diff --git "a/data_multi/ta/2021-39_ta_all_1077.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-39_ta_all_1077.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-39_ta_all_1077.json.gz.jsonl" @@ -0,0 +1,433 @@ +{"url": "https://kovaikkavi.wordpress.com/2016/10/04/2-%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE/", "date_download": "2021-09-25T00:25:43Z", "digest": "sha1:3PVTVL3G2MZHWRALNH66AHIU7BCMMTZS", "length": 20835, "nlines": 274, "source_domain": "kovaikkavi.wordpress.com", "title": "2. அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் ) பயணம் | வேதாவின் வலை..", "raw_content": "\nதமிழ் பேசித் தமிழை நேசிக்கும் தமிழாள் பக்கம்\n2. அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் ) பயணம்\n04 அக் 2016 13 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in 6. பயணக் கட்டுரைகள் - (அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் பயணம்).\nஅவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் ) பயணம் – 2\nஅபுதாபி செல்லும் விமானத்தில் விமானப் பணிப் பெண் ஒருவர் இலங்கைப் பெண் போல மிகவும் சிநேகமாக என்னைப் பார்த்துப் புன்னகைத்தபடி இருந்தார் தனக்கு ஓய்வு கிடைத்த போது ஒடி வந்து பிந்து என்று எனது நெற்றிப் பொட்டைக் காட்டி ஆங்கிலத்தில் பேசினார் தான் பம்பாய் என்றார் நானும் இலங்கை என்று கூறினேன்.\nதன் இனம் போன்ற ஒருவர் நம்மைப் பார்த்துப் புன்னகைக்கும் போது, பேசும் போது ஏற்படும் உணர்வே வித்தியாசமான உணர்வு தான். அபுதாபி வர அவளை வாழ்த்தி விட்டு இறங்கினோம்.\nஅபுதாபி ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரமாகவும் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாகவும் உள்ளது. இந்நாட்டின் கூட்டமைப்பிலுள்ள ஏழு அமீரகங்களில் மிகப் பெரியதான அபுதாபி அமீரகத்திலுள்ள இந் நகரம் அவ்வமீரகத்தின் தலைநகரமும் ஆகும். தற்கால அபுதாபியின் தோற்றம் 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பனியாஸ் என்னும் பழங்குடிக் கூட்டமைப்பு உருவானதோடு தொடங்கியது. இது பின்னர் துபாய் நகரத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. 19 ஆம் நூற்றாண்டில் துபாயும், அபுதாபியும் தனித்தனியாகப் பிரிந்துவிட்டன.\nஇந்த நகரத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் நடுவண் அரசும், அதன் பல்வேறு அலுவலகங்களும் அமைந்துள்ளன. அபுதாபி அமீரக அரச குடும்பத்தின் இருப்பிடமும் இதுவே. அபுதாபி இன்று பல்நாட்டின மக்களைக் கொண்ட பெரு நகரமாக வளர்ச்சியடைந்துள்ளது. விரைவான வளர்ச்சியும், நகரமயமாக்கமும், இங்கு வாழும் மக்களின் ஒப்பீட்டளவில் அதிகமான சராசரி வருமானமும் சேர்ந்து இந் நகரத்தை முற்றாகவே மாற்றியுள்ளன. (தகவல் விக்கிபீடியா)\nஆறு மணிநேரப் பயணத்தால் மாலை 6 மணிக்கு அபுதாபியில் இறங்கி உள்ளே செல்லும் போது தூரத்தில் தெரிந்த ஒரு வளைவான கட்டிடத்தைப��� படம் எடுத்தேன்.\nநன்கு தெரியாத கட்டிடம் பின்னர் கூகிள் மூலம் பார்த்த போது மிக அழகான கட்டிடமாக இருந்தது.\nஅடுத்த விமானம் இரவு 10.50க்கு மெல்பேர்ண்க்குக் காத்திருந்தோம்.\nசிறு ஓடையான இடமாகவும் துப்பரவின்றியும் அழகின்றியும் இருந்தது. மக்கள் பரபரப்பாக நடப்புதும் தமது அடுத்த விமானம் பிடிக்கப் பறப்புதுமான இடம்.\nநடந்து நடந்து கடைகளைப் பார்த்தோம். கடைகளும் அவ்வளவு பிரமாதமாகக் கவரவில்லை. இரு இருக்கைகள் சேர்ந்த மாதிரி கண்டதும் அமர்ந்து ஆறியிருந்தோம். இடத்தைப் பறி கொடுக்காமல் இவர் இருக்க நான் சென்று எனக்கேற்ற உணவு பார்த்தேன்.\nமச்சம் சாப்பிடாதவள் நான். பின்பு வந்து கணவரிடம் கூற அவர் சென்று தனக்கும் எனக்குமாக உணவு வாங்கி வந்தார். இரவு உணவையும் உண்டோம். (மாலை ஆறரைக்கு இரவுணவு உண்ணும் பழக்கம் கொண்டவர்களாதலால்).\nபின் தங்கையின் பேரக் குழந்தைகளிற்கு இனிப்புகள் வாங்கினோம்.\nபின்னர் நாம் செல்லும் படலை இலக்கம் அறிந்து போனோம் அந்தப் பக்கம் பரந்த இடமாக இருந்தது.\nஅழகு, அலங்காரம் குறைவாகவே இருந்தது. ஈச்ச மரம் ஒன்று செழிப்பமின்றியே இருந்தது.\nதமிழர் ஒருவர் தன் வேலையில் மிக அக்கறையாக கண்ணாடிகள் துடைத்தபடி இருந்தார்.\nஎமது படலை இலக்கம் தெளிவின்றி இருந்ததால் அவரிடம் எந்தப் பக்கம் போக என்று கேட்டோம்.\nவிமானம் 13 மணித்தியாலப் பயணம். நன்கு நித்திரை கொண்டோம்.\nவிமான நிலையத்திற்கு தம்பி மகனும் தங்கை மகனான மாப்பிள்ளையும் வந்திருந்தனர்.\nஅடுத்த பதிவு 3ல் சந்திப்போம்.\nPrevious 1. அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் ) பயணம் – Next 3. அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் ) பயணம்\n13 பின்னூட்டங்கள் (+add yours\nமிக நன்றி கருத்திடலிற்கு சகோதரா.\nஇன்று 170 பேர்கள் பார்த்துள்ள\nஇந்த இடுகையில் கருத்துகள் இரண்டு தான்.\nமிக்க நன்றி கருத்திடலிற்கு உறவே.\nவணக்கம் சகோ அபுதாபி (விமான நிலைய உட்புறம்) வருகை தந்தமைக்கு வாழ்த்துகள்.\nஅந்த வளைந்த கட்டிடம் இரு விமான நிலையத்துக்கும் இடையேயான டவர் அதாவது இண்டர்நேஷனல் மற்றும் அரச குடும்பத்துக்கு உண்டான சொந்த விமான நிலையத்தின் சிக்னல் டவர்.\nமேலும் விரிவான விடயம் தந்தமைக்கு நன்றி\nமிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி கருத்திடலிற்கு.\nகணவரது மொபைலில் பல தொழில் நுட்பங்கள் அவர் வலையேற்றவே இல்லை.\nமிக்க நன்றி கருத்திடலிற்கு உறவே.\nஅபுதாபி என்றதும் நம்ம கில்லர்ஜி ஞாபகம் வந்தது இதோ அவரே எனக்கும் முன்பாக வந்து விளக்கம் தந்து இருக்கிறாரே 🙂\nமிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி கருத்திடலிற்கு.\nஇந்த இடுகையில் கருத்துகள் இரண்டு தான்.\nஅபுதாபி விமானநிலையம் குறித்த விவரணை கூடுதல் சிறப்பு. 13 மணிநேரப் பயணம்.. மிகுந்த சோர்வும் அலுப்பும் தரக்கூடும்.. எப்படி சமாளித்தீர்கள் என்று அறிய ஆவலுடன் தொடர்கிறேன்.\nமிக்க நன்றி கருத்திடலிற்கு உறவே.\nSujatha Anton :– பயணம் வாசித்தோம். அருமை.\nVetha Langathilakam :- அன்புடன் நன்றியும் மகிழ்வும் உறவே.\nஅனுபவியுங்கள் மிக மிக இனிமை பசுமையான பயணம்.\nமிக்க நன்றி. மகிழ்ச்சி உறவே.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n47. பாமாலிகை (தமிழ் மொழி)\n493. சொல்லழகு. (பா மாலிகை (கதம்பம்)\n1. பயணக் கட்டுரைகள். (22)\n2. பயணக் கட்டுரைகள்(ஐரோப்பா) (26)\n3. பயணக் கட்டுரைகள். (தாய்லாந்து) (21)\n4. பயணக் கட்டுரைகள்.. (மலேசியா) (15)\n5. பயணக் கட்டுரைகள். (இலங்கை) (12)\n6. பயணக் கட்டுரைகள் – (அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் பயணம்). (21)\nஉயிரெழுத்துப் பா வாணம் (1)\nகவிதை பாருங்கள்(படம்+ வரிகள்) (105)\nசிறுவர் பாடல்கள். (புத்தகமாக்கப்பட்டது) (26)\nநான் பெற்ற பட்டங்கள். (7)\nநூல் மதிப்பீடு – முன்னுரை (3)\nபா மாலிகை (அஞ்சலிப் பா ) (22)\nபா மாலிகை (கதம்பம்) (492)\nபா மாலிகை (காதல்) (68)\nபா மாலிகை (வாழ்த்துப்பா) (47)\nபாமாலிகை (தமிழ் மொழி) (47)\nபாராட்டு விழா- 2015. (10)\nபிள்ளை, பெற்றோரியல் – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (32)\nபெற்றோர் மாட்சி. – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (41)\nவாழுவியற் குறள்+தாழிசை. – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (27)\nவேதாவின் ஆத்திசூடி. – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (12)\nவேதாவின் மொழிகள். – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (23)\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. •\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?tag=politics", "date_download": "2021-09-24T23:45:47Z", "digest": "sha1:DOFJV5FI26XB3DZM4JH7SXLRFGUSIRAR", "length": 2080, "nlines": 43, "source_domain": "maatram.org", "title": "Politics – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஅடையாளம், கருத்துச் சுதந்திரம், ஜனநாயகம், பால் நிலை சமத்துவம், மனித உரிமைகள்\nஇலங்கையின் 2018ஆம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தல்களில் பெண்களின் பிரதிநிதி���்துவத்திற்கு 25 வீத கோட்டா முறைமையினை அமுல்படுத்தியமை வரவேற்கத்தக்க ஒரு நகர்வாகும். கடந்த பல வருடங்களாக பெண்கள் உரிமை குழுக்களால் மேற்கொள்ளப்பட்ட பிரசார செயற்பாடுகள், போராட்டங்கள் காரணமாக இந்த நிலையினை எட்ட முடிந்தது. இருந்த போதிலும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://newscap.wordpress.com/2008/01/30/%e0%ae%86%e0%ae%af%e0%af%81%e0%ae%a4-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-rss-%e0%ae%86/", "date_download": "2021-09-25T00:24:31Z", "digest": "sha1:NR32P4UKMKAXZSN3YYCGFJUIY2V677XT", "length": 11452, "nlines": 108, "source_domain": "newscap.wordpress.com", "title": "ஆயுத பயிற்சி எடுக்கும் RSS!! ஆயுதங்களோடு போகுது ஊர்வலம்!! « Not Just News", "raw_content": "\nபயங்கரவாதிகளை கரெக்டா கண்டுபிடிச்ச பாஜக - இந்தியா ஒ(ழி)ளிர்ந்தது\nஐன்ஸ்டீனும், கடவுளும் - சின்னப்புள்ளதனமாள்ள இருக்கு\nநண்பர் அத்வானியும், காம்ரேடு சுஸ்மா சுவராஜும்\nஇந்தியா வளருது, இந்தியர்கள் தேய்கிறார்கள்\nஉத்தபுரம்: பல்லிளிப்பதை கருணாநிதி அரசு நிறுத்த வேண்டும்\nமக்களை கொல்லும் பாசிஸ்ட்கள் தாண்டா நாங்கள் - CPM\nநேபாளம் ஜனநாயக குடியரசாவதை தடுக்க BJP சதி\nEnglish தமிழ் முதல் செய்தி\nபயங்கரவாதிகளை கரெக்டா கண்டுபிடிச்ச பாஜக – இந்தியா ஒ(ழி)ளிர்ந்தது\nஐன்ஸ்டீனும், கடவுளும் – சின்னப்புள்ளதனமாள்ள இருக்கு\nநண்பர் அத்வானியும், காம்ரேடு சுஸ்மா சுவராஜும்\n« எச்சரிக்கை எச்சரிக்கை எச்சரிக்கை – அந்த RSS ITயில் நுழையுறான் எச்சரிக்கை\nசூளைமேட்டில் மக்களை சுட்டுக் கொன்றவருக்கு டெல்லியில் பாராட்டு பத்திரம்\nஆயுத பயிற்சி எடுக்கும் RSS\nஅதாவது நாங்க ஒரு ஆள்தான் பார்ப்ப்னியத்த எதிர்க்குறோம், நாங்கதான் உண்மையான பார்ப்பன எதிர்ப்பாளர்கள் அப்படின்னெல்லாம் மார் தட்டிக் கொண்டு அலைஞ்சவங்க எல்லாம் இப்போ பார்ப்ப்னியம் மேலே ஏறி நின்னு அடிக்கும் போது எங்கியோ போய் ஒளிஞ்சுக்கிட்டாங்க. அது தனிக் கதை.\nஇப்போ விசயம் என்னன்னா, பார்ப்பனியத்தோட அடியாள் படை, ரவுடி, கழிசடை கும்பல் துப்பாக்கியோட மத்திய பிரதேசத்துல ஊர்வலம் போயிருக்கானுங்க. அது 30ஆம் தேதி இந்தியன் எக்ஸ்பிரசில் செய்தியா வந்திருக்கு. இதே RSS கும்பலோட அல்லக்கை அமைப்பான பஜ்ரங்தள் ஆளுங்க 2007 ஆரம்பத்தில் மஹாராஸ்டிர நாண்டட்டில் குண்டு தயாரிக்கும் போது வெடித்து மாட்டிக்கிட்டாங்க. அப்பொதான் RSS நாக்பூர் ஆபிசுக்கு குண்டு வைச்சது, வெறு சில மசூதிகளில் குண்டு வெச்சது எல்லாம் இவந்தான்னு தெரிஞ்சது. குண்டு வைச்சிட்டு பலிய முஸ்லீம் மேல போட வசதியா முஸ்லீம் குல்லா முதலான தயாரிப்புகளோட நாண்டட்டில் மாட்டிக்கிட்டாங்க.\nஇது தவிர்த்து சாஹா பயிற்சி முகாம்களில் துப்பாக்கி பயிற்சி எடுப்பது குறித்து பத்திரிக்கைகளில் படங்களுடன் செய்திகள் வந்தது. இதற்க்கெல்லாம் சிகரம் வைச்ச மாதிரி, குஜராத கலவரத்தில் ராக்கெட் லாஞ்சர் டைப் வெடிகுண்டுகள் பயன்படுத்தியதாக தெஹல்கா விடியோவில் பேசினான் ஒரு எம்.எல்.ஏ. இப்போ போதாக்குறைக்கு RSS கும்பல் IT துறையில் வேறு நேரடியாக நுழைந்துவிட்டது.\nஇப்படி ஒரு அதி பயங்கரவாத கும்பாலா இருந்தாக் கூட இவனுக்கு இந்த அரசு எல்லா பாதுகாப்பும் வழங்கும். ஏன்னா இந்த அரசே ஒரு பார்ப்பனிய அரசுதான். இது தெரிஞ்சும் தெரியாத மாதிரி நடிக்கிறாங்க சில பார்ப்பன எதிர்ப்பாளர்கள். அவிங்கள் நினைச்சாதான் பாவமா இருக்கு.\nபார்ப்பினியம் தெளிவாக உள்ளது, இந்த அரசாங்க அமைப்பை நம்பி தனது செய்ல்பாடுகள் இல்லை என்பதில். மாறாக இந்த அரசின் இயல்பில்தான் தனது பலத்திற்க்கான ஊற்று மூலம் உள்ளது என்பது அதற்க்கு தெளிவாக தெரிந்த காரணத்தினால்தான் அரசாங்கம் அமைக்கும் விசயத்தில் ஏற்ப்படும் பின்னடைவுகளை அது பொருட்படுத்துவதில்லை.\nராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் இந்தியாவில் பார்ப்னியத்தை வீதிகளில் சந்தித்து அடிக்காத வரை பார்ப்பனியத்துக்கு கவலையில்ல.\n“குண்டு வைப்புகளில் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க பயங்கரவாதிகள்”\nஇவையெல்லாம் தற்செயலானவையல்ல. ஆயினும் அப்படித்தான் …\nபில்கிஸ் தீர்ப்பு – சிறைச்சாலைக் கம்பிக்கு தெரியும…\n2 Responses to “ஆயுத பயிற்சி எடுக்கும் RSS ஆயுதங்களோடு போகுது ஊர்வலம்\nதென்காசி RSS அலுவலகத்தில் குண்டு வைத்த வழக்கு மூன்று இந்து முன்னணி ஆட்கள் கைது\n[…] லே-ஆஃப் துவங்கி விட்டதுஆயுத பயிற்சி எடுக்கும் RSSஆயுத பயிற்சி எடுக்கும் RSS\nகோவை குண்டு வெடிப்பு சதி ஒரு பொய்யான நாடகம் - இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி\n[…] – அந்த RSS ITயில் நுழையுறான் எச்சரிக்கைஆயுத பயிற்சி எடுக்கும் RSSஆயுத பயிற்சி எடுக்கும் RSS ஆயுதங்களோட�…IBM-ல் fresherஆக எடுக்கப்பட்டவர்கள் லே-ஆஃப் […]\n« எச்சரிக்கை எச்சரிக்கை எச்சரிக்கை – அந்த RSS ITயில் நுழையுறான் எச்சரிக்கை\nசூளைமேட்டில் மக்களை சுட்டுக் கொன்றவருக்கு டெல்லியில் பாராட்டு பத்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-4-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-09-25T00:39:40Z", "digest": "sha1:X3SFQRUAH3DJWIVB4EUDGPFER5BWACHR", "length": 14405, "nlines": 231, "source_domain": "patrikai.com", "title": "தேர்தல் தமிழ்: 4. தொகுதி | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nதேர்தல் தமிழ்: 4. தொகுதி\nநீதிமன்ற இ-மெயில் பதிவுகளில் இருந்து பிரதமரின் படத்தை நீக்க உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஇன்று கேரளா மாநிலத்தில் 17,983 பேர் கொரோனாவால் பாதிப்பு\nட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்-ன் அடுத்த படத்தின் தமிழ் டைட்டில் ‘கணம்’ வெளியீடு….\n‘ஆனந்தம் விளையாடும் வீடு’ டீசர் வெளியீடு….\nபழம் என்பது பொதுப்பெயர், வாழைப்பழம், பலாப்பழம் என்பவை அதிலிருந்து வரும் சிறப்புப்பெயர்கள்.\nஅதுபோல, தொகுதி என்பது பொதுப்பெயர், பாராளுமன்றத்தொகுதி, சட்டமன்றத்தொகுதி என்பவை அதிலிருந்து வரும் சிறப்புப்பெயர்கள்.\n‘தொகுதி’யின் வேர்ச்சொல், ‘தொகு’ என்பது. தொகுக்கப்பட்டது தொகுதியாகிறது.\nஒறுத்து எனை ஆண்டுகொள், உத்தரகோசமங்கைக்கரசே’\nஅதாவது, நான் இதுவரை செய்திருக்கிற வினைகளின் தொகுப்பை அழித்து என்னை ஆண்டுகொள் என்று சிவபெருமானைக் கேட்கிறார். வினைகளின் தொகுப்பு, வினைத்தொகுதி\nஅதுபோல, ஊர்கள் தொகுக்கப்பட்டு, தொகுதியாகின்றன, அங்கே நடக்கும் தேர்தலில் வெல்பவர் சட்டமன்றத்தின் உறுப்பினராவதால், அதனைச் ‘சட்டமன்றத்தொகுதி’ என்கிறோம். அதாவது, சட்டமன்றப் பிரதிநிதியைத் தேர்ந்தெடுப்பதற்கான ஊர்த்தொகுப்பு.\nதொகுதி என்பது, ஒரு நிலையில் நின்றுவிடுவதில்லை, தொகுதிகள் மீண்டும் தொகுக்கப்படலாம், அதுவும் தொகுதிதான், சற்றே பெரிய தொகுதி.\nஉதாரணமாக, சட்டமன்றத்தொகுதிகள் தொகுக்கப்பட்டு, இன்னும் பெரிய தொகுப்புகள் உருவாகின்றன, இவற்றைப் ‘பாராளுமன்றத்தொகுதி’ என்கிறோம்.\nசில நேரங்களில் ஒரே விஷயம் வெவ்வேறு தொகுதிகளில்கூட இடம்பெறலாம். உதாரணமாக, தவளை ‘நீர்வாழ்வனவற்றின் தொகுதி’யிலும், ‘நிலம்வாழ்வனவற்றின் தொகுதி’யிலும் இடம்பெறக்கூடும்.\n‘தொகுதி’ என்ற சொல்லை இன்னும் பலவிதங்களில் பார்க்கிறோம். உதாரணமாக, பாரதியார் கவிதைகளை நூலாக வெளியிடுகிற ஒரு பதிப்பகம், அதனைத் தொகுதி 1: தேசியப்பாடல்கள், தொகுதி 2: பக்திப்பாடல்கள் என்பதுபோல் பல தொகுதிகளாகத் தொகுத்து வெளியிடலாம்.\nஇப்படித் தொகுக்கப்படுகிற எவற்றுக்கும் இச்சொல்லைப் பயன்படுத்தலாம், உதாரணமாக, ஆட்டுத்தொகுதி என்றால், கூட்டமாக நிற்பதைக் குறிப்பிடும் சொல்\nஇதோ, இந்தக் கட்டுரைகூட, சொற்தொகுதிதான்\nதமிழ்நாடு தேர்தல் தமிழ் என். சொக்கன் தொகுதி\nPrevious articleநடேசனின் இறுதிப்பேட்டி…. : பத்திரிகையாளர் கவிதா முரளிதரன்\nNext articleகுடிக்க தண்ணி இல்லை கிரிக்கெட்டுக்கு 70 லட்சம் லிட்டர்\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரங்கள்\nசென்னையில் இன்று 205 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் இன்று 1,733 பேருக்கு கொரோனா பாதிப்பு\nநீதிமன்ற இ-மெயில் பதிவுகளில் இருந்து பிரதமரின் படத்தை நீக்க உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஇன்று கேரளா மாநிலத்தில் 17,983 பேர் கொரோனாவால் பாதிப்பு\nட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்-ன் அடுத்த படத்தின் தமிழ் டைட்டில் ‘கணம்’ வெளியீடு….\n‘ஆனந்தம் விளையாடும் வீடு’ டீசர் வெளியீடு….\nஅக்டோபர் 7 முதல் மகாராஷ்டிராவில் வழிபாட்டு தலங்கள் திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/3054233", "date_download": "2021-09-25T00:52:27Z", "digest": "sha1:OXGBAFFR6TMKCBHWXOJNUB6RQA4KZ4CZ", "length": 3732, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"திருவொற்றியூர் ஆதிபுரீசுவரர் கோயில்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"திருவொற்றியூர் ஆதிபுரீசுவரர் கோயில்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nதிருவொற்றியூர் ஆதிபுரீசுவரர் கோயில் (தொகு)\n08:41, 28 அக்டோபர் 2020 இல் நிலவும் திருத்தம்\n212 பைட்டுகள் சேர்க்���ப்பட்டது , 10 மாதங்களுக்கு முன்\n13:15, 15 மார்ச் 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n08:41, 28 அக்டோபர் 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nArularasan. G (பேச்சு | பங்களிப்புகள்)\n*[[s:வேங்கடம் முதல் குமரி வரை 1/018-027|வேங்கடம் முதல் குமரி வரை /ஒற்றியூர் உறை உத்தமன்]]\nv=6JSDr-VFpLc ஆவணித் திருநாளில் தேவரடியாருக்கு கிடைத்த சிறப்பு @ திருவொற்றியூர் ]\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள், நிர்வாகிகள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nicefiller.com/automatic-inline-vacuum-capping-machine-three-heads-glass-jars-capper-equipment-honey-pepper-sauce-food-packaging.html", "date_download": "2021-09-25T00:21:05Z", "digest": "sha1:Z5IUGNLOPLXHEHOMCNAWSJPQJEB6UDOJ", "length": 16268, "nlines": 99, "source_domain": "ta.nicefiller.com", "title": "தானியங்கி இன்லைன் வெற்றிட கேப்பிங் இயந்திரம் மூன்று தலைகள் கண்ணாடி ஜாடிகள் கேப்பர் உபகரணங்கள் தேன் மிளகு சாஸ் உணவு பேக்கேஜிங் - NPACK", "raw_content": "\nஉபகரணங்கள் உற்பத்தி மற்றும் தரக் கட்டுப்பாடு\nநிரப்புதல் இயந்திரத்தை எவ்வாறு தேர்வு செய்வது\nலேபிளிங் இயந்திரத்தை எவ்வாறு தேர்வு செய்வது\nதானியங்கி இன்லைன் வெற்றிட கேப்பிங் இயந்திரம் மூன்று தலைகள் கண்ணாடி ஜாடிகள் கேப்பர் உபகரணங்கள் தேன் மிளகு சாஸ் உணவு பேக்கேஜிங்\nமுகப்பு » தயாரிப்புகள் » கேப்பிங் மெஷின் » தானியங்கி இன்லைன் வெற்றிட கேப்பிங் இயந்திரம் மூன்று தலைகள் கண்ணாடி ஜாடிகள் கேப்பர் உபகரணங்கள் தேன் மிளகு சாஸ் உணவு பேக்கேஜிங்\nஇந்த இயந்திரம் பல வருட அனுபவத்துடன் எங்கள் நிறுவனத்தால் ஆராய்ச்சி செய்யப்பட்டு உருவாக்கப்பட்டது, இது உள்நாட்டில் தனித்துவமானது .கட்டுதல், வெற்றிட மூடுதல் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்த தானியங்கி தொப்பி. அதிக வெற்றிடத்தை அடைய கையேடு வெற்றிட பம்ப் ஏற்றுக்கொள்ளப்பட்டது. எந்த பாட்டிலின் செயல்பாடுகளும் இல்லை, தொப்பிகள் கிடைக்காதபோது ஆபத்தானது. உயர் ஆட்டோமேஷன் அனுபவித்தது. முக்கிய நியூமேடிக் மற்றும் மின்சார பாகங்கள் உலக புகழ்பெற்ற பிராண்டுகளிலிருந்து வந்தவை. நிலையான மற்றும் நம்பகமான செயல்திறனுடன். பதிவு செய்யப்பட்ட உணவு, பானம், சுவையூட்டல், சுகாதாரப் பொர���ட்கள் போன்ற தொழில்களில் இரும்புத் தொப்பிகளைக் கொண்ட கண்ணாடி ஜாடிகளின் வெற்றிட மூடுதலுக்கு இது பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.\nகண்ணாடி பாட்டில்கள் ஜாடிகளின் முக்கிய அம்சங்கள் கேப்பிங் மெஷின் வெற்றிட கேப்பர் தானியங்கி தொப்பிகள் தூக்கும் உணவு மூடும் கருவிகளை தூக்கும்:\n1. அதிக ஆட்டோமேஷனுடன், கவர் மற்றும் வெற்றிட மூடுதலுடன் ஒருங்கிணைந்த தானாக தொப்பி ஏற்பாடு.\n2. அதிக வெற்றிடத்தை அடைய கையேடு வெற்றிட பம்ப் ஏற்றுக்கொள்ளப்பட்டது.\n3. கேப்பிங் டோர்ஷன் மற்றும் வெற்றிட பட்டம் தேவைக்கேற்ப அமைக்கலாம்.\n4. சில பகுதிகளை மாற்றுவதன் மூலம் வெவ்வேறு வடிவங்கள் மற்றும் அளவு பாட்டில்களுக்கு ஏற்றது.\n5. நிலையான, நம்பகமான மற்றும் நீடித்த செயல்திறனை உறுதிப்படுத்த உலக புகழ்பெற்ற பிராண்டுகளிலிருந்து முக்கிய நியூமேடிக் மற்றும் மின்சார பாகங்கள் உள்ளன.\nஅதிக வெற்றிட பூஜ்ஜிய சேதம்: NPACK-150C தானியங்கி வெற்றிட கேப்பிங் இயந்திரம் என்பது நிறுவனத்தின் புதிய ஆராய்ச்சி மற்றும் ஒரு புதிய மாடலின் வளர்ச்சியாகும், இது நெகிழ்வான உயர்வு வளைய முத்திரை அறை கட்டமைப்பைப் பயன்படுத்தி, துண்டுகள் பாட்டில் வீதம் மற்றும் வெற்றிட பூஜ்ஜிய கசிவைச் செய்ய முடியும்.\nQuality உயர் தரமான ரோட்டரி கவர்: கேப்பிங் சிஸ்டம் சர்வோ மோட்டாரை இயக்க இறக்குமதி செய்யப்பட்ட பிராண்டை ஏற்றுக்கொள்கிறது, தொழில்முறை நிரலாக்க வடிவமைப்பு மூலம் இது திருகு தொப்பியின் சிறந்த விளைவை அடைய முடியும், மேலும் தொடுதிரை மூலம் பல்வேறு உற்பத்தித் தேவைகளுக்கு ஏற்ப பல்வேறு அளவுருக்களை மாற்றியமைக்க முடியும்.\nஅதிக நம்பகத்தன்மை: ஹோஸ்ட் டிரான்ஸ்போர்ட் டேங்க் இயங்குதளம் சர்வோ டிரைவைப் பயன்படுத்துகிறது, சென்சார் கண்டறிதலுடன் ஒன்றிணைந்து தொட்டியின் உள்ளேயும் வெளியேயும் புத்திசாலித்தனத்தை உணரவும், மற்றும் கடினமான இணைப்புகளால் ஏற்படும் பாரம்பரிய இயந்திர உடைந்த பாட்டில் தவறு மற்றும் உபகரணங்கள் சேதத்தைத் தவிர்க்கவும்.\nகண்ணாடி பாட்டில்களின் முக்கிய தொழில்நுட்ப அளவுரு ஜாடிகளை மூடும் இயந்திரம் வெற்றிட கேப்பர் தானியங்கி தொப்பிகள் தூக்கும் உணவு மூடும் கருவிகளை தூக்கும்:\nஉற்பத்தி திறன்: 50-60 போட்ஸ் / நிமிடம்\nசக்தி: ≤1.3KW (வெற்றிட பம்ப் அடங்கும்)\nதொப்பி விட்டம்: 30-55 மிமீ; 50-85mm\nபாட்டில் உயரம்: 50-180 மிமீ; 120-250mm\nபாட்டில் விட்டம்: 30-85 மீ; 80-150mm\nகாற்று நுகர்வு: 0.3 மீ 3 / 0.8 எம்.பி.ஏ.\nவெற்றிட பட்டம் கட்டுப்படுத்துதல்: சுமார் -0.08Mpa\nகேப்பிங் டோர்ஷன்: 5 ~ 25 என்.எம்\nஒட்டுமொத்த பரிமாணம்: 3000L × 1000W × 1900H மிமீ\nவெற்றிட மூடுதல் இயந்திரம் பற்றிய கூடுதல் விவரங்கள்\nகடல் கப்பலுக்கு முன் வெற்றிட கேப்பிங் இயந்திர மாதிரி NPACK-160C இன் மர வழக்கு பொதி:\nஉணவுத் துறையில் நேரியல் கேப்பர் கருவிகளில் கண்ணாடி ஜாடிக்கு வெற்றிட கேப்பிங் இயந்திரம் தானியங்கி\nகண்ணாடி ஜாடிகள் இரட்டை தலைகள் வெற்றிட கேப்பிங் இயந்திரம் கண்ணாடி பாட்டில்கள் தொப்பிகளுடன் தானியங்கி ரோட்டரி கேப்பர் வீழ்ச்சி விநியோகிக்கும் கணினி உணவு பேக்கேஜிங்\nபொத்தான் / பி.எல்.சி கட்டுப்படுத்தப்பட்ட கண்ணாடி குடுவை திருப்புதல்-வெற்றிட கேப்பிங் இயந்திரம் கண்ணாடி பாட்டில்களுக்கான நீராவி கேப்பர் கருவி\nவேக சரிசெய்தல் கட்டுப்படுத்தி ஒற்றை தலை கண்ணாடி பாட்டில்கள் கேப்பர் இறுக்கமான உபகரணங்களுடன் தானியங்கி ஜாடி ஸ்க்ரூ கேப்பிங் இயந்திரம்\nஅடர்த்தியான சாஸ் மிளகு வேர்க்கடலை வெண்ணெய் பேஸ்ட் தக்காளி கிரீம் கண்ணாடி ஜாடிகளை பாட்டில்கள் கழுவுதல் வெற்றிட கேப்பிங் இயந்திரங்கள் உற்பத்தி வரி\nதிரிக்கப்பட்ட தொப்பிகள் அலுமினிய மூடி ROPP கேப்பிங் இயந்திரம் ஒயின் பாட்டில்களுக்கான தானியங்கி ரோட்டரி ஸ்க்ரூ கேப்பர் இயந்திரங்கள்\nநட் பால் பவுடர் கொள்கலனை மூடுவதற்கான நைட்ரஜன் வாயு ஃப்ளஷிங் தானியங்கி கேப்பர் சீலருடன் வெற்றிட சீமர் இயந்திரம்\nரோபோ கொள்கலன்களுடன் தானியங்கி கிரீம் ஜாடிகள் நூல் மூடுதல் இயந்திரம் கேப்பர் உபகரணங்கள் தானியங்கி தொப்பிகள் அதிர்வு உணவு அமைப்பு\nஷாங்காய் NPACK மெஷினரி கோ, லிமிடெட்.\nமுகவரி: கிழக்கு ஆலை, எண் .2009 சுப்பன் சாலை, ஜுஹாங் நகரம், ஜியாடிங் மாவட்டம், ஷாங்காய், 201808, சீனா.\nவீட்டு தயாரிப்புக்கான இயந்திரங்களை நிரப்புதல்\nதனிப்பட்ட பராமரிப்பு தயாரிப்புக்கான இயந்திரங்களை நிரப்புதல்\nமருந்து மற்றும் பயோமெடிக்கலுக்கான இயந்திரங்களை நிரப்புதல்\nஉபகரணங்கள் உற்பத்தி மற்றும் தரக் கட்டுப்பாடு\nஷாங்காய் NPACK மெஷினரி கோ, லிமிடெட்.\nமுகவரி: கிழக்கு ஆலை, எண் .2009 சுப்பன் சாலை, ஜுஹாங் நகரம், ஜியாடிங் மாவட்டம், ஷாங்காய், 201808, சீனா.\nஅரபு டச்சு ஆங்கிலம் பிரஞ்சு ஜெர்மன�� இத்தாலிய ஜப்பனீஸ் பாரசீக போர்த்துகீசியம் ரஷியன் ஸ்பானிஷ் துருக்கிய தாய்\nபதிப்புரிமை © 2015 ஷாங்காய் NPACK மெஷினரி கோ., லிமிடெட்.\nதொழில்நுட்ப உதவி Hangheng.cc | எக்ஸ்எம்எல் தள வரைபடம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-09-24T23:59:12Z", "digest": "sha1:64JYXTPCZGX7ZMQMSJVQJH7QCFBXNA6G", "length": 6390, "nlines": 146, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:நாடு வாரியாகப் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:நாடு வாரியாகப் பாதுகாக்கப்பட்ட பகுதிகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநாடு வாரியாகப் பாதுகாக்கப்பட்ட பகுதிகள்\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\nஇந்தியாவில் பாதுகாக்கப்பட்ட பகுதிகள்‎ (2 பகு, 4 பக்.)\nஇலங்கையில் பாதுகாக்கப்பட்ட பகுதிகள்‎ (2 பகு, 1 பக்.)\nநாடுகள் வாரியாகப் பூங்காக்கள்‎ (7 பகு)\nபகுரைன் விலங்குகள் சரணாலயம்‎ (1 பக்.)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2018, 09:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-09-25T01:24:25Z", "digest": "sha1:L4E544YAUP6STDX7MJAJ5P73MTZGYN2N", "length": 11683, "nlines": 304, "source_domain": "ta.wikipedia.org", "title": "லிவர்மோரியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉன்னுன்பென்டியம் ← லிவர்மோரியம் → உனுன்செப்டியம்\nகுறை மாழை ஆக இருக்கலாம்\nநெடுங்குழு, கிடை வரிசை, குழு\nமிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்)\nமுதன்மைக் கட்டுரை: லிவர்மோரியம் இன் ஓரிடத்தான்\nலிவர்மோரியம்(Livermorium) ஒரு வேதியியல் தனிமம் ஆகும். அதன் குறியீடு Lv. தனிம அட்டவணையில் லிவர்மோரியத்தின் அணுவெண் 116. இதன் வாழ்நாள் 47 மில்லிவிநாடிகள் மட்டுமே. 2000 ஆம் ஆண்டில் இத்தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது.முதலில் உனுன்ஹெக்சியம் (Uuh) என்றே பெயரிடப்பட்டது, ��ின்னர் மே 30, 2012 அன்று பன்னாட்டு தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் ஒன்றியம் பெயரினை லிவர்மோரியம் என்று மாற்றியது.[4]\nகார உலோகம் காரக்கனிம மாழைகள் இலந்தனைடு ஆக்டினைடு தாண்டல் உலோகங்கள் குறை மாழை உலோகப்போலி பிற அலோகம் ஆலசன் அருமன் வாயு அறிந்திரா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சூலை 2021, 11:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/business/woman-applied-for-a-job-email-sent-from-the-company.html?source=other-stories", "date_download": "2021-09-24T23:23:40Z", "digest": "sha1:V2MC74W42PDAMCFKUG76GRPX6K7CF44K", "length": 9232, "nlines": 58, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Woman applied for a job email sent from the company. | Business News", "raw_content": "\nஉங்க கம்பெனியில ஒரு JOB கிடைக்குமா... 'கம்பெனியில இருந்து மெயில்ல வந்த ஒரு லெட்டர்...' - லெட்டர பார்த்துட்டு பல மணி நேரமா அழுத பெண்மணி...\nமுகப்பு > செய்திகள் > வணிகம்\nவேலைக்காக விண்ணப்பித்த பெண் ஒருவருக்கு அந்த நிறுவனத்திலிருந்து அனுப்பப்பட்ட மின்னஞ்சலால் மனவருத்தம் அடைந்து அழுததாக தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.\nகிரண் என்னும் பெண்மணி பிரபல நிறுவனத்தில் பணிக்கு விண்ணப்பித்துள்ளார், அந்த நிறுவனத்தில் இருந்து அவருக்கு பதில் மின்னஞ்சலும் அனுப்பியுள்ளனர்.\nஅதில், 'உங்களால் முடிந்தவரை தொடர்ந்து வேலைக்காக முயலுங்கள். இந்த நிராகரிப்புகளை களைய ஒரு 'ஆம்' மட்டுமே வேண்டும். ஆனால் அந்த 'ஆம்' தற்போது எங்களின் நிறுவனத்தில் இருந்து கொடுக்க முடியவில்லை.\nஉங்களுக்கான கனவுகளை அடைய நிராகரிப்பிலிருந்து பாடம் கற்று முன்னேறிய ஆறு எடுத்துக்காட்டுகளை தருகிறோம் என ஆறு பேரின் முன்னேற்றம் குறித்த குறிப்பை அனுபியுள்ளனர். மேலும், எங்களின் இந்த நிராகரிப்பு உங்களின் அடுத்த பெரிய 'ஆம்' க்கான படியாக இருக்கட்டும்.\nஇந்த மின்னஞ்சல்கள் அடங்கிய ஸ்கிரீன்ஷூட்களை தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்ட அந்த பெண்மணி இந்த கடிதத்தை பார்த்து பலமணி நேரம் அழுததாக கூறியுள்ளார். இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.\n'அண்ணாச்சி, இது ரொம்ப ரேர் பீஸ்'... 'ஒரே டீல்ல முடிக்கலாம்'... பேரம் முடிந்த பிறகு காத்திருந்த அல்டிமேட் ட்விஸ்ட்\nகொரோனா பரிசோதனை செய்ய.. நோயாளிகளை பொய் கூற வைப்பதாக வெளிப்படையாக கூறிய மருத்துவர்\nVideo: “இங்க நிக்குறாரே.. இவர் ஒரு..” .. ‘எப்பேற்பட்ட மனுசன் அவரு’.. ‘துரு துரு’ இளைஞர் செய்த ‘சர்ச்சை’ காரியம்\n7 பேரை விடுவிப்பதில்... ஆளுநர் எடுத்த அதிரடி முடிவு\n'ஆண் மாணவர்கள் அதிக பெண் தன்மையுடன் இருக்காங்க'... 'விவாதத்தை கிளப்பிய சுற்றறிக்கை'... கொந்தளித்த நெட்டிசன்கள்\n‘டீம் மீட்டிங்க்ல இதைப் பத்தி பேசுனோம்’.. பரபரக்க வைத்த இந்திய வீரர்கள் ட்வீட்.. செய்தியாளர்கள் சந்திப்பில் ‘கோலி’ சொன்ன பதில்..\n“ஒரு பக்கம் TCS, Infosys-ல் 99% வொர்க் ஃப்ரம் ஹோம்”.. ஆனால் HCL, Tech Mahindra-வின் ‘மாற்று’ முடிவு”.. ஆனால் HCL, Tech Mahindra-வின் ‘மாற்று’ முடிவு.. Wipro உள்ளிட்ட ஐடி நிறுவனங்களின் யோசனை இதுதான்\n“மொத்தமா 28 ஆயிரம் பேர்”.. டிஸ்னி பூங்கா நிர்வாகம் செய்த அதிரடி காரியம்.. ஸ்தம்பித்து போன ஊழியர்கள்\n'940லிருந்து 140 மில்லியன் டாலர்'.. TCS நிறுவனம் செலுத்த வேண்டிய இழப்பீட்டு தொகை குறைப்பு'.. TCS நிறுவனம் செலுத்த வேண்டிய இழப்பீட்டு தொகை குறைப்பு .. அமெரிக்க நீதிமன்றம் அதிரடி\n‘தற்காலிகமாக மூடிய பிரபல சாஃப்ட்வேர் நிறுவனம்’... ‘காரணம் இதுதான்’... விபரம் உள்ளே\n‘வாரத்திற்கு 4 நாட்கள் வேலை செய்தால் போதும்’.. ‘பிரபல ஐடி நிறுவனத்தின் அசத்தல் ஐடியா’..\n'500 பேரின் பணம் அம்பேல்'.. 'ஆன்லைன் கேம் மூலம் நூதன மாற்றம்'.. சென்னையில் சிக்கிய கால் செண்டர் ஊழியர்கள்\n‘இனி வாரத்துக்கு 4 நாள் வேலை பாத்தா போதும்’.. ‘இந்தாங்க போனஸ்’.. சந்தோஷ ஷாக் கொடுத்த கம்பெனி\nடார்கெட் அச்சீவ் பண்ணலன்னு இவ்வளவு இழிவான தண்டனையா’.. கார்ப்பரேட் நிறுவனம் அதிரடி\nபாஸின் அனுமதி இல்லாமல் கர்ப்பமானால், கருக்கலைக்க சொல்லும் நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/arya-sundar-c-vivek-yogibabu-aranmanai3-ready-to-release.html?source=other-stories", "date_download": "2021-09-25T00:13:31Z", "digest": "sha1:2566FHN6FEVJXQI3QG6FTCN62MFDPJP5", "length": 13458, "nlines": 134, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Arya Sundar C vivek yogibabu aranmanai3 ready to release", "raw_content": "\nஆர்யா, சுந்தர்.சி-யின் அரண்மனை-3.. முதல் 2 பாகங்களை விட பிரம்மாண்டம்.... தெறிக்கவிடும் அப்டேட்\nமுகப்பு > சினிமா செய்திகள்\nஇயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில், ஆர்யா நடிக்கும் திரைப்படம் ‘அரண்மனை-3’.\nதமிழில் நகைச்சுவை கமர்ஷியல் படங்களுக்கு, புதிய இலக்கணம் தந்தவராக பார்க்கப்படுபவர் இயக்குநர் சுந்தர்.சி. ��வரது எந்த ஒரு படத்தையும், எப்போது பார்த்தாலும், நம் மன அழுத்தங்கள் நீங்கி புதிய புத்துணர்ச்சி உருவாகும்.\nகுடும்பத்துடன் பார்க்கத் தகுந்த, கவலை மறந்து சிரித்து கொண்டாடும் வகையிலான பொழுது போக்கு திரைப்படங்களை தருபவர் சுந்தர்.சி.\nஇவர் இயக்கிய அரண்மனை மற்றும் அரண்மனை-2 போன்ற பேய் படங்கள், அவற்றில் இருந்த நகைச்சுவையை காட்சிகள் அனைத்துமே குடும்பங்களும், குழந்தைகளும் கொண்டாடும் வகையில் எடுக்கப்பட்டது. அரண்மனை படத்தின் முதல் இரண்டு பாகங்கள் மிகப்பெரும் வெற்றியை பெற்ற நிலையில், தற்போது இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில், ஆர்யா நடிக்க, அரண்மனை-3 படம் ரிலீஸுக்கு ரெடியாகி உள்ளது.\nஅரண்மனை-3, முதல் இரண்டு பாகங்களை விட இரு மடங்கு பட்ஜெட்டில் மிக பிரமாண்டமான வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆர்யா, ராஷிக்கண்ணா, சுந்தர்.சி உள்ளிட்டோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, விவேக், யோகி பாபு, சாக்‌ஷி அகர்வால், சம்பத், மனோபாலா, வின்சென்ட் அசோகன், மதுசூதன ராவ், வேல ராமமூர்த்தி, நளினி, விச்சு விஸ்வநாத் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். பெரும் நட்சத்திர மற்றும் நகைச்சுவை பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.\nகுறிப்பாக இவ்வருடம் நம்மை வட்டு பிரிந்த நகைச்சுவை மன்னன் சின்னக்கலைவாணர் விவேக், இப்படத்தில் மக்களை மகிழ்விக்கும் முழுமையானதொரு நகைச்சுவை பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு, கடந்த ஆண்டே முழுமையாக முடிக்கப்பட்டுவிட்டது. முதல் முறையாக இயக்குநர் சுந்தர்.சி உடன் பிரபல சண்டைப்பயிற்சி இயக்குநர் பீட்டர் ஹெய்ன் இப்படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளார்.\nஇப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி மட்டுமே 1.5 கோடி ரூபாய் செலவில், 300 தொழிலாளர்கள் உருவாக்கிய பிரமாண்ட செட்டில், 200 கலைஞர்கள் பங்கேற்க, 16 நாட்கள் படமாக்கப்பட்டது. படத்தின் அதி முக்கியமான, இந்த க்ளைமாக்ஸ் காட்சியின் CG பணிகள் மட்டுமே, 6 மாதங்கள் நடைபெற்றது.\nமுந்தைய இரு படங்களை விட, பிரமாண்ட பட்ஜெட்டிலும், வயிறு குலுங்க வைக்கும் நகைச்சுவையுடனும் இப்படம் உருவாகியுள்ளது. படத்தின் அனைத்து பணிகளும் சமீபத்தில் முடிந்த நிலையில் படத்தின் வெளியீட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.\nஇந்த படத்தின் ஒளிப்பதிவை UK செந்தில்குமார் செய்துள்ளார். படத்தொகுப்பை ஃபென்னி ஆலிவர் கவனிக்கிறார். ஆவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் சார்பில் குஷ்பு இப்படத்தினை தயாரித்துள்ளார். C.சத்யா இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.\nALSO READ: பாரதி கண்ணம்மா 'வெண்பா' வீட்ல குவா.. குவா அப்பவும் 'அம்மணி' எடுத்த முடிவு அப்பவும் 'அம்மணி' எடுத்த முடிவு\n\"பாரதி கண்ணம்மா\" வெண்பா வீட்ல குவா.. குவா அப்பவும் அம்மணி எடுத்த முடிவு அப்பவும் அம்மணி எடுத்த முடிவு\nLATEST: பிக்பாஸ் கவின் படத்தின் அடுத்த சூப்பர் அப்டேட் வந்தாச்சு\n\"மாநாடு\" இவரோட நூறாவது படம் இயக்குனர் வெங்கட்பிரபு வெளியிட்ட சுவாரஸ்ய தகவல் இயக்குனர் வெங்கட்பிரபு வெளியிட்ட சுவாரஸ்ய தகவல்\nஅட்லீ - ஷாருக் இணையும் Pan India படத்தில் பிரபல ‘மாஸ்’ தமிழ் ‘ஹீரோயின்’\nஸ்ரீகாந்த் நடிக்கும் ‘எக்கோ’ திரைப்படம்.. ஹீரோயின் இவர் தான்.. ஹீரோயின் இவர் தான்.. வெளியான ‘டீசர்’ அப்டேட்\nஐஸ்வர்யாராய் படத்தின் ஷூட்டிங் இந்த ஊர் கடற்கரை பக்கத்துலயா\nதேன் படம் எப்படி இருக்கு\nசின்ன குழந்தை போல் ஊசி போடுவதற்கு அழுத Raai Laxmi😕😭சிரிப்பை அடக்கமுடியாமல் இருக்கும் டாக்டர்👩‍⚕\n🔴 Cycle ஓட்டும் போது கீழே விழுந்து காயம் அடைந்த Parvathy | Throwback | Rahman\n🔴VIDEO: Teddy-ஆ நடிச்சது நான் தான்.. Costume போட்டுட்டு உட்கார கூட முடியாது.. - Gokul Interview\nTeddy பொம்மைக்குள் நான் தான் நடிச்சேன் அந்த Costume-ல இவ்ளோ விஷயம் இருக்கா அந்த Costume-ல இவ்ளோ விஷயம் இருக்கா \nஇதுக்காகவே Teddy படம் பாக்கணும்| Trailer Breakdown\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/fb3164c41c/paarkathe-paarkathe-tamil-songs-lyrics", "date_download": "2021-09-25T00:56:23Z", "digest": "sha1:DWGQBUYWMQCVWD6P2JY6E4XMBB6Z6MVF", "length": 8091, "nlines": 152, "source_domain": "www.tamilpaa.com", "title": "TamilPaa - Paarkathe Paarkathe songs lyrics from Varuthapadatha Valibar Sangam tamil movie", "raw_content": "\nபாக்காத பாக்காத பாடல் வரிகள்\nபாக்காத பாக்காத... அய்யய்யோ பாக்காத...\nபாக்காத பாக்காத அய்யய்யோ பாக்காத\nநீ பாத்தா பறக்குறேன் பாத மறக்குறேன்\nநான் நேக்கா சிரிக்கிறேன் நாக்க கடிக்கிறேன்\nஇந்த ஒரு பார்வையால தானே நானும் பாழானேன்\nபாக்காத பாக்காத அய்யய்யோ பாக்காத\nநீ பாத்தா பறக்குறேன் பாத மறக்குறேன்\nநான் நேக்கா சிரிக்கிறேன் நாக்க கடிக்கிறேன்\nஇந்த ஒரு பார்வையால தானே நானும் பாழானேன்\nம்ம் .. எப்ப பாரு உன்ன நெனச்சு\nபச்ச புள்ள போறேன் எளச்சு\nகண்ணுக்குள்ள வச்சு பாக்கும் உறவா\nஉள்ள வர உன்ன பாப்பேன் தெளிவா\nசெக்க செவந்து நான் போகும்படி தான்\nதன்ன மறந்து ஏன் பாக்குற\nஎன்னை முழுங்க நீ பாக்குற\nஇந்த ஒரு பார்வையால தானே நானும் பாழானேன்\nஎட்டி பாத்தா என்ன தெரியும்\nஉத்து பாரு உண்மை புரியும்\nதள்ளி இருந்து நீ பாத்தா சரியா\nபக்கத்துல வந்து பாரேன் மொறையா\nகட்டி கொள்ள உன்னை பாக்குறேனே\nகூரை பட்டு எப்போ வாங்குவ\nஇந்த ஒரு பார்வையால தானே நானும் பாழானேன்\nபாக்காத பாக்காத அய்யய்யோ பாக்காத\nநீ பாத்தா பறக்குறேன் பாத மறக்குறேன்\nநான் நேக்கா சிரிக்கிறேன் நாக்க கடிக்கிறேன்\nஇந்த ஒரு பார்வையால தானே நானும் பாழானேன்\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nIndha Ponnungalae (இந்த பொண்ணுங்களே)\nVaruthapadatha Valibar Sangam (வருத்தப்படாத வாலிபர் சங்கம்)\nEnnada ennada (என்னடா என்னடா)\nRaame Aandalum Raavane Aandalum (ராமே ஆண்டாலும் றாவனே ஆண்டாலும்)\nSarpatta Parambarai (சார்பட்டா பரம்பரை)\nYaadhum Oore Yaavarum Kelir (யாதும் ஊரே யாவரும் கேளீர்)\nMaanuthu Mandhayilae / மானுத்து மந்தையில\nNeethane Naal Thorum / நீதானே நாள்தோறும்\nPattu Vaathiyar| பாட்டு வாத்தியார்\nYedi Kallachi / ஏடி கள்ளச்சி என்னத்\nThenmerku Paruvakaatru| தென்மேற்குப் பருவக்காற்று\nInnum Konjam / இன்னும் கொஞ்சம் நேரம்\nEndendrum Punnagai / என்றென்றும் புன்னகை\nNelladiya Niamenge / நெல்லாடிய நிலம்மெங்கே\nAayirathil Oruvan| ஆயிரத்தில் ஒருவன்\nEm Thandhai / சிங்கம் என்றால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2019/01/blog-post_55.html", "date_download": "2021-09-24T23:47:18Z", "digest": "sha1:ILU5YIWRJGDSPA3IYBE74QRBEIOOWBN6", "length": 8450, "nlines": 45, "source_domain": "www.vannimedia.com", "title": "கீழ்த்தரமான கெட்ட வார்த்தைகளை பேசுவது அஜித் ரசிகர்களாக தான் இருப்பர் - VanniMedia.com", "raw_content": "\nHome Cheenai News LATEST NEWS கீழ்த்தரமான கெட்ட வார்த்தைகளை பேசுவது அஜித் ரசிகர்களாக தான் இருப்பர்\nகீழ்த்தரமான கெட்ட வார்த்தைகளை பேசுவது அஜித் ரசிகர்களாக தான் இருப்பர்\nகோலிவுட்டில் சில படங்களில் கவர்ச்சியாக நடனமாடியும் சில படங்களில் நடிகையாக நடித்தும் இருப்பவர் கஸ்தூரி. டுவிட்டரில் எப்போதும் செயல்பாடாகவே இருக்கும் இவரிடம் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அஜித் ரசிகர்கள் என்ற பெயரில் சிலர் வம்பிழுத்துள்ளனர்.\nஇதனை கஸ்தூரி சுட்டிக்காட்டி சில பதிவுகளையும் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த இவரிடம் இது சம்பந்தமாக கேள்வி கேட்கப்பட்டது.\nஅதற்கு, இவர்கள் அனைவரும் முக்காடு போட்டு கொண்��ு கெட்ட வார்த்தைகளால் திட்டி ஆனந்தம் படுபவர்கள். எனக்கு கடந்த ஆண்டில் மிக அதிக அளவில் கீழ்த்தரமான வசவுகள் வந்துள்ளது என்றால் அது அஜித் ரசிகர்களிடம் இருந்து தான் என கோபமாக கூறினார்.\nகீழ்த்தரமான கெட்ட வார்த்தைகளை பேசுவது அஜித் ரசிகர்களாக தான் இருப்பர் Reviewed by CineBM on 07:11 Rating: 5\nகொரோனா வைரஸ் காரணமாக அடுத்த ஈழத் தமிழர் பலி- எண்ணிக்கை அதிகரிப்பு\nசுவிஸில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணம் அனலைதீவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். சுவிஸ் Lausanne வசிப்பிடமாகக் கொண்ட சிவசம்...\nலண்டனில் மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவல் பலி- தமிழ் பற்றாளர்\nலண்டன் வற்பேட்டில் வசித்து வரும் லோகசிங்கம் பிரதாபன் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளதாக வன்னி மீடியா இணையம் அறிகிறது. இவர் கொரோனா வைரஸ் த...\nலண்டன் விம்பிள்டன்னில் மற்றும் ஒரு ஈழத் தமிழர் குணரட்ணம் அவர்கள் கொரோனாவால் சாவு \nலண்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத் தமிழர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. யாழ்.வடமராட்ச...\nதலைவர் பிரபாகரன் மகன் பெயரால் துல்கரின் தயாரிப்பாளர் இணையம் ஹக்- உண்மை என்ன \nசமீபத்தில் வெளியான மலையாள படமான “வாறேன் அவசியமுன்ட்” என்ற, மலையாள திரைப்படத்தில் ஒரு நாயை பார்த்து “பிரபாகரா” என்று அழைக்கிறார் சுரேஷ் கோ...\nயாழில் சண்டையின்போது அடித்து கொல்லப்பட்ட முதியவர்\nகாணிப் பிணக்கு கைக்கலப்பாக மாறியதால் இடம்பெற்ற தாக்குதலில் முதியவர் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். கொடிகாமம் பகுதியில் இடம்பெ...\nகொரோனா வைரசால் உலகமே பாதிப்பு: சீனாவுக்கு எதிராக அமெரிக்கா வழக்கு\nசீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் 1-ந்தேதி தோன்றிய கொரோனா வைரஸ், இப்போது உலகம் முழுவதும் பரவி விட்டது. 25 லட்சத்துக்கும் அதிகம...\nதிருக்கேதீஸ்வர ஆலய வன்முறைச் சம்பவம்\nசரித்திரப் பிரசித்திபெற்ற திருத்தலமான திருக்கேதீஸ்வர ஆலய வீதி வளைவு ஒரு கத்தோலிக்க குருவின் வழிகாட்டலில் சேதமாக்கப்பட்ட நிகழ்வுக்கு எமது அ...\n2 பெண்களை கொன்ற காமகொடூரன் மேலும் பல பெண்களை கற்பழித்து கொன்றானா\nசெஞ்சி அருகே 2 பெண்களை உல்லாசம் அனுபவித்துவிட்டு கொலை செய்த காமகொடூரன் மேலும் பல பெண்களை உல்லாசம் அனுபவித்துவிட்டு கொலை செய்திருக்��லாம் எ...\nமனித நேயத்தோடு முஸ்லீம்களை புலிகள் வெளியேற்றினார்கள்: 1990ல் இருந்த உத்தமன் மாஸ்டர் தகவல். இதோ..\nயாழில் இருந்து சுமார் 29 வருடங்களுக்கு முன்னர்(1990) முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டார்கள். இந்த விடையம் இன்று வரை சர்சையாக இருந்து வந்தது...\nஇலங்கையில் நடந்த பயங்கர சம்பவம்; இப்படியுமொரு கொடூரத்தயா\nஒன்பது வயது சிறுமி ஒருவரை கொலை செய்து புதைத்ததாக சந்தேகப்படும் தாய் மற்றும் அவரின் திருட்டுக் காதலன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2021/04/", "date_download": "2021-09-24T23:57:24Z", "digest": "sha1:XYHVWVBBPVIVK3PUBMHPXVFDWHMPJD2N", "length": 61996, "nlines": 355, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: April 2021", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் - 01.05.2021\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\nசென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n01-05-2021, சித்திரை 18, சனிக்கிழமை, பஞ்சமி திதி மாலை 04.42 வரை பின்பு தேய்பிறை சஷ்டி. மூலம் நட்சத்திரம் பகல் 10.15 வரை பின்பு பூராடம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. ஸ்ரீவராஹ ஜெயந்தி.\nஇன்றைய ராசிப்பலன் - 01.05.2021\nஇன்று நீங்கள் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழிலில் கூட்டாளிகளின் மாற்று கருத்தால் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். எதிர்பாராத செலவுகள் உண்டாகும். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.\nஇன்று உங்களுக்கு மனகுழப்பம் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். சுப முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. அறிமுகம் இல்லாதவர்களிடம் பேசுவதை தவிர்த்தால் பிரச்சினைகள் குறையும். உடல்நிலையில் கவனம் தேவை.\nஇன்று பிள்ளைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். பண வரவு தாராளமாக இருக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் புதிய வாய்ப்புகள் அமையும். பூர்வீக சொத்துக்கள் வழியில் எதிர்பார்த்த லாபம் கிட்டும்.\nஇன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடன்பிறப்புகள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். தொழில் புரிவோர்களுக்கு வெளியூர் பயணங்களால் அனுகூலப் பல���்கள் உண்டாகும். உற்றார் உறவினர்களுடன் சுமூக உறவு ஏற்படும். கொடுத்த கடன் வசூலாகும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். வீண் செலவுகளால் குடும்பத்தில் நெருக்கடிகள் அதிகரிக்கலாம். செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. பெற்றோர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அவர்களது அன்பை பெற முடியும். தொழிலில் உள்ள போட்டி பொறாமைகள் சற்று குறையும்.\nஇன்று நீங்கள் எந்த செயலிலும் புது உற்சாகத்தோடு ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பாராத புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பு மன மகிழ்ச்சியை கொடுக்கும். உடல் ஆரோக்கியம் சீராகும்.\nஇன்று இல்லத்தில் உறவினர்கள் மூலம் சுபசெலவுகள் உண்டாகும். நண்பர்களின் ஆலோசனைகளால் உங்கள் பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். தொழில் தொடங்கும் முயற்சிகளில் அனுகூலப் பலன் கிட்டும். வீட்டுத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.\nஇன்று தொழில் வியாபரம் செய்பவர்களுக்கு அமோகமான பலன்கள் உண்டாகும். மற்றவர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு மேலோங்கி இருக்கும். திருமண சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். பொருளாதார மேன்மையால் நீங்கள் நினைத்த காரியம் எளிதில் நிறைவேறும்.\nஇன்று நீங்கள் எந்த ஒரு செயலையும் கடின உழைப்புடன் செய்து முடிப்பீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கப் பெற்று மனமகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் பெரியவர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் குறையும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும்.\nஇன்று உங்களுக்கு குடும்பத்தினரால் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். சுபகாரிய முயற்சிகளில் சற்று மந்த நிலை ஏற்படும். உற்றார் உறவினர்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். விட்டு கொடுத்து செல்வது நல்லது. வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.\nஇன்று உங்களுக்கு குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். வழக்கு சம்பந்தமான விஷயங்களில் வெற்றி உண்டாகும். பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு தெம்பை கொடுக்கும். நண்பர்களின் ஆலோசனையால் தொழிலில் நற்பலன் கிடைக்கும். தெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதியை தரும்.\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் கூடும். உடன்பிறந்தவர்கள் வழியில் நல்ல செய்தி கிடைக்கும். பெற்றோரின் நன்மதிப்பை பெறுவீர்கள். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். தொழிலில் ஏற்பட்ட புதிய மாற்றங்களால் லாபம் பெருகும். தெய்வீக காரியங்கள் செய்து ஆனந்தம் அடைவீர்கள்.\nஇன்றைய ராசிப்பலன் - 30.04.2021\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\nசென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n30-04-2021, சித்திரை 17, வெள்ளிக்கிழமை, சதுர்த்தி திதி இரவு 07.10 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி. கேட்டை நட்சத்திரம் பகல் 12.07 வரை பின்பு மூலம். மரணயோகம் பகல் 12.07 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. சங்கடஹர சதுர்த்தி. விநாயகர் வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.\nஇன்றைய ராசிப்பலன் - 30.04.2021\nஇன்று உங்களுக்கு வேலையில் தேவையில்லாத மன உளைச்சல் ஏற்படலாம். உங்கள் ராசிக்கு பகல் 12.07 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனத்துடன் இருப்பது நல்லது. புதிய முயற்சிகளில் தாமதப் பலன் கிட்டும். பொருளாதார பிரச்சினைகள் படிப்படியாக குறையும்.\nஇன்று உங்கள் ராசிக்கு பகல் 12.07 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. பயணங்களால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். மற்றவர் செயல்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை வேண்டும்.\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். உத்தியோகத்தில் சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்பு அமையும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். நினைத்த காரியம் நிறைவேறும்.\nஇன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் படிப்பு விஷயமாக மேற்கொள்ளும் முயற்சிகள் நற்பலனை தரும். வேலையில் உடனிருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழில் வளர்ச்சிக்கான புதிய திட்டங்கள் வெற்றியை தரும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிட்டும்.\nஇன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். சுப முயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். பிள்ளைகளுடன் சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன்கள் ஓரளவு குறையும். நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். பொருளாதார பிரச்சினை குறையும்.\nஇன்று நீங்கள் எடுக்கும் முயற்சியில் வெற்றி பெற உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவினாலும் சிறுசிறு மனஸ்தாபங்களும் உண்டாகும். திருமண முயற்சிகளில் தாமதப்பலன் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும்.\nஇன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். சகோதர, சகோதரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். இதுவரை எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறுவார்கள். வியாபாரத்தில் கூட்டாளிகளால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.\nஇன்று குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளால் அனுகூலப் பலன்கள் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். இதுவரை வராத கடன்கள் வசூலாகும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.\nஇன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மந்த நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் வீண் செலவுகளால் பண நெருக்கடிகள் ஏற்படலாம். வியாபாரத்தில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் காண்பீர். எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும்.\nஇன்று உங்களுக்கு குடும்பத்தினருடன் மாற்று கருத்துக்கள் தோன்றும். உடல் ஆரோக்கிய பாதிப்புகளால் எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. எந்த காரியத்தையும் சிந்தித்து செயல்பட்டால் வெற்றி கிட்டும்.\nஇன்று உறவினர்கள் வழியில் சுப செலவுகள் உண்டாகும். குடும்பத்தில் பெரியவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். வேலையில் உடன் பணிபுரிபவர்களால் நற்பலன்கள் கிடைக்கும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் அமையும்.\nஇன்று குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பணப்பிரச்சினைகள் நீங்கும்.\nவார ராசிப்பலன்- ஏப்ரல் 25 முதல் மே 1 வரை 2021\nDhanusu rasi | தனுசு ராசி பிறந்தவர்களில் பலன்கள்| ...\nமீனம் - குரு பெயர்ச்சி பலன் 2021 - 2022\nகும்பம் - குரு பெயர்ச்சி பலன் 2021 - 2022\nமகரம் - குரு பெயர்ச்சி பலன் 2021 - 2022\nதனுசு - குரு பெயர்ச்சி பலன் 2021 - 2022\nவிருச்சிகம் - குரு பெயர்ச்சி பலன் 2021 - 2022\nதுலாம் - குரு பெயர்ச்சி பலன் 2021 - 2022\nகன்னி - குரு பெயர்ச்சி பலன் 2021 - 2022\nசிம்மம் - குரு பெயர்ச்சி பலன் 2021 - 2022\nகடகம் - குரு பெயர்ச்சி பலன் 2021 - 2022\nமிதுனம் - குரு பெயர்ச்சி பலன் 2021 - 2022\nரிஷபம் - குரு பெயர்ச்சி பலன் 2021 - 2022\nமேஷம் - குரு பெயர்ச்சி பலன் 2021 - 2022\nViruchiga rasi | விருச்சிக ராசி பிறந்தவர்களில் பலன...\nவார ராசிப்பலன் - ஏப்ரல் 11 முதல் 17 வரை 2021\nTula rasi | துலா ராசி பிறந்தவர்களில் பலன்கள்| Astr...\nKadaga rasi | கடக ராசி பிறந்தவர்களில் பலன்கள்| Ast...\nகேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nவிருச்சிகம் - குரு பெயர்ச்சி பலன் 2021 - 2022\nதிருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nகடகம் - குரு பெயர்ச்சி பலன் 2021 - 2022\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://arealnews.com/kambathu-ponnu-song-lyrics/", "date_download": "2021-09-25T00:08:25Z", "digest": "sha1:B7SN5LBXSVI23L27L7ARKBPE3WT427BX", "length": 8829, "nlines": 276, "source_domain": "arealnews.com", "title": "Kambathu Ponnu Song Lyrics In Tamil", "raw_content": "\nஎங்கோரு காது சூராலி போலே\nஆலா மராத்து இல டா\nஅவ கண்ண குலியில விலா டா\nபம்பா ஆட்டம் ரெட்டாய் சதாய் டா\nஇப்போ பாக்குத்து என்னாய் தோடா டா\nமஞ்சா சேவப்பு கண்ணடி போல\nஆதி கட்டி கேதக்குரா ஆட்டா\nஏய் கம்பத்து பொன்னு… ஏய்\nஎங்கோரு காது சூராலி போலே\nஆலா நீ அசாதுராமின்னலா கண்ணுலா வாங்கி\nஎன்னாய் தன் கட்டி கிட்டா\nகடுன் காபி இத்தம் போலா\nமனசா நீ தன் ஆகுரா\nஏய் கம்பத்து பொன்னு… ஏய்\nபஞ்சு மிட்டாயி ரெண்டா திருடி\nஆதி ஈசல் ரெக்கையா பிச்சி வந்து\nஅன் பெர தான் கூவூரன்\nஏய் கம்பத்து பொன்னு… ஏய்\nஎங்கோரு காது சூராலி போலே\nஏய் கம்பத்து பொன்னு… ஏய்\nஏய்… கம்பத்து பொன்னு… பொன்னு பொன்னு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/user/linksubmit/padithathu-2526.php", "date_download": "2021-09-25T01:19:29Z", "digest": "sha1:O332OXTDH5IHWOLWJFY4SDOPKNCSJBJY", "length": 4990, "nlines": 117, "source_domain": "eluthu.com", "title": "காற்று - நாகூர் கவி", "raw_content": "\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nஅன்னைக்���ு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி\nஒரு கிராமம் ஒரு தெய்வம்\nமகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ்\nஇ க ஜெயபாலன் [75]\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kovaikkavi.wordpress.com/2012/04/", "date_download": "2021-09-24T23:49:22Z", "digest": "sha1:E2NYQHLOK525AQUHUX5EEEWCALKRRDFU", "length": 43277, "nlines": 465, "source_domain": "kovaikkavi.wordpress.com", "title": "ஏப்ரல் | 2012 | வேதாவின் வலை..", "raw_content": "\nதமிழ் பேசித் தமிழை நேசிக்கும் தமிழாள் பக்கம்\n234. பூவாய் மலரும் நாள்\n30 ஏப் 2012 24 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பா மாலிகை (கதம்பம்)\nபா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.\nஅனைவருக்கும் இனிய தொழிலாளர் தின வாழ்த்துகள்.\n(8-5-2012 ரி.ஆர்.ரி.தமிழ் ஒலி வானொலியில் இக்கவிதை என்னால் வாசிக்கப்பட்டது.)\n27 ஏப் 2012 23 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பிள்ளை, பெற்றோரியல் - ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது)\nமோகன முறுவலில் மயங்காதார் யார்\n…எனக்கு உன்னைப் பார்க்க முடிகிறது. உன் குரலைக் கேட்க முடிகிறது. எனக்கு உன்னை மிகவும் பிடிக்கும். உன்னோடு சேர்ந்து இருப்பது மிக இன்பமயமானது…”\nபச்சிளம் பாலகன் வள்ளுவன் இந்த உலகத்திற்கு வந்து நான்கு கிழமைகள் தான் ஆகிறது. சிறு புன்னகை மூலம் தான் அவனால் செய்தி தெரிவிக்க முடியும். மேலே கூறிய தகவலை அவன் அப்படித்தான் தெரிவித்தான்.\nஅந்த மின்னல் கீற்று முறுவலைப் பார்த்து மனமிளகி மறுபடியும் அவனைப் பார்த்து நீங்கள் சிரிப்பீர்கள். நீங்கள் ஆனந்தத்தால் நிரம்பி வழிவீர்கள் என்பதில் துளியும் சந்தேகமில்லை.\nதனது குழந்தையின் முதற் சிரிப்பால் பெறும் அனுபவம் மனித வாழ்வில் ஒரு மிகப் பெரிய அனுபவமாகும்.\nஆரம்பத்தில் அந்த மோகன முறுவல் ஒரு ஓட்டமானதாகத், தாயானவளுக்கு நிச்சயமில்லாததாக, பிள்ளை சிரிக்கிறானா இல்லையா என்று உறுதியின்றி இருக்கும்.\nதிடீரென எந்தவிதத் தடுமாற்றமுமின்றி உங்களைப் பார்த்துத் தான் அவன் சிரித்தான் என உணர்வீர்கள்.\nகுழந்தையின் முதற் சிரிப்பு சிறு சத்தங்களை உருவாக்கி இது ஒரு விளையாட்டுப் போன்று தோன்றும்.\nஉங்கள் கரத்தில் பிள்ளையைச் சாய்வாகத் தூக்கி நிமிர்த்திக் கண்களோடு கண்களின் தொடர்பைக் கொள்ளுங்கள். மிக இன்பமாக நிறையச் சிரிப்புகள் தொடரும். ஒரு மாதத்தினுள் குழந்தையின் சிரிப்பு மிக வளர்ச்சியடையும். இச்சிரிப்பு மிக நீளும். குழந்தையின் முகத்தையும் ஒளியடையச் செய்யும்.\nஅன்றாட வாழ்க்கைக் கடன்களால் நீங்கள் அமுங்கி, ஒளியிழந்து இருந்தாலும், கோபமாக இருந்தாலும் அந்தக் குழந்தைச் சிரிப்பை நீங்கள் பார்க்கும் போது ஈடு இணையற்ற ஆனந்தமடைவீர்கள்.\nமறுபடி ஒரு பெரிய சிரிப்பைக் கொடுப்பது தவிர உங்களிற்கு வேறு வழியே இல்லை. உங்களால் எது விதத்திலும் இதிலிருந்து தப்பவே முடியாது.\nஒரு மாதக் குழந்தையான கைக்குழந்தை நீங்கள் தான், தன் பெற்றோர் என்று உங்களைப் பார்த்துச் சிரிப்பதில்லை.\nமற்றைய பெரியவர்களையும், தன் கண்பரப்பில் விரிபவர்கள் அனைவரையும் பார்த்துச் சிரிக்கிறது.\nஏனெனில் அது ஒரு வகையான பேசப்படும் குரல். தொடர்பாடல் முறை.\nதன்னைப் பற்றிய கவனத்தை உங்களிடம் எழுப்பி, தன்னைப் பார்க்கச் செய்கிறது.\nஉங்களுக்கே உங்களுக்காக பிள்ளை சிரிக்க நீங்கள் நான்கிலிருந்து ஏழு மாதம் வரை காத்திருக்க வேண்டும்.\nசிரிப்பெனும் தூண்டிலால் ஒரு குழந்தை ஆறு மாதத்திற்குள் யாராயிருந்தாலும் எல்லோரையும் தன் பரப்பினுள் இழுக்கிறது.\nஏழு மாதத்தின் பின்னரே நெருங்கியவர்கள், தனக்குத் தெரிந்தவர்கள் என்று அடையாளம் கண்டு சிரிக்கிறது.\nவெளியார் யார், தனது நெருங்கியவர் யார் என அடையாளம் புரிகிறது.\nநன்கு சிரித்து விளையாடிய பிள்ளை ஏன் திடீரென தெரியாதவர்களைப் பார்த்து ஒரு வித்தியாசமான நிலையில் ஓதுங்குகிறது என நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. இது ஒரு சாதாரண நிலையிலான உங்கள் பிள்ளையின் முன்னேற்றமே.\nநீங்கள் இதையிட்டு மகிழ வேண்டும். அதை மதிக்கப் பழக வேண்டும்.\nபிள்ளை ஒரு படி முன்னேறியுள்ளான், வளர்ந்துள்ளான் என்று நீங்கள் மகிழ வேண்டும்.\n( இது யெர்மனிய இந்து மகேஷ் ன் ”பூவரசு” இனிய தமிழ் ஏடு- கார்த்திகை, மார்கழி 2004 இதழில் பிரசுரமானது.)\n233. மலர் தியாகம் செய்வதில்லையே\n24 ஏப் 2012 24 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பா மாலிகை (கதம்பம்)\nவாழ்க்கை உடன்படிக்கை உயிர்ப் பிரிவால் அறுகிறது.\nதாழ்விது வல்லவென்று மனமேற்க மறுக்கிறது.\nபிரிவு – நிச்சயமது தெரிந்து வருவதல்ல.\nசரிவென்றதை வரித்தல் வாழ்விற்கு முறையல்ல.\nதுணைவ���் மறைவோடு தன் வாழ்வே முடிவென்று\nதுணைவி தன் இன்பம் தொலைப்பது முறையன்று.\nவஞ்சி நீ மங்கலமாய்க் கணவன் நெஞ்சிலிருந்தாய்\nகொஞ்சியவுன் முகப்பொலிவு குறைய விரும்புவானா\nநெஞ்சோடணைத்த பூ – பொட்டு – மஞ்சளதை\nமிஞ்சும் தியாகமென தூரத் தள்ளுவது\nபூ விரிந்தது உன் வீட்டுத் தோட்டத்திலன்று\nபூமாலையாக்கி கூந்தலில் இட்டாய் அழகென்று.\nமலர் போல் விரிந்து மகிழ்ந்திடு பெண்ணே\nமழையும், வெயிலும் மலருக்கும் உண்டு.\nமலர் மலராகும் மகிழ்வைத் தியாகிப்பதில்லை\nவிதவை என்றொரு பெண்பால் வழக்கு\nவிதவனென்று ஆண்பால் கொள்ளா வழக்கு.\nகணவனிழந்தவளுக்கு துறவு நிலை வாழ்வு\nமனைவி இழந்தவனுக்கு உல்லாச வாழ்வு\nஅன்றைய சமூகத்தின் அடிமை வழக்கிது.\nநன்றல்லதைப் பகுத்தறிவால் விலக்கல் அழகு\nபா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.\n(யெர்மனிய மண் சஞ்சிகை ”மண்” 107ம் இதழ் 2004 புரட்டாதி-ஐப்பசி இதழில் பிரசுரமானது.)\n26. ஒரு குதூகலமான நாள் முயலுங்களேன்\n22 ஏப் 2012 25 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பிள்ளை, பெற்றோரியல் - ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது)\nஒரு குதூகலமான நாள் முயலுங்களேன்\n1. வெளி நாட்டில் நல்ல கோடையில் சூரியன் உதிக்கும் போது பிள்ளைகளிற்கும், பெரியவர்களிற்கும் குதூகலமாக இருக்கும்.\nகுறைந்த ஆடைகளுடன் வெளியே போக விரும்புவார்கள். வார இறுதியில் பிள்ளைகளுடன் வெளியே புறப்படுங்கள்.\nஅழகான பூக்களை நீண்ட காம்புடன் பிடுங்கி வந்து ஒரு பாரமான புத்தகத்துள், சமையலறைக் கை துடைக்கும் கடதாசியை வைத்து அதன் மேலே பிடுங்கிய பூ வைத் தலை கீழாக ஒவ்வொன்றாகப் புத்தகத்துள் மூடிப் பாரம் வைக்க வேண்டும்.\nஇரண்டு நாட்கள் செல்ல அவை காய்ந்த பின்பு எடுத்து அழகான வாழ்த்து அட்டைகள், சட்டம் போடக் கூடிய கலையழகுடைய படங்கள் செய்யலாம்.\n2. இன்னும் காய்ந்த விதைகள், இறகுகள், கம்பளி நூல், மெல்லிய றிபன் போன்றவைகளையும் இவைகளோடு சேர்த்துக் கலா ரசனையுடன் வித விதமாக ஒட்டிப் பாவிக்கலாம்.\n3. சவர்க்காரக் கரைசலை உறிஞ்சும் குழாய்கள் மூலம் ஊதிக் குமிழிகள் செய்து பறப்பதை ரசிக்கலாம். சிறுவர்கள் அதைப் பிடித்தும் விளையாடுவார்கள். இதுவும் பெரியவர்கள், சிறியவர்கள் அனைவருக்கும் பிடிக்கும்.\n4. பெரிது படத்திக் காட்டும் கண்ணாடியுடனும் சென்று பூச்சிகளைப் பிடித்துப் போத்தல்களில் இட்டுக் கவனிக்கலாம். இது பெரியவர���களிற்கும் மனமகிழ்வு தரக் கூடியது என்பது எனது அபிப்பிராயம்.\n5. தீயில் இறைச்சி வாட்டி உண்டு மகிழலாம்.\n6. கடற்கரைக்குச் சென்று மகிழலாம்..\nஇப்படிப் பல வகையில் வெயில் நாளை அனுபவித்து மகிழலாம்.\n1. வாரிசு வந்திட்டார்(17-4-2012 ல்)\n19 ஏப் 2012 44 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in வெற்றி.\nபா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.\n(ரி.ஆர்.ரி தமிழ் அலை வானொலியில் 24-4.2012 செவ்வாய்க் கிழமை கவிதை நேரத்தில் இக் கவிதை என்னால் வாசிக்கப்பட்டது.)\n17 ஏப் 2012 24 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பா மாலிகை (கதம்பம்)\nமனச்சாட்சி ஓசையில் மனிதம் வாழ்கிறது.\nதினக்காட்சி விரிகிறது திருநாள் நீள்கிறது.\nமானிடத்தின் கருவறை மகோன்னத மனச்சாட்சி.\nமனிதத்தை ஆள்வது மதியூக மனச்சாட்சி.\nமனிதனின் கடிவாளம் அற்புத மனச்சாட்சி.\nதாய்போலக் காக்கும், தீயாகச் சுடும்\nபொய் பேசினாலும் பிலாக்கணம் பாடும்.\nவிருப்பில்லா வினை மானுடன் கொண்டால்\nநெருப்பினில் வண்டாகும் நல்லோர் மனமே.\nகருத்தான வினையை மானுடன் கொண்டால்\nகளிப்பில் ஆடும் நல்லோர் மனமே.\nமனச்சாட்சி தூங்கினால் மனிதம் இறப்பு.\nமனச்சாட்சி விழித்தால் மனிதத்தின் சிறப்பு.\nமனச்சாட்சியை மதித்தால் மன்றத்தில் மதிப்பு.\nமனச்சாட்சியை மிதித்தால் மதிப்பில் இழப்பு.\nசட்டங்கள் தர்மங்கள் நீதியின்றி உலகில்\nசங்கோசம் சந்தேகம் ஏதுமின்றிப் பலர்\nமனச்சாட்சியை மதிக்காது உதறி ஓடுவார்\nமன்றத்தில் மதிப்பாய் மகுடம் சூடுவார்.\nமனச்சாட்சி என்ற கலங்கரை விளக்கு\nமனச்சாட்சி அற்றோனை நேசிக்க யோசி\nமனச்சாட்சியுள்ளோனை மனம் துணிந்து நேசி\nபா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.\n(6-3-2001ல் ரி.ஆர்.ரி தமிழ் அலை வானொலி கவிதை பாடுவோம் நிகழ்வில் திரு லோகதாஸ், திரு.சுரேந்திரன்(தோழர்) நிகழ்வில் என்னால் வாசிக்கப் பட்டது.\n21-9-2002ல் தமிழ் அலை கவிதைச் சோலையில் திரு தீபன் நிகழ்விலும் ஒலிபரப்பாகியது.)\n15 ஏப் 2012 35 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in வாழுவியற் குறள்+தாழிசை. - ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது)\nஆகாயம், அந்தரம், பேரண்டப் பெருவெளி\nஐம்பூதங்கள் நிலம், நீர், நெருப்பு\nசுட்டலாம், தொடலாம் என்ற கம்பீரம்\nமண்ணில் விழாத விதானம், குறைக்கவோ\nஅழியாத, முடிவற்ற, ஒப்பற்ற ஆகாசத்தை\nகாலையோ, மாலையோ எப்போதும் ஒரே\nஇடி, மின்னலிற்கும் வளி மண்டலம்\nகடல் நீல வெட்ட வெளியின்\nகொடை – வானவில், மழை.\nசுந்தர உலகைப் பார்க்கும் வ��ண்\nஆத்மா, உடல் தனித்தனி போன்று\nஅவதியான உலகில் எதுவுமே இல்லை\n(ஆகாயத்திற்கு மறு பெயர்கள்:- அந்தரம், ஆகாசம், பேரண்டப் பெருவெளி, வானம், ககனம், விதானம், நிரூபம், வளி மண்டலம், வெட்ட வெளி, விண் – இன்னும் பலவாகலாம்.)\n231. இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.\n12 ஏப் 2012 35 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பா மாலிகை (கதம்பம்)\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.\nபார் விளங்கப் புதுப் பெயரேந்திடும்\nநேர்த்தியான புது ஆண்டே வருக\nதீர்வுக்கான நாட்டில் பல பிரச்சனைகள்\nஆர்வமான நல் வரவு வருக\nமனித கர்வச் சிறகுகள் உடைத்து\nமனித நேயச் சிநகுகள் விரித்து\nமனதில் குத்து விளக்கேற்ற வருக\nதனம் கனகம் என்று எண்ணுவோரில்\nதனம் கல்வி என்ற தகுதியேந்தி\nசினமழிக்கும் புது நெறியோடு வருக\nமொத்த அறிவிலிகள் வாழும் நாடாக\nசெத்த உடல்கள் வீழ்கிறது தினமாக.\nவிலங்கு மனத்தை வசப்படுத்தித் தெளிவாக்கி\nதுலங்க வைக்க புத்தாண்டே வருக\nகத்திக்குக் கத்தியெனும் வாழ் நிலைமாறிப்\nபுத்திக்குப் புத்தியெனும் புது நிலையாகுக\n அனைவருக்கும் இனிய நல் வாழ்த்துகள்\nபா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.\n09 ஏப் 2012 27 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பாமாலிகை (இயற்கை)\nஇடைவெளி – ஆச்சியெமது வீடு.\nகால் – என்னிலத்தடி பூமியில்\nபா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.\n25. கைத் தொலைபேசியைப் பூட்டுங்கள்\n07 ஏப் 2012 34 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பிள்ளை, பெற்றோரியல் - ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது)\nகாலை 8 மணிக்கு ஐந்தரை வயது டானியல் பாலர் நிலையம் வந்தான். காலை உணவையே பாலர் நிலையத்தில் தான் அவன் சாப்பிட்டான்.\nமாலை 4.30 ஆகியும் அவனது பெற்றோர் அவனை வீட்டிற்கு அழைத்துச் செல்ல வரவில்லை. மளமளவென மற்றைய பிள்ளைகளின் பெற்றோர்கள் வந்து தமது பிள்ளைகளை அள்ளி அணைத்து, ஆசை தீர முத்தமிட்டு, அன்பாக வீட்டிற்குக் கூட்டிச் செல்லும் போது டானியலின் முகம் வாடுகிறது.\nஅன்றாடம் நிலையத்தில் பெற்றவருக்காகக் காத்திருக்கும் இறுதிப் பிள்ளையாக இருக்கும் ஏக்கக் கொடுமையைப் பிஞ்சு மனங்களால் தாங்க முடிவதில்லை. அது ஒரு பயங்கர ஏக்க நிலையாகும்.\nடானியலுக்காக நான் வாசித்த கதையில் அவன் மனம் செல்லவில்லை. மணி 4.45க்கு தந்தை யோசப் வந்தார். (நிலையம் பூட்டுவது மாலை 5 மணிக்கு.) அவன் முகம் பூவானது. ”இதோ உன் அப்பா வந்திட்டார்”என்று கூறியாடி வாசிப்பை நிறுத்தி ப���த்தகத்தை மூடினேன்.\nஅவன் தந்தையோ ஒரு கரத்தைக் கதவு நிலையில் ஊன்றியபடி மறு கரத்தில் கைத்தொலை பேசியை ஏந்தி, காதோடு கதைத்தபடி, டானியலுக்குத் தலையை மட்டும் ஆட்டியபடி தனது கதையில் மூழ்கியிருந்தார்.\nஇந்நிலை எனக்கு எரிச்சலைத் தந்தாலும், எனக்கு எதுவும் கூறமுடியாத நிலைமை. டானியல் தந்தையின் சைகையைப் புரிந்து இருவரும் பிள்ளையின் உடை தொங்கும் இடத்தையடைந்து வீடு செல்லத் தயாராக, நானும் யன்னலை மூடி நிலையத்தைப் பூட்டும் முயற்சியில் இறங்கினேன்.\nஎட்டு மணி நேரமாகப் பெற்றோரைப் பிரிந்த பிள்ளைக்குத் தேவை ஒரு அன்பான அணைப்பு, ஆசை வார்த்தைப் பரிமாற்றம், ஒரு அன்பு முத்தமே இதையறியாத தந்தைக்குக் கைத்தொலை பேசி முதலிடம் வகிக்கிறது.\nஇவர் போன்று பலர் உளர். எம்மோடு பிள்ளை பற்றிய அன்றாட அசைவுகள், அன்று என்ன நடந்தது, என்ற பல தகவல்களின் பரிமாற்றங்களின்று, தகவற் பலகையில் எழுதிய அறிவிப்புகள், தகவல்களையும் வாசிக்காது பலர் உளர். எது தனக்கு முக்கியம் எனும் நேரத்தில் கைத்தொலை பேசியைப் பூட்டுவது நன்றல்லவா\nகுழந்தைகளைக் கையளிப்பதும், எடுப்பதும் கூட பெற்றவருக்கும், நிலையத்தினருக்கும் மிக முக்கிய பொழுதுகளன்றோ\nமாலையில் பெற்றவர் அன்புக்காக ஏங்கும் பிள்ளைகளை அன்பாக அணைத்துக் கூட்டிச் செல்ல வேண்டும். காலையிலும் அன்பாக அணைத்துக் கூட்டி வருவது மிக அவசியம். அப்போது தாராளமாகக் கைத்தொலை பேசியைப் பூட்டிவிடலாம்.\nசக ஊழியர்களின் கலந்துரையாடல் நேரத்தில் இந்தத் தலைப்பை எடுத்து உரையாடினோம்.\nஎல்லோரும் கூடிப் பேசி எடுத்த முடிவின்படி ”கைத்தொலை பேசி இங்கு தடை” எனும் அட்டைகளை நிலையத்தின் பல இடங்களில் தொங்கவிட்டு இதை எழுதுகிறேன்.\nகைத்தொலை பேசி வர முதல் எப்படி இருந்தீர்கள்\n47. பாமாலிகை (தமிழ் மொழி)\n493. சொல்லழகு. (பா மாலிகை (கதம்பம்)\n1. பயணக் கட்டுரைகள். (22)\n2. பயணக் கட்டுரைகள்(ஐரோப்பா) (26)\n3. பயணக் கட்டுரைகள். (தாய்லாந்து) (21)\n4. பயணக் கட்டுரைகள்.. (மலேசியா) (15)\n5. பயணக் கட்டுரைகள். (இலங்கை) (12)\n6. பயணக் கட்டுரைகள் – (அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் பயணம்). (21)\nஉயிரெழுத்துப் பா வாணம் (1)\nகவிதை பாருங்கள்(படம்+ வரிகள்) (105)\nசிறுவர் பாடல்கள். (புத்தகமாக்கப்பட்டது) (26)\nநான் பெற்ற பட்டங்கள். (7)\nநூல் மதிப்பீடு – முன்னுரை (3)\nபா மாலிகை (அஞ்சலிப் பா ) (22)\nபா மாலிகை (கதம்ப���்) (492)\nபா மாலிகை (காதல்) (68)\nபா மாலிகை (வாழ்த்துப்பா) (47)\nபாமாலிகை (தமிழ் மொழி) (47)\nபாராட்டு விழா- 2015. (10)\nபிள்ளை, பெற்றோரியல் – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (32)\nபெற்றோர் மாட்சி. – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (41)\nவாழுவியற் குறள்+தாழிசை. – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (27)\nவேதாவின் ஆத்திசூடி. – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (12)\nவேதாவின் மொழிகள். – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (23)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naturalhomeremediesfor.com/is-there-bleeding-from-the-nostrils/", "date_download": "2021-09-24T23:38:47Z", "digest": "sha1:OMOHIDP46WXMGWW4KP2AK4KGIQX4DVOG", "length": 7664, "nlines": 82, "source_domain": "naturalhomeremediesfor.com", "title": "நாசித்துவாரத்தில் இருந்து ரத்தம் வடிகிறதா? - வீட்டு வைத்தியம்", "raw_content": "\nஎளிய மருத்து செய்முறைகள் மற்றும் குறிப்புக்கள்\nநாசித்துவாரத்தில் இருந்து ரத்தம் வடிகிறதா\nகொத்தமல்லி இலை 20 கிராம்\nமுதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.\nபிறகு 20 கிராம் புதிய கொத்தமல்லி இலைகளை எடுத்துக் கொண்டு, அதனுடன் சிறிது கற்பூரம் சேர்த்து கசக்கிப் பிழிந்து சாறு எடுத்துக்கொள்ளுங்கள்.\nஇந்த சாற்றினை இரத்தம் வரும் நாசித்துவாரத்தில் சொட்டு சொட்டாக விட வேண்டும்.\nநாசித்துவாரத்தில் இரத்தம் உடனே நின்றுவிடும்.\nகொத்தமல்லி இலைகளையும் கற்பூரத்தையும் சேர்த்து அரைத்துக் கொண்டு இக்கலவையை நெற்றியில் தடவிக் கொண்டாலும், மூக்கிலிருந்து இரத்தம் வடிவது நின்றுவிடும்.\nசிலசமயங்களில் இக்கலவையை முகர்ந்து பார்த்தாலே இரத்தம் வடிவது நிற்கும்.\nCategories சளி, மூக்கு, மூலிகை மருத்துவம், வீட்டு வைத்தியம் Leave a comment Post navigation\nவாயு பிரச்சனைக்கு பூண்டு பால் மருத்துவம்\nஇயற்கையின் துணையோடு இதய நோய் குணமாக வேண்டுமா\nCategories Select Category Shop Now அம்மைநோய் ஆண் ஆரோக்கிய பானம் ஆறாத புண்கள் ஆவாரம் பூ தேநீர் ஆஸ்துமா இடுப்பு வலி இதய நோய்கள் இரட்டை சூடு இரத்த தட்டுகள் இலவங்கபட்டை தேநீர் உடல் உடல் எடையை குறைக்க உடல் தோற்றம் எய்ட்ஸ் நோய் எலும்புகள் ஒற்றைத் தலைவலி கண்பார்வை கருச்சிதைவு கருஞ்சீரக தேநீர் கற்றாழை கழுத்து வலி காசநோய் காது வலி காயங்கள் காய்ச்சல் கால் குடல் குதிகால் வலி குறட்டை பிரச்சனை குழந்தை கை கொத்தமல்லி தேநீர் கொரோனா கொழுப்பு கட்டிகள் சத்துணவு சர்க்கரை நோய் சளி சாறு சிறுநீரக கல் சிவப்பு மச்சங்க���் ஜீரணம் தலை தலைவலி தாய்ப்பால் தீக்காய தழும்புகள் தூக்கமின்மை தேநீர் தைராய்டு தொடை தொண்டை புண் தொப்பையை குறைக்க தோல் தோள்பட்டை வலி நரம்பு நரம்பு தளர்ச்சி நாடி துடிப்பு நுரையீரல் நோய் நோய் எதிர்ப்பு சக்தி பாதவெடிப்பு பித்த கல் பித்த தலை வலி புதியது புற்றுநோய் பெண்கள் மஞ்சள் காமாலை மதுபழக்கம் மரு மலச்சிக்கல் மாதவிடாய் கோளாறுகள் மார்பக வீக்கம் முகம் முடக்கு வாதம் முடி முருங்கை தேநீர் மூக்கு மூட்டு வலி மூலிகை சாறு மூலிகை பயன் மூலிகை மருத்துவம் வயிறு வாந்தி வாய் வீட்டு வைத்தியம் வேப்பம்பட்டை தேநீர்\nசளி தொல்லையில் இருந்து எளிதில் விடுபட சில மருத்துவ குறிப்புகள் \nசீரகத்தை சாப்பிடுவதால் பல நோய்கள் தீரும் என்பது உங்களுக்கு தெரியுமா\nகுழந்தைக்காக ஏங்கி காத்திருப்பவர்களுக்கு இயற்கை அளித்த சப்பாத்திகள்ளிபழம்\nகால் ஆணி குணமாக இயற்கை வைத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2902440", "date_download": "2021-09-25T00:24:48Z", "digest": "sha1:6HF3OPCJM6SSWBGI7KMJZY7QPQYKNFIZ", "length": 5611, "nlines": 56, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"எகிப்தின் பன்னிரண்டாம் வம்சம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"எகிப்தின் பன்னிரண்டாம் வம்சம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஎகிப்தின் பன்னிரண்டாம் வம்சம் (தொகு)\n16:48, 29 சனவரி 2020 இல் நிலவும் திருத்தம்\n116 பைட்டுகள் நீக்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n16:42, 29 சனவரி 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\n(\"{{Infobox former country |native_name= பண்டைய எக...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n16:48, 29 சனவரி 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\n|common_namenative_name=எகிப்தின் பனிரெண்டாம் வம்சம் ▼\n'''எகிப்தின் பனிரெண்டாம் வம்சம்''' ('''Twelfth Dynasty''' of Ancient Egypt - '''Dynasty XII''') [[எகிப்தின் மத்தியகால இராச்சியம்|எகிப்தின் மத்தியகால இராச்சியத்தை]] ஆண்ட நான்கு வம்சங்களில் இம்வம்சத்தவர் இரண்டாமவர்இரண்டாவது ஆகும். மற்றபிற வம்சங்கள் [[எகிப்தின் பதினொன்றாம் வம்சம்]], [[எகிப்தின் பதிமூன்றாம் வம்சம்]] மற்றும் [[எகிப்தின் பதினான்காம் வம்சம்]] ஆகும். இவ்வம்ச மன்னர்கள் எகிப்தின் மத்தியகால இராச்���ியத்தை கிமு 1991 முதல் கிமு 1802 முடிய 189 ஆண்டுகள் ஆன்டனர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/amala-paul-latest-look-in-dhoti-check-out-her-post/", "date_download": "2021-09-25T00:00:43Z", "digest": "sha1:QGWP62EJKKZ5V76VIBMCSJJBYGG5S35W", "length": 8886, "nlines": 93, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Amala Paul Latest Look In Dhoti Check Out Her Post", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய ஆண் நண்பர்களுடன் வேஷ்டி சட்டையில் போஸ் கொடுத்த அமலா பால்.\nஆண் நண்பர்களுடன் வேஷ்டி சட்டையில் போஸ் கொடுத்த அமலா பால்.\nசமீப காலமாகவே சமூக வலைத்தளங்களில் சர்ச்சை நாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை அமலா பால். இவர் தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாகவும் உள்ளார். இவர் 2009 ஆம் ஆண்டு நீலதமரா என்ற மலையாளப் படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். தமிழில் இவர் சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் தான் அறிமுகமானார். அதற்கு பிறகு மைனா, நிமிர்ந்து நில், முப்பொழுதும் உன் கற்பனை, வேலையில்லா பட்டதாரி, தலைவா என பல படத்தில் நடித்து உள்ளார்.\nஇவர் இயக்குனர் விஜய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒரு ஆண்டு கூட பூர்த்தியாக முடிந்திருக்காது பரஸ்பர விவாகரத்து பெற்று பிரிந்தார்கள். கடந்த ஆண்டு விஷ்ணு விஷால் மற்றும் அமலாபால் நடிப்பில் வெளியான ராட்சசன் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதுமட்டுமில்லாமல் இவர் வெப்சீரிஸ்ஸிலும் நடித்து வருகிறார். அதே போல் இவர் ஆடை என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் மக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.\nஆடை படத்தில் இவருடைய துணிச்சலான நடிப்பை பலர் பாராட்டியும், பலர் விமர்சித்தும் உள்ளார்கள். தற்போது நடிகை அமலா பால் “அதோ அந்த பறவை போல” என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் தான் வெளியானது. தற்போது நடிகை அமலா பால் அவர்கள் மலையாளம் மற்றும் தமிழ் மொழி படங்களில் படு பிசியாக நடித்து வருகிறார். மேலும்,\nசமீப காலமாகவே நடிகை அமலா பால் அவர்கள் சமூக வலைத்தளங்களின் “சர்ச்சை நாயகியாக” மாறி விட்டார். அதிலும் அவர் இணையங்களில் வெளியிட்டு வரும் புகைப்படம் குறித்து நெட்டிசன்கள் பல விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஆண் நண்பர்களுடன் வேஷ்டி சட்டையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.\nPrevious articleசண்டக்கோழி படத்தின் முழ கதையை கூட கேட்காமல் நிராகரித்த விஜய் ராஜ் கிரண் ரோல் தான் காரணமாம் – லிங்குசாமி பேட்டி.\nNext articleவிஜய் சேதுபதி மட்டுமல்ல சிவகார்த்திகேயனும் உதவி செஞ்சிருக்கார் – ஆதித்யா லோகேஷ்ஷின் தற்போதைய நிலை.\nபாக்கியலக்ஷ்மி சீரியலில் நடித்து வரும் நடிகர் ஜெய் சங்கர் மகன் – அட, இவர் தானா அது.\nகடந்த செப்டெம்பரில் திருமணம், இந்த செப்டெம்பரில் சீமந்தம். ஆரவ்க்கு ரசிகர்கள் வாழ்த்து.\n“ஒரு கிறிஸ்தவ பாதிரியார்தா இந்த படத்த எடுக்க சொன்னார்” படம் உருவான விதம் குறித்து மோகன் ஜி சொன்ன விளக்கம்.\nஅட, சாந்தனு மனைவி கிகிக்கு ஒரு அக்கா இருக்காங்களா – முதல் முறையாக அவரே...\nஅடேங்கப்பா, வையாபுரி மகன் மற்றும் மகளா இது இப்போ எப்படி இருகாங்க பாருங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/giving-last-over-to-stionis-is-miscalculation-says-aakash-chopra.html?source=other-stories", "date_download": "2021-09-25T01:29:59Z", "digest": "sha1:JBI4BPTEPYJUCVET7XL4L2HMVRWAQAWT", "length": 15315, "nlines": 59, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Giving last over to stionis is miscalculation says aakash chopra | Sports News", "raw_content": "\n\"அட, என்னய்யா நீங்க.. முக்கியமான நேரத்துல இப்டி ஒரு தப்ப தான் பண்ணுவீங்களா.. எல்லாம் வேஸ்ட்டா போச்சுல்ல..\" 'டெல்லி' அணியை விமர்சித்த 'ஆகாஷ் சோப்ரா'\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nபெங்களூர் மற்றும் டெல்லி ஆகிய அணிகள் நேற்று மோதிய ஐபிஎல் போட்டியில், பெங்களூர் அணி 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றிருந்தது.\nஇந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி, 171 ரன்கள் எடுத்தது. அந்த அணி வீரர் டிவில்லியர்ஸ், 5 சிக்ஸர்களுடன் 75 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணியில், ரிஷப் பண்ட் மற்றும் ஹெட்மயர் சிறப்பாக ஆடிய போதும், ஒரு ரன்னில் டெல்லி அணி தோல்வி அடைந்தது.\nஇந்த போட்டியில் வெற்றி பெற்ற பெங்களூர் அணி, புள்ளிப் பட்டியலிலும் முன்னேற்றம் கண்டது. கிட்டத்தட்ட வெற்றி வாய்ப்பை டெல்லி அணி கோட்டை விட்ட நிலையில், இந்த போட்டியின் போது டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் எடுத்த முடிவு ஒன்று, கடுமையான விமர்சனத்தை சந்தித்து வருகிறது.\nபெங்களூர் அணி பேட்டிங் செய்த போது, கடைசி ஓவரை ஸ்டியோனிஸ் மூலம் வீசச் செய்தார் பண்ட். அதற்கு முன்பு வரை பந்து வீசாத ஸ்டியோனிஸ், கடைசி ஓவரை வீச வந்த நிலையில், பேட்டிங் நின்ற டிவில்லியர்ஸ் 3 சிக்ஸர்களுடன், 23 ரன்களை எடுத்தார். இந்த ஓவரில் ரன்கள் குறைவாக சென்றிருந்தாலே டெல்லி அணி வெற்றி பெற்றிருக்கலாம்.\nஇந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா (Aakash Chopra), டெல்லி அணியின் முடிவு குறித்து விமர்சனம் செய்துள்ளார். 'மேக்ஸ்வெல்லின் விக்கெட்டை எடுத்த சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா, 3 ஓவர்கள் மட்டுமே பந்து வீசினார். அவரது நான்காவது ஓவரை முதலிலேயே கொடுத்து முடித்து விட்டு, ஆவேச கான், ரபாடா அல்லது இஷாந்த் ஷர்மாவிற்கு ஒரு ஓவர் மீதம் வைத்திருக்க வேண்டும்.\nஅப்படி நடந்திருந்தால், கடைசி ஓவரில் ஸ்டியோனிஸ் பந்து வீச வந்து, அத்தனை ரன்கள் கொடுத்திருக்க வேண்டிய தேவை இருந்திருக்காது. ஒரு ரன்னில் வெற்றியைத் தவற விட்ட டெல்லி அணி, ஸ்டியோனிஸிற்கு கொடுத்த ஓவரை தவிர்த்திருந்தாலே, போட்டியில் வெற்றி பெற்று அசத்தியிருக்கலாம்' என ஒரே ஒரு தவறான முடிவால், டெல்லி அணி தோல்வி அடைந்ததாக ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.\n\"ஜஸ்ட் ஒரு ஷாட்.. ஆனா, அந்த ஒரு 'அடி'லயே மரண பயத்த 'காட்டிட்டு போய்ட்டாரு..\" 'கேதார் ஜாதவ்' செய்த 'சம்பவம்'.. மெர்சலான 'சிஎஸ்கே' ரசிகர்கள்\nதளபதி படத்தில வர சூர்யா - தேவாவுக்கு அடுத்து... நட்புக்கு புது வடிவம் கொடுத்தது ரெய்னா - ஜடேஜா தான்.. கசிந்தது ரகசியம்.. பிசிசிஐ மனசு மாறுமா\n'நாங்க நெனச்சது மாதிரியே...' 'எல்லாம் நல்லபடியா நடந்துச்சுன்னா...' இனிமேல் கொரோனா தடுப்பூசிய 'இப்படியும்' போட்டுக்கலாம்... - பைஸர் நிறுவனம் வெளியிட்டுள்ள 'அல்டிமேட்' தகவல்...\nபும்ராவ எல்லாம் 'அவரு' தாண்டியாச்சு... எத்தனை வேரியேசன்ல பவுலிங் போடுறாரு... எத்தனை வேரியேசன்ல பவுலிங் போடுறாரு... பிட்னஸ் மட்டும் பார்த்துக்கிட்டாருன்னா 'அவர் லெவலே' வேற... பிட்னஸ் மட்டும் பார்த்துக்கிட்டாருன்னா 'அவர் லெவலே' வேற... இளம் இந்திய வீரரை மனதார புகழ்ந்து தள்ளிய நெஹ்ரா...\n'மெல்ல மெல்ல... பேட்டுக்கு வலிக்கப் போகுது'.. 'நல்லா அடிச்சு ஆடுய்யா'.. 'நல்லா அடிச்சு ஆடுய்யா'.. விரக்தியில் கடுப்பான கவாஸ்கர்.. விரக்தியில் கடுப்பான கவாஸ்கர்\n‘நேத்தே எங்க பாய்ஸ் அதை சொன்னாங்க’.. டாஸ் போடுறதுக்கு முன்னாட��யே மாஸ்டர் ‘ப்ளான்’ போட்ட ‘தல’\n\"இதுல ஒரு டீம் தான்பா இந்த தடவ 'சாம்பியன்' ஆகப் போறாங்க..\" சூசகமாக 'ரவி சாஸ்திரி' போட்ட 'ட்வீட்'.. கேள்வியை எழுப்பிய 'ரசிகர்கள்'\n\"'கங்குலி', 'தோனி'கிட்ட இருந்த அதே 'பவர்'.. இந்த 'பையன்'கிட்டயும் பாத்தேன்.. சீக்கிரமாவே 'கேப்டன்' ஆயிடுவாரு பாருங்க..\" 'இளம்' வீரரை வேற லெவலில் பாராட்டிய 'முன்னாள்' வீரர்\n\"அவரு அந்த அளவுக்கு நல்லா ஆடுற மாதிரி ஒண்ணும் தெரியல.. 'முதல்'ல அவர வெளிய வைங்க.. அப்புறமா டீம் செட் ஆயிடும்..\" 'RCB' பற்றி முன்னாள் வீரர் சொன்ன 'விஷயம்'\n\"என்ன மாதிரி 'கேப்டன்சி'ங்க இது.. சத்தியமா என்னால புரிஞ்சுக்கவே முடியல..\" கேள்விகளால் துளைத்து எடுத்த 'ஆகாஷ் சோப்ரா'\nVIDEO: ரிஷப் பண்ட் 'அப்படி' சொன்ன உடனேயே... அஸ்வினோட முகமே மாறிடுச்சு... 'போட்டியின் நடுவே நடந்த சம்பவம்...' - வைரல் வீடியோ...\nஅவங்கள 'அப்படியெல்லாம்' குறைச்சு மதிப்பிட முடியாது... 'அந்த விஷயத்துல' எங்கள விட ஒருபடி மேல இருக்காங்க... 'அந்த விஷயத்துல' எங்கள விட ஒருபடி மேல இருக்காங்க... - புகழ்ந்து தள்ளிய சூர்யகுமார் யாதவ்...\n\"உங்க ராஜ தந்திரங்கள் எல்லாம் இப்டி தான் இருக்குமா 'கேப்டன்'.. இப்டி தான் 'கேப்டன்சி' பண்ணுவீங்களா.. இப்டி தான் 'கேப்டன்சி' பண்ணுவீங்களா.. விமர்சித்த 'ஆகாஷ் சோப்ரா'\n\"நேத்து 'மேட்ச்' முடிஞ்சதக்கு அப்றம் 'தவான்' இப்படி தான் இருப்பாரு..\" 'ஷ்ரேயாஸ்' போட்ட 'பதிவு'.. \"ஒரே டீம்'ன்னு கூட பாக்காம இப்படியா அவர வச்சு செய்வீங்க\n\"ஜெயிக்க வேண்டிய 'மேட்ச்'ல.. இப்டி தான் ஒரு தப்பான முடிவு எடுப்பீங்களா..\" 'அட' போங்கய்யா..\" 'டெல்லி' அணியை விளாசிய 'நெஹ்ரா'\n\"அத மட்டும் கரெக்ட்டா பண்ணியிருந்தா, இன்னைக்கி கதையே வேற..\" 'லட்டு' மாதிரி வந்த 'சான்ஸ்'.. தவற விட்டு முழித்த 'பண்ட்'..\" 'லட்டு' மாதிரி வந்த 'சான்ஸ்'.. தவற விட்டு முழித்த 'பண்ட்'.. வருந்திய 'டெல்லி' ரசிகர்கள்\n\"இத மட்டும் என் 'மனைவி' பாக்கணும்.. கண்டிப்பா 'divorce' தான்..\" ரிக்கி பாண்டிங் உடைத்த 'ரகசியம்'.. வைரலாகும் 'வீடியோ'\n\"இந்த டீம் நிச்சயமா பிளே ஆஃப் போகும்.. அதுக்கு காரணமா அந்த டீமோட 'கேப்டன்' இருப்பாரு..\" உறுதியாக சொல்லும் 'ஆகாஷ் சோப்ரா'\n\"'Practice' சமயத்துல கூட இப்டி தானா 'பாஸ்'..\" 'பயிற்சி'க்கு நடுவே பண்ட் செய்த 'கலாட்டா'... வேற லெவலில் வைரலாகும் 'வீடியோ'\n\"இவர மாதிரி 'ஆடணும்'ன்னு ஆசையா இருக்கு.. ப்பா, கண்ணுல கொஞ்சம் கூட 'பயமில்ல'..\" 'இந்திய' வீரரை புகழ்ந்து தள்ளிய 'கம்மின்ஸ்'\n\"'அசுர' பலத்துல இருக்குற 'மும்பை' டீம அசைக்கணும்'னா.. அந்த ஒரு டீமால மட்டும் தான் முடியும்..\" அடித்துச் சொல்லும் 'முன்னாள்' வீரர்\n'சிஎஸ்கே'வை வீழ்த்த இப்டி ஒரு பிளானா.. 'மாஸ்' திட்டம் போட்டு தயாராகும் 'ரிஷப் பண்ட்'.. 'மாஸ்' திட்டம் போட்டு தயாராகும் 'ரிஷப் பண்ட்'.. \"'கேப்டன்' ஆனதும் முதல் பாலே 'சிக்ஸர்' தான்.. \"'கேப்டன்' ஆனதும் முதல் பாலே 'சிக்ஸர்' தான்\n\"அய்யய்யோ, அது மட்டும் என்னால 'முடியாது'ங்க.. அவருக்கு பயமே இல்ல, நான் அப்படியா..\" 'பண்ட்' பற்றி 'புஜாரா' சொன்ன வேற 'லெவல்' விஷயம்\n\"இந்தியா 'டீம்'ல இவரு ஆட வந்தா போதும்.. வெறித்தனமா அத விரும்பி பாப்பேன்..\" பையன் வேற 'லெவல்'ங்க\nஅடுத்த 10 வருசத்துக்கு 'அவரு' தான் கிங்... 'என்னமா பேட்டிங் பண்றாரு...' இந்த வயசுலையே இப்படியா... 'என்னமா பேட்டிங் பண்றாரு...' இந்த வயசுலையே இப்படியா... - புகழ்ந்து தள்ளும் சரண்தீப் சிங் ...\n\"அந்த 'பையன்' தோனி மாதிரி இல்ல.. 'தோனி'ய மிஞ்சுற மாதிரி வந்து நிப்பான் பாருங்க..\" 'பார்த்தீவ்' படேல் நம்பிக்கை.. \"இது தான் காரணமாம்.. \"இது தான் காரணமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/06/27011255/worker-suicide.vpf", "date_download": "2021-09-24T23:24:20Z", "digest": "sha1:RYYRB5EPWMUMYDBTBRNULVCBYOVAA4LK", "length": 11171, "nlines": 145, "source_domain": "www.dailythanthi.com", "title": "worker suicide || மனைவி பிரிந்து சென்றதால் வேதனை:ரிக் வண்டி ஆபரேட்டர் தீக்குளித்து தற்கொலை", "raw_content": "Sections செய்திகள் ஐபிஎல் 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nமனைவி பிரிந்து சென்றதால் வேதனை:ரிக் வண்டி ஆபரேட்டர் தீக்குளித்து தற்கொலை + \"||\" + worker suicide\nமனைவி பிரிந்து சென்றதால் வேதனை:ரிக் வண்டி ஆபரேட்டர் தீக்குளித்து தற்கொலை\nமனைவி பிரிந்து சென்றதால் வேதனை: ரிக் வண்டி ஆபரேட்டர் தீக்குளித்து தற்கொலை\nகந்தம்பாளையம் அருகே உள்ள கவுண்டிபாளையம் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 42). இவருடைய மனைவி அமுதா (41). இவர்களுக்கு வர்ஷினி (19) என்ற மகளும், நந்தகுமார் (17) என்ற மகனும் உள்ளனர். கணேசன் ரிக் வண்டியில் ஆபரேட்டராக பணியாற்றி வந்தார்.\nஇந்தநிலையில் குடும்பத்தகராறு காரணமாக அமுதா கணவரிடம் கோபித்து கொண்டு தனது மகள், மகனுடன் பெற்றோா் வீட்டுக்கு சென்று ��ிட்டதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று மாமியார் வீட்டுக்கு சென்ற கணேசன் மனைவியிடம் தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். ஆனால் அமுதா வர மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த கணேசன் கவுண்டம்பாளையம் காலனியில் உள்ள அவரது வீட்டில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கணேசன் நேற்று இறந்தார். இதுகுறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. விஷம் குடித்து வாலிபர் சாவு\nதேனி மாவட்டம் கூடலூர் அருகே மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.\n2. மனைவி பிரிந்து சென்றதால் வேதனை: வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை\nமனைவி பிரிந்து சென்றதால் வேதனை: வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை\n1. “14 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு” - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\n2. தமிழகம் முழுவதும் ஒரே இரவில் 450 ரவுடிகள் கைது\n3. டெல்லி கோர்ட்டு வளாகத்தில் ரவுடி உட்பட 4 பேர் சுட்டுக்கொலை\n4. அக்.1-ம் தேதி முதல் மாவட்டங்கள், மாநிலங்களுக்கிடையே அரசு ஏ.சி.பேருந்துகள் இயக்கம்\n5. கடலூர் முருகேசன்-கண்ணகி தம்பதி ஆணவக்கொலை ஒருவருக்கு தூக்கு ; 12 பேருக்கு ஆயுள் தண்டனை\n1. தாம்பரம் அருகே தடுப்பு சுவரில் மோதி சாலையில் கவிழ்ந்த ஷேர் ஆட்டோ; புதுமாப்பிள்ளை உள்பட 3 பேர் பலி\n2. தோஷம் கழிப்பதாக கூறி பெண்ணிடம் 22¼ பவுன் நகை அபகரிப்பு\n3. இன்று பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை\n4. நெற்குன்றத்தில் ஆக்கிரமிப்பு கடைகள், வீடுகளை அகற்ற எதிர்ப்பு; 2 பெண்கள் தீக்குளிக்க முயற்சி\n5. சாா்ஜாவில் இருந்து சென்னை வந்த வாலிபர் திடீர் மாயம் - விமான நிலைய போலீசில் தந்தை புகாா்\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/08ec4d0fa8/sha-la-la-tamil-songs-lyrics", "date_download": "2021-09-25T01:02:00Z", "digest": "sha1:DCK22RXJ4CZUXTWMFD55BDFSAONTC22O", "length": 7065, "nlines": 146, "source_domain": "www.tamilpaa.com", "title": "TamilPaa - Sha La La songs lyrics from Ghilli tamil movie", "raw_content": "\nஷா லா லா பாடல் வரிகள்\nஷா லா லா ஷா லா லா\nஎன்னை போல் சுட்டிப்பெண் இந்த பூமியிலா\nசெ செ செ செவ்வந்தி\nவெற்றிக்கு எப்போதும் நான் தானே முந்தி\nகொட்டும் அருவி வி வி\nஎன்னை தழுவி வி வி\nஅள்ளிக்கொள்ள ஆசை கள்வன் எங்கே வருவானோ\nஷா லா லா ஷா லா லா\nஎன்னை போல் சுட்டிப்பெண் இந்த பூமியிலா\nமரங்களே மரங்களே ஒற்றை காலில் இருப்பதேன்\nநதிகளே நதிகளே சத்தம் போட்டு தான் நடப்பதேன்\nபாரதி போல தலைப்பாகை கட்டியதே தீக்குச்சி\nநெருப்பில்லாமல் புகை வருதே அதிசயமான நீர்வீழ்ச்சி...\nஇடையை ஆட்டி நடையை ஆட்டி ஓடும் ரயிலே சொல்\nதாய் முகம் பார்த்த நாள் தாவணி போட்ட நாள்\nமழைத்துளி ரசித்ததும் பனித்துளி ருசித்ததும்\nஹைதர் கால வீரந்தான் குதிரை ஏறி வருவானோ\nகாவல் தாண்டி என்னை தான் கடத்திக்கொண்டு போவானோ\nகண்ணுக்குள் முதல் நெஞ்சுக்குள் வரை ஆசை சேமிக்கிறேன்\nஷா லா லா ஷா லா லா\nஎன்னை போல் சுட்டி பெண் இந்த பூமியிலா\nசெ செ செ செவ்வந்தி\nவெற்றிக்கு எப்போதும் நான் தானே முந்தி\nகொட்டும் அருவி வி வி\nஎன்னை தழுவி வி வி\nஅள்ளிக்கொள்ள ஆசை கள்வன் எங்கே வருவானோ\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nAppadi Podu (அப்புடி போடு)\nArjunar Villu (அர்ஜுனரு வில்லு)\nRaame Aandalum Raavane Aandalum (ராமே ஆண்டாலும் றாவனே ஆண்டாலும்)\nSarpatta Parambarai (சார்பட்டா பரம்பரை)\nYaadhum Oore Yaavarum Kelir (யாதும் ஊரே யாவரும் கேளீர்)\nRayya Rayya / ரய்யா ரய்யா\nAlex Pandian| அலெக்ஸ் பாண்டியன்\nMy Dear Loveru / மை டியர் லவ்வரு\nAthi Athikka / அத்தி அத்திக்கா\nDevuda Devuda / தேவுடா தேவுடா\nPaarvai Ondre Podhume| பார்வை ஒன்றே போதுமே\nInikka Inikka / இனிக்க இனிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/32c2b2fd1e/kadavul-thanda-tamil-songs-lyrics", "date_download": "2021-09-25T00:33:38Z", "digest": "sha1:YJAASGCMAWH7RTS5MTJ5QKUR4SWBUQL4", "length": 7316, "nlines": 144, "source_domain": "www.tamilpaa.com", "title": "TamilPaa - Kadavul Thanda songs lyrics from Maayavi tamil movie", "raw_content": "\nகடவுள் தந்த அழகிய பாடல் வரிகள்\nகடவுள் தந்த அழகிய வாழ்வு\nஉலகம் முழுதும் அவனது வீடு\nகண்கள் மூடியே வாழ்த்து பாடு\nகருணை பொங்கும் உள்ளங்கள் உண்டு\nகண்ணீர் துடைக்கும் கைகளும் உண்டு\nஇன்னும் வாழனும் நூறு ஆண்டு\nஎதை நாம் இங்கு கொண்டு வந்தோம்\nஎதை நாம் அங்கு கொண்டு செல்வோம்\nஅன்பில் வாழ்ந்து விடைப் பெறுவோம்\nகடவுள் தந்த அழகிய வாழ்வு\nஉலகம் முழுதும் அவனது வீடு\nகண்கள் மூடியே வாழ்த்து பாடு\nபூமியில் பூமியில் இன்பங்கள் என்றும் குறையாது\nவாழ்க்கையில் வாழ்க்கையில் எனக்கொன்றும் குறைகள் கிடையாது\nஎது வரை வாழ்க்கை அழைக்கிறதோ.. ஒ..\nஎது வரை வாழ்க்கை அழைக்கிறதோ\nஅது வரை நாமும் சென்றிடுவோம்\nவிடைபெறும் நேரம் வரும் போதும்\nசிரிப்பினில் நன்றி சொல்லிவிடுவோம் பரவசம் இந்த பரவசம்\nஎந்நாளும் நெஞ்சில் தீராமலிங்கே வாழுமே\nகடவுள் தந்தே அழகிய வாழ்வு\nஉலகம் முழுதும் அவனது வீடு\nகண்கள் முடியே வாழ்த்து பாடு\nநாமெல்லாம் சுவாசிக்க தனி தனி காற்று கிடையாது\nமேகங்கள்,தெய்வங்கள் இடங்களை பார்த்து பொழியாது\nவசந்தங்கள் மீண்டும் வந்துவிட்டால் குயில்களின் பாட்டு காற்றில்வரும்\nகடவுள் தந்தே அழகிய வாழ்வு\nஉலகம் முழுதும் அவனது வீடு\nகண்கள் முடியே வாழ்த்து பாடு\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nKadavul Thanda (கடவுள் தந்த அழகிய)\nMayavi Mayavi (மாயாவி மாயாவி)\nTamizh Naattil (தமிழ் நாட்டில் எல்லோருக்கும்)\nRaame Aandalum Raavane Aandalum (ராமே ஆண்டாலும் றாவனே ஆண்டாலும்)\nSarpatta Parambarai (சார்பட்டா பரம்பரை)\nYaadhum Oore Yaavarum Kelir (யாதும் ஊரே யாவரும் கேளீர்)\nThen Kudicha / தேன் குடிச்ச நிலவு\nNaan Avanillai| நான் அவனில்லை\nRukku Rukku Rukumani / ருக்கு ருக்கு ருக்குமணி\nMaligayae Maligaiyae / மல்லிகையே மல்லிகையே\nNinaithen Vandhai| நினைத்தேன் வந்தாய்\nNinaithen Vandhai| நினைத்தேன் வந்தாய்\nNeethan En Kanavu / நீதான் என் கனவு மகனே\nSikaadha Sitrondru / சிக்காத சிட்டொன்று\nPoonkatrae / பூங்காற்றே கொஞ்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/this-is-a-very-interesting-event-for-actor-simbu", "date_download": "2021-09-25T00:21:28Z", "digest": "sha1:L37HNCRBI2XLD6Z2WVQRSV2MJW6D2D2Y", "length": 6202, "nlines": 35, "source_domain": "www.tamilspark.com", "title": "நடிகர் சிம்புவிற்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சி இது தானாம்..! - TamilSpark", "raw_content": "\nநடிகர் சிம்புவிற்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சி இது தானாம்..\nநடிகர் சிம்பு சிறு வயதிலேயே இந்த சினிமா துறையில் அடியெடுத்து வைத்தார். இவர் நடிப்பில் ஒரு மிக பெரிய வல்லவன். இவருக்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. மேலும் இவர் நடிப்பதில் மட்டும் அல்ல நல்ல ஒரு இயக்குநராகவும் பணிபுரிந்துள்ளார். மேலும் பாடல்களை எழுதி இசையமைத்து பாடும் வல்லமை கொண்டவர்.\nஇவர் சிறுது காலம் எந்த ஒரு படத்திலும் நடிக்காமல் இருந்��ு வந்தார். ஆனால் தற்போது செக்கச்சிவந்த வானம் என்னும் படத்தில் நடித்து வருகிறார். இவர் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி பாதையை அமைத்து வருகிறார்.\nஇவருக்கு பிக்பாஸ் முதல் சீசன் போட்டியாளரான ஆரவ்வை சிம்புவிற்கு ரொம்ப பிடிக்குமாம். மேலும் இவர்கள் இருவருக்கும் இடையே ஒரு நல்ல உறவு இருக்கிறதாம். அந்த வகையில் பிக்பாஸ் ஆரவ் சிம்பு குறித்து பேட்டி கொடுத்துள்ளாராம்.\nஅதில் சிம்பு ஒரு பயங்கரமான பிக்பாஸ் ரசிகர் என்றும் தினமும் இரவு 9 மணி ஆனால் நிகழ்ச்சி தான் சிம்பு வீட்டில் பிக்பாஸ் ஓடும் என்றும் கூறியுள்ளார். மஹத் உள்ளெ இருந்தபோது நாங்கள் இருவரும் பார்த்து கலாய்த்து கொண்டு இருந்தோம் என்று கூறியுள்ளார்.\n முதன்முதலாக தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்ட சாண்டி என்ன பெயர் வைத்துள்ளார் பார்த்தீர்களா\n பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் செய்த காரியம்\n விஜய் டிவி மாகாபா வெளியிட்ட புகைப்படத்தை கண்டு செம ஷாக்கான ரசிகர்கள்\n இளைஞருக்கு வேற லெவல் வினோத தண்டனை விதித்த நீதிபதி\nஇப்போ விட்டாலும் கோவில் தேரை கொளுத்திருவேன். பொதுமக்களிடம் வசமாக சிக்கிய முஹமது கான்.\n 72 வயது பாட்டி என பார்க்காமல் பேரன் செய்த கொடூரச்செயல்.\n இதெல்லாம் மனசுல வச்சுட்டு தேர்தல்ல நின்னுங்க.. தமிழகத்தையே திரும்பி பார்க்கவைத்த இளைஞர்கள்.\nகணவரால் கைவிடப்பட்ட சிம்பு பட நடிகை, இப்போ என்ன தொழில் செய்கிறார் பார்த்தீர்களா வருத்தத்துடன் பிரபல நடிகர் பகிர்ந்த தகவல்\nசார் இப்படியெல்லாம் பேசாதீங்க சார். எல்லாரும் ஸ்டுடண்ட்ஸ் ஆனால் நீமட்டும்... தமிழகத்தையே அதிர்ச்சியடையவைத்த புதுக்கோட்டை தனியார் பள்ளி ஆசிரியர்.\nஅட.. இப்படியொரு சைக்கோ கணவரா மனைவி தூக்கிட்டு தற்கொலை ரசித்து ரசித்து கணவன் செய்த மோசமான காரியம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/education/ugc-end-of-term-exams-will-be-held-by-september-says-govt", "date_download": "2021-09-25T00:55:43Z", "digest": "sha1:GKLE3BA4LZTU72IWXK7ECBW2ONPTMKW7", "length": 15558, "nlines": 200, "source_domain": "www.vikatan.com", "title": "`கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வுகள் கட்டாயம்!’ - மத்திய அரசு அறிவிப்பு | UGC End-of-term exams will be held by September, says Govt - Vikatan", "raw_content": "\n``இந்த தடவையும் பாஸ் ஆகலைன்னா\" - நீட் தேர்வு பயத்தால் சேலம் மாணவர் தற்கொலை\nநீட் தேர்வு: வழிகாட்டு நெறிமுறைகளுடன் அனுமதிக்கப்படும் மாணவர்கள்\nபழங்குடிய��ன சிறார்களின் கல்விக்காக `வீதி வகுப்பறைகள்' - தன்னார்வலர்களின் புதிய முயற்சி\nபள்ளிகள் திறப்பு: பொறுப்பு, ரிஸ்க், ஆப்ஷன்கள் - தமிழக அரசின் கடமைகள் என்னென்ன\n' - கொதிக்கும் கல்வியாளர்கள்; புதிய கல்விக்கொள்கைக்கு துணை போகும் அரசு\n`25 வயதிலேயே ஆசிரியர்; கல்வியோடு விழிப்புணர்வு பணி’ - `நல்லாசிரியர்' லலிதாவின் கதை\n” - தேசிய நல்லாசிரியர் விருது பெறும் ஜெயசுந்தர்\nமூன்றாம் அலை அச்சம், பள்ளிகள் திறப்பு; நமக்கான பொறுப்புகள் என்ன\nபுதுச்சேரி: `சென்டாக் விண்ணப்பத்துக்குக் கட்டணம் இலவசம்’ - கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு\nசென்னை: அண்ணா பல்கலைக்கழகத்துக்குப் புதிய துணைவேந்தர் `வேல்ராஜ்' - யார் இவர்\n``இந்த தடவையும் பாஸ் ஆகலைன்னா\" - நீட் தேர்வு பயத்தால் சேலம் மாணவர் தற்கொலை\nநீட் தேர்வு: வழிகாட்டு நெறிமுறைகளுடன் அனுமதிக்கப்படும் மாணவர்கள்\nபழங்குடியின சிறார்களின் கல்விக்காக `வீதி வகுப்பறைகள்' - தன்னார்வலர்களின் புதிய முயற்சி\nபள்ளிகள் திறப்பு: பொறுப்பு, ரிஸ்க், ஆப்ஷன்கள் - தமிழக அரசின் கடமைகள் என்னென்ன\n' - கொதிக்கும் கல்வியாளர்கள்; புதிய கல்விக்கொள்கைக்கு துணை போகும் அரசு\n`25 வயதிலேயே ஆசிரியர்; கல்வியோடு விழிப்புணர்வு பணி’ - `நல்லாசிரியர்' லலிதாவின் கதை\n” - தேசிய நல்லாசிரியர் விருது பெறும் ஜெயசுந்தர்\nமூன்றாம் அலை அச்சம், பள்ளிகள் திறப்பு; நமக்கான பொறுப்புகள் என்ன\nபுதுச்சேரி: `சென்டாக் விண்ணப்பத்துக்குக் கட்டணம் இலவசம்’ - கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு\nசென்னை: அண்ணா பல்கலைக்கழகத்துக்குப் புதிய துணைவேந்தர் `வேல்ராஜ்' - யார் இவர்\n`கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வுகள் கட்டாயம்’ - மத்திய அரசு அறிவிப்பு\nகல்லூரி மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வுகளை வரும் செப்டம்பர் மாதத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்\nகொரோனா பரவல் மற்றும் அதன் தடுப்பு நடவடிக்கையாகப் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு ஆகியவை நாட்டின் அனைத்து இயல்பு விஷயங்களையும் மாற்றியுள்ளது. அதில் ஒன்றுதான் மாணவர்களின் தேர்வு. தமிழகத்தில் பொதுவாக மார்ச், ஏப்ரல் மாதங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கான பொதுத் தேர்வு நடைபெறும���. ஆனால், இந்த வரும் கொரோனா பரவலால் பத்தாம் வகுப்பு மற்றும் கல்லூரிக்கான இறுதித் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.\nபத்தாம் வகுப்புத் தேர்வுகள் ஜூன் 15-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது அதற்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்ததால் அது ரத்து செய்யப்பட்டு காலாண்டு, அரையாண்டு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களின் தேர்ச்சி அறிவிக்கப்படும் எனத் தமிழக அரசு தெரிவித்தது. இதையடுத்து கல்லூரித் தேர்வு ரத்து செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு அனைத்து மாணவர்கள் மத்தியிலும் அதிகமாகவே இருந்தது.\nஅதிகரிக்கும் இணையவழி நேர்முகத் தேர்வு\nஇந்நிலையில் வரும் செப்டம்பர் மாதத்துக்குள் பல்கலைக்கழக மற்றும் கல்லூரி இறுதியாண்டு தேர்வுகள் கட்டாயமாக நடத்த வேண்டும் எனப் பல்கலைக்கழக மானியக் குழு கேட்டுக்கொண்டுள்ளது. தேர்வு நடத்த அனுமதி வழங்கி மத்திய உயர்கல்வி துறைச் செயலருக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பிய பிறகு, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கோவிட் -19 பரவலைக் கருத்தில் கொண்டு பல்கலைக்கழகங்களுக்கான தேர்வுகள் மற்றும் நாள்காட்டி குறித்த திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை யு.ஜி.சி வெளியிட்டுள்ளது.\nஅதில், `இந்தியாவில் கொரோனா தொற்று நோய் பரவலுக்கு மத்தியில் மாணவர்களின் சுகாதாரம், பாதுகாப்பு, சம வாய்ப்பு ஆகியவற்றைப் பாதுகாப்பது முக்கியம். அதற்கு ஏற்றவாறு மத்திய குடும்பநலத்துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகளைக் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும். ஒரு இறுதியாண்டு மாணவர் தேர்வில் கலந்துக்கொள்ள முடியாவிட்டால், பல்கலைக்கழகம் அந்த மாணவருக்குச் சிறப்புத் தேர்வை ஏற்பாடு செய்ய வேண்டும். பழைய தேர்வுகள் எழுத வேண்டிய மாணவர்கள் அவர்களுக்கு இருக்கும் சாத்தியக்கூறு மற்றும் வசதிகளைப் பொறுத்து ஆன்லைன் அல்லது ஆஃப் லைன் தேர்வுகள் நடத்தி அதன் மூலம் கட்டாயமாக மதிப்பீடு செய்ய வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nUnique and ethical journalist | தனித்துவமான நிகழ்வுகளின் முழுமையான உண்மை அறிந்து எழுதுவதில் அதீத விருப்பம் | அரசியல், வைரல், தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகளை பதிவு செய்வதில் ஆர்வம் கொண்டவள் | 3+ years at vikatan\nஇதில் ��ின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/100921-inraiyaracipalan10092021", "date_download": "2021-09-25T00:16:41Z", "digest": "sha1:IF3FVJ7S5255N7XGQSYZ6VL3NTJMBWMW", "length": 9954, "nlines": 29, "source_domain": "www.karaitivunews.com", "title": "10.09.21- இன்றைய ராசி பலன்..(10.09.2021) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்:கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வேற்று மதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். திறமைகள் வெளிப்படும் நாள்.\nரிஷபம்: சமயோசிதமாகவும் சாதுரியமாகவும் பேசி சாதிப்பீர்கள். பிள்ளைகளால் புகழ் கௌரவம் உயரும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள்.உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அமோகமான நாள்.\nமிதுனம்:குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். நட்பு வட்டம் விரியும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும். புதுமை படைக்கும் நாள்.\nகடகம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. புது வேலை அமையும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.\nசிம்மம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்னைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். தைரியம் கூடும் நாள்.\nகன்னி:சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்பட தொடங்குவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் உறவினர்களால் ஆதாயமும் உண்டாகும். அழகும் இளமையும் கூடும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்தியோ���த்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\nதுலாம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது. வாகனத்தை இயக்கும்போது அலைப்பேசியில் பேச வேண்டாம். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் ஈகோ பிரச்சினை வந்து நீங்கும். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.\nவிருச்சிகம்:விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உறவினர்கள் நண்பர்கள் உதவிக் கேட்டு தொந்தரவு தருவார்கள். யாரிடமும் உணர்ச்சிவசப்பட்டுப் பேசாதீர்கள். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சாதாரண விவாதம் வேண்டாம். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nதனுசு: திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பழைய கடன் பிரச்சினை கட்டுக்குள் வரும். பயணங்கள் சிறப்பாக அமையும். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் முக்கியத்துவம் தருவார்கள். சாதிக்கும் நாள்.\nமகரம்:உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். உறவினர் நண்பர்களுடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சாதிக்கும் நாள்.\nகும்பம்:கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.\nமீனம்: சந்திராஷ்டமம் இருப்பதால் செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தில் எல்லாவற்றையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி இருக்கும். நயமாகப் பேசுபவர்களை நம்ப வேண்டாம். நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தப்படாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்தியோகத்தில் அதிகாரிகளை பகைத்து கொள்ளாதீர்கள் கவனம் தேவைப்படும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2013_04_07_archive.html", "date_download": "2021-09-24T23:27:16Z", "digest": "sha1:TJSYGMJ3IFIFPQC7KDT7IQ66JNYTH6XV", "length": 57823, "nlines": 904, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: 2013/04/07", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை20/09/2021 - 26/09/ 2021 தமிழ் 12 முரசு 23 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nஅமரர் வைத்தியகலாநிதி பாக்கியலட்சுமி சின்னையா\nயாழ்ப்பாணத்தைப் பிறப்படமாகவும், லண்டனில் நீண்ட காலம் வசித்தவரும் தற்போது சிட்னியை வதிவிடமாகமாகவும் கொண்ட வைத்தியகலாநிதி பாக்கியலட்சுமி சின்னையா ஏப்ரல் மாதம் 8ம் திகதி அதி காலை சிவபதமடைந்தார்.\nஇவர் காலஞ்சென்றவர்களாகிய ருக்மணி செல்லப்பா, தவஞானம், சரஸ்வதி சின்னையா ஆகியோரின் அன்புத் தங்கையும், கமலநாயகி பிரணவநாதனின் அன்பு அக்காவும் ஆவர்.\nஇவர், கலாநிதி ஸ்ரீகாந்தன்(கனடா), வைத்தியகலாநிதி கௌரி சேது(இந்தியா), வைத்தியகலாநிதி ஹைமா மயில்வாகனம்(நோர்வே), கலாநிதி திருஆருரன்(இலண்டன்), காலம்சென்ற ஐயந்தன், அரவிந்தன்(சிட்னி) ஆகியோரின் அன்பு சின்னம்மாவும் , காயத்திரி சுரேந்திரா(பிரிஸ்பேன்), சற்குமரன்(சிட்னி), மாயத்திரி அரவிந்தன்(சிட்னி), ஆகியோரின் அன்பு மாமியும், மயூரன், லோஜனா கருணாசலதேவா, அமலன், மோகனன் ஆகியோரின் அன்பு பெரியம்மாவும் ஆவர்.\nதமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் 2013\nதமிழ்முரசு வாசக நெஞ்சங்களுக்கு எமது தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.\nநினைவுகளின் சிதறல்கள் - கவிதை - செ.பாஸ்கரன்\nஇவையில் என் மனம் லயிக்கும்\nஉன்னோடு ஒட்டி நடந்த மாலைப்பொழுது\nஅப்பாவின் சந்திரமதி புராணக் கதை\nஹோம்புஷ் தமிழ்க் கல்வி நிலைய 26வது ஆண்டு நிறைவுக் கலைவிழா\nஹோம்புஷ் தமிழ்க் கல்வி நிலையம் தனது 26வது ஆண்டு நிறைவுக் கலைவிழாவை கலாநிதி அனுஷியா கண்ணன் தலைமையில் கடந்த சனிக்கிழமை ஏப்ரல் மாதம் 6ம் திகதி பாகாய் மண்டபத்தில் மாலை 5.30 மணி தொடக்கம் மிக சிறப்பாகக் கொண்டாடியது இவ்விழாவில் மாணவர்களின் பல கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன.\nபடப்பிடிப்பு - தமிழ்முரசு படப்பிடிப்பாளர்\nசிட்னி முருகன் ஆலய மகோற்சவத்திற் கானமழை 2013\nஇணுவையூர் திருமதி கார்த்தியாயினி கதிர்காமநாதன்\nசிட்னி மாநகரில் வைகாசிக் குன்றில் அமர்ந்து அருளாட்சி நல்கும் சிட்னி முர���கன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த மார்ச் மாதம் 17.03.2013 ஞாயிற்றுக் கிழமை விநாயகர் அனுக்ஞையுடன் ஆரம்பமாகியது. இந்த மகோற்சவத்திற்கு மங்கள வாத்தியம் இசைப்பதற்காக யாழ்ப்பாணத்தில் இருந்து நான்கு இளம் கலைஞர்கள் வந்திருந்தார்கள். அவர்கள் பொழிந்த கானமழையில் தொடர்ந்து பன்னிரண்டு நாட்கள் நனைந்து நனைந்து திளைத்து ஊறிய ஈரம் இன்னும் காயவில்லை. அந்த இனிமையின் தூறல்கள் இன்னும் ஓயவில்லை.\nதமிழ் புது வருடப்பிறப்பு 14 .04 2013\nமுருகன் புகழ் மாலை - டாக்டர் சந்திரிகா சுப்பிரமணியன் -\nசிட்னி வழக்கறிஞர் டாக்டர் சந்திரிகா சுப்பிரமணியன் எழுதியுள்ள முருகன் புகழ் மாலை’ பாடல் இசைத் தகடு அபயகரம் நிதிக்காக சோமா தொண்டு நிறுவனம் வெளியிட்டுள்ளது\nசிட்னி வைகாசிக் குன்றத்து முருகனை திருப்பள்ளி எழுச்சி பாடி எழுப்பி , அபிஷேகம் செய்து, அலங்காரம் செய்து, ஆரத்தி காட்டி, ஊஞ்சலாட்டி, பின் வேண்டுதல் செய்து தாலாட்டி தூங்க வைப்பதாக இந்த இசைத் தகட்டின் பாடல்கள் அமைந்துள்ளன. முருகன் மீதான ஏழு பாடல்கள் முருகன் புகழ் மாலை எனப் பெயரிடப்பட்டு வெளி வந்திருக்கும் இந்த இசைத் தகட்டில் பதிவாகி உள்ளன. மிக அழகிய ராகங்களான சங்கராபரணம், புன்னாக வராளி, குறிஞ்சி, ஆனந்த பைரவி, ராகமாலிகா போன்ற ராகங்களில் பாடல்கள் அமைந்துள்ளன. காதுக்கு இனிமையான குரலும் , செறிந்த தமிழ் வளமும் கொண்ட பாடல்கள் முருக பக்தர்களுக்கு ஒரு வரப் பிரசாதம்.\nவானொலி மாமா நா. மகேசனின் குறளில் குறும்பு 59 “கொக்கு”\nஞானா: இண்டைக்கு என்ரை அப்பாவை ஒரு மடக்கு மடக்காமல் விடுறேல்லை. இப்பிடியே அவரை வெண்டுகொண்டு போக விட்டால், அவருக்கும் தலைக் கனப்புப் பிடிச்சிடும். தன்னை விட்ட ஆள் இல்லை எண்ட நினைப்பு வந்திடும.\nசுந்தரி: ஆருக்கு என்ன நினைப்பு வந்திடும் ஞானா\nஞானா: வாருங்கோ அம்மா…..எங்கடை அப்பாவைப் பற்றித்தான் நினைச்சனான் அம்மா. அவர் எந்த நாளும் அதை இதைச் சொல்லி எங்களை மட்டம்தட்டிப் போடிறார். இப்பிடியே விட்டால் ஆளுக்குத் தன்னை விட்ட ஆளில்லை எண்ட நினைப்பு வந்திடும் எண்டுதான் யோசிக்கிறன்.\nசுந்தரி: நீ ஏன் ஞானா அவரை அப்பிடி நினைக்கிறாய் அவர் நல்ல மனிசன். தனக்குத் தெரிஞ்சதைச் சொல்லிறார்.\nஞானா: நீங்கள் விடுவியளே. கல்லெண்டாலும் கணவன் புல்லெண்டாலும் புருஷன் எண்டு நிக்கிற கூட்ட��்தானே நீங்கள். இண்டைக்கு விடுறனோ பாருங்கோ…….\nகாலமும் கணங்களும் இலக்கிய உலகில் ஒரு யோகி கே.கணேஷ்\nபாலாவின் இயக்கத்தில் வெளியான பரதேசி படத்தைப்பார்த்த எனது இரண்டாவது மகள் பிரியா மிகவும் கலவரமடைந்து “ அப்பா…நாம் விரும்பி ருசித்து அருந்தும் தேநீருக்குப்பின்னால் துயரம் நிறைந்த பெரிய வரலாறே இருக்கிறதே…பரதேசி படம் என்னை மிகவும் பாதித்துவிட்டது” என்றாள். தேநீரின் நிறம் சிவப்பு. அதன் மூலப்பொருளை உற்பத்தி செய்யும் மக்களின் குருதியிலிருந்தும் உழைப்பிலிருந்தும் பிறந்த உலகப்பிரசித்திபெற்ற பானம். பிரித்தானியர் இந்தியாவிலிருந்து தமிழ்மக்களை கூலி அடிமைகளாக இலங்கைக்கு அழைத்துவந்து இறுதியில் அவர்களை நாடற்றவர்களாக்கிவிட்டுச்சென்ற வரலாற்றை மகளுக்குச்சுருக்கமாகச்சொல்லிவிட்டு, இயக்குநர் பாலா தமிழ்நாட்டில் தேயிலைத்தோட்டங்களில் கூலி அடிமைகளாக வேலைசெய்த மக்களுக்கு நேர்ந்த கொடுமையை சித்திரித்திருக்கிறார்” என்றேன்.\nமறைந்த இலக்கியவாதி கே.கணேஷ் அவர்களைப்பற்றி இந்த காலமும் கணங்களும் தொடர் எழுதும்போது பரதேசி படமும் கணேஷ் நீண்ட நாட்களுக்கு முன்னர் எனக்கு எழுதியிருந்த பின்வரும் கவிதையும் நினைவுக்கு வந்தன.\nஉழைக்கின்ற மக்கள் நிலையோ தாழ்வு\nஉழைக்காத துரைமார்கள் சுகபோக வாழ்வு\nமழைக்காற்று மதிக்காது வடிக்கின்ற மேல்நீர்\nமனம்குளிர நாமுண்ணும் ஒரு கோப்பைத்தேநீர்\nசிறுகதை - சாப்பாடு - எஸ்.கிருஷ்ணமூர்த்தி\nஐம்பது வருட நண்பன் அவன், முப்பது வருடங்களாக அவனைச் நேரில் சந்திக்கவில்லை. பெயர் குமரன். நான் விடுமுறையில் சுவிஸ்சில் இருந்து மெல்பேண் வந்து எனது உறவினரது வீட்டில் தங்கியிருக்கிறேன். அவுஸ்திரேலியா வந்து நான்கு நாட்கள்தான் ஆகிறது. இந்த நான்கு நாட்களில் பத்துத்தடவை போனில் என்னைக் கூப்பிட்டு வீட்டுக்கு வா என அழைத்தான். அவன் இப்போது பலநாட்டுச் சாப்பாடு நன்றாகச் சமைப்பதாக சொன்னான். தான் சமைத்த சாப்பாட்டைச் சாப்பிட்டபின் வாழ்கையில் இப்பிடி ஒரு சாப்பாட்டைச் சாப்பிடவில்லைஎனச் சொல்வாய் என்றான்.\n‘நீ இன்னும்மாறவில்லை, கிண்டல் உனது இரத்தத்துடன் ஒட்டியுள்ளது.’ அவனது பதில்,\n சாப்பாடு ஆசை இன்னும் தீரவில்லை.’ நான் திருப்பிப்போட்டேன்.\nகுட்டிக் கவிதைகள் - மு.கோபி சரபோஜி\nஉதிர்ந்து விழும் பழுத்த இலை.\nஇலங்கையில் நிலவி வரும் மத முரண்பாடுகள் குறித்து பிரித்தானியா கவலை\nஅனுராதபுரத்திலுள்ள இஸ்லாமிய மத பாடசாலையை பலவந்தமாக அகற்ற பொதுபல சேனா முயற்சி\nகிளிநொச்சி தமிழ்க் கூட்டமைப்பு அலுவலகம் மீது தாக்குதல்\nநாடு திரும்பினர் 20 புகலிடக் கோரிக்கையாளர்கள்\nஇலங்கையில் நிலவி வரும் மத முரண்பாடுகள் குறித்து பிரித்தானியா கவலை\n03/04/2013 இலங்கையில் நிலவி வரும் மத முரண்பாடுகள் குறித்து பிரித்தானியா கவலை வெளியிட்டுள்ளது.