்கரய்யா 100: ``வறுமையைப் போக்க வந்த நிறமே சிவப்பு'' - பொதுவுடைமை முழங்கிய நம் காலத்து நாயகர்\nGhost Town: மனிதர்களே அற்ற ஒரு நகரத்தின் கதை - Turkey Kayakoy: Ottoman : | பகுதி 3\n“இந்தியாவில் தலையிடாதீர்” - பாகிஸ்தான் பிரதமரை ஏன் கண்டித்தார் காயிதே மில்லத்\nமர்மங்களின் கதை: `நிலாவுக்கு அமெரிக்கா உண்மையில் சென்றதா' - பகுதி 19\nபுனே: `கோழி, தீவனத்தை சாப்பிட்டுவிட்டு முட்டையிட மறுக்கிறது’ - பண்ணை உரிமையாளர்களின் விநோத புகார்\nகாதல், காமம், உழைப்பு - தென் கொரியாவின் மறுபக்கம் | மர்மங்களின் கதை | பகுதி-10\n`பரதநாட்டியம்தானேம்மா...' டு `என்னது வள்ளுவரா..' - திண்டுக்கல் சீனிவாசன் அடிக்கடி உளறுவது ஏன்\nகந்துவட்டியால் தற்கொலைக்குத் தள்ளப்படும் குடும்பங்கள்..\nகந்துவட்டியால் தற்கொலைக்குத் தள்ளப்படும் குடும்பங்கள்..\nகந்துவட்டியால் தற்கொலைக்குத் தள்ளப்படும் குடும்பங்கள்..\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்\nநெல்லை மாவட்டத்தில் மீண்டும் கந்து வட்டி கலாச்சாரம் தலைதூக்கத் தொடங்கி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இன்று நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த 4 பேரில் மூவர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.\nவேலை வாய்ப்பில் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில் நெல்லையும் ஒன்று. இங்கு தொழிற்சாலைகள் மற்றும் தொழில் வாய்ப்புக்கள் அதிகம் இல்லாததால் மக்கள் விவசாயத்தை மட்டுமே நம்பி இருக்க வேண்டிய நிலைமை உள்ளது. மழை பொய்த்துப் போவது, விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் இருப்பது போன்ற காரணங்களால், பிழைப்புத் தேடி பலர் வெளி மாநிலங்களுக்குச் சென்று கூலிவேலை செய்து வருகின்றனர்.\nபெண்கள் பீடி சுற்றும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். முக்கியத் தொழிலான விவசாயம் பொய்த்துப் போன நிலையில், கட்டுமானத் தொழிலில் கூலி வேலைக்குச் சென்று வந்தனர். ஆனால், பத்திரப் பதிவுத் துறையில் நிலவும் குழப்பத்துக்கு முடிவு எட்டப்படாத நிலையில், அந்தத் தொழிலும் நலிவடைந்து விட்டது. இதனால் குடும்பச் செலவு, குழந்தைகளின் பள்ளிக் கட்டணம், மருத்துவச் செலவு போன்றவற்றுக்காக கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.\nஇதனைப் பயன்படுத்தும் கும்பல், அப்பாவி மக்களிடம் மீட்டர் வட்டி, ஸ்பீடு வட்டி, நாள் வட்டி, வார வட்டி என பல்வேறு வகைகளில் வட்டி வசூலிக்கின்றனர். பாளையங்கோட்டையைச் சேர்ந்த கோபால் ஆசாரி என்பவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு குடும்பத்துடன் சயனைடு விஷம் அருந்தி உயிரிழந்தார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் கந்து வட்டிக் கொடுமையால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nகடந்த சில வருடங்களுக்கு முன்னர், புளியங்குடியைச் சேர்ந்த இரும்பு வியாபாரி குமார் கந்து வட்டி கொடுமையால் தனது மனைவி மற்றும் இருகுழந்தைகளுடன் விஷம் குடித்தார். இதில், குமார் உயிரிழந்தார். ஆலங்குளத்தில் சுமை தூக்கும் தொழிலாளியான லிங்கம் அவரது மனைவி தங்கம், மகள்கள் மணியரசி, இளவரசி ஆகியோர் விஷம் அருந்தினர். நெல்லை டவுனில் கோமதி என்பவர் கந்து வட்டி கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொண்டார்.\nநெல்லை டவுனில் கார் மெக்கானிக்கான நல்லகண்ணு, அவரது மனைவி சொர்ணலதா, மகள் திவ்யலட்சுமி ஆகியோர் கந்து வட்டி கொடுமை தாங்கமுடியாமல் விஷம் குடித்தனர். இதில் திவ்யலட்சுமி மட்டுமே உயிர் பிழைத்தார். இது போல கந்து வட்டி கும்பலில் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த இரு மாதங்களுக்கு முன்பு வள்ளியூரைச் சேர்ந்த பாபு இளங்கோ என்ற ஆசிரியர் கந்து வட்டிக்காரர்களின் நெருக்கடியை சமாளிக்க முடியாமல், தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.\nநெல்லை ���ாநகரைப் பொறுத்தவரையில் மார்க்கெட், பஸ் நிலையம் என எந்தவொரு இடத்தின் வியாபாரமாக இருந்தாலும் அதை தீர்மானிப்பது கந்து வட்டிக்காரர்கள்தான். நாள் வட்டி செலுத்தியே பல வியாபாரிகள் அசலையும் இழந்து வருகின்றனர். பீடித் தொழிலில் கூட தற்போது வட்டி பீடி முறை வந்து விட்டது. இதனால், நாள் ஒன்றுக்கு 500 ரூபாய் சம்பாதிக்கும் தொழிலாளர்கள் 50 ரூபாயைக் கூட குடும்பத்துக்குச் செல்விட முடியாத அவலம் உள்ளது.\nஇந்த நிலையில், கந்து வட்டி கொடுமையை சமாளிக்க முடியாத கூலித் தொழிலாளியான இசக்கிமுத்து தனது மனைவி சுப்புலட்சுமி மகள்கள் மதி சரண்யா, அட்சய பரணிகா ஆகியோருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலத்திலேயே மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். இதில் சிகிச்சைப் பலனின்றி சுப்புலட்சுமியும், குழந்தைகள் மது சரண்யா, அட்சய பரணிகா ஆகியோர் உயிரிழந்து விட்டனர்.\nஇசக்கி முத்துவும் உயிருக்குப் போராடி வருகிறார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவத்திற்கு காரணமாக இருந்த கந்து வட்டி கும்பலைச் சேர்ந்த முத்துலட்சுமி அவரது கணவர் தளவாய், மாமனார் சோனாக்காளி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மீண்டும் இத்தகைய சம்பவங்கள் நடக்காமல் தடுக்க காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் தலை தூக்கும் கந்து வட்டி கலாச்சாரத்தை ஒழிக்க முன்னெச்சரிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது.\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nபத்திரிகை துறையில் இருபது ஆண்டு காலம் பயணம் செய்த அனுபவம். எழுத்தின் மீது தீராக்காதல் கொண்டவன். படைப்பிலக்கியத்தின் மீது ஆர்வம் அதிகம். இயற்கையின் எழில் கொஞ்சும் அழகை வியந்தபடியே மலைகளில் பயணம் செய்யப் பிடிக்கும்.\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/islam/qa/for-muslims/while-taking-medicines/", "date_download": "2021-09-26T19:04:29Z", "digest": "sha1:43LYG4DZ7LOYJCQSHB4RXSSWDHC27MTU", "length": 18714, "nlines": 209, "source_domain": "www.satyamargam.com", "title": "மருந்துகளை உட்கொள்ளும்போது என்ன கூறவேண்டும்? - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nமருந்துக��ை உட்கொள்ளும்போது என்ன கூறவேண்டும்\nஐயம்: மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன\n\"பிஸ்மில்லாஹ்\" என்று சொல்ல வேண்டுமா அல்லது \"யா ஷாஃபீ, யா மஆஃபீ\" என்று கூறவேண்டுமா அல்லது \"யா ஷாஃபீ, யா மஆஃபீ\" என்று கூறவேண்டுமா \"பிஸ்மில்லாஹ்\" என்று கூறி எடுத்துக் கொள்ளும் மருத்துவம் மூலமாக பரக்கத் (குணம்) கிடைக்குமா\nமின்னஞ்சல் வழியாக சகோதரி மெஹர் பானு\nதெளிவு: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…\nசகோதரி, உங்கள் கேள்விக்கான விளக்கம் தாமதம் ஆனதற்கு வருத்தம் தெரிவிக்கிறோம்.\nமருந்துகள் உட்கொள்ளும்போது, \"யா ஷாஃபீ யா மஆஃபீ என்று கூறவேண்டும்\" என்பதற்கு நமக்குத் தெரிந்து சான்றுகள் ஏதும் இல்லை.\nஎங்களில் ஒருவர் நோய்வாய்ப்பட்டால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வலக்கரத்தால் அவரைத் தடவிவிட்டுப் பிறகு ''அத்ஹிபில் பஃஸ ரப்பந் நாஸ் வஷ்ஃபி அன்தஷ் ஷாஃபி லாஷிஃபாஅ இல்லா ஷிஃபாவுக்க ஷிஃபாஅன் லாயுகாதிரு ஸகமா'' என்று பிரார்த்திப்பார்கள். அறிவிப்பாளர் ஆயிஷா (ரலி) (நூல்கள்: புகாரி, 5675, 5743, 5750. முஸ்லிம், 4409, 4410, 4411. திர்மிதீ, 980)\n நீயே குணமளிப்பவன். நோயை முற்றிலும் போக்குவதற்கு உன் நிவாரணத்தைத் தவிர வேறு நிவாரணம் இல்லை) இந்த நபிமொழியிலிருந்து தான் மருந்துகள் உட்கொள்ளும் போது, \"யா ஷாஃபி, யா மஆஃபீ\" என்று கூற வேண்டும் என்றக் கருத்தை நீங்கள் பெற்றிருந்தால் அக்கருத்தை மாற்றிக் கொள்ளுங்கள். இந்த அறிவிப்பில் அவ்வாறு இல்லை.\nஉண்ணுவது, பருகுவது என உலக வாழ்வின் அனைத்துச் செயல்களையும் துவக்கும் முன் இறைநாமம் நினைவுகூரப்பட வேண்டும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்திருக்கிறார்கள்.\nஉங்களில் ஒருவர் ஏதேனும் உணவைச் சாப்பிட்டால், ''பிஸ்மில்லாஹ்'' என்று கூறவும். ஆரம்பத்தில் கூற மறந்துவிட்டால் ''பிஸ்மில்லாஹி ஃபீ அவ்வலிஹி வஆகிரிஹி'' எனக் கூறட்டும். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் ஆயிஷா (ரலி) (நூல்கள்: அபூதாவூத், திர்மதீ, அஹ்மத், நஸயீ, இப்னுமாஜா, இப்னு ஹிப்பான், ஹாகீம், பைஹகீ)\nநான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மடியில் வளர்ந்தேன். (ஒரு முறை) எனது கை உணவுத் தட்டில் (இங்கும் அங்குமாய்) அலைந்து கொண்டிருந்தது. அப்போது ''குழந்தாய் (உண்ணும்போது) அல்லாஹ்வின் பெயரைச் சொல்வாயாக (உண்ணும்போது) அல்லாஹ்வின் பெயரைச் செ���ல்வாயாக உன் வலக்கரத்தால் உண்பாயாக உனக்கு அருகிலிருக்கும் பகுதியிலிருந்து எடுத்து உண்பாயாக என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் உமர் பின் அபீ ஸலாமா (ரலி) (நூல்கள்: புகாரி, 5376. முஸ்லிம், 4111. திர்மிதீ, 1918. அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜா)\nநோய் நிவாரணத்திற்காக உட்கொள்ளும் மருந்தாக இருந்தாலும் அதையும் சாப்பிடும் முன் ''பிஸ்மில்லாஹ்\" என்று கூறுவதே நபிவழி என்பதை இன்னும் பல அறிவிப்புகளிலிருந்து விளங்கலாம். உண்ணும்போது அல்லாஹ்வின் பெயரை நினைவுகூருவதுடன் அல்லாஹ்வின் மீது உறுதியான நம்பிக்கையுடன் உட்கொள்ள வேண்டும்.\nநபி (ஸல்) அவர்கள் ஒரு தொழுநோயாளியின் கையைப் பிடித்து தம்முடன் உணவுத் தட்டில் சேர்த்துக் கொண்டார்கள். ''அல்லாஹ்வின் பெயராலும், அல்லாஹ்வின் மீது உறுதியும் நம்பிக்கையும் கொண்டு உண்பீராக'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் ஜாபிர் (ரலி) அவர்கள். (நூல்கள்: திர்மிதீ, அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜா, இப்னு ஹிப்பான், ஹாகீம்)\n''ஒவ்வொரு நோய்க்கும் அதற்குரிய மருந்துண்டு. நோயுற்றால் மருத்துவம் செய்து கொள்ளுங்கள், அல்லாஹ்வின் நாட்டப்படி நோய் நீங்கும்\" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் ஜாபிர் (ரலி) (நூல்: முஸ்லிம் 4432)\nஎல்லா நோய்க்கும் மருந்துண்டு நோயுற்றால் மருத்துவம் செய்யவேண்டும். என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். நோய் குணமாகும் என்றே மருத்துவம் செய்கிறோம். இறைவனின் நாட்டமிருந்தால் நோய் குணமடைந்து பரகத் ஏற்படும் என்பது ஆன்மீகத்தின் ஆழமான நம்பிக்கை.\n : கத்தீபு கேள்வி கேட்கலாமா\nமுந்தைய ஆக்கம்மே 13 முஸ்லிம்கள் வாக்களிக்க வேண்டும்\nஅடுத்த ஆக்கம்15வது மக்களவை தேர்தலில் பாஜகவின் வீழ்ச்சி\nமனைவியின் அனுமதி – குறுக்கு விசாரணை\nபயணத்தில் தொழ முடியாதபோது …\nகாலுறை அணிந்த நிலையில் ஒளு எடுப்பது எப்படி\nதொழுகையில் கொட்டாவி வந்தால் …\nதியாகப் பெருநாளில் எங்கே தியாகம் உள்ளது\nசத்தியமார்க்கம் - 19/11/2013 0\nஐயம்:தியாகப் பெருநாளில் எங்கே தியாகம் உள்ளதுதியாகப் பெருநாளின் முக்கியத்துவம் பற்றி பேசும்பொழுது \"ஒரு பக்தனின் பக்தியை சோதிக்க அவனுடைய பிஞ்சுக்குழந்தையை பலியிடுமாறு அளவற்ற அருளாளனும் நிகரற்ற கருணையாளனுமான உங்கள் அல்லாஹ் ���ட்டளையிடுகிறானே.... இவ்வளவு...\nமுஸ்லிமல்லாதோரைக் கண்ட இடத்தில் வெட்டிக் கொல்ல இஸ்லாம் சொல்கிறதா\nசபியாவுக்கான சிறியதொரு அறச் சீற்றம்\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-41\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-40\n96. ஓ து வீ ர் \n ஏடெடுத்துப் படித்ததில்லை - நீர் எழுதுகோல் பிடித்ததில்லை - எனினும் உலகங்களைப் படைத்தவன் ஒருவனாக ஆள்பவன் - அந்த ஓரிறையின் பெயரால்... ஓதுவீர் உதிரத்தில் திரண்டெடுத்த திரவத்தி லிருந்தே மனிதனைப் படைத்தான் உதிரத்தில் திரண்டெடுத்த திரவத்தி லிருந்தே மனிதனைப் படைத்தான் ஓதுவீர் ... ஒப்பற்றக் கொடையாளி உம் இறைவன் ஆவான் ஓதுவீர் ... ஒப்பற்றக் கொடையாளி உம் இறைவன் ஆவான் \nரூல்ஸ்னா ரூல்ஸ்தான் – உ.பி. ரூல்ஸ்\nஹமாஸ்-இஸ்ரேல் போர் நிறுத்த உடன்படிக்கை\nபெண்கள் பள்ளிவாசலுக்கு தொழச் செல்லலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/661115/amp?ref=entity&keyword=Avuachcheri", "date_download": "2021-09-26T18:29:21Z", "digest": "sha1:KWYMABWD4LTOXOYF5AEUKKCX7MXB2EB2", "length": 8265, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "தே.ஜ. கூட்டணியில் என்.ஆர் காங்கிரஸ் இணைய இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது: புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன் | Dinakaran", "raw_content": "\nதே.ஜ. கூட்டணியில் என்.ஆர் காங்கிரஸ் இணைய இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது: புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன்\nபுதுச்சேரி: தே.ஜ. கூட்டணியில் என்.ஆர் காங்கிரஸ் இணைய இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டியளித்துள்ளார். என்.ஆர் காங்கிரஸ் நிர்வாகிகள் பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமாருடன் ஆலோசித்து வருவதாக தகவல் அளித்துள்ளார். பாஜக, அதிமுக, என்.ஆர் காங்கிரஸ் இணைந்திருப்பது மகிழ்ச்சி என சாமிநாதன் பேட்டியளித்துள்ளார். புதுச்சேரியில் தொகுதி பங்கீடு குறித்து என்.ஆர் காங்கிரஸ், அதிமுகவுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.\n9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு: மொத்தமாக 79,433 வேட்பாளர்கள் போட்டி..\n9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு.\nஉள்ளாட்சி தேர்தலுக்கான பரப்புரையை நாளை தொடங்குகிறார் ம.நீ.ம கட்சி தலைவர் கமல்ஹாசன்\nகூட்டணியில் கும்மாங்குத்து: நெல்லையில் இலையை எதிர்த்து தாமரை போட்டி..\nஊராட்சி தலைவராக லட்சுமி பங்காரு அடிகளார் போட்டியின்றி தேர்வு\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரசாரம்\nஅச்சிறுப்பாக்கம் ஒன்றியத்தில் 2 ஊராட்சி தலைவர்கள் போட்டியின்றி தேர்வு\nதேவகோட்டையில் ஆலோசனை கூட்டம் ; காங்கிரஸ் நிர்வாகிகள் கோஷ்டி மோதல்: நாற்காலி வீச்சு 2 பேருக்கு மண்டை உடைந்தது\nஉதவி தேர்தல் அலுவலரை தாக்கிய அதிமுக நிர்வாகி: கள்ளக்குறிச்சியில் பரபரப்பு\nதிருமயம் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக- பாஜக தனித்தனியே வேட்புமனு: கூட்டணியில் குழப்பமா\nஉள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களை அதிமுக பிடிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி பேச்சு\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் பணி புறக்கணிப்பு: வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் அறிவிப்பு\nஉள்ளாட்சித் தேர்தல் வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கான அவகாசம் 3 மணியுடன் நிறைவு\nஇந்தியக் குடிமைப் பணிக்குத் தமிழ்நாட்டில் இருந்து தேர்வானவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nசாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஆதரவு கோரி முதல்வர் ஸ்டாலினுக்கு பீகார் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி கடிதம்\nநாடாளுமன்றத்தில் பாஜக, காங்கிரஸுக்கு அடுத்து பலம் மிக்க கட்சியாக உருவெடுக்கிறது திமுக\n505 வாக்குறுதிகளில் நான்கு மாதங்களுக்குள் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றிக் காட்டியுள்ளோம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்\nதிமுக தேர்தல் அறிக்கையில் அளித்துள்ள முக்கிய வாக்குறுதிகளை 4 மாதங்களில் நிறைவேற்றி இருக்கிறோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsnowtamilnadu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D-1-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95/", "date_download": "2021-09-26T18:03:39Z", "digest": "sha1:OZUPTYAAWKMOJLBLL3ZEC2SX3KB4HTVX", "length": 10769, "nlines": 158, "source_domain": "newsnowtamilnadu.com", "title": "செப்.1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அரசு பொது நூலகங்கள் செயல்பட அனுமதி | News now Tamilnadu", "raw_content": "\nHome COVID-19 செப்.1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அரசு பொது நூலகங்கள் செயல்பட அனுமதி\nசெப்.1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அரசு பொது நூலகங்கள் செயல்பட அனுமதி\nகொரோனாவால் மூடப்பட்ட நூலகங்கள் மீண்டும் திறப்பதால் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அனுமதி இல்லை\nகாலை 8 மணி முதல் 2 மணி வர�� நூலகங்கள் செயல்பட வேண்டும் என அரசாணையில் அறிவிப்பு\n4,638 நூலகங்களில் 749 பகுதி நேர நூலகங்களை தவிர மற்ற நூலகங்கள் 5 மாதங்களுக்கு பிறகு திறக்கப்படுகின்றன\nPrevious articleநாளை முதல்வர் முக்கிய ஆலோசனை\nNext articleகொலைவழக்கில் ஈடுபட்ட ஐந்து நபர்கள் 24 மணி நேரத்தில் கைது.. உள்ளே புகைப்படங்கள்\nதளபதி ஸ்டாலினைப் பின்பற்றுங்கள் மமதா – மேற்குவங்கத்தில் எழுந்த போர்க்குரல்\nடார்கெட் என்ற பெயரில் தபால் துறை ஊழியர்களை நசுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி NFPE, FNPO உள்ளிட்ட...\nகொடநாடு, மாஜி அமைச்சர்களுக்கு உதவி எதிரொலி 7 பதிவுத்துறை அதிகாரிகள் அதிரடி மாற்றம்: மேற்கு மண்டலம் கூண்டோடு காலியாகிறது\nநீட் தேர்வு : மேலும் ஒரு மாணவி தற்கொலை.அரியலூர் மாவட்டம் சாத்தம்பாடி கிராமத்தை சேர்ந்த கனிமொழி என்ற மாணவி தற்கொலை.நேற்று முன் தினம் நடந்த நீட் தேர்வை சரியாக எழுதாததால் மன உளைச்சலில்...\nநீட் தேர்வு அச்சத்தால் 19 வயது மாணவன் தூக்கிட்டு தற்கொலைசேலம் மாவட்டம் கூழையூர் பகுதியை சேர்ந்த 19 வயது மாணவன் தனுஷ் நீட் தேர்வு அச்சத்தால் தூக்கிட்டு தற்கொலை\nவாகனங்களில் ஒட்டப்பட்டுள்ள தலைவர்களின் படங்களை நீக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு.\nதளபதி ஸ்டாலினைப் பின்பற்றுங்கள் மமதா – மேற்குவங்கத்தில் எழுந்த போர்க்குரல்\nதமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினைப் போல, நமது மாநிலத்திலும் நீட் தேர்வுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று மேற்கு வங்க மாநிலத்தில் போர்க்குரல்கள் எழுந்துள்ளன. கடந்த சனிக்கிழமை, வங்காள மக்களின் தேசிய அமைப்பான பங்ளா...\nடார்கெட் என்ற பெயரில் தபால் துறை ஊழியர்களை நசுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், காலிப்பணியிடங்களை உடனடியாக...\nடார்கெட் என்ற பெயரில் தபால் துறை ஊழியர்களை நசுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி NFPE, FNPO உள்ளிட்ட...\nகொடநாடு, மாஜி அமைச்சர்களுக்கு உதவி எதிரொலி 7 பதிவுத்துறை அதிகாரிகள் அதிரடி மாற்றம்: மேற்கு மண்டலம் கூண்டோடு காலியாகிறது\nசென்னை: கொடநாடு விவகாரம் மற்றும் மாஜி அமைச்சர்��ளுக்கு உதவி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் பதிவுத்துறை மாவட்ட பதிவாளர்கள், உதவி ஐஜிக்கள் என 7 பேர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் பலர்...\nதளபதி ஸ்டாலினைப் பின்பற்றுங்கள் மமதா – மேற்குவங்கத்தில் எழுந்த போர்க்குரல்\nடார்கெட் என்ற பெயரில் தபால் துறை ஊழியர்களை நசுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க...\nகொடநாடு, மாஜி அமைச்சர்களுக்கு உதவி எதிரொலி 7 பதிவுத்துறை அதிகாரிகள் அதிரடி மாற்றம்: மேற்கு...\nஇரவு 9.30 மணிக்கு விடுதலையாகிறார் சசிகலா: தயாரான கர்நாடக அரசு\nராகு-கேது பெயர்ச்சி..அனைத்து ராசிகளுக்கும் உண்டான பலன்கள் விபரங்கள் உள்ளே..\nபூந்தமல்லி அருகே சின்னத்திரை நடிகை சித் ரா தூக்கு போட்டு தற்கொலை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/labam-movie-trailer-release-date-officially-announced-qyt44w", "date_download": "2021-09-26T18:28:56Z", "digest": "sha1:WJAIRMNFJXCSC6MONH5SY27P5J5NOISB", "length": 9905, "nlines": 77, "source_domain": "tamil.asianetnews.com", "title": "'லாபம்' ட்ரைலர் ரிலீஸ் குறித்து எப்போது? வெளியான அதிகார பூர்வ அறிவிப்பு..! | labam movie trailer release date officially announced", "raw_content": "\n'லாபம்' ட்ரைலர் ரிலீஸ் குறித்து எப்போது வெளியான அதிகார பூர்வ அறிவிப்பு..\nசெப்டம்பர் 9 ஆம் தேதி, 'லாபம்' திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் ரிலீஸ் குறித்த தகவலை படக்குழு தற்ப்போது வெளியிட்டுள்ளது.\nசெப்டம்பர் 9 ஆம் தேதி, 'லாபம்' திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் ரிலீஸ் குறித்த தகவலை படக்குழு தற்ப்போது வெளியிட்டுள்ளது.\nநடிகர் விஜய் சேதுபதி 7 சி என்டர்டெயின்மெண்ட் நிறுவதுடன் இணைந்து தயாரித்து வந்த 'லாபம்' திரைப்படம், போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் முடித்து விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் கடந்த மார்ச் மாதம் 14ம் தேதி திடீர் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். எனவே லாபம் திரைப்படம் ரிலீஸாகுமா என்கிற சந்தேகம் எழுந்தது. ரசிகர்களின் சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தயாரிப்பு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.\nஅதில், இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் படங்களில் தொனிக்கும் கருத்துக்களும், ஒலிக்கும் போராட்ட குரலும், என்றைக்கும் முடிவு கிடையாது. அவருடைய படங்களில் வெளிப்படுத்தியுள்ள கருத்துக்கள் யாவும் காலத்துக்கும் பொருந்திப் போகக் கூடியவை. எங்கள் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனுக்கு மணிமகுடமாகவும், அவரின் ரசிகர்களுக்கான திரைப்படமாகவும் லாபம் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை என்று அறிக்கையை வெளியிட்டுள்ளது 'லாபம்' படத்தின் தயாரிப்பு நிறுவனம்.\nபடத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், ஓடிடி தளத்தில் படத்தை வெளியிடப்போவதாக தகவல்கள் சில தகவல்களும் வெளியாகின. ஆனால் விஜய் சேதுபதி நிச்சயம் படம் தியேட்டரில் தான் வெளியாகும் என அடித்துக்கூறி வந்தார். இந்நிலையில் தமிழக அரசு தற்போது கொரோனா விதிமுறைகளை பின்பற்றி ஐம்பது சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்கினை திறக்க அனுமதி அளித்துள்ளது. எனவே செப்டம்பர் 9ம் தேதி லாபம் திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nஅதே நேரத்தில் புரோமோஷன் பணியிலும் தீவிரம் காட்டி வரும் படக்குழு, நாளை மாலை 3 மணிக்கு 'லாபம்' படத்தின் ட்ரைலர் வெளியாகும் என சற்று முன் அறிவித்துள்ளது. வித்தியாசமான கெட்டப்பில் வேறு விஜய் சேதுபதி தோன்றுவதால், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. எனவே இந்த படம் திரையரங்கில் ரிலீஸ் ஆகும் போது, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என கூறப்படுகிறது.\n25 வயது இளம் நடிகை காதலருடன் கார் விபத்தில் அதிர்ச்சி மரணம்..\n19 வருட கனவு நினைவாகியது... திரையுலகில் புதிய அவதாரம் எடுத்த நடிகர் ஜெய்\nபோடுடா வெடிய... 'வலிமை' ரிலீஸ் தேதி குறித்து அறிவித்த போனி கபூர்..\nஅடகடவுளே.. பிரபல நடிகை மீது ஆசிட் வீச்சு இரும்பு கம்பியால் தாக்குதல். முன்னணி நடிகையின் வீடியோ வைரஸ்.\n'வலிமை' போஸ்டரில் ஸ்டைலிஷ் வில்லனாக தெறிக்கவிட்ட கார்த்திகேயா\nவரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை… மாமனார், 2-வது கணவர் கைது…\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்துக்குறாங்க தெரியுமா போட்டியாளர்கள் குறித்த முழு விவரம் இதோ..\nநடிகை மீது ஆசிட் வீச முயற்சி... வீட்டுக்கே சென்று மத்திய அமைச்சர் ஆறுதல்..\nகட்டிய தாலியின் ஈரம் காய்வதற்குள் காதல் திருமணம் செய்த அடுத்த நாளே புதுமாப்பிள்ளை தற்கொலை.. கதறி துடித்த மனைவி\nஉலகம் முழுவதும் Made In Tamilnadu என்ற குரல் ஒலிக்க வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை…\nபலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய விளையாட்டு வீரர்கள் \n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய கலைஞர்கள்\nமஹசூஸ் வெற்றியாளர் ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு அளித்த பேட்டி\n தமிழுக்கும், கொரியன் மொழிக்கும் இப்படியொரு ஒற்றுமையா... ரதி ஜாபர் பகிரும் ஆச்சர்ய தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/the-third-wave-will-affect-42-000-people-a-day-iit-warning-health-minister-work-for-prevention--qx9d3d", "date_download": "2021-09-26T19:35:01Z", "digest": "sha1:IRN24DYRYIXMUVAHYJZQSEM56YFW7YNU", "length": 11040, "nlines": 73, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மூன்றாவது அலையில் ஒரு நாளைக்கு 42,000 பேர் பாதிக்கப்படுவர்.. எச்சரித்த ஐஐடி.. சுற்றிச் சுழலும் மா.சு.. | The third wave will affect 42,000 people a day. IIT Warning .. Health Minister work for prevention.", "raw_content": "\nமூன்றாவது அலையில் நாள் ஒன்றுக்கு 42,000 பேர் பாதிக்கப்படுவர்.. எச்சரித்த ஐஐடி.. சுற்றிச் சுழலும் மா.சு..\nதமிழகத்தில் கொரோனா எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள மாவட்டங்களுக்கு கூடுதல் தடுப்பூசி வழங்கப்படும் என்று தெரிவித்த அவர் தமிழகத்தில் தற்போது கையிருப்பில் 12.5 லட்சம் தடுப்பூசி உள்ளதாக கூறினார். மேலும் உருமாறிய கொரோனோ வைரஸ் குறித்து கண்டறிய தமிழகத்தில் இரண்டு ஆய்வகங்கள் அமைக்கப்படும் என தெரிவித்தார்.\nதமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலை செப்டம்பர் மாதம் மத்தியில் உச்சம் அடைய வாய்ப்பு உள்ளதாக ஐஐடி தெரிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் மருத்துவ கட்டமைப்புகள் தயாராக இருப்பதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.\nஉலக தாய்பால் வார விழாவை முன்னிட்டு சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் மருத்துவ கல்லூரி மாணவர்களால் நடத்தப்பட்ட தாய் பால் விழிப்புணர்வு நிகழ்ச்சியில், தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தாய் பால் வங்கியை துவங்கி வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், தமிழகத்தில் இந்த ஆண்டு முடிவதற்கு முன்பாக 7 மருத்துவ கல்லூரி மற்றும் 5 மாவட்ட மருத்துவமனை என 12 இடங்களில் தாய் பால் வங்கி அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.\nமேலும் செப்டம்பர் மாதம் மத்தியில் தமிழகத்தில் கொரனோ மூன்றாவது அலை உச்சம் தொட வாய்ப்பிருப்பதாகவும் 42,000 வரை தினசரி பாதிப்புகள் ஏற்படக்கூடும் என ஐஐடி கணிப்பு தெரிவித்த நிலையில் ஐஐடி ,எய்ம்ஸ் உட்பட அனைத்து தரப்பினரின் ஆலோசனைகள் கேட்கபட்டு தமிழக சுகாதாரத்துறை சார்பில் அனைத்து முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் தமிழக அண்டை மாநிலங்கள் கேரளா,கர்நாடகா,ஆந்திரா போன்ற மாநிலங்களில் ஏற்படும் நோய் பாதிப்புகளுக்கு ஏற்ப மாநில எல்லை பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.\nதமிழகத்தில் கொரோனா எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள மாவட்டங்களுக்கு கூடுதல் தடுப்பூசி வழங்கப்படும் என்று தெரிவித்த அவர் தமிழகத்தில் தற்போது கையிருப்பில் 12.5 லட்சம் தடுப்பூசி உள்ளதாக கூறினார். மேலும் உருமாறிய கொரோனோ வைரஸ் குறித்து கண்டறிய தமிழகத்தில் இரண்டு ஆய்வகங்கள் அமைக்கப்பட இருப்பதாக தெரிவித்த அவர், இதுவரை 32 பேருக்கு டெல்டா வகை வைரஸ் பாதிப்பாலும் 10 பேர் டெல்டா + வகை பாதிப்பாலும் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், தொடர்ந்து அவர்களது உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். கொரனோ மூன்றாவது அலையை எதிர்கொள்ள குழந்தைகளுக்கு சிறப்பு வார்டுகள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு வார்டுகளும் தயால் நிலையில் இருப்பதாக தெரிவித்தார்.\nஎப்படியாயிருந்தாலும் எங்ககிட்டேதான் வந்தாகணும்... அதிமுகவினருக்கு ஜெர்க் காட்டும் டி.டி.வி.தினகரன்..\nஅடிதூள்.. டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு.. வெளியானது அதிரடி அரசாணை.\nநிதி நிறுவனம் கொடுத்த அழுத்தம்.. மாற்றுத்திறனாளி விவசாயி தற்கொலை.. கொதிக்கும் ராமதாஸ்..\nபா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகளுக்கு அடுத்து அசுர ருபமம்... நாடாளுமன்றத்தில் திமுக அட்ரா சக்கை..\nதமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துவிட்டது.. திமுகவை வம்பிழுத்த பாஜக அண்ணாமலை.\nஎப்படியாயிருந்தாலும் எங்ககிட்டேதான் வந்தாகணும்... அதிமுகவினருக்கு ஜெர்க் காட்டும் டி.டி.வி.தினகரன்..\nஅடிதூள்.. டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு.. வ���ளியானது அதிரடி அரசாணை.\nநிதி நிறுவனம் கொடுத்த அழுத்தம்.. மாற்றுத்திறனாளி விவசாயி தற்கொலை.. கொதிக்கும் ராமதாஸ்..\nபா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகளுக்கு அடுத்து அசுர ருபமம்... நாடாளுமன்றத்தில் திமுக அட்ரா சக்கை..\nதமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துவிட்டது.. திமுகவை வம்பிழுத்த பாஜக அண்ணாமலை.\nகோவிட் மூன்றாவது அலையில் இருந்து நம்மை காத்து கொள்ள சுயபரிசோதனை கருவியே நமக்கு தேவை \nபலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய விளையாட்டு வீரர்கள் \n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய கலைஞர்கள்\nமஹசூஸ் வெற்றியாளர் ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு அளித்த பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/news/tamilnadu/5-year-insurance-plan-for-vehicles-new-order/cid4742967.htm", "date_download": "2021-09-26T18:24:26Z", "digest": "sha1:ANGBCTAVZ4I7LQXRW2UXRAOH7XGBDCPN", "length": 4474, "nlines": 42, "source_domain": "tamilminutes.com", "title": "வாகனங்களுக்கு இனி 5 ஆண்டுகள் காப்பீடு திட்டம்: புதிய உத்தரவு", "raw_content": "\nவாகனங்களுக்கு இனி 5 ஆண்டுகள் காப்பீடு திட்டம்: புதிய உத்தரவு\nபுதிய வாகனங்கள் வாங்கும் போது இதுவரை ஒரு ஆண்டுக்கு மட்டுமே வாகன காப்பீடு எடுக்கப்பட்ட நிலையில் இனி ஐந்து ஆண்டுகள் காப்பீடு எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது\nபுதிய வாகனங்களுக்கு பம்பர் டூ பம்பர் என்ற அடிப்படையில் 5 ஆண்டுகளுக்கான காப்பீடு செய்வதை கட்டாயமாக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. செப்டம்பர் 1 முதல் விற்பனை செய்யப்படும் அனைத்து வாகனங்களுக்கும் இந்த நடைமுறை பொருந்தும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது\nவாகன உரிமையாளர், ஓட்டுநர், பயணி என அனைவரையும் உள்ளடக்கும் வகையில் காப்பீடு இருக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 1988ஆம் ஆண்டு மோட்டார் வாகன சட்டப்படி புதிய வாகனங்கள் வாங்கும் போது ஒரு ஆண்டு மட்டுமே காப்பீடு செய்யப்படும் என்றும் அதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கப்படும்\nஆனால் தற்போது சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி இனிமேல் வாங்கப்படும் புதிய வாகனங்களுக்கு 5 ஆண்டுகள் காப்பீடு திட்டம் கட்டாயம் என்று கூறப்பட்டுள்ளது. எனவே செப்டம்பர் 1-ஆம் தேதி மு��ல் வாங்கப்படும் அனைத்து வாகனங்களுக்கும் 5 ஆண்டுகள் காப்பீடு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2014/07/blog-post_7730.html", "date_download": "2021-09-26T19:01:39Z", "digest": "sha1:VCCFMZOVDVG5HVDYHIJSBWTMIUE7XY7W", "length": 18171, "nlines": 218, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: தாட்சாயணி - ராமராஜன் மாணிக்கவேல்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nதாட்சாயணி - ராமராஜன் மாணிக்கவேல்\nமுதற்கனல் 10 தாட்சாயணிகள் அழிவதில்லை\n“அகல்விழி அன்னை” என்று அன்னை ஸ்ரீவிசாலாட்சியை சுட்டுவது எவ்வளவு அழகு, எவ்வளவு பொருள் பொதிந்தது.\nயுகம் யுகம்மாய் மண்டிக்கிடக்கும் இருளை விரட்ட அகலின் விழிபோதும். அகலின் விழி என்பது அங்கேயே இருக்கக்கூடியதா அது பட்டுப்பட்டு தொட்டு தொட்டு பரந்து விரிந்து விசாலம் ஆகக்கூடியது.\nமேனியே அழனால அண்ணலுக்கு அந்த அகலில்தான் மூலசக்திவிதையிருக்கிறது. அந்த அழலுக்குள் இந்த அகல் கலந்து ஒன்றாகித்திகழ்கின்றது. அற்புதம் அகல்விழி அன்னை நாமம்.\nதீ அறியும் (கிளிசொன்னக்கதைகள்) தாக்ஷாயணி, வெண்முரசு தாக்ஷாயணிக்கும் வானுக்கும் மண்ணுக்கும் உள்ள வித்தியாசம். வளர்வதுதானே விதைக்கும் கலைக்கும் அழகு. அழகான வளர்ச்சி.\n“கடைசியாக உதயத்தின் முதல் பொற்கதிரில் பிரசூதியின் பேரழகைக் கண்டு மனம்கனிந்து ‘தோழி’ என அவளை உணர்ந்து அளித்த முத்தம் ஸதி என்னும் அழகியபெண்மகவாகியது.” மனையாளை தோழியாக தட்சன் நினைத்தாலேயே, அவன் பெற்ற பிள்ளை தோழிபோலவே மாப்பிள்ளையுடன் இருக்கின்றது. பிள்ளைப்பெறும்போது, குறிப்பாக கணவன் மனைவியை நடத்தும்விதம் ஒப்பு உயர்வு அற்ற மேன்மையில் இருக்கவேண்டும் என்பதை காட்டும் காட்சி.\nஆயிரம் தலைக்ககொண்ட தட்சன் ஈராயிரம் விழிக்கொண்டு பெண்ணழகையும்பொருளழகையும் தேவர்களின் அழகையும் மகளின் அழகு வழியாகவே அளக்கிறான். தெய்வங்களை மகள் வழியாகவே வணங்கினான். பாசம் என்னும் பேரலை ததும்பும் மனசமுத்திரம் தட்சன்.\nஎத்தனைப்பெரிய பாசமாக இ��ுந்தால் என்ன எத்தனை விழிக்கொண்டு நேசித்தால் என்ன எத்தனை விழிக்கொண்டு நேசித்தால் என்ன தன்தோல்வி வரும்போது மனிதனிடம் மிஞ்சி இருப்பது குரூரம் மட்டும்தான். மாளிகைக்கதவு மட்டும் அல்ல, மனக்கதவும் சாத்தப்பட்டு குரூரம் என்னும் தாழ் கொண்டு இருக்கி அறையப்படுகிறது.\n“உன் நினைவிருந்த இடத்தையெல்லாம் விஷம் கொண்டு நிறைத்துவிட்டேன்.களத்தில் நான் தோற்கவில்லை, உன் மேல் கொண்ட அன்பினால் தோற்றேன்” என்றுதட்சன் ஆயிரம் தலைகளால் படமெடுத்து சீறினான்.\nகுரூரம் தான் மனதில் நிறைகின்ற விஷம்.\n“அவன் மூடியவாசலில் சுருண்டு கிடந்து ஆயிரம் வருடங்கள் காத்திருந்தாள் ஸதிதேவி” குரூரத்தின் பிடியில் அன்புக்குரிய சீவன் அத்தனையும் இழக்கும் அவலம்.\n“அழகியரே, தந்தையின் கண்வழியாகவே பெண் முழு அழகு கொள்கிறாள்”-நின்று நெஞ்சில் நிலா ஒழுகும் அழுத வரிகள்.\nஅம்மாவின் அழகு, தமக்கை தங்கைகளின் அழகு, ஆசிரியையின் அழகு, தோழியின் அழகு, காதலி மனைவி அழகு, வழியில் வந்தவர்களின் அழகு, இத்தனை அழகையும் இழுத்து வந்து மகளில் கொட்டி மகளை முழுமையாக்கும் ஒரு மாய சிற்பி மனதுக்குள் கனமின்றி வசத்து வருவதை அப்பாக்கள் மட்டுமே அறியமுடியும். அப்பாவின் கண்வழியாக மகள் அந்த சிற்பியை அறிகிறாள். அந்த விழிகளை பரித்து எரியும்போதே அவள் மணவாளனை அடைகிறாள்.\nமகள் மணவாளன் இல்லம்போகும் போது தாயின் கண்ணில் வெளிச்சம் , தந்தையில் கண்ணில் இருள். “இமையாது தன்னை நோக்கும் தந்தையின் ஈராயிரம்விழிமணிகளையும் ஒவ்வொன்றாக எடுத்து வெளியே வீசினாள்”\n“தந்தையை வெல்லாதவனை மகள்மனம் ஏற்காது”-ஈராயிரம் விழியில் வழியும் அந்த பாசத்தை தனது இருவிழில் காட்டும் அந்த வாகைசூடுபவன் கழுத்தில் மகள் மாலை சூடுகிறாள். பெண்ணின் காதலை பெற்றவர்கள் அறிய முடியாததன் உண்மை புரிகிறது.\nஓராயிரம் தலையில் ஈராயிரம் விழி இருந்து என்ன விஷத்திற்கும் விஷசமாகும் ஆலாலகண்டனானால் என்ன விஷத்திற்கும் விஷசமாகும் ஆலாலகண்டனானால் என்ன ஸதியின் மனம் அறிய முடியாமல் சதிசெய்யும் ஆண்மைகள்.\nபெற்றமகள் மனம்அறியா பாசம், கைபிடித்தவள் காதல் அறியா வீரம்,இரண்டையும் வெல்ல தியாகத்தை அன்றி வேறு ஒன்று இல்லை என்று தன்னையே தியாகம் செய்த ஸதி அனணயாத அகல்தான். கங்கை அலைமுத்தமிடும் தாமரைபாத அகல்விழி அன்னைக்கு என் சென���னி மண்ணிபட வணக்கம்.\nபீமதேவன் பாசத்திற்கும், பிதாமகன் பீஷ்மனுக்கும் இடையில் மூன்று தீபங்கள் தியாக தீபங்கள் ஆக உள்ளது என்பைதை உள்ளுக்குள் உணர்ந்தாரோ அந்த சிற்பி “இன்று சதுர்த்தி….சூதர்கள் அகல்விழி அன்னையின் கதைகளைச்சொல்லிவருகையில் இன்று வந்தது தாட்சாயணியின் கதை”\nகாலம் காலமாய் பாசத்திற்கும் வீரத்திற்கும் இடையில் தாட்சாயணிகள் அழிவதே இல்லை. தீபங்கள் ஆகிக்கொண்டே இருக்கிறார்கள்.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nசுதர வடிவேலன் ,கருணா பிரபாகர், மகாதேவன் -கடிதங்கள்\nபொற்கணம் - ஏ வி மணிகண்டன்\nகொரிய முழுக்கோழி சமைப்பது எப்படி - பகடி எம்.டி.முத...\nவண்ணக்கடல்- சித்திரங்கள் - முரளி\nவண்ணக்கடல் நகர்களின் காட்சி ஏன்\nகாதலும் காமமும் ராமராஜன் மாணிக்கவேல்\nஅகமும் அறமும்- ராமராஜன் மாணிக்கவேல்\nமுதற்கனல் தலைப்புகள் ராமராஜன் மாணிக்கவேல்\nதாட்சாயணி - ராமராஜன் மாணிக்கவேல்\nஅம்பையும் ரஜோகுணமும் -ராமராஜன் மாணிக்கவேல்\nமுதற்கனல் தாயும் தாய்மையும் -ராமராஜன் மாணிக்கவேல்\nகனமாகும் கணங்கள் முதற்கன- ராமராஜன் மாணிக்கவேல்\nதலையா வாலா- ராமராஜன் மாணிக்கவேல்\nமழைப்பாடல் மனங்களின் உடல் - ராமராஜன் மாணிக்கவேல் ...\nமழைப்பாடல்- ராமராஜன் மாணிக்கவேல் கடிதம்\nமுதற்கனல்- அழியா அழல்- சுநீல் கிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/agriculture/onion-theft-incidents-happening-around-india", "date_download": "2021-09-26T19:08:02Z", "digest": "sha1:XTA7ZUSG3U3IQPHHFWZCOTXYTKQJA6UQ", "length": 23117, "nlines": 224, "source_domain": "www.vikatan.com", "title": "தமிழகம், மத்தியப் பிரததேசம், உத்தரப் பிரதேசம்... வெங்காய மூட்டைகள் கொள்ளை! |Onion theft incidents happening around India - Vikatan", "raw_content": "\nகல்செக்கு எண்ணெய்,பனம் பழம் ஜூஸ்\nஅரை ஏக்கர் மீன் குளம் 6 மாதங்கள்.... ரூ.1,65,000 அப்போது நஷ்டம்; இப்போது லாபம்\nசுத்திகரிப்பு கழிவு நீரில் சுவையான கால்நடைத் தீவனம்முன்னோடியாக செயல்படும் புதுக்கோட்டை நகராட்சி\n25 ஏக்கர்... ஆண்டுக்கு, ரூ.17 லட்சம் லாபம் முன்னாள் உரக்கடைக்காரரின் இயற்கை விவசாயம்\n'லாபம்' படமும் கூட்டுப்பண்ணைப் பாடமும்\nதென்னை மரம் ஏறும் கருவி இலவசமாகவே கிடைக்கும்\nதரிசு நிலத்தை விளைநிலமாக்கும் திட்டம்... தயாராகும் தமிழக அரசு\nஆரம்பத்தில் அளவாத்தான் வளர்க்கணும்... நாட்டுக்கோழி வளர்க்க ஆலோசனைகள்\n\" மத்திய வேளாண் அமைச்சர்\nகல்செக்கு எண்ணெய்,பனம் பழம் ஜூஸ்\nஅரை ஏக்கர் மீன் குளம் 6 மாதங்கள்.... ரூ.1,65,000 அப்போது நஷ்டம்; இப்போது லாபம்\nசுத்திகரிப்பு கழிவு நீரில் சுவையான கால்நடைத் தீவனம்முன்னோடியாக செயல்படும் புதுக்கோட்டை நகராட்சி\n25 ஏக்கர்... ஆண்டுக்கு, ரூ.17 லட்சம் லாபம் முன்னாள் உரக்கடைக்காரரின் இயற்கை விவசாயம்\n'லாபம்' படமும் கூட்டுப்பண்ணைப் பாடமும்\nதென்னை மரம் ஏறும் கருவி இலவசமாகவே கிடைக்கும்\nதரிசு நிலத்தை விளைநிலமாக்கும் திட்டம்... தயாராகும் தமிழக அரசு\nஆரம்பத்தில் அளவாத்தான் வளர்க்கணும்... நாட்டுக்கோழி வளர்க்க ஆலோசனைகள்\n\" மத்திய வேளாண் அமைச்சர்\nதமிழகம், மத்தியப் பிரததேசம், உத்தரப் பிரதேசம்... வெங்காய மூட்டைகள் கொள்ளை\nவெங்காயம் ( vikatan )\nமயிலாடுதுறையில் சேகர் என்பரின் காய்கறி குடோனில் இருப்பு வைக்கப்பட்டிருந்த 60 கிலோ பெரிய வெங்காயம் கொள்ளையடிக்கப்பட்டது.\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்\nநகைக்கடையில் பூட்டை உடைத்து கொள்ளையடிப்பதையும், ஏடிஎம் சென்டர்களில் கொள்ளையடிப்பதையும் செய்தியாக வாசித்துவந்த மக்களுக்கு, சமீபகாலமாக வெங்காயம் கொள்ளையடிக்கப்படும் செய்திகள் ஆச்சர்யம் அளிப்பதாக உள்ளது. கடந்த சில மாதங்களாக வெங்காயம் விலை உச்சத்துக்கு ஏறியது. விலையைக் குறைப்பதற்காக, வெளிநாடுகளிலிருந்து கணிசமாக வெங்காயம் இறக்குமதி செய்யும் நடவடிக்கையை மத்திய அரசு எடுத்து வருகிறது.\nநாடு முழுக்க விலை உயர்வு இருப்பதால், விலை குறைவு உடனே நடக்க வாய்ப்பில்லை. இதன்காரணமாக, கடந்த சில மாதங்களாக காய்கறிக்கடைகளிலும், வெங்காய மண்டிகளிலும், விவசாயிகளிடமும் வெங்காயத்தைக் கொள்ளையடிக்கும் சம்பவங்கள், நாடுமுழுக்கப் பரவலாக நடக்கின்றன.\nநேற்று, மும்பையிலுள்ள டோங்ரி காய்கறிச்சந்தையிலுள்ள காய்கறிக்கடையில் ரூ.21,000 மதிப்புள்ள 168 கிலோ வெங்காய மூட்டைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. அக்பர் சேக், இர்ஃபான்சேக் ஆகிய இரண்டு வியாபாரிகளின் கடைகளில் வெங்காய மூட்டைகள் காணாமல்போயுள்ளன. இதுகுறித்து காவல்துறையில் அவர்கள் புகாரளிக்கவும், காய்கறிச்சந்தையில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைச் சோதித்துப்பார்த்தனர்.\nஅதில், வெங்காய மூட்டைகளைச் சிலர் திருடிச்செல்வது பதிவாகியிருந்தது. தீவிரமாக விசாரித்ததில், கொள்ளையன் யார் என்பது அடையாளம் தெரிந்தது. போலீஸார் தீவிரமாக விசாரித்ததில் இந்தக் கொள்ளையில் அவனுக்கு, இம்ரான் சேக், சபீர் ஆகியோரும் உதவியாக இருந்தது தெரியவந்தது. இவர்கள் இன்னும் பல இடங்களிலும் வெங்காயத்தைக் கொள்ளையடித்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.