\nஅண்மையில் புத்தரின் உருவத்தை உடலில் பச்சை குத்திய பிரித்தானிய பிரஜையொருவர் நாடு கடத்தப்பட்டார். விருந்தோம்பல் பண்பில் பிரபல்யம் பெற்ற இலங்கையில் தற்போது மத முரண்பாட்டு நிலைமைகள் வருத்தமளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக இலங்கைக்கான பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர் ரொபீ புலொச் தெரிவித்துள்ளார்.\nநாடுகளுக்கு விஜயம் செய்யும் பிரித்தானியர்கள் குறித்த நாடுகள் பற்றி அறிந்து கொண்டு அதற்கு ஏற்ற வகையில் தங்களது பயணங்களை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.\n’ஸ்மாட் போன்’ கதை. - கே.எஸ்.சுதாகர்\nவேகமாக வளரும் தொழில் நுட்பத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் நானும் எனது கைத்தொலைபேசியை மாற்றுவதென முடிவு செய்து கொண்டேன்.\nI – Phone ஒன்றை வாங்குவதற்காக வியட்நாமியக் கடையொன்றிற்குப் போயிருந்தேன்.\n“அப்பா.... காலத்துடன் நாங்கள் பயணம் செய்யவேண்டும்\nகார் இடையிலை நிண்டா... காட் அற்றாக் வந்தா ” என்று ஐந்து வருடங்களுக்கு முன்பு ஐந்தாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்த என் மகன் பெரியதொரு பட்டியலிட்டு என்னைப் பயப்படுத்தியிருந்தான். அதற்கு முன்னர் என்னிடம் கைத்தொலைபேசி இருக்கவில்லை. அவனது அட்வைஸ்சிற்கு கட்டுப்பட்டு மிகக்குறைந்த விலையில் ஒரு கைத்தொலைபேசி ஒன்றை வாங்கியிருந்தேன். இப்போது அதை மாற்றுவதற்குரிய காலம் வந்துவிட்டது.\nமனைவி பிள்ளைகளுடன் போனால் பெரியதொரு ’பிளானி’ற்குள் என்னைத் தள்ளிவிடக்கூடும் என நினைத்து தனியே கடைக்கு வெளிக்கிட்டிருந்தேன்.\nவடகொரியா தாக்கினால் உடனடியாக பதிலடி\nகுவைத்தில் 3 பேருக்கு மரணதண்டனை: 6 வருடங்களின் பின்னர் ஆரம்பம்\nவடகொரியா தாக்கினால் உடனடியாக பதிலடி\n01/04/2013 வடகொரியா தாக்கினால் உடனடியாக திருப்பித் தாக்குவோம் என தென்கொரியா கடுந்தொனியில் ���ச்சரித்துள்ளமையானது கொரிய தீபகற்பத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதென்கொரியா மீது வடகொரியா கடந்த சில தினங்களுக்கு முன்னர் போர்ப் பிரகடனம் செய்திருந்தது. இதனையடுத்து கொரிய தீபகற்பத்தை மீண்டும் போர் மேகம் சூழ்ந்தது.\nஅமெரிக்க படைகளும் தென்கொரிய படைகளுடன் கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தமையினால் போர் ஏற்படும் பட்சத்தில் அது பாரிய அழிவுகளுக்கு வித்திடும் என அஞ்சப்படுகின்றது.\nசிட்னி முருகன் ஆலய நாதஸ்வர கச்சேரி\n.சிட்னி முருகன் ஆலய நாதஸ்வர கச்சேரி\nபிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் தம்பி திலீபன், அண்ணன் முருகதாஸின் தயாரிப்பில் கதாநாயகனாக களம் இறங்கி நடிக்கும் படம் தான் வத்திக்குச்சி.\nசென்னையின் புறநகரில் சமத்துவபுரம் குடியிருப்பில் வசிக்கும் ஷேர் ஆட்டோ டிரைவர் திலீபனுக்கு அதே குடியிருப்பில் ஸ்ப‌ோக்கன் இங்கிலீஷ் இன்ஸ்டியூட்டில் படிக்கும் அஞ்சலி மீது காதல் மலர்கிறது.\nஅடிக்கடி தனது ஷேர் ஆட்டோவில் பயணிக்கும் அஞ்சலியிடம் தனது காதலை திலீபன் சொல்ல அஞ்சலியோ அவர் மீது காதல் ஆசை இருந்தாலும் அதை வெளிப்படையாக காட்டாமல் இழுத்தடிக்கிறார்.\nஇந்நிலையில் திலீபன் தனது தங்கை பிறந்த நாளுக்காக அனாதை குழந்தைகளை அழைத்துக் கொண்டு தனது குடும்பத்தினருடன் பார்ட்டிக்கு போகிறார்.\nஅப்போது, ஏடிஎம்மில் பணம் எடுத்துக்கொண்டு வெளியே வரும் திலீபனின் கழுத்தில் கத்தியை வைத்து பணத்தைப் பறித்துச் செல்கிறார்கள் சம்பத்தின் அடியாட்கள்.\nதன்னுடைய அப்பா கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை எப்படியாவது திரும்பப் பெற்றுவிட வேண்டும் என துடிக்கும் திலீபன், இதற்காக ஜிம்முக்கு சென்று உடம்பை ஏற்றி, சண்டைப் பயிற்சிகளைக் கற்றுக் கொண்டு சம்பத்தின் அடியாட்களுடன் மோதுகிறார்.\nஅவர்களை வீழ்த்திவிட்டு சம்பத்திடம் மோதி பணத்தை பிடுங்கிச் செல்கிறார். இதனால் தனது வாழ்க்கையை இழந்து தவிக்கும் சம்பத், திலீபனை கொலை செய்ய முடிவெடுக்கிறார்.\nஇதனைத் தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரியை கொலை செய்ய முயற்சிக்கும் நகைக்கடை அதிபரான ஜெயப்பிரகாஷின் திட்டத்தை ஒட்டுகேட்ட திலீபன், அந்த கொலை முயற்சியை தடுத்து விடுகிறார். இதனால் ஜெயப்பிரகாஷும் திலீபனை தீர்த்துக்கட்ட நினைக்கிறார்.\nஅதே சமத்துவபுரத்திலேயே குடியிருக்கும் ஜெகன், ஒரு பெரிய புள்ளியின் மகனைக் கடத்தி பணம் வசூலிக்கத் திட்டமிடுகிறார். அதற்கு தடையாக திலீபன் இருப்பதை அறிந்து அவனை தீர்த்துக்கட்ட எண்ணுகிறார்.\nஇப்படி ஒருவருக்கொருவர் தங்களுடைய பகையை தீர்த்துக்கொள்ள துடிக்கும் இவர்களிடமிருந்து திலீபன் தப்பித்தாரா தான் காதலிக்கும் அஞ்சலியை கரம் பிடித்தாரா தான் காதலிக்கும் அஞ்சலியை கரம் பிடித்தாரா\nநாயகன் திலீபன் புதுமுகம் என்றாலும், நடிப்பைவிட சண்டை காட்சியிலேயே நன்றாக நடித்திருக்கிறார். கட்டுமஸ்தான உடல் வாகு, அதற்கேற்ற உயரம் என எல்லாம் இருந்தும் ஏதோ ஒன்று குறை இருப்பதுபோல் தெரிகிறது.\nஇவருடைய அடுத்தடுத்த படங்களில் அதை சரிசெய்து கொள்வது அவருக்கு நலம் பயக்கும்.\nஅஞ்சலி வழக்கம் போல் அழகான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். \"என்னை பலபேர் பார்த்து காதலிக்கிராங்க, அவுங்க எல்லாரிடம் நான் போய் காதலிக்க கூடாதுன்னு சொல்ல முடியுமா அது மாதிரி தான் உன் கிட்டயும் சொன்னேன்\" என்று திலீபனைப் பார்த்து கூறும்போது அவர் கண்களே ஆயிரம் கவிதைகள் பேசுகிறது.\nநாயகன் கொலைத்திட்டம் நடக்கப்போவதை அறிந்து வருமானத்துறை அதிகாரியை காப்பாற்றுவது உண்மையில் சாத்தியமில்லாதது என்றாலும் கதையோடு நம்மை ஏற்றுக்கொள்ள வைக்கிறது.\nவிறுவிறுப்பான த்ரில்லர் கதையை கொடுக்க இயக்குனர் கின்ஸ்லின் முயன்றிருக்கிறார். கதைக்காக அவர் தெரிவு செய்த ஜெகன், ஜெயப்ரகாஷ், சம்பத், சரண்யா, ராஜா என்று ஒவ்வொருவரும் அருமை.\nகுறிப்பாக கடைசி காட்சியில் கதாநாயகன் மற்றவர்களை துவம்சம் செய்வதை நம்பும் படியான காட்சிகளை வைத்தது வித்தியாசமானதாகவும் அதே சமயம் புத்திசாலித்தனமானவும் அமைந்துள்ளது.\nஜிப்ரானின் இசையில் மூன்று பாடல்கள் இனிமை. ஆர்.பி.குருதேவின் ஒளிப்பதிவு இயல்பாக இருக்கிறது.\nமொத்தத்தில் ‘வத்திக்குச்சி’ அனைவரையும் பத்திக்கும்.\nதமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் 2013\nநினைவுகளின் சிதறல்கள் - கவிதை - செ.பாஸ்கரன்\nஹோம்புஷ் தமிழ்க் கல்வி நிலைய 26வது ஆண்டு நிறைவுக் ...\nசிட்னி முருகன் ஆலய மகோற்சவத்திற் கானமழை 2013\nதமிழ் புது வருடப்பிறப்பு 14 .04 2013\nமுருகன் புகழ் மாலை - டாக்டர் சந்திரிகா சுப்பிரமணிய...\nவானொலி மாமா நா. மகேசனின் குறளில் குறும்பு 59 “கொக்கு”\nகாலமும் கணங்களும் இலக்கிய உலகில் ஒரு யோகி கே.கணேஷ்\nசிறுகதை - சாப்பாடு - எஸ்.கிருஷ்ணமூர்த்தி\nகுட்டிக் கவிதைகள் - மு.கோபி சரபோஜி\n’ஸ்மாட் போன்’ கதை. - கே.எஸ்.சுதாகர்\nசிட்னி முருகன் ஆலய நாதஸ்வர கச்சேரி\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://arunn.in/2012/08/12/kangul-vellam-kadalinum-perithe/", "date_download": "2021-09-25T00:34:45Z", "digest": "sha1:5ULGJYBDIXFFHBBTETSYNSE7AUG4KP2F", "length": 9707, "nlines": 60, "source_domain": "arunn.in", "title": "கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே – Arunn Narasimhan", "raw_content": "\nபுத்தகம் பேசுது — நேர்காணல்\nஅமெரிக்க தேசி — கோமாளி மேடை குழு வாசிப்பு அனுபவம்\nகலை என்றால் என்ன — தொல்ஸ்தோய்\nபௌதிகம் என்கிற இயற்பியல் ரகசியங்கள் புத்தகத்திற்கான அணிந்துரை\nபரிவாதினி விருது விழாவில் என் சிற்றுரையின் சாரம்\nஅமெரிக்க தேசி — வாசகி விஷ்ணுப்ரியா வாசிப்பு அனுபவம்\nஅமெரிக்க தேசி – வாசகர் வையவன் கருத்து\nதமிழ் புத்தக நண்பர்கள் நிகழ்ச்சியில் திருமதி உஷா சுப்பிரமணியன் வழங்கிய ஆய்வுரைக்கு எனது பதில் கருத்துகள்\nகங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே\nகல்லூரியில் உடன் படித்தவள் நேற்று மதியம் இறந்துவிட்டாள். பத்து வருடம் முன்னர் கீமோவில் போயேபோச்சு என்றிருந்த கான்சர் கடந்த மாதங்களில் ரிலாப்ஸ். கொண்டுபோயேபோச்சு.\nகிட்டத்தட்ட இருபது வருடம் கழித்து, சென்ற வருடம் சந்திக்கையிலும் களையான முகத்துடன் இனிமையாக அமைதியாக பேசினாள். இருபது வருடம் முன்னர் “உன் அழகின் ரகசியம் பீமபுஷ்டி லேகியம் தானே” என்பது போன்று ஏதோ கடலை வறுத்திருப்பேன். கிளரொளி இளமை. சென்ற வருடம் சந்திக்கையில் அவ்வாறே பேசத் தயக்கம். டக்-இன் செய்த முழுக்கை சட்டை பேண்டினுள் அல்லவா இருக்கிறேன். ���லையை வருடி சௌக்கியமா என்று கேட்கவே தோன்றியது. அதையும் செய்யவில்லை.\nஹாய் என்றவளிடம், வாயிலிருந்த பாராட்டை எச்சிலுடன் விழுங்கி, ஹாய், … எங்கிருக்கிறாய் இப்போது மாரீட் (யெஸ், உனக்கே ஆய்டுத்து எனக்காகாதா) என்றெல்லாம் ஆண்மையின் திடம் பரிமளிக்க கேள்விகளால் அளவளாவி, நான் இப்போது வசிக்கும் ஊரில், சொற்ப கிலோமீட்டர்கள் அருகிலேயே இருக்கிறாள் என்றும் தெரிந்துகொண்டேன். எப்படியும் யூஸ் பன்னமாட்டோம், மறந்த்ருவோம் என்றபடி, மொபைல் எண்கள் பறிமாறிக்கொண்டு அகன்றோம்.\nயாயு ஞாயும் யார் ஆகியரோ என்று அறிவிப்பின்றி கூடி, நேசமா, காதலா, களிவெறியா, கழிவிறக்கமா என்று இனம்காண அவகாசமும் எண்ணங்களுமின்றி சுற்றித்திரிந்து, படித்து, வெடித்து, சிரித்து, செயலற்று… இளமையின் ஒரு காலகட்டத்தில் இவ்வகை நண்பர்குழாம் அவற்றின் ரகளைகள், ரசனைகள், ரகசியங்கள், சமுதாயத்தை பொறுப்புகளை தற்காலிகமாய் மறைக்க அரணாய் தேவைப்படுகிறது. வயதாகி, வேலை, குடும்பம், பொறுப்பு என்று புதியதாக உருவாக்கிக்கொண்ட அரண்கள், அந்நட்புகளை மறைத்துவிடுகிறது. இழப்பின் அதிர்ச்சி யதார்த்த அரண்களை தகர்த்தெறிகையிலேயே, மறைக்கப்பட்டது மறக்கப்படவில்லை என்பதை அறிகிறோம். அதுநாள்வரை அன்பிற்கும் உண்டிங்கு அடைக்குந்தாழ்.\nஅட்லீஸ்ட் “லட்சணமாய் இருக்கிறாய், மகிழ்ச்சியாய் இரு” என்றாவது கௌரவமாய் கூறிவிட்டுவந்திருக்கலாம் என்று ஓரிரு முறை சென்ற வருடத்தில் நினைத்துக்கொண்டிருக்கிறேன். இத்தனைக்கும், இணைக்கும் நண்பர்களுடன் தொடர்பிலிருந்தேன். சென்ற வருடம் முழுவதும் ஒருமுறையேனும் அவளை கூப்பிட்டு பேசவில்லை. பேசியிருந்தால் அவள் தன் நிலையை சொல்லியிருக்கலாம். ஆதரவாய் நானும் பீமபுஷ்டி லேகியம் பற்றி விசாரித்திருப்பேன். வெவ்வேறு காரணங்களால் இருவருக்கும் அவகாசமிருக்கவில்லை. சொற்ப கிலோமீட்டர் அருகில் வசித்தாலும் அவள் எனக்கு அவ்வளவு நெருக்கம் இல்லை என்பதில் தெளிவாய் இருந்திருக்கிறேன். உதாசீனம்.\nஇன்று அவள் வீட்டில் சென்று பேச பயமாக உள்ளது.\nகங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே. இரவு முழுவதும் தனித்தமர்ந்து விழித்திருக்கையில், தராதரமற்ற தகவல்களை, தவப் பயன்களை, தவறவிட்ட தருணங்களை, தன்னிச்சையாய் தொகுத்துத் தறிகெட்டுத் தழைக்கிறது மனது. இடையாடும் மௌனங்களில், இமையை மூடினால் பிதுங்கிப் பாதரஸமாய் வெளியேறிவிடும் பரிதவிப்பில் கலைந்த மனதில், களையாய் இறந்த நண்பியின் முகம்; உதாசீனமாகிய நட்புடன்.\nநூல் அறிமுகம்: துருவ நட்சத்திரம் – பழநி சுப்ரமணிய பிள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.dravidiansearch.com/2021/07/blog-post_15.html", "date_download": "2021-09-24T23:17:37Z", "digest": "sha1:3U55IT3CQN6NJDBA5ER25X5XEMBI37AK", "length": 44003, "nlines": 154, "source_domain": "blog.dravidiansearch.com", "title": "DravidianSearch: இனமான பேராசிரியர் - நரசிம்மன் நரேஷ்", "raw_content": "\nஇனமான பேராசிரியர் - நரசிம்மன் நரேஷ்\nஇனமான பேராசிரியர் - நரசிம்மன் நரேஷ்\n\"மு.க.அன்பழகன் ஆகிய நான்\" என எழுத தொடங்கி , பேராசிரியர் அவர்கள், தன் வரலாற்றை அவரே கூறுவது போல எழுதிட விருப்பம். ஆனால் 'நான்' என்ற அகந்தை இல்லா மனிதர் , 'நாம்' என, இனத்தின் விடுதலைக்காக காலமெல்லாம் பேசியவர் என்பதால் தவிர்க்கின்றேன்.\n தளபதி அவர்களுக்கு முத்துவேலர் தாத்தா என்பது போல இராமையா என்ற இயற்பெயர் கொண்ட பேராசிரியர் அவர்களின் தாத்தாவும் முத்துவேலர் தான். முத்துவேலர் கல்யாணசுந்தரம் அன்பழகன் என்பதைத் தான் மு.க.அன்பழகன் என குறிப்பிட்டேன்.\nமுத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனச் சமீபத்தில் வாசிக்கும் போதெல்லாம் மு.க.அன்பழகன் என்பதையும் நினைத்துக் கொள்வேன். காலமெல்லாம் கலைஞருடன் இணைந்தே பார்த்த பேராசிரியரைத் தளபதி ஸ்டாலின் அவர்களுடன் இணைத்துப் பார்க்க விரும்பினேன்.\nதலைவர் கலைஞர் தன்னை, \"மானமுள்ள சுயமரியாதைக்காரன்\" என பறைசாற்றிக் கொள்வதைப் போல , பேராசிரியர் அவர்கள், தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் போது \" முதலில் நான் மனிதன், இரண்டாவது அன்பழகன், மூன்றாவது சுயமரியாதைக்காரன் ( பெரியாரியவாதி) . நான்காவது அண்ணாவின் தம்பி, அய்ந்தாவது கலைஞரின் தோழன். இந்த உணர்வு நான் சாகிற வரையில் வரும். இயற்கையில் வரும் சாக்காடு என் வரலாற்றை முடிக்கலாமே தவிர இடையில் புகுவதற்கு எவனுக்கும் இடம் கிடையாது\" என்பார்.\nபேராசிரியர் எனக் குறிப்பிட்டாலும் \"இனமானப் பேராசிரியர்\" என்று அனைவராலும் குறிப்பிடப்படுவது சிறப்பு அம்சம். விரிவுரையாளர் எப்படி பேராசிரியர் ஆனார்\nதமிழ்நாட்டில் எந்தத் திராவிட இயக்கத் தலைவர்களும் 'இனமான' என்று போற்றப்படாமால் பேராசிரியரை மட்டும் அவ்வாறு குறிப்பிடப்படக் காரணம் என்ன அவர்தம் சிறப்பு என்ன என்பதைக் காணலாம்.\nஇங்கே சட்டமன்ற விவாதம் ஒன்று நினைவுக்கு வருகின்றது. அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையார் பேராசிரியரைப் பார்த்து , \" கட்சியில் சீனியர் நீங்கள் இருக்க, கருணாநிதி தன் மகன் ஸ்டாலினை வாரிசு \" என்கின்றாரே எனக் கேட்டார். பதில் அளித்த பேராசிரியர் அவர்கள் ,\" என்னைவிட ஒரு வயது குறைந்த கலைஞருக்கு நான் எப்படி வாரிசாக முடியும் கலைஞருக்கு மட்டுமல்ல எனக்கும் ஸ்டாலின் தான் வாரிசு\" எனக் கண்ணியமான முறையில் பதில் அளித்தார்.\nதமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் பேராசிரியர் என்பது பொதுப்பெயர் அல்ல. அது தனிப்பெயராக விளங்கியது. பெரியவா பலர் இருக்க 'பெரியார்' என்றால் தந்தை பெரியாரை மட்டுமே குறிக்கும். பல்வேறு துறைகளில் அறிஞர் பெருமக்கள் இருந்தாலும், பொது இடத்தில் 'அறிஞர்' என்றால் அது அறிஞர் அண்ணாவைத் தான் குறிக்கும். தமிழ்நாட்டில் எத்தனையோ வகையான கலைஞர்கள் இருந்தாலும் 'கலைஞர்' என்றால் அது முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களையே குறிக்கும் சொல்லாக விளங்கிவருகிறது. அப்படித் தான் 'பேராசிரியர்' என்றால் அது பேராசிரியர் க.அன்பழகன் அவர்களை மட்டுமே குறிப்பிடும் சொல்லாக இருக்கிறது.\nசூட்டப்பட்ட பெயரான 'இராமையா' மறைந்து அன்பழகன் எனப் பெயர் சூட்டிக் கொண்டாலும், சுட்டுப்பெயராக பேராசிரியர் என்பது அவருடன் ஒட்டிக் கொண்டு பயணித்தது என்பது மறுக்க இயலாத பெருமை. அவருடைய குடும்பத்திலேயே மூன்று பேராசிரியர்கள். யாராவது வீட்டுக்கு வந்து பேராசிரியர் இருக்கின்றாரா எனக் கேட்டால் \" நானும் பேராசிரியர் தான் என சொல்லாமல் மு.க.அன்பழகன் அவர்களைத் தேடி வந்திருப்பதை உணர்ந்து பேசுவது தான் வழக்கம். ஏன் மாற்றுக் கட்சியினர் கூட பேராசிரியர் வருகின்றாராமே எனக் கேட்குமளவுக்கு அப்பெயர் பொருந்தி வந்தது.\nபேராசிரியர் எனத் தொடர்ந்து எழுதுவதால் இன்னொரு விவாத நிகழ்வு நினைவுக்கு வருகின்றது. சட்டமன்றத்தில் ஜெயலலிதா அம்மையார் ,\" நீங்கள் விரிவுரையாளர் தானே, உங்களை ஏன் பேராசிரியர் என அழைக்கின்றார்களே எனக் கேட்ட போது சட்டென்று எழுந்த பேராசிரியர் அவர்கள் \" ஆம், எனக்கு என் பழைய தொழில் நன்றாக நினைவில் இருக்கின்றது என்றாராம்\". மறுமுனையில் ஜெயலலிதா அவர்களை நீங்கள் திருமண வீடுகளில் நடனமாடியவர் தானே எனக் கேட்காமலேயே ஜெயலலிதா அவர்களுக்கு புரிந்து முகம் இருண்டு போனதாக அறிகின்றேன்.\nஉண்மையில் பேராசிரியர் என்பது இணையத்தில் விவாதத்திற்கு உரிய விடயமாகவே இருந்து வருகின்றது. ஆனால் ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்கு முன்னதாகவே இதற்குப் பதில் அளித்திருக்கின்றார்கள்.\nஅதனைக் கூறியவர்கள் பெயர்ப் பட்டியலை படிக்கும் போது வியப்பாக இருந்தது. ஒரு சிலர் துணைவேந்தர்கள், சில முனைவர்கள், சில கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள். முத்தாய்ப்பாக அறிஞர் அண்ணா அவர்கள் பேராசிரியர்களின் பேராசிரியர் நம் அன்பழகன் என குறிப்பிட்டுள்ளார்.\n1944- ஆம் ஆண்டு, தந்தை பெரியார் அவர்கள் அன்பழகனாரை அழைத்து, பச்சையப்பன் கல்லூரியில் \"பேராசிரியர் பணி காலியாக இருப்பதாகக் கேள்விப்பட்டேன். அறக்கட்டளை உறுப்பினர் குமார ராஜாவைப் பார்\" என பரிந்துரைக் கடிதம் கொடுத்து அனுப்பினார். அங்கே சென்ற போது குமார ராஜா \" பயிற்றுநர் (டியுட்டர்) பணி தான் காலியாக உள்ளது, அடுத்த ஆண்டில் விரிவுரையாளர் ( லெக்ட்சுரர்) பணி காலியாகும் போது மாற்றிக் கொள்ளலாம் என்றார். அதற்கு பதில் அளித்த மு.க.அன்பழகன் அவர்கள் இவ்வாண்டு இயக்கப்பணி ஆற்றுகின்றேன் அடுத்த ஆண்டு விரிவுரையாளர் பணி காலியாகும் போது தெரிவியுங்கள், வந்து சேர்ந்து விடுகின்றேன் எனக் கிளம்பி வந்துவிட்டார்\nபாடபுத்தகத்தில் உள்ளவற்றை மட்டும் நடத்துபவரே விரிவுரையாளர் எனப்படுபவர். கல்விப்பணி அத்தகையது இல்லை. எந்த துறையில் பாடம் நடத்தினாலும் அந்த நூலின் கருத்து மாணவர்கள் உள்ளத்தில் பதிந்து அவர்களின் எண்ணங்கள் வளருமளவிற்கு சிந்திக்கும் ஆற்றலை பெறும் வகையில் பயிற்றுவித்தார்.\nசமுதாயத்தின் வருங்காலத்தை அமைத்துத் தருகின்ற சீரிய பணியைத் தொழிலாகக் கருதாமல் சமுதாய தொண்டாகக் கருதிப் பணி ஆற்றியதாலும் மாறாக பாடபுத்தகத்திற்கு அப்பால் அன்றைய அரசியல் நிகழ்வுகள், அண்டை நாட்டுச் செய்திகள் என மாணவர்களுக்குத் தெரியப்படுத்தி அதன் வழி அவர்களின் சிந்தனைக்கும் ஏற்றமிகு வாழ்வுக்கும் வழிவகுத்தார். இதனால் தான் அவரை விரிவுரையாளர் எனச் சுருக்கிவிட முடியாது என அவருடன் பணியாற்றிய பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.\nஅவருக்கு அளிக்கப்பட்ட பணியின் பெயர் வேண்டுமானால் விரிவுரையாளராக இருக்கலாம் ஆனால் ஒருநாளும் அவர் விரிவுரையாளராகப் பணியாற்றவில்லை. பேராசிரியர் என்பவர் பாடபுத்தகத்தை நடத்தாமல் சுயமாகத் தனித்தன்மையுடன் அறுதியிட்டுப் புதிய செய்திகளை அளிப்பவர்கள் ஆவர்.\nகல்லூரியில் எட்டாத , எட்டக்கூடாது என திட்டமிடப்பட்ட பல நல்ல நடப்புகளை அன்றாட நிகழ்வுகளை , அரசியல் மற்றும் சமுதாய பிரச்சனைகளைக் கொண்டு வந்து மாணவர்களின் சிந்தனையைத் தூண்டி விடும் பணியை செய்தவர்,\n\"அரசியலில் அவர் 'பேராசிரியர் 'என மாநிலம் முழுதும் அழைக்கப்பட்டாலும் எங்களுக்குப் பாடம் நடத்திய பேராசியர் அவர் என்ற பெருமை எங்களுக்கு மட்டுமே உண்டு , அதனை விட்டுக் கொடுக்க மாட்டோம் \" என உரிமை கொண்டாடும் பேராசிரியர்கள் பட்டாளமே உண்டு. அவர்களில் சிலர் முனைவர்களாகவும் , சிலர் புலவர்களாகவும் , கல்லூரியின் முதல்வராகவும், துணைவேந்தர்களாகவும் பொறுப்பேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅவர் பேராசிரியர் தான் விரிவுரையாளர் அல்லர் என்பதற்கு இன்னொரு நிகழ்வைச் சுட்டிக்காட்டினால் தெளிவு பெறாதவர்கள் தெளிவு பெறுவர் என நினைக்கின்றேன்.\n1955 ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா அவர்கள் புதுக்கோட்டைக்கு வந்திருந்தார். அப்போது அங்கு அரசர் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்த க.த.திருநாவுக்கரசு அவர்களைச் சந்தித்தார். பேராசிரியர் திருநாவுக்கரசு நம் நாயகரின் மாணவர். மதியழகன் அவர்கள் பேராசிரியர் திருநாவுக்கரசை அறிமுகம் செய்யும் போது இவர் பச்சைய்யப்பன் கல்லூரியில் அன்பழகனின் மாணவர் என அறிமுகம் செய்தார்.\nஉடனே அண்ணா அவர்கள், \"அன்று அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தையே அவர் கலக்கு கலக்கென்று கலக்கினார். இவருக்கு அவர் பேராசிரியராக இருந்தார். இதிலிருந்து என்ன தெரிகின்றது நம் அன்பழகன் பேராசிரியர்களுக்கே பேராசிரியர் விளங்கும் தகுதி பெற்றுவிட்டார்\" எனப் பெருமிதத்துடன் கூறினாராம்.\n1965 இல் பேராசிரியர் யார் என அண்ணா அவர்கள் குறிப்பிட்ட வரிகளை மேற்கொள் காட்டாமல் \"பேராசிரியர்\" என்ற சுட்டுப்பெயருக்கு நியாயம் கற்பிக்க இயலாது. அண்ணாவின் அன்புப் பிடியில் முதலில் சிக்கிய தம்பி அன்பழகன் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர்.\nபடிக்கின்ற வயதில் அரசியல் வேண்டாம் , \"பேராசிரியராக போ\" என கட்டளை இட்டவரும் அண்ணா, \"நீ பேச வேண்டிய இடம் இதுவல்ல என்னோடு பேரவைக்கு வா \" என கைப்பிடித்து அழைத்து சென்றவரும் அண்ணா என யாருக்கும் கிடைக்காத பேறு -பெருமை நம் இனமான பேராசிரியருக்கு உண்டு.\nஇது தெரியாமல் தான் ஜெயலலிதா அம்மையார் நீங்கள் விரிவுரையாளர் தானே என கேள்வி எழுப்பி தன் அறியாமையை வெளிப்படுத்திக் கொண்டார்.\nமானமிகு, தன்மானம் , சுயமரியாதைக்காரர் என பலரும் போற்றப்பட, பேராசிரியருக்கு மட்டும் இனமான என்ற சுட்டுப்பெயர் எப்படி ஒட்டிக் கொண்டது என தேடுவோம்.\nஅய்யா அறிவுக்கரசு அவர்களிடம் பேராசிரியர் பற்றி பேசும் போது குறிப்பிட்டது நினைவுக்கு வருகின்றது.\n\" அய்யய்யோஅவர் கொஞச நஞ்ச வேலையா பார்த்தார் இந்த செதம்பரத்துல அவர் படிச்ச போது செய்த மாற்றம் தான் அடுத்தடுத்து கல்லூரிகளில் தமிழ்துறையை மீட்டெடுத்தது எனலாம், இப்ப தான் அவர் அன்பொழுக சத்தமின்றி பேசுறார். அப்பல்லாம் மைக்கே இல்லாமல் முழங்குவார். தமிழுக்கு இழுக்கு என்றால் தலையே போனாலும் சரின்னு அவர் வேலையை பார்த்துட்டு தான் விடுவார் என்றார்.\nஅண்ணாமலை பல்கலைகழகத்தில் மாணவராக இருந்த போது பேராசிரியருடன் சக கல்லூரி மாணவர்களாக பயணித்தவர்கள் தான் நாவலர், இரா.செழியன், மா.நன்னன் ஆகியோர். இதில் சிறப்பு என்னவென்றொல் நாவலர் ஹானர்ஸ் படிப்பின் மூன்றாம் ஆண்டில் தான் பேச துவங்கினாராம், இரா.செழியன் அதிகம் பேசமாட்டார், மா.நன்னன் முதிர்ச்சியின்மையால் தவறாகிவிடுமோ என அமைதியாக இருப்பாராம். இதை சொன்னவரும் மா.நன்னன் அவர்கள் தான். அண்ணாமலை பல்கலைகழகத்தில் தேசிய உணர்வு மாணவர்கள் அதிகம். கடவுளின் பக்தியின் பெயரால் அதிகம் கூடிவிடுவர்.\nஆனாலும் பேராசிரியர் அவர்களிடம் விவாதிக்க தயங்கியதே இல்லையாம் . பட்டிமன்றம் என்றாலே பேராசிரியர் முதல் ஆளாக நிற்பாராம். அவருக்கு துணையாக நாவலர், குறிப்பெடுத்து கொடுக்க இரா.செழியனும், மா.நன்னன் அவர்களுமாம்.\nமா.நன்னன் இவ்வாறாக கூறுகின்றார்,\" அண்ணாமலை பல்கலை கழகத்தில் தன்னந்தனியொருவராக நின்று கருத்துப் போராடுவது பேராசிரியருக்கு தவிர்க்க முடியாத ஒன்றாயிற்று. உறங்குவதற்கு வீட்டுக்கு போகும் நேரத்தை தவிர ஏதேனும் ஒரு இடத்தில் முழங்கிக் கொண்டு இருப்பாரம். ஒருநாள் இரவு ஒரு திசையில் இருந்து ஒலி மிகுந்து வந்தது. என்ன சத்தம் என்று அங்கு சென்று பார்த்தால் பேராசிரியர் அங்கு தேசிய உணர்வு மாணவர்களிடம் தனி ஒருவராக ���ருத்துப் போர் செய்துக் கொண்டிருந்தார். தண்டபானி தேசிகர் தமிழில் பாடமுற்பட்டதால். அவரை பாடவிடாமல் தடுத்த அதே காலகட்டத்தில் பார்ப்பன மற்றும் பார்ப்பனர் அல்லாதோர் என பிரிந்து நின்றது. அப்போது மாணவர் மன்றத்தில் செயலாளராக இருந்த பேராசிரியர் உள்ளிட்ட திராவிட இயக்க மாணவர்களின் முயற்சியால் தமிழிசைக் கல்லூரி துவங்கியது. பார்ப்பனர்களுக்கென்று தனி உணவுப் பிரிவு மாற்றப்பட்டு பொதுப்பிரிவாக்கப்பட்டது. அறிஞர் அண்ணா, தந்தை பெரியார் ஆகியோரை பல்கலைகழகத்திற்கு வரவழைத்து உரையாற்ற வைத்த பெருமை பேராசிரியருக்கு உடையது. இதனை எல்லாம் வாசித்த போது தமிழ்த்தாத்தா உ.வே.சா என்பதை விட தமிழ்காத்த பேராசிரியர் ஒருபடி மேல உயர்ந்து நிற்கிறார்.\nநீதிக்கட்சி நூற்றாண்டு விழா என்று நினைக்கின்றேன். அதில் உரையாற்றிய பேராசிரியர் \" தமிழ் என்ன உங்கப்பன் வீட்டுச் சொத்தா பஞ்ச கச்சமும், பட்டு அங்கவஸ்திரமும் போட்டால் தான் தமிழ் கற்க முடியுமா பஞ்ச கச்சமும், பட்டு அங்கவஸ்திரமும் போட்டால் தான் தமிழ் கற்க முடியுமா நீங்கள் சமஸ்கிருதத்தைக் கலந்ததைத் தவிர வேறென்ன செய்தீர்கள்\" என்ற தொனியில் கடிந்து பேசியிருப்பார்.\nமாணவர் மாநாட்டில் தமிழா கேள் என்ற தலைப்பில் அன்றைய இராமையா நம் பேராசிரியர் ஆற்றிய உரை மாணவர்களிடையே புத்துணரச்சி பெற்றது. அந்த உரையை திராவிடநாடு இதழில் அண்ணா அவர்கள் \"அருந்தமிழரின் ஆற்றல் அழிக்கப்பட்ட துக்ககரமான வரலாற்றை, இலக்கியமும் இலக்கணமும் உனக்கு இடர்பாடு உண்டாக்கிய வகையை இளந்தமிழர் எழுச்சியின் உருவம் தோழர் அன்பழகன் உரிமைப் போரில் ஊக்கம் காட்டிய உரையை கேள் தமிழா கேள்\" என வெளியிட்டார்.\n உங்க தந்தையாருக்குத் தமிழாசிரியர் யார் உங்கப் பாட்டனார் பள்ளிக்கு போயிருந்தால் அவருக்குத் தமிழாசிரியர் யார் என்ற கேள்வியை முன் வைத்துப் பதிலை பெறுவீர்களேயானால் அந்த பதில் திராவிடத்தின் சாதனையாக இருக்கும்\nஇதனைக் கேட்ட போது நானும் விரல் விட்டு யோசிக்கத் தொடங்கினேன்.\n80-கள் வரை, நான் படித்த பள்ளியில் தமிழாசிரியர்கள் கணபதி, கோபாலகிருஷ்ணன், சாம்பார் எனப்படும் நடராஜன் என அவா சமூகமாகவே இருந்தது. நான் பத்தாம் வகுப்பு பி பிரிவு. எனக்கு நடராசன் எனும் திராவிடர் தமிழ் வகுப்பு நடத்தினாலும் பத்தாம் வகுப்பு அ பிரிவின் ஆசிரியர் சாம்பார் எனப்படும் நடராஜன் அய்யங்கார்.\nஅடுத்து என் தம்பி 90-களில் படித்த போது, அண்ணாமலை, அர்ச்சுனன், கருணாகரன் எனப்படும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் தமிழ் ஆசிரியர்களாக பணியாற்றுவது திராவிடத்தின் வெற்றியாக உணர்ந்தேன் .\nதமிழுக்குக் கேடு செய்கின்றவன், தமிழ் எனும் உணர்வை அழிக்க விரும்புகின்றவன், தமிழ் என்கிற இயற்கையான உணர்வோடு ஒத்து வருகிற எழுச்சிக்குக் கேடு செய்கின்றவன் யாராக இருந்தாலும் , அவன் அறியாமல் செய்தாலும் அதனை எதிர்க்கின்ற ஆற்றல் நம் மக்களுக்கெல்லாம் தாமாக வர வேண்டும்.\nபேராசிரியரிடம் சமக்கிருத எதிர்ப்புணர்வு மேலோங்கி இருந்தது. தமிழ்நாட்டில் இந்துக் கோவில்களில் சமஸ்கிருத வழிபாட்டையும், திருமண நிகழ்வில் வடமொழி மந்திரம் சொல்லி திருமணம் செய்வதையும் கடுமையாக எதிர்த்தார். கடவுளுக்கு தமிழ் தெரியாதா குறைந்தபட்சம் பேச இயலாதோர் செய்யும் சாடை மொழிக் கூட புரியாதது எப்படி கடவுளாக இருக்க முடியும் குறைந்தபட்சம் பேச இயலாதோர் செய்யும் சாடை மொழிக் கூட புரியாதது எப்படி கடவுளாக இருக்க முடியும் எல்லாம் அறிந்தவன் இறைவன் என்பதின் பொருள் என்ன எல்லாம் அறிந்தவன் இறைவன் என்பதின் பொருள் என்ன தேவாரம், திருவாசகம், நாலாயிர திவ்வியபிரபந்தம், அருட்பா ஆகியவற்றை விடவா சமஸ்கிருதத்தில் பாடல் உள்ளது தேவாரம், திருவாசகம், நாலாயிர திவ்வியபிரபந்தம், அருட்பா ஆகியவற்றை விடவா சமஸ்கிருதத்தில் பாடல் உள்ளது என மேடைகள் தோறும் முழங்கயவர் நம் இனமானப் பேராசிரியர்.\nசமஸ்கிருதத்தில் பூசை செய்ய வேண்டுமென்றால் தமிழனுக்கு பக்தி உணர்வு இருக்க கூடாதா திருநாவுக்கரசர், வள்ளலார், நந்தனார், திருப்பாணாழ்வார் எல்லாம் ஆரியர்களா திருநாவுக்கரசர், வள்ளலார், நந்தனார், திருப்பாணாழ்வார் எல்லாம் ஆரியர்களா 2000 ஆண்டுகளுக்கு முன் முருகன் பழநியில் இருக்கின்றான் ஆனால் 300 ஆண்டுகளுக்கு முன்னர் தான் திருமலை நாயக்கர் ஆட்சியில் இராமப்ப அய்யர் தான் அங்கிருந்த சித்தர்களை வெளியேற்றி கொடுமுடி ஸ்மார்ந்த பிராமண குடும்பத்தினரை அழைத்து ஆரிய வழிபாட்டைக் கடைப்பிடிக்கக் கட்டளையிட்டார்.\nஆரிய வருணம் ஒழியத் தன்னுணர்வு பெற்றிடுதல் வேண்டும் தன்னுணர்வு வளர தமிழ்க்கழனி திருத்தப்படல் வேண்டும். இலக்கியப் பூங்காவானாலும், இலக்கண விளைநிலமானாலும் ஆரியக்கள்ளி முளைத்து வளர்ந்திருப்பின் அதன் தீமையை உணர்ந்த திராவிடர் அதனை தீவைத்தேனும் ஒழித்திடத் தயங்கார். நம்முடைய உள்ளத்திலே தெளிவான கருத்தும், கொள்கை உறுதியும் இருந்தால் மட்டுமே உரிமையையும் மானத்தையும் காப்பாற்றி நிலைநாட்ட முடியும்..\nஇவ்வாறாக வாக்குஅரசியல், தேர்தல் அரசியல் மேடையானாலும் மொழி இனம் , தன்மானம், இன விடுதலை என வாழ்நாள் முழுவதுமாக இனத்தின் விழிப்புநிலைக்கும் விடியலுக்கு வித்திட்டு எழுதி, பேசி, சிறைசென்று தொண்டாற்றிய காரணத்தால் தான் இனமான பேராசிரியர் எனச் சான்றோர்களால் போற்றப்ப்ட்டார்.\nLabels: July2021, பேராசிரியர் க.அன்பழகன்\n - விருதை சசி (இரா. சசிகலா)\nவாழ்க திராவிடம் - பேராசிரியர் க. அன்பழகன்\nவளரும் கிளர்ச்சி - பேராசிரியர் க. அன்பழகன்\nமாநில சுயாட்சி - பேராசிரியர் க.அன்பழகன்\n“தமிழர் திருமணமும் இனமானமும்” நூல் முன்னுரையிலிருந...\nநூல் அறிமுகம்: பேராசிரியரின் “தமிழ்க்கடல் அலை ஓசை”...\nஅறிவின் உயரத்தால் அகந்தையின் உயரங்களை மட்டுப்படுத்...\nதமிழர் திருமணமும் இனமானமும் - பேராசிரியர் க. அன்பழ...\nஇனமானப் பேராசிரியர் க.அன்பழகன் அவர்களின் வாழ்க்கை ...\nஇனமான பேராசிரியர் - நரசிம்மன் நரேஷ்\nபேராசிரியர் க. அன்பழகனாரின் மேடைத் தமிழ் - ரா.சே. ...\nஇனமான பேராசிரியப் பெருந்தகை - பிரேம் முருகன்\nதிராவிட இயக்க வரலாற்று நாயகன் - சண். அருள்பிரகாசம்\nபேராசிரியர் நினைவலைகள் - எஸ்கேபி. கருணா\nஇனமான பேராசிரியர் புகழ் மாலை - இராம. வைரமுத்து\nஒரு நீண்ட புயலின், கடைசி மாமழை சொல்லும் செய்தி \n25-03-2018 ல் ஈரோடு மண்டல மாநாட்டில் பேராசிரியரின்...\nபல்கலைக்கழகங்களில் பேராசிரியர் க. அன்பழகன்\nதளபதி மு.க. ஸ்டாலின் குறித்து பேராசிரியர் க.அன்பழகன்\nகொள்கை உறுதியாலே எனக்கும்‌ அவர்‌ தலைவர்‌\nஇரண்டாம் இடம் என்ன அவ்வளவு இழிவா\n - தலைவர் மு.க. ஸ்டாலின்\nபேராசிரியரின் \"தமிழர் திருமணமும் இனமானமும்\" புத்தக...\nஉறவுகள்‌உரிமைகள்‌ - கலைஞர் மு.கருணாநிதி\nபேராசிரியர் குறித்து அறிஞர் அண்ணா\nதிராவிட வாசிப்பு - இனமான பேராசிரியர் க.அன்பழகன் சி...\nதமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியின் முதல...\n2021 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலும், திமுகவின் வெற்ற...\n“ஸ்டாலின் பஸ்”சும் அந்நிய செலவானியும் - சில்வர் ப...\nமு க ஸ்டாலின், ஒரு ���ிறந்த நிர்வாகி என வரலாற்றில் அ...\nவரலாற்றை மாற்ற இருக்கும் 2021 வெற்றி\nஎழையின் சிரிப்பில் இறைவனைக்... - ஹாஜாமைதீன்\nதத்துவப் போர் – இளம்வழுதி\nநாட்டில் நடந்த டேஷ் அரசியல் - கவிஞர் சொ. கார்த்திக்\nதேர்தல் முடிவுகள் 2021 (கருத்துகள், படிப்பினைகள், ...\nசாதி உணர்வும் வர்க்க உணர்வும் - Dr.அருணாச்சலம் அங்...\nதேர்தல் முடிவுகள் 2021 (கருத்துகள், படிப்பினைகள், ...\nதிராவிட நாட்காட்டி - ஏப்ரல்\n2021 சட்டமன்றத் தேர்தல் - பயணமும் அனுபவங்களும் - ச...\nவளர்ந்து வரும் சாதியவாதத்தை மதவாதத்தை எப்படி தடுப்...\nதமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அனுபவம் - கவிஞர்.சொ.கார...\nநான் விரும்பும் தேர்தலுக்கு பிறகான திமுக - பிரபு க...\nநானும் ஒரு மனிதனாக இருக்க வேண்டும் - எஸ்.கௌதம்\nகற்பிக்க வேண்டிய அரசியல் மாற்றம் - சே.விக்னேஷ் பொற...\nஅன்றாட வாழ்வில் பெரியாரியல் - பகுதி 11 - தந்தை பெர...\nஓட்டுக்கு பணம் - கவிஞர்.சொ.கார்த்திக்\nஅரசியல் மாற்றமும் தீர்வுகளும் - இரவி செல்வராஜ்\n - சா. மெர்லின் ஃபிரிடா\nநான் எதிர்பார்க்கும் அரசியல் மாற்றம் - ரவிகுமார் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/allfriends/GD_DHARMA.php", "date_download": "2021-09-25T01:04:43Z", "digest": "sha1:3DUJTYXXWBMYN5RU5M5LH3ET7ZMXSVC7", "length": 4809, "nlines": 119, "source_domain": "eluthu.com", "title": "என் நட்பு வட்டம் - தர்மராஜன்", "raw_content": "\nதர்மராஜன் - நட்பு வட்டம்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nஅன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி\nஒரு கிராமம் ஒரு தெய்வம்\nமகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ்\nஇ க ஜெயபாலன் [75]\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.absolutviajes.com/ta/%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2021-09-25T00:50:24Z", "digest": "sha1:KYW5Z72M74JYL6EZVVTTRLM3N2LUBZNZ", "length": 20774, "nlines": 74, "source_domain": "www.absolutviajes.com", "title": "ட்ரெவி நீரூற்று, இத்தாலியின் மிக அழகான நீரூற்று | முழுமையான பயணம்", "raw_content": "ஐகான் ஸ்கெட்ச் மூலம் உருவாக்கப்பட்டது.\nவாடகை கார்களை முன்பதிவு செய்யுங���கள்\nட்ரெவி நீரூற்று, இத்தாலியின் மிக அழகான நீரூற்று\nஆல்பர்டோ கால்கள் | | ரோம்\nசுற்றுலா ரோமின் சலசலப்புக்கு நடுவில் ஒரு கானல் நீர் போல இது எச்சரிக்கையின்றி வந்து சேர்கிறது, ஆனால் நீங்கள் அதைக் கண்டுபிடித்தபோது, ​​நீங்கள் ஏற்கனவே வந்துவிட்டீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும், ஒருவேளை அது எப்போதும் உங்களுக்காகக் காத்திருக்கும். ட்ரெவியின் நீரூற்று இது ஒன்று மட்டுமல்ல இத்தாலிய பரோக் கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டுகள் வரலாறு, ஆனால் அதன் கவர்ச்சியும் கவர்ச்சியும் ரோம் முழுவதிலும் உள்ள முக்கிய ஈர்ப்புகளில் ஒன்றாகும் (கொலோசியத்தின் அனுமதியுடன்). ட்ரெவி நீரூற்றைக் கண்டுபிடித்து புகழ்பெற்ற நாணயத்தை தண்ணீரின் அடிப்பகுதியில் வீச நீங்கள் எங்களுடன் வருகிறீர்களா\n1 இத்தாலியில் மிக அழகான நீரூற்று\nஇத்தாலியில் மிக அழகான நீரூற்று\nட்ரெவி நீரூற்று ஒன்று ரோம் பழமையான நீரூற்றுகள், ஆரம்பத்தில் இருந்தே முற்றிலும் அலங்கார செயல்பாட்டை நிறைவேற்றுகிறது. பண்டைய ரோமில், தண்ணீரை விநியோகிக்கும்போது ஒரு நீரூற்றின் முடிவில் ஒரு நீரூற்றை அமைப்பது ஒரு வழக்கமான தொடர்ச்சியாகும், இது விஷயத்தில், அதிகாரிகள் அதை கன்னி நீர்வாழ்வு என்று அழைக்கப்படுகிறார்கள், இது ஒரு நீரூற்றில் இருந்து தண்ணீரைக் கொண்டு வந்த கட்டுமானமாகும். பிரபலமான புராணத்தின் படி, கிமு XNUMX ஆம் நூற்றாண்டில் ரோமானிய பொறியியலாளர்களுக்கு கன்னியால் காட்டப்பட்டது, ட்ரே வீ என்ற நீரூற்றின் பெயர் குறிக்கிறது இந்த இடத்தில் இணைந்த மூன்று வீதிகள் இன்று நாம் அவரை அறிந்திருப்பதால் அவரது தோற்றம் தெரியவில்லை. உண்மையில், கோத்ஸின் படையெடுப்பிற்குப் பிறகு ஃபோண்டானா அழிக்கப்பட்டது, பதினேழாம் நூற்றாண்டில் ரோம் முழுவதையும் மீட்டெடுக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக வத்திக்கான் அதை சீர்திருத்த ஒரு திட்டத்தைத் தொடங்கும் வரை மறதி நிலவியது, பழைய ஆதாரங்களை மீட்டெடுப்பது பழைய ஆதாரங்களில் ஒன்றாகும் மறுமலர்ச்சியின் போது தொடர்ச்சியான முயற்சிகள்.\nநூறு வருட விவாதங்கள், பல மாதிரிகள் மற்றும் ஒரு மோசடி போட்டிக்குப் பிறகு, வத்திக்கான் விருது வழங்கியது நிக்கோலா சால்வி (வெற்றியாளராகக் கருதப்படும் அலெஸாண்ட்ரோ கலீலியைப் போல அவர் ரோமானியராக இரு���்ததால் புளோரண்டைன் அல்ல என்று பலர் கூறுகின்றனர்) முக்கோணத்தை உள்ளடக்கிய பகுதியில் ஒரு நீரூற்றை உருவாக்கும் சவால் வியா டெல் கோர்சோ மற்றும் வியா டெல் ட்ரிடோன் ஆகியோரால் உருவாக்கப்பட்டது, ரோம் இதயத்தில்.\nட்ரெவி நீரூற்று ஒன்று மட்டுமல்ல இத்தாலி முழுவதிலும் உள்ள மிகப்பெரிய நீரூற்றுகள், ஆனால் மிக அழகான ஒன்றாகும். 40 மீட்டர் நீளத்திற்கு 25 மீட்டர் உயரத்தை அளந்து, நீரூற்று 1732 மற்றும் 1762 க்கு இடையில் பலாஸ்ஸோ போலியின் பின்புற முகப்பில் அமைக்கப்பட்டது. டிராவர்டைன் கல், அருகிலுள்ள கொலோசியம் மற்றும் டைபர் ஆற்றின் அருகிலுள்ள கனிமங்களை நிர்மாணிக்கப் பயன்படும் அதே, அதன் கையாளுதலின் போது, ​​புராணத்தின் படி, பல ஆண்கள் அதன் எடை காரணமாக உயிர் இழந்தனர்.\nஇது பிரதிநிதித்துவப்படுத்தும் படத்தில் நெப்டியூன் (அதன் சிற்பம் பியட்ரோ பிராசியால் வடிவமைக்கப்பட்டது) ஷெல் வடிவ தேரில் இரண்டு ஹிப்போகாம்பியால் இழுக்கப்பட்டு இரண்டு புதியவர்களால் வழிநடத்தப்படுகிறது. ஹிப்போகாம்பியில் ஒன்று அமைதியாக உள்ளது, மற்றொன்று மைய நபரால் அடக்கமாக உள்ளது; இரண்டும் கடலின் இரு அம்சங்களைக் குறிக்கின்றன: அமைதியான மற்றும் கடினமான. முக்கிய காட்சி இரண்டு நெடுவரிசைகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது, அதன் பக்கங்களில் சலுபிரீதாட்டின் சிலைகள், வலதுபுறம், மற்றும் இடதுபுறத்தில் அபண்டன்ஸ் சிலைகள் உள்ளன, அழகான நீரூற்றின் பிரதான சட்டகத்தை மூடும் இரண்டு நெடுவரிசைகளுடன்.\nவரலாறு முழுவதும், ட்ரெவி நீரூற்று தன்னை மட்டும் நிலைநிறுத்தவில்லை இத்தாலியின் மிக அழகான நீரூற்று, அல்லது உலகம் கூட, ஆனால் அதன் அழகியல் பண்பு XNUMX ஆம் நூற்றாண்டின் பெரும்பகுதிகளில் ஓவியம் மற்றும் சினிமாவின் உரிமைகோரலாக மாறியது. ஃபெடரிகோ ஃபெலினியின் லா டோல்ஸ் வீட்டா, 1960 இல் வெளியானது, வெடிக்கும் ஸ்வீடிஷ் நடிகை அனிகா எக்பெர்க் நீரூற்றில் குளிப்பதைக் காண்பிப்பதும், மார்செலோ மஸ்ட்ரோயன்னியை தன்னுடன் சேர அழைத்ததும், கடந்த நூற்றாண்டின் சினிமாவில் மிகவும் நினைவில் வைக்கப்பட்ட காட்சிகளில் ஒன்றாக உடனடியாகக் காணப்படுகிறது.\nமற்றொரு டேப்பைத் திருப்புங்கள், நீரூற்றில் மூன்று நாணயங்கள் (1954), வழக்கத்தை உருவாக்கும் நீரூற்றுக்குள் ஒரு நாணயத்தைத் தூக்கி எறியுங்கள் எதிர்கால��்தில் நீங்கள் ரோம் திரும்புவீர்கள் என்பதை உறுதிப்படுத்தும் முயற்சியாக. இருப்பினும், திரைப்படத்தைப் போலல்லாமல், மூன்று பேர் தலா ஒரு நாணயத்தை ஒரே நேரத்தில் தூக்கி எறியும்போது இந்த அதிர்ஷ்டம் பயன்படுத்தப்பட்டது, பிரபலமான கலாச்சாரம் காலப்போக்கில் அதன் சொந்த நெறிமுறைகளைத் தழுவி வருகிறது. இந்த வழியில், ஒரு நாணயம் உங்கள் வருகையை உறுதிசெய்தாலும், இரண்டு நாணயங்களைத் தூக்கி எறிவது அன்பை ஈர்க்கும், மேலும் மூன்று திருமணங்களைத் தூக்கி எறியும். அவை இடது தோள்பட்டைக்கு மேல் வலது கையால் வீசப்பட்டால், மிகவும் சிறந்தது.\nஒரு நாணயம், இன்னொன்று மற்றும் பலவற்றை விட அதிகமாக சேகரிக்கும் வரை ஒரு நாளைக்கு 3 ஆயிரம் யூரோக்கள் ஏமாற்றமடைந்த சுற்றுலாப் பயணிகளுக்கு நன்றி, பூஞ்சை, மாசு மற்றும் ஒரு சிறிய பற்றின்மை ஆகியவை மூலத்தை அழிக்க அச்சுறுத்தியதை ரோம் அதிகாரிகள் உணர்ந்தபோது இதுபோன்ற பணம் போதுமானதாக இல்லை. ஸ்பான்சர்களுக்கான தேடலுக்குப் பிறகு, ஃபெண்டி பேஷன் ஹவுஸ் நீரூற்றை மீட்டெடுப்பதற்கான செலவுகளை எதிர்கொண்டது, இது ஜூன் 2014 இல் தொடங்கி நவம்பர் 2015 இல் முடிவடைந்தது. இந்த வசந்த காலத்தில் உங்கள் விமான டிக்கெட்டை முன்பதிவு செய்து சிட்டி எடர்னல் மூலம் கைவிட ஒரு சரியான தவிர்க்கவும், ஒருவேளை சிறந்தது இத்தாலி முழுவதிலும் மிக அழகான நீரூற்றைக் காணும் நேரம்.\nஇந்த ஆண்டு ட்ரெவி நீரூற்றுக்கு செல்ல திட்டமிட்டுள்ளீர்களா\nகட்டுரையின் உள்ளடக்கம் எங்கள் கொள்கைகளை பின்பற்றுகிறது தலையங்க நெறிமுறைகள். பிழையைப் புகாரளிக்க கிளிக் செய்க இங்கே.\nகட்டுரைக்கான முழு பாதை: முழுமையான பயணம் » ட்ரெவி நீரூற்று, இத்தாலியின் மிக அழகான நீரூற்று\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஉங்கள் கருத்தை தெரிவிக்கவும் பதிலை ரத்துசெய்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டிருக்கும் *\nஅடுத்த முறை நான் கருத்து தெரிவிக்க இந்த உலாவியில் எனது பெயர், மின்னஞ்சல் மற்றும் வலைத்தளத்தை சேமிக்கவும்.\nநான் ஏற்றுக்கொள்கிறேன் தனியுரிமை விதிமுறைகள் *\nமூன்று வழக்கமான ஐரிஷ் பானங்கள்\nஅயர்லாந்தின் 7 இயற்கை அதிசயங்கள்\nஒரு இலக்கைத் தேர்ந்தெடுக்கவும் அல்பாசிட்டே ஜெர்மனி ஆம்ஸ்டர்டம் அன்டோரா அர்ஜென்ட��னா Atenas ஆஸ்திரேலியா ஆஸ்திரியா அவிலா பேடவோஸ் Badalona பார்சிலோனா Benidorm பிரேசில் பர்கோஸ் காடிஸ் கனடா கேனரி தீவுகள் கரீபியன் காஸ்டெல்லோன் சீனா Ciudad Real கொலம்பியா கோர்டோபா கொரியா குரோசியா கியூபா குெங்க டென்மார்க் அமெரிக்கா எகிப்து Elche எஸ்பானோ பிலிப்பைன்ஸ் பிரான்ஸ் கிகோன் கிரானாடா கிரீஸ் கூதலஜாரா ஹாலந்து ஹாங்காங் ுள்வா ஹங்கேரி ஐபைஸ இந்தியா இங்கிலாந்து அயர்லாந்து இத்தாலி ஜப்பான் ஜெரஸ் லியோன் லிஸ்பன் இலண்டன் மாட்ரிட் ம்யால்ர்க மார்பெல்லாவில் மொரோக்கோ மெநோர்க மெரிடா மெக்ஸிக்கோ மியாமி மிலன் முர்சியா நார்வே நியூயார்க் Orense மற்றவர்கள் ஒவியேதோ பாரிஸ் பெரு போர்ச்சுகல் ப்ராக் டொமினிக்கன் குடியரசு ரோம் Rusia சலமன்க்கா ஸ்வீடன் சுவிச்சர்லாந்து டெந்ர்ஃப் டோலிடோ உருகுவே வெனிசுலா விட்டஒறியா\nஇலவசமாக முழுமையான வயஜெஸில் சேர்ந்து, உங்கள் மின்னஞ்சலில் பயணம் மற்றும் சுற்றுலா பற்றிய சமீபத்திய செய்திகளைப் பெறுங்கள்.\nநான் சட்ட நிபந்தனைகளை ஏற்றுக்கொள்கிறேன்\nமுழுமையான பயண பயணியர் கப்பல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2845701", "date_download": "2021-09-25T00:49:00Z", "digest": "sha1:MGY676HPKMP2CUTYY2NOT3IVLZCQS6AB", "length": 21276, "nlines": 253, "source_domain": "www.dinamalar.com", "title": "பெண் தீக்குளிக்க முயற்சி| Dinamalar", "raw_content": "\nசெப்.,25: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nமின்சார கார்கள் விற்பனை 'டாடா மோட்டார்ஸ்' சாதனை\nஇது உங்கள் இடம்: தி.மு.க., விற்கு சொல்லித் தர வேண்டுமா\n‛தனிநபர் கட்டுப்பாட்டில் யானைகளை வைக்காமல் ...\nநில அபகரிப்பு: கடும் நடவடிக்கைக்கு உயர் நீதிமன்றம் ...\n702 'ஏசி' பஸ்கள் அக்., 1ல் இயக்கம்\nதீயணைப்பு வீரர் பாதுகாப்பு ஆடைக்கு ஐ.எஸ்.ஐ., உரிமம்..\nகோவில் நகைகளை உருக்க பா.ஜ., எதிர்ப்பு\nகுழந்தைகளிடம் கோவிட் பாதிப்பு குறைவு: சவுமியா ...\nகாங்கிரஸில் சச்சின் பைலட்டுக்கு புதிய பொறுப்பு\nகடலுார்-கடலுார் எஸ்.பி., அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.கடலுார் எம்.பி., அலுவலகத்திற்கு நேற்று பகல் 1:00 மணியளவில் புகார் கொடுக்க வந்த பெண் ஒருவர், எஸ்.பி., அறைக்கு அருகில் திடீரென தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.இதனால் பதறிப்போய் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், பெண்ணிடம் இருந்த மண்ணெண்���ெய் பாட்டிலை\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகடலுார்-கடலுார் எஸ்.பி., அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.கடலுார் எம்.பி., அலுவலகத்திற்கு நேற்று பகல் 1:00 மணியளவில் புகார் கொடுக்க வந்த பெண் ஒருவர், எஸ்.பி., அறைக்கு அருகில் திடீரென தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.இதனால் பதறிப்போய் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், பெண்ணிடம் இருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை பறிமுதல் செய்து, அந்த பெண்ணை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.விசாரணையில், தீக்குளிக்க முயன்றவர் விலங்கல்பட்டு அடுத்த வானமாதேவியை சேர்ந்த பச்சைமுத்து மனைவி அம்சவல்லி, 48; என தெரிவித்தார். தனது கணவரின் சகோதரர் சொத்து பிரச்னை காரணமாக அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வருகிறார். சம்பந்தப்பட்ட காவல் சரகம் போலீசார் நடவடிக்கை எடுக்காததால், தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.எஸ்.பி., அலுவலக நுழைவாயில் மற்றும் எஸ்.பி., அலுவலகம் முழுவதும் போலீசார் சோதனையில் ஈடுபட்டும் எஸ்.பி., அறைக்கு அருகிலேயே பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.\nகடலுார்-கடலுார் எஸ்.பி., அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.கடலுார் எம்.பி., அலுவலகத்திற்கு நேற்று பகல் 1:00 மணியளவில் புகார் கொடுக்க வந்த பெண் ஒருவர்,\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்���ு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமாயமான மூதாட்டி மர்ம சாவு: பெண்ணாடத்தில் பரபரப்பு\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதி�� வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமாயமான மூதாட்டி மர்ம சாவு: பெண்ணாடத்தில் பரபரப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/92083/seerkazhi-robbery-12-5-kg-jewelery-seized-Displayed-jewelry-cash-guns", "date_download": "2021-09-24T23:21:21Z", "digest": "sha1:IPHARBPTKHAGDO7AOL5X3AVVAXHNW3KR", "length": 13616, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சீர்காழி கொள்ளை: 12.5 கிலோ நகை பறிமுதல்; காட்சிப்படுத்தப்பட்ட நகை, ரொக்கம், துப்பாக்கிகள்! | seerkazhi robbery 12 5 kg jewelery seized Displayed jewelry cash guns | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் வைரல் வீடியோ\nசீர்காழி கொள்ளை: 12.5 கிலோ நகை பறிமுதல்; காட்சிப்படுத்தப்பட்ட நகை, ரொக்கம், துப்பாக்கிகள்\nசீர்காழியில் தங்க நகை வியாபாரி தன்ராஜ் சவுத்ரி வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்ட நகைகள் மற்றும் துப்பாக்கிகளை காவல்துறையினர் காட்சிப்படுத்தினர்.\nகொலையாளிகளிடமிருந்து 12.5 கிலோ தங்க நகைகள், 6 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் அரிவாள், இரண்டு டம்மி துப்பாக்கிகள் ஒரு ஏர்கன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. குற்றம் நடைபெற்று நான்கு மணிநேரத்திற்குள் கொள்ளையர்களையும், கொள்ளையடித்த நகைகளையும் பிடித்த காவல் துறையினருக்கு மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாதா பாராட்டு தெரிவித்தார்.\nமயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி காவல் நிலையத்திற்கு வந்த மயிலாடுதுறை எஸ்.பி.ஸ்ரீ நாதா, இரட்டை கொலை மற்றும் தங்கநகை கொள்ளை வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட தங்கநகைகள், பணம், அரிவாள், கத்தி, துப்பாக்கிகள் ஆகியவற்றை பார்வையிட்டார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியது:\nசீர்காழியில் நேற்று முன்தினம் கொடூரமான குற்ற நிகழ்வு நடந்துள்ளது. சீர்காழி ரயில்வே ரோட்டில் வசிக்கும் தன்ராஜ் சௌத்ரி வீட்டில் புகுந்த வடமாநில கொள்ளையர்கள் தாய், மகனை கொலை செய்துவிட்டு 12.5 கிலோ தங்கநகைகள் மற்றும் ரூ. 6.75 லட்சம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தன்ராஜ்க்கு சொந்தமான காரில் தப்ப��ச் சென்றனர்.\nஅப்போது காரில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டிருப்பதை கண்ட கொள்ளையர்கள் காரை பட்டவிளாகம் கிராமத்தின் மெயின் ரோட்டில் நிறுத்திவிட்டு வயல்வெளியில் புகுந்து அங்குள்ள சவுக்குதோப்பில் நுழைந்துள்ளனர். இதைக்கண்ட கிராமமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்தை சுற்றி வளைத்த போலீசார் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மனீஷ், ரமேஷ் பாட்டில், மஹிபால் ஆகிய மூவரையும் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.\nஇதில் தங்க நகைகளை மறைத்து வைத்திருந்த இடத்தை கண்டுபிடிக்க கொள்ளையன் மஹிபாலுடன், இன்ஸ்பெக்டர் செல்வம், போலீசார் சுதாகர், முகமதுசாலீக் ஆகியோர் சவுக்கு தோப்பிற்கு சென்றனர். அப்போது, நகைகளை காண்பித்த மஹிபால் நகை பையின் கீழ் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சுதாகர், முகமதுசாலீக் ஆகியோரை தாக்கி, துப்பாக்கியை காட்டி மிரட்டி தப்பிக்க முயன்றார். அப்போது இன்ஸ்பெக்டர் செல்வம், மஹிபாலனை துப்பாக்கியால் சுட்டார்.\nஇதனையடுத்து பிடிப்பட்ட இருவரிடம் மேற்கொண்ட விசாரணையில் இந்த கொலை, கொள்ளை வழக்கில் கும்பகோணத்தை சேர்ந்த பூர்விகம் ராஜஸ்தானை கொண்ட கருணாராம் என்பவர் குற்றவாளிகளை தனது காரில் அழைத்துக்கொண்டு புறவழிச் சாலையில் இறக்கிவிட்டு காத்திருந்தது தெரியவந்தது. இதன் அடிப்படையில் மனீஸ், ரமேஷ் பாட்டில், கருணாராம் ஆகியோர் மீது வழக்குப் பதிவுசெய்து சீர்காழி கோர்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.\nஇதைத் தொடர்ந்து கொலையாளிகளிடமிருந்து 12.5 கிலோ தங்கநகைகள், ரூ. 6.75 லட்சம் பணம் மற்றும் அரிவாள், டம்மி துப்பாக்கி 2, ஏர்கன் 1 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. தன்ராஜ் சௌத்ரி பதற்றத்தில் 17 கிலோ நகை கொள்ளை போனதாக தெரிவித்திருந்தார். ஆனால் 12.5 கிலோ தங்க நகைகள் மட்டுமே கொள்ளையர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.\nமயிலாடுதுறை, சீர்காழி பகுதிகளில் அதிகளவு நகைவணிக கடைகள் உள்ளது. இந்த கடைகளில் கட்டாயம் சிசிடிவி கேமரா பொருத்தப் படவேண்டும் அதற்கான டிவிஆர் பதிவு கருவியை வேறு இடத்தில் வைத்து கண்காணிக்கவேண்டும். நகைக் கடைகளில் கட்டாயம் இரவு நேர காவலாளிகளை நியமிக்கவேண்டும் என கூறினார்.\nமேலும் குற்றச் சம்பவம் நடந்து நான்கு மணிநேரத்திற்குள்ள கொள்ளையர்களையும், கொள்ளையடித்த நகைகளையும் பி��ித்த ஏடிஎஸ்பி, டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர்கள், தனிப்படை சப்இன்ஸ்பெக்டர்கள், போலீசார் ஆகியோருக்கு பாராட்டுக்களை தெரிவித்தார்.\nயானை மீது தீ வைத்து கொடூரக் கொலை செய்த விவகாரம்: மசினகுடியில் 55 விடுதிகள் மூடல்\nமக்களவையில் தாக்கலாகும் பொருளாதார ஆய்வறிக்கை... இதன் முக்கியத்துவம்தான் என்ன\n“ஒரு நாளைக்கு 20 பெண்கள் மரணம்” - இந்தியாவில் குறையாத வரதட்சணை கொடூரம் பற்றிய தொகுப்பு\nகொரோனா இழப்பீடு யாருக்கெல்லாம் பொருந்தும் நிலவும் குழப்பங்களும் அரசு செய்யவேண்டியதும்\nஅரசியல் நையாண்டியுடன் மண்வாசம் கமழும் ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ - விமர்சனம்.\nபுழுதி புயலால் தாமதமான போட்டி : டாஸ் வென்ற தோனி ஃபீல்டிங் தேர்வு\nவெற்றி பெற்றதாக கொண்டாட்டத்தில் மூழ்கிய இந்திய வீராங்கனைகள்.. அதிர்ச்சி கொடுத்த ’நோ’ பால்\nவெற்றி பெற்றதாக கொண்டாட்டத்தில் மூழ்கிய இந்திய வீராங்கனைகள்.. அதிர்ச்சி கொடுத்த ’நோ’ பால்\nஐபிஎல் கிரிக்கெட்டில் மாஸ் காட்டும் ரஜினி ரசிகர் : மும்பையை மிரட்டிய வெங்கடேஷ் ஐயரின் கதை\nதிரைப் பார்வை: உணர்வுகளின் வெடிப்பு, முகமறியா பேரன்பு... பேரிடர் துயரில் வருடும் 'சன்னி'\nடெக்சாஸ் கருக்கலைப்பு சட்டத்தால் வலுக்கும் சர்ச்சை... யாருக்கு அதிக பாதிப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/world/corono-virus-effect-man-shaking-legs-instead-of-hands", "date_download": "2021-09-25T00:31:34Z", "digest": "sha1:ZCAP5JXUN6VCKK2KGTPMEU6ZYMS234D3", "length": 6281, "nlines": 36, "source_domain": "www.tamilspark.com", "title": "கொரோனாவின் கொடுமை..! காரிலிருந்து இறங்கி வந்தவரை எப்படி வரவேற்கிறாங்கனு பாருங்க.! வைரல் வீடியோ.! - TamilSpark", "raw_content": "\n காரிலிருந்து இறங்கி வந்தவரை எப்படி வரவேற்கிறாங்கனு பாருங்க.\nசீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. வைரஸ் பரவ தொடங்கி இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.\nமேலும், சீனா உட்பட 50 கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவ தொடங்கியிருப்பதாக அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. சீனாவில் உள்ள மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை வாழக்கூட கடும் சிரமப்பட்டு வருகின்றனர். என்��ேரமும் முகத்தில் மாஸ்க் அணிந்து வைரஸ் தாக்குதலில் இருந்து தங்களை பாதுகாத்து வருகின்றனர்.\nஇந்நிலையில் காரிலிருந்து நபர் ஒருவர் இறங்கிவருகின்றார். அவரை வரவேற்க கைகொடுக்க வந்தவர்களிடம், அவர் சற்று உஷாராகி தனது கைகளை பேண்ட் பாக்கெட்டுக்குள் மறைத்து வைத்து தனது காலுடன், எதிரே இருப்பவர்களின் காலினை கைக்கொடுப்பது போன்று பயன்படுத்திக் கொண்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகிவருகிறது.\n முதன்முதலாக தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்ட சாண்டி என்ன பெயர் வைத்துள்ளார் பார்த்தீர்களா\n பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் செய்த காரியம்\n விஜய் டிவி மாகாபா வெளியிட்ட புகைப்படத்தை கண்டு செம ஷாக்கான ரசிகர்கள்\n இளைஞருக்கு வேற லெவல் வினோத தண்டனை விதித்த நீதிபதி\nஇப்போ விட்டாலும் கோவில் தேரை கொளுத்திருவேன். பொதுமக்களிடம் வசமாக சிக்கிய முஹமது கான்.\n 72 வயது பாட்டி என பார்க்காமல் பேரன் செய்த கொடூரச்செயல்.\n இதெல்லாம் மனசுல வச்சுட்டு தேர்தல்ல நின்னுங்க.. தமிழகத்தையே திரும்பி பார்க்கவைத்த இளைஞர்கள்.\nகணவரால் கைவிடப்பட்ட சிம்பு பட நடிகை, இப்போ என்ன தொழில் செய்கிறார் பார்த்தீர்களா வருத்தத்துடன் பிரபல நடிகர் பகிர்ந்த தகவல்\nசார் இப்படியெல்லாம் பேசாதீங்க சார். எல்லாரும் ஸ்டுடண்ட்ஸ் ஆனால் நீமட்டும்... தமிழகத்தையே அதிர்ச்சியடையவைத்த புதுக்கோட்டை தனியார் பள்ளி ஆசிரியர்.\nஅட.. இப்படியொரு சைக்கோ கணவரா மனைவி தூக்கிட்டு தற்கொலை ரசித்து ரசித்து கணவன் செய்த மோசமான காரியம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/odisha-cm-naveen-patnaik-launches-mo-sarkar", "date_download": "2021-09-24T23:34:26Z", "digest": "sha1:ISY63OZ56G7HLPKBLTUW56OUGG3T4RC3", "length": 9155, "nlines": 203, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 13 October 2019 - Odisha CM Naveen Patnaik launches Mo Sarkar | ‘‘ஹலோ... நான் உங்க சி.எம் பேசுறேன்!’’ - Vikatan", "raw_content": "\n‘‘சாமானியர்களை அச்சுறுத்தவே பிரபலங்கள்மீது தேசத்துரோக வழக்கு\nஇரண்டு கோடி பேர் இனி இந்தியர்கள் இல்லை\nபயங்கரவாதிகளின் செல்லப் பிள்ளைகளான ட்ரோன்கள்\nமோடி - ஜின்பிங் சந்திப்பு: கெடுபிடிகளால் கதிகலங்கும் மாமல்லபுரம்\nமிஸ்டர் கழுகு: சபரீசனின் வெளிநாட்டுப் பயண மர்மம்\n“மீண்டும் வாக்குகள் எண்ணப்பட்டதே எங்களுக்கான வெற்றி\n‘‘ஹலோ... நான் உங்க சி.எம் பேசுறேன்\nஅமைச்சர் ஆசியோடு நடக்கிற���ா மணல் கொள்ளை\n - ஸ்டாலின் கிளப்பிய புயல்...\nமுதலில் மது... அடுத்து ஹேப்பி பில்ஸ்... இறுதியில்\n‘‘மணல் கடத்த மறுத்ததற்கு வழக்கு... மழைக்கு ஒதுங்க அனுமதித்ததற்கு ஜீப் பறிமுதல்\n - குப்பைத் தொட்டிக்கு உள்ளே-டாய்லெட்டுக்குப் பின்னால்-தீயணைப்பு வாளிக்குள்...\nகொலையை ஒப்புக்கொண்டாரா சவுதி இளவரசர்\nகோடிகளில் கொள்ளை... நடிகைகளுடன் கும்மாளம்\nபாமக-வின் அரசியல் வியூகம்: ஆட்டம் காண்கிறதா ராமதாஸ் கோட்டை\n`திமுக vs இந்திய கம்யூனிஸ்ட்’ - இது திருவாரூர் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவி கலாட்டா\n`மேட் இன் தமிழ்நாடு’ : ஸ்டாலினின் ஆசையும், அரசியல் பின்னணியும்\nகே.சி.வீரமணி: கவனிக்கப்படாத சொத்துகள்; அதிகாரிகளிடம் விசாரணையா\n``லவ் ஜிகாத், நார்கோட்டிக் ஜிகாத் கேரளத்தில் இல்லை\" - விளக்கம் கொடுத்த பினராயி விஜயன்\n மலைக்கவைக்கும் மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியம்; நிர்வாகிகள் சொல்வதென்ன..\n`எடப்பாடியின் அரசு பங்களா’ முதல் ‘கொடநாடு எஸ்டேட் நிர்வாகத்துக்குப் பொறி’ வரை\nஅரசியல் களத்தில் நடிகர் விஜய் - புஸ்ஸி ஆனந்துடன் டெல்லி பயணத்தின் பின்னணி\nநகைக்கடன் தள்ளுபடி மோசடி; சிக்கலில் செல்லூர் ராஜூ\n‘‘ஹலோ... நான் உங்க சி.எம் பேசுறேன்\n- ஒடிசாவில் ஓங்கி ஒலிக்கும் மோ சர்க்கார்\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2017_06_04_archive.html", "date_download": "2021-09-24T23:24:38Z", "digest": "sha1:OQKOIBQIKYHRBTCYB6CBIESYYC7KYHE3", "length": 64011, "nlines": 901, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: 2017/06/04", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை20/09/2021 - 26/09/ 2021 தமிழ் 12 முரசு 23 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nஅம்பலம் - கவிக்கோ அப்துல் ரகுமான்\nதிருஞான சம்பந்தர் குருபூசை 11 06 2017\nஅவுஸ்திரேலியா- இலங்கை மாணவர் கல்வி நிதியம்:\nமுல்லைத்தீவு - வவுனியா மாவட்ட மாணவர்களுக்கான ஒன்றுகூடலும் நிதிக்கொடுப்பனவும்\nஅவுஸ்திரேலியாவிலிருந்து இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவிபெறும் முல்லைத்தீவு, வவுனியா மாவட்ட மாணவர்களுக்கான நிதிக்கொடுப்பனவும் தகவல் அமர்வும் மாணவர் ஒன்றுகூடலும் அண்மையில் நடைபெற்றது.\nஇலங்கையில் நீடித்த போரில் தந்தையை அல்லது தாயை (குடும்பத்தின் மூல உழைப்பாளியை) இழந்த ஏழைத்தமிழ் மாணவர்களுக்கு அவுஸ்திரேலியாவிலிருக்கும் அன்பர்களின் ஆதரவுடன் உதவிவரும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தினால் இந்த ஆண்டுக்கான இரண்டாம் காலாண்டுக்குரிய நிதிக்கொடுப்பனவுகள் வழங்கப்படும் நிகழ்ச்சிகள் அண்மையில் முல்லைத்தீவு விசுவமடுவிலும் வவுனியா வேப்பங்குளத்திலும் நடைபெற்றன.\nவன்னியில் 2009 இல் நடந்த இறுதிக்கட்டப்போரில் தந்தையை இழந்த பல மாணவர்களுக்கு இலங்கை மாணவர் கல்வி நிதியம் உதவி வருகின்றது. அத்துடன் ஏற்கனவே கடந்த பலவருடங்களாக வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும் கிழக்கு மாகாணத்திலும் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இந்நிதியம் உதவிவருகிறது.\nThe Last Halt - கடைசித் தரிப்பிடம் - கானா பிரபா\nதொண்ணூற்றஞ்சாம் ஆண்டு ஊரை விட்டு வெளிக்கிட்டு அவுஸ்திரேலியாவில் உயர் கல்வி கற்க வந்த போது இருப்பிடத்தில் இருந்து ககுதி நேர வேலை சகலதும் கிடைக்கும் என்ற வாக்குறுதியோடு வந்தவன் அடுத்த நாளே கூட வந்த மாணவர்கள் ஆளுக்கொரு பக்கம் கலைய, அந்நிய நிலத்தில் போக்கிடம் ஏது என்றதில் இருந்து அடுத்த வேளை வயித்தைக் கழுவ என்ன செய்யலாம், கூடப் படித்த சிங்கள மாணவர்கள் பள்ளியில் என்னை தீவிரவாதிகளின் இனம் என்று வெள்ளையருக்கு அடையாளப்படுத்தியது வரையான வாழ்வியல் சிக்கலகளை எதிர் நோக்கிய என்னுடைய அந்தக் காலத்தை நினைத்தால் ஒரு புத்தகம் போடுமளவுக்கு அனுபவங்கள். அந்த உலகத்துக்கு மீண்டும் போய் அங்கேயே தரை தட்டி நிற்கிறேன் இன்று காலை The Last Halt (கடைசித் தரிப்பிடம்) என்ற படத்தைப் பார்த்து முடித்ததில் இருந்து.\nஇலங்கையில் இருந்து தனியாளாக மேற்படிப்புக்காக லண்டனுக்கு வரும் நிலானி என்ற பெண், ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் கல்லூரி நிலையமே காலாவதியாகி விட்ட நிலையில் அது தொட்டு அவள் சந்திக்கும் ஒவ்வொரு முரண் தரும் அனுபவங்களுமே இந்த The Last Halt (கடைசித் தரிப்பிடம்) படம் மையப்படுத்தியிருக்கும் கதைக் களன். நிலானி என்ற பெண் எதிர் நோக்குகின்ற புலம் பெயர் வாழ்வியல் சிக்கல்கள் அவள் கொண்ட பாலினத்தால் இன்னும் தெரியாத பக்கங்களை, அல்லது எங்கோ கேள்விப்பட்ட விடயங்களையும் நாம் சந்தித்த அனுபவங்களைத் தாண்டி விதைக்கிறது விதைக்கிறது என்பதை விடத் தைக்கிறது எனலாம். ஏனெனில் இதை எழுதிக் கொண்டிருக்கும் போதே அபலைப் பெண்ணொருத்தி ஐரோப்பியத் தெருவொன்றிலோ கனேடிய மண்ணின் ஏதாவது ஒரு சந்திலோ நிலானி போன்றே தேடிக் கொண்டிருப்பாள் தான் தேடி வந்த வாழ்க்கையை.\nஇலங்கையில் பாரதி - அங்கம் 21 - முருகபூபதி\n“இலக்கியம் மக்களிலிருந்து, சமுதாயத்திலிருந்து, வாழ்விலிருந்து பிரிந்து மனோரம்மிய கற்பனைகளில்புதைந்து நிற்கவேண்டும் என்ற போலித்தனத்தை எதிர்த்து எரிசரமாக முன்வந்த நாம், இலக்கியம் மக்களை, அவர்களின் வாழ்வை, வாழ்க்கைப்போராட்டத்தைப் பிரதிபலிக்கவும், அதை முன்னெடுத்துச்செல்லவும் வேண்டும் என்றோம். இலக்கியத்தின் சமூகக்கடப்பாட்டையும் எழுத்தாளனின் சமுதாயப்பிரக்ஞையையும் வலியுறுத்தினோம்.”\n“ இன ஒதுக்குதலையும் இனப்பாகுபாட்டையும் எதிர்த்து முகிழ்ந்த தமிழ்த்தேசியத்தின் ஜனநாயக அம்சக்கூறுகளுக்கு நாங்கள் எப்பொழுதும் ஊசலாட்டமற்ற ஆதரவைத்தெரிவித்து வந்திருக்கிறோம். ஆனால், அதேநேரத்தில் இனப்பாகுபாட்டை எதிர்த்த போராட்டம் சமூக ஒடுக்குமுறைகளை எதிர்த்த பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப்போராட்டத்தினதும், சமுதாய மாற்றத்திற்கான தேசிய – ஜனநாயக இயக்கத்தினதும் வரம்புக்குள் நடைபெறவேண்டும் என்றும், இந்த தேசிய – சர்வதேசியப்பேரியக்கத்தின் ஒரு கூறாக அது அமையவேண்டும் என்றும் வலியுறுத்தி வந்துள்ளோம்”\nமேற்குறிப்பிட்ட வரிகளை இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் 1996 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கொழும்பு பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நடத்திய இலக்கியப்பேரரங்கில் வெளியிட்ட புதுமை இலக்கியம் சிறப்பு மலரில் சங்கத்தின் பொதுச்செயலாளர் பிரேம்ஜி ஞானசுந்தரன் எழுதியிருந்தார்.\nதமிழ்முரசு அவுஸ்ரேலியா கண்ணீர் அஞ்சலியை தெரிவிக்கிறது.\nசாகித்ய அகாடமி விருது வென்ற கவிக்கோ அப்துல் ரகுமான், உடல் நலக்குறைவால் வெள்ளிக்கிழமை அதிகாலை சென்னை அருகேயுள்ள பனையூரிலுள்ள அவரது இல்லத்தில் காலமானார்.\nஅவருக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nகவிக்கோவின், 'பாடப் புத்தகங்களே குழந்தைகளை கிழித்து விடாதீர்கள்' என்ற கவிதை குழந்தைகள் மீது சுமத்தப்படும் கல்விச் சுமையை எடுத்துச் சொல்ல கவிஞர்கள் இன்றும் கையாளும் கவிதையாக இருக்கிறது.\n/ இனி என்ன செய்வாய்' என்று மரணத்தையே கேள்வி கேட்ட கவிஞரைத்தான் மரணம் தழுவிக்கொண்டுள்ளது. புதுக்கவிதை இருக்கும் காலம்தோறும், கவிக்கோ புதுக்கவிதைகளின் காலமாக வாழ்வார்.\nஇந்த மாபெரும் கவிஞர் சிட்னிக்கு வருகை தந்து சிட்னி கவிஞர்களை வைத்து வள்ளுவர் மாநாட்டிலேயே கவியரங்கத்திற்கு தலைமை தாங்கி கவியரங்கம் செய்தது மறக்கமுடியாத அனுபவமாக இருக்கிறது. அந்த கவியரங்கில் கலந்து கொண்ட பாக்கியம் எனக்கும் கிடைத்திருந்தது.\nஅவரின் மறைவிற்கு தமிழ்முரசு அவுஸ்ரேலியா கண்ணீர் அஞ்சலியை தெரிவிக்கிறது.\n - எம்.ஜெயராமசர்மா .... மெல்பேண்\nஅப்துல் ரகுமானே அழகுதமிழ் பாவலரே\nசெப்பமுடன் கவிதைதந்த சிந்தனையின் கோமானே\nமுப்பொழுதும் தமிழ்பற்றி மூச்சாக நின்றவரே\nஎப்பொழுது உன்தமிழை இனிக்கேட்போம் இவ்வுலகில் \nதமிழ்க்கவிதைப் பரப்பினிலே தனியாக ஆட்சிசெய்தாய்\nஉரத்தகுரல் கொண்டுநீ உயர்கருத்தை ஈந்தளித்தாய்\nகவிதை அரங்குகளை களியாட்டம் ஆக்காமல்\nபுதுமை தனைப்புகுத்தி புத்தூக்கம் கொடுத்துநின்றாய்\nஅப்துல் ரகுமானை அனைவருமே பார்க்கவைத்தாய்\nஅருமருந்தாய் கவிதைகளை அனைவருக்கும் கொடுத்துநின்றாய்\nஇப்போது உன்கவிதை கேட்பதற்குத் துடிக்கின்றோம்\nஎங்குசென்றாய் ரகுமானே என்றுதேடி அழுகின்றோம் \nபேராசிரியார் பெரும் பதவி வகித்தாலும்\nஆராத காதலுடன் அருந்தமிழை அணைத்தாயே\nஊராரின் மனமெல்லாம் உட்கார்ந்த ரகுமானே\nஉன்பிரிவால் அழுகின்றோம் ஒருகவிதை சொல்லுவாயா \nஆராய்ச்சி யாளனே அருந்தமிழ் வல்லோனோ\nஆசிரியாய் இருந்து அருநூல்கள் தந்தவனே\nஆட்சியாளர் அருகிருந்து அருங்கருந்து உரைத்தவனே\nஅப்துல் ரகுமானே அழவிட்டுப் போனதெங்கே \nவித்யா பாலன், திரிஷா, அதிதி ராவ்.. இவங்களுக்கு டப்பிங் பேசிய கிருத்திகா யார் தெரியுமா\nகிருத்திகா நெல்சன். தமிழ் சினிமாவின் புதிய வாரிசு. இன்னார் மகள், இன்னார் மனைவி என்ற அடையாளங்கள் தாண்டி.. தனக்கென ஓர் அடையாளம் பெற்றிருக்கிறார் இப்போது. டப்பிங் ஆர்ட்டிஸ்ட். அவர் யார் என்பதைப் பின்னால் பார்ப்போம். டப்பிங் ஆர்ட்டிஸ்டாக அவர் மாறியது எப்ப���ி மற்றும் அவரது டப்பிங் அனுபவங்களை அவர் சொல்லக் கேட்போம்;\n''எலெக்ட்ரானிக் மீடியா படிச்சேன். அப்புறம் ரேடியோ, டி.வி.னு சில வருடங்கள் வேலை. இப்போ பெங்களூர்ல முன்னணி மீடியா ஏஜென்சியில கன்டென்ட் ஹெட்டா இருக்கேன். ‘கோ’ படத்துல பியாவுக்கு டப்பிங் பேச எந்த வாய்ஸும் செட் ஆகலை. ‘நான் பேசட்டுமா’னு விளையாட்டா கேட்டேன். 'ட்ரை பண்ணிப் பார்'னு சொன்னாங்க. என் வாய்ஸ் பியாவுக்கு ஓகே ஆயிடுச்சு. அடுத்தடுத்து 'உருமி' (வித்யா பாலன்), 'ஆதிபகவன்' (நீது சந்திரா), 'கடல்' (துளசி), 'ஒருநாள் கூத்து' (மியா ஜார்ஜ்), 'என்னை அறிந்தால்', 'அரண்மனை 2', 'நாயகி' (த்ரிஷா), தொடர்ந்து 'காற்று வெளியிடை' வரைக்கும் வந்திருக்கு...'' என்றவர், தொடர்கிறார்.\nகன்பராவில் சஞ்சய் சுப்ரமணியனின் இசை -09 Jun 2017\nதமிழ் இலக்கியங்கள் பசியைப் பற்றி நிறையவே பேசி இருக்கிறது. இசையையும் நடனத்தையும் வாழ்க்கை முறையாக வைத்திருந்த பாணர்கள் என்கிற கலைஞர்களை எப்போதும் பசியோடிருக்கும் படியாகப் பார்த்துக்கொண்டது சங்ககாலச் சமுதாயம்.\nபசியைப் பற்றி அதிகமாகப் பாடிய மனுஷி, ஒளவை. தமிழில் நாலு அல்லது ஆறு பேர் ஒளவை என்ற பெயரில் எழுதியிருக்கிறார்கள். நாம் பேசப் போவது 'வாக்குண்டாம்,’ 'நல்வழி’ எழுதிய ஒளவை பற்றி. பசி வயிற்றோடு அவள் ஒரு சம்பாஷணை நடத்துகிறாள்.\n'வயிறே... சும்மா ஒரு வேளைக்கு சோறு கிடைக்காமல் போனால், அதைப் பொறுத்துக்கொள்ள மாட்டேன் என்கிறாய். சரி, நிறையக் கிடைக்கும்போது இரண்டு மூன்று வேளைக்கும் சேர்த்து எடுத்துக்கொள் என்றாலும் மாட்டேன் என்கிறாய். நான்படும் அவஸ்தை உனக்குப் புரியாது. எப்போதும் எனக்குத் துன்பத்தையே தரும் வயிறே. உன்னோடு வாழ்தல் அரிது\nபசியே, மனித குலத்தைத் துரத்தும் ஆதிப் பகை. மனித ஆத்மாவைக் கொல்கிற அழிக்க முடியாத கிருமி அது. இன்னொரு மனிதனுக்கு முன்னால் மனிதனை மண்டியிட வைக்கிற பெரும் பாவி அது. காதல்கூட பசித்தவனைப் பகிஷ்கரிக்கிறது. முத்தம் கொடுத்துப் பசியாற முடியாது. பசித்த வயிறு காதலின் ஈரத்தை வளரச் செய்கிறது.\nஉலக நாடுகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஏவுகணை பரிசோதனையை நடத்தியுள்ள வடகொரியா..\nஜெயலலிதா, சசிகலாவின் சொத்துக்கள் தமிழக அரசால் பறிமுதல்\nஆப்கானிஸ்தானில் பாரிய குண்டுவெடிப்பு 50 இற்கும் மேற்பட்டோர் பலியென அச்சம்..\nமலேசிய விமானத்தைக் கடத்த முயற்சி; கைதானவர் இலங்கையர்\nஅவுஸ்திரேலியாவுடன் மலபார் போர் ஒத்திகை : மறுப்பு தெரிவித்துள்ள இந்தியா\nஇந்திய வம்சாவளியைச் சேர்ந்த லியோ வராத்கர் என்ற மருத்துவர் அயர்லாந்தின் பிரதமராக பொறுப்பேற்க உள்ளார்.\nஅயர்லாந்தின் இளம் வயது பிரதமர் என்று சிறப்புக்கு சொந்தமாகியுள்ள லியோ தன்பாலின உறவாளர் ஆவார்.\nஆளுங்கட்சியான பைன் கேயல் கட்சியைச் சேர்ந்தவர் லியோ. அயர்லாந்தின் பிரதமராக இருந்த என்டா கென்னி பதவியை ராஜினாமா செய்த நிலையில் ஆளும் கட்சியின் தலைவர் பொறுப்புக்கான தேர்வில் லியோ வெற்றி பெற்றார்.\nமேலும் லியோவுக்கு பைன் கேயல் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்களின் ஆதரவும் கிடைத்ததால் 60 சதவீத வாக்குகளைப் பெற்று கட்சியின் 11-வது தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் அயர்லாந்துக்கு பிரதமராகும் வாய்ப்பு லியோவுக்கு கிடைதுள்ளது.\nவரும் ஜூன் 13-ம் தேதி அயர்லாந்து நாடாளுமன்றத்தில் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nயார் இந்த லியோ வராத்கர்\nமும்பையைச் சேர்ந்த அஷோக் வராத்கர் மற்றும் அயர்லாந்தின் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த மிரியம் தம்பதிகளின் மகன் ஆவார்.\nவெள்ளம் வடிந்தபோதும் நீடிக்கிறது மக்களின் அவலம் : 202 பேர் பலி, 6,22,510 பேர் பாதிப்பு\nசீரற்றகாலநிலை ; மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு அவுஸ்திரேலியா நிதி உதவி\nஅவுஸ்திரேலிய அரசின் நிவாரணப்பொருட்களும் வந்தன\nதிருடப்பட்டு வெட்டப்பட்ட 38 மாடுகளும் திருநகர் சுடலையில் புதைப்பு\nநடிப்பிசைப்புலவர்கள் - பிச்சினிக்காடு இளங்கோ\nஇந்தியப்பிரதமரின் இரண்டாவது இலங்கை விஜயம்\n2014 ஆண்டு மே மாதத்தில் தற்போதைய இந்தியப் பிரதமராகப் பதவியேற்ற நரேந்திர மோடி, கடந்த இரண்டு வருடகாலத்தில் இரண்டு தடவைகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். இவரது இந்த இரண்டு விஜயங்களுமே 2015 ஆண்டு ஜனவரியில் இலங்கையில் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தின் பின்னரே நிகழ்ந்துள்ளன. 2015 ஆண்டு மார்ச் மாதத்தில் நரேந்திர மோடியின் இலங்கைக்கான முதலாவது உத்தியோகபூர்வ அரச விஜயம், 28 வருடங்களின் பின்னர் இந்தியப் பிரதமர் ஒருவர் (1987 ஆண்டில் இலங்கை - இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்காக அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்தார்) மேற்கொண்ட முதலாவது விஜயமாகும். அப்போது அந்த விஜயம், இந்திய அரசின் அனுசரணையுடன் நிகழ்த்தப்பட்ட ஆட்சிமாற்றத்தினை வலுப்படுத்தும் நோக்கில் அமைந்த விஜயமாகவே பலராலும் நோக்கப்பட்டது. ஆனால் இம்மாதம் 11ந் திகதி சர்வதேச வெசாக் தினத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொள்வதற்காக நரேந்திர மோடி இலங்கைக்கு மீண்டும் வருகைதந்தது பற்றிக் கொஞ்சம் ஆழமாகச் சிந்திக்க வேண்டியுள்ளது.\nஇலங்கை - இந்திய ஒப்பந்தம் மூலம் இலங்கையில் கொண்டு வரப்பட்ட 13வது திருத்தச்சட்டத்தினை வடக்குக் கிழக்கில் அமுல்படுத்துவதில் தோல்வியைத்தழுவிய இந்திய அரசாங்கம், ராஜீவ்காந்தி புலிகளால் 1991 ஆண்டில் கொல்லப்பட்ட பின்னர், நீண்ட காலமாக இலங்கையின் இனப்பிரச்சனையில் அரசியல் ரீதியாக பகிரங்கமாகத் தலையிடுவதில்லை என்ற மௌன நிலைப்பாட்டினையே கடைப்பிடித்து வந்தது. ஆனால் 2009 ஆண்டில் இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர், இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வினை வலியுறுத்துவதிலும், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிசெய்வதிலும், போர்க்குற்ற விசாரணையிலும் இந்தியா அக்கறைகாட்டத் தொடங்கியது.\nசங்கிலி புங்கிலி கதவ தொற\nதமிழ் சினிமாவை பிடித்த பேய் தற்போது தான் சில காலம் விட்டு இருந்தது. ஆனால், நீண்ட நாள் ப்ரேக்கிற்காக காத்திருக்கும் ஜீவாவிற்கும் பேய் துணை தேவைப்பட்டுள்ளது போல. சூரி, தம்பி ராமையா, ஸ்ரீதிவ்யா, ராதிகா என பல நட்சத்திர கூட்டணியுடன் களம் இறங்கியுள்ளார், ஜீவாவிற்கு ப்ரேக் கிடைத்ததா\nஜீவா அவரின் அம்மா சொந்த வீடு இல்லாமல் மிகவும் கஷ்டப்படுகின்றனர். தன் மாமாவின் வீட்டில் தான் ஜீவா பல வருடமாக இருக்கின்றார்.\nஊருக்கு வெளியே இருக்கும் பங்களாவை வாங்க வேண்டும் என்று ஜீவா விரும்ப, ஒரு சில தடைகளை தாண்டி அந்த வீடு ஜீவா கைக்கு வருகிறது.\nஆனால், அந்த வீடு எங்களுக்கு சொந்தம் என தம்பி ராமையா பேமிலியும் வர, அதை தொடர்ந்து சில அமானுஷிய நிகழ்வுகள் வீட்டில் நடக்கின்றது.\nபிறகு, அந்த வீடு யாருக்கு கிடைத்தது, அந்த வீட்டில் இருக்கும் அமானுஷியம் என்ன என்பதே மீதிக்கதை.\nஜீவா சில நாட்களாகவே தனக்கு என்ன வரும், ரசிகர்களுக்கு தன்னிடம் என்ன பிடிக்கும் என்பதையே மறந்து சுற்றி வந்தார். நீண்ட நாட்களுக்க�� பிறகு தற்போது மீண்டும் தன் ரூட்டிற்கு வந்துவிட்டார். இதுவரை சந்தானத்துடன் கூட்டணி அமைத்த இவர் தற்போது சூரியுடன் களத்தில் இறங்கியுள்ளார்.\nசூரியும் அதகளம் செய்துள்ளார், ஜீவாவின் மாமா பெண்ணையே காதலிக்கும் கதாபாத்திரம். பேய் இருக்கும் பங்களாவில் இவர் செய்யும் அட்டகாசம், அதிலும் குறிப்பாக சிறுவனாக வரும் பேயுடன் இவர் விளையாடும் காட்சி எல்லாம் சிரிப்பிற்கு கேரண்டி. ஸ்ரீதிவ்யா இதுவரை தான் நடித்த படங்களில் என்ன செய்தாரோ, அதே தான் இதிலும், நடிக்க பெரிய ஸ்கோப் இல்லை.\nதம்பி ராமையா, தேவதர்ஷினி, மதுமிதா, ராதிகா, ராதா ரவி என்று எப்போதுமே ஒரு ப்ரேமிற்குள் குறைந்தது 4 பேராவது இருந்து வருகின்றனர். படத்தின் முதல் பாதி செம்ம கலகலப்பாக செல்ல, இரண்டாம் பாதி கொஞ்சம் தடுமாறுகின்றது.\nஆனால், மொத்தத்திற்கும் சேர்த்து கிளைமேக்ஸில் செய்கிறார்கள் ஒரு கலாட்டா. தொடர்ந்து 20 நிமிடத்திற்கு மேல் சிரிப்பு சரவெடி தான், பட்ஜெட் பத்மநாதன் படத்தையும் தில்லுக்கு துட்டு படத்தையும் சேர்த்து மிக்ஸியில் அடித்தால் சங்கிலி புங்கிலி கதவ தொற.\nசத்யன் சூரியனின் ஒளிப்பதிவு பாதி நேரம் இருட்டில் இருந்தாலும் தெளிவாக காட்சிகளை படம்பிடித்து காட்டுகின்றது. விஷால் சந்திரசேகர் பாடல்கள் வரும் போதெல்லாம் தியேட்டர் கேண்டின் புல் ஆகும், அதே நேரம் பின்னணியில் கலக்கியுள்ளார்.\nபடத்தின் முதல் பாதி மற்றும் கிளைமேக்ஸ் அரை மணி நேரம். ஜீவா-சூரி காம்பினேஷன் கலக்கியுள்ளது.\nபேய் படங்கள் தொடர்ந்து வந்தாலும், குடும்பம் எத்தனை தேவை என்பதை கொஞ்சம் காமெடி கலந்து திகிலுடன் கூறியவிதம். சூப்பர் Ike (இயக்குனர்)\nப்ளாஷ்பேக் காட்சிகள் பெரிதும் அழுத்தமாக இல்லாதது, கௌசல்யா போல் நல்ல நடிகையை சரியாக பயன்படுத்தவில்லை.\nமொத்தத்தில் 2.30 மணி நேரம் சந்தோஷமாக இருக்க கண்டிப்பாக இந்த கதவை திறக்கலாம்.\nஅம்பலம் - கவிக்கோ அப்துல் ரகுமான்\nதிருஞான சம்பந்தர் குருபூசை 11 06 2017\nஅவுஸ்திரேலியா- இலங்கை மாணவர் கல்வி நிதியம்:\nThe Last Halt - கடைசித் தரிப்பிடம் - கானா பிரபா\nஇலங்கையில் பாரதி - அங்கம் 21 - முருகபூபதி\nதமிழ்முரசு அவுஸ்ரேலியா கண்ணீர் அஞ்சலியை தெரிவிக்கி...\n - எம்.ஜெயராமசர்மா .... மெ...\nவித்யா பாலன், திரிஷா, அதிதி ராவ்.. இவங்களுக்கு டப்...\nகன்பராவில் சஞ்சய் சுப்ரமணியனின் இசை -09 Jun 2017\n. ��ந்திய வம்சாவளியைச் சேர்ந்த லியோ வராத்கர் என்ற ...\nநடிப்பிசைப்புலவர்கள் - பிச்சினிக்காடு இளங்கோ\nஇந்தியப்பிரதமரின் இரண்டாவது இலங்கை விஜயம்\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2021-09-25T00:06:09Z", "digest": "sha1:GBHBQPW6G4JPZKVXQ24PGUWGOH4BZP3G", "length": 12858, "nlines": 193, "source_domain": "athavannews.com", "title": "தென்கொரியா – Athavan News", "raw_content": "\nவிரோதக் கொள்கைகளை முடிவுக்குக் கொண்டுவந்தால் தென்கொரியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்: வடகொரியா\nதென்கொரியாவின் விரோதக் கொள்கைகளை முடிவுக்குக் கொண்டுவந்தால் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக, வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்-இன் செல்வாக்கு மிக்க சகோதரி கிம் யோ ...\nவடகொரியாவை தொடர்ந்து தென்கொரியா ஏவுகணை சோதனை: கொரிய தீபகற்பத்தில் பதற்றம்\nவடகொரியா ஏவுகணை சோதனை செய்த சில மணி நேரங்களில், தென்கொரியாவும் ஏவுகணை சோதனை செய்துள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை தீர்மானங்களை மீறி ஆறு மாதங்களில் நாட்டின் ...\n2020 டோக்கியோ ஒலிம்பிக்: பதக்க பட்டியலில் சீனா தொடர்ந்தும் முன்னிலை\n2020 டோக்கியோ ஒலிம்பிக் தொடரின், பதக்கப் பட்டியலில் சீனா தொடர்ந்தும் முன்னிலையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. இதன்படி 16 தங்கம், 7 வெள்ளி, 10 வெண்கலம் அடங்கலாக ...\nபிரான்சுக்கு சுற்றுலா வருவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளில் தளர்வுகள்\nவெளிநாட்டினர் பிரான்சுக்கு சுற்றுலா வருவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பிரான்சுக்கு சுற்று���ா வரும் வெளிநாட்டினர் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களாக இருந்தால் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை ...\nதென்கொரியாவுக்கு அதிக சக்திவாய்ந்த தொலைதூர ஏவுகணைகளைத் தயாரிக்க அமெரிக்கா ஆதரவு: வடகொரியா அதிருப்தி\nதென்கொரியாவுக்கு அதிக சக்திவாய்ந்த தொலைதூர ஏவுகணைகளைத் தயாரிக்க அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளமை குறித்து வடகொரியா அதிருப்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், தென்கொரிய ஜனாதிபதி மூன் ...\nதென்கொரியாவில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணியத் தேவையில்லை\nதென்கொரியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் இனி பொது இடங்களில் முகக்கவசம் அணியத் தேவையில்லை என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. தலைநகர் சியோலில் நேற்று ...\nதென்கொரியாவில் கொவிட்-19 தொற்றிலிருந்து ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்\nதென்கொரியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து மொத்தமாக ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கொவிட்-19 தொற்றினால் மொத்தமாக ஒரு இலட்சத்து ...\nவடகொரியாவை அணு ஆயுதம் இல்லாத நாடாக மாற்ற மூன்று நாடுகள் உறுதி\nவடகொரியாவை அணு ஆயுதம் இல்லாத நாடாக மாற்ற தொடர்ந்து ஒருங்கிணைந்து பணியாற்றுவோம் என அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் உறுதிபட தெரிவித்துள்ளன. அணுசக்தி மற்றும் பாலிஸ்டிக் ...\nஇராணுவ தளபாடங்களை கூட்டாக தயாரிக்க இந்தியா மற்றும் தென்கொரியா தீர்மானம்\nஇராணுவ தளபாடங்களை கூட்டாக தயாரிப்பது, ஏற்றுமதி செய்வது சைபர் மற்றும் விண்வெளித் துறைகளின் உளவுத் தகவல் பரிமாற்றத்தை விரிவுபடுத்துவது உள்ளிட்டவற்றை மேற்கொள்ள இந்தியாவும், தென்கொரியாவும் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் ...\nவடகொரியாவின் ஏவுகணை சோதனை அமைதி- பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: ஜப்பான்\nவடகொரியாவின் ஏவுகணை சோதனை, ஜப்பானுக்கு அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என ஜப்பான் பிரதமர் யோஷிகிடே சுகா தெரிவித்துள்ளார். கண்டம் விட்டு கண்டம் பாயும் இரண்டு ...\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nபாடசாலைகளை 4 கட்டங்களாக திறப்பதற்கு நடவடிக்கை\nPrivate: அரசாங்கம் தன்னிச்சையாக ஜனநாயகத்திற்கு விரோதமாக செயற்படுவதாக மாவை குற்றச்சாட்டு\nபாடசாலைகளை 4 கட்டங்களாக திறப்பதற்கு நடவடிக்கை\nதொற்றாளர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு\nகொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nஇலங்கையில் பாரிய நில அதிர்வுகள் ஏற்படுமா\nபாடசாலைகளை 4 கட்டங்களாக திறப்பதற்கு நடவடிக்கை\nதொற்றாளர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு\nகொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nஇலங்கையில் பாரிய நில அதிர்வுகள் ஏற்படுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunn.in/2012/11/12/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2021-09-25T00:59:27Z", "digest": "sha1:6CHC2D4R4VQCBCKTMYTF43NFILO7KSDH", "length": 9560, "nlines": 62, "source_domain": "arunn.in", "title": "பெயர் படு(த்து)ம் பாடு – Arunn Narasimhan", "raw_content": "\nபுத்தகம் பேசுது — நேர்காணல்\nஅமெரிக்க தேசி — கோமாளி மேடை குழு வாசிப்பு அனுபவம்\nகலை என்றால் என்ன — தொல்ஸ்தோய்\nபௌதிகம் என்கிற இயற்பியல் ரகசியங்கள் புத்தகத்திற்கான அணிந்துரை\nபரிவாதினி விருது விழாவில் என் சிற்றுரையின் சாரம்\nஅமெரிக்க தேசி — வாசகி விஷ்ணுப்ரியா வாசிப்பு அனுபவம்\nஅமெரிக்க தேசி – வாசகர் வையவன் கருத்து\nதமிழ் புத்தக நண்பர்கள் நிகழ்ச்சியில் திருமதி உஷா சுப்பிரமணியன் வழங்கிய ஆய்வுரைக்கு எனது பதில் கருத்துகள்\nதெய்வங்களுக்கு கோவிலில் ஆரத்தி எடுக்கையில் அப்பெயர் வரக் காரணம் கூறி அர்ச்சகர்கள் சிலாகிப்பார்கள். நாம் உச் கொட்டிக்கொண்டு மேலும் இரண்டு முறை கன்னத்தில் போட்டுக்கொண்டு வருவோம். அவ்வகையில் என் பெயர் காரணம் பற்றி பலர் எனக்குப் பற்றிக்கொள்ளும் அளவிற்கு ஊகித்து படுத்தி இருக்கிறார்கள். கன்னத்தில் போடவேண்டும் என்றுதான் தோன்றும். அவர்கள் கன்னத்தில்.\nகேட்கும் அனைவரையும் அப்படிச் செய்யமுடியாது என்பதாலும் (��ாரணம் கடைசிவரியில்), இனிமேலும் இவ்வகையில் வேறுசிலர் படுத்துவார்கள் என்பதாலும், நானே ஒரு சுய பெயர் விளக்கம் கொடுத்துவிடலாம் என்று இதை எழுதிவைக்கிறேன்.\nஎன் இயற்பெயர் ஒம்மாச்சி. இப்பூவுலகத்திற்காக அஃதை அருண் என்று என் தந்தையார் சுருக்கி விட்டார்.\nஅருணன் சூரியனின் சாரதி. கருடனின் சகோதரன் (இவ்வகை என் ‘புராண அறிவை’ வைத்தே ஒரு வேலை-இண்டர்வ்யூவை வெற்றிகரமாய் ஒப்பேற்றியுள்ளேன்; ரிடையர் ஆன பிறகு பழங்கதையாய் பகிர்கிறேன்). அருண்-இல் உள்ள ‘ண’ சமஸ்கிருதத்தில் இரண்டாவது ‘ண’. அருண என்பது கிருஷ்ண என்பதுபோல தேவநாகிரியில் எழுதவேண்டும். நரசிம்மன் என்பதில் உள்ள (தேவநாகிரியில் வீட்டுத் தண்ணீர் குழாய் வடிவில் உள்ள ந) ந-வைக் காட்டிலும் அழுத்தமான ண அருண-வில். இதை உலகிற்கு உணர்த்தி சீர்திருத்துவதற்காக என் தந்தையார் செய்ததாக எங்கள் வீட்டில் உள்ள சுவர்கோழிகளிடம் ஒரு ஊகம் உச் உச் என்று உலவுகிறது.\nசரியோ தவறோ, என் தந்தையின் இச்செயலால், நெல்லில் பெயர் வரைகையில், சமட்கிருதத்தில் சரியாகவும், தமிழில் மூண்று சுழியும் சுழிக்கப்பெற்றேன். பிறப்புச் சான்றிதழிலும் (உ)பத்திரமாய் இந்த லாஜிக் ஆங்கிலத்திலும் வழிமொழியப்பட்டது. மேற்கூறிய தேவநாகிரியின் ‘ண’ களின் பாகுபாட்டு சூக்ஷமத்தினால், என் பெயர் Arunn நாட் Arun.\nஆங்கில எழுத்திற்கு மட்டும் எளிதாய் பொருந்திவரும் தமிழ் நியூமராலஜி என்கிற மகாசாஸ்திரம் பற்றி கேள்விப்படா வயதிலிருந்தே Arunn என்று எழுதி, அதற்கு மேற்படி மூன்று சுழி விளக்கத்தையும், கவனிப்போரிடம் தேவநாகிரி பற்றி உபரியாகவும் விளக்கம் கொடுத்துவந்தேன். நியூமராலஜி பற்றித் தெரிந்திருந்தால், இரண்டு N மட்டுமா, அன்றே RJXTZ என்றெல்லாமும் சேர்த்திருந்திருப்பேனே.\nஇப்பொழுதும் முதல் முறை ஆங்கிலத்தில் என் பெயரை வாசிப்பவர்கள் கேட்கும் முதல் கேள்வி “என்ன சார் நியூமராலஜியா”. என் விஞ்ஞான சிந்தனை நிலையையே அயோக்கியப்படுத்துகிறதே என்று உள்ளுக்குள் கடுப்பானாலும் வெளியே சீரியஸாய் முகத்தை வைத்துக்கொண்டு, “இல்லங்க, ரெண்டு n ஆனா ஒரு ‘n’ ஸைலெண்ட்” என்கிறேன்.\nஉடனே கேள்விகேட்டவர்கள் முறுவலில் இருந்து மோகனப் புன்னகை, நகை, சிரிப்பாணி, என் எஸ். கேயின் சங்கீதச் சிரிப்பு வழியே வெடிச்சிரிப்புவரை ஏதாவது ஒன்றை வெளிப்படுத்துவர். கூடவே பேச்சும் என் (இல்லாத) நகைச்சுவை உணர்வைப்பற்றி விவாதிக்கத் திரும்பிவிடும்.\nஇதனாலும் எப்போதும் நன்மை என்பதிற்கில்லை. கடைசியாக மேற்படி “இரட்டை n” கேள்வியைக் கேட்ட அழகான பெண்மணி இப்போது என் இல்லறக்கிழத்தி.\nஆர்செனிக் பாக்டீரியா தற்காலிக அடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.dravidiansearch.com/2021/01/blog-post_74.html", "date_download": "2021-09-25T00:17:58Z", "digest": "sha1:ORDACDA6ZQOAEC6Z5GMONM34GKG6NUEG", "length": 38380, "nlines": 166, "source_domain": "blog.dravidiansearch.com", "title": "DravidianSearch: மு. கருணாநிதி எனும் நான் - பொன்மணி தர்மா", "raw_content": "\nமு. கருணாநிதி எனும் நான் - பொன்மணி தர்மா\nமு. கருணாநிதி எனும் நான் - பொன்மணி தர்மா\nஆயிரம் சன்னல் எல்லாம் இல்லை; ஆனால் முகப்பிலேயே சூரியன் உதயமாகி வரவேற்று வீடு முழுவதும் ஆங்காங்கே கருப்பு சிவப்பு கொடி வர்ணம் சித்திரமாக படர்ந்த தமிழ் வாழும் திராவிடக்கூடு எங்கள் வீடு\nஆம் நாங்கள் கலைஞர் குடும்பம் தான்\nகலைஞர் குடும்பம் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு இதை எழுதும் போதே உடம்பெல்லாம் சிலிர்க்கிறது; ஒரு திராவிடத் தீ கண்ணில் ஊடுருவி ஆழ்மனதில் கலைஞரின் பேத்தி எனும் தமிழ் திமிரை சத்தமிட்டு உரைக்கிறது\nஇந்திய அரசியலில் தொடர்ந்து ஒரு பங்கு வகித்த மிக முக்கியமான மூத்த அரசியல் பிரமுகர்களுள் ஒருவர் ‘முத்துவேல் கருணாநிதி’. அவர் திராவிட முன்னேற்ற கழகத்தின் ஒரு பகுதியாக இருந்து, உறுப்பினர்களை நிறுவி 1969 ல் இருந்து கட்சியை வழிவகுத்து வந்தார். சமூகப் பணியில் அவருக்கு இருந்த பேரார்வமே, தமிழ்நாட்டின் தலைசிறந்த முதலமைச்சராக அவரை செயல்பட வைத்தது. 60 ஆண்டுகளாக அரசியலில் தொடர்ந்து, ஒரு வலிமையான சக்தியாக இருந்து தனது கட்சி உறுப்பினர்களையும், ஆதரவாளர்களையும் திறம்பட வழிநடத்தினார்.\nமு. கருணாநிதி அவர்கள், அன்போடு மக்களால் “கலைஞர்” என்று அழைக்கப்பட்டார். தமிழ்நாட்டு அரசியலில் தனக்கென ஒரு இடத்தைத் தக்கவைத்து, அசைக்க முடியாத ஒரு சக்தியாக விளங்கினார். தமிழ் இலக்கியத்தில் அவருடைய இலக்கிய பங்களிப்பைத் தவிர சமூகத்திலுள்ள ஏழை எளியவர்களின் நலனுக்காகவும் தன்னை அற்பணித்துக்கொண்டார். தனது அரசியல் வாழ்க்கையில் கருணாநிதி அவர்கள், சமூக பொருளாதார நிலைமைகளின் வளர்ச்சிக்காகவும், சீர்திருத்தத்திற்காகவும் போராடினார். அவருடைய ஆட்சியின் போது, ���ொண்டு வரப்பட்ட ‘தமிழ்நாடு இலவச காப்பீட்டுத் திட்டம்’, தமிழக ஏழை எளிய மக்களுக்கு ஒரு வரமாக இருந்தது. மாநில பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக, தொழில்துறையில் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார்.\nதிரு. கருணாநிதி அவர்கள், திருக்குவளை என்ற சிறிய குக்கிராமத்தில், ஜூன் 3ஆம் தேதி, 1924ஆம் ஆண்டு, முத்துவேலர் மற்றும் அஞ்சுகம் அம்மையார் தம்பதிகளின் மகனாக பிறந்தார்.\nஅவருடைய பெற்றோர்கள் மிகவும் எளிமையான பின்னணியில் இருந்து வந்தவர்கள். அவரது தாயார் ஒரு ஏழை குடும்பத்தில் இருந்து வந்தவர்; வறுமையின் காரணமாக அவரது இளமைக் காலத்தில், ஒரு கோவிலில் நடன கலைஞராக இருந்தார். கருணாநிதி அவர்களின் இயற்பெயர் ‘தட்சிணாமூர்த்தி’, பின்னர் அவர் தனது பெயரை ‘முத்துவேல் கருணாநிதி’ என்று மாற்றிக்கொண்டார். அவரது குழந்தைப்பருவமும், ஆரம்பக்கல்வியும் திருப்திகரமாக இல்லாதபோதிலும், அவர் தமிழ் இலக்கியத்தின் மீது மிகவும் பற்றுடையவராக இருந்தார்.\nஇந்தியாவில், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் நிலவிய நீதி கட்சியின் உறுப்பினராக இருந்த அழகிரிசுவாமியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். ஒருமுறை, சமூகநல காரணங்களைப் பற்றிய அழகிரிசுவாமியின் உரையை கேட்ட கருணாநிதி அவர்கள், அதனால் ஊக்குவிக்கப்பட்டார். அவர் இளைஞர்களுக்கான உள்ளூர் சமூக அமைப்பை முதலில் உருவாக்கிய பின், சமூகப்பணி ஆதரவைப் பெற்றுத் தொடங்கினார். அவர், மாணவர்களுக்கான மாணவர் அமைப்பை, ‘தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம்’ என்ற பெயரில் தொடங்கினார். இதுவே, அவர் சமூக காரணங்களில் ஈடுபட வழிவகுத்தது. இந்த காலக்கட்டத்தில், தனது வேலைகளை விளம்பரம் செய்ய பத்திரிக்கை என்னும் சக்தியை பயன்படுத்திக்கொள்ள விரும்பினார். இதன் காரணமாக, தனது சொந்த தலையங்க பத்திரிக்கையை உருவாக்கினார். 1942ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 10ஆம் தேதியன்று, அவர் தனது பத்திரிக்கையான “முரசொலியை” தொடங்கினார். இந்த பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியராகவும், பதிப்பாளராகவும் இருந்து வந்தார். எழுத்துத்திறன் கொண்ட கருணாநிதி அவர்கள், தனது பத்திரிகைகள் மூலமாக தனது கட்சி உறுப்பினர்கள் பற்றியும், அரசியல் நிலைப்பாட்டையும் முன்வைத்தார். மேலும் ‘குடியரசு’, ‘முத்தாரம்’, ‘தமிழரசு’ போன்ற தனது இதர வெளியீடுகளிலும் ஒரு ஒருங்கிண���ந்த பகுதியாக இருந்து வந்தார். கள்ளக்குடியில், ஹிந்தி மொழிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கருணாநிதி அவர்கள் ஒரு போராளியாக பங்கேற்றார். இதுவே, அவரது அரசியல் வாழ்க்கையில் ஒரு பெரும் திருப்புமுனையாக இருந்து, அவரை ஒரு முக்கிய தலைவராக உருவெடுக்க செய்தது. 1957ல், அவர் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருந்து, முதல் முறையாக மாநில சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1961ல், தி.மு.க. கட்சியில் சேர்ந்தார், பின்னர் அதன் பொருளாளராகவும் நியமிக்கப்பட்டார். அடுத்த ஆண்டில் எதிர்க்கட்சி தலைவரானார். 1967ல் திமுக கட்சி ஆட்சிக்கு வந்த போது, கருணாநிதி அவர்கள், ஒரு சக்திவாய்ந்த செல்வாக்கு நிலைக்கு உயர்ந்தார்.\n1967ல் தமிழ்நாடு முதலமைச்சராக பணியாற்றிய அண்ணாதுரை அவர்கள், திடீர் மரணம் அடைந்ததால், பதவிப் பொறுப்பை தொடர முடியவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு பின், அண்ணாதுரை வகித்த தலைமையமைச்சர் பதவியை மு.கருணாநிதி அவர்கள் ஏற்றார். அதன் பின், அவர் 1971, 1989, 1996 மற்றும் 2006 ல் மீண்டும் தலைமையமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n*கை ரிக்சாக்கள் ஒழிக்கப்பட்டன. சைக்கிள் ரிக்சாக்கள் வழங்கப்பட்டன.\n*குடிசை மாற்று வாரியம் என்ற அமைப்பை உருவாக்கி பெருநகரங்களில் குடிசைகள் அகற்றப்பட்டு, அங்கு வாழும் மக்களுக்கு அடுக்குமாடி வீடுகள் கட்டித் தரப்பட்டன.\n*சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய நாட்களில் தேசியக் கொடியை ஏற்றும் உரிமையை மாநிலத்தின் ஆளுநர்களே பெற்று இருந்தனர். அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தியுடன் போராடி, சுதந்திர தினத்தில் கொடி ஏற்றும் உரிமையை முதல்வர்களுக்கு பெற்றுத் தந்தவர் கருணாநிதி.\n*பிச்சைக்காரர், தொழு நோயாளர் மறுவாழ்வு இல்லங்கள் அமைக்கப்பட்டன.\n*கோவில்களின் ஆதரவில் ஆதரவற்றோருக்கு பாதுகாப்பு தரும் கருணை இல்லங்கள் அமைக்கப்பட்டன.\n*கண்ணொளி திட்டத்தின் கீழ் இலவச கண் சிகிச்சை முகாம்கள் நடத்தப்பட்டு இலவச கண்ணாடிகள் வழங்கப்பட்டன.\n*பண்டிகை நாட்களில் ஏழைகளுக்கு இலவச அரிசி – ஆடைகள் வழங்கப்பட்டன.\n*ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோருக்கு தனித்தனி துறைகள் அமைக்கப்பட்டன.\n*போலீசார் தேவைகள் உணர இந்தியாவிலேயே முதன் முதலாக போலீசு கமிசன் அமைக்கப்பட்டது.\n*தமிழகத்திலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் மின் விளக்கு வசதி.\n*அரசு ஊழியர் குடும்பப் பாதுகாப்பு திட்டம். (பணியில் இறந்தோர் குடும்பத்திற்கு ரூபாய் ஒரு லட்சம் வழங்கபப்டும் என்று அறிவித்தார்)\n*சிகப்பு நாடா முறை ரகசியக் குறிப்புமுறை ஒழிப்பு.\n*மகளிர் இலவச பட்டப்படிப்பு திட்டம்.\n*ஏழைப் பெண்கள் திருமண உதவித்திட்டம்.\n*அரசுப் பணியில் பெண்களுக்கு 30 விழுக்காடு ஒதுக்கீடு.\n*கலப்பு குடும்பத்துப் பெண்களுக்கு பேறுகால நிதியுதவி.\n*சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு ஓய்வூதிய உயர்வு.\n*புதிய பல்கலைக் கழகங்கள் – நெல்லையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம், சென்னையில் டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழகம், சென்னையில் கால்நடை அறிவியல் பல்கலைக் கழகம், சேலத்தில் பெரியார் பல்கலைக் கழகம்.\n*மாணவர்களுக்கு இலவச பேருந்து பயணச் சலுகை.\n*ஆதி திராவிடர்களுக்கு இலவச வீடுகள்.\n*மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20% இடஒதுக்கீடு.\n*ஏழைப்பெண்களுக்கு திருமண நிதியுதவி வழங்கும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் தொகைத் திட்டம், அரசு நிறுவனங்களின் பணியிடங்களில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது.\n*கிராமப்புற மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் நமக்குநாமே திட்டம் கொண்டு வரப்பட்டது. கிராமப்புற மேம்பாட்டுக்காக அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் நடை முறைப்படுத்தப்பட்டது. இவையிரண்டும் கிராமப்புறங்களுக்கு அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளைப் பெற உதவின.\n*உழவர் சந்தைகளை தமிழகத்தின் பல பகுதிகளிலும் திறந்து வைத்தவர் மு.கருணாநிதி.\n*சமத்துவபுரம் திட்டத்தைக் கொண்டு வந்து தமிழகத்தில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் சமத்துவபுர குடியிருப்புகளை உருவாக்கினார்.\n*பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டுடன் தமிழகம் முழுவதும் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டன.\n*1999-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னையில் தமிழ் இணைய மாநாடு நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தமிழ் இணையப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டு, கணினித் தமிழில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.\n*மினி பஸ் இயக்கும் திட்டத்தை திமு.க அரசு நடைமுறைப்படுத்தியது.\n*2006ஆம் ஆண்டில் மீண்டும் ஆட்சிக்கு வந்த கருணாநிதி தேர்தல் வாக்குறுதிப்படி 1 கிலோ அரிசி 2 ரூபாய், விவசாயிகளின் கூட்டுறவுக்கடன் 7000 கோடி ரூபாய் தள்ளுபடி, சத்துண���ுத் திட்டத்தில் வாரம் இரண்டு முட்டைகள் ஆகிய திட்டங்களை நிறைவேற்றினார்.\n*தேர்தல் வாக்குறுதியின்படி , குடும்ப அட்டைகள் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் இலவசமாக கலர் டிவி வழங்கப்பட்டது.\n*ஏழைப் பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்புடன் கூடிய எரிவாயு அடுப்பு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.\n*அண்ணா நூற்றாண்டு தொடக்க தினமான 2008-ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் 1 கிலோ அரிசி 1 ரூபாய் என்ற விலையில் மாதம் 20 கிலோ அரிசி நியாயவிலைக் கடைகளில் வழங்கப்பட்டது. இது தமிழக மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.\n*கர்ப்பிணிப் பெண்களுக்கு பிரசவத்திற்கு முந்தைய 3 மாதங்களும் பிந்தைய 3 மாதங்களும் தலா 1000 ரூபாய் நிதியுதவி அளிக்கும் மகப்பேறு உதவித் திட்டம் கொண்டு வரப்பட்டது.\n*அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கானச் சட்டம் கொண்டு வரப்பட்டது.\n*இஸ்லாமியர்களுக்கு கல்வி-வேலை வாய்ப்புகளில் 3.5% தனி இடஒதுக்கீடு, அருந்ததியர் சமுதாயத்தினருக்கு 3% உள் ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது.\n*அரவாணிகள் என அழைக்கப்பட்டவர்கள் திருநங்கைகள் எனப் பெயர் மாற்றம் செய்து அவர்களுக்கென தனி நல வாரியம் அமைக்கப்பட்டது.\n*2008-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 108 ஆம்புலன்ஸ் இலவச சேவைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.\n*2009-ஆம் ஆண்டு ஜூலை 23-ந் தேதி முதல் கலைஞர் காப்பீட்டுத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.\n*தமிழகத்தில் டைடல் பார்க் இவரது ஆட்சியில் தான் கொண்டு வரப்பட்டது.\n*சென்னையில் செயல்படுத்தப்பட்டுள்ள மெட்ரோ ரெயில் திட்டம் தி.மு.க. ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டமாகும். ரூ.14,600 கோடி மதிப்பிலான இந்த திட்டம் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் முயற்சியால் கொண்டு வரப்பட்டது.\n*கோயம்பேடு பஸ் நிலையம், கோயம்பேடு மார்க்கெட் என்று அனைத்தும் அவரது ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள்.\n*சிப்காட் தொழில் வளாகங்கள் அமைக்கப்பட்டன.\n*கோவை, திருச்சி, நெல்லை ஆகிய இடங்களில் அண்ணா தொழில்நுட்ப பல்கலைகழங்கள் அமைக்கப்பட்டன.\n*பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அமைக்கப்பட்டது.\n*மதுரை மாநகரில் உயர்நீதிமன்ற கிளை அமைக்கப்பட்டது.\n*2006க்கு பின் ஒரத்தநாடு, பெரம்பலூர், வால்பாறை, சுரண்டை, குளித்தலை, லால்குடி, மேட்டூர், புதுக்கோட்டை, தேனீ, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய இடங��களில் அரசின் புதிய கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டன.\n*மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரி என்ற கோட்பாட்டின்படி விழுப்புரம், திருவாரூர், தருமபுரி,சிவகங்கை, பெரம்பலூர், திருவண்ணாமலை, ஆகிய இடங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்பட்டன.\n*தொழிற்கல்வி பட்டபடிப்புக்காண நுழைவு தேர்வு ரத்து செய்யப்பட்டது.\n*அரசு பொறியியல் கல்லூரிகள் இல்லாத திண்டிவனம், விழுப்புரம், அரியலூர், பண்ருட்டி, திருக்குவளை, ராமநாதபுரம், திருவண்ணாமலை, தஞ்சை, திண்டுக்கல், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் புதிதாக அரசு பொறியியல் கல்லூரிகள் நிறுவப்பட்டது.\n*தமிழகத்தில் உள்ள 4,676 கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலைகளில் 3,226 கிலோமீட்டர் சாலைகள் நான்கு வழி சாலைகளாக மாற்றப்பட்டன.\n*ஈரோடு, திருப்பூர், வேலூர், தூத்துக்குடி, ஆகிய நான்கு நகராட்சிகள், மாநகராட்சிகளாக நிலை உயர்த்தப்பட்டன.\n*அரியலூர், திருப்பூர் புதிய மாவட்டங்களாக உதயம்.\n*தருமபுரி மாவட்டத்தில் ஆரூர் புதிய கோட்டம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் தாம்பரம் புதிய கோட்டம், திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைபேட்டை புதிய கோட்டம் என மூன்று புதிய கோட்டங்கள்.\n*369 கோடி ரூபாய் மதிப்பினாலான தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்பு திட்டம்.\n*மாநிலத்திற்குள் பாயும் ஆறுகளை இணைக்கும் புரட்சிகர திட்டத்தின் கீழ் 169 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காவேரி - குண்டாறு இணைப்பு திட்டம்.\n*கருணாநிதி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மின் திட்டம்:\n13-8-2007-வல்லூர் 1-ம் அலகு - 500 மெகாவாட்\n2,3ம் அலகு -1000 மெகாவாட்\n18-2-2008-வட சென்னை 1ம் அலகு - 600 மெகாவாட்\n2ம் அலகு - 600 மெகாவாட்\n25-6-2008-மேட்டூர் - 600 மெகாவாட்\n28-1-2009-தூத்துக்குடி-1,2ம் அலகு - 1000 மெகாவாட்\n*மின்பற்றாக்குறையைப் போக்க மொத்தம் 4300 மெகாவாட்டில் 8 மின்திட்டங்கள் கொண்டு வரப்பட்டன.\n*மத்திய அரசு நிதி உதவியுடன் தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி பயிலும் சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு 2007-2008ஆம் ஆண்டு முதல் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.\n*1973இல் உருது பேசும் முஸ்லிம்கள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டதும் தி.மு.கழக ஆட்சியில்தான்.\n*1974இல் சென்னை அண்ணா சாலை அரசினர் மகளிர் கல்லூரிக்கு “காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி” எனப் பெயர் சூட்டப்பட்டது.\nஇவையெல்���ாம் கருணாநிதி ஆட்சியின் சாதனைகள்.\n°அண்ணாமலை பல்கலைக்கழகம், இவரை கெளரவித்து ‘டாக்டர் பட்டம்’ வழங்கியது.\n°தமிழ் பல்கலைக்கழகம், அவரது படைப்பான “தென்பாண்டி சிங்கம்” என்ற புத்தகத்திற்கு ‘ராஜா ராஜன் விருதை’ வழங்கியது.\n°தமிழ்நாட்டு கவர்னரும், மதுரை காமராஜர் பல்கலைக்கழக வேந்தரும் அவருக்கு ‘டாக்டர் பட்டம்’ வழங்கி கௌரவித்தனர்.\n°தமிழ்நாடு முஸ்லீம் மக்கள் கட்சி, அவருக்கு “முஸ்லீம் சமூக நண்பர்” என்ற பட்டதை வழங்கியது.\nதள்ளாடும் கைகளிலே தேனோடும் தமிழால் சொல்லோடு செயல் சேர்த்து வாழ்ந்து காட்டிய, வாழ வழி காட்டிய ஆளுமை முதன்முறையாக அமைதியாய் உறங்கிக் கொண்டு இருக்கிறது\nதனது தொண்டர்களுக்கு முரசொலியில் கருணாநிதி இவ்வாறு எழுதுவார், \"வீரன் சாவதே இல்லை கோழை வாழ்வதே இல்லை\nஆம் எங்கள் சகாப்தம் இன்னும் சாகவில்லை அதன் சாதனைகள் சரித்திரம் படைத்துக் கொண்டிருக்கிறது\nஎப்போது கலைஞரைப் பார்த்தாலும், நான் வளமான, வெற்றிகரமான தமிழ்நாட்டையே அவரிடத்தில் பார்த்தேன். நான் அவரது வயதைப் பார்த்ததில்லை. அவரது எழுத்துகளைத் தனியாகப் பார்த்ததில்லை. அவர் முதலமைச்சராக இருப்பதை பிரமிப்புடன் பார்த்ததில்லை. நான், என்னுடைய உயிரோட்டமுள்ள கொள்கைகளையே அவரிடத்தில் பார்த்தேன். தமிழ்நாட்டின் எதிர்காலத்தைப் பார்த்தேன். அதன் ஒட்டுமொத்த நலன்களுக்காகக் கலைஞருடன் இணைந்து நிற்கப் பல ஆண்டுகளுக்கு முன்னால் உறுதிகொண்டேன். இணைந்து பணியாற்றினேன்.\nதலைமைக்கான தகுதிகளில், அவரை விஞ்சி எந்தத் தலைவரும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. அவர், துணிச்சலின், நம்பிக்கையின் சின்னம். அசைக்க முடியாத அவரது கொள்கைகளுக்கு ஊறு ஏற்படாமல் பார்த்துக்கொள்வது, சமத்துவமான தமிழ்ச் சமுதாயத்தை உருவாக்குவது என்னும் அவரது கொள்கைக்கு எந்த ஊறும் ஏற்படாதிருப்பதை உறுதிசெய்வது மட்டுமே அவருக்கான நமது அஞ்சலியாக இருக்க முடியும்\nதிராவிட வாசிப்பு சிறப்பிதழ் - மு.கருணாநிதி எனும் நான்\nதிராவிட நாட்காட்டி - ஜனவரி\nகலைஞரின் உணவு சுயமரியாதை அரசியல் - ஜெ. ஜெயரஞ்சன்\nசமூகநீதி நாயகர் கலைஞர் - கி. வீரமணி\nசமூக நீதி அரசின் வேர்கள் - எஸ். நாராயண்\nசளைக்காத சட்டமன்ற உறுப்பினர் - ஏ. எஸ். பன்னீர்செல்வம்\nவாக்குறுதிகளை நிறைவேற்றுதல் - ஆர்.கே. ராதாகிருஷ்ணன்\nஅன்றாட வாழ்வில் பெரியாரியல் - பகுதி -9 - பொங்கல் வ...\nஅப்பாவின் நெருங்கிய நண்பர் கலைஞர் - தமிழன் பிரதீபன்\nகலைஞர் கொடுத்த முதல் ஏணி - அருண்மொழி\nஅது வெறும் பெயரல்ல கடந்த நூற்றாண்டு தமிழர்களின் தீ...\nகலைஞர் என் அவமானங்களைப் போக்கியவர் - ராஜேஷ்.S\nகலைஞர் மற்றும் அவர்தம் படைத்தளபதிகள் - மு.ரா.விவேக்\nதிமுக மீது வைக்கப்படும் அவதூறுகள் - ஆர்.இளம்வழுதி\nகலைஞர் அப்படி என்னதான் செய்தார் - சா. மெர்லின் ஃ...\nகலைஞரும் மக்களாட்சியும் - தாமரை வில்கின்ஸன்\nமுக என்னும் திமுக - கௌதம்\nகலைஞரின் உடன்பிறப்புகள் - சீ. சுந்தரராஜன்\nநான் கண்ட கலைஞர் - சீ. சுந்தரராஜன்\nகலைஞர் 1989 - பூவண்ணன் கணபதி\nமு. கருணாநிதி எனும் நான் - பொன்மணி தர்மா\nதமிழகத்தின் ஓய்வறியா சூரியன் கலைஞர். - சுமதி தியா...\nகல்வியும் வன்மமும் - தனசேகர். மா\nஏன் வேண்டும் திமு கழக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/mihintale/mobile-phones/samsung/galaxy-note-3?login-modal=true&action=post-ad&redirect-url=%2Fta%2Fpost-ad", "date_download": "2021-09-25T00:03:50Z", "digest": "sha1:LS6NAX6NCOGW22NMYEIKD2X4HUHQS5HY", "length": 6401, "nlines": 93, "source_domain": "ikman.lk", "title": "Samsung Galaxy Note-3 மிஹிந்தலேல் தொலைபேசி விலை 2021 | ikman.lk", "raw_content": "\nமற்றொரு வர்த்தக நாமத்தை சேர்க்கவும்\nபிரபலமான Samsung கையடக்க தொலைபேசிகள்\nஅனுராதபுரம் இல் Samsung Galaxy J6+\nஅனுராதபுரம் இல் Samsung Galaxy M11\nஅனுராதபுரம் இல் Samsung Galaxy M31\nபிரபலமான Samsung கையடக்க தொலைபேசிகள்\nSamsung Galaxy S8+ அனுராதபுரம்ல் விற்பனைக்கு\nஇருப்பிடத்தின் மூலம் Samsung Galaxy Note-3\nSamsung Galaxy Note-3 கொழும்பில்ல் விற்பனைக்கு\nSamsung Galaxy Note-3 கம்பஹாவில்ல் விற்பனைக்கு\nSamsung Galaxy Note-3 கண்டியில்ல் விற்பனைக்கு\nSamsung Galaxy Note-3 அனுராதபுரம்ல் விற்பனைக்கு\nSamsung Galaxy Note-3 குருநாகலையில்ல் விற்பனைக்கு\nவர்த்தகக் குறி மூலம் கையடக்க தொலைபேசிகள்\nமிஹிந்தலே Apple கையடக்க தொலைபேசிகள்\nமிஹிந்தலே Samsung கையடக்க தொலைபேசிகள்\nமிஹிந்தலே Vivo கையடக்க தொலைபேசிகள்\nமிஹிந்தலே Huawei கையடக்க தொலைபேசிகள்\nமிஹிந்தலே Oppo கையடக்க தொலைபேசிகள்\nஇலங்கைல் உள்ள கையடக்க தொலைபேசிகள் சிறந்த விலையைப் பெறுங்கள்\nஇலங்கையின் மிகப்பெரிய சந்தையான ikman.lkல் மட்டுமே கையடக்க தொலைபேசிகள் காலியில் கண்டறியவும். சரிபார்க்கப்பட்ட தனியார் விற்பனையாளர்கள் மற்றும் நம்பகமான உறுப்பினர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களிடமிருந்து சிறந்த விலையைத் தேர்வுசெய்க.\nகையடக்க தொலைபேசிகள் ikman.lk எளிதாக விற்கள��ம்\nஉங்கள் கையடக்க தொலைபேசிகள் வாடிக்கையாளரைக் ஒன்லைனில் கண்டுபிடித்து, 2 நிமிடத்தில் விளம்பரத்தை இடுகையிடும்போது ஆர்வமுள்ள ஆயிரக்கணக்கான கொள்வனவாளர்களை அடையுங்கள். தெளிவான படங்களைச் சேர்ப்பது, சரியான விலை மற்றும், நல்ல விளக்கத்தை அமைப்பது மூலம் வேகமாக விற்க முடியும்.\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/rajagiriya/houses-for-sale", "date_download": "2021-09-25T00:04:33Z", "digest": "sha1:EVGKQDJ2QIVU7WGI56CP3SIETFIEULH4", "length": 10874, "nlines": 245, "source_domain": "ikman.lk", "title": "69+ வீடுகள் விற்பனைக்கு | ராஜகிரிய | ikman.lk", "raw_content": "\nவீடுகள் விற்பனைக்கு | ராஜகிரிய\nகாட்டும் 1-25 of 69 விளம்பரங்கள்\nபடுக்கை: 4, குளியல்: 1\nபடுக்கை: 4, குளியல்: 3\nபடுக்கை: 4, குளியல்: 4\nபடுக்கை: 5, குளியல்: 5\nபடுக்கை: 5, குளியல்: 3\nபடுக்கை: 5, குளியல்: 4\nபடுக்கை: 3, குளியல்: 2\nபடுக்கை: 7, குளியல்: 5\nபடுக்கை: 4, குளியல்: 3\nபடுக்கை: 4, குளியல்: 2\nபடுக்கை: 5, குளியல்: 1\nபடுக்கை: 5, குளியல்: 3\nபடுக்கை: 4, குளியல்: 4\nபடுக்கை: 6, குளியல்: 4\nபடுக்கை: 10+, குளியல்: 8\nபடுக்கை: 5, குளியல்: 4\nபடுக்கை: 4, குளியல்: 4\nபடுக்கை: 5, குளியல்: 1\nபடுக்கை: 4, குளியல்: 2\nபடுக்கை: 5, குளியல்: 3\nபடுக்கை: 5, குளியல்: 5\nபடுக்கை: 4, குளியல்: 3\nபடுக்கை: 4, குளியல்: 2\nபடுக்கை: 5, குளியல்: 2\nபடுக்கை: 4, குளியல்: 2\nஇலங்கைல் உள்ள வீடுகள் விற்பனைக்கு சிறந்த விலையைப் பெறுங்கள்\nஇலங்கையின் மிகப்பெரிய சந்தையான ikman.lkல் மட்டுமே 69+ வீடுகள் விற்பனைக்கு காலியில் கண்டறியவும். சரிபார்க்கப்பட்ட தனியார் விற்பனையாளர்கள் மற்றும் நம்பகமான உறுப்பினர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களிடமிருந்து சிறந்த விலையைத் தேர்வுசெய்க.\nவீடுகள் விற்பனைக்கு ikman.lk எளிதாக விற்களாம்\nஉங்கள் வீடுகள் விற்பனைக்கு வாடிக்கையாளரைக் ஒன்லைனில் கண்டுபிடித்து, 2 நிமிடத்தில் விளம்பரத்தை இடுகையிடும்போது ஆர்வமுள்ள ஆயிரக்கணக்கான கொள்வனவாளர்களை அடையுங்கள். தெளிவான படங்களைச் சேர்ப்பது, சரியான விலை மற்றும், நல்ல விளக்கத்தை அமைப்பது மூலம் வேகமாக விற்க முடியும்.\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2016/01/10/%E0%AE%92%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE/", "date_download": "2021-09-24T23:26:57Z", "digest": "sha1:GRPGXLYDAGDVDBJHEACLFCCIXOFEPZS6", "length": 9917, "nlines": 96, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "ஒட்டிய பழமும்-ஒட்டாத பழமும் – Sage of Kanchi", "raw_content": "\nHome › Devotee Experiences › ஒட்டிய பழமும்-ஒட்டாத பழமும்\nஎனக்கு 1958-ல் விவாகம் நடைபெற்றது. என் கணவர் ராணுவத்தில் கேப்டனாக பணிபுரிந்து வந்தார். சில வருடங்கள் கழிந்தும் எனக்கு புத்திர பாக்கியம் ஏற்படாததினால் என்னை என் தாயார் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி மஹாசுவாமிகளை தரிசிக்க அழைத்துச் சென்றார்கள்.\nஅது மாலை வேளை.ஸ்ரீ காஞ்சி மஹாசுவாமிகள் மேனாவில் அமர்ந்தபடி ஜபம் செய்து கொண்டு இருந்தார்கள். சிறிது நேரம் சென்றது. பிறகு பெரியவர் எல்லையில்லாத கருணையுடன் நோக்கினார். எனது தாயார் எனது மனக்குறையை ஸ்ரீ பெரியவரிடம் விக்ஞாபித்தார். ஸ்ரீ பெரியவா தன் அருகில் இருந்த பழத்தட்டிலிருந்து ஒரு ஆரஞ்சுப் பழத்தை எடுத்து தாமரை போன்று மலர்ந்து இருக்கும் தனது இரு நேத்திரங்களையும்\nமூடித் தியானித்தபடியே,அந்தப் பழத்தைத் தனது இரு நேத்திரங்கள் மீது உருட்டிக் கொண்டிருந்தார்.\nசிறிது நேரம் கழித்துக் கண் மலர்ந்தது.அந்தப் பழத்தை என்னிடம் கொடுத்து,’இதை நீ சாப்பிடு’ என்றார்கள்.\nநானும் மிக்க மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு சென்று அந்தப் பழத்தைச் சாப்பிட்டேன்.\nஆன்டுகள் பல உருண்டோடிவிட்டன. எல்லை காக்கும் பணியில் என் கணவர் மேஜராகப் பணி புரிந்து வந்தார்.விடுமுறையில் வந்த அவருடன் ஸ்ரீ மஹாசுவாமிகளை தரிசிக்க ஸ்ரீ காஞ்சி மடம் சென்றோம்.\nசாயங்கால வேளை.அந்தக் கருணை தெய்வம் தன் இருப்பிடத்தை விட்டு வெளியில் வந்து எங்களை வாத்ஸல்யத்துடன் வரவேற்று என்னை எல்லையற்ற அபிமானத்துடன் நோக்கி.\n” என்று கூறி உள்ளே அழைத்துச் சென்று அமரச்செய்தார்கள்.\nஎன் கணவரை நோக்கி, “நீ ராணுவத்தில்தானே இருக்கிறாய்” என்று வினவ,என் கணவரும், “ஆம்,நான் சிலிகுரியில் இருக்கிறேன்” என்றார்.\nபெரியவா “அங்கு ஆரஞ்சுப் பழம் கிடைக்குமா எனக்கு ஒரு கூடை அனுப்புவாயா எனக்கு ஒரு கூடை அனுப்புவாயா” என்று கேட்க இவரும் “சரி” என்று கூறினார்.\nஸ்ரீ காஞ்சி ��ஹாப்பெரியவர் என்னை நோக்கி “ஆரஞ்சுப் பழத்தில் இரண்டு விதங்கள் இருக்கின்றன உனக்கு தெரியுமோ\nபெரியவர் கூறினார்’ “ஆரஞ்சுப் பழத்தில் இரண்டு விதங்கள் உண்டு.ஒன்று தோலுடன் ஒட்டிக் கொண்டிருக்கும்.மற்றொன்று (தன் கையில் பழத்தை வைத்திருப்பதுபோல் பாவனையாக தனது காது அருகில் எடுத்துச் சென்று கையை ஆட்டி) இந்த மாதிரி குடுகுடு என்று தோலுடன் ஒட்டாமல் ஆடும். தோலுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் பழத்தைவிட இந்தப் பழம்தான் மிக ருசியாகவும் தித்திப்பு உள்ளதாகவும் இருக்கும். இதை\nஎப்பொழுதும் நினைவில் வைத்துக்கொள் என்றார்கள்.\nமுதலில் ஒரு பழத்தை சாப்பிடச்செய்து,பிறகு பல வருடங்கள் கழித்து ‘ஒட்டாத பழம்தான் ருசி’ என்று கூறி ஒரு மகத்தான தத்துவத்தை உணர்த்தி விட்டார். ஒட்டாத பழம்போல் பற்றற்று இருக்கவேண்டும் என்பதைக் கற்பித்து விட்டார்.\n“வா அம்மா குழந்தே” என்று கூறி என்னை தன் குழந்தை ஆக்கிவிட்டார். நானே அவர் குழந்தை ஆன பின்பு எனக்கு எதற்கு ஒரு குழந்தை\n‹ உத்தரகாண்டம்னு ஒரு காண்டம் இருக்கே \nஎன்னை ஒன்றுமில்லாதவனாக்கிவிடு என் சிவனே….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2021-09-25T01:03:46Z", "digest": "sha1:AJYFJNBKRS54AIC36D543KN3APQNNA2N", "length": 9126, "nlines": 89, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "மாளவிகா Archives - Tamil Behind Talkies", "raw_content": "\n மாலத்தீவில் மாளவிகா பதிவிட்ட நீச்சல் உடை புகைப்படத்தில் கதறும்...\nதமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் மாளவியா அல்டிமேட் ஸ்டார் அஜித்துடன் 1999 ஆம் ஆண்டு வெளியான 'உன்னை கொடு என்னை தருவேன்' என்ற...\nமாலத்தீவு போயும் இத விடலயா மாளவிகா வெளியிட்ட புகைப்படம் – Rotate செய்து...\nதமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் மாளவியா அல்டிமேட் ஸ்டார் அஜித்துடன் 1999 ஆம் ஆண்டு வெளியான 'உன்னை கொடு என்னை தருவேன்' என்ற...\nஎன்ன மாலுமா இது – இறுக்கி அனைத்து மாளவிகாவிற்கு முத்தம் கொடுத்துள்ள ஆண் நபர்....\nஇளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘பேட்ட’ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது. இந்த படத்தில் ரஜினியுடன் விஜய் சேதுபதி,...\nஇன்று 42வது பிறந்தநாளை கொண்டாடும் மாளவிகா, 18 வயதில் நடித்த முதல் படத்தின் புகைப்படம்....\nதமிழ் சினிமாவில் 90ஸ் லகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்த மாளவிகா இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். நடிகை மாளவியா அல்டிமேட் ஸ்டார் அஜித்துடன் 1999...\n41 வயதிலும் குறியாத கிளாமர் – நீச்சல் உடையில் மாளவிகா வெளியிட்ட புகைப்படம்.\nதமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் மாளவியா அல்டிமேட் ஸ்டார் அஜித்துடன் 1999 ஆம் ஆண்டு வெளியான 'உன்னை கொடு என்னை தருவேன்' என்ற...\nஎன்ன பண்ற பாடிய ஏன் இவ்ளோ லூஸ் விட்றனு திட்டிடாறு – அஜித்துடன் இரண்டு...\nதமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித். இவருடன் ஜோடியாக நடித்துவிட மாட்டோமா என்று பல நடிகைகளும்...\nஅந்த விஜய் பாட்டில் ஆடும் போது நான் கர்ப்பமாக இருந்தேன் – ஷாக் கொடுத்த...\nதமிழ் சினிமாவில் இளைய தளபதி என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். இவருடன் நடித்துவிட மாட்டோமா என்று பல நடிகைகள் ஏங்கி...\nTransperant வெள்ளை வெட்டிங் உடையில் மாளவிகா நடத்திய போட்டோ ஷூட் வைரல்.\nஇளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘பேட்ட’ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது. இந்த படத்தில் ரஜினியுடன் விஜய் சேதுபதி,...\n18 வயதில் என்னுடைய முதல் படம் – மாளவிகா பகிர்ந்த புகைப்படம். அட, அதுவும்...\nதமிழ் சினிமாவில் 90ஸ் லகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் மாளவியா அல்டிமேட் ஸ்டார் அஜித்துடன் 1999 ஆம் ஆண்டு வெளியான 'உன்னை கொடு என்னை தருவேன்' என்ற...\nஉடைந்த விரல்கள், முகத்தில் காயம் – விபத்தில் சிக்கிய மாளவிகா – அவரே பகிர்ந்த...\nதமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் மாளவியா அல்டிமேட் ஸ்டார் அஜித்துடன் 1999 ஆம் ஆண்டு வெளியான 'உன்னை கொடு என்னை தருவேன்' என்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/10/09/intel-india-trains-9-500-people-ai-technology-009137.html?ref_medium=Desktop&ref_source=GR-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-09-24T23:58:28Z", "digest": "sha1:AHQ5EBFUOAHXQXZVBDAJ3C6M4C3BAVD4", "length": 20537, "nlines": 201, "source_domain": "tamil.goodreturns.in", "title": "9,500 பேருக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் பயிற்சி அளிக்கும் இன்டெல்..! | Intel India trains 9,500 people in AI technology - Tamil Goodreturns", "raw_content": "\n» 9,500 பேருக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் பயிற்சி அளிக்கும் இன்டெல்..\n9,500 பேருக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் பயிற்சி அளிக்கும் இன்டெல்..\n8 hrs ago 10 வருடங்களில் இல்லாத அளவு வட்டி சரிவு.. பில்டர்களின் சலுகைகள்.. மீண்டு வருவோம்..\n9 hrs ago ஏர்டெல்-ஐ ஓரம்கட்டிய ஜியோ.. வாடிக்கையாளர் எண்ணிக்கையில் புதிய உச்சம்..\n10 hrs ago கொரோனா காலத்திலும் கல்லா கட்டிய ஜிஎஸ்டி வசூல்.. மொத்த நேரடி வசூல் 74% அதிகரிப்பு..\n11 hrs ago கார் நிறுவனங்களுக்கு விரைவில் புதிய உத்தரவு.. மக்களுக்கு ஜாக்பாட்..\nLifestyle Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் விவாதங்களில் இருந்து ஒதுங்கி இருக்கவும்...\nMovies Movie Review : மாட்ட வச்சு அரசியல் பேசும்..இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் விமர்சனம்\nNews சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கழிவறை வழியாக தப்பிய குற்றவாளி.. போலீஸ் கொடுத்த ஷாக்\nSports கைக்கு கிடைத்த வெற்றி.. அப்படியே தூக்கிக் கொடுத்த கோலி - கண்ணீர் விடும் ஆர்சிபி ஃபேன்ஸ்\nAutomobiles அக்டோபர் 7ம் தேதி எப்ப வருமோ அடுத்த சம்பவத்தை செய்ய போகும் டிவிஎஸ்... கதிகலங்கி நிற்கும் போட்டி நிறுவனங்கள்\nTechnology ரொம்ப ஸ்லிம்மா இருக்கும்- செப்., 29 வரும் சாம்சங் கேலக்ஸி எஃப்42 5ஜி\nEducation வேலை, வேலை, வேலை ரூ.3.40 லட்சம் ஊதியத்தில் மத்திய பொதுத் துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇன்டெல் நிறுவனம் உலகம் முழுவதிலும் வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் கடந்த 6 மாதத்தில் சுமார் 9,500 பேருக்கு பயிற்சி அளித்துள்ளது. இதில் டெவலப்பர்கள், மாணவர்கள், பேராசிரியர்கள் ஆகியோருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக இன்டெல் இந்தியா தெரிவித்துள்ளது.