\nதமிழகத்தில் பெரம்பலூர் அருகே கூத்தனூர் கிராமத்திலுள்ள விவசாயியிடம் 350 கிலோ வெங்காய மூட்டையைக் கொள்ளையடித்துள்ளனர். முத்துக்கிருஷ்ணன் என்ற விவசாயி, சின்ன வெங்காயம் பயிரிடுவதற்காக 15 மூட்டை வெங்காயத்தை தனது வயல்வெளியில் பாதுகாத்து வைத்திருந்தார். அதிலிருந்து 6 மூட்டை வெங்காயத்தை யாரோ கொள்ளையடித்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. இதன் மொத்த மதிப்பு சுமார் ரூ.45,000.\nதும்கூர் மாவட்டம் ஹிரியூரிலிருந்து வெங்காய வியாபாரி அனந்தகுமாருக்குச் சொந்தமான ஒரு லாரியில் 173 மூட்டை வெங்காயம் சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளது. லாரியை டிரைவர் சந்தோஷ்குமார் ஓட்டிவந்துள்ளார். உடன் கிளீனர் சேத்தனும் வந்திருக்கிறார். இந்த லாரி பாதி வழியில் விபத்துக்குள்ளானதில், அருகிலிருந்த கிராமத்து மக்கள் அந்த லாரியிலுள்ள வெங்காய மூட்டைகள் அனைத்தையும் கொள்ளையடித்ததாகக் காவல்துறையில் டிரைவர் சந்தோஷ்குமார் வழக்கு பதிவுசெய்தார்.\nடிரைவரையும், கிளீனரையும் காவல்துறை தீவிரமாக விசாரித்ததில், வெங்காய மூட்டைகளை இவர்கள் இருவர் மட்டுமே கொள்ளையடித்து நாடகமாடியிருப்பது தெரியவந்தது. கொள்ளையில் தொடர்புடைய 5 பேரைக் கைது செய்ததோடு, வெங்காயத்தையும் பறிமுதல் செய்தனர்.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.\nமயிலாடுதுறையில் சேகர் என்பரின் காய்கறி குடோனில் இருப்பு வைக்கப்பட்டிருந்த 60 கிலோ பெரிய வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. குடோனின் பூட்டை உடைத்து வெங்காயத்தைக் கொள்ளையடித்ததோடு கல்லாவிலிருந்த 12,000 ரூபாயையும் எடுத்துச்சென்றுள்ளனர்.\nஉத்தரப் பிரதேசத்தில் கோரக்பூர் மாவட்டத்தில் 50 கிலோ வெங்காயம் திருடப்பட்டது. காய்கறிக் கடையிலிருந்து ஹோட்டலுக்கு சைக்கிள் ரிக்‌ஷாவில் 6 மூட்டைகளில் வெங்காயத்தைக் கொண்டுசென்றபோது ���ிக்‌ஷாவை வழிமறித்து ஒரு மூட்டை வெங்காயத்தைக் கொள்ளையடித்துள்ளனர்.\nபீகார் தலைநகர் பாட்னாவிலுள்ள வெங்காய குடோனிலிருந்து ரூ.8 லட்சம் மதிப்புள்ள வெங்காயத்தைக் கொள்ளையடித்துள்ளனர். பாட்னாவிலிருந்து 30 கி.மீ தொலைவில், தீரஜ்குமார் என்பவருக்குச் சொந்தமான வெங்காய மண்டியில் இருப்பு வைத்திருந்திருக்கிறார். வெங்காய மண்டியின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், அங்கிருந்த 328 வெங்காய மூட்டைகளைக் கடத்தியுள்ளனர். மேலும் அங்குள்ள கல்லாவிலிருந்த 1.83 லட்சம் ரூபாயையும் கொள்ளையடித்துள்ளனர்.\nகுஜராத்திலுள்ள காய்கறிக்கடை ஒன்றின் வெளியே அடுக்கிவைக்கப்பட்டிருந்த 5 மூட்டை வெங்காயம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. 50 கிலோ மூட்டைகளாக மொத்தம் 250 கிலோ வெங்காயம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மத்தியப்பிரதேசத்தில் நாசிக்கிலிருந்து கோரக்பூருக்கு 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெங்காயம், வேன் மூலமாகக் கொண்டு செல்லப்பட்டபோது பாதி வழியிலேயே வெங்காயம் முழுவதும் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. கொள்ளைச்சம்பவம் நடந்து சில நாள்களுக்குப்பின் அந்த வேன், சிவ்புரி என்ற இடத்தில் காலியாக இருப்பது கண்டறியப்பட்டது.\nமேற்கு வங்கத்தில், கிழக்கு மிட்னாபூர் என்ற இடத்திலிருந்த காய்கறிக்கடையிலிருந்து 100 கிலோ மதிப்புள்ள வெங்காயத்தைக் கொள்ளையடித்துள்ளனர். அங்கிருந்த பூண்டு மூட்டையும் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. மத்தியப் பிரதேசம் நாசிக்கிலுள்ள வெங்காய மண்டி ஒன்றை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள், ரூ.62,000 மதிப்புள்ள வெங்காய மூட்டைகளைக் கொள்ளையடித்துள்ளனர். அதே பகுதியில் ஏற்கெனவே ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள வெங்காயம் கொள்ளையடிக்கப்பட்டது. ராகுல் பஜிராவ் என்ற வெங்காய விவசாயி இருப்பு வைத்திருந்த வெங்காயத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். வெங்காய உற்பத்தியில் நாசிக் முக்கியப் பங்கு வகிப்பதால் அங்கே கொள்ளையர்களின் அட்டகாசமும் அதிகமிருப்பதாகத் தெரிகிறது.\nஇவை அனைத்திற்கும் முத்தாய்ப்பாக, நிலத்தினுள் விளைந்துள்ள வெங்காயத்தைப் பிடுங்கியெடுத்துத் திருடிய சம்பவம் மத்தியப்பிரதேசத்தில் நடந்துள்ளது. மத்தியப்பிரதேசத்திலுள்ள ரிச்சா என்ற கிராமத்தில் ஜிதேந்திர குமார் என்ற விவசாயி, தனக்குச்சொந்தமான விவசாய நிலத்தில் வெங்காயம் பயிரிட்டுள்ளார். அது அறுவடைக்குத்தயாரான நிலையில் ரூ.30,000 மதிப்புள்ள வெங்காயத்தை நிலத்தைக் கிளறியெடுத்துத் திருடியுள்ளனர்.\nஎன்றைக்குத் தீருமோ வெங்காய விலையேற்றமும் கொள்ளைகளும்\n`எகிப்து வெங்காயம் மக்களுக்குப் பிடிக்கல' - காரணம் கூறும் வியாபாரிகள்\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nகவிதை, நகைச்சுவை மற்றும் வணிகம், சமூகம் சார்ந்த எழுத்துக்களில் ஈடுபாடு உண்டு. இயற்கையை நேசிப்பவன்.\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/cinema/samantha-akkinenis-weekend-therapy-108-surya-namaskars/", "date_download": "2021-09-26T19:39:59Z", "digest": "sha1:KVCDGJSSWFT4LOK2TF3ACC672XAFDYGJ", "length": 3560, "nlines": 67, "source_domain": "chennaionline.com", "title": "Samantha Akkineni’s weekend therapy: 108 Surya Namaskars – Chennaionline", "raw_content": "\nஐபிஎல் தொடரில் புதிய சாதனை படைத்த ரோகித் சர்மா\nஅணியின் முடிவை நான் முற்றிலும் மதிக்கிறேன் – கேப்டன் பதவி குறித்து ஷ்ரேயாஸ் அய்யர் பேட்டி\nபாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் கொடுத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்\nஐபிஎல் கிரிக்கெட் – மும்பையை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி\nநடிகர் வடிவேலுவின் ரூ.5 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு\nஐபிஎல் தொடரில் புதிய சாதனை படைத்த ரோகித் சர்மா\nSeptember 24, 2021 Comments Off on ஐபிஎல் தொடரில் புதிய சாதனை படைத்த ரோகித் சர்மா\nஐ.பி.எல். போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித்சர்மா 33 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் கொல்கத்தா அணிக்கு எதிராக மட்டும் அவர்\nஅணியின் முடிவை நான் முற்றிலும் மதிக்கிறேன் – கேப்டன் பதவி குறித்து ஷ்ரேயாஸ் அய்யர் பேட்டி\nSeptember 24, 2021 Comments Off on அணியின் முடிவை நான் முற்றிலும் மதிக்கிறேன் – கேப்டன் பதவி குறித்து ஷ்ரேயாஸ் அய்யர் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.okcannouncer.com/the-plate-of-the-sportswoman/", "date_download": "2021-09-26T18:08:29Z", "digest": "sha1:HLEV6YUHVO6YRS22DUD3TTMMND5FVHPS", "length": 25910, "nlines": 128, "source_domain": "ta.okcannouncer.com", "title": "பிரிவில்: விளையாட்டு பெண்ணின் தட்டு 2021, செப்டம்பர்", "raw_content": "\nமுக்கிய விபத்துக்கள் மற்றும் அதிர்ச்சிஅடிமையானதுஅனைத்து விளையாட்டுஒவ்வாமைமாற்று சிகிச்சைகள்எதிர்ப்பு வயதானஎதிர்ப்பு செல்லுலைட��பேபிபாக் பூக்கள்முதுகு வலிஎன் விளையாட்டில் அழகானவர்உயிரிஇரத்த ஓட்டம்உடல் பராமரிப்புமார்பக புற்றுநோய் பரிசோதனைபுற்றுநோய்இருதய நோய்கள்குழந்தைகள்சரியான உணவைத் தேர்ந்தெடுப்பதுநாட்பட்ட நோய்கள்கான்ட்ரசெப்ஷன்அழகுக்கான அறுவை சிகிச்சைவயதானதில் தாமதம்டெலிவரிபல் ஆரோக்கியம்டெர்மடோவடிவமைப்புஉணவுகள்செரிமானம் மற்றும் போக்குவரத்துஆரோக்கியமாக சாப்பிடுங்கள்எனிமாENT கோளாறுகள்சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கியம்அத்தியாவசிய எண்ணெய்கள் (அரோமாதெரபி)கண்பார்வை பிரச்சினைகள்முக அழகு60 க்குப் பிறகு பொருத்துங்கள்கால் வலி - நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது எல்லாம்கெஸல்ஸ் பேரணிமரபணு நோய்கள்நல்ல உணர்வுநல்ல உணவுமற்றவர்களுடன் நல்லதுபாட்டி வைத்தியம்குழு பாடங்கள்முடிகை, கால்களின் ஆரோக்கியம்உடல்நலம் மற்றும் பயணம்உடல்நல அபாயங்கள்ஆரோக்கியமான சமையல்ஹோமியோபதிஓரினச்சேர்க்கைக்குஹிப்னாஸிஸ்நான் விளையாட்டில் இறங்குகிறேன்அஜீரணங்கள் - எல்லாவற்றையும் அறிந்து கொள்ளுங்கள்பரவும் நோய்கள்ஒளி சிகிச்சைபரப்பளவில் எடை குறைக்கஎடை இழப்புவாழ்க்கையை நேசிக்கவும்அவரது நினைவைப் பேணுங்கள்கையேடு சிகிச்சைகள்மராத்தான்மன ஆரோக்கியம்தாதுக்கள் மற்றும் சுவடு கூறுகள்எனது உடற்பயிற்சி திட்டம்எனது விளையாட்டு உபகரணங்கள்எனது விளையாட்டு ஆடைஎனது இலக்கு பயிற்சிகள்இயற்கை அழகுநரம்பியல் நோய்கள்மருந்துகள்Phytotherapyபிலேட்ஸ்ஆபாசப்படம்கர்ப்பம்தளர்வுரூமாட்டலஜிமூத்தவர்கள் உடல்நலம்பாலியலும்நன்கு உறங்கவும்தூங்கும் தொல்லைகள்மெலிதான உணவுகள்மெலிதான ஊட்டச்சத்துசூரிய ஆற்றலால் தோல் பதனிடும்விளையாட்டு மற்றும் ஆரோக்கியம்Sterimarநீட்சிஅறுவை சிகிச்சைஇளம் வயதினரைதலசோதெரபி & ஹைட்ரோ தெரபிவிளையாட்டு பெண்ணின் தட்டுஅழகாக இருப்பதற்கான உதவிக்குறிப்புகள் - நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது எல்லாம்சோர்வாகசிறந்த சாண்டே புதிய சூத்திரம்சிறுநீர் பிரச்சினைகள்வைட்டமின்கள்நீர் விளையாட்டுஉங்கள் உடல்நலம் & நீங்கள்பாட்டியின் வைத்தியம்\nமரபணு பகுப்பாய்வு வெற்றி விகிதங்களை அதிகரிக்கிறது\nவால்வுலர் இதய நோய்க்கான காரணங்கள் யாவை\nவால்வுலர் இதய நோயின் அறிகுறிகள் என்ன\nஒரு வைட்டமின் புருன்சிற்கான யூமி கேண்டீன் - உயிர்\nவிளையாட்டு போட்டிக்கு முன்பு நான் என்ன சாப்பிடுவது\nவிளையாட்டுக்குப் பிறகு மீட்பு: பின்பற்ற வேண்டிய சரியான நடவடிக்கைகள் - உயிர்\nவிளையாட்டு, ஆலோசனை, சமையல் ஆகியவற்றிற்கான வாழை நன்மைகள் ... - உயிர்\nவீக்கத்திற்கு 6 நல்ல விளையாட்டு உணவுகள் - இன்றியமையாதவை\nவிளையாட்டு வீரர்களுக்கு 100% தையல்காரர் வைட்டமின் சிகிச்சை - உயிர்\nகுறைந்த கிளைகோஜன் பயிற்சி: குறைந்த கிளைகோஜன் பயிற்சியின் வரையறை மற்றும் நன்மைகள் - உயிர்\nஆற்றல் பந்துகள்: நன்மைகள், இந்த விளையாட்டு சிற்றுண்டிக்கான செய்முறை - முக்கிய\nஆசிட்-பேஸ் டயட்: வரையறை, உணவு ... இந்த ஊட்டச்சத்து முறையைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் - உயிர்\nகாயம் குறைந்த ஆபத்து - உயிர்\nமுளைத்த விதைகள், ஊட்டச்சத்துக்களின் குண்டுகள்\nவிளையாட்டு: வீட்டில் தயாரிக்கப்பட்ட எனர்ஜி பானம் செய்முறை ... - உயிர்\nநாங்கள் ஒரு உயிர் சாறு சிகிச்சை செய்கிறோம்\nபாரிஸிலிருந்து 20 கி.மீ: விளையாட்டுக்கு 6 நல்ல சீரான காலை உணவு - உயிர்\nபீட் ஜூஸ், விளையாட்டு வீரர்களுக்கான நட்பு - உயிர்\nஆரோக்கியமான மற்றும் சீரான மெனுக்களின் 7 நாட்கள் - முக்கிய\nவிளையாட்டு மற்றும் போதைப்பொருள்: தைம், புதினா மற்றும் எலுமிச்சை கொண்ட ஒரு வீட்டில் தயாரிக்கப்பட்ட மூலிகை தேநீர் - உயிர்\nகார்ப் சைக்கிள் ஓட்டுதல் முறை: உங்கள் சுழற்சியை மேல் மற்றும் கீழ் நாட்களில் ஒழுங்கமைக்கவும் - முக்கிய\nகார்ப் சைக்கிள் ஓட்டுதல்: இந்த குறைந்த கார்போஹைட்ரேட் உணவைத் தொடங்க 7 காரணங்கள் - உயிர்\nதேங்காய்: எண்ணெய், தேங்காய் நீர், ... விளையாட்டு வீரர்களுக்கு அதன் நன்மைகள் - உயிர்\nதட்டையான வயிறு: உங்கள் மைக்ரோபயோட்டாவை எவ்வாறு கவனித்துக்கொள்வது - உயிர்\nதானியமில்லாத உலர்ந்த பழக் கம்பிகள்: இதைப் பற்றி என்ன நினைக்க வேண்டும் - உயிர்\nகொழுப்பை எரிக்க 7 மெலிதான குறிப்புகள் - உயிர்\nகடற்பாசி, கீரை, பச்சை அஸ்பாரகஸ் ... விளையாட்டு ஆர்வலர்களுக்கு டிடாக்ஸ் சுகாதார நன்மைகள் ... - உயிர்\nபசையம் இல்லாத குக்கீகள், ஆரோக்கியமான தின்பண்டங்கள்\nகாய்கறி மிருதுவாக: ஸ்போர்டிக்கு ஆரோக்கியமான உணவு உணவியல் நிபுணர் மற்றும் விளையாட்டு ஊட்டச்சத்து நிபுணரின் கருத்து - முக்கிய\nகொம்புச்சா, சாய், டிடாக்ஸ் நீர் ... நவநாகரீக ஆரோக்கியமான வீட்டு பானங்கள் - உய��ர்\nதுலூசைன்கள் ஸ்பைருலினாவுடன் ஒரு கரிம பரவலை உருவாக்குகின்றன - உயிர்\nஆசிட்-பேஸ் டயட்: மெனுக்கள், உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப சமைப்பதற்கான உதவிக்குறிப்புகள் - உயிர்\nஒரு ஸ்பைருலினா சிகிச்சை - செயல்திறனை அதிகரிக்க நல்ல தின்பண்டங்கள் [ஷாப்பிங்] - முக்கிய\nவாழை சிற்றுண்டி - விளையாட்டு, ஆலோசனை, சமையல் ஆகியவற்றிற்கான வாழைப்பழ நன்மைகள் ... - உயிர்\nசிக்கன் பர்கர், கறி வாழை சாஸ், வறுத்த வாழைப்பழங்கள் மற்றும் கீரை இலைகள் - விளையாட்டுக்கு வாழைப்பழ நன்மைகள், ஆலோசனை, சமையல் ... - உயிர்\nவாழை மற்றும் கோகோ ஆற்றல் பந்துகள் - விளையாட்டு, ஆலோசனை, சமையல் ஆகியவற்றிற்கான வாழைப்பழ நன்மைகள் ... - உயிர்\nசெயல்திறனை அதிகரிக்க நல்ல தின்பண்டங்கள் [ஷாப்பிங்] - முக்கிய\nஆசிட்-பேஸ் டயட்: விளையாட்டு வீரர்களுக்கு நன்மைகள் - உயிர்\nமேட்சா தேநீர், ஆக்ஸிஜனேற்றத்துடன் வெடிக்கிறது - உயிர்\n7 நாட்கள் மெனுக்கள் அதிக தசைகளாகத் தழுவின - உயிர்\nவிளையாட்டிற்குப் பிறகு மீட்க ஒரு சைவ பேட் தாய் செய்முறை - முக்கிய\nநீச்சல் வீரர்களுக்கு ஒரு நிரப்புதல் சைவ பர்கர் செய்முறை - முக்கிய\nஎனது விளையாட்டு நடைமுறைக்கு ஏற்ப நான் என்ன சாப்பிடுவது\nகாபி மற்றும் விளையாட்டு: பெறப்பட்ட யோசனைகளை நாங்கள் உடைக்கிறோம் - முக்கிய\nவிளையாட்டு மற்றும் ஸ்லிம்மிங்: சுத்திகரிக்க 7 நாட்கள் ஆரோக்கியமான மெனுக்கள் - உயிர்\nபாரிஸிலிருந்து 20 கி.மீ: போட்டிக்கு முன் தயாரிக்க நல்ல ஊட்டச்சத்து குறிப்புகள் - உயிர்\nகார்ப் சைக்கிள் ஓட்டுதல்: ஆற்றலின் ஏற்றம் - உயிர்\nசிறந்த மன உறுதியும் - உயிர்\nமேம்பட்ட செயல்திறன் - முக்கிய\nசிறந்த மீட்பு - முக்கிய\nஉகந்த ஆரோக்கியம் - உயிர்\nகுறைந்த செரிமான பிரச்சினைகள் - உயிர்\nமுளைத்த விதைகள், நம்பமுடியாத ஊட்டச்சத்து மதிப்பு - உயிர்\nஎன்ன விதைகளை தேர்வு செய்ய வேண்டும் - உயிர்\nஉங்கள் சொந்த முளைத்த விதைகளை எவ்வாறு தயாரிப்பது - உயிர்\nதேங்காய் நீர் - செயல்திறனை அதிகரிக்க நல்ல தின்பண்டங்கள் [ஷாப்பிங்] - உயிர்\nஎனது விளையாட்டுக்கு முந்தைய சிற்றுண்டி - உயிர்\nசுவையான பிஸ்தா மிருதுவாக்கலுக்கான அசல் செய்முறை - முக்கிய\nவிளையாட்டு வீரர்களுக்கு ஒரு சாக்லேட்-ஆரஞ்சு கஞ்சி (நல்ல உணவை சுவை அறிந்து சொல்வதில் வல்லவர்) - உயிர்\nவிளையாட்டு: செயல்திறனை மேம்படுத்தும் திறன் ���ொண்ட ஒரு புரதம் - உயிர்\nபாரிஸிலிருந்து 20 கி.மீ: ஓடும் இனம் அல்லது போட்டிக்கு முந்தைய நாள் என்ன சாப்பிட வேண்டும் - உயிர்\nபாரிஸிலிருந்து 20 கி.மீ: இயற்கை மருத்துவரின் பட்விக் கிரீம், ஒரு பந்தயத்திற்கு முன் ஒரு நல்ல ஆற்றல் காலை உணவு - உயிர்\nபாரிஸிலிருந்து 20 கி.மீ: பந்தயத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு வழக்கமான மதிய உணவு - உயிர்\nபிஸ்தா: ஊட்டச்சத்து மதிப்பு, சுகாதார நன்மைகள், விளையாட்டு சிற்றுண்டி ... - உயிர்\nஉங்கள் சுழற்சியை எவ்வாறு தீர்மானிப்பது - முக்கிய\nஎனது வழக்கமான \"கீழே\" நாள் - முக்கிய\nஎனது வழக்கமான \"அப்\" நாள் - முக்கிய\nஒரு சேவையில் எத்தனை கார்போஹைட்ரேட்டுகள் ... - உயிர்\nதேங்காய் மாவு, நார்ச்சத்து நிறைந்தவை - உயிர்\nதேங்காய் சவரன், நிரப்புதல் - உயிர்\nதேங்காய் பால் இனிப்புகள், ஆரோக்கியமான இன்பம் - உயிர்\nதேங்காய் எண்ணெய், சமைக்க - உயிர்\nதேங்காய் பால், லாக்டோஸ் இல்லாதது - உயிர்\nதேங்காய் நீர், கனிமமயமாக்கல் - உயிர்\nமைக்ரோபயோட்டா, நமது குடல்களுக்கு ஒரு நட்பு - உயிர்\nஉணவில் திடீர் மாற்றம் இல்லை - உயிர்\nநம் குடல் தாவரங்களை மேம்படுத்தலாம்\nபுரோபயாடிக்குகள் மற்றும் ப்ரிபயாடிக்குகள் எங்கள் குடல்களைப் பற்றவைக்க மீட்புக்கு - உயிர்\nநான் கிளைசெமிக் குறியீட்டை ஸ்கேன் செய்கிறேன் - முக்கிய\nஆல்கா, மறுபரிசீலனை செய்தல் - உயிர்\nபுல் சாறு, இயற்கை பூஸ்டர் - உயிர்\nகுழந்தை கீரை, காரப்படுத்துதல் - உயிர்\nமுளைத்த விதைகள், சூப்பர் ஜீரணிக்கக்கூடியவை - உயிர்\nபச்சை அஸ்பாரகஸ், டையூரிடிக் - உயிர்\nநான் பசி எதிர்ப்பு உணவை சாப்பிடுகிறேன் - உயிர்\nநான் கொழுப்பு மீது பந்தயம் கட்டி சர்க்கரையை கட்டுப்படுத்துகிறேன் - உயிர்\nநான் அதை பசையம் மீது எளிதாக எடுத்துக்கொள்வேன் - உயிர்\nநான் என் உப்பு உட்கொள்ளலை கட்டுப்படுத்துகிறேன் - உயிர்\nதாவரங்களை வடிகட்ட நான் பந்தயம் கட்டுகிறேன் - முக்கிய\nநான் புரதங்களைத் துடைக்கவில்லை - உயிர்\nபோட்டி பானம்: செயல்திறனுக்கான பீட்ரூட் ஸ்மூத்தி செய்முறை - உயிர்\nவிளையாட்டு வீரர்களுக்கு சோயா அடிப்படையிலான பானம்: ஒரு சாய் (தேநீர்) லட்டு ... - உயிர்\nவிளையாட்டிற்குப் பிறகு மீட்க வீட்டில் தயாரிக்கப்பட்ட புரோட்டீன் பார்களுக்கான செய்முறை - உயிர்\nவிளையாட்டு சிற்றுண்டி: பிஸ்தா மற்றும் தேதிகளுடன் ஆற்றல் கடி���்கும் செய்முறை ... - உயிர்\nஉங்கள் விளையாட்டு பையில் நழுவும் முதல் மினியேச்சர் ஆப்பிள் - உயிர்\nஒரு சீரான சிற்றுண்டிக்கு ஹேசல்நட்ஸுடன் ஒரு சோயா தயிர் - உயிர்\nகேரட் கிரீம் இஞ்சியுடன் ஆறுதல் மற்றும் மறுபரிசீலனை செய்தல் - முக்கிய\nவிளையாட்டு வீரர்களுக்கு ஒரு ஊட்டமளிக்கும் கிரானோலா செய்முறை _ ரன் வேகமாக மெதுவாக சாப்பிடுகிறது - உயிர்\nஎரிபொருள் விளையாட்டுக்கு சூப்பர் ஹீரோ மஃபின்கள் - முக்கிய\nரன்னருக்கு உலர்ந்த வாழைப்பழங்களுடன் ஒரு ஆற்றல் சிற்றுண்டி - உயிர்\nவிளையாட்டு வீரர்களுக்கான சோயா பானம் செய்முறை: ஒரு வெள்ளை சாக்லேட் ... - உயிர்\nவிளையாட்டு வீரர்களுக்கான சோயா பானம் செய்முறை: சூடான சாக்லேட் ... - உயிர்\nஒரு உடற்பயிற்சி பதிவர் கலோரிகளின் தப்பெண்ணத்தை திசை திருப்புகிறார் ... - உயிர்\nமார்பக புற்றுநோய்: லம்பெக்டோமியில் பெரும் முன்னேற்றம்\nமார்பக புற்றுநோய்: முலையழற்சி குறைவாகவும், அதிர்ச்சிகரமானதாகவும் இருக்கிறது ...\nமார்பக புற்றுநோய்: நாங்கள் அழகான மார்பகங்களை புனரமைக்கிறோம், ஆனால் மார்பகங்களை அல்ல ...\nகுடிநீர்: நல்ல தரம், ஆனால் புவியியல் ஏற்றத்தாழ்வுகள் ...\nஎபோலா: ரஷ்யர்கள் 6 மாதங்களில் 3 தடுப்பூசிகளை அறிவிக்கிறார்கள்\nமார்பக புற்றுநோய்: வழக்கமான மேமோகிராம்கள் ஆபத்தை குறைக்கின்றன ...\nவின்சென்ட் லம்பேர்ட் வழக்கு: ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் ...\nகனமான கால்கள்: சுருக்க காலுறைகள் மற்றும் சாக்ஸ் பற்றி நாங்கள் நினைக்கிறோம்\nகனமான கால்கள்: நன்றாக உணர 5 அனிச்சை\nஅசாதாரணமானது: இந்த கால்குலேட்டர் உங்கள் மோவின் ஆபத்து என்ன என்பதைக் கூறுகிறது ...\nவிபத்துக்கள் மற்றும் அதிர்ச்சிஅடிமையானதுஅனைத்து விளையாட்டுஒவ்வாமைமாற்று சிகிச்சைகள்எதிர்ப்பு வயதானஎதிர்ப்பு செல்லுலைட்பேபிபாக் பூக்கள்முதுகு வலிஎன் விளையாட்டில் அழகானவர்உயிரிஇரத்த ஓட்டம்உடல் பராமரிப்புமார்பக புற்றுநோய் பரிசோதனைபுற்றுநோய்\nமுதல் உலக சிக்கிள் செல் நாள்\nபுற்றுநோய்: இணையத்தில் மருத்துவ பரிசோதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2021/ola-s1-vs-s1-pro-comparison-price-range-specs-features-029157.html", "date_download": "2021-09-26T19:08:42Z", "digest": "sha1:DZHLTOTYV3XFC6T2EYENLRFZB72M64N7", "length": 23133, "nlines": 320, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஓலா எஸ்1 Vs எஸ்1 ப்ரோ: விலைமிக்க வேரியண்ட்டா? மலி���ான வேரியண்ட்டா? எதை வாங்கலாம்? - Tamil DriveSpark", "raw_content": "\n7 hrs ago இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள, அளவில் சிறிய கார்கள் இவைதான் பண்டிகை காலத்தை சிறப்பாக வருகின்றன\n16 hrs ago யமஹா ஆர்15 வி3 பைக்கிற்கும், சமீபத்திய வி4 பைக்கிற்கும் உள்ள வித்தியாசம் என்ன\n24 hrs ago உங்க கார் கலரே உங்களை பத்தி எல்லாத்தையும் புட்டுபுட்டு வெச்சிரும்... அட, எல்லா விஷயமும் அப்படியே மேட்ச் ஆகுதே\n1 day ago இப்படிப்பட்ட தோற்றத்தில் மோட்டார்சைக்கிளா\nNews இந்திய பயணிகள் விமானங்கள் வருவதற்கு இன்று முதல் அனுமதி : கனடா அரசு\nSports செம \"ஹாட்ரிக்\".. மேட்சை மாற்றிய இளம் பவுலர்.. டோட்டல் மும்பையும் க்ளோஸ் - ஆர்சிபிக்கு தரமான வெற்றி\nMovies சூப்பர் சிங்கர் சீசன் 8 கிராண்ட் ஃபினாலே... டைட்டிலை வென்றார் ஸ்ரீதர் சேனா\nTechnology ஜியோவை ஓரங்கட்டிய Vi : சொன்ன நம்பமாட்டீங்க ஜியோவை விட அதிக டேட்டா.. இந்த டிவிஸ்ட எதிர்பார்த்திருக்க முடியாது..\nFinance வழக்கம்போல ரிலையன்ஸ் தான் டாப்.. டிசிஎஸ் 2வது இடம்.. 10 நிறுவனங்களின் மதிப்பு ரூ1.56 லட்சம் கோடி..\nLifestyle வார ராசிபலன் 26.09.2021 - 02.10.2021 - இந்த வாரம் மருத்துவ செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது...\nEducation ரூ.40 ஆயிரம் உதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஓலா எஸ்1 Vs எஸ்1 ப்ரோ: விலைமிக்க வேரியண்ட்டா மலிவான வேரியண்ட்டா\nசமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஓலாவின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் எஸ்1 வேரியண்ட்டிற்கும் எஸ்1 ப்ரோ வேரியண்ட்டிற்கும் இடையே உள்ள வித்தியாசங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.\nமிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திவந்த ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் கடந்த சுதந்திர தின நாளில் அதிகாரப்பூர்வமாக எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ என்கிற வேரியண்ட்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழகத்தில் இந்த இ-ஸ்கூட்டரின் விலைகள் ரூ.99,999 (எஸ்1) மற்றும் ரூ.1.29 லட்சம் (எஸ்1 பிரோ) என நிர்ணயிக்கப்பட்டுள்ளன.\nவிலையை பொறுத்தவரையில் இரண்டிற்கும் இடையே ரூ.30,000 வித்தியாசம் உள்ளது. இவை இரண்டிலும் ஒரே மாதிரியான எலக்ட்ரிக் மோட்டாரே பெல்ட்-ட்ரைவ் இறுதி டிரைவ் இயந்திரநுட்பத்தில் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் பேட்டரி மூலமாக கிடைக்கும் ரேஞ்ச் அளவில் இரண்டும் வேறுபடுகின்றன.\nஅதாவது ஓலா எஸ்1 வேரியண்ட்டில் வழங்கப்���ட்டுள்ள லித்தியம்-இரும்பு பேட்டரி தொகுப்பு 121கிமீ வரையிலான ரேஞ்சை வழங்கக்கூடியது என்றும், எஸ்1 பிரோ வேரியண்ட்டின் ரேஞ்ச் 181கிமீ என்றும் ஏ.ஆர்.ஏ.ஐ சோதனையில் சான்றளிக்கப்பட்டுள்ளது.\nபேட்டரி தொகுப்பு வித்தியாசப்படுவதால், அவற்றை சார்ஜ் ஏற்ற தேவைப்படும் நேரமும் வேரியண்ட்டை பொறுத்து மாறுப்பட்டுள்ளது. அதாவது, குறைந்த திறன் கொண்ட பேட்டரியுடன் வழங்கப்படும் ஓலா எஸ்1 ஸ்கூட்டரை சார்ஜ் செய்ய எஸ்1 பிரோ-வை காட்டிலும் குறைவான நேரமே தேவைப்படும்.\nஇவை இரண்டிலும் பேட்டரி நிர்வாக அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இது பேட்டரியின் ஆயுள், செயல்திறன், வரம்பு மற்றும் பாதுகாப்பு முதலியவற்றை தொடர்ந்து கண்காணிக்க உதவும். பெரிய அளவிலான பேட்டரியால் எஸ்1 பிரோ வேகமான வேரியண்ட்டாக கொண்டுவரப்பட்டுள்ளது.\nஇந்த வேரியண்ட்டில் 0-வில் இருந்து 40kmph வேகத்தை குறைந்தப்பட்சமாக 3 வினாடிகளில் எட்டிவிடலாம். ஆனால் எஸ்1 வேரியண்ட்டில் 3.6 வினாடிகள் தேவைப்படும். எஸ்1 பிரோவின் அதிகப்பட்ச வேகம் 115kmph ஆகும். ஆனால் எஸ்1 -இன் டாப் ஸ்பீடு மணிக்கு 90கிமீ மட்டுமே ஆகும்.\nஇருப்பினும் தற்போதைக்கு இந்தியாவில் விற்பனையில் உள்ள இ-ஸ்கூட்டர்களுடன் ஒப்பிடுகையில் ஓலா எஸ்1 வேரியண்ட் எவ்வளவோ பரவாயில்லை. மற்றப்படி பரிணாம அளவுகளில் இரண்டும் ஒரே மாதிரியாக உள்ளன. இதனை கீழுள்ள அட்டவணையின் மூலம் தெளிவாக காணலாம்.\nஇந்த இரு வேரியண்ட்டிலும் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் நீளம் 1,859மிமீ ஆகும். வீல்பேஸ் அளவு 1359மிமீ. தரையில் இருந்து இருக்கையின் உயரம் 792மிமீ ஆகும். ஆனால் எடையில் எஸ்1 பிரோ அளவில் பெரிய பேட்டரியினால் எஸ்1 வேரியண்ட்டை காட்டிலும் 4 கிலோ எடை கூடுதலாக உள்ளது.\nஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 6 கிலோ எடையிலான பேட்டரி தொகுப்பு வழங்கப்படுகிறது. ஆனால் எஸ்1 பிரோவில் பேட்டரியின் எடை இதனை காட்டிலும் சற்று அதிகமாக உள்ளது. இவை இரண்டிலும் இருக்கைக்கு அடியில் இரு முழு ஹெல்மெட்களை அடைக்கும் அளவிற்கு சேமிப்பிடம் வழங்கப்பட்டுள்ளது.\nதொழிற்நுட்ப அம்சங்களில் எஸ்1 பிரோ பெறும் பெரும்பான்மையானவற்றை எஸ்1 வேரியண்ட்டும் ஏற்று வந்துள்ளது. கூடுதல் விலையினால் எஸ்1 பிரோ வேரியண்ட் வாய்ஸ் உதவி, ஹில் ஹோல்ட் கண்ட்ரோல் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் போன்றவற்றை கூடுதலாக பெற்றுள்ளது.\nஓலா எஸ்1 ஸ்கூட���டர் ஆனது சில்வர், வானின் நீலம், சிவப்பு, கருப்பு மற்றும் மஞ்சள் என்ற ஐந்து விதமான நிறங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதேநேரம் எஸ்1 பிரோ, இந்த 5 நிறங்களுடன் கூடுதல் 5 நிறங்கள் என சேர்த்து மொத்தம் 10 விதமான நிறத்தேர்வுகளில் விற்பனை செய்யப்பட உள்ளது.\nஇந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள, அளவில் சிறிய கார்கள் இவைதான் பண்டிகை காலத்தை சிறப்பாக வருகின்றன\nவெறும் 2 நாட்களில் ரூ.1,100 கோடி கல்லா கட்டியுள்ள ஓலா ஒவ்வொரு வினாடிக்கும் 4 இ-ஸ்கூட்டர்கள் புக் ஆகிறதாம்\nயமஹா ஆர்15 வி3 பைக்கிற்கும், சமீபத்திய வி4 பைக்கிற்கும் உள்ள வித்தியாசம் என்ன\nஉலகின் மிகப்பெரிய அனைத்து மகளிர் தொழிற்சாலை தமிழகத்தில் கட்டமைத்துவரும் ஓலா எலக்ட்ரிக்\nஉங்க கார் கலரே உங்களை பத்தி எல்லாத்தையும் புட்டுபுட்டு வெச்சிரும்... அட, எல்லா விஷயமும் அப்படியே மேட்ச் ஆகுதே\nஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனை துவங்குவதில் தாமதம் அதிக புக்கிங்கால் வெப்சைட் ‘க்ராஷ்’\n Ola இ-ஸ்கூட்டரை வாங்குவது ரொம்ப சுலபம் நிறைய பேங்க்-கூட கூட்டணி வச்சிருக்காங்க\nகாரில் இருக்க வேண்டிய 5 முக்கிய சென்சார்கள் இதில் ஒன்று பழுதாகினாலும் பிரச்சனை தான்\nஅமெரிக்காவில் விற்பனைக்கு அறிமுகமாகிறது இந்திய தயாரிப்பு இ-ஸ்கூட்டர்... தரமான சம்பவத்தை உறுதிப்படுத்திய ஓலா\nகர்நாடகா மாநிலத்தில் இந்த காரை வாங்கிய முதல் ஆள் இவர்தான்... விலையை கேட்டு மயக்கம் போட்றாதீங்க\nகால் டாக்சி, மின் வாகன உற்பத்தியை அடுத்து புதிய தொழிலில் களமிறங்கும் ஓலா... மாருதி, மஹிந்திராவிற்கு போட்டி\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nவழி தவறி வந்த பிரபல நடிகர் உதவி கேட்டவரிடம் பதிலுக்கு போலீஸ் என்ன கேட்டாங்க தெரியுமா உதவி கேட்டவரிடம் பதிலுக்கு போலீஸ் என்ன கேட்டாங்க தெரியுமா\nலாரி டிரைவர்களின் சோர்வினாலும் அதிக விபத்துகள் நடக்கின்றன - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\nவரும் தீபாவளிக்கு டெலிவிரி எடுக்க ஏற்ற 5 புதிய எஸ்யூவி கார்கள் பழைய காரை விற்கும் நேரம் வந்தாச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2021/08/02121008/2878580/Tamil-News-Coronavirus-24-new-case-in-Vellore.vpf", "date_download": "2021-09-26T19:06:16Z", "digest": "sha1:ROEINGE5HGQ27UEU4MTFUNSKFORLPD2D", "length": 6868, "nlines": 92, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Tamil News Coronavirus 24 new case in Vellore", "raw_content": "\nஆட்���ோ டிப்ஸ் / லீக்ஸ்\nதமிழ்நாடு பட்ஜெட் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nவேலூர் மாவட்டத்தில் 24 பேருக்கு கொரோனா\nவேலூர் மாவட்டத்தில் இதுவரை 48,035 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 46,593 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.\nவேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் 19 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். நேற்று 24 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனார். 24 பேரின் குடும்பத்தினர், உறவினர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர்.\nவேலூர் மாவட்டத்தில் இதுவரை 48,035 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 46,593 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 1,095 பேர் உயிரிழந்துள்ளனர். 300-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தற்போது சுமார் 20 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளன. எனவே பொதுமக்கள் அருகில் உள்ள பகுதியில் நடக்கும் சிறப்பு முகாமில் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nகுடும்ப நிகழ்ச்சிகளால் நோய் பாதிப்பு அதிகரிப்பு- ராதாகிருஷ்ணன்\nமாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக சுப்ரியா சாகு நியமனம்\nதமிழகம் முழுவதும் 3-ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம்\nகீழடி அகழ்வாராய்ச்சி குழிகளை இன்று பொதுமக்கள் பார்வையிட அனுமதி\nரங்கசாமி அடிமை ஆட்சி நடத்துகிறார் - நாராயணசாமி கடும் தாக்கு\nகேரளாவில் இன்று புதிதாக 15,951 பேருக்கு கொரோனா தொற்று\nதமிழகத்தில் இன்று 1,694 பேருக்கு கொரோனா பாதிப்பு\nநாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 55 பேருக்கு கொரோனா\nபெரம்பலூரில் கொரோனாவுக்கு முதியவர் பலி\nதர்மபுரி மாவட்டத்தில் 37 பேருக்கு கொரோனா தொற்று\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-09-26T18:02:17Z", "digest": "sha1:HDN7TY7WWLGEU3KJKWHU6HKXVTA5W6QJ", "length": 4675, "nlines": 88, "source_domain": "www.tntj.net", "title": "மதுக்கூர் கிளையில் பெண்கள் பயான் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சிமதுக்கூர் கிளையில் பெண்கள் பயான்\nமதுக்கூர் கிளையில் பெண்கள் பயான்\nதமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் மதுக்கூர் கிளை கடந்த சனிகிழமை 18.09.2010 அன்று பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முஜாஹித் அவர்கள் புறம் அவதூறு என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelamenews.com/uk-hr-bar-concerns-about-the-attacks-against-the-judiciary/", "date_download": "2021-09-26T19:40:57Z", "digest": "sha1:GTVUVN2XDQ2ATRRF7HI5ZRCWQ33UOI3O", "length": 8327, "nlines": 88, "source_domain": "www.eelamenews.com", "title": "UK HR Bar concerns about the attacks against the judiciary | ஈழம் செய்திகள்", "raw_content": "\nதனது சொத்து விபரங்களை பகிரங்கப்படுத்தினார் நீதியரசர் விக்னேஸ்வரன்\nஈழத்தமிழினத்தின் உரிமைகளை வென்றெடுக்கும் முனைப்புள்ளவர்கள் தேவை – அனைத்துலக ஈழத்தமிழர் உரிமை மையம்\nகொழும்பு அரசுடன் நெருக்கம் காட்டவே இந்தியா முனைகின்றது\nஉலகமக்களாலும் உலக அமைப்புக்களாலும் உலகநாடுகளாலும் உடன் பாதுகாக்கப்பட வேண்டிய மக்களாக ஈழத்தமிழர்கள்\nதமிழ் இனத்தின் வரலாற்று சான்றுகளை பாதுகாக்க நாம் முன்வரவேண்டும்\nமுன்னாள் போராளிகளே சிறீலங்கா அரசின் தந்திரத்திற்குள் வீழ்ந்துவிடாதீர்கள்\nஈழப்போராட்ட முன்னோடி வாசுதேவர் நேரு அவர்களுக்கு புகழ் வணக்கம்\nதனது சொத்து விபரங்களை பகிரங்கப்படுத்தினார் நீதியரசர் விக்னேஸ்வரன்\nஈழத்தமிழினத்தின் உரிமைகளை வென்றெடுக்கும் முனைப்புள்ளவர்கள் தேவை – அனைத்துலக ஈழத்தமிழர் உரிமை மையம்\nஈழப்போராட்ட முன்னோடி வாசுதேவர் நேரு அவர்களுக்கு புகழ் வணக்கம்\nதமிழ் மக்களின் பிரச்சினைக்கு தமிழீழ தனியரசே தீர்வு – சுதுமலை பிரகடனம்\nஅண்ணியார் மதிவதனியின் முதல் களம்\nஈழம்ஈநியூஸ் ஊடகம் ஒரு சுயாதீன ஊடகமாகும், தமிழ் மக்களின் ஆதரவுடன் இயங்கிவரும் இந்த ஊடகம் 2009 ஆம் ஆண்டு ஈழத்தில் இடம்பெற்ற இனப்படுகொலையின் பின்னர் தமிழ் மக்களிடம் தோற்றம் பெற்ற ஊடக மற்றும் அரசியல் வெற்றிடத்தை நிரப்பி தமிழ் இனத்தை சரியான பாதையில் நகர்த்துவதற்குரிய ஒரு தமிழ்த்தேசிய சிந்தனபை் பள்ளியாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/tag/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2021-09-26T20:06:32Z", "digest": "sha1:7XDAEKRWCQQZTPPOU2BEUPEACGOTF6JX", "length": 12626, "nlines": 186, "source_domain": "www.satyamargam.com", "title": "படுகொலை Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nபாஜக தலைவரைக் கொன்ற பாஜக தலைவர் …\nசத்தியமார்க்கம் - 04/02/2019 0\nமத்தியப்பிரதேச மாநிலம் பார்வானியைச் சேர்ந்தவர் மனோஜ் தாக்கரே. பாஜக தலைவர்களுள் ஒருவரான இவர், கடந்த வாரம் நடைப்பயிற்சி சென்றபோது, அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி...\nஎச். ராஜாவை, எஸ்.ஐ சுட்டால் எப்படி இருக்கும்\nசத்தியமார்க்கம் - 16/10/2014 0\nஇராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினத்தில், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் செய்யதுவை, உதவி ஆய்வாளர் காளிதாஸ், காவல் நிலையத்திலேயே துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்த சம்பவம், தமிழகத்தை கொதிநிலைக்குக் கொண்டு சென்றுள்ளது. ...\nதொடர்ந்து தோல்வியுறும் இராம கோபாலனின் மத வியாபாரம்\nசத்தியமார்க்கம் - 06/07/2014 0\nசங்கரன்கோவில் இந்து முன்னணி பிரமுகர் கொலை அரிவாள்மனையால் கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி கைது பரபரப்பு தகவல்கள் சங்கரன்கோவில் இந்து முன்னணி நகர செயலாளர் கொலையில் திடீர்...\nநரேந்திர மோடிக்கு பாகிஸ்தானின் ‘பாரத ரத்னா’\n“நரேந்திரமோடியை எதிர்ப்பவர்கள் எல்லாம் பாகிஸ்தானுக்குப் போக வேண்டும்” என்று பேசினாராம் கிரிராஜ் சிங் என்ற பிஜேபி தலைவர். \"நரேந்திர மோடிக்கே பாகிஸ்தானின், ‘பாரத ரத்னா’ போன்ற ‘நிஷான்–எ-பாகிஸ்தான்’ என்ற ஆக உயரிய விருதை...\nசத்தியமார்க்கம் - 29/05/2013 0\n (Barabanki) - உத்தரப் பிரதேசத் தலைநகர் லக்னோவிலிருந்து 27.9 கி.மீ தொலைவிலுள்ள நகரம். புதிய கொலைக் களம் : போலீஸ் வேன்\n“குஜராத்தில் படுகொலைகள் இன்றும் தொடர்கின்றன…”\nசத்தியமார்க்கம் - 03/01/2009 0\nமனித உரிமைப் போராளி தீஸ்தா செட்டில்வாட் மதச்சார்பற்றோர் மாமன்றம் சென்னையில் கடந்த 11.12.2008 அன்று நடத்திய கருத்தரங்கில் மனித உரிமைப் போராளி தீஸ்தா செட்டில்வாட் ஆற்றிய சிறப்புரையின் தமிழாக்கம். நண்பர்களே,...\nசத்தியமார்க்கம் - 18/10/2006 0\nகேள்வி: இறைவன் நிராகரிப்பவர்களின் இதயங்களை முத்திரை வைத்துவிட்டதாகக் கூறுகிறான். அப்படியெனில் நிராகரிப்பவர்க��் தங்களின் இறைமறுப்புக்கு எப்படி குற்றவாளிகள் ஆவார்கள். பதில்: அல் குர்ஆன் (2: 6-7) வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள அரபி வார்த்தைகளான 'அல்லதீன கஃபரூ\" என்பதன் பொருள் என்னவெனில் \"தொடர்ந்து...\nகேள்வி: குர்ஆன் முஸ்லிம்களுக்காக மட்டும் அருளப்பட்டதா\nரம்ஜான் மாதம் குர்ஆன் இறங்கத் துவங்கிய மாதமா\nசபியாவுக்கான சிறியதொரு அறச் சீற்றம்\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-41\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-40\n96. ஓ து வீ ர் \n ஏடெடுத்துப் படித்ததில்லை - நீர் எழுதுகோல் பிடித்ததில்லை - எனினும் உலகங்களைப் படைத்தவன் ஒருவனாக ஆள்பவன் - அந்த ஓரிறையின் பெயரால்... ஓதுவீர் உதிரத்தில் திரண்டெடுத்த திரவத்தி லிருந்தே மனிதனைப் படைத்தான் உதிரத்தில் திரண்டெடுத்த திரவத்தி லிருந்தே மனிதனைப் படைத்தான் ஓதுவீர் ... ஒப்பற்றக் கொடையாளி உம் இறைவன் ஆவான் ஓதுவீர் ... ஒப்பற்றக் கொடையாளி உம் இறைவன் ஆவான் \nரூல்ஸ்னா ரூல்ஸ்தான் – உ.பி. ரூல்ஸ்\nஹமாஸ்-இஸ்ரேல் போர் நிறுத்த உடன்படிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/gallery/aditya-varma-movie-audio-launch-photos/", "date_download": "2021-09-26T19:20:52Z", "digest": "sha1:3CJXBGA3QWJAVEB6YX6HF6IMG3CAC5SM", "length": 3496, "nlines": 76, "source_domain": "chennaionline.com", "title": "Aditya Varma Movie Audio Launch Photos – Chennaionline", "raw_content": "\nஐபிஎல் தொடரில் புதிய சாதனை படைத்த ரோகித் சர்மா\nஅணியின் முடிவை நான் முற்றிலும் மதிக்கிறேன் – கேப்டன் பதவி குறித்து ஷ்ரேயாஸ் அய்யர் பேட்டி\nபாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் கொடுத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்\nஐபிஎல் கிரிக்கெட் – மும்பையை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி\nநடிகர் வடிவேலுவின் ரூ.5 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு\nஐபிஎல் தொடரில் புதிய சாதனை படைத்த ரோகித் சர்மா\nSeptember 24, 2021 Comments Off on ஐபிஎல் தொடரில் புதிய சாதனை படைத்த ரோகித் சர்மா\nஐ.பி.எல். போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித்சர்மா 33 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் கொல்கத்தா அணிக்கு எதிராக மட்டும் அவர்\nஅணியின் முடிவை நான் முற்றிலும் மதிக்கிறேன் – கேப்டன் பதவி குறித்து ஷ்ரேயாஸ் அய்யர் பேட்டி\nSeptember 24, 2021 Comments Off on அணியின் முடிவை நான் முற்றிலும் மதிக்கிறேன் – கேப்டன் பதவி குறித்து ஷ்ரேயாஸ் அய்யர் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ibctamil.com/article/army-death-1626924943", "date_download": "2021-09-26T19:03:14Z", "digest": "sha1:SK4P4GI33FGYOFSHFVAFUSE2LCBMXQU6", "length": 21445, "nlines": 295, "source_domain": "ibctamil.com", "title": "யாழில் இராணுவச் சிப்பாய ஒருவர் எடுத்த விபரீத முடிவு - ஐபிசி தமிழ்", "raw_content": "\nயாழில் இராணுவச் சிப்பாய ஒருவர் எடுத்த விபரீத முடிவு\nயாழ்ப்பாணம் - நாவற்குழி - தெற்கு கெமுனு வோச் படைப்பிரிவு படை முகாமில் கடமையிலிருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் இன்று அதிகாலை தன்னைத் தானே சுட்டுக் கொண்டு உயிரிழந்துள்ளார்.\nகுறித்த சிப்பாய் இராணுவத்தில் இணைந்து கடந்த 10 மாதங்களே ஆகியுள்ள நிலையில், வீட்டில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை காரணமாக தற்கொலை செய்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.\nகுறித்த சம்பவம் தொடர்பில் இராணுவ பொலிஸார் மற்றும் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nமரண விசாரணையின் பின்னர் உயிரிழந்த இராணுவ சிப்பாயின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக இராணுவ தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.\nஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.\nஇலங்கையில் கொரோனா மரணம் மேலும் அதிகரிப்பு\nதிலீபனுக்கு தடை ஆனால் பண்டாரநாயக்காவுக்கு தடையில்லை - தமிழருக்கு தனியான விதிமுறைகளா\nதலைவர் திலீபனிடம் இறுதியாக கூறியது.... நொடிப்பொழுது அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார் காசி ஆனந்தன்\nவிடுதலைப் புலிகள் மீது பேரபிமானம் கொண்டிருந்த இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர்\nஇராணுவத்தினர் - கிளர்ச்சியாளர்களுக்கு இடையில் கடும் மோதல் ஏமனில் 144 பேர் பலி\nதென்னிலங்கை அரசியலில் ஏற்படப்போகும் பல அதிரடி மாற்றங்கள்\nகொழும்பில் சொத்து வைத்திருப்போருக்கு விடுக்கப்பட்ட மிக முக்கிய செய்தி\nபெரும் அச்சுறுத்தலுக்கு மத்தியில் திலீபனுக்கு அஞ்சலி\nவடக்கு வங்காள விரிகுடாவில் விருத்தியடைந்த “குலாப்” சூறாவளி\nஆரோக்கியத்தை அள்ளித்தரும் மஞ்சளில் இவ்வளவு ஆபத்தா\nதிடீரென நடிகர் பிரபு உடல் எடையை குறைத்து ஏன்\n பிரபல நடிகருக்கு குடும்பத்துடன் நாகர்ஜுனா கொடுத்த விருந்து: புகைப்படத்தால் எழுந்த சர்ச்சை\nயாராவது தப்பு செஞ்சா... மரண தண்டனை நிச்சயம்.. – தலிபான்களை எச்சரித்த அமெரிக்கா\nஉடல் எடை குறைத்த�� வனிதா வெளியிட்ட வேற லெவல் புகைப்படம்: வாயடைத்துப் போன ரசிகர்கள்\nவயிற்றில் குழந்தையுடன் இப்படியா ஆடுறது வெண்பாவை பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள்.. தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய காட்சி\nவங்கக்கடலில் உருவானது ‘குலாப்’ புயல் - தமிழகத்தில் வெளுத்து வாங்கப் போகும் கனமழை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகாலை எழுந்ததும் வெந்தயம் ஊறவைத்த தண்ணீர் கட்டாயம் குடிக்கனும் ஏன்னு இத படிச்சு தெரிஞ்சிக்கங்க...