\nஇன்டெல் நிறுவனம் தனது தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் சுமார் 40 கல்லூரிகள் மற்றும் 50 பொது மற்றும் தனியார்களுடன் கூட்டணி வைத்துள்ளது. இதில் ஈகாமர்ஸ், ஹெல்த்கேர், தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் பாக்கிங் மற்றும் நிதியியல் சேவை அகிய துறை சார்ந்த நிறுவனம் இதில் அடக்கம்.\nஇந்த பயிற்சியின் மூலம் செயற்கை நுண்ணறிவு துறையில் மென்பொருள் ஆய்வாளர், ��ேட்டா சையின்டிஸ்ட் மற்றும் மாணவர்களுக்கு இருக்கும் தடையை உடைக்க முடியும் என நம்பிக்கையில் 'Code Modernisation' என்ற பயிற்சி முகாமை நடத்தியுள்ள இன்டெல் இந்தியா.\nஅதேபோல் ஏப்ரல் மாதத்தில் இந்தியா ஏஐ டே என்ற பெயரில் 15,000 பேருக்கு பயிற்சி அளித்தது குறிப்பிடத்தக்கது. வெறும் 6 மாத இடைவேளையில் மீண்டும் ஒரு பயிற்சி முகாமை நடத்தியுள்ள இன்டெல் இந்தியா.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nதடுப்பூசி போட்டுக் கொண்டால் ரூ.18,600.. இன்டெல் கொடுத்த செம ஆஃபர்..\nஜியோ லேப்டாப்.. முகேஷ் அம்பானியின் புதிய திட்டமா..\nஜியோவின் அடுத்த அதிரடி.. மாபெரும் நிறுவனமான இன்டெல் ரூ.1,900 கோடி முதலீடு..\nIT ஊழியர்களுக்கு இது இன்ப அதிர்ச்சி தான்.. விப்ரோ, இன்டெல், டெக் மகேந்திரா சொன்ன விஷயம் என்ன\nஆசியா வேண்டாம்.. அமெரிக்கா தான் பெட்டர்.. எங்களுக்கு பாதுகாப்பு தான் முக்கியம்.. அமெரிக்கா அதிரடி\nபுதிய உச்சத்தைத் தொட்ட ஆப்பிள்.. புத்தாண்டு சிறப்பு பரிசு..\nஅமெரிக்காவிற்கு அடுத்தச் செக்.. சீனா அதிரடி முடிவு..\nஇந்தியாவில் 1100 கோடியில் புதிய வடிவமைப்பு மையம்... இண்டெல் நிறுவனம் திட்டம்.\nஇண்டெல், ஏஎம்டி கணினிகளைத் தாக்கும் புதிய வைரஸ்.. பங்குகளின் விலை சரிவால் கடுப்பில் இண்டெல்..\n12,000 பேர் பணிநீக்கம்: இன்டெல் நிறுவனத்தின் திடீர் முடிவு.. அதிர்ந்துபோன ஊழியர்கள்..\nபுதிய சேவையை விற்க குட்டிக்கரணம் போடும் இன்டெல் நிறுவனம்\nஇரண்டாகப் பிரியும் ஐபிஎம்.. ஊழியர்களின் நிலை என்ன..\nஎங்களின் எதிர்காலம் என்னாவது.. மாற்று வேலை கொடுங்கள்.. போராட்ட களத்தில் ஃபோர்டு ஊழியர்கள்..\nசோனி - ஜீ என்டர்டெயின்மென்ட் மாபெரும் இணைப்பு.. உச்சத்தை தொட்ட பங்கு விலை..\nஅம்பானிக்கு போட்டியாக களமிறங்கும் அதானி.. ஒவர்டேக் செய்வாரா..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/entertainment/cinema-vijay-sethupathi-meets-rangaswamy-skd-538917.html", "date_download": "2021-09-25T00:53:54Z", "digest": "sha1:2YY5LCGBBH2ITUQD6WOFXYRMBKPHDVCD", "length": 4401, "nlines": 90, "source_domain": "tamil.news18.com", "title": "புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியுடன் விஜய் சேதுபதி சந்திப்பு | vijay sethupathi meets rangaswamy – News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#IPL2021#உள்ளாட்சித் தேர்தல்#பிக்பாஸ்#கிரைம்\nபுதுச்சேரி முதல்வர் ரங்கசாமியுடன் விஜய் சேதுபதி சந்திப்பு\nபுதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை விஜய் சேதுபதி சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகின்றன.\nபுதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை நடிகர் விஜய்சேதுபதி மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.\nநடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்துவருகிறார்.\nநடிகராக மட்டுமல்லாது, வில்லன், குணச்சித்திர கதாப்பாத்திரம், சிறப்புத் தோற்றம் என பல பரிமாணங்களில் நடித்துவருகிறார்.\nவிஜயின் மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்தது வரவேற்பைப் பெற்ற நிலையில் கமல்ஹாசனின் விக்ரம் படத்திலும் வில்லனாக நடிக்கிறார்.\nபுதுச்சேரியில் 10 நாட்கள் நடைபெற இருக்கும் புதுப்பட ஷூட்டிங்கில் நடிப்பதற்காக நடிகர் விஜய் சேதுபதி புதுச்சேரி வந்துள்ளார்.\nஅப்போது, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை மரியாதை நிமித்தமாக விஜய் சேதுபதி சந்தித்து பேசினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/thirunelveli/nellai-couple-gives-complaint-against-private-finance-company-426596.html?ref_source=articlepage-Slot1-8&ref_medium=dsktp&ref_campaign=citylinkslider", "date_download": "2021-09-25T00:28:28Z", "digest": "sha1:EOSPPNA75YZOIR2KWVQZRW6TH3KHG5YU", "length": 18669, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "2 மாத தவணை கட்டலை.. வீடு புகுந்து பொருட்களை வீசி எறிந்த தனியார் பைனான்ஸ்.. நெல்லையில் பரபரப்பு | Nellai couple gives complaint against Private finance company - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனாவைரஸ் ஐபிஎல் 2021 சேகர் ரெட்டி நீட் தேர்வு கோடநாடு\nதிமுகவில் சேர்ந்து அமைச்சரான 8 பேர்.. எடப்பாடி சொன்ன காரணம்.. நயினார் கொடுத்த பதில்.. நெல்லை கலகல\n 12 அடி நீள ராஜநாகம்.. கொஞ்சம் மிஸ்ஸானாலும் க்ளோஸ் தான்.. வைரலாகும் வனத்துறையினரின் வீடியோ\nகூட்டுறவு வங்கிகளில் நூதன முறைகளில் அடேங்கப்பா நகை கடன் மோசடி- அமைச்சர் ஐ.பெரியசாமி ஷாக் தகவல்கள்\nபழிக்குப்பழி.. சுற்றி வளைத்த 10 பேர்.. நெல்லையில் போலீசின் தம்பி கொடூர கொலை.. திடுக்கிடும் சம்பவம்\n\"இப்போ சந்தோசமா..\" பழங்குடி மாணவிக்கு கனிமொழியிடமிருந்து வந்த சர்ப்ரைஸ் கால்.. நெகிழ வைத்த சம்பவம்\nவிநாயகர் சதுர்த்தி கொண்டாட தடை: வறுமையில் வாடுவதாக வடமாநில தொழிலாளர்கள் வேதனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருநெல்வேலி செய்தி\nசென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கழிவறை வழியாக தப்பிய குற்றவாளி.. போலீஸ் கொடுத்த ஷாக்\nஅஞ்சு பைடன் இந்தியாவுல.. அமெரிக்க அதிபர் சொன்ன ஜோக்.. உடனே செம்ம கவுண்டர் கொடுத்த மோடி\nஅமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடன் பிரதமர் மோடி சந்திப்பு.. பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சு\nமதுரையில் சீராக உயரும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை.. கவலை தரும் மாற்றங்கள்\nமுன்னாள் காவல் ஆணையர் ஏகேவி உள்ளிட்ட 5 ஐபிஎஸ் அதிகாரிகள் டிஜிபியாக பதவி உயர்வு\nசென்னையில் விஜிபி குழும அலுவலகத்தில் திடீர் ரெய்டு... என்ன காரணம்\nLifestyle Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் விவாதங்களில் இருந்து ஒதுங்கி இருக்கவும்...\nMovies Movie Review : மாட்ட வச்சு அரசியல் பேசும்..இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் விமர்சனம்\nSports கைக்கு கிடைத்த வெற்றி.. அப்படியே தூக்கிக் கொடுத்த கோலி - கண்ணீர் விடும் ஆர்சிபி ஃபேன்ஸ்\nAutomobiles அக்டோபர் 7ம் தேதி எப்ப வருமோ அடுத்த சம்பவத்தை செய்ய போகும் டிவிஎஸ்... கதிகலங்கி நிற்கும் போட்டி நிறுவனங்கள்\nTechnology ரொம்ப ஸ்லிம்மா இருக்கும்- செப்., 29 வரும் சாம்சங் கேலக்ஸி எஃப்42 5ஜி\nFinance 10 வருடங்களில் இல்லாத அளவு வட்டி சரிவு.. பில்டர்களின் சலுகைகள்.. மீண்டு வருவோம்..\nEducation வேலை, வேலை, வேலை ரூ.3.40 லட்சம் ஊதியத்தில் மத்திய பொதுத் துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2 மாத தவணை கட்டலை.. வீடு புகுந்து பொருட்களை வீசி எறிந்த தனியார் பைனான்ஸ்.. நெல்லையில் பரபரப்பு\nநெல்லை: 2 மாத தவணைத் தொகை செலுத்தாத நிலையில் தனியார் வங்கி ஊழியர்கள் வீட்டில் உள்ள பொருட்களை வெளியே எறிந்து அவமானப்படுத்தியதால் தற்கொலை செய்யப் போவதாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த பெண் தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது.\n2 மாச தவணை கட்டலை.. வீடு புகுந்து பொருட்களை வீசி எறிந்த தனியார் பைனான்ஸ்.. நெல்லையில் பரபரப்பு\nநெல்லை மாவட்டம், ராஜவல்லிபுரம் வடக்குத் தெருவை சேர்ந்தவர் சங்கு ���ாண்டியன். இவர் கூலித்தொழில் செய்து வருகிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வீடு கட்டுவதற்காக சோழமண்டலம் கம்பெனியில் இருந்து 4 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார்.\nஇந்த கடனுக்கு மாதம் தோறும் வட்டியாக ரூ 7,183 செலுத்தி வந்தனர். கொரோனாவால் சங்குபாண்டியனின் பொருளாதாரம் பெறும் சரிவை சந்தித்தது.\nகடனை கட்டாவிட்டால் வீட்டை விட்டு போகமாட்டோம்.. அசிங்கமாக பேசிய பைனான்ஸ் ஊழியர்கள்\nஇதனால் தற்போது வரை தவணை பணத்தைக் கட்டி வந்த நிலையில் இரண்டு மாதங்களாக அவரால் பணத்தை செலுத்த முடியவில்லை. மேலும் கடந்த இரண்டு மாதங்களாக கொரோனாவால் தமிழகம் முழுவதும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.\nஇவரால் எந்த வேலையும் செய்ய முடியாத நிலையில் இருந்தார். இந்த நிலையில் நேற்றுமுன் தினம் இவர் வீட்டிற்கு வந்த வங்கி ஊழியர்கள் இவரின் மனைவியிடம் இரண்டு மாத தவணை செலுத்தும்படி வற்புறுத்தி உள்ளனர். மேலும் தகாத வார்த்தைகள் பேசியதோடு வீட்டிலிருந்த பொருட்களை எடுத்து வெளியே வீசி உள்ளனர்.\nஇதனால் மனமுடைந்த அவரது மனைவி தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார். அவரது கணவர் மனைவிக்கு ஆறுதல் தெரிவித்து நேற்று நெல்லை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். மனுவில் எங்களுக்கு மிகப் பெரிய மன உளைச்சலை ஏற்படுத்திய இந்த தனியார் வங்கி ஊழியர்கள் மீது கந்து வட்டி கொடுமை வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.\nநாங்கள் தவணை தொகையை மாதாமாதம் கட்டுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். கந்து வட்டி கும்பல் போல் வீட்டிலிருந்த பொருட்களை வீசி எறிந்த இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தம்பதி புகார் மனுவில் தெரிவித்தனர். வெறும் 2 மாசம் தவணை கட்டாததற்கு வீட்டை காலி செய்யவும் தொல்லை தருகிறார்கள் என்றும் புகார் அளித்தனர்.\nதிமுகவின் கடைசி ஆட்சி காலம், இனிமேல் திராவிடத்திற்கு தமிழ்நாட்டில் வேலையில்லை.. அண்ணாமலை பேச்சு\nதஞ்சமடைந்த காதல் ஜோடிக்கு போலீஸார் முன்னிலையில் கத்திக்குத்து.. பரபர விசாரணை\nஎட்டி பார்த்தால் தாமிரபரணி ஆறு.. ஆனா குடிக்க தண்ணீர் இல்லை கொதித்து எழுந்த நெல்லை மக்கள் போராட்டம்\nபெண்களுக்கு இலவச பயணம் அரசு வழங்குவது தேவையற்றது: அதிர்ச்சிக்கொடுத்த சீமான்\nபார்சல் கட்ட தாமதமானதால் ஆத்திரம்.. ஹோட்டலை சூறையாடி, ஊழியரை சரமாரியாக வெட்டிய கும்பல்\nசைரனை ஒலிக்கவிட்டு.. கிரிக்கெட் வெற்றி கோப்பையுடன் ஆம்புலன்சில் ஊர்வலம்.. 4 பேர் மீது வழக்குப்பதிவு\nசெருப்பை கழற்றி பெண்ணை அடிக்க முயன்ற பஸ் டிரைவர்.. நடுவழியில் இறக்கி விட்டு அராஜகம்.. வீடியோ\nகையில் அழுகிய மனிதத் தலை.. வாயில் எலும்புத்துண்டு.. நரமாமிசம்.. தென்காசி சாமியாடிகள் \"வேட்டை\"\nதிடீர் உடல்நலக்குறைவு.. சிறையில் அடைக்கப்பட்ட பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா.. மருத்துவமனையில் அனுமதி\nகன்னியாகுமரியில்.. விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை இடையே தொங்கு பாலம் - அமைச்சர் ஏ.வ.வேலு\nகிராம மக்களுக்கு ஈசியாக இருக்கும்.. சபாநாயகர் அப்பாவு வழங்கிய சூப்பர் யோசனை\nகுடும்பத் தகராறு.. மாமியாரை கொன்ற மருமகன்.. நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்\nஇதனால் தான் அதிமுக அழியப் போகிறது .. தேர்தலில் பழிவாங்கப்பட்டேன்.. ஜான் பாண்டியன் ஆவேசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnkural.com/2020/02/", "date_download": "2021-09-24T23:39:14Z", "digest": "sha1:SJ52G6DI4BZSJKRCP7W7OZOWHSSCXGY2", "length": 8801, "nlines": 150, "source_domain": "www.tnkural.com", "title": "February 2020", "raw_content": "\nகுரூப் 4 - 2019 வினாத்தாள் GK\n01/09/2019 அன்று நடைபெற்ற குரூப் 4 தேர்வின் GK வினாத்தாள் விடையுடன் இங்கே காணலாம். Click here to view PDF\nகுரூப் 2 - (இண்டர்வியூ) வினாத்தாள் ஒரிஜினல்\n23/02/2019 அன்று நடைபெற்ற குரூப் 2 (இண்டர்வியூ) தேர்வின் ஒரிஜினல் வினாத்தாளை இங்கே காணலாம். Click here to view PDF\nகுரூப் 4 - அரசு வினாத்தாள்கள் விடையுடன்\n01/09/2019 அன்று நடைபெற்ற குரூப் 4 தேர்வின் வினாத்தாள் விடையுடன் இங்கே காணலாம். Click here to view PDF 2018 gr4 பொதுத்தமிழ்…\nTNPSC போட்டித்தேர்வுக்கான பொதுத்தமிழ் வினா - விடைகள்\nகுரூப் 4 தேர்வுக்கு எளிமையாக படிக்கலாம்\nமத்திய அரசு வேலைவாய்ப்பு தகவல்(10/02/2020)\nதமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு தகவல்(10/02/2020)\nதமிழக அரசு வேலை - 600 காலியிடங்கள் - உடனே விண்ணப்பிக்கலாம்\nதைப்பூசம் தமிழர் வாழ்வில் வளம் கொழிக்கச் செய்யும் திருவிழா\nதைப்பூசம் திருவிழா: வடலூர் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம்- பக்தர்கள் பரவசம்\nபெருவுடையார் அசரிரீ - \"பொன்மணித் தட்டார் இதயத்திலும் யாம் இருக்கின்றோம்\"\nசெல்கள் பற்றிய சில தகவல்கள்\nசெல்கள் பற்றிய சில தகவல்கள்\nபொதுஅறிவு - நிறுவியவர், இயற்றியவர் யார்\nபோட்டித் தேர்வுக்கு தமிழ்நாடு அரசு வெளியி���்ட குறிப்புகள் அனைத்தும் வெளியீடு\nGROUP 4 தேர்விற்கு தயார் ஆகுபவர்கள் எளிதில் வெற்றி பெறும் வழி முறைகள்.\nUNIT 9 - போட்டித் தேர்வுக்கு தமிழ்நாடு அரசு வெளியிட்ட குறிப்புகள் அனைத்தும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2012/08/blog-post_5801.html", "date_download": "2021-09-25T00:36:57Z", "digest": "sha1:WWW2LNQPDMTAO6NOEEREQ55RF5OHN43H", "length": 19193, "nlines": 251, "source_domain": "www.ttamil.com", "title": "தொழில்நுட்பம் ~ Theebam.com", "raw_content": "\n:- அதிகாலை வேளையில் மூக்குக் கண்ணாடியில் புகை போலப் படியும் பனி, அதை அணிவோருக்குத் தொந்தரவையும், எரிச்சலையும் ஏற்படுத்தும்.\nஇனி அம்மாதிரி சாதாரணக் கண்ணாடிகளுக்கு விடை கொடுத்துவிடலாம். இப்போது, ஈரப்பதமான இடங்கள், நேரங்களில் புகை போல பனி படியாத மூக்குக் கண்ணாடியைத் தயாரித்திருக்கிறார்கள். இது, எப்படிப்பட்ட காலநிலையிலும் தெளிவாகவே இருக்கும்.\n`ஆப்டிபாக்’ எனப்படும் இந்த கண்ணாடியில் ஒரு விசேஷப் பூச்சு அமைந்திருக்கிறது. இது தண்ணீரை கூடுதல் ஈர்ப்பாகக் கவரும். ஆனால் கண்ணாடியில் பனி போல படர விடாமல், கண்ணுக்குத் தெரியாத படலமாக மாற்றிவிடும். எனவே கண்ணாடியில் ஈரப்பதம் பட்டாலும் அது தெளிவாகவே இருக்கும் என்கிறார்கள் இதன் தயாரிப்பாளர்கள்.\nஇதை உருவாக்கியிருக்கும் பிரெஞ்சு நிறுவனமான எசிலார், சமையல் கலைஞர்கள், ஓட்டப்பந்தய வீரர்கள், சைக்கிள் வீரர்கள், முகமூடி அணியும் மருத்துவ நிபுணர்கள் போன்றவர்களுக்கு இது மிகவும் உபயோகமாக இருக்கும் என்று கூறுகிறது.\n“கண்ணாடி மூலம் பார்ப்பது இயற்கைப் பார்வைக்கு இணையாக இருக்கும் வகையில் செய்வதற்கு எங்கள் ஆராய்ச்சியாளர்கள் உழைத்து வருகிறார்கள். அந்த நோக்கில் `ஆப்டிபாக்’ ஒரு முக் கியமான மைல்கல்” என்கிறார், மேற்கண்ட நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மைக் கிர்க்லி.\nபனி எதிர்ப்புப் பூச்சைக் காக்க இந்த கண்ணாடியில் ஒவ்வொரு வாரமும் ஒரு வேதித் திரவத்தை `ஸ்பிரே’ செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.\nFacebook மூலம் வாக்காளர்களை பதிவு செய்யும் புதிய நடைமுறை:\nபிரபல சமூக இணையத்தளமான பேஸ் புக் மூலம் வாக்காளர்களை பதிவு செய்யும் புதிய நடைமுறை ஒன்று அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.\nஅடுத்த வாரம் முதல் இந்த நடைமுறை அமுலுக்கு வரலாம் என அமெரிக்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.\nஅமெரிக்காவின் வொஷ���ங்டன் மாநிலத்தில் முதல் முறையாக இந்த திட்டம் அமுலுக்கு வரவுள்ளது.\nவாக்காளர்களின் பெயர்கள் மற்றும் பிறந்த திகதி உள்ளிட்ட விபரங்கள் மாத்திரமே சமூக இணையத்தளமான பேஸ் புக் ஊடாக பெற்றுக்கொள்ளப்படவுள்ளன.\nஇந்த நடைமுறையை ஏனைய மாநிலங்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கு குறித்த மாநிலங்களின் சட்டசபையின் அனுமதி பெறப்பட வேண்டியுள்ளது.\nஎனினும் இணையத்தளம் மூலம் வாக்காளர்களின் பெயர் விபரங்கள் திரட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nசூரிய மின்சக்தியில் பறக்கும் விமானம் சோதனை ஓட்டம்:\nசூரிய மின்சக்தியில் பறக்கும் Solar Impulse விமானம் ஸ்பெயினில் இருந்து மொராக்கோ நாட்டுக்கு நேற்று சோதனை ஓட்டமாக புறப்பட்டது. சுவிட்சர்லாந்தை சேர்ந்த சாகச நிபுணர் பெர்னாட் பிக்கார்ட். வயது 54. சூரிய மின்சக்தியில் விமானத்தை இயக்குவது அவரது குறிக்கோள். சுவிஸ் நாட்டில் இருந்து மே மாதத்தில் அவரது சோலார் இம்பல்ஸ் விமானம் ஸ்பெயின் வந்தது. அங்கிருந்து 2500 கி.மீ. தூர மொராக்கோ நாட்டின் தலைநகர் ரபாட் நகருக்கு நேற்று விமானத்தில் கிளம்பினார் பெர்னாட். விமானத்தின் மேல் பகுதி முழுவதும் சூரிய சக்தியை மின்சாரமாக மாற்றும் சோலார் செல்கள் பொருத்தப்பட்டுள்ளன. விமானம் 11800 அடி உயரத்தில் பறக்கும் . ஒருவர் அமரக்கூடிய இந்த விமானத்தின் நீண்ட தூர பயணம் வெற்றிகரமாக அமைந்தால் எதிர்காலத்தில் சூரிய சக்தி விமான போக்குவரத்துக்கான கண்டுபிடிப்புகள் முன்னேற்றம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nவிண்வெளிக்கு பொருட்களைக் கொண்டுசெல்லும் முதலாவது தனியார் விண்கலம்:\nவிண்வெளி நிலையத்தில் உள்ள வீரர்களுக்குத் தேவையான பொருட்களை கொண்டுசெல்லும் விண்கலம் விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளது.\nஇந்த விண்கலம் கலிபோர்னியாவைச் சேர்ந்த SpaceX தனியார் நிறுவனத்தினால் விண்ணுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nவிண்வெளிக்கு பொருட்களை அனுப்பி வைப்பதற்காக தனியாரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள முதலாவது விண்கலமாக இது கருதப்படுகின்றது.\nஅமெரிக்காவின் விண்வெளி ஆய்வுகளின் வரலாற்றில் இது முக்கியமான ஒரு விடயமாக அமைந்துள்ளது.\nவிண்வெளி வீரர்களுக்கு வெளி நபர்களால் பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nபண்கலைபண்பாட்டுக்கழகம் -கனடா: கோடைகால ஒன்றுகூடல்\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nகடவுள் ஏன் கண்களுக்குப் புலப்படுபவர் இல்லை - ஒரு பல்பரிமாண விளக்கம்{ஆக்கம்: செல்வத்துரை சந்திரகாசன்}\n- -அவர் எல்லோருக்கும் மிகவும் வேண்டப்படுபவர் ; கூடவே உறைபவராகக் கருதப் படுபவர் ; எல்லா நேரமும் கஷ்டங்களில் இருந்து மீட்க உதவுபவர் ; ...\nஅவனுக்கென்றொரு மனம் - கதை (Tamil Short Story )\nபல்கலைக்கழ படிப்பினை முடித்த சலீஷா ஒரு அலுவலகத்தில் தொழில் நியமனம் பெற்று சில வாரங்களே கடந்திருந்தன. அதே அலுவலகத்தில் கடமை புரிய...\n[சீரழியும் தமிழ் சமுதாயம்] சமுதாயம் என்பது பலரும் ஒன்றாய் கூடி வாழும் ஓர் அமைப்பு. இது மக்களால் மக்களுக்காக உருவாக்கப் பட்டது. ப...\nகைகள் மாறிய தோட்டத்து மல்லிகை ..மீண்டும் - (உண்மைச் சம்பவம்)\nகதை அது நடந்தது 1975 ம் ஆண்டு. அன்றும் மலையகம் வழமைபோல் காலையில் வெறும் வயிற்றுடன் ஆரம்பித்த தேயிலைத் தோட்டங்கள் சுறுசுறுப்புடன் தங்கள் கட...\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும், அறிவியலும் /பகுதி: 01\n[ The belief and science of the sleep] இன்று நடைமுறையில் கூடுதலாக 'sleep' என்ற ஆங்கில சொல்லின் பொருளில் பாவிக்கப்படு...\n\"மனிதனை [மனித பண்புகளை] கொஞ்சம் இன்றில் இருந்து சிந்தியுங்கள்/பகுதி;04[முடிவு]\nடெல்லி, இந்தியாவில் வசிக்கும் கைலாஷ் சத்யார்த்தி [Kailash Satyarthi ] மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா யூசப்சாய் [Malala Yousafzai] ஆக...\n-தமிழ் நகைச்சுவை-தர்ம ராசர்- ஆங்கிலப் புயல் இசைக் குயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/168688.html", "date_download": "2021-09-25T00:18:38Z", "digest": "sha1:KW2TFCN4NIDDL7OV4ZM7IF6LNFH7MK7O", "length": 7198, "nlines": 152, "source_domain": "eluthu.com", "title": "“ பத்திக��ச்சி “ - காதல் கவிதை", "raw_content": "\nதோள் சாய் என்றேன் – உன்\nஎன் விரல் துடிக்க – உன்\nஉன் மத்தாப்புச் சிரிப்பின் முன்\nகைகட்டி நிற்க வைத்தாய் ..\nஆசை முத்தம் ஒன்று கேட்டேன்\nஅதில் அனலாகித் தகிக்கிறாயே ...\nசிக்கி முக்கி கல்லைப் போல\nகிட்ட வந்து வந்து உரசுறியே ...\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : தமிழன்பன் என்றும் புதியவ� (5-Jan-14, 9:25 am)\nசேர்த்தது : தமிழன்பன் என்றும் புதியவன் (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/356942.html", "date_download": "2021-09-25T01:03:34Z", "digest": "sha1:IHHHVNCCIC3RY235TWBVVD2Q7BO4CUEL", "length": 6827, "nlines": 127, "source_domain": "eluthu.com", "title": "அன்பு - காதல் கவிதை", "raw_content": "\nஅன்று நண்பர்களாய் அறிமுகம் ஆனோம்\nஇன்று காதலராய் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்\nநீ நண்பனாய் இருந்தவரைஎன் துக்கத்திலும், சந்தோசத்திலும்,வெற்றியிலும், தோல்வியிலும்என்னோடு இருந்தாய் -ஆனால்இப்பொழுதோ என் இதயத்தில்காதல் என்ற அமிர்தத்தை ஊற்றிவிட்டுசந்தேகம் என்ற விஷத்தை பாய்ச்சுகிறாய்\nநீ என் உண்மையான அன்பைபுரிந்துகொள்ள முயற்சி செய்சந்தேகம் என்ற விஷத்தால்நம் காதலை கொன்றுவிடாதேசந்தேகம் என்ற விஷத்தால்நம் காதலை கொன்றுவிடாதே\nஅன்பே நீ இததான சொல்ல வந்தாய்நீ சொல்லாத வரிகளை நான் சொல்லிவிட்டேன்உனக்காக \nநான் உன்மீது கொண்டதுசந்தேகம் அல்ல உன் மீது கொண்ட அளவுக்குஅதிகமான பாசம் என்பது உனக்கு என்று புரியுமோ \nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : பழனிச்சாமி (24-Jun-18, 9:51 pm)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kovaikkavi.wordpress.com/2015/04/", "date_download": "2021-09-25T00:13:32Z", "digest": "sha1:YO6OWKJGQFDMXYKI5E7S4DYJNEZPCJLH", "length": 45858, "nlines": 440, "source_domain": "kovaikkavi.wordpress.com", "title": "ஏப்ரல் | 2015 | வேதாவின் வலை..", "raw_content": "\nதமிழ் பேசித் தமிழை நேசிக்கும் தமிழாள் பக்கம்\n30 ஏப் 2015 8 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பாராட்டு விழா- 2015.\nபெண் படைப்பாளி வேதா இலங்காதிலகத்திற்கு பாராட்டு விழா\nடென்மார்க்கில் வாழும் பிரபல பெண் கவிஞர், எழுத்தாளர் என்று பன்முக ஆற்றல் கொண்ட திருமதி வேதா இலங்காதிலகம் அவர்களுக்கு ஓகூஸ் நகரத்தில் ஒரு பாராட்டுவிழா எதிர்வரும் 02.05.2015 சனிக்கிழமையன்று பகல் 14.00 மணிக்கு நடைபெற இருக்கிறது.\nஇது தொடர்பாக வெளியாகியுள்ள அறிவித்தல்\nஎன்று நிகழ்ச்சிக் குறிப்பு வெளியிடப்பட்டது.\nஅலைகள் ஆசிரியர் அவர் தம் குழுவினருக்கு மனமார்ந்த நன்றி.\nநீண்டதொரு இடைவெளியின் பின் எழுதுகிறேன்.நீங்கள் அனைவரும் நலம் என்று நம்புகிறேன்.நானும் நலமே. முக்கியமான ஒரு நிகழ்வை உங்களிடம் பதிவு செய்கிறேன்.டென்மார்க்கில் வாழும் கலைஞர்களில் முக்கியமான, குறிப்பிடத் தக்க ஒருவரும், எழுத்தாளர், கவிஞர் எனப் பன்முக ஆளுமை கொண்டவருமான கவிதாயினி திருமதி வேதா இலங்காதிலகம் அவர்களை ஓகூஸ் தமிழர் ஒன்றியம் எதிர்வரும் சனிக்கிழமை அன்று(02.05.2015) விழா எடுத்துக் கௌரவிக்க உள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன், மேற்படி விழாவில் கலந்து கொண்டு கவிதாயினியை வாழ்த்தும் வாய்ப்பு அடியேனுக்கும் கிடைத்துள்ளது என்பதை மிகுந்த பெருமிதத்துடனும், மகிழ்ச்சியுடனும் உங்களிடம் தெரிவித்துக் கொள்கின்றேன். அவரைக் கௌரவிப்பது என்பது தமிழுக்குப் பெருமை சேர்க்கும் ஒரு செயல் மட்டுமன்றி, பொருத்தமும் நீதியும், தகுதியும் ஆன ஒரு செயலே ஆகும். மேற்படி நிகழ்வை ஒழுங்கு செய்திருக்கும் ஓகூஸ் தமிழர் ஒன்றியத்தினர் புதியதொரு கொள்கையைக் கையில் எடுத்துள்ளனர். “திறமையாளர்களைத் தேடிப் பாராட்டுவதே புதிய திறமையாளர்களை உருவாக்கும் சிறந்த வழி” என்பதே அந்தத் தாரக மந்திரமாகும். இது நல்லதொரு நேர்மறையான முயற்சி என்பது அடியேனின் அபிப்பிராயம். இது நிச்சயம் வெற்றி பெறும் என்பதுடன் இவை தமிழ்ச் சமூகத்தையும், கலைஞர்களையும் வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்லும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. மேற்படி விழாவின் நிகழ்ச்சி நிரலை உங்கள் பார்வைக்குத் தருகிறேன்.\nVetha:- ஆசிரியருக்கு மனமார்ந்த நன்றி.\n28 ஏப் 2015 10 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பா மாலிகை (கதம்பம்)\nவல்லமை – இணைய இதழின் இவ்வாரக் கவிஞராக என்னைத் தேர்வு செய்துள்ளனர்..\nஅண்டைபூமியான ஈழத்தின் முள்ளிவாய்க்காலில் உயிரோடு கொள்ளிவைக்கப்பட்ட நம் தமிழ்ச்சோதரர்களின் குடும்பத்தில் ஒருவனாக இச்சிறுவனை இனங்கண்டு, இவ்வினப்படுகொலையால் சுற்றத்தை இழந்து சொந்தநாட்டிலேயே அகதியாக்கப்பட்ட இவனுடைய கண்ணீர்க் கதையைக் கவிதையாய் வடித்துள்ள\nதிருமிகு. வேதா. இலங்காதிலகத்தின் ‘காத்திருப்பேன் காலத்திற்காய்’ எனும் கவிதை என்னைச் சிந்திக்க வைத்தது கண்ணீர் சிந்தவும் வைத்தது.அவரை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்ந்தெடுக்கிறேன். http://www.vallamai.com/\nவண்ணம் பூசி வரைந்து பல\nஎண்ணக் கனவுகளோடு வாழ்ந்தோம் அன்று\nகண்ணிறைந்த வாழ்வு சிதறி இன்று\nஉண்ண உணவிற்கே திண்டாடும் நிலை\nஉதட்டில் மட்டும் காயம் எம்\nஊர்க் கோடியில் கோணித் திரையுள்\nஅகதி வாழ்வு இது கொடுமை\nகூனிக் குறுகி ஒடுங்கிய வாழ்வு\nஏனிந்த நிலையிது நீதியே இல்லை\nகாரணகர்த்தாக்களை உருத் தெரியாது அழிக்க\nகருவெடுக்கிறது கொலை வெறி நெஞ்சில்.\nஅகதி நான் எனது நாட்டிலேயே\nதகுதியற்ற நிலையிது காத்திருப்பேன் காலத்திற்காய்.\nகாட்சிப் பொருளாக நாமின்று படத்தில்.\nஆட்சி, அரண்மனைக்கு அடிபடுகிறாரின்று பலர்\nஎல்லோரும் வேறு விதமாக எழுதினர்அதற்காக இன்னொரு வரியும் எழுதினேன்.அதையும் பாருங்கள்.\nமூளை வளர்ச்சி முடிவுறும் காலத்தில்\nமூதுரை படிக்கும் மூதறிவாளரும் அதிர\nமூர்க்கமாய் குத்தும் வாழ்வின் முரண்பாடு\nஎன்னைப் போல் எத்தனையாயிரம் சிறுவர்\nசின்னா பின்னமாகும் வாழ்வுடன் சீரழிகிறார்\nசீர்தூக்க வராது எம்மைப் புகைப்படமா\nசீவிதத்தில் சீரோடு உயருவேன் பாருங்கள்\nபா வானதி வேதா. இலங்காதிலகம்.\n26 ஏப் 2015 10 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பாராட்டு விழா- 2015.\nபொன்னண்ணா எழுதிய ஓகுஸ் ஒன்றிய வாழ்த்து\nசட்டம் (பிறேம் ) இட்டதும்.\nபாராட்டு விழாவின் தொடர்பில் இலங்கைத் தமிழ் பெண்மணியும் யெர்மனி சோலிங்கன் நகரில் வசிப்பவரும் தமிழ் சிறப்புக் கலைமாமணியும், கவிஞரும், கதாசிரியருமான தோழி கௌரி சிவபாலன் தனது இணைய வலைத்தளத்தில் ஓகுஸ் தமிழ் மன்றத்தின் பெரிய செயல் குறித்துப் பாராட்டி எழுதியதை இங்கு பகிர்கிறேன். அவர் 3 விடயங்களைக் குறிப்பிடுகிறார். இணைப்பை அழுத்தி வாசியுங்கள். அவருக்கு மனமார்ந்த நன்றியும் இறையாசியும் கிடைக்கட்டும்.\n02.05.2015 ஓகுஸ் நற்பணி மன்றம் நடத்துகின்ற பாராட்டு விழா\nகோவைக்கவி வேதா இலங்காத்திலகம் அவர்களுக்கு ஓகுஸ் நற் பணிமன்றம் பாராட்டுவிழா ஒன்றினை நடத்துகின்றது.\nவேதா இலங்காத்திலகம் அவர்கள் எழுத்துடன் ஒன்றிப்போனவர். அவர் எழுதாத நாள் இல்லை என்றே கூறிவிடலாம். இதை இணைய உலகம் அறியாமல் இல்லை. தனக்கென ஒரு இணையத்தளம் அமைத்து தம் எண்ணங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றார். நூல்கள் பல வெளியிட்டதுடன், பல இணையத் தளங்களுக்கு தன் படைப்புக்களைத் தந்து கொண்டிருக்கின்றார். இவர் காணும் பொருளெல்லாம் இவர் கவிதைக்குப் பொருளாகும்.\nவாழும்போதே வாழ்த்தும் பண்புள்ள ஓகுஸ் டென்மார்க் நற்பணிமன்றம், தமிழோடு வாழும் இவருக்கு பாராட்டு விழா ஒன்றை நடத்துவதற்கு தீர்மானித்து இன்றைய நாள் விழா எடுக்கிறது. பண்பட்ட தமிழுடன் படைப்புக்களைப் படைக்கும் வேதா இலங்காத்திலகம் அவர்கள் மேலும் மேலும் பல படைப்புக்களைத் தந்து புகழ் உச்சத்தை அடைய வேண்டும் என அவரை மனதார வாழ்த்துகின்றேன்.\nஅடுத்து இலங்கையிலிருந்து பிரபுவின் எனும் பெயரில் இயைணத்தளம் வைத்திருக்கும் என் நெடுங்கால கருத்தாளர் பிரபு வரதராஜன் எனது பாராட்டுவிழா வலை ஆக்கத்தை மறு ஆக்கமாக தனது வலையில் இட்டுள்ளார். அதன் இணைப்பையும் இங்கு தருகிறேன்.\nஅவருக்கும் மனமார்ந்த நன்றியும் கூறி, இறையாசியும் கிடைக்க வேண்டுகிறேன்.\nஇவர்களின் செயற்பாட்டின் மகிழ்வையும் இங்கு பதிகிறேன். நன்றி…நன்றி..\nஓகுஸ் தமிழ் மன்றம் சார்பிலும் இந்த நன்றியைக் கூறுகிறேன்.\n24 ஏப் 2015 14 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பாராட்டு விழா- 2015.\nஅனைவருக்கும் ஓகுஸ் தமிழர் ஒன்றியத்தின் அன்பு வணக்கம்\nமே மாதம் 2ம் திகதி நாங்கள் ஓகுஸ் நகரத்தில் வசிக்கும்; திருமதி வேதா இலங்காதிலகத்திற்கு விழா எடுப்பது பற்றிய படத்தை மேலே காண்கிறீர்கள். இந்த விழா நடைபெறும் அன்று இவரை வாழ்த்த விரும்புபர்கள் ஸ்கைப் மூலமாக மண்டபத்திற்கு நேரடியாகப் பேசும் வசதிகளைச் செய்துள்ளோம். தொடர்பு கொள்ள விரும்புபவர்கள் இந்தத் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம். 0045 31258035 அல்லது மின்னஞ்சல் முகவரி arunga25@gmail.com இதை மிக விரைவாக எங்களுடன் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெறுமாறு அன்புடன் வேண்டுகிறோம். நன்றி ஓகுஸ் தமிழர் ஒன்றியம்.\nபா வானதி வேதா. இலங்காதிலகம். அவர்கள் சிறந்த சிந்தனையாளர் மட்டுமல் நல்ல ஆற்றல் உள்ள சிறந்த கலைஞரும் கூட இவருக்கான கௌரவிப்பு அறிந்ததும் மிகமகிழ்ச்சியாக உள்ளது எமது கலைஞர்களுக்கு சிறப்பு தரக்கூடிய இந்த சிந்தனைக்கு உரியவர்களுக்கு வாழ்த்துக்களுடன் தொடர்வோம் 36. ஓகுஸ் நகரத்து ஒன்றியம் இந்த அறிவிப்வை விடுத்துள்ளது படைப்பாளிகள் என்பது,\nகடவுள்ளுக்குசமம் அவன் ஒவ்வெரு படைப்பின்போதும் தனக்குள் இருக்கும் ஆதங்கங்களை மட்டுமல்ல, சமுதாய சீர்கேட்டை மட்டுமல்ல, பல்விதநோக்கில் சிந்தித்தே தன் படைப்பை வெளிக்கொண்டுவரவேண்டியுள்ளது அது பா வானதி வேதா. இலங்காதிலகம் அவர்களுக்கும் பொருந்தும்,\nபுலம் பெயந்துவந்து இங்கே வாழ்கிறோம் எமக்கு எதர்கு மொழி.. எமக்கு எதற்கு கவிதை… கதை என்று எல்லேரும் இருந்துவிட்டால் இன்று இவர்போன்று சிறப்புள்ள கவிஞர்களை எமது சமுதாயம் இழந்திருக்கும் இவர் மொழிப்பற்றும்\nஎழுத்துத்துறை ஆற்றலும் இன்று இவரை கௌரவிக்கும் அளவுக்கு இவர் வளர்ச்சி இவர் பணி தொடரவும் இதுபோன்ற பல பாராட்டுக்கள் இவருக்குக்கிடைக்கவும் எஸ்.ரி.எஸ்.இணையம் சிறுப்பிட்‌டி இணையம் ஆனைக்கோட்டைஇணையம் தமிழ் எம் ரிவி இணையம் எஸ்.ரி.எஸ்.கலையகம் இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா இணைந்து வாழ்த்தி நிற்கின்றனர்\nPune thamil sanga vaalththum…தனது வாழ்த்தை இவர்களுடன் சேர்ந்து வாழ்த்தி நிற்கிறது.\n19 ஏப் 2015 13 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பாமாலிகை (இயற்கை)\nகம்பீர நடை, பெருமித நடை\nகுதிரை நடை பரி நடை.\nகுதிரைச் சக்தி கால்களில் உண்டு.\nகுதிரைச் சக்தி இயந்திர சக்தியாம்.\nஅசுர வேகத்தில் ���ாவியோடும் சுறுசுறுப்பு\nஅழகு மினுமினுப்பு ஜாதிக் குதிரை.\nஅழகிய பிடரி முடி, சண்டித்தனம்.\nஅரச வாழ்வோடிணைந்தது பரி படை.\nகுதிரைப் பந்தயம் பண ஈட்டமிழப்பு\nகுதிரையேற்றம் 64 கலைகளுள் ஒன்று.\nகொள்ளு புல்லுணவு துள்ளிக் குதிக்கும்.\nவெள்ளை, கறுப்பு, சாம்பல் சிவப்பெனப்பல\nஒலிம்பிக் விளையாட்டிலும் குதிரைப் பங்குண்டு\nநின்றபடி தூங்கும் வீட்டு விலங்கின்\nநீள உடலில் ஏறியமர்ந்து பழகும்\nநாட்டுப்புற வாழ்வுடைய எம் மகள்.\nபா வானதி வேதா. இலங்காதிலகம்.\n18 ஏப் 2015 11 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பா மாலிகை (கதம்பம்)\nஈரமுடை(அன்புடை) பெற்றோர் ஈரம் (கரும்பு).\nஈரம் (அறிவு) தநதார் நன்றி..\nபா வானதி வேதா. இலங்காதிலகம்.\n17 ஏப் 2015 16 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in வெற்றி.\nஎங்கள் நெஞ்சின் இன்ப ஓவியம்\nஎங்கள் வாழ்வின் தேன் துளி\nபொங்கும் இன்பத் தென்றல் நிலவு\nஎங்கள் மூன்றாம் அகவைப் பேரன்.\nஅள்ளிச் சொரிகிறான் மழலை மொழியை\nவெள்ளி நட்சத்திரங்களாய் புதிது புதிதாக\nகொள்ளை ஆர்வமாய் தமிழ் குதித்தாடுகிறது.\nஉள்ளம் இனிக்கிறது வெற்றிச் செல்லத்தால்.\nவெளியே உலாவக் கொள்ளை மகிழ்வு\nகளிப்பான கேள்வி எங்கு போகலாம்\nதுளிர்க்கும் அறிவு, கலை உணர்வு\nதெளிவான ஆவல் நிறைந்து வளர்க\nதமிழ் டெனிஸ் ஆங்கிலத்தில் சமமாய்\nஅமிழ்ந்தாடுகிறர். அவரைக் காண நீந்தும்\nஆனந்தக் குமிழ்கள் எமைச் சுற்றிச்\nசுழல்கிறது. வெற்றி வாழ்க பல்லாண்டு\nபா ஆக்கம் பா வானதி\n15 ஏப் 2015 16 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பா மாலிகை (கதம்பம்)\nபா வானதி வேதா. இலங்காதிலகம்.\n(இறப்பு – வீட்டுக்கூரையின் சிலாகை. இறப்பும் சிலாகையும் அகராதியில் தேடினேன் ஒரு வேளை இது நாட்டுப்புறச் சொல்லாகவும் இருக்கலாம்)\n370. மன்மத புத்தாண்டு 2015\n13 ஏப் 2015 20 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பா மாலிகை (கதம்பம்)\nமணிக்கூடு ஓட நாட்கள் நகருகிறது.\nமாதங்கள் உருள வருடம் வளர்கிறது.\nவருத்தம் இன்பம் வண்ணம் போல\nவருடம் வட்டமாகப் புதிதாகப் பிறக்கிறது.\nசுற்றி வந்த புது ஆண்டை\nபற்றி ஏறுவோம் வெற்றிக்காய் உயர.\nஇற்றிசை(இல்லறம்) இன்பமாய் நகர துன்பம்\nஇற்று வீழட்டும் இனிமை நிறையட்டும்.\nஅழகிய இதயக் கிண்ணம் நிறையவும்\nஅதிகார எண்ணம் ஆணவக் கருத்தை\nஅலசிக் கவிழ்த்து அன்பு நிறைப்போம்.\nஅகிலம் நமக்கு அணைக்கட்டும் வெற்றியை.\nஆளும் மனதின் மலங்கள் அழித்து\nஆழ் குழிகள் தவி���்த்து நடந்து\nசூழும் அன்பை வெறும் அலங்காரமாக்காது\nவாழும் நாளை வளமாக்க இணைப்போம்.\nபா வானதி வேதா. இலங்காதிலகம்.\nமன்மத வருடம் மன்னுயிர் மகிழ்வை\nஇன்னலின்றித் தரட்டும் இதமாகத் தரட்டும்.\nபுன்னகை முற்றுப் புள்ளியின்றித் தொடரட்டும்\nகன்னலாக சமாதான நதி ஓடட்டும்.\nநேசப் பார்வைகள் நெருங்கி அணைக்க\nபாசப் பரிவுகள் தலை நிமிர்த்தட்டும்.\nவாசத் தமிழின் வசீகரம் உயரட்டும்.\nதேச மக்கள் தலைநிமிர்ந்து வாழட்டும்.\nவீசிடும் அன்புத் தென்றலில் சகல\nநாச மனங்களும் நலிந்தே போகட்டும்\nகூசிக் கனியட்டும் தம் செயலால்\nஆசி தரட்டும் இட்ட தெய்வங்கள்.\nவருடா வருடம் வேண்டும் பலன்கள்\nவஞ்சக மின்றித் தரட்டும் இறைவன்.\nவளமும் நலமும் பல்கிப் பெருகி\nவாழட்டும் உலக மக்கள் செழிப்பாக.\nபா வானதி வேதா. இலங்காதிலகம்.\n13 ஏப் 2015 6 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in நூல் மதிப்பீடு – முன்னுரை\nசுவிற்சலாந்தில் வாழ்ந்த சமீபத்தில் இலண்டனிற்கு இடம் பெயர்ந்த அன்பு நண்பர் – எழுத்தாளர்- செய்தியாளர் – தமிழ் ஆறு இணையவாளர் – கவிஞர் என்று பல உருக் கொண்ட ஏ.ஜே.ஞானேந்திரனின் ” சிதறல்கள் ” நூலின் முன்னுரை.\n” நிறைநீர் நீரவர் கேண்மை பிறைமதி ”\n– அறிவுடையார் நட்பு பிறை நிறைந்து வருதல் போன்றது” என்கிறார் கடுகைத் துளைத்து எழுகடலான கருத்தை குறுகத் தறித்த குறளில் புகுத்தியவர் திருவள்ளுவர்;.\nநட்பிற்குரியவர், நாம் ஏஜேஜி என்று அழைக்கும் அருளானந்தம் ஜேம்ஸ் ஞானேந்திரன், அதுவும் அறிவுடையார் நட்பு.\nபாசல் சுவிஸ்ல் வாழும் இலங்கைத்தமிழர் இவர் அங்கு தமிழ் ஆசிரியர். இன்னும், எழுத்தாளர், செய்தியாளர், கவிஞர் எனும் பல பாத்திரங்களுக்கு உரியவர்\nபல வருடங்களின் முன்பு இலண்டன் ரைம்ஸ் வானொலியில் உருளும் உலகு தலைப்பில் அருளானந்தம் ஜேம்ஸ் ஞானேந்திரன் செய்திகள், தகவல்கள் தொகுத்துத் தந்தார். சிந்தனைக் கருத்துகள், கருத்துத் தொகுப்புகள், நேயர் கடிதம் என்று கலந்து கொண்ட போது குரல் வழியாகவும் அறிமுகமானார்.\nஒரு தடவை டென்மார்க்கிற்கு வருகை தந்த போது இவரை நேரில் எங்கள் வீட்டில் சந்திக்கும் வசதியும் கிடைத்தது.\nநான் பாமினி எழுத்துருவில் தமிழை எழுதி வந்தேன். நான் கேட்ட போது யூனிக்கோட்டில் அதை மாற்றக் காட்டித் தந்தவர். மெதுவாகச் சென்ற என் எழுத்துப் பயணம் அன்றிலிருந்து தங:கு தடைய���ன்றிப் பாய்கிறது.\nஆகையால் இவர் மறக்க முடியாதவர், என் தமிழோடு பிணைந்தவர் என்பதை நன்றியுடன் நினைக்கிறேன்.\nஇன்று இவர் ” சிதறல்கள்” நூல் உருவாக்குவது மிக மகிழ்வு தருகிறது. வேறு இணையம் வைத்திருந்தாலும் தமிழ்6 இணையம் மூலம் கடந்த இரு வருடங்களாக பலரை மகிழ்வித்து வருபவர்.\nமுத்துக்களாகத் தகவல் சிதறல்கள் தமிழ் ஆற்றில் (ஆறில்) உருளும் உலகில் தெரிந்ததும் தெரியாததும் என்று உண்டா தமிழ் ஆறில் நீந்தி தீர்வு காணக் கூடியதாக இருந்தது.\nகவலையே படாமல் சிரி சிரியென்று சிரிக்கவும் கட்டுரைக் குறிப்புகள் தந்தார். உதாரணமாகப் பாழாகிவிட்ட முகம் என்பதை சமீபத்தில் படித்துச் சிரித்தேன். வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் அல்லவா\nபணச் செலவு, உடற் சிரமமின்றிப் பயணங்களின் கதைகளையும் தொகுத்துத் தந்தார். பயணம் பயணிப்பது போன்ற உணர்வைத் தந்தது.\nபோர்த்துக்கல், இலங்கைப் பயணங்களையும் படித்துள்ளேன். ஆர்வம் தருவதாகவும் இது எனக்கும் மிகவும் பிடித்திருந்தது.\nமரக்கறிகள் தானியங்கள், நோய்கள் என்பவை பற்றியும் ஆர்வமாக வாசித்துள்ளேன்.\nஇவர் தொடாத தலைப்புகள் இல்லையெனலாம்.\nபொருளாதாரம், விஞ்ஞானம், அரசியல், ஆன்மீகம், அதிசயத் தகவல்கள், சினிமா, இயற்கை போன்ற பல தலைப்புகளில் எழுதித் தன் திறமையை வெளிக் கொண்டு வருகிறார். இவைகளிற்கு ஏற்ற படங்களையும் தேர்ந்தெடுக்கிறார் அருமை இது மக்களை மிகவும் ஈர்க்கிறது.\nஉதாரணமாக நிறங்கள் பற்றி ஆச்சரியம் நிறைந்து இவர் எழுதிய தகவலில் நான் குறிப்புகள் எடுத்து வைத்திருந்து, சிவப்பு தலைப்பில் கவிதை எழுதும் போது அதையும் சிறிது பாவித்தேன்.\nஓடிவிளையாடு பாப்பாவிலிருந்து பெரியவர்கள் வரை பயன் பெறும் தளமாக தமிழ்6 ஓடியதை சிதறல்களாகத் தொகுப்பது அருமையான சிந்தனை விரிவு தான்.\nஇந்த நூல் மக்களிடம் பரவிப் பெருமை பெறட்டும். தங்கள் முயற்சி இனிது நிறைவேற என் மனமார்ந்த வாழ்த்தையும் கூறுகிறேன்.\nஇது போன்று பல நூல்கள் விரியட்டும் என்று வாழ்த்துகிறேன்.\n47. பாமாலிகை (தமிழ் மொழி)\n493. சொல்லழகு. (பா மாலிகை (கதம்பம்)\n1. பயணக் கட்டுரைகள். (22)\n2. பயணக் கட்டுரைகள்(ஐரோப்பா) (26)\n3. பயணக் கட்டுரைகள். (தாய்லாந்து) (21)\n4. பயணக் கட்டுரைகள்.. (மலேசியா) (15)\n5. பயணக் கட்டுரைகள். (இலங்கை) (12)\n6. பயணக் கட்டுரைகள் – (அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் பயணம்). (21)\nஉயிரெழுத்துப் பா வாணம் (1)\nகவிதை பாருங்கள்(படம்+ வரிகள்) (105)\nசிறுவர் பாடல்கள். (புத்தகமாக்கப்பட்டது) (26)\nநான் பெற்ற பட்டங்கள். (7)\nநூல் மதிப்பீடு – முன்னுரை (3)\nபா மாலிகை (அஞ்சலிப் பா ) (22)\nபா மாலிகை (கதம்பம்) (492)\nபா மாலிகை (காதல்) (68)\nபா மாலிகை (வாழ்த்துப்பா) (47)\nபாமாலிகை (தமிழ் மொழி) (47)\nபாராட்டு விழா- 2015. (10)\nபிள்ளை, பெற்றோரியல் – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (32)\nபெற்றோர் மாட்சி. – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (41)\nவாழுவியற் குறள்+தாழிசை. – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (27)\nவேதாவின் ஆத்திசூடி. – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (12)\nவேதாவின் மொழிகள். – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (23)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%80-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF-2-1-40/", "date_download": "2021-09-24T23:43:19Z", "digest": "sha1:HVXWFH3SOVVMGXUC76AORDFN32IC5F5W", "length": 10310, "nlines": 219, "source_domain": "patrikai.com", "title": "சுபவீ – ஒரு நிமிடம் ஒரு செய்தி – ஓய்வும் சோம்பலும் | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஒரு நிமிடம் ஒரு செய்தி\nசுபவீ – ஒரு நிமிடம் ஒரு செய்தி – ஓய்வும் சோம்பலும்\nநீதிமன்ற இ-மெயில் பதிவுகளில் இருந்து பிரதமரின் படத்தை நீக்க உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஇன்று கேரளா மாநிலத்தில் 17,983 பேர் கொரோனாவால் பாதிப்பு\nட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்-ன் அடுத்த படத்தின் தமிழ் டைட்டில் ‘கணம்’ வெளியீடு….\n‘ஆனந்தம் விளையாடும் வீடு’ டீசர் வெளியீடு….\nசுபவீ - ஒரு நிமிடம் ஒரு செய்தி\nPrevious articleநவராத்திரி: சென்று வென்று வருவேன்\nNext articleபாகிஸ்தானை அலற வைத்த ஆப்பரேஷன் ஜிஞ்சர்: 2011-இல் இந்திய ராணுவத்தின் அதிரடி\nசு���வீ – ஒரு நிமிடம் ஒரு செய்தி – காமராசர் சிலையும் அண்ணாவும்\nசுபவீ – ஒரு நிமிடம் ஒரு செய்தி – நினைவழியா நாள்கள்\nசுபவீ – ஒரு நிமிடம் ஒரு செய்தி – எழுத்தும் செல்வமே\nநீதிமன்ற இ-மெயில் பதிவுகளில் இருந்து பிரதமரின் படத்தை நீக்க உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஇன்று கேரளா மாநிலத்தில் 17,983 பேர் கொரோனாவால் பாதிப்பு\nட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்-ன் அடுத்த படத்தின் தமிழ் டைட்டில் ‘கணம்’ வெளியீடு….\n‘ஆனந்தம் விளையாடும் வீடு’ டீசர் வெளியீடு….\nஅக்டோபர் 7 முதல் மகாராஷ்டிராவில் வழிபாட்டு தலங்கள் திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/wicketkeeper-ks-bharat-named-in-indian-squad-for-england-tour.html", "date_download": "2021-09-24T23:42:46Z", "digest": "sha1:MCHMX56MOYJDEEYH4UZJK7VN4OX2WJVR", "length": 14555, "nlines": 58, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Wicketkeeper KS Bharat named in Indian squad for England tour | Sports News", "raw_content": "\n.. 2 விக்கெட் கீப்பர் போதாது, இன்னொருத்தர் வேணும்.. பிசிசிஐ எடுத்த ‘சூப்பர்’ முடிவு..\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஇங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணியில் புதிதாக ஒரு வீரர் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇங்கிலாந்தில் வரும் ஜூன் மாதம் 18-ம் தேதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. இதில் இந்தியாவும், நியூஸிலாந்து அணியும் மோதவுள்ள. இதற்கான இந்திய வீரர்களின் பட்டியலை சமீபத்தில் பிசிசிஐ அறிவித்தது. அதில், மொத்தம் 20 வீரர்களுடன் 4 பேக்கப் வீரர்களும் இடம்பெற்றிருந்தனர். இந்த அணியே அடுத்த நடைபெற உள்ள இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் விளையாடும் என பிசிசிஐ தெரிவித்தது.\nபிசிசிஐ வெளியிட்டுள்ள பட்டியலில் விருத்திமான் சாஹா மற்றும் ரிஷப் பந்த் ஆகிய இரண்டு விக்கெட் கீப்பர்கள் மட்டுமே இடம்பிடித்துள்ளனர். இதில் சாஹாவுக்கு ஐபிஎல் தொடரின்போது கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் அவரை காத்திருப்போர் பட்டியலில் பிசிசிஐ வைத்தது. தற்போது சாஹா கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். அதனால் விரைவில் மும்பையில் உள்ள இந்திய அணியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த நிலையில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இளம் விக்கெட் கீப்பரான கே.எஸ்.பரத், இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டு���்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தெரிவித்த பிசிசிஐ தேர்வு குழு,‘சாஹா கொரோனாவில் இருந்து மீண்டு வந்திருந்தாலும், அவர் இங்கிலாந்து தொடரின்போது சீரான உடல்நிலையில் இருப்பாரா என்பது தெரியாது. விக்கெட் கீப்பங் என்பது மிக முக்கியமான பொறுப்பு. மூன்று மாதங்கள் விளையாட உள்ள பெரிய சுற்றுப்பயணத்தில், எங்களுக்கு இன்னொரு விக்கெட் கீப்பர் நிச்சயம் தேவை. அதனால்தான் கே.எஸ்.பரத்தை அணியில் சேர்த்துள்ளோம்’ என தெரிவித்துள்ளனர்.\nஇந்திய அணியின் இடம்பிடித்திருக்கும், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கே.எஸ்.பரத், முதல் தர டெஸ்ட் கிரிக்கெட்டில் 78 போட்டிகளில் விளையாடி 4823 ரன்கள் அடித்துள்ளார். விக்கெட் கீப்பிங்கில் 270 விக்கெட்டுகளை அவர் எடுத்துள்ளார். இதற்கு முன்பும் சில தொடர்களில் இந்திய அணிக்கான பேக்கப் விக்கெட் கீப்பராக கே.எஸ்.பரத் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nவேலம்மாள் கல்வி அறக்கட்டளை சார்பாக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் ஒரு கோடியே இருபத்தைந்து இலட்சம் வழங்கப்பட்டது\n‘அதோட மதிப்பு தெரியாம வித்துட்டேனே’.. இலவசமாக கிடைத்த சோபாவை விற்ற பெண்.. அடுத்த நொடியே காத்திருந்த அதிர்ச்சி..\n.. எதுவுமே தெரியாம... டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை.. கேலி கூத்தாக்கும் ஐசிசி\n‘இது அறிவிக்கப்பட வேண்டிய நோய்’.. தமிழகத்தில் புதிதாக பரவும் பூஞ்சை தொற்று.. சுகாதாரத்துறை செயலாளர் ‘முக்கிய’ அறிவிப்பு..\n'ஊரே புயல்ல கதறிட்டு இருக்கு'... 'புயலை வைத்து நடிகை வெளியிட்ட வீடியோ'... 'கொந்தளித்த நெட்டிசன்கள்'... நடிகை கொடுத்த பதில்\n‘தமிழகத்தில் பரவும் கருப்பு பூஞ்சை தொற்று’.. சென்னையில் 5 பேர் பாதிப்பு.. இதன் ‘அறிகுறி’ என்ன..\n.. இங்கிலாந்து அணி நிர்வாகத்தை... பக்காவாக லாக் செய்த பிசிசிஐ.. வேற லெவல் ட்விஸ்ட்\nமுன்னாள் வீராங்கனைக்கு இப்படி ஒரு நிலையா.. கண்டுகொள்ளாத பிசிசிஐ.. சைலண்ட்டாக வேலையை முடித்த கோலி.. ரொம்ப பெரிய மனசு\n'இந்திய அணிய வச்சு செய்யணும்.. அதுல வர சுகம் இருக்கே... அடடடா'.. அதுல வர சுகம் இருக்கே... அடடடா'.. 'வில்லன்' மோடில் மாறிய வில்லியம்சன்\n'கிரிக்கெட் வீரர்னா... உங்க இஷ்டத்துக்கு நடந்துக்குவீங்களா'.. குல்தீப் யாதவ் மீது பாய்கிறது சட்ட நடவடிக்கை\n.. மலிங்கா ரீ என்ட்ரி.. டி20 உலகக் கோப்பை கனவு.. டி20 உலகக் கோப்பை கனவு.. இலங்கை அணி நிர்வாகம் பலே ஸ்கெட்ச்\nஐபிஎல் கை நழுவி போயிடுச்சு... இந்த வாட்டி ரொம்ப உஷாரா இருக்கணும்.. உலகக் கோப்பை டி20... பிசிசிஐ அவசர மீட்டிங்\nஇந்திய அணிக்கு எதிராக சதி.. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்... நியூசிலாந்து ஜெயிக்க இங்கிலாந்து நிர்வாகம் சீக்ரெட் ப்ளான்\n'லாக்டவுன்ல என்ன பண்றதுனு தெரியல... இப்போ இந்த வியாபாரம் தான் ஓடிட்டு இருக்கு'.. புதிய தொழிலில் குதித்த ஜிம்மி நீஷம்\n'அது என்ன... கோலி டீமுக்கு மட்டும் ஸ்பெஷல் கவனிப்பு'.. பிசிசிஐ பாகுபாடு.. பெண்கள் அணி சரமாரி குற்றச்சாட்டு\nஇளைஞர்களின் நம்பிக்கை நாயகன் என்பதை... மீண்டும் நிரூபித்த நடராஜன்.. தெறியான come back.. ஆவலுடன் காத்திருக்கும் பிசிசிஐ\n'இந்திய கிரிக்கெட் வரலாற்றில்... முதல் முறையாக'.. பிசிசிஐ போட்ட மாஸ் ப்ளான்.. பிசிசிஐ போட்ட மாஸ் ப்ளான்.. ஏன் இந்த திடீர் முடிவு\n.. அவர விட அதிக திறமை யாருக்கு இருக்கு.. நண்பனுக்காக குரல் கொடுத்த அசாருதீன்.. நண்பனுக்காக குரல் கொடுத்த அசாருதீன்.. முடிவுக்கு வருமா சர்ச்சை\n'அவரு அவ்ளோ சீரியஸா எடுத்துப்பாருனு நெனைக்கல'.. '3 வருஷம் என் கூட பேச்சு வார்த்தை இல்ல'.. '3 வருஷம் என் கூட பேச்சு வார்த்தை இல்ல'.. உண்மைகளை உடைத்த உத்தப்பா\n.. பிசிசிஐ-க்கு ஒரு பெரிய கும்பிடு'.. 10 நாட்கள் போராட்டம்.. 10 நாட்கள் போராட்டம்.. நெகிழ்ந்து போன ஆஸ்திரேலிய வீரர்கள்\n'கோடிகள கொட்டி ஏலத்தில எடுக்குறீங்க... எதுக்கு'.. 'வெளிய சும்மா உட்காரவா'.. 'வெளிய சும்மா உட்காரவா'.. ஸ்டார் வீரர்கள் குறித்து மஞ்சரேக்கர் காட்டம்\n'2021 ஐபிஎல் வின்னர் 'இவங்க' தான்'.. திடீரென வெளியான தகவலால்.. அரண்டு போன அணிகள்.. திடீரென வெளியான தகவலால்.. அரண்டு போன அணிகள்.. பிசிசிஐ-க்கே ஷாக் கொடுத்த சம்பவம்\n\"கோலி சீண்டுவாரு... நான் மட்டும் சும்மா இருக்கணுமா\".. \"இருந்தாலும் சொல்றேன்\"... பழைய பகை மறந்து... டிம் பெய்ன் சொன்ன வார்த்தை\n'ஆர்சிபி'க்கு எப்ப தான் பொறுப்பு வரும்.. செம்ம வாய்ப்பு இருந்தும்... இப்படியா சொதப்புவது.. செம்ம வாய்ப்பு இருந்தும்... இப்படியா சொதப்புவது.. வெளுத்து வாங்கிய முன்னாள் வீரர்\n‘அந்த சம்பவத்துக்கு அப்புறம் 3 வருசம் அவர் என்கிட்ட பேசல’.. சிஎஸ்கே முன்னாள் வீரருடன் நடந்த சண்டை.. பல வருட சீக்ரெட்டை உடைத்த ராபின்..\n\"எத்தனை காலத்துக்கு நான் விளையாடிட்டே இருக்க முடியும்\".. உலக டெஸ்ட் சாம்பியன்ஷி���் நேரத்தில்... ஷாக் கொடுத்த ஷமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/ikea", "date_download": "2021-09-25T00:35:46Z", "digest": "sha1:5SMBRBKLCL5CJJTWLWNTZIHDQPHPHX2D", "length": 7609, "nlines": 101, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Ikea News in Tamil | Latest Ikea Tamil News Updates, Videos, Photos - Tamil Goodreturns", "raw_content": "\nஇந்தியாவில் 2வது கடையை திறக்கும் ஐகியா.. பிரம்மாண்ட கடை..\nமார்டன் பர்னிச்சர்களைத் தயாரிப்பிலும், விற்பனையிலும் உலகிலேயே முன்னோடியாக விளங்கும் ஸ்வீடன் நாட்டின் ஐகியா நிறுவனம் நீண்ட காலத்திற்குப் பின் இந...\n7,500 நிர்வாக ஊழியர்களை வெளியேற்றும் ஐகியா..\nஐகியா ஃபர்னிச்சர் ஷோரூம் நிறுவனம் உலகம் முழுவதும் 7,500 நிர்வாக ஊழியர்களை அடுத்து வர இருக்கும் இரண்டு ஆண்டுகளில் பணியை வீட்டு நீக்க இருப்பதாகத் தகவல...\nபிரியாணியில் புழு, கேக்கில் வண்டு.. வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் ஐகியா\nஸ்வீடஷை சேர்ந்த ஃபர்னிச்சர் நிறுவனமான ஐகியா இந்தியாவின் முதல் ஷோரூமை ஹைதராபாத்தில் அன்மையில் துவங்கியது. மேலும் அதில் ஒரே நேரத்தில் 1,000 நபர்கள் அம...\nபிரியாணி மற்றும் சமோசா விற்பனையினை நிறுத்திய ஐகியா.. ஏன்\nஸ்வீடிஷை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் உலகின் மிகப் பெரிய ஃபர்மிச்சர் நிறுவனமான ஐகியா சென்ற மாதம் ஹைதராபாத்தில் தங்களது கிளையினைத் தொடங்...\nசுண்டியிழுக்கும் பிரியாணி ரகங்களுடன் ஐகியா நிறுவனம் இந்தியாவில் உதயம்..\nஇந்தியாவிலேயே முதன் முறையாக ஹைதராபாத்தில் இன்று திறந்து வைக்கப்பட்ட இக்யா உணவகத்தில், நாவை சுண்டி இழுக்கக்கூடிய உணவு வகைகளை வாடிக்கையாளர்களுக்க...\nபர்னிச்சரில் இருந்து பானிப்பூரிக்கு இறங்கியது 'ஐகியா'.. இந்தியாவிற்காக மிகப்பெரிய மாற்றம்..\nஉலகின் மிகப்பெரிய பர்னிச்சர் நிறுவனமான ஐகியா இந்தியாவில் வர்த்தகம் செய்ய மிகவும் ஆர்வமாக இருக்கிறது. இதிலும் இந்திய வர்த்தகச் சந்தையைப் பிடிக்க ...\nஉலக சந்தையே இவர் கையில் தான்.. அசராத அரசன் இன்ங்வார் காம்ப்ராட்..\nஸ்வீடனை சேர்ந்த புகழ் பெற்ற ஆயத்த ஃபர்னிச்சர் தயாரிப்பு நிறுவனமான IKEA-வின் நிறுவனரான இன்ங்வார் காம்ப்ராட், கடந்த ஜனவரி 27 அன்று மறைந்தார். பர்னிச்சர் ...\nஇந்தியாவில் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்தால் உங்களுக்கு 26 வாரம் பெற்றோர் விடுப்பு கிடைக்கும்..\nஅலங்கார பொருட்கள் விற்பனை செய்யும் ஐகே இந்தியா நிறுவனம் த��்களது ஊழியர்களுக்குத் தங்களது நிறுவனம் விடுமுறை கொள்கையில் புதிய பெற்றோர் விடுப்பு கொ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.tamilanjobs.com/fci-recruitment-2021-for-medical-officer-jobs/", "date_download": "2021-09-25T00:48:55Z", "digest": "sha1:WKSGRY4IOSECSNDZZVPTSXFUXX5EICMN", "length": 5069, "nlines": 63, "source_domain": "tamil.tamilanjobs.com", "title": "ஓர் நற்செய்தி!! இந்திய உணவுக் கூட்டுத்தாபனத்தில் Rs.180000/- ஊதியத்தில் வேலை!! 89 காலி பணியிடங்கள்!!", "raw_content": "\n இந்திய உணவுக் கூட்டுத்தாபனத்தில் Rs.180000/- ஊதியத்தில் வேலை\nFood Corporation of India -யில் இந்திய உணவுக் கூட்டுத்தாபனத்தில் காலியாக உள்ள Assistant General Manager (General Administration/ Technical/ Accounts/ Law) and Medical Officer போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு Bachelors Degree/ Post Graduate degree முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 31.03.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\nMedical Officer – M.B.B.S. மற்றும் 3 வருடம் முன்னனுபவம் இருக்க வேண்டும்.\nஇந்த பணிகளுக்கு மாதம் Rs.50000/- முதல் Rs.180000/- வரை சம்பளம் சம்பளமாக வழங்கப்படும்.\nவிருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 31.03.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2902443", "date_download": "2021-09-25T01:07:29Z", "digest": "sha1:H2W3UENL5RNO6FX3SISOGK7KXQD7VCT3", "length": 4895, "nlines": 55, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"எகிப்தின் பன்னிரண்டாம் வம்சம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"எகிப்தின் பன்னிரண்டாம் வம்சம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஎகிப்தின் பன்னிரண்டாம் வம்சம் (தொகு)\n17:03, 29 சனவரி 2020 இல் நிலவும் திருத்தம்\n892 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n17:01, 29 சனவரி 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\n17:03, 29 சனவரி 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\nஎகிப்தின் பனிரெண்டாம் வம்ச மனன்ர்கள் முதல் [[எகிப்தின் பதினெட்டாம் வம்சம்|பதினெட்டாம் வம்ச]] மன்னர் காலம் வரை [[பாபிரஸ்]] காகிதத்தில் எழுதப்பட்ட குறிப்புகள் பல நமக்காக பாதுகாத்து வைத்தனர்.\n* [[எகிப்தின் துவக்க கால அரச மரபுகள்]]\n* [[எகிப்தின் பழையதுவக்க இராச்சியம்கால அரச மரபுகள்]]\n* [[பழைய எகிப்து இராச்சியம்]] (கிமு 2686 – கிமு 2181)\n* [[எகிப்தின் முதல் இடைநிலைக் காலம்]] - (கிமு 2181 - கிமு 2055)\n* [[எகிப்தின் மத்தியகால இராச்சியம்]] -(கிமு 2055 – கிமு 1650)\n* [[எகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலம்]] - (கிமு 1650 - கிமு 1580)\n* [[புது எகிப்து இராச்சியம்]] (கிமு 1550 – 1077)\n* [[எகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலம்]] - (கிமு 1100 – கிமு 650)\n* [[பிந்தைய கால எகிப்திய இராச்சியம்]] - (கிமு 664 - கிமு 332)\n* [[எகிப்தின் பதினெட்டாம் வம்சம்]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/696770-samuthirakani-new-movie-announed.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-09-25T01:43:20Z", "digest": "sha1:I444XTMMJEZJVRRALTUG6H7DZ6Y7LPQ6", "length": 14299, "nlines": 293, "source_domain": "www.hindutamil.in", "title": "சமுத்திரக்கனி - யோகி பாபு இணையும் யாவரும் வல்லவரே | samuthirakani new movie announed - hindutamil.in", "raw_content": "சனி, செப்டம்பர் 25 2021\nசமுத்திரக்கனி - யோகி பாபு இணையும் யாவரும் வல்லவரே\nசமுத்திரக்கனி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வரும் படத்துக்கு 'யாவரும் வல்லவரே' எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு.\n'தலைவி', 'எம்.ஜி.ஆர் மகன்', 'ஆர்.ஆர்.ஆர்', 'இந்தியன் 2', 'அந்தகன்', 'டான்', 'ரைட்டர்' உள்ளிட்ட பல்வேறு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் சமுத்திரக்கனி. தமிழ், தெலுங்கு என பிஸியான நடிகராக வலம் வருகிறார். தற்போது அவருடைய நடிப்பில் மற்றொரு தமிழ்ப் படம் அறிவிக்கப்பட்டுள்ளது.\nபிரபு திலக் வழங்க, ஆனந்த் ஜோசப் ராஜ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு 'யாவரும் வல்லவரே' எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு. அறிமுக இயக்குநர் என்.ஏ.ராஜேந்திர சக்ரவர்த்தி இயக்கியுள்ளார். 4 வெவ்வேறு கதைகளை இணைத்துச் சொல்லும் வித்தியாசமான படமாக இது உருவாகியுள்ளது.\nஇதில் சமுத்திரக்கனி, யோகி பாபு, ரித்விகா, நான் கடவுள் ராஜேந்திரன், ரமேஷ் திலக், இளவரசு, போஸ் வெங்கட், மயில்சாமி, ஜோ மல்லூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக ஜெய்ஸ், இசையமைப்பாளராக என்.ஆர்.ரகுநந்தன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.\nஇளையராஜா பேட்டியைப் பகிர்ந்த ரஹ்மான்: தனுஷ் உற்சாகம்\nவிஜய் ஆண்டனி பிறந்த நாள் ஸ்பெஷல்: இசையாலும் நடிப்பாலும் ரசிகர்களின் மனங்களில் இடம்பெற்றவர்\nஅமிதாப் பச்சனுக்கு க்ளாப் அடித்த பிரபாஸ்\n'சார்பட்டா பரம்பரை' படக்குழுவினருக்கு உதயநிதி ஸ்டாலின் பாராட்டு\nசமுத்திரக்கனியோகி பாபுயாவரும் வல்லவரேராஜேந்திர பிரசாத்ரித்விகாபோஸ் வெங்கட்One minute newsSamuthirakaniYogi babuRyithvikaBose venkat\nஇளையராஜா பேட்டியைப் பகிர்ந்த ரஹ்மான்: தனுஷ் உற்சாகம்\nவிஜய் ஆண்டனி பிறந்த நாள் ஸ்பெஷல்: இசையாலும் நடிப்பாலும் ரசிகர்களின் மனங்களில் இடம்பெற்றவர்\nஅமிதாப் பச்சனுக்கு க்ளாப் அடித்த பிரபாஸ்\nகர்நாடகாவில் விரைவில் மதமாற்ற தடை சட்டம்: உள்துறை...\nகர்நாடகாவில் கோயிலுக்குள் நுழைந்த 4 வயது தலித்...\nபிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்குச் சொந்தமானது அல்ல; ஆர்டிஐ...\n‘‘இது காப்பியடிக்க கடினமானது’’- பிரதமர் மோடியின் விமான...\nகருணாநிதியின் ஆட்சிக் காலம் கல்லூரிக் கல்வியின் பொற்காலம்:...\nபுதுச்சேரியில் முதல் முறையாக எம்.பி. பதவியைக் கைப்பற்றிய...\nமீண்டும் வடிவேலு கதாபாத்திரத்தின் பெயரில் புதிய படம் தொடக்கம்\n'திரெளபதி' படத்தின் பட்ஜெட், வசூல் என்ன\nயார் மனதையும் காயப்படுத்துவதற்காக 'ருத்ர தாண்டவம்' படத்தை எடுக்கவில்லை: இயக்குநர் மோகன்.ஜி\nமத்திய அரசைப் பார்த்து விஜய் பயந்துவிட்டார்: கே.ராஜன் காட்டம்\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nபிரான்சிஸ் கிருபா நினைவேந்தல் நிகழ்வுகள்\nவிமானப் படைக்கு சி-295 விமானங்கள் வாங்க முடிவு: மத்திய அரசின் ஒப்பந்தத்துக்கு தொழிலதிபர்...\nமுகக்கவசம், கையுறை கூட வழங்கப்படவில்லை: தேசிய ஆணையத் தலைவரிடம் புதுச்சேரி தூய்மைப் பணியாளர்கள்...\nதமிழகத்தில் இன்று 1,819 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 127 பேருக்கு பாதிப்பு:...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/opinion/columns/76803-.html", "date_download": "2021-09-25T01:35:30Z", "digest": "sha1:XWEQP776YTXWPI7ONTSQ3QEAPWB2G42C", "length": 26167, "nlines": 298, "source_domain": "www.hindutamil.in", "title": "‘ரா’ உளவாளிகளை அடையாளம் காண முடியுமா? | ‘ரா’ உளவாளிகளை அடையாளம் காண முடியுமா? - hindutamil.in", "raw_content": "சனி, செப்டம்பர் 25 2021\nகருத்துப் பேழை சிறப்புக் கட்டுரைகள்\n‘ரா’ உளவாளிகளை அடையாளம் காண முட��யுமா\nபாகிஸ்தானில் உளவு பார்த்ததாக இந்தியர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். ‘ரிசர்ச் அண்ட் அனாலிசஸ் விங்’. சுருக்கமாக ‘ரா’வுக்கு உளவு பார்த்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. செல்போனில் தனது குடும்பத்தினருடன் மராத்தியில் பேசிக் கொண்டிருந்தபோது சிக்கியதாக பாகிஸ்தானில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.\nபாகிஸ்தானில் இருந்து இந்தியாவில் உள்ளவர்களிடம் பேசும் உரையாடல்கள் அனைத்தும் கண்காணிக்கப்படுகின்றன என்பது உண்மைதான். அதன்படி கண்காணித்தபோதுதான் இந்தியரை பிடித்துள்ளனர். அவரிடம் இந்திய பாஸ்போர்ட் இருந்துள்ளது. சினிமாவில் நாம் பார்க்கும் உளவாளிகள் வேறு, உண்மையில் நடப்பது வேறாக நமக்கு தெரியும்.\nசினிமாவில் வரும் உளவாளி போலி பாஸ்போர்ட் வைத்திருப்பார். கடினமான பயிற்சிகளைப் பெற்றிருப்பார். ஆனால் இது போல் தனிப்பட்ட நபர் ஒருவர் ரா உளவாளி என்றால் ஆச்சரியமாகத்தான் இருக்கும். ஏனெனில், அமெரிக்க உளவு நிறுவனம் சிஐஏ, பாகிஸ்தான் உளவு நிறுவனம் ஐஎஸ்ஐ போலவே, ரா உளவு நிறுவனத்தின் ஏஜென்டுகளும் வழக்கமாக தூதரகங்களில் பணியமர்த்தப் படுகிறார்கள். அவர்களிடம் தூதரக பாஸ்போர்ட் இருக்கும். தற்போதைய இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தோவல் கூட, அதுபோல் பாகிஸ்தானில் பணியாற்றியதாக எங்கோ ஒருமுறை படித்திருக்கிறேன். ஆனால், எனக்கு தெரிந்த வரையில் அவர் ஐபி.யில் (இன்டலிஜென்ஸ் பியூரோ) பணியாற்றி உள்ளார். ரா நிறுவனத்தில் அல்ல. உள்நாட்டில் உளவு பார்க்கும் பணியை செய்வதுதான் ஐபி.\nஐபி.யில் தோவல் பணியாற்றினால், பாகிஸ்தானில் அவர் என்ன செய்து கொண்டி ருந்தார். எனக்கு எதுவும் தெரியாது. ஆனால், வதந்திகள் மூலம்தான் ஐபி, ரா ஆகிய 2 உளவு அமைப்புகளின் நடவடிக்கைகள் பற்றி நமக்கு தெரியும். உண்மையான நடவடிக்கைகள் தெரியாது.\nசில வேளைகளில் ரா அமைப்புக்குள் என்ன நடக்கிறது என்பது அதன் தலைவருக்குகூட தெரிவதில்லை. முஸ்லிம்களை பணியமர்த்துவதில்லை என்ற கொள்கையை ரா கடைபிடிப்பதாக 10 ஆண்டுகளுக்கு முன்னர் ‘அவுட்லுக்’ இதழ் செய்தி வெளியிட்டிருந்தது. ரா அமைப்பில் பணிபுரியும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களில் ஒருவர்கூட முஸ்லிம் இல்லை.\nரா முன்னாள் தலைவர் ஏஎஸ் துலாத்திடம் ராய்ட்டர் நிறுவனம் பேட்டி கண்டபோது, ‘எனக்கு தெரிந்து ரா அமைப்பில் முஸ்லிம் இருந்ததாக தெரியவில்லை’ என்று கூறியிருக்கிறார். அப்படியானால் ரா அமைப்பு ஊனமுற்றது என்றுதான் கூற வேண்டும்.\nரா அமைப்பின் மற்றொரு முன்னாள் தலைவர் கிரிஷ் சந்திர சக்சேனா கூறுகையில், ‘‘புலனாய்வு தகவல்களை சேகரிக்க முஸ்லிம் அதிகாரிகளின் தேவை அவசியமாக உள்ளது. ஒரு சிலருக்கு மட்டும்தான் உருது அல்லது அரபி மொழி பற்றிய அறிவு உள்ளது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்’’ என்று கூறியிருந்தார். ரா அமைப்பில் முஸ்லிம்கள் தேவை எனும் போது, அந்த அமைப்பு ஊனமுற்றதாக இருக்கும்போது, ஏன் முஸ்லிம்களை பணியமர்த்த கூடாது\nநான் ஹரப்பாவுக்கு சென்றிருந்தபோது ஐஎஸ்ஐ பற்றிய அனுபவம் கிடைத்தது. லாகூரில் இருந்து சில மணி நேரங்களில் ஹரப்பா சென்றேன். சிந்து சமவெளி நாகரிகம் இருந்த இடத்தை பார்க்க சென்றேன். அந்த இடம் மிக அழகாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்னர் நான் அங்கு சென்றேன்.\nநுழைவு டிக்கெட் வாங்கும் இடத்தில், வெளிநாட்டவருக்கான அதிக கட்டண டிக்கெட்டை எனக்கு கொடுத்தனர். நான் உள்ளூர்காரன் இல்லை என்பதை எப்படி கண்டுபிடித்தீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர், ‘யஹான் கோய் பாகிஸ்தானி நஹின் ஆதே’ (பாகிஸ்தானியர் யாரும் இங்கு சுற்றிப் பார்க்க வரமாட்டார்கள்) என்றார்.\nஇந்த முறை நான் டிக்கெட் கவுன்ட்டருக்கு சென்ற போது, எனக்கு உள்ளூர்காரருக்கான டிக்கெட் கொடுத்தனர். அப்போது நான் இந்தியன் என்று சொல்லவில்லை. உள்ளே சென்றபோது அங்கு சல்வார் கமீஸ் அணிந்திருந்த ஒருவர், எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு, லாகூர் என்று பதில் அளித்தேன். அதன் பிறகு அவர் சென்றுவிட்டார்.\nஎங்களுக்கு வழிகாட்டியாக (கைட்) வந்திருந்தவர், இந்தப் பகுதிக்கு வந்து செல்லும் வெளிநாட்டவர்களின் விவரங்களை ஐஎஸ்ஐ தொடர்ந்து கண்காணித்து பதிவு செய்கிறது என்றார். வரலாற்று சின்னங்களை பார்த்து விட்டு வெளியில் செல்லும் போது, மீண்டும் அந்த சல்வார் கமீஸ் மனிதர் எங்களை தடுத்து நிறுத்தி, ‘தேசிய அடையாள அட்டை’ எங்கே என்றார். (பாகிஸ்தானியர்கள் அனைவரும் தேசிய அடையாள அட்டையை தங்களுடன் வைத்துள்ளனர்)\nநாங்கள் வெளிநாட்டவர் என்று தெரிந்ததும், எங்கள��� அங்குள்ள ஐஎஸ்ஐ அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர். எங்கள் பாஸ்போர்ட் விவரங்களை குறித்து கொண்டனர். அத்துடன் பொய் சொன்னதற்காக கண்டபடி திட்டி எச்சரித்து அனுப்பினர். வெளிநாட்டினருக்கு அது எவ்வளவு பெரிய பயங்கரம் என்பது உங்களுக்கு தெரியாது.\nரா ஏஜென்டுகள் தூதரக பாஸ்போர்ட்டில் பயணம் செய்வார்கள் என்று முன்பு நான் கூறியிருந்தேன். ரா அமைப்புடன் எனக்கு கடந்த 2001 அக்டோபர் மாதம் ஒரு அனுபவம் ஏற்பட்டது. அப்போது ஆப்கானிஸ்தானில் போர் செய்திகளை சேகரிக்க நான் சென்றிருந்தேன்.\nஉஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் வழியாகத்தான் ஆப்கானிஸ்தான் செல்ல முடியும். தஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பே எல்லையில் வாகனம் வரும் வரை காத்திருக்க வேண்டும். அங்குள்ள ஒரு ஓட்டலில் நடுத்தர வயதுள்ள 2 இந்தியர்களை நான் பார்த்தேன். அவர்கள் கோட், டை அணிந்திருந்திருந்தனர். காலையில் சிற்றுண்டி சாப்பிடவும், மாலையில் பார் இருக்கும் இடத்திலும் இருப்பார்கள்.\nஎங்கள் வாகனம் தஜிகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லைக்கு சென்றதும் அங்கிருந்த ரஷ்ய வீரர்கள் எங்கள் பாஸ்போர்ட்களை சரிபார்த்தனர். பல நாடுகளில் இருந்து வந்திருந்த நிருபர்களை ஆப்கனுக்குள் அனுப்பினர். ஆனால், அந்த 2 இந்தியர்களை மட்டும் மீண்டும் துஷான்பேவுக்கு திருப்பி அனுப்பிவிட்டனர்.\nஇரண்டு வாரங்கள் செய்தி சேகரித்த பின்னர் மீண்டும் ஓட்டலுக்கு திரும்பினேன். பின்னர் குதிரையில் சென்றபோது ஆற்றில் தவறி விழுந்து விட்டேன். அப்போது என் விசா முத்திரை தண்ணீரில் நனைந்து கறையாகிவிட்டது. அதனால் எனக்கு பயம் ஏற்பட்டது. என்ன செய்வது என்று பதற்றத்துடன் இருந்தேன்.\nஅப்போது, அந்த 2 இந்தியர்களில் ஒருவர் அங்கு இருந்தார். என்னிடம் வந்து, எங்கு போக வேண்டும் என்று கேட்டார். தான் அழைத்து செல்வதாக கூறினார். (அவர்கள் வெள்ளை நிற மெர்சிடஸ் பென்ஸ் கார் வைத்திருந்தனர்.)\nஎல்லையில் இறங்கி என்னுடைய பாஸ்போர்ட்டில் முத்திரை பதிப்பதற்காக வெளியில் எடுத்தேன். அந்த இந்தியர்கள் காரிலேயே இருந்தனர். குதிரையில் சென்று ஆற்றில் விழுந்தது, விசா முத்திரை அழிந்தது என மொத்த கதையையும் அங்கிருந்த அதிகாரியிடம் விளக்கினேன்.\nஆனால், அதை அவர் காதில் வாங்காமல் காரில் இருந்து அந்த 2 இந்தியர்களை ஒரு பார்வை பார்த்தார். அதன்பிறகு என்னை எல்லையில் அனுமதித்தார். அப்போதுதான் அந்த 2 இந்தியர்களும் யார் என்ற உண்மை எனக்கு புரிந்தது.\nநான் அப்பாவியாக இருந்திருக்கிறேன். ஆனால், ரஷ்ய வீரர்களும், உஸ்பெகிஸ்தான் அதிகாரிகளும் ஒரு பார்வையிலேயே ரா ஏஜென்டுகளை அடையாளம் கண்டுபிடித்து விடுகின்றனர்.\nரா உளவாளிகள்அடையாளம் காண முடியுமாஇந்தியர் மீது குற்றச்சாட்டு\nகர்நாடகாவில் விரைவில் மதமாற்ற தடை சட்டம்: உள்துறை...\nகர்நாடகாவில் கோயிலுக்குள் நுழைந்த 4 வயது தலித்...\nபிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்குச் சொந்தமானது அல்ல; ஆர்டிஐ...\n‘‘இது காப்பியடிக்க கடினமானது’’- பிரதமர் மோடியின் விமான...\nகருணாநிதியின் ஆட்சிக் காலம் கல்லூரிக் கல்வியின் பொற்காலம்:...\nபுதுச்சேரியில் முதல் முறையாக எம்.பி. பதவியைக் கைப்பற்றிய...\nபெண் குழந்தைகள் எண்ணிக்கை குறைவது ஏன்\nநீட் குறித்த அறிக்கை உணர்த்துவது என்ன\nஉள்ளாட்சிப் பதவிகள் ஏலம்: மக்களாட்சியின் அடிப்படையைச் சீர்குலைக்கும் முயற்சி\nபுதிய பனை எண்ணெய் திட்டம் கைகொடுக்குமா\nபிரதமர் நரேந்திர மோடி கேட்டுள்ளபடி புதிய யோசனைகள் அரசு அதிகாரிகளுக்கு வருமா\nபல்கலை. மாணவர்களை புரிந்து கொள்ளுமா மத்திய அரசு\nநாட்டை முன்னேற்ற தேசப்பற்று மட்டும் போதுமா\nதிறமைகளை வளர்க்காத பட்டம் எதற்கு\nகோயம்புத்தூர் மாவட்ட தி.மு.க. தேர்தல் அறிக்கை\nரூ.2 கோடி மதிப்புள்ள செம்மரங்கள் பறிமுதல்: 15 பேர் கைது\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/sports/699374-sri-lankan-team-to-get-usd-100-000-for-series-win-over-india.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-09-25T01:26:00Z", "digest": "sha1:LXL5SY67HVVEZ3KVDKM3MLYECYUUCO4G", "length": 17232, "nlines": 294, "source_domain": "www.hindutamil.in", "title": "இந்திய அணியை வீழ்த்தியதற்கு பாராட்டு: இலங்கை அணிக்கு ரூ.75 லட்சம் பரிசு | Sri Lankan team to get USD 100,000 for series win over India - hindutamil.in", "raw_content": "சனி, செப்டம்பர் 25 2021\nஇந்திய அணியை வீழ்த்தியதற்கு பாராட்டு: இலங்கை அணிக்கு ரூ.75 லட்சம் பரிசு\nபடம் உதவி | ட்விட்டர்\nஇந்திய அணிக்கு எதிரான டி20 தொடரை வென்றதையடுத்து, இலங்கை அணி்க்கு ரூ. 75 லட்சம் பரிசு வழங்கப்படும் இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.\nஷிகர் தவண் தலைமையில் இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி இலங்கைக்குப் பயணம் செய்து தலா 3 ஒருநாள் டி20 ப���ட்டிகளில் விளையாடியது.\n3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் 13 ஆண்டுகளுக்குப்பின் இந்திய அணி இழந்தது.\nஇதில் 2-வது டி20 ஆட்டம் நடபெறும் முன் இந்திய வீரர்களுக்கு வழக்கமாக எடுக்கப்படும் கொரோனா பரிசோதனையில் குர்னல் பாண்டியாவுக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவருடன் நெருக்கமாக இருந்த 8 வீரர்ளும் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டது.\nஇதனால், 2-வது மற்றும் 3-வது டி20 போட்டியில், பிரதான வீ்ரர்கள் இன்றி விளையாடி இந்திய அணி டி20 தொடரை இழந்தது. கடந்த 13 ஆண்டுகளில் இந்திய அணி சர்வதேச அரங்கில் இலங்கை அணிக்கு எதிராக டி20 தொடரை இழப்பது இதுதான் முதல்முறையாகும்.\nஇந்திய அணியை வீழ்த்திய மகிழ்ச்சியை கொண்டாடும் வகையிலும், இலங்கை வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும் இலங்கை கிரிக்கெட் வாரியம் வீரர்களுக்கு ரொக்கப்பரிசை அறிவித்துள்ளது. இதன்படி இலங்கை அணியினருக்கு ரூ.75 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று இலங்கை கிரிக்ெகட் வாரியம் அறிவித்துள்ளது.\nஇது குறித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், “ இந்திய அணிக்கு எதிரான தொடரில் சிறப்பாகச் செயல்பட்ட இந்திய அணி வீரர்களின் திறமையை இலங்கை வாரியம் உணர்கிறது. பயிற்சியாளர்கள், வீரர்கள், ஊழியர்கள் அனைவரும் சேர்ந்து அவசியமான வெற்றியைத் தேடிக்கொடுத்துள்ளார்கள். இந்த வெற்றியைத் தொடர்ந்து இலங்கை அணி தொடர்ந்து முன்னேற வேண்டும். இந்த வெற்றியை அங்கீகரி்க்கும் வகையில், இலங்கை அணிக்கு ரூ.75 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஒலிம்பிக்: அரையிறுதிப் போட்டியில் ஜெர்மனி வீரரிடம் தோற்று அதிர்ச்சி அளித்த ஜோகோவிச்\nஇந்திய அணியில் மேலும் இரு வீரர்களுக்கு கரோனா :பிரித்வி ஷா, சூர்யாவுக்கு சிக்கல்\nசொதப்பிய இந்தியா பேட்டிங்: மூன்றாவது டி20-ஐ எளிதில் வென்று கோப்பையைக் கைப்பற்றிய இலங்கை\nதோல்வியடைந்ததை நம்ப முடியவில்லை; ஆடையை மாற்றச் சொன்னது ஏன்- மேரி கோம் கேள்வி\nஒலிம்பிக்: அரையிறுதிப் போட்டியில் ஜெர்மனி வீரரிடம் தோற்று அதிர்ச்சி அளித்த ஜோகோவிச்\nஇந்திய அணியில் மேலும் இரு வீரர்களுக்கு கரோனா :பிரித்வி ஷா, சூர்யாவுக்கு சிக்கல்\nசொதப்பிய இந்தியா பேட்��ிங்: மூன்றாவது டி20-ஐ எளிதில் வென்று கோப்பையைக் கைப்பற்றிய இலங்கை\nகர்நாடகாவில் விரைவில் மதமாற்ற தடை சட்டம்: உள்துறை...\nகர்நாடகாவில் கோயிலுக்குள் நுழைந்த 4 வயது தலித்...\nபிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்குச் சொந்தமானது அல்ல; ஆர்டிஐ...\n‘‘இது காப்பியடிக்க கடினமானது’’- பிரதமர் மோடியின் விமான...\nகருணாநிதியின் ஆட்சிக் காலம் கல்லூரிக் கல்வியின் பொற்காலம்:...\nபுதுச்சேரியில் முதல் முறையாக எம்.பி. பதவியைக் கைப்பற்றிய...\nஐபிஎல் 2021: கொல்கத்தா அணியினர், கேப்டன் மோர்கனுக்கு அபராதம்\nபாகிஸ்தான் போகாதீங்க என்று ஈஸியா சொல்லிடலாம்; இந்தியாவுக்கு சொல்லமாட்டார்களே- ஆஸி.வீரர் உஸ்மான் கவாஜா...\nதாதா என் ஹீரோ; கங்குலியைப் பார்த்துதான் இடதுகை பேட்டிங்கிற்கு மாறினேன்: கொல்கத்தா வீரர்...\nஇனிமேல் இப்படித்தான்…அவர் என்ன நினைத்தாரோ அதை செய்தோம்; மோர்கன் உற்சாகம்\nகரோனாவால் பெற்றோர்களை இழந்த மாணவர்களிடம் எவ்விதத் தேர்வுக் கட்டணமும் வசூலிக்கக் கூடாது: சிபிஎஸ்இ\nதனி விமானம் கிடைக்கவில்லை: மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே வீரர்கள் பயணிகள் விமானத்தில் புறப்பட்டனர்\nதடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை 70.75 கோடியாக உயர்வு; கரோனா சிகிச்சையில் இருப்போர் தொடர்ந்து...\nஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் முஸ்லிம்கள் தொழுகை நடத்த அறை ஒதுக்கீட்டை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில்...\nகரோனா பரவல்: சென்னையில் மக்கள் கூடும் 9 இடங்களில் வணிக வளாகங்கள், கடைகள்...\nஇந்திய அணியில் மேலும் இரு வீரர்களுக்கு கரோனா :பிரித்வி ஷா, சூர்யாவுக்கு சிக்கல்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/700096-law-university.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-09-25T01:25:21Z", "digest": "sha1:FHQQ32LTYALMY4OGLH3QJCCSQFCJ47VT", "length": 13868, "nlines": 283, "source_domain": "www.hindutamil.in", "title": "சட்டப் படிப்புகளில் சேர ஆக.4 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு சட்டப் பல்கலை. அறிவிப்பு | law university - hindutamil.in", "raw_content": "சனி, செப்டம்பர் 25 2021\nசட்டப் படிப்புகளில் சேர ஆக.4 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு சட்டப் பல்கலை. அறிவிப்பு\nசட்டப் படிப்புகளில் சேர வரும் 4-ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவி��்துள்ளது.\nஇதுதொடர்பாக பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) வி.பாலாஜி நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:\nசட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சீர்மிகு சிறப்பு சட்டக் கல்லூரியில் பிஏ. எல்எல்பி, பிபிஏ. எல்எல்பி, பிகாம். எல்எல்பி, பிசிஏ. எல்எல்பி ஆகிய 5 ஆண்டு இளங்கலை ஆனர்ஸ் சட்டப் படிப்புகளும், அதேபோல், அரசு சட்டக் கல்லூரிகளில் பிஏ. எல்எல்பி 5 ஆண்டு சட்டப் படிப்பும் வழங்கப்படுகின்றன. இப்படிப்புகளில் நடப்பு கல்வி ஆண்டில் (2021-22) சேர ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபிளஸ் 2 முடித்த மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் இணையதளம் (www.tndalu.ac.in) மூலமாக ஆகஸ்ட் 4-ம் தேதி முதல் 26-ம்தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி, விண்ணப்பிக்கும் முறை, கல்விக் கட்டணம் உள்ளிட்டவிவரங்களையும் இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.\n3 ஆண்டுகால எல்எல்பி, 2ஆண்டுகால எல்எல்எம் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு பல்கலைக்கழக இணையதளத்தில் பின்னர் வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\n3 ஆண்டுகால எல்எல்பி, 2 ஆண்டுகால எல்எல்எம் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு பல்கலைக்கழக இணையதளத்தில் பின்னர் வெளியிடப்படும்.\nதமிழ்நாடு சட்டப் பல்கலைக்கழகம்தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்Law universityசீர்மிகு சிறப்பு சட்டக் கல்லூரி\nகர்நாடகாவில் விரைவில் மதமாற்ற தடை சட்டம்: உள்துறை...\nகர்நாடகாவில் கோயிலுக்குள் நுழைந்த 4 வயது தலித்...\nபிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்குச் சொந்தமானது அல்ல; ஆர்டிஐ...\n‘‘இது காப்பியடிக்க கடினமானது’’- பிரதமர் மோடியின் விமான...\nகருணாநிதியின் ஆட்சிக் காலம் கல்லூரிக் கல்வியின் பொற்காலம்:...\nபுதுச்சேரியில் முதல் முறையாக எம்.பி. பதவியைக் கைப்பற்றிய...\nவனச்சரகர் கைதை கண்டித்து வன ஊழியர்கள் 2-ம் நாளாக போராட்டம்: வால்பாறையில் காலவரையற்ற...\nபசுபதிபாண்டியன் கொலையில் தொடர்புடைய பெண் கொலை வழக்கில் 5 பேர் சரண்\nசென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளில் செப்.26.ல் கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்\nமுதல்வரின் தனிப்பிரிவில் மனுக்களை அளிக்க எவ்வித குறிப்பிட்ட படிவமும் பரிந்துரைக்கப்படவில்லை; மக்கள் ஏமாற...\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nபிரான்சிஸ் கிருபா நினைவேந்தல் நிகழ்வுகள்\nவிமானப் படைக்கு சி-295 விமானங்கள் வாங்க முடிவு: மத்திய அரசின் ஒப்பந்தத்துக்கு தொழிலதிபர்...\nமின்னகம் மையத்தின் புகார் எண்; நுகர்வோருக்கு எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கும் மின்வாரியம்: எளிதில்...\nஅரசின் அனுமதி கிடைத்தவுடன் - விரைவில் தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகள் :...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/literature/139860-motivational-stories-of-hard-working-women", "date_download": "2021-09-25T00:49:09Z", "digest": "sha1:G4RZECAAWXXGAQZZCJKELX4RJMTQC37V", "length": 9302, "nlines": 216, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 17 April 2018 - விற்காமல் மிஞ்சும் கீரை... விடிவுகாலம் இல்லாத வாழ்க்கை! - கன்னியம்மா | Motivational stories of hard working women - Aval vikatan - Vikatan", "raw_content": "\nவிற்காமல் மிஞ்சும் கீரை... விடிவுகாலம் இல்லாத வாழ்க்கை\n“வாங்க பொண்ணுங்களா... இந்த உலகம் நமக்காகவும்தான்\nஇந்தியாவின் முதல் சர்க்கஸ் சாகசப் பெண் - சுசீலா சுந்தரி\nகாலிகிராஃபி தலையெழுத்தை மாற்றும் கையெழுத்து\nஒரு வைராக்கியம்... நான்கு டிகிரிகள்... அடுத்த கனவு\nபரம்பரைச் சொத்தில் பெண்களுக்கும் பங்குண்டு\nகுவிந்த வாசகிகள்... அதிர்ந்த அரங்கம்\n“தமிழர் என்ற அடையாளத்தைத் தக்க வெச்சுக்கிறோம்\nஇது பொம்மையில்ல... பொம்மையில்ல... உண்மை\nபரதம் ஆடும் பாலே பெண்கள்\n” - ‘பான்யன்’ வந்தனா கோபிகுமார்\nகுடும்பத்தின் குதூகலத்துக்கு எளிய வழி\nஆணின் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும் ஆளுமைகள்\nஅம்மா… செல்போனைக் கொஞ்சம் தள்ளிவைங்க\nஉலகம் என்பது, நம்ம வீதியிலிருந்துதான் தொடங்குது - வைஷ்ணவி\nஅறிவோம்... தெளிவோம்; ஆட்டிஸக் குழந்தையையும் சாதனையாளராக்கலாம்\nபேசத் தெரிந்தவர்கள் எல்லாம் வழக்கறிஞர்கள் ஆகிவிட முடியாது\nபுட்டு முதல் புர்ஜி வரை... 30 வகை ஆல் இன் ஆல் ரெசிப்பி\nநலம் வாழ எந்நாளும் சீரகம்\nதமிழ் நெடுஞ்சாலை - 25 - இரண்டாம் சுற்று\nமீண்டும் ஒருமுறை - சிறுகதை\n - கதவு 6 - டீக்கடை\nவிற்காமல் மிஞ்சும் கீரை... விடிவுகாலம் இல்லாத வாழ்க்கை\nவிற்காமல் மிஞ்சும் கீரை... விடிவுகாலம் இல்லாத வாழ்க்கை\nஉழைக்கும் பெண்களின் உண்மைக் கதைகள்சாஹா - படங்கள் : ஜெ.வேங்கடராஜ்\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nஇதில் பின்னூட்டம் இ��ுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilavenirkaalam.blogspot.com/2012/11/blog-post_10.html", "date_download": "2021-09-25T01:20:00Z", "digest": "sha1:T3NXXVIC2XG4XFKFY64J6UK6UAWP3DOM", "length": 32379, "nlines": 399, "source_domain": "ilavenirkaalam.blogspot.com", "title": "வசந்த மண்டபம்: பட்டாசு பகாசுரன்!!", "raw_content": "\n இருப்பது மட்டுமே சொந்தம் நமக்கு துணிந்து நடைபோடு உண்டென்று சொல் உலகம் உன் காலடியில்\nசில களைகளும் வாழலாம் - என\nகருவாக்கம் மகேந்திரன் at 04:28\nLabels: கவிதை, சமூகம், நிகழ்வுகள்\nசிறுசுகள் பெரிசுகள் என அனைவரின் சந்தோசத்துக்காகவும் தங்கள் உயிரினை தாரைவார்த்த அந்த உள்ங்கள் ஆதமா சாந்தியடைய வேண்டும்.\nஇந்த நேரத்தில் அவர்களை நினைவு கூர்ந்தது மிக நன்று சார்\nநடந்த சம்பவத்தை நினைக்கும் போது பட்டாசு வாங்க எப்படி மனது வரும்... அதுவும் வீட்டில் உள்ள குழந்தைகளே வேண்டாம் என்று சொல்லும் போது... அதுவும் வீட்டில் உள்ள குழந்தைகளே வேண்டாம் என்று சொல்லும் போது... அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களின் மனம், அமைதி அடைய வேண்டுகிறேன்...\nநான் கல்லூரிப் பருவம் எட்டிய காலத்திலிருந்தே பட்டாசு வெடிப்பதை நிறுததி விட்டேன். எத்தனை பேரின் வேதனைகளும். எத்தனை குடும்பங்களின் கண்ணீரும் கலந்திருக்கின்றன உங்களின் கவிதை பளிச்சென்று முகத்திலறைந்தால்போல் உண்மை நிலையை உரக்க உரைக்கிறது, மனம் வலிக்கிறது.\nதீபாவளி அன்று மட்டும் அல்ல என்றுமே\nஏழை பாழைகளின் நிலைமை சோகம் தான் .\nமோசம் தான். அவர்களின் பரிதாப நிலையை\nஅழகாகப் படம் பிடித்துக் காட்டி உள்ளீர்கள்\nதங்கள் கவிதை மூலமாக .\nமனசுக்குள் ஒரு நெருடலுடன் படித்தேன். பலரின் மகிழ்வுக்குத் தம்மை தாரை வார்த்த ஜீவன்களை நினைத்து நெகிழ்ந்து போனேன் . பட்டாசுக்குக் கவிதைக்குள் ஒரு மகிழும் நகிழ்வும் வாழ்த்துகள்\nஉங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,\nபயன்படுத்தி பாருங்கள் சகோ,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,\nபடங்களை பார்த்த பின் வெடி வெடிக்கும் ஆசையே போய் விட்டது அண்ணா. கவிதை மந்தை நெகிழ வைத்துவிட்டது.\nகவிவரிகள் அற்புதமாக இருந்தாலும் கவிப்பொருள் அதைவிட வீரியமாய் என் நெஞ்சில் தைத்துவிட்டது. வாழ்த்துக்��ள் மகேந்திரன்\nதீபாவளித்திருநாளில் நாமெல்லாம் சந்தோஷத்தில் திளைத்திருக்க தம்முயிர் பணயம் வைத்திடும் மக்களை எண்ணினால் பட்டாசை பற்ற வைக்க மனம் பதறிடும். சிந்திக்க வேண்டிய கருத்து.\n தீபாவளியே தேவையில்லை என்ற மனஓட்டம் எனக்கு.\nஒப்புக்குத் தான் தீபாவளி வாழ்த்து என்கிறேன்.\nஎல்லோரையும் பகுத்தறிவும், இறைவனும் காக்க வேண்டும்\nஉயிருமே இச்சமூகத்தின் அச்சாயும்,ஆணி வேராயும்/\nமனத்தை அழுத்துகின்ற சம்பவம். மனத்தை அழ வைக்கின்ற கவிதை. நேற்றும் தொடர்ந்தது. வடநாட்டில் என்றாலும் எல்லாம் உயிர்கள்தானே. நல்ல வேளை.\nஎன் இல்லம் வந்து வாழ்த்தியமைக்கு நன்றி மகேந்திரன். தங்கள் இல்லத்திலும் உள்ள்த்திலும் மகிழ்ச்சி ஒளி சூழ தங்களுக்கும் இனிய தீப ஒளித்திருநாள் வாழ்த்துகள்\nஇருள் நாளை(மின்வெட்டால்) தீபத்தால் ஒளியாக்கி மகிழ்வோம்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...\nஇதனை எத்தனை முறை சொன்னாலும் உணர மறுக்கிறார்களே\nமனத்தை அழுத்துகின்ற சம்பவம். மனத்தை அழ வைக்கின்ற கவிதை. நேற்றும் தொடர்ந்தது. வடநாட்டில் என்றாலும் எல்லாம் உயிர்கள்தானே. நல்ல வேளை.\nதீபாவளிக்கு பட்டாசு வாங்க நினைத்தாலும் இந்தப் பதிவைப் பார்ப்பவர்கள் நிச்சயம் வாங்கமாட்டர்கள் மகி.\nஎன் அன்பான தீப ஒளி வாழ்த்துகள் உங்க்ளுக்கும் குடும்பத்தினருக்கும் \nபட்டாசை பற்றி சிறப்பான கவிதை தந்துள்ளீர்கள்.. இந்த கவிதையை வாசிப்பவர்கள் பட்டாசை வாங்க ஒரு கணம் யோசிப்பார்கள்..\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.\nதங்களின் முதல் வருகைக்கும் அழகிய\nகருத்துக்கும் என் மனம் கனிந்த நன்றிகள் ...\nகருத்துக்கு என் மனம் கனிந்த நன்றிகள் ...\nஅன்புநிறை நண்பர் திண்டுக்கல் தனபாலன்\nதங்களின் ஆழ்ந்துணர்ந்த அற்புதமான கருத்துக்கு\nஆம் நண்பரே.. மனம் வலிக்கும் செய்திதான் ...\nதங்களின் ஆழ்ந்துணர்ந்த அருமையான கருத்துக்கு\nதங்களின் வாழ்த்துக்கும் நெகிழ்ச்சியான கருத்துக்கும் என்\nநன்றிகள் பல சகோ சரண் சக்தி.....\nஎன் நெஞ்சம் கனிந்த நன்றிகள்...\nஅழகான கவி வடிவால் கருத்திட்ட\nஉங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்...\nதங்களின் வாழ்த்துக்கும் நெகிழ்ச்சியான கருத்துக்கும் என்\nதங்களின் ஆழ்ந்துணர்ந்த அழகான கருத்துக்கு\nதங்களின் வாழ்த்துக்கும் நெகிழ்ச்சியான ��ருத்துக்கும் என்\nதங்களின் மேலான கருத்துக்கு என்\nதங்களின் நெகிழ்வான கருத்துக்கு என்\nதங்களுக்கும் இனிய தீவாவளி வாழ்த்துக்கள்...\nதங்களின் நெகிழ்வான கருத்துக்கு என்\nதங்களுக்கும் இனிய தீவாவளி வாழ்த்துக்கள்...\nதங்களிடம் என் நாடலும் அதுவே....\nதங்களின் நெகிழ்வான கருத்துக்கு என்\nதங்களுக்கும் இனிய தீவாவளி வாழ்த்துக்கள்...\nசிறப்பான பார்வை. புரிந்து கொள்ளத்தான் மறுக்கிறார்கள்...\nசில களைகளும் வாழலாம் - என\nஅன்புநிறை நண்பர் வெங்கட் நாகராஜ்,\nதங்களின் மேலான கருத்துக்கு என்\nஅன்புநிறை நண்பர் ராஜேஷ் பாபு,\n\"பண வெறி மனிதனின் அறிவை,கருணையை மழுங்க செயததன் விளைவுகளையே நாம் இச்சமூகத்தில் பார்த்துக்கொண்டிருக்கிறோம்\" .சாட்டையடி கவிதை.நன்றிகள் பல.திருந்துவார்களா பண வெறியர்கள் \nஎம் மொழியாம் தமிழ்மொழிக்கு ஒரு சிறு தொண்டாற்றத் துடிக்கும் தமிழகத்தின் தென் கோடியில் இருக்கும் ஒரு சிறு இதயம் அன்பன் மகேந்திரன்\nமுனைவர் இரா.குணசீலன் அவர்கள் கொடுத்த பதிவுலகில் எனக்கான முதல்விருது\nஅன்புநிறை நண்பர் நாஞ்சில் மனோ அவர்கள் கொடுத்த விருது\nநண்பர் மின்னல்வரிகள் கணேஷ் அவர்கள் கொடுத்த 'லீப்ச்டர்' ப்ளாக் ஜெர்மானிய விருது,\nஅன்புத் தங்கை தென்றல் சசிகலா கொடுத்த அன்புப் பரிசு.\nஅன்புநிறை நண்பர் தனசேகரன் கொடுத்த பொன் எழுதுகோல்\nஅன்பு சகோதரி ஹேமா தந்த கவிதை விருது\nதன்னானே நானேனன்னே தானேனன்னே நானேனன்னே தன்னான தானேனன்னே தானேனன்னே நானேனன்னே கும்மியடி கும்மியடி குலம்விளங்க கும்மியடி சோழ பாண்...\nஎ ங்கிருந்து வந்தாய் ஏகலைவன் எய்த கணையாய் எட்டுத்திக்கும் வியாபித்தாய் எரிகனலாய் என்னுள்ளே எட்டுத்திக்கும் வியாபித்தாய் எரிகனலாய் என்னுள்ளே\nதந்தனத்தோம் பாடிக்கிட்டு தரிகிடத்தோம் போட்டுக்கிட்டு வில்லெடுத்து வந்தேனைய்யா நாட்டுப்புறப் பாட்டுபாட என்குலத்த காப்பவனே ஆனைமுகம் கொ...\nதன்னேனன்னே நானே தன தன்னேனன்னே நானே தன்னேனன்னே நானே தன தன்னேனன்னே நானே தன்னேனன்னே நானே தன தன்னேனன்னே நானே ஊருக்கொரு கம்மாக்கரை கரையோரம் அரசமரம் ஊருக்கொரு கம்மாக்கரை கரையோரம் அரசமரம்\n இ க்கலையில் கதை மாந்தர்களுக்கு இணையாக நாம் அறியப்படும் ஒரு பாத்திரம் கட்டியங்காரன். பொதுவாக நாம் இவ...\nபா ய்ந்தோடும் குதிரைமேல பக்கத்தில ராணியோட பார்முழுது���் சுத்திவரும் வருசநாட்டு வேந்தன் - நானும் வருசநாட்டு வேந்தன்\n'பூ' என்று சொல்லும் போதே நம் இதழ்கள் குவியும் அழகே தனிதான். இயற்கையின் வனப்பை மேலும் மெருகூட்ட படைக்கப்பட்டவைகள் பூக்கள். செடிய...\nஆக்கர் ஆக்கர் யானை ஆக்கர் நான் அடிச்ச சிங்க ஆக்கர் சின்னதாக வட்டம்போட்டு நட்டநடு நடுவில பம்பரத்த கூட்டிவைச்சி கூரான பம்பரத்தால் ஆக்...\nத ன்னனன்னே தான நன்னே தான நன்னே நானே தன தான நன்னே நானே தன தானானே தானானே தானனன்ன நானே உ யிர்கொடுத்த தெய்வமய்யா ஆற...\nஆடவந்தேன் பாடவந்தேன் பாட்டுபாடி ஓடிவந்தேன் பாட்டிலொரு சேதிசொல்ல தப்பெடுத்து நாடிவந்தேன் பாட்டிலொரு சேதிசொல்ல தப்பெடுத்து நாடிவந்தேன் மரக்கட்டை குச்செடுத்து வட்டமாக தறித்துவந்த...\nஎன்னை இப்புவியில் உலவவிட்ட நான் வணங்கும் என்னைப்பெற்ற தெய்வம்\nசில்லறை தான் என் வாழ்க்கை\nஅணுசக்தி (3) அரசியல் (1) அறிவியல் (2) அனுபவம் (9) அனுபவம் கலப்படம் (1) ஆத்திசூடி (3) இயற்கை (3) ஒயிலாட்டம் (1) கட்டுரை (8) கட்டுரைக்கவி (4) கரகாட்டம் (1) கலைகள் (1) கவிதை (124) கவியரங்கம் (1) காணொளி (1) கிராமியக்கவி (2) கிராமியக்கவிதை (4) கிராமியப்பாடல் (27) குறுங்கவிதை (3) கோலாட்டம் (1) சடுகுடு (1) சமூகம் (97) சிந்தனை (26) சுற்றுலா (1) சேவற்போர் (1) தமிழ்க்கவி (52) தமிழ்க்கவி.சமூகம் (2) தாலாட்டு (1) தெம்மாங்கு (1) தெருக்கூத்து (2) தொடர்பதிவு (5) நம்பிக்கை (19) நன்றி (7) நாட்டுப்புற பாடல் (1) நாட்டுப்புறக் கலை (1) நாட்டுப்புறக்கலை (6) நாட்டுப்புறப் பாடல் (1) நாட்டுப்புறப்பாடல் (6) நிகழ்வுகள் (33) நையாண்டி (7) படக்கவிதை (2) பதிவர் சந்திப்பு (1) பறையாட்டம் (1) மழலை (2) வரலாறு (5) வலைச்சரம் (1) வாழ்வியல் (1) விடுகதை (6) விருது (1) வில்லுப்பாட்டு (1) விளையாட்டு (6) வேடிக்கை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://irtpolytvl.org/", "date_download": "2021-09-25T00:08:32Z", "digest": "sha1:GAB3NPZB5JRCKFA6VBI2VIHJRZ2IA4Q6", "length": 4509, "nlines": 121, "source_domain": "irtpolytvl.org", "title": "IRT POLYTECHNIC COLLEGE", "raw_content": "\nசாலை போக்குவரத்து நிறுவன பல்தொழில்நுட்பக் கல்லூரி - திருநெல்வேலி 2021-2022 ஆம் கல்வியாண்டிற்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை ஆன்லைன் விண்ணப்ப படிவம்\nமாணவ / மாணவியர் தங்களினுடைய\n3. பத்தாம் வகுப்பு / பன்னிரெண்டாம் வகுப்பு அல்லது அதற்கு நிகரான கல்வி மதிப்பெண் சான்றிதழ் மற்றும்\n4. ரூபாய் 354.00 கான வங்கி இரசீது\nஆகியவற்றை கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.\nபணம��� செலுத்த வேண்டிய வங்கி கணக்கு\nமுதலாம் ஆண்டு சேர்க்கைக்கான விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nநேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கான விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்ய செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nமுதலாம் ஆண்டு சேர்க்கைக்கான விண்ணப்ப படிவம் பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nஇரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கான விண்ணப்ப படிவம் பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://kovaikkavi.wordpress.com/2010/11/06/%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%86%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2021-09-25T00:27:36Z", "digest": "sha1:NEMULTLWEZLSJMRSJUUR4OM35W3AISWP", "length": 14396, "nlines": 190, "source_domain": "kovaikkavi.wordpress.com", "title": "நவீன பார்த்த சாரதியெனும் நவிகேட்டருடன் நாம். 7. | வேதாவின் வலை..", "raw_content": "\nதமிழ் பேசித் தமிழை நேசிக்கும் தமிழாள் பக்கம்\nநவீன பார்த்த சாரதியெனும் நவிகேட்டருடன் நாம். 7.\n06 நவ் 2010 பின்னூட்டமொன்றை இடுக\nby கோவை கவி in 2. பயணக் கட்டுரைகள்(ஐரோப்பா)\nநவீன பார்த்த சாரதியெனும் நவிகேட்டருடன் நாம். 7.\n( பயண அனுபவங்களும் சரித்திரத் தகவல்களுடனும் அமைந்த இது.படங்களின் மேல் கிளிக்கினால் பெரிதாகப் பார்க்கலாம்..)\n என்றளவுக்கு மக்கள் மனநிலை உருவானது.\nநெப்போலியன் ஃபொன்ரெயின்புளோவில் அதிகாரத்தைக் கைவிட்டு அரசன் என்ற பதத்துடன் சுயாதிபத்தியத் தீவு எல்பாவில், வருமானம் 6 கோடி பிராங்க் பணம் பிரெஞ்சு அரசு கொடுக்க, 10 மாதங்கள் இருந்தான். மறுபடி களவாக பிரான்சுக்கு ஓடி வந்தான்.\nபடை திரட்டித் தொடர்ந்த போரில் 1815ல் வெலிங்டன் பிரபுவிடம் வோட்டர்லூவில் தோற்றான். அரசைக் கைவிட்டு விலகும்படி வற்புறுத்தப் பட்டான். தனது மகன் நெப்போலியன்2 க்காக ஒத்துக் கொண்டான். அவனால் தப்பியோட முடியாததால் கப்டன் மெயிட்லான்டிடம் சரணடைந்தான்.\nதென்னாபிரிக்காவிலிருந்து 1000மைல் தூரத்திலுள்ள சென்ற்.கெலேனா பாறைத் தீவிற்கு அட்மிறல் குக் பேர்னால் அழைத்துச் செல்லப்பட்டு 1815-10-16ல் விடப்பட்டான். ஒரு வருடத்திற்கும் மேலாக நோய் வாய்ப்பட்டு வைகாசி 5ல் 1821ல் இறந்தான்.\nதுருப்புக்களின் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டான். 1840ல் அவனது மிகுதியான உடல் எச்சங்கள் பிரான்சுக்குக் கொண்டு வந்து ஹோட்டெல் டி இன்வலிட்ஸ்ல் வைக்கப்பட்டதாம். இன்னொரு இணையத் த���த்தில் ‘ லா மூசி டி எல் ஆமி ‘ பாரிசில் வைக்கப்பட்டதாகவும் வாசித்தேன். இவை சுற்றுலாப் பயணிகளின் முக்கிய இடங்களாகும். இரண்டு இடமும் ஒரே இடமாகவே இருக்கும் என்றே எண்ணுகிறேன்.\nயுனைற்றெட் ஸ்ரேற்ஸ்ன் ஆமி அக்கடமி வெஸ்ற் போட்டில் ‘ நெப்போலியனிக் மிலிட்டரித் தியறி ‘ என்ற பாடமும் இருக்கிறதாம்.\nபோர்த்துக்கல், வடக்கே எல்ப ஆறுவரை கைப்பற்றி, மிகுதி ஐரோப்பாவைக் கைப்பற்ற முடியாத மாமனிதன் நெப்போலியன் பற்றிச் சுருக்கமாக இது வரை பார்த்தோம்.\nவெற்றி வளைவிலிருந்து 1.7 கி.மீட்டரில் ஈஃபில் கோபுரம் உள்ளது. இந்த வளைவு இருக்கும் இடத்திலும் பார்க்கத் தாழ்வான நிலத்திலே தான் கோபுரம் அமைந்துள்ளது. குவைபான்லியால் ஈஃபில் கோபுரத்தடியை வந்தடைந்து, வசதியான இடத்தில் வாகனத்தை நிறுத்தி, இறங்கி நடந்தோம்.\n…..வந்து சேர்ந்து விட்டோம் என்று மனம் மகிழ்ந்தது. முக்கியமாக என் கணவர் இங்கு (France) வர மிக ஆவல் கொண்டிருந்தார். அதனாலேயே இப் பயணம் முன்னெடுக்கப் பட்டது.\nஇரும்பாலான பின்னல் தட்டி வேலைப்பாடாக இருந்ததும், அதன் நிறமும் (மண்ணிற செம்பு நிறமாக) பார்த்தவுடன் என்னை ஏமாற்றமடைய வைத்தது. கோபுரத்தைப் பார்த்தும்\n‘பூவுக்குள் ஒழிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்’..பாடலும் ஜீன்ஸ் பிரசாந் ஐஸ்வர்யாராயுமே நினைவுக்கு வந்தனர்…..என்ன….சிரிப்பு வருகிறதா\nமிகுதியை அடுத்த அங்கம் 8ல் பார்ப்போம்\nPrevious நவீன பார்த்த சாரதியுடன் நாம். 6. Next 7. மந்திரக் குரலோன் சந்திரபாபு.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n47. பாமாலிகை (தமிழ் மொழி)\n493. சொல்லழகு. (பா மாலிகை (கதம்பம்)\n1. பயணக் கட்டுரைகள். (22)\n2. பயணக் கட்டுரைகள்(ஐரோப்பா) (26)\n3. பயணக் கட்டுரைகள். (தாய்லாந்து) (21)\n4. பயணக் கட்டுரைகள்.. (மலேசியா) (15)\n5. பயணக் கட்டுரைகள். (இலங்கை) (12)\n6. பயணக் கட்டுரைகள் – (அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் பயணம்). (21)\nஉயிரெழுத்துப் பா வாணம் (1)\nகவிதை பாருங்கள்(படம்+ வரிகள்) (105)\nசிறுவர் பாடல்கள். (புத்தகமாக்கப்பட்டது) (26)\nநான் பெற்ற பட்டங்கள். (7)\nநூல் மதிப்பீடு – முன்னுரை (3)\nபா மாலிகை (அஞ்சலிப் பா ) (22)\nபா மாலிகை (கதம்பம்) (492)\nபா மாலிகை (காதல்) (68)\nபா மாலிகை (வாழ்த்துப்பா) (47)\nபாமாலிகை (தமிழ் மொழி) (47)\nபாராட்டு விழா- 2015. (10)\nபி���்ளை, பெற்றோரியல் – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (32)\nபெற்றோர் மாட்சி. – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (41)\nவாழுவியற் குறள்+தாழிசை. – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (27)\nவேதாவின் ஆத்திசூடி. – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (12)\nவேதாவின் மொழிகள். – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (23)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/martyrs-father-borrows-money-for-last-rites/", "date_download": "2021-09-24T23:57:24Z", "digest": "sha1:GWAYI6CCYRZSYOXD6G4TAHSUXMPFDS5V", "length": 13257, "nlines": 219, "source_domain": "patrikai.com", "title": "தியாகிகள் பிச்சைக்காரர்கள் அல்ல: அரசின் சன்மானத்தை மறுத்த தந்தை | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nதியாகிகள் பிச்சைக்காரர்கள் அல்ல: அரசின் சன்மானத்தை மறுத்த தந்தை\nநீதிமன்ற இ-மெயில் பதிவுகளில் இருந்து பிரதமரின் படத்தை நீக்க உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஇன்று கேரளா மாநிலத்தில் 17,983 பேர் கொரோனாவால் பாதிப்பு\nட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்-ன் அடுத்த படத்தின் தமிழ் டைட்டில் ‘கணம்’ வெளியீடு….\n‘ஆனந்தம் விளையாடும் வீடு’ டீசர் வெளியீடு….\nஉரி தாக்குதலில் வீரமரணம் அடைந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ராணுவவீரரான கங்காதர் டோலுயின் தந்தை அரசு தந்த பணத்தை ஏற்க மறுத்து ரூ.10,000 அக்கம்பக்கத்தினரிடம் கடன் வாங்கி தனது மகனின் இறுதிச் சடங்கை நடத்தினார்.\nஇதே உரி தாக்குதலில் வீரமரணமடைந்த உ.பி, ராஜஸ்தான், பீகார் மற்றும் ஜார்கண்ட்டை சேர்ந்த வீரர்களுக்கு தலா 41 லட்சத்தை அந்தந்த மாநிலங்கள் கொடுப்பதாக உறுதிமொழி அளித்திருக்கின்றன. அத்துடன் ஏராளமான சலுகைகளும் அறிவிக்கப்ட்டுள்ளது.\nஆனால் மேற்குவங்க அரசு கங்காதர் டோலுயின் குடும்பத்துக்கு கொடுப்பதாக அ���ிவித்த சன்மானம் வெறும் 2 லட்சமே. இது அம்மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தரும் உதவித்தொகையாகும். இது தவிர மிக சொற்ப சம்பளத்துடன் கூடிய செக்யூரிட்டி வேலையையும் தருவதாக அரசு அறிவித்தது. இந்த இரண்டையுமே கங்காதரின் தந்தை ஏற்க மறுத்து, தேசத்துக்காக உயிர்நீத்த தன் மகனின் இறுதிச் சடங்கை அக்கம்பக்கத்தில் கடனை வாங்கி நடத்தி முடித்தார்.\nமேற்குவங்க அரசின் இந்த செயலை கண்டித்து “இது ஒரு தியாகிக்கு இழைக்கப்பட்ட அவமானம்” என்ற ரீதியில் எதிர்ப்புக்குரல்கள் குரல்கள் அம்மாநிலத்திலும் சமூக வலைதளங்களிலும் எழத் தொடங்கியுள்ளன.\nPrevious articleபிரிட்டனில் மைனாரிட்டியாகி வரும் ஆங்கிலேயர்கள்\nNext articleகுஜராத்: செத்த பசுமாட்டை அகற்ற மறுத்த தலித் கர்ப்பிணிமீது கொடூர தாக்குதல்\nநீதிமன்ற இ-மெயில் பதிவுகளில் இருந்து பிரதமரின் படத்தை நீக்க உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஇன்று கேரளா மாநிலத்தில் 17,983 பேர் கொரோனாவால் பாதிப்பு\nஅக்டோபர் 7 முதல் மகாராஷ்டிராவில் வழிபாட்டு தலங்கள் திறப்பு\nநீதிமன்ற இ-மெயில் பதிவுகளில் இருந்து பிரதமரின் படத்தை நீக்க உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஇன்று கேரளா மாநிலத்தில் 17,983 பேர் கொரோனாவால் பாதிப்பு\nட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்-ன் அடுத்த படத்தின் தமிழ் டைட்டில் ‘கணம்’ வெளியீடு….\n‘ஆனந்தம் விளையாடும் வீடு’ டீசர் வெளியீடு….\nஅக்டோபர் 7 முதல் மகாராஷ்டிராவில் வழிபாட்டு தலங்கள் திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/mercedes-benz/mumbai/cardealers/auto-hangar-180202.htm", "date_download": "2021-09-25T00:58:05Z", "digest": "sha1:ZBSSK5QNZ2FZ5WNCM2PEOO7YCIXA4JH3", "length": 5691, "nlines": 135, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆட்டோ ஹங்கர், பிரபாதேவியில், மும்பை - ஷோரூம்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்நியூ கார்கள் டீலர்கள்மெர்சிடீஸ் டீலர்கள்மும்பைஆட்டோ ஹங்கர்\nதரைத்தளம், Rajan House, பிரபாதேவியில், Appasaheb Marathe Marg, மும்பை, மகாராஷ்டிரா 400025\nமெர்சிடீஸ் amg ஜிஎல்இ 63 எஸ்\nமெர்சிடீஸ் amg இ 63\nஎல்லா மெர்சிடீஸ் கார்கள் ஐயும் காண்க\n*மும்பை இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nமும்பை இல் உள்ள மற்ற மெர்சிடீஸ் கார் டீலர்கள்\nதரைத்தளம், Aston Building, சாஸ்திரி நகர், Near Lokhandwala Circle, மும்பை, மகாராஷ்டிரா 400053\nShop No. 1, நீல பேரரசி, போராஸ்படா சாலை, Desai Wadi, Kandivali West, போய்சர் ஜிம்கானாவை எதிர், மும்பை, மகாராஷ்டிரா 400092\nதரைத்தளம், 66, Motor House, Charni Road, சீதாராம் பட்கர் மார்க், மும்பை, மகாராஷ்டிரா 400007\n178 சி.எஸ்.டி சாலை, Kalina,Santacruz, மெட்ரோ எஸ்டேட், மும்பை, மகாராஷ்டிரா 400098\nஓரியண்டல் Bldg 7, சி / ஓ பம்பாய் சைக்கிள் & மோட்டார் ஏஜென்சி லிமிடெட், அடுத்து ரிட்ஸ் ஹோட்டல், Jamshedji டாடா Roadmumbai, மகாராஷ்டிரா 400020\nமெர்சிடீஸ் அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஒப்பீடு சலுகைகள் from multiple banks\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81", "date_download": "2021-09-25T01:11:18Z", "digest": "sha1:G3JISBPRYC2RIXZEOC6G25BBMLZ5CVOD", "length": 11538, "nlines": 284, "source_domain": "ta.wikipedia.org", "title": "பன்னாட்டு ஒலிம்பிக் குழு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n205 தேசிய ஒலிம்பிக் குழுக்கள்\nபிரெஞ்சு, ஆங்கிலம், மற்றும் விளையாட்டுக்கள் நடத்தும் நாட்டின் அலுவல்முறை மொழி, தேவைப்பட்டால்\nபன்னாட்டு ஒலிம்பிக் குழு (பிரெஞ்சு மொழி: Comité international olympique, CIO, ஆங்கில மொழி: International Olympic Committee, IOC) (சுருக்கமாக ப.ஒ.கு) சூன் 23, 1894 அன்று டெமெட்ரியோசு விகேலசை முதல் தலைவராகக் கொண்டு சுவிட்சர்லாந்தின் லோசான் நகரில் பியர் டி குபேர்டன் துவக்கிய ஓர் பன்னாட்டு அமைப்பாகும். இன்று 205 நாடுகளின் தேசிய ஒலிம்பிக் குழுக்கள் இதில் அங்கம் வகிக்கின்றன.\nஒவ்வொரு நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் நவீன குளிர்கால மற்றும் வேனில் கால ஒலிம்பிக் விளையாட்டுக்களை ப.ஒ.கு ஒருங்கிணைக்கிறது. ப.ஒ.கு ஒருங்கிணைத்த முதல் ஒலிம்பிக் போட்டிகள் கிரேக்கத்தின் ஏதென்ஸ் நகரில் நடந்த 1896 கோடை கால ஒலிம்பிக்கு விளையாட்டுப் போட்டிகள் ஆகும்; முதல் குளிர்கால போட்டிகள் பிரான்சின் சமோனிக்சில் நடந்த 1924 குளிர் கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆகும். 1992 வரை குளிர்கால விளையாட்டுக்களும் கோடைகால விளையாட்டுக்களும் ஒரே ஆண்டில் நிகழ்த்தப்பட்டன. அதன் பின்னர் ப.ஒ.கு குளிர்கால விளையாட்டுக்களை இரு கோடைகால விளையாட்டுக்களுக்கு இடையே இரண்டாம் ஆண்டு நடத்துகிறது. இது இரண்டை திட்டமிட போதிய நேரம் ஒதுக்கவும் வளங்களை கால இடைவெளியில் முழுமையாக பயன்படுத்திடவும் உதவுகிறது.\nமேலோட்டப்பார்வை-ஏற்று நடத்தும் நகரங்களின் தேர்வு\n1 இதனை பிற்பாடு ப.ஒ.கு தள்ளுபடி செய்தது. 2 முதல் உலகப் போர் காரணமாக நடைபெறவில்லை. 3 இரண்டாம் உலகப் போர் காரணமாக நடைபெறவில்லை.\nபிரெஞ்சு மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஆங்கில மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 அக்டோபர் 2020, 10:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2021-09-25T01:26:14Z", "digest": "sha1:5XJMA7FPA6LTNQ57R254DSEXNX5W5UJO", "length": 19100, "nlines": 126, "source_domain": "ta.wikipedia.org", "title": "மகராசாகடை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமகாராசகடை (maharajakadai) என்பது தமிழ்நாட்டின், கிருட்டிணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு ஊர் ஆகும். இந்த ஊர், கிருட்டிணகிரியிலிருந்து குப்பம் (ஆந்திரா) செல்லும் சாலையில்,[1] கிருட்டிணகிரியில் 11கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.\nஇந்த ஊரின் பக்கத்தில் அங்கணா மாலை என்ற மலை உள்ளது. இம்மலையின் உயரம் 3385 அடி. இம்மலையின் மத்தியில் பழைய ஊர் இருந்ததற்கான தடயங்கள் உள்ளன. மலை மீது விஜயநகர பேரரசின் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்ட காட்டரண் மிக்க மலைக்கோட்டை உள்ளது. இந்த மலைக்கோட்டையானது இரண்டு அரண்களை உடையது. இம்மலையின் உச்சியில் கோட்டை அரண்களும், இடிபாடுகளுடன் பல கட்டடங்களும், தானியக் களஞ்சியங்களும், சுனைகளும் முகலாயர் பள்ளிவாசலும், சமாதியும் உள்ளன. இக்கோட்டை ஐதர் அலி, திப்பு சுல்தான் ஆகியோருடன் ஆங்கிலேயருக்கு நடைபெற்ற போர்களில் பெரும் பங்கு வகித்தது. கிருட்டிணகிரி, தரும்புரி மாவட்டங்களில் உள்ள பாராமகால் என்றழைக்கப்படும் பன்னிரண்டு கோட்டைகளில் இது ஒன்றாகும்.[2]\nமலைக் கோட்டை வளாகத்தில் உள்ள களஞ்சியங்களை உள்ளூர் மக்கள் *நெய் களஞ்சியம், பால் களஞ்யம் என குறிப்பிடுகின்றனர். மேலும் சிலகட்டிடங்களை ஆட்டு பட்டி, மாட்டு பட்டி என்றும் குறிப்பிடுகின்றனர். மலையின் நடுவே *நீதிமையம்* என்றழைக்கபடும் கட்டடம் உள்ளது. மேலும் மலையில் நான்கு குளங்கள் அமைந்துள��ளன. மலையில் சுறங்கப்பாதை அமைந்தள்ளது. இங்கு எப்பொழுதும் குளிர்ச்சியான காற்று வருகின்றன. இம்மலையில் பாண்டவர் வீடுகள் என்றழைக்கப்படும் தொல்பழங்கால சின்னங்கள் உள்ளன.\nமலையின் மேல் உள்ள கோவில்கள்\nஇந்த மலையேறும் வழியில் கோட்டைக்கல் பறையின் இடதுபுறமாக சுமார் ஒரு கி.மீ தொலைவில் அங்கால்சியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலினாலேயே இம்மலை அங்கணா மலை என பெயர் பெற்றது. மலையின் உச்சியில் வெங்கடரமண சுவாமி கோயில் உள்ளது. மலைக் கோட்டையை ஒட்டி காட்டு வீர ஆஞ்சிநயர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவில் ஓரே கல்லில் சுமார் எட்டடி உயரத்தில் செதுக்கப்பட்ட அனுமார் சிலை உள்ளது. இந்த கோவிலில் வருடந்தோரூம் ஆடி-18, அனுமன் ஜெயந்தி போன்ற நாட்களில் சிறப்பு பூசைகள் நடைப்பெறுகின்றன. மலையேற்ற பாதையில் நடுமையத்தில் பாறையில் *சாமி பாதம்* அமைந்தள்ளது. இதற்கு முழங்கால் பாறை என்று அழைக்கப்படுகின்றன.\nமலையின் மேல் உள்ள பூதிகன் மலைக்குன்று, பாண்டவூரார் பாறை-பாண்டவர் பாறை போன்ற இடங்களில் பெருங்கற்கால கறுப்பு, வெள்ளை பாறை ஓவியங்கள் கானப்படுகின்றன. இந்த ஒவியங்களில்\tவீடு, வேட்டைக்காட்சி, வட்டங்கள், குழு நடனம், மனிதர் மற்றும் விலங்குகளின் கை அச்சு போன்ற சித்தரிப்புகள் உள்ளன.\nஇங்குள்ள பூதிகன் மலைக்குன்றில் மேல் உள்ள பாண்டுவுரார் பாறை என்னும் இடத்தில் பெருங்கற்காலக் கற்பதுக்கைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இக்கிராமத்தில் இருந்து கற்பதுக்கை உள்ள இடத்துக்குச் செல்ல சுமார் 3.5 கி.மீ வனப்பகுதிக்குள் பயணிக்க வேண்டும். பெரும்பாலான கற்திட்டைகள் மனித மற்றும் இயற்கையின் பேரழிவுக்கு உட்படாமல் நல்ல நிலையிலே உள்ளன. இங்கு மூன்று விதமான கற்பதுக்கைகள் காணப்படுகின்றன. பெரும்பாலான கற்திட்டைகளில் கிழக்கு பக்கத்தில் இருக்கும் கல்லில் மட்டும் ஓட்டை போட்டுள்ளனர். மேலும் கற்திட்டைகளைச் சுற்றி ஒன்று அல்லது இரண்டு கல் வட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஓவியங்கள் இங்குள்ள கற்பதுக்கைகளின் உட்புறத்தில் வெள்ளை நிறத்தில் வரையப்பட்டுள்ளன.\nஅதே போல பல இடங்களில் பழைய ஓவியங்கள் மீது தற்கால ஓவியங்களும், கிறுக்கல்களும் அதிகம் காணப்படுகின்றன. அகையால் சில பழைய ஓவியங்களை அடையாளப்படுத்துவதில் சிரமம் இருக்கின்றது. பெரும்பாலான ஓவியங்களில் ���ிலங்குகளோடு மனித உருவம் சேர்ந்து காட்டப்பட்டுள்ளது. அதுபோல கற்திட்டையின் இடு துளைக்கு எதிர் புறம் உள்ள மேற்கு பக்கத்தில் உள்ள சுவர்களிலே மட்டுமே ஓவியங்கள் அதிகம் வரையப்பட்டுள்ளது. மேலும், கற்திட்டைகளில் விலங்குகளை வேட்டையாடுதல், மதம் பிடித்த வன விலங்குகளை அடக்குதல், வில், அம்பு மற்றும் வாளுடன் மனித உருவங்கள், நடனக் காட்சிகள், மற்றும் குறியீடுகள் போன்றவை வரைந்திருப்பது குறிப்பிடத்தக்கவைகளாகும். மற்றொரு கற்திட்டையில், வீடு, வேட்டைக்காட்சி, வட்டங்கள், குழு நடனம், மனிதர் மற்றும் விலங்குகளின் கை அச்சு உள்ளன. விலங்குகளை போக்குவரத்துக்கும், வேட்டைக்கும் பயன்படுத்தியது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. சில இடங்களில் மனித உருவங்கள் ஆயுதங்களுடனும், ஆயுதமற்றும், விலங்கு மீது அமர்ந்த படியும், நேருக்கு நேர் சண்டை புரிவது என காணக்கிடைக்கின்றது. வட்டமானது சூரியனை குறிக்கும் விதமாக உள்ளது. கதவு மற்றும் சுவர்களில் கை அச்சு பதிக்கும் வழக்கம் தொன்று தொட்டு இன்றும் தமிழக கிராமப்பகுதிகளில் இருந்து வருவதேயாகும். அவ்வழக்கம் வரலாற்றுக்கு முந்தைய காலங்களில் இருந்துள்ளதை இவ்வோவியங்கள் மூலம் அறிய முடிகிறது. மற்றொரு கற்திட்டையில், குழுவாக கூடியுள்ள மனிதர்கள், கேடயத்துடன் உள்ள வீரன், சூரியன், மரம் மற்றும் விலங்கு உருவங்கள் , வேட்டைக்காட்சிகள், நடனம் போன்றவை காட்டப்பட்டுள்ளன.\nமகாராஜகடை கிராமத்தில் உள்ள வழிபாட்டு தலங்கள்\n. ஸ்ரீ சேஷாசல ஈஷ்வரர் கோவில்\n. மாரியம்மண் 9 கோவில்கள்\n↑ தகடூர் வரலாறும் பண்பாடும், இரா.இராமகிருட்டிணன்.பக் 308\nஅதியமான் கோட்டை · அறந்தாங்கிக் கோட்டை · ஆத்தூர்க் கோட்டை · ஆலம்பரை கோட்டை · ஆரணி கோட்டை · இரஞ்சன்குடிகோட்டை · இரணியல் அரண்மனை · ஈரோடு கோட்டை · உடையார்பாளையம் கோட்டை · உதயகிரிக் கோட்டை · ஓடாநிலைக் கோட்டை · கிருட்ணகிரிக் கோட்டை · தஞ்சாவூர் கோட்டை · திருமயம் மலைக்கோட்டை · திண்டுக்கல் மலைக்கோட்டை · திருச்சி மலைக் கோட்டை · சங்ககிரி மலைக்கோட்டை · செஞ்சி மலைக்கோட்டை · பத்மனாபபுரம் கோட்டை · பாஞ்சாலக்குறிச்சி கோட்டை · புனித டேவிட் கோட்டை · புனித ஜார்ஜ் கோட்டை · மருந்துக்கோட்டை · மையக்கோட்டை · வட்டக் கோட்டை · வந்தவாசிக் கோட்டை · வேலூர்க் கோட்டை · நாமக்கல் கோட்டை · சிவகங்கை கோட்டை �� இராயக்கோட்டை · ஒசூர் கோட்டை · ஜெகதேவி கோட்டை ·\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 சனவரி 2021, 14:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/insight", "date_download": "2021-09-25T01:19:49Z", "digest": "sha1:ZBB3YKPIVQK4GW6VZ6W6QRI6CU22MI34", "length": 5456, "nlines": 118, "source_domain": "ta.wiktionary.org", "title": "insight - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஉள்நோக்கும் நுண்ணறிவு; நுண்ணறிவு; நுண்மாண் நுழைபுலம் கூர்த்த மதி அறிவு; நுழைபுலம், நுண்மதி, நுண்ஞானம், ஆழ்மதி, ஆழ்ஞானம், கூர்மதி, உட்பார்வை, உள்நோக்கு, மதிநுட்பம், உள்ளறிவு, உள்ஞானம், உள்மதி\nஉட்டெளிவு; உண்மை உளநடத்தை; உண்மை உளநிலை\nஉள்ளொளி - ஒருவர் தன் தனிப்பட்ட இயல்பால் கொண்டுள்ள உண்மை அறியும் திறன்\nதமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் insight\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 30 ஆகத்து 2021, 04:01 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2021/jul/17/female-genital-mutilation-police-investigation-3661776.html", "date_download": "2021-09-24T23:58:21Z", "digest": "sha1:OJ453VQCC2FTGU6I3MEGXONJVKE2P7GH", "length": 9701, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பெண் மா்மச் சாவு: காவல் துறையினா் விசாரணை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n08 செப்டம்பர் 2021 புதன்கிழமை 02:35:03 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்\nபெண் மா்மச் சாவு: காவல் துறையினா் விசாரணை\nதஞ்சாவூரில் தனியாக இருந்த பெண் வியாழக்கிழமை மா்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.\nதஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி சாலை முனிசிபல் காலனி அருகேயுள்ள சேக்கிழாா் தெருவைச் சோ்ந்தவா் அந்தோணிசாமி. இவரது மனைவி ஜோஸ்பின் மேரி (65). இவா்களது மகன் பிராங்க்ளின் மதுரையில் ரயில்வே பயணச் சீட்டு ���ரிசோதகராக பணியாற்றி வருகிறாா்.\nஅந்தோணிசாமி காலமாகிவிட்ட நிலையில், ஜோஸ்பின் மேரி வீட்டில் தனியாக வசித்து வந்தாா். நாள்தோறும் தனது தாயிடம் செல்லிடப்பேசியில் பிராங்க்ளின் பேசி நலம் விசாரிப்பது வழக்கம். இந்நிலையில், வியாழக்கிழமை மாலை பிராங்க்ளின் தனது தாய்க்குச் செல்லிடப்பேசியில் அழைத்தபோது, அவா் எடுக்கவில்லையாம்.\nஇதனால், சந்தேகமடைந்த பிராங்க்ளின் அக்கம்பக்கத்திலுள்ளவா்களிடம் தெரிவித்து பாா்க்குமாறு கூறினாா். அப்போது, ஜோஸ்பின் மேரி கழுத்தில் காயமடைந்த நிலையில் உயிரிழந்து கிடந்தாா்.\nஇதையடுத்து தஞ்சாவூருக்கு வந்த பிராங்க்ளின் தனது தாய் சாவில் சந்தேகம் இருப்பதாக மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். இதன்பேரில் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.\nபிரதமர் மோடி - துணை அதிபர் கமலா ஹாரி்ஸ் சந்திப்பு - புகைப்படங்கள்\nஅமெரிக்காவில் மோடிக்கு உற்சாக வரவேற்பு(படங்கள்)\nசிக்ஸர்களும் பறந்தன.. விக்கெட்டுகளும் விழுந்தன..: பஞ்சாப் - ராஜஸ்தான் இடையே சரியான போட்டி - புகைப்படங்கள்\nநடிகை வித்யுலேகா ராமன் - சஞ்சய் திருமண ஆல்பம்\nயோகி பாபுவின் பேய் மாமா - புகைப்படங்கள்\nபுதிய லுக்கில் கவனம் ஈர்த்த கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்\n'லிஃப்ட்' படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதிருமலையில் விரைவு தரிசன டிக்கெட்: நாளை வெளியீடு\nபி.