\nகடற்கரையில் பிகினியில் கும்மாளம் அடிக்கும் அமலா பால் - ஜொல்லு விடும் ரசிகர்கள்\nகுக் வித் கோமாளி சிவாங்கிக்கு இன்ஸ்டாவில் அடித்த லக்... மகிழ்ச்சியின் உச்சத்தில் கேக் வெட்டி கொண்டாட்டம்\nநடிகர் சதீஷின் குழந்தை செய்த காமெடி... மில்லியன் இதயங்களை நெகிழ வைத்த அழகிய காட்சி\nபெண் போலீசை 3 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சி சம்பவம்\nதளபதி 66 படத்தை இயக்கும் இயக்குநர் இவர்தான் - வெளியான அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் உற்சாகம்\nசெம்பருத்தி சீரியலில் யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் பார்வதியின் உண்மையான அப்பா இவரா\nநள்ளிரவில் நீண்ட நேரம் போன் பேசிய மனைவி... தட்டிக்கேட்ட கணவனுக்கு நேர்ந்த சோகம்\nயாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு\nநுணாவில், சாவகச்சேரி, Brampton, Canada\nயாழ்ப்பாணம், திருகோணமலை, Attendorn, Germany\nகாரைநகர் தங்கோடை, Horsens, Denmark\nவேலணை மேற்கு 8ம் வட்டாரம், வெள்ளவத்தை\nவரணி, உரும்பிராய், Toronto, Canada\n31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்\nபுங்குடுதீவு 2ம் வட்டாரம், நல்லூர்\nதிருமதி இளையதம்பி தனலட்சுமி அம்மா\n31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்\nஅமரர் ஆசீர்வாதம் ஜோர்ச் அன்ரன்\nசெம்பியன்பற்று வடக்கு, பலெர்மோ, Italy\nகொடிகாமம், வரணி, Toronto, Canada\nசங்கானை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, நெளுக்குளம்\nகரவெட்டி கிழக்கு, அவுஸ்திரேலியா, Australia\nஅளவெட்டி, கொழும்பு, Guelph, Canada\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2021-09-26T19:37:04Z", "digest": "sha1:ETMORBL4JYPSZIFPW6O2TFIEDJEE4JPF", "length": 4895, "nlines": 81, "source_domain": "ta.wiktionary.org", "title": "அணிந்துரை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nமுகவுரை; முகப்புரை; அறிமுகவுரை; நோக்குரை; பாயிரம்\nஅணிந்துரை = அணி + உரை\nதமிழ்நாட்டு முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் கவிப்பேரரசர் எழுதியுள்ள \"ஆயிரம் பாடல்கள்\" நூலுக்கு எட்டுப்பக்கம் அணிந்துரை வழங்கியுள்ளார். (கவிப்பேரரசு வைரமுத்து அவர்களைக் கண்டு வந்தேன்\nஆதாரங்கள் ---அணிந்துரை--- DDSA பதிப்பு + வின்சுலோ +\n:அணி - உரை - முகப்புரை - அறிமுகவுரை - நோக்குரை - பாயிரம்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 18 நவம்பர் 2010, 08:18 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/heavy-rainfall-in-nilgiris-coimbatore-theni-and-kanniyakumari-15-districts-427964.html?utm_medium=Desktop&utm_source=GB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2021-09-26T19:06:34Z", "digest": "sha1:32B2TQGM3YOUUJIRGPMCTF3Q7YFR5O34", "length": 23617, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "நீலகிரி, கோவை,தேனி, குமரியில் அதிகனமழை - 15 மாவட்ட மக்களுக்கு வானிலை சொன்ன நல்ல செய்தி | Heavy rainfall in Nilgiris, Coimbatore, Theni and Kanniyakumari - 15 districts - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனாவைரஸ் ஐபிஎல் 2021 சேகர் ரெட்டி நீட் தேர்வு கோடநாடு\nதமிழகத்தில் பாசிட்டிவ் மாற்றம்.. குறைந்தது கொரோனா.. இன்றைய மாநில நிலவரம்\nபிரதமர் மோடி பேசும் போது இருக்கைகள் காலி.. யாருமே கைத்தட்டவில்லை.. ப சிதம்பரம் சொன்ன 3 விஷயம்\nதென்மாவட்டங்களில் டிஜிபி ஆய்வு செய்யும் போதே.. திண்டுக்கல்லில் நடந்த அதிர்ச்சி கொலை.. என்ன நடந்தது\n ரயில்வே வாரியத்துக்கு இது அழகல்ல... மார்க்சிஸ்ட் கம்யூ. கடும் எதிர்ப்பு..\nவீடுகளை அகற்றப் போவதாக வந்த தகவல்.. விரைந்து வந்த திருமாவளவன்.. முதல்வரிடம் கொண்டு செல்வதாக உறுதி\nநாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை திமுக மிரட்டுகிறது... சீமான் பரபரப்பு குற்றச்சாட்டு..\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஇந்திய பயணிகள் விமானங்கள் வருவதற்கு இன்று முதல் அனுமதி : கனடா அரசு\nசெப்.28ல் காங்கிரஸில் இணையும் ஜிக்னேஷ் மேவானி, கன்னையா குமார் .. குஜராத் அரசியலில் திருப்பம்\nபுதிய நாடாளுமன்ற கட்டிடம்.. திடீரென இரவில் வந்து பிரதமர் மோடி தந்த சர்ப்ரைஸ்.. திகைத்த ஊழியர்கள்\nஅச்சமில��லாதவர், புத்திசாலி.. மன்மோகன் சிங் பிறந்த நாளில் ராகுல் காந்தி போட்ட வாழ்த்து ட்வீட்\nதமிழகத்தில் பாசிட்டிவ் மாற்றம்.. குறைந்தது கொரோனா.. இன்றைய மாநில நிலவரம்\nகாதல் விவகாரம்: கருவேலமரத்தில் துப்பட்டாவில் தொங்கிய இளம்பெண்.. கதறிய உறவுகள், திருவள்ளூரில் பதற்றம்\nSports செம \"ஹாட்ரிக்\".. மேட்சை மாற்றிய இளம் பவுலர்.. டோட்டல் மும்பையும் க்ளோஸ் - ஆர்சிபிக்கு தரமான வெற்றி\nMovies சூப்பர் சிங்கர் சீசன் 8 கிராண்ட் ஃபினாலே... டைட்டிலை வென்றார் ஸ்ரீதர் சேனா\nTechnology ஜியோவை ஓரங்கட்டிய Vi : சொன்ன நம்பமாட்டீங்க ஜியோவை விட அதிக டேட்டா.. இந்த டிவிஸ்ட எதிர்பார்த்திருக்க முடியாது..\nFinance வழக்கம்போல ரிலையன்ஸ் தான் டாப்.. டிசிஎஸ் 2வது இடம்.. 10 நிறுவனங்களின் மதிப்பு ரூ1.56 லட்சம் கோடி..\nAutomobiles இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள, அளவில் சிறிய கார்கள் இவைதான் பண்டிகை காலத்தை சிறப்பாக வருகின்றன\nLifestyle வார ராசிபலன் 26.09.2021 - 02.10.2021 - இந்த வாரம் மருத்துவ செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது...\nEducation ரூ.40 ஆயிரம் உதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநீலகிரி, கோவை,தேனி, குமரியில் அதிகனமழை - 15 மாவட்ட மக்களுக்கு வானிலை சொன்ன நல்ல செய்தி\nசென்னை: தமிழ்நாட்டில் இன்று நீலகிரி, கோயமுத்தூர், தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கோயமுத்தூர், நீலகிரி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் வால்பாறையில் 17 செமீ மழை பதிவாகியுள்ளது. அவலஞ்சியில் 15 செமீ மழையும் சோலையாரில் 13 செமீ, சின்னக்கல்லார் 12 செமீ மழையும் பதிவாகியுள்ளது. நடுவட்டம், சித்தார் , தேவலாவில் தலா 5 செமீ மழை பதிவாகியுள்ளது.\nபாபநாசம், கன்னியாகுமாரி, நாகர்கோவில், பெருஞ்சாணியில் 4 செமீ மழையும், கொட்டாரம், பூதப்பாண்டி,பேச்சிப்பாறை, இரணியலில் 3 செமீ, சிதம்பரம் 2 செமீ, தென்காசி 1 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. இந்த நிலையில் கனமழை மேலும் நீடிக்க வாய்ப்புள���ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.\nஅதிமுக அடிமடியில் கை வைக்கும் பாஜக.. அமைதி காக்கும் தலைவர்கள்.. அப்செட் தொண்டர்கள்.. என்ன நடக்கிறது\nவானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில் இன்று நீலகிரி, கோயமுத்தூர், தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும் பெய்யக்கூடும். கோயமுத்தூர், நீலகிரி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது.\nஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, ஈரோடு, சேலம், மதுரை, விருதுநகர், தருமபுரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், எஞ்சிய மாவட்டங்களில் பெரும்பாலும் லேசான மழையும் வறண்ட வானிலையும் நிலவக் கூடும்.\nநீலகிரி, கோயமுத்தூர், தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, ஈரோடு, சேலம், மதுரை, விருதுநகர், தர்மபுரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் எஞ்சிய மாவட்டங்களில் பெரும்பாலும் லேசான மழையும் வறண்ட வானிலையும் நிலவக் கூடும்.\nஜூலை 26 முதல் 28ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், சேலம், தர்மபுரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், எஞ்சிய மாவட்டங்களில் பெரும்பாலும் லேசான மழையும் வறண்ட வானிலையும் நிலவக் கூடும்.\nசென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.\nஇன்று தமிழக கடலோரம் மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இன்றும் நாளையும் மன்னார் வளைகுட��� பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இன்று முதல் வரும் தெற்கு வங்க கடல் மற்றும் மத்திய வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.\nஉள்ளாட்சி தேர்தல்: நாளை முதல் கமல்ஹாசன் பிரசாரம்.. 'உரிமைக்குரல் ஒலிக்கும்' என ட்வீட்\nசென்னை: பள்ளிகள் திறப்பு தேதி....முதல்வர் அறிவிப்பார் என அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்\nஎடப்பாடி பழனிசாமி எடுத்த அஸ்திரம்.. கடும் கோபம் அடைந்த திமுக.. தக்க பதிலடி தர முடிவு\n#BREAKING கடைசி பந்தில் மாஸ்.. சென்னை அணி திக் திக் வெற்றி...\nசும்மா நிறுத்துங்க.. பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர்.. எடப்பாடியை விமர்சித்த அமைச்சர்\nசென்னை: ஆணவக் கொலை வழக்கில் குற்றவாளிகள் தப்பிக்க கூடாது....திருமாவளவன் வலியுறுத்தல்\n நகை கடன் மோசடி.. அதிமுக்கிய நடவடிக்கையை தொடங்கிய தமிழக அரசு.. சிக்கும் முக்கிய புள்ளிகள்\nசென்னை : 'பொய்யுரையை நிறுத்துங்க'....ஈ.பி.எஸை எச்சரித்த அமைச்சர் தங்கம் தென்னரசு\nகாலில் ரத்தம் சொட்ட சொட்ட ஆடிய சிஎஸ்கே வீரர்.. வாட்சனுக்கு நடந்த அதே சம்பவம்- களத்தில் நடந்தது என்ன\nசென்னை: பெண் வேட்பாளர்களை திமுகவினர் மிரட்டுகிறாங்க....நாம் தமிழர் சீமான் பகீர் குற்றச்சாட்டு\nஉள்ளாட்சி தேர்தலில் எங்கள் கட்சியின் பெண் வேட்பாளர்களை மிரட்டும் திமுக.. சீமான் குற்றச்சாட்டு\nசென்னை: முருகன் கோவில்… 381 ஏக்கர் ஆக்கிரமிப்பு....நிலத்தை மீட்க நடவடிக்கை.. களத்தில் அமைச்சர்\nபாமகவின் இலக்கு 5 மாவட்டங்கள்... 3 நாள் மட்டுமே பரப்புரை பயணம்... களத்தில் இறங்கும் அன்புமணி..\n2 போட்டிகளில் கலக்கிய தமிழரை.. பிளான் போட்டு சாய்த்த தாக்கூர்.. குழப்பிய தோனி- எப்படி நடந்தது\nவெளுக்க போகுது கனமழை.. இந்த 7 மாவட்ட மக்களுக்குக் குஷி தான்.. வானிலை மையத்தின் சூப்பர் தகவல்\n1 முதல் 8ஆம் வகுப்பு வரை.. பள்ளிகள் முழுமையாக திறப்பது எப்போது.. அன்பில் மகேஷ் கூறிய தகவல்\nஇந்தியாவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு ஏன் அவசியம்.. டாக்டர் ராமதாஸ் விளக்கம்\nசர்ப்ரைஸ் விசிட்.. 5 இடங்களில் திடீரென சோதனை செய்த முதல்வர்.. வேக்சின் முகாம்களில் சுவாரசிய சம்பவம்\nநீங்கள் செய்வதை விஜய் விரும்பவில்லை.. இனி இப்படி செய்தால் நடவடிக்கை.. விஜய் மக்கள் இயக்கம் வார்னிங்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrain weather south west monsoon coimbatore வெப்பநிலை மழை தென்மேற்குப் பருவமழை வானிலை அறிவிப்பு கோயம்புத்தூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-43680121", "date_download": "2021-09-26T20:37:22Z", "digest": "sha1:U2BYG3HMVIJQUTFYAZ5I2F2FE3W6VXD6", "length": 10757, "nlines": 89, "source_domain": "www.bbc.com", "title": "\"காயத்தையும் பொருட்படுத்தாது தங்கம் வென்ற சதீஷ்\" - ட்விட்டரில் குவியும் வாழ்த்துகள் - BBC News தமிழ்", "raw_content": "\n\"காயத்தையும் பொருட்படுத்தாது தங்கம் வென்ற சதீஷ்\" - ட்விட்டரில் குவியும் வாழ்த்துகள்\nபட மூலாதாரம், Getty Images\nஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டிகளில், 77 கிலோ பளு தூக்கும் பிரிவில் தங்கம் வென்றுள்ள இந்தியாவை சேர்ந்த சதீஷ் குமார் சிவலிங்கத்துக்கு சமூக ஊடகங்களில் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.\nதமிழகத்தின் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சதீஷ் குமாருக்கு தமது வாழ்த்தை தெரிவித்துள்ள முதலமைச்சர் பழனிசாமி, அவருக்கு 50 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகையை அறிவித்துள்ளார். இரண்டாவது முறையாக தங்கம் வென்று நாட்டிற்கும், நம் மாநிலத்துக்கும் அவர் பெருமை சேர்த்துள்ளதாக முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.\nஅது மட்டுமில்லாமல் சதீஷுக்கு அரசியல் கட்சி தலைவர்களும், கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.\nதங்கப்பதக்கம் வென்று இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் சதீஷ் குமார் பெருமை சேர்த்துள்ளதாக திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.\nசதீஷுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள இந்திய கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர், காயம் இருந்தும் நாட்டிற்காக தங்கம் வென்றுள்ளது அவர் தைரியத்தை பிரதிபலிக்கிறது என்று பதிவு செய்துள்ளார்.\nமிகத்திறமையாக சதீஷ் விளையாடி உள்ளதாக கிரிக்கெட் வீரர் வி வி எஸ் லக்ஷ்மன் குறிப்பிட்டுள்ளார்.\nஅதே போல, கிரிக்கெட் பிரபலங்களான சேவாக், சுரேஷ் ரைனா உள்ளிட்ட பலரும் தங்கம் வென்ற சதீஷ் குமாருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\n\"வாழ்வின் நம்ப முடியாத தருணம்\" - தங்கம் வென்ற சதீஷ் பிபிசிக்கு பேட்டி\n\"பல பளுதூக்கும் வீரர்களை என் மகன் உருவாக்குவான்\" - தங்கம் வென்ற சதீஷின் தந்தை\nச���னிமா விமர்சனம்: த ஹரிக்கேன் ஹெஸ்ட் (The Hurricane Heist)\n’கைரேகை பெறும்போது ஜெயலலிதா சுயநினைவுடன் இருந்தார்’தலித்துகள் போராட்டம்: துப்பாக்கியால் சுட்டவர் யார்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nகுலாப்: கலிங்கபட்டினம் - கோபால்பூரில் கரையை கடக்கும் புயல் - ஆந்திரா, ஒடிஷாவில் கன மழை\n3 மணி நேரங்களுக்கு முன்னர்\nநேரலை பாலியல் வல்லுறவு புகார்: கோவை நீதிபதி முன்பு விமானப்படை அதிகாரி சரண்\nஐ.நாவில் இந்தியா, பாகிஸ்தானுக்காக குரல் கொடுத்த பெண் அதிகாரிகள்\n6 மணி நேரங்களுக்கு முன்னர்\nஉங்கள் உணவு ஊட்டச்சத்து மிக்கதா என அறிவது எப்படி\n விடை தெரியாததால் காட்டுயிர்களுக்கு மீண்டும் ஆபத்து\nஊரில் ஒரே ஒரு பட்டியலின பெண்: இட ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்துக்கு மனு போட்டதால் பரபரப்பு\nநீட் தேர்வை கட்டாயமாக்கிய வழக்குகளும் தீர்ப்புகளும் - ஓர் அலசல்\nகவரிங் நகைக்கு கடன்; கொங்கு மண்டலத்துக்கு அதிக சலுகை - அ.தி.மு.க ஆட்சியில் மோசடியா\nநரேந்திர கிரி: உத்தர பிரதேச இந்து சாமியாரின் மர்ம மரணம் - ஒரு சிக்கலான புதிர்\nஅ.தி.மு.க - பா.ஜ.க உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி: 20 % இடங்கள்; 6 வாய்ப்புகள்\nதேனீக்கள் vs பென்குவின்கள்: அரிதினும் அரிய நிகழ்வில் கொல்லப்பட்ட பறவைகள்\nநீட்: ஏ.கே. ராஜன் கமிட்டி அறிக்கை சொல்வதென்ன\nஉடல் முழுக்க கொம்பு முளைத்த அங்கிலோசர்: 16.8 கோடி ஆண்டு பழைய முள் எலும்பு அதிசயம்\n23 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனித காலடித்தடம் அமெரிக்க வரலாற்றை மாற்றி எழுதுகிறதா\nசாஃபோ: லெஸ்பியன் உறவுக்காக கவிதையில் உருகிய பழங்கால கிரேக்க பெண் கவிஞர்\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடல்களில் மறக்க முடியாதது அற்புதம் எது\nகிரிப்டோகரன்சி என்றால் என்ன, அவற்றில் முதலீடு செய்யலாமா\nநீங்கள் ஏன் பிபிசி மீது நம்பிக்கை வைக்க முடியும்\n© 2021 பிபிசி. வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mugavari.in/2021/06/blog-post_26.html", "date_download": "2021-09-26T18:37:11Z", "digest": "sha1:NZEMCE7IVMKQUC2M7OQWNW2234YE4GR6", "length": 10161, "nlines": 97, "source_domain": "www.mugavari.in", "title": "தமிழன் பிரசன்னாவின் மனைவி தற்கொலை.... - முகவரி", "raw_content": "\nHome / தமிழகம் / தலைப்பு செய்திகள் / தமிழன் பிரசன்னாவின் மனைவி தற்கொலை....\nதமிழன் பிரசன்னாவின் மனைவி தற்கொலை....\nதிமுக செய்தி தொடர்பு இணை செயலாளராக இருப்பவர் தமிழன் பிரசன்னா. ஊடக விவாதங்களில் பங்கேற்று பேசி வருவார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நதியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.\nசென்னை வியாசர்பாடி எடுத்த எருக்கஞ்சேரி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் அவரது மனைவி நதியா (35) இன்று காலையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில மாதங்களாகவே தமிழன் பிரசன்னாவிற்கும் நதியாவிற்கும் இடையே தகராறு இருந்ததாக தெரிகிறது. நதியாவிற்கு தனது பிறந்தநாளை பெரியளவில் கொண்டாட வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ள நிலையில் தனது கணவரிடம் கூறியதாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் சண்டை ஏற்படவே நதியா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇச்சம்பவம் குறித்து கொடுங்கையூர் பகுதி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தமிழன் பிரசன்னாவிடம் விசாரணை மேற்கொண்டனர். நதியாவின் உடலை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.\nஎறும்புகளே எறும்புகளே உயிர்த்துளிகளின் ஊர்வலங்களே பத்துக்கோடி ஆண்டுகள் முன்னே பூமியில் ஊர்ந்த பூச்சியினமே உலகின் மிகச்சிறிய ஆச்சரியமே\n1 கோடி பார்வையாளர்களை கடந்த வலிமை படத்தின் முதல் பாடல்.....\nநடிகர் அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் மற்றும் ஜி ஸ்டூடொயோஸ் தயாரிப்பில் வெளியான படம் ‘நேர்கொண்ட பார்வை’ . இந்த படத்திற்கு...\nகோவையில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள்.... மாவட்ட ஆட்சியர் உத்தரவு...\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. அந்த வகையில் கோவை கடந்த சில நாட்களாக மீண்டும்...\nமனிதர்கள் எல்லோரும் ஒரே மாதிரியாக பிறக்கிறார்கள், வாழ்கிறார்கள், பின்னர் மறைந்தும் விடுகிறார்கள். அதில் ஒரு சிலர் மட்டுமே இந்த சமூகத்தை ம...\nதமிழக முதல்வராக பதவியேற்றார் மு.க.ஸ்டாலின்\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடந்து முடிந்தது. இதில் திராவிட முன்னேற்றக் கழகம் 125 இடங்களில் வெற்றிபெற்று, ...\nதமிழகத்தில் 5 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு....\nதமிழகத்தில் நேற்று பிற்பகல் முதலே பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்தது. பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமங்...\nசிறுமியை நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞர் ...போக்சோவில் கைது\nசிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார். இவருக்கும் மதுரை மாவட்டம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்க...\nகல்வி பொது பட்டியலுக்கு மாற்றம் - உயர்நீதிமன்றம் உத்தரவு\nகல்வியைப் பொது பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஒன்றிய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம...\nவாணிராணி சீரியலில் நடித்த வேணு அரவிந்துக்கு கோமா....\nவாணிராணி, செல்வி போன்ற தொலைக்காட்சி தொடர்கள் மூலம் பிரபலமானவர் நடிகர் வேணு அரவிந்த். இவர் கிரீன் சிக்னல், காசளவு தேசம், காஸ்ட்லி மாப்பிள்ளை ...\nதென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு....\nதமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக நீலகிரி, கோயம்புத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, சேலம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ள...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbold.com/p/contact.html", "date_download": "2021-09-26T17:58:14Z", "digest": "sha1:KCP5BW46KYEPOMFX33BL255HCNACET3Z", "length": 4248, "nlines": 75, "source_domain": "www.tamilbold.com", "title": "Contact Me - Tamilbold", "raw_content": "நம் தாய்மொழி தமிழில் ...\nஎன்னிடம் தொடர்புகொண்டு உங்களது சந்தேகங்களை கேட்பதற்கு contact form என்பதில் உங்களுடைய பெயர் , மின்னஞ்சல் முகவரி மற்றும் உங்களின் சந்தேகங்கள...\nஎன்னிடம் தொடர்புகொண்டு உங்களது சந்தேகங்களை கேட்பதற்கு contact form என்பதில் உங்களுடைய பெயர் , மின்னஞ்சல் முகவரி மற்றும் உங்களின் சந்தேகங்களை எழுதி அனுப்பவும் அல்லது contact@tamilbold.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் .\n அது எப்படி வேலை செய்கிறது - What is Affiliate Marketing\nBLOG மூலமாக பணம் சம்பாதிப்பது எப்படி\nஇலவசமாக ஒரு Website -னை உருவாக்குவது எப்படி\nHow To Start A Blog in Tamil | பிளாக்கை எவ்வாறு தொடங்குவது \n அதை எப்படி பயன்படுத்த வேண்டும்\nAffiliate Marketing - ல் சேருவதற்கு முன்பாக தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான சில விஷயங்கள்\nFacebook Page -ல் வீடியோ பதிவிடுவதன் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி\nAmazon Affiliate marketing மூலமாக பணம் சம்பாதிப்பது எப்படி\nதமிழில் வலைதளத்தை எழுதும் என்னை நீங்கள் ஊக்குவிக்க விரும்பினால் பின்வரும் இணைப்பை பயன்படுத்துங்கள்\n அது எப்படி வேலை செய்கிறது - What is Affiliate Marketing\nBLOG மூலமாக பணம் சம்பாதிப்பது எப்படி\nஇலவசமாக ஒரு Website -னை உருவாக்குவது எப்படி\nHow To Start A Blog in Tamil | பிளாக்கை எவ்வாறு தொடங்குவது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/topics/Friendship", "date_download": "2021-09-26T18:30:46Z", "digest": "sha1:WPIQJHUTIEWZS3EPNJICJ3ML5S6L7TUK", "length": 10066, "nlines": 104, "source_domain": "zeenews.india.com", "title": "friendship News in Tamil, Latest friendship news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\nPunjab அமைச்சரவை விரிவாக்கம்: 15 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு\nசிகிச்சைக்கு ரேஷன் கார்ட் அவசியமில்லை: விதிமுறையை திரும்பப் பெற்றது ஜிப்மர்\nBharat Bandh: செப்டம்பர் 27 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தம்\nவங்கக் கடலில் உருவானது குலாப் புயல்: வானிலை மையம் எச்சரிக்கை\nரயில்வே பணிகள் : உத்தரபிரதேசத்துக்கு in, தமிழாட்டுக்கு out\nஹீரோயினாக லாஸ்லியா; படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபிக்பாஸ் மூலம் பிரபலமான லாஸ்லியா, தற்போது படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.\nபாடகியாக அறிமுகமான லாஸ்லியா: வைரலாகும் வீடியோ\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனில் கலந்துகொண்டு பிரபலமானார் நடிகை லாஸ்லியா.\nசூப்பர் கிரிக்கெட்டரில் இருந்து Friendship நடிகராக அவதாரம் எடுக்கும் ஹர்பஜன் சிங்\nமிகச்சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஆஃப்-ஸ்பின்னர் ஹர்பஜன் சிங் இனி ஃபுல் ஸ்விங்காக திரைப்படங்களில் நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.\nலாட்டரியில் 164 கோடி ரூபாய் வென்று 28 ஆண்டு வாக்குறுதியை நிறைவேற்றியவர்...\nதங்கள் நெருங்கிய உறவினர்களைக்கூட சிறிய விஷயங்களிலும் நம்பாமல் இருக்கும் மனிதர்கள் வாழும் இன்றைய காலகட்டத்தில் நட்புக்கு இலக்கணமான ஒருவர் நட்புக்கு இலக்கணம் வகுக்கும் கர்ணனாக அவதாரம் எடுத்திருக்கிறார்...\nமிகச்சிறந்த தோழன் - நீ, தோனி\nதோனியிடம் இருக்கும் பல நல்ல பண்புகளில், நட்பிற்கு ஒரு சிறப்பிடம் உள்ளது. நண்பர்களுக்காக எதையும் செய்யும் சிலரில் அவரும் ஒருவர். அவரே எதிர்பார்க்காத அளவிற்கு அவரது வாழ்க்கை மாறியபோதும், அவரது நண்பர்களுட��ான அவரது நட்பு மாறவில்லை.\nஹர்பஜன் சிங்குக்கு ஜோடியாகும் பிக்பாஸ் பிரபலம்\nகிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் தமிழில் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் பிக்பாஸ் பிரபலம் ஒருவர் இணைந்து நடிக்க இருக்கிறார்.\nதமிழ் சினிமாவில் களமிறங்கும் ஹர்பஜன் சிங்\nகிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார்.\nராமாயணம், மகாபாரதத்தை இழிவுபடுத்தியதாக சீதாராம் யெச்சூரி மீது வழக்கு\nராமாயணம், மகாபாரதத்தை இழிவுபடுத்தியதாக சீதாராம் யெச்சூரி மீது பாபா ராம்தேவ் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்\nபிக் பாஸ் புகழ் ஓவியாவின் 90ML திரைப்படத்திற்கு ‘A’ சான்றிதழ்...\n‘களவாணி’ படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமான ஓவியா, ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்குப்பின் மிகவும் பிரபலமானார்\nவடகொரியாவிடம் நட்பு நாடும் ட்ரம்ப்\nபிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நாளை 15-வது ‘ஆசியான்’ மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பிலிப்பைன்ஸ் சென்றடைந்தார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தினில் பதிவிட்டுள்ளார்.\nசூப்பர் சிங்கர் 8 வின்னர் யார்; இன்று முக்கிய அறிவிப்பு\nBharat Bandh: செப்டம்பர் 27 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தம்\nதிருமணம் செய்யும் அனுஷ்கா; தீயாய் பரவும் தகவல்\nமனித சக்தியையே மிஞ்சும் பொக்கிஷம் தாராளமாய் திருப்பி கொடுத்த அமெரிக்கா\nTN Weather: தமிழகத்தில் இன்னும் சில நாட்களுக்கு மழை தொடரும்\nஅகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் எச்சரிக்கை\nஎஸ்.பி பாலசுப்பிரமணியம்: இன்னுயிர் நீத்தாலும், நீங்காத தடம் பதித்த பாடும் நிலா பாலு\n23,000 ஆண்டு பழமையான மனிதனின் கால் தடங்கள் கண்டுபிடிப்பு\nBeast படபிடிப்புக்காக டெல்லி வந்த தளபதி விஜயின் வீடியோ வைரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/maha-samudram", "date_download": "2021-09-26T20:04:20Z", "digest": "sha1:3S3LIYC3IMZEYY7E2X4WUDPHKR2A67FJ", "length": 5897, "nlines": 128, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Maha Samudram News in Tamil | Latest Maha Samudram Tamil News Updates, Videos, Photos - Tamil Filmibeat", "raw_content": "\nநீ செய்தா நீதி… நான் செய்தா பாவமா மஹா சமுத்திரம் டிரைலர்… எப்படி இருக்கு \nகொரோனா பீதி...படப்பிடிப்பிற்கு வராமல் அடம்பிடிக்கும் ஜெகபதி பாபு\nசித்தார்த், அதிதி ராவ் ஹைதாரி நடிக்கும் 'மஹா சமுத்திரம்' ரிலீஸ் எப்போது\nதமிழ், தெலுங்கில் உருவாகும் படம்.. நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கிறாராமே அந்த பிரபல ஹீரோயின்\n2 ஹீரோ படம்.. அதிதி ராவ் ஹைதாரியை அடுத்து.. 'மகா சமுத்திரத்'தில் இணைந்த அனு இம்மானுவேல்\nஓவியாவுக்கு இனி யோகம் தான்.. வைரலாகும் கான்ட்ராக்டர் நேசமணி பட பூஜை புகைப்படங்கள்\nகுறுகுறுன்னு பாக்குறாங்களே... சரவணா ஸ்டோர் அண்ணாச்சி பட நடிகையில் லேட்டஸ்ட் போட்டோஸ்\nபாடும் நிலா SPB முதலாமாண்டு நினைவு தினம் | SPB -ன் மலரும் நினைவுகள்\nOTT னா ஒட்டி ஒட்டி பாப்பாங்க நமக்கு தியேட்டர் தான் முக்கியம் | Hiphop Thamizha | Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/kidaari-movie/", "date_download": "2021-09-26T18:21:21Z", "digest": "sha1:WLAXR6I5DMOGKLODMY5TEJS75LARLJCV", "length": 3882, "nlines": 61, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – kidaari movie", "raw_content": "\nTag: actor sarathkumar, actress nikhila vimal, doodle monk company, kidaari movie, kidaari movie advt posters, kidaari movie meems, nikhil communications, nikhil murugan pro, இயக்குநர் பிரசாத் முருகேசன், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், கிடாரி திரைப்படம், கிடாரி போஸ்டர்கள், டூடில் மான்க் கம்பெனி, நடிகர் சசிகுமார், நடிகை நிகிலா விமல், நிகில் கம்யூனிகேஷன்\n‘கிடாரி’ படத்தின் விளம்பரப் படங்களை வெளியிட்டது நிகில் கம்யூனிகேஷன்\nஅர்த்தமுள்ள எழுத்துக்களுடன அழகான வடிவங்களை...\nமீண்டும் அதே கம்பீரத்துடன் நடிகர் நெப்போலியன்\n1991-ம் வருடம் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த ‘புது...\nநடிகர் விஜய்-இயக்குநர் வம்சி பைடிபல்லி-‘தில்’ ராஜூ கூட்டணி உறுதியானது\n“எஸ்.பி.பி.க்கு விரைவில் மணி மண்டபம் அமைக்கப்படும்” – எஸ்.பி.சரண் அறிவிப்பு\nஇயக்குநர் ராஜீவ் மேனனின் மகள் ஹீரோயினாகிறார்..\nஅரசியல் தலைவர்களோடு இணைத்து போஸ்டர் அடிக்க வேண்டாம்-நடிகர் விஜய் வேண்டுகோள்\n“SPB-யின் மனதில் எப்போதும் நான் இருந்திருக்கிறேன்” – இளையராஜா அஞ்சலி பேச்சு\n“மூன்றாம் பிறை’க்குப் பிறகு என்னைப் பாதித்த கிளைமாக்ஸ் காட்சி இந்தப் படத்தில்தான்..” – தயாரிப்பாளர் டி.ஜி.தியாகராஜன் பேச்சு\n“ஏதாவது பேசுனீங்க.. அவ்வளவுதான்..” – இயக்குநரின் பகிரங்க மிரட்டல்..\n‘பேய் மாமா’ படத்தில் காமெடியில் கலக்கியிருக்கும் நடிகை ரேகா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/prayagai/chapter-91/", "date_download": "2021-09-26T18:56:06Z", "digest": "sha1:5QKWRMXJL6M5CUS5XWRBDD7ZBHUGNQGQ", "length": 80636, "nlines": 70, "source_domain": "venmurasu.in", "title": "வெண்முரசு - பி���யாகை - 91 - வெண்முரசு", "raw_content": "\nபகுதி பதினேழு : குருதிகொள் கொற்றவை – 4\nபாஞ்சாலத்தின் பேரமைச்சர் கருணர் கங்கையின் மறுகரையில் முந்தையநாள் இரவே தன் அகம்படியினருடன் சென்று தங்கியிருந்தார். காலையில் விடிவெள்ளி எழுந்ததுமே கிளம்பி ரிஷபவனம் என்று அழைக்கப்பட்ட சிறிய சோலைக்குள் அமைந்திருந்த துர்வாசரின் கானில்லத்தை அடைந்தார். மரப்பட்டைகளாலும் கங்கைக்கரைக் களிமண்ணாலும் கட்டப்பட்டு ஈச்சஓலையாலும் புல்லாலும் கூரையிடப்பட்ட பன்னிரண்டு சிறிய குடில்கள் பிறைவடிவில் அங்கே அமைந்திருந்தன. காலைக்காற்றில் அவற்றில் கட்டப்பட்டிருந்த கொடிகள் பறவைச்சிறகடிப்பு போல படபடத்தன. குடில்களின் நடுவே இருந்த முற்றத்தில் விடியலின் எரிசெயல் நிகழ்ந்துகொண்டிருந்தது.\nசோலைக்கு வெளியே தன் அகம்படியினருடன் கருணர் எரிசெயல் முடிவதற்காக காத்திருந்தார். மிக இளமையில் அவர் முந்தைய துர்வாசரை பாஞ்சாலத்தின் பேரவைக்கூட்டம் ஒன்றில் கண்டிருந்தார். முதிய ஆலமரம்போல சடைகள் தொங்க உடல்குறுகிய முதியவர். அவர் நூற்றுப்பன்னிரண்டாவது துர்வாசர் என்று சூதர்கள் சொன்னார்கள். நூற்றுப் பதின்மூன்றாவது துர்வாசரே முதியவர்தான் என்று கேட்டிருந்தார். எரிகுளத்தின் செந்தழலின் அலைப்புறும் ஒளியில் அமர்ந்திருந்த துர்வாசரை அப்பால் நின்று நோக்கியபோது அவரே ஒரு தழல் என்று தோன்றியது.\nவேள்விமுடிந்து துர்வாசர் எழுந்து தன் குடிலுக்குள் சென்றபின் கருணர் அருகே அணுகி பிறவைதிகர்களையும் துர்வாசரின் மாணவர்களையும் வணங்கினார். அவர்கள் அளித்த வேள்வியன்னத்தை உண்டபின் காத்திருந்தார். துர்வாசர் அழைப்பதாக ஆணைவந்ததும் குடிலுக்குள் சென்று புலித்தோல் மேல் மலரமர்வில் இருந்த துர்வாசரின் முன் எட்டுறுப்பும் நிலம்தொட விழுந்து வணங்கினார். அவர் வாழ்த்துரை சொல்லி எழுந்தமர ஆணையிட்டார். அணைந்துகொண்டிருக்கும் அனல் என செந்நிறம் கலந்த கருஞ்சடைக்கற்றைகளும் மெலிந்து இறுகிய செந்நிற உடலும் புலிக்கண்களும் கொண்டிருந்த துர்வாசர் அவரை நோக்கி “சொல்” என்றார்.\n“அடியேன் பெயர் கருணன். பாஞ்சாலத்தின் பேரமைச்சன். தங்களை இன்று காம்பில்யத்தில் நிகழும் இளவரசியின் மணநிகழ்வுக்கு அழைத்துச்செல்ல ஆணையிடப்பட்டிருக்கிறேன். எழுந்தருளல் வேண்டும்” என்றார் கருணர். அவரை கூர்ந்து நோக்கி “உன் தந்தை பெயர் என்ன” என்றார் துர்வாசர். “சௌனக வைதிக மரபைச்சேர்ந்தவர் அவர். ரிக்வைதி. பன்னிரு ஆண்டுகளுக்கு முன் காலம்சென்ற அவரை தேவசன்மர் என்று அழைத்தனர்” என்றார் கருணர். “எனக்கு முன் அவர் பாஞ்சாலத்தின் பேரமைச்சராக இருந்தார்.”\nதுர்வாசர் தலையசைத்து “ஆம், அறிவேன். அவனுடைய இருபத்தெட்டாவது நாள் முதல்மயிர் கழித்தல் என் முன் நிகழ்ந்தது” என்றார். கருணர் உடல் சிலிர்த்தது என்றாலும் அவரது சித்தம் வினாக்களாக பெருகி எழுந்தது. ஆனால் துர்வாசர் தொடர்ந்து “உங்கள் குலத்தையே நான் அறிவேன். தேவசன்மனின் தந்தை திருணதூமன் என்னிடம் சிலகாலம் வேதம் பயின்றிருக்கிறான். அவனுக்கு இருந்த இழுவை நோய் என்னுடன் தொடரமுடியாது செய்தது. அவன் தந்தை சுதாமனை சௌனகவனத்தில் வசிட்ட குருமரபில் ஒருவனாக கண்டிருக்கிறேன். அவன் தந்தை சுகாசர் பிரீதை என்னும் வனமகளை மணந்தது என் முன்னிலையில்தான்” என்றார். கருணரின் அனைத்து வினாக்களும் நீர் பட்டவை போல அணைந்தன. சித்தம் குளிர்ந்து கல்லாகிக் கிடந்தது.\nதுர்வாசர் பெருமூச்சுடன் “ஆம், இதுவும் என் கடனே. இவை என்னிலிருந்து தொடங்கவேண்டுமென்பது ஊழ் எனக்கொள்கிறேன். கிளம்புவோம்” என்றார். அவர் என்ன சொல்கிறார் என்று கருணர் வியந்துகொண்டாலும் எதுவும் கேட்கவில்லை. துர்வாசரையும் அவரது ஏழு மாணவர்களையும் அழைத்துச்சென்று அணிப்படகில் கங்கையைக் கடந்து காம்பில்யத்தை அடைந்தார். துறவுக்கொள்கைப்படி துர்வாசர் உயிர்களின் மேல் ஏறுவதில்லை என்பதனால் நகரின் சாலைகளில் தன் மாணவர்களுடன் நடந்தே சென்றார். இருமருங்கும் கூடிய நகர் மக்கள் மண்டியிட்டு நிலத்தில் நெற்றிதொட வணங்கினர். அவர் கால்கள் பட்ட மண்ணை குனிந்து அள்ளி நெற்றியில் அணிந்தனர்.\nஎதிரே புரவியில் வந்த ஒற்றர்தலைவர் சிம்மர் விலகி துர்வாசர் செல்ல வழிவிட்டு வணங்கி நின்றபின் கருணரிடம் வந்து “அங்கே மணமேடை ஒருங்கி விட்டது அமைச்சரே. மணமக்கள் ஐவரும் மேடைக்கு வந்துவிட்டனர். அஸ்தினபுரியின் அமைச்சர் விதுரர் வந்து அவையமர்ந்திருக்கிறார். அனைவரும் உங்களுக்காக காத்திருக்கிறார்கள்” என்றார். எரிச்சலுடன் “நான் நேரத்தை வகுக்கவில்லை சிம்மரே. இது முனிவரின் பாதை. நான் தொடர்கிறேன்” என்றார் கருணர்.\nசிம்மர் கைகாட்ட அவரது ஒற்றன் ஒர���வன் புரவியில் திரும்பி விரைந்தான். அவன் சென்று சற்று நேரத்தில் அரண்மனையின் முரசுகள் முழங்கத் தொடங்கின. துர்வாசர் அரண்மனையின் கிழக்கு முற்றத்தை அடைந்தபோது அரண்மனைக்கு மேல் இருந்த நான்கு காவல்மாடங்களிலும் பெருமுரசுகள் அதிர்ந்தன. அரண்மனைக்குள் இருந்து சத்யஜித்தும் சித்ரகேதுவும் முழுதணிக்கோலத்தில் வந்து துர்வாசரை உடல் மண்படிய வணங்கி உள்ளே அழைத்துச்சென்றனர்.\nசுயம்வரத்திற்காக அமைக்கப்பட்டிருந்த ஏழடுக்குப் பந்தல் மீண்டும் சீரமைக்கப்பட்டு வண்ணப் பட்டுத்திரைச்சீலைகளும் பாவட்டாக்களும் மலர்மாலைகளும் கொண்டு அணிசெய்யப்பட்டிருந்தது. குடிகளவையிலும் வைதிகர் அவையிலும் மக்கள் நிறைந்து செறிந்திருந்தனர். அரசரவையில் மட்டும் உசிநார மன்னர் சுசேனர், திரிகர்த்த மன்னர் உத்தவன், குலிந்த மன்னர் சுபாங்கதன், லோமச நாட்டரசர்களான விதண்டர் தண்டர், பால்ஹிக நாட்டு சித்ரரதன், கின்னரநாட்டின் அரசர் சோமசேனர் என அன்னைவழி முறைமைகொண்ட அண்டை நாடுகளின் அரசர்கள் மட்டுமே இருந்தனர். அவர்களும் தனித்தனியாக தங்கள் அமைச்சர்களும் தளபதிகளும் சேவகர்களும் சூழ அமர்ந்திருந்தனர்.\nமங்கலவாத்தியங்கள் நின்று நிமித்திகர் துர்வாசரின் வரவறிவிக்க அவை எழுந்து கைகூப்பி நின்றது. கைகூப்பியபடி துர்வாசர் உள்ளே நுழைந்ததும் மூன்று அவைகளிலும் இருந்தவர்கள் அனைவரும் அவரை வாழ்த்திய ஒலி எழுந்தது. பொன்பட்டுத் தோரணங்களாலும் மலர்மாலைகளாலும் அணிசெய்யப்பட்டிருந்த நீளமான மணமேடையில் இடப்பக்கமாகப் போடப்பட்டிருந்த அரியணையில் அமர்ந்திருந்த துருபதன் தன் தேவியருடன் எழுந்து நின்று கைகூப்பி தலைவணங்கினான். ஏழு வலம்புரிச்சங்குகள் ஒன்று நின்ற முனையிலிருந்து ஒன்று தொடங்க சுழல் சுழலாக ஒலித்து நீண்டு அவரை வாழ்த்தின.\nபாஞ்சாலத்தின் ஐந்து பெருங்குலங்களில் இருந்தும் குலத்தலைவர்கள் கைகளில் தங்கள் குலங்களுக்குரிய இலச்சினைக்கோல்களுடன் இணைந்து வந்து துர்வாசரை கால்தொட்டு வணங்கி அவை நோக்கி கொண்டு சென்றனர். அவரை புலித்தோலிட்ட வெள்ளிப்பீடத்தில் அமரச்செய்து வணங்கி வாழ்த்துகொண்டு பின்னகர்ந்தனர். அகலிகையும் பிருஷதியும் மணிமுடி கொண்ட முழுதணிக்கோலத்தில் தொடர, பாஞ்சாலத்தின் தொன்மையான மணிகள் பொறித்த ஆடகப்பசும்பொன் முடி சூட�� செங்கோல் ஏந்திய துருபதன் வந்து துர்வாசரின் பாதங்களை பணிந்தார். மூவரும் அவரது கால்களை பொற்தாலத்தில் வைத்து நறுமணநீரூற்றிக் கழுவி ஏழு வகை மலரிட்டு பூசை செய்தார்கள்.\nதொடர்ந்து துருபதனின் இளையோனாகிய சத்யஜித்தும் அவர் துணைவி கிருதையும் துர்வாசருக்கு பாதபூசனை செய்தனர். அதன்பின் துருபதனின் மைந்தர்களான சுமித்ரன். ரிஷபன், யுதாமன்யு, விரிகன், பாஞ்சால்யன், சுரதன், உத்தமௌஜன், சத்ருஞ்ஜயன், ஜனமேஜயன், துவஜசேனன், திருஷ்டத்யும்னன் ஆகியோர் ஒவ்வொருவராக வந்து அடிவழிபாடு செய்தனர். துர்வாசர் அவர்களின் தலைமேல் மலர் போட்டு வாழ்த்தினார். அவர்கள் மும்முறை வணங்கி புறம்காட்டாது பின்சென்றனர்.\nமணமேடையில் இடப்பக்கம் போடப்பட்ட மாமன்னர் புரு அமர்ந்திருந்த பாஞ்சாலத்தின் அரியணயில் துருபதன் செங்கோல் ஏந்தி மணிமுடி சூடி அமர அவர் இருபக்கமும் அகலிகையும் பிருஷதியும் அமர்ந்தனர். இரு சேவகர்கள் பிடித்த வெண்கொற்றக்குடை அவர் மேல் கவிந்திருந்தது. அவர்களுக்குப் பின்னால் போடப்பட்ட பீடங்களில் சத்யஜித்தும் கிருதையும் துருபதனின் மைந்தர்களும் அவர்களின் துணைவியரும் அமர்ந்தனர். அவர்களைச் சூழ்ந்து தாலங்கள் ஏந்திய சேடியரும் சேவகரும் நின்றனர்.\nதுர்வாசர் திரும்பி கருணரிடம் “சிகண்டி எங்கே” என்றார். அவர் பதறி நான்குபக்கமும் நோக்கியபின் ஓடிச்சென்று ஒற்றர்தலைவர் சிம்மரிடம் “சிம்மரே, சிகண்டி எங்கே” என்றார். அவர் பதறி நான்குபக்கமும் நோக்கியபின் ஓடிச்சென்று ஒற்றர்தலைவர் சிம்மரிடம் “சிம்மரே, சிகண்டி எங்கே” என்றார். “ஏன்” என்றார் சிம்மர். “முனிவர் கேட்கிறார்” சிம்மர் “உங்களுக்குத் தெரியாததா அமைச்சரே அவர் மங்கல நிகழ்வுகளில் பங்கெடுப்பதில்லை” என்றார். “அவரை அழைத்துவாருங்கள். உடனே” என்றபின் கருணர் திரும்பிச்சென்று “அவர் மடைப்பள்ளியை நடத்துகிறார். இதோ வந்துகொண்டிருக்கிறார்” என்றார். துர்வாசர் தலையசைத்துவிட்டு கைகளைக் கட்டியபடி கண்மூடி காத்திருந்தார்.\nஅவையில் சலசலப்பு ஒலிக்க சத்யஜித் வந்து கருணரிடம் என்ன நிகழ்கிறது என்று கேட்டார். அவர் மெல்லிய குரலில் விடை சொன்னார். ஆனால் அதற்குள் எப்படியோ அவையெங்கும் துர்வாசர் சிகண்டிக்காக காத்திருப்பது தெரிந்துவிட்டது. பேச்சொலிகள் எழுந்து முழக்கமாக நிறைந்தன. ��னைவர் விழிகளும் சிம்மர் உள்ளே சென்ற மணமேடை வாயிலை நோக்கிக்கொண்டிருந்தன. தௌம்யரின் மாணவர்களின் வேதமுழக்கம் மட்டும் அவ்வுணர்ச்சிகளுடன் தொடர்பற்றதுபோல கேட்டுக்கொண்டிருந்தது. அவையில் எழுந்த ஒலியே சிகண்டி வருவதை காட்டியது. சிம்மர் தொடர சிகண்டி அவையின் உள்வாயில் வழியாக வந்தார்.\nசிகண்டி வெண்ணிற மேலாடையும் கீழாடையும் உடுத்து காதுகளில் மணிக்குண்டலம் ஒளிர திடமான காலடிகளுடன் நடந்து வந்தார். அவரது கொழுத்த கரிய உடலில் மேலாடைக்குள் முலைகள் அசைந்தன. தோளில் சரிந்த கூந்தலிழைகளில் நரைக்கற்றைகள் கலந்திருந்தன. அவரது முகவாயில் கரிபடிந்த சிலந்திவலை என இருந்த மெல்லிய தாடியிலும் வாயோரங்களில் மட்டும் எழுந்து கத்திமுனை என சுருட்டிவிடப்பட்டிருந்த மீசையிலும் நரை இருக்கவில்லை. மதம்படிந்த சிறிய பன்றி விழிகளுடன் துர்வாசரை அணுகி சற்று விலகி நின்றார். கருணர் மெல்ல “முனிவருக்கு அடிவழிபாடு செய்க இளவரசே” என்றார்.\nசிகண்டி உறுதியான குரலில் “அடிபூசனை செய்வதென்பது முழுமையாக என்னை படைப்பதாகும். நெறிகளின்படி அதன்பின் அவரது ஆணைக்கு நான் முற்றிலும் கட்டுப்பட்டவன் ஆவேன். இம்மண்ணில் எவருடைய ஆணைக்கும் நான் பணியமுடியாது” என்றார். துர்வாசர் சிரித்தபடி “உனக்கான ஆணைகள் உன் அன்னையால் அளிக்கப்பட்டுவிட்டன என நான் அறிவேன் மைந்தா. நீ என்னை பணியவேண்டியதில்லை. ஆனால் என் வாழ்த்துக்களை நான் வழங்கியாகவேண்டும்… வருக” என்றார். சிகண்டி அருகே சென்று தலைகுனிந்து வணங்க அவர் பிறரை வாழ்த்தியதுபோல மலர் எடுத்து அவர் தலையிலிட்டு “எண்ணியது ஈடேறட்டும். வெற்றியும் புகழும் சிறக்கட்டும்” என வாழ்த்தினார். சிகண்டி வணங்கி துருபதனின் பின்னால் சென்று அமர்ந்துகொண்டார்.\nமணமேடைக்கு வலப்பக்கமாக தொல்வேதம் பருகி பொன்னொளி கொண்ட மூன்று நெருப்புகளும் வைதிகரால் பேணப்பட்டு தழலாடிக்கொண்டிருந்தன. பாஞ்சாலத்தின் தலைமை வைதிகரான தௌம்யர் அவியன்னத்தை கொண்டுவந்து துர்வாசருக்கு வழங்கினார். அவர் அதை உண்டதும் பிறருக்கும் அவியன்னம் பகிர்ந்தளிக்கப்பட்டது. துருபதன் அதை பகிர்ந்து தன் துணைவியருக்கு அளித்து உண்டார். அவரது மைந்தரும் அவ்வண்ணமே செய்தனர். மீண்டும் நெய்யூற்றப்பட்டு வேள்வித்தீ மேலெழுந்தது.\nமுதுநிமித்திகரான பத்ரர் தங்க��் குலத்தின் ஏழு இளநிமித்திகர்களுடன் முன்னால் வந்து துர்வாசரை வணங்கி மணநிகழ்வு எழுதிய ஓலையை அவரிடம் அளித்து பணிந்து நின்றார். துர்வாசர் அதைத் தொட்டு வாழ்த்தி திருப்பியளித்ததும் அவர் அதை தலைக்குமேல் தூக்கி அவைக்குக் காட்ட அவை வாழ்த்தொலி எழுப்பி முழங்கியது. கோல்காரன் அதை அவரிடமிருந்து வாங்கி மேடைமேல் நின்று உரக்க வாசித்தான். அவையில் அமைக்கப்பட்டிருந்த மேடைகளில் நின்றிருந்த ஒன்பது நிமித்திகர்கள் அதை கேட்டு மீண்டும் கூவினர்.\nநிமித்திகன் முழுமுதல் அன்னை உக்கிரசண்டியையும் அவளுடைய ஐந்து தோற்றங்களான துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி, சாவித்ரி, ராதை ஆகியோரையும் துதித்தான். ஐந்துகுலத்தையும் பாஞ்சாலமன்னனின் குலமுறையையும் வாழ்த்தினான். அதன்பின் முறையாக மண அறிவிப்பு செய்தான். “அவையீரே, ஐங்குலத்தீரே, மூதாதையரே, தெய்வங்களே அனைவரும் அறிக சந்திரன் நலம்நிறைந்த புஷ்யவிண்மீனை அணுகும் இந்நன்னாளில் பாஞ்சால நிலமாளும் துருபத மன்னரின் மகளான இளவரசி கிருஷ்ணையை அஸ்தினபுரியின் பாண்டுமன்னரின் மைந்தர்களாகிய இளவரசர் ஐவருக்கும் முறைப்படி கைப்பிடித்தளிக்க முடிவெடுத்திருக்கிறோம். விண்ணை ஆளும் மும்மூர்த்திகளும் பெண்ணை ஆளும் தேவர்களும் வந்து இம்மணத்தை வாழ்த்துக ஓம்\nஅவை அதனுடன் இணைந்துகொண்டு ஓங்கார ஒலியெழுப்பியது. சத்யஜித்தும் சித்ரகேதுவும் பத்ரரும் கருணரும் அவையின் மறுபக்கம் தனியறையில் இருந்த பாண்டவர்கள் ஐவரையும் அழைத்து வரச்சென்றனர். பாண்டவர்கள் அவர்களுக்கு யாதவ கிருஷ்ணனால் அளிக்கப்பட்ட அணிகளையும் ஆடைகளையும் அணிந்திருந்தனர். அவர்களில் பீமனிடம் மட்டுமே திருமணம் கொள்வதற்குரிய களிப்பு இருப்பதாகத் தோன்றியது. நகுலனும் சகதேவனும் நாணிக்கூசியவர்கள் போல எவர் விழிகளையும் நோக்குவதை தவிர்த்தனர். அர்ஜுனன் முகம் இறுகியிருக்க இடக்கையால் கூரிய மீசையை முறுக்கிவிட்டபடி விழிசரித்திருந்தான். தருமன் துயர் கொண்டவனைப்போல தலையை குனிந்திருந்தான்.\nசத்யஜித் தருமனை வணங்கி “பாண்டவ இளவரசர்களே, கடிமணம் கொள்ள மணமேடைக்கு வருக” என்றார். தருமன் பெருமூச்சுடன் பீடத்தில் இருந்து எழுந்தான். “மணமகன்களுக்கு துணைவர்கள் எவர்” என்றார் பத்ரர். தருமன் வெறும் விழிகளால் அவரை நோக்க பத்ரர் “யாதவர்கள் உங்கள் த��ணைவர்கள் அல்லவா” என்றார் பத்ரர். தருமன் வெறும் விழிகளால் அவரை நோக்க பத்ரர் “யாதவர்கள் உங்கள் துணைவர்கள் அல்லவா அவர்கள் இருந்திருக்கலாமே” என்றார். தருமன் “நிமித்திகரே, அவர்கள் அஸ்தினபுரியின் துணைநாட்டுக்கு அரசர்கள். அஸ்தினபுரியின் இளவரசர்கள் சென்றபின் அவர்கள் இங்கிருக்க முடியாது” என்றான். “ஆம், அது முறையே” என்றார் கருணர்.\nபத்ரர் அவரை நோக்கிவிட்டு “அவ்வாறென்றால் பாஞ்சாலத்தின் சேவகர்களே பாங்கர்களாக வரட்டும். மாலையை வாங்கவும் அணிகளை அளிக்கவும் ஒவ்வொருவருக்கும் அருகே ஒரு துணைவன் நின்றாகவேண்டும்” என்றார். கருணர் வெளியே சென்று அவையமைச்சரை அழைத்து ஆணையிட பட்டாடை அணிந்த ஐந்து பாங்கர்கள் விரைந்து வந்தனர். “செல்வோம்” என்றார் பத்ரர். தருமன் தளர்ந்த காலடிகளுடன் முன்னால் நடக்க பாங்கன் அவனுக்கு வலப்பக்கம் நடந்தான். தொடர்ந்து தலையைத் தூக்கி பெரிய கைகளை ஆட்டியபடி பீமன் சென்றான். அர்ஜுனனும் நகுல சகதேவர்களும் பின் தொடர்ந்தனர்.\nஅவர்கள் மணப்பேரவையில் நுழைந்ததும் மக்களின் வாழ்த்தொலி எழுந்து சூழ, மங்கலப்பேரிசை அதனுடன் இணைந்துகொண்டது. மக்களின் வாழ்த்துச் சொற்களையே முழவுகளும் கொம்புகளும் முரசுகளும் சொல்லிக் கொண்டிருப்பதாக தோன்றியது கருணருக்கு. இசையின் தாளம் அனைத்து அசைவுகளுடனும் இணைந்துகொண்டது. பாண்டவர்களின் நடையில் அது மிடுக்கை அளித்தது. சேவகர்களின் செயல்களில் ஒழுங்கை அமைத்தது. பாண்டவர்கள் ஐவரும் சென்று துர்வாசரை வணங்கி மலர்வாழ்த்துகொண்டது நடனம்போலிருந்தது. அவர்கள் திரும்பி மணமேடையில் ஏறி பாங்கர் பின்னால் நிற்க நிரை வகுத்து நின்றனர்.\nமண அரங்கின் வலப்பக்க வாயில் வழியாக இரு சேடிகளால் நடத்தப்பட்டு குந்தி வந்தாள். அவள் வெள்ளை மேலாடையால் முகத்தை முழுமையாக மறைத்திருந்தாலும் நிமிர்ந்த தலையுடன் சீரான நடையுடன் அவைக்கு வந்து வணங்கினாள். நிமித்திகன் தன் அணிக்கோலைத் தூக்கி “விருஷ்ணிகுலத்து யாதவமன்னர் சூரசேனரின் புதல்வியும் மார்த்திகாவதியின் குந்திபோஜனின் அறப்புதல்வியும் அஸ்தினபுரியின் பாண்டு மன்னரின் பேரரசியும் மணமக்கள் ஐவரின் அன்னையுமாகிய பிருதைதேவியை வாழ்த்துகிறது இப்பேரவை” என்று அறிவித்தான்.\nகுந்தி வந்து துர்வாசரை வணங்கி மலர்வாழ்த்து பெற்றாள். அவளை சேட��யர் கொண்டுசென்று மணஅரங்கின் வலப்பக்கமாகப் போடப்பட்ட பீடத்தில் அமரச்செய்தனர். அவள் அமர்ந்ததும் இடப்பக்க வாயில் வழியாக விதுரரும் குண்டாசியும் நிமித்திகனின் வாழ்த்துடன் உள்ளே வந்து துர்வாசரை வணங்கி அவளருகே பீடத்தில் அமர்ந்தனர். இரு குடியினரும் இருபக்கமும் அமர நடுவே மணமகன்கள் நின்றனர்.\nபத்ரர் சென்று வணங்கி தௌம்யரிடம் மணநிகழ்வுக்கான ஒப்புதலை கோரினார். அவர் தர்ப்பை மோதிரம் அணிந்த கைதூக்கி வாழ்த்தி ஒப்புதலளித்ததும் பத்ரர் அதை நிமித்திகனிடம் சொல்ல நிமித்திகன் கோல்தூக்கி அவையை அமைதிகொள்ளச்செய்து “அவையோர் அறிக பாஞ்சாலப் பெருங்குடிகள் ஐந்தின் குலமுறைப்படி ஏழு மணச்சடங்குகளினூடாக இங்கு பாஞ்சாலத்தின் சிறுமகள் அஸ்தினபுரியின் மறுமகளாவாள். மூதாதையரும் ஐம்பருக்களும் தெய்வங்களும் துணைநிற்கட்டும்” என்று வாழ்த்தினான். வலம்புரிச்சங்குகள் ஓங்காரமிட்டு அமைய பெருமுரசும் கொம்புகளும் ஒலித்தெழுந்தன. மங்கலப்பேரிசை மீண்டும் தொடங்கியது.\nபாஞ்சாலத்தின் ஐந்து குலங்களைச் சேர்ந்த மூத்தார் ஐவரும் அவர்களின் குலங்களுக்குரிய ஐந்து மரங்களின் மலர்க் கிளைகளை இடக்கையில் ஏந்தி மணமுற்றத்துக்கு வந்தனர். துர்வாசகுலத்திற்கு வேங்கையும், சிருஞ்சயருக்கு மருதமும், கிருவிகளுக்கு கொன்றையும், சோமகர்களுக்கு செண்பகமும், கேசினிகளுக்கு பாலையும். மருத மரக்கிளையை அர்ஜுனனும், வேங்கையை பீமனும், கொன்றையை நகுலனும், செண்பகத்தை சகதேவனும் பெற்றுக்கொண்டனர். தருமன் பாலைக்கிளையை வாங்கிக்கொண்டான்.\nபாண்டவர்களின் குலமூதாதையர் சார்பில் விதுரர் குண்டாசியுடன் சென்று ஐங்குலத்தலைவர்களிடம் அவர்களின் பெண்ணை மகற்கொடையாக கேட்டார். அவ்வினாவும் விடையும் பாஞ்சாலத்தவரின் தொன்மையான பைசாசிக மொழியிலமைந்த மந்திரங்களாக இருந்தன. பத்ரர் அவற்றைச் சொல்ல இருசாராரும் திருப்பிச் சொன்னார்கள். கிருவிகுலத்தலைவர் பத்துபொன் கன்யாசுல்கமாக கேட்டார். சோமகர் இருபது பொன் கேட்டார். சிருஞ்சயர் முந்நூறு பொன் என்றார். துர்வாசர் நாநூறு என்று சொல்ல கேசினிகுலத்தலைவர் ஐநூறு பொன் என்றார். விதுரர் “ஆம் ஆம் ’ என மும்முறை சொன்னபின் ஐநூறு பொன் அடங்கிய பட்டுக்கிழியை அவர்களிடம் அளிக்க அவர்கள் “ஆம் ஆம் ” என்று சொல்லி மகற்கொடைக்கு ஒப்புக்���ொண்டனர்.\nகுடிமூத்தார் ஐவரும் பாண்டவர்களை அழைத்துச்சென்று துருபதன் முன்னால் நிறுத்தி அவரது மகளை பாண்டவர்களுக்கு அளிக்கும்படி கோரினர். அவர் அவர்களைப் பணிந்து குலமூத்தாரின் ஆணையை ஏற்பதாக அறிவித்தார். அவர் திரும்பி தன் தேவியர் இருவரிடமும் அதைச் சொல்ல அவர்களும் தாமரை மலரிதழ் போல கைகளை முத்திரை காட்டி “அவ்வாறே ஆகுக” என்றனர். அரசர் தன் அமைச்சரிடம் வலக்கையால் வேல் முத்திரை காட்டி “ஆவன செய்க” என்றனர். அரசர் தன் அமைச்சரிடம் வலக்கையால் வேல் முத்திரை காட்டி “ஆவன செய்க” என்று ஆணையிட சங்குகள் முழங்கின. அவையெங்கும் உடலசைவும் பேச்சொலியும் நிறைந்தன.\nவலது வாயிலில் இருந்து எண்மங்கலத் தாலமேந்திய பன்னிரு அணிப்பரத்தையர் இடையொசிய முலையசைய நடந்து வந்தனர். அவர்களைத் தொடர்ந்து உருவிய வாளேந்தி முன்னால் வந்த திருஷ்டத்யும்னனால் வழிநடத்தப்பட்டு இருபக்கமும் இரு சேடியரால் துணைக்கப்பட்டு திரௌபதி நீரில் வரும் அன்னம் என ஒழுகி மணமேடை நோக்கி வந்தாள். அவளைக் கண்டதும் அவையெங்கும் வாழ்த்தொலிகள் எழுந்தன. பாஞ்சால முறைப்படி செந்நிற மரவுரியாடை அணிந்து நகைகளேதும் இல்லாமல் கூந்தலையும் தோள்களையும் இடையையும் மலர்களைக் கொண்டு மட்டுமே அணிசெய்திருந்தாள். கையில் ஒரு நிறைநாழியில் வஜ்ரதானியமும் தினையும் கோதுமையும் கலந்து அதன்மேல் ஒரு அத்திப்பழத்தை வைத்திருந்தாள்.\nநிறைநாழியை மணமேடைநடுவே வைத்துவிட்டு துர்வாசரை அணுகி வாழ்த்து பெற்றாள். ஐந்து குலமூதாதையரை வணங்கியபின் தன் தந்தையையும் அன்னையரையும் சிறியதந்தையையும் தமையனையும் வணங்கிவிட்டு மேடையில் வந்து நின்றாள். ஐந்து குலத்தில் இருந்தும் ஐந்து முதிய மாமங்கலையினர் மணமேடைக்கு வந்து அவளை மஞ்சளரிசியும் மலரும் இட்டு வாழ்த்தினர். ஒவ்வொருவரும் தங்கள் குலத்திற்குரிய மலர்க்கிளைகளால் அவள் நெற்றியைத் தொட்டு மாமங்கலையாக வாழ்கவென்று வாழும் சொல்லளித்தனர்.\nநிமித்திகன் கோல் ஏந்தி “வளம் நிறைத்தல்” என அறிவித்ததும் மூதன்னையர் மேடையில் விரிக்கப்பட்ட மரவுரியில் அவளை கிழக்கு நோக்கி அமரச்செய்தனர். மரத்தாலத்தில் உமியும் மண்ணும் கலந்து பரப்பி அவள் முன் வைத்தனர். திரௌபதி தொன்மையான வளமூட்டும் மந்திரங்களை அவர்கள் சொல்லக் கேட்டு திருப்பிச் சொன்னபடி அதில் நி���ைநாழியில் இருந்த மூன்று தானியங்களை ஐந்துமுறை அள்ளி விதைத்தபோது சேடியரும் அரண்மனைப்பெண்டிரும் குரவையிட்டனர். இடக்கையை கதிர்முத்திரையுடன் வைத்துக்கொண்டு வலக்கையால் அள்ளி ஏழுமுறை நீரூற்றிவிட்டு அவள் வணங்கினாள். முளைநிலம் சேடியரால் எடுத்துக்கொண்டுசெல்லப்பட்டது.\nபின்னர் ஐந்துகுலங்களையும் சேர்ந்த ஐந்து இளம் அன்னையர் மணமேடைக்கு வந்தனர். கிருவிகுலத்தவள் கன்றுமேய்க்கும் வளைதடியையும், சோமககுலத்தவள் கட்டுக்கயிற்றுச் சுருளையும், சிருஞ்சயகுலத்தவள் பால்கறக்கும் சுரைக்குடுவையையும், துர்வாச குலத்தவள் தயிர்கடையும் மத்தையும், கேசினி குலத்தவள் நெய்க்குடத்தையும் அளித்தாள். மேடையில் கொண்டுவைக்கப்பட்ட மரத்தாலான பசுவின் சிலையருகே வைக்கப்பட்ட சிறிய மரச்சம்புடத்தில் தேன், தயிர், நெய் மூன்றையும் கலந்து செய்யப்பட்ட மூவமுதை இடக்கையால் கன்று முத்திரை காட்டியபடி வலக்கையால் எடுத்து கொண்டுசென்று தன் தந்தைக்கும் அன்னையருக்கும் அளித்தாள்.\nஐந்து குலங்களையும் சேர்ந்த ஐந்து கன்னியர் மணமேடைக்கு வந்து திரௌபதிக்கு சிறிய தூண்டிலையும், மீன்வலையையும், மீன்அரிப்பையும், மீன்கூடையையும், மண்குடுவையையும் அளித்தனர். அவள் இடக்கையால் மீன்முத்திரை காட்டியபடி மேடையில் வைக்கப்பட்ட மரத்தொட்டியில் போடப்பட்ட மரத்தாலான சிறிய மீனைப் பிடித்து எடுத்துச்சென்று தன் தந்தையின் இளையோனிடம் அளித்தாள்.\nநிமித்திகர் கைகாட்ட முரசு தாளம் மாறுபட்டு ஒலிக்கத் தொடங்கியது. விதுரரை அணுகிய பத்ரர் வணங்கி மகள்கொடை நிகழவிருப்பதாக அறிவித்தார். விதுரர் எழுந்து கைகளைக் கூப்பியபடி நடந்து சென்று பாண்டவர்களை அணுகி அவர்களை அழைத்துக்கொண்டு துருபதன் அருகே சென்றார். துருபதன் தன் அரசியருடனும் இளையோருடனும் எழுந்து நின்றார். திருஷ்டத்யும்னனால் அழைத்துவரப்பட்ட திரௌபதி அவரது வலப்பக்கம் வந்து நின்றாள். நிமித்திகன் கோலைத் தூக்கி வீசி “நீரூற்றல்\nபத்ரர் அருகே நின்று மணச்சடங்குகளை செய்வித்தார். மங்கல இசையும் குரவையொலிகளும் எழுந்து சூழ விதுரர் தன் கையை நீட்ட துருபதன் தன் மகளின் வலது கையைப் பற்றி அவரது கைமேல் வைத்தார். அக்கைமேல் தருமன் தன் கையை வைத்து பற்றிக்கொண்டான். பிறநால்வரும் தங்கள் கைகளை அக்கைகள்மேல் வைத்தனர். ���ஞ்சள்நிறச் சரடால் அக்கைகளை சேர்த்துக் கட்டினார் பத்ரர். ஐந்துகுலத்தலைவர்களும் வந்து மணமக்களை அரிசியும் மலருமிட்டு வாழ்த்தினர்.\nசேவகர் ஊற்றிய மஞ்சள்நீரில் தன் கைகளை மும்முறை கழுவிக்கொண்டபோது துருபதன் கண்கலங்கி உதடுகளை இறுக்கிக் கொண்டார். விழிநீர் வழியக்கூடாது என அவர் முயன்றாலும் மூன்றாவது முறை நீர்விட்டபின் மஞ்சள்பட்டால் கைகளைத் துடைத்தபோது விம்மி அழுதுவிட்டார். அதுவரை தலைகுனிந்து கண்ணீர் விட்டுக்கொண்டிருந்த பிருஷதியும் அழுதபடி மேலாடையால் முகம் மறைத்தாள்.\nதிரௌபதியை கைப்பிடித்தபடி திரும்பிச்சென்ற தருமனின் மறுகையை பற்றியபடி பீமன் செல்ல அவன் கைகளைப்பற்றியபடி அர்ஜுனனும் நகுல சகதேவர்களும் சென்று துர்வாச முனிவரை ஒரேசமயம் கால்தொட்டு வணங்கி வாழ்த்து பெற்றனர். திரும்பி குந்தியை அணுகி வாழ்த்து பெற்றனர். அவள் முகத்தை மறைத்த திரையுடன் இருகைகளையும் தூக்கி வாழ்த்தினாள். விதுரரை வணங்கி வாழ்த்து பெற்றபின் அவர்கள் மேடையில் வந்து நின்றனர்.\n” என அறிவிக்க தௌம்யர் வேள்விக்கு இருக்கையாக போடப்பட்டிருந்த தர்ப்பைகளில் இருந்து ஐந்து கீற்றுகளை எடுத்து வந்து அவர்கள் ஐவருக்கும் அளித்தார். அவர்கள் வரிசையாகச் சென்று திரௌபதியின் நெற்றியையும் புருவத்தையும் தர்ப்பையால் மும்முறை வருடினர். மஞ்சள்நீரை அள்ளி அவள் தலைமேல் மும்முறை தூவினர். தருமன் அவளை கைபற்றி அழைக்க அவள் தன் உடலில் இருந்து மூன்று மலர்களைப் பறித்து திரும்பிப்பாராமல் பின்பக்கம் போட்டுவிட்டு அவனை நோக்கி மூன்று அடி எடுத்துவைத்தாள்.\nநிமித்திகன் “ஆகொடை” என்று அறிவிக்க ஐவரும் அவள் கைபற்றி மணமேடைவிட்டு கீழிறங்கினர். பொற்பூணிட்ட கொம்புகள்கொண்ட வெண்ணிறப்பசுக்கள் ஐந்தை சேவகர் கொண்டு வந்து நிறுத்தினர். தௌம்யர் அருகே வந்து நின்று வேதமந்திரங்களை சொல்லிக்கொடுக்க அவர்கள் அதை உச்சரித்தபடி கட்டுக்கயிற்றைப் பற்றி ஐந்து வைதிகர்களுக்கு அப்பசுக்களை அளித்தனர். வைதிகர் அவர்களை வாழ்த்தி திரும்பிச் சென்றனர்.\n” என அறிவிக்க மீண்டும் மேடையேறி அஸ்தினபுரியின் முறைமைப்படி மஞ்சள்பட்டாடை, மணிகள் பதிக்கப்பட்ட அணிகள், மலர்மாலைகள், குங்குமம், மஞ்சள் என ஐந்து மங்கலங்கள் கொண்ட தாலத்தை ஐவரும் கைசேர்த்து திரௌபதிக்கு அளித்தனர். அவள் அதை தலைவணங்கி வாங்கியபின் சேடிகளால் உள்ளே அழைத்துச்செல்லப்பட்டாள். அவள் செல்வதும் கண்ணுக்குத்தெரியாத நீரோடை ஒன்றில் ஒழுகிச்செல்லும் அன்னம்போலவே இருந்தது.\n“எரிதொழுதல்” என்று நிமித்திகன் அறிவிக்க தௌம்யர் வந்து தருமனை அழைத்துச்சென்று அரங்கில் எரிந்துகொண்டிருந்த மூன்று எரிகுளங்களில் தென்னெரியின்முன் தர்ப்பையாலான வேள்விப் பீடத்தில் அமர்த்தினார். பிறபாண்டவர்கள் அவனுடன் இணையாக அமர்ந்துகொண்டனர். வைதிகர் வேதமோத அதைக்கேட்டு இதழ்மட்டும் அசைய திருப்பிச் சொன்னபடி அவர்கள் தென்னெருப்பில் நெய்யும் சமித்தும் அவியும் இட்டு வணங்கினார்கள்.\nநிமித்திகன் “மலர்மாற்றல்” என்று அறிவித்தான். மங்கல நீராடி பாண்டவர்கள் அளித்த பட்டாடையையும் நகைகளையும் அணிந்து, மலர்சூடி, குங்குமமும் மஞ்சளும் நெற்றியில் தொட்டு, திரௌபதி மீண்டும் மேடைக்கு வந்தாள். தருமன் அவளுக்கு செண்பகம், பாரிஜாதம், நீலம், முல்லை, அல்லி எனும் ஐந்து மங்கலமலர்களால் ஆன மாலையை அணிவிக்க அதை அவள் அவனுக்கு திரும்ப அணிவித்தாள். மும்முறை மாலைமாற்றியபின் தருமன் பின்னால் செல்ல பீமன் முன்வந்து மாலைமாற்றினான். ஐவரும் மாலைமாற்றிக்கொண்டபின் பத்ரர் கைகாட்ட முரசின் தாளம் விரைவு கொண்டது. அலையெழுவதுபோல சூழ்ந்திருந்த அரங்கினர் முழுவதும் எழுந்து நின்றனர்.\nநிமித்திகன் “நாண்பூட்டல்” என அறிவித்தான். சோமக குலத்தின் மூத்தார் இல்லத்தில் கரவறையில் தலைமுறைகளாக பாதுகாக்கப்பட்டு வந்த தொன்மையான மரத்தாலத்தில் கூழாங்கல், ஒருபிடி மண், சிறுகுவளையில் கங்கைநீர், செண்பக மலர், அத்திக்கனி, புலிநகம், கஸ்தூரி, மயிற்பீலி ஆகிய எட்டு மலைமங்கலங்களுடன் தாலியை வைத்து ஐந்து மூதன்னையர் எடுத்துச்சென்று துர்வாசரிடம் நீட்டினர். அவர் எழுந்து அதை மும்முறை தொட்டு வாழ்த்தினார். குலமூத்தார் வரிசையாக அதைத் தொட்டு வாழ்த்த துருபதனின் சோமககுலத்தின் மூத்தவர் தாலத்தை வாங்கிக் கொண்டுசென்று முதுவைதிகர் தௌம்யரிடம் அளித்தார். அவர் அதை வேள்வித்தீ முன் வைத்து வேள்விச்சாம்பலைத் தூவி வாழ்த்தி கொண்டுசென்று பத்ரரிடம் கொடுத்தார்.\nமரவுரிநூலை திரித்து மஞ்சள் பூசி செய்யப்பட்ட சரடில் குலமுறையும் காப்பும் எழுதப்பட்ட பனையோலையை இறுகச்சுருட்டிக் கட்டி உருவாக்கப்பட்ட தா��ியை துருபதனும் அவன் துணைவியரும் இளையோனும் மைந்தரும் தொட்டு வாழ்த்தினர். பின் குந்தியும் விதுரரும் தொட்டு வாழ்த்தினர். துருபதனும் குடியினரும் ஒருபுறம் நிற்க குந்தியும் விதுரரும் மறுபுறம் நிற்க பத்ரர் வழிகாட்ட தருமன் அதை தன் நடுங்கும் கரங்களால் எடுத்து திரௌபதியின் கழுத்தில் கட்டி முதல்முடிச்சை போட்டான். அதன்பின் பாண்டவர் நால்வரும் மேலும் நான்கு முடிச்சுகளை போட்டனர்.\nமேளமும் குரவையும் கண்ணுக்குத்தெரியாத விண்ணவரின் களியாட்டு என அவையைச் சூழ்ந்திருந்தன. அவையினர் வாழ்த்துக்களைக் கூவியபடி வீசிய மஞ்சளரிசியும் மஞ்சள் மலர்களும் அவர்களைச் சுற்றி மழையாகப் பெய்தன. சற்று நேரத்தில் வசந்தகாலக் கொன்றைமரத்தடி போல பொன்விரிப்பு கொண்டது மணமுற்றம். ஐந்து முறை முடியப்பட்ட தாலியுடன் திரும்பிய திரௌபதி அவை நோக்கி வணங்கினாள்.\nநிமித்திகன் “ஏழடிவைத்தல்” என்று அறிவித்தான். தருமன் பாஞ்சாலியின் கைகளை பற்றிக்கொள்ள பாண்டவர்கள் அவன் கைதொட்டு கைகோர்த்தனர். அறுவரும் கைபற்றியபடி அவியேற்று எழுந்தாடிய மூவெரியை சுற்றி ஏழு காலடிகளை எடுத்து வைத்தனர். ஒவ்வொரு காலடிக்கும் தௌம்யர் அதற்குரிய வேதமந்திரங்களை சொன்னார். ஏழாவது அடியை வைத்ததும் அவர்கள் அமர்ந்து வேள்வித்தீயை வணங்கி அதன் சாம்பலை நெற்றியிலணிந்துகொண்டனர்.\n‘சொல்கொளல்’ என அறிவிக்கப்பட்டதும் அறுவரும் கைபற்றியபடி சென்று குந்தியை வணங்கினர். அவள் அரிமலரிட்டு வாழ்த்தியதும் விதுரரை வணங்கினர். பின்னர் துருபதனையும் துணைவியரையும் வணங்கினர். துருபதன் எங்கிருக்கிறோமென்று அறியாதவர் என மயக்குற்ற முகத்துடன் பாவையென அவர்களை வாழ்த்தினார். பிருஷதி திரௌபதியை வாழ்த்தியபோது மீண்டும் மேலாடையால் முகம் துடைத்து அழத்தொடங்கினாள்.\nநிமித்திகன் கோலைத்தூக்கி ”அவையீரே, சான்றோரே, மூதாதையரே, தெய்வங்களே கேளுங்கள். இனிய மயக்குறும் நீரால் இவள் வளர்க்கப்பட்டாள். இசைநிறைந்த கனவுகளுக்கு நீர் இவளை கையளித்தது. பின்னர் ஒளிவிடும் தூய நெருப்பால் இவள் நிறைந்தாள். நீரும் இசையும் நெருப்பும் இவளை விட்டு விலகட்டும். அம்மூன்றும் ஆன கணவனால் இவள் நிறைவடைவாளாக இங்கு இக்கடிமணம் மங்கலமுழுமை கொண்டது” என்று வாழ்த்தி தலைவணங்கி பின்னகர்ந்தான்.\n”ஸோம: ப்ரதமோ விவிதே கந்தர்��ோ விவித உத்தர: த்ருதீயோ அக்நிஷ்டே பதி: துரீயஸ்தே மனுஷ்யஜா” என்று வைதிகர் வேதமந்திரத்துடன் நெருப்பை எழுப்பினர். பிரபஞ்சவடிவம் கொண்ட காதலனே இவள் படுக்கையை விட்டு அகல்க. இனி இவள் மானுடக்காதலனுடன் அமைக என்றது வேதம். “உதீர்ஷ்வாதோ விச்வாவ‌ஸோ ந‌ம‌ஸேடாம‌ஹே த்வா அந்யாம் இச்ச‌ ப்ர‌ப‌ர்வ்ய‌ம் ஸ‌ம்ஜாயாம் ப‌த்யா ஸ்ருஜ”\nஒற்றர்தலைவர் சிம்மர் வந்து கருணர் அருகே குனிந்து “அமைச்சரே, இங்கே மணச்சடங்குகள் முடிகின்றன. வேள்வி மட்டும் மாலை வரை தொடரும். இளவரசியின் அடுத்த சடங்கு உக்ரசாமுண்டி ஆலயத்திற்குச் சென்று சுடராட்டு செய்தல்” என்றார். “இளவரசியுடன் ஒரே ஒரு பெண் மட்டுமே செல்லவேண்டுமென்பது நெறி. சேடியர் எவர் செல்லலாம் என்று சொல்லுங்கள். அவளுக்கு பூசனைநெறி தெரிந்திருக்கவேண்டும்.” கருணர் “இளவரசியின் அணுக்கத்தோழி மாயை எங்குமே தென்படவில்லையே. அவள் உடன் செல்லட்டுமே” என்றார்.\nசற்று தயங்கியபின் “அவள் சூல்மங்கலம் கொண்டிருக்கிறாள். அவள் மங்கலமன்றில் நிற்கக் கூடாது என்று அரசி சொன்னார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. அவள் அழகியல்ல. ஆகவே அவைச்சடங்குகள் எதிலும் அவளை சேர்க்கவேண்டாமென்பது அரசியின் எண்ணம்” என்றார் சிம்மர். “இது அவைச்சடங்கு அல்ல. இதற்கு பார்வையாளர்கள் இல்லை. மாயை உடன்செல்லட்டும். அவளுக்குத்தான் முறைமைகளும் இளவரசியின் உள்ளமும் தெரியும்” என்றார் கருணர். சற்றே சிரித்து “சூல்மங்கலம் கொள்வது சண்டிக்கு உகந்தது என்று நான் சொன்னதாக சொல்க” என்றார். சிம்மர் தலையசைத்து “ஆணை” என்றபின் விலகிச்சென்றார்.\nபாண்டவர்கள் திரௌபதியை கரம்பற்றியபடி சென்று அவைமன்றில் நின்றதும் தௌம்யர் அமர்ந்து திரும்பி மங்கல அவியளிப்புக்கு ஆணையிட்டார். வைதிகர் வேதமந்திரங்களை சொன்னபடி நெய்யூற்ற எரிகுளங்களில் தழல் எழுந்தது. வாழ்த்தியவர்கள் மீண்டும் தங்கள் பீடங்களில் அமர்ந்து கால்களை நீட்டி உடல் தளர்த்திக்கொண்டனர். தொடர்ந்து நிகழும் மூன்றுவகை அவியூட்டலுக்குப்பின் மணமங்கலம் நிறைவடையும் என்று அறிந்திருந்த மக்கள் இசையின் அதிர்வால் தடுக்கப்பட்டு தங்களுக்குள் தேங்கியிருந்த சொற்களை உணர்ந்து மெல்லிய குரலில் ஒருவரோடொருவர் பேசிக்கொண்டனர். அவர்களின் பேச்சொலி எழுந்து அவைப்பந்தலின் மேல் வியர்வைவெம்மையும் வேள்வ���ப்புகையும் மலர்மணமும் கலந்த படலமாக நிறைந்திருந்த காற்றில் ரீங்கரித்தது.\nமெல்லிய குரலோசையாக கேட்டாலும் கிழக்கு வாயிலருகே நிகழ்ந்தது ஏதோ பூசலென உடனே அனைவரும் அறிந்தனர். அச்சோர்வில் ஒரு பரபரப்பு இனிதாக இருந்ததனால் பெரும்பாலானவர்கள் எழுந்து நின்று எட்டிப்பார்த்தனர். எழுந்து நோக்கிய கருணர் வாயிற்காவல்வீரர்கள் பின்தொடர கோலேந்திய ஒருவர் உள்ளே வந்துவிட்டதையும் அவரை தொடத்தயங்கிய காவலர்கள் கூவியபடி படைக்கலங்களுடன் பின்னால் ஓடிவருவதையும் கண்டார்.\nஅரங்கில் இளநீலத்திரையென படர்ந்திருந்த புகைத்திரைக்கு அப்பால் தெரிந்த அம்மனிதரை முதலில் தெருவிலிருந்து காவலர் அயர்ந்தவேளையில் உட்புகுந்த களிமகனோ பித்தனோ என்றுதான் கருணர் எண்ணினார். வெளியேற்றும்படி காவலனை நோக்கிக் கைநீட்டி ஆணையிடப்போனபோதுதான் அவர் உக்ரகாபாலிகன் என்று தெரிந்தது. திகைத்து ஒரு கணம் நின்றபின் அவர் காவலர்களை நோக்கி “நில்லுங்கள் அப்பால் செல்லுங்கள்” என்று கூவியபடி அரங்கின் இடைபாதை வழியாக அவரை நோக்கி ஓடினார். வீரர்கள் திகைத்து நின்றுவிட காபாலிகர் மட்டும் நிமிர்ந்த உடலுடன் காட்டெருது போல உடல் குலுங்க, தரையதிர நடந்து வருவதைக் கண்டு திகைத்து சற்று பின்னடைந்தார்.\nகாபாலிகரின் கையில் இருந்த கருகிய காட்டுமரத்தின் உச்சியில் புதிய மண்டையோடு ஒன்று இருந்தது. சுண்ணமாக மாறாது இன்னமும் உயிர்ச்செம்மை எஞ்சியிருந்த புதிய மண்டை. வலக்கையில் அதேபோன்ற இன்னொரு மண்டையோட்டை ஏற்புக்கலமாக வைத்திருந்தார். சடைக்கற்றைகள் பரவிய இறுகிய தோள்களிலும் காட்டுவேங்கையின் தூரெனத் திரண்ட மார்பிலும் சாம்பல் பூசப்பட்டிருந்தது. காது மடல்களில் எலும்புகளை அணிந்திருந்தார். விழிகள் அனல்துளிகள் போலிருந்தன.\nபடைத்தலைவர் ரிஷபர் துருபதனின் அருகிருந்து உருவிய வாளுடன் தாவி “யார் இவரை உள்ளே விட்டது மங்கல நிகழ்வில்” என்று கடும் சினத்துடன் கூவியபடி ஓடிவந்தார். துர்வாசர் எழுந்து கைநீட்டி “படைத்தலைவரே, அவர் வரவேண்டியவரே” என்றார். உக்ரகாபாலிகர் மேடையை நோக்கி திரௌபதியை தன் ஊழ்கத்தடியால் சுட்டி “நான் அவள் கையால் இரவல் கொள்ள வந்தேன்” என்றார். அவை முழுக்க அசைவற்று விழியுறைந்து அவரை நோக்கி நின்றது. துர்வாசர் “காபாலிகரே, இங்கு நீர் கொள்ளும் ஏற்பு இக்குடியை நலம்பெறச் செய்யட்டும்” என்றார்.\nதிகைப்பை உதறிய துருபதன் அருகே வந்து கைகூப்பி “காபாலிகரை வணங்குகிறேன். தங்கள் அடிகள் இந்நகரிலும் அரண்மனையிலும் பட்டது என் நல்லூழ். தாங்கள் நாடுவதென்ன என்று அருள்புரியவேண்டும்” என்றார். காபாலிகர் “நான் அவள் கையில் இருந்து இடுகை ஏற்க வந்தேன்” என்றார். அவர் குரல் குறுமுழவின் உறுமலென ஒலித்தது.\nதுருபதன் திரும்பி நோக்க திரௌபதி கைகூப்பியபடி முன்னால் வந்தாள். அவளைக் கண்டதும் மண்டையோடு தொங்கிய ஊழ்கத்தடியை தலைக்குமேல் தூக்கிய காபாலிகர் “அன்னை வாழ்க அவள் கொள்ளப்போகும் பலிகளால் இப்புவி நலம் கொள்க அவள் கொள்ளப்போகும் பலிகளால் இப்புவி நலம் கொள்க” என்றார். அவர் தன் மண்டையோட்டை நீட்டியபோது அதில் என்ன போடுவது என்பது போல திரௌபதி இருபக்கமும் நோக்கினாள்.\nஅவளருகே நின்ற சேடியர் ஓடிவந்து தாலத்தை நீட்டினர். அவள் அவற்றை விழிகளாலேயே விலக்கினாள். துருபதன் திரும்பி பத்ரரை நோக்க அவர் பின்வரிசை நோக்கி கைவீசியபடி ஓடினார். அதற்குள் திரௌபதி அவர் விழிகளை கூர்ந்து நோக்கியபடி தன் கூந்தலில் சூடியிருந்த செங்காந்தள் மலரை எடுத்து அவரது மண்டையோட்டு ஏற்புக்கலத்தில் போட்டாள். அவர் நிமிர்ந்து அவள் விழிகளை நோக்கியபின் மீண்டும் தன் ஊழ்கத்தடியை தூக்கி “அன்னையே வாழ்க” என்றபின் திரும்பி நடந்தார்.\nஎன்ன நடந்தது என்றே கூட்டத்தினருக்கு புரியவில்லை. அனைவரிடமும் இருந்து எழுந்த ஒலி பெரும் முழக்கமாக ஒலித்தது. துர்வாசர் கைதூக்கி மணநிகழ்வுகள் தொடரட்டும் என ஆணையிட மங்கல இசை பெருகி எழுந்தது. அந்த இசை பதற்றமடைந்திருந்த அவையினரை ஆறுதல்படுத்தியது. கனத்த குளிர்மழை போல அவர்கள் மேல் அது பெய்து நிறைய அவர்கள் மெல்ல மெல்ல அமைந்தனர். தௌம்யர் கைகாட்ட வைதிகர் மீண்டும் வேதம் முழங்கத் தொடங்கினர்.\nமகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக\nபிரயாகை - 90 பிரயாகை - 92", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/cinema/special/2021/sep/13/priya-raman-leaves-sembaruthi-for-vijay-tv-big-boss-show-3698438.html", "date_download": "2021-09-26T19:35:39Z", "digest": "sha1:PG4OXXBUGPVUTYQSKWCBG7INQ7VRZWQ5", "length": 16915, "nlines": 153, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின ���ிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n08 செப்டம்பர் 2021 புதன்கிழமை 02:35:03 PM\nஜீ தமிழ் அர்ச்சனாவைத் தொடர்ந்து பிரியா ராமன்: பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக செம்பருத்தியிலிருந்து விலகினாரா\nஜி தமிழ் அர்ச்சனாவைத் தொடர்ந்து பிரியா ராமன்: பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக செம்பருத்தியிலிருந்து விலகினாரா\nஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி தொடரில் அகிலாண்டேஸ்வரி என்ற பாத்திரத்தில் நடித்து வந்த பிரியா ராமன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக தொடரிலிருந்து விலகினாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.\nகதையின்படி கொலை செய்த குற்றத்திற்காக சிறைக்குச் சென்ற அகிலாண்டேஸ்வரி 40 நாள்களுக்கும் மேலாக ஒரு காட்சியில் கூட காட்டப்படவில்லை.\nகதையின் முதன்மை பாத்திரமான அகிலாண்டேஸ்வரியை புறக்கணித்து அவரது மருமகள்கள் பார்வதி - ஐஸ்வர்யாவை மையப்படுத்தி செம்பருத்தி தொடரின் காட்சிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதனால் அகிலாண்டேஸ்வரியின் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர் என்றுதான் கூற வேண்டும்.\nஏற்கெனவே அடிக்கடி மாற்றப்படும் முதன்மை பாத்திரங்களால் செம்பருத்தி தொடர் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியையும் குழப்பத்தையுமே ஏற்படுத்திவருகிறது. இந்நிலையில், அகிலாண்டேஸ்வரி கதாபாத்திரத்தை மாற்றுவது, அல்லது அந்த பாத்திரத்தை புறக்கணிப்பது செம்பருத்தி தொடருக்கு மேலும் பின்னடைவையே ஏற்படுத்தும்.\nபார்வதி - ஐஸ்வர்யா இடையேயான அதிகார மோதல் காட்சிகளும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறத்தவறிய நிலையில், ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப காட்சிகளை மாற்றியமைக்காதது ஓடும் குதிரையை விட்டுவிட்டு நொண்டிக் குதிரையின் மீது சவாரி செய்வது போன்று உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.\nஆதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த கார்த்திக் ராஜ் மாற்றப்பட்டது முதலே செம்பருத்தி முடிவுக்கு வருவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியது. இருந்தபோதும் தொகுப்பாளர் அக்னி என்பவரை ஆதி கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து தொடரை நகர்த்தி வந்தனர்.\nஆனால் இடையிடையே நாள்தோறும் தென்படும் முக்கிய கதாபாத்திரங்களையும் அடுத்தடுத்து மாற்றியது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியையே ஏற்படுத்தியுள்ளது.\nஇவ்��ாறு மக்கள் மத்தியில் செம்பருத்தி வாடத்தொடங்கியுள்ள நிலையில், பிரியா ராமனும் தொடரிலிருந்து விலகினாரா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. பிக்பாஸ் வீட்டிற்கு போட்டியாளராக செல்லவுள்ளதால், அவர் செம்பருத்தி சீரியலில் இருந்து விலகியதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.\nஏற்கெனவே ஜி தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்த அர்ச்சனா, பிக்பாஸ் சீசன் 4-ல் போட்டியாளராக கலந்துகொண்டார். கடந்த சீசன் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த சீசனுக்கும் மற்ற தொலைக்காட்சியில் இருக்கும் பிரபலங்களை போட்டியாளர்களாக பங்குபெற வைக்கும் முயற்சிகள் விஜய் தொலைக்காட்சி சார்பில் நடைபெறலாம்.\nஅந்தவகையில் பிக்பாஸ் சீசன் 5-ல் பிரியா ராமன் போட்டியாளராக கலந்துகொள்ள அதிக வாய்ப்புள்ளது. அவர் ஜி தமிழில் அர்ச்சனா தொகுத்து வழங்கிய பிரபலமான 'ஜீன்ஸ்' என்ற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nவிஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு சீசனாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் முதல் சீசன் குறித்து எதிர்மறையான விமர்சனங்கள் அதிகம் எழுந்தாலும், அதற்கு அடுத்து வந்த சீசன்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையே பெற்றன.\nயூடியூப், முகநூல் போன்றவற்றில் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த தகவல்கள் அதிகம் பரவி அனைத்து தரப்பு இளைஞர்கள் மத்தியிலும் அந்நிகழ்ச்சி பிரமலமானது.\n30 பிரபலங்களை வைத்து நூறு நாள்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் மக்கள் வாக்கெடுப்பு மூலம் வெற்றியாளர் தேர்வு செய்யப்பட்டு பரிசுத் தொகையும் வழங்கப்படுகிறது.\nபிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றவர்களுக்கு திரைப்பட வாய்ப்புகளும் உருவாகும் நிலை ஏற்படுவதால், சின்னத்திரை நடிகர்கள், தொகுப்பாளர்கள், செய்தி வாசிப்பாளர்கள், விளம்பர நடிகர்கள், சமூக வலைதள பிரபலங்கள் என பலரும் போட்டியாளராக விரும்பும் நிகழ்ச்சியாகவே பிக்பாஸ் உள்ளது எனலாம்.\nஆனால், ஒற்றைக் கேமராவின் முன்பு நடிப்பதைப் போன்று பிக்பாஸில் அந்த நூறு கேமராக்கள் முன்னாடி நடிக்க இயலாது என்பதை புரிந்துகொள்ளும் பிரபலங்கள் மக்கள் மனங்களை வென்றவர்களாகவே வெளியே வருகின்றனர்.\nபிரியா ராமன் பிக்பாஸ் வீட்டிற்குச் சென்றால் ஆதிக���கடவூர் அகிலாண்டேஸ்வரியாக மக்கள் மனங்களில் நின்று ஆட்சி புரிவாரா\n165 ரன்கள் விளாசிய ராயல் சேலஞ்சர்ஸ் - புகைப்படங்கள்\nதேவதையாய் மின்னும் வாணி போஜன் - புகைப்படங்கள்\nதடுப்பூசி சிறப்பு முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்த முதல்வர் - புகைப்படங்கள்\nகுவாட் உச்சி மாநாடு, ஐ.நா. கூட்டத்தில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nசிவகார்த்திகேயன் நடிப்பில் 'டாக்டர்': ஸ்டில்ஸ்\nஎதிர்பார்ப்பை கிளப்பும் தமன்னாவின் கியூட் ஆல்பம்\nஆனந்தம் விளையாடும் வீடு படத்தின் டீசர் வெளியீடு\nசிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் படத்தின் டிரெய்லர் வெளியீடு\n'லிஃப்ட்' படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதிருமலையில் விரைவு தரிசன டிக்கெட்: நாளை வெளியீடு\nபி.இ. கவுன்சிலிங் செல்வோர் இதை மட்டும் நம்ப வேண்டாம்\nகுடும்ப அட்டையில் திருத்தம் செய்யணுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/109352/", "date_download": "2021-09-26T19:36:13Z", "digest": "sha1:UA376J3MG765SVHXITE4WJOI36TDCKM4", "length": 19106, "nlines": 123, "source_domain": "www.jeyamohan.in", "title": "உள அழுத்தம் -கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவாசகர்கள் கடிதம் உள அழுத்தம் -கடிதங்கள்\nநலம். மிக்க நலத்துடன் இருப்பீர்கள் என நம்புகிறேன்.\nஇந்த கடிதத்தில் குறிப்பிட்டபடி, சமுதாயத்தில் பொதுவாக வெற்றி என எது கருதப்படுகிறது என்பதும், நிலையற்ற பாதுகாப்பற்ற தொழில் சூழலின் மீது கொண்ட விமர்சனங்களைநான் ஏற்கின்ற போதிலும், அதற்கு யோசனையாக அவரவர் குலத்தொழிலுக்கு பின்நோக்கி செல்லலாம், பிரமிட் அடுக்கில் கீழே உள்ளவர்கள் அனைவராலும் ஒதுக்கப்பட்ட தொழில்களை ஆன்மீகமாவோ, Round robin முறையிலோ புரியலாம் என்ற தொணியில் எழுதப்பட்டிருக்கும் கருத்தை கடுமையாக எதிர்க்கிறேன்.\nசமுதாயத்தால் திணிக்கப்படாமல், தனிமனித விருப்பத்தேர்வுடன் அவன் உளமகிழ்வு கொள்ளும் தொழில்களை தேர்ந்தெடுத்து புரிந்தாலே மன அழுத்தம் இருக்காது.\nபடைப்பு மனநிலைக்கு எதிரான உள்ளீடற்ற போட்டி மனப்பான்மையும், குமாஸ்தா மனப்போக்கையும் பயிற்றுவிக்கும், நவீனக் கல்வி தொடர்பான எத்தனையோ விமர்சனங்கள் இருந்தாலும், கற்று வெளிவரும் கல்லூரி மாணவனின் தொழிலின் தெரிவுப் பட்டியலை பல���டங்காக்கியதை பெரும் கொடையாகத்தான் பார்க்கிறேன். என் தாத்தாவின் தொழில் தெரிவுப் பட்டியலை விட என் அப்பாவிற்கு பெரியது, அதை விட என் தலைமுறைக்கு பெரியது. என் மகனுக்கும் வாய்ப்புகளும், தெரிவுகளும் அதிமடங்காக வேண்டும் என்பதே என் எண்ணம். என் அடுத்த தலைமுறைக்கான தொழில் தெரிவை விரிவாக்குவதே என் கடமை .\nஉள அழுத்தம் பற்றிய கட்டுரை வாசித்தேன். அக்கட்டுரையிலும் அதன் மீதான வெளிப்பாடுகளிலும் பேசப்படாத ஒன்று உண்டு. இப்போதெல்லாம் நம் வாழ்க்கை மிகவும் மூளைசார்ந்ததாக ஆகிவிட்டது. நாம் ‘செய்வது’ ரொம்பக் கம்மி. வேலைகூட மூளை உழைப்புதான். உடலுழைப்பு உடல்பயிற்சி உடலால் செய்யும் பயணம் முதலியவை உள அழுத்தத்தைக் குறைப்பதை கண்கூடாகவேக் காணலாம். ஒரு விளையாட்டை விளையாடினாலே பெரும்பாலான மனச்சிக்கல்கள் போய்விடும். சென்றகாலத்தில் உளச்சிக்கல்கள் கம்மியாக இருந்ததுக்குக் காரணம் அன்று உடலால் வாழ்ந்தார்கள் என்பதுதான்\nஉள அழுத்தம் கட்டுரை, எதிர்வினைகள் வாசித்தேன்.\nஒரே விதி, அதைமட்டும் சொல்கிறேன் [நான் உளவியல் படித்தவன்] கூர்மையான மூளை கொண்டவர்கள் கூடவே அழகுணர்வும் கொண்டிருந்தால் உணர்ச்சிக்கொந்தளிப்பு கொள்ளாமலிருக்க முடியாது. அவர்கள் டிப்ரஷன் தவிர்க்கவும் முடியாது. அவர்கள் அதை தவிர்க்க ஒரே வழி ஸ்பிரிச்சுவலாகச் செல்வது மட்டும்தான். இல்லாவிட்டால் வெறுமை உண்டு. ஏதேனும் செயல்கள் வழியாக ஆன்மிகமாக ஃபுல்ஃபில்மெண்ட் அடைந்தாலொழிய டிப்ரஷனைத் தவிர்க்கமுடியாது\nஅடுத்த கட்டுரைபாண்டிச்சேரி,காவிய இயல் -கடிதங்கள்\nகேரள தலித்துக்கள் – கடிதங்கள்\nஆசிரியனுக்கு முன்னால் செல்லுதல், கடிதம்\nகோவை சொல்முகம் கூட்டத்தில் செந்தில்\nதன் உருவத்தில் இருந்து மேலெழுதல்\nஅரவிந்த் கண் மருத்துவக் குழுமம் – ஒரு கடிதம்\nநாவல் விவாத அரங்கு, சென்னை\nகட்டுரை வகைகள் Select Category ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி கி.ராஜநாராயணன் கோவை ஞானி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உணவு உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் தொல்லியல் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பிறர் படைப்புகள் நூல் மதிப்புரை மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் மதிப்புரை விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெண்முரசு – ஒலிவடிவம் வெண்முரசு – வாசகர் கடிதம் வெண்முரசு – வாசகர் மதிப்புரை வெண்முரசு ஆவணப்படம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/kabaddi", "date_download": "2021-09-26T20:30:28Z", "digest": "sha1:35WGHFWBDW2FCN2V72TDTW7WE7NNQCJ2", "length": 6355, "nlines": 167, "source_domain": "www.vikatan.com", "title": "kabaddi | kabaddi Latest Tamil News Updates, Videos, Photos | Vikatan", "raw_content": "\nப்ரோ கபடி லீக் சீசன் 8: ஏலத்தில் அதிக விலைக்கு எடுக்கப்பட்ட ரோஹித் குலியா\n“ரெண்டு தங்கம் வாங்கியும் ஒழுகுற குடிசையிலதான் வாழுறோம்\nபுதுக்கோட்டை: \"அமைச்சரோட உதவிக்கு நன்றி\"- பூட்டானில் தங்கப்பதக்கம் வென்ற விளையாட்டு வீரர்கள்\n`கொடி, ஜெர்ஸியைப் பயன்படுத்தக் கூடாது’ - அங்கீகாரம் இல்லாத அணியால் கொதிக்கும் இந்தியக் கபடிக் கழகம்\n`கபடிப் போட்டிக்காக நடந்த கொலை..’- கோவையில் பழிதீர்க்கும் படலத்தில் சிக்கிய ந���்பர்கள்\nடுப்கி கிங், சுல்தான், சூப்பர் சுமித், சூறாவளி பவன்… 2019 ப்ரோ கபடி சூப்பர் ஸ்டார்ஸ்\n`மோசமான தொடக்கம்.. ஆனா என்ன..' - டெல்லியை வீழ்த்தி ப்ரோ கபடி சாம்பியனான பெங்கால் #DELvKOL\n``லாரா `பேட்டிங்'கானு கேட்டார்... நான் `ஈட்டிங்'னேன்'' - ஸ்போர்ட்ஸ் ஆங்கர் பாவனா\n``பெண்கள் கபடியில் சாதிக்க உடல்வலிமை மட்டும் போதாது'' - தமிழகத்தின் முதல் பெண் கபடி நடுவர் சந்தியா\n`மறுபடியும் கபடி விளையாடணும் சார்' - ஈரோடு கலெக்டரிடம் கலங்கிய கோமாவிலிருந்து மீண்ட இளம்பெண்\n``ப்ரோ கபடிக்குப் பின் வாழ்க்கையே மாறிவிட்டது\" - ராகுல் சவுத்ரி\n’ – உலக சாம்பியன் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://10hot.wordpress.com/tag/mla/", "date_download": "2021-09-26T19:02:58Z", "digest": "sha1:UQ5GPR7CV63YBVO5CO63LVUEFJXGYIIE", "length": 14402, "nlines": 205, "source_domain": "10hot.wordpress.com", "title": "MLA | 10 Hot", "raw_content": "\nஉங்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி என்றவுடன் என்ன நினைவுக்கு வருகிறது\nஅப்படி எனக்குத் தோன்றியதன் தொகுப்பு:\nகாடுவெட்டி (குரு மட்டும் அல்ல)\nசாதிச்சங்கம் (க்ரீமி லேயர் மட்டும்)\nசவுக்கடி (சொன்னதைச் செய்வோம்; செய்வதைச் சொல்வோம்)\nஅய்யா (பள்ளியோ படையாச்சியோ அல்ல)\nசத்திரியன் (சாணார்களும் நாடார்களும் அல்ல)\nபச்சோந்தி (பசுமை தாயகம் அல்ல)\nமுகமது பின் துக்ளக் – சோ\nஏழாவது மனிதன் – ஹரிஹரன் + ரகுவரன்\nகண் சிவந்தால் மண் சிவக்கும் – இந்திரா பார்த்தசாரதி\nஒரு இந்தியக் கனவு – கோமல் சுவாமிநாதன்\nஅக்ராஹாரத்தில் கழுதை – ஜான் ஆபிரஹாம்\nதியாக பூமி – கல்கி\nசிவந்த மண் – ஸ்ரீதர் + சிவாஜி\nதண்ணீர் தண்ணீர் – கோமல் சுவாமிநாதன் + பாலச்சந்தர்\nமக்களாட்சி – ஆர் கே செல்வமணி\nஅச்சமில்லை அச்சமில்லை – கே பாலச்சந்தர்\nதேசிய கீதம் – சேரன்\nஎன் உயிர்த் தோழன் – பாரதிராஜா\nபாலைவன ரோஜாக்கள் – கலைஞர் கருணாநிதி\nதேர்தலில் நிற்க 10 இலட்சணங்கள்\nஓய்வுபெற்ற ஐஏஎஸ் / ஐ.பி.எஸ். / ஐ.எஃஃப்.எஸ் அதிகாரி\nமுன்னாள் (அ) இன்னாள் மந்திரியின் ஒன்றுவிட்ட சித்தப்பா மகள்\nநாற்பத்திரண்டு ஆண்டு, ஏழு மாதம், நான்கு நாள் முன்பு அம்மா நடிகர்/தொலைக்காட்சி அழுவாச்சி நடிகையாக பதவி உயர்வு பெற்றவர்.\nபதினெட்டு கொலை, 67 கால் நீக்கல், 105 கை வெட்டல் உட்பட கட்டப்பஞ்சாயத்து முதல் கற்பழிப்பு குற்றங்களுக்காக சிறை சென்ற தியாகி.\nஆளும் எதிர்க்கட்சியில் இருந்து சமீபத்தில் விலகி ஜாதிக் கட்சி ஆரம்பித்திருப்பவர்.\nசமீபத்தில் மறைந்த எம்.எல்.ஏ/எம்.பி.யின் மனைவி\nமன்னரை போதும் போதும் என்னுமளவு போற்றிப் பாடியுள்ள/படமெடுத்துள்ள, டப்பு கையில் நிறைய சேர்த்துள்ள கவிஞர்/எழுத்தாளர்/இயக்குநர்.\nகட்சித் தலைவருக்காக இலவசமாக வழக்குகளில் ஆஜராகி முன் – ஜாமீன் ஆரம்பித்து சொத்துக்குவிப்பு வழக்கில் வாய்தா வரை வாங்கித் தரும் வக்கீல்.\nஆட்சிபீடத்தின் அரியணையில் அமர்ந்திருப்பவரின் மகளோ, மகனோ மாட்டிக் கொள்ளாதிருக்க இடைத்தரகராய் லஞ்ச ஊழல் பேரம் நடத்தி, தெஹல்காவாக பூகம்பம் வெடித்தால் குற்றத்தை ஒப்புக் கொள்ளும் பலிகடா.\nதுணைவி (கவனிக்க: மனையில் இருப்பவர் மனைவி; புது தில்லி குளிருக்கு, கதகதப்பாக, காந்தர்வ விவாகம் கூட செய்து கொள்ளாத கம்பெனி)\nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஅந்தக் கால விகடன் விமர்சனம்: 9 சப்ஜெக்ட்\nடைம்பாஸ் என்றால் விகடன் - பத்து Vikatan அட்டைப்படங்கள்\nஇசை - முப்பது பதிவுகள்\nஅ – பத்து பழமொழிகள் இல் ஆ – 10+1 பழமொழிகள் |…\nசிவரமணி கவிதைகள் இல் லக்‌ஷமன்\nசிற்றிலக்கியங்கள்: பிரபந்தங்கள… இல் shiddiq raja\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://chennai.nic.in/ta/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-09-26T19:25:20Z", "digest": "sha1:BSBRUNSRIVI73V6USBAF5IFORFJW7EWH", "length": 12994, "nlines": 170, "source_domain": "chennai.nic.in", "title": "மாவட்ட ஆட்சியர்கள் | சென்னை மாவட்டம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nசென்னை மாவட்டம் Chennai District\nவட்டாச்சியர் விவரங்கள் மற்றும் தொலைபேசி எண்கள்\nமற்ற துறைகள் தொலைபேசி எண்கள்\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nஅரசு சட்டங்கள், அரசு விதிகள், வழிகாட்டுதல்கள் மற்றும் அரசாணைகள்\nமாற்றுத்திறனாளிகள் நலனுக்கான சிறப்பு பள்ளிகள் இல்லங்கள் நிறுவனங்கள் மற்றும் சிறப்ப கல்வி நிறுவனங்கள்\nதமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம்\nசென்னை மாவட்டத்தில் உரிமம் பெற்று இயங்கி வரும் அரசு மற்றும் தனியார் பணிபுரியும் மகளிர் விடுதிகளின் விவரம்\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nசென்னை மாவட்டம் 2020-2021 ஆம் ஆண்டுக்கான தினசரி ஊதியம்\nமாவட்ட ஆட்சியர்கள் ( 1947 முதல் )\n72 டாக்டர்.ஜெ.விஜய ராணி, இ.ஆ.ப. 16/06/2021\n71 திருமதி. இரா. சீத்தாலட்சுமி, இ.ஆ.ப. 01/07/2019 16/06/2021\n69 திரு. வெ. அன்புச்செல்வன், இ.ஆ.ப. 09/03/2017 27/08/2018\n67 திருமதி. அழகுமீனா, (மாவட்ட ஆட்சியர் பொறுப்பு) 29/07/2016 09/09/2016\n64 திருமதி. இரா. சீத்தாலட்சுமி, (மாவட்ட ஆட்சியர் பொறுப்பு) 20/11/2012 03/03/2013\n61 திரு. கா. ஆ. அண்ணாமலை, (மாவட்ட ஆட்சியர் பொறுப்பு) 28/01/2012 06/03/2012\n59 திரு. கா. ஆ. அண்ணாமலை, (மாவட்ட ஆட்சியர் பொறுப்பு) 07/06/2011 24/01/2012\n57 திருமதி. மைதிலி க. ராஜேந்திரன், இ.ஆ.ப. 15/09/2008 01/06/2009\n51 திரு. டாக்டர். மு. ராஜாராம், இ.ஆ.ப. 19/04/2004 01/06/2004\n47 திருமதி. அனிதாப்ரவீன், இ.ஆ.ப. 20/05/1999 19/01/2001\n44 திருமதி. ஷாந்தினிகபூர், இ.ஆ.ப. 09/06/1995 08/05/1997\n40 திருமதி. ஜெயஸ்ரீபாலசந்தர், இ.ஆ.ப. 11/10/1991 12/10/1992\n38 திருமதி. ஷீலாராணிசுங்கத், இ.ஆ.ப. 07/03/1990 27/11/1990\n32 திருமதி. யாஸ்மீன்அகமது, இ.ஆ.ப. 23/02/1983 20/07/1983\n30 திருமதி. லட்சுமிபரனேஸ், இ.ஆ.ப. 20/03/1980 11/10/1981\n27 திருமதி. லாடிகா டி. படால்கர், இ.ஆ.ப. 09/07/1976 31/03/1977\n25 திரு. ஓ. இராமச்சந்திரராவ், இ.ஆ.ப. 10/09/1973 20/06/1975\n19 திரு. என். அரிபாஸ்கர், இ.ஆ.ப.(மாவட்ட ஆட்சியர் பொறுப்பு) 09/02/1965 07/03/1965\n17 திரு. எஸ். கிருட்டிணசாமி, இ.ஆ.ப. 06/02/1963 31/10/1963\n16 திரு. என். கிருட்டிணசாமி, இ.