இ. கவுன்சிலிங் செல்வோர் இதை மட்டும் நம்ப வேண்டாம்\nகுடும்ப அட்டையில் திருத்தம் செய்யணுமா\n‘வலிமை’ படத்தின் ‘நாங்க வேற மாரி’ பாடல்\n‘லவ் ஸ்டோரி’ படத்தில் டிரெய்லர் வெளியானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/775a1c55ac/kadhal-vandhale-tamil-songs-lyrics", "date_download": "2021-09-25T00:23:32Z", "digest": "sha1:ASDN735X576KBSGVPPIWBOBK3STKRSFU", "length": 9552, "nlines": 218, "source_domain": "www.tamilpaa.com", "title": "TamilPaa - Kadhal Vandhale songs lyrics from Singam tamil movie", "raw_content": "\nகாதல் வந்தாலே பாடல் வரிகள்\nஐ லவ் யூ சொன்னாலே\nஇடுப்பு கொண்டை ஊசி சிரிப்பு\nமுழுசாப் பார்த்தா ஜுரம் தான்\nஐ லவ் யூ சொன்னாலே\nநெற்றி நடுவேப் பொட்டு வைக்கவே கஷ்டம் ஆச்சு\nஉன்னை நெனைச்சே ஒரு ஓரம் வச்சுக்கிறேன்\nநெசமா ஒன்னப் பத்திப் பேச நேரன் பத்தலடா\nமெதுவா முன்னப் போல பூமி சுத்தலடா\nஐ லவ் யூ சொன்னாலே\nஹே வீ���ா ஏய் சூறா\nபாயும் என்னைச் சுத்தி வா\nஹோ ஹோ ஹோ எனக்கு எப்போதுமே\nநின்னு நின்னு என் ஒடம்ப\nசட்டுன்னு சோலத் தக்கைப் போலே மாத்துறியே\nமுட்டி நிற்கும் என் உடம்ப\nஹேப் பாரு நீப்பாரு நீப்பார்த்தா\nஐ லவ் யூ சொன்னாலே\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nEn Idayam Idhuvarai (என் இதயம் இதுவரை துடித்ததில்லை)\nNaane Indhiran (நானே இந்திரன் நானே)\nShe Stole My Heart (ஒரு வார்த்தை மொழியாலே)\nEverybody Listen (விண்ணை தீண்டும் கதிரவன்)\nRaame Aandalum Raavane Aandalum (ராமே ஆண்டாலும் றாவனே ஆண்டாலும்)\nSarpatta Parambarai (சார்பட்டா பரம்பரை)\nYaadhum Oore Yaavarum Kelir (யாதும் ஊரே யாவரும் கேளீர்)\nEnnodu Nee Irundaal / என்னோடு நீ இருந்தால்\nKathalikka Pennoruthi / காதலிக்க பெண்ணொருத்தி\nNaane Indhiran / நானே இந்திரன் நானே\nPirivom Santhippom| பிரிவோம் சந்திப்போம்\nArjunar Villu / அர்ஜுனரு வில்லு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/c1b48553b2/kadhal-deepam-tamil-songs-lyrics", "date_download": "2021-09-24T23:38:55Z", "digest": "sha1:SGZRDQKJDK5CF5ET7GDZODV5EURJHJWU", "length": 7476, "nlines": 133, "source_domain": "www.tamilpaa.com", "title": "TamilPaa - Kadhal Deepam songs lyrics from Kalyanaraman tamil movie", "raw_content": "\nகாதல் தீபம் ஒன்று பாடல் வரிகள்\nகாதல் தீபம் ஒன்று நெஞ்சிலே ஏற்றி வைத்தேன்\nகாதல் தீபம் ஒன்று நெஞ்சிலே ஏற்றி வைத்தேன்\nவாழ்வில் வசந்தம் தேடிவரும் ஓடிவரும்\nதென்றல் வரும் பூங்கொடிகள் ஆடிவரும்\nகாதல் தீபம் ஒன்று நெஞ்சிலே ஏற்றி வைத்தேன்\nகாதல் தீபம் ஒன்று நெஞ்சிலே ஏற்றி வைத்தேன்\nகவிதயை போல் உந்தன் நடையிலே பச்சை கிளியினை போல் உந்தன் குரலிலே\nகவிதயை போல் உந்தன் நடையிலே பச்சை கிளியினை போல் உந்தன் குரலிலே\nஎண்ணங்கள் மயங்க மயங்க மயங்க\nஎண்ணங்கள் மயங்க மயங்க மயங்க இன்பங்கள் வளர வளர வளர\nகாதல் வந்ததம்மா ஜோடி நீ சின்ன ராணி\nகாதல் தீபம் ஒன்று நெஞ்சிலே ஏற்றி வைத்தேன்\nநினைவுகள் மறந்தது ஏனம்மா கொஞ்சம் பழகிய பாதையை பாரம்மா\nநினைவுகள் மறந்தது ஏனம்மா கொஞ்சம் பழகிய பாதையை பாரம்மா\nசித்திர சிலையே செந்தமிழ் நிலவே செங்கனி சுவையே சிற்றின்ப நதியே\nஞியாபகம் வந்ததா போனதை எண்ணும் போது\nகிழக்கே போகுது மேகங்கள் உந்தன் இளமையில் ஆடுது ராகங்கள்\nகிழக்கே போகுது மேகங்கள் உந்தன் இளமையில் ஆடுது ராகங்கள்\nஅன்ன நடையே சின்ன இடையே முத்து மொழியே முல்லை சரமே\nநாளும் வந்ததம்மா ஆனந்தம் சொல்ல வா நீ\nகாதல் தீபம் ஒன்று நெஞ்சிலே ஏ��்றி வைத்தேன்\nவாழ்வில் வசந்தம் தேடிவரும் ஓடிவரும்\nதென்றல் வரும் பூங்கொடிகள் ஆடிவரும்\nகாதல் தீபம் ஒன்று நெஞ்சிலே ஏற்றி வைத்தேன்\nகாதல் தீபம் ஒன்று நெஞ்சிலே ஏற்றி வைத்தேன்\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nKadhal Vanthiruchu (காதல் வந்திருச்சு)\nKadhal Deepam (காதல் தீபம் ஒன்று)\nNinaithale Inikkum (நினைத்தால் இனிக்கும்)\nRaame Aandalum Raavane Aandalum (ராமே ஆண்டாலும் றாவனே ஆண்டாலும்)\nSarpatta Parambarai (சார்பட்டா பரம்பரை)\nYaadhum Oore Yaavarum Kelir (யாதும் ஊரே யாவரும் கேளீர்)\nAnbe Nee / அன்பே நீ என்ன\nKadhal Oviyam / காதல் ஓவியம் கண்டேன்\nJeyathiru Jegathala Raja / ஜெயதிரு ஜெகதல ராஜபிரதாபா\nSugam Aayiram / சுகம் ஆயிரம் என் நினைவிலே\nMayangukiral Oru Maadhu| மயங்குகிறாள் ஒரு மாது\nMalargalil / மலர்களில் ஆடும்\nMichael Madana Kamarajan| மைக்கேல் மதன காமராஜன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/Meenakshikannan.html", "date_download": "2021-09-25T00:48:48Z", "digest": "sha1:UFTKLOZFYSOINGGF2JEIC3GJH2BITEYG", "length": 13174, "nlines": 200, "source_domain": "eluthu.com", "title": "மீனாக்ஷி கண்ணன் - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nமீனாக்ஷி கண்ணன் - சுயவிவரம்\nஇயற்பெயர் : மீனாக்ஷி கண்ணன்\nபிறந்த தேதி : 17-Oct-1988\nசேர்ந்த நாள் : 27-Apr-2011\nவாழ்க்கை கடலில் நீந்த வந்த மீன்களில் ஒரு மீன்\nமீனாக்ஷி கண்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்\nவெகு நேரம் கண்விழித்தவள் லேசாக கண் அயர்ந்தாள்., காலிங் பெல் சத்தம் கேட்டு திடுக்கிட்டு மணி பார்த்தாள் 11.30 யில் நின்றது கடிகார முள். எப்போதும் 7 மணிக்கு வந்துவிடுவான் வினித் இன்று இவ்வளவு நேரம் ஆகிவிட்டது. தூக்கம் களைந்தவளாய் ஓடி சென்று கதவை திறந்தாள். கதவை திறக்க இவ்வளவு நேரமா உனக்கு என்றவாறு டையை கழட்டி கொண்ட பெட் ரூம்க்கு சென்றான். நந்தினி ஏதும் பேசவில்லை அவன் சென்ற பின் கதவை சாத்திவிட்டு சமையல் அறைக்குள் சென்றாள். சாப்பாடு தட்டில் எடுத்து வைத்து கொண்டு படுக்கை அறை நோக்கி நடந்தாள். வினித் உடைகள் மாற்றிக்கொண்டு லுங்கி பணியனில் அமர்ந்து லேப்டாப்ல் ஏதோ பார்த்துக் கொண்டிருந்தான். என்னங்க என்றவ\nமீனாக்ஷி கண்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்\nகல்லூரியில் முதல் நாள் அவளை கண்டேன்.,\nதுரு துறுவென நானும் வேர்த்து ஒழுகிய முகத்துடன் அவளும் வெட வெடத்து நின்றாள் ஏதோ ராக்கிங்காம்., தேவதையும் பயம் கொள்ளும் என்று நான் அறிந்த நாள்.\nராக்கிங்ல அவள் கை குலுக்க பணிக்கப்பட்டேன்., தலையை திருப்பாமல் கண்களை மட்டும் சுழற்றி என்னை பார்த்தாள்., அம்மாவை தவிர பிற பெண்களிடம் அதிகம் பேசி பழகிடாதவன் ஏனோ பார்த்ததும் அவளை பிடித்துப் போனது அழகாய் அப்படி ஒரு அழகி புது நிறம்., அழகான பல்வரிசையில் இரு தெத்துப்பல்., திருத்தப்படாத புருவம் என ஏதோ எனக்கு பிடித்தது., ஆசையாய் நான் கை நீட்ட சிவந்த விழியாள் என்னை முறைத்த படி கை குலுக்கினாள்., அறிமுகம் இல்லா நாங்கள் அறிந்து\nமீனாக்ஷி கண்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்\nவாழ்த்துச் சொல்ல நானும் வந்தேன் கண்கள் ஈரமாக\nஎன்றும் எனது கண்ணிலே உன் பிம்பம் உன்னை எண்ணி வாழ்வதே என்னின்பம்\nஇங்கு நீ சிரிக்க நான் பார்த்தாலே எந்தன் காதல் வாழும்\nநீ வாழ்க ...நலமாக ...நீ வாழ்க ...நலமாக ...\nநீ மணக்கோலம் காணும் நாள் நான் காண கூடுமோ.,\nஉன் மன நாளில் உன் கண்கள் என்னை காண தேடுமா., அழகான பட்டுடுத்தி அதற்கேற்ற மாலை சூடி மஹராஜனாய் நீ வருகையில் மலர் தூவி உன்னை எதிர்கொள்ள தேவதயாம் வான்மகளின் முத்த மழை பொழிந்திடுமாம்.., தேவர்களும் பூ மாரி பொழிந்திடுவர் நன்னாளில் உன்னவளின் கை பிடிக்கும் அந்நாளில் உன்னருகில் நான் இருந்து மலர் தூவ ஆவல் கொண்டேன்\nமீனாக்ஷி கண்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்\nஎன்னை பிரிக்க இயலாது என்று\nஇதயம் அவளை மறந்துவிட்டதாக நடிக்க கற்றுக்கொண்டது சிறப்பாக., காரணம் நான் வாழ\nஅவள் முகம்., அவள் நினைவுகளை சேமிக்க தொடங்கிய இதயத்தை அதன் போக்கில் விட்டுவிட்டேன்\nமீனாக்ஷி கண்ணன் - மீனாக்ஷி கண்ணன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nவாசலுக்கு வந்தது வாண்டு ஒன்று\nஅப்பா நானுப்பா என்றது ஆசையோடு\nஅப்பா இன்று போய் வரட்டும் தம்பி\nஉன்னை அழைத்து செல்வார் என்றாள்\nகுழந்தையை தூக்கி இடுப்பில் இருத்தியவாறு\nஒரு விதமாக இளவரசன் விடையளிக்க\nவழக்கம் போல பட்டாசு தொழிற்சாலைக்கு\nதாயும் பிள்ளையும் ஆலயம் செ\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85._%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BE_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D", "date_download": "2021-09-25T01:21:00Z", "digest": "sha1:L2DY4EWJJB2NF5MVL3VT2U2IQXJKGEKR", "length": 10946, "nlines": 107, "source_domain": "ta.wikipedia.org", "title": "அ. ரமணா ராவ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅரிக்காபுடி ரமணா ராவ் (Arikapudi Ramana Rao) என்பவர் முன்னாள் இந்திய கைப்பந்து விளையாட்டு வீரர் ஆவார்[1]. ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள சாமல்லமுடி கிராமத்தில் 1945 ஆம் ஆண்டு சூலை முதல் தேதியில் இவர் பிறந்தார். 1977-1978 ஆம் ஆண்டுக்கான அருச்சுனா விருது மற்றும் 1990-1991 ஆம் ஆண்டுக்கான துரோணாச்சார்யா விருது ஆகிய இரண்டு விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.\nகல்லூரியில் சேர்ந்த பிறகு ரமணா ராவ் கைப்பந்து விளையாடத் தொடங்கினார். 1966 இல் குண்டூர் இந்துக் கல்லூரியில் பட்டம் பெற்றார். 1966 ஆம் ஆண்டு முதல் 1976 வரை இவர் தேசிய கைப்பந்து சாம்பியன் பட்டப் போட்டிகளில் பங்கு பெற்றார், தொடர்ந்து நான்கு ஆண்டுகள் தமிழ்நாடு மாநிலக் கைப்பந்து குழுவுக்கு தலைவராக இருந்துள்ளார். 1976 ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற தேசிய கைப்பந்து போட்டியில் இவர் தமிழ்நாடு அணியில் விளையாடினார். இப்போட்டியில் முதல் முறையாக தேசிய கைப்பந்து சாம்பியன் பட்டத்தை தமிழ்நாடு மாநில அணி வென்றது.\n1991 ஆம் ஆண்டு பெர்த் நகரில் நடைபெற்ற ஆசிய ஆண்கள் கைப்பந்து சாம்பியன் பட்டப்போட்டியில் பங்கேற்ற இந்திய ஆண்கள் கைப்பந்து அணிக்கு தலைமை பயிற்சியாளராக ரமணா ராவ் பணிபுரிந்தார். 1986 இல் செருமன் சனநாயக குடியரசில் அனைத்துலக கைப்பந்து கூட்டமைப்பு தேர்வு செய்த ஒரு கைப்பந்து பயிற்றுநராகத் தகுதி பெற்றார். இத்தகுதியைப் பெற்ற முதல் இந்தியரும் இவரேயாவார். இதன்மூலம் இந்தியா மற்றும் பல வெளிநாடுகளுக்குச் சென்று கைப்பந்து விளையாட பயிற்சிகள் அளித்தார். 1993-1997 ஆம் ஆண்டுகளில் ஆசிய கைப்பந்து பயிற்றுநர்கள் குழுவில் ஓர் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.\nஅனைத்துலக கைப்பந்து கூட்டமைப்பினுடைய பிராந்திய மேம்பாட்டு மையத்தின் இயக்குநராக ரமனா ராவ் நியமிக்கப்பட்டார். இந்தியாவின் சென்னை நகரில் இந்த மையம் அமைந்திருந்தது. தற்போது ரமணா ராவ் ஆந்திரப் பிரதேச கைப்பந்து சங்கத்தின் தலைவராக உள்ளார்[2]. இந்திய கைப்பந்து கூட்டமைப்பின் பயிற்சியாளர் குழுவின் தலைவராகவும் இயங்கி வருகிறார்[3].\nDronacharya Award பரணிடப்பட்���து 2018-03-10 at the வந்தவழி இயந்திரம்\nSpikers in the making பரணிடப்பட்டது 2011-06-04 at the வந்தவழி இயந்திரம்\nOn a new course பரணிடப்பட்டது 2009-11-30 at the வந்தவழி இயந்திரம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 ஆகத்து 2021, 11:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2021-09-25T01:37:52Z", "digest": "sha1:TAWB76WKPBVQDBOU66JI2COCCF2SQZEB", "length": 8596, "nlines": 165, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுமாத்திராப் புலி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமிக அருகிய இனம் (IUCN 3.1)[1]\nசுமாத்திராப் புலி (Sumatran tiger; Panthera tigris sumatrae) என்பது இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவை வாழ்விடமாகக் கொண்ட அரிதான புலித் துணையினமாகும். 1998 இல் புலிகளின் எண்ணிக்கை 441 - 679 ஆகக் காணப்பட்டதால் இவை பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால் மிக அருகிய இனமாக வகைப்படுத்தப்பட்டது. இவற்றின் பெருக்கம் குறைந்து காணப்படுகின்றது.[1]\n↑ 1.0 1.1 \"Panthera tigris ssp. sumatrae\". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2011.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2008). மூல முகவரியிலிருந்து 2014-08-24 அன்று பரணிடப்பட்டது.\nவிக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:\nபன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் - மிக அருகிய இனம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 மார்ச் 2018, 19:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-09-25T00:38:08Z", "digest": "sha1:ANNV3DOC2UUZWUOEOR2UI7YO34ZOGRQL", "length": 10481, "nlines": 89, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "பாக்கியலட்சுமி சீரியல் Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nHome Tags பாக்கியலட்சுமி சீரியல்\n13 ஆண்டுகளுக்கு பின் குழந்தை பெற்றுக்கொள்ள இது தான் காரணம். நடிகை ஜெனிபர் சொன்ன...\nபாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகிய ஜெனிபர் முதன் முறையாக தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை...\n‘என்ன பாத்தா 2 கொழந்த பெத்த மாதிரியா இருக்கு’ கேலியாக பதில் கூறியதால் வந்த...\nதமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொலைக்காட்சி தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேப்பை பெற்று விடுகிறது. அந்த வகையில் கடந்த 2013 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி...\nஅட, ஜெனி அம்மா சினிமாவில் அறிமுகமானது இந்த மிஸ்கின் படத்தில் தானா – எந்த...\nதமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் ரசிகர்கள் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்களுக்கு பிடித்தமான சீரியல்களை ஒளிபரப்ப தொலைக்காட்சிகள் போராடி வருகின்றனர். ஆனால், விஜய் தொலைக்காட்சி படங்களில்...\nபாக்கியலட்சுமி ஜெனி அம்மாவா இது இந்த வயதிலும் நீச்சல் குளத்தில் கொடுத்துள்ள போஸ்.\nதமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் ரசிகர்கள் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்களுக்கு பிடித்தமான சீரியல்களை ஒளிபரப்ப தொலைக்காட்சிகள் போராடி வருகின்றனர். ஆனால், விஜய் தொலைக்காட்சி படங்களில்...\nபாக்கியலட்சுமி சீரியல் நடிகர்களின் ஒரு நாள் சம்பளம் – அட, இருக்கருதுலேயே இவருக்கு தான்...\nதமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் ரசிகர்கள் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்களுக்கு பிடித்தமான சீரியல்களை ஒளிபரப்ப தொலைக்காட்சிகள் போராடி வருகின்றனர். ஆனால், விஜய் தொலைக்காட்சி படங்களில்...\nசீரியலில் இருந்து விலக அந்த இரண்டாவது Personal காரணம் இதான் – ஜெனிபர் வெளியிட்ட...\nபாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலக முதல் காரணத்தை கூறி இருந்த நிலையில் தற்போது இரண்டாம் கரணம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ஜெனிபர்.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர்...\nபாக்கியலட்சுமி சீரியலில் இருந்து தீடீரென்று விலகிய ஜெனி – அவருக்கு பதில் நடிக்க வந்த...\nதமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் ரசிகர்கள் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்களுக்கு பிடித்தமான சீரியல்க��ை ஒளிபரப்ப தொலைக்காட்சிகள் போராடி வருகின்றனர். ஆனால், விஜய் தொலைக்காட்சி படங்களில்...\n19 வருட வயது வித்தியாசம் – தனது தங்கையுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்ட பாக்கியலட்சுமி...\nதமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொலைக்காட்சி தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேப்பை பெற்று விடுகிறது. ஆனால், மொத்த சீரியல் இயக்குனர்களையும் குத்தகைக்கு எடுத்தது போல சன் தொலைக்காட்சி...\nகுளியல் போட்டோவில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ஜெனி – ஷாக்கான ரசிகர்கள்.\nசினிமா நடிகைகளுக்கு இணையாக சீரியல் நடிகைகளும் கவர்ச்சி காட்ட தயங்குவது இல்லை. கவர்ச்சியான போட்டோ ஷூட் மூலம் பிரபலமடைந்த பல சீரியல் நடிகைகள் இருக்கிறார்கள். ஷிவானி, ரம்யா பாண்டியன் போன்ற...\nசட்டை பட்டனை கழட்டிவிட்டு படு கிளாமர் போஸ் – அட்வைஸ் செய்தவர்களுக்கு ஜெனிபர் கொடுத்த...\nசினிமா நடிகைகளுக்கு இணையாக சீரியல் நடிகைகளும் கவர்ச்சி காட்ட தயங்குவது இல்லை. கவர்ச்சியான போட்டோ ஷூட் மூலம் பிரபலமடைந்த பல சீரியல் நடிகைகள் இருக்கிறார்கள். ஷிவானி, ரம்யா பாண்டியன் போன்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.alaikal.com/2019/06/25/%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AF/", "date_download": "2021-09-24T23:42:39Z", "digest": "sha1:NI6UAB3PWPFXAQQ7X5FAA4WPADPML2BZ", "length": 8962, "nlines": 91, "source_domain": "www.alaikal.com", "title": "இப்போதெல்லாம் இலங்கையை யாருமே மதிப்பதில்லை.. | Alaikal", "raw_content": "\nநெற்றி பொட்டில் ஆணி அறையும் சிறிலங்காவின் சூடான செய்திகள்\nசென்ற ஆண்டு இதே நாள்..டிவனியாவுக்கு இனிய பிறந்த நாள்\n23 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மனிதனின் காலடி\nசம்பிக்க ரணவக்கவிடம் 3 மணிநேர வாக்குமூலம்\nகஜேந்திரன் எம்.பி. உள்ளிட்ட மூவரும் பிணையில் விடுவிப்பு\nஇப்போதெல்லாம் இலங்கையை யாருமே மதிப்பதில்லை..\nஇப்போதெல்லாம் இலங்கையை யாருமே மதிப்பதில்லை..\nசிறிலங்கா என்ற நாட்டை யாருமே ஒரு நாடாக மதிப்பதில்லை என்ற உண்மையை சிறீலங்கா அரசியல்வாதிகளே புரிந்துள்ளது வரவேற்கத்தக்கது.\nசிங்கள, தமிழ், முஸ்லீம் தலைவர்களில் 90 வீதம் தகுதியற்றவர் என்ற ஜனாதிபதி கருத்து தவறு, 99 வீதம் என்று சொல்லியிருக்கலாம்.\nஅப்படியானால் மக்கள் சரியா.. மக்களுக்கேற்ற தலைவர்களே இருக்கிறார்கள். மக்கள் வேறு அரசியல்வாதிகள் வ��றல்ல என்பதே உண்மை. இது குறித்த செய்தி..\nஅரசாங்கத்தில் குறைபாடுகள் இருந்த போதிலும் நாட்டில் பாரிய வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.\nகம்பஹா பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nஜீ – 07 மாநாட்டில் உலக தலைவர்கள் எமது ஜனாதிபதி இருந்த இடத்திற்கே வந்து வழங்கிய மதிப்பை ஜனாதிபதியே இல்லாது செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.\n2015ம் ஆண்டு அட்சி மாற்றத்துடன் இலங்கை தொடர்பில் சர்வதேசம் மிகுந்த மரியாதை வைத்திருந்ததாகவும், அது ஒக்டோபர் 26ம் திகதியுடன் இல்லாது போய்விட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.\nதற்போது கசகஸ்தான், பலுகிஸ்தான் போன்ற நாடுகளிடமிருந்து மாத்திரமே ஜனாதிபதிக்கு அழைப்பு வருவதாகவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.\nமஹிந்த ரஜபக்ஷ ஆட்சிக் காலத்திலும் இலங்கைக்கு வருகை தந்தது இதுபோன்ற நாடுகள் மாத்திரமே என்றும், அந்த நிலையை தற்போதைய ஜனாதிபதி மீண்டும் உருவாக்கிவிட்டதாகவும் அவர் கூறினார்.\nஜேர்மனியில் இரண்டு போர் விமானங்கள் வீழ்ந்தன மேலும் இரண்டு விமான செய்திகள் \nஉயிர்த்தும் உயிர்க்காத ஞாயிறு தாக்குதல் ரிஷாத் பதியுதீன் விசாரணை\nநெற்றி பொட்டில் ஆணி அறையும் சிறிலங்காவின் சூடான செய்திகள்\nகமலா ஹாரிஸ்க்கு அழைப்பு விடுத்த மோடி\nஇன்று பிறந்த நாள் காணும் ஈடு இணையில்லா பொன்மகள் டிவனியா\nஅமெரிக்காவின் விமான பயணங்கள் இந்தியாவுக்காக திறக்கிறது\nஐந்து மாதங்களில் மூன்று நாடுகளில் இராணுவ சதிப்புரட்சிகள் : ஆபத்து\nரஸ்யாவில் கள்ள ஓட்டு போடும் கூத்தே அபாரம் வெளியான ஆதாரம்\nகோட்டாபய ஐ நா வுக்கு கொடுத்தது பழைய கயிறு இலங்கை ஊடகம்\nஅணு குண்டு கனவில் தென் கொரியா அம்பலமானது இரகசியம்\nமாயமான தேர்தல் நடத்தி ரஸ்ய அதிபர் வெற்றியென குற்றச்சாட்டு \nபுலம்பெயர் தமிழர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு – காணாமல்போனோர் குறித்து விரைவில் நடவடிக்கை\nநெற்றி பொட்டில் ஆணி அறையும் சிறிலங்காவின் சூடான செய்திகள்\nசென்ற ஆண்டு இதே நாள்..டிவனியாவுக்கு இனிய பிறந்த நாள்\n23 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மனிதனின் காலடி\n23 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மனிதனின் காலடி\nசம்பிக்க ரணவக்கவிடம் 3 மணிநேர வாக்குமூலம்\nகஜேந்திரன் எம்.பி. உள்ளிட்ட மூவரும் பிணையில் விடுவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.saveatrain.com/blog/ta/apps-download-traveling/", "date_download": "2021-09-25T01:12:47Z", "digest": "sha1:EUT44FAHP4LJET5Z3OZIIWDJBMWMAFNO", "length": 59464, "nlines": 208, "source_domain": "www.saveatrain.com", "title": "23 ஆப்ஸ் நீங்கள் பயணம் முன் பதிவிறக்க வேண்டும் | ஒரு ரயில் சேமி", "raw_content": "ஆணை ஒரு ரயில் டிக்கட் இப்போது\nமுகப்பு > சுற்றுலா ஐரோப்பா > 23 ஆப்ஸ் நீங்கள் பயணம் முன் பதிவிறக்க வேண்டும்\n23 ஆப்ஸ் நீங்கள் பயணம் முன் பதிவிறக்க வேண்டும்\nரயில் நிதி, ரயில் பயணம், ரயில் பயண உதவிக்குறிப்புகள், சுற்றுலா ஐரோப்பா\nபடிக்கும் நேரம்: 12 நிமிடங்கள்\n(அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது: 31/03/2021)\nநாங்கள் சமீபத்தில் ஒரு வலைப்பதிவை எழுதினார் ரயிலில் குழந்தைகளுடன் ரைடிங் மற்றும் உனக்கு பொழுபோக்கு உங்கள் பிள்ளைகளும் வைத்து சில குறிப்புகள் கொடுத்தார். வாசிப்பு புத்தகங்கள், யூனோ விளையாடுகிறது, ஆடியோபுக்குகளைக் கேட்பது நிச்சயமாக யாருக்கும் அவசியம், ஆனால் அங்கு பயணிப்பதற்கு முன்பு பதிவிறக்குவதற்கு ஏராளமான பயன்பாடுகள் உள்ளன, அவை உங்களை மகிழ்விப்பதோடு மட்டுமல்லாமல் உங்களுக்கு உதவவும் உதவும் என்று நாங்கள் நம்புகிறோம் உங்கள் பயணம் மேலும் ஏற்பாடு மற்றும் வேடிக்கை Google Play இல் App Store இலிருந்து, நாங்கள் சிறந்த சில சுற்றி வளைக்கப்பட்டு 23 ஆப்ஸ் நீங்கள் பயணம் முன் பதிவிறக்க வேண்டும். உங்களுக்கு தேவையான அனைத்து ஒரு ஸ்மார்ட்போன் மற்றும் சிறிது உங்கள் அடுத்த பயணம் முன்.\nஇந்தக் கட்டுரையில் ரயில் பயண பற்றி கல்வி எழுதப்பட்டன, மூலம் இருந்தது ஒரு ரயில் சேமி, மலிவான ரயில் டிக்கெட் வலைத்தளம் இந்த உலகத்தில்.\n1. குறிப்பிட்ட இடம் வரும் வரை தங்குவதற்கான: airbnb\nஇது நகரின் சட்ட தான் என்பதை நீங்கள் பார்வையிடும் அல்லது இல்லை, Airbnb ஒரு வீட்டு பெயர். இந்த நிச்சயமாக பயன்பாடுகள் பயணம் முன் பதிவிறக்கம் வேண்டும் ஒன்றாகும். பயன்பாடு சலுகைகள் இதுவரை மலிவான விலைகளில், மற்றும் பயனர்கள் அனுமதிப்பதன் மூலம் மேலும் உண்மையான அனுபவம் ஒரு உள்ளூர் தங்க, அல்லது தங்கள் வீட்டில். பயன்பாட்டை வழங்குகிறது ஒரு பயணங்கள் என்ற வசதி, இது உங்கள் தங்கிய தேர்ந்தெடுக்க அனுபவங்கள் வழங்குகிறது. அது நீங்கள் இருப்பதால் ஒரே நேரத்தில் தேவையான அனைத்தையும் வழங்குகிறது வரை நாம் அது நீண்டகாலம் ���காது உறுதியாக, ஆனால் இப்போது, அவர்கள் வழங்கும் விருப்பங்கள் நிச்சயமாக பதிவிறக்கம் செய்ய வேண்டியவை.\nலண்டன் முதல் ஆம்ஸ்டர்டாம் வரை ரயிலில்\n2. கடைசி நிமிட ஹோட்டல் அறைக்கு பயணிப்பதற்கு முன் நீங்கள் பதிவிறக்க வேண்டிய பயன்பாடுகள்: ஹோட்டல் இன்றிரவு\nஉண்மையில் சில நேரங்களில் உங்கள் Airbnb வழியாக விழும் என்று. என்று பயன்பாட்டை மட்டுமே எதிர்மறையாக உள்ளது. ஆனால் கவலைப்பட வேண்டாம், நீங்கள் இன்னும் ஒரு திட்டத்தை பி முடியும். ஹோட்டல் இன்றிரவு கடைசி நிமிடத்தில் ஒப்பந்தங்கள் மீது வளர்த்துக் கொள்வதிலும் நம்பகமான சேவையாகும். விடுதிகளுடன் நிறுவன கூட்டாளிகள் காலி அறைகளும் தள்ளுபடி வழங்க, மற்றும் நீங்கள் கீழ் ஒரு பதிவு செய்ய முடியும் 10 விநாடிகள். நீங்கள் பெற 24/7 ஹோட்டல் இன்றிரவு அணியில் இருந்து வாடிக்கையாளர் சேவை, வழக்கில் ஏதாவது கோணலாக செல்கிறது.\nரயிலில் லண்டன் முதல் பிரஸ்ஸல்ஸ் வரை\n3. முன்பதிவு செய்யப்பட்ட மலிவான ஹோட்டல்களுக்கு பயணம் செய்வதற்கு முன் பதிவிறக்குவதற்கான பயன்பாடுகள்: ஹாப்பர்\nஹாப்பர் ஒரு விமானம் மற்றும் ஹோட்டல் பயன்பாடு ஆகும் என்று முன்பதிவின் காண்கிறார் நீங்கள் சிறந்த விலை. அது இருப்பு அறைகள் மற்றும் புத்தகம் விமானங்களை விலைகளை மலிவான முறை கண்காணிக்க மற்றும் கணிக்க தகவல்களை ஆராய்கிறது. அதன் வலைத்தளத்தில் படி, அது பெருமையுடையது ஒரு 95% வரை முன்கூட்டியே ஒரு ஆண்டு ஒதுக்கீடுகளைப் மீது முன்னறிவிப்புகளை வெற்றி விகிதம். மோசமாக இல்லை\nசால்ஸ்பர்க் முதல் வியன்னா வரை ரயிலில்\nமியூனிக் முதல் வியன்னா வரை ரயிலில்\n4. பயண ஒப்பீட்டு பயணத்திற்கு முன் நீங்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டிய பயன்பாடுகள்: கயாக்\nஏற்கனவே நாம் விடுதி மற்றும் பயண திட்டங்களை இங்கே ஒரு சில பயன்பாடுகள் கிடைத்துவிட்டது போது, கயாக் உங்கள் பயண தேவைகளை வெவ்வேறு தேடுபொறிகள் ஒப்பிட்டுப் பார்க்க விலை உதவுகிறது என்று அனைத்து-ஒன் பயன்பாடு ஆகும். இந்த ஹோட்டல்களும்,, விமானங்களை, வாடகைக் கார் முன்பதிவுகள், கூட பயண தொகுப்புகள். உங்களுக்கு தேவையான அனைத்து பயணங்களையும் ஒரே இடத்தில் முன்பதிவு செய்ய அதன் பாரிய அளவிலான ஒப்பீடுகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.\nமியூனிக் முதல் சால்ஸ்பர்க் வரை ரயிலில்\nரயிலில் வியன்னா முதல் ���ால்ஸ்பர்க் வரை\nரயிலில் கிராஸ் முதல் சால்ஸ்பர்க் வரை\nரயிலில் லண்டன் முதல் லியோன் வரை\n5. ரயில் டிக்கெட்டுகளுக்கு பயணம் செய்வதற்கு முன் நீங்கள் பதிவிறக்க வேண்டிய பயன்பாடுகள்: ஒரு ரயில் சேமி\nநீங்கள் ஐரோப்பா முழுவதும் பயணம் செய்து கொண்டிருந்தால், நீங்கள் உங்கள் வழியில் பெறலாம் ஒரு நல்ல வாய்ப்பு இருக்கிறது தொடர்வண்டி மூலம். பொது போக்குவரத்து ஐரோப்பாவில் விருப்பங்கள் தங்கள் குறுக்கு நாட்டின் இணைப்புகள் புகழ்போனவர்கள், மற்றும் போது விமானங்களை விரைவாக, இரயில்கள் மேலும் ஏற்புடையதாக உள்ளன, அடிக்கடி, மேலும் பாதைகளில் சேவை பல. நிகழ்வில் உங்களைக் ரயில் டிக்கெட்டுகள் தேவை என்று, பதிவிறக்க ஒரு ரயில் சேமி பயன்பாட்டை வாங்கும் மலிவான செய்ய எளிதான.\nநியூரம்பெர்க் மியூனிக் முதல் ரயிலில்\nரயிலில் மியூனிக் நகருக்கு பான்\n6. பயணத்தின்போது பொழுதுபோக்குக்காக பயணம் செய்வதற்கு முன் பதிவிறக்குவதற்கான பயன்பாடுகள்: நெட்ஃபிக்ஸ்\nஇப்போது நாம் அனைவரும் நெட்ஃபிக்ஸ் என்ன. நீங்கள் இல்லை என்றால், ஒரு முழு புதிய உலக வரவேற்க ஒரு இலவச சோதனை பதிவு, அனைத்து பிடித்த காட்சிகள் அல்லது மூவிக்களைப் பதிவிறக்கிக்கொள்ளவும் ஒரு ரயில் இருக்கும்போது அவர்களை பார்க்க, WiFi க்காகக் தேவை இல்லாமல் ஒரு இலவச சோதனை பதிவு, அனைத்து பிடித்த காட்சிகள் அல்லது மூவிக்களைப் பதிவிறக்கிக்கொள்ளவும் ஒரு ரயில் இருக்கும்போது அவர்களை பார்க்க, WiFi க்காகக் தேவை இல்லாமல் வெவ்வேறு நிகழ்ச்சிகள் நீங்கள் உலாவும் நாட்டிற்கு கிடைக்க அமைப்பு கூறியது என்பதை நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் முற்றிலும் ஒரு அடிமையாகி வருவதால் என்றால், நீங்கள் எல்லைக்குள் நுழையும் முன்னர் முடிந்தவரை பல பகுதிகளாக வழங்கியது உறுதி பதிவிறக்க கொடுக்கிறார்கள்\n7. நண்பர்கள் உங்கள் செலவுகள் ஸ்ப்லிட்: Splittr\n நீங்கள் சரியாக உங்கள் பயண நிதி பிரித்து என்றால் விஷயங்களை அருவருக்கத்தக்க பெறுவதை எளிதான வழிகளில் ஒன்றாகும். நண்பர்களிடையே செலவுகளை எளிதில் பிரிக்க மோதலைத் தவிர்க்கவும், உங்கள் செல்போனைப் பயன்படுத்தவும். நீங்கள் ஒரு குழு இருந்தால், இந்த பயணம் முன், நீங்கள் பதிவிறக்க தேவையான பயன்பாடுகளை ஒன்றாகும். Splittr பயணம் மக்களின் குறிப்பாக. பயணத்தின் செலவுகள் உள்ளி��வும், என்ன பணம் மற்றும் பயன்பாட்டை ஓய்வு செய்வேன் யார் உட்பட.\nபல்வேறு நாணயங்கள் கொண்டு வெவ்வேறு நாடுகளுக்குச் சென்று எந்த பிரச்சினையும் இல்லை. அனைத்து நாணயங்கள் ஆதரவு மற்றும் நீங்கள் நாணய மாற்று உங்களை செய்ய இல்லாமல் பணம் கலந்து முடியும்.\nஆம்ஸ்டர்டாம் மழை மூலம் பேர்லினுக்கு\n8. எவ்வளவு செய்ய குறிப்பு அறிய: குளோப் குறிப்புகள்\nஇந்தப் பயன்பாட்டை iOS இல் மட்டுமே கிடைக்கும் போது, GlobeTips அந்த சர்வதேச டிப்பிங் பற்றி குழப்பி உதவி ஒரு அற்புதமான கருவியாகும். இது குறிப்பாகப் பயணிப்பவர்களுக்கு மிகவும் பொருத்தமானது டிப்பிங் அடிப்படையிலான பொருளாதாரங்கள் வெளிநாட்டில் இருக்கும்போது போராடும். நீங்கள் பிரான்ஸ் அல்லது ஸ்பெயின் இருக்கிறோம் என்பதை, எல்லா தொழில்களுக்கும் உதவ எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை அறிய குளோப் டிப்ஸைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.\nநியூரம்பெர்க் முதல் ஸ்டட்கர்ட் வரை ரயிலில்\nமியூனிக் முதல் ஸ்டட்கர்ட் வரை ரயிலில்\nஹைடெல்பெர்க் முதல் ஸ்டட்கர்ட் வரை ரயிலில்\n9. செய்ய சில் அவுட்: காம்\nநீங்கள் ஒரு நரம்பு பயணி என்றால், பயணத்திற்கு முன் நீங்கள் பதிவிறக்க வேண்டிய பயன்பாடுகளில் ஒன்று அமைதியானது, இது உங்கள் சிறந்த நண்பராக இருக்கும் ஒரு பயன்பாடு. இந்த கைக்குள் பயண கருவி பதட்டம் வெவ்வேறு தவத்திலிருந்து நிறைய உள்ளன, சுய இனிமையான, சுவாசம், இன்னமும் அதிகமாக. இது ஒலிகள் இனிமையான சலுகைகள் நீங்கள் ஓய்வெடுக்க உதவ. நானே ஒரு அழுத்தமாக வெளியே பயணிக்கும், காம் என்னை வைத்திருக்க உதவுகிறது என், நன்கு, சாலையில் அமைதியாக இருங்கள்.\nபாரிஸ் முதல் ஸ்ட்ராஸ்பேர்க் வரை ரயில்\nலக்சம்பர்க் முதல் ஸ்ட்ராஸ்பேர்க் வரை ரயிலில்\nரயில் மூலம் ஸ்ட்ராஸ்பேர்க்கிற்கு நான்சி\n10. உங்கள் நினைவுகள் கீப்: நேரடி ட்ரெக்கர்\nஒரு பத்திரிக்கையில் எழுதுதல் பழைய பள்ளி அற்புதமாக இருக்கிறது. ஆனால் தாளில் எதையும் நீங்கள் அதை இழக்கும் ஆபத்து விரைவாக ஓடும், நீங்கள் பல நாடுகளுக்குச் சென்று குறிப்பாக போது வருகிறோம். பயணத்திற்கு முன் பதிவிறக்கம் செய்ய வேண்டிய பயன்பாடுகளில் ஒன்று livetrekker.com. உங்கள் பயணத்தின் ஜர்னல் எனவே நீங்கள் ஒரு ஊடாடும் வரைபடத்தில் உங்கள் பயணங்கள் மீண்டும் பார்வையிடுவதற்காக. நீங்கள் செல்ல பயன்பாட்டின் நீங்���ள் கண்காணிக்கிறது, நீங்கள் எடுக்கும் வைத்திருந்த பாதை ஒரு வரைபடத்தை இணைந்து ஒரு சிவப்பு கோடு குறிக்கும்; பயன்பாட்டை உங்கள் வேகம் மற்றும் உயரத்தில் கண்காணித்து, சாகசப் பயணம் அது பெரிய செய்து. படங்களை சேர், காணொளி, ஆடியோ, மற்றும் வழியில் உரை, ஒரு மல்டிமீடியா பயண நாட்குறிப்பு உருவாக்குவதில் நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம்\nரோம் முதல் மிலன் வரை ரயிலில்\n11. உங்களை ஒழுங்கமைத்து வைத்திருக்க: PackPoint\nஇது இரண்டு மாகாணங்களுக்கு சாகச நடக்கிறது வெறும் உற்சாகத்தை தான், ஆனால் எப்போதும் நாம் ஒரு பயணம் முன் செய்ய அல்லது எடுத்துவைக்க மறக்க ஒன்று. அதிர்ஷ்டவசமாக தொழில்நுட்பம் மீண்டும் நாள் சேமிக்க இங்கே உள்ளது. பதிவிறக்க PackPoint இது உங்கள் பயணத்தின் தேதிகள் மற்றும் இருப்பிடங்களுக்கு வானிலை முன்னறிவிப்பு தெரிகிறது. இது நடவடிக்கைகள் தேர்ந்தெடுக்க கேட்கும் நீங்கள் உங்கள் பயணங்கள் போது பங்கேற்க கூடும், அத்தகைய வணிக நடத்திய கூட்டம், ஒரு குளம் ஒரு நீந்து, அல்லது ஒரு ஆடம்பரமான இரவு. பின்னர் அது இந்த செயல்பாடுகளின் அடிப்படையில் கொண்டு வேண்டியவைகளில் ஒரு பேக்கிங் பட்டியலை வழங்கும். வழவழப்பான, வலது இது உங்கள் பயணத்தின் தேதிகள் மற்றும் இருப்பிடங்களுக்கு வானிலை முன்னறிவிப்பு தெரிகிறது. இது நடவடிக்கைகள் தேர்ந்தெடுக்க கேட்கும் நீங்கள் உங்கள் பயணங்கள் போது பங்கேற்க கூடும், அத்தகைய வணிக நடத்திய கூட்டம், ஒரு குளம் ஒரு நீந்து, அல்லது ஒரு ஆடம்பரமான இரவு. பின்னர் அது இந்த செயல்பாடுகளின் அடிப்படையில் கொண்டு வேண்டியவைகளில் ஒரு பேக்கிங் பட்டியலை வழங்கும். வழவழப்பான, வலது நீங்கள் உங்கள் நண்பர்களுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது தோன்றுவதைப் பகிரலாம், அவர்களின் பயணத்தின் எளிதாக்கும், கூட நீங்கள் உங்கள் நண்பர்களுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது தோன்றுவதைப் பகிரலாம், அவர்களின் பயணத்தின் எளிதாக்கும், கூட எனவே நீங்கள் பயணம் முன் பதிவிறக்க வேண்டும் Apps இன் இந்த முக்கியமான முனை நினைவில்.\nரயிலில் ஹாம்பர்க் முதல் ஆம்ஸ்டர்டாம் வரை\nபெர்லின் முதல் ஆம்ஸ்டர்டாம் வரை ரயிலில்\nபாரிஸ் முதல் ஆம்ஸ்டர்டாம் வரை ரயிலில்\n12. நடவடிக்கைகள் பற்றி அறிவுரை: TripAdvisor\nTripAdvisor நீங்கள் பற்றி எதுவும் பற்றிய விமர்சனங்களையும் மில்லியன் கொடுக்��� முடியும் என்று ஒரு சூப்பர் பயன்பாடு ஆகும், ஒரு விரைவான மற்றும் எளிதான வழியில் அதை பற்றி சிறந்த பகுதியாக விமர்சனங்களை என்று, கருத்துக்களை, வீடியோக்கள், மற்றும் புகைப்படங்கள் உண்மையான மக்கள் இருந்து, எனவே நீங்கள் அது முறையான தெரியுமா அதை பற்றி சிறந்த பகுதியாக விமர்சனங்களை என்று, கருத்துக்களை, வீடியோக்கள், மற்றும் புகைப்படங்கள் உண்மையான மக்கள் இருந்து, எனவே நீங்கள் அது முறையான தெரியுமா நெருங்கிய மூலம் நன்கு-மதிப்பிடப்பட்ட இடங்களைக் கண்டறிவதற்கு TripAdvisor அருகில் என்னை செயல்பாடு முயற்சி, ஆனால் சிறந்த அம்சம் பயன்பாட்டை வழங்க உள்ளது அது ஆதரிக்கிறது நாடுகளின் எண் - அது எல்லா இடங்களிலும் பற்றி தான், அது ஒவ்வொரு பயணி தேவையான வழிகாட்டி செய்யும். நீங்கள் பயன்பாட்டின் மன்றங்கள் குறிப்பிட்ட பயண கேள்விகள் கேட்க அல்லது உதவி செய்வது போன்ற முறையில் உங்கள் சொந்த விமர்சனங்களை சேர்க்க முடியும்.\nமியூனிக் முதல் பிராங்பேர்ட் வரை ரயிலில்\nரயிலில் ஹாம்பர்க் முதல் பிராங்பேர்ட் வரை\n13. ஒரு உள்ளூர் போல் பேச கற்று: டூயோலிங்கோ\nஅதிகமாக மிகைப்படுத்தப்பட்ட கை அசைவுகள் மெதுவாக பேசும் வேடிக்கை தெரிகிறது என்றாலும், சில நேரங்களில் அது ஒரு சிறிய சோர்வை பெற முடியும். டூயோலிங்கோ உள்ளிடவும். நீங்கள் உள்ளூர் கொண்டு பெறுவது பற்றி தீவிர என்றால், இந்தப் பயன்பாட்டை பதிவிறக்க\nஅது தொடக்க நிலை படிப்புகளை வழங்குகிறது, ஆனால் இது பல்வேறு மொழிகளில் மீது துலக்க தேடும் அந்த ஒரு சிறந்த கருவியாகும் தான். நீங்கள் தேர்ந்தெடுத்த மொழிகளில் போட்களை அரட்டை அடிக்க முடியும். நீங்கள் மிகவும் வெளிநாட்டில் பயன்படுத்த வாய்ப்பு இருக்கிறது சொற்றொடர்களை கற்றுக் கொள்ள முயல்கிறோம் போது இது குறிப்பாக உதவியாக இருக்கும்.\nலக்சம்பர்க் முதல் பிரஸ்ஸல்ஸ் வரை ரயிலில்\nபாரிஸ் முதல் பிரஸ்ஸல்ஸ் வரை ரயிலில்\n14. அவர்கள் என்ன சொல்கிறார்கள் கண்டுபிடிக்க: கூகிள் ஆப் மொழிபெயர்\nநாம் ஏற்கனவே டூயோலிங்கோ பரிந்துரை செய்த போது, நீங்கள் ஒரு நேரம் நெருக்கடி இருக்கிறோம் நிகழ் நேர தொடர்பு விரும்பும், Google Translate பயன்படுத்த பயன்பாடு ஆகும். அது குரல் அறிதல் கொண்டுள்ளது மற்றும் அடிப்படையில் ஒவ்வொரு வெளிநாட்டு மொழி நீங்கள் எப்போது���் தருகிறேன் சந்திப்பு, சுற்றி சிறந்த மொழிபெயர்ப்பு பயன்பாடுகளின் இந்தப் ஒன்றாக ஆக்கியது. நீங்கள் ஒரு ஆண்ட்ராய்டு அல்லது ஐபோன் கிடைத்துவிட்டது என்பதை அது சுமூகமான தான், கூட பயன்படுத்தத்தக்க ஆஃப்லைனில் உள்ளது.\nபெர்லின் முதல் ட்ரெஸ்டனுக்கு ரயிலில்\nபோட்ஸ்டாம் முதல் ட்ரெஸ்டனுக்கு ரயிலில்\nநியூரம்பெர்க் முதல் ட்ரெஸ்டனுக்கு ரயிலில்\n15. புதிய நண்பர்கள் மேக்: மீட்டப்\nநீங்கள் பயணம் போது புதிய நண்பர்கள் செய்ய விரும்புகிறார் யார் பயணி வகையான என்றால், எந்த தூரம் பார்க்காதே. மீட்டப் நீங்கள் உலகம் முழுவதும் அனைத்து போன்ற எண்ணம் எல்லோரும் சந்திக்க உதவி அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பயன்பாடு ஆகும். நீங்கள் விருப்பம் சார்ந்த குழுக்கள் அமைக்க முடியும், மற்றும் உள்ளூர் போன்ற பட்டியில் வலைவலங்களின் நிகழ்வுகள் உணவு உருவாக்க. குடும்பங்கள் குழந்தை நட்பு நடவடிக்கைகள் பங்கேற்க பயன்பாட்டை கூட ஒரு அமைப்பு உள்ளது. நைஸ்\nநியூரம்பெர்க் முதல் ப்ராக் வரை ரயில்\nமியூனிக் முதல் ப்ராக் வரை ரயில்\nபெர்லின் முதல் ப்ராக் வரை ரயில்\nரயிலில் வியன்னா முதல் ப்ராக் வரை\n16. நீங்கள் சேரும் போது சுற்றி பெற: யூபெர்\nநாம் எப்போதும் பயணம் போது ஒரு கார் பதிலாக ஒரு ரயில் பயன்படுத்தி பரிந்துரை செய்வோம் என்றாலும், நீங்கள் உங்களை இரவில் தாமதமாக வந்து அல்லது சேவையை இல்லாமல் எங்காவது தலைப்பு நீங்கள் கண்டால் யூபெர் பயன்படுத்த வேண்டும். இல்லை ஒவ்வொரு நாட்டிலும் யூபெர் அல்லது அதன் அமெரிக்க போட்டியாளர் Lyft உள்ளது போது, ஏறத்தாழ எல்லா நாடுகளிலும் சில வகையான ஒரு டாக்சி பயன்பாட்டை நிறுவியுள்ளார். நீங்கள் கஜகஸ்தான் அல்லது பிரான்ஸ் இருக்கிறோம் என்பதை, உங்கள் உள்ளூர் டாக்ஸி பயன்பாட்டைக் கண்டுபிடித்து, ரயிலில் ஏறுவதற்கு முன்பு அதைப் பதிவிறக்குவதை உறுதிசெய்க.\nமியூனிக் முதல் சூரிச் வரை ரயிலில்\nபெர்லின் முதல் சூரிச் வரை ரயிலில்\nபாஸல் முதல் சூரிச் வரை ரயிலில்\nவியன்னா முதல் சூரிச் வரை ரயிலில்\n17. செல்லவும் அந்த தெருக்கள் சென்றது: கூகுள் மேப்ஸ் ஆப்\nநீங்கள் disembarked மற்றும் கண்டதும் உங்களை சிறந்த செங்கோண பாங்காக செதுக்கப்பட்ட தேடும் தெருக்களில் அலையும், உங்களைச் சுற்றி பெற கூகுள் மேப்ஸ் வேண்டும். ஏன் கூகுள் மேப்ஸ் ஏனெனில் உலக���ன் சிறந்த பயண வழிகாட்டல் பயன்பாடுகள் ஒன்றாகும். ரயில் திட்டமிடல்கள் நடைபயிற்சி திசைகள் முதல், கூகிள் நீங்கள் விவாதிக்கப்படுகின்றன. இன்னும் சிறப்பாக, நீங்கள் ஆஃப்லைனில் பயன்பாட்டிற்காக வரைபடங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், அதாவது ஸ்பாட்டி வைஃபை உள்ள பகுதிகளில் அந்த மறைக்கப்பட்ட பிஸ்ட்ரோவை ஒரு சந்துக்கு கீழே காணலாம்.\nபதிவிறக்கம் வரைபடங்கள், வெறுமனே நீங்கள் பயன்படுத்த விரும்புகிறேன் வரைபடம் உங்கள் ஸ்மார்ட்போன் மற்றும் வழிசெலுத்துகிறது.உங்கள் Google வரைபடத்தில் தலைமை. அது உங்கள் விரும்பிய இடங்களில் மையம் ஒருமுறை, தட்டச்சு “சரி வரைபடங்கள்” தேடல் பட்டியில். கூகிள் எந்த நேரத்திலும் பயன்படுத்த நீங்கள் உங்கள் மொபைல் எண்ணுக்கு ஆஃப்லைன் வரைபடங்களை பதிவிறக்க தொடங்கும். அவ்வளவுதான்\nலா ரோசெல் ரயிலில் நாந்தேஸுக்கு\nரயிலில் லா ரோசெல்லுக்கு துலூஸ்\nரயிலில் லா ரோசெல்லுக்கு போர்டியாக்ஸ்\nபாரிஸ் முதல் லா ரோசெல் வரை ரயிலில்\n18. உங்கள் பயணத்தைக் கண்காணிக்க பதிவிறக்க பயன்பாடுகள்: TripIt\nடிரிப்இட் என்பது பயண கண்காணிப்பு பயன்பாடாகும், இது ஒழுங்கமைக்க உதவுகிறது உங்கள் பயணத் தகவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில். உணவக முன்பதிவுகள் விமானப் பயணத்திற்கான முன்பதிவுகள் இருந்து, TripIt பாதையில் நீங்கள் வைத்திருக்கும் ஒரு சுலபமாக படிக்க பயணத் ஒரு எல்லாம் ஒருங்கிணைத்து. ஒன்று பயன்பாட்டை நேரடியாக உங்கள் கணக்குகளை இணைப்பதற்கான, அல்லது உங்கள் உறுதிப்படுத்தல் மின்னஞ்சல்களை அனுப்பவும், மற்றும் TripIt ஓய்வு செய்வேன். டெஸ்க்டாப்பில் கிடைக்கின்றன, Android, அல்லது ஆப்பிள் ஐபோன், நீங்கள் உலகில் எங்கும் இதைப் பயன்படுத்த முடியும்.\nஜெனோவா முதல் வெனிஸ் வரை ரயிலில்\nபர்மா முதல் வெனிஸ் வரை ரயிலில்\nலா ஸ்பீசியா வெனிஸுக்கு ரயிலில்\n19. உங்கள் நாணய மாற்று வீதம் அறிய: ஒரு ரயில் சேமி மூலம் நாணய ஆப்\nஇந்த ஒரு சிறிய மேலும் முக்கிய இருக்கலாம் போது, தரவு அல்லது WiFi இல்லாமல் நான் சாலையில் வந்துள்ளேன் முறை நிறைய உள்ளன மற்றும் பங்குச்சந்தை விகிதம் தெரிந்து கொள்ள பெரும் இருந்திருக்கும். அது நீங்கள் ரொக்கமாக செலுத்த வேண்டும் என்று ஒரு நிழலான டாக்சி டிரைவர் அல்லது ஒரு பயணம் தான் என்பதை, நாள்காட்டியாக போல செயல்படும் கையில் ஒரு பயன்ப��ட்டை கொண்ட ஒரு தெய்வாதீனம் இருக்க முடியும். ஒரு ரயில் சேமி நாணய பயன்பாட்டை மீது அல்லது ஆஃப்லைன் உங்களுக்குத் தேவையான போது அது எப்போதும் கிடைக்கும், ஆகவே படைப்புகள்.\nரயிலில் பாஸல் டு இன்டர்லேக்கன்\nரயிலில் பெர்ன் டு இன்டர்லேக்கன்\nரயிலில் லூசர்ன் முதல் இன்டர்லேக்கன் வரை\nசூரிச் முதல் இன்டர்லேக்கன் வரை ரயில்\nநீங்கள் ஏற்கனவே உங்கள் தொலைபேசியில் இந்த பயன்பாட்டை இல்லை என்றால், அது கிடைக்கும். வட அமெரிக்கா பெரும்பாலும் தரவு அடிப்படையிலான மொபைல் பயன்பாட்டை தவறவிட்டார் நிலையில், பயன்கள் செய்தி பயன்படுத்தப்படும் உலகளாவிய, வீடியோ அழைப்புகள், மற்றும் குரல் அழைப்புகள். அதன் புகழ் பெரும்பாலான வியாபாரத்தளங்கள் வெளிநாட்டு அல்லது கூட ஒரு நிலையான தொலைபேசி எண்ணின் பதிலாக கூடுதலாக ஒரு தேதிகளில் எண் செயல்படும் வருகிறது உள்ளது. நீங்கள் வாட்ஸ்அப்பை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று நாங்கள் கூறும்போது எங்களை நம்புங்கள்.\nபெருகியா முதல் அரேஸ்ஸோ வரை ரயிலில்\nபோலோக்னா முதல் அரேஸ்ஸோவுக்கு ரயிலில்\nசியனா டு அரேஸ்ஸோ ரயில்\n21. உங்கள் விமானங்களுக்கான பயணத்திற்கு முன் நீங்கள் பதிவிறக்க வேண்டிய பயன்பாடுகள்: LoungeBuddy\nஅது எப்போதும் சிறந்த யோசனை இல்லை என்றாலும் பறக்க, குறிப்பாக ஐரோப்பாவில் உள்ள, சில நேரங்களில் நீங்கள் இரயில்கள் போக முடியாது எங்கே தலைமை ஒரு விமான பிடிக்க வேண்டும். நீங்கள் விமானநிலையத்தை முடிவடைய என்றால், உங்களுக்கே ஒரு உதவியைச் செய்யுங்கள் மற்றும் LoungeBuddy பதிவிறக்க, நீங்கள் விமான வளாகங்கள் தள்ளுபடி அணுகல் வாங்க அனுமதிக்கிறது என்று ஒரு கையளவு பயண பயன்பாட்டை. இந்த அந்த நீண்ட layovers குறிப்பாக உதவியாக இருக்கும், விமான வளாகங்கள் இலவச உணவு மற்றும் பானங்கள் சலுகையை. மேலும் முக்கியமாக, அவர்கள் தள்ளு இருந்து ஒரு அடைக்கலம் செயல்பட உங்கள் அடுத்த Layover சுவாரஸ்யமாக இருக்கும் அடிக்கடி விமான நிலையங்கள் காணப்படும் சந்தடி.\nரயிலில் பேர்லின் முதல் ஆச்சென் வரை\n22. வட அமெரிக்கர்கள் ஐரோப்பாவின் ஐந்து: மெட்ரிக் மாற்றம் ஆப்\nமற்றவர்கள் வட அமெரிக்கர்கள் சிரிக்க மற்றும் ஏகாதிபத்திய அமைப்பு தங்கள் விசித்திரமான பற்று போன்ற போது அளவீடு, இவற்றை அயல்நாடுகளிலும் தலைமை போது அது கவலை ஒரு தீவிர காரணம் உருவ���க்க முடியும். எப்படி வேகமாக தொண்ணூறு ஒரு மணி நேரம் கிலோமீட்டரில் எவ்வளவு பாஸ்டா கிலோகிராம் எடையும் இல்லை எவ்வளவு பாஸ்டா கிலோகிராம் எடையும் இல்லை இந்த அனைத்து கேள்விகளுக்கும் நீங்கள் உங்கள் பயண தொடங்கும் முன் உங்கள் தொலைபேசிக்கு மெட்ரிக் மாற்றம் பயன்பாட்டைப் பதிவிறக்குவதன் மூலம் வேடிக்கையான தேடும் அல்லது எங்கள் பயன்பாடுகள் பிரிவில் கிடைக்க சேமி ஒரு ரயில் சமமான பயன்பாட்டை பயன்படுத்தி இல்லாமல் பதில் சேமி ஒரு ரயில் வலைப்பதிவு.\nபெர்லின் முதல் ரோதன்பர்க் ஓப் டெர் டூபர் வரை ரயிலில்\nஸ்டட்கர்ட் ரோதன்பர்க் ஓப் டெர் டூபருக்கு ரயிலில்\nமியூனிக் முதல் ரோதன்பர்க் ஓப் டெர் டவுபர் வரை ரயிலில்\nபிராங்க்ஃபர்ட் ரோதன்பர்க் ஓப் டெர் டூபருக்கு ரயிலில்\n23. தி அமெரிக்க நுழைய: மொபைல் பாஸ்போர்ட் ஆப்\nஇந்த பட்டியலில் ஒரே அரசின் அதிகாரபூர்வ பயன்பாட்டை, உதவி பயணிகளுக்கு அமெரிக்க எளிதாக அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு மொபைல் பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது நுழைய. நீங்கள் அமெரிக்காவில் வரும் முன் அதை பதிவிறக்கி உங்கள் செல் தொலைபேசியில் உங்கள் தகவலை நிரப்பவும் பயன்படுத்த. பிறகு, நீங்கள் கீழே தொட்டு அமெரிக்க குடியேற்ற கியோஸ்க்களுக்காக பாரிய வரி தவிர்க்க ஒருமுறை உங்கள் படிவத்தை சமர்ப்பிக்க. இது முற்றிலும் இலவசம் மற்றும் பயன்பாடு எளிது\nஇது பயணத்திற்கு முன் பதிவிறக்குவதற்கான சிறந்த பயன்பாடுகளின் பட்டியல், இது ஒரு நீண்ட ரயில் பயணமாக இருந்தாலும் அல்லது உள்ளூர் பயணமாக இருந்தாலும் சரி. நீங்கள் உங்கள் பயணத் திட்டங்களின் எந்த கூடுதல் உதவி தேவைப்பட்டால், ஒரு ரயில் சேமி சலுகைகள் மலிவான விகிதத்தில் டிக்கெட்டுகள் பயிற்சி, நீங்கள் சேரமிடத்தை வரும்போது மிகவும் வேடிக்கையாக நடவடிக்கைகள் உங்கள் பட்ஜெட் விடுவித்து\nநீங்கள் உங்கள் தளத்துக்கு எங்கள் வலைப்பதிவை உட்பொதிக்க விரும்புகிறீர்களா\nநீங்கள் உங்கள் பயனர்களுக்கு வகையான இருக்க வேண்டும் என்றால், எங்கள் தேடல் பக்கங்களில் நேரடியாக அவர்களை வழிநடத்த முடியாது. இந்த இணைப்பு, நீங்கள் எங்களின் மிகவும் பிரபலமான ரயில் பாதைகளில் காண்பீர்கள் – https://www.saveatrain.com/routes_sitemap.xml. நீங்கள் ஆங்கிலத்தில் இறங்கும் பக்கங்களில் எங்கள் இணைப்புகளைப் பெற்றிருப்பதால் உள்ளே, ஆனால் நாங்கள் வேண்டும் https://www.saveatrain.com/fr_routes_sitemap.xml நீங்கள் / டி அல்லது / அது மேலும் மொழிகளில் / fr மாற்ற முடியும்.\nநீங்கள் ஒரு வலைத்தளம் சொந்தமாக என்றால், நீங்கள் இணைக்க முடியும் எங்கள் சேமிக்க ஒரு ரயில் RSS ஊட்டம்.\nபயன்பாடுகள் longtrainjourneys ரயில் பயண ரயில் பயணம் சுற்றுலா traveltips\nகரிஸ்ஸா அவரது வாசகர்களுக்கு பயண குறிப்புகள் சிறந்த கொண்டு தனது வாழ்க்கை செய்கின்ற சீரிய பயணி மற்றும் எழுத்தாளர் ஆவார். அவள் மீது நாக் தான் 40 அவளை நாடுகளில் இதுவரை bucketlist மற்றும் நிறுத்தும் நோக்கத்தை உள்ளது. நாப்போலி காபி பருகி அல்லது எடின்பர்க் ஹாரி பாட்டர் கொண்டாட என்பதை, அவர் எப்போதும் புதிய மக்களைச் சந்தித்து புதிய விஷயங்களை பார்க்க மெய்சிலிர்ப்பை தான். - நீங்கள் இங்கே கிளிக் செய்யலாம் என்னை தொடர்பு கொள்\n10 ஐரோப்பாவில் இயற்கை கிராமங்கள்\nரயில் பயணம், ரயில் பயணம் ஆஸ்திரியா, ரயில் பயணம் பெல்ஜியம், ரயில் பயணம் பிரிட்டன், ரயில் பயண செக் குடியரசு, ரயில் பயணம் பிரான்ஸ், ரயில் பயணம் ஜெர்மனி, ரயில் பயண ஹங்கேரி, ரயில் பயணம் இத்தாலி, ரயில் பயணம் சுவிட்சர்லாந்து, ரயில் பயண தி நெதர்லாந்து, ரயில் பயணம் இங்கிலாந்து, சுற்றுலா ஐரோப்பா\nஎங்கே ஐரோப்பாவில் கவர்ச்சியான தெரு கலை காண வேண்டிய\nரயில் பயணம் டென்மார்க், ரயில் பயணம் பிரான்ஸ், ரயில் பயணம் ஜெர்மனி, ரயில் பயண தி நெதர்லாந்து, ரயில் பயணம் இங்கிலாந்து, சுற்றுலா ஐரோப்பா\nநீளமான ரயில் பயணங்கள் வேர்ல்டு\nரயில் பயணம், ரயில் பயணம் பிரான்ஸ், சுற்றுலா ஐரோப்பா\nநீங்கள் மனித என்றால் இந்த துறையில் காலியாக விடவும்:\n10 உலகளாவிய ஆஃப்-சீசன் பயண இடங்கள்\nஒரு பயணத்திலிருந்து என்ன நினைவு பரிசுகளை கொண்டு வர வேண்டும்\n12 ஐரோப்பாவில் மிகவும் கவர்ச்சிகரமான கதீட்ரல்கள்\n10 ஐரோப்பாவில் உள்ள மிக அற்புதமான கோல்ஃப் மைதானங்கள்\n10 உலகம் முழுவதும் முயற்சி செய்ய ஆல்கஹால் பானங்கள்\nபதிப்புரிமை © 2021 - ஒரு ரயில் சேமி, ஆம்ஸ்டர்டம், நெதர்லாந்து\nஒரு தற்போதைய இல்லாமல் விட்டு வேண்டாம் - கூப்பன்கள் மற்றும் செய்திகளைப் பெறலாம் \nஇப்பொது பதிவு செய் - கூப்பன்கள் மற்றும் செய்திகளைப் பெறலாம் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/27abdffbc5/paruvam-enathu-paadal-tamil-songs-lyrics", "date_download": "2021-09-25T01:12:14Z", "digest": "sha1:H4U3FFZKIQBSSW2OVKYD6WPMGSQNQXQ5", "length": 6945, "nlines": 173, "source_domain": "www.tamilpaa.com", "title": "TamilPaa - Paruvam Enathu Paadal songs lyrics from Aayirathil Oruvan tamil movie", "raw_content": "\nபருவம் எனது பாடல் பார்வை பாடல் வரிகள்\nஎனது தேராகும் இதயம் எனது\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nParuvam Enathu Paadal (பருவம் எனது பாடல் பார்வை)\nUnnai Naan Santhithaen (உன்னை நான் சந்தித்தேன்)\nYaen Endra Kaelvi (ஏன் என்ற கேள்வி இங்கு)\nRaame Aandalum Raavane Aandalum (ராமே ஆண்டாலும் றாவனே ஆண்டாலும்)\nSarpatta Parambarai (சார்பட்டா பரம்பரை)\nYaadhum Oore Yaavarum Kelir (யாதும் ஊரே யாவரும் கேளீர்)\nNenaichchapadi / நெனச்சபடி நெனச்சபடி\nKaasikku pogum / காசிக்கு போகும்\nToothpaste Irukku Brush / குட்மார்னிங்...டுடே யூ ஆர்\nEnnai Theriyuma / என்னை தெரியுமா\nKudiyirundha Koyil| குடியிருந்த கோயில்\nEley Matchi / ஏலே மச்சி பறக்கும் பட்சி\nAmma Bathil Solladi / அம்மா பதில் சொல்லடி\nUzhaipaali Illadha / உழைப்பாளி இல்லாத\nUthama Puthiri Naanu / உத்தம புத்திரி நானு\nGuru Sishyan| குரு சிஷ்யன்\nInnisai Paadivarum / இன்னிசை பாடிவரும்\nThulladha Manamum Thullum| துள்ளாத மனமும் துள்ளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/37171/last-respects-to-film-news-anandhan-set-2-photos", "date_download": "2021-09-24T23:29:18Z", "digest": "sha1:KVT3D3NU5JSELFBLYBLBEQGGMVFWISJE", "length": 4390, "nlines": 66, "source_domain": "www.top10cinema.com", "title": "பிலிம் நியூஸ் ஆனந்தன் இறுதி அஞ்சலி பாகம் 2 - புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nபிலிம் நியூஸ் ஆனந்தன் இறுதி அஞ்சலி பாகம் 2 - புகைப்படங்கள்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nபிலிம் நியூஸ் ஆனந்தன் இறுதி அஞ்சலி - புகைப்படங்கள்\nவால்டர் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nசூர்யாவின் ‘சூரரைப் போற்று’வை கைபற்றிய பிரபல நிறுவனம்\nசுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இந்த படத்தின் பாடல் ஒன்ற சமீபத்தில்...\nதமிழ் சினிமாவில் புதிய சாதனையை நிகழ்த்தும் ‘சூரரைப் போற்று’\nசுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பு...\nநயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மனி’ல் ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ ஜோடி\nஆர்.ஜே.பாலாஜி, என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கி வந்த ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் அனைத்து...\nநடிகை அதிதி பாலன் - புகைப்ப��ங்கள்\nஅவனே ஸ்ரீமன் நாராயணா Pugaipadangal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/cinema-tv/bhavana-balakrishnan-1110102020/", "date_download": "2021-09-25T00:48:35Z", "digest": "sha1:KQ6PJNFRYUKI2M5IRGDI5O2LO6GOM5AV", "length": 11938, "nlines": 161, "source_domain": "www.updatenews360.com", "title": "ஆஹா பழுத்த Orange-U பழம் போல் சூப்பரா இருக்கும் VJ பாவனா ! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஆஹா பழுத்த Orange-U பழம் போல் சூப்பரா இருக்கும் VJ பாவனா \nஆஹா பழுத்த Orange-U பழம் போல் சூப்பரா இருக்கும் VJ பாவனா \nவிஜய் தொலைக்காட்சியில் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் பாவனா பாலகிருஷ்ணன். இவர் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.\nபரத நாட்டிய கலைஞரான பாவனா, நிறைய நாட்டிய நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். தற்போது அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வருகிறார்.\nஇந்நிலையில், Orange பழம் போல், உடை அணிந்து இணையதளத்தில் மிகவும் ஹாட் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.\nஅந்த புகைப்படத்தை பார்த்து பலரும் அவரது அழகை கண்டமேனிக்கு வர்ணித்து வருகிறார்கள். வளைவு, நெளிவுகள் இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.\nTags: Vj பாவனா பாலகிருஷ்ணன்\nPrevious “சிங்கம் புலி படத்துல பார்த்த மாதிரி கும்முனு இருக்கீங்க மேடம்” சிங்கம் புலி Aunty-யின் Latest Click \nNext Maldives-ல் பிகினி உடை அணிந்து கொண்டாட்டம், செமையா Enjoy டாப்ஸி \nஇதை காட்டியே டெம்ப்ட் பண்ணா, எப்படி சும்மா இருக்க முடியும்.. ரைசா வில்சனின் செக்ஸி போட்டோ..\nஎகிறி எகிறி கொடுத்த முத்தம்.. VJ ரம்யா வெளியிட்ட வீடியோவை பார்த்து பெருமூச்சு விடும் ரசிகர்கள்\nஇதுக்கு தானே காத்துட்டு இருந்தோம்.. முழுசா இந்த அழக பார்க்க…. மெல்லிய ஆடையில் இளசுகளை சூடேற்றிய VJ பாவனா\n“Service பண்ணனும் போல…” காஜல் அகர்வாலின் LATEST Glamour PHOTOS \n“எல்லை மீறிப் போகும் அனிகாவின் கிளாமர்” ஷாக் ஆன ரசிகர்கள் \n” ஜாங்கிரி மதுமிதா “- கொழுகொழுன்னு இருக்கும் மதுமிதாவை வர்ணிக்கும் இளசுகள் \n..” – நடிகை அதிதி ராவின் Glamour Photos\n“18 வயசுல போட்ட ஜீன்ஸ், இப்பதான் Fit-ஆ இருக்கு.. ” – குஷ்புவின் லேட்டஸ்ட் Glamour Photos\nதமிழகத்தை பதற வைத்த படுகொலைகள்…\nQuick Shareதமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே குற்றச்செயல்கள் அதிக அளவில் நடப்பதாக கூறப்பட்டு வருகிறது. இது உண்மையாக இருக்கலாம் என்பதுபோல…\nஅதிமுகவில் இருந்து ஏன் வெளியேறினேன் ஈபிஎஸ் முன் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் உருக்கம்\nQuick Shareநெல்லை : அதிமுக என்ற சரித்திரக் கட்சியில் இருந்து நான் ஏன் வெளியேறினேன் என்பது எனக்கு தெரியவில்லை என…\nபதவிக்காக நீதிமன்றத்தை ஏமாற்றுவது நியாயமா.. நீக்குவாரா ஸ்டாலின்… எம்பி ரவிக்குமார் விவகாரத்தில் பாஜக கேள்வி..\nQuick Shareகடந்த 2019ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது, திமுக கூட்டணி அமைத்து போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி…\nஆற்றில் சிக்கிய யானையை காப்பாற்ற ஆபரேசன் கஜா… படகு கவிழ்ந்து பத்திரிக்கையாளர் பலியான சோகம்\nQuick Shareஒடிசாவில் ஆற்றில் சிக்கிய யானையைக் காப்பாற்ற சென்ற மீட்பு குழுவினருடன் சென்ற பத்திரிக்கையாளர் ஒருவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த…\nகாங்கிரஸின் ஆட்டத்தை முடிக்கும் சித்து.. விழிபிதுங்கும் ராகுல், பிரியங்கா… பஞ்சாப்பில் மெகா இன்னிங்ஸ் Close…\nQuick Share50 ஆண்டுகளுக்கு முன்பு 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களை ஆட்சி செய்த காங்கிரஸ் வசம் தற்போது ராஜஸ்தான், பஞ்சாப், சத்தீஸ்கர்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/kn-nehru/", "date_download": "2021-09-25T01:11:30Z", "digest": "sha1:MWBM6TKXYWISQOARWLYIRHYT5FQO7BOE", "length": 68735, "nlines": 381, "source_domain": "bsubra.wordpress.com", "title": "KN Nehru « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஎல்லோ லைன், ப்ளூ லைன், “எம்’ சர்வீஸ் என்ற பெயரில் மறைமுக பஸ் கட்டண உயர்வு: ஜெ. குற்றச்சாட்டு\nசென்னை, மார்ச் 7: எல்லோ லைன், ப்ளூ லைன், “எம்’ சர்வீஸ் என்ற பெயரில் மறைமுகமாக பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம்சாட்டி உள்ளார்.\nஇது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:\nஅறிவிக்கப்படாத பஸ் கட்டணத்தை திமுக அரசு மறைமுகமாகச் செயல்படுத்தி வருகிறது என்பது அதிர்ச்சிக்குரிய செய்தியாகும்.\nதற்போது சிறப்பு பஸ்கள் என்ற பெயரில் “எல்லோ லைன் ப்ளூ லைன்’ என்கிற பஸ்களுக்கு கட்டணத்தை உயர்த்தி மக்கள் மீது திணித்து வருகிறது திமுக அரசு. இதனால் பொது மக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.\nசாதாரண பஸ்களில் இருக்கும் நடைமுறைக் கட்டணமான குறைந்த அளவு 2 ரூபாய் என்று இருந்ததை 3 ரூபாய் என உயர்த்தி இருக்கிறது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.\nமக்களுக்காக மக்களின் நலனுக்காகதான் ஒரு அரசு செயல்பட வேண்டுமே தவிர மக்களை ஏமாற்றும் அரசு மக்களுக்குத் தேவையில்லை. சாதாரண பஸ்களில் உதாரணமாக 48ஏ என்று இருந்தால் அவற்றுக்கு முன்பாக “எம்’ என்று சேர்த்துவிட்டால் கட்டணம் கூடிவிடுகிறது. எம் என்ற எழுத்தைத் தான் கூடுதலாக சேர்த்து இருக்கிறார்கள் தவிர எந்த விதத்திலும் பஸ்களில் உள்ள வசதிகளை கூட்டவில்லை. பஸ் கட்டணம் உயர்த்தப்படும் என்று முறையாக அறிவிக்காமல் – அப்படி அறிவித்தால் கடும் கண்டனத்தை சந்திக்க வேண்டியது இருக்கும் என்ற அச்சத்தால் மக்களை ஏமாற்றும் நோக்கில் கூடுதல் கட்டண உயர்வை அமல்படுத்தி இருக்கிறது. இச் செயல் திமுக அரசின் கோழைத்தனத்தையே காட்டுகிறது. இக் கூடுதல் கட்டணம் சம்பந்தமாக பொதுமக்களிடமோ எதிர்க்கட்சிகளிடமோ தொழிற்சங்கங்களிடமோ எவ்வித கருத்தும் கோரப்படவில்லை. ஆலோசனையும் செய்யப்படவில்லை. அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் இல்லை. இருந்த போதிலும் கூடுதல் கட்டணத்தை திமுக அரசு மக்களிடம் இருந்து வசூலித்து வருகிறது.\nஎனது ஆட்சிகாலத்தில் இருந்த எல்.எஸ்.எஸ். சேவையை தற்போது கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து அவற்றை “எல்லோ’ லைன், ப்ளூ லைன் என்று பெயர் மாற்றி அதிக கட்டணம் வசூலிக்கின்றனர். எல்.எஸ்.எஸ். சேவையில��� குறைந்த கட்டணம் ரூ. 2.50 என்றிருந்தது, தற்போது ரூ. 5 என்று உயர்த்தி உள்ளனர். எல்லோ லைன் பஸ் நிற்கும் இடத்தில் ப்ளூ லைன் பஸ் நிற்காதவாறு செய்து இந்த சிறப்பு பஸ்களில்தான் பொதுமக்கள் பயணம் செய்ய வேண்டும் என்ற நிலைக்கு தள்ளுகிறது திமுக அரசு.\nஅதிக கட்டணம் வசூலிக்கப்படும் பஸ்களில் எவ்வித சிறப்பு வசதிகளும் இல்லை. “எம்’ சர்வீஸ் என்ற பெயரில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதும் எல்லோ லைன், ப்ளூ லைன் என்ற பெயரில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதும் மக்களை ஏமாற்றும் செயலாகும். இந்த மறைமுக கட்டண உயர்வைக் கைவிட வேண்டும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.\nமாநகர பஸ்களில் எளிதில் செல்ல சென்னையில் 25 இடங்களில் “ஆஃப் லைன்’ டிக்கெட் விநியோகம்\nசென்னை, மார்ச் 14: மாநகர பஸ்களில் எளிதில் செல்லும் வகையில் மார்ச் 21-ம் தேதி முதல் சென்னையில் 25 இடங்களில் “ஆஃப் லைன்’ டிக்கெட்டுகள் விநியோகிக்கப்படும்.\nஇதுகுறித்து மாநகர போக்குவரத்துக் கழக (எம்.டி.சி.) நிர்வாக இயக்குநர் ஆர். பாலசுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:\nமாநகர பஸ்களில் டிக்கெட் பெறுவதில் பயணிகளுக்கு பல்வேறு சிக்கல்களைத் தவிர்க்கும் வகையில், “ஆஃப் லைன்’ டிக்கெட்டுகள் விநியோகிக்கப்படும்.\nதாங்கள் செல்ல விரும்பும் இடத்துக்கான கட்டணத்தைக் கொடுத்து மூன்கூட்டியே “ஆஃப் லைன்’ டிக்கெட்டைப் பெற்று, அவ் வழித்தடத்தில் செல்லும் பஸ்களில் செல்லலாம்.\nவில்லிவாக்கம் உள்ளிட்ட 25 இடங்களில் ஆஃப்லைன் டிக்கெட்டுகள் விநியோகிக்கப்படும்.\nபணிமனைகளிலேயே (டெப்போக்கள்) இந்த டிக்கெட்டுகளைப் பயணிகள் பெறலாம். இது தொடர்பான மேலும் விவரங்களை அலுவலர்களிடம் கேட்டு அறியவும் விசாரணை வசதி செய்யப்படும்.\nபுறநகர் பகுதிகளுக்கு 150 பஸ்கள்: மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் எல்கை வரம்பு 50 கிலோ மீட்டர் தூரத்துக்கு விரிவடைந்துள்ளது. இதனால், ஸ்ரீபெரும்புதூர், பாலவாக்கம், மகாபலிபுரம், புழல் உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளுக்கும் கூடுதல் பஸ்களை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.\nமுதற்கட்டமாக 75 புதிய பஸ்கள் மார்ச் 21-ம் தேதிக்குப் பின் ஓரிரு நாள்களில் இயக்கப்படும். இதைத் தொடர்ந்து அடுத்த ஒரு மாதத்துக்குள் மேலும் 75 பஸ்கள் புறநகர்ப் பகுதிகளில் இயக்கப்படும்.\nபொதுமக்களின் வசதிக்காக தற்போது நடத்துனர்���ளிடேமே சீசன் டிக்கெட்டைப் பெற்றுக் கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது.\nவரைபடம் வெளியீடு: சென்னைக்கு வரும் பயணிகளுக்கு வழிகாட்டும் வகையில் புதிய வரைபடம் விரைவில் வெளியிடப்படும்.\nஇதில் மாநகர பஸ்களின் எண்கள், இயக்கப்படும் வழித்தடங்கள், முக்கிய இடங்கள் மற்றும் இதர விவரங்கள் இடம் பெறும். இந்த வரைபடம் ரூ. 5-க்கு விற்கப்படும். சென்னை எழும்பூர், சென்ட்ரல், கோயம்பேடு ஆகிய இடங்களில் இருந்து திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், திருவான்மியூர் உள்ளிட்ட இடங்களுக்கு விரைவில் நேரடி பஸ் வசதி செய்யப்படும்.\nஇதே போல கோடை விடுமுறையில் வண்டலூர் விலங்குகள் காப்பகம் உள்ளிட்ட சுற்றுலா இடங்களுக்கும் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்றார் பாலசுப்பிரமணியன்.\nமாநகர பஸ்களின் வருவாய் 13% அதிகரிப்பு\nமாநகர போக்குவரத்துக் கழக (எம்.டி.சி.) பஸ்களின் தினசரி வருவாய் 13 சதவீதம் அதிகரித்துள்ளது.\nசென்னையில் மாநகர போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமான 2,554 பஸ்கள் உள்ளன. இதில் 2,290 பஸ்கள் பல்வேறு வழித்தடங்களில் தினமும் இயக்கப்படுகின்றன.\nபஸ்கள் மூலம் கடந்த ஆண்டு தினமும் சராசரியாக ரூ. 95 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டது. பல்வேறு சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதையடுத்து தற்போது இந்த பஸ்களின் தினசரி வருவாய் ரூ.1.10 கோடியாக அதிகரித்துள்ளது.\nவிபத்துக்கான இழப்பீடு, கடன் சுமை ஆகியவற்றால் நிதி நெருக்கடி முன்பு இருந்தது. ஆனால், தற்போது வளர்ச்சிப் பாதையில் மாநகரப் போக்குவரத்துக் கழகம் செல்லத் தொடங்கியுள்ளது.\nகடந்த 2006-07-ம் ஆண்டில் மட்டும் ரூ. 120 கோடி இழப்பு ஏற்பட்டது. வரும் 2008-க்குள் இழப்பை ஈடுகட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.\nமாநகரப் போக்குவரத்துக் கழகத்துக்கு 100 “ஆரஞ்ச் லைன்’ பஸ்கள்: சென்னையில் 21-ல் முதல்வர் கருணாநிதி தொடங்கி வைக்கிறார்\nசென்னை, மார்ச் 14: சென்னையில் முதன்முறையாக மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் 100 புதிய “ஆரஞ்ச் லைன்’ பஸ்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.\nஇந்த பஸ்களை மார்ச் 21-ல் தமிழக முதல்வர் கருணாநிதி தொடங்கி வைக்கிறார்.\nமாநகர போக்குவரத்துக் கழகம் கடந்த 6 மாதங்களில் 400 புதிய பஸ்களை அறிமுகப்படுத்தியது.\nஇதில் “எல்லோ லைன்’ என்ற மஞ்சள் வண்ண பஸ்களும், “ப்ளூ லைன்’ என்ற நீல நிற பஸ்களும் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. பிளா���்டிக் இருக்கைகளுடன் கூடிய இந்த பஸ்கள் குறிப்பிட்ட நிறுத்தங்களில் மட்டுமே நின்று செல்லும்.\nதற்போது இந்த வரிசையில், “ஆரஞ்ச் லைன்’ என்ற பெயரில் 100 புதிய பஸ்களை மாநகரப் போக்குவரத்துக் கழகம் இயக்க உள்ளது.\n“ஏர் சஸ்பென்ஷன்’ வசதியுடன் கூடிய இந்த பஸ்கள் நவீன முறையில் தலா ரூ.10 லட்சம் செலவில் வடிவமைக்கப்பட்டுள்ளன.\nஇதில் பெரும்பாலான பஸ்களில் “தானியங்கி கதவுகள்’ பொருத்தப்பட்டிருக்கும். இந்தக் கதவுகளை இயக்கும் விசை, பஸ் ஓட்டுநரின் கட்டுப்பாட்டில் இருக்கும்.\nபஸ் விபத்துகளில் 80 சதவீதம் பேர் படிக்கட்டில் தவறி விழுந்து உயிரிழக்கின்றனர். தற்போது தானியங்கிக் கதவுகளை பஸ்களில் பொருத்துவதன் மூலம் இதுபோன்ற உயிரிழப்பைத் தடுக்க முடியும்.\nஅதிகபட்சமாக மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே இந்த பஸ்கள் இயங்கும். சுற்றுச் சூழலை மாசுபடுத்தாத வகையில், “பாரத் 3′ திறனுள்ள மோட்டார் பொருத்தப்பட்டுள்ள இந்த பஸ்கள் அதிக இரைச்சலின்றி இயங்கும்.\nபழைய பஸ்களுக்குப் பதிலாகவும், புதிய வழித்தடங்களிலும் இந்த “ஆரஞ்ச் லைன்’ பஸ்கள் இயக்கப்பட உள்ளன.\nமாநகரப் போக்குவரத்துக் கழகத்துக்கு இந்த ஆண்டு 150 பஸ்களை வாங்க அரசு ரூ.40 கோடி அனுமதித்துள்ளது. இந்த பஸ்கள் அனைத்தும் மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் கூண்டு கட்டும் பணிமனைகளில் உருவாக்கப்படும்.\nஇதில் முதற்கட்டமாக 100 ஆரஞ்ச் லைன் பஸ்கள் முக்கிய வழித்தடங்களில் இயக்கப்பட உள்ளன.\nஇந்த பஸ்களை அறிமுகம் செய்யும் விழா, சென்னை தரமணியில் மார்ச் 21-ம் தேதி நடைபெறுகிறது. முதல்வர் கருணாநிதி இந்த பஸ்களின் சாவிகளை, ஓட்டுநர்களுக்கு வழங்க உள்ளார்.\nஇதில் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின், போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.\nஓட்டுநர்களுக்கு புதிய பயிற்சி தடம்\nஇதுதவிர தரமணியில் சாலைப் போக்குவரத்து நிறுவனத்தின் வளாகத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஓட்டுநர் பயிற்சித் தடத்தையும் (டிரெய்னிங் டிராக்) முதல்வர் திறந்து வைக்கிறார்.\nஐ.டி. நிறுவனங்களுக்கு 50 சொகுசு பஸ் சேவை\nசென்னையில் பல்வேறு இடங்களில் உள்ள ஐடி நிறுவனங்கள், கார் தொழிற்சாலைகளுக்கு ஒப்பந்த முறையில் 50 சொகுசு பஸ்களை இயக்க மாநகரப் போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.\nபழைய மகாபலிபுரம் சாலை, தரமணி, ஸ்ரீபெரும்புதூர், புழல், அம்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள ஐடி நிறுவனங்கள் உள்ளிட்ட தொழில் நிறுவனங்களுக்கு ஊழியர்களை அழைத்துச் செல்லும் வகையில் இந்த பஸ்கள் இயக்கப்பட உள்ளன.\nஇதற்காக கிலோ மீட்டருக்கு ரூ.25 முதல் ரூ.30 வரை கட்டணமாக வழங்க இந்நிறுவனங்கள் முன்வந்துள்ளன.\nகாலை, மாலை இருவேளைகளிலும் முக்கிய நேரத்தில் மட்டுமே இந்த பஸ்கள் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்படும்.\nஇதன்பின் மற்ற நேரங்களில் இந்த பஸ்கள் சாதாரண கட்டணத்தில் பொதுமக்களின் சேவையில் ஈடுபடுத்தப்படும்.\nஇந்த பஸ்களில் சொகுசு இருக்கைகள், அகலமான கண்ணாடி ஜன்னல்கள், தானியங்கிக் கதவுகளும் பொருத்தப்படும்.\n“சென்னையில் ஷேர் ஆட்டோக்களுக்கு இனி பர்மிட் கிடையாது’\nசென்னை, மார்ச். 15: சென்னை நகரில் இனி ஷேர் ஆட்டோக்களுக்கு மேலும் பர்மிட் வழங்கப்பட மாட்டாது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறியது:\nஷேர் ஆட்டோக்களுக்கு புதிய பகுதிகளில் அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஷேர் ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்குவதால் மாநகர பஸ்களின் வருமானம் குறைகிறது. இதைத் தவிர்க்க ஷேர் ஆட்டோக்களுக்கு இனி புதிய வழித்தடங்களில் பர்மிட் வழங்குவதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.\nகடும் நடவடிக்கை: திருத்திய ஆட்டோ மீட்டர் பொருத்தாத ஆட்டோ மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களுடன் பேசிய பிறகு ஆட்டோ கட்டணம் உயர்த்தப்பட்டது. அதற்கேற்ப திருத்திய மீட்டர் பொருத்துவதற்குத் தேவையான கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்தக் கெடு முடிவடைந்துள்ளதால், இனி திருத்திய மீட்டர் பொருத்தாத ஆட்டோக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.\nபெட்ரோல் விலை உயர்வுக்கு ஏற்ப, ஆட்டோ கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. மேலும் காஸ் மூலம் ஆட்டோக்களை இயக்கும்போது, அவர்களுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும்.\nதாழ்தள சொகுசு பேருந்து: சென்னை நகரில் இம்மாதம் 21-ம் தேதி முதல் தாழ்தள சொகுசு பேருந்து அறிமுகப்படுத்தப்படுகிறது. அத்துடன் நெரிசல் நேரங்களில் கூடுதல் பஸ்களை இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கென 20 ஒப்பந்த ��ர்திகளை அரசு போக்குவரத்துக் கழகம் இயக்கத் திட்டமிட்டுள்ளது.\nபணி நியமனம்: அதிமுக ஆட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்ட 2017 ஊழியர்களை முழுமையாக பணி நியமனம் செய்ய வேண்டும் என்று நீதிபதி மொகோபாத்யாய குறிப்பிட்டுள்ளார். அதன்பேரில் அவர்களை பணியில் நியமிக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார் நேரு.\nசென்னையில் இருந்து 18 வழித்தடங்களில் 44 புதிய பஸ்கள்: மு.க.ஸ்டாலின் 21-ந் தேதி தொடங்கி வைக்கிறார்\nசென்னையில் மேலும் 100 பஸ்கள் புதிதாக விடப் படுகின்றன. வயதானவர்கள் எளிதாக ஏறும் வகையில் தாழ்தள சொகுசு பஸ்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.\nஉள்ளாட்சிதுறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய பஸ் போக்குவரத்தை தொடங்கி வைக்கிறார். அமைச்சர்கள் கே.என் நேரு, தா.மோ.அன்பரசன், ஆகியோர் கலந்து கொள் கிறார்கள். புதிய பஸ் தொடக்க விழா ஐ.ஆர்.டி வளாகத்தில் 21-ந் தேதி மாலை 5-மணிக்கு நடைபெறுகிறது.\nபுதிதாக விடப்படும் பஸ்களில் பெரும்பாலானவை புறநகர் பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது. 18புதிய வழித்தடங்களில் 44 பஸ்கள் விடப்படுகின்றன. இது தவிர தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு 50 பஸ்கள் இயக்கப்படுகின்றன.\nபுதிய பஸ்கள் குறிப்பிட்ட ஒரு சில இடங்களில் மட்டும் நின்று செல்லும். நிறுத்தங்கள் குறைக்கப்பட்டு பயணிகள் வேகமாக சென்றடையும் வகையில் பயணநடை வகுக்கப் பட்டுள்ளது.\nதிருவள்ளுர் மாவட்டம் பெரியபாளையத்துக்கு 5 புதிய வழித்தடங்களில் பஸ்கள் விடப்படுகின்றன. சென்னை புறநகர் பஸ்நிலையம், ஆவடி, வள்ளலார் நகர் ஆகிய இடங்களில் இருந்து பெரிய பாளையத்துக்கு 12 பஸ்கள் இயக்கப்படுகின்றன.\nஅதே போல அடையாரில் இருந்து மாமல்லபுரத்துக்கு கிழக்கு கடற்சாலை வழியாக 4 பஸ்களும் பழைய மாமல்ல புரம் சாலை வழியாக 4 பஸ்களும் விடப்படுகின்றன. சைதாப்பேட்டையில் இருந்து வல்லக்கோட்டைக்கு கிண்டி, போரூர், பூந்தமல்லி, செம்பரபாக்கம், இருங்காட்டு கோட்டை, ஸ்ரீபெரும்புதூர், வல்லம் வழியாக இயக்கப்பட உள்ளன.\nபிராட்வேயில் இருந்து படப்பை, திருப்போரூருக்கு தலா 4 பஸ்களும், குன்றத் தூருக்கு 2பஸ்களும் விடப்படுகின்றன. அஸ்தினாபுரம்-ஆவடி, அடை யார்-கேளம்பாக்கம் இடையேயும் புதிய வழித்த டங்களில் பஸ்கள் இயக்கப்படுகின்றன.\nதாம்பரத்தில் இருந்து சோமங்கலம், மாடம் பாக்கத் துக்கு தலா ஒருபஸ் களும், மின்ட்���ில் இருந்து கும்மிடிபூண்டிக்கு 4பஸ்களும் விடப்படுகின்றன. மூலக்கடை, புழல், செங்குன்றம், காரனோடை, தச்சூர் கூட்டுச்சாலை, புதுவயல், கவரபேட்டை வழியாக கும்மிடிபூண்டிக்கு சென்று வரும். செம்மஞ்சேரியில் இருந்து பிராட்வேக்கு புதிய வழித்தடத்தில் பஸ் விடப் படுகிறது.\nமாநகர பஸ்ஸில் இயந்திரம் மூலம் டிக்கெட் தாம்பரம்}பிராட்வே வழித்தடத்தில் சோதனை முறையில் அறிமுகம்\nசென்னை, மார்ச் 22: சென்னை மாநகர பஸ்களில் இயந்திரம் மூலம் பயணச்சீட்டு (டிக்கெட்) வழங்கும் முறை சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டு உள்ளது.\nதாம்பரம் – பிராட்வே (21 ஜி) வழித்தடத்தில் இயந்திரம் மூலம் செவ்வாய்க்கிழமை முதல் பஸ் டிக்கெட் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.\nஇதற்கு, பயணிகளிடம் நல்ல வரவேற்பு உள்ளதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nசென்னை நகர பஸ்களில் காலை மற்றும் மாலை வேளைகளில் பயணிகள் கூட்டம் அலைமோதும். அவர்களுக்கு டிக்கெட் வழங்குவதற்குள் நடத்துனர்களுக்கு போதும் போதும் என்றாகி விடும்.\nடிக்கெட் வழங்குவதற்காக, சில பஸ்கள் ஸ்டேஜ் வருவதற்கு முன்பு வெகு நேரம் சாலையோரம் நிறுத்தப்படுவதும் அப்போது அலுவலகம் செல்வோர் முணுமுணுப்பதும் பயணிகள்-நடத்துனர் இடையே வாக்குவாதம் ஏற்படுவதும் வழக்கமான ஒன்று.\nமேலும், டிக்கெட்டுகளை நடத்துனர்கள் எச்சில் தொட்டுத் தருவதாக பயணிகள் பலரும் புகார் கூறுவது வாடிக்கை.\nஇந்த குற்றச்சாட்டுகளை தவிர்க்க போக்குவரத்துத் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் மேற்கொள்ளப்படுவது போல, இயந்திரம் மூலம் டிக்கெட் வழங்க முடிவு செய்யப்பட்டது.\nஅதன் ஒருபகுதியாக, இந்தத் திட்டம் தாம்பரம் – பிராட்வே (21 ஜி) வழித்தடத்தில் இயங்கும் 5 பஸ்களில் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.\nஇயந்திரத்தில் என்ன வசதி: டிக்கெட் வழங்கும் இயந்திரத்தில் 500 வழித்தடங்கள் வரை சேமித்து வைக்க வழி உண்டு. முதலில், இயந்திரத்தை இயக்கும் நடத்துனர், பயணிகள் குறிப்பிடும் டிக்கெட்டுகளின் எண்ணிக்கையைக் குறிப்பிட வேண்டும். இதன் பின்பு, எந்த பஸ் ஸ்டாப் என்பதற்கான பொத்தானை அழுத்த வேண்டும். பின், “என்டர்’ பொத்தானை அழுத்தினால் டிக்கெட் அச்சாகி வெளியே வரும். கையடக்கக் கருவி என்பதால் நடத்துனர��கள் அதனை எளிதாக எடுத்துச் செல்லலாம். எந்த பஸ் ஸ்டாப்பில் பயணிகள் அதிகம் ஏறி, இறங்குகின்றனர் என்பது போன்ற தகவல்களை இந்த இயந்திரத்தின் மூலம் எளிதில் அறிய முடியும்.\nஒரே நேரத்தில் எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் டிக்கெட் வழங்க முடியும் என்பது இயந்திரத்தின் கூடுதல் சிறப்பு.\n: சோதனை அடிப்படையில் தாம்பரம் – பிராட்வே வழித்தடத்தில் டிக்கெட் வழங்கும் இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து பிற வழித்தடங்களுக்கும் இயந்திரம் மூலம் டிக்கெட் வழங்கும் முறை விரிவுபடுத்தப்படும் என்றார் சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் இரா. பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.\nதமிழகத்தில் மேலும் 1,000 மினி பஸ்கள்: நாளை பட்ஜெட்டில் அறிவிப்பு\nசென்னை, மார்ச் 22: மக்களுக்குக் கூடுதல் பஸ் வசதியை ஏற்படுத்தித் தரும் வகையில் தமிழகத்தில் மேலும் 1,000 தனியார் மினி பஸ்களை இயக்கும் திட்டம் மாநில அரசின் பரிசீலனையில் உள்ளது.\nஇந்த ஆயிரம் பஸ்களில் 500 பஸ்களை சென்னைப் புறநகர் பகுதிகளிலும், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் இயக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.\nஇத்திட்டம் தொடர்பான அறிவிப்பும், மொத்தம் எத்தனை மினி பஸ்கள் இயக்கப்படும் என்கிற விவரமும் சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை தாக்கலாகும் அரசின் நிதிநிலை அறிக்கையில் வெளியாகும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.\nக்ஷமினி பஸ் வந்த பாதை:/க்ஷ போக்குவரத்து வசதி இல்லாத கிராமங்களுக்கு பஸ் வசதி அளிப்பதற்காக 1998-ல் மினி பஸ்களை இயக்கும் திட்டத்தைத் தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்துக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்ததால், இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்துவதற்கான ஆய்வை மேற்கொண்டது. 3,000-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் மினி பஸ்களை இயக்க வாய்ப்பு உள்ளது என்பது அப்போது தெரிய வந்தது.\nதமிழகத்தில் 1,100 மினி பஸ்களை இயக்குவது தொடர்பாக 1.6.2005-ல் தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இதை எதிர்த்து அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிற்சங்கத்தினர் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அரசின் ஆணைக்கு அப்போது தடை விதிக்கப்பட்டது. பின்னர் அத்தடையை நீதிமன்றம் விலக்கிக் கொண்டது.\nஅதைத் தொடர்ந்து, மினி ��ஸ்களை எந்தெந்த வழித் தடங்களில் இயக்குவது, அவற்றுக்கான கட்டண விகிதங்கள் உள்ளிட்டவை குறித்து அரசு ஆலோசனை நடத்தியது.\nக்ஷஅரசின் நிலை:/க்ஷ இந்நிலையில் கடந்த ஆண்டு ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசு, மினி பஸ்கள் தொடர்பான தனது நிலையை ஆளுநர் உரையில் அப்போதே தெளிவுபடுத்தியது. “இந்த அரசால் முன்பு அறிமுகப்படுத்தப்பட்டு, மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற மினி பஸ் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும்’ என அதில் தெரிவித்திருந்தது.\nக்ஷசென்னையில்…:/க்ஷ சென்னையில் 3 வழித்தடங்களில் 500 மினி பஸ்களை இயக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.\n(1) கோயம்பேடு -பூந்தமல்லி நெடுஞ்சாலை, (2) கிழக்குக் கடற்கரைச் சாலை -திருவான்மியூர் தெற்கு, (3) பழைய மாமல்லபுரம் சாலை -திருவான்மியூர் பஸ் நிலையம் என 3 முக்கிய வழித்தடங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த மினி பஸ்கள் இயங்கும்.\nக்ஷமாவட்டங்களில்…:/க்ஷ மினி பஸ் விரிவாக்கத் திட்டத்தின் கீழ் திருச்சி, மதுரை, கோவை ஆகிய மாவட்டங்களில் கூடுதலாக தலா 100 மினி பஸ்கள் இயக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம், சேலம், நாமக்கல், ஈரோடு, தஞ்சை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலும் கூடுதலாக மினி பஸ்கள் விட திட்டமிடப்பட்டுள்ளது.\nஇதர 19 மாவட்டங்களில் இயக்கப்படும் மினி பஸ்களின் எண்ணிக்கையில் மாற்றம் இருக்குமா என்பது நிதிநிலை அறிக்கையில் தெரியும்.\nஜன.26 முதல் ஆட்டோ கட்டணம் இரு மடங்காக உயர்வு\nசென்னை, ஜன. 11: ஜன. 26-ம் தேதி முதல் தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் ரூ.14 ஆக உயர்த்தப்படுவதாக போக்குவரத்து அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.\nஇது குறித்து சென்னையில் நிருபர்களிடம் புதன்கிழமை அவர் கூறியது:\nதற்போது ஆட்டோக்களுக்கு முதல் 2 கிலோ மீட்டருக்கு ரூ.7-ம் அதற்கு அடுத்த ஒவ்வொரு கிலோ மீட்டருக்கு ரூ.3.50-ம் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இக் கட்டண விகிதம் 1996-ம் ஆண்டு நிர்ணயம் செய்யப்பட்டது.\nகடந்த 10 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் விலை பல மடங்கு உயர்ந்துள்ளதால் ஆட்டோ கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.\nடீசல் விலை 4 மடங்கு உயர்ந்துள்ளதைக் கருத்தில் கொண்டு ஆட்டோ கட்டணங்களை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது.\nஅதன்படி, முதல் 2 கிலோ மீட்டருக்கு ரூ.14-ம் அதற்கு அடுத்த ஒவ்வொரு கிலோ மீட்டருக்கு ரூ.6-ம் கட்டணமாக நி���்ணயிக்கப்படுகிறது. இந்த உயர்த்தப்பட்ட கட்டண விகிதம் ஜனவரி 26-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.\nகாத்திருப்புக் கட்டணம் ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும் 40 பைசாவாக நிர்ணயம் செய்யப்படுகிறது. இரவு நேர கட்டணங்கள் (இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை) பகல் நேர கட்டணங்களை விட 25 சதவீதம் கூடுதலாக இருக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்படுகிறது.\nஇது குறித்த ஆணை வெளியான 45 நாள்களில் கட்டணம் திருத்தப்பட்ட மின்னணு மீட்டர்கள் பொருத்தப்பட வேண்டும். மெக்கானிக்கல் மீட்டர்களில் 90 நாள்களுக்குள் கட்டணம் திருத்தப்பட வேண்டும். பழைய மெக்கானிக்கல் மீட்டர்களில் 6 மாதத்திற்குள் கட்டணம் திருத்தப்பட்டு பொருத்தப்பட வேண்டும்.\nபொதுமக்கள் புகார் செய்யலாம்:ஆட்டோக்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட அதிமாக வசூலித்தால் 103, 26445511, 26444445 என்ற தொலைபேசி எண்களிலும் 9841808123 என்ற செல்போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். மூலமும் தகவல் தெரிவிக்கலாம்.\nஇது குறித்த புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க போலீஸôருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பயணிகள் உதவிக்காக ஒவ்வொரு ஆட்டோவிலும் புதிய கட்டண விகித அட்டவணை வைக்கப்பட வேண்டும். ஏற்கெனவே உள்ள ஆட்டோக்கள் படிப்படியாக கேஸ் ஆட்டோக்களாக மாற்றப்படும் என்றார் அவர்.\nமக்கள் கருத்து: ஆட்டோக்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் முதல் 2 கிலோ மீட்டருக்கு ரூ.7 ஆக இருந்தாலும் பெரும்பாலான ஆட்டோ டிரைவர்கள் அதைப் பின்பற்றுவதில்லை.\nஇந் நிலையில் தற்போது ஆட்டோ கட்டணம் இரு மடங்காக உயர்த்தப்பட்ட நிலையில், இக் கட்டண விகிதத்தை போலீஸôர் கடுமையாக அமல் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.\nஆட்டோ வழி, தனி வழி\nஜனவரி 26 முதல் குறைந்தபட்ச ஆட்டோ கட்டணம் ரூ.14 ஆக உயர்த்தப்படுகிறது என்ற செய்தி குறித்து மக்களிடம் கருத்து கேட்டபோது, “இப்போதே அதைவிட அதிகமாகத்தான் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்’ என்று ஒரு விமர்சனத்தைக் கருத்தாகத் தெரிவித்தனர் பலர்.\nஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச கட்டணம் ரூ.7 நடைமுறையில் இல்லை என்கிற கசப்பான அனுபவத்தின் வெளிப்பாடு இது. தற்போது கர்நாடகத்தில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.12. ஒவ்வொரு கி.மீ.க்கும் ரூ.6.50. ஆந்திரத்தில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.10. அடுத்த ஒவ்வொரு கி.மீ.க்கும் ரூ.5.60. கேரளத்தில் குறைந்தபட்ச கட���டணம் ரூ.10, அடுத்துவரும் ஒவ்வொரு 100 மீட்டருக்கும் 25 காசுகள். இக்கட்டணங்களும் விரைவில் மாற்றியமைக்கப்படலாம்.\nகர்நாடகத்திலும், கேரளத்திலும் ஆட்டோக்களில் பேரம் பேசாமல் மீட்டர் கட்டணமே கணக்கிடப்படுகிறது. இந்த நிலை தமிழ்நாட்டில் இல்லை. ஆட்டோக்களைப் பயன்படுத்திக்கொள்ள நடுத்தர வருவாய்ப் பிரிவினர் தயாராக இருந்தாலும் ஆட்டோ கட்டணங்கள் அச்சுறுத்தலாக இருக்கின்றன. அவர்களை மீண்டும் பேருந்துகளுக்கே இழுத்துச் செல்கிறது.\nஆட்டோ ஒட்டுநர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் வாடகைக்கு ஓட்டுகின்றனர். நாள்வாடகை கொடுத்து, ரூ.50 வரையிலான சிறு பழுதுபார்ப்பு செலவுகளையும் ஏற்று, பெட்ரோல் போட்டு, அதற்குப்பின்தான் தங்களது வருவாயைப் பார்க்க வேண்டியிருக்கிறது என்பது உண்மையே. அதைக் காரணம் காட்டி, மீட்டருக்கு மேல் அதிகம் கேட்காமல், அரசு நிர்ணயிக்கும் கட்டணத்தில் ஆட்டோவை இயக்கினால் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகமாகும். ஆட்டோக்களின் வருவாயும் அதிகமாகும். பயன்படுத்துவோர் எண்ணிக்கையை அதிகரிக்க சில நகரங்களில் சாதாரண ஆட்டோக்களும் ஷேர்ஆட்டோ போன்று இயங்குகின்றன. குறிப்பிட்ட வழித்தடத்தில், ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குச் செல்ல ஒரு நபருக்கு இவ்வளவு கட்டணம் என தீர்மானிக்கப்படுகிறது. (உதாரணமாக சென்னை கிண்டி- அடையாறு; ஒரு நபருக்கு ரூ.10, வேலூரில் காட்பாடி – பழைய பேருந்து நிலையம்; ஒரு நபருக்கு ரூ.5) மூன்று பேரை ஏற்றிக் கொள்கிறார்கள். இதற்குப் பயணிகளிடம் ஆதரவு இருக்கிறது. இத்தகைய ஆட்டோக்கள் எப்போதும் ஓடிக் கொண்டே இருக்கின்றன. இந்த ஓட்டுநர்கள் ஒரு நாளைக்கு குறைந்தது 100 கிமீ அளவுக்கு இயக்குகின்றனர்.\nஉழைப்பு இருக்கிறது. இந்த உழைப்புக்குத் தயங்கி, இரண்டு மூன்று சவாரிகளிலேயே பணம் பார்த்துவிட நினைக்கும்போதுதான் அதிக கட்டணத்தைக் கேட்கும் நிலை ஏற்படுகிறது.\nஅதிகக் கட்டணம் வசூலிக்கும் ஆட்டோக்கள் மீது வட்டாரப் போக்குவரத்து அலுவலகமும், காவல்துறையும் இணைந்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இந்த அவலத்தை ஒழிக்க முடியும்.\nதமிழகத்தின் புறநகர், கிராமப் பகுதிகளில் ஷேர் ஆட்டோக்கள் பயன்பாடு அதிகமாக இருக்கிறது. மினி பஸ் வசதி இல்லாத வழித்தடங்களில் இவற்றின் பங்கு பயனுள்ளதாக இருக்கிறது. ஆனால் இவை அடிக்கடி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகின்றன. இந்த வாகனத்தின் நீளம் மூன்று சக்கர வாகனத்துக்குப் பொருந்துவது அல்ல எனப் பொறியியல் துறையினர் சொல்கின்றனர்.\nஅதிகப் பயணிகளுடன் செல்லும் இந்த ஷேர் ஆட்டோக்கள் சிலசமயங்களில் குழிகளில் அல்லது திருப்பங்களில் எளிதில் சமன்குலைந்து கவிழ்கின்றன. இத்தகைய விபத்துகளில் குறைந்தது 20 பேர் காயமடைகின்றனர் என்பதைக் காண முடிகிறது. ஷேர் ஆட்டோக்களுக்கு 4 சக்கரம் பொருத்திக் கொள்ளும் அனுமதியை அரசு வழங்கினால், இத்தகைய விபத்துகள் பெருமளவு குறையும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dndi.org/press-releases-translations/2021/first-hepatitis-c-treatment-developed-through-south-south-cooperation-registered-in-malaysia-ta/", "date_download": "2021-09-25T00:15:47Z", "digest": "sha1:5CJ54PZMBV75UQQ3WDYXJAFMTFQARXWB", "length": 32528, "nlines": 275, "source_domain": "dndi.org", "title": "மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட தென்-தெற்கு ஒத்துழைப்பு மூலம் உருவாக்கப்பட்ட முதல் ஹெப்படைடிஸ் சி சிகிச்சை | DNDi", "raw_content": "\nமலேசியாவில் பதிவு செய்யப்பட்ட தென்-தெற்கு ஒத்துழைப்பு மூலம் உருவாக்கப்பட்ட முதல் ஹெப்படைடிஸ் சி சிகிச்சை\nமலேசியாவில் பதிவு செய்யப்பட்ட தென்-தெற்கு ஒத்துழைப்பு மூலம் உருவாக்கப்பட்ட முதல் ஹெப்படைடிஸ் சி சிகிச்சை\nஹெப்படைடிஸ் சி வைரஸிற்கான புதிய சிகிச்சை சேர்க்கை (எச்.சி.வி) நடுத்தர வருமான நாடுகளில் உயிர் காக்கும் சிகிச்சை அணுக இன்னும் காத்திருக்கும் மில்லியன் கணக்கானவர்களில் கூடுதல் மற்றும் மலிவான வாய்ப்பாக இருக்கும்.\nகடினமான சிகிச்சை பெறுபவர்கள், எச்.சி.வி மற்றும் எச்.ஐ.வி உள்ளவர்களுக்கு இம்முறை மிகவும் பயனுள்ளதாகவும் பாதுகாப்பானதாகவும் அமைகிறது.\nரவிடஸ்வீர்(ravidasvir) தென்-தெற்கு ஒத்துழைப்பு மற்றும் இலாப நோக்கற்ற அமைப்புகளின் ஆதரவுடன் உருவாக்கப்பட்ட முதல் எச்.சி.வி(HCV) மருந்து ஆகும்.\nமலேசிய தேசிய மருந்து ஒழுங்குமுறை நிறுவனம் (NPRA) ஒரு பாதுகாப்பான மற்றும் பயனுள்ள ஹெப்படைடிஸ் சி சிகிச்சைக்கு ஒரு பொது-தனியார் கூட்டாமையை மலேசிய சுகாதார அமைச்சகம் (Malaysian Ministry of Health), இலாப நோக்கமற்ற ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு Drugs for Neglected Diseases initiative (DNDi), எகிப்திய மருந்து நிறுவனமான பார்கோ (Pharco), மலேசிய மருந்து நிறுவனமான பார்மானியாகா பெர்ஹாட் (Pharmaniaga) மற்றும் அரசு சாரா அமைப்பு, மெடிசின்ஸ் சான்ஸ் ஃபிரான்டியர்ஸ் (Médecins San Frontieres)/டாக்டர்கள் இல்லாத எல்லைகள் (எம���.எஸ்.எஃப்) Doctors without Borders (MSF) ஆகியோருடன் சேர்ந்து அமைத்தனர்.\nஎச்.சி.வி-க்கு (HCV) தென்-தெற்கு ஒத்துழைப்பு மற்றும் நிதி மற்றும் இலாப நோக்கமற்ற நிறுவனங்களின் மருத்துவ உதவியுடன் உருவாக்கப்பட்ட முதல் மருந்து இதுவாகும்.\nகடந்த பத்தாண்டுகளில் மிகவும் சிக்கலான பொது சுகாதார சவால்களில் ஒன்று எதிர்கொள்ள இந்த கூட்டு உருவாக்கப்பட்டது: மூன்று முதல் ஆறு மாதங்களில் நோய்களை குணப்படுத்தக்கூடிய புதிய தலைமுறை சக்தி வாய்ந்த எச்.சி.வி (HCV) சிகிச்சைகள், மலிவு நேரடி-செயல்பாட்டு வைரஸ் தடுப்பு மருந்துகள் (DAAs) அணுகல் இல்லாதது. நாள்பட்ட கல்லீரல் நோய், சிரோசிஸ், புற்றுநோய் மற்றும் இறப்புக்கு வழிவகுக்கும் எச்.சி.வி, உலகளவில் சுமார் 58 மில்லியன் மக்களை பாதிக்கிறது, ஆனால் சுமார் 13% பேர் மட்டும் இன்று வரை சிகிச்சை பெற்றுள்ளார். இந்த நோய் ஆண்டுக்கு சுமார் 300,000 இறப்புகளை ஏற்படுத்துகிறது.\n“ஹெப்படைடிஸ் சி குணப்படுத்த முடியும் என்றாலும், தேவைப்படும் அனைவருக்கும் சிகிச்சை அளிக்கும் முறையில் சில தடங்கல்கள் ஏற்படுகின்றன: இந்த நோய் பெரும்பாலும் ஒரு ‘அமைதியான கொலையாளி-Silent Killer, அதை கண்டறியும் செயல்முறையே சிக்கலானது, எனவே பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காண முடிவதில்லை. மற்றும் DAAs கள் பெரும்பாலும் மிகவும் விலை உயர்ந்தது” என மலேசியாவின் சுகாதார அமைச்சின் சுகாதார இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா- Datuk Dr Noor Hisham Abdullah கூறினார். “இந்த சிக்கலை உடைத்தெறிய மலேசியா முடிவு செய்துள்ளது. ‘காணாமல் போன’ நோயாளிகளைக் கண்டுபிடிப்பதற்கும், எளிமையான நோயறிதல் சோதனைகளை மேற்கொள்வதற்கும், கூடுதல் முறிவு சிகிச்சை வசதிகள் அடையாளம் காண மருத்துவ ஆராய்ச்சி மேற்கொள்வதும் உட்பட, சிகிச்சைகளுக்கு சிறந்த விலையை அணுகுவதை உறுதி செய்கிறோம் என்று 2030 க்குள் ஹெப்படைடிஸ் சி யை அகற்றுவதற்கான உலக சுகாதார அமைப்பின் இலக்கை அடைய இது மலேசியாவின் நீண்ட பயணத்தின் ஒரு மைல்கல் ஆகும் என்றும் அவர் மேலும் கூறினார்.\nபிற மருத்துவ தயாரிப்புகளுடன் இணைந்து பெரியவர்களுக்கு நாள்பட்ட எச்.சி.வி தொற்றுக்கு சிகிச்சையளிப்பதற்காக ரவிதாஸ்விர் -RAVIDASVIR என்ற புதிய மருந்து 4 June ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ரவிதாஸ்வீர்- RAVIDASVIR ஒரு மலிவு, எளிமையான மற்றும் திறமையான பொது சுகாதார கருவியாக ஏற���கனவே இருக்கும் டிஏஏ -DAAs சோஃபோஸ்புவிருடன்-sofosbuvir பயன்படுத்த கூட்டாண்மை மூலம் உருவாக்கப்பட்டது.\nDNDiமற்றும் கூட்டாளர்கள் மலேசியா மற்றும் தாய்லாந்தில் சோஃபோஸ்புவீருடன்-sofosbuvir இணைந்து ரவிடாஸ்வீரின் செயல்திறன், பாதுகாப்பு மற்றும் மருந்தியக்கவியல் ஆகியவற்றை மதிப்பிடுவதற்கான திறந்த-லேபிள் மருத்துவ பரிசோதனையில் STORM-C-1 ஐ நடத்தினர். இந்த ஆய்வுக்கு மலேசியா மற்றும் தாய்லாந்து சுகாதார அமைச்சகங்கள் மற்றும் டி.என்.டி. ஏப்ரல் 2021 ல் தி லான்செட் காஸ்ட்ரோ என்டாலஜி & ஹெபடாலஜியில்-The Lancet Gastroenterology & Hepatology வெளியிடப்பட்ட முடிவுகளில், இந்த கலவையானது 97% குணப்படுத்தும் விகிதங்களை காட்டியது மற்றும் நாள்பட்ட எச்.சி.வி-HCV தொற்றுடன் கூடிய மக்கள் தொகையில் நன்கு செயல்பட்டன. வைரஸின் மரபணு 3 நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இதில் அடங்குவர், இது சிகிச்சை அளிப்பது மிகவும் கடினம். எச்.ஐ.விக்கு-HIV சிகிச்சை அளிக்க பொதுவாக பயன்படுத்தப்படும் ஆன்டிரெட்ரோவைரல் களுடன் மருத்துவ ரீதியாக குறிப்பிடத்தக்க மருந்து தொடர்புகள் எதுவும் கண்டறியப்படவில்லை, எனவே இந்த புதிய கலவை மருத்துவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.\n“தொடக்கத்தில் இருந்தே இம்மருந்து பொது மற்றும் தனியார் துறையினரின் ஒத்துழைப்போடு செயல்பட்டு வருகிறது. இது ஒரு தரமான மருந்தின் வளர்ச்சியாகும்.சந்தை கட்டாயங்கள் காட்டிலும், பொது சுகாதாரத் தேவைகள் இயக்கப்படும் புதுமைகளை ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு எவ்வாறு வழங்க முடியும் என்பதற்கு இது ஒரு உறுதியான எடுத்துக்காட்டு” என்று டி.என்.டி.யின் (DNDi) நிர்வாக இயக்குநர் டாக்டர் பெர்னார்ட் பெக்கால் -Dr. Bernard Pecoul கூறினார்.\nரவிதாஸ்வீர்-RAVIDASVIR என்பது வாய்வழி NS5A இன்ஹிபிட்டராகும், இது பிரெசிடியோ பார்மாசூட்டிகல்ஸ்- Presidio Pharmaceuticals நிறுவனத்திற்கு சொந்தமான பதிவு செய்யப்பட்ட நிறுவனமாகும். இது மருத்துவ மேம்பாடு மற்றும் வணிகமயமாக்க லுக்காக எகிப்திய மருந்து உற்பத்தியாளர் பார்கோ பார்மாசூட்டிகல்ஸ்-Pharco Pharmaceuticals மற்றும் டி.என்.டி.ஐ பார்கோ-DNDi Pharco நடத்திய எகிப்தில் முந்தைய மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனையில், ரவி டாஸ்வீர் + சோபாஸ்புவிர் மரபணு வகை நோயாளிகள் 100% வரை குணப்படுத்தும் விகிதங்களை காட்டியது. பார்கோ மற்றும் DNDi,மலேசிய மருந்து உற்பத்தி நிறுவனம் பார்மானியாகவுட��் இணைந்து ரவிடாஸ்விர் மருந்தினை மலேசியா மற்றும் தென்கிழக்கு நாடுகளுக்கு வினியோகம் செய்ய ஒப்பந்தம் செய்தனர்.\n“இந்த புதிய சிகிச்சை ஹெபடைடிஸ் சி-இலவச உலகத்தின் கனவை நனவாக்க எங்கள் ஆயுதக் களஞ்சியத்தில் ஒரு சக்திவாய்ந்த கருவியாக இருக்கும்” என்று பார்கோ மருந்துகளின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ஷெரின் ஹெல்மி-Dr.Sherine Helmy கூறினார். “அதனால்தான் இந்த புதிய கலவையானது 12 வார சிகிச்சை முறைக்கு 300-500 அமெரிக்க டாலர்களுக்கு இடையில் மலிவு விலையில் விற்கப்படும்.”\n“மலேசியாவில் ஹெபடைடிஸ் சி-க்கு பாதுகாப்பான, பயனுள்ள, அணுகக்கூடிய மற்றும், மிக முக்கியமாக, முறிவு சிகிச்சை வழங்க அயராது உழைத்து வரும் அனைத்து தரப்பினருக்கும் என்.பி.ஆர்.ஏ ஒப்புதல் ஒரு பெரிய மைல்கல்லாகும்” என்று ஃபார்மானியாகா குழும நிர்வாக இயக்குநர் டத்தோ. துல்கர்னைன் முகமது யூசோப் கூறினார். “ஒரு புதிய வேதியியல் நிறுவனத்தின் வளர்ச்சியில் ஈடுபட்டுள்ள ஒரு பொதுவான நிறுவனமான ஃபார்மானியாகாவில் இது எங்களுக்கு முதல். இரண்டு வருடங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட நிலையான காலக்கெடு உடன் ஒப்பிடும்போது, ​​15 மாதங்களுக்குள் பெறப்பட்ட NPRA அவர்களின் தொடர்ச்சியான ஆதரவிற்கும், ஒப்புதலுக்கு முன்னுரிமை அளித்தமைக்கு நன்றி. இந்த சமீபத்திய வளர்ச்சி விருப்பங்களை அதிகரிக்கும் மற்றும் எச்.சி.வி-க்கு மிகவும் மலிவு சிகிச்சையைப் பெற பொதுமக்களுக்கு அணுகலை எளிதாக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்”\nகுறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில் எச்.சி.வி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அணுக்களை அதிகரிக்கும் நோக்கத்துடன், எம்.எஸ்.எஃப் இன் உருமாற்ற முதலீட்டு திறன் முன்முயற்சியில் STORM-C திட்டத்திற்கு நிதி அளிக்கப்பட்டது.\n“ஹெபடைடிஸ் சி இன் விளைவுகளால் ஒவ்வொரு ஆண்டும் நூறாயிரக்கணக்கான மக்கள் இறக்கின்றனர், மேலும் குணப்படுத்துவதற்கான அணுகலை விரிவாக்குவது ஒரு மருத்துவ மனிதாபிமான கட்டாயமாகும்” என்று எம்.எஸ்.எஃப் துணை இயக்க இயக்குனர் பியர் மெண்டி ஹர கூறினார். “எச்.சி.வி பாதிக்கப்படக்கூடிய மற்றும் பெரும்பாலும் ஓரங்கட்டப்பட்ட மக்களை பாதிக்கிறது, இதில் போதைப் பொருட்களைப் பயன்படுத்துபவர்கள் மற்றும் எச்.ஐ.வி. எச்.சி.வி யை அகற்ற, ரவி டாஸ்வீர் + சோபாஸ்புவிர் கலவ��யை போல, பயன்படுத்த எளிதான, எளிமையான மற்றும் மலிவு சிகிச்சைகள் தேவை.”\nபுதிய ரவிடாஸ் ஆர் + சோபாஸ்புவிர் கலவையை பதிவு செய்வதற்கான திட்டங்கள் லத்தீன் அமெரிக்கா உட்பட பிற நாடுகளில் முன்னேறி வருகின்றன.\n“உலகளவில் ஹெபடைடிஸ் சி நோய்க்கான உயிர் காக்கும் சோதனை மற்றும் சிகிச்சையின் பரந்த அளவிலான ரோல்-அவுட்டுக்கு தேவையான அரசியல் விருப்பத்தையும் நிதியுதவியையும் வளர்ப்பதற்கு இப்போது எங்கள் குறிக்கோள் உள்ளது” என்று டாக்டர் பெர்னார்ட் பெக்கால் கூறினார். “மலேசிய எடுத்துக்காட்டு சரியான விருப்பம், சரியான கூட்டாளர்கள் மற்றும் சரியான கருவிகளைக் கொண்டு என்ன செய்ய முடியும் என்பதற்கான காட்சி பெட்டி.”\nலாப நோக்கற்ற ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, புறக்கணிக்கப்பட்ட நோயாளிகள், சாகஸ் நோயுடன் வாழ்பவர்கள், தூக்க நோய் (மனித ஆப்பிரிக்க டிரிபனோசோமியாசிஸ்)-Human African Trypanosomiasis, லீஷ்மேனியாசிஸ்-leishmaniasis, ஃபைலேரியல் தொற்று-filarial infections, மைசெட்-mycetoma, குழந்தை எச்.ஐ.வி மற்றும் ஹெபடைடிஸ் சி. டி.என்.டி ஆப்பிரிக்காவில் லேசான-மிதமான COVID-19 க்கான சிகிச்சைகள் கண்டுபிடிக்க ANTICOV மருத்துவ பரிசோதனையை ஒருங்கிணைக்கிறது. 2003 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதிலிருந்து, டி.என்.டி இன்று வரை எட்டு புதிய சிகிச்சைகளை வழங்கியுள்ளது, இதில் காலா-அசாருக்கு புதிய மருந்து சேர்க்கைகள், இரண்டு நிலையான-டோஸ் ஆண்டிமலேரியல்கள் மற்றும் டி.என்.டி முதல் வெற்றிகரமாக புதியது.\nரசாயன நிறுவனம், ஃபெக்ஸினிடசோல், தூக்க நோயின் இரு நிலைகளுக்கு சிகிச்சை அளிக்க 2018 இல் அங்கீகரிக்கப்பட்டது.\nஃபார்மானியாகா என்பது போஸ்டெட் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் குழும நிறுவனங்களின் முன்னணி மருந்து நிறுவனமாகும், இது ஆயுதப்படை நிதி வாரியத்துடன் இணைந்து நிறுவனத்தின் முக்கிய பங்குதாரர்கள். பர்சா மலேசியாவின் முதன்மை வாரியத்தில் பட்டியலிடப்பட்டுள்ள, ஃபர்மனியாகாவின் முக்கிய வணிகங்கள் பொதுவான மருந்து உற்பத்தி ஆகும்; ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு; சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை; மருந்து மற்றும் மருத்துவ பொருட்களின் கிடங்கு மற்றும் விநியோகம்; மருத்துவ மற்றும் மருத்துவமனை உபகரணங்கள் மற்றும் சமூக மருந்தகங்களை வழங்குதல், வர்த்தகம் செய்தல் மற்றும் நிறுவுதல். முதன்மையான மலேசிய மருந்து நிறுவனமாக இருக்க வேண்டும் என்ற பார்வையுடன், ஃபர்மனியாகா அதன் ‘எப்போதும் இதைச் செய்யுங்கள்’ என்ற தத்துவத்தால் வழி நடத்தப்படுகிறது, மேலும் நோயாளிகளுக்கான பேஷன் என்ற தாரக மந்திரத்தால் அது அதிகாரம் பெறுகிறது. ஒன்பது உற்பத்தி ஆலைகள், மலேசியா மற்றும் இந்தோனேசியாவில் நாடு தழுவிய தளவாடங்கள் மற்றும் விநியோகம் மற்றும் 15 நாட்களில் பதிவு செய்யப்பட்ட தயாரிப்புகள் பலப்படுத்தப்பட்ட ஃபர்மனியாகா குழுமம் சர்வதேச மருந்து அரங்கில் பிராந்திய வீரராக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. www.pharmaniaga.com\nஃபார்கோ பார்மாசூட்டிகல்ஸ், இன்க். எகிப்தில் மிகப்பெரிய மருந்து உற்பத்தியாளர், இது மெனா பிராந்தியத்தில் மருந்து தயாரிப்புகள் ஆராய்ச்சி, உருவாக்கம், உற்பத்தி மற்றும் வணிகமயமாக்கல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. இன்று, பார்கோ 8,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பயன்படுத்துகிறது, மேலும் 650 எம் தயாரிப்பு விற்பனை பிரிவுகளைக் கொண்டுள்ளது-எகிப்திய மருந்து சந்தையில் முன்னணியில் உள்ளது. உலகெங்கிலும் உள்ள 47 நாடுகளுக்கு பார்கோ ஏற்றுமதி செய்கிறது. பார்கோ ஒரு இலக்கை நோக்கி செயல்படுகிறது: நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ள மற்றும் பாதுகாப்பான மருந்து தயாரிப்புகளை மலிவு விலையில் வாங்குவது. பார்கோ சான் பிரான்சிஸ்கோவை தளமாகக் கொண்ட மருத்துவ நிலை, சிறப்பு மருந்து நிறுவனமான பிரெசிடியோ பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்திலிருந்து (பிபிஐ -668) முன்னர் அறியப்பட்ட ரவிடாஸ்விர் ஹைட்ரோகுளோரைடு. www.pharco.org\nசாரா சப்ரி ரூட் பி ஆர்(கோலாலம்பூர்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kovaikkavi.wordpress.com/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2021-09-25T01:15:25Z", "digest": "sha1:GKOK757QY3WQ35BMSOTCGXG5SSAYVBIC", "length": 34288, "nlines": 462, "source_domain": "kovaikkavi.wordpress.com", "title": "நல்வரவு.(தொடர்பு) | வேதாவின் வலை..", "raw_content": "\nதமிழ் பேசித் தமிழை நேசிக்கும் தமிழாள் பக்கம்\nபாமாலிகை தொடுக்கும் பாமரப் பெண்ணிவள்\nவித்தகத் தமிழோடு விளையாடும், சிந்தனை\nவலயத்தில் என் படைப்புத் திறனை, கற்பனைத்\nகருத்தினையும் இங்கு இந்த வலைப்\nஉங்கள் கருத்து எனக்கு ஏணியாகும்.\nதன் மொழியால் தனக்கின்பம் தாராளம்.\nதமிழோடிணையுங்கள் வேர் காக்கும் தாராளம்.\nதமிழாற் பேசுங்கள் விளைவுகள் ஏராளம்.\n50 பின்னூட்டங்கள் (+add yours\nநல்லது நடக்கும் என்று நம்புவோம். நன்றி சகோதரரே.\nதமிழாய் தமிழுக்காய்த் தாழாது வாழும்\nநன்றி ஐயா. பிறர் உங்களுக்கு எதைச் செய்வதை விரும்புகிறீர்களோ, அதை நீங்களும் மற்றவர்களுக்குச் செய்யலாம். நன்றி.\nதமிழன் என்று சொல்லடா… தலை நிமிர்ந்து நில்லடா..\n தமிழன் என்று சொல்லித் தலை நிமிர்ந்து நிற்கத் தமிழன் படாத பாடு படுகிறான் வெளிநாட்டில் முடிகிறது, அது மட்டும் போதாது…காத்திருப்போம். நன்றி சகோதரரே உங்கள் வரிகளுக்கு… மிக மகிழ்வாக உள்ளது. இப்படி அனபுள்ளங்களால். உங்கள் ஆதரவால் இன்னும் தரமான ஆக்கங்கள் படைப்பேன்\nஎழுச்சிக் கவிஞர் கங்கை மணிமாறன்\nபாவைக்கத் தெரிந்த பாவைக் கவியே\nநாவைக்கும் மொழிஎல்லாம் நறுமணமே வைக்கவும்\nதேவைப் பட்டால் தீவைக்க வும்தெரிந்த\nஅக்கினிக் கவிஞனின் அன்புடைய நன்றிகள்\nதங்கள் தளம் கண்டதில் பெருமிதம் கொண்டேன்.\nஉங்கள் வரவினாலும் நான் மிக மிகிழ்வும் , மனநிறைவும் கொண்டென். கருத்திடலுக்கு மனமார்ந்த நன்றி. மறுபடியும் வாருங்கள் கருத்துத் தாருங்கள். இறை ஆசி கிட்டட்டும்.\nஆனால் ஆச்சரியம் தான் மிஞ்சி நிற்கிறது\nமுதலில் தங்களின் நட்பு கிடைத்தமைக்கு\nதங்களின் திருப்பணி மேலும் மேலும் சிறக்க\nஎல்லாம் வல்ல இறைவனை வேண்டி நிற்கிறேன்\nநீங்கள் கூறியது போல நானும் மேலோட்டமாக உங்கள் வரிகளைப் பார்த்துள்ளேன் முகநூலில். குறிப்பிடக் கூடிய ஒருவர் என்று கணித்துள்ளேன். வரிகளும் அதன் படங்களும் நன்றாக இருந்தது கண்டுள்ளேன். மௌனமாக இருந்தது என் தவறு என்பதை இன்று உணர்கிறேன். நட்பிற்காகக் கோடிழுத்ததிற்கு மிகுந்த நன்றியைக் கூறுகிறேன். உங்கள் வரவிற்கும், கருத்திற்கும் மிக்க நன்றி. வேட்பிரஸ் என்னை வாழ்த்தியுள்ளது புதிய சப்ஸ்கிறைப்பருக்காக. அதற்கும் மிக்க நன்றி. இறை ஆசி உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் கிட்டட்டும்.\nஎனது மின்னஞ்சல் முகவரியை பதிந்து கொள்ளுங்கள். உங்களது பதிவுகளை எனது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.\nபதிவதற்கு followers widget இணைக்கவில்லை. உங்களது முந்தைய பதிவுகளை அவ்வப்போது படித்துப் பார்த்து பின்னூட்டம் எழுதுகிறேன். தொடர்ந்து எழுதுங்கள்.\nமிக்க நன்றி ஐயா. அதன் படியே செய்கிறேன். உங்கள் வரவுக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. இறை ஆசி கிட்டட்டும்.\nஇன்றே உங்கள் தளம் வந்தேன்…உங்கள் படைப்புகளை தவறாது படிக்க விரும்புகிறேன்…followers widget ஐ இணைக்கவும் தோழி.உங்கள் பதிவுகளை தவற விடாமல் இருக்க வசதியாய் இருக்கும்..நன்றி…\nfollowers widget க்குப் பதிலாக மின்னஞ்சல் அனுப்புகிறேன் சகோதரி. உங்கள் அன்பான வருகைக்கும், வரிகளுக்கும் மிக்க நன்றி. இறை ஆசி கிட்டட்டும்.\nஉங்கள் தளம் கண்டேன்.மிகச் சிறப்பாக இருக்கிறது.\n தமிழ் தரும் கவி இனிது, கவி தரும் கவிஞர் இனிது.. இனிதினிது எம் தமிழ் என்றும் இனிது தமிழ் வளர்க்கும் சான்றோரே நீர் என்றும் வாழ்க பல்லாண்டு..\nமிக்க நன்றி சகோதரா. தங்கள் இனிய வருகைக்கும், வரிகளுக்கும் மிக மகிழ்வும் நன்றியும் இறை அருள் கிட்டட்டும்\nஇந்த தளம் இனிய நிலவு.\nஇன்னும் எழுதட்டும் உங்கள் மனது.\nமிக்க நன்றியும் மகிழ்ச்சியும் சகோதரா உங்கள் இனிய வருகைக்கும் பின்னூட்டத்திற்கும். இறை ஆசி கிட்டட்டும்.\nபொதுவாக பெண்கள் குறிப்பிட்ட கால வயதுக்குப் பிறகு,பொறுப்புகள் அதிகம் என்று தங்களுக்கு தாங்களே கற்பித்துக்கொண்டு,ஓய்வு நேரத்தை வெட்டியாய் போக்கிவிடுவதுதான் மிகப்பெரும்பான்மையாக இருக்கிறது.\nஆனால்,1976 லிருந்து உங்கள் பயணம்,மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக இதுவரை தொடர்ந்து வருவது,மிகவும் ஆச்சரியமளிப்பதுடன்,ஆறுதலும் அளிக்கிறது.இதற்கு உறுதுணையாக இருக்கும் தங்கள் கணவருக்கும் எனது வாழ்த்துக்கள்.\nமிக்க நன்றி அபி. தங்கள் வரவிற்கும், கருத்திற்கும் மிக்க மகிழ்வும், நன்றியும். இறை ஆசி கிட்டட்டும்.\nவணக்கம், நான் புதுச்சேரியில் ஒரு தனியார் DTP கடையில் தட்டச்சராக வேலை செய்து வருகிறேன். நான் கணினியில் யுனிகோட் மற்றும் TTF முறையில் தமிழில் அனைத்து வேலைகளும் சிறந்த முறையில் விரைவாக தட்டச்சு செய்து தருவேன். தங்களுக்கு என்னுடைய சேவை தேவைப்பட்டால் தாங்கள் sinuvasan@gmail.com என்ற என்னுடைய மின்னஞ்சல் முகவரியிலும், 00918012174761 என்ற என்னுடைய மொபைல் எண்ணிலும் தொடர்பு கொள்ளவும்.\nமிக நன்றியும், மகிழ்வும் சகோதரா தங்கள் வருகை, கருத்திடலிற்கு.\nஇலங்கை-யாழ்ப்பாணத்தில்- கோப்பாய் எனும் கிராமம் எனது பிறப்பிடம். இதை கோவை என்றும் அழைப்பர். அந்தக் கோவைக் கவி தான் அடியேன்.\nமிக்க நன்றி தங்களிற்கு. ஆண்டவனருள் நிறையட்டும்.\nதமிழை நேசிப்பவரே ஏன் டகர வரிசையை ரகமாக எழதுகிறீர்கள் இதை மாற்றமுடியாத\nDear Sister,ரி.ஆர்.ரி தமிழ் அலை ஐரோப்பிய வலத்தில் இரண்டேகால் வருடங்கள் டென்ம���ர்க் செய்திகளும், இலண்டன் தமிழ் வானொலியில் தகவல் சாலயில் இரண்டு வருடங்கள் டென்மார்க் செய்திகளும் வாசித்துள்ளேன்\nT.R.T – டி ஆர் டி என்று இல்லாமல் ரீ ஆர் ரீ என்று இருப்பதைத்தான் டகர ரகர மாக எழுதி இருப்பதை தான் குறிப்பிட்டு இருந்தேன் இங்கு டொராண்டோவை – ரொறன்ரோ என்றும் டேக் அவுட் ஐ – ரெக் அவுட் என்றும் டேப் செய்து தரப்படும் என்பது ரேப் செய்து தரப்படும் இவைகளை இங்கு பார்க்கும் பொது கவலை பட்டுஇருக்கேன் , உங்கள் blog கிலும் இதை பார்த்தபொழுது திருத்தத்தை தேடினேன் Ezhil Date: Sun, 20 Jan 2013 21:30:12 +0000\nவணக்கம் ,திருமதி வேதா இலங்காதிலகம் அவர்களே\nஉங்கள் வேதாவின் வலை கண்டேன் .\nஎங்கள் நாட்டில் ஜனவரி 12 தொடங்கி 14 வரை நடைபெறவுள்ள மாபெரும் பொங்கல் பரிசளிப்பு விழா ஏற்பாடுகள் நடந்து வருகிறது.\nமியன்மார் நாட்டின் மாபெரும் பொங்கல் பரிசளிப்பு விழா அழைப்பிதழை இணைத்துள்ளேன் .\nவாய்ப்பாக அமையுமானால் மியன்மா நாட்டிற்கு பயணம் வரலாமே\nஉங்கள் ஆலோசனைகளை தெரிவிக்குமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன் .\nவணக்கம் சகோதரா மகிழ்ச்சி. மிகவும் நன்றி தங்கள் இனிய வரவிற்கும், கருத்திடலிற்கும் அழைப்பிதழிற்கும்.\nஅருமையருமை:-) மின்னூல்களின் பெயர்களைப் பதிந்து கொண்டேன். இவ்வலையினை நோக்க எம் வலைகளெல்லாம் எரிகற்களேயாம். அம்மையீர் நும் நுண்மாண்நுழைபுலமும் எழுத்துழைப்பும் பெரிதும் போற்றற்குரியன. ஆதன் ஆரப் போற்றுகிறேன். மேலும் பொழுது செலவிடவியலாவண்ணம் – 17, ஞாயிறு – தமிழ்க்கணினி விழிப்புணர்வு முகாமுக்கான முகமை இணைய மேய்ச்சல்களும்; புதுச்சேரித் தனித்தமிழ்க் கழகத்தின் பாவாணர் விழாவின் “இணையத்தில் மொழிஞாயிறு” சிறப்புரைக்கான தரவுத் தொகுப்பும் காத்துக்கொண்டுள்ளன. விடைபெறுகிறேன். புடவியின் எங்கோ ஒரு மூலையிலிருந்து உங்களை எஞ்ஞான்றும் வாழ்த்திக்கொண்டிருக்கும் உடன்பிறவாச் சோதரன்,\nபுதுப்பேட்டை ஸ்ரீ சாயி வலை நடுவத்திலிருந்து\nமிக்க நன்றி ஐயா. தங்கள் வரவிற்கும், கருத்திற்கும் மிக்க மகிழ்வும், நன்றியும். இறை ஆசி கிட்டட்டும்.\nஅருமையான பதிவுகள் அடங்கிய வலைத்தளம், வாழ்த்துகள்\nமிக மிக நன்றி சகோதரா VELU இனிய கருத்திடலிற்கு.\n”….மேலே குறிப்பிட்ட உங்கள் இணையதளம்\nமேலும் தமிழை உலகத்தமிழர்க்கு ஊட்டுகிறது.\nநேரம் குறைவானதால், மேலும் படிக்க தற்போது தொடரமுடியாதுபோனது. கண்டிப்பாக, மேலும் படிப்பேன் இனிவரும்தினம்.\nதங்களுக்கு, என்னுடைய பணிவான வணக்கங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nநான், வேலை விஷயமாக Finland -க்கு இடை-இடையில் வந்துபோவதுண்டு. ஆனால், தமிழ் இவ்வளவு மிகஅருகில் (டென்மார்க்) உண்டு என்பதை உணர்கையில் பேரானந்தம் கொள்கிறேன்.\n– அன்புடன், A பிரேம் குமார் ”…..\nMy reply:- மிக நன்றி சகோதரரே.\nதமிழ் தளங்கள் வைத்து இருப்பவர்கள் http://ad30days.in விளம்பரங்கள் மூலம் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு,\nதமிழ் அட்சென்ஸ் Ad30days.in ல் இணைந்து, உங்கள் தமிழ் தலத்தில் விளம்பரங்கள் காண்பிப்பதன் மூலம் நீங்களும் பணம் சம்பாதிக்கலாம். இப்பொழுதே சேருங்கள் http://publisher.ad30days.in/publishers_account.php . பதிவுசெய்து முற்றிலும் இலவசம் .\nவாரம் ஒரு முறை உங்களின் வருமானத்தை நீங்கள் பெற்றுகொள்ளலாம்.\nதமிழுக்கு அமுதென்று பேர் இன்பத் தமிழதனை உங்கள் எழுத்தினில் சுவைத்தேன் கோவை கவியே தங்கள் பணி தொடர வாழ்த்துகிறேன்..\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n47. பாமாலிகை (தமிழ் மொழி)\n493. சொல்லழகு. (பா மாலிகை (கதம்பம்)\n1. பயணக் கட்டுரைகள். (22)\n2. பயணக் கட்டுரைகள்(ஐரோப்பா) (26)\n3. பயணக் கட்டுரைகள். (தாய்லாந்து) (21)\n4. பயணக் கட்டுரைகள்.. (மலேசியா) (15)\n5. பயணக் கட்டுரைகள். (இலங்கை) (12)\n6. பயணக் கட்டுரைகள் – (அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் பயணம்). (21)\nஉயிரெழுத்துப் பா வாணம் (1)\nகவிதை பாருங்கள்(படம்+ வரிகள்) (105)\nசிறுவர் பாடல்கள். (புத்தகமாக்கப்பட்டது) (26)\nநான் பெற்ற பட்டங்கள். (7)\nநூல் மதிப்பீடு – முன்னுரை (3)\nபா மாலிகை (அஞ்சலிப் பா ) (22)\nபா மாலிகை (கதம்பம்) (492)\nபா மாலிகை (காதல்) (68)\nபா மாலிகை (வாழ்த்துப்பா) (47)\nபாமாலிகை (தமிழ் மொழி) (47)\nபாராட்டு விழா- 2015. (10)\nபிள்ளை, பெற்றோரியல் – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (32)\nபெற்றோர் மாட்சி. – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (41)\nவாழுவியற் குறள்+தாழிசை. – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (27)\nவேதாவின் ஆத்திசூடி. – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (12)\nவேதாவின் மொழிகள். – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (23)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rootsredindia.blogspot.com/2011/01/blog-post_21.html", "date_download": "2021-09-25T00:56:04Z", "digest": "sha1:SILZ2I6NTF6D2CYBXAZ4N64XJ5ENV3SS", "length": 16723, "nlines": 87, "source_domain": "rootsredindia.blogspot.com", "title": "விடுதலை: கள்ள சாரயம் விற்க சிறந்த இடம் தமிழ்நாடு காய்ச்சுபவர்களுக்கு முழுபாதுகாப்பு வழங்கப்டும்", "raw_content": "வெள்ளி, 21 ஜனவரி, 2011\nகள்ள சாரயம் விற்க சிறந்த இடம் தமிழ்நாடு காய்ச்சுபவர்களுக்கு முழுபாதுகாப்பு வழங்கப்டும்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்ட முன்னணித் தலைவர்களில் ஒருவரும், மாவட்ட செயற்குழு உறுப்பினரும், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளருமான தோழர் ஜெ. நாவலன் (54) புதனன்று (19. 1.2011) இரவு சுமார் 7 மணி அளவில் சமூக விரோத, கள்ளச்சாராய கும்பலால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். திருவாரூர் மாவட்டம் தண்டத்தோப்பு பகுதியில் கள்ளச்சாராய தொழிலை நடத்திவரும் நாராயணன் மகன் பன்னீர் செல்வம் (இவர் அப்பகுதின் திமுக தலைவர்) தூண்டுதலின் பேரில் பன்னீர் செல்வம் மகன் காளீஸ்வரன், கோவிந்தன் மகன் பிரகாஷ், பன்னீர் செல்வம் மகன் ஜீவா, நாராயணன் மகன் ராமன், சுகுமாரன் மகன் பச்சைபிள்ளை, நாராயணன் மகன் பரதன் ஆகிய ஆறு பேரும் பேரளம் காவல் சரகம் கொட்டூர் மாங்குடி பகுதியில் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங் களை கொண்டு சரமாரியாக தாக்கியதுடன் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்குள் தஞ்சம் புகுந்த அவரை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துவிட்டனர். சமூக விரோத கும்பலை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சி தீவிரமான போராட்டங் களை தொடர்ந்து நடத்தி வந் தது. தமிழக அரசும், காவல் துறையும் சமூக விரோதிகள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்காத நிலையில் தோழர் நாவலன் படுகொலை செய்யப் பட்டுள்ளார்.\nசில நாட்களுக்கு முன்பு போலீஸ் சந்தேகத்தின் பேரில் ஒரு நபரை பிடித்து விசாரித்ததில் தோழர் ஜெ. நாவலனை கொலை செய்ய வந்துள்ளதாக வாக்குமூலம் அளித்துள்ளான். இவ்வளவுக்குப் பிறகும் காவல்துறை மெத்தனமாகவே செயல்பட்டது.\nமாறாக, கள்ளச் சாராய கும்பலுக்கு துணை நிற்கும் வகையில் தோழர் நாவ லன் உள்ளிட்ட கட்சித் தலை வர்கள் மீதே காவல்துறை பொய் வழக்கு புனைந்தது. இந் தப் பின்னணியில் இந்தப்படு கொலை நடந்துள்ளது.\nதோழர் நாவலனுக்கு வசந்தா என்ற மனைவியும், லெனின், ஸ்டாலின் என இரு மகன்களும், செங்கொடி, செம் மலர் ஆகிய மகள்களும் உள் ளனர். தோழர் வசந்தா ஜன நாயக மாதர் சங்கத்தின் முன் னணி ஊழியராக பணியாற்றி வருபவர்.\nகடந்த ஆண்டில் (மார்ச் 2010) நாமக்கல் மாவ���்டம் பள்ளிப்பாளையத்தில் கட்சியின் கிளைச் செயலாளர் தோழர் சி.வேலுச்சாமி (வயது 38) கந்துவட்டி கொடுமையை எதிர்த்து போராடிய போது, கந்துவட்டி, சமூக விரோத கும்பல் மீது புகார் கொடுத்தும், காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில் படுகொலை செய்யப்பட்டார். தமிழக அரசும், காவல்துறையும் சமூக விரோத கும்பல்களின் செயல்பாடுகளை தடுத்திட உறுதியான நடவடிக்கை எடுக் காததின் காரணமாகவே மேற் கண்ட கொடூர கொலைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.\nகள்ள சாரயம் விற்க சிறந்த இடம் தமிழ்நாடு காய்ச்சுபவர்களுக்கு முழுபாதுகாப்பு வழங்கப்டும். மேலும் கந்துவட்டி வாங்குபர்களுக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்படும் .\nநன்னிலம் வட்டத்தில் நன்னிலம், பேரளம், சன்னாநல்லூர், கொல்லு மாங்குடி, ஆண்டிபந்தல் உள்ளிட்ட மாவட் டத்தின் பல்வேறு இடங்களில் இரங்கல் தெரி வித்து கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உட்பட பல மாவட்டங்களிலிருந்து நூற்றுக்கணக் கான வாகனங்கள் மூலம் மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக திரண்டதால் பேரளம் திருமெய்ச்சூர் பகுதியில் மக்கள் திரளாக கட்சி அளித்தது.\nஇடுகையிட்டது விடுதலை நேரம் முற்பகல் 1:08\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசியல், கம்யூனிஸ்ட்டுகள், காவல்துறை, தி.மு.க., நாவலன்\nகீழ் வெண்மணியில் இருந்து திராவிட இயக்கங்களின் நடைமுறை இவ்வாறுதான் இருக்கிறது.ஆனாலும் தோழர்கள் தம்பிகளிடமும்,ரத்தத்தின் ரத்தங்களிடமும் மாறி மாறி உறவு.\n21 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 2:57\n//ஆனாலும் தோழர்கள் தம்பிகளிடமும்,ரத்தத்தின் ரத்தங்களிடமும் மாறி மாறி உறவு. //\nஎந்த காலத்திலும் அப்போதைய அரசியல் நிலை மக்கள் நலன் கருதியே தேர்தல் உடன்பாடு கொள்ளப்படுகிறது. அதை பயன்படுத்தி மக்களுக்கு என்ன செய்ய முடியும் என்பதையும் கிடைக்கும் குறைந்த அதிகாரத்தை பயன்படுத்தி தம்மை தற்காத்துக்கொள்ளவும்தான் இந்த தேர்தல் உறவு. அதன் மூலம் எவ்வளவு கொள்ளை அடிக்கலாம், எந்த அமைச்சர் பதவி வாங்கலாம் என்பதற்காக அல்ல\n21 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 3:19\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n\"எழும் சிறு பொறி\" 'மிகப் பெருந்தீயாய்'\nமாவீரர்கள் இரணியன், சிவராமன், ஆறுமுகம் தியாகிகள் தினம்\nமனு அதர்ம சாஸ்திரம் ஓர் அறிமுகம்\nகள்ள சாரயம் விற்க சிறந்த இடம் தமிழ்நாடு காய்ச்சுபவர்களுக்கு முழுபாதுகாப்பு வழங்கப்டும்\nநீங்கள் அறிந்திராத பகத்சிங் :இன்குலாப் ஜிந்தாபாத்\nகுடிநோய் (ஆல்கஹாலிசம்) என்றால் என்ன...\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nதோலுரிக்கபட்ட ம.க.இ.க. CPI-ML [TNOC]\nமக்கள் நல்வாழ்வு இயக்கம் புதுச்சேரி\n5 காண்பி எல்லாம் காண்பி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉலகைக் குலுக்கிய பத்து நாட்கள்\nகுடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்\nசோசலிசப் புரட்சியும் சுய நிர்ணய உரிமையும்\nமூலதனத்தின் பிறப்பு – கார்ல் மார்க்ஸ்\nவரலாற்றை மாற்றிய புரட்சி காவியம் கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.\nஅணுசக்தி (9) அமெரிக்கா (58) அரசியல் (187) அறிவியல் (3) அனுபவம் (29) ஆர்.எஸ்.எஸ் (14) இடதுசாரி (20) இந்திய வேளாண்மை (4) இந்தியா (53) இந்து முன்னணி (5) இலங்கை.எல்டிடிஇ (5) இலங்கை.சிபிஎம் (9) இளைஞர் (9) இனவெறி (6) உலக வங்கி (7) ஊடகங்கள் (23) ஏன் குடிக்கிறார்கள் (2) கட்டணகொல்லை (10) கம்யூனிச எதிர்ப்பு (13) கம்யூனிஸ்ட்டுகள் (39) கருணாநிதி. (26) கல்விக் கொள்ளை (9) கவிதை. வாழ்க்கை (3) காங்கிரஸ் (38) கார்ப்பரேட் ஊடகங்கள் (4) காரல் மார்க்சு (2) காவல்துறை (9) காஸ்ட்ரோ (6) கியூபா (10) குழந்தைகள் (7) கொல்லை (8) சாதிவெறி (10) சிஐஏ (5) சிஐடியு (4) சிங்காரவேலர் (1) சிபிஎம் (142) சீத்தாராம் யெச்சூரி (5) சுகதேவ் (1) சுவிஸ் (2) சே (7) சோசலிசம் (18) டீசல் (1) தலித்துகள் (8) தற்கொலை (6) தி.மு.க. (28) திரிபுரா (2) தீக்கதிர் (23) தீண்டாமை (7) தேசபக்தி (3) தேர்தல் (14) தோட்டா (2) நிகழ்வுகள் (217) நையாண்டி (132) பகத்சிங் (3) பங்குச்சந்தை (2) பாஜக (37) பிரகாஷ்காரத் (6) புதுச்சேரி (2) புரட்சியாளர்கள் (9) பெட்ரோல் (11) பெண்கள் (7) பொருளாதாரம் (9) மதவெறி (16) மம்தாபானர்ஜி (8) மரணம் (9) மன்மோகன்சிங் (10) மனநோய் (3) மாலாஸ்ரீ ஹஸ்மி (1) மாவோயிஸ்ட் (5) முதலாளிகள் அடிக்கும் கொள்ளை (12) மே தினம் (1) மொழி (1) வறட்சி (3) வாழ்க்கை (27) விக்கி லீக்ஸ் (8) விகடன் (1) விலைவாசி உயர்வு (8) விவசாயி (11) வினவு (1) வேலையின்மை (7) ஜோதிடம் (2) ஸ்பெக்ட்ரம் (15) DYFI (8) SFI (6)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathiyam.tv/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80/", "date_download": "2021-09-25T00:51:45Z", "digest": "sha1:4L2QIXWY7GPW5UTRVP62WXDUGB722SZZ", "length": 10984, "nlines": 75, "source_domain": "sathiyam.tv", "title": "சத்தியம் தொலைக்க��ட்சி மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து பல்வேறு மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் - Sathiyam TV", "raw_content": "\nHome Tamil News சத்தியம் தொலைக்காட்சி மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து பல்வேறு மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்\nசத்தியம் தொலைக்காட்சி மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து பல்வேறு மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்\nசத்தியம் தொலைக்காட்சி மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து, இன்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.\nசத்தியம் தொலைக்காட்சி மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய நபரை கண்டித்து கடலூரில் உள்ள பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் ரமேஷ்குமார் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் தாக்குதலில் ஈடுபட்ட நபரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யக் கோரியும், பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க கோரியும் அம்மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பத்திரிகையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.\nசிவகங்கை மாவட்டத்தில் சத்தியம் டிவி மீது தாக்குதல் நடத்திய ராஜேஷ் குமார் மீது கடும் நடவடிக்கை எடுக்ககோரி சிவகங்கை மாவட்ட செய்தியாளர்கள் அம்மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.\nஇதேபோல் சத்தியம் டிவி மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அம்மாவட்ட பத்திரிகையாளர்களும், ஊடகத்துறையினரும் கோரிக்கை மனு அளித்தனர். மேலும் தாக்குதலில் ஈடுபட்ட சமூகவிரோதி ராஜேஷ்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யவும் வலியுறுத்தினர்.\nஇதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் உழைக்கும் பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் அண்ணா சிலை முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழகத்தினர், SDPI கட்சியினர், நாம் தமிழர் கட்சியினர், CPM கட்சியினர் உட்பட 100-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். மேலும் சத்தியம் தொலைக்காட்சி மீது நடத்தப்ப���்ட தாக்குதலை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.\nநாகை மாவட்டத்தில் சத்தியம் தொலைக்காட்சி மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதி ராஜேஷ் குமாரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி, மூத்த பத்திரிகையாளர் பார்த்திபன் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய தனி சட்டம் இயற்ற வலியுறுத்தியும், தாக்குதலில் ஈடுபட்ட ராஜேஷை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தியும் பத்திரிகையாளர்களும், புகைப்பட கலைஞர்களும் கோஷங்களை எழுப்பினர்.\nஇதேபோல், ராமநாதபுரம் மாவட்டத்திலும் சத்தியம் தொலைக்காட்சி மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதியை தேசிய பாதுகாப்பு சட்டம் மற்றும் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் அம்மாவட்ட செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nதிருச்சி மாவட்டத்தில் சத்தியம் தொலைக்காட்சி மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதி ராஜேஷ் குமாரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி, மூத்த பத்திரிகையாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், ராஜேஷ்குமாருக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பிய பத்திரிக்கையாளர்கள் ஒன்றிணைந்து மாவட்ட ஆட்சியர் சிவராசிடம் கோரிக்கை மனுவினை அளித்தனர்.\nஇந்த நாட்டு மக்களுக்கு இனிய செய்தி…\nஆண்டுக்கு 70 லட்சம் மக்கள் உயிரிழப்பு – இனியும் இதே நிலை தொடர்ந்தால்…\n“Storming Operation” – நள்ளிரவில் நடுங்கிய சென்னை ரவுடிகள்\nமும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அபார வெற்றி\n6.5 கிலோ தங்கம், கட்டு காட்டாக பணம் பறிமுதல், – யார் வீட்டில் தெரியுமா\nஇந்த நாட்டு மக்களுக்கு இனிய செய்தி…\nஆண்டுக்கு 70 லட்சம் மக்கள் உயிரிழப்பு – இனியும் இதே நிலை தொடர்ந்தால்…\n“Storming Operation” – நள்ளிரவில் நடுங்கிய சென்னை ரவுடிகள்\nமும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அபார வெற்றி\n6.5 கிலோ தங்கம், கட்டு காட்டாக பணம் பறிமுதல், – யார் வீட்டில் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nicefiller.com/horizontal-liquid-filling-machine-fully-pneumatic-semi-automatic-liquid-filler-equipment-shampoo.html", "date_download": "2021-09-25T01:00:19Z", "digest": "sha1:ZBUPIL62EGJUN3HW6UC6POUDNTIIMPGD", "length": 9879, "nlines": 81, "source_domain": "ta.nicefiller.com", "title": "Horizontal liquid filling machine fully pneumatic semi automatic liquid filler equipment for shampoo - NPACK", "raw_content": "\nஉபகரணங்கள் உற்பத்தி மற்றும் தரக் கட்டுப்பாடு\nநிரப்புதல் இயந்திரத்தை எவ்வாறு தேர்வு செய்வது\nலேபிளிங் இயந்திரத்தை எவ்வாறு தேர்வு செய்வது\nகிடைமட்ட திரவ நிரப்புதல் இயந்திரம் ஷாம்புக்கு முற்றிலும் நியூமேடிக் அரை தானியங்கி திரவ நிரப்பு உபகரணங்கள்\nமுகப்பு » தயாரிப்புகள் » இயந்திரத்தை நிரப்புதல் » கிடைமட்ட திரவ நிரப்புதல் இயந்திரம் ஷாம்புக்கு முற்றிலும் நியூமேடிக் அரை தானியங்கி திரவ நிரப்பு உபகரணங்கள்\nமின்சார ஸ்விட்ச் இல்லாமல் முழுமையாக நியூமேடிக் இரட்டை தலைகள் 1 கேலன் எரியக்கூடிய திரவ நிரப்புதல் இயந்திரங்கள்\nகிரீம் ஜாம் கண்டிஷனர் மிளகு சாஸ் இரட்டை தலைகள் முழுமையாக நியூமேடிக் நிரப்புதல் இயந்திரம் அரை தானியங்கி\nதொழில்துறை முழு தானியங்கி 10 தலைகள் சிறிய அளவிலான பாட்டில் நிரப்புதல் இயந்திரம்\n4 தலைகள் திரவ பாத்திரங்களைக் கழுவுதல் லோஷன் ஷாம்பு நிரப்புதல் இயந்திரம் அரை தானியங்கி கிடைமட்ட நிரப்பு உபகரணங்கள்\nகிடைமட்ட வகை பிஸ்டன் நிரப்பு ஏர் இயக்கப்படும் ஆக்சுவேட்டர் வால்வு இயக்கப்படும் திரவ லோஷன் ஷாம்பு சாறு நிரப்புதல் உபகரணங்கள் சூரிய தானிய குழாய் மூலம் அரை தானியங்கி\nஉயர் பாகுத்தன்மை தானியங்கி ரோட்டரி திரவ நிரப்புதல் இயந்திரம்\nஆட்டோ வழிதல் ஈர்ப்பு பாட்டில் திரவ நிரப்புதல் இயந்திரம்\nஉயர் பாகுத்தன்மை ஒட்டும் பொருட்கள் வேர்க்கடலை வெண்ணெய் தேன் நிரப்புதல் இயந்திரம் ஹாப்பர் பிரஷர் பூஸ்டிங் சிஸ்டம் தனிப்பயனாக்கப்பட்ட நிரப்பு உபகரணங்கள்\nஷாங்காய் NPACK மெஷினரி கோ, லிமிடெட்.\nமுகவரி: கிழக்கு ஆலை, எண் .2009 சுப்பன் சாலை, ஜுஹாங் நகரம், ஜியாடிங் மாவட்டம், ஷாங்காய், 201808, சீனா.\nவீட்டு தயாரிப்புக்கான இயந்திரங்களை நிரப்புதல்\nதனிப்பட்ட பராமரிப்பு தயாரிப்புக்கான இயந்திரங்களை நிரப்புதல்\nமருந்து மற்றும் பயோமெடிக்கலுக்கான இயந்திரங்களை நிரப்புதல்\nஉபகரணங்கள் உற்பத்தி மற்றும் தரக் கட்டுப்பாடு\nஷாங்காய் NPACK மெஷினரி கோ, லிமிடெட்.\nமுகவரி: கிழக்கு ஆலை, எண் .2009 சுப்பன் சாலை, ஜுஹாங் நகரம், ஜியாடிங் மாவட்டம், ஷாங்காய், 201808, சீனா.\nஅரபு டச்சு ஆங்கிலம் பிரஞ்சு ஜெர��மன் இத்தாலிய ஜப்பனீஸ் பாரசீக போர்த்துகீசியம் ரஷியன் ஸ்பானிஷ் துருக்கிய தாய்\nபதிப்புரிமை © 2015 ஷாங்காய் NPACK மெஷினரி கோ., லிமிடெட்.\nதொழில்நுட்ப உதவி Hangheng.cc | எக்ஸ்எம்எல் தள வரைபடம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/2-arrested-over-murder-of-labour-pvg2pb", "date_download": "2021-09-25T00:46:18Z", "digest": "sha1:HTGHWQHQXSLEQSFOICOQJMSJS353GDWN", "length": 10237, "nlines": 73, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கட்டிட தொழிலாளி கொலையில் 2 பேர் கைது", "raw_content": "\nகட்டிட தொழிலாளி கொலையில் 2 பேர் கைது\nஆவடி அருகே கோயில்பதாகை நள்ளிரவில் வீடு புகுந்து கட்டிட தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கொன்றதாக கைதான இரு வாலிபர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்து உள்ளனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாகியுள்ள முக்கிய குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.\nஆவடி அருகே கோயில்பதாகை நள்ளிரவில் வீடு புகுந்து கட்டிட தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கொன்றதாக கைதான இரு வாலிபர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்து உள்ளனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாகியுள்ள முக்கிய குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.\nஆவடி அருகே கோயில்பதாகை, வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் அசோக்குமார் (26).கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவரது பெற்றோர் சிறு வயதில் இறந்து விட்டதால் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 26ந்தேதி இரவு அசோக்குமார் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு 12மணி அளவில் இவரது வீட்டு கதவை சிலர் தட்டி உள்ளனர். அப்போது வெளியே வந்த அசோக்குமாரை 3பேர் கொண்ட கும்பல் சரமாரியாக உருட்டுக்கட்டை மற்றும் கற்களால் தாக்கி கொலை செய்தனர்.\nஇது குறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயகிருஷ்ணன் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், ஆவடி, கோயில் பதாகை, கலைஞர் நகர், மசூதி பின்புறத்தை சார்ந்த விஜய் (24) என்பவருக்கும், அசோக் குமாருக்கும் இடையே குடிபோதையில் கடந்த 10நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது.\nஅதில், அவரை, விஜய், தனது நண்பர்களுடன் சேர்ந்து அடித்துள்ளனர். பின்னர், பதிலுக்கு அசோக்குமாரும் நண்பருடன் சேர்ந்து விஜய் மற்றும் கூட்டாளிகளை தாக்க���யுள்ளார். இதனால், இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், சம்பவத்தன்று வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த அசோக்குமாரை வீடு புகுந்து விஜய், அவரது நண்பர்களான பிரபு, மனோஜ் ஆகியோர் சேர்ந்து கற்களாலும், உருட்டு கட்டையால் அடித்து கொலை செய்துள்ளனர் என்பது தெரியவந்தது.\nஇதனையடுத்து போலீசார் தலைமறைவாக இருந்த ஆவடி, பூம்பொழில் நகர், சூரியகாந்தி தெருவை சேர்ந்த பிரபு (23), கோயில்பதாகை, சுவாமி பிள்ளை தெருவை சேர்ந்த மனோஜ் (23)ஆகிய இருவரையும் நேற்று மாலை கைது செய்தனர். இவர்கள் இருவரும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகின்றனர். இதனையடுத்து போலீசார் இருவரையும் அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று இரவு புழல் சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான விஜயை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.\n20 வருஷத்துக்கு முன்னாடி வைச்ச அரியர்ஸ் இன்னும் பாக்கி இருக்கா. அண்ணா பல்கலைக்கழகத்தின் குஷியான அறிவிப்பு\nகாவல்துறையில் பணியாற்றுபவர்களுக்கு குறைகளே இருக்கக் கூடாது… சைலேந்திரபாபு போட்ட அதிரடி உத்தரவு…\nஅள்ள, அள்ள தங்கம்…… வசமாய் சிக்கிய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் வெங்கடாசலம்..\n24 மணி நேரத்தில் சொன்னதைச் செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…… Made in Tamilnadu திட்டத்திற்கு அடித்தளம்….\nஉள்ளாட்சி தேர்தல் பரிசுப் பொருட்கள் பறிமுதல்…. சிறு வியாபாரிகள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு….\n20 வருஷத்துக்கு முன்னாடி வைச்ச அரியர்ஸ் இன்னும் பாக்கி இருக்கா. அண்ணா பல்கலைக்கழகத்தின் குஷியான அறிவிப்பு\nIPL 2021 #DCvsRR டெல்லி கேபிடள்ஸ் அணியில் ஒரு அதிரடி மாற்றம்..\nமு.க.ஸ்டாலின் 16 அடி பாய்கிறார்... உதயநிதி அதுக்கும் மேலே... தாறுமாறாக புகழ்ந்து தள்ளும் அமைச்சர்..\nதினமும் வெளிவரும் நகைக் கடன் முறைகேடு.. கூலாக திமுகவை டீல் செய்யும் ஈபிஎஸ்.. கொந்தளிக்கும் அமைச்சர்.\nIPL 2021 சிஎஸ்கே அணி ஸ்மார்ட் பவுலிங்.. ஆர்சிபியை குறைந்த ரன்னுக்கு சுருட்டிய சிஎஸ்கேவின் வெற்றி உறுதி\nகோவிட் மூன்றாவது அலையில் இருந்து நம்மை காத்து கொள்ள சுயபரிசோதனை கருவியே நமக்கு தேவை \nபலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய விளையாட்டு வீரர்கள் \n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாட��ய கலைஞர்கள்\nமஹசூஸ் வெற்றியாளர் ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு அளித்த பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/admk", "date_download": "2021-09-24T23:57:45Z", "digest": "sha1:VCWHCEK5M4F2H5GLIHY2RVMRFSZYQORV", "length": 9630, "nlines": 109, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Admk News in Tamil | Latest Admk Tamil News Updates, Videos, Photos - Tamil Goodreturns", "raw_content": "\nபிஜேபி-க்கு கொட்டி கொடுத்த கார்ப்பரேட் நிறுவனங்கள்.. அப்போ திமுக, அதிமுக-விற்கு..\n2019-20ஆம் நிதியாண்டில் மட்டும் பிஜேபி கார்பரேட் மற்றும் தனிநபர் வாயிலாகச் சுமார் 785.77 கோடி ரூபாய் அளவிலான நிதியை நன்கொடையைப் பெற்றுள்ளது என இக்கட்சி தே...\nஐடி ஊழியர்களின் பணி சுமை குறைக்கப்படும்.. ஈபிஎஸ் வாக்குறுதிக்கு மக்கள் பதிலை பாருங்க..\nதமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் அரசியல் தலைவர்கள் தமிழகம் முழுவதும் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வர...\nஇந்தியாவிலேயே பணக்கார கட்சி இவங்கதான்..\n2018-19ஆம் நிதியாண்டுக்கான சொத்து மதிப்பு விபரங்களை நாட்டின் 7 தேசிய கட்சிகளும், 41 மாநிலக் கட்சிகளும் சமர்ப்பித்துள்ள நிலையில் அதிகச் சொத்து மதிப்புடை...\nஇன்னும் எத்தனை நாள் திமுக பெயரை சொல்லி ஏமாற்ற முடியும்..\n2018 மார்ச் மாதம் வரை தமிழ் நட்டின் கடன் 3.55 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது தமிழகப் பட்ஜெட் 2018-2019-ல் நிதி அமைச்சர் ஓபிஎஸ் தெரிவித்தது மட்டும் இல்லாமல் வரும் ஆண...\nயார் இந்த விவேக் ஜெயராமன்..\nசொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்குச் சென்ற பின்னர் திவாகரன் தரப்பிற்கும் இளவரசியின் மகன் விவேக் ஜெயராமனுக்கும் ஜெயா டிவியை யார் நிர்வகிப்ப...\n13 மாத கூடுதல் சிறைவாசம்.. என்ன செய்யப் போகிறார் சசிகலா..\nமறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடன் சேர்ந்து தற்போதைய அதிமுகப் பொதுச் செயலாளர் சசிகலா, இளவரசி, சதாகரன் ஆகியோர் முறைகேடாகச் சொத்து சேர்...\nஅதிமுக பிரிவினை போல 'இன்போசிஸ்' நிறுவனத்திலும் புதிய பிரச்சனை..\nமும்பை: இந்திய வர்த்தகச் சந்தைக்கு இது போதாத காலம், டாடா-மிஸ்திரி மத்தியிலான பிரச்சனைகள் சற்று தணிந்துள்ள நிலையில், எச்-1பி விசா குறித்த புதிய கட்டு...\nரூ.7,800 கோடி நிதியுதவி.. யார் இந்த 'ஆசாமிகள்'..\nமும்பை: இந்தியா போன்ற மிகப்பெரிய ஜனநாயக நாட்டுகளில் தேர்தல் நடத்தவும், புதிய ஆட்சியை அமைக்கவும், மக்களுக்குத் தேவையான திட்டங்க���ைத் தயாரிக்கவும், ச...\nவாக்கு எண்ணிக்கையில் திமுக பின்னடைவு.. சன் டிவி பங்குகள் 11.45% சரிவு..\nதமிழகச் சட்டசபை தேர்தலுக்கான எக்சிட் போல்களின் முடிவுகளில், திமுகக் கட்சி தமிழகத்தில் பெருவாரியாக இடத்தைப் பிடிக்கும் எனக் கணிக்கப்பட்டது. இதன் ...\nஇடைக்காலப் பட்ஜெட்: 8.01% பொருளாதார வளர்ச்சியில் தமிழகம்..\nசென்னை: தமிழகச் சட்டசபையில் இன்று 2016-17ஆம் நிதியாண்டுக்கான இடைக்காலப் பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கியது. இதில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இடைக்கா...\nநெல்லையில் மத்திய அரசைக் கண்டித்து அதிமுக தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்\nநெல்லை: மத்திய அரசைக் கண்டித்து அதிமுக தொழிற்சங்கங்கள் சார்பில் நெல்லையில் ஆர்ப்பாட்டம் நடந்துது. காவிரி நடுவர்மன்ற குழுவின் தீர்ப்பை அரசிதழில் ...\nகொடநாட்டில் ஏ.டி.எம். மையத்தை திறந்து வைத்த ஜெயலலிதா\nகொடநாடு: கொடநாட்டில் பாங்க் ஆப் இந்தியாவின் ஏ.டி.எம். மையத்தை முதல்வர் ஜெயலலிதா இன்று திறந்து வைத்தார். அப்போது அவர் பேசுகையில், இயற்கை எழில் கொஞ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/vijay-diwas-kargil-war-victory-day-today-salute-to-indian-army-428113.html?ref_source=articlepage-Slot1-10&ref_medium=dsktp&ref_campaign=citylinkslider", "date_download": "2021-09-25T01:04:20Z", "digest": "sha1:HEAYX7BPMMJI6DVUBK42YTTXQ3UBPUIF", "length": 22694, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "விஜய் திவாஸ்..கார்கில் போர் வெற்றி தினம் - பாகிஸ்தான் வீரர்களை துவம்சம் செய்த இந்தியா ராணுவம் | Vijay Diwas..Kargil War Victory Day today - Salute to Indian Army - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனாவைரஸ் ஐபிஎல் 2021 சேகர் ரெட்டி நீட் தேர்வு கோடநாடு\nUpsc civil services result 2020: மொத்தம் 761 பேர் தேர்ச்சி.. சுபம் குமார் முதலிடம் , முழு விவரம்\nமேகதாது அணை விவகாரத்தில் தற்போது எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது-- உச்ச நீதிமன்றம்\nமருத்துவ சேர்க்கையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% ஒதுக்கீடு: உச்சநீதிமன்றம்\nநாட்டில் முதன்முறை.. என்.டி.ஏ தேர்வுக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்.. வெளியானது அறிவிப்பு..முழு விவரம்\nபயங்கரம்.. டெல்லி கோர்ட்டில் துப்பாக்கிசூடு.. ரவுடி உட்பட 4 பேர் பலி.. நடந்தது என்���.. பரபரப்பு தகவல்\nஃபோர்டு உட்பட.. இந்தியாவை விட்டு கிளம்பிய 5 பெரும் வாகன நிறுவனங்கள்.. 64,000 பேருக்கு வேலை இழப்பு\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nசென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கழிவறை வழியாக தப்பிய குற்றவாளி.. போலீஸ் கொடுத்த ஷாக்\nஅஞ்சு பைடன் இந்தியாவுல.. அமெரிக்க அதிபர் சொன்ன ஜோக்.. உடனே செம்ம கவுண்டர் கொடுத்த மோடி\nஅமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடன் பிரதமர் மோடி சந்திப்பு.. பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சு\nமதுரையில் சீராக உயரும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை.. கவலை தரும் மாற்றங்கள்\nமுன்னாள் காவல் ஆணையர் ஏகேவி உள்ளிட்ட 5 ஐபிஎஸ் அதிகாரிகள் டிஜிபியாக பதவி உயர்வு\nசென்னையில் விஜிபி குழும அலுவலகத்தில் திடீர் ரெய்டு... என்ன காரணம்\nLifestyle Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் விவாதங்களில் இருந்து ஒதுங்கி இருக்கவும்...\nMovies Movie Review : மாட்ட வச்சு அரசியல் பேசும்..இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் விமர்சனம்\nSports கைக்கு கிடைத்த வெற்றி.. அப்படியே தூக்கிக் கொடுத்த கோலி - கண்ணீர் விடும் ஆர்சிபி ஃபேன்ஸ்\nAutomobiles அக்டோபர் 7ம் தேதி எப்ப வருமோ அடுத்த சம்பவத்தை செய்ய போகும் டிவிஎஸ்... கதிகலங்கி நிற்கும் போட்டி நிறுவனங்கள்\nTechnology ரொம்ப ஸ்லிம்மா இருக்கும்- செப்., 29 வரும் சாம்சங் கேலக்ஸி எஃப்42 5ஜி\nFinance 10 வருடங்களில் இல்லாத அளவு வட்டி சரிவு.. பில்டர்களின் சலுகைகள்.. மீண்டு வருவோம்..\nEducation வேலை, வேலை, வேலை ரூ.3.40 லட்சம் ஊதியத்தில் மத்திய பொதுத் துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிஜய் திவாஸ்..கார்கில் போர் வெற்றி தினம் - பாகிஸ்தான் வீரர்களை துவம்சம் செய்த இந்தியா ராணுவம்\nடெல்லி: கார்கில் போர் வெற்றி தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. நடுங்கும் குளிரில் நாட்டின் எல்லைப்பகுதியில் ஊடுருவிய பாகிஸ்தான் ராணுவத்தினரை எதிர்த்து வீரத்தோடு போரிட்டு வெற்றியை நாட்டுக்கு பரிசளித்தனர் நம் நாட்டு ராணுவ வீரர்கள். அந்த வீரர்களை நினைவு கூறும் வகையிலும் உயிரோடு இருக்கும் கார்கில் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும் 22வது ஆண்டாக கார்கில் வெற்றி தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.\nமீள்கிறது சென்னை.. 2வது அலையில் குறைகிறது தொற்று.. ஆய்வில் வெளியான நிம���மதி தகவல்..\nஇந்தியா பாகிஸ்தான் இடையே நடந்த போர்களிலேயே 1999ஆம் ஆண்டில் நடைபெற்ற கார்கில் போர்தான் இன்று வரை மிகவும் தீவிரமான போர். கார்கில் யுத்தமானது 1999ஆம் ஆண்டு மே 3ஆம் தேதி தொடங்கி ஜூலை 26ஆம் தேதி வரை நடைபெற்றது. பாகிஸ்தானின் ஊடுருவல், இதனை நமது வீரர்கள் கண்டறிந்தது, பின்னர் யுத்தம் நடத்தியது என கார்கில் போர் 3 கட்டங்களைக் கொண்டது.\nஇந்த போருக்கு ஆபரேசன் விஜய் என்று பெயரிடப்பட்டது. இந்திய படைக்கும், பாகிஸ்தான் படைக்கும் இடையில் நிகழ்ந்த போரில் பாகிஸ்தான் ராணுவ வீரர்களை துவம்சம் செய்து இந்தியா வென்றது. கார்கில் யுத்த காலத்தில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒட்டுமொத்த தேசமும் நமது ராணுவ வீரர்களின் பின்னால் அணிவகுத்து நின்றது.\nஇந்த போர் முழுவதும் கடுமையான பனி பொழிவு இருக்கும் பகுதியில் நடந்தது. இந்த பகுதி மிகவும் ஆபத்தான பகுதியாக இருந்ததால் அந்த சவாலையும் இந்திய ராணுவ வீரர்கள் தீரத்துடன் சந்தித்து போரை எதிர்கொண்டனர்.\nஆப்ரேஷன் விஜய் வெற்றி பெற இந்திய விமானப்படை மிக முக்கியமாக உதவியது. 32 ஆயிரம் அடி உயரத்திலிருந்து பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு முகாம்கள், மற்றும் முஜாகிதீனின் ஊடுறுவலை கண்காணித்து இந்திய ராணுவத்திற்கு தகவல் அளித்தது.\nஇந்திய விமானப்படை உதவியுடன், டைகர் மலை பகுதியை ஜூலை மாதம் இந்தியா கைப்பற்றியது. இதனை அடுத்த வரிசையாக இந்தியா அடுத்தடுத்த பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்திருந்த பகுதிகளைக் கைப்பற்றியது. ஜூலை மாதம் இரண்டாம் வாரத்தில் கார்கில் பகுதியில் அனைத்து இடங்களையும் இந்தியா கைப்பற்றி வெற்றியை நோக்கி முன்னேறியது.\nபாகிஸ்தான் பிடித்து வைத்திருந்த டைகர் மலை , ரொலோலிங் மலை, பத்ரா டாப், ஸ்ரீநகர் லே தேசிய நெடுஞ்சாலை தொடங்கி எல்லா இடங்களையும் இந்தியா மொத்தமாக கைப்பற்றியது. பாகிஸ்தான் ராணுவத்தை முழுமையாக விரட்டியடித்த பின்னர் ஜூலை 26ஆம் தேதி கார்கில் வெற்றி தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது.\nகார்கில் யுத்தத்தில் நாம் 527 மாவீரர்களை இழந்து நம் நிலப்பகுதிகளை மீட்டெடுத்தோம். 1,363 ராணுவ வீரர்கள் இந்த யுத்தத்தில் படுகாயமடைந்தனர். பாகிஸ்தான் தரப்பில் 700 பேர் கொல்லப்பட்டனர். தமிழகத்தின் மேஜர் சரவணன் உள்ளிட்ட யுத்தத்தில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு பல விருதுகள் ��ழங்கப்பட்டு பெருமைப்படுத்தப்பட்டனர்.\nகார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்று இன்றுடன் 22 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. கார்கில் போரில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்காகவும், போரில் பங்கேற்ற வீரர்களை பெருமைப்படுத்தும் விதமாகவும் கார்கில் வெற்றி தினம் விஜய் திவாஸ் இன்று கடைபிடிக்கப்படுகிறது. உயிரை துச்சமென மதித்து போரிட்டு உயிர்நீத்த அனைவருக்கும் வீர வணக்கம் செலுத்துவோம்.\nமாடலிங் பெண் முடியை ஒட்ட வெட்டியதற்கு ரூ.2 கோடி நஷ்ட ஈடு.. நுகர்வோர் ஆணையம் அதிரடி தீர்ப்பு\nமீண்டும் உயர்ந்த கொரோனா பாதிப்பு: 24 மணி நேரத்தில் 31,382 பேர் பாதிப்பு\nபரவும் விஷம்.. காற்று மாசுபாட்டால் ஆண்டுக்கு 70 லட்சம் பேர் பலி.. பதற வைக்கும் தகவல்..\nஇந்தியாவின் இன்றைய கொரோனா அப்டேட்: ஒரே நாளில் 31,923 பேருக்கு பாதிப்பு\nவைரலான பிரதமர் மோடி படம்.. 2 ட்வீட் போட்டு பங்கமாய் கலாய்த்த ஜோதிமணி எம்.பி.. எகிறிய நெட்டிசன்கள்\n#Covid-19 Update: தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு: 24 மணிநேரத்தில் 26,964 பேர் பாதிப்பு\n இவர் செட்டாக மாட்டார்.. முக்கிய வீரரை தூக்கும் தோனி- சிஎஸ்கேவில் நடக்க போகும் மாற்றம்\nஇந்தியாவில் புதிதாக 30,256 பேருக்கு கொரோனா தொற்று... 295 பேர் உயிரிழப்பு\n4 பேருமே சரி இல்லையே.. 5 நாள் ஐபிஎல்லில் விக்கித்து போன பிசிசிஐ.. டி 20 அணியில் எதிர்பாராத மாற்றம்\nஐபிஎல் 2021க்கு பின்... ஆர்சிபி கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறேன்: விராட் கோலி அறிவிப்பு\nபண்டிகை காலம்.. 'இந்த ரூல்ஸ் எல்லாம் கட்டாயம்..' புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட மத்திய அரசு\nகொஞ்சம் போல குறைந்த கொரோனா: 24 மணி நேரத்தில் 30,773 பேருக்கு பாதிப்பு\n மின்னல் வேகத்தில் நடக்கும் வேக்சின் பணிகள்.. கடைசி 22 நாட்களில் 18 கோடி பேருக்கு தடுப்பூசி\nகாஷ்மீரில் ஷாக்.. ஊடுருவிய பாகிஸ்தான் பயங்கரவாதிகளை.. சுட்டுக்கொன்ற இந்திய ராணுவம்\nதிமுக எம்பிக்களை அவமதிப்பு செய்ததாக புகார்.. தமிழக முன்னாள் தலைமை செயலாளர் ஆஜராகி விளக்கம்\nபிஎம் கேர்ஸ் பொது நிதி கிடையாது.. ஆர்டிஐ கீழ் கொண்டு வர முடியாது.. டெல்லி ஹைகோர்ட்டில் மத்திய அரசு\nஆட்சி மாற்றம் எதிரொலி- ஐ.ஜி முருகன் மீதான பாலியல் புகார் மீது இனி தமிழகத்தில் விசாரணைக்கு வாய்ப்பு\nஇணைந்த கரங்கள்.. கசப்பை மறந்து நட்பான ஜாட்-முஸ்லீம்கள்.. உத்தர பிரதேசத்தில் பாஜகவிற்கு விழுந்த செக்\nபெகாசஸ் உளவு விவகாரம்: வல்லுநர் குழுவை அமைத்து விசாரிக்க உச்சநீதிமன்றம் அதிரடி முடிவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvijay diwas kargil war விஜய் திவாஸ் கார்கில் போர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srikalatamilnovel.com/product/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D/?add_to_wishlist=7161", "date_download": "2021-09-25T00:30:44Z", "digest": "sha1:KMXKN5GDE3P556TJI2RLQUTPITLN4JAF", "length": 6918, "nlines": 234, "source_domain": "srikalatamilnovel.com", "title": "ஆருயிரே மறவேன் – Srikala Tamil Novel", "raw_content": "\nஇணையே என் உயிர் துணையே\nஇணையே என் உயிர் துணையே\n(போன் கால் & வாட்ஸ்அப்)\nபோற்றி பாடடி நம் காதலை\nபோற்றி பாடடி நம் காதலை\nஉள்ளம் சாய்ந்ததே உன்னிடம் & மனதில் உறுதி வேண்டும்\nஉள்ளம் சாய்ந்ததே உன்னிடம் & மனதில் உறுதி வேண்டும்\nஎன் வானின் துரு(வ்)வ நக்ஷத்தி(ரா)ரம் Part 1 & 2 ₹650 ₹1,000\nஉயிரே உனதெனில் ₹161 ₹230\nபுத்தகங்கள் முன்பதிவு செய்ய வேண்டுவோர் கீழே உள்ள மெயில் அல்லது அலைப்பேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும். smspublications24@gmail.com +94777317478 (what's app only)\nபுத்தகங்கள் முன்பதிவு செய்ய வேண்டுவோர் கீழே உள்ள மெயில் அல்லது அலைப்பேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும். smspublications24@gmail.com +94777317478 (what's app only)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://www.alaikal.com/2021/07/23/", "date_download": "2021-09-25T00:15:30Z", "digest": "sha1:AHXHLYBB3SWYXAONV6BKZES6GT24LNFG", "length": 19600, "nlines": 88, "source_domain": "www.alaikal.com", "title": "23. July 2021 | Alaikal", "raw_content": "\nநெற்றி பொட்டில் ஆணி அறையும் சிறிலங்காவின் சூடான செய்திகள்\nசென்ற ஆண்டு இதே நாள்..டிவனியாவுக்கு இனிய பிறந்த நாள்\n23 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மனிதனின் காலடி\nசம்பிக்க ரணவக்கவிடம் 3 மணிநேர வாக்குமூலம்\nகஜேந்திரன் எம்.பி. உள்ளிட்ட மூவரும் பிணையில் விடுவிப்பு\nநாடகங்கள், திரைப்படங்கள் மூலம் 251 மில். வருமானம்..\nகொவிட் சூழல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த வெளிநாட்டுத் தொலைக்காட்சி நாடகங்கள் மற்றும் திரைப்படங்களை இலங்கை ஊடகங்களில் ஒளிபரப்புவதற்கான வரி அறவீடு 2021 பெப்ரவரி மாதம் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருப்பதுடன், இதனால் இதுவரை 251 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்திருப்பதாகவும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். இவ்வாறு அறவிடப்படும் வரித் தொகையை மேலும் அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்துவதாகவும், இதன் ஊடாக உள்நாட்டின் கலாசாரம் மற்றும் தேசிய தொலைக���காட்சிக் கலை மற்றும் இத்தொழில்துறையை பாதுகாத்து, இந்நாட்டுக் கலைஞர்களைப் பலப்படுத்த முடியும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். வெகுசன ஊடக அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம் அண்மையில் (20) பாராளுமன்றத்தில் நடைபெற்ற போதே அமைச்சர் இந்தக் கருத்துக்களை முன்வைத்தார். கொவிட் தொற்றுநோய் சூழல் காரணமாக பாடசாலை மாணவர்களின் கல்வி நிகழ்ச்சிகளை 16 மணித்தியாலங்கள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புவதற்காக செலவிடப்படும் தொகை 22…\n32ஆவது ஒலிம்பிக் போட்டி இன்று ஆரம்பம்\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒரு ஆண்டு தள்ளிவைக்கப்பட்ட 32ஆவது ஒலிம்பிக் போட்டி, இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கோலாகலமாக தொடங்குகிறது. இந்நிலையில் ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்கவிழா இன்று மாலை, டோக்கியோ நகரில் துவங்க உள்ளது. ஆரம்பமாகும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவினை அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் உட்பட சுமார் 950 பேர் பிரதான அரங்கத்தில் பார்க்கவுள்ளனர். அந்தக் குழுவிற்கு மேலதிகமாக விளையாட்டு வீரர்கள் மற்றும் விளையாட்டு உறுப்பினர்களும் பங்கேற்பார்கள். அதில் இருந்து போட்டிகளை நேரடியாக பார்வையிடுவதற்கு பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக 2020 டோக்கியோ ஒலிம்பிக்கின் முக்கிய செயல்பாட்டு மையத்தின் தலைவர் ஹிடேமாசா நகாமுரா வியாழக்கிழமை ஒரு செய்தியாளர் மாநாட்டில் கூறினார். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒவ்வொரு நாட்டில் இருந்தும் 6 அதிகாரிகள் மட்டுமே இந்த துவக்க விழாவில் கலந்து கொள்ள…\nரிஷாட்டின் மனைவி, மாமனார் தரகர் கைது\nமுன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில், வீட்டு வேலை செய்து வந்த 16 வயது சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணைகளுக்கமைய, ரிஷாட் பதியுதீனின் மனைவி, மனைவியின் தந்தை மற்றும் குறித்த சிறுமியை கொழும்புக்கு அழைத்து வந்த டயகமவைச் சேர்ந்த தரகர் ஒருவர் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிஹாப்தீன் ஆயிஷா (46), மொஹமட் சிஹாப்தீன் (70), சங்கர் என அழைக்கப்படும் பொன்னையா பண்டாரம் (64) ஆகிய மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் இடம்பெறும் முதலாவது கைது நடவடிக்கை இதுவாகும். ஆட்களை விற்பனை செய்தல், சிறுவர்களை கொடு��ைப்படுத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். பொரளை பொலிஸார், கொழும்பு தெற்கு குற்றவியல் விசாரணைப் பிரிவு மற்றும் கொழும்பு தெற்கு குழந்தைகள்…\nவெளிவராத படங்களின் கதாநாயகன் கமலை வைத்து படம்..\nகமல்ஹாசன், விஜய் சேதுபதி ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடிக்கும் ‘விக்ரம்’ படப்பிடிப்பு தொடங்கியது. பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் வில்லனாக நடிக்கிறார். கமல்ஹாசன் நடித்து, ‘விக்ரம்’ என்ற பெயரில் ஏற்கனவே ஒரு படம் வெளிவந்தது. அதில் அவர் ஜோடியாக இந்தி நடிகை டிம்பிள் கபாடியா நடித்து இருந்தார். மறைந்த டைரக்டர் ராஜசேகர் இயக்கியிருந்தார். நீண்ட பல வருட இடைவெளிக்குப்பின், ‘விக்ரம்’ என்ற பெயரில் இன்னொரு படம் தயாராகிறது. இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேசனல் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடிக் கிறார்கள். பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் வில்லனாக நடிக்கிறார். இருவரும் இணைந்து நடிக்கும் முதல் காட்சியை டைரக்டர் லோகேஷ் கனகராஜ் படமாக்கினார். தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெறுகிறது.\nதமிழ் சினிமாவில், 40 வருடங்களை கடந்த கதாநாயகிகள்\nதமிழ் திரையுலகில், ஒரு சில கதாநாயகிகளே 40 வருடங்களை கடந்து நடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் 4 பேர் முக்கியமானவர்கள். அவர்கள் வருமாறு:- 1. ராதிகா சரத்குமார். அறிமுகமான படம்: கிழக்கே போகும் ரெயில். வெளியான வருடம்: 1978. 2. அம்பிகா. அறிமுகமான படம்: தரையில் வாழும் மீன்கள். வெளியான வருடம்: 1980. 3. விஜயசாந்தி. அறிமுகமான படம்: கல்லுக்குள் ஈரம். வெளியான வருடம்: 1980. 4. பூர்ணிமா பாக்யராஜ்: அறிமுகமான படம்: நெஞ்சில் ஒரு முள். வெளியான வருடம்: 1981. இவர்களை அடுத்து ரேவதி 38 வருடங்களாக நடித்துக் கொண்டிருக்கிறார். அறிமுகமான படம்: மண்வாசனை. வெளியான வருடம்: 1983. ரம்யா கிருஷ்ணன், 37 வருடங்களாக நடித்துக் கொண்டிருக்கிறார். அறிமுகமான படம்: வெள்ளை மனசு. வெளியான வருடம்: 1984.\n‘களவாணி, ’ ‘வாகை சூடவா’ படங்களை இயக்கிய டைரக்டர் சற்குணம் அடுத்து இயக்கும் புதிய படத்தில், ராஜ்கிரண்-அதர்வா ஆகிய இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். கதாநாயகி முடிவாகவில்லை. ராஜ்கிரண், அதர்வாவுடன் ராதிகா சரத்குமார், ஜெயப்பிரகாஷ், ஆர்.கே.சுரேஷ், ரவிகாளே, சி.வி.குமார், சிங்கம் புலி, பாலசரவணன், துரை சுதாகர் ஆகியோரும் நடிக் கிறார்கள். லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். ‘‘குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் பொழுதுபோக்கு படம், இது. யதார்த்தமான காட்சிகளுடன் கூடிய கதை. காவிரி ஆற்றுப் படுகை, வெற்றிலை தோட்டம் என பசுமையாக இருக்கும் திருவையாறை சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது’’ என்று டைரக்டர் சற்குணம் கூறினார்.\nசூர்யா நடிக்கும் 40வது படம் ‘எதற்கும் துணிந்தவன்’\nபாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 40வது படத்திற்கு 'எதற்கும் துணிந்தவன்' என பெயரிடப்பட்டுள்ளது. சூர்யாவின் நடிப்பில் வெளியாக இருக்கும் 40 ஆவது படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்குகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் தற்பொழுது ரஜினியின் அண்ணாத்த, விஜய்யின் பீஸ்ட், சூர்யாவின் 40 ஆவது படங்கள் உருவாகிறது. இந்நிலையில், நாளை நடிகர் சூர்யா தனது பிறந்தநாளை கொண்டாடவுள்ள நிலையில், சூர்யாவின் 40 ஆவது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிப்பட்டிருந்தது. தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ‘எதற்கும் துணிந்தவன்’ என பெயரிடப்பட்டுள்ளது. எதற்கும் துணிந்தவன்' படத்தின் முதல் பார்வையை வெளியிட்டது படக்குழு. இதனை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.\nகொரோனா இரகசியத்தை கண்டறிய நிபுணர்களுக்கு சீனா அனுமதி மறுப்பு\nஅமெரிக்காவின் விமான பயணங்கள் இந்தியாவுக்காக திறக்கிறது\nஐந்து மாதங்களில் மூன்று நாடுகளில் இராணுவ சதிப்புரட்சிகள் : ஆபத்து\nரஸ்யாவில் கள்ள ஓட்டு போடும் கூத்தே அபாரம் வெளியான ஆதாரம்\nகோட்டாபய ஐ நா வுக்கு கொடுத்தது பழைய கயிறு இலங்கை ஊடகம்\nஅணு குண்டு கனவில் தென் கொரியா அம்பலமானது இரகசியம்\nமாயமான தேர்தல் நடத்தி ரஸ்ய அதிபர் வெற்றியென குற்றச்சாட்டு \nபுலம்பெயர் தமிழர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு – காணாமல்போனோர் குறித்து விரைவில் நடவடிக்கை\nநெற்றி பொட்டில் ஆணி அறையும் சிறிலங்காவின் சூடான செய்திகள்\nசென்ற ஆண்டு இதே நாள்..டிவனியாவுக்கு இனிய பிறந்த நாள்\n23 ஆ���ிரம் ஆண்டுகள் பழமையான மனிதனின் காலடி\n23 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மனிதனின் காலடி\nசம்பிக்க ரணவக்கவிடம் 3 மணிநேர வாக்குமூலம்\nகஜேந்திரன் எம்.பி. உள்ளிட்ட மூவரும் பிணையில் விடுவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/07/20022334/Accident.vpf", "date_download": "2021-09-24T23:26:29Z", "digest": "sha1:6SOYGOV3Q5HCPJUL4YJJ4BSSJKODY6MN", "length": 10951, "nlines": 150, "source_domain": "www.dailythanthi.com", "title": "Accident || விபத்தில் கட்டிட தொழிலாளி பலி", "raw_content": "Sections செய்திகள் ஐபிஎல் 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nவிபத்தில் கட்டிட தொழிலாளி பலி + \"||\" + Accident\nவிபத்தில் கட்டிட தொழிலாளி பலி\nமேலூர் அருகே விபத்தில் கட்டிட தொழிலாளி பலியானார்.\nமேலூர் அருகே கீழவளவு போலீஸ் சரகத்தில் உள்ள உ.புதுப்பட்டியை சேர்ந்தவர் பெரியகருப்பன். இவருடைய மகன் முனிச்சாமி (வயது 21). கட்டிட தொழிலாளி. சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளில் உரங்கான்பட்டிக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து இரவில் வீடு திரும்பி கொண்டிருந்தார். கொட்டானிபட்டியில் ரோட்டில் குறுக்கே நின்ற வைக்கோல் ஏற்றிய வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் சம்பவ இடத்திலேயே முனிச்சாமி இறந்தார்.இது குறித்து கீழவளவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய வேன் டிரைவரை தேடி வருகின்றனர்.\n1. கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம்: ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் விபத்து வழக்கில் மீண்டும் விசாரணை\nகோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் விபத்து வழக்கில் மீண்டும் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் முடிவு செய்துள்ளனர்.\n2. சாலையோரம் நின்ற லாரியில் கார் மோதி கவிழ்ந்தது; வாலிபர் பலி\nராமேசுவரம் அருகே சாலையோரம் நின்ற லாரியில் கார் மோதி கவிழ்ந்தது. இதில் வாலிபர் பலியானார். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.\n3. விபத்தில் அண்ணன்-தம்பி படுகாயம்\nஎஸ்.புதூர் அருகே கார் மோதிய விபத்தில் அண்ணன்-தம்பி இருவரும் படுகாயம் அடைந்தனர்.\n4. நிச்சயதார்த்த கோஷ்டி சென்ற வேன் கவிழ்ந்து மணமகன் உள்பட 15 பேர் காயம்\nஆண்டிமடம் அருகே நிச்சயதார்த்த கோஷ்டியினர் சென்ற வேன் கவிழ்ந்ததில் மணமகன் உள்பட 15 பேர் காயமடைந்தனர்.\n5. கார் மோதியதில் கொத்தனார் சாவு\nமதுரையில் கார் மோதியதில் கொத்தனார் இறந்தார்.\n1. “14 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு” - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\n2. தமிழகம் முழுவதும் ஒரே இரவில் 450 ரவுடிகள் கைது\n3. டெல்லி கோர்ட்டு வளாகத்தில் ரவுடி உட்பட 4 பேர் சுட்டுக்கொலை\n4. அக்.1-ம் தேதி முதல் மாவட்டங்கள், மாநிலங்களுக்கிடையே அரசு ஏ.சி.பேருந்துகள் இயக்கம்\n5. கடலூர் முருகேசன்-கண்ணகி தம்பதி ஆணவக்கொலை ஒருவருக்கு தூக்கு ; 12 பேருக்கு ஆயுள் தண்டனை\n1. தாம்பரம் அருகே தடுப்பு சுவரில் மோதி சாலையில் கவிழ்ந்த ஷேர் ஆட்டோ; புதுமாப்பிள்ளை உள்பட 3 பேர் பலி\n2. தோஷம் கழிப்பதாக கூறி பெண்ணிடம் 22¼ பவுன் நகை அபகரிப்பு\n3. இன்று பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை\n4. நெற்குன்றத்தில் ஆக்கிரமிப்பு கடைகள், வீடுகளை அகற்ற எதிர்ப்பு; 2 பெண்கள் தீக்குளிக்க முயற்சி\n5. சாா்ஜாவில் இருந்து சென்னை வந்த வாலிபர் திடீர் மாயம் - விமான நிலைய போலீசில் தந்தை புகாா்\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2020/03/nhs.html", "date_download": "2021-09-25T01:14:20Z", "digest": "sha1:RXJFG2N775I2WITYVRQECNJ4CEA3CF7N", "length": 9310, "nlines": 45, "source_domain": "www.vannimedia.com", "title": "NHS ஈ-மெயிலை ஊடறுத்ததில் அதிர்ச்சி தகவல்: கொரோனா பரிசோதனைக்கு மூலக்கூறுகள் இல்லை - VanniMedia.com", "raw_content": "\nHome LATEST NEWS பிரித்தானியா NHS ஈ-மெயிலை ஊடறுத்ததில் அதிர்ச்சி தகவல்: கொரோனா பரிசோதனைக்கு மூலக்கூறுகள் இல்லை\nNHS ஈ-மெயிலை ஊடறுத்ததில் அதிர்ச்சி தகவல்: கொரோனா பரிசோதனைக்கு மூலக்கூறுகள் இல்லை\nலண்டனில் உள்ள சில முக்கிய வைத்தியசாலையில், ஒரு மிக முக்கியமான ரசாயன மூலக் கூறுகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. குறித்த ரசாயன மூலக்கூறுகளே கொரோனா வைரசைக் கண்டறிய உதவுகிறது. இந்த மூலக் கூறை மனித ரத்தத்தில் சேர்த்து தான் பரிசோதனை கூடத்தில் பரிசோதிப்பார்கள். இந்த மூலக் கூறுகள் முடிந்து வருவதாகவும். சில நாட்களுக்கு மட்டுமே போதுமானவை கையிருப்பில் இருப்பதாகவும். வைத்தியசாலைகள், NHS க்கு ஈமெயில் அனுப்பிக் கொண்டு இருக்கிறார்கள்.\nCritical’ shortage of key component of coronavirus tests means some London hospitals could run out in DAYSஆனால் தற்போது கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் NHS இடம் ��ூட இந்த மூலக் கூறுகள் பற்றாக்குறையாக உள்ளது என்று கூறப்படுகிறது. எனவே இன்னும் சில நாட்களில், கொரோனா வைரசை பரிசோதிக்க முடியாத நிலை தோன்றலாம் என்ற அச்சம் பரவலாக எழுந்துள்ளது. NHS இதனை உடனடியாக இறக்குமதிசெய்யுமா தெரியவில்லை\nஇந்த மின்னஞ்சல்களை சில ஆங்கில இணையத்தளங்கள் அப்படியே வெளியிட்டுள்ளார்கள். லண்டனுக்கு என்ன சாபமோ தெரியவில்லை \nNHS ஈ-மெயிலை ஊடறுத்ததில் அதிர்ச்சி தகவல்: கொரோனா பரிசோதனைக்கு மூலக்கூறுகள் இல்லை Reviewed by VANNIMEDIA on 05:23 Rating: 5\nகொரோனா வைரஸ் காரணமாக அடுத்த ஈழத் தமிழர் பலி- எண்ணிக்கை அதிகரிப்பு\nசுவிஸில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணம் அனலைதீவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். சுவிஸ் Lausanne வசிப்பிடமாகக் கொண்ட சிவசம்...\nலண்டனில் மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவல் பலி- தமிழ் பற்றாளர்\nலண்டன் வற்பேட்டில் வசித்து வரும் லோகசிங்கம் பிரதாபன் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளதாக வன்னி மீடியா இணையம் அறிகிறது. இவர் கொரோனா வைரஸ் த...\nலண்டன் விம்பிள்டன்னில் மற்றும் ஒரு ஈழத் தமிழர் குணரட்ணம் அவர்கள் கொரோனாவால் சாவு \nலண்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத் தமிழர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. யாழ்.வடமராட்ச...\nதலைவர் பிரபாகரன் மகன் பெயரால் துல்கரின் தயாரிப்பாளர் இணையம் ஹக்- உண்மை என்ன \nசமீபத்தில் வெளியான மலையாள படமான “வாறேன் அவசியமுன்ட்” என்ற, மலையாள திரைப்படத்தில் ஒரு நாயை பார்த்து “பிரபாகரா” என்று அழைக்கிறார் சுரேஷ் கோ...\nயாழில் சண்டையின்போது அடித்து கொல்லப்பட்ட முதியவர்\nகாணிப் பிணக்கு கைக்கலப்பாக மாறியதால் இடம்பெற்ற தாக்குதலில் முதியவர் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். கொடிகாமம் பகுதியில் இடம்பெ...\nகொரோனா வைரசால் உலகமே பாதிப்பு: சீனாவுக்கு எதிராக அமெரிக்கா வழக்கு\nசீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் 1-ந்தேதி தோன்றிய கொரோனா வைரஸ், இப்போது உலகம் முழுவதும் பரவி விட்டது. 25 லட்சத்துக்கும் அதிகம...\nதிருக்கேதீஸ்வர ஆலய வன்முறைச் சம்பவம்\nசரித்திரப் பிரசித்திபெற்ற திருத்தலமான திருக்கேதீஸ்வர ஆலய வீதி வளைவு ஒரு கத்தோலிக்க குருவின் வழிகாட்டலில் சேதமாக்கப்பட்ட நிகழ்வுக்கு எமது அ...\n2 பெண்களை கொன்ற காமகொடூரன் மேலும் பல பெண்களை கற்பழித்து கொன்றானா\nசெஞ்சி அருகே 2 பெண்களை உல்லாசம் அனுபவித்துவிட்டு கொலை செய்த காமகொடூரன் மேலும் பல பெண்களை உல்லாசம் அனுபவித்துவிட்டு கொலை செய்திருக்கலாம் எ...\nமனித நேயத்தோடு முஸ்லீம்களை புலிகள் வெளியேற்றினார்கள்: 1990ல் இருந்த உத்தமன் மாஸ்டர் தகவல். இதோ..\nயாழில் இருந்து சுமார் 29 வருடங்களுக்கு முன்னர்(1990) முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டார்கள். இந்த விடையம் இன்று வரை சர்சையாக இருந்து வந்தது...\nஇலங்கையில் நடந்த பயங்கர சம்பவம்; இப்படியுமொரு கொடூரத்தயா\nஒன்பது வயது சிறுமி ஒருவரை கொலை செய்து புதைத்ததாக சந்தேகப்படும் தாய் மற்றும் அவரின் திருட்டுக் காதலன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/spiritual-section/spiritual-articles/204795-thiruppugazh-kathaigal-part-19.html", "date_download": "2021-09-24T23:49:05Z", "digest": "sha1:2XF7RRGC6DBCEVXWKZHIZLAHIDHDDVCD", "length": 35111, "nlines": 475, "source_domain": "dhinasari.com", "title": "திருப்புகழ் கதைகள்: முருகன் இலக்கணம் சொன்ன கதை! - தினசரி தமிழ்", "raw_content": "\nபஞ்சாங்கம் செப்.25 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nகரூர் வைஸ்யா வங்கியில் பணி\nஆப் உபயோகிக்க குறிப்பு எழுதி வைத்த தந்தை பகிர்ந்த மகன்\nவிவாகரத்து விவகாரம்: தெளிவாக பதிலளித்த நாக சைதன்யா\nதவறான முடி திருத்தும்: 2 கோடி இழப்பீடு\nதில்லி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு: ரௌடி உள்பட 4 பேர் சுட்டுக் கொலை\nஉள்ளாடைக்குள் மறைத்து தங்கம் கடத்தல் 23 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்\nமதுரை: சாலை பணியின் போது சதுஸ்ர சிவலிங்க சிலை கண்டுபிடிப்பு\nசெப்.23: தமிழகத்தில் 1,745 பேருக்கு கொரோனா; 27 பேர் உயிரிழப்பு\nகனவின் விளைவு: காக்கை, குயில் கண்டால்..\nகரூர் வைஸ்யா வங்கியில் பணி\nபெண்ணிற்கு தவறான சிகிச்சை.. உயிரிழந்தால் திமுக நிர்வாகி மருத்துவமனை முன்பு உறவினர்கள் சாலை மறியல்\nசுதந்திரம் 75: சென்னை வானொலி தயாரிப்பில் தினமும்… ‘பிளாசி முதல் செங்கோட்டை வரை’\nசெப்.23: தமிழகத்தில் 1,745 பேருக்கு கொரோனா; 27 பேர் உயிரிழப்பு\nஉறங்கும் குழந்தை.. தூளி மேலே தொங்கி கொண்டிருந்த பாம்பு.. அலறிய தாய்\nஆப் உபயோகிக்க குறிப்பு எழுதி வைத்த தந்தை பகிர்ந்த மகன்\nவிவாகரத்து விவகாரம்: தெளிவாக பதிலளித்த நாக சைதன்யா\nதவறான முடி திருத்தும்: 2 கோடி இழப்பீடு\nதில்லி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு: ரௌ���ி உள்பட 4 பேர் சுட்டுக் கொலை\nஒரு இளைஞனுக்காக 3 பெண்கள் போட்டி\nஇங்கிலாந்து: கப்பல் படைத் தளபதியாக ஜேம்ஸ்பாண்ட் நடிகர் டேனியல் கிராக் நியமனம்\nஅமெரிக்க பங்கு சந்தை: சாதனைப் படைத்த தமிழர்\nசிறுவனை வலைப் போட்டு தேடிய போலீஸ்\nமரணித்த பெண் உயிர்த்தெழுந்த அதிசயம்\n‘இவங்க’ உருவாக்கிய செயலியை நீக்கிய ஆப்பிள் கூகுள் நிறுவனங்கள்\nவிவாகரத்து விவகாரம்: தெளிவாக பதிலளித்த நாக சைதன்யா\n நன்றி கூறி மகள் ட்விட்\nஇங்கிலாந்து: கப்பல் படைத் தளபதியாக ஜேம்ஸ்பாண்ட் நடிகர் டேனியல் கிராக் நியமனம்\nரஜினி மகள்கள்.. திருப்பதியில் தரிசனம்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.25 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.22 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nமஹாளயபக்ஷ தர்ப்பணம்: செய்முறை (மந்திரங்களுடன்)\nகர்ம பந்தம்: ஆச்சார்யாள் அருளுரை\nதிருப்புகழ் கதைகள்: ஆகமங்கள் தொடர்பில் செய்ய வேண்டுவன..\nபாரதி-100: கண்ணன் பாட்டு (8)\nபாரதி-100: கண்ணன் பாட்டு (7)\nபாரதி-100: கண்ணன் பாட்டு (6)\nரங்கநாத ராமச்சந்திர ராவுக்கு மொழிபெயர்ப்புக்கான சாஹித்திய அகடமி விருது\nகரூர் வைஸ்யா வங்கியில் பணி\nஆப் உபயோகிக்க குறிப்பு எழுதி வைத்த தந்தை பகிர்ந்த மகன்\nவிவாகரத்து விவகாரம்: தெளிவாக பதிலளித்த நாக சைதன்யா\nதவறான முடி திருத்தும்: 2 கோடி இழப்பீடு\nதில்லி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு: ரௌடி உள்பட 4 பேர் சுட்டுக் கொலை\nஉள்ளாடைக்குள் மறைத்து தங்கம் கடத்தல் 23 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்\nமதுரை: சாலை பணியின் போது சதுஸ்ர சிவலிங்க சிலை கண்டுபிடிப்பு\nசெப்.23: தமிழகத்தில் 1,745 பேருக்கு கொரோனா; 27 பேர் உயிரிழப்பு\nகனவின் விளைவு: காக்கை, குயில் கண்டால்..\nகரூர் வைஸ்யா வங்கியில் பணி\nபெண்ணிற்கு தவறான சிகிச்சை.. உயிரிழந்தால் திமுக நிர்வாகி மருத்துவமனை முன்பு உறவினர்கள் ���ாலை மறியல்\nசுதந்திரம் 75: சென்னை வானொலி தயாரிப்பில் தினமும்… ‘பிளாசி முதல் செங்கோட்டை வரை’\nசெப்.23: தமிழகத்தில் 1,745 பேருக்கு கொரோனா; 27 பேர் உயிரிழப்பு\nஉறங்கும் குழந்தை.. தூளி மேலே தொங்கி கொண்டிருந்த பாம்பு.. அலறிய தாய்\nஆப் உபயோகிக்க குறிப்பு எழுதி வைத்த தந்தை பகிர்ந்த மகன்\nவிவாகரத்து விவகாரம்: தெளிவாக பதிலளித்த நாக சைதன்யா\nதவறான முடி திருத்தும்: 2 கோடி இழப்பீடு\nதில்லி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு: ரௌடி உள்பட 4 பேர் சுட்டுக் கொலை\nஒரு இளைஞனுக்காக 3 பெண்கள் போட்டி\nஇங்கிலாந்து: கப்பல் படைத் தளபதியாக ஜேம்ஸ்பாண்ட் நடிகர் டேனியல் கிராக் நியமனம்\nஅமெரிக்க பங்கு சந்தை: சாதனைப் படைத்த தமிழர்\nசிறுவனை வலைப் போட்டு தேடிய போலீஸ்\nமரணித்த பெண் உயிர்த்தெழுந்த அதிசயம்\n‘இவங்க’ உருவாக்கிய செயலியை நீக்கிய ஆப்பிள் கூகுள் நிறுவனங்கள்\nவிவாகரத்து விவகாரம்: தெளிவாக பதிலளித்த நாக சைதன்யா\n நன்றி கூறி மகள் ட்விட்\nஇங்கிலாந்து: கப்பல் படைத் தளபதியாக ஜேம்ஸ்பாண்ட் நடிகர் டேனியல் கிராக் நியமனம்\nரஜினி மகள்கள்.. திருப்பதியில் தரிசனம்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.25 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.22 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nமஹாளயபக்ஷ தர்ப்பணம்: செய்முறை (மந்திரங்களுடன்)\nகர்ம பந்தம்: ஆச்சார்யாள் அருளுரை\nதிருப்புகழ் கதைகள்: ஆகமங்கள் தொடர்பில் செய்ய வேண்டுவன..\nபாரதி-100: கண்ணன் பாட்டு (8)\nபாரதி-100: கண்ணன் பாட்டு (7)\nபாரதி-100: கண்ணன் பாட்டு (6)\nரங்கநாத ராமச்சந்திர ராவுக்கு மொழிபெயர்ப்புக்கான சாஹித்திய அகடமி விருது\nகரூர் வைஸ்யா வங்கியில் பணி\nஆப் உபயோகிக்க குறிப்பு எழுதி வைத்த தந்தை பகிர்ந்த மகன்\nவிவாகரத்து விவகாரம்: தெளிவாக பதிலளித்த நாக சைதன்யா\nதவறான முடி திருத்தும்: 2 கோடி இழப்பீடு\nதில்லி நீதிமன்ற ���ளாகத்தில் துப்பாக்கிச் சூடு: ரௌடி உள்பட 4 பேர் சுட்டுக் கொலை\nகரூர் வைஸ்யா வங்கியில் பணி\nஆப் உபயோகிக்க குறிப்பு எழுதி வைத்த தந்தை பகிர்ந்த மகன்\nவிவாகரத்து விவகாரம்: தெளிவாக பதிலளித்த நாக சைதன்யா\nதவறான முடி திருத்தும்: 2 கோடி இழப்பீடு\nதில்லி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு: ரௌடி உள்பட 4 பேர் சுட்டுக் கொலை\nவிவாகரத்து விவகாரம்: தெளிவாக பதிலளித்த நாக சைதன்யா\n நன்றி கூறி மகள் ட்விட்\nஇங்கிலாந்து: கப்பல் படைத் தளபதியாக ஜேம்ஸ்பாண்ட் நடிகர் டேனியல் கிராக் நியமனம்\nரஜினி மகள்கள்.. திருப்பதியில் தரிசனம்\nதிருப்புகழ் கதைகள்: முருகன் இலக்கணம் சொன்ன கதை\nஅனல் வாதம் புனல் வாதம் புரிந்து வென்றதும், தூணிடையிருந்து குமாரக் கடவுளை வெளிப்படுத்தியதும் இத் தமிழ்மொழி\nதிருப்புகழ் கதைகள் பகுதி 19\nதிருப்பரங்குன்றம் தலத்து ‘அருக்கு மங்கையர்’ பாடல்\n– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –\nமுருகன் இலக்கணம் சொன்ன கதை\nறிலக்க ணங்களும் இயலிசை களுமிக\nவிரிக்கும் அம்பல மதுரித கவிதனை|\nஇயற்று செந்தமிழ் விதமொடு புயமிசை …… புனைவோனே\nஅழகிய குமரவேளே என்று, இலக்கணங்களும் இயற்றமிழும் இசைத்தமிழும் மிகவும் விரித்துரைக்கும் அழகிய பலவகையான மதுரம் பொருந்திய கவிகளைச் செய்யும் செந்தமிழ்ப் பிரபந்தங்களை விதம் விதமாகப் புனைந்து கொண்டிருக்கின்ற திருத்தோள்களை உடையவரே\nபுலவர்களால் ‘முத்தமிழ்கொடு இலக்கண’ முறைப்படி மிக மதுரமாக வகைவகையான பாவினங்களால் தொடுத்த செந்தமிழ்ப் பாமாலைகளை முருகவேள் தமது பன்னிரு புயங்களிலும் தரித்திருக்கிறார். செவ்வேட்பரமன் செந்தமிழ்ப் பரமாசாரியனான படியால் செந்தமிழில் மிகவும் அன்புடையவன் என்பது இதனாற் புலனாகும்.\n“செந்தமிழ் சொல் பாவின் மாலைக்கார” —(முந்துதமிழ்) திருப்புகழ்.\n“செந்தில் வாழ் செந்தமிழ்ப் பெருமாளே” —(பங்கமேவு) திருப்புகழ்.\nதேவயானை அம்மையாரோடுகூடிய இன்பத்தினும் நக்கீரர் துதித்த திருமுருகாற்றுப்படை என்னும் செந்தமிழ் நூல் தித்தித்தது என்றால் முருகப் பெருமானுக்குச் செந்தமிழ் எத்துணை மகிழ்ச்சியைத் தருகிறது என்பதைத் தமிழ்மொழி பேசும் பாக்கியம் பெற்றோர் அனைவரும் சிந்திக்க.\n“கைமாமயில் செவ்வி நற்கீரர் சொற் றித்தித்ததே” — கந்தரந்தாதி\n“ஆயிரமுகத்து நதி பாலனும் அகத்தடி��ர்\nஆனவர் தொடுத்த கவிமாலைக் காரனும்” — திருவேளைக்காரன் வகுப்பு.\nமேலும், அருணகிரியாரது பாடலை மிகமிக அன்போடு சூடிக்கொள்ளுகிறார் என்பதனை,\n“மல்லே புரி பன்னிரு வாகுவில் என்\nசொல்லே புனையும் சுடர் வேலவனே”\nஎன்ற அநுபூதி வாக்காலும் உணர்க. இதுவேயும் அன்றித் தமிழ் தெய்வமொழி என்பதற்குச் சான்று:\nசிவபெருமான் ஆரூரருக்குத் திருவெண்ணெய் நல்லூரில் `பித்தா பிறை‘ என்றும்,சேக்கிழாருக்கு தில்லையில் `உலகெலாம்’ என்றும், முருகவேள் நக்கீரருக்கு “உலகம் உவப்ப” என்றும், அருணகிரியாருக்கு “முத்தைத்தரு” என்றும்,இன்னோரன்ன பிறவும் தமிழால் அடியெடுத்துத் தந்தனேரே அன்றி, வேறு ஒருவருக்கு, வேற்று மொழியில் அடியெடுத்துக் கொடுக்கவில்லை என்பது ஒன்றே அமையும்.\nஎலும்பைப் பெண்ணாக்கியதும், முதலை வாய்ப்பட்ட மகனை உயிர்ப்பித்ததும், அனல் வாதம் புனல் வாதம் புரிந்து வென்றதும், தூணிடையிருந்து குமாரக் கடவுளை வெளிப்படுத்தியதும் இத் தமிழ்மொழி அல்லவா.\nஉடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்\nதினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்\nஆரோக்கிய சமையல்: வரகு புளிப் பொங்கல்\nசைட் டிஷே வேண்டாம்… மிக்ஸ்டு வெஜிடபிள் சப்பாத்தி\nகனவின் விளைவு: காதலில் வெற்றி.. அறிகுறி\nதமிழகத்தில் உள்ள 48 சுங்கச்சாவடிகளை 16 ஆகக் குறைக்க வேண்டும்\nதினசரி செய்திகள் - 24/09/2021 4:13 PM\nஅன்று சுவாதி… இன்று சுவேதா.. மாறாத ‘நாடகக் காதல்’ மனோபாவம்\nதினசரி செய்திகள் - 24/09/2021 4:04 PM\nதில்லி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு: ரௌடி உள்பட 4 பேர் சுட்டுக் கொலை\nபஞ்சாங்கம் செப்.25 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nமஹாளயபக்ஷ தர்ப்பணம்: செய்முறை (மந்திரங்களுடன்)\nஆரோக்கிய சமையல்: வரகு புளிப் பொங்கல்\nதமிழகத்தில் உள்ள 48 சுங்கச்சாவடிகளை 16 ஆகக் குறைக்க வேண்டும்\nதில்லி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு: ரௌடி உள்பட 4 பேர் சுட்டுக் கொலை\nசுதந்திரம் 75: சென்னை வானொலி தயாரிப்பில் தினமும்… ‘பிளாசி முதல் செங்கோட்டை வரை’\nமஹாளயபக்ஷ தர்ப்பணம்: செய்முறை (மந்திரங்களுடன்)\nகர்ம பந்தம்: ஆச்சார்யாள் அருளுரை\nஅன்று சுவாதி… இன்று சுவேதா.. மாறாத ‘நாடகக் காதல்’ மனோபாவம்\n விடியல் அரசே… எதிர்ப்பு ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-2%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2021-09-25T00:43:03Z", "digest": "sha1:7N3DO42H5PQCDPBWIURXQRRPYBIJ6YF3", "length": 15733, "nlines": 222, "source_domain": "patrikai.com", "title": "பழைய பேப்பர்: “2ஜி வழக்கில் சிக்கவைத்த நன்றி கெட்ட காங்கிரசுடன் கூட்டணியே கிடையாது!”: கருணாநிதி காட்டம் | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபழைய பேப்பர்: “2ஜி வழக்கில் சிக்கவைத்த நன்றி கெட்ட காங்கிரசுடன் கூட்டணியே கிடையாது\nநீதிமன்ற இ-மெயில் பதிவுகளில் இருந்து பிரதமரின் படத்தை நீக்க உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஇன்று கேரளா மாநிலத்தில் 17,983 பேர் கொரோனாவால் பாதிப்பு\nட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்-ன் அடுத்த படத்தின் தமிழ் டைட்டில் ‘கணம்’ வெளியீடு….\n‘ஆனந்தம் விளையாடும் வீடு’ டீசர் வெளியீடு….\n“பழைய பேப்பர்” என்கிற புதிய பகுதி இன்றுமுதல் வெளியாகிறது. பல்வேறு கட்சிகள், தலைவர்கள் கடந்த காலத்தில் எடுத்த முடிவுகள், பேச்சுக்கள் இந்த பகுதியில் வெளியாகும்… கட்சி பேதமின்றி\nகடந்த 2014 பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக, 2013 டிசம்பரில் தி.மு.க. பொதுக்குழு கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடந்தது.\nபரபரப்பான சூழலில் நடந்த அந்த பொதுக்குழு கூட்டத்துக்கு பிறகு ‘2014 பாராளுமன்ற தேர்தலில் தேர்தலில், காங்கிரஸ் மற்றும் பா.ஜ.,வுடன் கூட்டணி வேண்டாம்” என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி திட்டவட்டமாக அறிவித்தார்.\nமுன்னதாக பொதுக்குழுவில் பலர் பேசினர். அவர்களில் திருச்சி சிவா பேசியது இது:\n“காங்கிரஸ் கட்சியால், தி.மு.க., அடைந்த காயங்கள், கஷ்டங்கள் ஏராளம். ‘2ஜி வழக்கில், கனிமொழிக்கு தொடர்பில்லை’ என, சி.பி.ஐ., அதிகாரி கூறினார். ஆனால், கனிம���ழி சிறைவாசம் அனுபவித்தார். 2ஜி வழக்கில், ராஜாவை குற்றம் சாட்டினர். அது, தி.மு.க., மீது பழி போடுவதற்கு தான்.சட்டசபை தேர்தல், தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை, அறிவாலயத்தில் நடந்த போது, மாடியில், சி.பி.ஐ., அதிகாரிகள், ‘ரெய்டு’ நடத்தினர். இலங்கை தமிழர் பிரச்னையில், கருணாநிதி உண்ணாவிரதம் இருந்த போது, ‘போர் நிறுத்தம் வந்து விட்டது’ என, உள்துறை அமைச்சகத்திடம் இருந்து, ‘பேக்ஸ்’ அனுப்பி, காங்கிரஸ் நம்மை ஏமாற்றி விட்டது. மக்களிடம் காங்கிரஸ் செல்வாக்கு இழந்து விட்டது” என்றார்.\nபொதுக்குழு கூட்டம் முடிந்த பின், கருணாநிதி அளித்த பேட்டியில், “வரும், லோக்சபா தேர்தலில், தி.மு.க., தனியாக நின்றாலும், நிற்குமே தவிர, நம்மை மதிக்காத, அலட்சியப்படுத்துகின்ற, நன்றி மறந்து செயல்படுகின்ற, காங்கிரசுடன் மீண்டும் சேருவோம் என்று தயவு செய்து யாரும் எண்ண வேண்டாம். 2ஜி வழக்கில், தி.மு.க.,வை சிக்க வைத்து, ராஜாவையும், கனிமொழியையும் சிறையில் அடைத்தனர். அந்த காயம் ஆறாத வடுவாக உள்ளது. அந்தக் காயம், ராஜாவுக்கு ஏற்பட்ட தனிப்பட்ட காயம் மட்டுமல்ல; தி.மு.க., வுக்கும் ஏற்பட்ட காயம். சி.பி.ஐ., யார் கையில் உள்ளது. அதை எப்படி எல்லாம் பயன்படுத்தினார்கள், என்பதை நாங்கள் அறிவோம். நம்முடன் அணிசேர எந்தக் கட்சியும், விரும்பாவிட்டாலும், அதற்காக கவலைப்படப் போவதில்லை; தனியாக நிற்போம்” என்று ஆவேசமாக கூறினார் கருணாநிதி.\nதமிழ் நாடு கருணாநிதி காங்கிரஸ் 2ஜி Thankless நன்றிகெட்ட 2 G congress karunanidhi\nPrevious articleகுலாம்நபி சந்திப்பை நேரடி ஒளிபரப்பு செய்த கருணாநிதி பேஸ்புக் பக்கம்\nநீதிமன்ற இ-மெயில் பதிவுகளில் இருந்து பிரதமரின் படத்தை நீக்க உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஇன்று கேரளா மாநிலத்தில் 17,983 பேர் கொரோனாவால் பாதிப்பு\nஅக்டோபர் 7 முதல் மகாராஷ்டிராவில் வழிபாட்டு தலங்கள் திறப்பு\nநீதிமன்ற இ-மெயில் பதிவுகளில் இருந்து பிரதமரின் படத்தை நீக்க உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஇன்று கேரளா மாநிலத்தில் 17,983 பேர் கொரோனாவால் பாதிப்பு\nட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்-ன் அடுத்த படத்தின் தமிழ் டைட்டில் ‘கணம்’ வெளியீடு….\n‘ஆனந்தம் விளையாடும் வீடு’ டீசர் வெளியீடு….\nஅக்டோபர் 7 முதல் மகாராஷ்டிராவில் வழிபாட்டு தலங்கள் திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/198648", "date_download": "2021-09-25T00:08:50Z", "digest": "sha1:GCSQJ2BBPI4RH34W2ZZM432HB54XEAKA", "length": 5874, "nlines": 101, "source_domain": "selliyal.com", "title": "No compulsion for athletes to wear Syariah-compliant attire | Selliyal - செல்லியல்", "raw_content": "\nPrevious articleபிடிபிடிஎன் கடன்களை அகற்றுவது குறித்து பரிசீலிக்கப்படும்\nNext articleநியூசிலாந்து: எரிமலை வெடிப்பு சம்பவத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை எட்டாக உயர்வு, 25 பேர் கவலைக்கிடம்\nஎல்.முருகன் மத்திய பிரதேச மாநிலங்களவை உறுப்பினராகப் போட்டி\n“மக்கள் சக்தி கட்சியை வைத்து, அம்னோ இந்தியர்களை அவமானப்படுத்த வேண்டாம்” – இராமசாமி\n“பெரியாருக்கு சிலை என்பது அபத்தம்” – இராமசாமி கண்டனம்\nசோமாலியாவில் கைது செய்யப்பட்ட மலேசியருக்கு நியாயமான விசாரணை\nகைரி ஜமாலுடின், காஜாங் மருத்துவமனைக்கு “திடீர்” வருகை\nதமிழ் நாடு : ஒரே நாளில் 560 ரவுடிகள் கைது – சைலேந்திரபாபு அதிரடி\nசெல்லியல் காணொலி : “பிரதமராக, இஸ்மாயில் சாப்ரியின் அரசியல் வியூகங்கள்”\nஹாமிட் சுல்தானின் நீதித்துறை முறைகேடுகளுக்கு எதிரானப் போராட்டம் வெற்றி பெறுமா\nஅல்தான்துயா தொடர்பான காவல் துறை புகார்கள் – குடும்பத்தினருக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2902447", "date_download": "2021-09-25T00:55:49Z", "digest": "sha1:AEVHEJFLQZQ3G5GQEPKP5M7BX423EFM4", "length": 8591, "nlines": 53, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"எகிப்தின் பன்னிரண்டாம் வம்சம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"எகிப்தின் பன்னிரண்டாம் வம்சம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஎகிப்தின் பன்னிரண்டாம் வம்சம் (தொகு)\n17:07, 29 சனவரி 2020 இல் நிலவும் திருத்தம்\n3,008 பைட்டுகள் நீக்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n17:04, 29 சனவரி 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\n17:07, 29 சனவரி 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\n'''எகிப்தின் பனிரெண்டாம் வம்சம்''' ('''Twelfth Dynasty''' of Ancient Egypt - '''Dynasty XII''') [[எகிப்தின் மத்தியகால இராச்சியம்|எகிப்தின் மத்தியகால இராச்சியத்தை]] ஆண்ட நான்கு வம்சங்களில் இம்வம்சத்தவர் இரண்டாவது ஆகும். பிற வம்சங்கள் [[எகிப்தின் பதினொன்றாம் வம்சம்]], [[எகிப்தின் பதிமூன்றாம் வம்சம்]] மற்றும் [[எகிப்தின் பதினான்காம் வம்சம்]] ஆகும். இவ���வம்ச மன்னர்கள் எகிப்தின் மத்தியகால இராச்சியத்தை கிமு 1991 முதல் கிமு 1802 முடிய 189 ஆண்டுகள் ஆன்டனர். கிமு 1991=இல் இவ்வம்சத்தை நிறுவியவர் மனன்ர் முதலாம் அமெனெம்கத் ஆவார்.\n===முதலாம் அமெனெம்கத் - முதலாம் செனுஸ்ரெத் ===\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-09-25T01:18:26Z", "digest": "sha1:B35POA4OJBJZVCJ2OR6D4LWYQOJWXODI", "length": 10745, "nlines": 189, "source_domain": "ta.wikipedia.org", "title": "உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் பதினெட்டு பஞ்சாயத்து கிராமங்கள் உள்ளது.[1]உடுமலைப்பேட்டை வட்டத்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் உடுமலைப்பேட்டை நகரத்தில் இயங்குகிறது\n2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 81,329 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 21,212 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 658 ஆக உள்ளது. [2]\nஉடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 18 கிராம ஊராட்சி மன்றங்கள் விவரம்:\nதிருப்பூர் மாவட்டத்தின் 13 ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்\nதமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை\n↑ திருப்பூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களும், கிராம ஊராட்சிகளும்\nமக்களவை & சட்டமன்றத் தொகுதிகள்\nதிருப்பூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 ஆகத்து 2021, 09:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE/", "date_download": "2021-09-25T01:04:18Z", "digest": "sha1:3WG6U4MJ43XZVZXSQYFBQ5IR4W7IHKSL", "length": 9516, "nlines": 89, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "நிஷா Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nப்பா, நிஷா பொண்ணா இது, நெடு நெடுனு எப்படி வளந்துட்டு இருக்காங்க பாருங்க.\nசின்னத்திரையில் பெண் காமெடியன்கள் இருப்பது அரிதான ஒரு விஷயம். அப்படி சின்னத்திரையில் நுழைந்த குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் அறந்தாங்கி நிஷா. காமெடி என்றால்...\nஅர்ச்சனாவை தொடர்ந்து நிஷா எடுத்த அதிரடி முடிவு – எல்லாம் இதான் காரணம்.\nசமூக வலைதளத்தில் தொடர்ந்து வரும் கருத்துக்களால் அதிரடி முடிவை எடுத்துள்ளார் நிஷா. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த சில நாட்களுக்கு முன்னர்...\nஅப்பா சாரிப்பா, அப்பா சாரிப்பா. இது உலக மகா நடிப்புடா சாமி – அர்ச்சனா...\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் 'புதிய மனிதா' என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டு இருந்தது . அதில் போட்டியாளர்கள் ரோபோக்கள் மற்றும் மனிதர்கள் என இரண்டு அணிகளாக பிரிய வேண்டும்.ரோபோக்கள்...\n ஆரியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிஷா.\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 64 நாட்களை கடந்து இருக்கிறது. இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா ஆகிய 5 பேர் வெறியேறி...\nகால் சென்டர் டாஸ்கில் தோற்று, அடுத்து நிமினேட் ஆன நபர் யார் தெரியுமா \nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் 50 நாட்களுக்கு மேல் கடந்து கிட்டத்தட்ட பாதி சீசனை முடிவு செய்து இருக்கிறது. இதுவரை பாதி சீசனை...\nஇதை தான் வெளியே இருபவங்க செருப்பால் அடிப்பாங்க – நிஷா ஆவேசம்.\nவிஜய் தொலைக்காட்சியில் கடந்த அக்டோபர் மாதம் நான்காம் தேதி துவங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக இரண்டு வாரத்தை நிறைவு செய்திருக்கிறது. கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து முதல்...\nகமல் ரஜினிக்கு ஜோடியாக நடித்த 80ஸ் நடிகை. ஈ, எறும்புகள் மொய்த்து இறந்த சோகம்.\nசினிமா திரை உலகில் 80ஸ் கட்டங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமலஹாசனுக்கு ஜோடியாக நடித்து கலக்கியவர் தான் நடிகை நிஷா நூர். இவர் பெரும்பாலும் கவர்ச்சி...\nஅவருக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கிறாரா..\nபிரபல `இசையருவி' தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக வலம் வந்தவர் நிஷா. இவருடைய குரலைக் கேட்பதற்கென தனி ரசிகர் பட்டாளமே காத்திருக்கும். இசையருவியில் வேறொரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிக்கொண்டிருந்த முரளியைக் காதலித்துக் கரம் பிடித்தார்....\nநெஞ்சம் மறப்பதில்லை சீரியலில் இருந்து விலகிய நிஷா..\nசின்னத்திரை சீரியல் நடிகை நிஷா பிரபல சீரியலில் இருந்து விலகப்போவதாக தனது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற நடிகர் கணேஷ் வெங்கட்ராமின் மனைவி நிஷா .விஜய் டிவி யில்...\nகணேஷ் மனைவி நிஷா புகைப்படத்தை அசிங்கமாக திட்டிய நபர் – பதிலுக்கு திட்டிய நிஷா...\nபிக் பாஸ் தியரி புகழ் கணேஷ் வெங்கட் ராமின் மனைவி நிஷா கணேஷை தனது பேஸ்புக் பக்கத்தில் வந்து மோசமாக திட்டிவரை அதே கேட்ட வார்த்தையில் கூறி பதிலடி கொடுத்துள்ளார் நிஷா. https://twitter.com/Nishaganesh28/status/938619696517062656 கடந்த சில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Mahindra/New_Delhi/cardealers", "date_download": "2021-09-25T00:10:00Z", "digest": "sha1:7KGVXGN24O46TDBLVUTWYEYIIBV3XUZ2", "length": 10043, "nlines": 200, "source_domain": "tamil.cardekho.com", "title": "புது டெல்லி உள்ள 13 மஹிந்திரா கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமஹிந்திரா புது டெல்லி இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nமஹிந்திரா ஷோரூம்களை புது டெல்லி இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட மஹிந்திரா ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். மஹிந்திரா கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து புது டெல்லி இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட மஹிந்திரா சேவை மையங்களில் புது டெல்லி இங்கே கிளிக் செய்\nமஹிந்திரா டீலர்ஸ் புது டெல்லி\nindraprastha automobiles வஜீர்பூர் தொழில்துறை பகுதி, b-72/4, புது டெல்லி, 110052\n11/175, Peeragarhi Workshop, F-6 உத்யோக் நகர், ரோஹ்டாக் Road தொழிற்சாலை பகுதி, Near க்கு உத்யோக் விஹார் Metro Station, புது டெல்லி, தில்லி 110041\nவஜீர்பூர் தொழில்துறை பகுதி, B-72/4, புது டெல்லி, தில்லி 110052\nD-4/885, பிரதான வஜிராபாத் சாலை, அசோக் நகர், Khasra No. 1021/719, புது டெல்லி, தில்லி 110094\nNo. B-2/16, சஃப்தர்ஜங் என்க்ளேவ், தொகுதி பி 2, புது டெல்லி, தில்லி 110029\nK-28a, பிரதான ராஜபுரி சாலை, கலா Road, துவாரகா, Defence Enclave, உத்தம் நகர், புது டெல்லி, தில்லி 110008\nஎல்லா மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/personal-finance/sbi-introduces-changes-to-atm-cash-withdrawal-cheque-books-charges-from-july-1-check-detail-here-024068.html?ref_medium=Desktop&ref_source=GR-TA&ref_campaign=Deep-Links", "date_download": "2021-09-24T23:19:20Z", "digest": "sha1:WTKPMWWKL7WXHALPQ3EALQ3N6MB6WIN4", "length": 25645, "nlines": 213, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஜூலை 1 முதல் வரவுள்ள முக்கிய மாற்றங்கள்.. இனி இந்த கட்டணங்கள் எல்லாம் அதிகரிக்க போகுது..! #SBI | SBI introduces changes to ATM cash withdrawal, cheque books charges from July 1; check detail here - Tamil Goodreturns", "raw_content": "\n» ஜூலை 1 முதல் வரவுள்ள முக்கிய மாற்றங்கள்.. இனி இந்த கட்டணங்கள் எல்லாம் அதிகரிக்க போகுது..\nஜூலை 1 முதல் வரவுள்ள முக்கிய மாற்றங்கள்.. இனி இந்த கட்டணங்கள் எல்லாம் அதிகரிக்க போகுது..\n8 hrs ago 10 வருடங்களில் இல்லாத அளவு வட்டி சரிவு.. பில்டர்களின் சலுகைகள்.. மீண்டு வருவோம்..\n8 hrs ago ஏர்டெல்-ஐ ஓரம்கட்டிய ஜியோ.. வாடிக்கையாளர் எண்ணிக்கையில் புதிய உச்சம்..\n9 hrs ago கொரோனா காலத்திலும் கல்லா கட்டிய ஜிஎஸ்டி வசூல்.. மொத்த நேரடி வசூல் 74% அதிகரிப்பு..\n11 hrs ago கார் நிறுவனங்களுக்கு விரைவில் புதிய உத்தரவு.. மக்களுக்கு ஜாக்பாட்..\nMovies Movie Review : மாட்ட வச்சு அரசியல் பேசும்..இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் விமர்சனம்\nNews சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கழிவறை வழியாக தப்பிய குற்றவாளி.. போலீஸ் கொடுத்த ஷாக்\nSports கைக்கு கிடைத்த வெற்றி.. அப்படியே தூக்கிக் கொடுத்த கோலி - கண்ணீர் விடும் ஆர்சிபி ஃபேன்ஸ்\nAutomobiles அக்டோபர் 7ம் தேதி எப்ப வருமோ அடுத்த சம்பவத்தை செய்ய போகும் டிவிஎஸ்... கதிகலங்கி நிற்கும் போட்டி நிறுவனங்கள்\nTechnology ரொம்ப ஸ்லிம்மா இருக்கும்- செப்., 29 வரும் சாம்சங் கேலக்ஸி எஃப்42 5ஜி\nLifestyle இந்த 2 பொருளை வெச்சு ஃபேஸ் பேக் போட்டால், சருமத்தில் எந்த பிரச்சனையும் வராதாம்... அதென்ன ஃபேஸ் பேக்\nEducation வேலை, வேலை, வேலை ரூ.3.40 லட்சம் ஊதியத்தில் மத்திய பொதுத் துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) பண பரிமாற்றத்தில் புதிய வழிமுறைகளை அறிவித்துள்ளது. எஸ்பிஐ-யின் ���ந்த நடைமுறைகள் ஜூலை 1 முதல் அமலுக்கு வரவுள்ளது.\nஎஸ்பிஐ-யின் இந்த அறிவிப்பில் எந்த மாதிரியான கட்டணங்கள் அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது.\nஎவ்வளவு கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது, இது வாடிக்கையாளர்களுக்கு சாதகமா பாதகமா\nஒரு வருடத்தில் 500% லாபம்.. சரிகம இந்தியா கொடுத்த லாபம்.. நீங்க வாங்கியிருக்கீங்களா..\nஇந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ (SBI), அதன் முக்கிய சேவையான பேசிக் சேவிங்ஸ் பேங்க் டெபாசிட் அக்கவுண்டில் (BSBD) பல புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த மாற்றங்கள் ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளன. இதில் ஏடிஎம்மில் பணம் எடுப்பது, செக் புக் சேவைகள், பணம் அனுப்புவது போன்ற சேவைகளுக்கு கட்டணம் விதிக்கப்படவுள்ளன.\nஎஸ்பிஐயில் அடிப்படை சேமிப்புக் கணக்கு தொடங்குவதற்கு வாடிக்கையாளர்கள், தங்களது KYC ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இந்த சேமிப்பு கணக்குக்கு குறைந்தபட்ச இருப்புத்தொகை பூஜ்ஜியமாக கணக்கில் கொள்ளப்படும். இந்த சேமிப்பு கணக்குகளுக்கு ரூபே கார்டுகள் இலவசம், இது தவிர வருடாந்திர பராமரிப்பு கட்டணமும் இல்லை. மேலும் இந்த கணக்குகள் செயல்பாட்டில் இல்லை என்றாலும் எந்த கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை என பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.\nஇனி வங்கி & ஏடிமில் பணம் எடுக்க கட்டணம்\nஎஸ்பிஐ-யின் BSBD வாடிக்கையாளர்கள் ஒரு மாதத்தில் தனது அடிப்படை சேமிப்பு கணக்கில் 4 முறை இலவசமாக பணம் எடுத்துக்கொள்ளலாம், ஜூலை 1 முதல் 4 முறைக்கு மேல் ATM அல்லது வங்கி கிளை மூலமாகவோ பண பரிவர்த்தனை செய்தால், ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 15 ரூபாய் கட்டணம் மற்றும் ஜிஎஸ்டியும் கட்டணமாக வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளது.\nஎஸ்பிஐ-யின் BSBD வாடிக்கையாளர், ஒரு ஆண்டில் 10 காசோலை தாள்களை இலவசமாக பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். அதற்கு மேற்பட்ட காசோலைகளை பயன்படுத்த வேண்டுமெனில் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இது 10 காசோலைகள் புத்தகத்திற்கு 40 ரூபாய் கட்டணம் + GST வசூலிக்கப்படும். இதே 25 காசோலைகள் அடங்கிய புத்தகத்தின் பரிவர்த்தனைக்கு, 75 ரூபாய் + ஜிஎஸ்டி வசூலிக்கப்படும்.\nஇதே அவசர காசோலை தேவைப்படும் பட்சத்தில் 10 காசோலை புத்தகத்திற்கு 50 ரூபாய் + ஜிஎஸ்டி கட்டணமாக வசூலிக்கப்படும்.\nஎஸ்பிஐ வங்கி மற்றும் எஸ்பிஐ வங்கி அல்லாத வங்கி ���ிளைகளில், இந்த அடிப்படை சேமிப்பு கணக்கினை வைத்திருப்பவர்கள், நிதி அல்லாத பரிவர்த்தனைகளை மேற்கொண்டால் எந்த கட்டணமும் இருக்காது என்றும் அறிவித்துள்ளது.\nஎஸ்பிஐயின் இந்த BSBD சேமிப்பு கணக்கு ஏழை எளிய மக்களுக்காக கொண்டு வரப்பட்ட ஒரு திட்டமாகும். இதனால் இனி BSBD வாடிக்கையாளார்கள் குறிப்பிட்ட பரிவர்த்தனைகளுக்கு மேல் செய்யும்போது கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்பதை மனதில் கொண்டு செயல்பட வேண்டும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n10 வருடங்களில் இல்லாத அளவு வட்டி சரிவு.. பில்டர்களின் சலுகைகள்.. மீண்டு வருவோம்..\nஅக்டோபர் 1 முதல் இந்த இரண்டு வங்கிகளின் செக் புக் செல்லாது.. பஞ்சாப் நேஷனல் பேங்க் அறிவிப்பு..\nஇந்த 7 மோசமான பழக்கத்தினை கைவிடுங்கள்.. கிரெடிட் கார்டு பயனர்களுக்கு நிபுணர்கள் சூப்பர் அட்வைஸ்..\nவங்கி வட்டியை விட அதிகம்.. தமிழக அரசின் கீழ் இயங்கும் நிதி நிறுவனங்கள் கொடுக்கும் செம வாய்ப்பு..\n20 நாட்கள் தான் இருக்கு.. அதற்குள்ள இதை செய்திடுங்கள்.. எஸ்பிஐ கொடுத்த சூப்பர் அப்டேட்..\nதவறான கணக்கிற்கு பணத்தை டிரான்ஸ்பர் செய்துவிட்டீர்களா.. கவலை படாதீங்க.. உடனே பெறலாம்.. எப்படி\nஉங்கள் கனவு இல்லத்தை நனவாக்க இது தான் சரியான நேரம்.. குறைவான வட்டியில் வீட்டுக் கடன்..\n3ல் ஒரு இந்தியர் செய்யும் தவறு இதுதான்.. எச்சரிக்கையா இருங்க..\nகுறைவான வட்டியில் வீட்டுக் கடன்.. எங்கு குறைவான வட்டி.. லிஸ்ட் இதோ..\nசெப்டம்பரில் எத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. தமிழக நிலவரம் என்ன..\nடெபிட் கார்டு, கிரெடிட் கார்டு இருக்கா.. இனி ஆன்லைனில் பயன்படுத்தினா இதை செய்யணும்..\nஏற்றுமதியாளர்கள், சார்ந்த நிறுவனங்களுக்கும் சிறந்த பணப்புழக்கத்தை அளியுங்கள்.. நிதியமைச்சர் அட்வைஸ்\nமுந்த்ரா துறைமுகத்தில் 3000 கிலோ போதை பொருள்.. 'எங்களுக்கு அதிகாரம் இல்ல சாமி' அதானி குரூப் விளக்கம்\nரிஸ்க் எடுக்கும் முகேஷ் அம்பானி ரூ.4000க்கு ஸ்மார்ட்போன் விற்றால் எவ்வளவு நஷ்டம் தெரியுமா\nஅம்பானிக்கு போட்டியாக களமிறங்கும் அதானி.. ஒவர்டேக் செய்வாரா..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tnbusinesstimes.in/tag/%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-09-25T01:32:48Z", "digest": "sha1:75ADVZTL5WWS4AMMQHB4ZZRK4F2YGQXW", "length": 5951, "nlines": 181, "source_domain": "tnbusinesstimes.in", "title": "தயாரிப்பு தொழில் | TN Business Times", "raw_content": "\nHome Tags தயாரிப்பு தொழில்\nசுயதொழில் – ஹேர் ஆயில்(மூலிகை எண்ணெய்) தயாரிப்பு தொழில் \nதயாரிப்பு தொழில் – கூந்தல் வளர்ச்சிக்காக இப்போது அனைவருமே மூலிகை எண்ணெய் பயன்படுத்த ஆரமித்துள்ளனர். அதாவது பெண்களை பொறுத்தவரை முடி உதிர்வதை தடுக்கவும், முடி நல்ல அடர்த்தியாகவும், நீளமாகவும் வளர்ப்பதற்காக இந்த மூலிகை எண்ணெய்யை...\n1009 முறை விடாமுயற்சி செய்து 65 வயதில் KFC என்ற மிகப்பெரிய பிராண்டை உருவாக்கிய...\nபெண்கள் தொழில் முனைவோர்கள் தங்களின் உற்பத்தி பொருட்கள் மற்றும் சேவையை விற்க மத்திய அரசின்...\nசுயதொழில் – விபூதி தயாரிப்பு.. குறைந்த முதலீடு அதிக லாபம்….\n15,000/- முதலீட்டில் அருமையான Badge சுயதொழில் (Low budget business)..\nஏடிஎம்கள் எலக்ட்ரானிக் பில்லிங் மிஷின்கள் பிரிண்ட் செய்யும் தெர்மல் பேப்பர் ரோல்கள்\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு –...\nஜாக் மா -வின் வாழ்க்கை வரலாறு\nபுதிதாக என்ன தொழில் செய்யலாம் 2020 – சிறு தொழில் பட்டியல் 2020..\nசுயதொழில் – வீட்டில் கற்பூரம் தயாரிப்பது எப்படி..\nதினசரி லாபம் தரும் சிறு தொழில் (siru tholil)..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2021/08/13/list-of-fund-allocations-in-tamilnadu-govt-departments-in-budget-2021-22", "date_download": "2021-09-25T00:55:05Z", "digest": "sha1:CHY7TEF5ZSR2ZQWSNW4SQKTHVHIRQKGR", "length": 7122, "nlines": 76, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "list of fund allocations in tamilnadu govt departments in budget 2021 22", "raw_content": "\nதமிழ்நாடு பட்ஜேட் 2021-22: எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு\nமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் மற்றும் 2021-22ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார்.\nசட்டமன்ற வரலாற்றில் கலைவாணர் அரங்கில் முதன்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இயற்றலும் ஈட்டலும் என்று தொடங்கும் திருக்குறளை மேற்கோள் காட்டி பட்ஜெட் உரை தொடங்கியது.\nஇந்த பட்ஜெட் தாக்கலின் போது தமிழ்நாடு அரசின் ஒவ்வொரு துறைக்கும் ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறித்த விவரம் பின்வருமாறு:-\nதமிழ் வளர்ச்சித் துறை - ரூ.80.26 கோடி\nதொல்லியல் துறை - ரூ.29.43 கோடி\nகாவல் துறை - ரூ.8,930.29 கோடி\nதீயணைப்புத் துறை - ரூ.405.13 கோடி\nநீதித் துறை - ரூ.1,713.30 கோடி\nமீன் வளத்துறை - ரூ.1,149.79 கோடி\nநெடுஞ்சாலைத் துறை - ரூ.17,899.17 கோடி\nஉயர்கல்வித் துறை - ரூ.5,369.09 கோடி\nமருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை - ரூ.18,933.20 கோடி\nசுற்றுலாத் துறை - ரூ.187.59 கோடி\nபள்ளிக் கல்வித்துறை - ரூ.32,599 கோடி\nநீர் பாசனத் திட்டங்கள் - ரூ.6,607.17 கோடி\nகுடிசை மாற்று வாரியம் - ரூ.3,954.44 கோடி\nபேரிடர் மேலாண்மை - ரூ.1,360 கோடி\nமகப்பேறு நிதியுதவி - ரூ.959.20 கோடி\nசாலை பாதுகாப்பு - ரூ.500 கோடி\nஸ்மார்ட் சிட்டி திட்டம் - ரூ.2,350 கோடி\nமதிய உணவுத் திட்டம் - ரூ.1,725 கோடி\nமகளிர் சுய உதவிக்குழு கடன் உறுதி செய்ய - ரூ.20,000 கோடி\nசுற்றுச்சூழல் துறை - ரூ.500 கோடி\nஜல் ஜீவன் இயக்க மூலம் வீட்டு குடிநீர் இணைப்பு - ரூ.2,000 கோடி\nகொரோனா நிவாரணத் தொகுப்பு - ரூ.9370.11 கோடி\nகலைஞர் நமக்கு நாமே திட்டம் - ரூ.100 கோடி\nகலைஞர் நகர்புற மேம்பாடு - ரூ.1,000 கோடி\n‘தமிழ்நாடு மாடல்’ : அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனளிக்கும் திட்டங்கள்.. தமிழக பட்ஜெட் முழு விவரம்\n“33 பேர்.. 15 வயது சிறுமியை பல முறை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்”: 28 பேர் கைது - நடந்தது என்ன\nநாடாளுமன்றத்திலும் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாஜக அரசு; மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதற்கான தண்டனையா இது\n“மொபைல்ல பார்க்கும்போது இப்படி ‘திக்கு’ திக்குன்னு இருக்கே..”: திகிலூட்டும் கவினின் ‘லிஃப்ட்’ ட்ரைலர்\n“பேரனின் குறும்புத்தனத்தால் ஆத்திரம்” : பிளாஸ்ட் கவரை வாயில் திணித்து குழந்தையை கொடூரமாக கொன்ற பாட்டி \n“மொபைல்ல பார்க்கும்போது இப்படி ‘திக்கு’ திக்குன்னு இருக்கே..”: திகிலூட்டும் கவினின் ‘லிஃப்ட்’ ட்ரைலர்\n“மனைவி குளிக்கவில்லை என விவாகரத்து கோரிய கணவர்” : உத்தரப் பிரதேசத்தில் நடந்த வினோத வழக்கு - பின்னணி என்ன\n“33 பேர்.. 15 வயது சிறுமியை பல முறை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்”: 28 பேர் கைது - நடந்தது என்ன\n“தோஷம் கழிப்பதாக கூறி நகைகளை அபகரித்த போலி பெண் சாமியார் கைது”: விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/85757/This-is-my-last-election--bihar-cm-nitish-kumar", "date_download": "2021-09-24T23:31:24Z", "digest": "sha1:7P7GISLVXQAUBPCJX4XYZ6UBCYAQQ3K4", "length": 7331, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "”இதுதான் எனது கடைசி தேர்தல்”: நிதீஷ்குமார் கொடுத்த அதிர்ச்சி! | This is my last election: bihar cm nitish kumar | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் வைரல் வீடியோ\n”இதுதான் எனது கடைசி தேர்தல்”: நிதீஷ்குமார் கொடுத்த அதிர்ச்சி\nபீகாரின் இறுதிகட்ட தேர்தல் பிரச்சாரத்தின்போது “இதுதான் என்னுடைய கடைசி தேர்தல்” என்று கூறியுள்ளார் பீகார் முதல்வர் நிதீஷ் குமார்.\nபீகாரின் தேர்தல் களம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது, ஏற்கனவே இரண்டுகட்ட தேர்தல்கள் பீகாரில் நிறைவடைந்துள்ளன. இறுதிகட்ட தேர்தல் வரும் சனிக்கிழமையன்று நடைபெற இருக்கிறது, இறுதிகட்ட தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் நிறைவுபெற உள்ளது.\nஇன்று இறுதிகட்ட தேர்தல் பிரசாரத்தில், பூர்னியாவில் நடந்த தேர்தல் பரப்புரையில் பேசிய ஜக்கிய ஜனதா தள கட்சியின் தலைவரும், பீகார் முதல்வருமான நிதீஷ்குமார், “ இதுதான் என்னுடைய கடைசி தேர்தல்” என்று கூறியுள்ளார். பீகாரில் கடந்த 15 ஆண்டுகளாக நிதீஷ்குமார் முதலமைச்சராக இருந்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தமுறை நிதீஷ்குமார், பாஜகவுடன் இணைந்து தேர்தலை சந்திக்கிறார், இவருக்கு கடும் போட்டியாக லல்லுபிரசாத் யாதவின் மகன் தேஜஷ்வி யாதவ் களத்தில் இருக்கிறார்.\n’ஈஸ்வரமூர்த்தி ஐ.பி.எஸ்’ ஆக அஜித்: வலிமை படத்தின் புது அப்டேட்\nஇது விஜயின் அரசியல் கட்சி அல்ல.. என்னுடைய முயற்சிதான் : எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம்\n“ஒரு நாளைக்கு 20 பெண்கள் மரணம்” - இந்தியாவில் குறையாத வரதட்சணை கொடூரம் பற்றிய தொகுப்பு\nகொரோனா இழப்பீடு யாருக்கெல்லாம் பொருந்தும் நிலவும் குழப்பங்களும் அரசு செய்யவேண்டியதும்\nஅரசியல் நையாண்டியுடன் மண்வாசம் கமழும் ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ - விமர்சனம்.\nபுழுதி புயலால் தாமதமான போட்டி : டாஸ் வென்ற தோனி ஃபீல்டிங் தேர்வு\nவெற்றி பெற்றதாக கொண்டாட்டத்தில் மூழ்கிய இந்திய வீராங்கனைகள்.. அதிர்ச்சி கொடுத்த ’நோ’ பால்\nவெற்றி பெற்றதாக கொண்டாட்டத்தில் மூழ்கிய இந்திய வீராங்கனைகள்.. அதிர்ச்சி கொடுத்த ’நோ’ பால்\nஐபிஎல் கிரிக்கெட்டில் மாஸ் காட்டும் ரஜினி ரசிகர் : மும்பையை மிரட்டிய வெங்கடேஷ் ஐயரின் கதை\nதிரைப் பார்வை: உணர்வுகளின் வெடிப்பு, முகமறியா பேரன்பு... பேரிடர் துயரில் வருடும் 'சன்னி'\nடெக்சாஸ் கருக்கலைப்பு சட்டத்தால் வலுக்கும் சர்ச்சை... யாருக்கு அதிக பாதிப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/nilani-and-her-lover-in-bed-shock-photos-leaked", "date_download": "2021-09-25T00:07:38Z", "digest": "sha1:KUMSDBGLM32KRGRAO3NZ372QJH2T66JR", "length": 7730, "nlines": 37, "source_domain": "www.tamilspark.com", "title": "நிலானியுடன் இருந்த அந்தரங்க புகைப்படத்தை வெளியிட்ட காதலர்! புகைப்படம் உள்ளே! - TamilSpark", "raw_content": "\nநிலானியுடன் இருந்த அந்தரங்க புகைப்படத்தை வெளியிட்ட காதலர்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் தீவிரமடைந்த போது, போலீஸ் சீருடையில் தோன்றி, போலீஸ்க்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் சின்னத்திரை நடிகை நிலானி. இவர் பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் சீரியலில் நடித்துவருகிறார்.\nஇந்நிலையில் சின்னத்திரையில் உதவி இயக்குனராக இருந்த லலித் காந்தி என்பவருக்கும், நிலானி இருவரும் கடந்த மூன்று வருடங்களாக காதலித்ததாகவும், திருமணம் செய்துகொள்வது பற்றி இவர்கள் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு இருந்ததாகவும் கூறப்படுகிறது.\nஇந்நிலையில் நிலவி ஷூட்டிங்கில் இருந்தபோது லலித் காந்தி அவரை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்துவதாக காவல நிலையத்தில் புகார் அளித்தார் நிலானி.\nஇதனையடுத்து, நேற்று சென்னை கே.கே.நகர் ராஜா மன்னார் சாலையில் காந்தி தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.இந்நிலையில், இறப்பதற்கு முன் காந்தி லலித்குமார் சில புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அதில், படுக்கையில் இருவரும் ஒன்றாக உறங்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது.\nஏற்கனவே, நிலானியும், காந்தி லலித்குமாரும் நெருக்கமாக இருக்கும் வீடியோ வெளியானது. அதில், காதலி நிலானி பற்றி உருக்கமாக பேசும் காந்தி, எங்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. நிலானி எனக்கு இன்னொரு தாய்.அவள் எனக்கு கிடைத்தது என் அதிர்ஷ்டம் என உருக்கமாக பேசும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.மேலும் அவர் வெளியிட்ட சில புகைப்படங்கள் இதோ\nநிலானி பின்னால் நின்றபடி தனது காதலனை அணைக்கும் போட்டோ படுக்கையில் தன்னுடன் இருக்கும் நடிகை நிலானியின் நெற்றியில் காந்தி முத்தம் கொடுப்பது போன்ற போட்டோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.\n முதன்முதலாக தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்ட சாண்டி என்ன பெயர் வைத்துள்ளார் பார்த்தீர்களா\n பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் செய்த காரியம்\n விஜய் டிவி மாகாபா வெளியிட்ட புகைப்படத்தை கண்டு செம ஷாக்கான ரசிகர்கள்\n இளைஞருக்கு வேற லெவல் வினோத தண்டனை விதித்த நீதிபதி\nஇப்போ விட்டாலும் கோவில் தேரை கொளுத்திருவேன். பொதுமக்களிடம் வசமாக சிக்கிய முஹமது கான்.\n 72 வயது பாட்டி என பார்க்காமல் பேரன் செய்த கொடூரச்செயல்.\n இதெல்லாம் மனசுல வச்சுட்டு தேர்தல்ல நின்னுங்க.. தமிழகத்தையே திரும்பி பார்க்கவைத்த இளைஞர்கள்.\nகணவரால் கைவிடப்பட்ட சிம்பு பட நடிகை, இப்போ என்ன தொழில் செய்கிறார் பார்த்தீர்களா வருத்தத்துடன் பிரபல நடிகர் பகிர்ந்த தகவல்\nசார் இப்படியெல்லாம் பேசாதீங்க சார். எல்லாரும் ஸ்டுடண்ட்ஸ் ஆனால் நீமட்டும்... தமிழகத்தையே அதிர்ச்சியடையவைத்த புதுக்கோட்டை தனியார் பள்ளி ஆசிரியர்.\nஅட.. இப்படியொரு சைக்கோ கணவரா மனைவி தூக்கிட்டு தற்கொலை ரசித்து ரசித்து கணவன் செய்த மோசமான காரியம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1208113", "date_download": "2021-09-24T23:45:42Z", "digest": "sha1:H3PNRI2ZTGPSHCPVR2X5KERKO3PBJMIY", "length": 8819, "nlines": 171, "source_domain": "athavannews.com", "title": "வாக்களிப்பு விகிதம் கடந்த முறையை விட குறைவு : அரசியல் அவதானிகள் விமர்சனம்! – Athavan News", "raw_content": "\nவாக்களிப்பு விகிதம் கடந்த முறையை விட குறைவு : அரசியல் அவதானிகள் விமர்சனம்\nதமிழக சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. மூன்று மணி நிலைவரப்படி 53. 35 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.\nகடந்த முறை இடம்பெற்ற தேர்தலை விட இம்முறை வாக்களிப்பு விகிதம் குறைவாக இருப்பதாக அரசியல் அவதானிகள் தெரிவித்து வருகின்றனர்.\nகொரோனா தொற்றால் பாதிக்கபட்டுள்ள 8 ஆயிரத்து 991 பேரில் 17 பேர் மாத்திரமே வாக்களிக்க விரும்பியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nஅதேபோல் ஒருசில இடங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்ற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.\nஇவ்வாறான சம்பவங்கள் வாக்களிப்பு ��ிகிதம் குறைவுக்கு காரணமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nடெல்லி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு : நால்வர் உயிரிழப்பு\nஅதி நவீன அர்ஜுன் மார்க் 1 ஏ பீரங்கிகளை கொள்வனவு செய்ய நடவடிக்கை\nவடகிழக்கு, பருவமழை : முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஸ்டாலின் ஆலோசனை\nதடுப்பூசிகள் ஏற்றுமதி : அமெரிக்கா வரவேற்ப்பு அளிப்பதாக கமலா ஹாரிஸ் தெரிவிப்பு\nஆக்கஸ் கூட்டமைப்பில் இந்தியா இணைத்துக் கொள்ளப்பட மாட்டாது- அமெரிக்கா திட்டவட்டம்\nஇந்தியாவில் மிகப் பெரிய தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் திட்டம் : உளவுத்துறை எச்சரிக்கை\nடோக்கியோ ஒலிம்பிக் தொடரில் பங்கேற்க போவதில்லை: வடகொரியா திடீர் முடிவு\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nபாடசாலைகளை 4 கட்டங்களாக திறப்பதற்கு நடவடிக்கை\nPrivate: அரசாங்கம் தன்னிச்சையாக ஜனநாயகத்திற்கு விரோதமாக செயற்படுவதாக மாவை குற்றச்சாட்டு\nபாடசாலைகளை 4 கட்டங்களாக திறப்பதற்கு நடவடிக்கை\nதொற்றாளர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு\nகொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nஇலங்கையில் பாரிய நில அதிர்வுகள் ஏற்படுமா\nபாடசாலைகளை 4 கட்டங்களாக திறப்பதற்கு நடவடிக்கை\nதொற்றாளர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு\nகொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nஇலங்கையில் பாரிய நில அதிர்வுகள் ஏற்படுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.dravidiansearch.com/2021/07/blog-post_96.html", "date_download": "2021-09-25T01:20:44Z", "digest": "sha1:JSOB2LDBIIRV3JWNKQGFWVWGHHEHCLGJ", "length": 14695, "nlines": 102, "source_domain": "blog.dravidiansearch.com", "title": "DravidianSearch: நூல் அறிமுகம்: பேராசிரியரின் “தமிழ்க்கடல் அலை ஓசை” - ராஜராஜன் ஆர்.ஜெ", "raw_content": "\nநூல் அறிமுகம்: பேராசிரியரின் “தமிழ்க்கடல் அலை ஓசை” - ராஜராஜன் ஆர்.ஜெ\nநூல் அறிமுகம்: பேராசிரியரின் “தமிழ்க்கடல் அலை ஓசை” - ராஜராஜ��் ஆர்.ஜெ\nபேராசிரியர் க. அன்பழகன் 1975 ஆம் ஆண்டு எழுதிய புத்தகம் \"தமிழ்க்கடல் அலை ஓசை\". 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் எழுந்த தமிழ் உணர்வு எழுச்சியை அப்படியே படம் பிடித்து காட்டும் புத்தகமாக இது இருக்கிறது.\nஇப்புத்தகத்திற்கு அணிந்துரையை அன்றைய தமிழ்நாட்டு முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்கள் எழுதி இருக்கிறார்.\n\"சுற்றிச் சுழன்று வந்த பகைமை அணிகளையெல்லாம் புறமுதுகிடச் செய்து வெற்றிக்கொடி நாட்டி நிற்கும் தமிழ் மொழியின் வலிவு எத்தகையது என்பதையும், வளம் எத்துணை சிறப்பு மிக்கது என்பதையும் இந்நூல் மலரின் இதழ்கள் ஒவ்வொன்றும் மணம் பரப்பிக் காட்டும் விந்தைதான் என்னே\" என்று கலைஞர் குறிப்பிடுகிறார்.\nஇந்த நூலின் அடிநாதமாக விளங்கும் கருத்தானது, தமிழின் பெருமையை உலகுக்குணர்த்தும் வகையிலும், அதே வேளையில், தமிழை குறித்த ஆரிய, புராண புரட்டுகளை வெளிப்படுத்தும் விதமாகவும் இருக்கிறது.\n18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் எழுந்த தமிழுணர்வு எழுச்சிக்கு பின்னால் இருந்த பல்வேறு தமிழறிஞர்கள் குறித்த அறிமுகமும், அவர்களின் கருத்துகளையும் அழகான கட்டுரை வடிவில் நமக்கு படிக்கத்தருகிறார் பேராசிரியர்.\nதமிழின் தனித்துவத்தையும், தொன்மையையும் பறைசாற்றும் விதமாகவும், அதே வேலையில் ஆரியகலப்பால் தமிழுக்கு நேர்ந்த இழிவையும் எடுத்துரைக்கும் பல தகவல்கள் இதில் இடம்பெறுகின்றன. அத்தோடு, பேராசிரியரின் தனித்தமிழ் ஆர்வமும், பரந்துபட்ட திராவிடத்தின் மீதான பார்வையும் வெளிப்படுகிறது.\nஇந்த நூலில் வெளிப்பட்டு இருக்கும் கருத்தான \"குமரிக்கண்டத்தை\" இன்றைய ஆய்வுகள் மறுப்பதையும் நாம் உணரலாம். அதேவேளையில், இது 1975 ஆம் ஆண்டு எழுதப்பட்ட புத்தகம் என்பதால், சமீபத்திய மரபணு, தொல்பொருள் ஆய்வுகள் எல்லாம் திராவிட பண்பாட்டையும், தமிழின் தொன்மையையும் காட்டுவதாக இருப்பதையும் மறுப்பதற்கில்லை. பெரியாரின் அடிச்சுவட்டிலும், பேரறிஞரின் பல்கலைக்கழகத்திலும் பயின்ற பேராசிரியர் தனக்கான கருத்துகளை எப்போதும் நெஞ்சுரத்தோடும், அறிவு நேர்மையுடனுமே எழுதி இருக்கிறார் என்பதற்கு அவரது எழுத்துக்கள் வாழும் சான்றுகளாக விளங்குகின்றன.\nஇந்த \"தமிழ்க்கடல் அலை ஓசை\" ம��லமாக, பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள் நமக்கு, தமிழ் உலகில் சிறந்து விளங்கிய அறிஞர்களான மனோன்மணியம் சுந்தரனார், பாரதியார், பரிதிமாற்கலைஞர், டாக்டர். கால்டுவெல், சீகன்பால்கு, வீரமாமுனிவர், ஜி.யூ. போப், மறைமலை அடிகளார், புலவர் கா. சுப்பிரமணிய பிள்ளை, நாவலர் பாரதியார், டாக்டர் உ.வே.சா, தாமோதரனார், 'மொழி நூல்' கார்த்திகேய முதலியார், பேராசிரியர் மு.சி. பூரணலிங்கம் பிள்ளை, செல்வகேசவராயர், நமசிவாயனார் திரு.வி.க போன்றவர்களின் கருத்துக்களின் மூலம் தமிழின் பெருமையை உலகுக்கு உணர்த்துகிறார்.\nLabels: July2021, பேராசிரியர் க.அன்பழகன்\n - விருதை சசி (இரா. சசிகலா)\nவாழ்க திராவிடம் - பேராசிரியர் க. அன்பழகன்\nவளரும் கிளர்ச்சி - பேராசிரியர் க. அன்பழகன்\nமாநில சுயாட்சி - பேராசிரியர் க.அன்பழகன்\n“தமிழர் திருமணமும் இனமானமும்” நூல் முன்னுரையிலிருந...\nநூல் அறிமுகம்: பேராசிரியரின் “தமிழ்க்கடல் அலை ஓசை”...\nஅறிவின் உயரத்தால் அகந்தையின் உயரங்களை மட்டுப்படுத்...\nதமிழர் திருமணமும் இனமானமும் - பேராசிரியர் க. அன்பழ...\nஇனமானப் பேராசிரியர் க.அன்பழகன் அவர்களின் வாழ்க்கை ...\nஇனமான பேராசிரியர் - நரசிம்மன் நரேஷ்\nபேராசிரியர் க. அன்பழகனாரின் மேடைத் தமிழ் - ரா.சே. ...\nஇனமான பேராசிரியப் பெருந்தகை - பிரேம் முருகன்\nதிராவிட இயக்க வரலாற்று நாயகன் - சண். அருள்பிரகாசம்\nபேராசிரியர் நினைவலைகள் - எஸ்கேபி. கருணா\nஇனமான பேராசிரியர் புகழ் மாலை - இராம. வைரமுத்து\nஒரு நீண்ட புயலின், கடைசி மாமழை சொல்லும் செய்தி \n25-03-2018 ல் ஈரோடு மண்டல மாநாட்டில் பேராசிரியரின்...\nபல்கலைக்கழகங்களில் பேராசிரியர் க. அன்பழகன்\nதளபதி மு.க. ஸ்டாலின் குறித்து பேராசிரியர் க.அன்பழகன்\nகொள்கை உறுதியாலே எனக்கும்‌ அவர்‌ தலைவர்‌\nஇரண்டாம் இடம் என்ன அவ்வளவு இழிவா\n - தலைவர் மு.க. ஸ்டாலின்\nபேராசிரியரின் \"தமிழர் திருமணமும் இனமானமும்\" புத்தக...\nஉறவுகள்‌உரிமைகள்‌ - கலைஞர் மு.கருணாநிதி\nபேராசிரியர் குறித்து அறிஞர் அண்ணா\nதிராவிட வாசிப்பு - இனமான பேராசிரியர் க.அன்பழகன் சி...\nதமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியின் முதல...\n2021 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலும், திமுகவின் வெற்ற...\n“ஸ்டாலின் பஸ்”சும் அந்நிய செலவானியும் - சில்வர் ப...\nமு க ஸ்டாலின், ஒரு சிறந்த நிர்வாகி என வரலாற்றில் அ...\nவரலாற்றை மாற்ற இருக்கும் 2021 வெற்றி\nஎழையின் சிரிப்பில் இறைவனைக்... - ஹாஜாமைதீன்\nதத்துவப் போர் – இளம்வழுதி\nநாட்டில் நடந்த டேஷ் அரசியல் - கவிஞர் சொ. கார்த்திக்\nதேர்தல் முடிவுகள் 2021 (கருத்துகள், படிப்பினைகள், ...\nசாதி உணர்வும் வர்க்க உணர்வும் - Dr.அருணாச்சலம் அங்...\nதேர்தல் முடிவுகள் 2021 (கருத்துகள், படிப்பினைகள், ...\nதிராவிட நாட்காட்டி - ஏப்ரல்\n2021 சட்டமன்றத் தேர்தல் - பயணமும் அனுபவங்களும் - ச...\nவளர்ந்து வரும் சாதியவாதத்தை மதவாதத்தை எப்படி தடுப்...\nதமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அனுபவம் - கவிஞர்.சொ.கார...\nநான் விரும்பும் தேர்தலுக்கு பிறகான திமுக - பிரபு க...\nநானும் ஒரு மனிதனாக இருக்க வேண்டும் - எஸ்.கௌதம்\nகற்பிக்க வேண்டிய அரசியல் மாற்றம் - சே.விக்னேஷ் பொற...\nஅன்றாட வாழ்வில் பெரியாரியல் - பகுதி 11 - தந்தை பெர...\nஓட்டுக்கு பணம் - கவிஞர்.சொ.கார்த்திக்\nஅரசியல் மாற்றமும் தீர்வுகளும் - இரவி செல்வராஜ்\n - சா. மெர்லின் ஃபிரிடா\nநான் எதிர்பார்க்கும் அரசியல் மாற்றம் - ரவிகுமார் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE)", "date_download": "2021-09-25T01:36:20Z", "digest": "sha1:2CL2UBWVRCMGDPU4TNQO5WYZLEXRA2O7", "length": 10532, "nlines": 120, "source_domain": "ta.wikipedia.org", "title": "முதலமைச்சர் (இந்தியா) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தியக் குடியரசின், 29 மாநிலங்களின் பெரும்பான்மையான உறுப்பினர்களால் சட்டமன்ற உறுப்பினர்களால் ஆளும் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரையே, ஆளுநால் முதலமைச்சர் பதவிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்படுகிறார். மேலும் முதலமைச்சரால் பரிந்துரைக்கப்படுபவர்களை அமைச்சர்களாக ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். முதலமைச்சரும் அவரின் தலைமையிலான அமைச்சரவைக் குழுவும், சட்டமன்றத்தில் எழுப்படும் கேள்விகளுக்கு பதில் கூற கடமைப் பட்டவர்கள் ஆவார். முதலமைச்சர் என்பவர் ஒரு மாநிலத்தின் ஆளுநர் சார்பாக நிர்வாகச் செயல் அலுவலராக பணியாற்றுகிறார்.\nமுதலமைச்சருக்கு தேவையான ஆலோசனைகள் கூற அமைச்சரவை உள்ளது. மேலும் சட்டமன்றத் தீர்மானங்களையும், அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகளையும் நிறைவேற்ற தலைமைச் செயலாளர் தலைமையில் இயங்கும் தலைமைச் செயலகத்தில் உள்ள இந்திய ஆட���சிப் பணி அலுவலர்கள் உதவுகின்றனர்.\n1 முதலமைச்சரின் பதவிக் காலம்\n2 ஊதியம் & ஓய்வூதியம்\nபெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்களின் நம்பிக்கை பெற்றிருக்கும் வரையில் மட்டுமே ஒருவர் முதலமைச்சர் பதவியில் தொடரமுடியும். மேலும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்படி, சட்டமன்றத்தின் ஆயுட்காலமான ஐந்து ஆண்டுகள் முடிந்தவுடன் முதலைமச்சரின் பதவிக் காலம் தானாகவே முடிவடைகிறது.[1]\nஇந்தியக் குடிமகனான இருக்க வேண்டும்.\n25 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும்[2]\nசட்டமன்ற உறுப்பினராக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால், முதலமைச்சராக பதவி ஏற்ற ஆறு மாதத்திற்குள் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்திருக்கப் பட்டிருக்க வேண்டும்.\nமாநில சட்டமன்றக் கூட்டத்தில் பெரும்பாலான உறுப்பினர்களின் வாக்குகளை பெற்றவரையே முதலமைச்சர் பதவிக்கு ஆளுநர் அறிவிக்கிறார்.\nமுதலமைச்சர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கு, ஆளுநர் பதவிப் பிரமாணமும், இரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.\nஇந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 164-இன் படி, முதலமைச்சர் மற்றும் பிற அமைச்சர்களுக்கான ஊதியம் மற்றும் ஓய்வூதியங்களை, அந்தந்த மாநில சட்டமன்றத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களால் தீர்மானிக்கப்படுகிறது.[3]\nஇந்தியாவின் பெண் முதலமைச்சர்கள் பட்டியல்\nபாரதிய ஜனதா கட்சி முதலமைச்சர்கள் பட்டியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 22:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srikalatamilnovel.com/product/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D/?add_to_wishlist=7163", "date_download": "2021-09-24T23:23:33Z", "digest": "sha1:WRNWNG4Z7X6NHYX2Z6WPDW5M7LRO3QN4", "length": 6967, "nlines": 237, "source_domain": "srikalatamilnovel.com", "title": "ஆருயிரே மறவேன் – Srikala Tamil Novel", "raw_content": "\nநி(ழல்)ஜம் உயிர் கொ(ல்)ள் – பாகம் 1 & 2\nநி(ழல்)ஜம் உயிர் கொ(ல்)ள் – பாகம் 1 & 2\n(போன் கால் & வாட்ஸ்அப்)\nபோற்றி பாடடி நம் காதலை\nபோற்றி பாடடி நம் காதலை\nசப்தமில்லா ஸ்வரங்கள் இன்னிசையாய் Vol I & II\nசப்தமில்லா ஸ்வரங்கள் இன்னிசையாய் Vol I & II\n(போன் கால் & வாட்ஸ்அப்)\nஉயிர்குழலில் கசியும் மெல்லிசை நீ\nஉயிர்குழலில் கசியும் மெல்லிசை நீ\nதிகட்டா தித்திப்பே ₹245 ₹350\nகாதல் வைத்துக் காத்திருந்தேன் ₹231 ₹330\nபுத்தகங்கள் முன்பதிவு செய்ய வேண்டுவோர் கீழே உள்ள மெயில் அல்லது அலைப்பேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும். smspublications24@gmail.com +94777317478 (what's app only)\nபுத்தகங்கள் முன்பதிவு செய்ய வேண்டுவோர் கீழே உள்ள மெயில் அல்லது அலைப்பேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும். smspublications24@gmail.com +94777317478 (what's app only)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://www.alaikal.com/2020/06/21/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2021-09-24T23:22:28Z", "digest": "sha1:57OV4QTIMACG3QNVC2WXBALWIP7ZDW7V", "length": 5680, "nlines": 82, "source_domain": "www.alaikal.com", "title": "குடி நீர்கூட இன்றி நயினாதீவில் தவிக்கும் 800 குடும்பங்கள். | Alaikal", "raw_content": "\nநெற்றி பொட்டில் ஆணி அறையும் சிறிலங்காவின் சூடான செய்திகள்\nசென்ற ஆண்டு இதே நாள்..டிவனியாவுக்கு இனிய பிறந்த நாள்\n23 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மனிதனின் காலடி\nசம்பிக்க ரணவக்கவிடம் 3 மணிநேர வாக்குமூலம்\nகஜேந்திரன் எம்.பி. உள்ளிட்ட மூவரும் பிணையில் விடுவிப்பு\nகுடி நீர்கூட இன்றி நயினாதீவில் தவிக்கும் 800 குடும்பங்கள்.\nகுடி நீர்கூட இன்றி நயினாதீவில் தவிக்கும் 800 குடும்பங்கள்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கியது நானே\nதமிழகம் சிவகாசியில் கொரோனா நேரடி ரிப்போர்ட் \nநெற்றி பொட்டில் ஆணி அறையும் சிறிலங்காவின் சூடான செய்திகள்\nசென்ற ஆண்டு இதே நாள்..டிவனியாவுக்கு இனிய பிறந்த நாள்\nஇன்று பிறந்த நாள் காணும் ஈடு இணையில்லா பொன்மகள் டிவனியா\nஅமெரிக்காவின் விமான பயணங்கள் இந்தியாவுக்காக திறக்கிறது\nஐந்து மாதங்களில் மூன்று நாடுகளில் இராணுவ சதிப்புரட்சிகள் : ஆபத்து\nரஸ்யாவில் கள்ள ஓட்டு போடும் கூத்தே அபாரம் வெளியான ஆதாரம்\nகோட்டாபய ஐ நா வுக்கு கொடுத்தது பழைய கயிறு இலங்கை ஊடகம்\nஅணு குண்டு கனவில் தென் கொரியா அம்பலமானது இரகசியம்\nமாயமான தேர்தல் நடத்தி ரஸ்ய அதிபர் வெற்றியென குற்றச்சாட்டு \nபுலம்பெயர் தமிழர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு – காணாமல்போனோர் குறித்து விரைவில் நடவடிக்கை\nநெற்றி பொட்டில் ஆணி அறையும் சிறிலங்காவின் சூடான செய்திகள்\nசென்ற ஆண்டு இதே நாள்..டிவனியாவுக்கு இனிய பிறந்த நாள்\n23 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மனிதனின் காலடி\n23 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மனிதனின் காலடி\nசம்பிக்க ரணவக்கவிடம் 3 மணிநேர வாக்குமூலம்\nகஜேந்திரன் எம்.பி. உள்ளிட்ட மூவரும் பிணையில் விடுவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/15596", "date_download": "2021-09-24T23:48:00Z", "digest": "sha1:VKAXPOE7YT2Q7N2FWAFT3YCUJEWAF4QZ", "length": 14453, "nlines": 212, "source_domain": "www.arusuvai.com", "title": "கொஞ்ச நேரம் ஃப்ரீயா நீங்க??? இங்கே வாங்க அரட்டை அடிச்சிட்டு போகலாம்... | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகொஞ்ச நேரம் ஃப்ரீயா நீங்க இங்கே வாங்க அரட்டை அடிச்சிட்டு போகலாம்...\nஅன்பு தோழிகளுக்கும், தோழர்களுக்கும் வணக்கம்.\nமன்றம் பக்கமாக சற்று எட்டிப்பார்த்தால் அரட்டை இழையே காணல அதற்கு பதிலா.... நிறைய கேள்விகள் இருக்கு...\nஅதனால இங்கே கொஞ்சம் அரட்டை அடிப்போம் வாங்க... அரட்டை இருந்திருந்தால் கூட இத்தனை நாளா அதில கேட்க வேண்டிய கேள்வியெல்லாம் இப்படி தனித்தனி இழை ஆகியிருக்காதோ என்னவோ\nஊர் கதை, ஸ்கூல்,காலேஜ்,அக்கம் பக்கத்து வீட்டு கதை...இப்படியாக பல கதை பேச வேண்டுமென விரும்புவோர் வாங்களேன் இந்த பக்கம்\nயாராவது அரட்டை அடிக்க வரீங்களா\nரொம்ப ரொம்ப நாள் ஆச்சு எல்லோர் கூடவும் பேசி... என்னை யாரும் தேடினீங்களா\nஎனக்கு தெரிஞ்சவங்களை இங்கே பலரை காணமுடியவில்லை. புதிதாய் இணைந்திருக்கும் அனைவருக்கும் நல்வரவு.\nஎல்லோரும் வாங்க, வந்து அரட்டையை சிறப்பாய் நடத்துங்க...\nவாங்க உமா, ரொம்ப நாளா எங்க ஆளையே காணும் உங்க பதிவைப் பார்த்ததில் மகிழ்ச்சி. உங்க Tips இல்லாம நாங்க எல்லாம் ரொம்ப குண்ண்டாடா...... ஆகிட்டோம் :-(\nகாலம் ரொம்ப கெட்டுப்போச்சுங்க....... அரட்டை அடிக்ககூட யாரும் வரல பாருங்க இஷானி, நீங்க எப்படியிருகீங்கநான் நலம்.......கழுத்துல கத்தி வச்ச மாதிரி அப்படி ஒரு வேலை பிஸியா போச்சு....இப்போ கொஞ்சம் பரவாயில்லை அதான் இந்த பக்கமாக எட்டி பார்த்தேன்..\nஆமா என்ன இப்படி காமெடி பண்றீங்க\n(வடிவேலு காமெடி மாதிரி கொஞ்சம் படிச்சு பாருங்க......எனக்கு ஒரே சிரிப்பு தான் போங்க)\nஉங்க ஊர்ல வெய்யில் எப்படியிருக்கு இங்கே பார்க்கவே முடியல ஒரு வினாடிக்கு மேல எரிச்சுடும் போலிருக்கு...\nஎப்படி இருக்கீங்க, நான் நிறைய அரட்டை அடிப்பேன், ஆனா, இங்க டைப் செய்வது கொஞ்���ம் கடினமாக உள்ளது. போக போக பழகிவிடும் என்று நினைக்கிறேன். எனக்கு தமிழ் டைபிங் மறந்துவிடும் போலிருக்கிறது. அட்மின் தவறாக நினைக்க வேண்டாம்\nஅமெரிக்க தோழிகளே வாங்க அரட்டியடிக்கலாம்...\nஉங்க அரட்டையை எல்லோரும் இங்கே தொடங்குங்க. இது கொஞ்சம் பழைய திரட். நான் யாருமே அரட்டை அடிக்க வரலியே எல்லோரும் ரொம்ப திருந்திட்டாங்களோன்னு தப்பா நினைச்சேன். அதற்கு பிறகு அரட்டை தொடங்கி மெகா சீரியல் ரேஞ்சுக்கு போய்கிட்டு இருக்கு....\nஇந்த மாதிரி சில பழைய திரடுகளையும் உங்க பதிவுகளால் நிரப்புங்கப்பா............\nயாரும் தலைப்பை பார்த்து தப்பா நினைக்காதீங்க, மத்தவங்கல்லாம் தூங்குவீங்கன்னு நினைக்கிறேன்,அதனாலதான்.\nஹாய் உமா நாங்களாம் வரகூடாதா\nஹாய் உமா நாங்களாம் வரகூடாதா.ஏன் பா gulfla இருக்கவங்களாம்\nநீங்க உங்க friendsa ஏத்துக்க மாட்டீங்களா\nகுட்டியம்மா நான் மத்தவங்கல்லாம் தூன்னுவீங்கன்னு நினைச்சேன்...அரட்டை அடிக்க விருப்பமுள்ள அனைவரும் வாங்கப்பா...........\nஏன்னா இந்த த்ரடை பாருங்க ஆரம்பிச்சு எத்தனை ஆச்சுன்னு.....\nராதிகா, உமா எப்படி இருக்கீங்க என்னப்பா தூங்கலியா ரெண்டு பேரும்\nபகல் பன்னிரண்டு மணிக்கு கொளுத்துற வெய்யில்ல நாங்கலாம் தூங்க மாட்டோம் கல்பனா, இன்னைக்கு எங்க ஊருலயே ஹை டெம்பரேச்சர்.நான் சமைக்கிறேன்.\nஹையா, இனி நானும் உங்களில் ஒருத்தி\nஅதிரா மற்றும் ரஜினி திருமணநாள் இன்று, வாழ்த்தலாம் வாங்க\nஎந்த சைட் டிஸ் மேட்ச் ஆகும்\nஅரட்டைக்கு அடிக்க வாங்க- 30\nநூறை தொட்ட ரூபிக்கு வாழ்த்துக்கள் :-)\nபட்டிமன்ற தலைப்புகள் - 2\nகரஸ்ஸில் பி.எட் படிக்க உதவுங்கள்.\nபேன்ஸி நகைக் கடை - மொத்த கடைகள் விபரம் தேவை\nபாரம்பரிய ஆயுர்வேத முறையில் சர்க்கரை நோய், குழந்தையின்மை மற்றும் பல நோய்களுக்கு தீர்வு\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nமாணவர்கள் தங்கள் விரும்பிய துறையை தேர்ந்தெடுத்து படிப்பது சிறந்த\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2598280", "date_download": "2021-09-25T00:39:44Z", "digest": "sha1:TVCC3NN7XSNDFLDIXSXMLU43I6SVWKE2", "length": 35272, "nlines": 345, "source_domain": "www.dinamalar.com", "title": "ஸ்டெர்லைட் ஆலை மூடலால் காப்பருக்கு கடும் தட்டுப்பாடு!| Dinamalar", "raw_content": "\nஇது உங்கள் இடம்: ��ி.மு.க., விற்கு சொல்லித் தர வேண்டுமா\n‛தனிநபர் கட்டுப்பாட்டில் யானைகளை வைக்காமல் ...\nநில அபகரிப்பு: கடும் நடவடிக்கைக்கு உயர் நீதிமன்றம் ...\n702 'ஏசி' பஸ்கள் அக்., 1ல் இயக்கம்\nதீயணைப்பு வீரர் பாதுகாப்பு ஆடைக்கு ஐ.எஸ்.ஐ., உரிமம்..\nகோவில் நகைகளை உருக்க பா.ஜ., எதிர்ப்பு\nகுழந்தைகளிடம் கோவிட் பாதிப்பு குறைவு: சவுமியா ...\nகாங்கிரஸில் சச்சின் பைலட்டுக்கு புதிய பொறுப்பு\nகோவா காங்., தலைவர்களுக்கு திரிணாமுல் காங்கிரஸ் வலை\nஇந்திய கூட்டுறவு மாநாட்டில் இன்று பேசுகிறார் அமித் ...\nஸ்டெர்லைட் ஆலை மூடலால் காப்பருக்கு கடும் தட்டுப்பாடு\nசென்னையை 'மிரட்டும்' 40 ஆயிரம் பிரியாணி கடைகள் 71\nதமிழக அரசுக்கு தனி விமானம்\nஇது உங்கள் இடம்: 'ஹிந்து எதிர்ப்பு தான் நாத்திகமா\nஇது உங்கள் இடம்: நாள் முழுதும் அன்னதானம்; ஏன் இந்த ... 133\n; ஆளும் கூட்டணி கட்சிகள் பயம் 77\nஇது உங்கள் இடம்: 'ஹிந்து எதிர்ப்பு தான் நாத்திகமா\nஇது உங்கள் இடம்: நாள் முழுதும் அன்னதானம்; ஏன் இந்த ... 133\n'மேட் இன் தமிழ்நாடு' என்ற நிலை உருவாக வேண்டும்: ... 132\nசென்னை : 'ஸ்டெர்லைட் ஆலை மூடலால், நாட்டின் தாமிர தேவைக்கு பற்றாக்குறை ஏற்பட்டு, வெளிநாடுகளில் கையேந்தும் நிலை ஏற்பட்டுள்ளது துரதிஷ்டவசமானது; இது, பொருளாதாரத்தின் பின்னடைவை ஏற்படுத்தும்' என, தொழில்துறையினர் வேதனை தெரிவித்து உள்ளனர்.இந்திய சந்தையில், தாமிரத் தொழிலில் பெரும்பங்கு வகிப்பது, இந்துஸ்தான் காப்பர், ஹிண்டல்கோ மற்றும் வேதாந்தா நிறுவனங்கள். வேதாந்தா\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை : 'ஸ்டெர்லைட் ஆலை மூடலால், நாட்டின் தாமிர தேவைக்கு பற்றாக்குறை ஏற்பட்டு, வெளிநாடுகளில் கையேந்தும் நிலை ஏற்பட்டுள்ளது துரதிஷ்டவசமானது; இது, பொருளாதாரத்தின் பின்னடைவை ஏற்படுத்தும்' என, தொழில்துறையினர் வேதனை தெரிவித்து உள்ளனர்.\nஇந்திய சந்தையில், தாமிரத் தொழிலில் பெரும்பங்கு வகிப்பது, இந்துஸ்தான் காப்பர், ஹிண்டல்கோ மற்றும் வேதாந்தா நிறுவனங்கள். வேதாந்தா குரூப் நிறுவனம், துாத்துக்குடியில், 3,000 கோடி ரூபாய் முதலீட்டில், ஸ்டெர்லைட் என்ற பெயரில், தாமிர உருக்காலையை, 1997ல் உருவாக்கியது.\nவெற்றிகரமாக செயல்பட்ட இந்த ஆலையை விரிவாக்க முயன்றபோது, எதிர்ப்பு கிளம்பியது. இந்த போராட்டம் ஆலையை மூடும் அளவுக்கு சென்று விட்டது. கடந்த, 2018ல் ஆலை ��ூடி, 'சீல்' வைக்கப்பட்டது. ஆலையை மூடிய அரசின் நடவடிக்கை சரியானதுதான் என, சென்னை உயர்நீதிமன்றமும் உத்தர விட்டுள்ளது.\nஇந்நிலையில், ஆலையை திறக்க, சட்ட ரீதியான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என, ஆலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.\n600 கோடி வர்த்தகம் பாதிப்பு\nஇதுகுறித்து, ஸ்டெர்லைட் முதன்மை செயல் அதிகாரி பங்கஜ்குமார் அறிக்கை:நாட்டின் தாமிர உருக்குத் திறனில், ஸ்டெர்லைட் ஆலை, 40 சதவீதத் திறனைக் கொண்டுள்ளது. ஆலை மூடப்பட்டதால், ஆண்டுக்கு, 15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள தாமிரத்தை, இரண்டரை ஆண்டுகளாக இறக்குமதி செய்யும் நிலைக்கு, இந்தியா தள்ளப்பட்டுஉள்ளது.\nஆலை செயல்படாததால், நாள் ஒன்றுக்கு, 5 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், துாத்துக்குடியில், ஆண்டுக்கு, 600 கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆலையின் மூலப்பொருளை பெற்று உற்பத்தி செய்யும், பல்வேறு தொழிற்சாலைகளின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.\nஎங்களிடம் தாமிரம் கிடைக்காமல், வெளிநாடுகளில் இருந்தும் பெறமுடியாமல், பல்வேறு ஆலைகள் செயல்படாமல் உள்ளன. ஆலையை திறக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.\nதொழில்துறையினர் கூறியதாவது: இந்தியாவில், 2019 -- 20ம் நிதியாண்டில், 340 ஆயிரம் டன் சுத்திகரிக்கப்பட்ட தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது, 2018 - -19ம் நிதியாண்டில், 379 ஆயிரம் டன்னாக இருந்தது.இதனால், சுத்திகரிக்கப்பட்ட தாமிரத்தின் இறக்குமதி, 69 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால், 18 ஆண்டுகளில் முதல்முறையாக, நிகர இறக்குமதியாளராக இந்தியா மாறி உள்ளது.\nதுாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில், ஆண்டுக்கு, 42.5 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டது. இந்த ஆலை, 2018, மே, 28ல் நிரந்தரமாக மூடப்பட்டதால், 2019 - 20ம் நிதியாண்டில் தாமிர உற்பத்தி, 46.1 சதவீதம் குறைந்தது. இது தவிர, உர உற்பத்திக்கு தேவையான முக்கியமான மூலப் பொருளை இறக்குமதி செய்யும் ஒரே நிறுவனம் ஸ்டெர்லைட்தான். தமிழகத்தின் சந்தையில், 100 சதவீதம் இடம் வகிக்கிறது.\nதென்மாநிலங்களில் உள்ள, 30 சிமென்ட் உற்பத்தி ஆலைகளுக்கு தேவையான ஜிப்சம் மற்றும் கசடு ஆகியவை வினியோகம் செய்யப்படுகிறது. இது, தமிழகத்தின் சந்தையில், 75 சதவீதம் இடம் வகிக்கிறது.\nமேலும், 2018- - 19ம் நிதியாண்��ில், சுத்திகரிக்கப்பட்ட தாமிரத்தின் தேவை, 7 லட்சம் டன். இது ஆண்டுதோறும், 10 சதவீதம் வரை அதிகரிக்கும்.கடந்த, 2018 வரை, எதிர்மின்முனை கொண்ட தாமிரத்தின் மொத்த ஏற்றுமதியாளராக இந்தியா இருந்தது. ஸ்டெர்லைட் ஆலை மூடிய பின், தாமிரம் ஏற்றுமதி, 87.4 சதவீதம் குறைந்துள்ளது.\nஇதனால், தாமிரத்தின் தேவைக்கு, வெளிநாடுகளில் கையேந்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இந்த சிக்கல் தீர, ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதுதான் தீர்வாக இருக்கும். இதற்கு, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.\nஅரசு மீண்டும் மனு உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், வேதாந்தா நிறுவனம் மேல்முறையீடு செய்ய உள்ளது. அதேநேரம், தமிழக அரசு மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில், உச்ச நீதிமன்றத்தில், 'கேவியட்' மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஇதன்படி, அரசு தரப்பை கேட்ட பின்பே, உச்ச நீதிமன்றம் முடிவு எடுக்கும். ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில், வழக்கறிஞர் ஹரி ராகவன், உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்திருக்கிறார்.\nசென்னை : 'ஸ்டெர்லைட் ஆலை மூடலால், நாட்டின் தாமிர தேவைக்கு பற்றாக்குறை ஏற்பட்டு, வெளிநாடுகளில் கையேந்தும் நிலை ஏற்பட்டுள்ளது துரதிஷ்டவசமானது; இது, பொருளாதாரத்தின் பின்னடைவை\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிக��ராம் சேனலில் பார்க்கலாம்\nதேசிய தகுதித் தேர்வு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்(10)\nபிரசாந்த் பூஷனுக்கு 2 நாள் அவகாசம்; கோர்ட் அவமதிப்பு வழக்கில் காரசார வாதம்(18)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nராஜஸ்தானிலும் ஹிந்துஸ்தான் காப்பர் கம்பனி இயங்குகிறது அங்கும் பிரச்னை இல்லை தூத்துக்குடி பாவாடைகளால் பிரச்னை . நாடு வளர்ச்சி அடைந்தாl\nமதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா\nஅங்கு ஸ்மெல்டர் இல்லை.. விஷம் இல்லை.....\nமதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா\nசீனாவின் பெரும் செப்பு இறக்குமதி காரணமாக உலக சந்தையில் செப்புக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவது முதல் காரணம். செப்பு தாது (copper ore) இறக்குமதி செய்து தமிழ்நாட்டின் சுற்றுசூழலை விஷமாகி செப்பு தயார் செய்து வந்த நிலை மாறி, நேரடியாக செப்பு உலோகம் இறக்குமதி செய்கிறோம். விஷம் கொட்டவேண்டுமென்றால் தமிழ்நாடா வேதாந்தா மேல் இவ்வளவு கரிசனம் என்றால் குஜராத் தனது சபர்மதி ஆற்றங்கரையில் எங்காவது அந்த விஷ ஆலையை கட்டிக்கொள்ளட்டுமே..\nஆம்பூர் வாணியம்பாடி நொய்யலாறு எப்படி. அங்கே மக்கள் சாகவில்லையா. அது பற்றி பேச எவனுக்கும் துணிவில்லை....\nமதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா\nஇந்த அறிக்கை சுத்த வடிகட்டிய பொய்யறிக்கை, மற்றும் அரசாங்கத்தையும் பொதுமக்களையும் தவறாக வழிநடத்தும் நோக்கில் முற்றிலும் ஏமாற்றும் அறிக்கை. இயற்கை அழிவை பற்றி, சுற்றுசூழல் மாசு பற்றி சற்றும் கவலைப்படாத வேதாந்தா நிறுவனம், செப்புத் தாதுவை இறக்குமதி செய்து, தாதுவிலிருந்து செம்பைப் பிரித்தெடுத்து, இந்த செயல்பாட்டில் பல்லாயிரம் உயிர்களை கொன்று, இயற்கை சூழலை மாசுபடுத்தியது.. அதற்கு இப்போது விடிவு ஏற்பட்டுள்ளது. இந்தியா இப்போது செப்பு தாது இறக்குமதி செய்வதற்கு பதிலாக செப்பு உலோகத்தை இறக்குமதி செய்ய போகிறது. ஒரே வித்தியாசம் என்னவென்றால், சில நூறு வேலைகள் இழந்துவிட்டன. ஆனால் வேதாந்தா தூத்துக்குடி ஸ்மெல்ட்டரில் இருந்து வெளிப்படும் அதி பயங்கர மாசுக்கள், வாயுக்களில் இருந்து விடுதலை என்பதால் பல லட்சக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.\nதேசத்துரோகி எதிரிகளின் கை கூலி....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதேசிய தகுதித் தேர்வு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nபிரசாந்த் பூஷனுக்கு 2 நாள் அவகாசம்; கோர்ட் அவமதிப்பு வழக்கில் காரசார வாதம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/2", "date_download": "2021-09-25T00:49:29Z", "digest": "sha1:IKFIMMXYNM5UCXB74QTIHEDT2UNRTILI", "length": 10248, "nlines": 275, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | பித்ரு வழிபாடு", "raw_content": "சனி, செப்டம்பர் 25 2021\nSearch - பித்ரு வழிபாடு\nபுனர்பூசம், பூசம், ஆயில்யம்; வார நட்சத்திர பலன்கள் - செப் 13 முதல்...\nரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை; வார நட்சத்திர பலன்கள் - செப் 13 முதல்...\nஅஸ்வினி, பரணி, கார்த்திகை; வார நட்சத்திர பலன்கள் - செப் 13 முதல்...\nதஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தின் சேவைப்பணிகள் வருங்காலங்களில் மேம்படும்: அகில உலக துணைத் தலைவர்...\nகாரைக்காலில் 39 விநாயகர் சிலைகள் ஊர்வலம்: கிளிஞ்சல்மேடு கடலில் கரைக்கப்பட்டன\nசென்னையில் வீடுகளில் வைத்து வழிபடப்பட்ட விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பு\nஅவர் சேகர்பாபு அல்ல, 'செயல்பாபு'; அறநிலையத்துறையின் பொற்காலம் வரவிருக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பாராட்டு\nவிநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு: கரோனா விதிமுறைகளை பின்பற்ற...\nதுலாம், விருச்சிகம், தனுசு; வார ராசிபலன்கள்; செப்டம்பர் 9 முதல் 15ம் தேதி...\nஇந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்பட...\nமேஷம், ரிஷபம், மிதுனம்; வார ராசிபலன்கள்; செப்டம்பர் 9 முதல் 15ம் தேதி...\nதமிழகம் முழுவதும் நாளை மறுநாள் 1.5 லட்சம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும்:...\nகர்நாடகாவில் விரைவில் மதமாற்ற தடை சட்டம்: உள்துறை...\nகர்நாடகாவில் கோயிலுக்குள் நுழைந்த 4 வயது தலித்...\nபிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்குச் சொந்தமானது அல்ல; ஆர்டிஐ...\n‘‘இது காப்பியடிக்க கடினமானது’’- பிரதமர் மோடியின் விமான...\nகருணாநிதியின் ஆட்சிக் காலம் கல்லூரிக் கல்வியின் பொற்காலம்:...\nபுதுச்சேரியில் முதல் முறையாக எம்.பி. பதவியைக் கைப்பற்றிய...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/vaccine+politics?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-09-25T01:36:15Z", "digest": "sha1:AS54SG52KFT7BKGZTXMLKXT2TOAPJQKW", "length": 9969, "nlines": 275, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | vaccine politics", "raw_content": "சனி, செப்டம்பர் 25 2021\nதிமுக அரசுக்கு எதிராக ஈபிஎஸ் பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறுகிறார்: அமைச்சர் தங்கம் தென்னரசு...\n- துரை வைகோ விளக்கம்\n500 மில்லியன் தடுப்பூசிகளை தானமாக அளிக்க முன்வந்த அமெரிக்கா\nவேட்பாளர் தேர்வுக்காக புதுச்சேரி அரசு 3 வார காலம் முடக்கப்பட்டது: எதிர்க்கட்சித் தலைவர்...\nகோவிஷீல்ட் தடுப்பூசிக்கு அனுமதி; ஆனால்...\nமத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பு; 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய மாற்றத்தை...\nகரோனா தடுப்பூசி ஏற்றுமதியை மத்திய அரசு தள்ளிவைக்க வேண்டும்: மா.சுப்பிரமணியன்\nஉள்ளாட்சித் தேர்தல்: ராணிப்பேட்டை மாவட்டத்தில் திமுக கூட்டணி போட்டியிடும் வார்டுகள் பட்டியல் வெளியீடு\nபுதுச்சேரியில் 101 பேருக்கு கரோனா தொற்று: உயிரிழப்பு இல்லை\nதடுப்பூசி மட்டும்தான் வருங்காலத்தில் நம்மைப் பாதுகாக்கும்: புதுவை ஆளுநர் தமிழிசை\nஅம்பேத்கர் சாதி அரசியலை போதிக்கவில்லை: உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உரை\nகர்நாடகாவில் விரைவில் மதமாற்ற தடை சட்டம்: உள்துறை...\nகர்நாடகாவில் கோயிலுக்குள் நுழைந்த 4 வயது தலித்...\nபிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்குச் சொந்தமானது அல்ல; ஆர்டிஐ...\n‘‘இது காப்பியடிக்க கடினமானது’’- பிரதமர் மோடியின் விமான...\nகருணாநிதியின் ஆட்சிக் காலம் கல்லூரிக் கல்வியின் பொற்காலம்:...\nபுதுச்சேரியில் முதல் முறையாக எம்.பி. பதவியைக் கைப்பற்றிய...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.searchtamilmovie.com/2021/05/blog-post_14.html", "date_download": "2021-09-24T23:18:08Z", "digest": "sha1:R346H4SXLSFLQU4LW3HRGBOR4N6VHNWC", "length": 7527, "nlines": 66, "source_domain": "www.searchtamilmovie.com", "title": "இரட்டிப்பு இனிமை: அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா இரண்டு பாகங்களாக வெளியாகிறது Search Tamil Movie Search Tamil Movie", "raw_content": "\nஇரட்டிப்பு இனிமை: அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா இரண்டு பாகங்களாக வெளியாகிறது\nஅனைத்திந்திய படமான புஷ்பாவின் முதல் பார்வையான 'புஷ்பராஜ் அறிமுகம்' ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து, அதன் தயாரிப்பாளர்கள் உற்சாகத்தில் உள்ளனர். அல்லு அர்ஜுன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை (முட்டம்செட்டி மீடியாவுடன் இணைந்து) தயாரிக்கும் மைத்ரி மூவி மேக்கர்சின் நவீன் எர்நேனி மற்றும் ஒய் ரவி ஷங்கர் ஆகியோர், இரண்டு பாகங்களாக புஷ்பா வெளிவரும் என்று தற்போது அறிவித்துள்ளனர். மிகவும் எதிர்பார்க்கப்படும் இப்படத்தின் இரண்டாம் பாகம் 2022-ஆம் ஆண்டு வெளியாகும். முதல் பார்வையில் காட்டப்பட்டுள்ள படத்தின் உலகத்தால் கட்டுண்டுள்ளவர்களுக்கு இது இரட்டிப்பு மகிழ்ச்சியை தரும் என்பதில் ஐயமில்லை.\nஇப்படத்திற்காக முதல் முறையாக ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தண்ணா ஆகியோர் கைகோர்த்துள்ளனர். இயக்குநர் சுகுமார் மற்றும் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் உடன் மீண்டும் இணைந்துள்ள அல்லு அர்ஜுன், இந்த அகில இந்திய திரைப்படத்தின் முதல் பார்வை மூலம் தனது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளார்.\nபடப்பிடிப்பு முழு வீச்சுடன் நடந்து வந்த நிலையில், இன்னும் சில காட்சிகளே மிச்சம் உள்ளன. இரண்டு பாகங்களுக்கும் சேர்த்து சுமார் ரூபாய் 250 கோடி முதல் 270 கோடி வரை செலவாகலாம் என்று கூறப்படுகிறது. இரண்டு பாகங்களுக்கு படத்தின் கதையை சொல்ல வேண்டிய தேவை இருப்பதால் இந்த முடிவை தயாரிப்பாளர்கள் எடுத்துள்ளனர்.\nஇது குறித்து பேசிய மைத்ரி மூவி மேக்கர்சின் நவீன் எர்நேனி மற்றும் ஒய் ரவி ஷங்கர், \"நாங்களே எதிர்பார்க்காத வண்ணம் படத்தின் கதையும், கதாபாத்திரங்களும் உயிர் பெற்று, வளர்ந்து நின்றிருப்பதால், படத்தில் இரண்டு பாகங்களாக வெளியிட்டால் தான் சரியாக இருக்கும் என்று முடிவெடுத்துள்ளோம். 'புஷ்பராஜ் அறிமுகம்' ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து, இதை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் வகையில் இரண்டு பாகங்களாக திரைப்படத்தை வெளியிட இருக்கிறோம். சிறந்த நடிகர்கள், கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் எங்களுடன் இருப்பதால் இந்த கதையின் மூலம் திரையரங்குகளில் மறக்க முடியாத அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்க நாங்கள் தயாராகிக் கொண்டிருக்கிறோம்,\" என்று தெரிவித்தனர்\nஆந்திரப் பிரதேச காடுகளில் நடைபெறும் செம்மர திருட்டு குறித்து புஷ்பா விவரிக்கிறது. இப்படத்திற்காக முதல் முறையாக அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தண்ணா ஆகியோர் கைகோர்த்துள்ளனர். இந்த அகில இந்திய படத்தின் முதல் பாகம் 2021 ஆகஸ்ட் 13 அன்று வெளியாகிறது. இரண்டாம் பாகம் 2022-ஆம் ஆண்டு வெளியாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pillai.koyil.org/index.php/2016/08/beginners-guide-who-is-sriman-narayana-tamil/", "date_download": "2021-09-25T01:14:11Z", "digest": "sha1:IRHRWFUHMDJX372DZPJYZRTEY3KXL77X", "length": 15292, "nlines": 207, "source_domain": "pillai.koyil.org", "title": "ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – ஸ்ரீமன் நாராயணன் யார்? – SrIvaishNava Education Portal", "raw_content": "\nQ & A (கேள்வி பதில்கள்)\nஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – ஸ்ரீமன் நாராயணன் யார்\nஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம்\nஆண்டாள் பாட்டி பேரர்கள் பராசரனையும் வ்யாசனையும் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு அழைத்துச் செல்கிறார்.\nவ்யாச: ஆஹா பாட்டி, எத்தனை பெரிய கோயில் இத்தனை பெரியதாக ஒன்றை நாங்கள் இதுவரை கண்டதேயில்லை. இதுபோன்ற பெரிய மாளிகைகளில் அரசர்கள் வசிப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். நாம் இப்பொழுது யாரேனும் அரசனைக் காணப் போகிறோமா \nஆண்டாள் பாட்டி: ஆம், நாம் இப்பொழுது யாவர்க்கும் அரசனான, ரங்கராஜனை (ஸ்ரீரங்கத்தின் அரசன்) இங்கே காணப்போகிறோம். இவரை ஸ்ரீரங்கத்தில் அனைவரும் அன்புடன் பெரிய பெருமாள் என்றும் நம்பெருமாள் என்றும் அழைப்பர். ஆதிசேஷனின் மேல் கிடந்த கோலத்தில் பெரியபெருமாள் கிடந்து தமது மேன்மையும் ஸ்வாமித்வத்தையும் காட்டிக்கொடுக்கிறார். அவர் தமது பக்தர்களுக்கு அருள, தம்மை நாடி வரும் பக்தர்களுக்காகக் காத்திருக்கிறார்; நம்பெருமாளோ அணுகுவதற்கு எளியவராக, தம்மைக்காண வர இயலாத பக்தர்களுக்காக அவர்களின் சிரமம் அறிந்து, தாமே அவரது புறப்பாடு (சவாரி / ஊர்வலம்) காலங்களில் புறப்பாடு கண்டு அருளி தனது ஸௌலப்யத்தை (எளிமையை) காண்பித்துக் கொடுக்கிறார். நம்பெருமாள் புறப்பாடு கண்டருளி தமது பக்தர்களுக்கு அருள் புரிவதை நாம் ஸ்ரீரங்கத்தில், கிட்டத்தட்ட வருடம் முழுவதுமே காணலாம்.\nபராசர: ஆனால் பாட்டி, நாங்கள் பெருமாள் வைகுண்டத்தில் இருப்பதாக நினைத்திருந்தோமே, பின் எப்படி இங்கும் இருக்கிறார்\nபாட்டி: ஆமாம் பராசரா, நீ கேள்விப்பட்டது சரிதான். பெருமாள் வைகுண்டத்திலும் இருக்கிறார்; நம்முடனும் இருப்பதற்காக இங்கும் வந்து இருக்கிறார். நீங்கள் நீரின் பல நிலைகளான திரவம், நீராவி, பனிக்கட்டி பற்றி அறிந்து இருக்கிறீர்கள் தானே; அது போல பெருமாள் ஐந்து நிலைகளில் இருக்கிறார், அவைகள், பர, வ்யூஹ, விபவ, அந்தர்யாமி மற்றும் அர்ச்சை ஆகிய நிலைகளாகும். ஸ்ரீரங்கத்தில் பெருமாள��� இருக்கும் நிலை அர்ச்சாவதாரம் என்று அறியப்படுகிறது. அவதாரம் என்றால் கீழிறங்கி வருதல் என்பதாகும். நான் முன்பே கூறியது போல, நாம் உலகத்தில் உள்ள அனைவரின் நன்மைக்காக பிரார்த்திக்கிறோம். நம் பிரார்த்தனைகளுக்கு செவி சாய்ப்பதற்காக ஸ்ரீமன் நாராயணன் இங்கு வந்து இருக்கிறார். அவர் நம் அனைவரின் மேலும் அளவற்ற அன்பு கொண்டவர்; நம்முடன் இருப்பதில் விருப்பம் கொண்டவர்; அவர் ஸ்ரீரங்கநாதனாக இங்கு இருப்பதற்கு அதுவும் ஒரு காரணம். பாட்டியும் வ்யாசனும், பராசரனும் பெரிய பெருமாளை சேவித்த பின் மூலவர் சன்னிதியை விட்டு வெளியே வருகின்றனர்.\nவ்யாச: அவரைப்பற்றி நீங்கள் கூறியதைக் கேட்ட பின் எங்களுக்கும் அவர்மேல் விருப்பம் தோன்றுகிறது பாட்டி. மேலும், அவர் காண்பதற்கு எங்களைப் போன்றே இருக்கிறார் பாட்டி.\nஆண்டாள் பாட்டி: அவர் காண்பதற்கு நம்மைப்போல் இருப்பது மட்டுமில்லை, நம்மைப் போலவே வாழ்ந்தும் காண்பித்தார். விபவ ரூபத்தில், நம்முடன் இருப்பதற்காக வைகுண்டத்தை விடுத்து, இங்கே பிறந்து, இராமனாகவும் கிருஷ்ணனாகவும் வாழ்ந்தார். நாம் பெரும்பாலும் ஸ்ரீராமனிடமோ கிருஷ்ணனிடமோ தனி ஈடுபாடு கொண்டவர்களே; அதனால், நம்மிடையே தொடர்ந்து இருப்பதற்காக கிருஷ்ணன் பெரியபெருமாள் ரூபத்திலும், இராமன் நம்பெருமாளின் ரூபத்திலும் இருந்து வருகின்றனர். பெரியபெருமாள் எப்பொழுதும் தனது பக்தர்களைக் குறித்து ஆழ்ந்த சிந்தனையில் சயனக் கோலத்தில் காட்சி அளிக்கிறார்; நம்பெருமாளோ, எப்பொழுதும் பக்தர்களின் அன்பை அனுபவித்துக்கொன்டு இருக்கிறார்.\nவ்யாசனும் பராசரனும்: சரி பாட்டி, நாங்கள் இப்பொழுது விளையாடச் செல்கிறோம்.\nஆண்டாள் பாட்டி: கவனமாய் விளையாடுங்கள் குழந்தைகளே; முடிந்தவரையில் கூட விளையாடும் குழந்தைகளிடமும் ஸ்ரீமன் நாராயணனைக் குறித்து பேசுங்கள்.\nஅடியேன் கீதா ராமானுஜ தாஸி\nப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org\nஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org\nஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Audi/Bangalore/car-service-center.htm", "date_download": "2021-09-24T23:31:40Z", "digest": "sha1:ND4GC77SQVEV23QISVLAIGV4PEIVH7K3", "length": 5661, "nlines": 124, "source_domain": "tamil.cardekho.com", "title": "இல் பெங்களூர் உள்ள ஆடி கார் சர்வீஸ் சென்டர்கள் | ஆடி கார் பழுதுபார்த்தல், சர்வீஸிங்", "raw_content": "\nகார் தேக���ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஆடிcar சேவை centerபெங்களூர்\nபெங்களூர் இல் ஆடி கார் சேவை மையங்கள்\n1 ஆடி சேவை மையங்களில் பெங்களூர். கார்டிகோ உங்கள் முழு முகவரி மற்றும் தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட ஆடி சேவை நிலையங்கள் பெங்களூர் உங்களுக்கு இணைக்கிறது. ஆடி கார்கள் சேவை அட்டவணை மற்றும் உதிரி பாகங்களைப் பற்றிய மேலும் தகவலுக்கு ஜெய்ப்பூரில் உள்ள பின்வரும் சேவை மையங்களை தொடர்பு கொள்ளவும். அங்கீகரிக்கப்பட்ட ஆடி டீலர்ஸ் பெங்களூர் இங்கே இங்கே கிளிக் செய்\nஆடி சேவை மையங்களில் பெங்களூர்\nமகிழ்ச்சியான மோட்டார்ஸ்வேர்க்ஸ் no. 61-62 & 65/a, NH-07, ஓசூர் பிரதான சாலை, லவகுஷா நகர், உயர்த்தப்பட்ட அதிவேக நெடுஞ்சாலை டோல் கேட் அருகில், பெங்களூர், 560100\nபெங்களூர் இல் 1 Authorized Audi சர்வீஸ் சென்டர்கள்\nNo. 61-62 & 65/A, Nh-07, ஓசூர் பிரதான சாலை, லவகுஷா நகர், உயர்த்தப்பட்ட அதிவேக நெடுஞ்சாலை டோல் கேட் அருகில், பெங்களூர், கர்நாடகா 560100\nஎல்லா ஆடி கார்கள் ஐயும் காண்க\nபிராண்டு அடிப்படையில் பிரபல கார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/political-punch-dialogue-against-union-government-used-in-sarpatta-parambarai-movie-427871.html?ref_source=articlepage-Slot1-12&ref_medium=dsktp&ref_campaign=citylinkslider", "date_download": "2021-09-25T00:47:03Z", "digest": "sha1:VF5N2UOEKCAI64TGIGALKZGANI5T423P", "length": 25949, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "சார்பட்டா பரம்பரை.. பசுபதி பேசுன \"வசனத்தை\" கவனிச்சீங்களா.. பா.ரஞ்சித்தின் \"பஞ்ச்\" அரசியல் | Political punch dialogue against union government used in Sarpatta Parambarai movie - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனாவைரஸ் ஐபிஎல் 2021 சேகர் ரெட்டி நீட் தேர்வு கோடநாடு\nசென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கழிவறை வழியாக தப்பிய குற்றவாளி.. போலீஸ் கொடுத்த ஷாக்\nமுன்னாள் காவல் ஆணையர் ஏகேவி உள்ளிட்ட 5 ஐபிஎஸ் அதிகாரிகள் டிஜிபியாக பதவி உயர்வு\nசென்னையில் விஜிபி குழும அலுவலகத்தில் திடீர் ரெய்டு... என்ன காரணம்\nஉயர்ந்து வரும் ஆக்டிவ் கேஸ்கள்.. தமிழகத்திற்கு நல்லதல்ல.. இன்றைய கொரோனா நிலவரம்\nபாஜகவின் முதல் எதிரி யாரு தெரியுமா.. திருமாவளவன் கடும் தாக்கு.. வீரமணி பகீர் புகார்\nபள்ளிப்படிப்பை கைவிட்ட ம��ணவர்களுக்கு தொழிற்பயிற்சி... ஈஸ்வரன் கூறும் 8 யோசனைகள்..\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nசென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கழிவறை வழியாக தப்பிய குற்றவாளி.. போலீஸ் கொடுத்த ஷாக்\nஅஞ்சு பைடன் இந்தியாவுல.. அமெரிக்க அதிபர் சொன்ன ஜோக்.. உடனே செம்ம கவுண்டர் கொடுத்த மோடி\nஅமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடன் பிரதமர் மோடி சந்திப்பு.. பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சு\nமதுரையில் சீராக உயரும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை.. கவலை தரும் மாற்றங்கள்\nமுன்னாள் காவல் ஆணையர் ஏகேவி உள்ளிட்ட 5 ஐபிஎஸ் அதிகாரிகள் டிஜிபியாக பதவி உயர்வு\nசென்னையில் விஜிபி குழும அலுவலகத்தில் திடீர் ரெய்டு... என்ன காரணம்\nLifestyle Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் விவாதங்களில் இருந்து ஒதுங்கி இருக்கவும்...\nMovies Movie Review : மாட்ட வச்சு அரசியல் பேசும்..இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் விமர்சனம்\nSports கைக்கு கிடைத்த வெற்றி.. அப்படியே தூக்கிக் கொடுத்த கோலி - கண்ணீர் விடும் ஆர்சிபி ஃபேன்ஸ்\nAutomobiles அக்டோபர் 7ம் தேதி எப்ப வருமோ அடுத்த சம்பவத்தை செய்ய போகும் டிவிஎஸ்... கதிகலங்கி நிற்கும் போட்டி நிறுவனங்கள்\nTechnology ரொம்ப ஸ்லிம்மா இருக்கும்- செப்., 29 வரும் சாம்சங் கேலக்ஸி எஃப்42 5ஜி\nFinance 10 வருடங்களில் இல்லாத அளவு வட்டி சரிவு.. பில்டர்களின் சலுகைகள்.. மீண்டு வருவோம்..\nEducation வேலை, வேலை, வேலை ரூ.3.40 லட்சம் ஊதியத்தில் மத்திய பொதுத் துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசார்பட்டா பரம்பரை.. பசுபதி பேசுன \"வசனத்தை\" கவனிச்சீங்களா.. பா.ரஞ்சித்தின் \"பஞ்ச்\" அரசியல்\nசென்னை: பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, ஜான் விஜய், கலையரசன் , \"டான்சிங் ரோஸ்\" சபீர் உள்ளிட்டோர் நடிப்பில் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள \"சார்பட்டா பரம்பரை\" திரை விருந்து, சினிமா ரசிகர்கள் மத்தியில் கடந்த இரு நாட்களாக பெரும் ஆர்வத்தையும், அதோடு சேர்ந்து சில விவாதத்தையும் சேர்த்து எழுப்பியுள்ளது.\nஅழுத்தம் திருத்தமாக Pa Ranjith பேசிய அரசியல்.. Sarpatta Paramabarai பட பின்னணி\n1970களில் சென்னையில் பிரபலமாக இருந்த குத்துச்சண்டை கலாச்சாரத்தை அந்தக் காலத்துக்கே, அழைத்துச் செல்லக்கூடிய ஆர்ட் வொர்க் மூலமாக சிறப்பாக செய்துள்ளது படக்குழு.\nமும்பையில் 4 நாட்கள் கனமழை.. 5ஆவது நாளாக இன்று வெளுத்து வாங்கும்.. ரெட் அலர்ட் வார்னிங்\nகுத்துச்சண்டை படம் முழுக்க வந்தாலும் இருக்கையின் நுனியில் அமர வைக்கும் அளவுக்கு திரைக்கதையை இயக்கி பா. ரஞ்சித் சபாஷ் பெற்றுள்ளார்.\nகுத்துச்சண்டை.. அதுதொடர்பான பகை.. அதுதொடர்பான நுணுக்கங்கள் என , சேவல் சண்டையை வைத்து ஆடுகளம் படம் இயங்கியதைபோல, சார்பட்டா, சென்றாலும் கூட, ரஞ்சித் தனது தனி முத்திரையை அரசியல் காட்சிகள் மற்றும் வசனங்கள் மூலமாக படத்தில் காட்சிப்படுத்தியுள்ளார் என்றுதான், சொல்லவேண்டும்.\nஇந்த படத்தில் இரண்டாவது கதாநாயகன் என்று சொல்லக்கூடிய அளவுக்கு பசுபதியின் கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்தது. தனது கண் அசைவு மூலமாக ஒட்டுமொத்த காட்சியின் அடர்த்தியையும், அவர் பார்வையாளர்களுக்கு கடத்தி விடுகிறார். இப்படியான ஒரு முக்கிய கதாபாத்திரம் திமுக காரராக சித்தரிக்கப்பட்டுள்ளது. பாத்திரத்தின் பெயர் ரங்கன் வாத்தியார்.\nஇந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு எமர்ஜென்சி நிலையை பிரகடனப்படுத்தியது மற்றும் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி கலைக்கப்பட்டது, ஆகியவையும் காட்சிப்படுத்தப் பட்டிருக்கின்றன. ஆட்சி கலைக்கப்படும் முன்பாக, அவசரநிலைகாலத்தில் தேடப்பட்ட பல தலைவர்கள் தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சியில் பாதுகாப்பாக இருந்தனர். சஞ்சீவ ரெட்டி ஒருமுறை,\"என்னுடைய சொந்த ஊரான அனந்தப்பூரில் அவசரநிலையை எதிர்த்து கூட்டம் நடத்த முயற்சித்தும் முடியவில்லை. சென்னையில் சுதந்திரமாக நடத்தமுடிந்தது. அதற்கு காரணம் இங்குள்ள முதல் அமைச்சர் தான்\" என்று பாராட்டிச் சொன்னார். தமிழ்நாட்டில் மட்டும் குத்துச் சண்டை நடத்தும் அளவுக்கு நிலைமை சீராக இருக்க \"தலைவர்தான்\" காரணம் என்று திமுகக்காரர் பேசுவது போல ஒரு காட்சி படத்தில் இடம் பெற்றுள்ளது. இந்திராகாந்தி தலைமையிலான மத்திய அரசால் 1976 ஜனவரி 31ம் தேதி திமுக ஆட்சி கலைக்கப்பட்டது.\nஆட்சி கலைக்கப்படும் முன்பாக எமர்ஜென்சிக்கு எதிராக நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பசுபதி கதாபாத்திரம் பேசுவது போல ஒரு காட்சி இருக்கும்.. அதில் அவர் பேசிய வசனம் காங்கிரஸ் கட்சி ஆதரவாளர்களால் கூட சமூக வலைத்தளங்களில் இப்போது அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. ஏனென்றால் அது அப்போதைய காங்கிரஸ் அரசுக்கு எதிராக வைக்கப்பட்ட வசனம் போல இல்லை என்று கூறுகிறார்கள் காங்கிரஸ் கட்சி அனுதாபிகள். அது என்ன வசனம் என்கிறீர்களா இதோ..\nஒற்றையாளாய் எதிர்ப்பது தமிழக தலைவர்\n\"பிரதமரின் சர்வாதிகாரம் எமெர்ஜென்சி என்ற பெயரில் இந்தியாவை சிதைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் தமிழகத்தில் நம் தலைவர் அவர்களின் ஆட்சியால் நாம் காப்பாற்றப் பட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த கூட்டத்திற்கு எதிராக ஒற்றையாளாய் கர்ஜித்துக் கொண்டிருக்கிறார் நமது தலைவர் அவர்கள். நடிகர்களின் மாயையில் சிக்காமல் தமிழகம் அவர் பின்னால் திரண்டால் அங்கே செங்கோட்டை வெடித்துச் சிதறும். இத்தகைய ஆட்சி செய்யும் பிரதமரே ராஜினாமா செய்..\" இவ்வாறு ரங்கன் வாத்தியார் (பசுபதி) பொதுக் கூட்டத்தில் பேசுவது போல வசனம் உள்ளது.\nஇந்த வசனம் யாரை நோக்கி பேசப்படுகிறது எந்த காலகட்டத்திற்கு பொருந்தும் என்பது இயக்குனர் பா ரஞ்சித் முன்னெடுக்கும் அரசியலை உற்று பார்ப்பவர்களுக்கு கண்டிப்பாக புரிந்து இருக்கும். எனவே தான் இப்போது இந்த வசனம் சமூக வலைதளங்களில் வைரலாக சுற்றி வருகிறது.\nசார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் பசுபதி கதாபாத்திரம் மேலும் சில இடங்களிலும் திமுகவை உயர்த்தி பேசுவது போல காட்சி அமைக்கப்பட்டு இருக்கிறது. \"நான் கழகத்துக்காரன் அச்சப்பட மாட்டேன்..\" என்பது அதில் ஒரு முக்கியமான வசனம். அதேநேரம், எம்ஜிஆர், இந்திரா காந்திக்கு ஆதரவு அளித்ததை போல ஒரு சுவர் விளம்பரம் படத்தில் காட்டப்பட்டுள்ளது. மேலும், மிசா சட்டத்தின் மூலமாக கருணாநிதி மகன் ஸ்டாலினை கூட கைது செய்துவிட்டார்கள் என்பது போன்ற வசனம் இருக்கிறது. மொத்தத்தில் படம் முழுக்கவே விளையாட்டையும் அரசியலையும் சரிசமமாக தூவியிருக்கிறார் பா.ரஞ்சித். இதன் காரணமாகத்தான், படம் வெளியாகி இரண்டு நாட்கள் ஆனபிறகும் கூட அது தொடர்பான வாத விவாதங்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன.\n\"வளைகாப்பு தியாகராஜன்\" .. டோஸ் விட்ட ஜெயக்குமார்.. கையோடு வைத்த விமர்சனம்\nசென்னை : 20 வருடமாக அரியர் உள்ளதா சூப்பர் சான்ஸ்… அண்ணா பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பு…\nநிலத்தை அபகரிக்கும் மக்கள் பிரதிநிதிகளை விடாதீர்கள்... காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்..\nசென்னை: ரவுடிகளின் அட்டகாசத்தை ஒழிக்க தனிப்படை… காவல் ஆணையர் உறுதி\nஇதெல்லாம் நியாயமே இல்லை.. மத்திய அரசுக்கு எதிராக பொங்கிய அன்புமணி ராமதாஸ்.. பரபரப்பு அறிக்கை\nசென்னை: உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி… 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\n\"தம்பி பிடிஆர்..\" அரசியலிலும் நான் உங்க அண்ணன்.. படித்தாலும் பந்தா பண்ணாதவன்.. கலாய்த்த ஜெயக்குமார்\nசென்னை: பார் உரிமையாளரிடம் லஞ்சம்… மாட்டிக் கொண்ட காவலர்… பரபர வீடியோ\nகனவு கோட்டையில் வாழ்கிறார் எடப்பாடி பழனிசாமி... அமைச்சர் தங்கம் தென்னரசு கிண்டல்..\nசென்னை: அக்டோபர் 1-ம் தேதி முதல் ஏசி பேருந்துகள் இயங்கும்… அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு\n எழும்பூரில் இரவு நடந்த விபத்து- காரை திறந்து பார்த்தால் ஷாக்\nசென்னை: 150 ஆண்டுகள் பழமையான.. ஆனைபுளி பெருக்க மரம்… கல்வெட்டை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்\n200 ஆண்டுகள் பழமையான மரம்.. வரலாற்று குறிப்பேடு கல்வெட்டை திறந்த முதல்வர்.. அப்படி என்ன ஸ்பெஷல்\n பக்காவாக களமிறங்கிய பாஜக, அதிமுக.. 5 முக்கிய காரணங்கள்.. பின்னணி\nதமிழகத்தில் தனி நபர் யாரும் யானை வைத்திருக்கக்கூடாது... சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு..\nஇதமான வானிலைக்கு ரெடியா இருங்க.. இந்த 14 மாவட்டங்களில் இன்று வெளுத்து வாங்கப்போகுது கனமழை\nதாயுள்ளத்தோடு பரிசீலித்த முதல்வர்.. உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி.. நெகிழும் தயாரிப்பாளர் கூட்டுக்குழு\n16-வது மாடியில் இருந்து குதித்து.. பிளஸ் 1 மாணவி தற்கொலை.. அதிர்ச்சியில் உறைந்துபோன தலைநகர்\nதிமுக தேர்தல் வாக்குறுதிகள் மீது அதிருப்தியை ஏற்படுத்தும் வகையில் பிரசாரம் செய்ய அதிமுக வியூகம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2826377", "date_download": "2021-09-24T23:42:24Z", "digest": "sha1:YO6CMPQQ6X3DNBUVW453TI6KKUZHNYQM", "length": 19748, "nlines": 254, "source_domain": "www.dinamalar.com", "title": "ரத்ததான முகாம்| Dinamalar", "raw_content": "\nநில அபகரிப்பு: கடும் நடவடிக்கைக்கு உயர் நீதிமன்றம் ...\n702 'ஏசி' பஸ்கள் அக்., 1ல் இயக்கம்\nதீயணைப்பு வீரர் பாதுகாப்பு ஆடைக்கு ஐ.எஸ்.ஐ., உரிமம்..\nகோவில் நகைகளை உருக்க பா.ஜ., எதிர்ப்பு\nகுழந்தைகளிடம் கோவிட் பாதிப்பு குறைவு: சவுமியா ...\nகாங்கிரஸில் சச்சின் பைலட்டுக்கு புதிய பொறுப்பு\nகோவா காங்., தலைவர்களுக்கு திரிணாமுல் காங்கிரஸ் வலை\nஇந்திய கூட்டுறவு மாநாட்டில் இன்று பேசுகிறார் அமித் ...\nகாஷ்மீர் விவகாரம் குறித்து தவறாக பேசிய பிரிட்டன் ...\nஆப்கானிஸ்தானில் 'கையை வெட்டும் தண்டனை தொடரும்' : ...\nமதுரை : சுதந்திர தினத்தையொட்டி மதுரையில்இந்திய மருத்துவ சங்கம்,டவுன் டவுன் ரோட்டரி கிளப் சார்பில் நடந்த முகாமில் 50 பேர் ரத்த தானம் செய்தனர்.அரசு மருத்துவமனை டீன் ரத்தினவேலு தலைமை வகிக்க ரோட்டரி மாஜி ஆளுனர் கண்ணன் துவக்கினார். சங்க தலைவர் ரவீந்திரன், செயலாளர் அமானுல்லா, கிளப் தலைவர் வெங்கடாசலம், செயலர் நெடுஞ்செழியன், துணை ஆளுனர் கார்மேகம், ரத்த வங்கி அதிகாரி ஜெசிந்தா,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nமதுரை : சுதந்திர தினத்தையொட்டி மதுரையில்இந்திய மருத்துவ சங்கம்,டவுன் டவுன் ரோட்டரி கிளப் சார்பில் நடந்த முகாமில் 50 பேர் ரத்த தானம் செய்தனர்.\nஅரசு மருத்துவமனை டீன் ரத்தினவேலு தலைமை வகிக்க ரோட்டரி மாஜி ஆளுனர் கண்ணன் துவக்கினார். சங்க தலைவர் ரவீந்திரன், செயலாளர் அமானுல்லா, கிளப் தலைவர் வெங்கடாசலம், செயலர் நெடுஞ்செழியன், துணை ஆளுனர் கார்மேகம், ரத்த வங்கி அதிகாரி ஜெசிந்தா, பி.டி.ஆர்., பொறியியல் கல்லுாரி தலைவர் தனவேல் பங்கேற்றனர்.\nமதுரை : சுதந்திர தினத்தையொட்டி மதுரையில்இந்திய மருத்துவ சங்கம்,டவுன் டவுன் ரோட்டரி கிளப் சார்பில் நடந்த முகாமில் 50 பேர் ரத்த தானம் செய்தனர்.அரசு மருத்துவமனை டீன் ரத்தினவேலு தலைமை\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதிருச்சுழி அருகே வர்த்தமானர் சிலை கண்டெடுப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதிருச்சுழி அருகே வர்த்தமானர் சிலை கண்டெடுப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2827268", "date_download": "2021-09-24T23:35:14Z", "digest": "sha1:MXN3FKUNB7PREK4WREI365Z452XBRWTV", "length": 20005, "nlines": 253, "source_domain": "www.dinamalar.com", "title": "உலக புகைப்பட தின விழா| Dinamalar", "raw_content": "\nநில அபகரிப்பு: கடும் நடவடிக்கைக்கு உயர் நீதிமன்றம் ...\n702 'ஏசி' பஸ்கள் அக்., 1ல் இயக்கம்\nதீயணைப்பு வீரர் பாதுகாப்பு ஆடைக்கு ஐ.எஸ்.ஐ., உரிமம்..\nகோவில் நகைகளை உருக்க பா.ஜ., எதிர்ப்பு\nகுழந்தைகளிடம் கோவிட் பாதிப்பு குறைவு: சவுமியா ...\nகாங்கிரஸில் சச்சின் பைலட்டுக்கு புதிய பொறுப்பு\nகோவா காங்., தலைவர்களுக்கு திரிணாமுல் காங்கிரஸ் வலை\nஇந்திய கூட்டுறவு மாநாட்டில் இன்று பேசுகிறார் அமித் ...\nகாஷ்மீர் விவகாரம் குறித்து தவறாக பேசிய பிரிட்டன் ...\nஆப்கானிஸ்தானில் 'கையை வெட்டும் தண்டனை தொடரும்' : ...\nஉலக புகைப்பட தின விழா\nதர்மபுரி: நாடு முழுவதும், ஆக., 19ல், உலக புகைப்பட தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி நேற்று, தர்மபுரி மாவட்ட போட்டோ மற்றும் வீடியோ ஒளிப்பதிவாளர்கள் சங்கம் சார்பில், இச்சங்க அலுவலகம் அருகே, கேக் வெட்டி கொண்டாடினர். நிகழ்ச்சிக்கு, சங்க மண்டல செயலாளர் சுரேஷ் தலைமை வகித்தார். பின், கேக் வெட்டி அனைவரும் பகிர்ந்து கொண்டதுடன், சாலையில் சென்ற பொதுமக்களுக்கும்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதர்மபுரி: நாடு முழுவதும், ஆக., 19ல், உலக புகைப்பட தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி நேற்று, தர்மபுரி மாவட்ட போட்டோ மற்றும் வீடியோ ஒளிப்பதிவாளர்கள் சங்கம் சார்பில், இச்சங்க அலுவலகம் அருகே, கேக் வெட்டி கொண்டாடினர். நிகழ்ச்சிக்கு, சங்க மண்டல செயலாளர் சுரேஷ் தலைமை வகித்தார். பின், கேக் வெட்டி அனைவரும் பகிர்ந்து கொண்டதுடன், சாலையில் சென்ற பொதுமக்களுக்கும் இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர். துணைத்தலைவர் வேடியப்பன், பொருளாளர் அசோகன் உள்பட பலர் பங்கேற்றனர்.\nதர்மபுரி: நாடு முழுவதும், ஆக., 19ல், உலக ப���கைப்பட தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி நேற்று, தர்மபுரி மாவட்ட போட்டோ மற்றும் வீடியோ ஒளிப்பதிவாளர்கள் சங்கம் சார்பில், இச்சங்க\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஏ நடு பட்டியில் சர்வசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்\n'மக்களை தேடி மருத்துவம்' துவக்கம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை ந���கரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஏ நடு பட்டியில் சர்வசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்\n'மக்களை தேடி மருத்துவம்' துவக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2828159", "date_download": "2021-09-24T23:26:33Z", "digest": "sha1:JF5SCWQ7PS3DGEZZBZIUWBJLZ5JEFNCE", "length": 23376, "nlines": 304, "source_domain": "www.dinamalar.com", "title": "தேர்தலுக்கு உதவும் ஆப்கானிஸ்தான் | Dinamalar", "raw_content": "\nநில அபகரிப்பு: கடும் நடவடிக்கைக்கு உயர் நீதிமன்றம் ...\n702 'ஏசி' பஸ்கள் அக்., 1ல் இயக்கம்\nதீயணைப்பு வீரர் பாதுகாப்பு ஆடைக்கு ஐ.எஸ்.ஐ., உரிமம்..\nகோவில் நகைகளை உருக்க பா.ஜ., எதிர்ப்பு\nகுழந்தைகளிடம் கோவிட் பாதிப்பு குறைவு: சவுமியா ...\nகாங்கிரஸில் சச்சின் பைலட்டுக்கு புதிய பொறுப்பு\nகோவா காங்., தலைவர்களுக்கு திரிணாமுல் காங்கிரஸ் வலை\nஇந்திய கூட்டுறவு மாநாட்டில் இன்று பேசுகிறார் அமித் ...\nகாஷ்மீர் விவகாரம் குறித்து தவறாக பேசிய பிரிட்டன் ...\nஆப்கானிஸ்தானில் 'கையை வெட்டும் தண்டனை தொடரும்' : ...\nலக்னோ: தற்போது ஆப்கானிஸ்தானில், பயங்கரவாத அமைப்பான தலிபான் அராஜகமாக ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்த விவகாரத்தை அடுத்தாண்டு நடக்கவுள்ள உத்தர பிரதேசம், உத்தரகண்ட் மாநில சட்டசபை தேர்தல்களில் பயன்படுத்த பா.ஜ., மேலிடம் முடிவு செய்துள்ளது.உ.பி., முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான யோகி ஆதித்யநாத் ஏற்கனவே தலிபான்கள் பற்றி பேசத் துவங்கி விட்டார்.இங்குள்ள\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nலக்னோ: தற்போது ஆப்கானிஸ்தானில், பயங்கரவாத அமைப்பான தலிபான் அராஜகமாக ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்த விவகாரத்தை அடுத்தாண்டு நடக்கவுள்ள உத்தர பிரதேசம், உத்தரகண்ட் மாநில சட்டசபை தேர்தல்களில் பயன்படுத்த பா.ஜ., மேலிடம் முடிவு செய்துள்ளது.\nஉ.பி., முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான யோகி ஆதித்யநாத் ஏற்கனவே தலிபான்கள் பற்றி பேசத் துவங்கி விட்டார்.இங்குள்ள எதிர்க்கட்சியினர் சிலர், 'தலிபான்களின் போராட்டம் ஒரு சுதந்திர போராட்டம்' என்றனர். இதை மேற்கோள் காட்டி, 'பயங்கரவாதிகளை ஆதரிக்கும் எதிர்க்கட்சிகள்' என பேச ஆரம்பித்துவிட்டார் யோகி ஆதித்யநாத்.\nஇதனால் அரண்டுபோன காங்., தலைவர்கள், 'தலிபான்களுடன் மத்திய அரசு ரகசிய ஒப்பந்தம் செய்துள்ளது' என்றனர். உ.பி.,யில் சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜும் தனித் தனியாகவே போட்டியிட முடிவு செய்துள்ளன. இதனால் ஆப்கன் விவகாரத்தை தீவிரமாக பிரசாரம் செய்து, போட்டியே இல்லாமல் உ.பி.,யில் பா.ஜ., எளிதாக ஆட்சியைதக்க வைக்கும் என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.\nலக்னோ: தற்போது ஆப்கானிஸ்தானில், பயங்கரவாத அமைப்பான தலிபான் அராஜகமாக ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்த விவகாரத்தை அடுத்தாண்டு நடக்கவுள்ள உத்தர பிரதேசம், உத்தரகண்ட் மாநில சட்டசபை\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்���ைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags தேர்தல் உதவி ஆப்கன் யோகி ஆதித்யநாத்\nகேரளாவில் ஓணம் விருந்தில் கலந்து கொண்ட ராகுல்(21)\nராஜினாமாவுக்கு தயார்; வெங்கையா நாயுடு(31)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇவனே ஒரு பயங்கர வாதிதான்\nநம் மாநில நாகையில் பிறந்து சமாதியான கோரக்க சித்தரின் 🙏நேரடி வழித்தோன்றல் உத்தரப்பிரதேச கோரக்நாத் மடம் அதன் தலைவர்தான் யோகி ஆதித்யநாத். கோரக்க சித்தரின் வழிவந்த யோகி🐿🙏 ஆதித்ய நாத் தமிழகத்துடன் தொப்புள் கொடி உறவு உள்ளவர். உங்கள் பணி 👌சிறக்கட்டும் மீண்டும் வெல்லட்டும்\nகொள்கையோ குறிக்கோளோ இல்லாத, திறமையோ நேர்மையோ இல்லாத அரசியல்வாதி. மோடி எதிர்ப்பு ஒன்று மட்டுமே செய்பவர். ஆக்கபூர்வமான அரசியல் இவருக்கு வராது .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகேரளாவில் ஓணம் விருந்தில் கலந்து கொண்ட ராகுல்\nராஜினாமாவுக்கு தயார்; வெங்கையா நாயுடு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2834396", "date_download": "2021-09-25T01:20:39Z", "digest": "sha1:XXNACTDVK4EFDQY6J4N373VMGPX4PDDP", "length": 27812, "nlines": 299, "source_domain": "www.dinamalar.com", "title": "கத்தாரில் தலிபான் துணை தலைவருடன் இந்திய தூதர் பேச்சு| Dinamalar", "raw_content": "\nநில அபகரிப்பு: கடும் நடவடிக்கைக்கு உயர் நீதிமன்றம் ...\n702 'ஏசி' பஸ்கள் அக்., 1ல் இயக்கம்\nதீயணைப்பு வீரர் பாதுகாப்பு ஆடைக்கு ஐ.எஸ்.ஐ., உரிமம்..\nகோவில் நகைகளை உருக்க பா.ஜ., எதிர்ப்பு\nகுழந்தைகளிடம் கோவிட் பாதிப்பு குறைவு: சவுமியா ...\nகாங்கிரஸில் சச்சின் பைலட்டுக்கு புதிய பொறுப்பு\nகோவா காங்., தலைவர்களுக்கு திரிணாமுல் காங்கிரஸ் வலை\nஇந்திய கூட்டுறவு மாநாட்டில் இன்று பேசுகிறார் அமித் ...\nகாஷ்மீர் விவகாரம் குறித்து தவறாக பேசிய பிரிட்டன் ...\nஆப்கானிஸ்தானில் 'கையை வெட்டும் தண்டனை தொடரும்' : ...\nகத்தாரில் தலிபான் துணை தலைவரு��ன் இந்திய தூதர் பேச்சு\nதோகா: தலிபான் துணை தலைவருடன், இந்தியா இன்று கத்தாரில் பேச்சுவார்த்தை நடத்தினார்.தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் முழுதுமாக திரும்ப, இரண்டு வார கால அவகாசம் இருந்த நிலையில், ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் சமீபத்தில் கைப்பற்றினர். அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி வெளிநாடு தப்பினார். இந்நிலையில் கத்தார் நாட்டின் தோகா நகரில் தலிபான் அமைப்பின் துணைத்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதோகா: தலிபான் துணை தலைவருடன், இந்தியா இன்று கத்தாரில் பேச்சுவார்த்தை நடத்தினார்.\nதெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் முழுதுமாக திரும்ப, இரண்டு வார கால அவகாசம் இருந்த நிலையில், ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் சமீபத்தில் கைப்பற்றினர். அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி வெளிநாடு தப்பினார்.\nஇந்நிலையில் கத்தார் நாட்டின் தோகா நகரில் தலிபான் அமைப்பின் துணைத் தலைவர் முகம்மது அப்பாஸ் ஸ்டேனக்சாய் உள்ளிட்ட பிரதிநிதிகளுடன், கத்தார் நாட்டிற்கான இந்திய தூதர் தீபக் மித்தல் பேச்சுவார்த்தை நடத்தியதாக மத்திய வெளியுறவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.\nஇப்பேச்சுவார்த்தையின் போது ஆப்கானில் சிக்கியுள்ள இந்தியர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பது, அவர்கள் பத்திரமாக நாடு திரும்ப நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட விஷயங்களை இந்திய தூதர் வலியுறுத்தியதாகவும், அதற்கு தலிபான் உத்தரவாதம் அளித்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகடந்த சில வாரங்களுக்கு முன் ஸ்டேனக்சாய் அளித்த பேட்டியில், ஆப்கனை பொறுத்தவரை இந்தியா ஒரு மிகவும் முக்கியமான நாடு. கலாசாரம், பொருளாதாரம், அரசியல் மற்றும் வர்த்தக உறவுகளை அந்த நாட்டுடன் முன்பை போலவே தொடர விரும்புகிறோம் என்றார். இந்த சூழ்நிலையில் இன்று நடந்த முதல் பேச்சுவார்த்தை முக்கியத்துவம் பெறுகிறது.\nஆப்கான் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி உயர்மட்டக்குழு ஒன்றை அமைத்தார். இக்குழுவில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் , வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் இடம் பெற்றுள்ளார். இக்குழு ஆப்கானில் சிக்கியுள்ள இந்தியர்களை பத்திரமாக மீட்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என தகவல் வெளியாகியுள்ளது.\nதோகா: தலிப��ன் துணை தலைவருடன், இந்தியா இன்று கத்தாரில் பேச்சுவார்த்தை நடத்தினார்.தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் முழுதுமாக திரும்ப, இரண்டு வார கால அவகாசம்\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n70% மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி: மைல்கல்லை எட்டிய ஐரோப்பிய யூனியன்(2)\nமேலும் ஒரு பா.ஜ., - எம்.எல்.ஏ., மம்தா கட்சிக்கு திரும்பினார்(12)\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nபயங்கரமோ தீவிரமோ, ஒரு நாட்டின் அரசை அவர்கள் அமைக்கும் தருவாயில் நமது முதலீடுகள் உழைப்பு ஆகியவை அங்கு இருக்கும் சூழலில் பாக் சீனா போன்றில்லாமல் நாம் நமது நாட்டின் இறையாண்மைக்குத் தக்கவாறு குறைந்தபட்ச பேச்சுவார்த்தை செயல்திட்டங்கள் தாலிபானுடன் இருக்கவேண்டியது கட்டாயம், அமெரிக்கா ஐராேப்பா போன்றவையும் அதே போலதான் இருக்கும், அதை நாமும் பின்பற்றித்தான் ஆக வேண்டிய கட்டாயம் உள்ளது,,\nஇவனுங்க போட்டிருக்கிற துணிங்க எத்தனையோ ஏழை மக்களுடையது .உருவிட்டு விடுங்க\nஆபின்கானுக்கு நிச்சயம் இந்தியாவின் உதவி தேவைப்படும். பொருளாதார சந்தைக்கு இந்தியா ஒரு முக்கிய இடத்தில் உள்ளது. நாம் ஆப்பிக்கானிலிருந்து நிறைய இறக்குமதி செஇகிறோம். அதுபோனால் அவர்களுக்கு தேவையான கட்டுமான போர்ட்கள் நம்மிடமிருந்து அவர்களுக்கு கிடைக்கிறது. ஆகையினால் அவர்கள் ந���்மைய நட்புநாடாக தான் பார்ப்பார்கள்.பாகிஸ்தானை மட்டும் நம்பி உபயோகமில்லை. யேனெனில் பாகிஸ்தான் சீனாவிடம் கையேந்தி நிற்கிறது. மேலும் சீனாவை அவர்கள் நிச்சயம் நம்ப மாட்டார்கள். சீன அங்குள்ள முஸ்லீம் மக்களை அடக்கி ஒடுக்கி உயிர்பலி வாங்கி வருகிறது.பாக்கித்தான் அடிமை நாடக மாறிவிட்டது தெரியும். அதன் பலனையும் அனுபவித்து வருகிறார்கள். மேலும் இந்தியா நட்புநாடாக தான் எல்லோரிடமும் பழகு கிறது. இதற்கு முரண்பாடாக பாகிஸ்தான் எப்போதும் நம்மிடம் விரோதம் பாராட்டி தேய செயல் கழிய செய்து வருகிறது. அதற்க்கு இஙகுள்ள குடும்ப பின்னணியுல்லா கூலிப்படைகள் உதவி வருவதும் உலகம் முழுவதும் தெரியும்.அதனால் தாலிபான்கள் இந்தியாவாய் நட்புநாடாக்க தன முயலும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், ��வர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n70% மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி: மைல்கல்லை எட்டிய ஐரோப்பிய யூனியன்\nமேலும் ஒரு பா.ஜ., - எம்.எல்.ஏ., மம்தா கட்சிக்கு திரும்பினார்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2835287", "date_download": "2021-09-25T01:17:05Z", "digest": "sha1:CJX2DJBSIGKHRPJDG2BEUQRV56VZHIXN", "length": 21941, "nlines": 256, "source_domain": "www.dinamalar.com", "title": "சென்னையில் ஆர்ப்பாட்டம் விவசாயிகள் பயணம்| Dinamalar", "raw_content": "\nகுறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வங்கக்கடலில் ...\nசெப்.,25: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nமின்சார கார்கள் விற்பனை 'டாடா மோட்டார்ஸ்' சாதனை\nஇது உங்கள் இடம்: தி.மு.க., விற்கு சொல்லித் தர வேண்டுமா\n‛தனிநபர் கட்டுப்பாட்டில் யானைகளை வைக்காமல் ...\nநில அபகரிப்பு: கடும் நடவடிக்கைக்கு உயர் நீதிமன்றம் ...\n702 'ஏசி' பஸ்கள் அக்., 1ல் இயக்கம் 1\nதீயணைப்பு வீரர் பாதுகாப்பு ஆடைக்கு ஐ.எஸ்.ஐ., உரிமம்.. 1\nகோவில் நகைகளை உருக்க பா.ஜ., எதிர்ப்பு 5\nகுழந்தைகளிடம் கோவிட் பாதிப்பு குறைவு: சவுமியா ...\nசென்னையில் ஆர்ப்பாட்டம் விவசாயிகள் பயணம்\nஅன்னுார் : சென்னையில் நடைபெறும், ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க, அன்னுாரிலிருந்து, விவசாயிகள் சென்றுள்ளனர்.கோபி, ராசிபுரம் விவசாயி கோபால்சாமி மீது போடப்பட்ட வன்கொடுமை வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். மாவட்ட நிர்வாகத்திற்கு தவறான வாக்குமூலம் அளித்த வி.ஏ.ஓ., மற்றும் கிராம உதவியாளரை நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும். அரசு ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் ��ருப்பதால்,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஅன்னுார் : சென்னையில் நடைபெறும், ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க, அன்னுாரிலிருந்து, விவசாயிகள் சென்றுள்ளனர்.\nகோபி, ராசிபுரம் விவசாயி கோபால்சாமி மீது போடப்பட்ட வன்கொடுமை வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். மாவட்ட நிர்வாகத்திற்கு தவறான வாக்குமூலம் அளித்த வி.ஏ.ஓ., மற்றும் கிராம உதவியாளரை நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும். அரசு ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் இருப்பதால், அவர்கள் வன்கொடுமை சட்டத்தை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது.கோபால்சாமிக்கு சொந்தமான நில உரிமையை முறைகேடாக ரத்து செய்த அன்னுார் தாசில்தார், துணை தாசில்தார், மற்றும் தாலுகா நில அளவை அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை, வள்ளுவர் கோட்டம் முன் இன்று ஆர்ப்பாட்டம் நடக்கிறது.\nஇதில் பங்கேற்க, அன்னுார் வட்டாரத்தில் இருந்து, நேற்று இரவு, ஒன்பது பஸ்கள் மற்றும் 10 கார்களில், தமிழக விவசாயிகள் சங்கம் உட்பட பல்வேறு அமைப்பினர், சுமார் 500 பேர் சென்னைக்கு புறப்பட்டு சென்றனர்.சென்னையில் முதல்வர், தலைமைச் செயலர் ஆகியோரை சந்திக்கவும் விவசாய சங்கம் சார்பில் அனுமதி கோரப்பட்டுள்ளது.எம்.எல்.ஏ., விடுதியில் அனைத்து கட்சி எம்.எல்.ஏ.,க்களை சந்தித்து இந்த கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை தரவும் திட்டமிட்டுள்ளனர்.\nஅன்னுார் : சென்னையில் நடைபெறும், ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க, அன்னுாரிலிருந்து, விவசாயிகள் சென்றுள்ளனர்.கோபி, ராசிபுரம் விவசாயி கோபால்சாமி மீது போடப்பட்ட வன்கொடுமை வழக்குகளை ரத்து\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெள���யாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஅங்கன்வாடி மையங்கள் திறப்பு ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு\nகொரோனா தடுப்பு பணி 'டாஸ்மாக்' எச்சரிக்கை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆக��யவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅங்கன்வாடி மையங்கள் திறப்பு ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு\nகொரோனா தடுப்பு பணி 'டாஸ்மாக்' எச்சரிக்கை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2836178", "date_download": "2021-09-25T01:14:53Z", "digest": "sha1:62H5I37ENWXM2XQVYUQW3DEKYGAHYBFA", "length": 29358, "nlines": 264, "source_domain": "www.dinamalar.com", "title": "கிரைம் செய்திகள்...| Dinamalar", "raw_content": "\nகுறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வங்கக்கடலில் ...\nசெப்.,25: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nமின்சார கார்கள் விற்பனை 'டாடா மோட்டார்ஸ்' சாதனை\nஇது உங்கள் இடம்: தி.மு.க., விற்கு சொல்லித் தர வேண்டுமா\n‛தனிநபர் கட்டுப்பாட்டில் யானைகளை வைக்காமல் ...\nநில அபகரிப்பு: கடும் நடவடிக்கைக்கு உயர் நீதிமன்றம் ...\n702 'ஏசி' பஸ்கள் அக்., 1ல் இயக்கம் 1\nதீயணைப்பு வீரர் பாதுகாப்பு ஆடைக்கு ஐ.எஸ்.ஐ., உரிமம்.. 1\nகோவில் நகைகளை உருக்க பா.ஜ., எதிர்ப்பு 5\nகுழந்தைகளிடம் கோவிட் பாதிப்பு குறைவு: சவுமியா ...\nசென்னையை 'மிரட்டும்' 40 ஆயிரம் பிரியாணி கடைகள் 71\nதமிழக அரசுக்கு தனி விமானம்\nஇது உங்கள் இடம்: 'ஹிந்து எதிர்ப்பு தான் நாத்திகமா\nஇது உங்கள் இடம்: நாள் முழுதும் அன்னதானம்; ஏன் இந்த ... 133\n; ஆளும் கூட்டணி கட்சிகள் பயம் 77\nஇது உங்கள் இடம்: 'ஹிந்து எதிர்ப்பு தான் நாத்திகமா\nஇது உங்கள் இடம்: நாள் முழுதும் அன்னதானம்; ஏன் இந்த ... 133\n'மேட் இன் தமிழ்நாடு' என்ற நிலை உருவாக வேண்டும்: ... 132\nமகள் மாயம்: தந்தை புகார்திருவெண்ணெய்நல்லுார்: சரவணம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் மகள் அமுதா, 21; பி.காம்., பட்டதாரி. இவர், விழுப்புரத்தில், நகைக் கடையில் வேலை செய்து வருகிறார். இவரை நேற்று முன்தினம் முதல் காணவில்லை. கண்ணன் அளித்த புகாரின் பேரில், திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப்பதிந��து விசாரித்து வருகின்றனர்.மணல் கடத்தியவர் கைதுதிருவெண்ணெய்நல்லுார்:\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nமகள் மாயம்: தந்தை புகார்திருவெண்ணெய்நல்லுார்: சரவணம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் மகள் அமுதா, 21; பி.காம்., பட்டதாரி. இவர், விழுப்புரத்தில், நகைக் கடையில் வேலை செய்து வருகிறார். இவரை நேற்று முன்தினம் முதல் காணவில்லை. கண்ணன் அளித்த புகாரின் பேரில், திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.மணல் கடத்தியவர் கைதுதிருவெண்ணெய்நல்லுார்: டி.புதுப்பாளையம் கிராமத்தில் சப் இன்ஸ்பெக்டர் குருபரன் ரோந்து சென்றார். அப்போது அந்த வழியாக மணல் கடத்தி வந்த அதே ஊரைச் சேர்ந்த மணி, 26; என்பவரை கைது செய்து, மாட்டு வண்டியை பறிமுதல் செய்தார்.முன்விரோதம்: மூவர் மீது வழக்குதிருவெண்ணெய்நல்லுார்: துலங்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் அரவிந்த், 26; ஆமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குமரேசன், 25; இருவருக்கும் ஒரு பெண்ணை காதலிப்பது தொடர்பாக முன்விரோதம் உள்ளது. கடந்த 30ம் தேதி இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் இரு தரப்பினரும் தனது நண்பர்களுடன் தாக்கிக் கொண்டனர். இரு தரப்பு புகாரின்பேரில் குமரேசன், கார்த்திகேயன், அரவிந்த் ஆகிய மூன்று பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.சூதாடிய 6 பேர் கைதுகச்சிராயபாளையம்: சப் இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையிலான போலீசார் குதிரைச்சந்தல் கிராமத்தில் ரோந்து சென்றார். அப்போது, மாரியம்மன் கோவில் அருகே பணம் வைத்து சூதாடிய அருள், 30; பாலு, 29; கோவிந்தராஜ், 29; கோவிந்தசாமி, 27; மணி, 30; அலக்ஸ், 27; ஆகிய 6 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து 5,000 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.கஞ்சா விற்ற ஐவர் கைதுவிழுப்புரம்: வடக்கு ரயில்வே காலனியில் டவுன் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியில் கஞ்சா விற்ற கீழ்பெரும்பாக்கத்தைச் சேர்ந்த கணேசன், 21; அப்துல் மதீன், 22; அப்துல் முனின், 20; சென்னை நெடுஞ்சாலையைச் சேர்ந்த கார்த்திகேயன், 20; விக்கிரவாண்டி அருள், 20; ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.இளம்பெண் தற்கொலைவானுார்: தி.கூட்ரோடு, ஜவகர் நகரைச் சேர்ந்தவர் நாகராஜன் மனைவி சித்ரா, 27; இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். சித்ராவுக்கு அடிக்கடி வயிற்று ��லி ஏற்பட்டது. சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. கடந்த மாதம் 25ம் தேதி இரவு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டதால், மனமுடைந்த சித்ரா எலி பேஸ்ட் சாப்பிட்டு மயங்கி விழுந்தார். உடன், சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவர், நேற்று முன்தினம் இறந்தார். ஆரோவில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.சாராயம் பதுக்கிய இருவருக்கு வலைமரக்காணம்: கோட்டக்குப்பம் மதுவிலக்கு சப் இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார், கரிப்பாளையம் முந்திரிதோப்பில் சோதனை நடத்தினர். அப்போது 22 கேன்களில் 750 லிட்டர் சாராயத்தை மண்ணில் புதைத்து வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த லோகு மகன்கள் ஞானவேல், 27; விஜயகுமார், 23; ஆகியோர் பதுக்கி வைத்தது தெரியவந்தது. வழக்குப் பதிந்து தலைமறைவாக உள்ள இருவரையும் தேடி வருகின்றனர்.கோழிகள் இறப்பு: போலீஸ் விசாரணைஅவலுார்பேட்டை: மேல்மலையனுார் அடுத்த ஏம்பலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார், 23; இவர், துறிஞ்சிப்பூண்டியில் நாட்டு கோழிப்பண்ணை வைத்துள்ளார். நேற்று காலை பண்ணையில் பார்த்தபோது, 35 நாட்டு கோழிகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. இது குறித்த புகாரின் பேரில், வளத்தி போலீசார் விசாரித்து வருகின்றனர்.பல்பு திருடிய ஆசாமி கைதுஉளுந்துார்பேட்டை: இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் அருட்செல்வம் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, விருத்தாசலம் சாலையில் சந்தேகப்படும்படி சென்ற நபரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் உளுந்துார்பேட்டையைச் சேர்ந்த நசீர் மகன் ரகமத்துல்லா, 21; எனவும், உளுந்துார்பேட்டை பகுதிகளில் பேக்கரி உள்ளிட்ட கடைகளில் உள்ள எல்.இ.டி., பல்புகளை திருடி வந்ததும் தெரியவந்தது. உடன் அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.மகள் மாயம்: தந்தை புகார்திருக்கோவிலுார்: நரிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் நடேசன். இவரது 17 வயது மகளை நேற்று முன்தினம் முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. நடேசன் கொடுத்த புகாரின் பேரில், திருக்கோவிலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.\nமகள் மாயம்: தந்தை புகார்திருவெண்ணெய்நல்லுார்: சரவணம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன��� மகள் அமுதா, 21; பி.காம்., பட்டதாரி. இவர், விழுப்புரத்தில், நகைக் கடையில் வேலை செய்து வருகிறார்.\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n» மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2837069", "date_download": "2021-09-25T01:13:55Z", "digest": "sha1:QOSSSXQT4RPKDLI6Y4YA35O7IWTEBIY2", "length": 21329, "nlines": 256, "source_domain": "www.dinamalar.com", "title": "8,000 பேருக்கு சித்த மருந்து பெட்டகம்| Dinamalar", "raw_content": "\nகுறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வங்கக்கடலில் ...\nசெப்.,25: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nமின்சார கார்கள் விற்பனை 'டாடா மோட்டார்ஸ்' சாதனை\nஇது உங்கள் இடம்: தி.மு.க., விற்கு சொல்லித் தர வேண்டுமா\n‛தனிநபர் கட்டுப்பாட்டில் யானைகளை வைக்காமல் ...\nநில அபகரிப்பு: கடும் நடவடிக்கைக்கு உயர் நீதிமன்றம் ...\n702 'ஏசி' பஸ்கள் அக்., 1ல் இயக்கம் 1\nதீயணைப்பு வீரர் பாதுகாப்பு ஆடைக்கு ஐ.எஸ்.ஐ., உரிமம்.. 1\nகோவில் நகைகளை உருக்க பா.ஜ., எதிர்ப்பு 5\nகுழந்தைகளிடம் கோவிட் பாதிப்பு குறைவு: சவுமியா ...\n8,000 பேருக்கு சித்த மருந்து பெட்டகம்\nமுடிச்சூர் : முடிச்சூர் குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பு சார்பில், 8,000 பேருக்கு, சித்த மருந்து பெட்டகம், வீடு வீடாக இலவசமாக வழங்கப்பட்டது.தாம்பரம் ���டுத்த முடிச்சூர் ஊராட்சியின் குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பினர், கொரோனா பரவலின், முதல் அலை துவங்கியது முதல் தற்போது வரை, நோய் தடுப்பு பணிகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.இதன் ஒரு\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nமுடிச்சூர் : முடிச்சூர் குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பு சார்பில், 8,000 பேருக்கு, சித்த மருந்து பெட்டகம், வீடு வீடாக இலவசமாக வழங்கப்பட்டது.\nதாம்பரம் அடுத்த முடிச்சூர் ஊராட்சியின் குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பினர், கொரோனா பரவலின், முதல் அலை துவங்கியது முதல் தற்போது வரை, நோய் தடுப்பு பணிகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக, தேசிய சித்த மருத்துவமனை நிறுவனம், முடிச்சூர் குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பின் சார்பில், நேற்று, கபசுர குடிநீர், அமுக்ரா சூரணம் அடங்கிய, சித்த மருந்து பெட்டகம் வழங்கப்பட்டது.\nமொத்தம், 8,000 பேருக்கு, வீடு வீடாக சென்று, மருந்து பெட்டகத்தை, அந்த பகுதி நலச்சங்க நிர்வாகிகள் வழங்கினர்.ஊராட்சியில் வசிக்கும் மீதமுள்ள, 12 ஆயிரம் பேருக்கு, விரைவில் மருந்து பெட்டகம் வழங்கப்பட உள்ளதாக, சித்த மருத்துவ நிறுவன இயக்குனர், மீனாகுமாரி தெரிவித்தார்.\nமுடிச்சூர் : முடிச்சூர் குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பு சார்பில், 8,000 பேருக்கு, சித்த மருந்து பெட்டகம், வீடு வீடாக இலவசமாக வழங்கப்பட்டது.தாம்பரம் அடுத்த முடிச்சூர் ஊராட்சியின்\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker ��ோடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n'தினமலர்' செய்தி: கலெக்டர் நடவடிக்கை; வீட்டுக்கு கிடைத்தது மின் இணைப்பு\nஆசிரியர்களுக்கு 'முதல் மரியாதை': 11 பேருக்கு மாநில நல்லாசிரியர் விருது\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டு��்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'தினமலர்' செய்தி: கலெக்டர் நடவடிக்கை; வீட்டுக்கு கிடைத்தது மின் இணைப்பு\nஆசிரியர்களுக்கு 'முதல் மரியாதை': 11 பேருக்கு மாநில நல்லாசிரியர் விருது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/narmada/", "date_download": "2021-09-25T00:56:42Z", "digest": "sha1:NDMQBI5NDBY6H23YM6YR5A5OQ4UCNKXI", "length": 15840, "nlines": 254, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Narmada « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகோதாவரி ஆற்றுக்கு குறுக்கே மகாராஷ்டிரம் பாப்லி அணை கட்ட உச்ச நீதிமன்றம் ஒப்புதல்\nபுதுதில்லி, ஏப். 27: கோதாவரி ஆற்றுக்கு குறுக்கே பாப்லி அணை கட்டும் திட்டத்தை மகாராஷ்டிர அரசு தொடரலாம் என உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை ஒப்புதல் வழங்கியுள்ளது.\nஇந்த அணை கட்டுமானத் திட்டத்துக்கு ஆந்திர மாநிலம் எதிர்ப்புத் தெரிவித்து வருவது குறிப்பிடத் தக்கது.\nகோதாவரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதால் வறட்சியால் வாடும் தெலங்கானா பகுதியில் குறைந்தது 5 கிராமங்களாவது பாதிக்கப்படும் என்று கூறி, கட்டுமானப் பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என ஆந்திர ��ாநிலம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.\nஇந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் ஆர்.வி.ரவீந்திரன், டி.கே.ஜெயின் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்ச், அணை கட்டும் பணியை மகாராஷ்டிரம் தொடரலாம் என இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது. ஆனால் அடுத்த உத்தரவு வரும் வரை அணையின் மதகை திறக்கக் கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nஆந்திர மாநில அரசு தவிர, தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சித் தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பல எம்.பி.கள் மகாராஷ்டிர அரசுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளனர்.\nசுற்றுச் சூழல் சீர்கேட்டால் நீர்மட்டம் பாதியாக குறைந்த நர்மதா நதி\nஓம்காரேஷ்வர், (ம.பி) ஜூன் 8: சுற்றுச் சூழல் சீர்கேட்டினாலும், காடுகளின் பரப்பளவு குறைந்து வருவதினாலும் நர்மதா நதியின் நீர்மட்டம் 50 சதவீதம் குறைந்துள்ளது.\n“”நர்மதா நதியின் நீர்மட்டம் குறைந்து கொண்டே வருவது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று என மத்திய நிலத்தடி நீர் அமைப்பு எச்சரித்துள்ளதாக மத்தியப் பிரதேச பாஜக துணைத் தலைவர் அனில் தாவே நிருபர்களிடம் தெரிவித்துள்ளார்.\nமலைகள் மற்றும் காடுகளினால் ஆண்டு தோறும் நீர்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வந்தது. ஆனால், தற்போது காடுகளின் பரப்பளவு குறைந்து வருவதால் மழையளவு மட்டுமின்றி நதியின் நீர்மட்டமும் குறைந்து கொண்டே வருகிறது.\n1213கி.மீட்டர் நீளம் கொண்ட இந்த நதியில் 41 உபநதிகள் கலந்தாலும் வளர்ந்து வரும் சுற்றுச் சூழல் சீர்கேடானது, உயிரினங்கள் வாழ தகுதியில்லாத இடமாக மாற்றி விடக்கூடும்.\nபுண்ணிய நதியாக நர்மதா நதியை மக்கள் போற்றி வருகின்றனர். ஆனால், தினமும் 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தங்களின் அன்றாட தேவைகளான குளியல், துவைத்தல் போன்ற பணிகளுக்கு இந்த நதியைப் பயன்படுத்துகின்றனர்.\nநதியை அசுத்தமாக்காமலும், அதே சமயம் சுற்றுச் சூழல் சீர்கேடு அடையாமலும் நீரைப் பயன்படுத்தும்படி மக்களை கேட்டுக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/following/23686", "date_download": "2021-09-25T01:20:32Z", "digest": "sha1:6QSKWM5VC6XXR4JBUCBHEQBIMT2LB67Z", "length": 5104, "nlines": 134, "source_domain": "eluthu.com", "title": "பழனிச்சாமி - உறுப்பினர் பின்தொடர்பவர்கள்", "raw_content": "\nபழனிச்சாமி - உறுப்பினர் பின்தொடர்பவர்கள்\nஅழகர்சாமி சுப்ரமணியன் (அ.சு )\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nஅன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி\nஒரு கிராமம் ஒரு தெய்வம்\nமகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ்\nஇ க ஜெயபாலன் [75]\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/cyclone-nivar-name-reason-meaning-latest-updates-tamil-nadu.html?source=other-stories", "date_download": "2021-09-25T01:17:01Z", "digest": "sha1:2OLXRFJMPOYJC4WMDEUKHBGNUGTMUI44", "length": 14474, "nlines": 63, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Cyclone nivar name reason meaning latest updates tamil nadu | Tamil Nadu News", "raw_content": "\n.. இந்த புயலுக்கு 'நிவர்'னு ஏன் பேரு வச்சாங்க\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nவங்கக்கடலில் மையம் கொண்டு அதி தீவிர புயலாக உருப்பெற்று சென்னைக்கும் கடலூருக்கும் இடையே இன்று இரவு கரையை கடக்கப்போகும் இந்த புயலுக்கு நிவர் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் பெயரிட்டிருக்கிறார்கள்.\nஇந்த புயலுக்கு நிவர் என பெயரிட்டிக்கும் நாடு ஈரான். இதேபோல, கடந்த ஜூன் மாதம் மகாராஷ்டிராவில் கரையை கடந்த புயலுக்கு நிஷாக்ரா என பெயரிடப்பட்டது.\nஅந்த புயலுக்கு பெயரிட்டது வங்கதேசம். இரண்டு மூன்று தினங்களுக்கு முன்பு சோமாலியாவில் கரையை கடந்த கதி (GATI) புயலுக்கு அந்த பெயரை பரிந்துரை செய்த நாடு இந்தியா.\nஇப்படி பெயரிடும் வழக்கம் 2004-ஆம் ஆண்டில் இருந்து தொடங்கியது. உலக அளவில் வெப்பமண்டல சூறாவளிகள் குறித்த அறிவுரைகளை வழங்குவது, அவற்றுக்குப் பெயர் சூட்டுவது ஆகிய அதிகாரம், தனித்தன்மை வாய்ந்த ஆறு வானிலை மையங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அவற்றில் ஒன்றாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் திகழ்கிறது.\nஆசிய - பசிஃபிக் பகுதிகளுக்கான பொருளாதார மற்றும் சமூக ஆணையத்தின் கீழ், அதன் உறுப்பு நாடுகளான வங்கதேசம், இந்தியா, ஈரான், மாலத்தீவுகள், மியன்மர், ஓமன், பாகிஸ்தான், கத்தார், செளதி அரேபியா, இலங்கை, தாய்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஏமன் ஆகிய 13 நாடுகளுக்கான வெப்பமண்டல சூறாவளி மற்றும் புயல் உருவாக்கம் குறித்த அறிவுரைகளை வழங்கும் மையமாக இந்திய வானிலை ஆராய்ச்சித் துறை விளங்குகிறது.\nபொதுவாக, அரபிக் கடல், வங்காள ���ிரிகுடா, இந்திய பெருங்கடல் பகுதிகளில் உருவாகும் புயல்களுக்கான பெயரை இந்த 13 நாடுகள்தான் வைக்கின்றன.\nஇந்த புயல்களுக்கு பெயர் சூட்டுவதென்பது, ஒவ்வொரு சூறாவளியையும் தனித்து அடையாளம் காணவும், மக்களுக்கு விரிவான எச்சரிக்கைகளை துரிதமாக வழங்குவதை நோக்கமாகவும் கொண்டது.\nசர்வதேச வானிலை ஆய்வு அமைப்பு மற்றும் வேறு சில வானிலை அமைப்புகள் இணைந்து வகுத்த வழிமுறைகளின்படி இந்த பெயர்கள் வைக்கப்படுகின்றன.\nதற்போதைய புயலுக்கு ஈரான் பரிந்துரைத்த 'நிவர்' என்ற பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இரானிய மொழியில் 'நிவர்' என்றால் வெளிச்சம் என்று அர்த்தம். சுழற்சி முறையில் வரும் இந்த பெயர்களில் தமிழ் பெயரான முரசு இடம் பெற்றிருக்கிறது.\nஇது தமிழத்தில் வழக்கத்தில் உள்ள இசைக்கருவியின் பெயர். இதேபோல, நீர் என்ற தமிழ் பெயரும் இந்த பட்டியலில் உள்ளது.\n'நம்ம பொண்ணு நாம சொல்றத தான் கேட்பா'... 'நம்பிக்கையா இருப்போம்'... 'கோர்ட்டில் இளம்பெண் வாயிலிருந்து வந்த வார்த்தை'... ஆடிப்போன பெற்றோர்\nகரையை நெருங்கும் 'நிவர்' புயல்... 'சென்னை', 'கடலூர்' உள்ளிட்ட பகுதிகளில் முன்னேற்பாடுகள் 'தீவிரம்'\n‘புயல் முடிந்ததும்’... ‘நெட்டிசன் வைத்த கோரிக்கை’... ‘உடனடியாக ட்விட்டரில் பதில் கூறிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி’...\n'காசிமேட்டில் ஆர்ப்பரிக்கும் அலை'... 'படகில் கரைக்குத் திரும்பிய மீனவர்கள்'... நெஞ்சைப் பதைபதைக்க வைக்கும் வீடியோ\nமாநிலம் விட்டு மாநிலம் கடந்து... மிரட்டும் நிவர்.. கர்நாடகாவின் முக்கிய நகரங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.. கர்நாடகாவின் முக்கிய நகரங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\n'பெர்மிசன் இல்லாம பார்டர்ல சுத்திட்டு இருந்துருக்கு...' 'உடனே மடக்கி உள்ள போய் செக் பண்ணினப்போ...' - படகிற்குள் காத்திருந்த அதிர்ச்சி...\n'நிவர் புயல் கரையை கடந்த பிறகும்'... '6 மணி நேரத்திற்கு பாதிப்பு'... 'எந்தெந்த மாவட்டங்களில் தாக்கம் இருக்கும்'... 'எந்தெந்த மாவட்டங்களில் தாக்கம் இருக்கும்\nஇந்த மாதிரி ‘இடத்துல’ எல்லாம் இறங்காதீங்க.. பாதுகாப்பு தான் முக்கியம்.. காவல்துறை அறிவுறுத்தல்..\n‘மணிக்கு 7 கி.மீட்டரில் இருந்து’... ‘11 கி.மீட்டராக அதிகரித்த வேகம்’... ‘எங்கெல்லாம் புயல் காற்று வீசக்கூடும்’... ‘வானிலை மையம் தகவல்’...\nதயார் நிலையில் 'செம்பரம்பாக்கம் ஏரி'.. 'இந்த' பகுதி மக்கள் எல்லாரும் தயவு செஞ்சு வெளியேறுங்க... அடையாறு ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை.. 'இந்த' பகுதி மக்கள் எல்லாரும் தயவு செஞ்சு வெளியேறுங்க... அடையாறு ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை.. தமிழக அரசு அறிவிப்பு\nவெளுத்து வாங்கும் ‘கனமழை’.. நிவர் புயல் எங்கே கரையை கடக்கும்..\n 'பேசாம இத பண்ணிடுவோம்...' 'நிவர் புயல் பயத்தில்...' - முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விவசாயி செய்த காரியம்...\n‘மணிக்கு 5 கி.மீ. வேகத்தில்’... ‘மீண்டும் நகரத் துவங்கிய நிவர் புயல்’... ‘நாளை காலை அதிதீவிர புயலாக மாறும்’... ‘வானிலை மையம் தகவல்’...\n'நிவர் புயலால்'... '7 மாவட்டங்களில் 110 கிமீ வேகத்தில் பலத்த காற்று'... 'எங்கெல்லாம் அதிகனமழைக்கு வாய்ப்பு'... 'எங்கெல்லாம் அதிகனமழைக்கு வாய்ப்பு'... 'வெளியான முக்கிய அப்டேட்'... 'வெளியான முக்கிய அப்டேட்\nசெம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறந்து விடப்படுமா... - தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள தகவல்...\n3 மணிநேரம் நகராமல் இருந்த ‘நிவர் புயல்’.. என்ன காரணம்.. வானிலை ஆய்வு மைய இயக்குநர் விளக்கம்..\n‘நிவர் புயல் எதிரொலி’... ‘அவசர கால உதவி எண்கள் அறிவிப்பு’... ‘ தமிழக அரசு நடவடிக்கை’...\n.. செம்பரம்பாக்கம் ஏரியின் நிலை என்ன..\n‘வருது.. வருது.. விலகு.. விலகு’.. 120 கிமீ வேகத்தில் கரையை கடக்கவிருக்கும் நிவர் புயல்’.. 120 கிமீ வேகத்தில் கரையை கடக்கவிருக்கும் நிவர் புயல்.... ‘வானிலை மையம்’ ‘அலெர்ட்.... ‘வானிலை மையம்’ ‘அலெர்ட்\nகடலூர்: ‘278 ஆபத்தான இடங்கள்’.. ‘180 ஜெனரேட்டர்கள்’.. Nivar புயலை எதிர்கொள்ள ‘முழுவீச்சில் தயாரான மாநில, தேசிய பேரிடர் மீட்புப் படை\n‘நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை’... ‘இந்த ரயில்கள் மட்டும் ரத்து’... ‘7 மாவட்டங்களில் நாளை மதியம் முதல் பேருந்து நிறுத்தம்’... ‘புயல் கடக்கும்போது மட்டும் மின் துண்டிப்பு’...\nதீவிர புயலாக கரையை கடக்கும் 'நிவர்' புயல்.. இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.. இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் 'இதெல்லாம்' செய்யணும்.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் 'இதெல்லாம்' செய்யணும்\n'4 வருஷத்துக்கு' அப்புறம் சென்னை, கடலோர மாவட்டங்களை குறிவைக்கும் ‘அடுத்த புயல்’ நிவார்.. முன்பே ‘விடுக்கப்பட்டுள்ள’ அபாய எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=731", "date_download": "2021-09-24T23:53:48Z", "digest": "sha1:TQTHNJWGPAVXXPJ5PZ3Z55KMMNOEWF2Z", "length": 6790, "nlines": 84, "source_domain": "www.dravidaveda.org", "title": "ஆறாந் திருமொழி", "raw_content": "\nதொண்டீர். உய்யும் வகைகண்டேன் துளங்கா அரக்கர் துளங்க முன்\nதிண்டோள் நிமிரச் சிலைவளையச் சிறிதே முனிந்த திருமார்பன்,\nவண்டார் கூந்தல் மலர்மங்கை வடிக்கண் மடந்தை மாநோக்கம் கண்டாள்,\nகண்டு கொண்டு கந்த கண்ண புரம்நாம் தொழுதுமே.\nபொருந்தா அரக்கர் வெஞ்சமத்துப் பொன்ற அன்று புள்ளூர்ந்து,\nபெருந்தோள் மாலி தலைபுரளப் பேர்ந்த அரக்கர் தென்னிலங்கை,\nஇருந்தார் தம்மை யுடன்கொண்டங் கெழிலார் பிலத்துப் புக்கொளிப்ப,\nகருந்தாள் சிலைகைக் கொண்டானூர் கண்ண புரம்நாம் தொழுதுமே.\nவல்லி யிடையாள் பொருட்டாக மதிள்நீ ரிலங்கை யார்கோவை,\nஅல்லல் செய்து வெஞ்சமத்துள் ஆற்றல் மிகுந்த ஆற்றலான்,\nவல்லாள் அரக்கர் குலப்பாவை வாட முனிதன் வேள்வியை,\nகல்விச் சிலையால் காத்தானூர் கண்ண புரம்நாம் தொழுதுமே.\nமல்லை முந்நீ ரதர்பட வரிவெஞ் சிலைகால் வளைவித்து,\nகொல்லை விலங்கு பணிசெய்யக் கொடியோன் இலங்கை புகலுற்று,\nதொல்லை மரங்கள் புகப்பெய்து துவலை நிமிர்ந்து வானணவ,\nகல்லால் கடலை யடைத்தானூர் கண்ண புரம்நாம் தொழுதுமே.\nஆமை யாகி அரியாகி அன்ன மாகி அந்தணர்தம்\nஓம மாகி ஊழியாய் உலகு சூழ்ந்த நெடும்புணரி\nசேம மதிள்சூழிலங்கைக்கோன் சிரமுங்கரமும் துணித்து முன்\nகாமற் பயந்தான் கருதுமூர் கண்ண புரம்நாம் தொழுதுமே.\nவருந்தா திருநீ மடநெஞ்சே நம்மேல் வினைகள் வாரா முன்\nதிருந்தா அரக்கர் தென்னிலங்கை செந்தீ யுண்ணச் சிவந்தொருநாள்,\nபெருந்தோள் வாணற் கருள்புரிந்து பின்னை மணாள னாகி முன்\nகருந்தாள் களிறொன் றொசித்தானூர் கண்ண புரம்நாம் தொழுதுமே.\nஇலையார் மலர்ப்பூம் பொய்கைவாய் முதலை தன்னால் அடர்ப்புண்டு,\nகொலையார் வேழம் நடுக்குற்றுக் குலைய அதனுக் கருள்புரிந்தான்,\nஅலைநீ ரிலங்கைத் தசக்கிரீவற்கு இளையோற் கரசை யருளி,முன்\nகலைமாச் சிலையால் எய்தானூர் கண்ண புரம்நாம் தொழுதுமே.\nமாலாய் மனமேயருந்துயரில் வருந்தா திருநீ வலிமிக்க\nகாலார் மருதும் காய்சினத்த கழுதும் கதமாக் கழுதையும்,\nமாலார் விடையும் மதகரியும் மல்லர் உயிரும் மடிவித்து,\nகாலால் சகடம் பாய்ந்தானூர் கண்ண புரம்நாம் தொழுதுமே.\nகுன்றால் மாரி பழுதாக்கிக் கொடியே ரிடையாள் பொருட்டாக,\nவன்றாள் விடையே ���ன்றடர்த்த வானோர் பெருமான் மாமாயன்,\nசென்றான் தூது பஞ்சவர்க்காய்த் திரிகாற் சகடம் சினமழித்து,\nகன்றால் விளங்கா யெறிந்தானூர் கண்ண புரம்நாம் தொழுதுமே.\nகருமா முகில்தோய் நெடுமாடக் கண்ண புரத்தெம் அடிகளை,\nதிருமா மகளா லருள்மாரி செழுநீ ராலி வளநாடன்,\nமருவார் புயல்கைக் கலிகன்றி மங்கை வேந்த னொலிவல்லார்\nஇருமா நிலத்துக் கரசாகி இமையோர் இறைஞ்ச வாழ்வாரே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/breaking-news/699466-retirement-age-of-government-servants.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2021-09-25T00:06:34Z", "digest": "sha1:EIX3KVIYJQSUST7TH5KIWXZ7Z2GD4VIP", "length": 15713, "nlines": 291, "source_domain": "www.hindutamil.in", "title": "அரசு ஊழியர்களின் ஒய்வு வயது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும்; தமிழ்நாடு அரசுப்பணியாளர்கள் சங்க மாநிலத் தலைவர் வேண்டுகோள் | Retirement age of government servants - hindutamil.in", "raw_content": "சனி, செப்டம்பர் 25 2021\nஅரசு ஊழியர்களின் ஒய்வு வயது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும்; தமிழ்நாடு அரசுப்பணியாளர்கள் சங்க மாநிலத் தலைவர் வேண்டுகோள்\nஅரசு ஊழியர்களின் ஒய்வு வயது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும், அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பா.குமார் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:\nஅரசுப்பணியாளர் ஒய்வு வயதில் தொடர்ந்து குழப்பம் நீடிக்கிறது. அதனால், ஒய்வு பெறும் வயதில் இருப்பவர்கள் நெருக்கடியில் உள்ளனர். அரசுப் பணியாளரின் ஒய்வு வயது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.\nஒய்வு வயது தொடர்பாக தமிழக அரசு எடுக்கும் கொள்கை முடிவுக்கு ஆதரவு, ஓய்வுபெறும் அரசுப் பணியாளர்களுக்கு முழுப் பலன்களை உடனடியாக வழங்க வேண்டும்.\nசட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் பழைய ஓய்வூதியம் திட்டத்தை அறிவிக்க வேண்டும். அரசுத் துறைகளில் தற்காலிகப் பணியாளர்களை பணி வரன்முறை செய்து நிரந்தரப்படுத்த வேண்டும். அரசுப்பணியாளர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவிக்க வேண்டும்.\nகாஷ்மீரில் உயிரிழந்த குமரி ராணுவ வீரரின் உடல் சொந்த ஊரில் அடக்கம்\nசிறப்பாகச் செயல்பட்டு அரசுக்கும் முதல்வருக்கும் நற்பெயர் உருவ���க்க வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவுறுத்தல்\nநிலக்கரி கொள்முதலில் முறைகேடு; ஓய்வுபெறும் நாளில் டிஎன்பிஎல் முதன்மை பொது மேலாளர் மற்றும் மேலும் ஒரு அதிகாரி பணியிடை நீக்கம்\nடீசல் விலை உயர்வால் மீண்டும் பாரம்பரிய உழவு முறைக்கு மாறிய விவசாயிகள்: டிராக்டர்களுக்கு பதில் உழவு மாடுகள் பயன்பாடு அதிகரிப்பு\nONE MINUTE NEWSதமிழ்நாடு அரசுப்பணியாளர்கள் சங்கஅரசு ஊழியர்களின் ஒய்வு வயதுதமிழக அரசு\nகாஷ்மீரில் உயிரிழந்த குமரி ராணுவ வீரரின் உடல் சொந்த ஊரில் அடக்கம்\nசிறப்பாகச் செயல்பட்டு அரசுக்கும் முதல்வருக்கும் நற்பெயர் உருவாக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி...\nநிலக்கரி கொள்முதலில் முறைகேடு; ஓய்வுபெறும் நாளில் டிஎன்பிஎல் முதன்மை பொது மேலாளர் மற்றும்...\nகர்நாடகாவில் விரைவில் மதமாற்ற தடை சட்டம்: உள்துறை...\nகர்நாடகாவில் கோயிலுக்குள் நுழைந்த 4 வயது தலித்...\nபிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்குச் சொந்தமானது அல்ல; ஆர்டிஐ...\n‘‘இது காப்பியடிக்க கடினமானது’’- பிரதமர் மோடியின் விமான...\nகருணாநிதியின் ஆட்சிக் காலம் கல்லூரிக் கல்வியின் பொற்காலம்:...\nபுதுச்சேரியில் முதல் முறையாக எம்.பி. பதவியைக் கைப்பற்றிய...\n9 மாவட்டங்களில் கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nகோவை சிறுமுகை அருகே புலி உயிரிழப்பு; மருத்துவர்கள் ஆய்வு\nபுதுச்சேரியில் 101 பேருக்கு கரோனா தொற்று: உயிரிழப்பு இல்லை\nதடுப்பூசி மட்டும்தான் வருங்காலத்தில் நம்மைப் பாதுகாக்கும்: புதுவை ஆளுநர் தமிழிசை\nகுற்றவாளிகளே தீர்ப்பு எழுதிக் கொள்ளலாமா- ஸ்டேட் வங்கித் தேர்வு குறித்து சு.வெங்கடேசன் எம்.பி....\nவடிவேலு காமெடிபோல் பேருந்து நிலையத்தையே காணவில்லை: சு.வெங்கடேசன் எம்.பி.\nபெரிய ரெய்டுகள் நடக்கின்றன; ஜாக்கிரதை; எச்சரித்த நிதியமைச்சர்: சவால் விட்ட செல்லூர் ராஜூ\nகூட்டணி என்பது தோளில் போடும் துண்டு; தேவையில்லை என்றால் கழட்டி வைத்துக் கொள்ளலாம்:...\nகுமரி மேற்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடைகாலம் நீங்கியது; 3 துறைமுகங்களில் இருந்து விசைப்படகுகள்...\nநடுக்கடலில் சிக்கித் தவித்த மீன்பிடி கப்பல்: பத்திரமாக மீட்பு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinasari.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2021-09-25T01:18:27Z", "digest": "sha1:6SXXDHS4MZNQGOAL57XBZFXQMRJSQL2Y", "length": 17816, "nlines": 450, "source_domain": "www.thinasari.com", "title": "கொரோனா தடுப்பூசி எண்ணிகை 75 கோடி; பிரதமர் மோடிக்கு யோகி ஆதித்யநாத் புகழாரம் – Thinasari", "raw_content": "\nகொரோனா தடுப்பூசி எண்ணிகை 75 கோடி; பிரதமர் மோடிக்கு யோகி ஆதித்யநாத் புகழாரம்\nகொரோனா தடுப்பூசி எண்ணிகை 75 கோடியை கடந்துள்ளதற்கு பிரதமர் மோடிக்கு உத்தர பிரதேச முதல் மந்திரி புகழாரம் சூட்டியுள்ளார்.\nஇந்தியாவில் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி எண்ணிகை 75 கோடியை கடந்துள்ளது. இந்நிலையில், உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசும்போது, பிரதமர் மோடி தலைமையின் கீழ் கோவிட் மேலாண்மையில் உலகிற்கே இந்தியா முன்மாதிரியாக உள்ளது.\nநாட்டில் 75 கோடி பேருக்கு வெற்றி அடைந்துள்ளது. பிரதமரிடம் இருந்து ஊக்கம் பெற்று உத்தர பிரதேத்தில் இதுவரை 9 கோடி பேர் கெரோனா தடுப்பூசி போட்டு உள்ளனர் என்று யோகி புகழாரம் சூட்டியுள்ளார்.\nPrevious: பீகாரில் ரூ.3 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்; 3 பேர் கைது\nNext: பிரதமர் மோடி பிறந்த நாளில் 32 லட்சம் பேருக்கு தடுப்பூசி: மத்திய பிரதேச அரசு\nஇந்தியாவில் இவ்வளவு ‘பெரிய’ பாலமா..\nஇந்தியாவில் இவ்வளவு ‘பெரிய’ பாலமா..\nநாடு முழுவதும் மத்திய அரசு வழங்கிய கொரோனா தடுப்பூசிகள் 81.39 கோடி\nநாடு முழுவதும் மத்திய அரசு வழங்கிய கொரோனா தடுப்பூசிகள் 81.39 கோடி\nஇமாசல பிரதேசம்: வரும் 27 முதல் 9-12 வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க முடிவு\nஇமாசல பிரதேசம்: வரும் 27 முதல் 9-12 வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க முடிவு\nஆப்பிள் சீரிஸ் 7 ஸ்மார்ட் கடிகாரம்\nafghanisthan america canada children drama india serial whatsapp ஆக்கி ஆர்யா இந்தியா உணவு ஒப்போ ஒரு நாள் கிரிக்கெட் ஒலிம்பிக் கால்பந்து கிரிக்கெட் கொரோனா சபரிமலை சிவகார்த்திகேயன் சீரியல் சுப்ரீம் கோர்ட்டு ஜ.சி.சி டென்னிஸ் தடுப்பூசி திருப்பதி தோனி நோய் எதிர்ப்பு மருத்துவம் முட்டை மேகதாது அணை ராணுவம் ரிசர்வ் வங்கி ரெயில்கள் விஜய் விம்பிள்டன் ஸ்ரீநகர்\nஆப்பிள் சீரிஸ் 7 ஸ்மார்ட் கடிகாரம்\nஆப்பிள் சீரிஸ் 7 ஸ்மார்ட் கடிகாரம்\nஆப்பிள் சீரிஸ் 7 ஸ்மார்ட் கடிகாரம்\nஇந்தியாவில் இவ்வளவு ‘பெரிய��� பாலமா..\nமராட்டியத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை\nநாடு முழுவதும் மத்திய அரசு வழங்கிய கொரோனா தடுப்பூசிகள் 81.39 கோடி\nஇமாசல பிரதேசம்: வரும் 27 முதல் 9-12 வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க முடிவு\nடெல்லி நீதிமன்ற வளாகத்தில் துப்பாகி சூடு ; பிரபல தாதா உள்பட 4 பேர் பலி\nஆப்பிள் சீரிஸ் 7 ஸ்மார்ட் கடிகாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Audi/Gurgaon/car-service-center.htm", "date_download": "2021-09-24T23:38:35Z", "digest": "sha1:N2E5ZFK4HWGAMGVNR4CXTT4YSVPLQSQS", "length": 5208, "nlines": 124, "source_domain": "tamil.cardekho.com", "title": "இல் குர்கவுன் உள்ள ஆடி கார் சர்வீஸ் சென்டர்கள் | ஆடி கார் பழுதுபார்த்தல், சர்வீஸிங்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஆடிcar சேவை centerகுர்கவுன்\nகுர்கவுன் இல் ஆடி கார் சேவை மையங்கள்\n1 ஆடி சேவை மையங்களில் குர்கவுன். கார்டிகோ உங்கள் முழு முகவரி மற்றும் தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட ஆடி சேவை நிலையங்கள் குர்கவுன் உங்களுக்கு இணைக்கிறது. ஆடி கார்கள் சேவை அட்டவணை மற்றும் உதிரி பாகங்களைப் பற்றிய மேலும் தகவலுக்கு ஜெய்ப்பூரில் உள்ள பின்வரும் சேவை மையங்களை தொடர்பு கொள்ளவும். அங்கீகரிக்கப்பட்ட ஆடி டீலர்ஸ் குர்கவுன் இங்கே இங்கே கிளிக் செய்\nஆடி சேவை மையங்களில் குர்கவுன்\nஆடி குருகிராம் plot no 288 ஏ, phase 4, உத்யோக் விஹார், குர்கவுன், 122016\nகுர்கவுன் இல் 1 Authorized Audi சர்வீஸ் சென்டர்கள்\nPlot No 288 ஏ, Phase 4, உத்யோக் விஹார், குர்கவுன், அரியானா 122016\nஎல்லா ஆடி கார்கள் ஐயும் காண்க\nபிராண்டு அடிப்படையில் பிரபல கார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/premji-reaction-after-seeing-yashika-photo", "date_download": "2021-09-25T00:30:58Z", "digest": "sha1:QY7TWF7TO2SGFHOV6KEXN5X4LUKNS3W6", "length": 6208, "nlines": 37, "source_domain": "www.tamilspark.com", "title": "யாஷிகா வெளியிட்ட ஹாட் புகைப்படம்.! பிரபல நடிகர் செய்த காரியத்தால் செமையாக வச்சு செய்யும் நெட்டிசன்கள்!! - TamilSpark", "raw_content": "\nயாஷிகா வெளியிட்ட ஹாட் புகைப்படம். பிரபல நடிகர் செய்த காரியத்தால் செமையாக வச்சு செய்யும் நெட்டிசன்கள்\nதமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக மாறிவிட்டார் யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மேலும் பிரபலமான���ர்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் தனக்கு கிடைத்த வாய்ப்பை மிக சரியாக பயன்படுத்திக்கொண்ட யாஷிகா நடிகர் மஹத்துடன் காதல் சர்ச்சையில் சிக்கினார். தற்போது அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்துவருகிறார்.\nஇந்நிலையில் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தனது கவர்ச்சியான வீடியோ, புகைப்படங்களை வழக்கமாக வைத்திருக்கும் யாஷிகா சமீபத்தில் தனது கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஅந்த புகைப்படம் வைரலான நிலையில் அதனை கண்டு நடிகர் பிரேம்ஜி வித்தியாசமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதனை கண்ட ரசிகர்கள் நீங்கள் ஒரு பிரபலம் இவ்வாறு செய்யலாமா உங்க வயசுக்கு இப்படியெல்லாம் செய்யலாமா உங்க வயசுக்கு இப்படியெல்லாம் செய்யலாமா என கமெண்ட் செய்து வருகின்றனர்.\n முதன்முதலாக தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்ட சாண்டி என்ன பெயர் வைத்துள்ளார் பார்த்தீர்களா\n பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் செய்த காரியம்\n விஜய் டிவி மாகாபா வெளியிட்ட புகைப்படத்தை கண்டு செம ஷாக்கான ரசிகர்கள்\n இளைஞருக்கு வேற லெவல் வினோத தண்டனை விதித்த நீதிபதி\nஇப்போ விட்டாலும் கோவில் தேரை கொளுத்திருவேன். பொதுமக்களிடம் வசமாக சிக்கிய முஹமது கான்.\n 72 வயது பாட்டி என பார்க்காமல் பேரன் செய்த கொடூரச்செயல்.\n இதெல்லாம் மனசுல வச்சுட்டு தேர்தல்ல நின்னுங்க.. தமிழகத்தையே திரும்பி பார்க்கவைத்த இளைஞர்கள்.\nகணவரால் கைவிடப்பட்ட சிம்பு பட நடிகை, இப்போ என்ன தொழில் செய்கிறார் பார்த்தீர்களா வருத்தத்துடன் பிரபல நடிகர் பகிர்ந்த தகவல்\nசார் இப்படியெல்லாம் பேசாதீங்க சார். எல்லாரும் ஸ்டுடண்ட்ஸ் ஆனால் நீமட்டும்... தமிழகத்தையே அதிர்ச்சியடையவைத்த புதுக்கோட்டை தனியார் பள்ளி ஆசிரியர்.\nஅட.. இப்படியொரு சைக்கோ கணவரா மனைவி தூக்கிட்டு தற்கொலை ரசித்து ரசித்து கணவன் செய்த மோசமான காரியம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinasari.com/category/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2021-09-25T01:12:39Z", "digest": "sha1:RGMFCL3JKPDQNBN6EF3K2GL4L53ZJYHS", "length": 14675, "nlines": 415, "source_domain": "www.thinasari.com", "title": "வணிக – Thinasari", "raw_content": "\nபங்குச்சந்தைகளுக்குள் நடந்த பனிப்போர்: BSE-ஐ தட்டிக்கேட்க வந்த NSE-யும் சறுக்கியது ஏன்\nபங்குச்சந்தைகளுக்குள் நடந்த பனிப்போர்: BSE-ஐ தட்டிக்கேட்க வந்த NSE-யும் சறுக்கியது ஏன்\nபங்குச் சந்தை உலகில் ஒவ்வொரு சமயத்தில் ஒவ்வொரு புத்தகம் பரபரப்பாகப் பேசப்பட்டு விவாதிக்கப்படும். அப்படி இப்போது விவாதிக்கப்படும் புத்தகம், சுச்சிதா தலால் –...\nஆப்பிள் சீரிஸ் 7 ஸ்மார்ட் கடிகாரம்\nafghanisthan america canada children drama india serial whatsapp ஆக்கி ஆர்யா இந்தியா உணவு ஒப்போ ஒரு நாள் கிரிக்கெட் ஒலிம்பிக் கால்பந்து கிரிக்கெட் கொரோனா சபரிமலை சிவகார்த்திகேயன் சீரியல் சுப்ரீம் கோர்ட்டு ஜ.சி.சி டென்னிஸ் தடுப்பூசி திருப்பதி தோனி நோய் எதிர்ப்பு மருத்துவம் முட்டை மேகதாது அணை ராணுவம் ரிசர்வ் வங்கி ரெயில்கள் விஜய் விம்பிள்டன் ஸ்ரீநகர்\nஆப்பிள் சீரிஸ் 7 ஸ்மார்ட் கடிகாரம்\nஆப்பிள் சீரிஸ் 7 ஸ்மார்ட் கடிகாரம்\nஆப்பிள் சீரிஸ் 7 ஸ்மார்ட் கடிகாரம்\nஇந்தியாவில் இவ்வளவு ‘பெரிய’ பாலமா..\nமராட்டியத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை\nநாடு முழுவதும் மத்திய அரசு வழங்கிய கொரோனா தடுப்பூசிகள் 81.39 கோடி\nஇமாசல பிரதேசம்: வரும் 27 முதல் 9-12 வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க முடிவு\nடெல்லி நீதிமன்ற வளாகத்தில் துப்பாகி சூடு ; பிரபல தாதா உள்பட 4 பேர் பலி\nஆப்பிள் சீரிஸ் 7 ஸ்மார்ட் கடிகாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tag/%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-09-24T23:21:59Z", "digest": "sha1:3I5XRHOEP2B3OC3ZBVKA2W7YFZATLYK7", "length": 7450, "nlines": 111, "source_domain": "www.updatenews360.com", "title": "ரவீனா டாண்டன் – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\n“பாலிவுட்டில், ஹீரோக்களுடன் படுக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி” கமல் பட நடிகையின் பரபரக்கும் பேட்டி…\nஏற்கனவே, பாலிவுட்டில், நெப்போட்டிஸம் குறித்து பல பிரபலங்கள் குற்றம் சாட்டு வைத்து வரும் நிலையில், பாலிவுட் ஹீரோக்களுடன், படுக்கையை பகிராததால்…\nதமிழகத்தை பதற வைத்த படுகொலைகள்…\nதமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே குற்றச்செயல்கள் அதிக அளவில் நடப்பதாக கூறப்பட்டு வருகிறது. இது உண்மையாக இருக்கலாம் என்பதுபோல கடந்த…\nஅதிமுகவில் இருந்து ஏன் வெளியேறினேன் ஈபிஎஸ் முன் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் உருக்கம்\nநெல்லை : அதிமுக என்ற சரித்திரக் கட்சி���ில் இருந்து நான் ஏன் வெளியேறினேன் என்பது எனக்கு தெரியவில்லை என பாஜகு…\nபதவிக்காக நீதிமன்றத்தை ஏமாற்றுவது நியாயமா.. நீக்குவாரா ஸ்டாலின்… எம்பி ரவிக்குமார் விவகாரத்தில் பாஜக கேள்வி..\nகடந்த 2019ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது, திமுக கூட்டணி அமைத்து போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி ரவிக்குமார்…\nஆற்றில் சிக்கிய யானையை காப்பாற்ற ஆபரேசன் கஜா… படகு கவிழ்ந்து பத்திரிக்கையாளர் பலியான சோகம்\nஒடிசாவில் ஆற்றில் சிக்கிய யானையைக் காப்பாற்ற சென்ற மீட்பு குழுவினருடன் சென்ற பத்திரிக்கையாளர் ஒருவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம்…\nகாங்கிரஸின் ஆட்டத்தை முடிக்கும் சித்து.. விழிபிதுங்கும் ராகுல், பிரியங்கா… பஞ்சாப்பில் மெகா இன்னிங்ஸ் Close…\n50 ஆண்டுகளுக்கு முன்பு 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களை ஆட்சி செய்த காங்கிரஸ் வசம் தற்போது ராஜஸ்தான், பஞ்சாப், சத்தீஸ்கர் என…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/world/prime-minister-of-pakistan-occupied-kashmir-booked-for-conspiring-against-pakistan-071020/", "date_download": "2021-09-25T00:41:23Z", "digest": "sha1:OSAYIVMPF2V2RNXZF6J7VHXMRTZV2Z5E", "length": 16602, "nlines": 175, "source_domain": "www.updatenews360.com", "title": "பிரதமர் மீதே தேசத்துரோக வழக்கு..! பாகிஸ்தான் போலீஸ் அதிரடி..! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nபிரதமர் மீதே தேசத்துரோக வழக்கு..\nபிரதமர் மீதே தேசத்துரோக வழக்கு..\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீரின் பிரதமராக உள்ள ஃபாரூக் ஹைதர் கான், பாகிஸ்தானுக்கு எதிராக சதி செய்ததாக லாகூரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிராக அவரது கட்சித் தலைவர் நவாஸ் ஷெரீப்பின் சமீபத்திய ஆன்லைன் உரையை கேட்டதற்காக இந்த வழக்கு போடப்பட்டுள்ளது.\nபாகிஸ்தான் மற்றும் ராணுவத்திற்கு எதிராக சதி செய்ததற்காக லாகூரில் உள்ள ஷஹ்தாரா காவல் நிலையத்தில் பி.எம்.எல்-என் தலைவர் நவாஸ் ஷெரீப், பாரூக் ஹைதர் கான் மற்றும் பிற கட்சித் தலைவர்கள் மீது திங்கள்கிழமை வழக்கு பதிவு செய்யப்பட்டதாக இஸ்லாமாபாத் வட்டாரங்கள் தெரிவித்தன.\nசைபர் பயங்கரவாதம், பாகிஸ்தானுக்கு எதிராக போரை நடத்துவதற்கான கிரிமினல் சதி, பாகிஸ்தானை உருவாக்கியதை கண்டனம் செய்தல், அதன் இறையாண்மையை ஒழிப்பதை ஆதரித்தல், தேசத்துரோகம் மற்றும் பல்வேறு குழுக்களுக்கு இடையே பகைமையை வளர்ப்பது தொடர்பான பாகிஸ்தான் தண்டனைச் சட்டத்தின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது.\nகடந்த வாரம் பி.எம்.எல்-என் மத்திய செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்களில் பங்கேற்றதற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள மற்றவர்களில் மரியம் நவாஸ், ராணா சனாவுல்லா, அஹ்சன் இக்பால், ஷாஹித் ககான் அப்பாஸி, பர்வேஸ் ரஷீத், மரியம் அவுரங்கசீப் மற்றும் அதாவுல்லா தாரர் ஆகியோரும் அடங்குவர்.\nபாகிஸ்தான் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீர் பிராந்தியத்தை பாகிஸ்தானின் ஒருங்கிணைந்த பகுதியாக இது வரை அறிவிக்கவில்லை. அதற்கென ஒரு தனி அரசியலமைப்பு, பிரதமர் உள்ளிட்ட ஒரு நாட்டிற்குத் தேவையான கட்டமைப்புகள் உள்ளன.\nஇந்நிலையில் பாகிஸ்தான் எதிர்கட்சித் தலைவர்கள் மீது அரசியல் ரீதியாக வழக்குப் போடுவதைக் கூட ஒரு பக்கம் ஏற்றுக்கொண்டாலும், தனது ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள நாட்டின் பிரதமர் மீது தேசத் துரோக வழக்கு எப்படி போடலாம் என பாகிஸ்தான் மக்கள் இந்த நடவடிக்கையை எள்ளி நகையாடி வருகின்றனர்.\nபோகிற போக்கில் இவர்கள் இந்திய பிரதமர், அமெரிக்க அதிபர் மீது கூட தேசத் துரோக வழக்கு போட்டாலும் போடுவார்கள் என நெட்டிசன்கள் இதை கலாய்த்து வருகின்றனர்.\nஅதே சமயம் பாகிஸ்தான் உச்சநீதிமன்ற உத்தரவுப் படி, வரும் நவம்பரில் தேர்தல் நடத்தி பாகிஸ்தானின் ஒருங்கிணைந்த மாகாணமாக ஆக்கிரமிப்பு காஷ்மீரை மாற்றும் திட்டத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பாகிஸ்தான், ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது வழக்குப் பதிவு செய்து ஆழம் பார்ப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.\nTags: க்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீர் பிரதமர், தேசத்துரோக வழக்கு, நவாஸ் ஷெரீப் உரை, பாகிஸ்தான் போலீஸ்\nPrevious அரசின் தலைவராக 20’ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மோடி..\nNext வரலாற்றில் அதிமுகவிற்கு இன்று முக்கியமான நாள் : புதியதாக உதயமான வழிகாட்டுதல் குழு\nபெங்களூர் அணியை பந்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ்: 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nதமிழகத்தை பதற வைத்த படுகொலைகள்…\nகேரளாவில் 17,983 பேருக்கு கொரோனா உறுதி\nஅமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்தார் பிரதமர் மோடி:பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதம்\n5 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு டிஜிபி அந்தஸ்து வழங்கி அரசு உத்தரவு.\nஅதிமுகவில் இருந்து ஏன் வெளியேறினேன் ஈபிஎஸ் முன் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் உருக்கம்\nபதவிக்காக நீதிமன்றத்தை ஏமாற்றுவது நியாயமா.. நீக்குவாரா ஸ்டாலின்… எம்பி ரவிக்குமார் விவகாரத்தில் பாஜக கேள்வி..\nஆற்றில் சிக்கிய யானையை காப்பாற்ற ஆபரேசன் கஜா… படகு கவிழ்ந்து பத்திரிக்கையாளர் பலியான சோகம்\nகாங்கிரஸின் ஆட்டத்தை முடிக்கும் சித்து.. விழிபிதுங்கும் ராகுல், பிரியங்கா… பஞ்சாப்பில் மெகா இன்னிங்ஸ் Close…\nதமிழகத்தை பதற வைத்த படுகொலைகள்…\nQuick Shareதமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே குற்றச்செயல்கள் அதிக அளவில் நடப்பதாக கூறப்பட்டு வருகிறது. இது உண்மையாக இருக்கலாம் என்பதுபோல…\nஅதிமுகவில் இருந்து ஏன் வெளியேறினேன் ஈபிஎஸ் முன் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் உருக்கம்\nQuick Shareநெல்லை : அதிமுக என்ற சரித்திரக் கட்சியில் இருந்து நான் ஏன் வெளியேறினேன் என்பது எனக்கு தெரியவில்லை என…\nபதவிக்காக நீதிமன்றத்தை ஏமாற்றுவது நியாயமா.. நீக்குவாரா ஸ்டாலின்… எம்பி ரவிக்குமார் விவகாரத்தில் பாஜக கேள்வி..\nQuick Shareகடந்த 2019ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது, திமுக கூட்டணி அமைத்து போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி…\nஆற்றில் சிக்கிய யானையை காப்பாற்ற ஆபரேசன் கஜா… படகு கவிழ்ந்து பத்திரிக்கையாளர் பலியான சோகம்\nQuick Shareஒடிசாவில் ஆற்றில் சிக்கிய யானையைக் காப்பாற்ற சென்ற மீட்பு குழுவினருடன் சென்ற பத்திரிக்கையாளர் ஒருவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த…\nகாங்கிரஸின் ஆட்டத்தை முடிக்கும் சித்து.. விழிபிதுங்கும் ராகுல், பிரியங்கா… பஞ்சாப்பில் மெகா இன்னிங்ஸ் Close…\nQuick Share50 ஆண்டுகளுக்கு முன்பு 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களை ஆட்சி செய்த காங்கிரஸ் வசம் தற்போது ராஜஸ்தான், பஞ்சாப், சத்தீஸ்கர்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2019/01/no1.html", "date_download": "2021-09-25T00:44:32Z", "digest": "sha1:UJ5ZTDFO35EP5D64426KCJUDORUMWLJF", "length": 8046, "nlines": 43, "source_domain": "www.vannimedia.com", "title": "சீரியல் நடிகைகளிலேயே No.1 இடத்தில் இவர் தானாம் - VanniMedia.com", "raw_content": "\nHome LATEST NEWS சீரியல் நடிகைகளிலேயே No.1 இடத்தில் இவர் தானாம்\nசீரியல் நடிகைகளிலேயே No.1 இடத்தில் இவர் தானாம்\nதொலைக்காட்சிகளில் சீரியல்கள் அதிகம் இப்போது ஒளிபரப்பாகிறது. அதில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு சீரியல் ராஜா ராணி. இதில் முக்கிய நாயகியாக நடிக்கும் ஆல்யா மானசாவிற்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம். சமூக வலைதளங்களில் எப்போதும் தன்னுடைய அசத்தலான முக பாவனைகள் மூலம் நிறைய டப்ஸ்மேஷ் செய்து வெளியிட்டு ரசிகர்களிடம் பாராட்டும் பெறுவார். எப்போதும் ஆக்டீவாக இருக்கும் இவர் எல்லா சமூக வலைதளங்களில் உள்ளார். டுவிட்டர். இன்ஸ்டா தாண்டி ShareChatடிலும் இவர் பிரபலம். அதில் அதிக பாலோவர்கள் கொண்ட பிரபலங்களில் முதல் இடத்தில் உள்ளார் மானசா. அதை அவரே தெரிவித்து மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளார்.\nசீரியல் நடிகைகளிலேயே No.1 இடத்தில் இவர் தானாம் Reviewed by CineBM on 03:03 Rating: 5\nகொரோனா வைரஸ் காரணமாக அடுத்த ஈழத் தமிழர் பலி- எண்ணிக்கை அதிகரிப்பு\nசுவிஸில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணம் அனலைதீவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். சுவிஸ் Lausanne வசிப்பிடமாகக் கொண்ட சிவசம்...\nலண்டனில் மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவல் பலி- தமிழ் பற்றாளர்\nலண்டன் வற்பேட்டில் வசித்து வரும் லோகசிங்கம் பிரதாபன் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளதாக வன்னி மீடியா இணையம் அறிகிறது. இவர் கொரோனா வைரஸ் த...\nலண்டன் விம்பிள்டன்னில் மற்றும் ஒரு ஈழத் தமிழர் குணரட்ணம் அவர்கள் கொரோனாவால் சாவு \nலண்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத் தமிழர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. யாழ்.வடமராட்ச...\nதலைவர் பிரபாகரன் மகன் பெயரால் துல்கரின் தயாரிப்பாளர் இணையம் ஹக்- உண்மை என்ன \nசமீபத்தில் வெளியான மலையாள படமான “வாறேன் அவசியமுன்ட்” என்ற, மலையாள திரைப்படத்தில் ஒரு நாயை பார்த்து “பிரபாகரா” என்று அழைக்கிறார் சுரேஷ் கோ...\nயாழில் சண்டையின்போது அடித்து கொல்லப்பட்ட முதியவர்\nகாணிப் பிணக்கு கைக்கலப்பாக மாறியதால் இடம்பெற்ற தாக்���ுதலில் முதியவர் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். கொடிகாமம் பகுதியில் இடம்பெ...\nகொரோனா வைரசால் உலகமே பாதிப்பு: சீனாவுக்கு எதிராக அமெரிக்கா வழக்கு\nசீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் 1-ந்தேதி தோன்றிய கொரோனா வைரஸ், இப்போது உலகம் முழுவதும் பரவி விட்டது. 25 லட்சத்துக்கும் அதிகம...\nதிருக்கேதீஸ்வர ஆலய வன்முறைச் சம்பவம்\nசரித்திரப் பிரசித்திபெற்ற திருத்தலமான திருக்கேதீஸ்வர ஆலய வீதி வளைவு ஒரு கத்தோலிக்க குருவின் வழிகாட்டலில் சேதமாக்கப்பட்ட நிகழ்வுக்கு எமது அ...\n2 பெண்களை கொன்ற காமகொடூரன் மேலும் பல பெண்களை கற்பழித்து கொன்றானா\nசெஞ்சி அருகே 2 பெண்களை உல்லாசம் அனுபவித்துவிட்டு கொலை செய்த காமகொடூரன் மேலும் பல பெண்களை உல்லாசம் அனுபவித்துவிட்டு கொலை செய்திருக்கலாம் எ...\nமனித நேயத்தோடு முஸ்லீம்களை புலிகள் வெளியேற்றினார்கள்: 1990ல் இருந்த உத்தமன் மாஸ்டர் தகவல். இதோ..\nயாழில் இருந்து சுமார் 29 வருடங்களுக்கு முன்னர்(1990) முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டார்கள். இந்த விடையம் இன்று வரை சர்சையாக இருந்து வந்தது...\nஇலங்கையில் நடந்த பயங்கர சம்பவம்; இப்படியுமொரு கொடூரத்தயா\nஒன்பது வயது சிறுமி ஒருவரை கொலை செய்து புதைத்ததாக சந்தேகப்படும் தாய் மற்றும் அவரின் திருட்டுக் காதலன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/vikas-dubey-history-and-other-crime-incidents-roundup", "date_download": "2021-09-24T23:19:56Z", "digest": "sha1:ZZ7EP6EJ57QVNKH5T23RREUVA2W6LVNX", "length": 21235, "nlines": 211, "source_domain": "www.vikatan.com", "title": "அதிர்வுகளும் பின்னணியும்: `டுமீல் டூமில்' தி.மு.க எம்.எல்.ஏ., விகாஸ் துபேயின் ரத்த சரித்திரம்!-Vikas Dubey history and other crime incidents roundup - Vikatan", "raw_content": "\nமது அருந்துவதற்கு பணம் தர மறுத்ததால் பாட்டிக்கு நிகழ்ந்த விபரீதம்; போலீஸ் விசாரணையில் கைதான பேரன்\nரூ.10 கோடி மதிப்பிலான செக்; மூளையாக செயல்பட்ட போலீஸ் எஸ்.ஐ - சிக்கிய மோசடி கும்பலின் பகீர் பின்னணி\nதிண்டுக்கல்: `க்ளூ' வாகக் கிடைத்த பைக்; பெண்ணின் தலையைத் துண்டித்தக் கொலை வழக்கில் திருப்பம்\nகொதிக்கும் எண்ணெயில் சிறுமியின் கையை நுழைத்த கொடூரம்; பெண் கைது\nடெல்லி நீதிமன்ற வளாகத்தில் கேங்ஸ்டர் சுட்டுக்கொலை - வழக்கறிஞர் வேடத்தில் வந்தவர்கள் வெறிச்செயல்\nவேலூர்: குழந்தை திருமணம்; வயது வித்தியாசம் - குடிகார கணவனால் பறிக்கப்பட்ட 3 குழந்தைகளின் உயிர்\nரூ. 21,000 கோடி ஹெராயின் சிக்கிய விவகாரம்: களத்தில் இறங்கியது அமலாக்கத்துறை\nக்ரைம் டேப்ஸ்: `அந்த ஒற்றை வார்த்தை..' -பெண்களிடம் கோடிகளில் பணத்தை அள்ளிய இளைஞர் | பகுதி 7\n11,000 போலி மதுபாட்டில்கள் பதுக்கிய திமுக பிரமுகர் கைது; இளைஞர் கொலையுடன் தொடர்புடையவரா என விசாரணை\n6 ஏ.டி.எம் இயந்திரங்களை அடித்து நொறுக்கிய நபர்; கைது செய்த போலீஸ்; நடந்தது என்ன\nமது அருந்துவதற்கு பணம் தர மறுத்ததால் பாட்டிக்கு நிகழ்ந்த விபரீதம்; போலீஸ் விசாரணையில் கைதான பேரன்\nரூ.10 கோடி மதிப்பிலான செக்; மூளையாக செயல்பட்ட போலீஸ் எஸ்.ஐ - சிக்கிய மோசடி கும்பலின் பகீர் பின்னணி\nதிண்டுக்கல்: `க்ளூ' வாகக் கிடைத்த பைக்; பெண்ணின் தலையைத் துண்டித்தக் கொலை வழக்கில் திருப்பம்\nகொதிக்கும் எண்ணெயில் சிறுமியின் கையை நுழைத்த கொடூரம்; பெண் கைது\nடெல்லி நீதிமன்ற வளாகத்தில் கேங்ஸ்டர் சுட்டுக்கொலை - வழக்கறிஞர் வேடத்தில் வந்தவர்கள் வெறிச்செயல்\nவேலூர்: குழந்தை திருமணம்; வயது வித்தியாசம் - குடிகார கணவனால் பறிக்கப்பட்ட 3 குழந்தைகளின் உயிர்\nரூ. 21,000 கோடி ஹெராயின் சிக்கிய விவகாரம்: களத்தில் இறங்கியது அமலாக்கத்துறை\nக்ரைம் டேப்ஸ்: `அந்த ஒற்றை வார்த்தை..' -பெண்களிடம் கோடிகளில் பணத்தை அள்ளிய இளைஞர் | பகுதி 7\n11,000 போலி மதுபாட்டில்கள் பதுக்கிய திமுக பிரமுகர் கைது; இளைஞர் கொலையுடன் தொடர்புடையவரா என விசாரணை\n6 ஏ.டி.எம் இயந்திரங்களை அடித்து நொறுக்கிய நபர்; கைது செய்த போலீஸ்; நடந்தது என்ன\nஅதிர்வுகளும் பின்னணியும்: `டுமீல் டூமில்' தி.மு.க எம்.எல்.ஏ., விகாஸ் துபேயின் ரத்த சரித்திரம்\nதி.மு.க எம்.எல்.ஏ., விகாஸ் துபேயி\nதொழிலில் யார் பெரியவன் என்பதைக் காட்டவே இந்த மோதல் தொடங்கி, அது துப்பாக்கிச்சூடு வரை சென்றிருக்கிறது\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்\nசெங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அருகே செங்காடு பகுதியில் நிலத்தகராறு தொடர்பாக இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக திருப்போரூர் தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏ-வான இதயவர்மன் கைது செய்யப்பட்டுள்ளார்.\nநீண்டகாலமாக ரியல் எஸ்டேட் தொழிலில் கோலோச்சிவரும் இரு வேறு அரசியல்-அதிகாரப் ப��ள்ளிகளின் தொழில் போட்டியே மேற்கண்ட மோதலுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.\nதி.மு.க எம்.எல்.ஏ-வான இதயவர்மனின் தந்தை லட்சுமிபதி திருப்போரூர் அருகேயுள்ள செங்காடு கிராமத்தில் வசித்துவருகிறார். இதே பகுதியில் வசித்துவரும் ரியல் எஸ்டேட் அதிபர் 'இமயம்' குமாரின் குடும்பத்தினருக்கும், எம்.எல்.ஏ-வின் குடும்பத்தினருக்கும் நீண்டகாலமாக முன் விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது.\nஇந்த மோதலின் உள் விவகாரங்கள் அறிந்த சிலரிடம் பேசியபோது, \"அரசியல் அதிகாரத்தில் செல்வாக்கு கொண்ட இரு பெரும் புள்ளிகளின் தொழில் பகை நீண்டகாலமாக இந்தப் பகுதியில் நீடிக்கிறது. கிழக்குக் கடற்கரைச் சாலை முழுவதும் இருதரப்பிலும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வளைத்துப்போட்டுள்ளனர்.\nஇந்தத் தொழிலில் யார் பெரியவன் என்பதைக் காட்டவே இந்த மோதல் தொடங்கி, அது துப்பாக்கிச்சூடு வரை சென்றிருக்கிறது. இது இந்த ஒரு சம்பவத்துடன் நிற்காது; சிலபல கொலைகள் வரை செல்லும் அபாயம் இருக்கிறது. இதை முன்கூட்டியே காவல்துறையினர் தடுத்து நிறுத்த வேண்டும்\" என்றார்கள்.\n- இது தொடர்பான விரிவான கட்டுரையை ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க க்ளிக் செய்க.. > அரசியல் அதிகாரம்... ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம்... தொடரும் தொழில் போட்டி - டுமீல் டூமில்... திகிலில் திரூப்போரூர் மக்கள்\n* Vikatan App-ல் முழுமையான கட்டுரையை வாசிக்க, கீழேயுள்ள Also Read-ன் தலைப்பை க்ளிக் செய்க.\nஅரசியல் அதிகாரம்... ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம்... தொடரும் தொழில் போட்டி\nவிகாஸ் துபேயின் ரத்த சரித்திரம்\nபோலீஸ்-கேங்ஸ்டர் மோதலால் கலவர பூமியாகியிருக்கிறது, உத்தரப்பிரதேசம் கான்பூரில் எட்டு போலீஸாரைச் சுட்டுக் கொன்ற விகாஸ் துபே என்ற ரௌடி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். விகாஸின் கூட்டாளிகள் சிலரும் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டுள்ளனர். சினிமாவை மிஞ்சும் காட்சிகள் அரங்கேறியிருக் கின்றன உத்தரப்பிரதேசத்தில்.\nயார் இந்த விகாஸ் துபே\nஉ.பி மாநிலம், கான்பூர் மாவட்டத்திலுள்ள பிக்ரூ என்ற கிராமத்தில் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்தான் விகாஸ் துபே. உத்தரப்பிரதேசத்துக்கு ஆன்மிக அடையாளம் இருக்கும் அதே அளவுக்கு தாதாயிச அடையாளமும் உண்டு. ஆரம்பத்தில் விகாஸ் துபேயும் அடிதடி, கட்டப்பஞ்சாயத���து என்று வலம்வந்தவர்தான்.\nகாவல்துறையினரும் அரசியல்வாதிகளும் அவரது குற்றங்களுக்கு துணைபோனார்கள். பா.ஜ.க., சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் என உ.பி-யின் அனைத்து முக்கியக் கட்சிகளிலும் விகாஸ் இருந்துள்ளார். இதன் மூலம் பஞ்சாயத்துத் தலைவர், மாவட்ட பஞ்சாயத்துக்குழு உறுப்பினர் ஆகிய பதவிகள் விகாஸைத் தேடி வந்துள்ளன. விகாஸின் மனைவி மற்றும் சகோதரர்களும் அரசியலில் குதித்து, பதவிகளை அடைந்தனர்.\nசாதாரண ரௌடியாக இருந்த விகாஸ் துபே, கேங்ஸ்டரானார். கான்பூரில் கிட்டத்தட்ட 80 கிராமங்களைத் தன் கன்ட்ரோலுக்குக் கொண்டு வந்தார். எப்போதும் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களையே தன் டீமில் சேர்த்துக்கொள்வார்.\n''இப்போதைய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், 2001-ம் ஆண்டு உத்தரப்பிரதேச முதல்வராக இருந்தார். அப்போது, மாநில இணை அமைச்சராக இருந்த சந்தோஷ் சுக்லாவை, ஷிவ்லி என்ற காவல்நிலையத்தில் வைத்தே சுட்டுக் கொன்றார் விகாஸ். 30-க்கும் மேற்பட்ட போலீஸார் அதை நேரில் பார்த்துள்ளனர். அப்படியிருந்தும் ஒருவர்கூட சாட்சி சொல்லவில்லை. அதனால், விகாஸ்மீது எந்த நடவடிக்கையும் இல்லை'' என்று அதிர்ச்சி விலகாமல் சொல்கின்றனர் பாதிக்கப்பட்ட தரப்பினர்.\n''30 ஆண்டுகளில் ஐந்து கொலைகள் உட்பட 62 வழக்குகள் விகாஸ் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், அவையெல்லாம் வெறும் கண்துடைப்பு மட்டுமே. பள்ளி ஆசிரியர் தொடங்கி அரசியல்வாதி வரை விகாஸ் கொலை செய்திருந்தாலும், காவல்துறைக்கும் அவருக்கும் நல்ல உறவு இருந்துவந்தது'' என்கின்றனர் விவரமறிந்த வட்டாரத்தினர்.\n- இதுதொடர்பான விரிவான கட்டுரையை ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க க்ளிக் செய்க.. > 30 ஆண்டுகள்... 5 கொலைகள்... 62 வழக்குகள்... 60,000 கோடி ரூபாய் சொத்து... விகாஸ் துபேயின் ரத்த சரித்திரம்\n* Vikatan App-ல் முழுமையான கட்டுரையை வாசிக்க, கீழேயுள்ள Also Read-ன் தலைப்பை க்ளிக் செய்க.\n30 ஆண்டுகள்... 5 கொலைகள்... 62 வழக்குகள்... 60,000 கோடி ரூபாய் சொத்து...\nசிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு ல���ங்க் இதோ https://bit.ly/2VRp3JV\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/topics/Mumbai-Police", "date_download": "2021-09-24T23:51:21Z", "digest": "sha1:ED6GF5OMNHT2TB3YD7DVKNYTEBCZQSVW", "length": 16475, "nlines": 138, "source_domain": "zeenews.india.com", "title": "Mumbai Police News in Tamil, Latest Mumbai Police news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\nமருத்துவ ஒதுக்கீடு தொடர்பான சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து\nUPSC சிவில் சர்வீசஸ் 2020 முடிவுகள் வெளியானது\n‘கொடூர மரண தண்டனைகளுக்கு தயாராக இருங்கள்’ : மிரட்டும் தாலிபான்கள்\nகண்ணகி ஆணவக் கொலை வழக்கு; அண்ணனுக்கு தூக்கு, 12 பேருக்கு ஆயுள்\nராஜ் குந்த்ராவுக்கு ஜாமீன்: 119 ஆபாச வீடியோக்களை ரூ .9 கோடிக்கு விற்க திட்டமா\nதொழிலதிபர் ராஜ் குந்த்ராவுக்கு கிட்டத்தட்ட இரண்டு மாத சிறைவாசத்திற்குப் பிறகு மும்பை நீதிமன்றம் ரூ. 50,000 பிணைத் தொகையுடன் ஜாமீன் வழங்கியது.\nசெப்டம்பர் 19 வரை 144 தடை உத்தரவு; விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் கிடையாது\nவிநாயகர் சதுர்த்தி (Ganesh Chaturthi 2021) ஊர்வலங்கள், கூட்டமாக கூடுவதற்கும் காவல்துறை தடைசெய்துள்ளது.\nViral Music: காக்கிச்சட்டைக்குள் இசைக் கலைஞர்கள்\nஜேம்ஸ்பாண்ட் தீம் பாடலை மீண்டும் உருவாக்கிய மும்பை போலீசார் அவற்றை இசைக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது\nஆபாச பட வழக்கில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் அதிரடியாக கைது\nஆபாச படங்களை தயாரித்த வழக்கில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.\nமும்பை கிளப்பில் முன்னாள் கிரிக்கெட்டர் Suresh Raina கைது: விவரம் உள்ளே\nகிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா மற்றும் ராந்த்வா உட்பட 34 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது.\nCab-யை விட்டு இறங்குவதற்கு முன் உங்கள் பயணகட்டணத்தை சரிபார்க்கவும்..\nஓட்டுநர்கள் மோசடி செய்வதால் வண்டியை விட்டு வெளியேறிய பின் உங்கள் கட்டணத்தை சரிபார்த்து, பயண கட்டணத்தை வழங்கவும்..\nமத ஒற்றுமையை குலைப்பதாக கங்கனா மீது மும்பை போலீஸ் வழக்கு பதிவு செய்யவும்: நீதிமன்றம்\nகங்கனா மற்றும் அவரது சகோதரி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய மும்பை போலீசார் மறுத்ததை அடுத்து பாலிவுட் இயக்க���னர் முன்னவர்லால் சாஹில் ஆஷரபாலி சயீத் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.\nSushant இன் போஸ்ட்மார்டம் அறிக்கை குறித்து சுப்பிரமணியன் சுவாமி \"பகீர்\" தகவல் வெளியீடு\nSushant Singh Rajput விசாரணையின் உரிமையாளர்: எய்ம்ஸ் அறிக்கை கொலை அல்லது தற்கொலை என்பதை தீர்மானிக்க முடியாது\nSushant Suicide Case: ரியா சக்ரவர்த்தியின் தந்தையை சிபிஐ இன்று மீண்டும் விசாரிக்கும்\nஆதாரங்களின்படி, சுஷாந்தின் மரணத்தில் சிபிஐ எந்த சதியையும் காணவில்லை.\nSushant Suicide Case: இந்த கேள்விகள் மூன்றாம் நாள் ரியாவிடயம் கேட்டக்கப்பட்டது\nஞாயிற்றுக்கிழமை, சிபிஐ ரியா சக்ரவர்த்தியை (Rhea Chakraborty) சுஷாந்திற்கு அளித்த மருத்துவ சிகிச்சை மற்றும் மருந்துகள் தொடர்பான சாட் குறித்து கேள்வி எழுப்பியது.\nSushant Suicide Case: CBI இன் இந்த கேள்விகளில் ரியா சக்ரவர்த்தி சிக்கினார்....\nசுஷாந்த் வழக்கில், CBI போதைப்பொருள் குறித்த சாட் (Chat) தொடர்பாக ரியா சக்ரவர்த்தியை (Rhea Chakraborty) விசாரித்ததாக கூறப்படுகிறது.\nExclusive: சுஷாந்தின் பணத்தை எங்கே செலவிட்டார் ரியா, அம்பலாமான ஆச்சரிய தகவல்கள்\nசுஷாந்த் சிங் ராஜ்புத் (Sushant singh Rajput case) வழக்கில் நடிகை ரியா சக்ரவர்த்தி (Rhea Chakraborty) மீது CBI விசாரணை தொடர்கிறது.\nஇரட்டை விளையாட்டு விளையாடும் Rhea Chakraborty....Sushant தற்கொலை வழக்கில் புதிய திருப்பம்.....\nCBI இன் சிறப்பு விசாரணைக் குழு, சுஷாந்த் சிங் ராஜ்புத் (Sushant Singh Rajput) வழக்கை சாத்தியமான அனைத்து கண்ணோட்டங்களிலிருந்தும் விசாரித்து வருகிறது.\nசுஷாந்த் தற்கொலை வழக்கு: ரியா சக்ரவர்த்தியிடம் இந்த கேள்விகளைக் கேட்குமா சிபிஐ குழு\nமறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் (Sushant Singh Rajput) தற்கொலை வழக்கு குறித்து மும்பையில் உள்ள சிபிஐ (CBI) குழு வெள்ளிக்கிழமை முதல் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. சிபிஐ குழு ஒன்று கடந்த மூன்று நாட்களாக சுஷாந்தின் நண்பர் சித்தார்த் பிதானி மற்றும் அவரது சமையல்காரர் நீரஜ் ஆகியோரை தொடர்ந்து விசாரித்து வருகிறது. அதேசமயம், சிபிஐ இன்று சுஷாந்தின் காதலி ரியா சக்ரவர்த்தியையும் விசாரிக்க முடியும் என்ற செய்தி, ஆனால் இதுவரை சிபிஐ அவருக்கு எந்த சம்மனும் அனுப்பப்படவில்லை என்று ரியா வழக்கறிஞர் கூறுகிறார்.\nSushant Suicide Case: CBI விசாரணையில் இன்று என்ன நடந்தது...முழு விவரம் இங்கே...\nமும்பையின் அந்தேரியில் உள்ள வாட்டர் ஸ்டோன் ரிசார்ட்டில் நிலைமை க��றித்து விசாரிக்க இன்று சிபிஐ (CBI) குழு ஒன்று வந்துள்ளது.\nமுதலில் ரியாவின் சாட் வைரல், இப்போது மகேஷ் பட்டின் இந்த வீடியோ வைரல்\nசமீபத்தில் ரியா சக்ரவர்த்தி மற்றும் மகேஷ் பட்டின் (Mahesh Bhatt) வாட்ஸ்அப் சாட் வைரலாகி வந்த பிறகு, ரியா தானே சுஷாந்திலிருந்து பிரிந்துவிட்டார் என்று ஊகிக்கப்பட்டது.\nரியா மற்றும் மகேஷ் பட்டின் வாட்ஸ்அப் சாட் வைரல். பல ரகசியங்கள் வெளியீடு\nசாட்டியிலிருந்து, ரியா தானாகவே சுஷாந்திடமிருந்து விலகிவிட்டார் என்று ஊகிக்கப்படுகிறது\nSushant Singh Rajput death case: CBI விசாரணைக்கு மூன்று குழுக்களை உருவாக்கம்.....\nசிபிஐ எஸ்.பி நுபுர் பிரசாத் விசாரணைக் குழுவை மூன்று பகுதிகளாகப் பிரித்துள்ளார்.\nExclusive: மன அழுத்தத்தில் இல்லை சுஷாந்த் வெளியானது பகீர் WhatsApp Chat.....\nWhatsApp சாட்டில், சுஷாந்த் தனது உடல்நிலை முற்றிலும் நன்றாக இருப்பதாக தனது நண்பரிடம் கூறுகிறார்.\nசுதந்திர தினத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்காக உலகளாவிய பிரார்த்தனை கூட்டம்\nசுஷாந்தின் இரண்டு மாத மரண ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், ஸ்வேதா வெள்ளிக்கிழமை இன்ஸ்டாகிராமில், \"உலகளாவிய 24 மணி நேர ஆன்மீக மற்றும் பிரார்த்தனை அவதானிப்பு\" பற்றி அனைவருக்கும் தெரிவித்தார்.\nசெல்லப்பிராணி வளர்த்தால் ஊதியத்துடன் 2 நாள் விடுமுறை\nஅஜித் ரசிகர்களுக்கு செம ட்ரீட்; வெளியானது வலிமை படத்தின் கிளிம்ப்ஸ்\nஏ.ஆர்.முருகதாஸின் புதிய படம் பற்றிய அப்டேட்\nயோகி பாபு, ஓவியா நடிக்கும் 'கான்ட்ராக்டர் நேசமணி' படப்பிடிப்பு துவக்கம்\nசீனா, ரஷ்யா& பாகிஸ்தான் தூதர்கள் தாலிபானை சந்தித்தது ஏன்... \nதிருப்பதி தரிசன டிக்கெட் விநியோகம் ஆரம்பம்; முன்பதிவு செய்வது எப்படி\nபுகைப்பிடிப்பதனால் மட்டுமே புற்று நோய் வருவதில்லை - சிம்பு\nJio New Plan: இன்ப அதிர்ச்சி தந்த Jio; ரூ.749க்கு புதிய பிளான்\nஇந்து மதத்தை அழிக்க நினைப்பவர்களுக்கு எதிரான ருத்ர தாண்டவம்\n‘கொடூர மரண தண்டனைகளுக்கு தயாராக இருங்கள்’ : மிரட்டும் தாலிபான்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/dead/", "date_download": "2021-09-25T00:17:01Z", "digest": "sha1:XRAYYKJTHJHXGN3WQCHATLW467EKTIAY", "length": 457717, "nlines": 1158, "source_domain": "bsubra.wordpress.com", "title": "dead « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nபுதுப்பிக்கப்பட்ட நாள்: 01 ஏப்ரல், 2008\nமூதூர் தொண்டர் நிறுவன பணியாளர் கொலைகளை அரசாங்கப் படையினரே செய்ததாக மனித உரிமை அமைப்பு குற்றஞ்சாட்டுகிறது\nஇலங்கையில் சுனாமி நிவாரணப் பணியில் ஈடுபட்டிருந்த பிரான்ஸ் நாட்டு தொண்டு நிறுவனமான அக்ஷன் பெஃய்ம் நிறுவனத்தின் உள்ளூர் பணியாளர்கள் 17 பேர் மூதூரில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் இலங்கை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த உறுப்பினர்களின் பெயரை மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் வெளியிட்டுள்ளது.\nஇலங்கை அரசாங்கம் இந்தச் சம்பவத்தை மறைக்க முயற்சிப்பதாகவும் சர்வதேச சமூகத்தின் அங்கீகாரத்தைப் பெற்ற அந்த அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.