ஆ.ப. 10/01/1960 05/02/1963\n14 திரு. ஜி.எ. முத்திருளாண்டி, இ.ஆ.ப. 22/07/1958 11/10/1959\n10 திரு. இ.பி. ராயப்பா,(இராணுவம்) இ.ஆ.ப. 14/12/1954 07/05/1955\n09 திரு. கே. குலாம்மொகமத்சாகிப், இ.ஆ.ப. 03/08/1954 14/12/1954\n06 திரு. டி.என்.எஸ். இராகவன், ஐ.சி.எஸ். 16/02/1953 31/03/1953\n05 திரு. சி. விவேகானந்தமூர்த்தி, ஐ.சி.எஸ். 25/06/1952 27/01/1953\n04 திரு. டி.எஸ். இராமச்சந்திரன், ஐ.சி.எஸ். 18/07/1950 03/06/1952\n03 திரு. வி.வி. சுப்ரமணியன், ஐ.சி.எஸ். 04/09/1948 18/07/1950\n01 திரு. என்.எஸ். அருணாசலம், ஐ.சி.எஸ். 17/07/1947 21/11/1947\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், சென்னை\n© சென்னை , இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் சென்னை மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது ,\nவலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2021-09-26T19:32:33Z", "digest": "sha1:XQHBBZ2ECE4J7CJ66S5YAT4UBAVJUMSD", "length": 8452, "nlines": 83, "source_domain": "chennaionline.com", "title": "பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரை இலங்கை கைப்பற்றியது – Chennaionline", "raw_content": "\nஐபிஎல் தொடரில் புதிய சாதனை படைத்த ரோகித் சர்மா\nஅணியின் முடிவை நான் முற்றிலும் மதிக்கிறேன் – கேப்டன் பதவி குறித்து ஷ்ரேயாஸ் அய்யர் பேட்டி\nபாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் கொடுத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்\nஐபிஎல் கிரிக்கெட் – மும்பையை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி\nநடிகர் வடிவேலுவின் ரூ.5 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு\nபாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரை இலங்கை கைப்பற்றியது\nபாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி தலா 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் 2-0 என்ற புள்ளி கணக்கில் வென்றது.\nஅதைத்தொடர்ந்து கடந்த 5ம் தேதி நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இலங்கை அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதைதொடர்ந்து நேற்று 2-வது டி20 போட்டி லாகூரில் நடைபெற்றது.\nடாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த அந்த அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பனுகா ராஜபக்சா அதிரடியாக விளையாடி 48 பந்துகளில் 77 ரன்கள் எடுத்தார்.\nபின்னர் 183 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. இந்த ஆட்டத்திலும் பாகிஸ்தான் அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. அதில் பக்தர் சமான் 6(4) ரன்னும், பாபர் அசாம் 3(10) ரன்னும் எடுத்து வெளியேறினர். அடுத்ததாக களமிறங்கிய அகமது ஷஸாத் 13(16), உமர் அக்மல் 0(1), அதிரடி காட்டிய சர்பராஸ் அகமது 26 (16) ரன்களு எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்ததாக ஆசிப் அலி மற்றும் இமாத் வாசிம் ஆகியோர் இணைந்து 6-வது விக்கெட்டுக்கு 75 ரன்கள் சேர்த்த நிலையில், இமாத் வாசிம் 47 (29) ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.\nமுடிவில் பாகிஸ்தான் அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்தது. இலங்கை அணியின் சார்பில், நுவான் பிரதீப் 4 விக்கெட்டுகளும், வானிந்து ஹஸரங்கா 3 விக்கெட்டுகளையும், இ���ுரு உடானா 2 விக்கெட்டுகளையும், கசுன் ரஜிதா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.\nபாகிஸ்தானுக்கு எதிரான முதல் இரண்டு டி20 போட்டிகளில் வென்றதன் மூலம், இலங்கை அணி தொடரை 2-0 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றியது.\nஇரு அணிகளுக்கிடையிலான கடைசி மற்றும் 3-வது டி20 போட்டி வரும் 9ந் தேதி நடைபெற உள்ளது.\n← ‘பிகில்’ படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஉலக டென்னிஸ் தரவரிசை – ஜோகோவிச், ஓசாகா முதலிடத்தில் நீடிப்பு\nஐபிஎல் தொடரில் புதிய சாதனை படைத்த ரோகித் சர்மா\nSeptember 24, 2021 Comments Off on ஐபிஎல் தொடரில் புதிய சாதனை படைத்த ரோகித் சர்மா\nஐ.பி.எல். போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித்சர்மா 33 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் கொல்கத்தா அணிக்கு எதிராக மட்டும் அவர்\nஅணியின் முடிவை நான் முற்றிலும் மதிக்கிறேன் – கேப்டன் பதவி குறித்து ஷ்ரேயாஸ் அய்யர் பேட்டி\nSeptember 24, 2021 Comments Off on அணியின் முடிவை நான் முற்றிலும் மதிக்கிறேன் – கேப்டன் பதவி குறித்து ஷ்ரேயாஸ் அய்யர் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://freeincestsexgames.com/ta/", "date_download": "2021-09-26T19:59:59Z", "digest": "sha1:SCLGIG5SX4WP4NVIVWBMUEDN6P26HNUZ", "length": 18655, "nlines": 26, "source_domain": "freeincestsexgames.com", "title": "இலவச கூடா செக்ஸ் விளையாட்டுகள் – ஆன்லைன் ஆபாச விளையாட்டுகள் இலவச", "raw_content": "முகப்பு எங்களை தொடர்பு இப்போது சேர FAQ\nதொடர்பு பல விளையாட்டுகள் மற்றும் தளத்தில்\nவிளையாட விளையாட்டுகள் எந்த சாதனத்தில்\nஅனுபவிக்க இலவச விளையாட்டு, இணைக்கப்பட்ட இல்லை சரங்களை\nஇலவச கூடா செக்ஸ் விளையாட்டுகள் உங்கள் குடும்ப கற்பனை\nஅது வரும் போது குடும்ப கற்பனை, nothing will make you feel like you ' re பகுதியாக போன்ற நடவடிக்கை ஒன்று எங்கள் இலவச கூடா செக்ஸ் விளையாட்டுகள். நீங்கள் பார்க்க முடியும் என, பல ஆபாச திரைப்படங்கள் என நீங்கள் விரும்பினால், ஆனால் நீங்கள் திரையில் பார்க்க மற்றும் நீங்கள் பார்க்க இரண்டு பிரபல ஆபாச நட்சத்திரங்கள் நடித்து, அம்மா மற்றும் மகன் அல்லது உடன்பிறப்புகள், உங்களுக்கு தெரியும் செயல் அல்ல உண்மையான. எவ்வளவு புள்ளி தங்கள் நடிப்பு, நீங்கள் உணர வேண்டும் போன்ற ஏதாவது ஆஃப் ஆகும். ஆனால் ஒருபோதும் நடக்காது தொகுப்பு கூடா விளையாட்டுகள் நாம்., அவர்கள் அனைவரும் வர சிறந்த கதைகள் வழங்க வேண்டும் என்று, நீங்கள் ஒ��ு அதிவேக அனுபவம் செய்ய வேண்டும், இது உங்கள் இரத்த பம்ப் மற்றும் உங்கள் கடின சேவல், மகிழ்வளிக்கும் அனைத்து கற்பனை நீங்கள் பற்றி அம்மாக்கள், மகள்கள், சகோதரிகள்.\nநாம் எல்லாம் இந்த தொகுப்பு. எந்த விஷயம் என்ன வடிவம் அல்லது வடிவம் உங்கள் கற்பனை கூடா செக்ஸ் எடுத்து வருகிறது, நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும் ஒரு நல்ல விளையாட்டு செய்ய நீங்கள் கடினமாக படகோட்டி இன்றிரவு. அந்த மேல், நாம் மட்டும் அம்சம் தகுதி விளையாட்டுகள் இந்த தொகுப்பு. நாம் வெறும் மற்றொரு விளையாட்டு சேமிக்கலாம். நாம் மட்டும் வந்து கொண்டு HTML5 விளையாட்டுகள் உள்ளன என்று வடிவமைக்கப்பட்டு செய்தபின் நீங்கள் கொடுக்க வேண்டும் என்று உணர்வு உண்மை. கிராபிக்ஸ் மற்றும் இயக்கங்கள் விளையாட்டு நம்பமுடியாத உள்ளன குறிப்பிட தேவையில்லை, என்று சிக்கலான playable செக்ஸ் காட்சிகளை விட வெறும் புள்ளி மற்றும் கிளிக் செய்யவும்., நான் உறுதியாக இருக்கிறேன், நீங்கள் வேடிக்கை நிறைய வேண்டும் எங்கள் சேகரிப்பு மற்றும் பற்றி சிறந்த பகுதியாக அது உள்ளது என்ற பெயரில் எங்கள் தளத்தில். நாம் மட்டும் வர இலவச கூடா செக்ஸ் விளையாட்டுகள்.\nமுயற்சி நமது பல ஹார்ட்கோர் குடும்ப செக்ஸ் விளையாட்டுகள்\nநீங்கள் தொடங்குவதற்கு முன் உலாவுதல் மற்றும் விளையாடும் எங்கள் விளையாட்டுகள், நான் அனுமதிக்க வேண்டும் உடன் நீங்கள் ஆஃப் ஒரு எச்சரிக்கை. விளையாட்டு நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும் என்று எங்கள் சேகரிப்பு ஒரு பிட் இருக்க முடியும் அதிர்ச்சியான. தான் இடம்பெறும் அம்மாக்கள் மற்றும் மகன்கள் அல்லது சகோதர சகோதரிகள் இல்லை என்று அதிர்ச்சி நீங்கள் மிகவும் அதிகம். அவர்கள், அனைத்து பிறகு, மிகவும் பொதுவான கூடா கற்பனை. ஆனால் என்ன உண்மையிலேயே அதிர்ச்சி சில வீரர்கள் உள்ளன, அப்பா மகள் விளையாட்டுகள். அதே நேரத்தில், அவர்கள் கூட மிகவும் விரும்பினார், எனவே நீங்கள் என்றால் ஒரு காட்டு நடவடிக்கை, நான் உறுதியாக இருக்கிறேன், நீங்கள் அவர்களை பிடிக்கும். ஆனால், உறுதி நீங்கள் எளிதாக குற்றம்சாட்டும் போது, நீங்கள் நாடகம் பொத்தானை அழுத்தி எந்த எங்கள் விளையாட்டுகள்., மீண்டும், விளையாட்டுகள் உள்ளன இடம்பெறும் மகன்கள் மற்றும் மகள்கள் செய்து seductions ஒரு பிட் இன்னும் சிற்றின்ப. பெண்ணின் விளையாட்டுகள் தான் இதில் பெற்றோர்கள், வேண்டும், காக்ஸ் மற்றும் பொண்ணு தங்கள் குழந்தைகள்.\nமற்றும் பற்றி பேசி திசை திருப்பி கூடா கற்பனை என்றால், நீங்கள் ஒரு வெட்கமற்ற பொருட்களை, நீங்கள் வேண்டும் பாருங்கள் பகடி செக்ஸ் விளையாட்டுகள் நாம் நம் தளத்தில். அனைத்து பிரபலமான குடும்பங்கள் இருந்து கார்ட்டூன்கள், திரைப்படம் மற்றும் வீடியோ விளையாட்டுகள் சிறப்பு இந்த தேர்வு. நீங்கள் முடியும் முக்கியஸ்தருடனான ஹார்ட்கோர் விளையாட்டு குடும்பங்களுக்கு சிம்ப்சன்ஸ் இருந்து, குடும்ப கை, அமெரிக்க அப்பா, ஆனால் தான் கொண்ட நம்பமுடியாதவர்களின் இருந்து மற்றும் கூட உறைந்திருக்கும். ஆனால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் இந்த. You don ' t want to பிடித்து உங்கள் பங்குதாரர் அனுபவித்து எங்கள் லெஸ்பியன் சகோதரி கூடா விளையாட்டு எல்சா பெண் தனது சிறிய சகோதரி ஒரு பாரிய பட்டா-சேவல் மீது., நாங்கள் கூடா விளையாட்டுகள் பாத்திரம் இருந்து சிம்மாசனத்தில் விளையாட்டு மற்றும் பின்னர் நாம் பகடி செக்ஸ் விளையாட்டு எல்லை, எந்த Calypso சகோதரிகள் கொண்ட பல இரட்டை threesomes.\nஇந்த விளையாட்டு விளையாட உங்கள் உலாவியில் எந்த சாதனத்தில்\nஇலவச கூடா செக்ஸ் விளையாட்டுகள் வரும் சில சிறந்த செக்ஸ் விளையாட்டுகள் வலை. மற்றும் சிறந்த செக்ஸ் விளையாட்டுகள் தான் HTML5 இல் கட்டப்பட்டது. We don ' t அம்சம் எந்த ஃப்ளாஷ் ஆபாச விளையாட்டுகள் இந்த தளம். என்று உண்மையை தவிர விளையாட்டுகள் எங்கள் மேடையில் புதிய இருந்தால், அவர்கள் மூலம் பரிசோதித்து எங்கள் அணி பொருந்தும் தர எங்கள் தளத்தில். நாம் உண்மையில் விளையாடி இந்த விளையாட்டு பல சாதனங்களில் உறுதி செய்ய அவர்கள் வழங்க ஒரு சரியான கேமிங் அனுபவம். அனைத்து விளையாட்டு என்று கடந்து எங்கள் தொடுதிரை விளையாட்டு சோதனை மற்றும் பிழைகள் கொள்கை அதை செய்து நம் தளத்தில்.\nஎன்று மற்றொரு விஷயம், வெறும் பற்றி எங்கள் சேகரிப்பு கிராபிக்ஸ் அனைத்து தலைப்புகள். அனைத்து விளையாட்டு யதார்த்தமான உள்ளன, இல்லை என்றால் அவர்கள் அம்சம் 3D எழுத்துக்கள் அல்லது முல்லா எழுத்துக்கள். என்று, ஏனெனில் இயக்கம் இயந்திரங்கள் பயன்படுத்த முடியும் என்று ஒரு HTML5 விளையாட்டு. இந்த பேப்ஸ் வேண்டும் பதிலளிக்க உடல்கள் என்று பொருள், அவர்களின் மார்பகங்கள் மற்றும் கழுதைகள் கிகில் வேண்டும் போது நீங்கள் செக்ஸ் அவர்களுக்கு. ஆனால் அது மேலும் விவரங்கள் கவனம் செய்யும் இந்த எழுத்துக்கள் உயிரோடு உணர்கிறேன்., அம்மாக்கள் மற்றும் மகள்கள் வேண்டும் வெவ்வேறு முக எதிர்வினைகள் என்ன பொறுத்து, நீங்கள் அவர்களை மற்றும் அவர்கள் கூட பெற திறக்கிறார்கள் போது நீங்கள் செக்ஸ் அவர்களுக்கு பெரிய dicks அல்லது பாரிய மாஸ்டர். குறிப்பிட தேவையில்லை, அனைத்து அற்புதமான ஒலிகள் உள்ளன செய்தபின் ஒத்திசைவு.\nஇந்த விளையாட்டு இலவச உள்ளன மற்றும் இணைக்கப்பட்ட இல்லை சரங்களை உள்ளன\nநாம் ஒரு சிறந்த தளங்கள் வயது கேமிங் ஏனெனில் நாம் வழங்க அனைத்து இலவசமாக இந்த விளையாட்டு. ஆனால், அது மட்டும் தான் என்று. வேறு சில தளங்கள் இலவசமாக வழங்குகின்றன வயது விளையாட்டு, ஆனால் அது ஒரு செலவு வர. சில நேரங்களில் நீங்கள் ஒரு கணக்கை உருவாக்க தளத்தில் வருகிறது முன் விளையாட முடியும் விளையாட்டுகள் மற்றும் பெரும்பாலான நேரங்களில் நீங்கள் செலுத்த விலை இருக்கும் வரை வைத்து கொண்டு பைத்தியம் அளவு எரிச்சலூட்டும் விளம்பரங்கள் மற்றும் புதிய தாவல் திசை திருப்புதல் எடுத்து நீங்கள் சில நிழலான பக்கங்களிலும் எல்லாம் எங்கே எழுதப்பட்ட ஒரு வித்தியாசமான எழுத்துக்கள் செய்கிறது மற்றும் உங்கள் வைரஸ் எதிர்ப்பு பைத்தியம்.\nசரி, என்று ஒருபோதும் நமக்கு நடக்கும் ஏனெனில் நாம் போதுமான அனுபவம், வயது வந்தோருக்கான விளையாட்டு துறையில் செய்ய எப்படி தெரியும் இல்லாமல் பணம் இதையடுத்து திரண்ட எங்கள் வீரர்கள் அல்லது டெவலப்பர்கள் யாருடன் நாம் ஒத்துழைத்து. இல்லாமல் ஏறுவதை மிகவும் விவரங்கள் எப்படி நாம் அதை செய்ய, நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நாம் வேண்டாம் திருட உங்கள் தரவு, we don ' t பிச்சை நன்கொடைகள் மற்றும் நாம் கேட்க வேண்டாம், நீங்கள் விகிதம் எதையும் எங்களுக்கு. நாம் தான் வேண்டும் என்று உறுதியளிக்கிறேன் நீங்கள் 18 ஆண்டுகளாக பழைய மற்றும் நீங்கள் செல்ல நல்ல இருக்கும். உறுதி புக்மார்க் அமெரிக்க, ஏனெனில், நாம் புதிய பதிவேற்ற விளையாட்டுகள் இந்த தளத்தில் ஒரு வாராந்திர அடிப்படையில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://madrasreview.com/art/lifestory-of-tamil-poet-pattukottai-kalyanasundaram/", "date_download": "2021-09-26T20:11:28Z", "digest": "sha1:ZKME4JJGKGKG4T45XYXS625P7SXKD2NA", "length": 19220, "nlines": 128, "source_domain": "madrasreview.com", "title": "பாரதிதாசன் பட்டறையிலிருந்து வந்த மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் - Madras Review", "raw_content": "\nபாரதிதாசன் பட்டறையிலிருந்து வந்த மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்\nமக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு – Madras Radicals\nதமிழ் கவிதை மரபில் பெரும் மாற்றத்தை நிகழ்த்திய பாரதிதாசன் பரம்பரை கவிஞர்களில் முதன்மையானவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.\nதஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை அருகில் உள்ள செங்கப்படுத்தான்காடு எனும் சிறு கிராமத்தில் அருணாச்சலனார் – விசாலாட்சி அம்மையாருக்கு மகனாக 13.04.1930 அன்று பிறந்தார். விவசாயக் குடும்பமாக இருந்த போதும் இவரது தந்தை கவிதை பாடும் புலமை பெற்றவர். ‘முசுகுந்த நாட்டு வழி நடைக்கும்பி’ எனும் நூலையும் அருணாச்சலனார் எழுதி இருக்கிறார். திண்ணைப் பள்ளியோடு கல்வியை நிறுத்திக் கொண்ட கல்யாணசுந்தரம் மாம்பழ வியாபாரம் முதல் 17 தொழில்களை செய்ய முயன்று இறுதியில் இளம்வயது முதல் தான் கொண்டிருந்த கவிபாடும் திறன் காரணமாக கவிஞரானார்.\nவிவசாய சங்கத்திலும் கம்யூனிஸ்ட் கட்சியிலும் ஈடுபாடு\nஇளம் வயதில் விவசாய சங்கத்திலும், கம்யூனிஸ்ட் கட்சியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தவர். சிறு குறு விவசாயிகளின் உரிமைக்கும், விவசாயத் தொழிலாளர்களின் உரிமைக்கும் அன்று தஞ்சை மண்ணில் பெரும் போராட்டங்கள் நடந்து கொண்டிருந்தன. அதில் போராடிய தியாகிகள் சிவராமன், இரணியன் போன்றவர்களுடன் இணைந்து இயக்கத்தை கட்டி வளர்க்கும் பணியில் பங்கெடுத்தார். தான் பின்பற்றி வந்த கொள்கையை வளர்த்தெடுக்கவும் மக்களிடம் கொண்டு செல்லவும் கலையைப் பயன்படுத்தினார்.\nதிண்டுக்கல்லில் 1.8.1954 அன்று நடந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநாட்டில், ‘கண்ணின் மணிகள்’ என்ற நாடகம் ப.ஜீவானந்தம் அவர்களின் தலைமையில் நடந்தது. நாடகத்தின் அத்தனை பாடல்களையும் கல்யாணசுந்தரமே எழுதினார். நாடகத்தின் முடிவில் ஜீவா “மக்கள் கவிஞருக்குரிய தர உயர்வு பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் பாடல்களில் ஒளி விடுகின்றன\nநாடகக் கலையில் இருந்த ஆர்வத்தின் காரணமாகவும், நடிப்பின் மீது இருந்த ஈர்ப்பின் காரணமாகவும் சக்தி நாடக சபா’வில் இணைந்தார். இந்த சக்தி நாடக சபாவில்தான் பின்னாளில் திரையில் பிரபலமான சிவாஜி கணேசன், எம்.என்.நம்பியார், எஸ்.வி.சுப்பையா, ஓ.ஏ.கே.தேவர் ஆகியோர் நடிகர்களாக இருந்தனர்.\nசக்தி நாடக சபாவின் நாடகங்களை ஒவ்வொன்றாய் திரைப்படமாகின. அதன் காரணமாக சபாவின் நடிகர்கள் சினிமாவில் நுழைய ஆரம்பித்தனர். ஆனால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமோ நடிப்பை விட்டுவிட்டு பாடல் எழுதும் கலையைக் கற்றுக்கொள்ள புதுச்சேரி சென்று பாரதிதாசனிடம் உதவியாளராக சேர்ந்துவிட்டு இறுதியில் கவிஞராக உருவானார்.\nமருதகாசியின் பரிந்துரையால் சினிமாவில் அடியெடுத்து வைத்தார்\nசேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் ’பாசவலை’ எனும் திரைப்படத்தை தயாரித்தபோது அப்படத்திற்கு பாட்டெழுத பாடலாசிரியர் மருதகாசி அவர்களை அழைத்தனர். அப்போது மருதகாசி, “என்னை விடவும் சிறப்பாக எழுதக்கூடிய என் தம்பி பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை அனுப்பிவைக்கிறேன்” என்று சொல்லியிருக்கிறார். “பாரதிதாசனின் பட்டறையில் உருவானவன் என்றும் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்வான்” என்றும் கூறியிருக்கிறார்.\nமருதகாசியின் பரிந்துரையில் மாடர்ன் தியேட்டர்ஸ்-க்குப் போன பட்டுக்கோட்டை முதல் கல்லையே பலமாக வீசியதை நாமறிவோம். அந்த பாடல்தான் “குட்டி ஆடு தப்பிவந்தா குள்ளநரிக்கு சொந்தம்” என்பது. அந்த ஒற்றைப் பாடலிலேயே தன்னை யாரென்று நிரூபித்து திரைத்துறையின் கயிற்றைப் பற்றி மேலேறியிருக்கிறார் பட்டுக்கோட்டை.\nபெண்ணடிமைத்தன ஒழிப்பினை பாடல்களில் சாட்டையாய் சுழற்றினார்\nசமூகத்தில் பெண்களின் தாழ்வுற்ற நிலைமையை தம் பாடல்களின் மூலம் வெளிக்கொணர்ந்து பெண்ணுரிமைக்கு குரல் கொடுத்த பட்டுக்கோட்டையார்,\n“உலகிற்கு ஒளி அளிப்பது ஆதவன்\nவாழ்விற்கு ஒளி அளிப்பது பெண்மை”\nஒரு நாட்டின் மேன்மையை அந்நாட்டு பெண்களின் மூலம் கணக்கிட முடியும் என்பதே மக்கள் கவியின் கருத்தாகும்.\nபொது உடமைக் கருத்துக்களை பாடல்களில் முதன்மைப்படுத்தினார்\nவெகுஜன ஊடகமாக திரைத்துறை அன்று திராவிட இயக்கத்தின் அரசியல் கொள்கைகளைப் பரப்ப பயன்படுத்தப்பட்டு வந்த காலத்தில், அதில் பொதுஉடைமை கருத்துக்களை இணைத்துப் பாடியவர் பட்டுகோட்டையார்.\n”கஞ்சி குடிப்பதற்கிலார் – அதன்\nகாரணங்கள் இவை எனும் அறிவுமிலார்”\n”அவன் தேடிய செல்வங்கள் சீமான் வீட்டினிலே\nஎன்று வறுமைக்கு காரணம் வேலை இல்லாத��ு மட்டுமில்லை. ஒருவர் உழைக்க அது இன்னொருவரிடம் குவிக்கப்படுவது தான் என்பதை எழுதியிருப்பார்.\nகால் வயிற்றுக் கூழும் இல்லை”\nஎன்ற ஜீவா-வின் புகழ் பெற்ற வரிகளின் கருத்தினை ஒத்த,\nஏங்கி இரந்துண்ணவோ எங்கள் மனம்\nஎன்று பசியிலும் பாட்டாளிகளின் தன்மான உணர்வைக் கைவிடாத அறத்தை பாடியவர் பட்டுக்கோட்டையார்\nகுல தெய்வம், ரங்கோன் ராதா, சக்கரவர்த்தி திருமகள், அலாவுதீனும் அற்புத விளக்கும், புதையல், நாடோடி மன்னன், உத்தமபுத்திரன், அன்பு எங்கே, திருமணம், பதிபக்தி, தங்கப் பதுமை, கல்யாணப்பரிசு, நல்ல தீர்ப்பு உட்பட 57 திரைப்படங்களுக்கு 182 திரையிசைப் பாடல்களை எழுதியுள்ளார் கல்யாணசுந்தரம்.\nதமிழக பாட்டாளிகளின் பாவலன் பட்டுக்கோட்டை உடல் நலக்குறைவால் 29-வது வயதில் 1959 அக்டோபர் 8-ம் நாள் தன் பரப்புரை பணியை முடித்துக் கொண்டார்.\nஇன்று அவரது நினைவு நாள்\nPrevious Previous post: மீனவர்களின் மானியத்தைப் பறிக்கும் WTO ஒப்பந்தம் இந்தியா என்ன முடிவெடுக்கப் போகிறது\nNext Next post: ஊரடங்கின்போது ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 90 கோடி உயர்ந்த அம்பானியின் சொத்து – ஆய்வு\nபெரியாரும் தமிழறிஞர்களும்: பாகம் 3 – வே.மு.பொதியவெற்பன்\nசொந்த மக்களுக்கு அளிக்காமல் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 60கோடி தடுப்பூசிகள்\nநீட் தேர்வின் பாதிப்புகளை வெளிப்படுத்தும் ஏ.கே.ராஜன் குழு அறிக்கை – தமிழில் விரிவான பார்வை\nஇரட்டைமலை சீனிவாசன்: சட்டசபை உறுப்பினர் முதல் லண்டன் வட்டமேசை மாநாடு வரை\nதமிழ்த்தேசிய உருவாக்கத்தில் திராவிட இயக்கத்தின் பெரும் பணி\n2000 ஆண்டுகளுக்கு முன்பு கொற்கை துறைமுகத்தில் நடந்த முத்து வணிகம்\nதொ.பரமசிவன் அவர்கள் 5 முக்கியமான தலைப்புகளில் பேசிய காணொளிகள்\nஆரியர் வருகையும் ரிக் வேத காலமும் – பாகம் 1\nபாஜகவினால் பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்பட்ட கட்சிகள்\nபீகார் தேர்தலைப் புரிந்து கொள்ள தெரிய வேண்டியது லாலுவின் வரலாறு\nஇந்து கோயில்களை இப்போது யார் நிர்வகிக்கிறார்கள் ஜக்கி பிரச்சாரத்தின் பொய்யை அறிவோம்\nநீட் தேர்வின் பாதிப்புகளை வெளிப்படுத்தும் ஏ.கே.ராஜன் குழு அறிக்கை – தமிழில் விரிவான பார்வை\nதிலீபன் எனும் பெயர் ஒரு வரலாற்று வினைச்சொல்\nபெரியாரும் தமிழறிஞர்களும்: பாகம் 3 – வே.மு.பொதியவெற்பன்\nசொந்த மக்களுக்கு அளிக்காமல் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 60கோடி தடுப்பூசிகள்\nசுதேசி கப்பல் நிறுவனத்தை வ.உ.சி உருவாக்கியது எப்படி\nCorona history Photography அகழாய்வு அமெரிக்கா அருண்குமார் தங்கராஜ் ஆர்.எஸ்.எஸ் இடஒதுக்கீடு இந்துத்துவா இனப்படுகொலை இலங்கை உச்ச நீதிமன்றம் ஊடகங்கள் ஊடக சுதந்திரம் ஐ.நா கல்வி காலநிலை மாற்றம் காவி அரசியல் கூட்டாட்சி கொரோனா சட்டமன்றத் தேர்தல் சாதி சிறப்பு பதிவு சென்னை செய்தித் தொகுப்பு டெல்லி தடுப்பூசி தமிழீழம் தீர்ப்பு தொல்லியல் பஞ்சாப் பருவநிலை மாற்றம் பாஜக பாராளுமன்றம் பெண்கள் பெரியார் பொதியவெற்பன் மருத்துவம் மாநில சுயாட்சி மோடி வரலாறு விடுதலைப் புலிகள் விவசாயம் விவசாயிகள் விவசாயிகள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithigal.com/news/8ZYjLRXv_ibV8fU6PryeygeF", "date_download": "2021-09-26T19:51:43Z", "digest": "sha1:XMUWJMFLNF7TTZ5KZDGFI2BOPHS2QVXU", "length": 1831, "nlines": 26, "source_domain": "seithigal.com", "title": "பயணிகள் வருகை குறைவு காரணமாக 12 சிறப்பு ரயில்களை தற்காலிகமாக ரத்து செய்தது தெற்கு ரயில்வே !", "raw_content": "\nபயணிகள் வருகை குறைவு காரணமாக 12 சிறப்பு ரயில்களை தற்காலிகமாக ரத்து செய்தது தெற்கு ரயில்வே \nபயணிகள் வருகை குறைவு காரணமாக 12 சிறப்பு ரயில்களை தற்காலிகமாக ரத்து செய்தது தெற்கு ரயில்வே \nசென்னை: கொரோனா எதிரொலியால் பயணிகள் வருகை குறைவு காரணமாக 12 சிறப்பு ரயில்களை தற்காலிகமாக ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரல், புட்டபர்த்தி, திருப்பதி, எர்ணாகுளம், கண்ணூர் உள்ளிட்ட இருமார்கத்திலும் ஜூன் 1ம் முதல் 15ம் தேதி வரை ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.eferrit.com/%E0%AE%AE%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-09-26T18:52:50Z", "digest": "sha1:RNUSZQYJ6HJIXRTDAELCLZCXVHFEWHLA", "length": 16496, "nlines": 164, "source_domain": "ta.eferrit.com", "title": "மத இரகசியங்கள் மற்றும் அற்புதங்கள் தொகுப்பு", "raw_content": "\nகுடும்ப பொருள் மற்றும் தோற்றம்\nமுக்கியமான மக்கள் & நிகழ்வுகள்\nமத இரகசியங்கள் மற்றும் அற்புதங்கள் தொகுப்பு\nApparitions: எகிப்தில் மரியான் பொருத்தம்\nApparitions: எகிப்தில் மரியான் பொருத்தம்.\nநவீன உலகில் அற்புதங்கள் உண்மையில் நடக்கின்றனவா அப்படியானால், நமக்கு ஆதாரம் இருக்கிறதா அப்படியானால், நமக்கு ஆதாரம் இருக்கிறதா இங்கே உலகம் முழுவத���ம் இருந்து முரண்பாடுகள், மர்மங்கள் மற்றும் அற்புதங்கள் கண்கவர் புகைப்படங்கள் ஒரு தொகுப்பு உள்ளது.\nஇது உண்மையில் கன்னி மேரியின் தோற்றத்தை வெளிப்படுத்தும் சில புகைப்படங்களில் ஒன்றாகும். எகிப்தில் கெய்ரோ புறநகர்ப் பகுதியில் உள்ள ஜெய்ட்டன் நகரில் உள்ள செயின்ட் மேரி என்ற கோப்டி மரபுவழி திருச்சபைக்குச் சென்றபோது கன்னி 1968 ஆம் ஆண்டில் காணப்பட்ட பல தரிசனங்களில் இதுவும் ஒன்று. பார்வை உண்மையில் எகிப்திய தொலைக்காட்சியில் காட்டப்பட்டது. மேலப்பாளையத்தில் இருந்து ஒரு குதிரை குதிரையைப் போடுவது பற்றி ஒரு கன்னியாஸ்திரியாக நினைத்த இரண்டு கார் மெக்கானிக்ஸ் மூலம் முதலில் தோற்றமளித்தது. பார்வை இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது.\nApparitions: ஹங்கேரிவில் மரியான் பொருத்தம்\nApparitions: ஹங்கேரிவில் மரியான் பொருத்தம்.\nகன்னி மேரியின் தோற்றத்தில் இது ஒரு அரிய வண்ண புகைப்படம். 1989 ஆம் ஆண்டு செப்டம்பர் 3 ஆம் தேதி, ஒரு பீடபூமியின் பின்னால் ஒரு ஓவியத்தில் பணிபுரிந்ததால், கலைப்படைப்பு அவரை ஒரு படத்தை எடுத்துக் கொள்ளும்படி கேட்டுக்கொண்டது. அவர் திரும்பிச் சென்றபோது, ​​ஆசிர்வதிக்கப்பட்ட தாய், சிறு குழந்தை போன்ற தோற்றமுடைய பிரகாசங்களை அவர் கண்டார். இந்தத் தரிசனத்தை புகைப்படக்காரர் பார்க்கவில்லை, ஆனால் இதன் விளைவாக புகைப்படத்தில் தோன்றியது.\nஜூலை 1899 ல், மோல் ஆஃப் ரெவ் ரெவரண்ட் பிதா பால் உடல் வெளியேற்றப்பட்டது. 1896 ஆம் ஆண்டில் பிளெமஸி பெனடிக்டின் பாதிரியார் இறந்துவிட்டார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது உடல் ஒரு பாதுகாப்பான பாதுகாப்பில் இருந்தது.\nஸ்டிக்மாட்டாவைக் கஷ்டமாகக் கொண்டிருப்பதாகக் கூறும் பலர் பலர் இருந்திருக்கிறார்கள் - கிறிஸ்தவர்கள் சிலுவையில் அறையப்பட்ட காயங்கள் - தன் கைகளிலும், அடிவிலும் தலையுடனும் தன்னிச்சையாகவும், மர்மமாகவும் தோன்றுகின்றன. 1950 களில், இத்தாலியின் Calabrai இன் சகோதரி எலெனா அஜெல்லோ, இத்தாலியில் ஒருவர்.\nஇத்தாலியின் அன்டோனியோ ருபினி 40 வருடங்களுக்கும் மேலாக தனது கையில் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளார். அவரது உள்ளங்கைகளால் தெளிவாகப் போய்விடும், எந்தவொரு பகுத்தறிவு விளக்கமும் அளிக்காத டாக்டர்களால் பரிசோதிக்கப்படுவர். மேலும், காயங்கள் அவர்கள் சாதாரணமாக பாதிக்கப்படுவதில்லை.\nஃபாத்திமாவிலுள்ள சன்னதிக்கு விஜயம் செய்யும் போது இந்த அசாதாரண ஸ்டிக்மாட்டாவை ஜியோர்கியோ போங்கோயானி வளர்த்தார். ஒரு யுஎஃப்ஒ வழிபாட்டு பகுதியின் ஒரு பகுதியாக, மேரி மற்றும் இயேசு இருவரும் பறக்கும் வட்டுகளில் வருவதைப் பார்த்ததாக பொங்கொயனி கூறுகிறார். இயேசு, அவர் கூறினார், fuchsia வண்ண மேலோட்டமான அணிந்து. அவர் தனது காலில் ஸ்டிகெதாவும், தினசரி கிட்டத்தட்ட அனைத்து காயங்களும் கசிந்துள்ளார்.\nகன்னி மேரியின் ஒரு இரத்தப்போக்கு \"ரோசா மிஸ்டிகா\" சிலை; 1982.\nஇந்த நூற்றாண்டு பழமையான துணி இயேசு கிறிஸ்துவின் அடக்கம் செய்யப்பட்ட துணியுடன் உண்மையாக அநேகர் நம்பியிருக்கிறார்கள், அது அற்புதமாக அவருடைய சாயலைக் கொண்டுள்ளது. இது ஒரு புத்திசாலி மோசடி என்று சந்தேகங்கள் நம்புகின்றன. இதுவரை, பல தடயவியல் சோதனைகள் உறுதியளிக்கும் உரிமை கோரலை ஆதரிக்க முடியவில்லை. முரட்டு மீது புதுப்பித்தல் தகவல், டுரின் வலைத்தளத்தின் சாட்ராட் வருகை.\nகடல் மற்றும் பிளாக் ஐட் கிட்ஸ்\nசூப்பர்மேன் சாபம் பற்றிய உண்மை\nவிசித்திரமான மற்றும் மர்மமான பழைய பெண்\nஜோன் வெஸ்டர் ஆண்டர்சன் ஆன் ஏஞ்சல் என்கண்டர்ஸ்\nபிளாக் ஐடியூட் மக்கள் சந்திப்பு\nடூரின் சதுப்பு ஏன் போலி\nபயிர் வட்டங்கள்: சிறந்த ஆதாரம்\nசெயிண்ட்-ஜெர்மைன்: தி இம்மார்டல் கவுண்ட்\nசிறந்த பெர்முடா முக்கோண கோட்பாடுகள்\nVB6 க்கு VB.NET ஆக மாற்றுகிறது\nபெட் புட் மெட்ரஸில் என்ன நல்லது\nஹா ஹா மூன் ஆளுமை\nசமஸ்கிருத வார்த்தைகள் எம் தொடங்கி தொடங்குகின்றன\nஃபோர்டு முஸ்டாங் பற்றி 10 பாடல்கள்\nகார்கள் & மோட்டார் சைக்கிள்கள்\nபெயின்டர் வின்சென்ட் வான் கோகின் சிறந்த திரைப்படங்கள்\nநாத்திகர், மதச்சார்பின்மை என்ற பெயரில் மில்லியன் கணக்கானவர்கள் கொல்லப்பட்ட ஹிட்லர் வாதம்\nஆப்பிள்கள், பீச்சஸ், செர்ரிஸ், பிளம்ஸ் போன்ற சயனைடு நச்சுகள்\nகிளாசிக் மேற்கோள்கள் ஸ்டாண்ட்-அப் காமிக் ஜிம் காஃபிகன்\nஜோடி - படுக்க வைக்க\nஉங்கள் கிறிஸ்துமஸ் மரம் ஆரம்பிக்க 3 காரணங்கள்\nவிளிம்பு வருவாய் மற்றும் விளிம்பு விலை நடைமுறை கேள்வி\nமார்க் ஜுக்கர்பெர்க் ஒரு ஜனநாயகவாதி அல்லது ஒரு குடியரசுவாதியாக இருக்கிறாரா\nExoplanets தேடி: கெப்லர் மிஷன்\nபிரெஞ்சு வினையுரிச்சொல் ~ லெஸ் அடெர்பெஸ்\nஎங்களுடைய குடும்ப ரீயூனியன் எங்கு நடத்த வேண்டும்\nபெற்றது: என் பாட்டி, விட்ச்\nW விசா திட்டம் என்றால் என்ன\nபுதிய குழந்தைக்கு பைபிள் வசனங்கள்\nதர்மா வீல் மூன்று திருப்பங்கள்\nசி-ஸ்கொயர் அட்டவணையில் உள்ள சிக்கலான மதிப்புகளைக் கண்டுபிடிப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/interview/trisha-070616.html", "date_download": "2021-09-26T19:43:34Z", "digest": "sha1:3CEIUJNESWO77EZUDQF2XSHIPGOAYO3Z", "length": 13458, "nlines": 178, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மொட்டை ரஜினி- த்ரிஷா பரவசம் | I love Shivaji Rajini! -Trisha - Tamil Filmibeat", "raw_content": "\nNews இந்திய பயணிகள் விமானங்கள் வருவதற்கு இன்று முதல் அனுமதி : கனடா அரசு\nSports செம \"ஹாட்ரிக்\".. மேட்சை மாற்றிய இளம் பவுலர்.. டோட்டல் மும்பையும் க்ளோஸ் - ஆர்சிபிக்கு தரமான வெற்றி\nTechnology ஜியோவை ஓரங்கட்டிய Vi : சொன்ன நம்பமாட்டீங்க ஜியோவை விட அதிக டேட்டா.. இந்த டிவிஸ்ட எதிர்பார்த்திருக்க முடியாது..\nFinance வழக்கம்போல ரிலையன்ஸ் தான் டாப்.. டிசிஎஸ் 2வது இடம்.. 10 நிறுவனங்களின் மதிப்பு ரூ1.56 லட்சம் கோடி..\nAutomobiles இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள, அளவில் சிறிய கார்கள் இவைதான் பண்டிகை காலத்தை சிறப்பாக வருகின்றன\nLifestyle வார ராசிபலன் 26.09.2021 - 02.10.2021 - இந்த வாரம் மருத்துவ செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது...\nEducation ரூ.40 ஆயிரம் உதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமொட்டை ரஜினி- த்ரிஷா பரவசம்\nசத்யம் தியேட்டரில் சிவாஜி படத்தைப் பார்த்த திரிஷா, மொட்டைத் தலையுடன் தோன்றிய ரஜினியைப் பார்த்து அசந்து, ஸ்க்ரீனை நோக்கி பூக்களைத் தூவி பரவசப்பட்டார்.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் சிவாஜி, ரசிகர்களையும், பொதுமக்களையும் மட்டுமல்லாமல், திரையுலகினரையும் கூட பெரும் ஈர்ப்புக்குள்ளாக்கி விட்டது.\nநேற்று நடிகர், நடிகையர் பலர் சத்யம் தியேட்டரில் சிவாஜி பார்க்க குழுமினர். அவர்களில் திரிஷாவும் ஒருவர். படத்தைப் பார்த்து விட்டு திரும்பிய திரிஷா தனது சிவாஜி அனுபவம் குறித்துக் கூறுகையில், இது ஒரு திரில்லான அனுபவம். சூப்பர் ஸ்டாரின் புதிய ஸ்டைல்களைப் பார்த்து பரவசப்பட்டேன்.\nரஜினி சாரின் நடிப்பும், ஸ்டைல்களும் என்னைக் கவர்ந்து விட்டன. நான் அடைந்த மகிழ்ச்சியைச் சொல்ல எனக்கு வார்த்தைகளே இல்லை.\nமொட்டைத் தலையுடன் ரஜினி சார் தோன்றியதைப் பார்த்தபோது உற��சாகத்தில் குரல் எழுப்பி கத்தி விட்டேன். பிறகு, பூக்களை ஸ்க்ரீனை நோக்கி தூவி சந்தோஷப்பட்டேன்.\nமொட்டைத் தலை ரஜினி எனது இதயத்தைக் கவர்ந்து விட்டார். சிவாஜியில் ரஜினியை முதல் சீனிலிருந்து கடைசி வரை நான் முழுமையாக ரசித்தேன். ரஜினி சார் ரியல்லி சோ ஹாட். நான் அவரது பரம ரசிகை, திரும்பத் திரும்ப இங்கு வந்து சிவாஜியைப் பார்ப்பேன்.\nசந்திரமுகியை விட சிவாஜி பெட்டராக உள்ளது. ரஜினி படங்களிலேயே இது புதிய சாதனையை நிகழ்த்தும் என்றார் திரிஷா.\nரஜினியின் அடுத்த படத்தில் திரிஷாதான் நாயகி என்று ஒரு பேச்சு உலவுகிறது. அது இன்னும் உறுதியாகாத நிலையில் ரஜினியை புகழோ புகழென்று திரிஷா புகழ்ந்து தள்ளியிருப்பது குறிப்பிடத்தக்கது.\n'அந்த' இடத்தில் பட்ட நடிகரின் கால்.. கண்டுகொள்ளாத நயன்.. திடீரென தீயாய் பரவும் படுக்கையறை காட்சி\nஇப்படியாக சிவகார்த்திகேயன் ஆசை நிறைவேறியது\nஜூன் 9 முதல் ப்ளாஸோ... 9 திரைகள் கொண்ட ராஜ அரங்குகள்... தமிழகத்தின் முதல் ஐமேக்ஸ்\nதீபாவளி ரேஸில் முந்தியது மைனா\nநான் பாதித் தமிழன்...' அமிதாப் பெருமிதம்\n'திரு திரு துறு துறு'... திருட்டு, காதல், மோதல், ஜாலி\nநயனதாரா காட்சிகளை வெட்டிய விஷால்\nநயன் ரசிகர்களுக்கு ஒரு சோக செய்தி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: சத்யம் சந்திரமுகி சிறப்பு சிவாஜி தியேட்டர் திரிஷா திரையுலகம் நடிப்பு புகழ்ச்சி ரசிகர் ரஜினி cine field fans rajini sathyam shivaji theatre trisha\nமாரிசெல்வராஜ் படத்திற்காக தாறுமாறாக கபடி பயிற்சி செய்யும் துருவ் விக்ரம்.. வைரலாகும் புகைப்படம் \nஎன்ன தலைவரே.. என்ன ஆச்சு... செல்வராகவன் போட்ட ஒத்த டிவிட்... பதறும் ரசிகர்கள்\nபிரபல நடிகருக்கு பிரைவேட் பார்ட்டி வைத்த மில்க் பியூட்டி.. அடுத்த படத்தில் சான்ஸ் கன்ஃபார்மாம்\nஓவியாவுக்கு இனி யோகம் தான்.. வைரலாகும் கான்ட்ராக்டர் நேசமணி பட பூஜை புகைப்படங்கள்\nகுறுகுறுன்னு பாக்குறாங்களே... சரவணா ஸ்டோர் அண்ணாச்சி பட நடிகையில் லேட்டஸ்ட் போட்டோஸ்\nபாடும் நிலா SPB முதலாமாண்டு நினைவு தினம் | SPB -ன் மலரும் நினைவுகள்\nOTT னா ஒட்டி ஒட்டி பாப்பாங்க நமக்கு தியேட்டர் தான் முக்கியம் | Hiphop Thamizha | Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/gopi-suthagar-debut-in-hey-money-comes-today-go-tomorrow-ya-066012.html", "date_download": "2021-09-26T20:17:50Z", "digest": "sha1:FBZ4FR2R53VLY6KEQ3S2DMJUIYOXWFUP", "length": 14852, "nlines": 179, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹேய் மணி கம் டுடே கோ டுமாரா.. இப்படியும் ஒரு படம் பாஸ் | gopi suthagar debut in hey money omes today go tomorrow ya - Tamil Filmibeat", "raw_content": "\nNews இந்திய பயணிகள் விமானங்கள் வருவதற்கு இன்று முதல் அனுமதி : கனடா அரசு\nSports செம \"ஹாட்ரிக்\".. மேட்சை மாற்றிய இளம் பவுலர்.. டோட்டல் மும்பையும் க்ளோஸ் - ஆர்சிபிக்கு தரமான வெற்றி\nTechnology ஜியோவை ஓரங்கட்டிய Vi : சொன்ன நம்பமாட்டீங்க ஜியோவை விட அதிக டேட்டா.. இந்த டிவிஸ்ட எதிர்பார்த்திருக்க முடியாது..\nFinance வழக்கம்போல ரிலையன்ஸ் தான் டாப்.. டிசிஎஸ் 2வது இடம்.. 10 நிறுவனங்களின் மதிப்பு ரூ1.56 லட்சம் கோடி..\nAutomobiles இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள, அளவில் சிறிய கார்கள் இவைதான் பண்டிகை காலத்தை சிறப்பாக வருகின்றன\nLifestyle வார ராசிபலன் 26.09.2021 - 02.10.2021 - இந்த வாரம் மருத்துவ செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது...\nEducation ரூ.40 ஆயிரம் உதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஹேய் மணி கம் டுடே கோ டுமாரா.. இப்படியும் ஒரு படம் பாஸ்\nஹேய் மணி கம் டுடே கோ டுமாரா.. இப்படியும் ஒரு படம் பாஸ்\nசென்னை: படங்களுக்கு நூதனமாக பெயர் வைப்பதில் கின்னஸ் சாதனை என்று வைத்தால் அதில் தமிழ் சினிமாக்காரர்களுக்குத்தான் முதலிடம் கிடைக்கும். அப்படி போட்டு பொளந்து கட்டுகிறார்கள் தலைப்பில்.\nயூடியூபில் ரொம்பப் பிரபலமாக இருப்பவர்கள் இப்போதெல்லாம் சினிமாவுக்கும் அப்படியே தாவி விடுகிறார்கள். விக்னேஷ் காந்த் ஒரு உதாரணம். அந்த வரிசையில் கோபி சுதாகர் இணையவுள்ளனர்.\nஇவர்களின் காமெடி கலாட்டாவைப் பார்க்காதவர்கள் இருக்க முடியாது. அப்படிப்பட்ட கோபி சுதாகரும் இப்போது சினிமா குளத்தில் குதித்துள்ளனர். அவர்கள் நடித்துள்ள படம்தான் ஹேய் மணி கம் டுடே கோ டுமாரோ.\nகிளவுட் பன்டிங் முறையில் நிதி வசூல் செய்து இந்தப் படத்தை இவர்கள் எடுத்து இவர்களே நடிக்கின்றனர். ஹீரோயின் உள்ளிட்ட விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை. அசத்துங்க பாஸ்களா.\nதனுஷ் அடுத்த படம் 44. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ளது. இயக்குநர் உள்ளிட்ட விவரங்கள் இனிமேல்தான் தெரிய வரும். அதேசமயம், இப்படம் தொடர்பான எதிர்பார்ப்புகள் ஏகத்துக்கும் எகிறிக் காணப்படுகின்றன.\nசிவகார்த்திகேயன் நடித்து உருவாகியுள்ள ஹீரோ ரசிகர்களை மகிழ்விக்க தியேட்டர்களுக்கு வருகிறது. இது சூப்பர் ஹீரோ மாதிரியான படம். சிறு வயதில் ஹீரோவாக ஆசைப்படும் சிவகார்த்திகேயன் எப்படி அதுவாக மாறுகிறார் என்பதே கதை. படம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. சன் பிக்சர்ஸ் இந்தப் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கியுள்ளதாம்.\nவாழ் என்று ஒரு படம். இதில் நடிக்கும் எல்லோருமே புதுமுகங்கள்தான். கவின் நண்பர் பிரதீப் ஆண்டனி நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகிறது வாழ். இப்படமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுமுகங்களை வாழ வைக்கும் சிவகார்த்திகேயன் பாராட்டப்பட வேண்டியவர்தான்.\nமலையாளத்தில் மோகன்லால் திரிஷா இணைகிறார்கள். கணவன் மனைவியாக புதிய படத்தில் நடிக்கவுள்ளனர். ஜித்து ஜோசப் இயக்குகிறார். ஒரு வாரத்தில் ஷூட்டிங் ஆரம்பிக்குதாம். திரிஷாவின் அலை மலையாளத்திலும் கலக்கட்டும்.\nஹேப்பி கிறிஸ்துமஸ்.. மக்கள் உற்சாகம்.. ஜாலி கொண்டாட்டம்..\nதனுஷ் ரசிகர்களே.. உங்களுக்கு ஒரு நல்ல செய்தி \nசிவகார்த்திகேயனுக்காக குரல் கொடுத்த ராஜா.. அம்சமான மேட்டர் பாஸ்\nவலிமையில் அருண் விஜய்யும் இருக்கிறாராம் மாமே\nஒரு தல இல்லையாம்.. இரண்டு தலயாம்\nரஜினியை இயக்கப் போகிறாரா கெளதம் வாசுதேவ மேனன்\nபொங்கலுக்கு தர்பார்.. ச்சும்மா ஒரு வார கொண்டாட்டமாம் கண்ணா.. டோன்ட் மிஸ் இட்\nஆஹா.. சூர்யா மறுபடியும் பாடிட்டார்.. ரெடியாகுங்க.. \nமுதல்ல தம்பி வருவான்.. அடுத்து பாடி வரும்.. இது செமல்ல\nமறுபடியும் சூர்யா பாடுவாரா.. பயந்து வருதே\nஇனிமே எல்லோரும் தனுஷை சூப்பர் சுருளி.. சூப்பர் சுருளின்னே கூப்பிடலாம்\nமணிரத்தினம் படத்தில் குறும்பா.. என்னா கேரக்டராக இருக்கும்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎன்ன தலைவரே.. என்ன ஆச்சு... செல்வராகவன் போட்ட ஒத்த டிவிட்... பதறும் ரசிகர்கள்\nடிவியில வசனம் பேசுறது முக்கியம் இல்லை..நேர்ல செய்யணும்.. ஷில்பா ஷெட்டியை சீண்டிய ஷெர்லின் சோப்ரா\nடாப்லெஸ் போஸில் சர்வைவர் ஐஸ்வர்யா.. மிரண்டு போன ரசிகர்கள்.. வைரலாகும் புகைப்படம்\nஓவியாவுக்கு இனி யோகம் தான்.. வைரலாகும் கான்ட்ராக்டர் நேசமணி பட பூஜை புகைப்படங்கள்\nகுறுகுறுன்னு பாக்குறாங்களே... சரவணா ஸ்டோர் அண்ணாச்சி பட நடிகையில் லேட்டஸ்ட் போட்டோஸ்\nபாடும் நிலா SPB முதலாமாண்டு நினைவு த���னம் | SPB -ன் மலரும் நினைவுகள்\nOTT னா ஒட்டி ஒட்டி பாப்பாங்க நமக்கு தியேட்டர் தான் முக்கியம் | Hiphop Thamizha | Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/videos/vishal-signs-straight-telugu-soundarya-rajini-announces-next-movie-042480.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-09-26T19:22:21Z", "digest": "sha1:3G6UB5DHQV5MGLXQ22SJ3QY4WEIYAN6K", "length": 12391, "nlines": 175, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நேரடி தெலுங்குப் படத்தில் விஷால்... தனுஷ் படத்தில் ரஜினி மகளின் புது முயற்சி- சினிபைட்ஸ் வீடியோ | Vishal signs a straight Telugu Film.. Soundarya Rajinikanth announces her next movie - Tamil Filmibeat", "raw_content": "\nNews இந்திய பயணிகள் விமானங்கள் வருவதற்கு இன்று முதல் அனுமதி : கனடா அரசு\nSports செம \"ஹாட்ரிக்\".. மேட்சை மாற்றிய இளம் பவுலர்.. டோட்டல் மும்பையும் க்ளோஸ் - ஆர்சிபிக்கு தரமான வெற்றி\nTechnology ஜியோவை ஓரங்கட்டிய Vi : சொன்ன நம்பமாட்டீங்க ஜியோவை விட அதிக டேட்டா.. இந்த டிவிஸ்ட எதிர்பார்த்திருக்க முடியாது..\nFinance வழக்கம்போல ரிலையன்ஸ் தான் டாப்.. டிசிஎஸ் 2வது இடம்.. 10 நிறுவனங்களின் மதிப்பு ரூ1.56 லட்சம் கோடி..\nAutomobiles இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள, அளவில் சிறிய கார்கள் இவைதான் பண்டிகை காலத்தை சிறப்பாக வருகின்றன\nLifestyle வார ராசிபலன் 26.09.2021 - 02.10.2021 - இந்த வாரம் மருத்துவ செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது...\nEducation ரூ.40 ஆயிரம் உதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநேரடி தெலுங்குப் படத்தில் விஷால்... தனுஷ் படத்தில் ரஜினி மகளின் புது முயற்சி- சினிபைட்ஸ் வீடியோ\nசென்னை: கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக டைவர்ஸ் முடிவுக்கு வந்துள்ள ரஜினி மகள் சவுந்தர்யா, தனுஷின் புதிய படத்திற்கு திறமையான நடிகர்களைத் தேடும் புதுமையான முயற்சியில் இறங்கியுள்ளார். இதேபோல், தெலுங்கில் இருந்து தமிழுக்கு நடிகர்கள் படையெடுத்துக் கொண்டிருக்கும் வேளையில், தமிழில் முன்னணி நாயகர்களுள் ஒருவராக உள்ள விஷால் தெலுங்குப் படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளாராம். இப்படியாக சுடச்சுட சினிமா செய்திகளை ஏந்தி வருகிறது இந்த சினிபைட்ஸ் வீடியோ...\nஸ்லிம்மான பிரபு...காரணம் குஷ்புவா–விஷாலா...குழப்பத்தில் ரசிகர்கள்\nஇயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் கைகோர்க்கும் விஷால்.. புதிய படத்தின் அப்டேட்\nஆர்டர் போட்ட விஷால்… விறுவிறுப்படையும் “வீரமே வாகை சூடும்“ ஷூட்டிங்\nஉடைந்த பாட்டிலை கையில் எடுத்த விஷால்... ரத்தம் சொட்ட சொட்ட வெறித்தனம் \nவிஷால் – ஆர்யாவின் எனிமி ரெடி... எப்போது ரிலீஸ் தெரியுமா \nஅடித்து நொறுக்கும் ‘எனிமி’ 2 வது பாடல்.... கேட்டு ஆட்டம்போடும் ரசிகர்கள் \nசாய் பாபா கோயிலில் கோலாகலமாக நடந்த விஷாலின் 32வது பட பூஜை.. படத்தின் டைட்டில் என்ன தெரியுமா\nநடிச்ச படம் ரிலீஸ் ஆகாத வேதனை எனக்கும் நடந்திருக்கு.. மத கஜ ராஜா பற்றி மனம் திறந்த வேம்புலி\nதிமுக மீது நம்பிக்கை உள்ளது...அதிமுக.,விற்கு எதிராவனில்லை...உஷாராக பேட்டி கொடுத்த விஷால்\nஆதரவற்றோர் இல்லத்தில் பிறந்தநாளை கொண்டாடிய விஷால்… வாழ்த்திய ரசிகர்கள் \nவிஷால் 31 படத்தோட தலைப்பு இதுதான்… டைட்டிலே சும்மா கெத்தா இருக்கே \nவிஷாலுக்கு எதிராக லைகா தொடர்ந்த வழக்கு.. ரூ. 5 லட்சம் அபராதம் விதித்து தள்ளுபடி செய்தது ஹைகோர்ட்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஆயுத பூஜை பண்டிகையில் வெளியாகும் சசிகுமாரின் ராஜவம்சம்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு \nடாப்லெஸ் போஸில் சர்வைவர் ஐஸ்வர்யா.. மிரண்டு போன ரசிகர்கள்.. வைரலாகும் புகைப்படம்\nஎஸ்பிபி மருத்துவமனையில் இருந்தபோது.. அது ஒன்று போதாதா எங்கள் நட்பின் சாட்சிக்கு.. இளையராஜா உருக்கம்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/tag/aiims/", "date_download": "2021-09-26T18:49:16Z", "digest": "sha1:P547MFZDOB6TIIIXMP3BCZOK3STQQBWM", "length": 11901, "nlines": 205, "source_domain": "www.aanthaireporter.com", "title": "Aiims - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nஎய்ம்ஸில் மட்டுமல்ல.. வட இந்தியா முழுக்க மாறி வரும் மொழிப் பிரச்சனை\nநான்கு ஆண்டுகளுக்கு முன் டெல்லி எய்ம்ஸ்சின் MD கவுன்சலிங்கிற்கு தேர்வாகிச் சென்ற எங்கள் குடும்பத்துத் தம்பிக்கு, அங்கு அவர் முறை வந்தபோது ஃபாரன்சிக் மெடிசின் மட்டுமே இருந்ததாலும்,...\nபிரதமர் மோடி தடுப்பூசி இரண்டாம் டோஸ் போட்டுக் கொண்டார்\nநாடெங்கும் கொரோனா தொற்று பரவல் அதிக��ித்துக் கொண்டே போகும் சூழலில் இன்று காலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் நரேந்திர மோடி 2ம் டோஸ் தடுப்பூசி போட்டுக்...\nமதுரையிலே எய்ம்ஸ் ஹாஸ்பிட்டல் கொண்டுவர இஷ்டமில்லையா – ஐகோர்ட் கிளை டவுட்\nகடந்த 2015-ம் ஆண்டு தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. தமிழகத்தில் எந்த இடத்தில் இந்த மருத்துவமனையை அமைப்பது என்பதில் மத்திய,...\nதிராவிடக் கட்சிகள் கல்வியை நாசமாக்கிவிட்டார்கள் என்ற கூப்பாடு\n2019ஆம் ஆண்டின் மருத்துவ முதுகலைப் படிப்பிற்கான தேசியத் தகுதித் தீர்வு - 'நீட்'ன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் இந்திய மாநிலங்களில் தமிழகத்திலிருந்துதான் அதிக மாணவர்கள் தேர்வு எழுதியிருக்...\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி\nமதுரையை அடுத்த தோப்பூரில் ரூபாய் 1264 கோடி செலவில் அமைக்கப்படவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று இன்று காலை அடிக்கல் நாட்டினார். டெல்லியில்...\nடெல்லி எய்ம்ஸ் ஹாஸ்பிட்டலில் போலி மெடிக்கல் ஸ்டூடண்ட்\nநம் இந்திய தலைநகர் டெல்லியில் புகழ்பெற்ற தனியார் மருத்துமனைகள் ஏராளமாக இருந்தாலும், பிரதமருக்கோ மத்திய அமைச்சர்களுக்கோ உடல் நலம் பாதிக்கப்பட்டால் அரசுக்கு சொந்தமான எய்ம்ஸ் எனப்படும் இந்திய...\nஊரக உள்ளாட்சித் தேர்தல்- இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது\n‘பவன் ஹன்ஸ்’ – ஹெலிகாப்டர் நிறுவனத்தில் டிரைய்னி டெக்னீசியன்\nஐ.நா.பொது சபையில் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த சினேகா தூபே\nடில்லிபாபு தயாரிப்பில், பரத், வாணி போஜன் நடிப்பில் உருவாகும் பட இறுதி கட்ட படப்பிடிப்பு நிறைவு\nஒரு மிடில்கிளாஸ் பையனின் உணர்வுபூர்வமான பயணமே ‘ சிவகுமாரின் சபதம்’\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nபாகிஸ்தானில் ஆட்சி மாறி ஆப்கன் போல் குழம்பம் நேரிடலாம் ஏன் தெரியுமா\nகுழந்தைகளைப் பள்ளிக் கூடம் போக உதவுங்க ஊடக ஊழியர்களே\n“பி.எச். சீரிஸ் பதிவு எண்” என்ற திட���டம் மூலம் வரிப் பறி- மத்திய அரசின் மறைமுக நோக்கம்\nதனியார் கல்லூரிகளின் கொரோனா தாண்டவம் தடுத்து நிறுத்துவாரா தளபதி மு க ஸ்டாலின்\nஊரக உள்ளாட்சித் தேர்தல்- இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது\n‘பவன் ஹன்ஸ்’ – ஹெலிகாப்டர் நிறுவனத்தில் டிரைய்னி டெக்னீசியன்\nஐ.நா.பொது சபையில் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த சினேகா தூபே\nடில்லிபாபு தயாரிப்பில், பரத், வாணி போஜன் நடிப்பில் உருவாகும் பட இறுதி கட்ட படப்பிடிப்பு நிறைவு\nஒரு மிடில்கிளாஸ் பையனின் உணர்வுபூர்வமான பயணமே ‘ சிவகுமாரின் சபதம்’\nபேரறிவாளனுக்கு மருத்துவ சிகிச்சைக்காக மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு\nதிருநங்கைகளை ஓ.பி.சி பட்டியலில் சேர்க்க மத்திய அரசு முடிவு\nஷர்வானந்த் -தை மீண்டும் தமிழ்த்திரையுலகிற்கு அழைத்து வரும் ‘கணம்;\nடெல்லி கோர்ட்டி நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 ரவுடிகள் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-09-26T20:17:36Z", "digest": "sha1:HMU7HY4T54WPGSFGQSZV6MJPQ6M3EUFW", "length": 17554, "nlines": 194, "source_domain": "ta.wikipedia.org", "title": "முவாலிம் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுவாலிம் மாவட்டம் அமைவிடம் பேராக்\nதஞ்சோங் மாலிம் மாவட்ட மன்றம்\nநோர் ஷாம் ரகுமான் (Nor Sham Rahman)\nமுவாலிம் (மலாய்: Daerah Muallim); (ஆங்கில மொழி: Muallim District) என்பது மலேசியா, பேராக் மாநிலத்தில் உள்ள பதினொன்றாவது மாவட்டம் ஆகும். இந்த மாவட்டம் சிலாங்கூர் மாநிலத்தின் எல்லையில் பேராக் மாநிலத்தின் தென்கிழக்கு முனையில் அமைந்து உள்ளது. முவாலிம் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் தஞ்சோங் மாலிம்; சிலிம் ரீவர்; புரோட்டோன் சிட்டி.\nபேராக் மாநிலத்தின் தற்போதைய சுல்தான் நஸ்ரின் முயிசுடீன் ஷா அவர்கள் (Sultan Nazrin Muizzuddin Shah) 2016 ஜனவரி 11-ஆம் தேதி, தஞ்சோங் மாலிம் மாவட்ட மன்றக் கட்டிடத்தில், முவாலிம் மாவட்டம் தோற்றுவிக்கப் படுவதாக அறிவித்தார்.[1] இந்த முவாலிம் மாவட்டம் முன்பு பத்தாங் பாடாங் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது.[2] இந்த மாவட்டம் 93,435 ஹெக்டர் நிலப்பரப்பை உள்ளடக்கியது.[3]\nமுவாலிம் என்பது ஓர் அரபுச் சொல். \"ஆசிரியர்\" என்று பொருள். சுல்தான் இட்ரிஸ் கல்விப் பல்கலைக்கழகம் இங்கு இருப்பதால் முவா���ிம் எனும் பெயர் வழங்கப்பட்டது. இந்தப் பல்கலைக்கழகம் பிரித்தானியக் காலனித்துவ காலத்தில் இருந்து பல்லாயிரம் ஆசிரியர்களை உருவாக்கி உள்ளது.[4]\n3 பேராக் மாநிலச் சட்டமன்றம்\nமுவாலிம் மாவட்டம் இரு துணை மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது, அவை:[3]\nஉலு பெர்ணம் (கிழக்கு மற்றும் மேற்கு) சிலிம் ரீவர்\nஉலு பெர்ணம் துணை மாவட்டத்தின் கிழக்கு மேற்கு பகுதிகள் சிலாங்கூர் மாநிலத்தின் ஒரு பகுதியான உலு பெர்ணம் நகரத்தால் பிரிக்கப்பட்டு உள்ளன.\nமுவாலிம் மாவட்டத்தில் ஒரே ஒரு நாடாளுமன்றத் தொகுதி. தஞ்சோங் மாலிம் நாடாளுமன்றத் தொகுதி. இந்தத் தொகுதி முவாலிம் மாவட்டத்தை முழுமையாக உள்ளடக்கியது. அதே வேளையில் பேராக் மாநில சட்டமன்றத்திற்கு இந்த மாவட்டம் இரண்டு மாநிலத் தொகுதிகளை வழங்குகிறது.\nதஞ்சோங் மாலிம் சாங் லீ காங் பாக்காத்தான் ஹராப்பான்\nபேராக் மாநிலச் சட்டமன்றத்தில் முவாலிம் மாவட்டத்தின் பிரதிநிதிகள்\nN58 சிலிம் ரீவர் முகமட் சைடி அசீஸ் பாரிசான் நேசனல் (அம்னோ)\nN59 பேராங் அமினுடின் சுல்கிப்லி பாக்காத்தான் ஹராப்பான் (அமானா)\nதலைநகர்: ஈப்போ, அரச நகரம்: கோலாகங்சார்\nபாகன் டத்தோ மாவட்டம் • கிந்தா மாவட்டம் • லாருட், மாத்தாங், செலாமா மாவட்டம் • ஹீலிர் பேராக் மாவட்டம் • மஞ்சோங் மாவட்டம் • பத்தாங் பாடாங் மாவட்டம் • முவாலிம் மாவட்டம் • கிரியான் மாவட்டம் • கோலாகங்சார் மாவட்டம் • உலு பேராக் மாவட்டம் • பேராக் தெங்ஙா மாவட்டம் • கம்பார் மாவட்டம்\nபத்து காஜா • கிரிக் • ஈப்போ • லெங்கோங் • செலாமா • தைப்பிங்\nஅலோர் பொங்சு • ஆயர் தாவார் • பாகன் டத்தோ • ஜெண்டராட்டா • பாகன் செராய் • பாகன் சுங்கை பூரோங் • பானீர் • பாத்தாக் ராபிட் • பத்து காஜா • பேராங் • பெர்ச்சாம் • புருவாஸ் • பீடோர் • பீக்காம் • போத்தா • புக்கிட் கந்தாங் • புக்கிட் மேரா (கிந்தா) • புக்கிட் மேரா (கிரியான்) • சங்காட் ஜெரிங் • சங்காட் கெருயிங் • சிம்மோர் • செண்டிரியாங் • சிக்குஸ் • டாமார் லாவுட் • கிரிக் • கோப்பேங் • குவா தெம்புரோங் • ஊத்தான் மெலிந்தாங் • ஜெலாப்பாங் • கமுந்திங் • கம்பார் நகரம் • காரை • கோத்தா பாரு (பேராக்) • கோலாகங்சார் • கோலா குராவ் • கோலா செபத்தாங் • லங்காப் • லெக்கீர் • லெங்கோங் • லூமுட் • மஞ்சோய் • மாலிம் நாவார் • மம்பாங் டி அவான் • மானோங் • மெங்லெம்பு • ல���ாட் •பாடாங் ரெங்காஸ் • பந்தாய் ரெமிஸ் • பாரிட் • பாரிட் புந்தார் • பாசீர் சாலாக் • குரோ • புரோட்டோன் சிட்டி • பூசிங் • லாருட், மாத்தாங், செலாமா • செலெக்கோ • செமாங்கோல் • ஸ்ரீ இஸ்கந்தர் • ஸ்ரீ மஞ்சோங் • ருங்குப் • சித்தியவான் • சிம்மோர் • சிலிம் • சிலிம் ரீவர் • சுங்கை சிப்புட் • சுங்கை • தைப்பிங் • தம்பூன் • தஞ்சோங் மாலிம் • தஞ்சோங் பியாண்டாங் • தஞ்சோங் ரம்புத்தான் • தஞ்சோங் துவாலாங் • தாப்பா • தாப்பா ரோட் • தெலுக் பாத்திக் • தெலுக் இந்தான் • தீமோ • துரோலாக் • தெரோங் • துரோனோ • உலு பெர்ணம்\nபண்டார் மேரு ராயா • பேராங் 2020 • சன்வே சிட்டி ஈப்போ\nபாடாங் காஜா • சாயோங் • கம்போங் கோலா சிலிம்\nபங்கோர் தீவு • பங்கோர் லாவுட் தீவு • பாண்டிங் தீவு • ஓராங் ஊத்தான் தீவு\nதெம்புரோங் குகை • காண்டு குகை • கல்லுமலைக் கோயில் குகை\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஆங்கில மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 மே 2021, 04:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/if-necessary-file-a-case-against-modi-tamimun-ansari-obsession-in-the-court-premises--qz2bkl", "date_download": "2021-09-26T19:58:24Z", "digest": "sha1:JYGDENKKTVMICKPSAR764U4O4WB4GF2N", "length": 10076, "nlines": 73, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தேவையெனில் வழக்கு மோடி மீது போடுங்க.. நீதிமன்ற வளாகத்தில் கொதித்த தமிமுன் அன்சாரி.. | If necessary, file a case against Modi. Tamimun Ansari Obsession in the court premises ..", "raw_content": "\nதேவையெனில் வழக்கு மோடி மீது போடுங்க.. நீதிமன்ற வளாகத்தில் கொதித்த தமிமுன் அன்சாரி..\nமதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன், திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் பேரா. சுப.வீ உள்ளிட்டோர் வர இயலாமைக்கான அனுமதி பெற்றிருந்தனர்.\nஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு, ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்கள் எதிர்ப்பு, குடியுரிமை சட்டங்கள் எதிர்ப்பு, காவிரி மேலாண்மை வாரிய கோரிக்கை போராட்டம் ஆகிய வழக்குகள் தொடர்பாக சிறப்பு நீதிமன்றத்தில் தனித்தனி பிரிவுகளில் கட்சித் தலைவர்களும், சமூக செயல்பாட்டாளர்களும் துறைமுக சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகினர். அதில்\nமஜக பொதுச்செயலாளர் மு. தமிமுன் அன்சாரி, முன்னாள் வக்பு வாரிய தலைவர் செ.ஹைதர் அலி, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழ் பேரரசு கட்சி தலைவர் இயக்குனர் கெளதமன், இயக்குனர் அமீர், திராவிடர் விடுதலை கழகத்தை சேர்ந்த பேராசிரியை சரஸ்வதி, தோழர் தவசி, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கே.எம்.ஷெரிப், தமிழர் விடியல் கட்சியை சேர்ந்த டைசன், பொழிலன் உள்ளிட்டோர் வருகை தந்திருந்தனர்.மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன், திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் பேரா. சுப.வீ உள்ளிட்டோர் வர இயலாமைக்கான அனுமதி பெற்றிருந்தனர்.\nநீதிமன்ற நிகழ்வுக்கு பிறகு முன்னாள் வக்பு வாரிய தலைவர் செ.ஹைதர் அலி, இயக்குனர்கள் கெளதமன் மற்றும் அமீர் ஆகியோருடன் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது முன்னாள் எம்ஏல்ஏ அன்சாரி அவர்கள் கூறியதாவது, நாங்கள் இன்று சந்தித்துள்ள வழக்குகளை எல்லாம் திரும்ப பெறுவதாக மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி அவர்கள் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதற்காக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். ஆனால் இதற்கான முறையான அரசாணை (G.O) இன்னும் வெளியிடப்படவில்லை என சட்ட நிபுணர்கள் கூறுகிறார்கள். எனவே இந்த அறிவிப்பை தமிழக அரசு அரசாணையாக வெளியிட வேண்டும்.\nநாங்கள் தமிழ்நாடு மற்றும் தமிழர்களின் வாழ்வுரிமைகளுக்காகவே போராடினோம். தொடர்ந்து அவற்றுக்காக குரல் கொடுப்போம். நாங்கள் அமைதியாக ஜனநாயக வழியில் போராடினோம். மக்களுக்கு இடையூறு செய்யவில்லை. பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்க வில்லை. மக்களின் பொதுச் சொத்துக்களுக்கு ஊறு விளைவிக்கும் வகையில், பொதுத்துறை நிறுவனங்களை விற்பது பிரதமர் மோடிதான். தேவையெனில் இது போன்ற வழக்குகளை அவர் மீது தான் போட வேண்டும். இவ்வாறு அவர் பேட்டியின் போது கூறினார். இன்று பல அரசியல் கட்சிகளில் தலைவர்களின் வருகையையொட்டி நீதிமன்ற வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.\n‘டைப்பிங்’ மிஸ்டேக்… முதல்வர் பதவிக்கு வேட்டா\nசமூக நீதியை நிலை நாட்டியது நீட் தேர்வுதான்... திமுகவை ரவுண்டு கட்டிய அண்ணாமலை..\nபுதுச்சேரி ராஜ்யசபா எம்.பி தேர்தல்.. என்ஆர் காங்கிரஸ்-பாஜக இடையே மல்லுகட்டு.. தட்டிதூக்க காத்திருக்கும் திமுக\nதிடீர் திருப்பம்.. ��ள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக திடீர் பேச்சுவார்த்தை.. அம்பலப்படுத்திய பாஜக.\nபஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் தேர்வு.. காங்கிரஸ் தலைமை அறிவிப்பு..\n 16வது நாளா இப்படி நடக்குதே… நம்ப மறுக்கும் வாகன ஓட்டிகள்\nஊர் மக்களுக்கு பணத்தை அள்ளி வீசிய குரங்கு…\nகொரோனா மெகா தடுப்பூசி முகாம்… கெத்து காட்டி சாதித்த தமிழகம்\n‘டைப்பிங்’ மிஸ்டேக்… முதல்வர் பதவிக்கு வேட்டா\n8 மாவட்டங்களை இன்று வச்சு செய்யுமாம் கனமழை…\n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய விளையாட்டு வீரர்கள் \n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய கலைஞர்கள்\nமஹசூஸ் வெற்றியாளர் ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு அளித்த பேட்டி\n தமிழுக்கும், கொரியன் மொழிக்கும் இப்படியொரு ஒற்றுமையா... ரதி ஜாபர் பகிரும் ஆச்சர்ய தகவல்கள்\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/shilpa-shetty-s-vote-for-raj-kundra-qww5zp", "date_download": "2021-09-26T19:41:21Z", "digest": "sha1:HUK45O3WYM67RQT6NOCL6EP55RNZDHUH", "length": 9266, "nlines": 71, "source_domain": "tamil.asianetnews.com", "title": "என் கணவர் எடுத்ததைவிட மோசமான ஆபாச படமெல்லாம் கிடைக்குது... ராஜ் குந்த்ராவுக்காக ஷில்பாஷெட்டி வாக்காலத்து..! | Shilpa Shetty's vote for Raj Kundra", "raw_content": "\nஎன் கணவர் எடுத்ததைவிட மோசமான ஆபாச படமெல்லாம் கிடைக்குது... ராஜ் குந்த்ராவுக்காக ஷில்பாஷெட்டி வாக்காலத்து..\nராஜ்குந்த்ரா ஆபாச வீடியோ வழக்கில் சாட்சிகளாக மாறிய ஊழியர்கள் ஹாட்ஷாட் செயலிகளில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஆபாசமான கிளிப்புகளை அழித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.\nராஜ்குந்த்ரா ஆபாச வீடியோ வழக்கில் சாட்சிகளாக மாறிய ஊழியர்கள் ஹாட்ஷாட் செயலிகளில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஆபாசமான கிளிப்புகளை அழித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.\nமுன்னதாக, நடந்து வரும் ஆபாச வழக்கில் முக்கிய சாட்சிகளாக ராஜ்குந்த்ராவின் ஊழியர்கள் 4 பேர் மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், அந்த ஊழியர்கள் ஹாட்ஷாட்களிலிருந்து ஆபாசமான கிளிப்புகளை நீக்கி உள்ளனர். இந்த நான்கு ஊழியர்களையும் ராஜ் குந்த்ரா முன் அழைத்து அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், அவர்கள் வீடியோக்களை அழித்தார்களா என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக கூறப்படவில்லை.\nராஜ்குந்த்ராவின் மனைவியும், நடிகையுமான ஷில்பா ஷெட்டியின் தொலைபேசியை ஆய்வு செய்யவும், அவரிடம் விசாரணை நடத்தவும் காவல்துறையுனர் திட்டமிட்டுள்ளனர். ராஜ்குந்த்ராவில் போலீஸ் காவல் நீட்டிக்கப்பட்ட பின்னர், அவர்கள் ஜாமீனுக்காக உயர்நீதிமன்றத்திற்கு செல்வார் என அவரது வழக்கறிஞர் சுபாஷ் ஜாதவ் தெரிவித்துள்ளார்.\nராஜ்குந்த்ராவின் கைது சட்டவிரோதமானது. ஆபாசமாக கருதக்கூடிய ஒரு வீடியோ கூட இல்லை. 4000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் 67 ஏ பிரிவின் கீழ் சட்டவிரோதத்தை நிரூபிக்கும் வீடியோவில் எந்தவொரு பாலியல் தொடர்பான வெளிப்படையான செயலையும் போலீசாரால் சுட்டிக்காட்ட முடியவில்லை. பயன்படுத்தப்பட்ட பிரிவின் மீதமுள்ளவை ஜாமீன். முன்னரே முனாவர் பாரூக்கியை உச்ச நீதிமன்றம் இதே அடிப்படையில் விடுவித்தது ” எனத் தெரிவித்தார். ’’தனது கணவர் பயன்படுத்திய வீடியோக்களை விட, இப்போதெல்லாம், இதே போன்ற வீடியோக்கள் பல்வேறு OTT தளங்களில் கிடைக்கிறது. உண்மையில், ஹாட்ஷாட்டில் கிடைப்பதை விட சில வீடியோக்கள் ஆபாசமானவை’’ என்று நடிகை ஷில்பா ஷெட்டி கூறியுள்ளார்.\nமுதல்வரின் ஒற்றை நடவடிக்கையால் எல்லாம் மாறப்போகுது... மார்த்தட்டும் அமைச்சர் மா.சுப்பிரமணியன்..\nசிக்கலுக்கு எண்ட் கார்டு போட்டாச்சு.. புதுச்சேரி ராஜ்யசபா பாஜக எம்பி வேட்பாளர் அறிவிப்பு\nநாங்க அதுக்காகத்தான் உழைத்துக்கொண்டிருக்கிறோம்.. அமைச்சர் துரைமுருகன் சொன்னது என்ன.\nஇதோ வந்துட்டாரு… தேர்தல் மன்னன் பத்மராஜன்…உள்ளாட்சி தேர்தலிலும் போட்டி\nதம்பி, பிடிஆர் கவனத்தில் கொள்.. தமிழக நிதி அமைச்சருக்கு எதிராக ஜெயக்குமார் செய்த தரமான சம்பவம்.\nIPL 2021 டெல்லி கேபிடள்ஸுக்கு எதிராக களமிறங்கும் உத்தேச சன்ரைசர்ஸ் அணி.. வார்னருக்கே அணியில் இடம் இல்லை\nIPL 2021 சன்ரைசர்ஸுக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் உத்தேச டெல்லி கேபிடள்ஸ் அணி பெரிய தலைக்கு இடம் இல்லை\nIPL 2021 ஜெய்ஸ்வால், மஹிபால் லாம்ரோர் அதிரடி பேட்டிங் பஞ்சாப் கிங்ஸுக்கு கடின இலக்கை நிர்ணயித்த ராஜஸ்தான் அணி\nமுதல்வரின் ஒற்றை நடவடிக்கையால் எல்லாம் மாறப்போகுது... மார்த்தட்டும் அமைச்சர் மா.சுப்பிரமணியன்..\nசிக்கலுக்கு எண்ட் கார்டு போட்டாச்சு.. புதுச்சேரி ராஜ்யசபா பாஜக எம்பி வேட்பாளர் அறிவிப்பு\n75 வது சுதந்திர தின���்தை போற்றி பாடிய விளையாட்டு வீரர்கள் \n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய கலைஞர்கள்\nமஹசூஸ் வெற்றியாளர் ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு அளித்த பேட்டி\n தமிழுக்கும், கொரியன் மொழிக்கும் இப்படியொரு ஒற்றுமையா... ரதி ஜாபர் பகிரும் ஆச்சர்ய தகவல்கள்\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/dr-v-shanta/", "date_download": "2021-09-26T19:06:36Z", "digest": "sha1:32L2ZJBRAV4UMGHXZQEXKB7ELE6KMVZI", "length": 5217, "nlines": 93, "source_domain": "tamil.news18.com", "title": "Dr V Shanta | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nTrending Topics :#IPL2021 #உள்ளாட்சித் தேர்தல் #பிக்பாஸ் #கிரைம்\nடாக்டர்.சாந்தாவின் உடலுக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை..\nமருத்துவ உலகின் தேவதை டாக்டர்.சாந்தாவின் வாழ்க்கை எளிமை நிறைந்தது...\nமருத்துவர் வி. சாந்தாவின் அரிய புகைப்படத் தொகுப்பு\nஇறுதிக்காலம் வரை மக்கள் தொண்டாற்றியவர் டாக்டர் சாந்தா: சீமான் இரங்கல்\nடாக்டர் சாந்தா மறைவு: பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்\nடாக்டர் சாந்தாவின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்- முதலமைச்சர்\nபுற்று நோய் நிபுணர் வி. சாந்தா மறைவு: முதல்வர் பழனிசாமி இரங்கல்\nஒவ்வொரு செங்கல்லும் டாக்டர் சாந்தாவின் புகழ் பாடும் - மு.க.ஸ்டாலின்\nடாக்டர் சாந்தா மறைவு: அரசியல் கட்சி தலைவர்கள் பிரபலங்கள் இரங்கல்\nடாக்டர் சாந்தா மறைவிற்கு நடிகர் விவேக் இரங்கல்\nஅடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் சாந்தா காலமானார்\nபர்பிள் நிற ட்ரெஸில் க்யூட்டாக இருக்கும் ஷாலினி பாண்டே..\nநான் மீம்ஸ் பாத்து சிரிக்க..எங்க வீட்ல என்ன பாத்து முறைக்க - லேட்டஸ்ட\nகண்ணாலே கட்டிபோட்ட தமன்னாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nநாளை நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம்\nஇங்கிலாந்தில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு\nகடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற சென்னை அணி\nகாஞ்சிபுரத்தில் ஒரே கிராமத்தில் அடுத்தடுத்து சிறுநீரக பாதிப்பு\n2004-ல் மன்மோகனுக்கு பதில் சோனியா பிரதமராகி இருக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/world-book-day-celebration-starts-in-kumbakonam", "date_download": "2021-09-26T19:17:49Z", "digest": "sha1:XGT5KGD7EHMM6FT5D3AVK7GYX22THTR2", "length": 6249, "nlines": 73, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nதிங்கள், செப்டம்பர் 27, 2021\nகும்பகோணத்தில் உலக புத்தக தின விழா துவக்கம்\nகும்பகோணம், ஏப்.24-தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கம்மற்றும் கும்பகோணம் பாரதி புத்தகாலயம் சார்பில் கும்பகோணம் ரயில் அடி எதிரில் உள்ள பாரதி புத்தகாலயத்தில் உலக புத்தக தின விழா நடைபெற்றது.கும்பகோணம் நகரச் செயலாளர் அசோக்குமார் தலைமைவகித்தார். புத்தகமும் வாழ்க்கையும் என்ற தலைப்பில் மாவட்டச் செயலாளர் விஜயகுமார், ‘செள்ளு’ புத்தகத்தை அறிமுகம் செய்து ச.நா.தமிழ்ச்செல்வி சிறப்புரை ஆற்றினார்.மாவட்டத் தலைவர் ஜீவபாரதி, நகரத் தலைவர் அனந்தசயனன், கவிஞர் ராஜராஜன், இதயராஜா, சேதுராமன், பக்கிரிசாமி, பழ.அன்புமணி, ஆர்.மனோகரன், சின்னை. பாண்டியன்,சங்கர் உள்ளிட்ட எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள் கலந்து கொண்டனர்.கும்பகோணம் நகரில் உலக புத்தக தின சிறப்பு நிகழ்வாகஒரு வாரம் தொடர்ந்து பாரதி புத்தகாலயத்தில் புத்தக அறிமுக கூட்டங்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTags World Book Day starts கும்பகோணத்தில் உலக புத்தக தின விழா துவக்கம்\nகும்பகோணத்தில் உலக புத்தக தின விழா துவக்கம்\nமம்தாபானர்ஜி வசிக்கும் சாலையில் சிபிஎம் வேட்பாளர் பிரச்சாரம் செய்ய அனுமதி மறுப்பு\nதலித்துகளுக்கு அனுமதி மறுத்த ஓட்டலுக்கு சீல்வைப்பு\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nவெளிநாட்டுக்காரர் என்ற வாதத்துக்கு அர்த்தமில்லை சோனியா காந்தி இந்திய பிரதமராகி இருக்கலாம்\nபள்ளி மாணவர் உதவித்தொகை பெற அக்.24-ல் தேசிய திறனாய்வுத் தேர்வு\nதமிழகம் உள்ளிட்ட 14 மாநிலங்களில் விபத்து உயிரிழப்பைக் குறைக்க ரூ.7,270 கோடி நிதி\nடேராடூனில் சர்வதேச ஆப்பிள் திருவிழா\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/tag/arun-vijay/", "date_download": "2021-09-26T17:59:02Z", "digest": "sha1:I6YJ45Z5SUGYROSQFQ5W25SHCDV5H77Y", "length": 12411, "nlines": 210, "source_domain": "www.aanthaireporter.com", "title": "Arun Vijay - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nஅருண்விஜயின் பார்டர் – டிரைலர்\nஅருண் விஜய் நடிப்பில் தயாரான பார்டர் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஆல் இன் பிக்சர்ஸ் சார்பில் அறிவழகன் இயக்கத்தில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் 'பார்டர்'. அருண் விஜய் கதையின் நாயகனாக நடிக்க, அவருடன் நடிகை...\nஅருண் விஜய் AV 31 திரைப்பட டப்பிங் பணிகள் தொடங்கிடுச்சு\nஇயக்குநர் அறிவழகன் இயக்கத்தில், நடிகர் அருண் விஜய் திரைவாழ்வில், மிக முக்கியமான திரைப்படமாக உருவாகி வரும் AV31 படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக முடிந்த நிலையில், டப்பிங்...\nசினம் படத்துக்காக 45 லட்சம் ரூபாய் செலவில் அதிரடி செட்\nஅருண் விஜய். 25 வருஷமா கோலிவுட்டில் எல்லா கேரக்டர்களுக்கும் மெனக்கெடும் நடிகர். தற் போது மாஃபியா ரிசல்ட் குறித்து அப்டேட் செய்து கொள்ளக் கூட நேரமே இல்லாமல்...\nகுற்றம் 23 – திரை விமர்சனம்\nபிரமாண்ட இயக்குநர் இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குநராக பணியாற்றி பின்பு அவர் தயாரிப்பு நிறுவனத்தாலயே இயக்குநராக தமிழ் திரையுலகிற்கு அறிமுக செய்து வைக்கபட்டவர் இயக்குநர் அறிவழகன், தன்...\nகுற்றம் 23 – எல்லா ஏரியாவும் சோல்ட் அவுட்\nஅறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் – மஹிமா நம்பியார் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘குற்றம் 23’. ரெதான் – தி சினிமா பீப்பல் நிறுவனத்தின் சார்பில்...\nஅருண் விஜய் நடித்த ‘குற்றம் 23’ படத்தின் இசை மற்றும் டிரைலர் ரிலீஸ்\nஇயக்குனர் அறிவழகனின் இயக்கத்தில், அருண் விஜய் நடித்திருக்கும் 'குற்றம் 23 படத்தின் பாடல் மற்றும் டிரைலரானது சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இயக்குனர் கெளதம் வாசுதேவ்...\nவாட்ஸ் அப் மூலம் கான்ஸ்டபிளிடம் சல்யூட் – அருண் விஜய் பெருமை\n\"அருண் விஜயை வேறொரு கோணத்தில் கொண்டு செல்ல இருக்கும் திரைப்படம் குற்றம் 23\" என்கிறார் குற்றம் 23 படத்தின் இயக்குனர் அறிவழகன் நடிகர் அஜித் குமாரின் என்னை...\nஊரக உள்ளாட்சித் தேர்தல்- இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது\n‘பவன் ஹன்ஸ்’ – ஹெலிகாப்டர் நிறுவனத்தில் டிரைய்னி டெக்னீசியன்\nஐ.நா.பொது சபையில் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த சினேகா தூபே\nடில்லிபாபு தயாரிப்பில், பரத், வாணி போஜன் நடிப்பில் உருவாகும் பட இறுதி கட்ட படப்பிடிப்பு நிறைவு\nஒரு மிடில்கிளாஸ் பையனின் உணர்வுபூர்வமான பயணமே ‘ சிவகுமாரின் சபதம���’\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nபாகிஸ்தானில் ஆட்சி மாறி ஆப்கன் போல் குழம்பம் நேரிடலாம் ஏன் தெரியுமா\nகுழந்தைகளைப் பள்ளிக் கூடம் போக உதவுங்க ஊடக ஊழியர்களே\n“பி.எச். சீரிஸ் பதிவு எண்” என்ற திட்டம் மூலம் வரிப் பறி- மத்திய அரசின் மறைமுக நோக்கம்\nதனியார் கல்லூரிகளின் கொரோனா தாண்டவம் தடுத்து நிறுத்துவாரா தளபதி மு க ஸ்டாலின்\nஊரக உள்ளாட்சித் தேர்தல்- இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது\n‘பவன் ஹன்ஸ்’ – ஹெலிகாப்டர் நிறுவனத்தில் டிரைய்னி டெக்னீசியன்\nஐ.நா.பொது சபையில் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த சினேகா தூபே\nடில்லிபாபு தயாரிப்பில், பரத், வாணி போஜன் நடிப்பில் உருவாகும் பட இறுதி கட்ட படப்பிடிப்பு நிறைவு\nஒரு மிடில்கிளாஸ் பையனின் உணர்வுபூர்வமான பயணமே ‘ சிவகுமாரின் சபதம்’\nபேரறிவாளனுக்கு மருத்துவ சிகிச்சைக்காக மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு\nதிருநங்கைகளை ஓ.பி.சி பட்டியலில் சேர்க்க மத்திய அரசு முடிவு\nஷர்வானந்த் -தை மீண்டும் தமிழ்த்திரையுலகிற்கு அழைத்து வரும் ‘கணம்;\nடெல்லி கோர்ட்டி நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 ரவுடிகள் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cochrane.org/ta/CD001187/AIRWAYS_viittttu-tuuci-unnnnikllukku-vellippttuttuvtai-kttttupttuttuvtu-aastumaavai-meempttuttumaa", "date_download": "2021-09-26T19:22:42Z", "digest": "sha1:EI6NKNVFCZU67NIMUDLNHH5DNUEX22O7", "length": 9327, "nlines": 107, "source_domain": "www.cochrane.org", "title": "வீட்டு தூசி உண்ணிகளுக்கு வெளிப்படுத்துவதை கட்டுபடுத்துவது ஆஸ்துமாவை மேம்படுத்துமா? | Cochrane", "raw_content": "\nவீட்டு தூசி உண்ணிகளுக்கு வெளிப்படுத்துவதை கட்டுபடுத்துவது ஆஸ்துமாவை மேம்படுத்துமா\nஆஸ்துமா என்பது மூச்சு குழாய்களின் ஒரு நாட்பட்ட வீக்க நோயாகும். ஆஸ்துமா பரவலாக அதிகரித்துள்ளது மற்றும் இப்போது இது, குழந்தைகள் மத்தியில் மிக பொதுவான நாட்பட்ட நோயாக இருக்கிறது. ஒவ்வாமை ஊக்கிகளால் (ஒவ்வாமை எதிர்விளைவை ஏற்படுத்தும் பொருள்கள்)ஆஸ்துமா தூண்டப்படுகிறது மற்றும் ஆஸ்துமா கொண்ட சில மக்களில், வீட்டு தூசு ஒரு பிரச்சனையாக இருக்கும். வீட்டு தூசியில் உள்ள ஒரு முக்கிய ஒவ்வாமை ஊக்கி உண்ணிகளிலிருந்து வரும், மற்றும் வீட்டு தூசி உண்ணிகளுக்கு வெளிப்படுத்துவதை கட்டுப்படுத்துவது வீட்டு தூசி உண்ணிகளுக்கு கூர் உணர்வுடைய மக்களில் ஆஸ்துமாவை குறைக்கும் என்று கருதப்படுகிறது.\nஆஸ்துமா கொண்ட 3121 மக்களையுடைய 55 சீரற்ற சோதனைகளை நாங்கள் சேர்த்தோம். உண்ணி ஒவ்வாமை ஊக்கிகளின் அளவுகளைக் குறைப்பதற்கு, இரசாயன (10 சோதனைகள்) மற்றும் மெத்தை உறைகள் (37 சோதனைகள்) போன்ற இயற்பொருள் சார்ந்த இரண்டு முறைகள் உள்ளன மற்றும் இந்த இரண்டு வகைகளையும் இந்த திறனாய்வில் நாங்கள் சேர்த்தோம். இயற்பொருள் சார்ந்த மற்றும் இரசாயன முறைகளை பயன் படுத்திய எட்டு சோதனைகள் இருந்தன. அநேக சோதனைகள் குறைந்த தரத்தை கொண்டிருந்ததால், அறிக்கையிடப்பட்டிருந்த விளைவு மிகைபடுத்தப்பட்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கலாம், ஆனால் சிகிச்சை தலையீடுகளின் விளைவை பற்றி எதுவும் காணவில்லை. உச்ச பாய்வு (நுரையீரல் செயல்பாட்டின் ஒரு அளவை), ஆஸ்துமா அறிகுறிகள், மற்றும் மருந்து மதிப்பெண் அல்லது தங்களின் ஆஸ்துமா அறிகுறிகளில் மேம்பாடுகளை அறிக்கையிடும் நோயாளிகளின் எண்ணிக்கை ஆகியவற்றில் எந்த வித்தியாசமும் இல்லை.\nவீட்டு தூசி உண்ணிகளுக்கு வெளிப்படுத்துவதை கட்டுப்படுத்துவது வழிகாட்டல்களில் பரிந்துரைக்கப்பட்டிருந்தாலும், உண்ணிகளுக்கு அல்லது அதன் தயாரிப்புகளுக்கு வெளிப்படுத்துவதை குறைக்கும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் விளைவை நாங்கள் காணவில்லை.\nமொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.\nஇந்த கட்டுரையை குறித்து யார் பேசுகிறார்கள்\nஎங்கள் சுகாதார ஆதாரம் - உங்களுக்கு எப்படி உதவும்.\nஎங்கள் நிதியாளர்கள் மற்றும் பங்காளர்கள்\nபதிப்புரிமை © 2021 காக்ரேன் குழுமம்\nஅட்டவணை | உரிமைத் துறப்பு | தனியுரிமை | குக்கீ கொள்கை\nஎங்கள் தளத்தில் உங்கள் அனுபவத்தை மேம்படுத்த குக்கீகளை பயன்படுத்துகிறோம். சரி அதிக தகவல்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/21580/", "date_download": "2021-09-26T19:43:15Z", "digest": "sha1:CCMRLKAZMXF4ALAFL3NKANT4JYELYEDO", "length": 41351, "nlines": 129, "source_domain": "www.jeyamohan.in", "title": "தேர்திரும்பும் கணங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து வி���்டீர்களா\nஇலக்கியம் நூலறிமுகம் தேர்திரும்பும் கணங்கள்\nஒருவர் தன் வாழ்க்கையனுபவங்களை எழுதத் தேவையானது என்ன என்று கேட்கப்பட்டபோது பெர்னாட் ஷா வாழ்க்கை என்று சொன்னதாக சொல்வார்கள். நான் நேர்மை என்று சொல்வேன். வாழ்க்கை எல்லாருக்கும்தான் இருக்கிறது, நேர்மையாக எழுதுவதுதான் கஷ்டம். நாற்பது ஐம்பது வயதுக்குமேல் ஒருவர் கண்ணாடியில் தன் முகத்தைக் கொஞ்சநேரம் பார்த்துக்கொண்டிருப்பதே கஷ்டமானது, தன் வாழ்க்கை மொத்ததையும் மொழி என்னும் கன்ணாடியில்பார்ப்பதென்பது சாமானியமானதல்ல.\nகலாப்ரியாவின் ‘நினைவின் தாழ்வாரங்கள்’ நேர்மை ஒன்றினாலேயே பெரிதும் கவனிக்கப்பட்ட நூல். அதில் அவர் தன் இளமைப்பருவத்தை எழுதியிருந்ததை வாசித்த என் மனைவி ‘என்ன இது, இவரு தன்னை முட்டாள்னு நிரூபிக்கிறதுக்காகவே எழுதினாரா’ என்றாள். நான் ‘முட்டாள்தானே கவிதை எழுதமுடியும்…புத்திசாலின்னா வியாபாரத்துக்கோ அரசியலுக்கோதானே போவான்’ என்றாள். நான் ‘முட்டாள்தானே கவிதை எழுதமுடியும்…புத்திசாலின்னா வியாபாரத்துக்கோ அரசியலுக்கோதானே போவான்’ என்றேன். மயங்கவைக்கும் இளமைக்கால அசட்டுத்தனங்களும் எளிமையான குதூகலங்களும் கொண்ட நூல் அது. அந்தக் குதூகலம் காரணமற்றது. குட்டியாக இருக்கும் ஒரே காரணத்துக்காகவே துள்ளிக்குதிக்கும் கன்றுக்குட்டியைப்போல.\nகலாப்ரியாவின் உருள்பெருந்தேர் இன்னொரு நினைவுத்தொகை. நெல்லையப்பர் தேரோட்டத்தை சுகா சொல்லி ஒருமுறை சென்று பார்த்தேன். பெரிய தேர்முன்னால் வண்ண எறும்புக்கூட்டங்கள் போல மக்கள் கூடி நின்று கூச்சலிட மலைப்பாம்பு உயிர்பெறுவதுபோல கனத்தவடங்கள் எழ தேர் கனவுகளோடு நின்றிருந்தது. காலம் முழுக்க அப்படியே நிற்குமென்பதைப்போல. கூச்சல்கள் துண்டுவீசல்கள் சக்கரங்கள் நடுவே நெம்புகோலிட்டுத் தூக்கினார்கள். தேரின் பாவட்டாக்களில் காற்று சிலுசிலுத்தது\nசட்டென்று எதையோ நினைத்துக்கொண்டதுபோல தேர் திடுக்கிட்டது. கிரீச்சிட்டபடி சற்று முன்னகர்ந்தது. பின்னர் சரசரவென உருண்டோடித் தெருமுனைவரை ஒரேவீச்சில் சென்று நின்றது. வடங்கள் தாழ்ந்தன. இழுப்பவர்கள் மேல் தண்ணீரை வீசினார்கள். சிரிப்புகள் வெடித்தன. உருள்பெருந்தேர் தொகுதியின் முதல் நினைவு கதையிலேயே அந்த மெல்லிய திடுக்கிடலை உணர முடிந்தது. பள்ள��க்கால நண்பனைப் பேருந்தில் தற்செயலாகச் சந்திப்பதன் அந்த அனுபவத்தை எல்லாருமே அனுபவித்திருப்பார்கள். எந்த ஒரு வகுப்பிலும் அப்படி ஒருபையன் இருப்பான். என்னுடனும் ஒருவன் இருந்தான். ஒரு குடிகாரப் பணம்பிடுங்கியாக வந்து என்னைப் பார்த்தான். அவனுக்கு நான் அவனுடைய ஏமாளிகளில் ஒருவன் மட்டுமே என்று உணர்ந்த கணம் அவன் என் பாலியகால நண்பனாகத் தெரியாமலானான்.\nஅவன் என்னை வந்து சந்தித்துச் சென்றபின் சாலையில் சிரித்துக்குதூகலித்துப் பள்ளி சென்று கொண்டிருந்த சின்னக்குழந்தைகளைப் பார்க்கையில் ஒரு பெரும்பீதி வந்து நெஞ்சை அடைத்தது. ஒரு கைப்பிடி விதைகள். என்ன செடி என்ன மரம் என்று தெரியாத விதைகள். ஆலமரங்கள் இருக்கலாம். விஷக்களைகள் இருக்கலாம். மர்மமான எழுத்துக்களில் எழுதப்பட்ட சுவடிகள். ஒரு பெரிய ஆடலுக்காக மர்மப்புன்னகையுடன் அவன் களத்தில் பரப்பி வைத்த காய்கள்.\nகல்பற்றா நாராயணனின் ஒரு கவிதையில் பாலியகால நண்பன் ஒருவனை சந்திப்பதைப்பற்றி வரும். உருத்தெரியாமல் மாறி வந்து நிற்கிறான். இருவரும் ஒருவரில் இன்னொருவர் இழந்த இளமைக்காலத்தைத் தேடுகிறார்கள். இளமைக்காலத்தை நடிக்க முயல்கிறார்கள். சரியாக வரவில்லை. ’சாலையில் செல்லும் பேருந்து தூரத்தில் இருந்து பார்க்கும்போது மரக்கூட்டங்களுக்கு நடுவே மறைந்து மறைந்து தெரிவதுபோல அவன் தெரிந்துதெரிந்து மறைந்துகொண்டிருந்தான்’ கலாப்ரியாவின் இந்த அனுபவக்கதை மொத்த நூலுக்கும் ஒரு பாதைக்குறிப்பாக இருக்கிறது. எந்தவிதமான சாராம்ச அர்த்தத்தையும் அளிக்காமல் நேரடியாகவே நிகழ்ந்து நினைவில் உதிர்ந்துகிடக்கும் வெறும் அனுபவங்கள் இவை. அர்த்தமின்மையை மட்டுமே சாராம்சமாகக் கொண்டவை.\nவாழ்க்கையைத் தொகுத்துப்பார்க்கையில் ஒவ்வொரு தருணத்திலும் உணரப்படும் அர்த்தமின்மையைத்தான் இந்த அனுபவக்கதைகள் மீண்டும்மீண்டும் சொல்லிக்கொண்டிருக்கின்றன. முதன்முறையாகத் தீவிர வாசிப்பு அறிமுகமாகும் பரவசக்கணம். சாண்டில்யன் வாசிப்புக்காக வாசகசாலைக்குத் தண்ணீர்பிடித்துக்கொடுக்கிறார். ருஷ்யமொழியாக்கங்கள் என்னும் கசப்புமருந்துகளை உண்கிறார். வாசிப்பின் போதைக்கு அப்பாலும் ஒன்றிருக்கிறது என்று காட்டியது ராகுல சாங்கிருத்யாயனின் வால்காவிலிருந்து கங்கை வரை.\nஆனால் வாசிப்பின��� பேரின்பத்தை அவருக்குக் காட்டியவர் எதற்காக வாசிக்கிறார் என்பது மொத்தத்தையும் தலைகீழாக்குகிறது. சிட்டிகை பல்பொடியை அடிக்கடி வாய்க்குள் போட்டுக்கொள்கிறார், தீரா வயிற்றுவலிக்கான தற்காலிக மருந்தாக. அதைப்போலவே அவருக்கு வாசிப்பு. செத்த எலியைப் போல வாழ்க்கையின் வளாகத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட அவலத்தில் இருந்து ஒரு கனவுலக மீட்பு. இழந்த அல்லது அடையமுடியாத வாழ்க்கையைக் கற்பனையில் வாழும் பிரமைக்கு அப்பால் வாசிப்பு என்பது என்ன கலாப்ரியா அதற்குமேல் அந்த வினாவில் நிற்பதில்லை.\nஇந்தக் கட்டுரைகள் முழுக்கத் தெரிந்துகொண்டிருக்கும் ஒரு விஷயம் என் நெஞ்சை அடைக்கச்செய்கிறது. ஏனென்றால் இது என் அனுபவமும் கூட. நானும் கலாப்ரியாவின் தலைமுறையைச்சேர்ந்தவன். வறண்ட நிலத்தில் உயிர்கள் தாகநீர் தேடி அலைவதுபோல இந்த வாழ்க்கைச்சூழலில் இளம் மனங்கள் கலையனுபவத்துக்காக அலைந்துகொண்டே இருக்கின்றன. திரையரங்க வாசல்களில், ரேடியோ வைத்திருப்பவர்களின் வீட்டு வராந்தாக்களில் காத்து தவித்து நின்று திரைப்பாடல்களைக் கேட்கிறார்கள். கேட்டபாடலை நெஞ்சில் அரிய நினைவாக வைத்துக்கொண்டு சுவைக்கிறார்கள். கிழிந்த மட்கிய தாள்களில் பைண்ட் செய்யப்பட்ட தொடர்கதைகளுக்காக அலைந்து கெஞ்சிக்கேட்டுப் பெற்று வாசிக்கிறார்கள்.\nசோறுபோல தண்ணீர்போல மானுட வாழ்க்கைக்குக் கலையும் இன்றியமையாதது. ஆனால் நம்முடைய சென்ற நூற்றாண்டில் ஒவ்வொரு ஊரிலும் அப்படி ஒன்று தேவை என்ற எண்ணமே இருக்கவில்லை. பெரியவர்கள் வேலைக்குப் போகவேணும், பிள்ளைகள் படிக்கவேண்டும், அவ்வளவுதான். அதற்குமேல் என்ன இருக்கிறது வாழ்க்கையில் என்ற எண்ணம். கோயில்கலைகளும் நாட்டுப்புறக்கலைகளும் தேங்கிவிட்டிருந்தன. இளம் மனம் அவற்றில் புதிய அனுபவங்களைக் கண்டுகொள்ளமுடியாது. புதியகலை என இருப்பது திரைப்படம் மட்டுமே. அதுவோ அன்று செலவேறிய அபூர்வப் பொருள்.\nநானும் அதற்காக ஏங்கித்தவித்திருக்கிறேன். பேருந்தில் செல்லும்போது டீக்கடையில் நல்லபாட்டு கேட்டால் அங்கேயே இறங்கி நின்று கேட்டிருக்கிறேன். இளையராஜாவின் அன்னக்கிளி பாடல்கள் வந்த காலகட்டத்தில் தினமும் ஒரு டீக்கடை வாசலில் அதைக் கேட்பதற்காகப் பலமணிநேரம் காத்துக் கிடந்திருக்கிறேன். கலையனுபவம் மனதை இளகச்செ��்து உருகி வழியச்செய்ய தனிமையில் நடந்து சென்று ஆற்றங்கரையில் நின்று அழுதிருக்கிறேன். கலாப்ரியாவின் இந்த அனுபவங்களில் மீண்டும் அந்தக் காலகட்டம் மறுபிறப்பெடுத்து வருகிறது.\nஅன்றைய தமிழ் இளைஞனுக்கு வெளியுலகமாகக் காணக்கிடைத்தது, நவீன கலையனுபவமாக அணுகமுடிந்தது சினிமா மட்டுமே. ஆகவே கலாப்ரியாவின் நினைவுகளில் தமிழ் சினிமாவே அந்தக்காலகட்டத்தின் எல்லா அடையாளங்களையும் உருவாக்குகிறது. இன்றும்கூடத் தன் திருமணத்தை, குழந்தை பிறந்ததை அப்போது வெளியான சினிமாவை நினைவுக்குக்கொண்டு வந்து சொல்பவர்கள்தான் நம்மில் பலர். கலாப்ரியாவின் நினைவுகள் முழுக்க சினிமாத்தகவல்கள். ஆனால் திரும்பிப்பார்க்கையில் அவை அற்புதமான ஒரு வரலாற்றுப்படலமாக அந்தக் காலகட்டத்தின் உணர்ச்சிகளை அவை இன்று எழுப்பும் விசித்திரமான ஏக்கத்தைப் பதிவுசெய்கின்றன\n1960களில் நெல்லையின் ஒரு பொருட்காட்சித்திடல் எப்படி இருந்திருக்கும் என சாதாரணமாகச் சொல்லிச்செல்லும் நினைவுப்பதிவில் சிவாஜியும் எம்ஜியாரும் நாடகக்குழுக்கள் வைத்துப் பொருட்காட்சியில் நாடகங்கள் போட்டது வருகிறது. வளையாபதி முத்துக்கிருஷ்ணன் என்பவர் ஊமைத்துரையாக வந்து சிவாஜிக்கு நிகராக வசனம் பேசுவார், அவரைப் படத்தில் போடக்கூடாதென்று சிவாஜி சொல்லிவிட்டார் என்று சொல்கிறார். வளையாபதி முத்துகிருஷ்ணன் என்ற பேரே ஒரு முகத்தை ஒரு கதையைக் கண்முன் கொண்டுவருகிறது, ப.சிங்காரத்தின் டாலர் ராஜாமணி அய்யர் மாதிரி. வளையாபதி நாடகத்தில் நடித்துப் பேர்வாங்கியிருப்பார் போல.\nசென்றகாலம் என்பது முகங்களின் கொந்தளிப்பு. கடல் கோடானுகோடி துளிகளாலானது, ஒரே பெரும்துளியும்கூட. வரலாறு முகங்களால் ஆன மாபெரும் முகம். இந்த நினைவுத்தொகை முழுக்க வந்துகொண்டே இருக்கும் முகங்கள்தான் இதை வரலாற்றுப்பதிவாகவும் ஆக்குகின்றன. ஓரம் கிழிந்த வாயோடு நாவலரின் குரலில் ‘உங்கவீட்டுப்பிள்ளை கணபதிப்பிள்ளைக்கு’ மைக்கில் இரவுபகலாய் ஓட்டு கேட்கும் அறிவிப்புத்தொழிலாளி, இந்திப்படம் பிரபலமானதும் ஷோலே ஆகப் பெயர் மாற்றம் பெற்ற சோலை, பெயர்கள் இல்லாத கிராமவாசிகளுக்குப் பெயர் சூட்டி வங்கிக்கணக்கு ஆரம்பித்துக் கூலியில் பாதியை அதில் போடும் வெளிநாட்டுக் கிறித்தவ அமைப்பைச்சேர்ந்த அம்மையார், அவருக���கு பயந்து திண்ணைகள் முழுக்க பரவி அமர்ந்து கையெழுத்துப் போட்டு பழகும் கிழவாடிகள், ராணிவந்திருக்காப்ல, காசீம் அவென்யூல இருக்கா என்கிற தகவலைச் சொல்லவருபவர் நேதாஜி படத்துக்கு ஜெய்ஹிந்த் சொல்லி அடிக்கும் சல்யூட் என காட்சிகளும் முகங்களுமாக நிறைந்து வழிகிறது கலாப்ரியாவின் நினைவுக்கொப்பளிப்பு.