\n2006 ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் இலங்கை இராணுவம் விடுதலைப்புலிகளுடனான மோதலை அடுத்து மூதூரை கைப்பற்றிய காலப்பகுதியில் நடந்த இந்த கொலைகள் தொடர்பில், இலங்கை ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட ஆணைக்குழு ஒன்றும் விசாரணைகளை நடத்தி வருகிறது.\nஆனால், இந்தப் புலன் விசாரணை நடவடிக்கைகளை அரசாங்கம் மறைக்க முயலுவதாகக் குற்றஞ்சாட்டி, இதனைக் கண்காணித்துவந்த, சர்வதேச கண்காணிப்பாளர்கள் குழு ஒன்று தனது கண்காணிப்புப் பணியில் இருந்து விலகிச் சென்று விட்டது.\nதுணைப்படையைச் சேர்ந்த ஒரு ஊர்காவற்படைச் சிப்பாயும், இரண்டு பொலிஸ்காரர்களும் இந்தக்கொலைகளைச் செய்ததாக பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் கூறி அவர்களது பெயர்களையும் வெளியிட்டுள்ளது.\nஇந்த கொலைச் சம்பவங்கள் குறித்த பொதுவிசாரணைகளில் இலங்கை ஜனாதிபதியினால் அமைக்கப்பட்ட ஆணைக்குழு ஈடுபட்டுள்ளதால், மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், அந்த ஆணைக்குழுவின் முன்பாக தமது ஆதாரங்களை காண்பித்து தகவல்களை வெளியிட வேண்டும் என்று இலங்கை மனித உரிமைகள் அமைச்சரான மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.\nஅதற்குப் பதிலளிக்குமுகமாக தமிழோசையிடம் பேசிய மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தைச் சேர்ந்த கோபாலசிங்கம் சிறிதரன் அவர்கள், இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சியை அந்த ஆணைக்குழுவின் முன்பாக ஆஜர் செய்யும் நடவடிக்கைகளில் தாம் ஈடுபட்டுள்ளதாகவும், ஆனாலும், அந்தச் சாட்சியின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் கூறினார்.\nஇவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.\nமின்னேரியாவில் மின்னல் தாக்கியதில் நான்கு படையினர் மரணம் 59 பேர் காயம்\nஇலங்கையின் வட-மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள மின்னேரியா இராணுவத்தளத்திற்கு அண்மையில் அமைந்துள்ள இராணுவமுகாமொன்றினைச் சேர்ந்த ஒரு தொகுதி இராணுவ வீரர்கள் இன்று மாலை பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சமயம் மிகவும் சக்திவாய்ந்த மின்னல் ஒன்று தாக்கியதில் சுமார் நான்கு படையினர் கொல்லப்பட்டிருப்பதாகவும், மேலும் சுமார் 59 படையினர் காயமடைந்து பொலன்நறுவை தளவைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.\nஇன்று மாலை சுமார் 5.30 மணியளவில் பொலன்நறுவை மாவட்டம் மின்னேரியா கட்டுக்கெலிய இராணுவ முகாம் பகுதியில் வழமையான இராணுவப் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இராணுவ அணியினரே இந்த மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகியிருப்பதாகவும், காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் அதிதீவிர சத்திர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் பிரிகேடியர் உதய நாணயக்கார பி.பி.சி தமிழோசையிடம் தெரிவித்தார்.\nஇதேவேளை இன்று மாலை இரத்தினபுரி குருவிட்ட பகுதியிலுள்ள சிறைச்சாலையை உடைத்துத் தப்பி வெளியேறமுயன்ற நான்கு சிறைக்கைதிகள் அங்கு காவல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி மரணமாகியிருப்பதாக இரத்தினபுரி பொலிசார் தெரிவித்தனர்.\nஇந்தச் சம்பவத்தின் போது மேலும் மூன்று சிறைக்கைதிகள் காயமடைந்து அண்மையிலுள்ள வைத்தியசாலையில் ���ொலிஸ்காவலுடன் சிகிச்சைபெற்று வருவதாகவும், நிலைமை தற்போது பொலிசாரின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும் பொலிசார்\nபுதுப்பிக்கப்பட்ட நாள்: 31 மார்ச், 2008\nஇயக்கத்திலிருந்து சிறார் 22 பேரை விடுதலை செய்திருப்பதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்\nஇயக்கத்தில் இளம்பிராயத்தினர் என்பது ஒரு நெடுங்கால சர்ச்சை\nவிடுதலைப் புலிகள் தமது படையிலிருந்து 22 சிறாரை விடுதலை செய்திருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.\nவிடுதலைப் புலிகளின் படையில் நூற்றுக்கணக்கான சிறார் இன்னும் இருப்பதாக யுனிசெஃப் என்ற ஐ.நா.வின் சிறுவர் பாதுகாப்பு நிதியம் தெரிவித்திருப்பதையும் புலிகள் மறுத்துரைத்திருக்கின்றார்கள்.\nதங்களால் விடுவிக்கப்பட்டுள்ள சிறார் தொடர்பான விபரங்களை யுனிசெஃப் நிறுவனம் உறுதிப்படுத்துவதற்குத் தவறியிருக்கின்றது என்றும் விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றார்கள்.\nவிடுதலைப் புலிகளின் சமாதான செயலகத்தின் ஊடாக வெளியிடப்பட்டுள்ள மின்னஞ்சல் வழியாக விடுதலைப் புலிகள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.\nஇருபது சிறாரின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களைக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளில் சி.பி.ஏ. என்ற சிறுவர் பாதுகாப்புக்கான தமது அமைப்பின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் விடுதலைப் புலிகள் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.\nநூற்றுக்கணக்கான சிறார் தமது அமைப்பில் இன்னும் இருப்பதாகக் கூறிவரும் யுனிசெஃப் நிறுவனம், இந்தச் சிறார் தொடர்பான பிந்திய தகவல்களை உறுதிசெய்து தனது பட்டியலை மாற்றியமைக்கவில்லை என்றும் விடுதலைப் புலிகள் குற்றஞ்சுமத்தியிருக்கின்றார்கள்.\nஅதேவேளை, தமது அமைப்பில் உள்ள வேறு 41 சிறாருக்கு பெற்றோர்களோ அல்லது பாதுகாவலர்களோ இல்லாத காரணத்தினால் அவர்களை விடுதலை செய்யமுடியாத நிலை தோன்றியிருப்பதாகவும் விடுதலைப் புலிகளின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.\nஇது குறித்த மேலதிக விபரங்களை செய்தியரங்கத்தில் கேட்கலாம்.\nஇலங்கை ஏ9 வீதியில் ஓமந்தை இராணுவ சோதனைச் சாவடி சனிக்கிழமைகளிலும் திறந்திருக்கும்: சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்\nஇலங்கையின் வடக்கே ஏ9 வீதியில் அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள மதவாச்சி சோதனைச்சாவடியிலும், வவுனியா, ஓமந்தை இராணுவ சோதன���ச்சாவடியிலும் அரசாங்கத்தினால் மேலதிகமாக மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளினால் விடுதலைப் புலிகளின் பிரதேசத்திற்கும், இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசத்திற்கும் இடையிலான பொதுமக்களின் போக்குவரத்து மற்றும் வர்த்தக தேவைகளுக்கான ட்ரக் வண்டிகளின் போக்குவரத்து என்பன தாமதமடைய நேரிட்டிருப்பதாக சர்வதேச செஞ்சிலுவைக்குழு அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்திருக்கின்றது.\nஇந்நிலையில் அரசாங்கத்தின் வேண்டுகோளை ஏற்று சனிக்கிழமைகளிலும் ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடி ஊடான வாகனப் போக்குவரத்து நடைபெறுவதற்காக சர்வதேச செஞ்சிலுவைக்குழுவினர் மேலதிக கடமையில் ஈடுபட்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கின்றது.\nதிங்கள் முதல் வெள்ளிவரை என வாரத்தில் 5 தினங்களே ஓமந்தை சோதனைச்சாவடி வழமையாகப் பொதுப் போக்குவரத்துக்காகத் திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎனினும், சுகாதார அமைச்சினால் அனுப்பப்பட்டு வவுனியாவில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள வன்னிப்பிரதேச அரச வைத்தியசாலைகளுக்கான மருந்துப் பொருட்களை வவுனியாவில் இருந்து ஓமந்தை ஊடாகக் கொண்டு செல்வதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெறுவதில் நிலவுகின்ற காலதாமதம் காரணமாக ஓமந்தை சோதனைச்சாவடி சனிக்கிழமைகளிலும் திறக்கப்படுவதனால் பெரிதாகப் பயனேதும் ஏற்படாது என்கிறார் கிளிநொச்சி மாவட்ட பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சத்தியமூர்த்தி அவர்கள்.\nஇது தொடர்பான மேலதிக விபரங்களை வவுனியா செய்தியாளர் மாணிக்கவாசகம் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் நேயர்கள் கேட்கலாம்.\nஇந்தியாவிலிருந்து அரிசி இறக்குமதி செய்ய இலங்கை வியாபாரிகள் ஜனாதிபதியிடம் கோரிக்கை\nஇலங்கையிலுள்ள அரிசி வர்த்தகர்கள், தற்போது நாட்டில் நிலவும் அரிசி தட்டுபாட்டை தீர்க்கும் முகமாகவும், வரவுள்ள தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு ஏற்படும் தேவைகளை சமாளிக்கும் முகமாகவும் இந்தியாவிலிருந்து ஒரு லட்சம் டன் அரிசியை இறக்குமதி செய்ய உதவுமாறு இலங்கை ஜனாதிபதியிடம் கோரியுள்ளார்கள்.\nஇது தொடர்பில் தமிழோசையிடம் கருத்து தெரிவித்தார் கொழும்பு பழைய சோணகர் தெரு வர்த்தக சங்கத் தலைவர் பழனியாண்டி சுந்தரம்.\nபொதுவாக தங்கள் நாட்டுக்குத் த���வையான அளவுக்கு அரிசியைத் தாங்களே உற்பத்தி செய்துக்கொள்ளக்கூடிய நிலைமை இருக்கும். ஆனால் இந்த முறை மழையில் ஏராளமான பயிர் நாசமடைந்துவிட்டதால், அரிசிக்கான தேவை அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.\nஅது மட்டுமல்லாமல் இலங்கையிலுள்ள வியாபாரிகள் சோளம் மற்றும் சோயா போன்ற பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் கோழித் தீவனம் மற்றும் கால்நடைத் தீவனங்களை இந்தியாவிலிருந்துதான் பெருமளவு இறக்குமதி செய்ததாகவும், ஆனால் அவற்றின் விலை இரட்டிப்பாகி அரிசி விலையைவிட உயர்ந்துவிட்டதால், கிட்டத்தட்ட 70,000 டன் அரிசி இவ்வாறு தீவனமாக உயயோகிக்கப்பட்டதும் அரிசி பற்றாக்குறைக்கு காரணம் எனவும் அவர் கூறுகிறார்.\nசிங்களப் புத்தாண்டை முன்னிட்டு ஏழைகளுக்கு அரிசி வழங்கும் திட்டம் ஒன்றை ஜனாதிபதி அறிவித்துள்ளார் என்றும் அத்திட்டம் நிறைவேற்றப்படுவதற்கு உதவியாக இறக்குமதி செய்யப்படும் அரிசியின் மீதான தீர்வையையும் அவர் அகற்றியுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.\nகிழக்கு மாகாண சபைத் தேர்தல்: ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி முஸ்லிம்களுடன் பேச்சுவார்த்தை\nஇலங்கையில் எதிர்வரும் மே மாதம் நடைபெறவிருக்கும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி முஸ்லிம் வேட்பாளர்கள் குறித்து பள்ளிவாசல் சம்மேளனங்களுடன் பிரதேச ரீதியாக பேச்சுவார்ததை நடத்திவருகின்றது.\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் பொதுச் செயலாளரான சுசில் பிரேம ஜயந்த், முஸ்லிம் அமைச்சர்கள், ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகள் சகிதம் இப்பேச்சுவார்த்தையை பள்ளிவாசல் சம்மேளனங்களுடன் நடத்திவருகின்றார்.\nதிங்களன்று மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பிரதேச பள்ளிவாசல்கள் சம்மேளனத்துடன் இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது.\nஇந்தப் பேச்சுவார்த்தையின்போது முஸ்லிம் வேட்பாளர்களைத் தமது கட்சியில் இணைந்து போட்டியிட முன்வருமாறு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டதாக காத்தான்குடி பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவரான எம்.டி.எம். ஹாலித் ஹாஜியார் கூறுகின்றார்.\nதமிழர்களும் முஸ்லிம்களும் ஆளும் கட்சியில் இணைந்து போட்டியிடுவதன் மூலம் முதலமைச்சர் பதவியை ��ுழற்சி அடிப்படையில் பகிர்ந்துகொள்ள முடியும் என்று ஆளும் கட்சியினால் தங்களுக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.\nதமது சம்மேளனமானது அரசியல் சார்பற்ற அமைப்பு என்பதை இக்குழுவினரிடம் தாம் தெளிவுபடுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.\nதிருகோணமலை இளம்பெண்ணுக்கு ‘சவுதியரேபியாவில் சித்ரவதை’\nமத்திய கிழக்கில் சித்ரவதைக்கு உள்ளாகும் இலங்கைப் பெண்களின் எண்ணிக்கை அதிகம்\nசவுதியரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலைபார்த்துத் திரும்பியிருக்கும் திருகோணமலை கிண்ணியா மாஞ்சோலைப் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர், சவுதியில் தான் வேலைபார்த்த வீட்டின் உரிமையாளர் தன்னைக் கொடுமைப் படுத்தியதாக பொலிசாரிடம் புகார் தெரிவித்துள்ளார்.\nநோய்வாய்ப்பட்ட நிலையில் திருகோணமலை அரசினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்ற நலினா உம்மாள் என்ற இளம்பெண், சவுதியரேபியாவிலும் இரண்டுவார காலம் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகக் கூறுகிறார்.\nதான் வேலைக்குச் சேர்ந்து ஒரு சில நாட்களில், அந்த வீட்டில் சிறு குழந்தை ஒன்று இறந்துபோகவே. வீட்டின் முதலாளியம்மா, தன்னை தரித்திரம் பிடித்தவள் என்று கூறி பலவித சித்ரவதைக்கும் ஆளாக்கியதாக நலினா தெரிவித்துள்ளார்.\nஆரம்பத்தில், தன்னை குவைத் அனுப்புவதாகச் சொல்லி ஏஜெண்டுகள் சவுதிக்கு அனுப்பிவிட்டதாகவும் அவர் கூறுகின்றார்.\nஇது குறித்து திருகோணமலை செய்தியாளர் ரத்னலிங்கம் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.\nபுதுப்பிக்கப்பட்ட நாள்: 30 மார்ச், 2008\nஇலங்கை கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு புதிய தமிழ் கூட்டணி\nஇலங்கையில் நடைபெறவிருக்கும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில், தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப். பத்மநாபா அணி ஆகிய தமிழ் கட்சிகள் ஒன்றினைந்து தமிழ் ஜனநாயக தேசிய முன்ணணியாக போட்டியிட தீர்மானித்துள்ளது.\nதமிழ் ஜனநாயக தேசிய முன்ணணி புதிய அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக புளொட் அமைப்பின் தலைவரான தர்மலிங்கம் சித்தார்த்தன் இன்று ஞாயிற்றுகிழமை மட்டக்களப்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.\nதமிழ் மக்களின் அர்ப்பணிப்பு மற்றும் போராட்டம் காரணமாகவே 13 வது அரசியல் யாப்பு ���ிருத்தம் கொண்டு வரப்பட்டு மாகாண சபை முறை ஏற்படுத்தப்பட்டதாக சுட்டிக்காட்டிய அவர், முதலமைச்சராக தமிழரொருவர் வரவேண்டும் என்பதே நியாயமானது என்றும் குறிப்பிட்டார்.\nவடக்கு கிழக்கு மாகாணம் சட்ட ரீதியாகவே தற்போது பிரிக்கப்பட்டுள்ளதால் இத்தேர்தலில் போட்டியிடாமல் இருப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என்று கூறிய அவர் இணைப்பு பற்றி கிழக்கு மாகாண மக்களே தீர்மானிக்க வேண்டியவர்கள் என்றார்.\nதமது தமிழ் ஜனநாயக தேசிய முன்னனியில் 5 இடது சாரி கட்சிகள் இணைந்து போட்டியிட முன் வந்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்\nஇலங்கை படையினருக்கு கொசுக்கடியினால் தொற்றுநோய்கள்\nஇலங்கையின் மன்னார், வவுனியா மற்றும் வெலிஓயா எனப்படும் மணலாறு போன்ற வன்னிப்போர்முனைப் பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களாக பெய்து வரும் கனமழையினால் ஏற்பட்ட கொசுக்களின் பெருக்கத்தினால் சுமார் 200 துருப்பினர் டெங்கு, சிக்குன்குனியா மற்றும் வைரஸ் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.\nடெங்கு, சிக்குன்குனியா மற்றும் வைரஸ் காய்ச்சல் போன்ற தொற்று நோய்களால் பாதிக்கப்பட்ட படையினருக்கு மருத்துவ சிகிச்சை கொடுக்கப்பட்டு தற்போது நிலைமை முழு கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.\nஅத்தோடு அங்கு ஏற்கனவே முகாமிட்டிருக்கும் படையினருக்கும் கொசு வலைகள் போன்றவை கொடுக்கப்பட்டிருப்பதாகவும், அப்பகுதிக்கு சென்ற அனுராதபுர வைத்தியசாலை உயர் அதிகாரிகள் மற்றும் சுகாதார பணியாளர்கள், இந்த தொற்று நோய்கள் பரவாமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்திருப்பதாகவும் பிரிகேடியர் உதயநாணயக்கார கூறினார்.\nஇலங்கையில் விவசாயத்துறை புறக்கணிக்கப்படுவது குறித்து ஐ நா கவலை\nஐக்கிய நாடுகள் சபை ஆசிய பசிபிக் பகுதிக்கான இந்த ஆண்டின் பொருளாதார சமூக ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் ஆசிய பசிபிக் பகுதியில் பல நாடுகள் பொருளாதார நிலையில் வளர்ச்சியடைந்திருந்தாலும் விவசாயத்துறையில் பின்னடைவையே சந்தித்துள்ளன எனக் கூறப்பட்டுள்ளது.\nகுறிப்பாக தெற்காசிய நாடுகளில் இந்த பின்னடைவு கூடுதலாக உள்ளது என்றும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. இல���்கையில் விவசாயத்துறை புறக்கணிக்கப்படுவது பற்றி கவலை வெளியிட்டிருக்கும் அந்த அறிக்கை, அது தொடர்பில் கொள்கை வகுப்பாளர்கள் உடனடியாக கவனம் செலுத்த வேண்டிய தேவையையும் வலியுறுத்தியுள்ளது.\nவிவசாயத்துறை புறக்கணிக்கப்படுவது பெருமளவில் வறுமைக்கு வழி செய்யும் எனச் சுட்டிக் காட்டியுள்ள அந்த அறிக்கை, இலங்கை அரசு விவசாயத்துறைக்கு புத்துயிரூட்ட வேண்டியதை வலியுறுத்துவதே கொள்கை வகுப்பாளர்களின் முன்னுரிமையாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.\nஇலங்கை பொருளாதார பகுப்பாய்வாளர் கலாநிதி முத்துகிருஷ்ண சர்வானந்தன்\nஇலங்கையில் விவசாயத்துறைக்கு பல சலுகைகளை வழங்கியும் கூட விவசாயத்துறையில் உற்பத்தி திறன் அதிகரிக்கவில்லை என சுட்டிக் காட்டுகிறார் இலங்கை பொருளாதார பகுப்பாய்வாளர் கலாநிதி முத்துகிருஷ்ண சர்வானந்தன். இதுதான் இலங்கை அரசுக்கும் விவசாயிகளுக்கும் பெரும் சவாலாக இருக்கிறது எனவும் அவர் கூறுகிறார்.\nவிவசாயத்துறையில் பொருளாதார சீர்திருத்தங்களும், விவசாய அணுகுமுறையில் எந்தவிதமான சீர்திருத்தங்களும் ஏற்படாமாலிருப்பததுதான் இதற்கான அடிப்படை காரணம் எனவும் அவர் கருத்து வெளியிடுகிறார். விவசாய நிலங்கள் சீர்திருத்திருத்தப்பட வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று என்றும் கலாநிதி சர்வானந்தன் கூறுகிறார்.\nஅரசும் விவசாயிகளும் நெல் உற்பத்தியில்தான் கூடுதலான கவனம் செலுத்தி வருவதும், பணப்பயிர்களில் கவனம் செலுத்தாததும் விவசாயத்துறையின் தேக்கத்திற்கான காரணங்களாக கருதலாம் எனவும் அவர் தெரிவிக்கிறார். விவசாயிகளுக்கு தொடர்ந்து பயிர் செய்வதற்கு தேவையான நீர் ஆதாரங்களை ஏற்படுத்திக் கொடுத்தி, சந்தை வாய்ப்புகளை அதிகரித்து கொடுத்து, நில சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்வதே உடனடி தேவை எனவும் கலாநிதி சர்வானந்தன் தமிழோசையிடம் தெரிவித்தார்.\nஇலங்கையின் மொனராகலை பிரதேச சபையின் பிரதித் தலைவர் சுட்டுக்கொலை\nஇலங்கையின் மொனராகலை பிரதேச சபையின் பிரதித் தலைவர் டாக்டர் அண்ணாமலை நாராயணன் முத்துலிங்கம் சனிக்கிழமை இரவு இனந்தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியாகியிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nமொனராகலை நகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பணி முடித்து வ���ட்டு அவர் திரும்பி கொண்டிருந்த வேளை, வேன் ஒன்றில் வந்த ஆயுததாரிகள் அவர் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.\nஇதற்கிடையே, இலங்கையின் கிழக்கு மாகாணசபை தேர்தலில், முஸ்லிம் கட்சிகள் வேறுபாடுகளை மறந்து முதலமைச்சர் பதவியை வெல்வதற்காக ஒன்றுபட்டு தனித்துவமான சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றும், அல்லாத பட்சத்தில், மூதூர் பிரதேச முஸ்லிம்கள் தனித்துவமான முறையில் அரசுடன் இணைந்து இந்தத் தேர்தலில் போட்டியிடப் போவதாக இன்று சனிக்கிழமை மூதூர் ஆனைச்சேனை திடலில் இடம்பெற்ற மாகாண சபைத் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானித்துள்ளதாக இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதேச சபை உறுப்பினர் பி.கே கலில் தெரிவித்துள்ளார்.\nநீரில் தத்தளிக்கும் விவசாயம் – பெட்டகம்\nஇலங்கையின் வட மாவட்டங்களிலுள்ள விவசாய நிலங்கள் அண்மையில் பெய்த அடைமழையில் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.\nவழமைக்குப் புறம்பாக அறுவடைக் காலத்தில் மழை பெய்து பெரும் நஷ்டங்களை ஏற்படுத்தியுள்ளதாக விவசாயிகள் ஆற்றாற்றுகின்றனர்.\nமன்னார் மாவட்டத்தில் மட்டும் 12,500 ஏக்கர் விவசாய நிலம் மழை நீரில் மூழ்கி நாசமடைந்ததாக அதிகாரிகளால் தெரிவிக்கப்படுகிறது.\nவட இலங்கையில் மழைப் பாதிப்புகள் குறித்து வவுனியா செய்தியாளர் மாணிக்கவாசகம் தொகுத்தளிக்கும் பெட்டக நிகழ்ச்சியை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.\nபுதுப்பிக்கப்பட்ட நாள்: 28 மார்ச், 2008\nமனம் மாறும் தற்கொலை குண்டுதாரிக்கு ரொக்கப் பரிசு – கொழும்பில் அனாமதேய சுவரொட்டி\n‘தற்கொலை குண்டுதாரியாக நினைப்பவர்கள் மனதை மாற்றிக்கொண்டால் ரொக்கப் பணம் பரிசாகக் கிடைக்கும்’ என்று கூறும் புதிய சுவரொட்டிகள் இலங்கைத் தலைநகர் கொழும்பில் ஒட்டப்பட்டுள்ளமை குறித்து பொலிஸார் விசாரணை செய்துவருகிறார்கள்.\nகொழும்பில் தமிழர்கள் அதிகம் வாழும் ஒரு பகுதியில் இந்தச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.\nஇந்தச் சுவரொட்டிகளில் தற்கொலை குண்டுதாரி ஒருவரின் துண்டிக்கப்பட்டத் தலையைக் காட்டி, அதனருகே நீங்களும் வாழப் பிறந்தவர்தான்… ஏன் குண்டுதாரியாகி மடிய வேண்டும்\nகரும்புலிகள் என்று சொல்லப்படுகின்ற விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படை��ில் சேர எண்ணம் கொண்டுள்ளவர்கள் தங்களது மனதை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும், அவர்கள் 118 என்று துவங்கும் அரசாங்க தொலைபேசி இலக்கம் ஒன்றை அழைக்க வேண்டும் என்றும் அந்த சுவரொட்டி கூறுகிறது.\nஅப்படி மனதை மாற்றிக்கொள்பவர்களுக்கு உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ ஒரு புதிய வாழ்க்கையை ஆரம்பிக்க ஒரு கோடி ரூபாய் ரொக்கப்பணம் வழங்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅரசாங்க தொலைபேசி இலக்கம் இந்தச் சுவரொட்டியில் இடம்பெற்றிருந்தாலும், இப்படி ஒரு திட்டத்தை அரசு அறிவிக்கவில்லை, இது ஏமாற்று வேலை என்று இராணுவம் கூறுகிறது.\nஇந்தச் சுவரொட்டிகள் குறித்து பொலிஸார் விசாரணை நடத்திவருவதாகக் கூறிய இராணுவம் சார்பாகப் பேசவல்ல பிரிகேடியர் உதய நாணயகார, அந்தச் சுவரொட்டியிலுள்ள தொலைபேசி எண்ணை தான் அழைத்தபோது பதிலே இல்லை என்றும் இது ஒரு ஏமாற்று வேலை என்று தான் சந்தேகிப்பதாகவும் தெரிவித்தார்.\nதிரிபுராவில் இறந்த பி.எஸ்.எப். வீரர் சடலத்தை வாங்க பெற்றோர் மறுப்பு\nமதுரை, மார்ச் 19: திரிபுராவில் இறந்த எல்லைப் பாதுகாப்புப் படை (பி.எஸ்.எப்.) வீரரின் சாவில் மர்மம் உள்ளதாகவும், சிபிஐ விசாரணை நடத்த வேண்டுமெனவும் கோரி அந்த வீரரின் சடலத்தை வாங்க அவரது பெற்றோர் மறுத்து வருகின்றனர்.\nஇதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:\nமதுரை திருப்பரங்குன்றம் பாலாஜி நகர் சிதம்பரனார் தெருவைச் சேர்ந்தவர் சையது முகமது ஷா. இவரது மகன் ஷேக் அப்துல்லா (24). இவர், 4 ஆண்டுகளுக்கு முன் எல்லைப் பாதுகாப்புப் படையில் சேர்ந்தார்.\nஅண்மையில் திரிபுராவில் பி.எஸ்.எப். 34-வது பட்டாலியனில் வீரராக இருந்தார்.\nஇந்நிலையில், கடந்த 16-ம் தேதி ஷேக் அப்துல்லாவின் பெற்றோரை, திரிபுரா பிஎஸ்எப் அலுவலகத்திலிருந்து தொலைபேசியில் அழைத்து “உங்களது மகன் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அவரது சடலத்தை அனுப்பி வைக்கிறோம்’ எனக் கூறியுள்ளனர்.\nதங்களது மகன் சாவில் மர்மம் உள்ளதாக சையது முகமது ஷா புகார் தெரிவித்தார்.\nசடலத்தை வாங்க மறுப்பு: இந்நிலையில், திரிபுராவில் இருந்து விமானம் மூலம் கர்நாடகம் கொண்டு வரப்பட்ட ஷேக் அப்துல்லாவின் சடலம், கர்நாடக பிஎஸ்எப் வீரர்கள் சார்பில் விமானம் மூலம் மதுரைக்கு புதன்கிழமை கொண்டு வரப்பட்டது.\nதிருப்பரங்குன்றம் பாலாஜி நகரில் உள்ள அவரது வீட்டிற்கு சடலத்தைக் கொண்டு வந்தபோது, ஷேக் அப்துல்லா சாவில் மர்மம் உள்ளதால் தீவிர விசாரணைக்கு உத்தரவிடாத நிலையில் சடலத்தை வாங்கமாட்டோம் என பெற்றோர் தெரிவித்தனர்.\nஇதனால், பிற்பகல் 3 மணியளவில் கொண்டுவரப்பட்ட சடலத்தை இரவு 8 மணிவரை அவர்களது பெற்றோர் பெறவில்லை.\nபெற்றோர் பேட்டி 2 மாதங்களுக்கு முன் விடுமுறைக்கு வந்திருந்த எனது மகன், “உயர் அதிகாரிகள் தொந்தரவு (டார்ச்சர்) அதிகம் உள்ளது’ என தெரிவித்ததாக அவரது தந்தை சையது முகமது ஷா கூறினார். வேலை பிடிக்கவில்லையென்றால் ராஜிநாமா செய்துவிட்டு வந்துவிடு என அவனிடம் தெரிவித்தேன்.\nஆனால், விடுமுறை முடிந்து பணிக்குச் சென்றிருந்த நிலையில் எனது மகன் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறுகின்றனர்.\nஎனவே சாவில் மர்மம் இருப்பதால் நீதி விசாரணைக்கோ அல்லது சிபிஐ விசாரணைக்கோ உத்தரவிட்டால்தான் சடலத்தை வாங்குவோம் எனத் தெரிவித்தார்.\nபிஎஸ்எப் வீரர் ஷேக் அப்துல்லா இறந்தது குறித்து இரவு 10.45 மணியளவில் அவரது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அங்கு இரவு 9.45 மணியளவில் பிரேத பரிசோதனை நடைபெற்றுள்ளது. இறப்புச் சம்பவத்தை வேண்டும் என்றே மிகவும் தாமதமாகத் தெரிவித்துள்ளனர் என ஷேக் அப்துல்லா குடும்ப வழக்கறிஞர் ராஜாமுகமது தெரிவித்தார்.\nமேலும், அவர் கூறுகையில், பிரேதப் பரிசோதனையில், கழுத்துக்குக் கீழ் 3 துப்பாக்கி குணடுகள் பாய்ந்து தலை (நெற்றிப் பகுதியில்) வழியாக வெளியே வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.\nராணுவ வீரர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டால் அதுகுறித்து ஆர்டிஓ அளவிலான விசாரணை நடத்தவேண்டும். ஆனால் அதுகுறித்த எந்த ஆவணமும் பிஎஸ்எப் சார்பில் வழங்கப்படவில்லை. எனவே, வீரரின் சடலத்தை மறு பிரேதப் பரிசோதனை செய்யவேண்டும் என அவரது பெற்றோர் விரும்புகின்றனர் எனத் தெரிவித்தார். இதுகுறித்து பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.\nபுதுப்பிக்கப்பட்ட நாள்: 18 மார்ச், 2008\nமட்டக்களப்பு உள்ளூராட்சிசபை உறுப்பினர்கள் ஜனாதிபதி ராஜபக்ஷ முன் பதவியேற்பு\nமட்டக்களப்பு நகர மேயராக பதவியேற்ற சிவகீதா\nஇலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு மாநகரசபை உள்ளிட்ட ஒன்பது உள்ளூராட்சி சபைகளுக்காக நடாத்தப்பட்ட தேர்தலில் வெற்றிபெற்று தெரிவுசெய்யப்பட்ட உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.\nபலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் இன்று இடம்பெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர்கள், அரச அதிகாரிகள், அரசியல் தலைவர்களெனப் பலரும் கலந்துகொண்டிருந்தார்கள்.\nஇந்த வைபவத்தின்போது உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இலங்கைக்கு சர்வஜன வாக்குரிமை கிடைத்த வெற்றிக்கு அடுத்தப்படியாக கிழக்கு மாகாண உள்ளூராட்சி சபைத் தேர்தல் வெற்றி அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளதோடு, விரைவில் வடபகுதி மக்களுக்கும் ஜனநாயக உரிமை, அபிவிருத்தி மற்றும் சுதந்திரம் போன்றவற்றைப் பெற்றுக்கொடுக்க தனது அரசு தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.\nமட்டக்களப்பு நகர மேயராகப் பதவியேற்ற சிவகீதா பிரபாகரன் அவர்கள் கிழக்கில் இடம்பெற்ற தேர்தலின்போது கிடைக்கப்பெற்ற வெற்றியானது, தமது கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பிற்குக் கிடைத்த வெற்றி என்பதனைவிட, கிழக்கு மாகாணத்தில் வாழும் மக்களுக்குக் கிடைத்த ஒட்டுமொத்த வெற்றி என்று கூறினார்.\nஅத்துடன் இந்த வெற்றியினூடாக அப்பகுதி மக்களுக்குச் சேவையாற்றுவதற்கு தமக்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.\nஇன்றைய இந்த வைபவத்தின்போது, இந்த ஒன்பது உள்ளூராட்சிசபைகளின் உடனடி நடவடிக்கைத் தேவைகளுக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலா சுமார் 25 லட்சம் ரூபாயையும், ஒவ்வொரு உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுக்கும், அவர்கள் மோட்டார் சைக்கிள் வாங்குவதற்காக தலா ஒரு லட்சம் ரூபாய்களும் சன்மானமாக வழங்கியதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.\nகடந்த 14 வருடங்களின் பின்னர் இடம்பெற்ற இந்த ஒன்பது உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில், எட்டு உள்ளூராட்சி சபைகளில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்ற புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதி கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பும், மட்டக்களப்பு மாநகர சபையை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மற்றும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆகியவற்றின் ��ூட்டு முன்னணியும் வெற்றிபெற்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.\nமீண்டும் சிவில் நிர்வாகத்திடம் மட்டக்களப்பு மாநகரசபைக் கட்டிடம்\nமட்டக்களப்பு மாநகர சபைக் கட்டிடம்\nஇலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சி சபைத் தேர்தல்கள் நடைபெற்று முடிந்ததையடுத்து, கடந்த 17 வருடங்களுக்கு மேலாக பாதுகாப்பு தரப்பினரால் பயன்படுத்தப்பட்டு வந்த மட்டக்களப்பு மாநகர சபைக் கட்டிடத் தொகுதி இன்று மாநகர சபை நிர்வாகத்திடம் அதிகாரபூர்வமாக மீண்டும் கையளிக்கப்பட்டுள்ளது.\nமறைந்த ஜனாதிபதி ஆர்.பிரேமதாசாவுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான போர் நிறுத்த உடன்படிக்கை 1990இல் முறிவடைந்ததையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையின் போது மாநகர சபைக் கட்டிடத்தொகுதி உட்பட சில கட்டிடங்கள் இராணுவத் தேவைகளுக்காக எடுக்கப்பட்டிருந்தன.\nஇதன் காரணமாக மாநகரசபை, பிரதேச செயலக கட்டிடத் தொகுதிக்கு மாற்றப்பட்டு தொடர்ந்தும் அக் கட்டிடத்திலேயே தற்காலிகமாக இயங்கி வந்தது.\n1990 ம் ஆண்டு முதல் 3 வது படைப்பிரிவு இராணுவ தலைமையகத்தின் தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வந்த இக் கட்டிடத் தொகுதி கடந்த ஆண்டு முற்பகுதியில் விசேட அதிரடிப் படையினரால் பொறுப்பேற்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தது.\nமன்னாரில் தொடரும் கடும் மோதல்கள்\nஇலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தில், இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதியில் இடம்பெற்ற, விடுதலைப் புலிகளின் இருவேறு தாக்குதல் சம்பவங்களில், இலங்கை இராணுவச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், மேலும் 13 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.\nமன்னார் அருவியாற்றுப் பகுதியில் தேடுதல் நடவடிக்கையொன்றில் ஈடுபட்டிருந்த படையினர் மீது, இன்று காலை 7.10 மணியளவில் விடுதலைப் புலிகள் நடத்திய கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் இராணுவச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது.\nஇந்தச் சம்பவத்தில் இரண்டு இராணுவத்தினர் காயமடைந்துள்ளதாகவும் அந்த ஊடகத் தகவல் மையம் குறிப்பிட்டிருக்கின்றது.\nஇதேவேளை, மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் இராணுவ முன்னரங்க பிரதேசத்தில் நேற்றிரவு 8 மணிமுதல் இராணுவத்தின���ுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலின்போது, விடுதலைப் புலிகள் நடத்திய எறிகணை தாக்குதலில் 11 இராணுவத்தினர் காயமடைந்ததாக மன்னாரிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகாயமடைந்த படையினர் மன்னார் வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டதன் பின்னர், மேல் சிகிச்சைக்காக அநுராதபுரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.\nதற்போது பெய்து வரும் அடை மழைக்கு மத்தியிலும் இந்த பகுதியில் நேற்றிரவு முதல் இன்று காலை வரையில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றதாகவும் மன்னார் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபுதுப்பிக்கப்பட்ட நாள்: 17 மார்ச், 2008\nஇலங்கை அரச தொலைக்காட்சி ஊழியர்கள் தாக்கப்பட்ட சர்ச்சை: தொழிற்சங்கத்தினரைச் சந்தித்துள்ளார் ஜனாதிபதி\nஇலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் ஊழியர்கள் சிலர் அண்மையில் தாக்கப்பட்டது தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை குறித்து அந்நிறுவனத்தின் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் இலங்கை ஜனாதிபதியுடன் சந்திப்பு ஒன்றை நடத்தினர்.\nஇந்தப் பேச்சுவார்த்தைகளின்போது சர்ச்சைக்கு சுமூகமான தீர்வு ஒன்று காணப்பட்டிருப்பதாகவும், தேசிய தொலைக்காட்சி சேவை முழுமையாக இயல்புநிலைக்கு திரும்பிக்கொண்டிருப்பதாகவும் ஜனாதிபதியின் ஊடகப் பணிப்பாளர் சந்திரபால லியனகே தெரிவித்துள்ளார்.\nபாதிக்கப்பட்ட ஊழியர்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்க ஜனாதிபதி உத்தரவிட்டிருப்பதாகவும், தேசியத் தொலைக்காட்சி சேவைகளை பாதிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் சூழ்ச்சிகளுக்கு துணைபோக வேண்டாம் என்று ஊழியர் சங்கத்தினரிடம் அவர் அறிவுறுத்தியுள்ளதாகவும் சந்திரபால லியனகே கூறினார்.\nதிங்கட்கிழமை முன்னதாக, தேசிய ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்கள் பலர் தத்தமது கருமங்களிற்காக நிறுவனக் கட்டிடத் தொகுதிக்குள் செல்லமுடியாதவாறு பொலிசாரினால் அனுமதி மறுக்கப்பட்டதாகவும், தங்களுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதாகவும் ஊழியர்கள் தெரிவித்திருந்தனர்.\nகொழும்பு சுதந்திர சதுக்கத்திற்கு அணித்தாகவுள்ள இந்தக் கட்டிடத்தொகுதியினைச் சுற்றி வழமைக்கும் அதிகமான பொலிசாரும், ���ராணுவத்தினரும், கலகம் அடக்கும் பொலிசாரும் நிறுத்தப்பட்டு அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தது.\nபோக்குவரத்துத் தடைகளால் பாதிப்பு: வவுனியா வழக்கறிஞர்கள் புகார்\nஏ9 வீதியில் போக்குவரத்துத் தடைகள் நீடிக்கின்றன\nஇலங்கையின் வடக்கே ஏ9 வீதியின் மதவாச்சி சோதனைச் சாவடியில் தொடரும் வாகனப் போக்குவரத்துத் தடை காரணமாக வவுனியா மாவட்ட நீதிமன்ற நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் சட்டத்தரணிகள் இயல்பாக வெளி மாவட்ட நீதிமன்றங்களுக்குச் சென்றுவர முடியாதிருப்பதாகவும் வவுனியா சட்டத்தரணிகள் சங்கத்தினர் தெரிவித்திருக்கின்றனர்.\nஇந்தப் பிரயாணக் கஷ்டங்கள் குறித்து உரிய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு சட்டத்தரணிகள் தமது வாகனங்களில் மதவாச்சி சோதனைச்சாவடி ஊடாகப் பிரயாணம் செய்வதற்கு உரிய அனுமதியைப் பெற்றுத் தருமாறு பிரதம நீதியரசர் சரத் என் சில்வா அவர்களிடம் கடிதம் மூலமாகக் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.\nமதவாச்சி சோதனைச்சாவடி ஊடாக வாகனப் போக்குவரத்துக்கான தடை தொடர்வதனால், முக்கிய வழக்கு விசாரணைகளுக்காக கொழும்பில் இருந்து சிரேஷ்ட சட்டத்தரணிகள் வவுனியாவுக்கு வருவதற்குத் தயக்கம் காட்டுவதாகவும், இதனால் பல வழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டு நீதிமன்றச் செயற்பாடுகளில் தாமதம் ஏற்பட்டிருப்பதாகவும், வவுனியா சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் முருகேசு சிற்றம்பலம் தெரிவித்தார்.\nஇவை குறித்த மேலதிக விபரங்களை வவுனியா செய்தியாளர் மாணிக்கவாசகம் வழங்கக் கேட்கலாம்.\nபுதுப்பிக்கப்பட்ட நாள்: 16 மார்ச், 2008\nஇலங்கையின் மிக முக்கிய அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர் அனுரா\nஇலங்கையின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரும், ஆளும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உபதலைவருமான அனுரா பண்டாரநாயக ஞாயிறன்று கொழும்பில் காலமானார்.\nஅண்மைக் காலமாக நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த இவருக்கு வயது 59.\n1977ஆம் ஆண்டு ஜூலை மாதம் நுவரெலியா மாவட்டம் மஸ்கெலியா தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகியிருந்த இவர், பலதடவை பல்வேறு அமைச்சுப் பதவிகளை வகித்துவந்துள்ளார்.\n1983-89 காலப் பகுதியில் நாட்டின் பிரதான எதிர்க்கட்சித் தலைவராக விளங்கிய இவர், 2000ஆம் ஆண்டில் நாடாளுமன்ற சபாநாயகராகவும் பதவி வகித்தார்.\nஇவரது தந்தை எஸ்.டபிள்யூ. ஆர்.டி.பண்டாரநாயக, தாயார் சிறிமாவோ பண்டாரநாயக்க ஆகியோர் இலங்கையின் பிரதமர்களாக விளங்கினர். பின்னர் இவரது சகோதரியான சந்திரிகா குமாரதுங்க சுமார் 11 வருடங்கள் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக விளங்கினார். ஆனாலும் பண்டாரநாயக குடும்பத்தின் ஒரேயொரு புதல்வரான அனுர பண்டாரநாயகவின் அரசியல் வாழ்க்கை என்பது பலத்த சிக்கல்கள் நிறைந்ததாகவே இருந்துவந்தது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.\nஇலங்கையின் வடக்கே இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மன்னார் நகரிலும், வவுனியாவிலும் ஞாயிறன்று நடத்தப்பட்ட இரண்டு வெவ்வேறு தாக்குதல் சம்பவங்களில் இராணுவச் சிப்பாய் ஒருவரும், பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் கொல்லப்பட்டனர். இதில் இராணுவத்தினர் காயமடைந்ததாகவும் பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.\nமன்னார் புறநகர்ப் பகுதியில், தலைமன்னார் வீதியில் கடமையில் இருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஞாயிறு காலை சுட்டுக் கொல்லப்பட்டதாக மன்னார் பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.\nவிடுதலைப் புலிகளின் பிஸ்டல் குழுவைச் சேர்ந்தவர்கள், இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தைச் செய்துள்ளதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது.\nஇதேவேளை, வவுனியா, தாண்டிக்குளம் – கல்மடு வீதியில், மருக்காரம்பலை பகுதியில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில், இராணுவச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டதுடன், மேலும் 3 படையினர் காயமடைந்ததாக இராணுவத்தினர் தெரிவித்திருக்கின்றனர்.\nபுதுப்பிக்கப்பட்ட நாள்: 14 மார்ச், 2008\nஇலங்கையில் ஐரோப்பிய வெளியுறவு அதிகாரிகள்\nஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு இயக்குநரக அதிகாரிகள் ஹெலென் கேம்பெல் அவர்களும், ஆண்ட்ரியா நிகோலஜ் அவர்களும் தற்போது இலங்கை வந்திருக்கிறர்கள்.\nமேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் அவர்கள் இவர்களை சந்தித்து பேசியிருகிறார்.\nஇந்த சந்திப்பின்போது விவாதிக்கபட்ட விடயங்கள் குறித்து தமிழோசையிடம் பேசிய மனோ கணேசன், இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்து ஆராய்வதற்காக இந்த ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் வந்திருப்பதாகக் கூறினார்.\nஇலங்கையின் மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்த விசாரணைகளைக் கண்காணித்துவந்த சுயாதீன மாண்புமிக்கோர் குழுவினர் தமது பணியிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கும் நிலையில், அதற்கு மாற்றாக, தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் குழுவை ஏற்பாடு செய்து விசாரணைகளைக் கண்காணிக்கச் செய்வது குறித்து இலங்கை அரசு மாற்று யோசனை தெரிவித்திருப்பது பற்றி ஐரோப்பிய அதிகாரிகள் தன்னிடம் கேட்டுத் தெரிந்துகொண்டதாகவும் மனோ கணேசன் கூறினார்.\nஅவர் தமிழோசைக்கு வழங்கிய பேட்டியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.\nஇலங்கை மனித உரிமை நிலவரம்: அமெரிக்கக் குற்றச்சாட்டு அவதூறு என்கிறது இலங்கை அரசு\nஇலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ராபர்ட் ஒ பிளேக்\nஇலங்கையின் மனித உரிமைகள் சூழலை விமர்சிப்பதிருப்பதன் மூலம், அமெரிக்கா, விடுதலைப் புலிகளுக்கு ஒரு வாழ்க்கைச் சந்தர்ப்பத்தை கொடுக்கிறது என்று இலங்கை அரசு குற்றம்சாட்டியுள்ளது.\nஅமெரிக்க அரசுத்துறையின் வருடாந்திர அறிக்கையில், இலங்கையின் மனித உரிமை நிலவரம் 2007ல் மோசமடைந்துள்ளது என்று கூறப்பட்டிருப்பது இலங்கை அமைச்சர்களுக்கு எரிச்சலைத் தந்துள்ளது.\nஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் அடங்கிய அவதூறு, குத்தல் பேச்சு, மிகையான விமர்சனம் என்றெல்லாம் அமெரிக்க அரசுத்துறையின் அறிக்கையை இலங்கை வருணித்துள்ளது.\nஅரசாங்க தரப்பினர் செய்த சட்டவிரோத ஆட்கொலைகள், அவர்களின் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக்கள் சிறார்களைப் படையில் சேர்த்தது போன்றவற்றை அமெரிக்க அரசுத்துறை தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.\nஇலங்கை அரசின் பதிலடிக்குப் பின்னரும், தமது அறிக்கையில் கூறப்பட்டுள்ளதே தமது நிலைப்பாடு, அதிலிருந்து தாங்கள் பின்வாங்கவில்லை என்று கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.\nதிருகோணமலை மாணவர்கள் கொலை: மாணவரின் தந்தை வீடியோ வாக்குமூலம்\n2006ல் திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் கொல்லப்பட்டது தொடர்பான மரண விசாரணையில், ராஜீஹர் என்ற மாணவனின் தந்தையான டாக்டர் மனோகரன் வீடியோ மூலம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.\nஅந்தத் தமிழ் மாணவர்களை விடுதலைப் புலிகள் என்று சந்தேகித்து இராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர் என்று அரசாங்க அமைச்சர் ஒருவர் தன்னிடம் ஒப்புக்க��ண்டதாக, இலங்கையை விட்டு தற்போது வெளியேறிவிட்ட மனோகரன் கூறியுள்ளார்.\nகொழும்பில் வீடு தருகிறோம், இந்த விவகாரத்தைப் பெரிதுபடுத்த வேண்டாம் என்று தன்னிடம் கேட்டுக்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்தத் திருகோணமலை சம்பவம் மற்றும் பிற பாரிய மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளைக் கண்காணித்துவரும் சர்வதேச சுயாதீன மாண்புமிக்கோர் குழு, அரசாங்கம் விசாரணைகளில் தலையிடுவதாகவும், சாட்சிகளைப் பாதுகாக்கத் தவறுவதாகவும் கூறி, தமது பணியிலிருந்து விலகுகின்றனர்.\nஅடைமழை அல்லலில் மன்னார் அகதிகள்\nஇலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தில் வழமைக்கு மாறாகப் பெய்து வரும் அடை மழை காரணமாக இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் இடம்பெயர்ந்த குடும்பங்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருப்பதாக அங்குள்ள தொண்டு நிறுவனப் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nமன்னார் மாவட்டத்தின் தென்பகுதியில் உள்ள முசலி பிரதேசத்தை விடுதலைப் புலிகளிடமிருந்து இராணுவம் கைப்பற்றியதை அடுத்து, அந்தப் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 800 குடும்பங்கள் நானாட்டான் பகுதியில் பல இடங்களில் கொட்டில்களில் தங்கவைக்கப்பட்டிருக்கின்றார்கள்.\nஅத்துடன், மன்னார் மாவட்டத்தின் விடுதலைப் புலிகளுடைய பிரதேசத்தில் இருந்து இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்கு அண்மையில் அவ்வப்போது வந்துள்ள சுமார் 18 குடும்பங்களைச் சேர்ந்த 57 பேர் களிமோட்டை என்னுமிடத்தில் கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nஇந்தக் குடும்பங்கள் தாழ் நிலப்பகுதிகளில் தங்க வைக்கப்பட்டிருப்பதனால், இவர்கள் தங்கியுள்ள கொட்டில்கள், கூடாரங்களுக்குள் மழைநீர் புகுந்திருப்பதாகவும், இதன் காரணமாக அவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஅரச அதிகாரிகள் தொண்டு நிறுவனங்கள இவர்களுக்குத் தேவையான அவசர நிவாரண உணவு உதவிகளை வழங்கிவருகின்ற போதிலும், இவர்களுக்கான மாற்று இருப்பிட வசதிகளைச் செய்வதில் சிக்கல்கள் எழுந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nஇடம்பெயர்ந்தவர்கள் அவர்கள் விரும்பிய இடத்தில் தங்கியிருப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்ற சர்வதேச முறைமை இங்கு கைக்கொ��்ளப்படாததன் காரணமாக சர்வதேச மற்றும் உள்ளுர் தொண்டு நிறுவனங்கள் இவர்களுக்கான மாற்று இருப்பிட வசதிகளைச் செய்ய முடியாதிருப்பதாக மன்னார் மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியம் தெரிவிக்கின்றது.\nஇது குறித்து அந்த ஒன்றியத்தின் தலைவர் அருட்தந்தை விக்டர் சோசை தெரிவிக்கும் மேலதிக தகவல்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.\nபுதுப்பிக்கப்பட்ட நாள்: 14 மார்ச், 2008\nஇலங்கை மனித உரிமைகள் நிலவரம்: அமெரிக்க கருத்துக்கு இலங்கை அதிருப்தி\nஇலங்கை மனித உரிமைகள் நிலவரம் தொடர்பில் அண்மையில் அமெரிக்க அரசுத்துறையால் வெளியிடப்பட்ட கருத்துகள் குறித்து இலங்கை தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.\nஇலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ராபர்ட் ஓ பிளேக் அவர்களை, இன்று அழைத்த இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம அவர்கள், அவரிடம் இது தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார்.\nஇந்த விடயம் குறித்து அமெரிக்கத் தூதுவருடன் தான் நீண்ட நேரம் கலந்துரையாடியதாக தமிழோசைக்கு கூறிய இலங்கை வெளியுறவு அமைச்சர், அமெரிக்க அரசுத்துறையின் அந்த அறிக்கை, ஆதரம் எதுவும் அற்றது என்றும், இராணுவ ரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும் தடுமாறிப்போயிருக்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு, அது புத்துயிர் அளிப்பதாக அமைந்து விட்டது என்றும் அமெரிக்கத் தூதுவரிடம் தான் குறிப்பிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.\nஅதேவேளை, இந்த விவகாரம் குறித்து அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், இலங்கை வெளியுறவு அமைச்சருடனான, அமெரிக்கத் தூதுவரின் சந்திப்பு ஆக்கப்பூர்வமாக இருந்ததாகவும், ஆயினும் தமது நிலைப்பாட்டில் அமெரிக்க அரசாங்கம் உறுதியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nஇலங்கை கிழக்கு மாகாண சபை தேர்தல்: வேட்பு மனுக்கள் கோரப்பட்டுள்ளன\nஇலங்கையில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை இலங்கை தேர்தல் ஆணையம் கோரியுள்ளது.\nஇது தொடர்பில் மார்ச் மாதம் 13ஆம் திகதியிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ள சிறப்பு வர்த்தமானி அறிவித்தலில், மார்ச் மாதம் திகதி 27ஆம் தேதி முதல் ஏப்ரல் 3ஆம் திகதி வரை நியமனப் பத்திரங்களை தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nதிருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்��ங்களை உள்ளடக்கிய இந்த கிழக்கு மாகாணத்துக்கான தேர்தல் எப்போது நடத்தப்படும் என்று அந்த அறிவித்தலில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.\n1987ஆம் ஆண்டின் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை அடுத்து உருவாக்கப்பட்ட வடக்குக் கிழக்கு மாகாணம், கடந்த வருடம் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒன்றை அடுத்து இரண்டு மாகாணங்களாக பிரிக்கப்பட்டது.\nஅவற்றில் கிழக்கு மாகாணத்துக்கு தற்போது தேர்தலை நடத்துவதற்காக தேர்தல் ஆணையம் வேட்பு மனுக்களைக் கோரியுள்ளது.\nஇந்தத் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு, கடந்த வெள்ளிக்கிழமை, இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தேர்தல் ஆணையர் தயானந்த திஸாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்ததாக முன்னர் செய்திகள் வந்திருந்தன.\nகிழக்கு மாகாண சபைக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து 14 உறுப்பினர்களும், அம்பாறை மாவட்டத்தில் இருந்து 17 உறுப்பினர்களும் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் இருந்து 13 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படுவார்கள்.\nஇந்தத் தேர்தல் அறிவிப்புக் குறித்து சில தமிழ் கட்சித் தலைவர்களின் கருத்துக்களை நேயர்கள் செய்திரங்கத்தில் கேட்கலாம்.\nஇலங்கை அரச தொலைக்காட்சி உதவிப் பணிப்பாளர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி\nஇலங்கை அரச தொலைக்காட்சி நிறுவனமான ரூபவாஹினி நிறுவனத்தின் ஊழியர்கள் அண்மைக்காலமாகத் தாக்கப்பட்டுவருவதன் தொடர்ச்சியாக அதன் பிரதிப்பணிப்பாளரொருவர் இன்று காலை அலுவலகத்திற்கு செல்லும் வழியில் வைத்து இனந்தெரியாத நபர்களினால் மிகமோசமாகத் தாக்கப்பட்டு, காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.\nஇலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் வழங்கல்சேவையின் உதவிப் பணிப்பாளர் அனுரசிறி ஹெட்டிகே வெள்ளிக்கிழமை காலை கொட்டிகாவத்த பகுதியில் அலுவலகம் செல்வதற்காக பஸ் நிலையத்தில் நின்றிருந்த சமயம் மோட்டார் சைக்கிள்களில் வந்த இனந்தெரியாத நபர்கள் சிலர் இவரை இரும்பு கம்பிகளாலும், கூரிய ஆயுதங்களினாலும் தாக்கியிருக்கின்றனர்.\nஇவர் கழுத்துப் பகுதியில் கூரிய ஆயுதங்களினால் ஏற்பட்ட வெட்டுக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஇந்தச் சம்பவம் மீது உடனடிய��க விசாரணை நடாத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராகபக்ஷ, பாதுகாப்பு ஆமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு உத்தரவிட்டிருப்பதாகத் தெரியவருகிறது.\nபுதுப்பிக்கப்பட்ட நாள்: 11 மார்ச், 2008\nமட்டக்களப்பு உள்ளூராட்சித் தேர்தலை எதிர்த்து ஐ.தே.க ஆர்ப்பாட்டம்\nஇலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு நகரசபை உள்ளிட்ட ஒன்பது உள்ளூராட்சி சபைகளுக்காக இவ்வார முற்பகுதியில் நடைபெற்று முடிந்த தேர்தல்களை எதிர்த்து இலங்கையின் பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி கொழும்பு, இராஜகிரிய தேர்தல் செயலகத்துக்கு முன்பாக கண்டன ஆர்ப்பாட்ட ஊர்வலமொன்றினை நடத்தியிருக்கிறது.\nபுலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து மீட்கப்பட்ட கிழக்கு மாகாணத்தில் ஜனநாயகத்தினை நிலைநாட்டும் அரசு கொள்கையின் ஒரு அங்கமாக நடத்தப்பட்ட தேர்தலை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு உதவிய சகலருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது நன்றியைத் தெரிவித்துள்ளார் என்றாலும், இந்தத் தேர்தல் முடிவுகளை முற்றாகப் புறக்கணிக்கும்படி கோரி ஜக்கிய தேசியக் கட்சி தேர்தல் ஆணையாளரிடம் புதன்கிழமை மனு சமர்ப்பித்திருக்கிறது.\nபிரதான எதிர்க்கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தலைமை தாங்கிய இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும், முக்கியஸ்தர்களும், நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களும் கலந்துகொண்டு இந்தத் தேர்தலுக்கு எதிராகவும், மஹிந்த ராகபக்ஷ அரசிற்கு எதிராகவும் கோஷங்களை இட்டனர்.\nஇந்த ஆர்ப்பாட்ட ஊர்வலத்தின் பின்னர் அங்கு குழுமியிருந்த மக்கள் மத்தியில் கருத்துவெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் திரு. ரணில் விக்கிரமசிங்க, மட்டக்களப்பில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தல்தல்கள் ஜனநாயகத்துக்கு விரோதமான முறையில் இடம்பெற்றதாகக் குற்றஞ்சாட்டியதோடு, படையினரால் ஒரு ஆயுதக் குழுவிடமிருந்து மீட்கப்பட்ட கிழக்கு மாகாணத்தை அரசு இன்னொரு ஆயுதக் குழுவிடம் கையளிக்க முற்படுவதாகவும் தெரிவித்தார்.\nஇதேவேளை கொழும்பிலுள்ள இராஜதந்திரிகளுக்கு கிழக்கில் இடம்பெற்ற தேர்தலின் முக்கியத்துவம், அதன் வெற்றி குறித்து வெளிநாட்டமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தனது அமைச்சில் விரிவாக விளக்கமளி���்திருக்கிறார்.\nஇதன் பின்னர் ஊடகவியலாளர்களைச் சந்தித்த அவர், இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் மிகவும் வெற்றிகரமாக முடிவடைந்திருக்கிறது என்றும், எதிர்வரும் மே மாதம் அளவில் கிழக்கு மாகாணத்துக்கான மாகாணசபைத் தேர்தலை நடத்த அரசு சித்தமாக இருப்பதாகவும் தெரிவித்ததோடு, அரசின் இந்தத் திட்டம் குறித்து தேர்தல் ஆணையாளரிடம் தெரிவிக்கவிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.\nமட்டக்களப்பு உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் வெறும் கண்துடைப்பு: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\nகிழக்கு மாகாணத்தில், மீள்குடியேற்றம் போன்ற மக்களின் பல பிரச்சினைகள் தீர்க்கப்படாத நிலையில் அங்கு உள்ளூராட்சி தேர்தல்களை நடத்தி, அரசாங்கம் சர்வதேச சமூகத்தை ஏமாற்ற விளைவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்த மூர்த்தி தெரிவித்துள்ளார்.\nமட்டக்களப்பில் நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களில் வாக்களிக்குமாறு மக்கள் மிரட்டப்பட்டதாகக் கூறிய அவர், மக்கள் சுயாதீனமாக வாக்களித்திருந்தால் 10 வீதமான வாக்குகளே பதிவாகியிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.\nஜனநாயகமான வகையில் அனைத்துக் கட்சிகளும் போட்டியிடக் கூடிய ஒரு சூழ்நிலை மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்திருந்தால், அங்கு தேர்தல் நிலைமைகள் வேறுவிதமாக இருந்திருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nஅதேவேளை மாகாணசபைகளை 1987 ஆம் ஆண்டிலேயே தமிழ் மக்கள் நிராகரித்துவிட்டதாகக் கூறும் ஜெயானந்தமூர்த்தி, ஆகவே, கிழக்கு மாகாணத்துக்கான மாகாண சபைத் தேர்தல்கள் நடக்கும் பட்சத்தில், அது குறித்து மக்களின் கருத்துக்களை அறிந்து அதற்கு ஏற்ற வகையில் தமது கட்சி முடிவுகளை எடுக்கும் என்றும் அவர் கூறினார்.\nஇவை குறித்த அவரது செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.\nவட இலங்கை மோதல்கள்: செவ்வாய்க்கிழமை அன்று 28 புலிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கிறது இராணுவம்\nஇலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டம் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் உள்ள மடுக்கோவிலுக்கு வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் அமைந்துள்ள விடுதலைப் புலிகளின் 3 தளங்கள் மீது புதன்கிழமை காலை விமானப் படைக்குச் சொந்தமான தாக்குதல் விமானங்கள் குண்டுத் தாக்குதல் நடத���தியதாகப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்திருக்கின்றது.\nஇந்தத் தாக்குதலின்போது, அந்த முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனினும் இந்தத் தாக்குதல் குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.\nமன்னார் போர்முனைகளில் இராணுவத்தினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் வவுனியா, மன்னார், வெலிஓயா, மற்றும் முகமாலை முன்னரங்கப் பகுதிகளில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவத்தினர் செவ்வாய்க்கிழமை நடத்திய தாக்குதல்களில் 28 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது. இந்தத் தாக்குதல்கள் குறித்தும் விடுதலைப் புலிகள் தரப்பில் தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.\nமன்னார் மாவட்டத்தில் இன்று பெய்த கடும் மழை காரணமாக இடம்பெயர்ந்து முருங்கன் பிரதேசத்தில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகியிருப்பதாக மன்னார் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக கூடாரங்கள் அமைத்து தங்கவைக்கப்பட்டவர்கள் மழை நீர் கூடாரங்களுக்குள் புகுந்திருப்பதனால் பெரும் கஷ்டத்துக்கு ஆளாகியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nபுதுப்பிக்கப்பட்ட நாள்: 11 மார்ச், 2008\nகதிர்காமர் கொலை வழக்கில் பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் மீது குற்றச்சாட்டு\nஇலங்கையின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் கொலை செய்யப்பட்ட வழக்கில், 6 பேர் மீதான குற்றப்பத்திரங்களை, சட்ட மா அதிபர் இன்று தாக்கல் செய்துள்ளார்.\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், அந்த அமைப்பின் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான், சார்ள்ஸ் மாஸ்ட்டர் ஆகியோர் உட்பட 6 பேரின் பெயர்கள், குற்றப்பத்திரத்தில் குற்றவாளிகளாகக் கூறப்பட்டுள்ளன.\n2005 ஆம் ஆண்டின் ஜனவரி 5 ஆம் திகதிக்கும், 12 திகதிக்கும் இடையில், கொலைச் சதித்திட்டங்களைத் தீட்டியமை, கொலை செய்த விஜயன் என்பவருக்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றங்களும் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.\nசாட்சிகளின் பாதுகாப்புக்காக அவர்கள் ரகசியமாகவே நீதிமன்றத்தில் சாட்சி வழங்குவார்கள் என்றும் சட்ட மா அதிபர் தெரிவித்துள்ளார்.\nமட்டக்களப்பு உ���்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் பெரும் வெற்றி\nஇலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 வருடங்களின் பின்பு நடைபெற்ற உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.\nமட்டக்களப்பு மாநகர சபையை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டு கைப்பற்றியுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், ஏனைய 8 பிரதேச சபைகளையும் தமது கட்சிப்பட்டியலின் மூலம் கைப்பற்றியுள்ளனர்.\n101 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக நடைபெற்ற இந்தத் தேர்தலின், முடிவுகளின்படி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தமது கட்சி சார்பில் 61 உறுப்பினர்களையும், மக்கள் சுதந்திர முன்னனியின் வெற்றிலைச் சின்னத்தில் கீழ் 11 உறுப்பினர்களையும் பெற்றுள்ளனர்.\nஈ.பி.டி.பி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் ( பத்மநாபா அணி) ஆகிய தமிழ் கட்சிகளைக் கொண்ட சுயேச்சைக் குழுக்கள் இத் தேர்தலில் 17 உறுப்பினர்களை வென்றிருக்கின்றன.\nஅதேவேளை ஈழவர் ஜனநாயக முன்னனி மட்டக்களப்பு மாநகர சபையில் மட்டும் ஒரு அங்கத்துவத்தை பெற்றுள்ளது.\nஇதனைத் தவிர ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் 7 பேரும், ஐக்கிய மக்கள் முன்னணி சார்பில் மாநகரசபையைத் தவிர மேலும் 4 பேரும் உள்ளுராட்சி சபை உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள்.\nஇந்த தேர்தல் முடிவுகள் குறித்த அரசியல் கட்சிகளின் கருத்துக்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.\nஇந்தியா மீது விடுதலைப்புலிகள் கண்டனம்\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே. பிரபாகரன்\nஇலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா அவர்களை வரவேற்று உயர் கௌரவத்தை வழங்கியமைக்காக இந்திய அரசாங்கத்தை விடுதலைப் புலிகள் அறிக்கையொன்றின் மூலம் கண்டித்திருக்கின்றார்கள்.\nபோர்நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து ஒரு தலைப்பட்சமாக வெளியேறியுள்ள இலங்கை அரசு, தமிழர் பிரதேசங்களில் போரை விரிவாக்கியுள்ள இன்றைய காலச் சூழலில், தமிழின அழிப்பிற்குத் தலைமையேற்றுள்ள இராணுவத்தின் தளபதிக்கு இந்திய அரசு வழங்கியுள்ள கௌரவம் ஈழத்தமிழர்களை வேதனைக்குள்ளாக்கியிருப்பதாகவும், இந்தச் செயலுக்காக இந்திய அரசை விடுதலைப் புலிகள் வன்��ையாகக் கண்டிப்பதாகவும், விடுதலைப் புலிகள் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.\nஇராணுவ வழியில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு முற்பட்டுள்ளமைக்காகவும், அதிகரித்துள்ள மனித உரிமை மீறல்களுக்காகவும், அனைத்துலக நாடுகள் வெளிப்படுத்திவரும் கண்டனங்கள் மற்றும் எச்சரிக்கைகளைப் புறந்தள்ளிவிட்டு, அதிக அளவிலான ஆட்கடத்தல்கள், படுகொலைகள், இனரீதியான கைதுகள் என்பவற்றை அரச படைகள் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் விடுதலைப் புலிகள் குற்றம் சுமத்தியிருக்கின்றார்கள்.\nஇவற்றை மூடிமறைத்து, நாட்டில் யுத்தத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துவரும் இலங்கை அரசாங்கத்திற்கான உதவிகளை பல ஐரோப்பிய நாடுகள் நிறுத்தியுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தமது அறிக்கையில் தெரிவித்திருக்கின்றார்கள்.\nஇந்தச் சூழலில் உண்மையான நிலைமையை இந்திய அரசாங்கம் புரிந்து கொண்டிருந்தாலும், தமிழர் பிரச்சினைக்கு அமைதி வழியில் அரசியல் தீர்வு காணவேண்டும் என கூறிக்கொண்டு, அதற்கு மாறாக, இராணுவ ரீதியாக இலங்கை அரசாங்கத்திற்கு நம்பிக்கையூட்டும் இந்திய அரசாங்கத்தின் செயற்பாடுகள் ஈழத்தமிழர்களை பாரிய இன அழிப்பிற்குள் தள்ளிவிடும் என்று இந்திய அரசுக்குச் சுட்டிக்காட்டுவதாகவும் விடுதலைப் புலிகள் தமது அறிக்கையில் கூறியிருக்கின்றார்கள்.\nஇந்த நிலைமையைத் தமிழ் நாட்டு மக்கள் புரிந்து கொண்டு இந்திய அரசிற்குத் தமது கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும் எனவும் விடுதலைப் புலிகள் கோரியிருக்கின்றார்கள்.\nநோர்வேயின் அமைதிவழி முயற்சியிலிருந்தும், போரிநிறுத்தத்திலிருந்தும் இன்னும் விலகவில்லை என தெரிவித்துள்ள விடுதலைப்புலிகள் நோர்வே அரசின் தலைமையில் மேற்கொள்ளப்படும் சமாதான முயற்சிகளில் பங்கேற்க தாங்கள் தயாராக இருப்பதாகவும் கூறியிருக்கின்றனர்.\nஇவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.\nமுன்னைய பணிப்புறக்கணிப்பு ஒன்றின் போது வவுனியா மருத்துவமனை ஊழியர்கள்( ஆவணப்படம்)\nஇலங்கையின் வடக்கு கிழக்கு மாகாண மாவட்டங்களைச் சேர்ந்த அரச மருத்துவர்கள் இன்று மேற்கொண்ட ஒருநாள் அடையாள பணிப் புறக்கணிப்பு காரணமாக அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த வைத்தியசாலைகளின் பணிகள் பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள��� தெரிவிக்கின்றனர்.\nவடக்கு கிழக்கு மாகாணங்களுக்கென அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுவந்த விசேட வருடாந்த இடமாற்றப் பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்த பணிபுறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளராகிய டாக்டர் எஸ்.சிவப்பிரியன் தெரிவிக்கின்றார்.\nஇன்றைய பணிபுறக்கணிப்பு காரணமாக வடக்கில் வவுனியா, மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த வைத்தியசாலைகளிலும், திருகோணமலை, மட்டக்களப்பு, கல்முனை, அம்பாறை மாவட்டங்களின் வைத்தியசாலைகளிலும் அரச வைத்தியர்கள் கடமைக்குச் செல்லவில்லை என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் முக்கியஸ்தர்களில் ஒருவராகிய டாக்டர் எம்.பள்ளியகுருகே தெரிவித்தார்.\nஇந்த விடயம் தொடர்பாக இன்று மாலை வரையிலும் சுகாதார அமைச்சிடமிருந்து தங்களுக்குப் பதிலேதும் கிடைக்கவில்லை என்றும் நாளை மறுதினம் வியாழக்கிழமை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் கூடி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆராயவுள்ளதாகவும் அந்தச் சங்கத்தின் பேச்சாளராகிய டாக்டர் சிவப்பிரியன் கூறினார்.\nபுதுப்பிக்கப்பட்ட நாள்: 10 மார்ச், 2008\nமட்டக்களப்பு உள்ளூராட்சி சபை தேர்தல்களில் சுமூக வாக்களிப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மாநகரசபை உட்பட 9 உள்ளூராட்சி மன்றங்களுக்கு இன்று நடந்த வாக்களிப்பில் 56 வீத வாக்குகள் பதிவானதுடன், பெரும்பாலும் சுமூகமான வகையில் வாக்களிப்பு இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇலங்கையின் கிழக்கு மாகாணம் தமது கட்டுப்பாட்டின் கீழ் முழுமையாக கொண்டுவரப்பட்டுள்ளதாக அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட பின், மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 வருடங்களின் பின்பு ஒரு மாநகர சபை உட்பட 9 உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.\nபலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்று முடிந்துள்ள இந்தத் தேர்தலில், 101 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவிருக்கின்றார்கள். 6 அரசியல் கட்சிகள் மற்றும் 22 சுயேட்சைக் குழுக்களைச் சேர்ந்த 831 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்கள்.\nதேர்தலையொட்டி இம் மாவட்டத்தில் மேற் கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக மக்களின் வழமை நிலை பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இதன் கா��ணமாக வாக்காளர்கள் கூட பாதுகாப்பு கெடுபிடிகளை எதிர்நோக்கியதாகவும் உள்ளுர்வாசிகள் கூறுகின்றனர்.\nவாழைச்சேனை பிரதேசத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளரொருவரின் வீட்டின் மீது திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்ற கைக்குண்டு தாக்குதலைத் தவிர குறிப்பிடத்தக்க வன்முறைகள் எதுவும் இடம்பெறவில்லை என பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅதேவேளை அந்தப் பிரதேசத்தில், அரச பின்புலத்தில் சில தேர்தல் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக தேர்தல் கண்கானிப்பபு அமைப்பான பப்ரல் கூறுகின்றது.\nஇந்தத் தேர்தலில் 56 சத வீதமான வாக்குககள் பதிவாகியுள்ளதாகக் கூறும் மாவட்ட தேர்தல் தெரிவு அத்தாட்சி அலுவலர், முதலாவது தேர்தல் முடிவு நள்ளிரவிற்கு பின்பு வெளியாகும் என்றும் கூறுகின்றார்.\nகொழும்பு வெள்ளவத்தை குண்டுவெடிப்பில் ஒரு சிவிலியன் பலி, 4 மாணவர்கள் காயம்\nதிங்கட்கிழமை காலை கொழும்பு காலிவீதி வெள்ளவத்தையில் அமைந்துள்ள ரொக்சி சினிமா திரையரங்கிற்கு அண்மையில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவமொன்றில் சிவிலியன் ஒருவர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டிருக்கிறார், மேலும் நான்கு பாடசாலை மாணவர்கள் உட்பட ஆறு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.\nஇந்தச் சம்பவம் தொடர்பாகக் கருத்துவெளியிட்ட இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார, கொழும்பு காலிவீதி வெள்ளவத்தைப் பகுதியில் வீதியின் மத்திய பகுதியில் அமைந்துள்ள நடைபாதையில் வைக்கப்பட்டிருந்த பூச்சாடியொன்றினுள் மறைத்துவைக்கப்பட்டிருந்த குண்டொன்றே வெடித்திருப்பதாகத் தெரிவித்தார்.\nஆரம்ப விசாரணைகளின்படி இந்தப் மர்மப்பொதியை பிரித்துப்பார்க்க முயன்ற நபரே இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்டதாகத் தெரியவந்திருப்பதாகப் பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.\nகொழும்பு களுபோவில அரச வைத்தியசாலை வட்டாரங்களின் தகவல்களின்படி, இன்றைய இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவத்தினைத் தொடர்ந்து இரண்டு பாடசாலை மாணவர்கள், இரண்டு மாணவிகள் என நான்கு பேர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவர்களின் ஒருவரின் நிலைமை மோசமாக இருப்பதாகவும் தெரிவித்தன.\nஇந்தக் குண்டுவெடிப்புத் தொடர்பாக விசாரணைகளையும், புலன்விசாரணைகளையும் பொலி��ாரும் இராணுவத்தினரும் தற்போது மேற்கொண்டுவருகின்றனர்.\nமன்னார் மாவட்ட சண்டைகள்: புலிகள் தரப்பிலும் இராணுவத்தினர் தரப்பிலும் சேதம்\nஇலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தில், இலங்கை இராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே தொடரும் சண்டைகளில், திங்கட்கிழமை அதிகாலை நடந்த மோதல்களில் 10 விடுதலைப்புலிகளும், 3 இராணுவத்தினரும் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇந்த மோதலில் 10 இராணுவத்தினர் காயமடைந்ததாகவும் அது கூறியுள்ளது.\nஇது குறித்து விடுதலைப்புலிகள் தரப்பில் இருந்து உடனடியாக தகவல் எதுவும் வெளியாகவில்லை.\nமன்னாரில், மாந்தை மேற்குப் பகுதியில், விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மாந்தை –அடம்பன் வீதியில் ஒரு பகுதியை இராணுவத்தினர் கைப்பற்றியிருப்பதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடகதத்தகவல் மையம் தெரிவித்துள்ளது.\nஎனினும், பரப்புக்கடந்தான், பண்டிவிரிச்சான், பாலைக்குழி சேத்தான்குளம் ஆகிய பகுதிகளில் பல முனைகளில் விடுதலைப்புலிகளின் பிரதேசத்துக்குள் முன்னேறுவதற்கு ஞாயிறன்று இராணுவம் மேற்கொண்ட முயற்சி தமது எதிர்த்தாக்குதலின் மூலம் முறியடிக்கப்பட்டதாக விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.\nஇந்தச் சண்டைகளில்போது 8 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும் விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.\nபுதுப்பிக்கப்பட்ட நாள்: 09 மார்ச், 2008்.\nமட்டக்களப்பு உள்ளூராட்சி சபைத் தேர்தல் பணிகள் நிறைவு\nஇலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாநகர சபை உட்பட 9 உள்ளுராட்சி சபைகளுக்கு திங்கட்கிழமை நடைபெறவிருக்கும் தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.\nதேர்தல் கடமைக்குரிய அதிகாரிகளும் ஊழியர்களும் பாதுகாப்பிற்குரிய பொலிசாரும் தற்போது உரிய வாக்களிப்பு நிலையங்களை சென்றடைந்துள்ளதாகக் கூறும் அவர், கடந்த கால யுத்த அனர்த்தங்கள் காரணமாக இடம்பெயர்ந்துள்ள வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.\nஇத்தேர்தலின்போது வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு அடையாளத்தை உறுதிப்படுத்தும் அங்கீகரிக்கப்பட்ட ஆவணமொன்றை சமர்ப்பிக்க வேண்டியிருப்பதால் ஆள்-மாறா���்டத்திற்கு வாயப்பு இராது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.\nதேர்தல் பாதுகாப்பு கடமைகளைப் பொறுத்தவரை, வாக்களிப்பு நிலையங்களுக்கு வெளியே பொலிசாரும் விசேட அதிரடிப் படையினரும் இராணுவுத்தினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தேர்தல் செயலகத்தைச் சேர்ந்த உதவி காவல்துறை அத்தியட்சகர் யு.எஸ்.ஐ.பெரேரா கூறினார்.\n101 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக நடைபெறும் இந்த தேர்தலில் 6 அரசியல் கட்சிகள் மற்றும் 22 சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 831 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்கள்.\nசிவனேசன் பூத உடலுக்கு பிரபாகரன் அஞ்சலி\nஇலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் கிளேமோர் கண்ணிவெடித் தாக்குதலில் கொல்லப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகிய கிட்டிணன் சிவநேசனின் இறுதிக் கிரியைகள் இன்று காலை 11 மணியளவில் மல்லாவி அனிஞ்சியன்குளம் என்ற இடத்தில் நடைபெற்றதாகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.\nஇவரது இறுதிக் கிரியைகளில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள், விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள், பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.\nமுன்னதாக பொதுமக்களின் அஞ்சலிக்காக வன்னிப் பிரதேசத்தின் பல பகுதிகளுக்கும் கொண்டுசெல்லப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசனின் உடலுக்கு விசேடமான ஓரிடத்தில், விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தமது அஞ்சலியைச் செலுத்தினார். புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் பா.நடேசன் உட்பட்ட முக்கியஸ்தர்களும் அஞ்சலி செலுத்தி இரங்கலுரைகள் ஆற்றியதாக விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்.\nஇதனிடையில் மன்னார் மாந்தை பிரதேசத்தில் சனிக்கிழமை விமானப்படையினருடன் ஒன்றிணைந்து இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 10 விடுதலைப் புலிகளும் 3 இராணுவத்தினரும் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது. இந்தத் தாக்குதலில் 10 இராணுவத்தினர் காயமடைந்ததாகவும் இராணுவம் கூறியிருக்கின்றது.\nஇதேவேளை, மன்னார் பரப்பாங்கண்டல், மடு பிரதேசத்தில் உள்ள பண்டிவிரிச்சான் ஆகிய பகுதிகளில் இருந்து விடுதலைப் புலிகளின் பிரதேசத்தினுள் முன்னேறுவதற்கு சனிக்கிழமை இராணுவத்தினர் எடுத்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். பல மணித்தியாலங்கள் இடம்பெற்ற இந்த மோதல்களில் பெரும் எண்ணிக்கையிலான இராணுவத்தினர் கொல்லப்பட்டிருப்பதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.\nபுதுப்பிக்கப்பட்ட நாள்: 07 மார்ச், 2008\nஇலங்கை வன்முறை: புலிகளின் கண்ணிவெடித் தாக்குதலில் இராணுவத் தரப்பில் சேதம்\nஇலங்கையின் மொனராகலை மாவட்டத்திலுள்ள புத்தல-கதிர்காமம் வீதியில் சென்றுகொண்டிருந்த இராணுவ உழவுஇயந்திரமொன்றின் மீது விடுதலைப் புலிகள் நடத்தியுள்ள கிளேமோர் கண்ணிவெடித்தாக்குதலில் ஒரு இராணுவச்சிப்பாய் கொல்லப்பட்டிருப்பதோடு, மேலும் இரண்டு இராணுவ வீரர்கள் காயமடைந்திருக்கிறார்கள்.\nஇதுகுறித்து தகவல் வெளியிட்டிருக்கும் இலங்கை பாதுகாப்பு அமைச்சு, புத்தல பழைய வீதியில் கல்கே காட்டுப் பகுதியூடாக இந்த இராணுவ உழவு இயந்திரம் சென்றுகொண்டிருக்கும்போது புலிகள் இந்தத் தாக்குதலை நடத்தியிருப்பதாகவும், தாக்குதலில் காயமடைந்து ஹம்பாந்தோட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக கொண்டுசெல்லப்பட்ட படைவீரர் ஒருவர் சிகிச்சைகள் பயனளிக்காத நிலையில் உயிரிழந்ததாகவும் தெரிவித்திருக்கிறது.\nஇந்தப் பகுதியில் முப்படையினரும் பொலிசாரும் இப்போது தீவிர தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுவருவதாகவும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்திருக்கிறது.\nஇதேவேளை, இந்தச் சம்பவம் குறித்து மின்னஞ்சல்மூலமாக ஊடகங்களிற்குச் செய்தியனுப்பியுள்ள விடுதலைப்புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன், இன்றுகாலை விடுதலைப் புலிகள் அமைப்பினரே இந்தத் இந்தத்தாக்குதலை மேற்கொண்டதாக உரிமை கோரியுள்ளதோடு, இந்தச் சம்பவத்தில் மூன்று இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும், மேலும் இரண்டு படைவீரர் காயமடைந்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். அத்துடன் இந்தத் தாக்குதலின்போது, தமது உறுப்பினர்களிற்கு எவ்வித சேதங்களும் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.\nஆனாலும் விடுதலைப்புலிகளின் இந்தக் கூற்றை மறுத்துள்ள இலங்கை இராணுவத்தினர் இதன்போது ஒரு இராணுவவீரர் மட்டுமே கொல்லப்பட்டதாக உறுதிபடத் தெரிவித்திருக்கிறார்கள்.\nஇதனிடையே இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தில் இராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இன்று காலை எறிகணை வீச்சு மோதல்கள் இடம்பெற்றதாக மன்னார் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகாலை சுமார் 10 மணிமுதல் இரண்டு மணித்தியாலங்கள் இந்த மோதல்கள் இடம்பெற்றதாகவும், இதன்போது மன்னார் – வவுனியா, செட்டிகுளம் வீதி பொது கோப்புவரத்திற்காக மூடப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நண்பகலின் பின்னர் நிலைமை வழமைக்குத் திரும்பியதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nஇந்த எரிகணை வீச்சுக்களால் ஏற்பட்ட சேத விபரங்கள் பற்றிய தகவல்கள் உடனடியாகக் கிடைக்கவில்லை. இதனிடையில், நேற்று முன்தினம் கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் கொல்லப்பட்ட யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கிட்டிணன் சிவநேசனுக்கு விடுதலைப் புலிகளின் தலைவரினால், மாமனிதர் பட்டமளித்து கௌரவம் அளிக்கப்பட்டிருப்பதாக விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்.\nதமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்\nஇந்திய இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 59 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்துக் கொண்டிருந்த தாகவும், இதனாலேயே இவர்களை கைது செய்ததாகவும் இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.\nஅதேசமயம், இவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் செல்ல வில்லை என்றும், தமிழக கடற்பரப்பிலேயே மீன்பிடித்துக் கொண்டிருந்ததாகவும் கூறுகிறார், தமிழ்நாட்டின் கன்யாகுமரியைச் சேர்ந்த தமிழ்நாடு மீன் தொழிலாளர் ஒன்றியத்தின் தலைவர் பீட்டர் தாஸ் அவர்கள்.\nஇந்திய இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்கச்செல்லும் தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவங்கள் குறித்து, தமிழக முதல்வர் மு கருணாநிதி அவர்கள் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.\nதமிழ்நாடு மீன் தொழிலாளர் ஒன்றியத்தின் தலைவர் பீட்டர் தாஸ் அவர்களின் செவ்வியையும், முதல்வர் கருணாநிதியின் கடித விவரங்கள் குறித்த செய்திகளையும், நேயர்கள் இன்றைய செய்தி அரங்கத்தில் கேட்கலாம்\nஇலங்கையில் தடுப்புக் காவலில் ஊடகவியலாளர்கள்\nஇலங்கை தலைநகர் கொழும்பில் பயங்கரவாத புலன் விசாரணை காவல்��ுறையினர், சரிநிகர் சஞ்சிகையின் ஆசிரி யரும் சுதந்திர ஊடகவியாலாளர் இயக்கத்திற்காக பேசவல்ல வருமான சிவகுமார் அவர்கள் உள்ளிட்ட ஆறு ஊடகவியலாளர்களை தடுத்து வைத்திருக்கின்றனர்.\nஇந்த சம்பவத்தில் என்ன நடந்தது என்று, இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் இணைச்செயலாளர் அமிர்தநாயகம் நிக்சன் அவர்கள் தமிழோசைக்கு அளித்த செவ்வியை நேயர்கள் இன்றைய செய்தி அரங்கத்தில் கேட்கலாம்.\nஇலங்கை தலைநகர் கொழும்பில், பயங்கரவாத புலன் விசாரணை காவல் துறையினர் இரண்டு தமிழ் ஊடக வியலாளர்களையும், ஒரு சிங்கள ஊடகவியலாளரையும் தடுத்துவைத்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇது குறித்து சரிநிகர் சஞ்சிகையின் ஆசிரியரும் சுதந்திர ஊடகவியாலாளர் இயக்கத்திற்காக பேசவல்லவருமான சிவகுமார் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, காவல்துறையினர் தன்னையும் விசாரணைக்கு வரும்படி அழைத்திருப்பதாகக் கூறினார்.\nகாவல்துறையின் விசாரணைக்கு செல்வதற்கு முன்னர் சிவகுமார் தமிழோசைக்கு வழங்கிய செவ்வியை நேயர்கள் செய்தி அரங்கத்தில் கேட்கலாம்.\nமட்டக்களப்பு உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் பிரச்சாரம் முடிவடைகிறது\nமட்டக்களப்பு உள்ளூராட்சி சபை தேர்தல் பதாகை\nஇலங்கையின் கிழக்கே எதிர்வரும் திங்கள் கிழமை உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் நடைபெறவிருக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் வெள்ளிக்கிழமை நள்ளிரவுடன் முடிவடைகின்றன.\nஇந்நிலையில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் முழு நாளும் இறுதிக் கட்டப் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். வீடு வீடாகச் சென்று தமக்குரிய வாக்குககளை திரட்டுவதில் வேட்பாளர்கள் பரவலாக ஈடுபட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇத்தேர்தலின்போது வாக்குச் சாவடிக்கு ஒருவர் என கண்கானிப்பாளர்கள் நியமிக்கப்படவிருப்பதாக பப்ரல் எனப்படும் சுதந்திரமான நியாயமான தேர்தலை கண்காணிக்கும் மக்கள் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் அருட் தந்தை சில்வெஸ்டர் ஸ்ரீதரன் கூறுகின்றார்.\nகடந்த ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல்களுடன் ஒப்பிடும்போது குறிப்பிடத் தக்க வன்முறைகள் இல்லை என்று சுட்டிக் காட்டும் அவர், சில கிராமங்களுக்கும் வாக்குச்சாவடிகளுக்கும் இடையலான தூரம��� மக்களின் வாக்களிக்கும் ஆர்வத்திற்கு தடையாக இருக்கும் என்பதால், தேர்தல் திணைக்களமோ அல்லது போட்டியிடும் வேட்பாளர்களோ, அவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றார்.\nகொல்லப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசனின் இறுதிச் சடங்குகள் கிளிநொச்சியில் நடக்கவுள்ளது\nஇலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாகிய கனராயன்குளம் பகுதியில் ஏ -9 வீதியில் கடந்த வியாழனன்று இடம்பெற்ற கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் கொல்லப்பட்ட யாழ் மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராகிய கே.சிவநேசனின் இறுதிக்கிரியைகள் வரும் ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சியில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.\nஇந்த இறுதிக்கிரியைகளில் கலந்துகொள்வதற்காகவும் இறந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கு அஞ்சலி செலுத்துவதற்குமாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிளிநொச்சிக்குச் சென்றுள்ளனர்.\nகாலஞ்சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசனின் உடல் இன்று உறவினர்களின் அஞ்சலிக்காக மல்லாவியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருப்பதாகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.\nஇவரது உடல் நாளை கிளிநொச்சிக்குக் கொண்டுசெல்லப்பட்டு அங்குள்ள மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் இறுதிக்கிரியைகள் நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.\nநாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசனுடன் உயிரிழந்த அவருடைய வாகன சாரதியாகிய 27 வயதுடைய பெரியண்ணன் மகேஸ்வரராஜாவின் உடலை அவரது சொந்த ஊராகிய செட்டிகுளம் வீரபுரத்திற்குக் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேற்கொண்டிருக்கின்றார்கள்.\nமட்டக்களப்பின் மேயராக பெண்ணொருவர் தெரிவாகும் வாய்ப்பு\nஇலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாநகர சபையின் மேயராக முதல் தடவையாக பெண் ஒருவர் பொறுப்பேற்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.\nமட்டக்களப்பு மாநகர சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் வேட்பாளரான பத்மினி என்று அழைக்கப்படும் சிவகீதா பிரபாகரன் அவர்கள், அங்கு அந்தக் கட்சியின் சார்பில் அதிகப்படியான விருப்ப வாக்குகளைப் பெற்றதால், மாநகரசபையின் மேயராக பொறுப்பேற்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் இறுதியாக நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட்ட போது, வாக்களிப்புக்கு இரு தினங்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்ட ராஜன் சத்தியமூர்த்தியின் மகளே இவர்.\nதான் மேயராக பொறுப்பேற்கவுள்ளது குறித்து பத்மினி தமிழோசைக்கு வழங்கிய செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.\nகிழக்கு மாகாணசபை தேர்தலை விரைவில் நடத்த இலங்கை அரசு நடவடிக்கை\nஇலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு நகரசபை உள்ளிட்ட ஒன்பது உள்ளூராட்சி சபைகளுக்காக இவ்வார முற்பகுதியில் நடைபெற்று முடிந்த தேர்தல்களை அடுத்து, கிழக்கு மாகாணத்துக்கான மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்தவிருப்பதாகத் தெரிவித்துள்ள இலங்கை அரசு, அதில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுவதற்கான ஒழுங்குகளை கவனிப்பதற்காக இரு உயரிய குழுக்களை அமைத்திருப்பதாகவும் இன்று அறிவித்திருக்கிறது.\nஇது குறித்து கொழும்பில் இன்று இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் உரையாற்றிய மகாவலி அபிவிருத்தி மற்றும் விவசாயத்துறை அமைச்சரும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளருமாகிய மைத்திரிபால சிறிசேன தற்போது ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளும் ஒரே குடையின்கீழ் போட்டியிட்டு வெற்றியீட்ட முன்வருமாறும் அழைப்பு விடுத்திருக்கிறார்.\nஇந்த உத்தேச கிழக்கு மாகாணத்துக்கான தேர்தலை நடத்துவதற்கு அரசு எடுத்துள்ள முடிவானது தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறது என்றும் இதற்காக திகதி விபரங்களை அவர் இந்த மாத இறுதிக்குள் அறிவிப்பாரெனத் எதிர்பார்ப்பதாகவும் அமைச்சரவைப் பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.\nஇவை குறித்த மேலதிக செய்திகளை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.\nபுதுப்பிக்கப்பட்ட நாள்: 13 மார்ச், 2008\nஈழத் தமிழர் விவகாரத்தில் இந்திய மற்றும் தமிழக அரசின் நிலை குறித்து பா.ம.க. அதிருப்தி\nபாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இலங்கைக்கு இந்திய அரசு வழங்கி வரும் இராணுவ உதவியினையை நிறுத்தவேண்டும் என கேட்டுக்கொண்டிருக்கிறார்.\nஇன்று சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்திருமாவளவன், திரைப்பட இயககுநர் சீமான் உள்ளிட்ட இலங்கைத் தமிழர் பிரச்சினையில் ஆர்வங்காட்டும் சிலருடன் ஆலோசனை செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ் இவ்வாறு கூறியுள்ளார்.\nஅண்மைககாலமாக இலங்கைத் தமிழர்கள் மீதான தாக்குதலை அந்நாட்டு அரசு உககிரப்படுத்தியுள்ளது எனவும் ராமதாஸ் புகார் கூறினார்.\nஇலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக மத்திய, மாநில அரசுகள் செயல்படவேண்டும் என வற்புறுத்தியும், தொடர்ந்து தமிழக மீனவர்கள் கச்சத்தீவு பகுதியில் அல்லலுக்கு உள்ளாவதற்கு முற்றுப்புள்ளிவைககவேண்டும் எனக்கோரியும் தொடர்முழக்கப் போராட்டங்கள் நடத்தப்படும் எனவும் ராமதாஸ் தெரிவித்தார்.\nகடந்த சிலமாதங்களாக இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து ராமதாஸ் மௌனமே காத்துவந்தார் என்பதையும், இந்திய அரசைக் கண்டித்து விடுதலைப்புலிகள் அறிக்கை விட்டபோதுகூட அவர் கருத்தெதனையும் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇலங்கையில் ஊடகவியலாளர்கள் கைது நடவடிக்கைக்கு எதிராக ஆர்.எஸ்.எஃப். ஊடகச் சுதந்திரக் குழு கண்டனம்\nஇலங்கையின் பயங்கரவாத தடுப்புப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 5 செய்தியாளர்களின் கதி குறித்து, பாரிஸைத் தளமாகக் கொண்டு செயற்படும் ஆர்.எஸ்.எஃப். என்று அழைக்கப்படும் எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.\nஅவர்களை தடுத்து வைத்திருப்பதற்கான காரணத்தை கூறவேண்டும் என அது அரசாங்கத்திடம் கோரியுள்ளது.\nஒரு இணையத் தளத்துக்காக பணியாற்றும் இந்த செய்தியாளர்கள் விடுதலைப்புலிகளிடம் இருந்து பணம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக சில செய்திகள் கூறுகின்றன.\nஇந்த செய்தியாளர்களின் நிலை குறித்து இரு தினங்களுக்கு முன்னர் கவலை வெளியிட்டிருந்த சர்வதேச செய்தியாளர் சம்மேளனமான ஐ.எஃப். ஜே. அமைப்பும், ஆசிய மனித உரிமைகள் ஆணையமும், இந்தச் செய்தியாளர்களின் சட்ட உரிமைகளை இலங்கை அரசாங்கம் நிலை நிறுத்த வேண்டும் என்று கோரியிருந்தன.\nமணலாறு பகுதியில் கொல்லப்பட்ட 14 விடுதலைப் புலிகளின் சடலங்கள் செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைப்பு\nமணலாறு பகுதியில் விடுதலைப்புலிகளிடம் இருந்து இராணுவத்தால் மீட்கப்பட்டதாக கூறப்படும் பதுங்குகுழி ஒன்று\nகடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மணலாறு பகுதியில் இராணுவத்தினருக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற உக்கிர மோதல்களின் போது கொல்லப்பட்ட சுமார் 14 விடுதலைப்புலி உறுப்பினர்களின் சடலங்கள் இன்று அநுராதபுரம் வைத்தியசாலை அதிகாரிகளினால் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டன.\nஇது குறித்து தகவல் வெளியிட்டுள்ள இராணுவ வட்டாரங்கள், கடந்த வெள்ளிக்கிழமையும், சனிக்கிழமையும் மணலாறு பகுதியில் விடுதலைப்புலிகளின் முன்னரங்க பாதுகாப்பு நிலைகளை நோக்கி முன்னேறிய இராணுவத்தினர் அங்கிருந்த அவர்களது பாதுகாப்பு நிலைகள் சிலவற்றை அழித்திருப்பதோடு, இதன்போது ஏற்பட்ட மோதல்களின் போது கொல்லப்பட்ட விடுதலைப்புலி உறுப்பினர்கள் எண்மரது சடங்களையும், ஆயுதத் தளபாடங்கள் சிலைவற்றையும் கைப்பற்றியிருப்பதாகத் தெரிவித்திருக்கின்றனர்.\nஇது குறித்து பி.பி.சியிடம் கருத்துவெளியிட்ட அநுராதபுர மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் சரத் வீரபண்டார, வெள்ளிக்கிழமை மாலை ஆறு புலி உறுப்பினர்களது சடலங்களும், சனிக்கிழமை இரவு மேலும் எட்டு புலி உறுப்பினர்களது சடலங்களும், இராணுவத்தினரால் அநுராதபுர வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதாகவும், பிரேதப் பரிசோதனையின் பின்னர் இன்றைய தினம் இந்த 14 சடலங்களும் விடுதலைப்புலிகளிடம் சேர்ப்பிப்பதற்காக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.\nஇதனைவிட நேற்றைய தின மோதல்களின்போது கொல்லப்பட்ட மேலும் ஏழு விடுதலைப்புலிகளின் சடலங்கள் அநுராதபுர வைத்தியசாலைக்கு இராணுவத்தினரால் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும், அவை பிரேதப் பரிசோதனையின் பின்னர் நாளையோ அல்லது நாளை மறுதினமோ விடுதலைப்புலிகளிடம் சேர்ப்பிக்கப்படுவதற்காக சர்வதேச செஞ்சிலுவைச்சங்கக் குழுவிடம் ஒப்படைக்கப்படவிருப்பதாகவும் அநுராதபுர மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் சரத் வீரபண்டார தெரிவித்தார்.\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ- எதிர்க்கட்சித் தலைவர் ரணில் சந்திப்பு\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ- எதி��்க்கட்சித் தலைவர் ரணில் சந்திப்பு\nஇலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின்பேரில் ஜனாதிபதிக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கும் இடையில் இன்று மாலை அலரி மாளிகையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றிருக்கிறது.\nஅரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படும் இன்றைய இந்த சந்திப்பின்போது அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுவின் தீர்வுத்திட்டம், மற்றும் அதன் எதிர்கால செயற்பாடுகள் குறித்தும், 13 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தினை அமுல்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி செயலக உயர் அதிகாரியொருவர் பி.பி.சி தமிழோசையிடம் தெரிவித்தார்.\nஅத்துடன் இனப் பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வொன்றினைக் காண்பதற்கு அரசு எடுத்துவரும் முயற்சிகளுக்கு தனது கட்சி ஆதரவினை வழங்குமென எதிர்க்கட்சித் தலைவர் ஜனாதிபதியிடம் உறுதி கூறியதாகவும், 13 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தினை அமுல்படுத்துவதற்கும் அக்கட்சி ஆதரவினை வழங்கும் என்று அவர் தெரிவித்ததாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.\nஇந்தச் சந்திப்புக்கு முன்னர் இது குறித்துக் கருத்து வெளியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய ரவி கருணாநாயக்க, இந்த மாத முற்பகுதியில் பாராளுமன்ற வளவினுள் முன்னாள் ஜானாதிபதி ஆர். பிரேமதாஸவின் உருவச்சிலையின் திரைநீக்க விழாவில் கலந்துகொண்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை நாட்டில் தற்போதுள்ள நிலைமைகள் குறித்து கலந்துரையாட சந்திப்பொன்றுக்கு வருமாறு அழைப்பு விடுத்ததாகவும், அதன் அடிப்படையிலேயே இன்றைய இந்தச் சந்திப்பு இடம்பெறவிருந்ததாகவும் தெரிவித்தார்.\n3-வது நாளாக லாரி ஸ்டிரைக்: பல கோடி வர்த்தகம் பாதிப்பு\nநாமக்கல், பிப். 23: தமிழகம் மற்றும் கேரளத்தில் 3-வது நாளாக நடைபெறும் லாரிகள் வேலைநிறுத்தத்தால் பல கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வாகனங்களுக்கும், கர்நாடகத்துக்குள் நுழையும் வாகனங்களுக்கும் வேகக் கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் என்ற உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தி கர்நாடக லாரி உரிமையாளர்கள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப் போராட்டத்துக்கு தமிழக லாரி உரிமையாளர்களும் ஆதரவு தெரிவித்து கர்நாடகத்துக்கு செல்லும் லாரிகளை நிறுத்தி வைத்துள்ளனர்.\nவேலை நிறுத்தம் 3-வது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் நீடிக்கிறது. இதனால், வட மாநிலங்களுக்கான தரைவழிப் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல், சேலம் மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் தீப்பெட்டி, ஜவுளி, மஞ்சள், இரும்பு, உதிரிப் பாகங்கள், தொழிற்சாலை பொருள்கள் என அனைத்தும் மூன்று நாள்களாக வட மாநிலங்களுக்கு செல்லாமல் அப்படியே தேங்கி உள்ளன வட மாநிலங்களில் இருந்து வரும் கோழித் தீவன மூலப் பொருள்கள், எலக்ட்ரானிக் பொருள்கள், மார்பிள்ஸ், பர்னிச்சர்கள், காய்கறிகள், பழங்கள் வரத்தும் தடைபட்டுள்ளது. போராட்டம் காரணமாக பல கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டம் நீடித்தால் கோழித் தீவன தட்டுப்பாடு ஏற்பட்டு அதன் விலை மேலும் உயரும் அபாயமுள்ளது.\nகர்நாடகத்தில் தமிழக லாரிகளை தடையின்றி இயக்கலாம்: போக்குவரத்துத் துறை விளக்கம்\nசென்னை, பிப். 23: கர்நாடக மாநிலத்தில் தடையின்றி தங்கள் லாரிகளை இயக்கலாம் என்று தமிழக லாரி உரிமையாளர்களுக்கு, போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது.\nகர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வாகனங்களுக்கும், கர்நாடகத்துக்குள் நுழையும் வாகனங்களுக்கும் வேகக் கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் என்று அந்த மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஇதை திரும்பப் பெற வலியுறுத்தி, கர்நாடக லாரி உரிமையாளர்கள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப் போராட்டத்துக்கு தமிழக லாரி உரிமையாளர்களும் ஆதரவு தெரிவித்து கர்நாடகத்துக்கு செல்லும் லாரிகளை நிறுத்தி வைத்துள்ளனர்.\nதமிழக லாரிகளை தடையின்றி கர்நாடக மாநிலத்தில் இயக்கலாம் என்று தமிழக போக்குவரத்துத் துறை விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து, இணைப் போக்குவரத்து ஆணையர் டி.நாராயணமூர்த்தி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:\nதமிழகத்தைச் சேர்ந்த வாகனங்களை கர்நாடகத்தில் இயக்கும் போது, வேகக் கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் என்ற உத்தரவு வரும் ஜூன் மாதம் வரை வற்புறுத்தப்பட மாட்டாது என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.\nஎனவே, தமிழக லாரி உரிமையாளர்கள் மற்றும் லாரி உரிமையாளர் சங்கத்தினர் எந்தவித தடையுமின்றி கர்நாடக மாநிலம் வழியாக தங்கள் லாரிகளை இயக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.\nகர்நாடகத்தில் லாரிகள் வேலைநிறுத்தம் எதிரொலி\nதமிழ்நாட்டில் பலகோடி ரூபாய் பொருட்கள் தேக்கம்\nகர்நாடகத்தில் லாரிகள் வேலைநிறுத்தம் நடைபெறுவதால், தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தேங்கி உள்ளன.\nகர்நாடகத்தில் ஓடும் லாரிகளுக்கு வேக கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் என்று அந்த மாநில ஐகோர்ட்டு உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த மாநிலத்தில் லாரி உரிமையாளர்கள் நேற்று முன்தினம் இரவு முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் அங்கு லாரிகள் ஓடவில்லை.\nஇந்த போராட்டத்துக்கு தமிழக லாரி உரிமையாளர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்து இருப்பதால், தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகம் மற்றும் கர்நாடகத்தின் வழியாக செல்லும் அனைத்து லாரிகளும் நிறுத்தப்பட்டு உள்ளன. ஏற்கனவே கர்நாடகத்துக்கு புறப்பட்டு சென்ற லாரிகள் எல்லையில் நிறுத்தப்பட்டு இருக்கின்றன.\nபல கோடி ரூபாய் பொருட்கள் தேக்கம்\nமேலும் கோவை, ஈரோடு, கரூர், திண்டுக்கல், சேலம் உள்ளிட்ட நகரங்களில் இருந்து கர்நாடகத்துக்கு செல்ல வேண்டிய லாரிகள் புறப்படாமல் நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால் அங்குள்ள பார்சல் அலுவலகங்களில் பார்சல்கள் குவிந்து உள்ளன. இதனால் தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தேங்கி கிடக்கின்றன.\nஇந்த வேலை நிறுத்த போராட்டத்தால் தமிழகத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும் தீப்பெட்டி, தேங்காய், ஜவுளி, ஜவ்வரிசி, மஞ்சள் போன்ற பொருட்கள் தடைப்பட்டுள்ளன. இதனால் நாள் ஒன்றுக்கு தமிழகம் முழுவதும் ஏறத்தாழ ரூ.100 கோடி மதிப்புள்ள பொருட்கள் தேக்கம் அடைந்து வருகின்றன. லாரி உரிமையாளர்களுக்கும் நாள் ஒன்றுக்கு ரூ.5 கோடி வீதம் இழப்பு ஏற்பட்டு வருகிறது என்று தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் செங்கோடன் கூறினார்.\nசென்னை கோயம்பேடு மார்க்கெட��டுக்கு காய்கறிகள் அதிக அளவில் கர்நாடக மாநிலத்தில் இருந்து தான் கொண்டு வரப்படுகின்றன. குறிப்பாக தக்காளி, கோஸ், கேரட், பீன்ஸ் போன்ற முக்கியமான காய்கறிகள் அங்கிருந்துதான் வருகின்றன. லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) காய்கறி வரத்து பெரிய அளவில் பாதிக்கப்படும் என்று தெரிகிறது.\nஇதுகுறித்து கோயம்பேடு மார்க்கெட் தக்காளி வியாபாரிகள் சங்க நிர்வாகி செல்வராஜிடம் கேட்டபோது, “தினமும் 50 லாரிகளில் தக்காளி கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும். நேற்றைய தினம் வழக்கமாக வரும் அனைத்து காய்கறிகளும் வந்து விட்டன. இன்றைய தினம் தான் வழக்கமாக வரும் லாரிகளில் காய்கறிகள் வருமா என்று எதிர்பார்த்திருக்கிறோம்” என்றார்.\nசென்னை கோயம்பேடு எம்.எம்.சி. உரிமம் பெற்ற வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் சவுந்திரராஜன் கூறும்போது, “தக்காளி தவிர 60 லாரிகளில் மற்ற காய்கறிகள் கர்நாடக மாநிலத்தில் இருந்து வருகின்றன. நேற்றைய தினம் வழக்கமாக வரவேண்டிய காய்கறிகள் வந்தன. இன்றைய தினம் குறைந்த அளவில்தான் காய்கறிகள் வரும் என்று எதிர்பார்க்கிறோம். அப்படி குறைந்த அளவு காய்கறிகள் வருகின்ற பட்சத்தில் காய்கறிகளின் விலையும் சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது” என்றார்.\nஈரோடு மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் நாச்சிமுத்து கூறியதாவது:-\nவழக்கமாக ஈரோட்டில் இருந்து ஜவுளி, மஞ்சள், எண்ணை போன்ற பொருட்கள் கர்நாடகம் மற்றும் மராட்டியம், அரியானா, டெல்லி உள்பட பல வடமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும். கர்நாடகத்தில் பொருட்கள் ஏற்றி இறக்கும் சுமார் 200 லாரிகள் மற்றும் கர்நாடகம் வழியாக செல்லும் லாரிகள் உள்பட சுமார் 1,500 லாரிகள் ஓடவில்லை. இதனால் ஈரோட்டில் பல கோடி போய் மதிப்புள்ள வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது.\nகோவை லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் கே.எஸ்.கலியபெருமாள் கூறுகையில், கோவை மாவட்டத்திலிருந்து கர்நாடகத்திற்கு லாரிகள் செல்லாததால் தினமும் ரூ. 25 கோடிக்கு வர்த்தக பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.\nசேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சென்னகேசவன் கூறியதாவது:-\nலாரிகளுக்கு வேககட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் என்ற கர்நாடக ஐகோர்ட்டின் உத்தரவு தமிழக லாரி உரிமையாளர்களுக்கும் பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளத���. 40 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் போகக்கூடாது என்றால், காய்-கறிகள் மற்றும் பழங்கள் போன்ற அழுகும் பொருட்களை குறிப்பிட்ட நேரத்தில் லாரியில் கொண்டு செல்லமுடியாமல் பாதிப்பு ஏற்படும். கர்நாடக லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்கால், சேலம் மாவட்டத்தில் இருந்து கர்நாடகம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்பட வேண்டிய சரக்குகள் ஒரே நாளில் ரூ.10 கோடி மதிப்பில் தேக்கம் அடைந்து உள்ளன.\nஇதற்கிடையே கர்நாடக லாரி உரிமையாளர் மற்றும் ஏஜெண்டுகள் சங்க நிர்வாகிகள் சங்க தலைவர் ஜி.ஆர்.சண்முகப்பா தலைமையில் கவர்னரின் ஆலோசகர் தாரகன் மற்றும் போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் தங்கராஜ் ஆகியோரை நேற்று சந்தித்து பேசினார்கள். அப்போது கவர்னர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தும் திட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தனர். பேச்சுவார்த்தையின் போது அரசு தரப்பில் எந்த ஒரு உறுதி மொழியும் கொடுக்கப்படாததால் வேலை நிறுத்தம் தொடரும் என்று ஜி.ஆர்.சண்முகப்பா கூறினார்.\nகர்நாடகத்தில் லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக ரூ.100 கோடி மதிப்புள்ள சரக்குகள் தேக்கம் அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தனியார் பஸ், வாடகை கார், சுற்றுலா வேன் உரிமையாளர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு இருப்பதால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.\nகொழும்பில் பேருந்தில் குண்டுத்தாக்குதல்: 18 பேர் காயம்\nஇலங்கைத் தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதியில் பஸ் வண்டி ஒன்றில் விட்டுச் செல்லப்பட்ட வெடிகுண்டு ஒன்றை விழிப்பாக இருந்த பயணி ஒருவர் கண்டறிந்து தெரியப்படுத்தியதால் பலரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளதாக இராணுவ அதிகாரிகள் கூறுகின்றனர்.\nபேருந்து கல்கிசை சிக்னல் அருகே சென்று கொண்டிருந்த போது, பேருந்தின் இருக்கைக்கு அடியில் மர்ம மூட்டை ஒன்று கிடப்பதை கண்டு பயணி ஒருவர் பேருந்தின் ஒட்டுநரிடம் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து பேருந்தில் இருந்து அனைவரும் இறக்கப்பட்டு பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதாகவும், இருந்த போதிலும் பொலிஸார் வருவதற்கு முன்பாக குண்டுவெடித்து விட்டதாக பேருந்தின் ஒட்டுநர் பிபிசியிடம் தெரிவித்தார்.\nபயணிகள் அனைவரும் வெளியேறிவிட்டாலும் க���ண்டுவெடித்ததில் அருகில் நின்றிருந்தவர்களில் 18 பேர் காயமடைந்துள்ளனர். விடுதலைப் புலிகளே இக்குண்டுவெடிப்பின் காரணம் என்று இராணுவத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.\nஉயிர் அச்சத்தில் வடப்பகுதி மக்கள் – பெட்டகம்\nவான் தாக்குதலினால் ஏற்பட்ட சேதம்\nஇராணுவ நடவடிக்கை மூலம் கிழக்கை மீட்ட இலங்கை அரசு அதே அணுகுமுறை மூலம் விடுதலைப் புலிகளை முற்றாக ஒழிக்க முடியும் என்று நம்புவதாக பல ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\nஅதே நேரம் ஆயுதம் மூலம் தனி ஈழத்தை பெறலாம் என்ற நம்பிக்கையை விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக அமைதி முயற்சிகள் பின் தள்ளப்பட்டு இராணுவ நடவடக்கைகளுக்கே முன் உரிமை கொடுக்கப்படுகிறது.\nதினந்தோரும் நடக்கும் மோதல்களால் தொடர்பாக இரு தரப்பும் மாறுப்டட தகவல்களைத் தந்தாலும் மோதல்களால் கடுமையாக பாதிக்கப்படுவது பொதுமக்கள்தான் என்பதே மாறாத உண்மை உள்ளது.\nவிடுதலைப் புலிகள் பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டுகின்ற அரசாங்கம் அவர்களைத் தோற்கடிப்பதில் வெற்றியடைந்து வருவதாகக் கூறுகின்றது.\nவிடுதலைப் புலிகளின் இராணுவ பலத்தை குறைக்க அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள வன்னிப் பிரதேசத்தில் புலிகளின் முகாம்கள் மீது விமானக் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்படுவதாக அரசு கூறுகின்றது. ஆயினும் பல சந்தர்ப்பங்களில் பொதுமக்களே இந்தத் தாக்குதல்களில் கொல்லப்படுவதாக விடுதலைப் புலிகள் கூறுகின்றார்கள்.\nஇந்த வான் தாக்குதல்கள் எப்போது நடக்கும் எங்கு நடக்கும் என்பது எவருக்கும் தெரியாது. இதனால் அங்குள்ள பொதுமக்கள் பெரும் அச்சமடைந்திருப்பதாக அங்கிருந்து வருவபர்கள் தெரிவிக்கின்றார்கள்.\nவடக்கே நிலவும் போர் சூழலால் மக்கள் நாளாந்தம் உயிரச்சத்துடனேயே தமது வாழ்வைக் கழித்து வருகின்றனர். இது தொடர்பாக நமது வவூனியா செய்தியளர் மாணிக்கவாசகம் தயாரித்து அனுப்பிய பெட்டகத்தை இன்றைய நிகழ்சியில் நேயர்கள் கேட்கலாம்.\nஇலங்கையின் வடக்கில் விமானப்படை தாக்குதல்\nஇலங்கையின் வடக்கே வன்னிப்பிரதேசத்தில் இரண்டாவது நாளாக இன்றும் விமானப்படையினர் விமானக்குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்திருக்கின்றது.\nமுல்லைத்தீவ��� மாவட்டம் ஒட்டுசுட்டானுக்கு வடகிழக்கில் உள்ள விடுதலைப் புலிகளின் இராணுவ தளம் ஒன்று சனிக்கிழமை காலை தாக்கி அழிக்கப்பட்டிருப்பதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.\nஎனினும் ஒட்டுசுட்டான் பகுதியில் உள்ள மன்னாகண்டல் என்னுமிடத்தில் சனிக்கிழமை காலை குண்டு வீச்சு விமானங்கள் இரண்டு தடவைகள் 4 குண்டுகளை வீசியதாகவும், இதனால் வீதியில் சென்று கொண்டிருந்த 2 பொதுமக்கள் காயமடைந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.\nஇதனிடையில் நேற்று வெள்ளிக்கிழமை புனகரி பகுதியில் நடத்தப்பட்ட விமானக் குண்டு வீச்சுத் தாக்குதலில் கொல்லப்பட்ட 8 பொதுமக்களது இறுதிக்கிரியைகள் நடைபெற்றதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்த குண்டு வீச்சுச் சம்பவத்தில் காயமடைந்த 11 பேரில் 9 பேர் தொடர்ந்தும் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இவர்களில் 4 பேரின் நிலை மோசமாக இருப்பதாகவும் இவர்கள் மேல் சிகிச்சைக்காக வவுனியாவுக்கு அனுப்பிவைக்க வேண்டிய தேவை இருந்தபோதிலும் அவரிகளது உடல் நிலை பிரயாணம் செய்யக் கூடியதாக இல்லை என்றும் அந்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nமுழங்காவில் வைத்தியசாலையில் ஏனைய 2 காயமடைந்தவர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருவதாகவும் வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஐ.நா உயரதிகாரி மட்டக்களப்பிற்கு விஜயம்\nஐ.நா உயரதிகாரி ஏஞ்சலினா கனே\nஇலங்கைக்கான ஒரு வாரகால விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐ.நா வின் அரசியல் விவகார துணைச் செயலாளர் ஏஞ்சலினா கனே கிழக்கு மாகாணத்திற்கான விஜயமொன்றை மேற்கொண்டு இன்று மட்டக்களப்பு சென்றுள்ளார்.\nகடந்த கால யுத்த அனர்த்தத்தின் பின்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற் கொள்ளப்படுகின்ற மனிதநேய நிவாரணப் பணிகள், புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் கறித்து அறிந்து கொள்வதற்காக இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ள அவர், யுத்த அனர்த்தத்தின் போது இடம் பெயர்ந்தவர்கள் மீள் குடியமர்த்தப்பட்டுள்ள சில கிராமங்களை பார்வையிட்டதோடு இது வரை மீளக் குடியேற்றப்படாதவர்களையும் சந்தித்து உரையாடினார்.\nமட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தையும் சந்தித்து மாவட்ட நிலவரம் தொடர்பாகவும் குறிப்பாக நடை பெறவிருக்கும் உள்ளுராட்சி சபைத் தேர்தல்கள் தொடர்பாகவும் கேட்டறிந்துள்ளார்\nஇருப்பினும் இந்த விஜயம் தொடர்பாகவோ சந்திப்புகள் தொடர்பாகவோ ஏஞ்சலினா கனே செய்தியாளர்களிடம் கருத்துக் கூற மறுத்து விட்டார்\n்புதுப்பிக்கப்பட்ட நாள்: 24 பிப்ரவரி, 2008\nஇலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு- கல்முனை நெடுஞ்சாலையிலுள்ள களுவாஞ்சிக்குடியில் ஞாயிற்றுகிழமை முற்பகல் இடம்பெற்ற தற்கொலைக் குண்டு தாக்குதலில், தற்கொலையாளியும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளைச் சேர்ந்த இருவரும் என 3 பேர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.\nஇந்த சம்பவத்தில் பெண்னொருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nகுறிப்பிட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் உறுப்பினர் இருவரும் மோட்டார் சைக்கிளில் அவ்வழியாக சென்று கொண்டிருந்த வேளை, குறுக்குவீதியொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் சைக்கிளொன்றுடன் காணப்பட்ட இளைஞரொருவரை அழைத்து விசாரனைக்குட்படுத்தியபோது\nஅந்நபர் தம் வசமிருந்த குண்டை வெடிக்கச் செய்ததாக சம்பவம் தொடர்பாகக் கூறப்படுகின்றது.\nதற்கொலையாளி இது வரை அடையாளம் காணப்படவில்லை எனக் கூறும் பொலிசார் விடுதலைப் புலிகள் மீதே குற்றம் சுமத்தியுள்ளனர்.\nஇதே குற்றச்சாட்டை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளரான ஆசாத் மௌலானாவும் முன்வைத்துள்ளனர்.\nபுதுப்பிக்கப்பட்ட நாள்: 25 பிப்ரவரி, 2008\nபண்டாரவளையில் யாழ் இளைஞர் கடத்தல்\nஇலங்கையின் மலையகத்தில் பண்டாரவளைப் பகுதியில் யாழ்ப்பாணம் காரைநகரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், வெள்ளை நிற வானில் வந்தவர்களால் கடத்தப்பட்டுள்ளார்.\nஅந்தப் பகுதியில் அண்மைக்காலத்தில் இடம்பெறும் முதலாவது சம்பவம் இதுவென்பதால், அங்கு பதற்ற நிலை உருவாகியுள்ளதாக அப்பகுதியில் இருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.\nஅப்பகுதியில் உள்ள கடையொன்றில் பணியாற்றிக் கொண்டிருந்த காரைநகரைச் சேர்ந்த சடாச்சரன் திருவருள் (22 வயது) என்ற இளைஞர், வெள்ளை வான் ஒன்றில் வந்த ஆயுதபாணிகளால் கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.\nஇந்தச் சம்பவம் குறித்து, பொலிஸாரிடமும் ஏனையவர்களிடமும் முறைப்ப��டு செய்யப்பட்டுள்ளதாக, மலையக மக்கள் முன்னணியின் சார்பிலான ஊவா மாகாணசபையின் உறுப்பினரான அரவிந்தன் அவர்கள் பிபிசிக்குத் தெரிவித்தார்.\nஇலங்கை இனப்பிரச்சினை தொடர்பில் இந்திய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி- ஜேவிபி இடையே கருத்து முரண்பாடு\nஇலங்கை தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வு நடவடிக்கைகள் தொடர்பிலான ஜேவிபி கட்சியின் நிலைப்பாட்டைக் கண்டித்துள்ள இந்தியாவின் முக்கிய இடதுசாரிக் கட்சியான இந்திய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அதனைக் காரணம் காட்டி, தமது கட்சியின் தேசிய மாநாட்டுக்கு ஜேவியின் பிரதிநிதிகளை, சகோதர பிரதிநிதிகளாக அழைப்பதை தவிர்த்துள்ளது.\nஒரு இடதுசாரிக் கட்சியாக தன்னை விபரிக்கும் ஜேவிபி, இலங்கை தமிழர் விவகாரத்தில் சமஸ்டி அடிப்படையிலான தீர்வு ஒன்றை எதிர்ப்பதுடன், ஒற்றை ஆட்சியின் கீழ்தான் இந்த விவகாரம் கையாளப்பட வேண்டும் என்று கூறிவருகிறது.\nஇதனைக் கண்டித்துள்ள இந்திய மார்க்ஸிட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினரான டபிள்யூ. ஆர். வரதராஜன் அவர்கள், தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் தமிழர்களுக்கு கூடிய அதிகாரங்களுடனான சுயாட்சி முறையை வழங்குவதை எதிர்க்கும் ஜேவிபின் நிலைப்பாட்டுடன் தாம் முரண்படுவதாக கூறியுள்ளார்.\nஅதேவேளை, இந்த விவகாரத்தில், ஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் ஏற்பட்ட உடன்பாட்டையும் ஜேவிபி எதிர்த்தது என்று கூறுகின்ற வரதராஜன் அவர்கள், இது தமது கட்சியின் நிலைப்பாட்டுக்கு முற்றிலும் முரணானது என்றும் கூறுகிறார்.\nஅகில உலக மட்டத்தில் சர்வதேச ஏகாதிபத்தியத்துக்கு எதிரான செயற்பாடுகளில் ஜேவிபியின் நிலைப்பாட்டுடன் தாம் உடன்படுகின்ற போதிலும், இந்தியாவையும், அதனை அண்டிய பிராந்தியத்தையும் பொறுத்த வரை தற்போதைய நிலையில், இலங்கை தமிழர் பிரச்சினையே முன்னிலையில் இருப்பதாகவும், ஆகவே அந்த விவகாரத்தில் தமக்கு ஜேவிபியுடனான முரண்பாட்டை அடுத்தே, தாம் அந்தக் கட்சியின் பிரதிநிதிகளை, தமது கட்சி மாநாட்டுக்கு இந்தத் தடவை அழைக்கவில்லை என்றும் வரதராஜன் தெரிவித்தார்.\nஇலங்கை தமிழர் விவகாரத்தில் ஜேவிபியின் நிலைப்பாடு, ஏகதிபத்தியத்துக்கு ஆதரவாக அமைந்துவிடும் என்று எச்சரித்துள்ள வரதராஜன் அவர்கள், தமிழர் பிரச்சினையில், பேச்சுவார்த்தை மூலமான, வடக்குக் கிழக்குக்கு கூடிய அதிகாரங்களுடனான தீர்வு ஒன்றே அனைவருக்கும் பலன் தரும் என்றும் கூறினார்.\nமன்னார் தள்ளாடியில் முகாம் மீதான தாக்குதலில் 6 இராணுவத்தினர் பலி\nஇலங்கையின் வடமேற்குப் பகுதியில் உள்ள இலங்கை அரசாங்க இராணுவத்தின் முக்கிய முகாம் ஒன்றின் மீது விடுதலைப்புலிகள் தாக்கியதில் 6 சிப்பாய்கள் கொல்லப்பட்டதாகவும், மேலும் 10 பேர் காயமடைந்ததாகவும் இலங்ககை இராணுவம் கூறுகிறது.\nஇந்தத் தாக்குதலில் தேவாலயம் ஒன்றில் சிரமதானத்தில் ஈடுபட்டிருந்த படையினரே கொல்லப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nவிடுதலைப்புலிகளின் பீரங்கித் தாக்குதல் காரணமாக மன்னார் நகரில் பெரும் பதற்றநிலை காணப்பட்டதாக அப்பகுதிவாசிகள் தெரிவித்துள்ளனர்.\nகடுமையான பீரங்கி மோதல்களை அடுத்து மன்னாருக்கான போக்குவரத்து சில மணிநேரம் துண்டிக்கப்பட்டதாக இலங்கை இராணுவத்தின் சார்பில் பேசவல்ல பிரிகேடியர் உதய நாணயக்கார பிபிசிக்குத் தெரிவித்துள்ளார்.\nநேற்று திங்கட்கிழமை வட இலங்கையில் நடந்த மோதல்களில் 40 விடுதலைப்புலிகளும், 10 அரசாங்க சிப்பாய்களும் கொல்லப்பட்டதாகவும் இராணுவம் கூறுகிறது.\nவிடுதலைப்புலிகள் தரப்பில் இருந்து இது தொடர்பாக கருத்து எதுவும் வரவில்லை.\nதமது தரப்பில் கடுமையான இழப்புகளை இலங்கை இராணுவம் ஒப்புக்கொள்வது குறைவு என்று கொழும்புக்கான எமது செய்தியாளர் கூறுகிறார்.\nஇலங்கையில் நவீன தகவல் தொழில்நுட்ப பூங்கா ஒன்றை உருவாக்கும் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா\nஇலங்கையில் சுமார் 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பெறுமதியில் நவீன தகவல் தொழில்நுட்ப பூங்கா ஒன்றை உருவாக்கும் நோக்கில் இந்தியாவின் பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் இன்று இலங்கை அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டிருக்கின்றது.\nஇலங்கைக்கு மூன்று நாட்கள் விஜமொன்றினை மேற்கொண்டிருக்கும் இந்திய இணை வர்த்தக அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் முன்னிலையில் இலங்கை முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் சரத் அமுனுகமவும், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் சார்பில் அதன் பிரதித் தலைவர் ஆருண் நந்தாவும் இன்று காலை இந்த ஒ��்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.\nகட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைக்கப்படவுள்ள இந்த தகவல் தொழில்நுட்ப பூங்கா குறித்து கருத்து வெளியிட்ட மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் பிரதித் தலைவர் ஆருண் நந்தா, இலங்கை முதலீட்டு சபை இதற்காக சுமார் 53 ஏக்கர் நிலத்தை கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் ஒதுக்கியிருப்பதாகவும், இதன் நோக்கமெல்லாம் சர்வதேச தகவல் தொழில்நுட்ப கம்பனிகளை இந்தப் பிரமாண்டமான பூங்காவில் முதலீடு செய்வதற்கு வாய்ப்புக்களை ஏற்படுத்துவதாகும் என்று தெரிவித்தார்.\nஇந்திய இலங்கை கடல் எல்லையில் கண்ணிவெடிகளை புதைத்துள்ளதாக இலங்கை கடற்படை அறிவிப்பு.\nஇந்திய இலங்கை கடல் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக கடல் கண்ணிவெடிகள் வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையின் பேச்சாளரான கமோடர் தசநாயக்க தமிழோசையிடம் தெரிவ்த்தார். தமது கடற்படை தளங்களின் பாதுகாப்புக்காவே இந்த ஏற்பாடு எனவும் அவர் கூறுகிறார்.\nஅந்தப் பகுதிகள் உயர் பாதுகாப்பு வலையமானதாலும், அங்கு பொதுமக்களின் போக்குவரத்து கிடையாது என்பதாலும் இதன் காரணமாக பொதுமக்களுக்கும் மீனவர்களுக்கும் எந்த பாதிப்பும் வராது எனவும் அவர் கூறுகிறார்.\nஏற்கெனெவே இந்திய மீனவர்கள் நெடுந்தீவு கடற்கரையருகேயும், அதன் அண்மித்த பிற தீவுகள் அருகேயும் நுழைய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் கமோடர் தசநாயக்க கூறினார்.\nஇது தொடர்பில் இலங்கை கடற்படை பேச்சாளர் தசநாயக்க, இந்தியக் கடற்படையின் தமிழகப் பொறுப்பு அதிகாரி கமோடர் பிலிப் வான் ஹால்ட்ரன் நிரபராதி மீனவர்களின் விடுதலைக்கான கூட்டமைப்பின் தலைவர் அருளானந்தம் ஆகியோர் தமிழோசையிடம் தெரிவித்த கருத்துக்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.\nவன்னித் தாக்குதல்கள் குறித்து மாறுபட்ட தகவல்கள்\nவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன்\nஇலங்கையின் வடக்கே வன்னிப்பகுதியில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மறைவிடம் ஒன்றை இன்று காலை 11.15 மணியளவில் விமானப்படையினர் தாக்கி அழித்துள்ளதாக இலங்கையின் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்திருக்கின்றது.