\nசட் சட்டென்று உக்கிரமான கதைக்கான ஒரு சின்ன கரு மணலை அள்ளும் விரல்களுக்கு விதை தட்டுப்பட்டு மறைவது போல வந்துசெல்வது இந்தத் தொகுதியை இலக்கியவாசகனுக்குரியதாக ஆக்குகிறது. அழிந்துபோன படவூர் ஜமீனுக்குள் பார்க்கும் அந்த அழகியபெண். ஜமீன்தாரின் அப்பாவின் வைப்பாட்டி மகள், தங்கைமுறை. ஆனால் சொத்துக்கு ஆசைப்பட்டு அவளைத் தாலிகட்டி வைத்து சொத்துக்களை விற்பதற்காக மண்எண்ணை விட்டு கொளுத்திவிடுவேன் என பயமுறுத்தி வதைக்கிறார். எட்டு வரிகளில் வந்து செல்லும் ஒரு சிறுகதை.\nசிலசமயம் மொத்த அனுபவமும் துல்லியமான சின்னச் சிறுகதையாக அமைந்துவிடுகிறது, வேனல் போல. அழகிய மனைவி அமைந்தும் ஆழமான ஒரு வைராக்கியத்தால் தன்னை நிரந்தரமான வேனலில் ஆழ்த்திக்கொண்ட சரக்குமாஸ்டரின் கதை. கொதிக்கும் கல்லில் விழுந்து அவர் நெஞ்சு வெந்த சித்திரம் அவருக்குள்ள்ளும் நெஞ்சு எரிந்துகொண்டிருப்பதன் குறியீடாகவே ஆகிறது. சாதாரணமாக சொல்லப்படும் அந்த அனுபவச்சித்திரத்தின் உள்ளே உரையாடல்களாகவும் குறிப்புகளாகவும் உள்ளோட்டமாக செல்லும் ஒரு மானுட கதை சொல்லப்படுகிறது. உறவுகளை விளக்க முயலவே எப்போதும் இலக்கியம் எழுதப்படுகிறது. பெரும்பாலும் விளக்கமுடியாமையை சொல்லி நின்றுவிடுகிறது.\nபெரும்பாலும் வாழ்க்கையில் தோற்றுக்கொண்டே இருக்கும் மனிதர்களின் கதைகளாகவே நகர்கின்றன இந்த அனுபவக்கதைகள். ஒரு ராட்சதப் பயில்வான் விதவிதமாக மனிதர்களைக் குத்தி ’நாக் அவுட்’ செய்துகொண்டே இருப்பதன் சித்திரங்கள். பெண்ணை சினிமா இயக்குநருக்கு தானம் வார்த்துவிட்டுக் காணாமல் போகிறவர், மைனர்விளையாட்டுகளுக்குப்பின் உடலின் எல்லை உணர்ந்து சட்டென்று பாலில் நீர்விழுந்ததுபோல அடங்கிப்போகும் தாஸ், வண்ணதாசனின் அண்ணாவின் இளம்பருவ ஓவியமுயற்சிகள்..\nநெல்லையப்பன் தேர் ஒரு முடுக்கு வரும்போது திரும்புவது கடினம் என்று சொன்னார்கள். அங்கே தேரைத் திருப்ப நெடுநாட்���ளாகப் பழகிய தொழில்நுட்பம் இருக்கிறது. இரண்டு வெவ்வேறு சிறு சந்துகளுக்குள் தேரைக்கொண்டு சென்றார்கள். அவற்றை இழுக்கையில் மிக அற்புதமான ஒன்று நிகழ்ந்தது. தானாகவே எண்ணம் கொண்டதுபோல தேர் அழகாகத் திரும்பி மறுசாலை நோக்கி முகம் திருப்பியது. கலையில் அதேபோன்ற கணங்கள் அபூர்வமானவை. அனுபவப்பதிவுகளான இக்கதைகளிலேயே பல கதைகளில் அதை சாதித்திருக்கிறார் கலாப்ரியா.\nகதைகளில் கலாப்ரியா என்ற கவிஞர் எழுதியவை அவை என்பதன் நுண் தடயங்கள் உள்ளன. கவித்துவத்துக்காக முயல்வதில்லை, ஆனால் பழகிய அணில்பிள்ளை தோளில் ஏறி அமர்வதுபோல, பூனைக்குட்டி மடிதேடிவந்துவிடுவதுபோல கவித்துவம் நிகழ்ந்துவிடுகிறது. கண்ணுக்குத்தெரியாத சமூகப் புறக்கணிப்பால் முரட்டுத்தனம் கூடிய சின்னவீட்டுப்பிள்ளை ஆறுமுகம் [பிச்சைக்காரனா பொறக்கலாம், வப்பாட்டி மகனா பொறக்கக் கூடாது] அருவியில் குளிக்கும் இடம் அத்தகையது. இதுக்குமட்டும்தான் சின்னவீட்டுபிள்ளை பெரியவீட்டுமகன் என்கிற பேதம் இல்லை என்று அருவியில் சென்று நிற்கிறார். குளிர்ந்து கொட்டும் பேரருவி அவர் அனலை அணைக்கமுடியுமா என்று முடியும் கடைசி வரிக்கு இணையானவற்றைத் தமிழில் சிலரே எழுதியிருக்கிறார்கள்\n[கலாப்ரியாவின் ’உருள்பெருந்தேர்’ நூலுக்கு எழுதிய முன்னுரை. சந்தியா பதிப்பக வெளியீடு]\nஅறியப்படாத தீவின் கதை, உஷாதீபன்\nமகாஸ்வேதா தேவியின் ‘காட்டில் உரிமை’- கா.சிவா\nமே தினம் - கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 19\nபெருவலி - நம்பகம் - விவாதம்\n'வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 73\nகட்டுரை வகைகள் Select Category ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி கி.ராஜநாராயணன் கோவை ஞானி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உணவு உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் தொல்லியல் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பிறர் படைப்புகள் நூல் மதிப்புரை மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் மதிப்புரை விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெண்முரசு – ஒலிவடிவம் வெண்முரசு – வாசகர் கடிதம் வெண்முரசு – வாசகர் மதிப்புரை வெண்முரசு ஆவணப்படம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/6060/", "date_download": "2021-09-26T19:58:02Z", "digest": "sha1:4XW2J4VXCLPI54OSXYUT7XYEDUR7MMXO", "length": 14686, "nlines": 113, "source_domain": "www.jeyamohan.in", "title": "சிறில் அலெக்ஸ் இசை | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nகட்டுரை இசை சிறில் அலெக்ஸ் இசை\nநண்பர் சிறில் அலெக்ஸ் இசையமைப்பாளார் என்று நம்புவதற்கான வலுவான ஆதாரங்கள் உள்ளன. இசை தெரிந்தவர்கள்தான் அதை மேற்கொண்டு பரிசீலிக்க வேண்டும். அவரது இணையதளத்தில் அவர் சமீபத்தில் போட்ட சில இசைத்துணுக்குகளைக் கேட்டேன். எனக்கு பொதுவாக எல்லா இசையுமே பிடிக்கும் என்பதனால் மனதுக்கு நிறைவாக இருந்தது.\nமேற்கொண்டு ஷாஜி, ராமச்சந்திரஷர்மா போன்ற இசை விமரிசகர்கள்தான் பிச்சு பீராய்ந்து ஏதாவது சொல்ல வேண்டும். மற்றபடி நான் அவர் திருக்குறளைப்பற்றி எழுதிய நக்கல்களை ரசித்தேன்\nநன்னு தோச்சு கொந்துவதே – கடிதங்கள்\nவிருதுபெற்ற கவிஞரிடம் விளையாட்டு காட்டிய பிரபல இயக்குநர்\nஅயோத்திதாசரின் அந்தர – அர்த்த வாசிப்பு\nகாந்தியப் பொருளியல்: சில எண்ணங்களும் உதாரணங்களும்\nதமிழக அரசுக்கு வசந்தபாலன் நன்றி\nமாயச்சாளரம் - அருண்மொழி நங்கை\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 44\nமாறுதலுக்கான அரசியல் :அயோத்திதாசர் ஆய்வரங்கம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-57\nஒரு கவிஞனின் சொல்லும் நிலமும்\nகட்டுரை வகைகள் Select Category ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி கி.ராஜநாராயணன் கோவை ஞானி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உணவு உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் தொல்லியல் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பிறர் படைப்புகள் நூல் மதிப்புரை மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் மதிப்புரை விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெண்முரசு – ஒலிவடிவம் வெண்முரசு – வாசகர் கடிதம் வெண்முரசு – வாசகர் மதிப்புரை வெண்முரசு ஆவணப்படம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamil24cars.com/2020/07/bs4%20vs%20bs6.html", "date_download": "2021-09-26T18:19:59Z", "digest": "sha1:QVYCEJI6OPFP4UVZJVMN47MUKTU23ZLX", "length": 11059, "nlines": 96, "source_domain": "www.tamil24cars.com", "title": "Bs 4 vs Bs 6 என்றால் என்ன ? தமிழ் 24 கார்ஸ்", "raw_content": "\nBs 4 vs Bs 6 என்றால் என்ன \nஜூலை 22, 2020 byTamil24 cars கருத்துரையிடுக\nBs4 vs Bs6 அப்படி என்றால் என்ன\nBS என்பது Bharat stage என்பதுதான் இதன் முழுமையான விளக்கம். நம் இந்திய அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் 2000 வருடம் புதிய கொள்கை ஒன்றை கொண்டு வந்தது அதுவே பாரத் ஸ்டேஜ் என்பதாகும். வாகனத்தில் இருந்து வரும் புகையின் மாசுவை கட்டுப்படுத்த உருவாக்கப்பட்டது இந்த பாரத் ஸ்டேஜ் என்ற கொள்கை கொண்டுவரப்பட்டது.\nBS கொள்கை 2000 ஆண்டு முதல் அமலுக்கு வந்தது.பின்னர்2005 முதல் 2010 BS2 BS3 கொண்டுவரப்பட்டது. அதே வருடம் 2010இல் BS4 இடையில் ஒருசில மாநிலங்களுக்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் 2017 BS4 இந்தியா முழுவதும் கொண்டுவரப்பட்டது. தற்பொழுது ஏப்ரல் 1 2020 bs6 கொண்டுவரப்பட்டுள்ளது.\nவளர்ந்த ஐரோப்பிய ஆசிய நாடுகளில் BS6 ரக வாகனங்கள் இயக்கப்பட்டன ஆனால் நம் இந்தியாவில் BS4 ரக வாகனங்கள் மட்டுமே இயங்கிக் கொண்டிருந்தன எனவேதான் BS 5 அறிமுகம் செய்யாமல் நேராக BS6 அறிமுகம் செய்து விட்டனர்.\nBS 6 BS 4 என்ன வித்தியாசம்\nபெட்ரோல் மற்றும் டீசல் தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருள்களில் சில மாற்றங்கள் செய்தால் மட்டுமே BS 6 ரக பெட்ரோல் மற்றும் டீசல் தயார் செய்ய முடியும். அதிலிருக்கும் மூலப்பொருட்கள் குறைவாக இருப்பது BS4 ரக பெட்ரோல் டீசல் ஆகும். Nitrous oxide பெட்ரோல் மற்றும் டீசலில் இருக்கும் அளவைப் பொறுத்து வாகனத்தின் புகை நிர்ணயிக்கப்படுகிறது. இதை குறைக்கும் வகையில் தான் BS6 ரக இன்ஜின் தயாரிக்கப்பட்டு வருகிறது.\nBS 6 மற்றும் BS4 எந்த வாகனம் சிறந்தது\nBS4 ரக பெட்ரோல் வாகனங்களை பொருத்தவரை BS6 ரக பெட்ரோல் வாகனங்களுக்கும் வித்தியாசம் என்பது ரொம்ப இருக்காது ஆனால் bs4 ரக டீசல் வாகனங்களை பொருத்தவரை பிஎஸ்6 ரக டீசல் வாகனங்களுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கும். வரும் காலங்களில் BS6 ரக பெட்ரோல் அல்லது டீசல் விற்பனைக்கு எரிவாயு விற்பனை நிலையங்களில் கிடைக��கும்.\nபிஎஸ் ஊரக பெட்ரோல் வாகனங்களில் BS6 ரக பெட்ரோல் ஊற்றினால் பெட்ரோல் ரக இன்ஜின் மிகப்பெரிய பாதிப்பு அடைவதில்லை, ஆனால் அதேசமயத்தில் BS4 ரக டீசல் வாகனத்தில் BS6 டீசல் ஊற்றினாள் அதனுடைய இன்ஜின் முழுவதுமாக பாதிப்பு அடைய அதிக வாய்ப்பிருக்கிறது.\nஎனவே BS6 டீசல் வாகனம் வைத்திருப்போர் கவனமாக இருக்க வேண்டும் இனி BS6 ரக பயன்படுத்தப்பட்ட கார் வாங்குகிறீர்கள் என்றால் தயவு செய்து கொஞ்சம் இந்த BS6 டீசல் பயன்படுத்துவதனால் வரும் பிரச்சனைகளையும் தெரிந்துகொள்ளுங்கள்.\nBS4 VS BS6 மைலேஜ் அதிகமாக எது கொடுக்கும்\nBS4 ரக பெட்ரோல் மற்றும் டீசல் ரக வாகனங்கள் மைலேஜ் என்பது BS6 பெட்ரோல் மற்றும் டீசல் ரக வாகனங்களை விட குறைவாகவே மைலேஜ் என்பது கொடுக்கும். ஏனென்றால் BS6 இன்ஜின் தயாரிக்கப்படும் பொழுது BS6 பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றுக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது எனவே அதன் திறன் அதிகம் மைலேஜ் என்பது மிகக் குறைவு. எவ்வளவு மைலேஜ் கம்மியாக கிடைக்கும் என்றால் BS4 ரக எரிவாயுவிலிருந்து bs6 எரிவாயு பயன்படுத்துவதனால் ஒரு கிலோ மீட்டர் வரை மைலேஜ் குறைய வாய்ப்பிருக்கிறது.\nBS6 ரக பெட்ரோல் மற்றும் டீசல் விலை எப்படி இருக்கும்\nவிலையைப் பொறுத்தவரை பிஎஸ் ரக பெட்ரோல் மற்றும் டீசல் BS4 நிறைய மறுசுழற்சி முறையில் தயாரிக்கப்படுவதால் இதனுடைய விலை என்பது சற்று அதிகமாக தான் இருக்கும் ஏப்ரல் 2020மாதத்திற்கு பிறகு,\nபிஎஸ் 6 ரக வாகனங்களின் விலை எப்படி இருக்கும்\nவிலையைப் பொறுத்தவரை பிஎஸ் 6 ரக வாகனங்களில் இன்ஜின் என்பது பெட்ரோல் இன்ஜின் இற்கு மாற்றம் இருக்காது .ஆனால் டீசல் இன்ஜின் இருக்கு அதிகப்படியான டெக்னாலஜி மூலம் bs6 டீசல் எரிபொருள் மூலம்வாகனத்தை இயக்குகின்றனர்.\nஎனவே விலை என்பது BS6 பெட்ரோல் கார்களை விட bs6 டீசல் கார் உன்னுடைய விலை சற்று அதிகமாக இருக்கும்.BS4 ரக கார்களை விட BS6 ரக கார்கள் விலை அதிகமாக இருக்கும்.\nஇந்தப் பதிவு மூலம் உங்களுக்கு BS4 மற்றும் BS6 ரக வாகனங்களின் இருக்கும் வித்தியாசம் தெரிந்திருக்கும் இதுபோன்ற வித்தியாசமான கார் மற்றும் பைக் ஆட்டோமொபைல் சம்பந்தமான உங்களுடைய சந்தேகங்களுக்கு எங்களுடைய வெப்சைட் பக்கத்தினை பாலோ செய்யுங்கள்\nபெரிய கார்கள் குறைவான விலையில் விற்பனை ஷாப் | தமிழ் 24/7\nகுறைந்த விலையில் மாருதி 2020ஆல்டோ 800 New Maruti Alto 800\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dharmapuri.nic.in/ta/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-09-26T18:39:57Z", "digest": "sha1:4IK3AE5GS5XD3R2J7POD5KSC4JATUH7E", "length": 10286, "nlines": 114, "source_domain": "dharmapuri.nic.in", "title": "பரிசுத்த இடங்கள் | தர்மபுரி மாவட்டம், தமிழ்நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதர்மபுரி மாவட்டம் Dharmapuri District\nதோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nபிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலம்\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nமாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம்\nமாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்\nஅருள்மிகு மல்லிகார்ஜுனேஸ்வர் திருக்கோவில் :\nதர்மபுரி நகரத்தில் மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில் அருள்மிகு மல்லிகார்ஜுனேஸ்வர் திருக்கோவில் அமைந்து உள்ளது .இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார்.\nஇரண்டரை டன் எடையுள்ள வியன் மிகு தொங்கும் தூண்கள் இரண்டை பெற்றிருக்கும் சிவத்தலம் இது. தாய்மையின் சிறப்பை உயர்த்தி சொல்லும் வகையில் காமாட்சி அம்பாளின் சன்னதி ஸ்வாமியின் சன்னதியை விட உயரமாக இருக்குகிறது.\nஇத்திருக்கோவில் அரூர் – திருவண்ணாமலை சாலையில் 17-வது கிமீ தொலைவில் அமைந்து உள்ளது.இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார் . இத் தல விநாயகர் சித்தி விநாயகர் ஆவார்.\nமலைக்கு மேற்கே ராமன் தீர்த்தம் ,வாயு தீர்த்தம் ,வருண தீர்த்தம் உள்ளதுகிழக்கே இந்திர தீர்த்தம் உள்ளது .வடக்கே அனுமந்த தீர்த்தம் உள்ளது. தெற்கே எம தீர்த்தம் உள்ளது , இப்படியாக தீர்த்தங்களால் சூழப்பெற்ற அற்புத மலை தீர்த்தமலை என்பது குறிப்பிட தக்கது.\nசென்றாய பெருமாள் திருக்கோவில் :\nதர்மபுரியில் இருந்து 8 KM தொலைவில் உள்ளது .அதியமான் கோட்டையில் உள்ள சென்றாய பெருமாள் கோவில், மத்திய தொல்லியல் துறையின் பராமரிப்பில் இருந்து வருகிறது. இக்கோவில் மண்டப விதானத்தில் விதவிதமான வண்ண ஓவியங்கள் எழுத்து பொறிப்புகளுடன் உள்ளன. ராமாயணம், மஹாபாரதம், பகவத்கீதை ஆகியவை இடம் பெற்று உள்ளது.\nகால பைரவர் கோவில் :\nபெங்களூர் மற்றும் சேலம் உள்ளிட்ட தர்மபுரி மாவட்ட சுற்றியுள்ள பகுதிகளிலும் மிக பிரபலமான கோவில். இந்தியாவில், இரண்டு கால பைரவர் கோவில் இருக்கின்றன உள்ளன. அவற்றில் ஒன்று தர்மபுரி கால பைரவர் கோவில். தர்மபுரி கால பைரவர் கோவில் கர்நாடகா முக்கியமாக பெங்களூர் மக்கள் மற்றும் ஆந்திர பிரதேச் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான கோவில். தர்மபுரி கால பைரவர் கோவில் தமிழ்நாடு இந்து மதம துறையின் கீழ் வருகிறது. இந்தியாவில் இரண்டு இடங்களில் மட்டுமே காலபைரவர் கோவில் உள்ளது. முதல் இடம் காசியில் தட்சிண காசி (தென்காசி காலபைரவர்) உள்ளார். இரண்டாம் இடம் தர்மபுரி அதியமான் கோட்டையில் (இங்கு) உள்ளது. ஆதியும் அந்தமும் இவரே. மொத்தம் 64 பைரவர்கள் உள்ளனர். இந்த 64 பைரவர்களில் முதன்மை வாய்ந்த பைரவர் உன்மந்திர பைரவர்.\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் தர்மபுரி மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது.வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம், தேசிய தகவலியல் மையம் ,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் , இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Sep 22, 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/kandy/mobile-phones/samsung/galaxy-j1", "date_download": "2021-09-26T18:25:25Z", "digest": "sha1:FVL7EOPV3D3SYJZDEUDUHQROX7H6ZE6A", "length": 9319, "nlines": 186, "source_domain": "ikman.lk", "title": "Samsung Galaxy J1 கண்டில் தொலைபேசி விலை 2021 | ikman.lk", "raw_content": "\nமற்றொரு வர்த்தக நாமத்தை சேர்க்கவும்\nSamsung Galaxy J1 கண்டில் விற்பனைக்கு\nகாட்டும் 1-16 of 16 விளம்பரங்கள்\nபிரபலமான Samsung கையடக்க தொலைபேசிகள்\nபிரபலமான Samsung கையடக்க தொலைபேசிகள்\nSamsung Galaxy S9 கண்டில் விற்பனைக்கு\nSamsung Galaxy M31 கண்டில் விற்பனைக்கு\nSamsung Galaxy A10s கண்டில் விற்பனைக்கு\nSamsung Galaxy M11 கண்டில் விற்பனைக்கு\nSamsung Galaxy A20 கண்டில் விற்பனைக்கு\nஇருப்பிடத்தின் மூலம் Samsung Galaxy J1\nSamsung Galaxy J1 கண்டி நகரம்ல் விற்பனைக்கு\nSamsung Galaxy J1 கம்பளைல் விற்பனைக்கு\nSamsung Galaxy J1 கடுகஸ்தோட்டல் விற்பனைக்கு\nSamsung Galaxy J1 அக்குரனைல் விற்பனைக்கு\nSamsung Galaxy J1 திகனல் விற்பனைக்கு\nவர்த்தகக் குறி மூலம் கையடக்க தொலைபேசிகள்\nகண்டி Apple கையடக்க தொலைபேசிகள்\nகண்டி Samsung கையடக்க தொலைபேசிகள்\nகண்டி Xiaomi கையடக்க தொலைபேசிகள்\nகண்டி Huawei கையடக்க தொலைபேசிகள்\nகண்டி Sony கையடக்க தொலைபேசிகள்\nஇலங்கைல் உள்ள கையடக்க தொலைபேசிகள் சிறந்த விலையைப் பெறுங்கள்\nஇலங்கையின் மிகப்பெரிய சந்தையான ikman.lkல் மட்டுமே 16+ கையடக்க தொலைபேசிகள் காலியில் கண்டறியவும். சரிபார்���்கப்பட்ட தனியார் விற்பனையாளர்கள் மற்றும் நம்பகமான உறுப்பினர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களிடமிருந்து சிறந்த விலையைத் தேர்வுசெய்க.\nகையடக்க தொலைபேசிகள் ikman.lk எளிதாக விற்களாம்\nஉங்கள் கையடக்க தொலைபேசிகள் வாடிக்கையாளரைக் ஒன்லைனில் கண்டுபிடித்து, 2 நிமிடத்தில் விளம்பரத்தை இடுகையிடும்போது ஆர்வமுள்ள ஆயிரக்கணக்கான கொள்வனவாளர்களை அடையுங்கள். தெளிவான படங்களைச் சேர்ப்பது, சரியான விலை மற்றும், நல்ல விளக்கத்தை அமைப்பது மூலம் வேகமாக விற்க முடியும்.\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://madrasreview.com/politics/tamil-mothers-seeking-justice-on-international-day-of-the-disappeared/", "date_download": "2021-09-26T20:04:40Z", "digest": "sha1:RLUEBMQHDA3MVXXZZWCOUIZFOHLI7CRM", "length": 17295, "nlines": 105, "source_domain": "madrasreview.com", "title": "சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் நாளில் நீதி கேட்கும் தமிழீழ தாய்மார்கள் - Madras Review", "raw_content": "\nசர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் நாளில் நீதி கேட்கும் தமிழீழ தாய்மார்கள்\nMadras August 30, 2020\tNo Comments இலங்கைகாணாமல் ஆக்கப்பட்டோர்சர்வதேச விசாரணைதமிழீழம்\nஆண்டுதோறும் ஆகஸ்ட் 30-ம் தேதி உலகம் முழுதும் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நாளாக கடைபிடிக்கப்படுகிறது. கடந்த 72 ஆண்டுகளாக இலங்கை அரசு தமிழர்கள் மீது நடத்தி வரும் இனப்படுகொலைப் போரில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டனர். குறிப்பாக இறுதிப் போரின் போது 2009-ம் ஆண்டில் காணாமல் ஆக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் நிலை என்ன ஆனதென்று இப்போது வரை தெரியவில்லை.\nஇறுதிப் போரின் போது கொல்லப்பட்டு மற்றும் காணாமல் ஆக்கப்பட்டு கணக்கில் வராத தமிழர்களின் எண்ணிக்கை 1,46,679 ஆக மன்னார் பேராயர் ராயப்பு ஜோசப் அவர்கள் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது. காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர்களின் தாய்மார்களும், உறவினர்களும் கடந்த 2017-ம் ஆண்டு துவங்கிய போராட்டத்தை 4 ஆண்டுகளாக இடைவிடாமல் நடத்தி வருகிறார்கள்.\nகுறிப்பாக சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தினத்தில் பெரும் திரளான தமிழர்கள் ஒன்று திரண்டு வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள் முழுவதிலும் பேரணிகளையும் போராட்டங்களையும் நடத்தி வருகிறார்கள்.\nசர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் நாள் என்பது என்ன\n21 டிசம்பர் 2010 அன்று உலகின் பல்வேறு பகுதிகளில் கைது செய்யப்பட்டும், கடத்தப்பட்டும், சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்ட மக்கள் குறித்து பல்வேறு கருத்தாடல்கள் மேற்கொள்ளப்பட்டு அப்படிப்பட்ட நிகழ்வுகள் தடுக்கப்பட வேண்டும் என்றும், அவர்களுக்கு நீதி கிடைப்பதற்காகவும் ஒரு தீர்மானம் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் (UN General Assembly) நிறைவேற்றப்பட்டது.\nபிறகு அத்தீர்மானத்தை ஒட்டி, சர்வதேச காணாமல் ஆக்கப்படுவதிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கான சர்வதேச உடன்படிக்கையை (International Convention for the Protection of All Persons from Enforced Disappearance) அனைத்து நாடுகளும் ஏற்றுக் கொள்ளவும் வலியுறுத்தப்பட்டது. 2011-ம் ஆண்டிலிருந்து ஆகஸ்ட் 30 என்ற நாளை சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நாளாக அனுசரித்திடவும் முடிவெடுக்கப்பட்டது.\nஇந்த ஆண்டு தமிழ் மக்கள் நடத்திய நிகழ்வுகள்\nஇலங்கையில் இறுதிப் போர் நிறைவடைந்து 11 ஆண்டுகள் ஆன பின்னும் இன்னும் தமிழர்கள் நீதிக்காக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கி இன்று வரை நடைபெற்று வரும் காணாமல் ஆக்கபட்ட தாய்மார்களின் போராட்டத்தில், இதுவரை 72 தாய்மார்கள் போராட்டக் களத்திலேயே இறந்திருக்கிறார்கள்.\nஇதுகுறித்து வடக்கு, கிழக்கு மாகாணங்களின் ”வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்” இணைந்து வெளியிட்ட அறிக்கையில், ”இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லுமாறு ஐ.நா-வைக் கோருவதன் மூலமாக நீதியைப் பெற வேண்டும. நாமும் இறந்து போகும் முன் எமக்கான நீதி வேண்டும், இதுவே எமது கடைசி ஆசை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇன்று காலை 11 மணியளவில் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பில் மாபெரும் மக்கள் பேரணி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. யாழ்ப்பாணம் பேருந்து நிலையம் முன்பிருந்து கச்சேரியடி வரையிலும், மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து காந்தி பூங்கா வரையிலும் பேரணிகள் நடைபெற்றன. இந்த பேரணிகளில் ஏராளமான தமிழர்கள் பங்கேற்றனர். தங்கள் பிள்ளைகளை திரும்ப அளிக்கக் கோரி கதறி அழுதுகொண்டே தாய்மார்கள் பேரணியில் பங்கேற்றது அனைவரையும் கலங்கச் செய்தது.\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரிற்கு நீதி வேண்டி யாழில�� இடம்பெற்றுக் கொண்டிருக்கும் போராட்டம்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரிற்கு நீதி வேண்டி யாழில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் போராட்டதின் பதிவுகள்…..#justice4disappearedtamils\nயாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பேரணியின் காணொளி\nமேலும் யாழ்ப்பாணத்தில் கிட்டு பூங்காவில் துவங்கி ஐ.நாவின் அகதிகளுக்கான ஆணையர் அலுவலகத்தில் (UNHCR) மனு கையளிக்கப்பட்டது.\nமுல்லைத்தீவு மாவட்டத்திலும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சார்பில் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.\nஇன்று வடக்கு, கிழக்கு பகுதிகளில் நடைபெற்ற தமிழர்களின் அனைத்து போராட்டங்களிலும், உள்நாட்டு விசாரணை முறைகளில் தமிழர்களுக்கு நீதி கிடைக்காது என்றும், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியை சர்வதேச விசாரணை மூலமே உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஒருசேர வைத்திருந்தனர்.\nஇதே கோரிக்கையை வலியுறுத்தி நேற்று (ஆகஸ்ட் 29) தமிழ்நாட்டில் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தினை ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் சார்பில் திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.\nதங்கள் பிள்ளைகளை தேடி ஓயாமல் போராடிக் கொண்டிருக்கும் தாய்மார்களின் வலிசுமந்த இந்த போராட்டத்திற்கு சர்வதேசம் உடனடியாக செவி சாய்க்க வேண்டும் என்பதே உலகத் தமிழர்களின் குரலாக இருக்கிறது.\nPrevious Previous post: ”விஞ்ஞானத்த வளர்க்கப் போறேன்டி” இந்தியாவின் சாப்ளின் என்.எஸ்.கிருஷ்ணன்\nNext Next post: தமிழிசையின் பெருமையை ஆய்ந்து உலகறியச் செய்த ஆபிரகாம் பண்டிதர்\nபெரியாரும் தமிழறிஞர்களும்: பாகம் 3 – வே.மு.பொதியவெற்பன்\nசொந்த மக்களுக்கு அளிக்காமல் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 60கோடி தடுப்பூசிகள்\nநீட் தேர்வின் பாதிப்புகளை வெளிப்படுத்தும் ஏ.கே.ராஜன் குழு அறிக்கை – தமிழில் விரிவான பார்வை\nஇரட்டைமலை சீனிவாசன்: சட்டசபை உறுப்பினர் முதல் லண்டன் வட்டமேசை மாநாடு வரை\nதமிழ்த்தேசிய உருவாக்கத்தில் திராவிட இயக்கத்தின் பெரும் பணி\n2000 ஆண்டுகளுக்கு முன்பு கொற்கை துறைமுகத்தில் நடந்த முத்து வணிகம்\nதொ.பரமசிவன் அவர்கள் 5 முக்கியமான தலைப்புகளில் பேசிய காணொளிகள்\nஆரியர் வருகையும் ரிக் வேத காலமும் – பாகம் 1\nபாஜகவினால் பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்பட்ட கட்சிகள்\nபீகார் தேர்தலைப் புரிந்து கொள்ள தெரிய வேண்டியது லாலுவின் வரலாறு\nஇந்து கோயில்களை இப்போது யார் நிர்வகிக்கிறார்கள் ஜக்கி பிரச்சாரத்தின் பொய்யை அறிவோம்\nநீட் தேர்வின் பாதிப்புகளை வெளிப்படுத்தும் ஏ.கே.ராஜன் குழு அறிக்கை – தமிழில் விரிவான பார்வை\nதிலீபன் எனும் பெயர் ஒரு வரலாற்று வினைச்சொல்\nபெரியாரும் தமிழறிஞர்களும்: பாகம் 3 – வே.மு.பொதியவெற்பன்\nசொந்த மக்களுக்கு அளிக்காமல் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 60கோடி தடுப்பூசிகள்\nசுதேசி கப்பல் நிறுவனத்தை வ.உ.சி உருவாக்கியது எப்படி\nCorona history Photography அகழாய்வு அமெரிக்கா அருண்குமார் தங்கராஜ் ஆர்.எஸ்.எஸ் இடஒதுக்கீடு இந்துத்துவா இனப்படுகொலை இலங்கை உச்ச நீதிமன்றம் ஊடகங்கள் ஊடக சுதந்திரம் ஐ.நா கல்வி காலநிலை மாற்றம் காவி அரசியல் கூட்டாட்சி கொரோனா சட்டமன்றத் தேர்தல் சாதி சிறப்பு பதிவு சென்னை செய்தித் தொகுப்பு டெல்லி தடுப்பூசி தமிழீழம் தீர்ப்பு தொல்லியல் பஞ்சாப் பருவநிலை மாற்றம் பாஜக பாராளுமன்றம் பெண்கள் பெரியார் பொதியவெற்பன் மருத்துவம் மாநில சுயாட்சி மோடி வரலாறு விடுதலைப் புலிகள் விவசாயம் விவசாயிகள் விவசாயிகள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-09-26T20:18:50Z", "digest": "sha1:E2FBEULI5KQXF3AVA6YACPQCAY2DNLQR", "length": 9298, "nlines": 180, "source_domain": "ta.wikipedia.org", "title": "தர்மத்தின் தலைவன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதர்மத்தின் தலைவன் 1988 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ரஜினிகாந்த், பிரபு நடித்த இப்படத்தை எஸ். பி. முத்துராமன் இயக்கினார்.\nஎஸ். பி. முத்துராமன் இயக்கிய திரைப்படங்கள்\nபெத்த மனம் பித்து (1973)\nயாருக்கு மாப்பிள்ளை யாரோ (1975)\nமயங்குகிறாள் ஒரு மாது (1975)\nமோகம் முப்பது வருசம் (1976)\nஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது (1976)\nபுவனா ஒரு கேள்விக்குறி (1977)\nஆடு புலி ஆட்டம் (1977)\nசக்கைப்போடு போடு ராஜா (1978)\nகாற்றினிலே வரும் கீதம் (1978)\nஆறிலிருந்து அறுபது வரை (1979)\nருசி கண்ட பூனை (1980)\nகுடும்பம் ஒரு கதம்பம் (1981)\nஎங்கேயோ கேட்ட குரல் (1982)\nதூங்காதே தம்பி தூங்காதே (1983)\nநான் மகான் அல்ல (1984)\nஜப்பானில் கல்யாண ராமன் (1985)\nசம்சார���் ஒக்க சதரங்கம் (1987) (தெலுங்கு)\nபேர் சொல்லும் பிள்ளை (1987)\nராஜா சின்ன ரோஜா (1989)\nஉலகம் பிறந்தது எனக்காக (1990)\nவி. கே. ராமசாமி நடித்த திரைப்படங்கள்\nஎஸ். பி. முத்துராமன் இயக்கிய திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 சூலை 2021, 02:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/galleries/photo-news/2021/sep/05/rare-photos-of-doctor-s-radhakrishnan-13508.html", "date_download": "2021-09-26T18:54:14Z", "digest": "sha1:L2432ZDLJSXQZ3Q7FATMYRSMF7ULCSNW", "length": 12097, "nlines": 169, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n08 செப்டம்பர் 2021 புதன்கிழமை 02:35:03 PM\nடாக்டர் எஸ் ராதாகிருஷ்ணன் அரிய புகைப்படங்கள்\nடாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான செப்டம்பர் 5ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.\nபிரதமராக நியமிக்கப்பட்டுள்ள குல்சாரிலால் நந்தாவுக்கு குடியரசுத் தலைவர் டாக்டர் எஸ் ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.\nபிரதமர் இந்திரா காந்தி உடன் குடியரசுத் தலைவர் டாக்டர் எஸ் ராதாகிருஷ்ணன்.\nபிரதமர் ஜவஹர்லால் நேரு, ராஜேந்திர பிரசாத், யூகோஸ்லாவிய ஜனாதிபதி டிட்டோ மற்றும் குடியரசுத் தலைவர் டாக்டர் எஸ் ராதாகிருஷ்ணன்\nசென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வருகை தந்த குடியரசுத் தலைவர் டாக்டர் எஸ் ராதாகிருஷ்ணனை வரவேற்ற முதல்வர் காமராஜ்.\nமுதல்வர் காமராஜ் உடன் குடியரசுத் தலைவர் டாக்டர் எஸ் ராதாகிருஷ்ணன் (இடது) மற்றும் அமைச்சர்கள் எம் பக்தவத்சலம் (2வது வலது) மற்றும் ஜி புவரஹன் (வலது).\nடாக்டர் ஸ்ரீ லால் பகதூர் சாஸ்திரி, டாக்டர் எஸ். டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் நேபாள மன்னர் மகேந்திரா\nதுணைப் பிரதமர் மற்றும் நிதியமைச்சராக மொரார்ஜி தேசாய்க்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்த குடியரசுத் தலைவர் எஸ் ராதாகிருஷ்ணன்.\nகுடியரசுத் தலைவர் டாக்டர் எஸ் ராதாகிருஷ்ணன் உடன் ஐ.நா பொதுச் செயலாளர் யு தாண்.\nமீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வந்த குடியரசுத் தலைவர் டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணனை வரவேற்ற சென்னை கவர்னர் ஜெயச்சாமராஜா வாடியார் பகதூர்.\nபதவி விலகிய குடியரசுத் தலைவர் டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் வரவேற்ற குடியரசுத் தலைவர் ஜாகிர் உசேன். உடன் இந்திரா காந்தி\nடாக்டர் ராஜேந்திர பிரசாத்துக்கு பாரத ரத்னா விருதை வழங்கிய கெளரவித்த குடியரசுத் தலைவர் டாக்டர் எஸ் ராதாகிருஷ்ணன்.\nநடிகர் சிவாஜி கணேசன் உடன் குடியரசுத் தலைவர் டாக்டர் எஸ் ராதாகிருஷ்ணன்.\nநிறைவு விழாவில் கலந்து கொண்ட விருந்தினர்கள்.\nடாக்டர் எஸ் ராதாகிருஷ்ணனை அவரது இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்த குடியரசுத் தலைவர் ஜாகிர் உசேன்.\nபதவியேற்பு விழாவில் குடியரசுத் தலைவராக பதவியேற்ற ஜாகிர் உசேன். உடன் டாக்டர் எஸ் ராதாகிருஷ்ணன் மற்றும் தலைமை நீதிபதி வாஞ்சூ.\nகுடியரசுத் தலைவர் டாக்டர் எஸ் ராதாகிருஷ்ணனிடமிருந்து விருது பெறும் பாடகி டி.கே.பட்டம்மாள்.\nDoctor S Radhakrishnan Rare photos டாக்டர் எஸ் ராதாகிருஷ்ணன் அரிய புகைப்படங்கள்\n165 ரன்கள் விளாசிய ராயல் சேலஞ்சர்ஸ் - புகைப்படங்கள்\nதேவதையாய் மின்னும் வாணி போஜன் - புகைப்படங்கள்\nதடுப்பூசி சிறப்பு முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்த முதல்வர் - புகைப்படங்கள்\nகுவாட் உச்சி மாநாடு, ஐ.நா. கூட்டத்தில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nசிவகார்த்திகேயன் நடிப்பில் 'டாக்டர்': ஸ்டில்ஸ்\nஎதிர்பார்ப்பை கிளப்பும் தமன்னாவின் கியூட் ஆல்பம்\nஆனந்தம் விளையாடும் வீடு படத்தின் டீசர் வெளியீடு\nசிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் படத்தின் டிரெய்லர் வெளியீடு\n'லிஃப்ட்' படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதிருமலையில் விரைவு தரிசன டிக்கெட்: நாளை வெளியீடு\nபி.இ. கவுன்சிலிங் செல்வோர் இதை மட்டும் நம்ப வேண்டாம்\nகுடும்ப அட்டையில் திருத்தம் செய்யணுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstig.net/2020/11/19/teath-benefits/", "date_download": "2021-09-26T18:55:03Z", "digest": "sha1:6IXYKVNFSMS3EWZLOICQU6DZO3ZYNIPK", "length": 18781, "nlines": 129, "source_domain": "www.newstig.net", "title": "பல் சொத்தை வராமல் தடுக்க இந்த வழிமுறைகளை பின்பற்றினாலே போதும் - NewsTiG", "raw_content": "\nஒன்றிய அரசு அடித்த ஆப்பு விஜய் சூர்யாவை கட்டம் கட்டி தூக்க போகும்…\nமு.க. ஸ்டாலின் அவர்களே நின்றாலும் வெற்ற���பெறமுடியாது. சக்திவாய்ந்த கோட்டையாக மாறும் புதுக்கோட்டை. சக்திவாய்ந்த கோட்டையாக மாறும் புதுக்கோட்டை.\nவிவசாயிகளுக்கு ரூ.600 கோடி நிவாரணம்.\nஅனல் பறக்கும் அரசியல் களம். மு.க.அழகிரி எந்த கட்சிக்கு ஆதரவு.\n எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு.\nதொப்பை வயிற்றை குறைக்க வெறும் ஒரே வாரத்தில் இந்த பானத்தை தினமும் ஒரு டம்ளர்…\nவாழ்நாள் முழுக்க இளமையுடன் ஜொலிக்க வேண்டுமா \nகாலை உணவாக ஓட்ஸை பயன்படுத்துவதால் கிடைக்கும் அபூர்வ நன்மைகள் என்னன்னு தெரியுமா\nசளி,ஆஸ்துமா போன்ற பல நோய்களை துரதியடிக்க இந்த காயை சாப்பிட்டால் போதும்\nபாலுடன் இந்த ஒருபொருளை சேர்த்து முகத்தில் தடவினால் நடக்கும் அற்புதங்கள் என்னன்னு தெரியுமா\nமுற்றிலுமாக நவக கிரக தோஷம் விலக செய்ய வேண்டிய வழிபாடு என்ன என்ன தெரியுமா…\nபிறக்கும் 2021 ஆண்டில் ரிஷப ராசியினருக்கு காத்திருக்கும் ராஜயோக பலன்கள் என்ன தெரியுமா \nசனிப்பெயர்ச்சி பலன்களால் அதிர்ஷ்டத்தை அள்ளி கொடுக்கப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா\nசனி பெயர்ச்சி 2020 – 2023 : அதிக அதிர்ஷ்டத்தைப் பெற போகும் ராசிக்காரர்கள்…\n 7 பேர் பரிதாப பலி.\nமுதல் முறையாக உலகத் தலைவர்களில் கொரோனாவுக்கு பலியான முதல் பிரதமர்: அதுவும் எந்த…\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால்…தப்பித்தவறிகூட இந்த ஒன்றை எடுத்துக்கவே கூடாதாம்…எச்சரிக்கை செய்தி\nஇறந்த பின் சடலத்தை துண்டு துண்டாக வெட்டி காகத்திற்கு போடும் பழக்கம் எந்த நாட்டில்…\nமனைவி இல்லாத நேரத்தில் 2 குழந்தைகளுக்கு பெற்ற தந்தையால் ஏற் பட்ட பயங்கரம்\nஇணையத்தில் லீக்கான சீரியல் நடிகை நீலிமா ராணியின் வீடியோ\nமிக எளிமையாக பிக் பாஸ் ஆரி வீட்டில் நடந்த விஷேசம் \nஇந்த ஒரு காரணத்தினால் தான் ரியோ மனைவி ஸ்ருதியிடம் மன்னிப்பு கேட்ட சோம் ஏன்\nஆத்தி நம்ம தெய்வமகள் சீரியல் அண்ணியாராஇப்படி புகைப்படத்தை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்\nபழம்பெறும் பிரபல நடிகர் மரணம்- சோகத்தில் ரசிகர்கள்\nவாடகை கூட தர முடியாமல் கஷ்டப்படுறோம்.. எந்த வருமானமும் இல்லை\nஉங்களிடம் வெறும் 50 பைசா இருந்தால் நீங்கள் தான் லட்சாதிபதி\nஇது வரை எந்த யூடியூப் சேனலும் செய்யாத சாதனையை செய்த வில்லேஜ் குக்கிங்…\nவிஜே சித்ரா ஏற்கெனவே தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்த சித்ரா- வெளிவ��்த…\nநரை முடியை முற்றிலுமாக ஒழிக்க முட்டையின் மஞ்சகருவை இப்படி பயன்படுத்துங்கள் போதும்\nஉண்மையிலேயே இது மறக்க முடியாத ஒன்று. மாங்கனி தேசத்தின் செல்லப்பிள்ளை நடராஜன் என்ன கூறியுள்ளார்…\nஎன்னுடைய இரண்டாவது வீடு இந்தியா. வீரத்தமிழன் கெட்டப்பில் அசத்திய வார்னர்.\n அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 தொடரிலிருந்து நட்சத்திர வீரர் விலகல்.. இளம்…\nஇது வரை கிரிக்கெட் விளையாடும் போது மரணித்த வீரர்கள் யார் யார் தெரியுமா \nசிம்பு நடிக்கும் ஈஸ்வரன் படத்தின் ‘ தமிழன் பாட்டு’ சிங்கிள் இதோ \nஅதர்வா நடிக்கும் குருதி ஆட்டம் படத்தின் டீசர்..\nபெண் ஓரினச் சேர்க்கையாளராக அஞ்சலி, சிம்ரன் கணவராக கவுதம் மேனன் நடிக்கும் பாவக் கதைகள்…\nகாலம் மாறிப்போச்சு படத்தின் டிரைலர் இதோ \n‘பப்கோவா’ வெப் சீரிஸ் டீசர் இதோ\nபல் சொத்தை வராமல் தடுக்க இந்த வழிமுறைகளை பின்பற்றினாலே போதும்\nபல் சொத்தை பிரச்சனையை கண்டிப்பாக ஒவ்வொருவரும் சந்தித்திருப்போம்.\nபற்களில் சொத்தை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் இனிப்புப் பொருட்களை அதிகமாக சாப்பிடுவதும், எந்த ஒரு உணவுப் பொருளை உட்கொண்ட பின்னரும் வாயை நீரில் கொப்பளிக்காமல் இருப்பதும் தான்.\nசொத்தைப் பற்களில் உள்ள பாக்டீரியாக்கள் அதிகமாக பெருகி, பற்களைத் தாங்கும் எலும்புகளில் தொற்றுகளை ஏற்படுத்துகின்றன.\nஇதனை சரியான நேரத்தில் கவனிக்காவிட்டால், உயிருக்கே உலை வைத்துவிடும்.\nஅந்தவகையில் பல் சொத்தை எப்படி ஆரம்பத்திலே தடுக்கலாம் என பார்ப்போம்.\nபல் துலக்கியை பொறுத்தவரையில், மிருதுவான அல்லது நடுத்தர வகை பல்துலக்கியைப் பயன்படுத்துவது பற்களின் பாதுகாப்புக்கு நல்லது.\nகுழந்தைக்கு பாட்டிலில் பால் கொடுத்தவுடன், ஈறுப் பகுதியை தண்ணீரால் நன்றாக துடைத்துவிட வேண்டும். தினமும் ஒரு கரட், ஒரு வெள்ளரிக்காயைச் சாப்பிட்டு வந்தால், பல் சுத்தமடையும்.\nவைட்டமின் – சி, வைட்டமின் – டி, கால்சியம், பாஸ்பரஸ் சத்துகள் மிகுந்த மீன் எண்ணெய், திராட்சை, ஆரஞ்சு, தக்காளி, எலுமிச்சை, நெல்லிக்காய், பச்சையிலை காய்கறிகள், கீரைகள், பழங்கள் முதலியவற்றையும், புரதச்சத்து மிகுந்த பால், முட்டை, இறைச்சி, பயறு, பருப்பு முதலியவற்றையும் தினசரி உணவில் சேர்த்துக்கொண்டால், பல் ஈறுகளும் எனாமலும் நல்ல வளர்ச்சி பெறும்.\nபற்களில் ஒ���்டிக்கொள்ளக்கூடிய இனிப்பு மாவு, சாக்லேட், மிட்டாய், ஐஸ்கிரீம் போன்றவற்றைச் சாப்பிட்டால் உடனே வாயைக் கொப்பளிக்க வேண்டும்.\nகாபி, தேநீர் உள்ளிட்ட அதிக சூடான உணவு வகைகளையும், ஐஸ்கிரீம் உள்ளிட்ட அதிக குளிர்ச்சியுள்ள உணவு வகைகளையும், குளிர் பானங்களையும் அடிக்கடி சாப்பிடக்கூடாது.\nவெற்றிலை பாக்கு போடுவது, புகை பிடிப்பது, பான்மசாலா பயன்படுத்துவது, மது அருந்துவது போன்றவற்றை தவிர்த்தால், பல்லுக்கு பாதுகாப்பு கிடைக்கும்.\nகுளிர்பானங்கள் குடிப்பதைக் குறைத்துக்கொள்வது பற்களுக்கு நல்லது. காரணம், அவற்றில் உள்ள அமிலங்கள் எனாமலை தாக்கி பற்களையும் சிதைக்கின்றன.\nகுழந்தைகளுக்கு விரல் சூப்பும் பழக்கம் இருந்தால், சிறு வயதிலேயே அதை தடுத்து விட வேண்டும். தவறினால், சொத்தை பற்கள் மட்டுமல்ல தெற்றுப் பற்களும் தோன்றக்கூடும்.\nபால் அருந்துவதன் மூலம் அதிலுள்ள கால்சியம் பல்லுக்கு பாதுகாப்பு தரும்.\n6 மாதங்களுக்கு ஒருமுறை பல் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறும் பழக்கத்தை பின்பற்றினால், பற்சொத்தை உள்ளிட்ட பல்வேறு பல் பிரச்சினைகளை ஆரம்ப நிலையிலேயே தவிர்த்துவிடலாம்.\nகரி, உப்பு, மண், செங்கல்பொடி, சாம்பல், நெல் உமி போன்றவற்றால் பல் துலக்கக் கூடாது.\nகுண்டூசி, குச்சி போன்றவற்றால் பல் ஈறுகளைக் குத்தி அழுக்கு எடுக்கக்கூடாது.\nநகம் கடிக்கக் கூடாது. காரணம், அதன் மூலம் கிருமிகள் வாய்க்குள் சென்று நோய்களை உண்டு பண்ணும்.\nPrevious articleதிசை மாறிப்போன நடிகை நயன்தாராவின் நிறைவேறாத ஆசை உண்மையில் இதுவாக தான் அசைபட்டாராம்..\nNext articleஒருவழியாக உறுதியானது தல 61 இயக்குனர் தயாரிப்பாளர், முழு விபரம் இதோ\nதொப்பை வயிற்றை குறைக்க வெறும் ஒரே வாரத்தில் இந்த பானத்தை தினமும் ஒரு டம்ளர் குடிங்க…\nவாழ்நாள் முழுக்க இளமையுடன் ஜொலிக்க வேண்டுமா \nகாலை உணவாக ஓட்ஸை பயன்படுத்துவதால் கிடைக்கும் அபூர்வ நன்மைகள் என்னன்னு தெரியுமா\nதொப்பை வயிற்றை குறைக்க வெறும் ஒரே வாரத்தில் இந்த பானத்தை தினமும் ஒரு டம்ளர்...\nஇன்றைய நாகரீக மக்களுக்கு தொப்பையை குறைப்பது என்பது மிகவும் சவாலான விஷயமாக உள்ளது. பலவகையான முயற்சிகள் மேற்கொண்டும் அவை பலனளிக்காமல் இருந்திருக்கும். ஆனால் இந்த வகையான இயற்கை மருத்துவம் உங்கள் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகளை...\nஇணையத்தி��் லீக்கான சீரியல் நடிகை நீலிமா ராணியின் வீடியோ\nமிக எளிமையாக பிக் பாஸ் ஆரி வீட்டில் நடந்த விஷேசம் \nஇந்த ஒரு காரணத்தினால் தான் ரியோ மனைவி ஸ்ருதியிடம் மன்னிப்பு கேட்ட சோம் ஏன்\nஆத்தி நம்ம தெய்வமகள் சீரியல் அண்ணியாராஇப்படி புகைப்படத்தை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/search/news/PDIL%20Jobs?page=1", "date_download": "2021-09-26T18:22:05Z", "digest": "sha1:ISGNDEA2AHVEHNUBVJLZ5R5NFU6JL5FF", "length": 2976, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | PDIL Jobs", "raw_content": "\nஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் வைரல் வீடியோ\nமகள்களை ஆரத்தழுவி அழகூட்டும் தமிழ் சினிமா - மகள்கள் தின ஸ்பெஷல்\nசெவித்திறன் குறைபாடு தடையல்ல; தமிழை விருப்ப பாடமாக்கி சிவில் சர்வீஸ் வென்ற ஈரோடு இளைஞர்\nபாட்டுத்தலைவன் எஸ்.பி.பாலசுப்ரமணியம் வாழ்வில் விருதுகளின் பக்கம்\n'கிரிக்'கெத்து 2: 'தூண்டிவிட்ட' பிளின்டாஃப்... ஒரே ஓவரில் யுவராஜ் பறக்கவிட்ட 6,6,6,6,6,6\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilbold.com/2021/06/things-know-before-joining-amazon-affiliate-program.html", "date_download": "2021-09-26T19:03:21Z", "digest": "sha1:TFGMT42PI2PKOUREXPEXRDPCDRQSU2DF", "length": 31066, "nlines": 140, "source_domain": "www.tamilbold.com", "title": "Things to know before joining the Amazon Associate program in Tamil - Tamilbold", "raw_content": "நம் தாய்மொழி தமிழில் ...\nஅமேசான் அசோசியேட் திட்டத்தில் இணையும் முன்பு தெரிந்துகொள்ள வேண்டியவை அமேசான் அசோசியேட் திட்டத்தில் நம்மில் பெரும்பாலானோர் இணைய விரும்புவோம்...\nஅமேசான் அசோசியேட் திட்டத்தில் இணையும் முன்பு தெரிந்துகொள்ள வேண்டியவை\nஅமேசான் அசோசியேட் திட்டத்தில் நம்மில் பெரும்பாலானோர் இணைய விரும்புவோம். பிளாக் வைத்திருக்கும் பெரும்பாலானோர் தங்களின் பிளாக்கிற்கு டிராபிக் அதிகமாக கிடைத்தால், Affiliate marketing மூலமாக பணம் ஈட்ட முயற்சிப்போம். அவ்வாறு எண்ணுபவர்களுக்கு அமேசான் அசோசியேட்ஸ் திட்டம் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். அமேசான் அசோசியேட்ஸ் திட்டம் குறித்த தகவல்களை பின்வருமாறு காண்போம்.\nஅமேசான் அசோசியேட்ஸ் திட்டம் என்றால் என்ன\nஅமேசான் நிறுவனம் தங்களின் பொருளை விற்றுக் கொடுப்பவர்களுக்கு, அந்தப் பொருளுக்கு ஏற்றவாறு ஒரு தொகையை(பணம்) வழங்கும். இதுவே அமேசான் அசோசியேட் திட்டம் எனப்படும்.\nஅமேசான் அசோ��ியேட் திட்டத்தில் விண்ணப்பிக்கும் முறை:\nஅமேசான் அசோசியேட் திட்டத்தில் சேர்வதற்கு சில வழிமுறைகள் உள்ளது. அவற்றை பின்வருமாறு காணலாம்.\nஅந்தத் திட்டத்தில் சேர முதலில் ஒரு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். அதில் தங்கள் தளத்தின்/ பிளாக்கின் அடையாளத்தை குறிப்பிட வேண்டும். அமேசான் அசோசியேட் திட்டத்தின் நிபந்தனைகளுக்கு தங்களின் தளம் ஏற்புடையதாக இருந்தால் தங்களின் தளம் ஏற்றுக்கொள்ளப்படும்.\nஅமேசான் எந்தவிதமான தளங்களை தங்களின் திட்டத்தில் இணைத்துக் கொள்ளாது என்பதை, தங்களின் வலைத்தளத்தில் அமேசான் குறிப்பிட்டுள்ளது. அது என்னவென்று தற்பொழுது காணலாம்.\nஅந்த பதிவினை படிக்கும் வரையில், நானும் அமேசான் அசோசியேட் திட்டத்தில் எல்லாவிதமான வலைதளங்களும் இணையலாம் என்று நினைத்தேன். ஆனால், அதனை படித்த பின்பு தான் இதற்கும் சில நிபந்தனைகள் உள்ளது என்பதை நான் அறிந்தேன். அசோசியேட் திட்டத்தால் ஏற்றுக்கொள்ளப்படாத சில தளங்கள் என்னவென்றால்,\nபாலியல் தொடர்பான செய்திகளை தளத்தில் வெளியிடுதல் அல்லது பாலியல் தொடர்பான பொருட்களை தளத்தில் ஊக்குவித்தல் போன்றவற்றை அந்த தளம் மேற்கொண்டு வந்தால், அந்த தளம் அமேசான் அசோசியேட் திட்டத்தால் ஏற்றுக்கொள்ளப்படாது.\nவன்முறையை ஊக்குவிக்கும் பொருட்டு செய்திகளை வெளியிடுதல் அல்லது வன்முறை தொடர்பான பொருட்களை தளத்தில் ஊக்குவித்தல் போன்ற செய்திகளை அந்த தளம் மேற்கொண்டு வந்தாலும், அந்த தளம் ஏற்றுக்கொள்ளப்படாது.\nஅவதூறான செய்திகளைப் பரப்புதல் அல்லது அவதூறான பொருட்களை ஊக்குவித்தல் போன்ற தளங்களும் ஏற்றுக்கொள்ளப்படாது.\nஇனம், பாலினம், மதம், தேசியம், இயலாமை, பாலியல், வயது போன்றவற்றின் அடிப்படையில் பாகுபாட்டை ஊக்குவிக்கும் தளங்களையும் இந்த திட்டம் ஏற்றுக்கொள்ளாது.\nசட்ட விரோதமான செய்திகளை ஊக்குவித்தல் அல்லது பொருளை ஊக்குவித்தல் போன்ற தளங்களும் இந்த அசோசியேட் திட்டத்தால் ஏற்றுக்கொள்ளப்படாது.\nநான் மேலே குறிப்பிட்டுள்ள தளங்களை நீங்கள் நிர்வகித்து வந்தால், உங்களால் அமேசான் அசோசியேட் திட்டத்தில் இணைய முடியாது.\nஇதுபோன்ற தளங்களை கொண்ட ஒருவர் அமேசான் அசோசியேட் திட்டத்தில் இணைய நினைத்தால், கண்டிப்பாக நிராகரிக்கப்படுவார்.\nஒருவேளை நீங்கள், நான் மேலே குறிப்பிட்டுள்ள தளம் அல்லாது சரியான தளத்தை அந்தத் திட்டத்தில் இணைத்துக்கொள்ள விரும்பினால், கண்டிப்பாக தங்களின் தளம் ஏற்றுக்கொள்ளப்படும். ஒருவேளை அசோசியேட் திட்டத்தால் தங்களின் தளம் ஏற்றுக்கொள்ளப் படவில்லை என்றால் வருத்தம் அடையாதீர்கள். மீண்டும் தங்களின் விபரம், தங்கள் தளத்தின் விபரம் போன்றவற்றை சரியாக அனுப்பி உள்ளீர்களா என்பதனை சோதனை செய்து மறுபடியும் விண்ணப்பித்து பாருங்கள்.\nஅவ்வாறு செய்தால் கண்டிப்பாக இந்தத் திட்டத்தில் இணைக்கப்படுவீர்கள். திட்டத்தில் இணைக்கப்பட்ட பின்னர் தங்களின் மின்னஞ்சலுக்கு ஒரு செய்தி அனுப்பப்படும்.\nஉங்கள் தளம் அமேசான் அசோசியேட் திட்டத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு, உங்களுக்கு ஒரு லிங்க் வழங்கப்படும். அந்த லிங்கில் பொருளின் ட்ராக்கிங்(Tracking), ரிப்போர்ட்டிங் முதலியவை குறிப்பிடப்பட்டிருக்கும். பொருளை தங்கள் தளத்தில் விளம்பரப்படுத்துவதற்காக அமேசான் நிறுவனத்தால் சிறிது விளம்பர தொகையும் வழங்கப்படும். பொருளை தங்கள் தளத்தில் சரியாக விளம்பரப்படுத்தவில்லை என்றால், அமேசான் நிறுவனம் தங்களுக்கு வழங்கும் விளம்பர பணத்தில் சிறிது குறைக்கவும் வாய்ப்பு உள்ளது. எனவே சரியாக விளம்பரம் செய்வது மிகவும் அவசியம்.\nஅலைப்பேசி, மடிக்கணினி போன்றவற்றில் பொருட்களை விளம்பரம் செய்ய தனித்தனியாக மென்பொருட்கள் உள்ளன. எனவே எந்த மென்பொருள் உங்களுக்கு ஏற்றதாக இருக்கும் என்று ஆராய்ந்து உபயோகிக்க வேண்டும்.\nதங்களிடம் இருந்து பெறப்படும் தகவல்கள்:\nஅமேசான் அசோசியேட் திட்டத்தில் நாம் பங்கேற்ற பிறகு, தங்களுடைய வலைத்தளத்தைப் பற்றிய பெரும்பாலான தகவல்கள் அமேசான் நிறுவனத்தால் சேகரிக்கப்படும். நீங்கள் உங்களின் விவரங்களை சரியாக பதிவிடவில்லை என்றால், அமேசான் நிறுவனத்தால் கோரிக்கை வழங்கப்படும், நீங்கள் விவரங்களை குறிப்பிடவில்லை என்றால் உங்களுக்கான சில சலுகைகள் நிறுத்திவைக்கப்பட வாய்ப்புகள் உள்ளது. அவை என்னவென்றால்\nஉங்களுக்கு வழங்கப்பட வேண்டிய விளம்பர கட்டணங்கள் நிறுத்தி வைக்கப்படலாம்.\nஉங்களின் அமேசான் அசோசியேட் கணக்கை முடக்கம் செய்ய வாய்ப்புகள் உள்ளது.\nஅசோசியேட் திட்டத்தில் சேருவதற்கான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து இருந்தால், தங்கள் மின்னஞ்சலுக்கு அவ்வப்போது ���ெய்திகள் வழங்கப்படும். பிறகு தங்கள் தளத்தின் செயல்பாடுகள், பார்வையாளர்களின் விவரங்கள், தங்கள் தளத்தின் இதர செய்திகளும் நிறுவனத்தால் சேகரிக்கப்படும்.\nபயனர், தங்கள் தளத்திலுள்ள அமேசான் பொருளை கிளிக் செய்து பார்ப்பதனால், பயனர் பற்றிய விவரங்கள் மற்றும் பயனர்களின் செயல்பாடுகளும் நிறுவனத்தால் கண்காணிக்கப்படும்.\nஉங்கள் தளத்திற்கு நீங்களே பொறுப்பு:\nசரி இனி ஒரு பிரச்சனையும் வராது. நம்மளோட தளத்தையும் அமேசானே நிறுவனமே பார்த்துக்கொள்ளும், என்று நீங்கள் எண்ணினால் அது மிகவும் தவறு. உங்கள் தளத்தை நீங்களே பாதுகாக்கவும் பராமரிக்கவும் வேண்டும். அமேசான் அதற்கு பொறுப்பேற்காது.\nதங்கள் தளத்திற்கு ஏதேனும் பிரச்சனை வந்தால் அதை சரி செய்வது, தங்கள் தளத்தின் வேகம் குறைந்தால் அதை சரி செய்வது, தங்கள் தளத்திற்கான கட்டுரைகளை தயாரிப்பது போன்றவற்றை தாங்களே செய்ய வேண்டும். கண்டிப்பாக அதனை அமேசான் தங்களுக்கு செய்து தராது.\nஅனைவருக்கும் ஏற்புடையதான கட்டுரைகளை பதிவிடுவது மிகவும் அவசியம். தீங்கு விளைவிக்கும், துன்புறுத்தும், ஆபாசமான, அவதூறான, பாலியல் போன்றவை தொடர்பான கட்டுரைகளை பதிவிடுவதை தவிர்க்க வேண்டும்.\nகளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பொருளை நுகர்வோர் கிளிக் செய்து அமேசான் தளத்திற்கு உள் நுழைந்தவுடன், அமேசான் நிறுவனத்தால் அதில் டிராக் செய்யப்படும். ஒருவேளை அந்தப் பொருள் வரம்புகளுக்கு உட்படவில்லை என்றால், அமேசான் நிறுவனம் அந்தப் ஆர்டரை தடை செய்யும் வாய்ப்புகள் உள்ளது.\nஅமேசான் நிறுவனத்தால் குறிப்பிடப்பட்ட சில பொருட்களுக்கு மட்டுமே விளம்பர கட்டணம் வழங்கப்படும். விளம்பர கட்டணம் எந்த மாதிரியான பொருட்களுக்கு வழங்கப்படும் போன்ற சில நிபந்தனைகளை ஏற்கனவே அமேசான் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அவை என்னவென்றால்,\nஉங்கள் தளத்தை பார்வையிட வரும் பார்வையாளர்கள் ஒரு சிறப்பு இணைப்பு மூலம் அமேசான் நிறுவனத்தின் தளத்திற்கு செல்வர்.\nஅவ்வாறு அமேசான் தளத்திற்குச் சென்ற பார்வையாளர்கள், அந்த தளத்தில் உள்ள பொருளை தனது கணக்கில் சேர்த்து, 89 நாட்களுக்குள் அந்த பொருளை வாங்குவார்கள்.\nஅந்தப் பொருளை சரிவர பெற்றபின், வாடிக்கையாளர் பணத்தை செலுத்துவர்.\nஇந்த நிகழ்வு யாவும் சரிவர நடந்தால், அமேசான் நிறுவனம் அந்த ப���ருளுக்கு ஏற்றவாறு விளம்பர கட்டணத்தை தங்களுக்கு வழங்கும்.\nநான் மேலே குறிப்பிட்டுள்ளவை முறையாக நடந்தால். அமேசான் நிறுவனம் தங்களுக்கு வழங்க வேண்டிய விளம்பர கட்டணத்தை தவறாமல் வழங்கிவிடும்.\nவிளம்பரக் கட்டணங்கள் செலுத்தப்படும் முறை:\nவிளம்பர கட்டணமானது பொருள், பொருளை வாங்குபவர்கள், வாங்கியவர்கள் செயல்முறை போன்றவற்றை சார்ந்தது. அதுவே டிஜிட்டல் பொருள் என்றால் அதனை பார்த்தவர்கள், அதனை பதிவிறக்கம் செய்தவர்கள் போன்றவற்றை சார்ந்தது.\nஒவ்வொரு மாதத்திற்கான விளம்பர கட்டணமும், அந்த மாதம் முடிந்து 60 நாட்கள் கழித்தே தங்களின் கணக்கில் ஏற்றப்படும். தங்களுக்கு வரவேண்டிய விளம்பர கட்டணம் 1,000 ரூபாய்க்கு குறைவாக இருந்தால், ஆயிரம் ரூபாய் எட்டிய பிறகே தங்கள் கணக்கில் அந்த தொகை சேர்க்கப்படும். தங்களுக்கு வழங்கப்படும் தொகைகள் அனைத்தும் வரிகளுக்கு உட்பட்டது.\nவிலை நிர்ணயம் மற்றும் கொள்கைகள்:\nஇந்த திட்டத்தில் பொருட்களை வாங்கும் அனைத்து வாடிக்கையாளர்களும் பெரும்பாலும் அமேசான் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக இருப்பார்கள்.\nதங்களுக்கும் அமேசான் நிறுவனத்திற்கும் (அமேசான் அசோசியேட் திட்டம்) இடையிலான கொள்கைகள், பொருளின் விலை, வியாபாரம், நுகர்வோர் பாதுகாப்பு முறை போன்றவை அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும். இது அசோசியேட் திட்டத்தில் உள்ளவர்களுக்கு போலவே வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும் என அமேசான் நிறுவனம் திட்டவட்டமாக கூறியுள்ளது.\nதாங்கள் அமேசான் நிறுவனத்தின் அசோசியேட் திட்டத்தின் உறுப்பினர் என்று சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது அவ்வளவு சிறப்பாக இருக்காது. நீங்கள் அவ்வாறு பதிவிடுவதனால் அமேசான் நிறுவனம் தங்களுக்கு எந்த விதமான சலுகைகளையும் கண்டிப்பாக வழங்காது.\nஅமேசான் அசோசியேட்ஸ் திட்டத்தில் தாங்கள் இணைவதற்கு, இந்திய அரசின் சட்டங்கள், ஒழுங்கு முறைகள், உத்தரவுகள், உரிமங்கள் போன்ற அனைத்து சட்டங்களுக்கும் நீங்கள் இணங்குவீர்கள். அந்த திட்டத்தில் இணையும்போது அமேசான் நிறுவனம் இது போன்ற விஷயங்களை தங்களுக்கு வலியுறுத்தும்.\nதிட்டத்தில் இருந்து நீக்கப்படும் முறை:\nஅமேசான் அப்ளியேட் திட்டத்தில் இணைந்தவுடன் அமேசான் நிறுவனத்திற்கும் தங்களுக்குமான ஒப்பந்தம் தொடங்கிவிடும்.\n��ீங்கள் ஒருவேளை இந்த திட்டத்தில் இருந்து விலக நினைத்தால், நீங்கள் விலகிக் கொள்ளலாம். அமேசான் நிறுவனமும் தங்களை இந்த திட்டத்தில் இருந்து நீக்கும் வாய்ப்புகள் உள்ளது(நீங்கள் நிபந்தனைகளுக்கு உட்படவில்லை என்றால்). ஒருவேளை உங்கள் தளத்தில் உள்ள கட்டுரைகள் சரியாக இல்லை என்றாலும் நீங்கள் இந்தத் திட்டத்திலிருந்து அமேசான் நிறுவனத்தால் நீக்கப்படுவீர்கள் என்பது உறுதி. எனவே கட்டுரைகளை சரிவர சரியாக எழுதுவது மிகவும் முக்கியம்.இந்தத் திட்டத்தில் தொடர்வதும் நீக்கப்படுவதும் தங்கள் கையிலே உள்ளது.\nதிருத்தப்பட்ட ஒப்பந்தம், ஆவணங்கள் மூலமாக அமேசான் நிறுவனம் தங்களின் நிபந்தனைகளையும் விதிமுறைகளையும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் மாற்றலாம். அமேசான் அசோசியேட் ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை அமேசான் நிறுவனம் மாற்றுவதற்கான முழு அங்கீகாரத்தையும் கொண்டுள்ளது.\nஅவ்வாறு அமேசான் தங்களின் விதிமுறைகளை மாற்றினால், அமேசான் அசோசியேட் ஒப்பந்தத்தில் இணைந்தவர்களுக்கு கண்டிப்பாக அமேசான் நிறுவனத்தால் ஒரு மின்னஞ்சல் அனுப்பப்படும்.\nஅமேசான் நிறுவனத்திற்கும் தங்களுக்குமான உறவு:\nதிட்டத்தில் இணையும் அனைவரும் சுதந்திரமான ஒப்பந்ததாரர்கள். இந்த ஒப்பந்தத்தில் இணைவதன் மூலம் அமேசான் நிறுவனத்திற்கும் தங்களுக்கும் இடையிலான எந்த ஒரு கூட்டு முயற்சி, உரிமையாளர்க்கான மதிப்பு ஆகியவை வழங்கப்படாது.\nஅமேசான் அசோசியேட் திட்டத்தில் இணைவதன் மூலம் அமேசான் நிறுவனத்தில் வேலை கிடைக்கும் என்று நீங்கள் எண்ணினால் அது மிகவும் தவறு. அவ்வாறான வேலைவாய்ப்பினை அமேசான் நிறுவனம் எப்பொழுதும் வழங்காது.\nஇதுபோன்ற ஒப்பந்தங்களுக்கு நீங்கள் உட்பட்டால் மட்டுமே அமேசான் அசோசியேட் திட்டத்தில் நீங்கள் இணைய வாய்ப்பு கிட்டும்.\nமேலே குறிப்பிட்டுள்ள செய்திகளை நன்கு படித்து அறிந்து, அமேசான் அசோசியேட் திட்டத்தில் இணையுங்கள். இது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.\n அது எப்படி வேலை செய்கிறது - What is Affiliate Marketing\nBLOG மூலமாக பணம் சம்பாதிப்பது எப்படி\nஇலவசமாக ஒரு Website -னை உருவாக்குவது எப்படி\nHow To Start A Blog in Tamil | பிளாக்கை எவ்வாறு தொடங்குவது \n அதை எப்படி பயன்படுத்த வேண்டும்\nAffiliate Marketing - ல் சேருவதற்கு முன்பாக தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான சில விஷயங்கள்\nAmazon Affiliate marketing மூலமாக பணம் சம்பாதிப்பது எப்படி\nFacebook Page -ல் வீடியோ பதிவிடுவதன் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி\nதமிழில் வலைதளத்தை எழுதும் என்னை நீங்கள் ஊக்குவிக்க விரும்பினால் பின்வரும் இணைப்பை பயன்படுத்துங்கள்\n அது எப்படி வேலை செய்கிறது - What is Affiliate Marketing\nBLOG மூலமாக பணம் சம்பாதிப்பது எப்படி\nஇலவசமாக ஒரு Website -னை உருவாக்குவது எப்படி\nHow To Start A Blog in Tamil | பிளாக்கை எவ்வாறு தொடங்குவது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://royalempireiy.com/news/srilanka/6031/", "date_download": "2021-09-26T18:30:25Z", "digest": "sha1:7DSXZH6YXALUSY6GUBVMHUCC3UHNMRZH", "length": 5619, "nlines": 77, "source_domain": "royalempireiy.com", "title": "இனந்தெரியாத நபர்களின் தாக்குதலில் பலியான இலுப்பக்கடவை கிராம உத்தியோகத்தர் – Royal Empireiy", "raw_content": "\nஇனந்தெரியாத நபர்களின் தாக்குதலில் பலியான இலுப்பக்கடவை கிராம உத்தியோகத்தர்\nஇனந்தெரியாத நபர்களின் தாக்குதலில் பலியான இலுப்பக்கடவை கிராம உத்தியோகத்தர்\nமன்னார் – இலுப்பைக்கடவை கிராம உத்தியோகத்தர் நேற்றிரவு தாக்குதல் சம்பவம் ஒன்றில் கொல்லப்பட்டுள்ளதாக இலுப்பைக்கடவை காவல்துறை பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.\n54 வயதுடைய குறித்த கிராம உத்தியோகத்தர், ஆத்திமோட்டை பகுதிக்கு சென்று நேற்றிரவு உந்துருளியில் திரும்பியபோது, காட்டுப்பகுதியில் வைத்து தாக்கப்பட்டுள்ளார்.\nஇதையடுத்து, பள்ளமடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மன்னார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தாக இலுப்பைக்கடவை காவல்துறை பொறுப்பதிகாரி எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.\nதாக்குதலை மேற்கொண்டவர்கள் தொடர்பில் இதுவரையில் தகவல் கிடைக்கப்பெறவில்லை என்றும், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஇன்றைய ராசி பலன் – 4-11-2020\nஜோ பைடன் 18 தொகுதிகளில் முன்னிலை\nவெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான பிசிஆர் மையம்\nபோட்டி விலையில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு\nபொது சுகாதார பரிசோதகர்களை தாக்க முயன்ற நபர் கைது\nUNDP யின் சர்வதேச மனித அபிவிருத்தி அறிக்கை இலங்கையில் அறிமுகம்\nதமிழ், முஸ்லிம் மக்களிடம் சாணக்கியன் அவசர வேண்டுகோள்\nஅடையாள அட்டை முறையை கடைப்பிடிக்காத 99 பேர் கைது\nநாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை\nசீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் பலி\nநான் ஓய்வு பெற போகிறேன்… சீக்கிரம் வேறொருவரை உருவாக்குங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithigal.com/news/YMqX0DDTMoDwATYwbSu05geF", "date_download": "2021-09-26T19:56:52Z", "digest": "sha1:U5YFEJLGV2PRGSONWKRILAPANGHGWJNM", "length": 2104, "nlines": 26, "source_domain": "seithigal.com", "title": "திருப்பூர் அரசு மருத்துவமனையில் 100 ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை திறந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் !", "raw_content": "\nதிருப்பூர் அரசு மருத்துவமனையில் 100 ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை திறந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் \nதிருப்பூர் அரசு மருத்துவமனையில் 100 ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை திறந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் \nதிருப்பூர்: திருப்பூர் அரசு மருத்துவமனையில் 100 ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.மேலும், 20 கார் ஆம்புலன்ஸ் வசதியும் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்துக்கு 23.50 லட்சம் தடுப்பூசிகள் மத்திய அரசிடம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://templeservices.in/temple/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4-2/", "date_download": "2021-09-26T19:10:45Z", "digest": "sha1:J2QIVAW5RUJX5LMXCDJSU6GR6ZYXSHI2", "length": 24164, "nlines": 317, "source_domain": "templeservices.in", "title": "புத்திர தோஷம் நீங்கி குழந்தை பிறக்க பரிகாரம் | Temple Services", "raw_content": "\nபுத்திர தோஷம் நீங்கி குழந்தை பிறக்க பரிகாரம்\nபுத்திர தோஷம் நீங்கி குழந்தை பிறக்க பரிகாரம்\nசிலருக்கு ஜாதகத்தில் புத்திர தோஷம் ஏற்பட்டு குழந்தை பிறக்காத நிலை உண்டாகிறது. குருபகவானால் ஏற்படும் இந்த புத்திர தோஷத்தை போக்குவதற்கான எளிய பரிகார முறையை பார்க்கலாம்.\nஒருவரின் ஜாதகத்தில் குரு பகவான் லக்னத்திற்கு 5 ஆம் இடத்தில் அமர்ந்திருப்பாரேயானால் அந்த ஜாதகருக்கு குரு பகவானால் புத்திர தோஷம் ஏற்பட்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம். ஜாதகத்தில் குரு பகவானால் புத்திர தோஷம் ஏற்பட்டிருப்பதை உறுதி செய்த பிறகு கீழ்க்கண்ட எளிய பரிகாரத்தைச் செய்து குரு பகவானால் ஏற்பட்டிருக்கும் புத்திர தோஷம் நீங்கி குழந்தை பாக்கியம் பெறலாம்.\n27 வெள்ளை கொண்டை கடலைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றை ஒன்பது மஞ்சள் துணியில், துணி���்கு 3 கொண்டை கடலைகளை போட்டு ஒன்பது கடலை முடிப்புகளை முடிந்து கொண்டு உங்கள் வீட்டு பூஜையறையில் வைத்து விட வேண்டும்.அத்துடன் பிரார்த்தனை நிறைவேறினால் குலதெய்வத்திற்கு செலுத்த வேண்டிய காணிக்கையையும் எடுத்து வைத்து விட வேண்டும்.\nபூஜையறையில் இருக்கும் 9 முடிப்புகளில் ஒரு முடிப்பை இரவில் கணவன் – மனைவி இருவரும் தங்கள் படுக்கையில், இருவருக்கும் சேர்த்து ஒரே தலையணைக்கு அடியில் வைத்து கொண்டு உறங்க வேண்டும். மறுநாள் காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் மனைவி கை, கால், முகத்தை மட்டும் கழுவிக்கொண்டு, தலையணைக்கு அடியில் வைத்த அந்த துணி முடிப்பை கையில் வைத்துக் கொண்டு, குரு பகவானை மனதில் நினைத்து குரு பகவானே எங்களுக்கு குழந்தை பாக்கியம் அருள வேண்டும் என ஒன்பது முறை மனதார துதித்து வழிபட வேண்டும்.\nஇப்படி வழிபட்டு முடிந்ததும் அந்த முடிச்சை தனியாக ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்க வேண்டும். இதே போல் மீதமுள்ள முடிச்சுகளை வைத்து ஒவ்வொரு நாளும் வழிபாடு செய்ய வேண்டும். பத்தாவது நாள் காலையில் கணவன் – மனைவி ஆகிய இருவரும் அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, ஒன்பது கொண்டை கடலைகள் முடிந்த துணி பொட்டலங்களையும் எடுத்துக் கொண்டு, ஓடும் ஆற்று நீர் அல்லது கண்மாயில் யாரும் பார்க்காத போது போட்டு விட்டு வர வேண்டும். இப்படி செய்வதால் அவர்களுக்கு குரு கிரகத்தால் ஏற்பட்டிருக்கும் புத்திர தோஷம் நீங்குகிறது. இந்தப் பரிகாரம் செய்த 45 நாட்களுக்கு பிறகு புத்திர தோஷம் நீங்கி மனைவி வயிற்றில் கரு உருவாக குரு பகவான் அருள் புரிவார்.\nதிருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோவிலில் ஆனி திருமஞ்சனம்\nஉடல் உபாதையை போக்கும் புதன் காயத்ரி மந்திரம்\nஒரே நாளில் 100 கோவில்களில் அர்ச்சனை செய்து கொரியர் மூலமாக பிரசாதம் அனுப்பப்படும்\nமதுரை வைகை நதியில் வைகை வற்றாத ஜீவ நதியாக பெருகிவந்திட பிரார்த்தனை\nமதுரை வைகை நதியில் வைகை வற்றாத ஜீவ நதியாக பெருகிவந்திட பிரார்த்தனை\nஞானக் களஞ்சியம் கலீல் ஜிப்ரான் ₹80.00 ₹78.00\nதினசரி வாழ்விற்கு முழுக்கவனத்தன்மை பயிற்சிகள் ₹150.00 ₹148.00\nதிருவாதிரை திருநாள் ( ஆருத்ரா தரிசன ) விழா\nகார்த்திகை மாதம் ஐந்தாவது கடைசி சோமவாரத்தினை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு அலங்கார தரிசனத்தில் – ஸ்ரீஇராமலிங்கேஸ்வரர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/ileana-d-cruz-break-from-films-think-about-what-i-m-doing-036532.html", "date_download": "2021-09-26T19:04:39Z", "digest": "sha1:HC4MWEJGQXR376MB7MIEGU4H2G7CN6GB", "length": 14562, "nlines": 185, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தொபுக்கடின்னு விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லையாம் இலியானாவுக்கு! | Ileana D'Cruz: Break from films to think about what I'm doing - Tamil Filmibeat", "raw_content": "\nNews இந்திய பயணிகள் விமானங்கள் வருவதற்கு இன்று முதல் அனுமதி : கனடா அரசு\nSports செம \"ஹாட்ரிக்\".. மேட்சை மாற்றிய இளம் பவுலர்.. டோட்டல் மும்பையும் க்ளோஸ் - ஆர்சிபிக்கு தரமான வெற்றி\nTechnology ஜியோவை ஓரங்கட்டிய Vi : சொன்ன நம்பமாட்டீங்க ஜியோவை விட அதிக டேட்டா.. இந்த டிவிஸ்ட எதிர்பார்த்திருக்க முடியாது..\nFinance வழக்கம்போல ரிலையன்ஸ் தான் டாப்.. டிசிஎஸ் 2வது இடம்.. 10 நிறுவனங்களின் மதிப்பு ரூ1.56 லட்சம் கோடி..\nAutomobiles இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள, அளவில் சிறிய கார்கள் இவைதான் பண்டிகை காலத்தை சிறப்பாக வருகின்றன\nLifestyle வார ராசிபலன் 26.09.2021 - 02.10.2021 - இந்த வாரம் மருத்துவ செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது...\nEducation ரூ.40 ஆயிரம் உதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதொபுக்கடின்னு விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லையாம் இலியானாவுக்கு\nமும்பை: தனது சினிமா வாழ்க்கைப் பயணம் எங்கு சென்று கொண்டிருக்கிறது என்பதை பற்றி யோசிக்கவே படங்களில் இருந்து ஒரு குட்டி பிரேக் எடுத்துள்ளதாக நடிகை இலியானா தெரிவித்துள்ளார்.\nடோலிவுட்டின் முன்னணி நடிகையாக இருந்தவர் இலியானா. கோடிக்கணக்கில் அவர் சம்பளம் கேட்டபோதிலும் தயாரிப்பாளர்கள் கொட்டிக் கொடுத்து அவரை நடிக்க வைத்தனர். இந்நிலையில் 2012ம் ஆண்டு பர்ஃபி படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் இலியானா.\nஅதன் பிறகு பாலிவுட்டில் செட்டிலாகிவிட்டார் அவர். இந்நிலையில் தனது சினிமா பயணம் பற்றி இலியானா கூறுகையில்,\nஹேப்பி என்டிங்(2014) படத்திற்கு பிறகு நான் எந்த படத்திலும் நடிக்கவில்லை. இது ஒரு பிரேக் எனலாம். என்னைத் தேடி வரும் கதாபாத்திரங்கள் திருப்தியாக இல்லை. எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் சரி என்று என்னால் ஒப்புக் கொள்ள முடியாது.\nநான் நல்ல படங்களில் நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன். நான் திரையுலகை விட்டு விலகவில்லை. என் திரையுலக பயணம் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன்.\nஎன்னைத் தேடி நல்ல கதை வந்துள்ளது. விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியிடுவேன். அது பற்றி தற்போது எதுவும் தெரிவிக்க முடியாது.\nநான் அதிர்ஷ்டசாலி. ஒரு பிராண்டின் சார்பில் ஃபேஷன் ஷோக்களில் ராம்ப் வாக் செய்வது மிகப்பெரிய பொறுப்பு ஆகும். ராம்ப் வாக் செய்வது கௌரவமான விஷயம். மாடல்கள் அருமையாக ராம்ப் வாக் செய்கிறார்கள். நான் அவர்களிடம் இருந்து ஆலோசனை பெறுவது உண்டு.\nநான் ஆன்லைன் மூலம் தான் ஷாப்பிங் செய்கிறேன். நான் என்ன உடை அணிவது என்பது என் மூடைப் பொருத்தது. என்ன அணிந்தாலும் அது சிம்பிளாக இருக்கும்படி பார்த்துக் கொள்வேன் என்றார் இலி.\nபீச்சே கதியெனக் கிடைக்கும் விஜய் பட ஹீரோயின்\nதண்ணீருக்கு அடியில்… பிகினியில் அப்படி ஒரு போஸ்… வர்ணிக்கும் ஃபேன்ஸ் \nமுன்னழகை திறந்துக்காட்டி…டூ மச் கவர்ச்சியில் இலியானா…கதறும் சிங்கிள்ஸ் \nசட்டையைக் கழட்டி முன்னழகைக் காட்டி மிரட்டும் விஜய் பட நடிகை\nடாப் ஆங்கிளில் ஹாட் கிளிக்... மிரண்டு போன ரசிகர்கள்\nப்ப்பா பாக்கவே கண்ணு கூசுதே.. பிகினியில் மிரட்டும் இலியானா\nகொளுத்தும் வெயிலில்.. கடற்கரை மணலில்.. டாப் இல்லாமல் கவர்ச்சி போஸ் \nரசிகர்களை திக்குமுக்காட வைத்த..இலியானாவின் பிகினி பிக்ஸ் \nபிகினியில் ஹாயா போட்டிங்… அசால்டா செய்து அசத்தும் பிரபல நடிகை\n80 நாள் சவால்.. உண்மைதான், அதற்கு அடிமையாகி விட்டேன்.. ஒப்புக்கொண்ட ஒல்லிபெல்லி ஹீரோயின் இலியானா\nஏற்கனவே ஒல்லி பெல்லி.. மீண்டும் எடை குறைந்த பிரபல நடிகை.. டாப் ஆங்கிள் செல்ஃபி வெளியிட்டு அசத்தல்\nமல்லாக்கப்படுத்து சன்பாத்… பிகினியில் செக்ஸி போஸ்… வைரலாகும் பிக்ஸ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎன்ன தலைவரே.. என்ன ஆச்சு... செல்வராகவன் போட்ட ஒத்த டிவிட்... பதறும் ரசிகர்கள்\nடிவியில வசனம் பேசுறது முக்கியம் இல்லை..நேர்ல செய்யணும்.. ஷில்பா ஷெட்டியை சீண்டிய ஷெர்லின் சோப்ரா\nடாப்லெஸ் போஸில் சர்வைவர் ஐஸ்வர்யா.. மிரண்டு போன ரசிகர்கள்.. வைரலாகும் புகைப்படம்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்க��் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1390560", "date_download": "2021-09-26T17:59:24Z", "digest": "sha1:7NGFH2O4ZUYV5MY5EDZIQ2YR27FPBFBU", "length": 38342, "nlines": 298, "source_domain": "www.dinamalar.com", "title": "எம்.எல்.ஏ.,வின் எகத்தாளம்... எலக்ஷனுக்கு போடுறாரு தப்புத்தாளம்!| Dinamalar", "raw_content": "\nபுதிய பார்லிமென்ட் கட்டுமான பணிகள்: இரவில் நேரில் ...\nஜாதிவாரி கணக்கெடுப்பு: அமித்ஷாவிடம் அனைத்துக் ...\nவடக்கு ஆந்திரா தெற்கு ஒடிசா இடையே கரையை கடந்தது ...\nரவீந்திர ஜடேஜா விளாசல்: சென்னை அணி 'த்ரில்' வெற்றி\n'நீதித்துறையில் பெண்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு ...\n9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் 79,433 பேர் போட்டி: மாநில ...\nதமிழகத்தில் கோவிட் பாதிப்பு 1,694 ஆக சற்று ...\nஉ.பி., அமைச்சரவை விரிவாக்கம்: கட்சி தாவியவர்களுக்கும் ... 4\nஎஸ்.பி.ஐ., போல நான்கைந்து வங்கிகள் நாட்டுக்கு தேவை: ... 10\nபஞ்சாப் அமைச்சரவை விரிவாக்கம்: 15 பேர் பதவியேற்பு\nசித்ரா... மித்ரா ( கோவை)\nஎம்.எல்.ஏ.,வின் எகத்தாளம்... எலக்ஷனுக்கு போடுறாரு தப்புத்தாளம்\nசென்னையை 'மிரட்டும்' 40 ஆயிரம் பிரியாணி கடைகள் 72\nஇது உங்கள் இடம்: 'ஹிந்து எதிர்ப்பு தான் நாத்திகமா\nஇது உங்கள் இடம்: நாள் முழுதும் அன்னதானம்; ஏன் இந்த ... 133\nபுடவையில் வந்த பெண்ணுக்கு உணவகம் அனுமதி மறுத்ததா\nதியாகராஜன் ஊர் வம்பு இழுப்பது சரியல்ல: ... 54\nஇது உங்கள் இடம்: 'ஹிந்து எதிர்ப்பு தான் நாத்திகமா\nஇது உங்கள் இடம்: நாள் முழுதும் அன்னதானம்; ஏன் இந்த ... 133\n'மேட் இன் தமிழ்நாடு' என்ற நிலை உருவாக வேண்டும்: ... 132\nகுளிர் காற்றும், தூரலும், 'ஹெல்மெட்'டைத் தாண்டி, முகத்தை 'சில்'லிட வைக்க...பொருட்படுத்தாமல், வேகமாக வண்டியை ஓட்டினாள் மித்ரா. பின் சீட்டில் சித்ரா. டி.பி.,ரோட்டில், பழமையான பேக்கரி முன், வண்டியை நிறுத்திய மித்ரா, 'சூடா ஒரு டீ குடிக்கணும் போல இருக்குக்கா' என்றாள். இருவரும், உள்ளே நுழைந்து, தனி டேபிள் பிடித்து, 'கட்லெட்', 'டீ'க்கு ஆர்டர் கொடுத்தனர்.''என்ன மித்து...\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகுளிர் காற்றும், தூரலும், 'ஹெல்மெட்'டைத் தாண்டி, முகத்தை 'சில்'லிட வைக்க...பொருட்படுத்தாமல், வேகமாக வண்டியை ஓட்டினாள் மித்ரா. பின் சீட்டில் சித்ரா. டி.பி.,ரோட்டில், பழமையான ���ேக்கரி முன், வண்டியை நிறுத்திய மித்ரா, 'சூடா ஒரு டீ குடிக்கணும் போல இருக்குக்கா' என்றாள். இருவரும், உள்ளே நுழைந்து, தனி டேபிள் பிடித்து, 'கட்லெட்', 'டீ'க்கு ஆர்டர் கொடுத்தனர்.\n''என்ன மித்து... சிட்டிக்குள்ள ரோடெல்லாம் படு மோசமா இருக்கு. டூவீலரே ஓட்ட முடியாது போலிருக்கே'' என்று ஆவேசமாய் ஆரம்பித்தாள் சித்ரா.\n''ஆமாக்கா...இன்னும் அஞ்சாறு மாசத்துல எலக்ஷனை வச்சிட்டு, ஊரை இப்பிடி வச்சிருக்காங்க. எப்பிடியும் காசாலயே ஜெயிச்சிருவோம்கிற தைரியமா\n''தெரியலை. ஆனா, நாலு வருஷமா விட்டுப்போட்டு, இப்பதான் பாலம், ரோடு வேலையெல்லாம் வேகப்படுத்துறாங்க. காந்திபுரம் பாலம் 'ஒர்க்' செம்ம ஸ்பீடா போகுது. அநேகமா, பொங்கலுக்கு அப்புறம் திறந்திருவாங்க போலிருக்கு''\n''நடந்தா நல்லது தான். ஆனா, எந்த எம்.எல்.ஏ.,வும், தங்களோட தொகுதியில, புதுசா பாலம் கட்டணும், ரோடு போடணும்னு எந்த முயற்சியும் பண்ணவே இல்லியே. யாரு பதவியை எப்பிடிக் காலி பண்ணலாம்கிறதுல தான் பொழுதை ஓட்றாங்க''\n''அதென்னவோ உண்மை தான் மித்து... சிட்டியில இருக்கிற எம்.எல்.ஏ., ஒருத்தரு, வார்டுக்கு நிதி கேட்டுப் போன ஆளும்கட்சி கவுன்சிலர் ஒருத்தர்ட்ட, 'ஏம்மா, ஜனங்க எனக்கும், உனக்குமா ஓட்டுப் போட்டாங்க. அம்மாவுக்கு தான போட்டாங்க. மறுபடியும் போடுவாங்கன்னு 'சேலஞ்ச்' விட்டாராம்'' என்றாள் சித்ரா.\n''மத்த ஏரியா எப்பிடியோ... சிட்டிக்குள்ள சில ஏரியாக்கள்ல, பழைய எம்.எல்.ஏ.,க்கள் கால் வக்கிறதே கஷ்டம் தான். பார்த்தேல்ல... கார்ப்பரேஷன் ஆபீசுக்குள்ள சாக்கடையக் கொட்டி, ஐ.டி., இன்ஜினியர்கள் கொந்தளிச்சு, உள்ள போனதை. பேஸ்புக்லயும், டிவிட்டர்லயும் 'கமென்ட்' போடுற இவுங்களே இப்பிடிக் கொதிச்சா, சாதாரண ஜனங்க என்ன பண்ணுவாங்க\n''ஆனா, இந்த ஐ.டி.,காரங்க பாவம்க்கா. ஏதோ வேகத்துல பண்ணிட்டு, இப்பிடி ஜெயிலுக்குப் போயிட்டாங்களே'' என்றாள் சித்ரா.\n''இல்லை மித்து... முதல்ல போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்த கார்ப்பரேஷன் ஆபீசர்ங்க, அப்புறமா 'காம்ப்ரமைஸ்' பண்ணிக்கலாம்னு நினைச்சிருக்காங்க'' என்றாள் மித்ரா.\n''அதில்லை... ஸ்டேஷன்ல உட்கார்ந்திருக்கிறப்போ, இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., பேசுறதெல்லாம், 'ஸ்மார்ட் போன்'ல 'வீடியோ' எடுத்திருக்காங்க, அந்தப்பசங்க. அப்புறம்தான், போலீசே கொதிச்சுப் போயி, தாறுமாறா பல செக்ஷன்ல கேசைப் போட்ருக்காங்க''\n''கேசு போடுறத���ல நம்ம போலீஸ்களைப் பத்திக் கேக்கணுமா...மதுக்கரையில இருக்கிற எஸ்.ஐ., ஒருத்தரு, ஒரு தோட்டத்துல 9 சண்டைச் சேவல்களைப் பிடிச்சு, சூதாட்டக் கேசு போட்ருக்காரு. அருமையா 'ப்ளான்' பண்ணி, 6 சேவலை வித்துட்டாரு. ரெண்டை மட்டும், கோர்ட்ல காமிச்சிருக்காரு...\n''சொல்லுவேன்ல...பறக்குற...அதைக் கறிக்கொழம்பு வச்சு, ஸ்டேஷன்ல இருக்கிற சில பேருக்கு 'விருந்து' படைச்சிட்டாராம்'' என்றாள் சித்ரா.\n''அந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர், ஓரளவுக்கு நல்லவர்னு கேள்விப்பட்ருக்கனே...அங்கயா இப்பிடி\n''ஆனா, அவரையும் மீறி, அங்க ஏகப்பட்ட வேலை நடக்குது. மகளிர் சுய உதவிக் குழுவுக்கு, கையில உடைச்சு கல்லு எடுக்குறதுக்கு கல்குவாரி பர்மிட் கொடுத்திருக்காங்க. அங்க கேரளா ஆளுங்க மெஷின் வச்சு, கல்லு உடைச்சு, கேரளாவுக்கு லோடு லோடா கல்லு கடத்துறாங்க. இந்த இன்ஸ்பெக்டர் அந்த ரோட்டை மறிக்க முயற்சி பண்ணியும், முடியலை'' என்றாள் சித்ரா.\n''அப்பிடின்னா, அவரை விட பெரிய ஆபீசருங்க கை இருக்குன்னு சொல்லு'' என்றாள் மித்ரா.\n''போலீஸ் ஆபீசர்க்கு மட்டுமில்லை. மைன்ஸ் ஆபீசர், தாசில்தாரு, விஏஓன்னு ஏகப்பட்ட ஆளுங்களுக்கு லட்சம் லட்சமா லஞ்சம் போகுது. கலெக்டர்க்கு 'கம்ப்ளைன்ட்' போயும், அவுங்களும் கண்டுக்கலையாம்''என்றாள் சித்ரா.\n''பிரச்னைக்குரிய எந்த மேட்டர்லயும் தலையிடக்கூடாதுன்னு திட்ட வட்டமா இருக்காங்க போலிருக்கு. ஆனா, எலக்ஷன் வரைக்கும் இங்க இருந்துக்கிறதுக்கு 'ஸ்பெஷல் பர்மிஷன்' வாங்கிட்டாங்களாம்'' என்றாள் மித்ரா.\nசுடச்சுட கட்லெட், மசாலா டீ வந்தது. இரண்டையும் சுவைத்துக் கொண்டே, பேசினாள் சித்ரா.\n''மித்து... வழக்கமா, கவர்மென்ட் டிபார்ட்மென்ட் டிரைவர்களுக்கு நாலு வருஷத்துக்கு ஒரு தடவை தான், டிரான்ஸ்பர் போடுவாங்க. ஆனா, இப்போ வருஷத்துல நாலு டிரான்ஸ்பர் போடுறாங்களாம். விசாரிச்சா, 'அபிஷியல் சீக்ரெட்' எல்லாம் வெளிய போகக்கூடாதுன்னு இப்பிடிப் பண்றதா சொல்றாங்க''\n''என்ன பெரிய சீக்ரெட்....தீபாவளிக்கு, எந்தெந்த ஆபீஸ்ல எவ்ளோ கலெக்ஷன்னு இப்ப வரைக்கும் நியூஸ் வந்துட்டே தான் இருக்கு. கார்ப்பரேஷன்ல இந்த வருஷம், நாலு பேருக்கு ஒரே மாதிரி, பெரிய தொகையா அன்பளிப்பு கொடுக்க வேண்டியதாயிருச்சுன்னு ஏ.சி., இ.இ., ஏ.இ.இ., எல்லாரும் புலம்புறாங்க'' என்றாள் மித்ரா.\n''அது சரி...ஆனா, ஒவ்வொருத்தருக்கும் குறைந்தபட்சம் ஒரு லட்சம் கேட்டா...என்ன பண்ணுவாங்க அதுலயும் சென்னையில இருந்து இங்க மாறி வந்திருக்கிற 'படா' இன்ஜினியரு, 'பெரிய ஆபீசர்க்கு 'ஈக்வலா' எனக்கும் கொடுக்கணும்'னு ராஜ கம்பீரமா கேட்டு வாங்குனாராம். இதியெல்லாம் திரும்ப எடுக்கணும்னா, ரோடு போட முடியாது. பேப்பர்ல வெறும் கோடு போட்டு தான் காசடிக்கணும்''\n''இப்பவே பல வேலைங்க அப்பிடித்தான நடக்குது...கலெக்டராபீஸ்ல திட்டம் போடுற ஆபீசர், பல கிராமங்களுக்கு பாலம், ரோடு போடுற பணத்துல தான், தன்னோட 'செகண்ட் பேமிலி'க்கு, புதுசா டாடா காரு வாங்கிக் கொடுத்திருக்காராம்'' என்றாள் மித்ரா.\n''பேரைக் காப்பாத்திக்கிறாரு போலிருக்கு. அதென்னவோ தெரியலை...இதே 'போஸ்ட்டிங்'ல இங்க இருந்த ஒருத்தரு, இதே போல இன்னொரு ஆபீசரை, ரெண்டாவது 'பேமிலி'யாக்கி, அப்புறம் ஊழல் கேசுல மாட்டி, கடைசியில 'டிஸ்மிஸ்' ஆனாரு. அது அந்த 'சீட்'டோட ராசியோ என்னவோ\n''இதுல என்ன ராசி இருக்கு...ஊரை ஏமாத்தி, ஊழல் பண்ணுன காசை வச்சிட்டு ஆடுற எல்லாருக்கும் இதே கதி தான்\n''சரி...அதை விடு...புது கமிஷனர், ஸ்டேஷன்களுக்கு திடீர் 'விசிட்' வர்றதா கேள்விப்பட்டேன். உண்மையா\n''ஆமாக்கா...காட்டூர், செல்வபுரம், ராமநாதபுரம்னு 3 ஸ்டேஷன்க்குப் போயிருக்காரு. ஆனா, யாரும் சிக்கலை. வண்டியில ஏறுற வரைக்கும், எந்த ஸ்டேஷன்னு டிரைவர்ட்ட சொல்றதில்லையாம். ஏறிட்டுச் சொல்றதால, அவரு எப்போ, எங்க வருவார்னு தெரியாம, எல்லா ஸ்டேஷன்லயும் ஆடிப் போயிருக்காங்க''\n''இதே மாதிரி, நைட் ரவுண்ட்ஸ் வந்தார்னா நல்லாருக்கும். ரேஸ் விடுற பசங்க, அந்த தொழில் பண்றவுங்க, லாட்ரி, கஞ்சா குரூப் எல்லாத்தையும் தூக்குனா, ரொம்ப நல்லாருக்கும். கட்டப்பஞ்சாயத்து பண்ணி, சொத்துக்களை சுருட்டுற இன்ஸ்பெக்டர்களை, இந்த ஊர்லயிருந்து துரத்துனா, இன்னும் சூப்பராயிருக்கும்'' என்றாள் சித்ரா.\n''இவராவது, 'ஃபீல்ட் விசிட்' கிளம்பிட்டாருக்கா... ஆனா, கார்ப்பரேஷன்ல இருக்கிற எந்த ஆபீசரும், 'ஃபீல்ட் விசிட்' போறதேயில்லை. வசூல்ன்னா மட்டும், வேகமா வேலை பாக்குறாங்க. கீழ இருக்கிறவுங்க, அப்புறம் எப்பிடி வேலை பார்ப்பாங்க'' என்று கொதித்தாள் மித்ரா.\n''வசூல்னதும் தீபாவளிக்கு ஸ்டேஷன்ல நடந்த வசூல் ஞாபகம் வந்துச்சு. துடியலுார்ல இருக்குற இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., ரெண்டு பேரு ஒரு டீமாவும், போலீஸ்காரங்க ஒரு டீமாவும் பிரிஞ்சு, 'யாரு அ���ிகம் வசூல் பண்றதுன்னு பார்ப்போம்'னு பேசிக்கிட்டு, இறங்குனாங்களாம். கடைசியில, இருவர் அணி தான் ஜெயிச்சுச்சாம்'' என்றாள் சித்ரா.\n''ஏன்க்கா...நம்மூருக்கு யோகா கத்துக்க வந்தாரே, கேப்டன். ஏர்போர்ட்ல, சில 'டிவி' ரிப்போர்ட்டர்களை காய்ச்சி எடுத்துட்டாராமே. கேள்விப்பட்டியா\n''அவரு இங்க வந்து யோகா கத்துக்கிட்டாரா, சண்டை கத்துக்கிட்டாரான்னு தெரியலை... ஆனா, இங்கயிருந்து போன பிறகு தான், எம்.எல்.ஏ., சிவக்கொழுந்த மறுபடியும் போட்டுத் தாக்கீருக்காரு'' என்று சிரித்தாள் சித்ரா.\nபில் வந்தது. ஹேண்ட்பேக்கை சித்ரா எடுக்க, பில்லை எடுத்துக் கொண்டு கல்லாவை நோக்கி ஓடினாள் மித்ரா.\nகுளிர் காற்றும், தூரலும், 'ஹெல்மெட்'டைத் தாண்டி, முகத்தை 'சில்'லிட வைக்க...பொருட்படுத்தாமல், வேகமாக வண்டியை ஓட்டினாள் மித்ரா. பின் சீட்டில் சித்ரா. டி.பி.,ரோட்டில், பழமையான பேக்கரி\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகட்டிடங்களுக்கு ஆப்பு... காட்டூர் தா கலெக்ஷன்ல டாப்பு\nகுடிசையை தூக்கிய வாஸ்து... கோவை ஆபீசர்க்கு புரோக்கரே தோஸ்து\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்த��த வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகட்டிடங்களுக்கு ஆப்பு... காட்டூர் தா கலெக்ஷன்ல டாப்பு\nகுடிசையை தூக்கிய வாஸ்து... கோவை ஆபீசர்க்கு புரோக்கரே தோஸ்து\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/karthik+subbaraj?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-09-26T19:13:52Z", "digest": "sha1:JMXQCMZ5ACYHTARRGTKIQEGIABIVCJEF", "length": 9050, "nlines": 275, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | karthik subbaraj", "raw_content": "திங்கள் , செப்டம்பர் 27 2021\nமுதல் பார்வை - டிக்கிலோனா\n'மகான்' அப்டேட்: துருவ் விக்ரம் லுக் வெளியீடு\nமீண்டும் சிக்கலில் இயக்குநர் ஷங்கர்\nநான் கோலியாக இருந்தால்; அஷ்வினுக்கு தினேஷ் கார்த்திக் ஆதரவு\nசெப்டம்பரில் தொடங்கும் பத்து தல\nசெப்டம்பரில் தொடங்கும் பத்து தல\nகார்த்திக் நரேன் இயக்கத்தில் அதர்வா\nவிக்ரம் - கார்த்திக் சுப்பராஜ் திரைப்படத்தின் போஸ்டர், தலைப்பு வெளியீடு\nசந்தானத்தின் 'டிக்கிலோனா' வெளியீடு தேதி அறிவிப்பு\nமுதல் பார்வை: பீஸ் (நவரசா)\nகௌதம் மேனன் - சிம்ஹா நட்பு: கார்த்திக் சுப்புராஜ் பகிர்வு\n‘‘இது காப்பியடிக்க கடினமானது’’- பிரதமர் மோடியின் விமான...\nபதவி வரும்போது பணிவும் வரவேண்டும்: பிடிஆர்.,க்கு முன்னாள்...\nபிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்கு சொந்தமில்லாதபோது ஏன் அரசு...\nஉ.பி.யில் தேர்வானவர்கள் சென்னையில் நியமனம்: ரயில்வே தேர்வு...\nகை, கால் துண்டிப்பு போன்ற கடுமையான தண்டனைகள்...\nநீட் தேர்வு தொடர்பான ஏ.கே.ராஜன் அறிக்கையில் பயங்கர...\nநேதாஜியின் புகழை முந்தைய காங்கிரஸ் அரசுகள் இருட்டடிப்பு...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/mask", "date_download": "2021-09-26T19:09:48Z", "digest": "sha1:LDNHFDV3BXTMMOSOYJUULAODT5VY4GUT", "length": 8113, "nlines": 106, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: mask - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதமிழ்நாடு பட்ஜெட் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதிருமண மண்டபங்களில் நிரம்பி வழியும் கூட்டம்- 90 சதவீதம் பேர் ‘மாஸ்க்’அணிவதில்லை\nசென்னையின் அனைத்து மண்டலங்களிலும் மாநகராட்சி காவல் துறையினர், வருவாய் துறையினர் இணைந்து கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.\nசெப்டம்பர் 09, 2021 10:12\nமெரினா கடற்கரைக்கு வருபவர்களில் பெரும்பாலானவர்கள் ‘மாஸ்க்’ அணிவதில்லை- அபராதம் விதிக்கப்படுமா\nமெரினா போன்ற பொது இடங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.\nகொரோனா தொற்றை கண்டறியும் முககவசம்- ஹார்வர்டு பல்கலைக்கழகம் வடிவமைப்பு\nமுககவசம் மூலமே கொரோனாவை கண்டறியும் வழிமுறை ஒன்றை அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் மற்றும் மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் இணைந்து வடிவமைத்து உள்ளன.\nஇரட்டை முகக்கவசம் அணிவது நல்லதா\nஅமெரிக்காவின் நோய்க்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சி.டி.சி) இரட்டை முக கவசம் அணிவது கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தப்புவதற்கான சிறந்த வழி என்று அறிவித்துள்ளது.\nரூ.50 கோடி ஜீவனாம்சம் - கணவரை பிரிகிறாரா சமந்தா\nவடிவேலுக்கு சொந்தமான ரூ.5 கோடி நிலம் மீட்பு - அதிகாரிகள் நடவடிக்கை\n - முதன் முறையாக மவுனம் கலைத்த நாக சைதன்யா\nதுவண்டு கிடக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு புத்துணர்ச்சி அளித்த வெஸ்ட் இண்டீஸ்\nபறிக்கப்பட்ட டெல்லி அணி கேப்டன் பொறுப்பு - என்ன சொல்கிறார் ஷ்ரேயாஸ் அய்யர்\n10 சதவீத இடஒதுக்கீடு: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்\nசெப்டம்பர் 26, 2021 18:50\n9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு: 79,433 பேர் போட்டி\nசெப்டம்பர் 26, 2021 17:30\nநாடு முழுவதும் சென்று போராடுவோம்- விவசாய சங்க தலைவர் எச்சரிக்கை\nசெப்டம்பர் 26, 2021 17:10\nபஞ்சாப் அமைச்சரவை விரிவாக்கம்- 15 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு\nசெப்டம்பர் 26, 2021 16:44\nவலிமை பாணியில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட ‘தளபதி 66’ படக்குழு\nசெப்டம்பர் 26, 2021 16:39\nதடை நீக்கம் -நாளை முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமான சேவை\nசெப்டம்பர் 26, 2021 16:05\nபிகினி உடையில் அமலாபால் - வைரலாகும் புகைப்படங்கள்\nசெப்டம்பர் 26, 2021 15:08\nஹீரோயினாக அறிமுகமாகும் ராஜீவ் மேனன் மகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057913.34/wet/CC-MAIN-20210926175051-20210926205051-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}