\nவான்வழி கண்காணிப்பு மற்றும் தரையிலிருந்து கிடைத்த இரகசிய தகவல்களையடுத்து, இந்த இலக்கு மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக விமானப்படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஆண்ரு விஜேசூரிய தெரிவித்திருக்கின்றார்.\nதாக்குதல் இடம்பெற்ற வேளை, விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அந்த மறைவிடத்தில் இருந்திருக்கக் கூடிய வாய்ப்பு இருந்தது என விமானப்படையினர் தெரிவித்திருக்கின்றனர்.\nவிடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிளிநொச்சி மாவட்டத்தில் புலிகளின் விமான ஓடுபாதை அமைந்துள்ள இரணைமடுக் குளத்திற்கு கிழக்கே கல்மடுக்குளம் என்ற இடத்தில் காட்டுப் பகுதியில் இந்த மறைவிடம் அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இது, விடுதலைப் புலிகளின் தலைவர் அடிக்கடி வந்து செல்லும் முக்கியமான ஒரு மறைவிடம் எனவும் விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் இங்கு அடிக்கடி சந்தித்து திட்டங்கள் தீட்டுவது வழக்கம் என்றும் கடற்படையினர் தெரிவித்திருக்கின்றனர்.\nவிடுதலைப் புலிகளின் முக்கிய முகாம் ஒன்றின் மீது இன்று வான்படையினர் நடத்திய விமானக் குண்டு வீச்சுத் தாக்குதல் குறித்து இலங்கை அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்கள் ஒரு மலிவுப் பரப்புரை என்றும் அதில் எந்தவிதமான உண்மையும் இல்லை என்றும் விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்திருக்கின்றார்.\nமக்களைக் குழப்புவதற்காகவே இந்தப் பரப்புரையை அரசாங்கம் மேற்கொண்டிருக்கின்றது என்றும் இளந்திரையன் கூறியிருக்கின்றார்.\nஅனைத்துக் கட்சி மாநாட்டின் பரிந்துரைகள் ஜனாதிபதியிடம் அளிக்கப்பட்டது\nஇலங்கை ஜனாதிபதியுடன் அமைச்சர் திஸ்ஸ விதாரண\nஇலங்கையில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சனைக்கு அதிகாரப்பரவலாக்கல் ஊடான அரசியல் தீர்வினைக்காணும்நோக்கில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவினால் அமைக்கப்பட்ட அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழு இன்று தனது தீர்வுத்திட்ட நகல் அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்திருக்கிறது.\nபுதன்கிழமை மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுவின் தலைவரும், அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண இந்தத்தீர்வுத்திட்ட யோசனைகளை ஜனாதிபதியிடம் ஏனைய அரசியல் கட்சிகளின் தலைவர்களின் முன்னிலையில் கையளித்தார்.\nஇந்தத் தீர்வுத்திட்ட யோசனையில் உள்ளடக்கப்பட்டிருக்கும் விடயங்கள் குறித்து இதுவரை எந்தத் தகவல்களும் உத்தியோகபூர்வமாக வெளிவரவில்லை. ஆனாலும் அரச தரப்பு தகவல்களின்படி இனப்பிரச்சனைக்குத் தீர்வினைக்காணும்பொருட்டு நடைமுறையிலுள்ள அரசியலமைப்பில் ஏற்கனவே உள்ளடக்கப்பட்டிருக்கும் சரத்துக்களில் தேவையானவற்றை முழுமையாக அமுல்படுத்தும்படி இதில் பிரதானமாக விதந்துரைசெய்யப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது.\nஇவை குறித்த மேலதிக செய்திகளை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல்கள் குறித்து அமெரிக்கா கவலை\nமட்டக்களப்பில் உரையாற்றும் அமெரிக்கத் தூதர்\nஇலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சி சபை தேர்தல்கள் சுதந்திரமாகவும் நியாமாகவும் நடைபெறுமா என்பது குறித்து இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் ராபர்ட் ஓ பிளேக் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.\nபுதன்கிழமை மட்டக்களப்புக்கு சென்றிருந்த அவர் அமெரிக்க அரசின் உதவியுடனான அபிவிருத்தி திட்டங்களை தொடங்கிவைத்து உரையாற்றியபோதே இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.\nஅங்கு ஒரு சாரார் ஆயுதங்களை வைத்துக் கொண்டு மற்ற அமைப்புகளை அச்சுறுத்தும்போது சுதந்திரமான நியாமான தேர்தல்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்க முடியாது எனவும் ராபர்ட் ஓ பிளேக் கூறியுள்ளார்.\nஆயுதம் தாங்கிய அமைப்புகள் அந்தப் பகுதியில் செயல்படுவது அந்தப் பகுதி முன்னேறுவதற்கு எப்போதுமே தடையாக இருக்கும் எனவும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் உட்பட சகல ஆயுதக் குழுக்களும் ஆயுதங்களை கைவிட்டு, மக்கள் ஆதரவின் மூலமே வெற்றி பெற வேண்டும் என்பதுதான் அமெரிக்காவின் முக்கிய கருத்து எனவும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் ராப்ர்ட் ஓ பிளேக் கூறியுள்ளார்.\nஇராணுவத் தீர்வில் நம்பிக்கையில்லை; இலங்கை ஜனாதிபதி\nஇலங்கை இனப்பிரச்சனைக்கு இராணுவ வழியில் தீர்வினைக் காணமுடியும் என்று தான் நம்பவில்லை என இலங்கை ஜனாதிபதியும், பாதுகாப்பு அமைச்சரும், முப்படைகளின் தளபதியுமாகிய மஹிந்த ராஜபக்க்ஷ இன்று தெரிவித்திருக்கிறார்.\nசெவ்வாய்க் கிழமையன்று அலரி மாளிகையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடக நிறுவனங்களின் தலைவர்கள், பத்திரிகையாசிரியர்கள் ஆகியோருடன் நடத்திய விசேட சந்திப்பொன்றின்போது கருத்துவெளியிட்டிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ, இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றே காணப்படவேண்டுமென்று கூறியுள்ள அதேவேளை நாட்டில் பயங்கரவாதத்தினை முற்றாக ஒழிக்க தனது அரசு தொடர்ந்தும் நடவடிக்கைகளை எடுக்குமென்றும் தெரிவித்தார்.\nஅனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுவிடம் இனப்பிரச்சினைத் தீர்விற்கான ஒரு தீர்க்கமான அரசியல் நகல்திட்டமொன்றினைத் தருமாறு தான் கோரிவருவதாகவும், மிகவிரைவில் அவர்கள் அதனைத் தருவார்களெனத் தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.\nதென்னிலங்கையில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் பொதுமக்கள் மீதான தாக்குதல்களிற்குப் புலிகள் அமைப்பினரே காரணம் எனக்கூறிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ, ஆனாலும் புலிகளிற்கு இவ்வாறான தாக்குதல்களை நடாத்துவதற்கு தென்னிலங்கையிலுள்ள சில தீயசக்திகள் உதவிபுரிந்துவருவதாக தாம் சந்தேகப்படுவதாகவும், இதுகுறித்துத்தீவிர விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.\nஇலங்கை இனப் பிரச்சினை தீர்வு: அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவின் இடைக்கால பரிந்துரை வரும் 23ஆம் தேதி சமர்ப்பிக்கப்படவுள்ளது.\nஇலங்கையின் இனப் பிரச்சினைக்குத் தீர்வு ஒன்றை பரிந்துரைக்க ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு வரும் 23ஆம் தேதி, ஒரு அறிக்கையை சமர்ப்பிக்க இருப்பதாகவும், அது இந்திய இலங்கை ஒப்பந்தத்தை அடுத்து உருவாக்கப்பட்ட 13ஆவது சட்டத்திருத்தத்தை மீண்டும் உயிர்ப்பிப்பதற்கான ஆலோசனைகளை உள்ளடக்கியதாக இருக்கும் என்று சில தகவல்கள் கூறுகின்றன.\nஇது குறித்து இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள ஈபிடிபி கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்லஸ் தேவானந்தாவிடம் கேட்டபோது, இந்தக் குழு அளிக்கவிருக்கும் அறிக்கை, ஒரு உடனடி இடைக்கால ஆலோசனையாகவே இருக்கும் என்று கூறினார்.\nவடக்கு கிழக்கு மாகாணத்தைப் பிரித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு இதற்கு ஒரு இடைஞ்சலாக இருக்குமா என்று கேட்டதற்கு, நீதிமன்றத்தீர்ப்பு மட்டுமல்லாமல், தற்போது நிலவுகின்ற யதார்த்தத்தையும் பார்க்கவேண்டும், இதற்கு மக்கள்தான் பதிலளிக்கவேண்டும் என்று கூறினார் டக்ளஸ்.\nநிரந்தரத் தீர்வு வரும் வரை, இரண்டு மா���ாணங்களுக்கும் தனித்தனியாக மாகாண சபைகள் அமைக்கப்படலாம் என்று தான் நம்புவதாகவும் அவர் கூறினார்.\nஇரண்டு தனித்தனி மாகாணங்கள் என்பது , 13ஆவது சட்டத்திருத்தத்தை அடிப்படையாகக்கொண்டதல்லவே, அது எப்படி சாத்தியமாகும் என்று கேட்டதற்கும், அவர் இது ஒரு நிரந்தரத் தீர்வு வரும்வரையிலான இடைக்கால ஏற்பாடுதான் என்று பதிலளித்தார்.\nஅனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு சுயமாக ஒரு தீர்வை முன்மொழியாமல், ஜனாதிபதி கேட்டுக்கொண்டதற்கு இணங்க , 13வது சட்டத்திருத்தத்தை பலப்படுத்துவதை முன்மொழிவது என்பது சரியாக இருக்குமா என்று கேட்டதற்கு, ஜனாதிபதியால் கேட்டுக்கொண்டதற்கு இணங்க என்று கூறுவது சரியல்ல என்றும், பெரும்பான்மையான கட்சிகள் கேட்டுகொண்டதற்கு இணங்கத்தான் அது முன்மொழியப்படுகிறது என்று கூறினார் அவர்.\nசுயமான பரிந்துரைகளை அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு பரிந்துரைக்காமல் இந்த மாதிரி இடைக்காலத் தீர்வாக ஒரு ஏற்பாட்டை முன்வைப்பது என்பது திசை திருப்பும் முயற்சியாக பார்க்கப்படக்கூடுமா என்று கேட்டதற்கு பதிலளித்த டக்ளஸ், அது சரியல்ல, இது ஒரு நிரந்தரத்தீர்வை நோக்கிய ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தும் என்றார்.\nஇதே விடயத்தில், அனைத்துக்கட்சி வல்லுநர் குழுவில் இடம்பெற்றிருந்தவரும், அகில இலங்கை தமிழர் ஐக்கிய முன்னணியின் செயலாளர் நாயகமுமான, டாக்டர் விக்னேஸ்வரன் கருத்து தெரிவிக்கையில், ஜனாதிபதி கேட்டுக்கொண்டது போல, இந்தக் குழு, 13வது சட்டத்திருத்தத்தை எவ்வாறு முழுமையாக நல்லமுறையில் அமல்படுத்துவது என்பது குறித்த அதன் பரிந்துரைகளை எதிர்வரும் 23ம்தேதி சமர்ப்பிக்கும் என்றார்.\nஇந்தக்குழு தனது இறுதி அறிக்கைக்கு, இறுதி வடிவம் கொடுக்க , மீண்டும் ஓரிரு முறை கூடி, பிப்ரவரி மாத இறுதிவாக்கில் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று தான் கருதுவதாகவும் அவர் கூறினார்.\nமொனராகலை மாவட்டதில் புலிகளின் தாக்குதலில் 10 சிவிலியன்கள் பலி: இலங்கை இராணுவம்\nஇலங்கையின் தென்பகுதியில் அமைந்திருக்கும் மொனராகலை மாவட்டத்தில் தனமல்வில எனும் பிரதேசத்திலுள்ள கலவல்கல எனும் விவசாயக் கிராமத்தினுள் நுழைந்த விடுதலைப் புலிகளின் ஆயுதக்குழுவொன்று அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதில் சுமார் பத்துக் கிராமத்தவ��்கள் கோரமாகக் கொல்லப்பட்டிருப்பதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருக்கிறது.\nஇந்தச் சம்பவத்துடன் சேர்த்து இந்தப்பகுதியில் கடந்த மூன்று தினங்களில் கொல்லப்பட்ட சிவிலியன்களின் எண்ணிக்கை சுமார் 44 ஆக அதிகரித்திருக்கிறது.\nஇந்தச் சம்பவம் குறித்துக் கருத்துவெளியிட்டிருக்கும் இலங்கை பாதுகாப்பு அமைச்சு, “நேற்றிரவு சுமார் பத்துமணியளவில் கலவல்கல எனும் இந்த விவசாயக் கிராமத்துக்குச் சென்ற விடுதலைப் புலிகளின் ஆயுதக் குழுவொன்றே இந்தக் கொலைகளைப் புரிந்துள்ளதாக” தெரிவித்திருக்கிறது.\nமுதலில் கிடைத்த செய்திகளின்படி, மூன்று சிவிலியன்கள் மாத்திரமே இவ்வாறு கொலைசெய்யப்பட்டிருப்பதாகவும், மேலும் மூவர் படுகாயமடைந்ததாகவும் தெரியவந்தது. ஆனால் பிந்திக் கிடைத்த தகவல்களின்படி, அப்பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டத்தினால் உஷார் அடைந்து சிவில் பாதுகாப்பு படையினருக்கு உதவி வழங்கிய மேலும் ஏழு பேர் கொல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சு தகவல் வெளியிட்டிருக்கிறது.\nமொனாராகலை மாவட்டத்தில் கடந்த புதன்கிழமைகாலை இடம்பெற்ற பயங்கர பஸ்குண்டுவெடிப்புச் சம்பவமொன்றில் அதில் பயணம்செய்துகொண்டிருந்த சுமார் 28 சிவிலியன்கள் கொல்லப்பட்டுள்ளதோடு, மேலும் 64 பேர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.\nஇந்தச் சம்பவம் இடம்பெற்று சுமார் இரண்டு மணித்தியாலத்தின் பின்னர் மொனராகலை மாவட்டத்தில் புத்தல-கதிர்காமம் வீதியில் அமைந்திருக்கும் கல்கே, தம்பாகோட்டே பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த இராணுவ வாகனமொன்றினை இலக்குவைத்து புலிகளால் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு கிளேமோர் குண்டுத் தாக்குதலில் அதில் பயணம் செய்துகொண்டிருந்த மூன்று இராணுவ வீரர்கள் காயமைடைந்திருந்தார்கள்.\nஅதேதினத்தன்று இப்பகுதியிலுள்ள விவசாயக் கிராமம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மேலும் ஆறு விவசாயிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை நிலைமை குறித்து பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்புத் தீர்மானம்\nஇலங்கையின் தற்போதைய நிலமைகள் குறித்து பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை ஒத்திவைப்புத் தீர்மானம் ஒன்று கொண்டுவரப்பட்டு விவாதிக்கப்பட்டது.\nலிபரல் டெமாக்ரடிக் கட்சியின் தலைவர் சைமன் ஹியுஸ் அவர்கள் இந்த ஒத்திவைப்பு தீர்மானத்தை கொண்டுவந்திருந்தார்.\nஇப்படி ஒரு ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவந்ததன் நோக்கம் என்ன என்று சைமன் ஹியுஸ் பிபிசி சந்தேஷ்யாவிடம் விளக்கினார்.\n“இலங்கையில் நடக்கும் விடயங்கள் பிரிட்டனுக்கும், பொதுநலவாய நாடுகளுக்கும் பொதுவாகவே முக்கியத்தும் வாய்ந்தவையாக இருக்கின்றன. குறிப்பாக பிரிட்டனில் வாழும் சுமார் இரண்டரை லட்சம் இலங்கையர்களுக்கு இது முக்கியமான விடயம். இலங்கையில் முப்பது ஆண்டுகளாக நீடித்துவரும் உள்நாட்டுப்போர் மற்றும் அதன் வன்முறைகளை கண்டு உலக நாடுகள் கண்ணீர் சிந்தியிருக்கிறோம். இந்த வாரம் போர்நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திலிருந்து இலங்கை அரசு அதிகாரப்பூர்வமாக விலகியிருப்பதை பார்த்து மீண்டும் ஒருமுறை அழவேண்டியிருக்கிறது. இன்னும் அதிகமான வன்முறைகளும், கொலைகளும் எதிர்வரும் மாதங்களில் நடக்கக்கூடும் என்று கவலையாக இருக்கிறது. அதனால் இந்த வாரம் இந்த பிரச்சினை குறித்து விவாதிப்பது பொருத்தமாக இருக்கும் என்பதால் இந்த விவாதம் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் மூன்று பிரதான கட்சிகளைச்சேர்ந்தவர்களும் முக்கியமாக பங்கேற்றிருந்தார்கள்.” என்றார் சைமன் ஹியுஸ் அவர்கள்.\nலிபரல் டெமாக்ரடிக் கட்சியின் தலைவர் தெரிவித்த கருத்துகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.\nஇலங்கை நிலைமை குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கவலை\nஇலங்கையில் அதிகரித்துவரும் மோதல்கள் குறித்து கவலை தெரிவித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு சென்னையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.\nஇந்த தீர்மானம் குறித்து அந்த கட்சியின் தேசிய செயலாளர் ராஜா அவர்கள் தமிழோசைக்கு அளித்த செவ்வியில், இலங்கை இனப்பிரச்சினைக்கு ராணுவரீதியிலான தீர்வு சாத்தியமல்ல என்றும் அரசியல்ரீதியிலான தீர்வு காண அனைத்து தரப்பின ரும் முயலவேண்டும் என்றும் தெரிவித்தார்.\nஇலங்கை விவகாரத்தில் இந்திய அரசின் நிலைப்பாடு பற்றிய இந்திய இடதுசாரிகளின் நிலை குறித்தும், ஜே.வி.பி. எனப்படும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் இந்திய இடதுசாரி கட்சிகளுக்கும் இடையிலான உறவுகள் குறித்தும் ராஜா தமது செவ்வியில் தெரிவித்திருக்��ும் கருத்துக்களை நேயர்கள் இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.\nபோர் நிறுத்த உடன்பாடு ரத்தும் பொருளாதார பாதிப்பும்\nயாழ்ப்பாணத்தில் ஒரு வங்கி-ஆவனப் படம்\nஇலங்கையில் போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்ட பிறகு முதல் சில ஆண்டுகளில் வடக்கு, கிழக்கு மற்றும் அதை அண்டிய வடமத்தியப் பகுதிகள் உட்பட இலங்கையின் அனைத்துப்பகுதிகளிலும் குறிப்பிடும் அளவுக்கு பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டிருந்தாலும், குறிப்பாக 2006 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடையத் தொடங்கியது என்று கருத்து வெளியிடுகிறார் இலங்கை பொருளாதாரப் பகுப்பாய்வாளர் முத்துகிருஷ்ண சார்வானந்தா.\nகடந்த நான்கு ஆண்டுகளாகவே தேசியப் பொருளாதாரமும் பிராந்திய பொருளாதாரமும் தொடர்ந்து இறங்குமுமகாவே இருந்து வந்ததாகவும் அவர் கூறினார். இந்த பின்னணியில்,\nபோர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து இலங்கை அரசு அதிகாரப்பூர்வமாக விலகியிருப்பது பொருளாதார வீழ்ச்சியில் பெரிய பாதிப்புகளை ஏற்படக்கூடிய வாய்ப்புகள் இல்லை எனவும் அவர் தமிழோசையிடம் தெரிவித்தார்.\nஇலங்கை சுதந்திரமடைந்த பிறகு, அதன் பொருளாதார சரித்திரத்தில் முதல் முறையாக கடந்த 2006 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் பணவீக்கம் தொடர்ந்து இரட்டை இலக்கத்தில் இருந்து வருகிறது எனவும் அவர் சுட்டிக் காட்டுகிறார்.\nஅவரது பேட்டியை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்\nஇலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்ட தமிழ் பிரதேசங்களில் இன்று-புதன்கிழமை ஹர்த்தால் மற்றும் கடையடைப்பு காரணமாக அந்தப் பிரதேசங்களில் இன்று இயல்பு நிலை பாதிக்கப்பட்டிருந்ததாக செய்திகள் கூறுகின்றன.\nகடந்த திங்கட்கிழமை அம்மாவட்டதிலுள்ள ஆரையம்பதி-காத்தான்குடி பிரதேச எல்லையிலுள்ள ஸ்ரீ நரசிம்மர் ஆலயம் சில சமூக விரோதிகளால் சேதமாக்கப்பட்டதை கண்டித்தும், அந்தப் பகுதிகளில் இடம்பெற்று வரும் ஆயுத வன்முறையை கண்டித்தும் இன்று ஹர்த்தாலை அனுசரிக்கும்படி தமிழ் மக்கள் ஒன்றியம் எனற ஒரு அமைப்பு அழைப்பு விடுத்திருந்தது.\nஇதன் காரணமாக அந்தப் பகுதியில் வழமைக்கு அதிகமான போலீசார் பாதுக்காப்பு நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்தனர் எனவும், சந்தேக நபர்கள் சோதனைக்குள்ளாக்கப்பட்டதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்��ின்றன.\nகடந்த சனிக்கிழமை இரவு காத்தான்குடிப் பகுதியிலுள்ள ஒரு பள்ளிவாசலுக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நடைபெற்ற பிறகு முஸ்லிம் பிரதேசங்களில் திங்கட்கிழமையன்று ஹர்த்தால் அனுசரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஇலங்கையின் தென்கிழக்கில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் குறைந்தது 26 பேர் பலியாகி 60 க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.\nஇலங்கையின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் மொனாராகலை மாவட்டத்தில் இன்றுகாலை இடம்பெற்ற பயங்கர பஸ்குண்டுவெடிப்புச் சம்பவமொன்றில் அதில் பயணம்செய்துகொண்டிருந்த சுமார் 26 சிவிலியன்கள் கொல்லப்பட்டுள்ளதோடு, மேலும் 67 பேர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.\nஇந்தச் சம்பவம் குறித்து கருத்துவெளியிட்டிருக்கும் பாதுகாப்பு அமைச்சு, இன்று காலை சுமார் 7.45 மணியளவில் மொனாராகலை மாவட்டத்திலுள்ள புத்தலவிற்கும் நியாண்டகல பகுதிகளுக்குமிடையே பயணம்செய்துகொண்டிருந்த பஸ்வண்டியொன்று ஹெலகம ஒக்கம்பிட்டிய மூன்றாவது மைல்கல் பகுதியில் புலிகளின் கிளேமோர் குண்டுத்தாக்குதலிற்கு இலக்காகியிருக்கிறது என்றும் இந்தக் குண்டுவெடிப்பினைத் தொடர்ந்து எஞ்சித்தப்பிய சிவில் பயணிகள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்றும் தெரிவித்திருக்கிறது.\nபிந்திக்கிடைக்கும் தகவல்களின்படி, இதுவரை சுமார் 26 சிவிலியன்கள் இதில் கொல்லப்பட்டிருக்கும் அதேவேளை, காயமடைந்தவர்களின் இரண்டு சிறுவர்கள் உட்பட எட்டுப்பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவித்திருக்கும் பாதுகாப்பு அமைச்சு, காயமடைந்தவர்கள் அருகிலுள்ள புத்தல மற்றும் மொனராகல வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.\nஇந்தச் சம்பவம் இடமெற்றும் சுமார் இரண்டு மணித்தியாலத்திற்குள் மொனராகலை மாவட்டத்தில் புத்தல-கதிர்காமம் வீதியில் அமைந்திருக்கும் கல்கே, தம்பாகோட்டே பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த இராணுவ வாகனமொன்றினை இலக்கு வைத்து புலிகளால் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு கிளேமோர் குண்டுத் தாக்குதலில் அதில் பயணம் செய்துகொண்டிருந்த மூன்று இராணுவ வீரர்கள் காயமைடைந்திருக்கிறார்கள் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருக்கிறது.\nஇதேவேளை, மொனராகலை, புத்தல பகுதியில் அமைந்திருக்கும் ஒக்கம்பிட்டிய தம்பேயாய கிராமப்பகுதியில் சேனைப்பயிர்ச் செய்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த விவசாயிகள் ஐவர் சுடப்பட்டும், வெட்டப்பட்டும் கொலைசெய்யப்பட்டிருக்கிறார்கள்.\nஇது குறித்து செய்திவெளியிட்டிருக்கும் பாதுகாப்பு அமைச்சு, இந்தச் சம்பவத்தினை புலிகளின் அணியொன்றே மேற்கொண்டதாக சம்பவத்தில் காயங்களுடன் உயிர்தப்பிய சிவிலினை மேற்கோள்காட்டி தெரிவித்திருக்கிறது.\nஊவா மாகாணத்தில் அமைந்திருக்கும் மொனராகலை மாவட்டத்தில் இடம்பெற்றிருக்கும் இந்த வன்முறைச் சம்பவங்களையடுத்து ஊவா மாகாணத்திலுள்ள பாடசாலைகளை அடுத்த மூன்று தினங்களிற்குத் தற்காலிகமாக மூட உள்ளூர் அதிகாரிகள் தீர்மானித்திருக்கிறார்கள்.\nபுத்தல மக்களின் பாதுகாப்புக்கு துப்பாக்கிகள் வழங்கப்படும் என்கிறார் அமைச்சர்\nபுத்தலப் பகுதியில் பாதுகாப்பு அதிகரிப்பு\nஇலங்கையின் தென்கிழக்கில் இன்று இடம்பெற்ற பஸ் குண்டுத் தாக்குதலையடுத்து அந்தப் பகுதியிலுள்ளவர்களின் பாதுகாப்பு கருதி சுமார் 500 பேருக்கு துப்பாக்கிகள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை அரசின் தேச நிர்மாண அமைச்சர் ஜெகத் புஷ்பகுமார பிபிசியின் சிங்கள சேவையிடம் தெரிவித்துள்ளார்.\nஇந்தத் திட்டத்துக்கு பாதுகாப்பு அகைச்சகம் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் அந்தப் பகுதியில் பணியாற்றும் ஊர்காவல் படையினரின் எண்ணிக்கையை அதிகரிக்கும்படியும் ஜனாதிபதி உத்தரவிட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.\nஇலங்கையின் கிழக்குப் பகுதியை அரசு முழுமையாக கைப்பற்றிய பிறகு அந்தப் பகுதியிலிருந்த சோதனைச் சாவடிகள் நீக்கப்பட்டு நடமாடும் காவலர்களே பணியாற்றுவதாகவும், இதன் காரணமாகவே அந்தப் பகுதிக்கு அருகில் இருக்கும் யாலவனப்பகுதியில் மறைந்திருக்கும் சில விடுதலைப் புலிகளுக்கு உணவும் ஆயுதங்களும் கிடைக்க வழிசெய்தது எனவும் அமைச்சர் ஜெகத் புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.\n“துக்ளக்’ ஆண்டுவிழாவில் மோடியை வரவேற்கிறார் “சோ’ எஸ். ராமசாமி.\nDondus dos and donts: துக்ளக் 38-வது ஆண்டு விழா கூட்: “துக்ளக் 38-வது ஆண்டு விழா கூட்டம் – 1”\nசென்னை, ஜன. 14: சமுதாயத்தில் அனைத்து தரப்பினரும் பயன் பெறும் வகையில் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதுதான் மதச்சார்பின்மை என குஜராத் முதல்வர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.\nவளர்ச்சித் திட்டங்களை மக்கள் இயக்கமாக மாற்றினால் நாடு வளர்ச்சி பெறும் என்றும் அவர் கூறினார்.\nசென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற “துக்ளக்’ பத்திரிகையின் 38-வது ஆண்டு விழாவில் அவர் பேசியது:\nநாட்டில் நெருக்கடி நிலை நடைமுறையில் இருந்தபோது தமிழகத்தில் “சோ’ ராமசாமி எழுதிய “இரண்டு கழுதைகள்’ கதை குறித்து எனது நண்பர்கள் மூலம் அறிந்தேன். அப்போதுதான் “சோ’ குறித்து தெரிந்து கொன்டேன்.\nதமிழக அரசியலில் “சோ’ ராமசாமி ராஜகுருவாக இருக்கிறார். பாஜக தவறு செய்தாலும் அதை சுட்டிக் காட்ட அவர் தயங்குவதில்லை இதன் மூலம் ஒரு ஜனநாயகத்தை அவர் நிலை நாட்டுகிறார்.\nஎனக்கு முதல்வர் பதவி கிடைத்துள்ளது என்பதைவிட முதல்வருக்குரிய பணிகளை நான் செய்ய வேண்டும் என மக்கள் என்னை நியமித்துள்ளதாகவே கருதுகிறேன். அவர்களது எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதே எனது கடமை. என்னால் முடிந்தவரை அந்த கடமையை நிறைவேற்றி வருகிறேன்.\nஎன் மீது ஊழல் குற்றச்சாட்டு இல்லை என இங்கு பேசும்போது “சோ’ ராமசாமி குறிப்பிட்டார். எனது குடும்பம் குறித்து யாருக்கும் தெரியாது. ஒரு பின்தங்கிய குடும்பத்தில் பிறந்த நான் பள்ளிப் பருவம் முதல் எந்தப் பதவியையும் வகித்ததில்லை. முதல்வர் பதவியேற்கும் வரை முதல்வர் அலுவலகம் தெரியாது. சட்டப் பேரவை எப்படி இருக்கும் என தெரியாது.\nமுதல்வர் பதவி வாழ்க்கையில் எனக்கு கிடைத்த முதல் பதவி. எனவே, நேர்மையான, தெளிவான சிந்தனையுடன் செயல்படுகிறேன். அதனால், மக்களிடம் நல்ல பெயர் கிடைக்கிறது.\nநான் முதல்வராகப் பதவி ஏற்றவுடன் அனைத்து செயலர்களையும் அழைத்து பேசியபோது, குஜராத்தில் அதுவரை நிலவிய பல்வேறு பிரச்னைகள் குறித்து தெரிய வந்தது.\nபெண் கல்வியில் நாட்டிலேயே 20-வது மாநிலமாக குஜராத் இருந்தது. தற்போது பெண்கல்வி அதிகரித்துள்ளது. மாணவர் சேர்க்கை 100 சதவீதமாகியுள்ளது. பள்ளிகளிலிருந்து இடையில் படிப்பை நிறுத்தும் மாணவர்களின் விகிதம், 45 சதவீதத்தில் இருந்து 3 சதவீதமாகக் குறைந்துவிட்டது.\nகுஜராத்தைப் பாதித்த மற்றொரு பிரச்னையான சிசு மரண விகித அதிகரிப்பைக் கட்டுப்படுத்த, “சிரஞ்சீவ்’ என்ற புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.\nகுஜராத்த���ல் தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்ய “ஜோதிகிராம் திட்டம்’ உருவாக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் தற்போது 24 மணி நேரமும் தடையற்ற மின் விநியோகம் நடைபெறுகிறது.\nமதச்சார்பின்மை: மதச்சார்பின்மை குறித்து பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்ற வகையில் மதச்சார்பின்மைக்குப் பல்வேறு விளக்கம் அளித்து வருகின்றனர்.\nசிலர் சிறுபான்மையினருக்கு உதவுவது மதச்சார்பின்மை என்கிறார்கள், சிலருக்கு இந்துக்களைத் தாக்குவது மதச்சார்பின்மை, சிறுபான்மையினர் பெயரில் தீவிரவாதிகளை ஆதரிப்பது சிலருக்கு மதச்சார்பின்மை என பல்வேறு விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன.\nஎன்னைப் பொறுத்தவரை அனைத்துதரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவதுதான் மதச்சார்பின்மை.\nகுஜராத்தில் பல்வேறு கூட்டுறவு அமைப்புகள் முடங்கும் நிலையில் இருந்தன. இவற்றில் முறைகேடுகளுக்கு காரணமான சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தேன். அவர்களில் பா.ஜ.க. உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் உள்ளனர். இதுவும் ஒருவகையில் மதச்சார்பின்மைதான்.\nதேர்தல் முடிவு வரும்வரை என்னைப் பற்றியே பல்வேறு ஊடகங்கள் விவாதித்தன. தேர்தல் முடிந்த பின்னர் தற்போது குஜராத் மக்களிடம் என்ன கோளாறு என ஊடகங்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றன.\nஅமெரிக்கா செல்ல எனக்கு விசா மறுக்கப்பட்டது. ஆனால், தற்போது குஜராத்தை அமெரிக்காவாக உருவாக்கி வருகிறேன்.\nஎங்கள் கட்சியின் வெற்றிக்கு என்ன காரணம் என்று கேட்கிறீர்கள். ஏழை மக்களை உள்ளடக்கிய, தனியார் பங்கேற்புடன் திட்டங்களை நிறைவேற்றுவதே வெற்றிக்கான காரணியாகும். குறைந்தபட்ச அரசு அதிகபட்ச செயலாக்கம் மூலமே நாட்டின் வளர்ச்சியைப் பெருக்க முடியும். அப்போதுதான் அனைத்து தரப்பு மக்களுக்கும் வளர்ச்சியின் பயன் சென்று சேரும்.\nவளர்ச்சிப் பணிகளை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும். அப்போதுதான், குஜராத்தில் தற்போது ஏற்பட்டுள்ள வளர்ச்சி நாடு முழுவதற்கு விரிவடையும். 21-வது நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டாக மாறும் என்றார் மோடி.\nதமிழக பா.ஜ.க. பொறுப்பாளர் ரவிசங்கர் பிரசாத்,\nதமிழக பா.ஜ.க. தலைவர் இல. கணேசன்,\nஅனைத்திந்திய சமத்துவ மக்கள் கட்சியின் அவைத்தலைவர் முருக��்,\nமதிமுக தலைமைக்கழகச் செயலாளர் கே.எஸ். ராதாகிருஷ்ணன்\nமற்றும் பலர் அந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்களாகப் பங்கேற்றனர்.\nவிடுதலைப்புலிகள் மூத்த உறுப்பினர் பலி\nஇலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம் சவுக்கடி பகுதியில் இன்று நண்பகல் இலங்கை விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் விடுதலைப் புலிகளின் மாவட்ட தலைவரொருவர் கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் கூறுகின்றனர்.\nசங்கர் என அடையாளம் காணப்பட்டுள்ள குறிப்பிட்ட நபரின் மறைவிடம், விசேட அதிரடிப் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டதாகவும் அவ்வேளை கைக்குண்டு தாக்குதல் நடத்தி விட்டு அவர் தப்பியோட முயன்றபோது அவர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்திலேயே அவர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nகொல்லப்பட்டவரிடம் இருந்து சிறிய ரக கைத் துப்பாக்கி மற்றும் கைக்குண்டு ஆகியன மீட்கப்பட்டதாகவும் பாதுகாப்பு தரப்பினர் கூறுகின்றனர்.\nஇதேவேளை வடக்கே மன்னார் மாவட்டத்தில் பரப்பகண்டானுக்கு வடக்கே ஒரு சதுர கிலோமீற்றர் பிரதேசம் நேற்றிரவு முதல் தமது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது.\nஇந்த நடவடிக்கையின் போது ஏற்பட்ட மோதல்களின் போது 19 விடுதலைப் புலிகள் பலியாகியிருக்கலாம் எனக் கூறும் இராணுவம், தமது தரப்பில் ஒரு சிப்பாய் கொல்லப்பட்டதோடு, மேலும் 5 சிப்பாய்கள் காயமடைந்துளளதாகவும் கூறியுள்ளது.\nஇருப்பினும் விடுதலைப் புலிகள் தரப்பலிருந்து இது தொடர்பாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.\nவிடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பொறுப்பாளர் கொல்லப்பட்டுள்ளார்\nஇலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டம் விடுதலைப் புலிகளின் பிரதேசமாகிய இலுப்பைக்கடவை பகுதியில் வேன் ஒன்றின் மீது இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படை அணியினர் சனிக்கிழமை பிற்பகல் நடத்திய கிளேமோர் கண்ணிவெடி தாக்குதல் ஒன்றில் விடுதலைப் புலிகளின் இராணுவ புலனாய்வு பொறுப்பாளராகிய சார்ல்ஸ் எனப்படும், கேர்னல் அருள்வேந்தன் கொல்லப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்.\nஆனால், அருள்வேந்தன் கிளேமோர் மூலம் கொல்லப்படவில்லை, அவர் மோதலின் போதே கொல்லப்பட்டார் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார பிபிசியின் சிங்கள சேவையிடம் தெரிவித்தார்.\nஇவருடன் பயணம் செய்த கேர்னல் தரத்திலான வேறு 3 விடுதலைப் புலிகளும் கொல்லப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றனர்.\nமன்னார் இலுப்பைக்கடவைக்கும் பள்ளமடுவுக்கும் இடைப்பட்ட பகுதியில் இவர்கள் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது, விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறையில் நீண்டகாலமாக இருந்து வந்த கேர்னல் சார்ல்ஸ் கடந்த 2004 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளினால் புதிதாக உருவாக்கப்பட்ட இராணுவ புலனாய்வுத் துறையின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார் என்றும் விடுதலைப் புலிகள் விபரம் வெளியிட்டிருக்கின்றனர்.\nஇதற்கிடையே, முகமாலையில் இராணுவத்தின் முன்னரங்க பகுதி மீது விடுதலைப் புலிகள் ஞாயிற்றுக்கிழமை காலை நடத்திய திடீர் தாக்குதலில் 2 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும் பலர் காயமடைந்ததாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.\nசுமார் 25 நிமிடங்கள் இடம்பெற்ற இந்தத் தாக்குதலின்போது தமது தரப்பில் சேதங்கள் எதுவுமில்லை என்றும் விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றனர்.\nமுகமாலை முன்னரங்க பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை இராணுவத்தினர் விடுதலைப் புலிகள் மீது நடத்திய தாக்குதலில் 4 விடுதலைப் புலிகளும் 2 இராணுவத்தினரும் கொல்லப்பட்டிருப்பதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் அறிவித்திருக்கின்றது.\nஇலங்கை ஜனாதிபதியுடன் ஜயந்த தனபாலா\nஇலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு விடுதலைப் புலிகள் உடனான சமாதான முயற்சியில் பிரதான ஆலோசகராக செயற்பட்ட ஜயந்த தனபாலா ராஜினாமா செய்துள்ளார்.\nவிடுதலைப் புலிகளுடன் கடந்த 2002 ம் ஆண்டு செய்து கொண்ட போர்நிறுத்த உடன்படிக்கையில் இருந்து தன்னிச்சையாக விலகி கொண்டதாக அரசாங்கம் அறிவித்த சில தினத்தில் இந்த ராஜினாமா இடம்பெற்றுள்ளது.\nதனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக ஜயந்த தனபாலா கூறியுள்ளார்.\nகலாநிதி ஜயந்த தனபாலவை அரசாங்க சமாதான செயலகத்தின் பணியாளராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க நியமித்திருந்தார், அதன் பின்னர் 2005 ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் புதிய ஜனாதிபதியாகத் தேர்தெடுக்கப்��ட்ட மஹிந்த ராஜபக்ஷ இவரை தனது பிரதான ஆலோசகராக நியமித்திருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.\nஅதன் பின்னர் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் செயலாளர் நாயகம் பதவிக்கு இலங்கை சார்பில் இலங்கையின் சார்பின் வேட்பாளராகப் போட்டியிட்டிருந்தார் ஜயந்த தனபாலா.\nவிடுதலைப் புலிகளுடனான போர்நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகுவதாக இலங்கை அரசாங்கம் நோர்வேயிடம் உத்தியோகப்பூர்வ முன்னறிவிப்பு\nகடந்த 2002ஆம் ஆண்டு பிப்பிரவரி 22 ஆம் திகதி விடுதலைப் புலிகள் அமைப்புடன் செய்துகொண்ட போர்நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகுவதாக இலங்கை அரசாங்கம் நோர்வேயிடம் உத்தியோகப்பூர்வமாக 14-நாள் முன்னறிவிப்பினை வழங்கியிருக்கிறது.\nபோர்நிறுத்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்திலிருந்து ஒருதலைப்பட்சமாக விலகுவதாக இலங்கை அரசாங்கம் கடந்த புதன்கிழமை அறிவித்திருந்தது.\nஇது தொடர்பாக இலங்கை வெளிநாட்டமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், போர்நிறுத்த உடன்படிக்கையின் ஏற்பாடுகளின் பிரகாரம் கொடுக்கப்பட்டுள்ள இந்த 14-நாள் முன்னறிவிப்பின் பிரகாரம் எதிர்வரும் ஜனவரி 16 ஆம் திகதி போர்நிறுத்த உடன்படிக்கை உத்தியோகபூர்வமாக முடிவிற்குவரும் என்று தெரிவித்திருக்கிறது.\nஅத்துடன் போர்நிறுத்த உடன்படிக்கையின் ஏற்பாடுகளின் பிரகாரம் 2002ஆம் ஆண்டு மார்ச் 18ஆம் திகதி உருவாக்கப்பெற்ற இலங்கை போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் செயற்பாடுகளும் முடிவிற்குவரும் என வெளிநாட்டமைச்சின் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nஇதேவேளை இன்று பத்திரிகையாளர் மாநாட்டில் உரையாற்றிய அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா, பல்லாயிரக்கணக்கான தடவைகள் புலிகள் அமைப்பினரால் மீறப்பட்டு செயலற்றுப்போயுள்ள ஒரு ஒப்பந்தத்தினைத் தொடர்ந்தும் கடைப்பிடிக்க அரசு தயாராக இல்லை என்று தெரிவித்தார்.\nதற்போதுள்ள சூழ்நிலையில் விடுதலைப் புலிகள் அமைப்புடன் பேச்சுக்களில் ஈடுபடுவது பயனற்றது என்று தெரிவித்த அமைச்சர் யாப்பா, எதிர்காலத்தில் நிலைமைகளில் மாற்றங்கள் ஏற்பட்டு, புலிகள் ஆயுதங்களை கீழேவைத்துவிட்டு பேச்சுகளிற்குத் தயார் என்று கூறினால் அது குறித்து பரிசீலிக்க அரசு தயாராக இருக்கிறது என்றும் அதேவேளை அனைத்து��்கட்சி பிரதிநிதிகள் குழுவினூடாக அரசியல் தீர்வொன்றினைக் காண்பதில் அரசு தீவிரமாக ஈடுபட்டுவருவதாகவும் தெரிவித்தார்.\nஇலங்கை அரசின் இந்த பாரதூரமான முடிவு தமக்குக் கவலையளித்துள்ளதாகத் தெரிவித்துள்ள நோர்வேயின் இலங்கைக்கான விசேட சமாதானத்தூதுவர் எரிக் சொல்க்ஹெய்ம், வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையில் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு மேலும் வன்முறைகள் அதிகரிக்கவே வழிகோலும் என்றும் அச்சம் வெளியிட்டுள்ளார்.\nபோர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவது என்ற இலங்கை அரசின் அறிவிப்பு குறித்து இலங்கையின் பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி இன்னமும் கருத்து எதையும் வெளியடவில்லை. இந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான ரவி கருணநாயக அவர்கள் இலங்கை அரசின் அறிவிப்பு அதிகாரபூர்வமாக நார்வே அரசுக்கு தெரிவிக்கப்பட்ட பிறகுதான் தங்களது கட்சி இது குறித்து கருத்து வெளியிட முடியுமென்று தமிழோசையிடம் தெரிவித்தார்.\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பு – கண்டனம்\nஅரசாங்கத்தின் அறிவிப்பு பற்றி தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர், இலங்கை அரசாங்கம் போர்நிறுத்தத்திலிருந்து விலகியதாக அறிவித்ததில் எவ்வித ஆச்சரியமும் இல்லை ஏனெனில் அந்த ஒப்பந்தத்தை இலங்கை அரசாங்கம் அப்பட்டமாக மீறிவந்துள்ளது என்று தெரிவித்தார்.\nஇராணுவ ரீதியில் ஒப்பந்தம் மீறப்பட்டது மட்டுமின்றி, வடக்கு கிழக்கில் வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாக்கப்பட்டு அவர்கள் சொந்த இடங்களை விட்டு அகதிகளாக வெளியேறும் நிலை இந்த போர்நிறுத்த காலத்தில் ஏற்பட்டதுதான் தாங்கள் இங்கே வலியுறுத்துகின்ற விஷயம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅரசாங்கத்தின் போர்நிறுத்த விலகல் அறிவிப்பு குறித்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் சித்தார்த்தன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பத்மநாபா பிரிவின் பொதுச் செயலாளர் ஸ்ரீதரன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் யோகராஜன், மலையக மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதியமைச்சருமான ராதாகிருஷ்ணன் ஆகியோரது கருத்துகளையும் நேயர்கள் இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.\nவட இலங்கை மோதல்கள் – முரண்பட்ட தகவல்கள்\nமன்னார் பாலைக்குழி பகுதியில் வியாழக்கிழமை காலை இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் சண்டைகள் இடம்பெற்றதாகவும், இதில் 6 விடுதலைப் புலிகளும், இராணுவச் சிப்பாய் ஒருவரும் கொல்லப்பட்டதாகவும் 6 படையினர் காயமடைந்ததாகவும் இராணுவம் தெரிவித்திருக்கின்றது.\nவிடுதலைப் புலிகளின் 6 பதுங்கு குழிகளைக் கொண்ட முன்னணி பாதுகாப்பு வரிசையொன்றும் படையினரால் நிர்மூலமாக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவம் தெரிவித்திருக்கின்றது.\nஇந்த மோதல்களை உறுதிப்படுத்தியுள்ள விடுதலைப் புலிகள், மன்னார் பாலைக்குழி அணைக்கட்டு பகுதியில் பெரும் எடுப்பில் முன்னேற முயன்ற இராணுவத்தினரின் முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும், இதில் 10 படையினர் கொல்லப்பட்டு 15 பேர் காயமடைந்ததாகவும் தங்கள் தரப்பில் சேதம் எதுவுமில்லை என்றும் அறிவித்திருக்கின்றனர்.\nவவுனியா நாவற்குளம் பகுதியில் வியாழனன்று இடம்பெற்ற மற்றுமொரு மோதல் சம்பவத்தில், மேலும் விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.\nஇதற்கிடையில், மன்னார் உயிலங்குளம் மணற்குளம் பகுதியில் மோட்டார் குண்டு ஒன்று வீழ்ந்து வெடித்ததில் 4 சிவிலியன்கள் காயமடைந்ததாக மன்னார் தகவல்கள் தெரிவிக்கின்றன. இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இப்பகுதியில் விடுதலைப் புலிகளின் பிரதேசத்திலிருந்து ஏவப்பட்ட மோட்டார் குண்டே வீழ்ந்து வெடித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇரண்டு பெண்களும், 13 வயது சிறுவன் ஒருவனும், 7 வயதுடைய சிறுமி ஒருவருமே இந்தச் சம்பவத்தில் காயமடைந்ததாக மன்னார் பொலிசார் தெரிவித்திருக்கின்றனர். காயமடைந்தவர்கள் மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nஇதேவேளை, மணலாறு பதவியா பகுதியில் இராணுவ டிரக் வண்டியொன்று அமுக்க வெடியில் சிக்கியதையடுத்து, 3 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும், மேலும் 4 படையினர் காயமடைந்ததாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.\nமகேஸ்வரன் கொலையைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் கடையடைப்பு\nகடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பு பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய வளவினுள் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வியாழனன்று வவுனியாவில் கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது. வங்கிகள், அலுவலகங்கள் என்பனவும் இயங்கவில்லை.\nயாழ் நகரில் கடைகள் திறக்கப்படாதிருந்ததாகவும், இராணுவத்தினர் வந்து கடைகளைத் திறக்குமாறு உத்தரவிட்டதையடுத்து, கடைகள் யாவும் திறக்கப்பட்டதாகவும் யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் மக்கள் நடமாட்டம் குறைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nநாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரனின் சொந்த ஊராகிய யாழ்ப்பாணம் காரைநகரில் கறுப்பு வெள்ளை கொடிகள் கட்டப்பட்டு, கடைகள் அலுவலகங்கள், பாடசாலைகள் என்பன மூடப்பட்டு காரைநகர் பிரதேசம் சோகமயமாகக் காட்சியளித்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதனிடையே, மகேஸ்வரனின் கொலை தொடர்பாக, யாழ்பாணத்தைச் சேர்ந்த வசந்தன் என்ற நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த நபர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கீழும், மகேஸ்வரன் அமைச்சராக இருந்தபோது அவருடைய பாதுகாப்பு பணியிலும் இருந்துள்ளார் என்றும் ஆனால் இந்தக் கொலை குறித்து யார் மீதும் இலங்கை அரசு சந்தேகப் படவில்லை என்றும் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பாக பேசவல்ல இலங்கை அமைச்சர் கெஹலிய ரம்புக்கவல்ல தெரிவித்திருந்தார்.\nஆனால் ஈ.பி.டி.பி.யுடனோ தன்னுடனோ வசந்தன் எவ்விதத்திலும் சம்பந்தப்பட்டிருக்கவில்லை. இந்த செய்தி எவ்வித அடிப்படையும் இல்லாத பொய் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.\nகொழும்பு நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் படுகொலை\nஇலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன் புதுவருடத்தினமான இன்று கொழும்பு பொன்னம்பலவாணேசர் ஆலயத்தில் வைத்து துப்பாக்கிதாரி ஒருவரினால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.\nஆலயத்தின் உள்வீதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவம், கொழும்பில் மிகவும் பரபரப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.\nஇன்று காலை சுமார் 10 மணியளவில் மகேஸ்வரன் தனது குடும்பத்தார் மற்றும் மெய்பாதுகாப்பு உறுப்பினர்கள் சகிதம், மிகவும் சனக்கூட்டம் நிறைந்த இந்த ஆலய உள்வீதியில் வலம் வந்துகொண்டிருந்தபோது, அங்கு நின்றிருந்ததாகக் கருதப்படும் துப்பாக்கி நபரினால் சரமாரியாகச் சுடப்பட்டிருக்கிறார்.\nஇந்தச் சம்பவத்தின்போது படுகாயமடைந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான, இந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர், உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு விரையப்பட்டபோதிலும், அங்கு அவசர சத்திரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களிற்குள்ளேயே சிகிச்சைகள் பயனின்றி இறந்துவிட்டார் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.\nஇந்தச் சம்பவத்தின் போது அவரது மெய்பாதுகாப்பு அதிகாரி ஒருவரும் கொல்லப்பட்டிருப்பதோடு, மேலும் 12 பேர் வரையில் காயமடைந்தாக பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.\nஇந்தச் துப்பாக்கிச் சூட்டுத்தாக்குதலை மேற்கொண்டதாகக் சந்தேகிக்கப்படும் துப்பாக்கிநபர் கொட்டாஞ்சேனை பொலிசாரினால் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அவர் மகேஸ்வரனின் மெய்ப்பாதுகாப்பாளரின் பதில்தாக்குதலில் காயமடைந்திருந்ததாகவும் அந்த வட்டாரங்கள் உறுதி செய்திருக்கின்றன.\nஇந்த சந்தேகநபர் யாழ்ப்பாணம் குருநகர் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவரும் இவர், தற்போது பொலிசாரின் தீவிர கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருக்கிறது.\nஅத்துடன் மகேஸ்வரனின் இன்றைய இந்தப்படுகொலையைக் கேட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வன்மையாகக் கண்டித்திருப்பதாகவும் தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சு, இது தொடர்பாக தேவையான விசாரணைகளை மேற்கொண்டு கொலையாளிகளைக் கைதுசெய்யும்படியும் ஜனாதிபதி பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.\nஅதேவேளை மகேஸ்வரன் கொலை செய்யப்பட்டதை கண்டித்துள்ள அவரது கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க அவர்கள், இந்தியாவில் இருந்து விடுத்துள்ள ஒரு செய்தியில், இலங்கை அரசாங்கமே இந்தக் கொலைக்கான பொறுப்பை ஏற்க வேண்டும் என்று குற்றம் சாட்டியுள்ளார்.\nவிடுதலைப் புலிகளும், ���ருணா குழுவினரும் தொடர்ந்து சிறார்களை சேர்ப்பதாக ஐ.நா கூறுகிறது\nஇலங்கையில் விடுதலைப் புலிகளும், விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து சென்ற கருணா குழுவினரும், தொடர்ந்து சிறார்களை கடத்தி அவர்களை சண்டையிட பயன்படுத்துவதாக ஐ.நா கூறியுள்ளது.\nசிறார்களை சண்டையிட பயன்படுத்துவது குறைந்து இருந்தாலும், கடந்த 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்த இரு குழுவினரும் நூற்றுக்கணக்கான சிறுவர்களை சேர்த்துள்ளதாக ஐ.நா கூறுகின்றது.\nஐ.நா அதிகாரிகள் முன்னிலையில் சிறார்களை விடுவித்த ஒரு சில நாட்களிலேயே அவர்களை மீண்டும் சேர்த்து கருணா குழுவினர் அவநம்பிக்கையை ஏற்படுத்தி வருவதாகவும் ஐ.நா கூறியுள்ளது.\nபாதுகாப்பு காரணங்களுக்காக வெளிநாடு செல்வதாக கூறுகிறார் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்\nஇலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்\nகொழும்பு நாடாளுமன்ற உறுப்பினறும், மேலக மக்கள் முன்னணியின் தலைவருமான மனோ கணேசன், தற்காலிகமாக வெளிநாடு ஒன்றுக்கு செல்ல முடிவெடுத்துள்ளார்.\nஇலங்கையில் தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருக்கிறது என்று காவல் துறையின் புலனாய்வுத் தறை கூறிய பிறகும் தன்னுடைய பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டதாகத் தெரிவிக்கும் மனோ கணேசன், இதையடுத்து தற்காலிகமாக இலங்கையை விட்டுச் செல்ல முடிவு செய்துள்ளதாகக் கூறினார்.\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுவதாகக் கூறிய இலங்கை அமைச்சர் கெஹ்லியா ரம்புக்வல்ல அவர்கள், கூடுதல் பாதுகாப்பு கோரி மனோ கணேசன் அளித்த மனு பரிசீலிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.\nபாகிஸ்தானில் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் அந்த நாட்டின் முன்னாள் பிரதமரான பேனசீர் பூட்டோ அவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.\nராவல்பிண்டியில், தனது பாகிஸ்தான் மக்கள் கட்சியின் கூட்டம் ஒன்றில் அவர் கலந்துகொண்டிருந்த போது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nஇந்தச் சம்பவத்தில் மேலும் சுமார் 15 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.\nபாகிஸ்தானின் பிரதமராக இரு தடவைகள் பதவி வகித்த பேனசீர் அவர்கள், ஜனவரி மாதம் நடக்கத் திட்டமிடப்பட்டிருக்கும் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டுவந்தார்.\nஇது வரை இந்தக் கொலைக்கு யாரும் பொறுபேற்கவில்லை. கடந்த சில மாதங்களி��் அவர் மீது நடத்தப்பட்ட இரண்டாவது கொலை முயற்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.\nபேனசீரைக் கொலை செய்தது தற்கொலை குண்டுதாரி என்கிறது போலீஸ்\nபேனசீரைக் கொன்ற தற்கொலை குண்டுதாரி தன்னை வெடித்துக் கொள்ளும் முன்னர் அவரை கழுத்திலும் நெஞ்சிலும் சுட்டதை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.\nஉள்ளூர் நேரப்படி மாலை 6.16 க்கு அவர் மரணமடைந்ததாக ராவல்பிண்டி மருத்துவமனையை மேற்கோள் காட்டி அவரது கட்சியைச் சேர்ந்த வாசிஃப் அலி கான் தெரிவித்துள்ளார்.\nபேனசீர் புட்டோவின் படுகொலையையடுத்து, மருத்துவமனைக்கு சென்ற அவரது ஆதரவாளர்கள் பலர் அழுதனர், பலர் ஆத்திரம் காரணமாக கார்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.\nபாகிஸ்தான் நிலைமை குறித்து விவாதிக்க ஐ நா வின் சிறப்புக் கூட்டம்\nஅவசரமாக கூடுகிறது ஐ நா வின் பாதுகாப்பு சபை\nபேனசீர் புட்டோவின் படுகொலையையடுத்து, பாகிஸ்தானின் நிலைமை குறித்து ஆராய்வதற்காக, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை அவசர ஆலோசனைக் கூட்டம் ஒன்றினை உடனடியாக நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனிடையே பேனசீர் புட்டோவின் படுகொலையை கண்டித்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கீ மூன், இந்தக் கொலையை படுபாதகமான செயல் எனக் கூறியுள்ளார். இந்தக் கொலையானது பாகிஸ்தானின் ஸ்திரத்தன்மையின் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல் எனவும் பான் கீ மூன் கூறியுள்ளார்.\nதமது கட்சிக்கும் பெரும் இழப்பு என்கிறார் நவாஸ் ஷெரீஃப்\nபேனசீர் புட்டோவுடன் நவாஸ் ஷெரீஃப்\nபேனசீர் புட்டோ தனது அரசியல் எதிரியாக இருந்தாலும், கடந்த சில ஆண்டுகளில் தங்களிடையே ஒரு நல்லுறவு இருந்தது என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை என்று பாகிஸ்தானின் மற்றுமொரு முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரீஃப் கூறியுள்ளார்.\nகிறுஸ்துமஸ் தினத்தன்று தனது பிறந்த நாளை முன்னிட்டு தன்னை அழைத்து அவர் வாழ்த்துத் தெரிவித்து ஒரு பூங்கொத்து அனுப்பியிருந்தை நினைவு கூர்ந்த நவாஸ் ஷெரீஃப். மருத்துவமனையில் அவரது உடலைக் கண்டதும் தனது மனது பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.\nபாகிஸ்தான் மக்களின் உணர்ச்சிகளை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது எனவும் பேனசீரின் படுகொலையானது. அவரது கட்சிக்கு மட்டுமல்லாமல் தமது கட்சிக்கும் இது பெரிய இழப்பு ��ன்றும், பாகிஸ்தான் நாட்டுக்கும் ஈடு செய்யமுடியாத் இழப்பு என்றும் தனது இரங்கல் செய்தியில் நவாஸ் ஷெரீஃப் கூறியுள்ளார்.\nபாகிஸ்தானின் அரசியலிலேயே மிகவும் இருண்ட நாள் இதுதான் எனவும் நவாஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளார்.\nபேனசீர் புட்டோவின் கொலையை பன்னாட்டுத் தலைவர்களும் கண்டித்துள்ளனர்.\nஇந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்\nபேனசீர் புட்டோவின் படுகொலை அதிர்ச்சியூட்டுவதாகவும், அச்சுறுத்துவதாகவும் இருப்பதாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே நில்லுறவுகளை மேம்படுத்த பேனசீர் எடுத்த முயற்சிகளை சுட்டிக் காட்டி அவருக்கு மன்மோகன் சிங் புகழாரம் சூட்டியுள்ளார். அவரை ஒரு மிகச் சிறந்த தலைவர் எனவும் இந்தியப் பிரதமர் கூறியுள்ளார்.\nஅமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்\nஇந்தப் படுகொலையை கண்டித்துள்ள அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், பாகிஸ்தானில் ஜனநாயக வழிமுறைகள் தொடருவதே பேனசீர் புட்டோவுக்கு செலுத்தும் அஞ்சலி என்று கூறியுள்ளார். புட்டோவின் கொலைக்கு காரணமாக இருந்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் ஜார்ஜ் புஷ் கோரியுள்ளார்.\nஅருவருக்கத்தக்க இந்தக் கொலையை மிகக்கடுமையான வார்த்தைகளால் கண்டிப்பதாக பிரெஞ்சு அதிபர் நிக்கொலா சர்கோசி கூறியுள்ளார். ஜனநாயகத்தில் வன்முறைக்கும் தீவிரவாதத்துக்கும் இடமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்தப் படுகொலையின் பின்னணியில் பாகிஸ்தானில் மிகவும் வெளிப்படையாகவும் நேர்மையாகவும், பன்முகத்தன்மையுடன் கூடிய வகையில் தேர்தல் நடைபெற வேண்டியது அவசியமாகிறது எனவும் நிக்கொலா சர்கோசி கூறியுள்ளார்.\nபேனசீர் புட்டோ மறைவுக்கு மூன்று நாள் துக்கம் அணுசரிக்கப்படுகிறது\nபடுகொலை செய்யப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான பேனசீர் புட்டோவுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக மூன்று நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என பாகிஸ்தானின் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் அறிவித்துள்ளார்.\nநாட்டின் தேசியத் தொலைக்காட்சியில் உரையாற்றிய அவர், மக்கள் அமைதி காக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். பாகிஸ்தானில் தீவிரவாதம் ஒழிக்கப்படும் வரை அரசு ஓயாது எனவும் முஷாரஃப் கூறியுள்ளார். பாகிஸ்தானின் வளர்ச்சிக்கு தீவிரவாதம் ஒரு பெரிய ���டையாக இருப்பதாகவும் அவர் கூறினார்.\nபாகிஸ்தானைய மக்கள் அனைவரும் தீவிரவாதத்தை ஒழிக்க உறுதிபூண வேண்டும் எனவும் பர்வேஸ் முஷாரஃப் கோரிக்கை விடுத்துள்ளார்.\nபேனசீர் புட்டோவின் படுகொலையையடுத்து, போலீசாரும் இராணுவமும் அதி உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின் பல நகரங்களில் போராட்டங்களும் வன்முறைகளும் நடைபெற்றுள்ளன. பிரதமரின் ஊரான ஜகோபாபாதில் பல கட்டிடங்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.\nபேனசீர் புட்டோவின் வாழ்க்கை ஒரு பார்வை….\n1953 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21 ஆம் தேதி பிறந்தார் பேனசீர் புட்டோ. தெற்கு ஆசியாவின் பிரபலமான ஒரு அரசியல் குடும்பத்தில் பிறந்தவர் பேனசீர் புட்டோ. அவரது தந்தையான ஜுல்ஃபிகர் அலி புட்டோ 1970 களில் மக்களின் ஆதரவைப் பெற்ற பிரதமராக திகழ்ந்தார்.\nஇராணுவத்தின் ஆட்சிக் கவிழ்ப்பின் மூலம் ஆட்சியை இழந்த ஜுல்ஃபிகர் அலி புட்டோ பதவியிலிருந்து நீக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தூக்கிலிடப்பட்டார். தனது தந்தை பதவியிலிருந்து நீக்கப்பட்டு தூக்கிலடப்பட்ட சம்பவங்களே அவரை அரசியலில் நுழைய வைத்தது எனக் கூறப்படுகிறது.\nஅவரது தந்தையை தூக்கிலிட்ட ஜியாவுல் ஹக் பேனசீரையும் சிறையிலடைத்தார். ஜியாவுல் ஹக் ஒரு விமான விபத்தில் பலியான பிறகு, நடைபெற்ற ஜனநாயக முறையிலான தேர்தலில் வெற்றி பெற்று உலகளவில் ஒரு இஸ்லாமிய நாட்டில் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட பெண் பிரதமராக பொறுப்பேற்றார்.\n1988 ஆம் ஆண்டு முதல் முறையாக அவர் பிரதமராக பொற்பேற்ற போது, நவீனத்துவமும், ஜனநாயகத்தையும் பிரதிபலிக்கும் ஒருவராக பேனசீர் புட்டோ பார்க்கப்பட்டார். தம்மை ஒரு மதச்சார்பற்றவராகவும், தீவிரவாதத்தை எதிர்ப்பவராகவும் தம்மை அவர் வெளிக்காட்டிக் கொண்டார். பாகிஸ்தானின் கொந்தளிப்பு மிக்க அரசியல் களத்தில் அவரது இந்தக் கொள்கைகள் அவருக்கு எதிராகச் செல்லக் கூடும் என 1979 ஆண்டிலேயே கூறப்பட்டது. இதை அவரும் ஏற்றுக் கொண்டார்.\nஆண்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த முஸ்லீம் உலகில், இளைமையாக, நன்றாக படித்த கவர்ச்சி மிக்கவரான பேனசீர் புட்டோ இஸ்லாமிய உலகில் ஒரு புதிய காற்றாக பார்க்கப்பட்டார்.\nஇவ்வாறு இருந்தாலும், 1996 ஆம் ஆண்டு அவர் இரண்டாவது முறையாக பதவியிலிருந்து நீக்கப்பட்ட போது, அவர் மீதும் அவரது கணவர் மீதும் ஏராளமான ஊழல் ��ுற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.\nஇதன் பிறகு கிட்டத்தட்ட பத்தாண்டுகள் நாடுகடந்த நிலையில் வாழ்ந்து வந்த பேனசீர் புட்டோ, கடந்த அக்டோபர் மாதம்தான், அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்ட பிறகு மூன்றாவது முறையாக பிரதமராகும் நோக்கில் நாடு திரும்பினார்.\nஆனால், அவர் நாடு திரும்பிய தருணத்திலேயே அவரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் ஒன்றில் அவர் தப்பினாலும், அவரது வாகனத் தொடரணியைத் தொடர்ந்து வந்த கூட்டத்திலிருந்த 130 பேர் பலியானார்கள்.\nநாடு திரும்பிய அவர் அதிபர் முஷாரஃப் அவர்களுடன் அதிகாரத்தை பகிர்ந்து கொள்வார் என மேற்குலகம் எதிர்பார்த்தது. ஆனால், அதிபர் முஷாரஃப் பாகிஸ்தானில் நெருக்கடி நிலையை அமல் படுத்திய பிறகு அவர் தலைமையில் தாம் பிரதமராக பணியாற்ற மாட்டேன் எனக் கூறிவிட்டார்.\nதனது தந்தை இராணுவ ஆட்சியாளர்களால் கொல்லப்பட்டதையடுத்து அவரிடம் இராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிரான ஒரு எண்ணமே இருந்து வந்தது.\nஅவர் பிரதமராக இருந்த இரண்டு முறையும் அவரது ஆட்சி ஊழல்களால் பீடிக்கப்பட்டிருந்தது.\nமூன்றாவது முறையாக பிரதமராகப் பொறுப்பேற்று, பாகிஸ்தானியர்கள் முன் தன்னை ஒரு சிறந்த தலைவராக நிரூபிக்க விழைந்த பேனசீர் புட்டோவுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவேயில்லை.\n துர்மரணம் என்பது சில குடும்பங்களைப் பிடித்த சாபக்கேடா அல்லது சில நாடுகளின் துரதிர்ஷ்டமா என்று தெரியவில்லை. குறிப்பாக, தெற்காசியாவைப் பொருத்தவரை பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம், நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் எதுவுமே படுகொலைகளுக்கும், கோரமான விபத்துகளுக்கும் முக்கியமான தலைவர்களைப் பலி கொடுத்த சரித்திரத்திற்கு விதிவிலக்கல்ல. இந்த வரிசையில் நேற்றைய அதிர்ச்சி பேநசீர் புட்டோவின் படுகொலைதந்தை சுல்ஃபிகர் அலி புட்டோவைத் தூக்கில் போட்டது முதலே அந்தக் குடும்பத்தை மரணம் தொடர்ந்தவண்ணம் இருக்கிறது. பேநசீரின் சகோதரர் ஷாநவாஸ், பிரான்ஸ் நாட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார் என்றால், அவரது இன்னொரு சகோதரர் முர்சாவும், பேநசீர் பிரதமராக இருக்கும்போது 1996-ல் கொலை செய்யப்பட்டு இறந்தார். இப்போது சகோதரியின் முடிவு…பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் தனிப்பட்ட செல்வாக்குடன் திகழ்ந்த புட்டோவின் கு��ும்பம், நிச்சயமாக பாகிஸ்தானின் சரித்திரத்தில் மிக முக்கியமான பங்கு வகித்தது என்பதை மறுக்க முடியாது. அதிலும் குறிப்பாக, பேநசீரின் பதவிக்காலம் பல ஊழல் குற்றச்சாட்டுகளையும், அதிகார துஷ்பிரயோகங்களையும் சந்தித்தன என்றாலும், வெளியுறவு விஷயத்தில் அண்டை நாடுகளுடன் சுமுகமான உறவை வளர்த்துக் கொள்வதில் முனைப்புக் காட்டியது என்பதை மறுக்க முடியாது. சமீபகாலத்தில் இந்திய – பாகிஸ்தான் உறவு மிகவும் சுமுகமாக இருந்தது பேநசீர் புட்டோ பிரதமராக இருந்தபோது மட்டும்தான்.பர்வீஸ் முஷாரபின் வளர்ச்சியும், அவர் ஜனநாயகப் போர்வையில் சர்வாதிகாரத்தை பாகிஸ்தானில் நிலைநிறுத்திய விதமும் பேநசீர் புட்டோவை வெளிநாடுகளுக்குத் துரத்தியது என்பது மட்டுமல்ல, அவரது அரசியல் எதிரியான முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபை நாடு கடத்தவும் செய்தது. பஞ்சாப் மாகாணத்தில் செல்வாக்குப் பெற்ற நவாஸ் ஷெரீபும், சிந்து மாகாணத்தில் செல்வாக்குடைய பேநசீரும் ஆரம்பத்திலேயே கைகோர்த்து செயல்பட்டு ஜனநாயகத்துக்குக் குரல் கொடுத்திருந்தால், நிச்சயமாக முஷாரபின் நிலைமை பலவீனப்பட்டிருக்கும்.ஆனால், அதை விட்டுவிட்டு, எதிரியின் எதிரி நண்பன் என்று முஷாரபுடன் பேநசீர் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தியதும், முஷாரப் அதிபராகத் தொடர்வது, தான் பிரதமராக வெற்றி பெறுவது என்று நடத்திய பேரமும்தான் இப்போது அவரது உயிருக்கே உலைவைக்கும் சம்பவத்துக்கு அச்சாரம் போட்டன. பேநசீர், முஷாரபுடன் ரகசிய உடன்பாடு செய்து கொண்டிருக்கிறார் என்று பாகிஸ்தானில் பலர் நம்புகிறார்கள் என்பதை மறுக்க முடியவில்லை.\nசமீபகாலமாக, பாகிஸ்தானில் நடக்கும் அரசியல் கேலிக்கூத்துகள் தீவிரவாதிகளின் கரங்களைப் பலப்படுத்தி இருப்பதில் எந்தவித ஆச்சரியமும் இல்லை. முஷாரபை அமெரிக்காவின் கைப்பாவை என்று தீவிரவாதிகள் கருதுவதில் எப்படி தவறு காண முடியும்\nஅமெரிக்க அதிகாரிகள் வெளிப்படுத்தி இருக்கும் தகவலின்படி, தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்காக பாகிஸ்தானுக்கு சுமார் ஐந்து பில்லியன் டாலர்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களும், காவல்துறையினரும் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் உயிரிழந்திருக்கின்றனர். இவையெல்லாம், பாகிஸ்தானிய மக்கள் மத்தியில் முஷாரப் மீது எரிச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்தி இருந்தால் ஆச்சரியமில்லை.\nமுஷாரபின் ஆதரவாளராகி விட்டார் என்கிற கோபம் தீவிரவாதிகளுக்கு ஏற்பட்டதன் விளைவு இந்தப் படுகொலையா அல்லது தனக்கு ஆதரவளிப்பதாகக் கூறி இப்போது தன்னையே எதிர்க்கத் துணிந்துவிட்டார் பேநசீர் என்கிற முஷாரபின் கோபத்தின் விளைவுதான் இந்தப் படுகொலையா என்பது தெரியவில்லை. பாகிஸ்தானில் நடக்கும் அரசியல் படுகொலைகளுக்குக் காரணம் கண்டுபிடிக்கப்படுவது கிடையாது\nஅடுத்த இலக்கு, முஷாரபா அல்லது நவாஸ் ஷெரீபா அதுவும் தெரியாது. ஒன்று தெளிவாகத் தெரிகிறது~பாகிஸ்தானில் ஜனநாயகம் படுகொலை செய்யப்படுகிறது. இன்னொன்றும் தெரிகிறது~அதை அமெரிக்கா வேடிக்கை பார்த்து ரசிக்கிறது.\nசிதைந்திருப்பது, மக்களின் நம்பிக்கை மட்டுமல்ல; முகம்மது அலி ஜின்னாவின் கனவுகளும்~அதுதான் வேதனை\nதுணிச்சல் மிக்க பெனசிரின் சோக முடிவுஇஸ்லாமாபாத் :இஸ்லாமிய நாடுகளிலேயே மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல் பெண் பிரதமர் என்ற பெருமைக்குரிய பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பெனசிர் புட்டோ (54) நேற்று ராவல்பிண்டியில் படுகொலை செய்யப்பட்டார். அரசியலில், துணிவு மிக்கவராக விளங்கிய அவரது வாழ்க்கை சோகமாக முடிந்துவிட்டது.பெனசிரின் தந்தையும் பாகிஸ்தானின் அதிபருமான ஜுல்பிகார் அலி புட்டோவைப் போலவே இவரும் பாகிஸ்தான் அரசியலில் செல்வாக்கு மிக்கவராக இருந்தார். ஜுல்பிகார் துõக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டார். பெனசிரின் இரு தம்பிகளும் படுகொலை செய்யப்பட்டனர். தற்போது, பெனசிர் தற்கொலை படையினரின் குண்டுவெடிப்புக்கு பலியானார்.1953 ஜூன் 21ம் தேதி கராச்சியில் பிறந்த பெனசிர் தொடக்க கல்வியை பாகிஸ்தானிலும், கல்லுõரிப்படிப்பை அமெரிக்காவின் ஹார்வர்டு (1969), பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு (1979) பல்கலைகழகங்களில் நிறைவு செய்தார். 1979ம் ஆண்டு கொலைக்குற்றம் சாட்டப்பட்டு அவர் தந்தை துõக்கிலிடப்பட்டார்.இதன் பின்னணியில் இருந்தவர் அன்றைய பாகிஸ்தான் அதிபர் ஜியா உல் ஹக்.கல்லுõரிப்படிப்பை நிறைவு செய்து விட்டு பாகிஸ்தான் திரும்பிய பெனசிருக்கு வீட்டுச்சிறை காத்திருந்தது.ஜியாவுக்கு எதிரான போராட்டங்களுக்கு அவர் துணிச்சலுடன் தலைமையேற்றார். அவரது தந்தை துõக்கிலிடப்படும் வரை அவரது சிறைக்காவல் தொடர்ந்தது. 1984ல் பிரிட்டன் செல்ல அனுமதிக்கப்பட்டார். பிரிட்டனிலிருந்த போதே பாகிஸ்தானின் மக்கள் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார். எனினும், அதிபர் ஜியா உல் ஹக்கின் மறைவுக்கு பின்னரே அவரால் பாகிஸ்தான் திரும்ப முடிந்தது.1987ல் ஆசிப் அலி ஜர்தாரியை திருமணம் செய்து கொண்டார். அதிபர் ஜியா உல் ஹக் விமான விபத்தில் கொல்லப்பட்ட பின்னர், நடந்த 1988 தேர்தலில் புட்டோவின் கட்சி மிகப்பெரிய வெற்றி பெற்றது.35வது வயதில் பாகிஸ்தானின் முதல் பெண் பிரதமராக பெனசிர் பொறுப்பேற்றார்.\nஅப்போது ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக 20 மாதங்களிலேயே அவரது ஆட்சி கலைக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து, நடந்த தேர்தலில் நவாஸ் ஷெரீப் வெற்றி பெற்றார். 1993ல் இரண்டாவது முறையாக பாகிஸ்தானின் பிரதமராக பெனசிர் பொறுப்பேற்றார். 1996ல் அவரது ஆட்சி மீண்டும் கலைக்கப்பட்டது. 1997ம் ஆண்டு ஊழல் குற்றச்சாட்டுகளால் அவரது கணவர் சிறையிலடைக்கப்பட்டதால், 1998ம் ஆண்டில் நாட்டை விட்டு வெளியேறி பெனசிர் துபாய் சென்றார். இருமுறை பிரதமராக பெனசிர் பதவி வகித்துள்ளார்.\nமக்களை கவர்ந்த அரசியல்வாதியாக திகழ்ந்த அவர், இரண்டாவது முறையாக ஊழல் குற்றச்சாட்டுகளால், அவர் செல்வாக்கில் கொஞ்சம் சரிந்தது. 1999ம் ஆண்டு ஊழல் குற்றச்சாட்டுகளில் அவர் கோர்ட்டில் ஆஜராகவில்லை என்பதால் அவருக்கு தண்டனை வழங்கப்பட்டது. என்றாலும், அப்போது பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப் மற்றும் நீதிபதி இடையே நடந்த உரையாடலின் ஆடியோ டேப், நவாஸ் கோர்ட்டை நிர்பந்தித்தார் என்பது தெரியவந்தது.1999ல் முஷாரப் அதிகாரத்தை கைப்பற்றியதால் பெனசிர், நவாஸ் ஷெரீப்பும் பாகிஸ்தானில் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டது.\nமுஷாரப்பின் ஆட்சியை தொடக்கம் முதலே கடுமையாக விமர்சித்து வந்தார் பெனசிர். 2004ல் பெனசிருடன் பேச்சுவார்த்தை நடத்திய பின் கொலை, ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பெனசிரின் கணவர் ஜர்தாரியை முஷாரப் விடுவித்தார். பாகிஸ்தானில் ஜனநாயகம் திரும்ப வேண்டும் என்பதில் பெனசிர் உறுதியாக இருந்தார். பெனசிர் முஷாரப்புடன் செய்து கொண்ட ஒப்பந்தம் காரணமாக இந்த ஆண்டு அக்டோபர் 18ம் தேதி, மீண்டும் பாகிஸ்தானுக்கு திரும்பினார். அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ரத்து செ��்யப்பட்டன.\nஅவர் நாடு திரும்பிய போது நடந்த பேரணியிலும் குண்டு வெடித்தது. அதில் அதிர்ஷ்டவசமாக தப்பிய அவர், நேற்று நடந்த பேரணியில் கொல்லப்பட்டுவிட்டார்.1972ம் ஆண்டு காஷ்மீர் பிரச்னையின் போது சிம்லா உடன்படிக்கைக்காக இந்தியா வந்த தந்தையுடன் முதன்முறையாக பெனசிர் இந்தியா வந்தார். அதன் பின் இருமுறை இந்தியா வந்திருக்கிறார்.2008 தேர்தலில் வென்று மீண்டும் அரியாசனம் ஏறிவிடலாம் என்ற அவரது கனவு தகர்ந்துவிட்டது. இன்னொரு அரசியல் படுகொலை நடந்துவிட்டது.\nபுட்டோ குடும்பத்தினரை துரத்தும் கொடூர மரணங்கள் :\nபெனசிரையும் சேர்த்து, புட்டோ குடும்பத்தில் இதுவரை நான்கு பேர் கொடூரமாக மரணமடைந்துள்ளனர்.பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசிர், நேற்று நடந்த தற்கொலை படை தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் அரசியலில் புகழ் பெற்ற புட்டோ குடும்பத்தினர் இயற்கைக்கு மாறான வகையில் மரணமடைவது வழக்கமாகி விட்டது. பெனசிரையும் சேர்த்து புட்டோ குடும்பத்தில் இதுவரை நான்கு பேர் கொடூரமாக மரணமடைந்துள்ளனர். முதலாவதாக பெனசிரின் தந்தையும், முன்னாள் பிரதமருமான ஜுல்பிகார் அலி புட்டோ, கடந்த 1979ல் துõக்கிலிடப்பட்டார்.\nபுட்டோ விஷயத்தில் கருணை காட்டும்படி உலக நாடுகள் விடுத்த கோரிக்கையை துõக்கி எறிந்துவிட்டு, அப்போதைய தற்காலிக அதிபர் ஜியா உல் ஹக், புட்டோவை துõக்கிலிட உத்தரவிட்டார். சர்வதேச நாடுகளை உலுக்கிய இச்சம்பவத்தின் நினைவுகள் நெஞ்சைவிட்டு நீங்கும் முன், புட்டோ குடும்பம் மீண்டும் ஒரு மரணத்தை எதிர்கொண்டது. புட்டோ இறந்து ஒரு ஆண்டுக்குள் பெனசிரின் சகோதரர் ஷா நவாஸ் மர்மமான முறையில் பிரான்சில் கொல்லப்பட்டார்.\nமூன்றாவதாக கடந்த 1996ல் பெனசிரின் மற்றொரு சகோதரர் மிர் முர்தாஷா கொலை செய்யப்பட்டார். பெனசிர் பிரதமராக இருக்கும்போதே இந்த துயரம் நிகழ்ந்தது.தற்போது, பெனசிரும் கொல்லப்பட்டுள்ளார். புட்டோ குடும்பத்தினரை கொடூர மரணங்கள் தொடர்ந்து துரத்தி வருவது பாகிஸ்தான் மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.\nபெனசிர் கொல்லப்பட்ட பகுதி, பாகிஸ்தான் வரலாற்றில் கொலைக்கார பகுதியாகவே கருதப்படுகிறது.ராவல்பிண்டி நகரில் லியாகத் பாக் பூங்கா பகுதி அருகே தான் பெனசிர் நேற்று மா���ை, சுடப்பட்டு இறந்தார். பாகிஸ்தானின் முதல் பிரதமர் லியாகத் அலி கான் இந்த இடத்தில் தான் 1951ம் ஆண்டு அக்டோபரில் சுடப்பட்டு இறந்தார். இந்த பூங்கா அருகில் தான், பெனசிரின் தந்தை ஜுல்பிகர் அலி புட்டோ துõக்கிலிடப்பட்டார்.\nபேநசீர் படுகொலைராவல் பிண்டியில் பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பேநசீர் புட்டோவும், இதர தொண்டர்களும் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் கதறி அழுகிறார் தொண்டர். (இடது) பேநசீர் புட்டோ.இஸ்லாமாபாத்,டிச.27: பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமருமான பேநசீர் புட்டோ (54) ராவல்பிண்டியில் வியாழக்கிழமை மாலை சுட்டுக் கொல்லப்பட்டார். தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொண்டு காரில் ஏறிய அவரை, சதிகாரர்கள் மிக அருகிலிருந்து சுட்டுக் கொன்றனர்.பேநசீருக்குக் காவலாக வந்தவர்கள் தங்களைப் பிடித்துவிடக் கூடாது என்று அவர்களில் ஒருவர் மனித குண்டாகச் செயல்பட்டு இடுப்பில் கட்டிய வெடிகுண்டை வெடிக்கச் செய்தார்.அதில் 20-க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி இறந்தனர். மனித வெடிகுண்டாக வந்தவனின் தலை 70 மீட்டர் தொலைவுக்கும் அப்பால் போய் விழுந்தது.\nராவல்பிண்டியில் லியாகத் பாக் என்ற இடத்தில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேநசீர் பேசினார். பிரசாரத்தை முடித்துக் கொண்டு காரில் ஏறச் சென்றபோது, மர்ம நபர்கள் பேநசீரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அவர் குனிந்து கொண்டே ஓடிச் சென்று காரில் ஏற முயன்றார்.\nஅவரது கழுத்திலும் மார்பிலும் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்தன. உடனே ராவல்பிண்டி மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் அறிவித்தனர். மாலை 6.46 மணிக்கு அவர் இறந்தார்.\nகடந்த அக்டோபர் 19-ம் தேதி கராச்சியில் பேநசீர் புட்டோ ஊர்வலமாகச் சென்ற போது அவரது கார் அருகே மனித வெடிகுண்டு தாக்குதல் நடந்தது.\nஅந்தத் தாக்குதலில் அவர் தப்பிவிட்டார். அப்போது 140 பேர் பலியானார்கள்.\nஇரண்டாவது முறையாக ராவல்பிண்டியில் நடந்த தாக்குதலில் பேநசீர் பலியாகிவிட்டார். லியாகத் பாக் என்ற இடத்தில்தான் பாகிஸ்தானின் முதல் பிரதமர் லியாகத் அலிகான் 1951-ம் ஆண்டு அக்டோபர் மாதம் படுகொலை செய்யப்பட்டார். அந்த இடத்துக்குச் சற்று தொலைவில் உள்ள இடத்தில்தான், பேநசீரின் தந்தை சுல்பிகர் அலி புட்டோ, தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டார்.\nபேநசீரின் உயிருக்கு மதப்பழமைவாதிகளால் அச்சுறுத்தல் இருந்த நிலையில்கூட அவருக்கு பாதுகாப்பை அதிகரிக்க முஷாரப் மறுத்துவிட்டார்.\nகூடுதலாக மெய்க் காவலர்களும், செல்போன் உள்ளிட்ட நவீன எலக்ட்ரானிக் சாதனங்களைச் செயலிழக்க வைக்கும் ஜாமர் போன்ற கருவிகளும் உடன் இருந்திருந்தால் பேநசீருக்கு இந்த ஆபத்து வந்திருக்காது என்று அவருடைய ஆதரவாளர்கள் சுட்டிக்காட்டினர்.\nலண்டனிலிருந்து வந்தார்: பிரிட்டனில் பல ஆண்டுகள் தங்கியிருந்த பேநசீர், தேர்தலில் போட்டியிடுவதற்காக பாகிஸ்தானுக்கு வந்தார்.\nஅவர் வந்தபிறகு பாகிஸ்தான் அரசியலில் பெரும் பரபரப்பு நிலவியது. தீவிரவாதிகள் அவரைக் கொல்லப்போவதாக அடிக்கடி மிரட்டி வந்தனர். அவர்கள் சொன்னதை செய்து முடித்துவிட்டனர்.\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோ, ராவல் பிண்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தல் பேரணியில் பங்கேற்றுவிட்டு, மாலை 5.30 மணி அளவில் புறப்படத் தயாரானார்.\nஅவர் காரில் ஏறும் தறுவாயில் அவரை நோக்கி இருவர் ஏ.கே.47 ரகத் துப்பாக்கியால் சுட்டனர். இதில் பேநசீரின் தலை மற்றும் மார்புப் பகுதி கடுமையாகத் துளைக்கப்பட்டன.\nஇதனால் அவர் கீழே சரிந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தார். அவரை உடனே அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அறுவைச் சிகிச்சை அறைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், அவர் மரணமடைந்ததாக 6.16 மணிக்கு அறிவிக்கப்பட்டது.\nபெனாசிர் கொலை: அல்-கொய்தா பொறுப்பேற்புஇஸ்லாமாபாத்: அல் கொய்தா அமைப்பை அழிக்க பெனாசிர் பூட்டோ முயன்றதால், நாங்கள்தான் அவரைக் கொன்றோம் என அல் கொய்தா அமைப்பு கூறியுள்ளது.பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ நேற்று ராவல்பிண்டி அருகே அடையாளம் தெரியாத இருவரால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டார். பின்னர் அந்த இருவரும் தங்களது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்ததில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.பெனாசிருக்கு ஏற்கனவே பல்வேறு தீவிரவாத அமைப்புகளிடமிருந்து கொலை மிரட்டல்கள் இருந்ததால் யார் அவரைக் கொன்று என்பது தெரியாமல் இருந்தது.இந்த நிலையில் அல் கொய்தா அமைப்பு பெனாசிர் படுகொலைக்கு பொறுப்பேற்றுள்ளது.\nஇத்தாலியில் உள்ள ஒரு செய்தி நிறுவனத்தை இன்று தொடர்பு கொண்ட அல் கொய்தா அமைப்பின் தலைவர்களில் ஒருவரான அல் யாசின் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.\nபெனாசிர் படுகொலைக்கு தாங்கள் பொறுப்பேற்பதாக அவர் கூறினார். மேலும் அவர் கூறுகையில், பெனாசிர் பூட்டோ அமெரிக்காவின் ஆதரவாளராக செயல்பட்டு வந்தார். மேலும் எங்களது அமைப்பையும் ஒழித்துக் கட்ட அவர் தீவிரமாக இருந்து வந்தார்.\nஇதனால்தான் அவரைக் கொல்ல நேரிட்டு விட்டது. அல் கொய்தா அமைப்பின் 2வது நிலை தலைவரான அல்ஜவாஹிரிதான் பெனாசிர் பூட்டோவைக் கொல்லும் முடிவை எடுத்தார். இதையடுத்து திட்டத்தை நிறைவேற்ற தற்கொலைப் படைகள் அமைக்கப்பட்டன. அதில் ஒரு பிரிவுக்கு வெற்றி கிடைத்துள்ளது என்றும் அல் யாசின் கூறியுள்ளார்.\nதான் எங்கிருந்து பேசுகிறேன் என்பதை அல் யாசின் தெரிவிக்கவில்லை என்று இத்தாலிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇதற்கிடையே பெனாசிரைக் கொல்ல அல் கொய்தாவின் தலைவரான ஒசாமா பின் லேடனும், அந்த அமைப்பின் நம்பர் டூ ஆன அய்மான் அல் ஜவாஹிரியும் கடந்த அக்டோபரிலேயே திட்டம் தீட்டியதாக அமெரிக்காவின் எப்.பி.ஐ. தெரிவித்துள்ளது.\nஇதற்கிடையே, பெனாசிரின் உடல் இன்று அவரது சொந்த ஊரான சிந்து மாகாணம், லர்ஹானாவில் அடக்கம் செய்யப்படுகிறது. இதையொட்டி அங்கு அவரது கட்சியினர் ஆயிரக்கணக்கில் குவிந்துள்ளனர்.\nபாகிஸதானில் இன்று 2வது நாளாக பெரும்பாலான பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் தொடருகின்றன. பல ஊர்களில் கலவரம் வெடித்துள்ளது.\nபடுகொலை செய்யப்பட்ட பாகிஸ்தான் எதிர்கட்சித் தலைவர் பேநசிர் பூட்டோவுக்கு பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினார்கள்.\nநாட்டின் தென்பகுதியிலுள்ள லார்கானாவில் பூட்டோவின் குடும்பக் கல்லறை தோட்டத்தில் அவர் அடக்கம் செய்யப்பட்டார்.\nபூட்டோவின் சடலப்பெட்டி புதைக்கும் இடத்திற்கு எடுத்துவரப்பட்டபோது, ஏராளமான ஆதரவாளர்கள் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.\nமறைந்த தமது தலைவியின் நினைவாக கோஷங்களை எழுப்பிய அவர்கள் பாகிஸ்தான் அதிபர் முஷாரஃபே, அவரின் மறைவுக்குக் காரணம் என்று பழிசுமத்தினர்.\nமற்றொரு முன்னாள் பிரதமரான தனது தந்தை சுல்பிகர் அலி பூட்டோவின் சமாதிக்கு அருகில் பேநசிர் அடக்கம் செய்யப்பட்டார்.\nநேற்று வியாழக்கிழமை ராவல்பிண்டியில் ஒரு பிரச்சார கூட்டத்தை முடித்துச் செல்கையில் பேநசிர் பூட்டோ கொல்லப்பட்டிருந்தார்.\nபேநசிரின் கொலையை அடுத்து பெரும் வன்முறை\nகார்களும், கடைகளும் அரசாங்கக் கட்டிடங்களும் எரிக்கப்பட்டன\nபேநசிர் பூட்டோ கொலை செய்யப்பட்டதை அடுத்து பாகிஸ்தான் எங்கிலும் நடந்த வன்செயல்கள் மற்றும் மோதலில் குறைந்தது 24 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.\nஅவரது முக்கிய ஆதரவுத் தளமான சிந்து மாகாணத்திலேயே பெரும்பாலானோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.\nபூட்டோ அவர்களின் இறுதி ஊர்வலத்துக்குப் பிறகு நிலைமை மேலும் மோசமாகலாம் என்று அஞ்சப்படுவதாக, மாகாண உட்துறை அமைச்சர் கூறியுள்ளார்.\nஒழுங்கை நிலைநிறுத்த உதவுமாறு சிந்து மாகாண அரசாங்கம் இராணுவத்தைக் கோரியுள்ளது.\nகடைகள், கார்கள் மற்றும் அரசாங்கக் கட்டிடங்கள் தீவைக்கப்பட்டதாக, கராச்சியில் உள்ள ஒரு மூத்த பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.\nநாடெங்கிலும் பல நகரங்கள் கிட்டத்தட்ட ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.\nபாகிஸ்தானில் ஜனவரி எட்டாம் தேதி நாடாளுமன்றத் தேர்தல்களை தள்ளிப்போட வேண்டும் என்று இப்போதே தீர்மானிப்பது கடினம் என்று அதிபர் முஷாரஃப்பின் அதிகாரிகள் கூறுகின்றனர்.\nஇது தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளும் அரசாங்கத்துடன் கலந்துரையாட வேண்டும். அப்போதுதான் கருத்தொருமித்த முடிவொன்றை எடுக்க முடியும் என்று காபந்து பிரதமர் முகமது மியான் சூம்ரோ கோரியுள்ளார். கொல்லப்பட்ட பேநசிர் பூட்டோதான் முன்னணி எதிர்கட்சி வேட்பாளராக இருந்தவர்.\nஇனியும் தேர்தலில் போட்டியிடுவதா என்பது பற்றி பரிசீலித்துவருவதாக அவருடைய பாகிஸ்தான் மக்கள் கட்சி கூறுகிறது. பூட்டோவின் படுகொலை தொடர்பாக ஒரு பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமென அவரது முக்கிய அரசியல் போட்டியாளர் நவாஸ் ஷெரிஃப் கூறியுள்ளர்.\nதனது கட்சி தேர்தல்களைப் புறக்கணிக்கும் என்று ஏற்கனவே கூறியிருந்த நவாஸ் ஷெரிஃப் தேர்தல் நடந்தாலும் அதில் எந்த நம்பகத் தன்மையும் இருக்காது என்று இன்று பிபிசிக்கு அளித்த பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபேநசிர் பூட்டோ அவர்களின் மறைவுக்குப் பிறகு, அவரது பாகிஸ்தான் மக்கள் கட்சியின் எதிர்காலம் குறித்தும், எதிர்கட்சிகளின் நிலைப்பாடுகள் குறித்தும், பாகிஸ்தானில் தேர்தல்கள் திட்டமிட்டபடி நடக்குமா என்பது குறித்தும் பிபிசியின் கராச்சி செய்தியாளர் இலியாஸ்கான் அவர்களின் ஆய்வுக்கண்ணோட்டத்துடன் கூடிய செவ்வியை நேயர்கள் இன்றைய செய்தி அரங்கத்தில் கேட்கலாம்.\nஅடிப்படையில் பாகிஸ்தான் மக்கள் கட்சி, இடதுசாரி கொள்கைகளையுடைய ஒரு கட்சியாகவே பார்க்கப்படுவதாக கூறும் இலியாஸ்கான், அதேநேரம் புட்டோ குடுமபத்தின ருடையே பெயரும் பலவகையில் அந்தக் கட்சியோடு இணைத்துப் பார்க்கபடுவதாகவும் தெரிவிக்கிறார்.\nபூட்டோ குடும்பத்தின் கடைசி முக்கிய உறுப்பினரும் பலியாகியுள்ள நிலையில், பாகிஸ்தான் மக்கள் கட்சி படிப்படியாக சிதறுண்டு போகக்கூடும் என்றும் அவர் தெரிவிக்கிறார். ஏனெனில், அந்தக் கட்சியில் பூட்டோவுக்கு அடுத்த நிலையிலுள்ள தலைவர்களிடம் பேநசிருக்கு உண்டான ஒரு ஆளுமையோ அல்லது பாகிஸ்தான் முழுவதும் மக்களால் ஏற்கப்படக்கூடிய ஒரு பொதுத்தன்மையோ இல்லை என்றும், பாகிஸ்தானின் நான்கு மாகாணங்களிலும் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு மக்களின் ஆதரவைப் பெற்ற கடைசி அரசியல் தலைவர் பேநசிர் பூட்டோவாகத்தான் இருக்கக்கூடும் என்றும் இலியாஸ் கூறுகிறார்.\nபேநசிரின் திடீர் மறைவு, பாகிஸ்தான் எதிர்கட்சிகள் மத்தியில் ஒருவித ஒற்றுமையை ஏற்படுத்தக்கூடும் என்றும் இலியாஸ்கான் கூறுகிறார். .\nதற்போதைய நிலையில் பேநசிரின் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர்கள், தேர்தல்கள் தள்ளிவைக்கப்படுவதைத்தான் விரும்புவார்கள் என்றும், தற்போதைய நிலையில் அநேகமாக எல்லா எதிர்கட்சிகளுமே அதையே விரும்புவதாகவும், இலியாஸ் தெரிவிக்கிறார்.\nஅதேநேரம், பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரஃபை பொறுத்த வரையில், தேர்தல்களை விரைவில் நடத்தி ஒரு ஆட்சியை ஏற்படுத்தவே விரும்புவார் என்கிறார் இலியாஸ்கான். ஒரு தேர்தெடுக்கப்பட்ட ஆட்சியிடம் அதிகாரத்தை ஒப்படைப்பதன் மூலம், தனது பிரச்சினைகளை குறைக்க அவர் முயலக்கூடும் என்றும் இல்யாஸ் கருத்து தெரிவித்தார்.\nஆனால், பாகிஸ்தானின் அட்வகேட் ஜெனரல் நாட்டில் தற்போது இருக்கும் சூழல் தேர்தல்கள் நடத்துவதற்கு ஏதுவாக இல்லை என ஏற்கெனெவே குறிப்புணர்த்தியிருப்பதையும் இலியாஸ்கான் சுட்டிக்காட்டுகிறார்.\nஇஸ்லாமாபாத், டிச. 28: பேநசீர் புட்டோவுக்குப் பின் பாகிஸ்தான் மக்கள் கட்சியை தலைமையேற்று வழிநடத்தி செல்வது யார��� என்ற கேள்வி பூதாகாரமாக உருவெடுத்துள்ளது.\nவியாழக்கிழமை மாலை தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட பேநசீர் புட்டோ, பாகிஸ்தான் அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கினார்.\nஇரண்டு முறை பிரதமராக பதவி வகித்த அவர் மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தீவிரவாதிகள் குறுக்கே புகுந்து அவரது வாழ்க்கையில் விளையாடி விட்டனர்.\nஅவரது மறைவு சோகம் ஒருபுறமிருக்க, பாகிஸ்தான் மக்கள் கட்சியின் அடுத்த தலைவராக யாரை தேர்ந்தெடுப்பது என்பது அக்கட்சியினருக்கு பெரும் சவாலாக உள்ளது.\nபேநசீரின் மூன்று குழந்தைகளும் கட்சிப் பொறுப்பை ஏற்கும் வயதை எட்டவில்லை என்பதால் வருங்காலத்தில் மட்டுமே அவர்கள் அரசியலில் நுழைய வாய்ப்புள்ளது என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.\nபேநசீரின் உடன் பிறந்த வாரிசான சனாம் புட்டோ அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கி விட்டார். எந்த சூழ்நிலையிலும் அவர் அரசியலுக்கு வருவதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறப்படுகிறது.\nதற்போதைய நிலையில், பேநசீரின் வலது கரம் என்று அழைக்கப்பட்ட மக்தூம் அமின் ஃபாஹிம், பேநசீரின் கணவர் ஆசிப் அலி ஜர்தாரி, மூத்த வழக்கறிஞர் அஜாஸ் ஹசன் ஆகியோரின் பெயர்கள் கட்சித் தலைவர் பதவிக்கு அடிபடுகின்றன.\nமக்தூம் அமின் ஃபாஹிமுக்கு கட்சித் தொண்டர்களிடையே செல்வாக்கு உள்ளது.\nஆனால் பேநசீர் போன்று அவர் கவர்ச்சிகரமான தலைவர் அல்ல. பேநசீரின் கணவர் ஆசிப் அலி ஜர்தாரி, பல்வேறு ஊழல் வழக்குகளில் சிக்கியவர் என்பதால் அவருக்கும் மக்கள் மத்தியில் நன்மதிப்பு இல்லை.\nஎனினும் பேநசீரின் கணவர் என்ற அடிப்படையில் அவர் கட்சித் தலைவர் பதவியைக் கைப்பற்றக்கூடும் என்று கூறப்படுகிறது. மூன்றாவதாக முன்நிறுத்தப்பட்டாலும் வழக்கறிஞர் அஜாஸ் ஹசனை புதிய தலைவராக தேர்ந்தெடுக்கலாம் என்று அனுபவம்வாய்ந்த கட்சித் தலைவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.\nஉச்ச நீதிமன்ற பார் கவுன்சில் தலைவராக உள்ள அஜாஸ் ஹசன் அதிபர் முஷாரபுக்கு எதிராக துணிச்சலாக செயல்பட்டவர்.\nஉச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இஃப்திகார் முகமது சௌத்ரி பதவி நீக்கம் செய்யப்பட்டபோது\nஅவருக்கு ஆதரவாக குரல் கொடுத்து அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தியுள்ளார்.\nபேநசீருடனான கருத்து வேறுபாடுகள் காரணமாக கடந்த சில மாதங்களாக கட்சியில் ஓரங்கட்டப்பட்டார் அஜாஸ் ஹசன். எனினும் கட்சித் தொண்டர்கள் மத்தியிலும், படித்தவர்கள் மத்தியிலும் அவருக்கு செல்வாக்கு உள்ளது.\nஇதனால் அஜாஸ் ஹசன், அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்கப்படலாம் என்று பரவலாக பேசப்படுகிறது.\nபாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு ஜனவரி 8-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற இருப்பதால், கட்சியின் புதிய தலைவர் யார் என்பது விரைவில் தெரிந்து விடும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.\n“பேநசீர் கொலையில் ஐஎஸ்ஐ-க்கு பங்கு’\nலண்டன், டிச. 28: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோ கொலை செய்யப்பட்டதில் பாகிஸ்தானின் உளவுப் படை மற்றும் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு முக்கிய பங்குண்டு என்று பிரிட்டனிலிருந்து வெளியாகும் செய்திகள் தெரிவித்துள்ளன.\nஇஸ்லாமிய பழமைவாதிகள், பேநசீரை மேற்கத்திய கலாசாரத்தைக் கடைப்பிடிப்பவர் என்றும், அமெரிக்காவின் கைக்கூலியாக செயல்படுபவர் என்றும் கருதினர். இதனாலேயே அவரது உயிருக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் விடுத்து வந்தனர்.\n1970-ம் ஆண்டுகளிலிருந்தே இத்தகைய இஸ்லாமிய பழமைவாத அமைப்புகளுடன் பாகிஸ்தான் புலனாய்வு அமைப்புக்கு நெருங்கிய தொடர்பு இருந்து வந்தது.\nகடந்த அக்டோபர் மாதம் பேநசீர் நாடு திரும்பியபோதே, அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பின்போது மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.\nஇதற்குப் பிறகு அவருக்கு மிரட்டல் கடிதம் வந்ததாகவும் பேநசீர் குறிப்பிட்டுள்ளார். அதில் ஆட்டை வெட்டுவதைப் போல கொலை செய்யப் போவதாக மிரட்டியிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nவட மேற்கு மாகாணத்தில் இயங்கிவரும் பாகிஸ்தான் தீவிரவாதக் குழுக்களும் அவருக்கு மிரட்டல் விடுத்துள்ளன. இதில் ஒன்று பைதுல்லா மெஹ்சூத் விடுத்ததாகும். மற்றொறு மிரட்டலை ஹாஜி ஓமர் விடுத்திருந்தார்.\nஇத்தகைய சூழலில் பேநசீருக்கு உரிய பாதுகாப்பை அளிக்க அரசு தவறிவிட்டது என்றும் அந்த பத்திரிகைகள் குறிப்பிட்டுள்ளன.\nதேர்தலை ஒத்திவைப்பது குறித்து ஆலோசிக்கவுள்ளது பாகிஸ்தான் தேர்தல் ஆணையம்\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசீர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து அடுத்த மாதம் நடக்கவிருந்த பா��ிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல்களை ஒத்தி வைக்க வேண்டுமா என்பது குறித்து ஆலோசிக்க பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் அவசர கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளது.\nபெனசீர் பூட்டோ படுகொலையை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையால், தேர்தல் ஏற்பாடுகளில் தடை ஏற்பட்டுள்ளதாகவும், ஒன்பது தேர்தல் அலுவலங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும், வாக்குப்பெட்டிகள், வாக்காளர் பட்டியல் போன்றவை நாசமாக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.\nபெனசீர் பூட்டோவின் ஆதரவாளர்கள் ஈடுபட்ட வன்முறையில் கடந்த இரு தினங்களில் குறைந்தப்பட்சம் முப்பத்தெட்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் பாதுகாப்பை நிலை நிறுத்த வலுவான நடவடிக்கைகளை எடுக்குமாறு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அதிபர் பர்வேஷ் முஷாராப் உத்தரவிட்டுள்ளார்.\nஇதற்கிடையே, தேர்தலை புறக்கணிப்பது குறித்து பெனசீர் பூட்டோவின் அவர்களின் கட்சியை சேர்ந்த மூத்த உறுப்பினர்கள் நாளை ஆலோசிக்கவுள்ளனர்.\nபெனசீர் பூட்டோ கொல்லப்பட்ட விதம் குறித்த அரசின் விளக்கத்தை பூட்டோ கட்சி நிராகரிப்பு\nபடுகொலை செய்யப்பட்ட பெனசீர் பூட்டோ\nபெனசீர் பூட்டோ உயிரிழந்த விதம் குறித்து பாகிஸ்தான் அரசு தந்த விளக்கத்தை பூட்டோவின் கட்சியினர் நிராகரித்துள்ளனர். பூட்டோவை பாதுகாக்கத் தவறிய தமது பிழையை மூடிமறைக்க அரசாங்கம் செய்யும் கேலிக்கூத்தானது என பாகிஸ்தான் மக்கள் கட்சியினர் கூறியுள்ளனர்.\nபூட்டோவின் தலை காரின் மேற்கூரையில் மோதியதில்தான் அவர் உயிரிழந்தார் என்று அரசாங்கம் கூறுகிறது ஆனால் பூட்டோவின் கழுத்தில் குண்டு துளைத்த காயத்தைப் நேரடியாகப் பார்த்ததாக அவரது கட்சி சார்பாக பேசவல்லவர் கூறியுள்ளார்.\nதாக்குதலுக்கு இஸ்லாமியத் தீவிரவாதிகளே காரணம் என்று அரசாங்கம் வலியுறுத்துவதற்கு ஆதரவாக திட்டவட்டமான தடயம் எதுவும் இல்லை என்று கட்சிப் பிரமுகர்கள் கூறினர்.\nபூட்டோவின் கொலையில் அரசாங்கத்துக்குப் பங்குள்ளது என்று குற்றம்சாட்டிய தாலிபான் ஆதரவுத் தலைவர் பைதுல்லா மெஹ்சூத் சார்பாகப் பேசவல்ல ஒருவர், தங்களுக்கு இதில் எவ்வித தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.\nதுபைக்குச் சென்றார் பேநசீர் மகன்\nகராச்சி, ஜன. 1: படுகொலை செய்யப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோவின் மகன் பி���ாவல் பாகிஸ்தானிலிருந்து துபைக்கு செவ்வாய்க்கிழமை சென்றார்.\nபேநசீர் கொல்லப்பட்டதை அடுத்து பிலாவல் பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஅவருடன் சகோதரிகள் பக்தவார், ஆசிஃபா ஆகியோரும் துபைக்குச் சென்றனர்.\nதுபையில் சில நாள்கள் பிலாவல் தங்கியிருப்பார். பின்னர் அங்கிருந்து லண்டன் செல்கிறார். பிரிட்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படிப்பைத் தொடருவதற்காக அவர் அங்கு செல்கிறார்.\nஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு 1999-ல் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார் பேநசீர். அப்போதிலிருந்து அவர் தனது குடும்பத்தாருடன் துபையில் வசித்து வந்தார்.\nபேநசீர் புட்டோ கடந்த வியாழக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து பேநசீரின் கணவர் ஜர்தாரி மகன் பிலாவல் மற்றும் 2 மகள்களுடன் பாகிஸ்தானுக்குத் திரும்பினார்.\n19-வயதாகும் பிலாவல் பேநசீரைத் தொடர்ந்து பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும் படிப்பை முடிப்பதற்காக தற்போது பிரிட்டன் செல்கிறார்.\nதலைவராக நியமிக்கப்பட்டாலும் இன்னும் 6 ஆண்டுகள் கழித்துத்தான் பிலாவல் தேர்தலில் போட்டியிட முடியும்.\nதம்மை அடுத்து கணவர் ஜர்தாரிதான் கட்சியின் தலைவர் என்று பேநசீர் உயிலில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் ஜர்தாரி தமது மகன் பிலாவலை தலைவராக அறிவித்துவிட்டார். அவர் தற்போது இணைத் தலைவராக உள்ளார்.\nபேநசீர் படுகொலையால் ஏற்பட்டுள்ள அனுதாப அலையை தங்கள் கட்சிக்குச் சாதகமாக்கிக் கொள்ளவே மகனை தலைமைப் பொறுப்புக்கு ஜர்தாரி நியமித்துள்ளார் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்து.\nபேநசீர் படுகொலை: அமைச்சர் திடீர் பல்டி\nஇஸ்லாமாபாத், ஜன. 1: பேநசீர் புட்டோ படுகொலை குறித்து தவறான தகவல் தெரிவிக்கப்பட்டதற்கு அந்நாட்டு உள்துறை அமைச்சர் நவாஸ் கான் மன்னிப்பு கேட்டார் என்று செய்தி வெளியானது.\nபத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பில் “இதை மன்னித்து மறந்துவிடுங்கள்’ என்று கூறியதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டது.\nஆனால் அமைச்சர் நவாஸ் கான் இதை மறுத்துள்ளார். பேநசீர் படுகொலை தொடர்பாக அரசின் நிலையில் எந்த மாற்றமுமில்லை. கார் மேற்கூரையில் இருந்த இரும்புக் கம்பியில் மோதி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இறந்ததாக அரசுத் தரப்பில் கூறப்பட்���து. அதுதான் தற்போதும் அரசின் நிலையாக இருக்கிறது என்றார் அவர்.\nபேநசீர் படுகொலை குறித்து உள்துறை அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் சீமா வெளியிட்ட செய்தியில், பயன்படுத்திய கடுமையான வார்த்தைகளுக்காகத்தான் மன்னிப்பு கேட்டேன் என்றும் அவர் கூறினார்.\nபேநசீர் படுகொலை பற்றி தவறான தகவல்: பகிரங்க மன்னிப்பு கேட்டது பாகிஸ்தான் அரசு\nஇஸ்லாமாபாத், ஜன. 1: குண்டு வெடிப்பின்போது பேநசீர் புட்டோ காரின் மேல்பகுதியில் உள்ள இரும்புக் கம்பி அவரது தலையில் பலமாக மோதி, தலைக் காயத்தின் காரணமாகவே அவர் இறந்தார். அவர் மீது துப்பாக்கிக் குண்டடிக் காயம் இல்லை என்று பாகிஸ்தான் அரசு திரும்பத் திரும்பக் கூறி வந்தது.\nஆனால் தற்போது அந்த நிலையில் இருந்து “பல்டி’ அடித்துள்ளது. நாங்கள் அப்படிச் சொன்னது தவறு. அதற்காக மன்னித்துவிடுங்கள். அவசரத்தில் அதுபோன்ற தவறு நடந்துவிட்டது. அதை விட்டுவிடுங்கள் என்று உள்துறை அமைச்சர் ஹமீது நவாஸ் கான் கூறினார்.\nஉள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர்தான் ஜாவித் இக்பால் சீமாதான் அதுபோன்று தவறான தகவலைக் கூறிவிட்டார் என்றும் அமைச்சர் சமாதானப் படுத்த முயன்றார்.\nஇஸ்லாமாபாதில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாகிஸ்தான் பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பில் அரசுத் தரப்பில் இவ்வாறு பகிரங்க மன்னிப்பு கேட்கப்பட்டது.\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் மக்கள் கட்சித் தலைவருமான பேநசீர் புட்டோ கடந்த வியாழக்கிழமை ராவல்பிண்டியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் படுகொலை செய்யப்பட்டார். அவர் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்ததாக முதலில் செய்தி வெளியானது. ஆனால் பின்னர் அரசுத் தரப்பில் வேறு விதமான தகவல் கூறப்பட்டது. குண்டு வெடிப்பின்போது காரில் உள்ள இரும்புக் கம்பி பேநசீரின் தலையில் பலமாக மோதி மண்டை ஓடு உடைந்து இறந்தார் என்று அந்நாட்டு உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவித் இக்பால் சீமா கூறினார்.\nஇதற்கு பாகிஸ்தானிலும் வெளிநாடுகளிலும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. பேநசீரை நோக்கி ஒருவர் துப்பாக்கியால் சுடும் புகைப்படங்களும் விடியோ காட்சிகளும் வெளியிடப்பட்டன. மேலும் பேநசீரின் உறவினர்களும் மக்கள் கட்சித் தலைவர்களும் அரசு வெளியிட்ட செய்தி தவறானது என்று கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். குண்டடிக் காயம் இருந்ததற்கான ஆதாரங்களை அவர்கள் வெளியிட்டனர்.\nஇதனால் பாகிஸ்தான் அரசுக்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில் பாகிஸ்தான் பத்திரிகை ஆசிரியர்களைக் கூட்டி அவர்கள் முன்னிலையில் உள்துறை அமைச்சர் ஹமீது நவாஸ்கான் அரசு சார்பில் பகிரங்க மன்னிப்புக் கோரினார்.\nஉள்துறை அமைச்சர் பகிரங்க மன்னிப்பு கேட்டாலும், பிரதமர் முகமது மியான் சூம்ரூ, உள்துறை அமைச்சர் செய்தித்தொடர்பாளர் சீமாவுக்கு ஆதரவாகப் பேசினார்.\nபடுகொலை குறித்து தன்னிடம் சொல்லப்பட்ட செய்தியைத்தான் சீமா வெளியிட்டார். இதில் வேறு காரணம் ஏதுமில்லை என்றார் பிரதமர்.\nநாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம். உங்களுக்கு கிடைத்துள்ள எல்லா ஆதாரங்களையும் கொடுத்து உதவுங்கள் என்று சூம்ரூ கூறினார்.\nஆனால் அரசுத் தரப்பில் சொல்லப்பட்ட விளக்கத்தில் பத்திரிகை ஆசிரியர்கள் சமாதானம் அடையவில்லை. அவர்கள் பிரதமரையும் உள்துறை அமைச்சர் நவாஸ் கானையும் கேள்விக்கணைகளால் துளைத்தனர்.\nபேநசீர் மரணம் குறித்து டாக்டர்கள் அளித்த மருத்துவ அறிக்கையில் பல சந்தேகங்களை எழுப்பினர். மேலும் டாக்டர்கள் அளித்த அறிக்கையில் தலைக்காயம் என்ன காரணத்தால் ஏற்பட்டது என்று கூறப்படவில்லை. அப்படியிருக்கையில் இரும்பு கம்பி மோதியது என்று சீமா எப்படிக் கூறினார் என்றும் கேட்டனர்.\nபேநசீர் பயணம் செய்த கார் குண்டு துளைக்காத கார், துப்பாக்கி குண்டுபட்டோ அல்லது குண்டு வெடித்தாலோ அந்த கார் சேதம் அடையாது.\nபேநசீர் காரின் உள்ளே இருக்கும் வரை அவருக்கு எந்த ஆபத்தும் நேராது. ஆனால் பேநசீர் காரின் மேல்பகுதியில் உள்ள திறந்தபகுதி வழியாக எட்டிப்பார்த்தபோதுதான் சுடப்பட்டிருக்கிறார் என்று பதிலளித்தார் அமைச்சர் நவாஸ்கான்.\nவிசாரணைக்காக வெளிநாட்டு உதவியைப் பெறுவீர்களா என்று கேட்டபோது, நமது புலனாய்வு அதிகாரிகள் திறமையானவர்கள். அவர் இதை திறம்படச் செய்வார்கள் என்று பிரதமர் சூம்ரூ கூறினார்.\nதுப்புக் கொடுத்தால் ரூ. 1 கோடி பரிசு: இதனிடையே பேநசீரை நோக்கிச் சுடும் பயங்கரவாதி குறித்து துப்புக் கொடுத்தால் ரூ. 1 கோடி பரிசு வழங்கப்படும் என்று பத்திரிகைகளில் விளம்பரம் கொடுக்கப்படும்.\nபேநசீரை நோக்கி துப்பாக்கியால் சுட்ட இரு நபர்களின் படங்��ளும் வெளியிடப்பட்டுள்ளன. துப்புக் கொடுப்பவர்களின் பெயர் ரகசியமாக வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kovaikkavi.wordpress.com/2010/10/24/20-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2021-09-25T01:11:03Z", "digest": "sha1:TL2LRSUJPNBE2IWOFKPDHSJYRY2GPOJG", "length": 10792, "nlines": 200, "source_domain": "kovaikkavi.wordpress.com", "title": "20. தீக்கோழி மண்ணுக்குள் முகம் புதைக்குமாம்! | வேதாவின் வலை..", "raw_content": "\nதமிழ் பேசித் தமிழை நேசிக்கும் தமிழாள் பக்கம்\n20. தீக்கோழி மண்ணுக்குள் முகம் புதைக்குமாம்\n24 அக் 2010 பின்னூட்டமொன்றை இடுக\nby கோவை கவி in பாமாலிகை (தாய்நிலம்.)\nதீக்கோழி மண்ணுக்குள் முகம் புதைக்குமாம்\nவண்ண இயற்கைத் துறைமுக மென்று\nகண்வைப்பு வெளிநாட்டார் திருகோணமலை மீது.\nஎண்ணும் அரசு கையேந்தல் வல்லரசுகளிடம்.\nநல்ல பொருளாதாரத் திட்டம் என்று\nசில்லுச் சில்லாகச் சின்ன நாட்டை\nபல்லிளித்துக் கொடுக்கிறார் பலன் எடுக்க,\nகையளித்து ஆப்பிழுத்த குரங்கு ஆகிறார்.\nமுன்னைய சனாதிபதி பிரதம மந்திரிகள்\nபின்னி முடிச்சாக்கிய இனப் பிரச்சனை\nபென்னம் பெரிய விசுவரூபம் எடுத்து\nசின்னா பின்னம் ஆக்குகிறது பல்லுயிர்களை.\nகொல்லும் வெறி கொண்ட தலைமை\nநல்ல போர் நெறியற்ற இராணுவம்\nஎல்லாமாய் ஈழத்தில் செய்யும் கொடுமை,\nசெல்ல மழலைகள் விதிவிலக்கின்றி அழிக்கிறார்.\nசெல்லுகளிலும் இரத்தம் கொதித்துப் பாயும்\nபீரங்கித் தாக்குதல்கள் மக்கள் மீது\nஓரங்க நாடாகம் அரங்கேறி ஆடுது\nஊரங்கு அழிந்தாலுமது புலி அழிப்பாம்\n தீக்கோழி மண்ணுக்குள் முகம் புதைக்குமாம்\n( ரி.ஆர்.ரி தமிழ் உலி, இலண்டன: தமிழ் வானொலியில் என் குரலிலும், லங்கா சிறி இணைத் தளத்திலும் வெளியானது.)\nPrevious 17. தீச்சுவாலை. Next 18. வெண் தலையணைகள்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n47. பாமாலிகை (தமிழ் மொழி)\n493. சொல்லழகு. (பா மாலிகை (கதம்பம்)\n1. பயணக் கட்டுரைகள். (22)\n2. பயணக் கட்டுரைகள்(ஐரோப்பா) (26)\n3. பயணக் கட்டுரைகள். (தாய்லாந்து) (21)\n4. பயணக் கட்டுரைகள்.. (மலேசியா) (15)\n5. பயணக் கட்டுரைகள். (இலங்கை) (12)\n6. பயணக் கட்டுரைகள் – (அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் பயணம்). (21)\nஉயிரெழுத்துப் பா வாணம் (1)\nகவிதை பாருங்கள்(படம்+ வ��ிகள்) (105)\nசிறுவர் பாடல்கள். (புத்தகமாக்கப்பட்டது) (26)\nநான் பெற்ற பட்டங்கள். (7)\nநூல் மதிப்பீடு – முன்னுரை (3)\nபா மாலிகை (அஞ்சலிப் பா ) (22)\nபா மாலிகை (கதம்பம்) (492)\nபா மாலிகை (காதல்) (68)\nபா மாலிகை (வாழ்த்துப்பா) (47)\nபாமாலிகை (தமிழ் மொழி) (47)\nபாராட்டு விழா- 2015. (10)\nபிள்ளை, பெற்றோரியல் – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (32)\nபெற்றோர் மாட்சி. – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (41)\nவாழுவியற் குறள்+தாழிசை. – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (27)\nவேதாவின் ஆத்திசூடி. – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (12)\nவேதாவின் மொழிகள். – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (23)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maduraiyampathi.blogspot.com/", "date_download": "2021-09-25T00:12:57Z", "digest": "sha1:BNQ7ZIKKXWXJE6LT6VZH3I4X6PPQF4IU", "length": 70163, "nlines": 306, "source_domain": "maduraiyampathi.blogspot.com", "title": "மதுரையம்பதி", "raw_content": "\nஞாலம் நின்புகழேமிக வேண்டுந்தென் ஆலவாயில் உறையும் என் ஆதியே\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்\nசில நாட்கள் முன்பு நண்பன் சேஷாத்ரியுடன் பேச வாய்ப்பு கிடைத்தது. குரு மற்றும் சிஷ்யரது குணாசியங்கள் என்பன பற்றி பெரியவர்கள் கூறியிருப்பது பற்றி பேச்சு வந்தது. அதன் தொகுப்பே இந்த இடுகை. இதில் ஏதேனும் தவறாக இருப்பின் அது எனது அறியாமை என்று அறிக.\nந ச ச்ரோத்ர ஜிஹ்வே ந ச க்ராண நேத்ரே\nந ச வ்யோம பூமிர் ந தேஜோ ந வாயு\nசிதாநந்த ரூப சிவோஹம் சிவோஹம்.\n[நான் மனமல்ல, நான் அறிவல்ல, நான் அகங்காரமல்ல, இதயமோ, கண்களோ, நாக்கோ நானல்ல, மூக்கும் நானல்ல, நான் ஆகாசமோ-பூமியோ அல்ல, நான் ஆற்றலோ, காற்றோ அல்ல, என்றும் வாழு அழிவற்ற இன்பமான சிவ ஸ்வரூபமே நான்.]\nமேலே இருப்பது சங்கரர் அருளிய நிர்வாண அஷ்டகத்தில் வரும் ஸ்லோகம். இந்த ஸ்லோகமானது ஆசார்யர் தமது குருவைத் தேடி நர்மதை நதிக்கரையில்\nசெல்கையில் கோவிந்த பகவத்பாதர் நமது ஆசார்யாரிடத்தில் யார் நீ என்று கேட்கையில் ஆசார்யாரால் சொல்லப்பட்டது. இதைக் கேட்ட பகவத்பாதர் புளகாங்கிதமடைந்து நமது ஆச்சார்யரை சிஷ்யனாக ஏற்றார் என்கிறது சங்கர விஜயம்.\nஅறிவை, ஞானத்தைப் பெறத்துடிக்கும் சிஷ்யன் 'தான்' என்ற எண்ணமின்றி, குருவிடத்தில் முழுமையான நம்பிக்கையுடன் பாடம் கேட்க வேண்டும் என்பதைக் குறிப்பது இந்த ஸ்லோகம். ஆதி சங்கரர் தமது அபரோக்ஷானுபூதி என்னும் நூலில் குருவிடத்தில் இருக்கும் சிஷ்யன் எப்படி இருக்க வேண்டும் என்���தை பட்டியலாகச் சொல்லியிருக்கிறார்.\n\"வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்\" என்பது போல 'அப்யாசம்' பற்றிச் சொல்லுகிறார். அதாவது குரு சொல்லிக் கொடுத்ததை மீண்டும், மீண்டும் படித்து, ஆசான்/குரு சொன்னவற்றை அடுத்தமுறை அவர் கேட்கையில் உடனே சொல்லக்கூடிய சக்தி பெறுதல் என்பதே அப்யாசம். இதைச் சொல்லுகையில் 'நித்யாப்யாஸம்' என்ற அழகான ஒரு வார்த்தையை உபயோகம் செய்திருக்கிறார். அதாவது நித்யமும் அப்யாசம் செய்தல் என்பதான பொருள். இதைச் சொல்லி, பின்வருமாறு கூறுகிறார்.\nஇந்திரியங்களைக் கட்டுப்படுத்தல், மனதைக் கட்டுப்படுத்தல், ஆசைகளைத் துறத்தல், மவுனமாக இருத்தல், இடம், பொருள், காலம் அறிந்து செயல்படுதல், உடலை ஆரோக்யமாக வைத்திருத்தல், ப்ராண சக்தியை கட்டுப்பாட்டில் வைத்திருத்தல், ஆசா பாசங்களால் அலையாது இருத்தல், தியானம், எடுத்த காரியதையே நினைத்திருக்கும் சமாதி நிலை முதலியன நல்ல சிஷ்யனது அழகாம்.\nஸ்ரீ வேதாந்த தேசிகர் எழுதிய க்ரந்தங்களில் ஒன்று ஸ்ரீ நியாஸ விம்சதி என்பது. அவரது நூல்கள் பலவற்றுக்கும் மற்றவர்களை வியாக்யானம் செய்ய வைத்த ஸ்ரீ தேசிகர், இந்த நியாஸ விம்சதிக்கு மட்டும் தாமே வியாக்யானம் செய்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த நியாஸ விம்சதி முழுவதுமே குரு-சிஷ்ய குணநலன்களைச் சொல்வதாக இருக்கிறது என்றால் மிகையாகா.\nகீழே இருக்கும் ஸ்லோகம் ஸ்ரீ நியாஸ விம்சதியிலிருந்து:\nஸத்புத்தி: ஸாது ஸேவீ ஸமுசித சரித:\nசுச்ருக்ஷிஸ் த்யக்தமாந: ப்ரணிபதந பர:\nசாந்தோ தாந்தோ அனஸூயு: சரணமுபகத:\nசிஷ்ய: ப்ராப்த பரீக்ஷாம் க்ருதவி தபிமதம்\nசிஷ்யனின் குணங்களாக பதினைந்து குணங்களைப் பட்டியலிட்டிருக்கிறார் ஸ்ரீ தேசிகர். அவையாவன:\n1. நல்ல புத்திசாலியாக இருக்க வேண்டும்\n2. பாகவதர்களோடு பழகும் மனப்பாங்கு இருக்க வேண்டும்\n3. சாஸ்த்திரங்களின் மீது விஸ்வாசமும், அவற்றில் இருக்கும் தனக்கான கர்மங்களை வழுவாதிருக்க வேண்டும்.\n4. தத்துவம்-உபாயம்-பலன் ஆகிவற்றை அறிய விருப்பம் வேண்டும்.\n5. ஆசார்யனுக்குப் பணிவிடைகள் செய்ய வேண்டும்.\n6. அஹங்காரமற்றவனாக இருக்க வேண்டும்\n7. ஆசார்யனை வணங்க வேண்டும்\n8. தனக்கு வரும் சந்தேகங்களை ஆசார்யனிடம் கேட்டுத் தெளிவுபெற தகுந்த ஸமயத்தை எதிர் நோக்கி இருக்க வேண்டும்\n9. இந்திரியங்களை கட்டுப்படுத்தியவனாக இருக்க வேண்டும்.\n10. மனத���தை தீயவழிகளில் செலுத்தாது இருக்க வேண்டும்\n11. பிறரிடத்தில் பொறாமை கொள்ளாதிருத்தல் வேண்டும்\n12. ஆசார்யன் திருவடிகளைப் பற்றவேண்டும்\n13. ஆசார்யனது உபதேசங்களில் முழு நம்பிக்கை வேண்டும்\n14. ஆசார்யன் தரும் பரிக்ஷைகளுக்கு உட்பட வேண்டும்\n15. ஆசார்யனது உதவியை என்னாளும் மறக்கக் கூடாது.\nநாராயணன் என்பதற்கு பல விதங்களில் பொருள் சொல்லுவதைப் பார்த்திருக்கிறோம். நரன் என்று ப்ரம்ஹத்தையும் குறிப்பிடுவதுண்டு. ப்ரம்ஹத்திலிருந்து நீர் உருவானதால் அதற்கு நீரை நாரம் என்று கூறுவார்கள். நீரில் சயனித்திருப்பவரை நாராயணன் என்று குறிப்பிடுவது முறைதானே. இதே போல நரன் என்பது ஜீவனைக் குறிக்கும் சொல்லாகக் கொண்டால், அயனன் என்பதற்கு அடையும் பொருள் என்று பொருள் சொல்லி, ஜீவன்கள் கடைசியில் அடையும் பொருள் என்பதாக நாராயணன் [நராணாம் அயனம் யஸ்மாத் தஸ்மான்னாராயண ஸ்ம்ருத:] என்று கூறுகிறது ப்ரம்ஹ-வைவர்த்த புராணம்.\nப்ரம்ஹத்திலிருந்து உருவான ஜீவன்களை, அந்த ப்ரம்ஹமே வழிநடத்தி தன்னிடத்தில் அழைத்து வந்து சேர்த்துக் கொள்வதால் ப்ரம்ஹமே நாராயணன் என்றும் கூறியிருக்கிறார்கள். இப்படி தூரீயமான ப்ரப்ரம்ஹத்தையே பரமசிவன், மஹாவிஷ்ணு என்றெல்லாம் கூறுகிறோம். ஆக, நாராயணன் என்ற பதம் ஈசனையும் குறிக்கக் கூடியது என்பது நீலகண்ட தீக்ஷதர் போன்ற பெரியவர்கள் சொல்லியிருப்பது கவனிக்கத்தக்கது. அம்பிகை பரப்ரம்ஹத்தில் அபேதமாக இருப்பதால் அவளும் \"நாராயணீ \" என்று வாக்தேவதைகளால் அழைக்கப்படுகிறாள். பத்மநாப சஹோதரி, கோப்த்ரீ, கோவிந்த ரூபிணி என்றெல்லாம் அம்பிகையின் நாமங்கள் இருப்பதை நாம் இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.\nமஹாவிஷ்ணுவை முகுந்தன் என்று குறிப்பிடுவதைப் பார்த்திருக்கிறோம். முகு: என்றால் மோக்ஷம், மோக்ஷத்தை அருளுவதால் அவன் முகுந்தனாகிறான். \"முகுந்தா\" என்று அம்பிகையையும் குறிப்பிடுகிறார்கள் வாக்தேவதைகள். அம்பிகையும் தனது பக்தர்களுக்கு மோக்ஷ சாம்ராஜ்யத்தை அருளுவதால் அவளும் முகுந்தா என்று அழைக்கப்படுகிறார்கள். அம்பிகையே விஷ்ணு ரூபம் எடுத்து வந்ததாகச் சொல்வதை இங்கு மனதிலிருத்திப் பார்க்க வேண்டும். தந்த்ர ராஜம் என்ற நூலில் மந்த்ரங்கள் பற்றிச் சொல்லும் போது, கோபால மந்திரம் பற்றிச் சொல்லுகையில் ஸ்ரீக்ருஷ்ணரது பாகவதத்தில் ��ோபிகைகளாக வந்தவர்கள் எல்லாம் அம்பிகையின் சக்திகளே என்று கூறியிருப்பதாகச் சொல்லுவார் எனது குரு. நமக்கெல்லாம் தெரிந்த மன்னார்குடி ராஜகோபாலனது பீடத்தில் ஸ்ரீசக்ர யந்த்ரம் பொறிக்கப்பட்டிருப்பதாகவும், அந்த ராஜகோபாலர் வருஷத்தில் ஒருநாள் ஸ்ரீசக்ரத்தில் இருக்கும் அம்பிகையாக அலங்கரித்துக் காக்ஷி கொடுப்பதாகவும் சொல்லப்படுகிறது.\nகேரளத்தில் ஒரு மஹாவிஷ்ணு க்ஷேத்ரம் (பெயர் நினைவில் இல்லை), அங்கு ஜகன்நாதர் என்ற பெயரில் இருக்கிறார் பெருமாள். அவர் ஆசமனம் செய்வது போன்று தனது வலது கையை முகவாய் அருகில் வைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. அவர் மட்டுமின்றி பூரியிலும் பெருமாள் பெயர் ஜகன்நாதர் என்பதை அறிவோம். ஜகன்நாதர் என்றால் ஜகத்திற்கு நாயகர் என்று பொருள் சொல்லிவிடலாம். அம்பிகையைப் போற்றும் போது வாக்தேவதைகள் அவளை, \"சராசர ஜகன்நாதா\" என்கிறார்கள். அதாவது சராசரத்தில் இருக்கும் அனைத்து ஜீவன்களுக்கும் ஜகன்மாதாவாக, ஈஸ்வரியாக இருப்பவள் என்று பொருள்.\nஇப்படி, முகுந்தா, ஜகன்நாதா என்றெல்லாம் அழைக்கப்படும் அம்பிகையே முக்தி ஸ்தானமாக இருப்பவள் என்பதை, \"முக்தி நிலையா\" என்று கூறுகிறார்கள். அதாவது, ஸாலோக்ய, ஸ்மீப்ய, ஸாரூப்ய, ஸாயுஜ்ய, கைவல்யம் என்ற ஐந்து விதமான முக்திகளிலும் அடையப்படுபவள் என்று பொருள். இப்படி முக்தியை அளிக்கும் அம்பிகையின் கண்களை \"பத்ம நயனா\" என்று அழைக்கிறார்கள்.\nதாமரைப் பூக்கள் வெண்மை மற்றும் சிவப்புக் கலந்த நிறங்களில் இருப்பதைப் பார்த்திருக்கிறோம். பாரதியும் \"வெள்ளைத்-தாமரைப் பூவில் இருப்பாள்\" என்று சரஸ்வதியைப் பாடியிருப்பதை நாமறிவோம். சிவப்புத் தாமரை போன்ற காந்தியுடையவள் அம்பிகை என்பதை \"பத்மராக ஸமப்ரபா\" என்கிறார்கள் வாக்தேவிகள். குண்டலினீ சிவந்த நிறமுடையதாம், அம்பிகையே குண்டலினீ சக்தியாக இருப்பதைச் சொல்வதாகவும் இந்த நாமத்தை எடுத்துக் கொள்ளலாம் என்ப்ர் பெரியோர்.\n....................எல்லோருக்கும் வரலக்ஷ்மி விரத நல்வாழ்த்துக்கள்....................\nat 12:00 PM Labels: அன்னையின் ஆயிரம் நாமங்கள், நாராயணீ, முகுந்தா, முக்தி நிலையா\nமாசி மாசந்தான் கெட்டி மேள தாளந்தான்....\nமாசி மாதம் பல விசேஷங்கள் வருகிறது, இவற்றில் சில நமக்கெல்லாம் தெரிந்த சிவ-ராத்ரி, மற்ற சில விசேஷங்கள் நம்மில் பலருக்கும் தெரியாதது. இவ்���ாறாக இன்று வழக்கில் (அவ்வளவாக) இல்லாத சில விஷயங்களை கோடிட்டுக் காட்டுவதாக நினைத்து இதை எழுதுகிறேன்.\nமாக மாத சுக்ல சதுர்த்தி (வளர்பிறை) “குந்த சதுர்த்தி” என்று வழங்கப்படுகிறது. இந்த நாளில் பகல் முழுவதும் உபவாசம் இருந்து மாலையில் குந்த (மல்லிகை) புஷ்பத்தால் சதாசிவனை அர்சித்துப் பூஜை செய்வது குறைவற்ற செல்வம் மற்றும் நிறைவான வாழ்வுக்கு அடிக்கோலும் என்று கூறுகிறார்கள். இதன் அடுத்த நாளான பஞ்சமி தினமானது “வஸந்த பஞ்சமீ” என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில் மஹாவிஷ்ணுவை லக்ஷ்மியுடன் சேர்த்துப் பூஜிப்பதும், நாம சங்கீர்த்தனம் போன்றவை செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள். இந்த வழிபாட்டால் குடும்பத்தில் ஒற்றுமையும், தம்பதியிடத்து அன்யோன்யமும் ஏற்படும் என்று கூறியிருக்கிறார்கள். இந்த இரு விசேஷங்களும் சாந்திரமான மாசி மாதத்தை அடிப்படையாக்க் கொள்ளாது, தைமாத அமாவாசைக்குப் பின்னர் வரும் சதுர்த்தி மற்றும் பஞ்சமீ திதிகளைக் கொண்டு அமைகிறது என்பது கவனிக்கத்தக்கது.\nசாதாரணமாக ஏகாதசி விரதம் என்பது மனிதனாகப் பிறந்த எல்லோருக்கும் அவசியம் என்று கூறுகிறது புராணங்கள். அந்த வகையில் இந்த மாதத்தில் வரும் இரு ஏகாதசிகளும் சிறப்பானவை. மாசி மாத வளர்பிறையில் வரும் ஏகாதசிக்கு ‘ஜயா ஏகாதசி’ என்று பெயர். இந்திரன் சபையில் நடனமாடும் காந்தர்வர்கள் தவறாக நடனமாடியதால் சாபம் பெற்று, பின்னர் இந்த ஏகாதசி விரத்த்தின் மூலமாக விமோசனம் பெற்றதாகச் சொல்கிறார்கள். இந்த ஏகாதசியன்று விரதமிருப்பவர்கள் செயல்படும் கார்யம் யாவும் ஜெயம் என்கிறார்கள். காவிரிக்கரையில் உள்ள திரு-ஈங்கோய் மலைக்குச் சென்று அங்கு அருள் பாலிக்கும் மரகதேஸ்வரர் மற்றும் அகஸ்தியர் ஸ்தாபித்த ஸ்ரீசக்ர பீடத்தை தரிசிப்பது பல பாவங்களையும் போக்கக்கூடியதாகச் சொல்கிறார்கள்.\nமாசி மாத த்தில் வரும் கிருஷ்ண பக்ஷ (தேய்பிறை) ஏகாதசிக்கு ‘ஷட்திலா ஏகாதசி’ என்று பெயர். இந்த நாளில் எள்ளை அரைத்துப் பூசிக் குளிப்பது, எள்ளை தானமாக அளிப்பது, எள்ளை திரவியமாகக் கொண்டு ஹோமம் செய்வது, எள் மற்றும் நீர் தானமாக அளிப்பது, எள் கலந்த உணவினை உண்பது என்பதாக எள்ளை வைத்து ஆறுவிதமான செயல்களைச் செய்வதால் இந்த ஏகாதசிக்கு இப்பெயர். தெளலப்யர் என்னும் மஹரிஷியின் சிஷ்யர் ‘பசு���ைக் கொன்றவர்கள், பிறன் பொருட்களை அபகரித்தவர்கள்’ போன்றோருக்கு பிராயச்சித்தம் என்ன என்று கேட்ட சமயத்தில், தெளலப்யர் இந்த விரதம் குறித்துச் சொன்னதாகத் தெரிகிறது.\nஈஸ்வரனின் சாபம் பெற்ற அம்பிகை, ஒரு மாசி மகத்தில் பூமியில், காளிந்தி நதிக்கரையில், தக்ஷனின் மகளாக அவதரித்த்தாகச் சொல்லப்படுகிறது. மாசி மகம் என்பது “ஸ்ரீ லலிதா ஜெயந்தி” என்று அழைக்கப்படும் அளவிற்கு சாக்தத்தில் சிறப்பான தினமாகச் சொல்லப்படுகிறது. மாக மாசம் என்று சொல்லப்படும் மாசி மாத பெளர்ணமி தினத்தன்று மாலையில் ஸ்ரீ லலிதையின் அவதாரம் நிகழ்ந்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆகவே எல்லா பெளர்ணமி தினங்களிலும் செய்யப்படும் ஆவரண பூஜைகள் இந்த் மாசி மாத பெளர்ணமியன்று மாலை மிகச் சிறப்பாகச் செய்யப்படுகிறது.\nஇந்த மாசி மாத பெளர்ணமி தினமே ஹோலிப் பண்டிகை என்று வடநாட்டில் கொண்டாடப்படுவதாம். இந்த ஹோலிப் பண்டிகையானது கண்ணுக்குத் தெரியாத ராக்ஷசர்களிடத்திருந்து குழந்தைகளைக் காப்பதற்காக என்று பவிஷ்யோத்தர புராணத்தில் கூறப்பட்டிருக்கிறதாகத் தெரிகிறது.\nமாசிமாத ஞாயிற்றுக் கிழமையில் அமாவாசை, திருவோணம் வருமானால் அந்த தினம் மிகச் சிறப்பானதாக ‘அர்த்தோதயம்’ என்று சொல்லப்படுகிறது. இதுவே ஞாயிறுக்கு பதிலாக திங்கள் வருமாயின் ‘மகோதயம்’ என்று கூறியிருக்கிறார்கள். இந்த தின்ங்களில் செய்யும் கர்மாக்கள் மிகுந்த விசேஷம் என்கிறார்கள் பெரியோர். மாசி மகத்தன்று கும்பகோணம் மகாமக குளத்தில் பிதுர் தர்பணம் செய்தால் பித்ரு தோஷம் நீங்குமாம்.\nமாக ஸ்நானம் என்பது மிகுந்த நற்பலன்களை அளிக்க்க் கூடியது என்று கூறியிருக்கிறார்கள். தை அமாவாசைக்கு அடுத்த தினத்தில் இருந்து, பிரம்ம முஹூர்த்த காலத்தில் சங்கல்பம் செய்து ஸ்நானம் செய்தவதற்கு என்று ஸ்லோகம் செய்து கொடுத்திருக்கிறார்கள் பெரியோர். பலகாலம் விசேஷ தீர்த்தங்களில் நீராடிய பலனை மாக ஸ்நானம் அளித்துவிடுவதாகப் புராணங்கள் கூறுகின்றன. தேவேந்திரன் மாசி மகத்தன்று துங்கபத்ராவில் நீராடி, சிவ பூஜை செய்து, சாப விமோசனம் பெற்றதாகச் சொல்லப்படுகிறது.\n“மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்\nகடலாட்டுக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்”\nஎன்று சம்பந்தர் கூறுவதன் மூலமாக மாசியில் கடலாடுவதன் சிறப்பும், கபாலி கோவிலில் மாசி மாதச் சிறப்பு உற்சவம் பற்றியும் தெரிகிறது.\nஇந்த மாசி மாதத்தில் வரும் கிருஷ்ண பக்ஷ அஷ்டமி (மஹா அஷ்டகை) பித்ருக்களது ஆசிகளை நமக்கு கொடுக்கும் என்று தெரிகிறது.\nகாரடையான் நோன்பு / மாசி-பங்குனி நோன்பு என்பதும் இந்த மாதத்தின் கடைசியில், பங்குனி வருவதற்கு சில நாழிகைகள் முன்னறாக மாசியிலேயே நூற்க்கும் நோன்புதான்.\nஇப்படியான சிறப்புக்கள் அதிகம் கொண்ட மாசியில் ஈசனை வழிபட்டு எல்லா நலங்களும் பெற்றிடுவோமாக.\nதைப் பூசம் - மதுரையிலே தெப்போத்ஸவம்\nநேரமின்மையால் ஏதும் எழுத முடியவில்லை. காணொளியை வலையேற்றியவர்களுக்கு நன்றி.\n2012 திருவாதிரை சிறப்புப் பதிவு : திருவதிகை வீராட்டனேஸ்வரர்\nஅஷ்ட வீராட்டனேஸ்வரர் கோவில்களில் திருவதிகை வீராட்டனேஸ்வரர் கோவிலும் ஒன்று. திரிபுரம் எரித்த ஈசனுக்கு பெருமாள் தானே சரமாக/அம்பாக இருந்து தாருகனை அழிக்க உதவியதாகச் சொல்லப்படுகிறது. பல்லவர்களால் கட்டப்பட்டு, சோழர்கள் மற்றும் பாண்டியர்களால் வழிபடப்பட்டு பல நிவந்தங்கள் அளித்து அவ்வப்போது புனரமைத்ததாகச் சொல்லப்படுகிறது. சமீபத்திலும் புனரமைத்திருக்கிறார்கள். மிகப் பெரிய லிங்க ரூபத்தில் ஈசன் அருளுகிறார். அருகிலேயே தனிச்சன்னதியில் அம்பிகை திரிபுரசுந்தரி நின்ற கோலத்தில் காக்ஷியளிக்கிறாள்.\nகருவறையில் காட்சி அளிக்கும் வீராட்டனேஸ்வரர் 16 பட்டைகளுடன் கூடிய சுயம்பு லிங்கம். லிங்கத் திருமேனிக்குப் பின்னால் கருவறைச் சுவற்றில் பார்வதி, பரமேஸ்வரன் சுதை சிற்பமாக தரிசனம் தருகிறார்கள். கருவறை விமானம் கொள்ளை அழகு, அவ்வளவும் சிற்பங்கள். கருடன், பிரம்மா, திருமால், பஞ்சபாண்டவர் ஆகியோர் இத்தலத்தில் வீரட்டேஸ்வரரை பூஜித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இத்தலத்தில் இறைவன் தேரில் வந்து திரிபுரம் எரித்த காரணத்தால் இங்குள்ள கருவறையே தேர் போன்ற அமைப்பில் இருக்கிறது. இந்த கோபுரத்தை மாதிரியாக்க் கொண்டே தஞ்சை கோபுரத்தை ராஜராஜ சோழன் கட்டியதாகச் சொல்லுகிறார்கள்.\nமுன்-மண்டபத்தை கடந்தவுடன் கொடிமரத்தின் இடதுபுரத்தில் சூலை தீர்த்தக் குளம் இருக்கிறது. அப்பர் இந்த குளத்தில் குளித்துவிட்டுப் பாடல்கள் பாடியதால் சூலை நோய் தீர்ந்த்தாகச் சொல்லுகிறார்கள், ஆகவே இந்தக் குளத்தில் மூழ்கி இறைவனை வணங்குவதால் வயிற்ற��ல் ஏற்படும் வியாதிகள் எல்லாம் நீங்கும் என்கிறார்கள். தற்போது இக்குளத்தில் நீர் இல்லை என்றாலும் பல படிகளுடன் மிகுந்த ஆழ்த்துடன் பார்க்க மிகவும் பிரமிப்பாக இருக்கிறது. சமீபத்தில் புனரோத்தாரணம் செய்கையில் நக்ஷத்திர தேவதைகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு கல்வெட்டு செய்திருக்கிறார்கள். இந்த கல்வெட்டுகளில் அந்தந்த நக்ஷத்திரங்களுக்கான தலங்கள், மூர்த்திகள், மரம், ரத்தினம் போன்றவை சொல்லப்பட்டிருக்கின்றன. கொடிமரத்தின் வலது புரத்தில் நவகிரஹங்களுக்கான மரங்கள் வளர்க்கப்படுகிறது. இந்த மரங்களுக்கு அருகிலேயே அப்பர் பெருமானுக்கு ஒரு தனி சன்னதி அமைத்திருக்கிறார்கள்.\nகோபுர சிற்பங்களில் திரிபுர சம்ஹார கோலம்\nஅப்பர் ஸ்வாமிகளுக்கு சூலை நோய் தீர்த்த இறைவன் இவர். திருஞானசம்பந்தருக்குத் திருநடனங் காட்டிய திருத்தலம், அதே போல சுந்தரருக்கு இங்கே திருவடி தீட்சை செய்தருளியதாகவும் சொல்கிறார்கள். சைவ சித்தாந்த மூல நூல்களில் ஒன்றான “உண்மை விளக்கம்” என்னும் நூலை அருளிய “மனவாசகம் கடந்தார்” அவர்களது ஜனன ஸ்தலம் இதுவே என்று கூறுகிறார்கள்.\nஅப்பர் தனது சகோதரி திலகவதியுடன் இத்தலத்தில் வந்து பிரார்த்தனை செய்து நோய் தீர்ந்த்தாகச் சொல்லப்படுகிறது. அப்பர் ஸ்வாமிகளின் முதல் பதிகமே இங்குதான் பாடப்பட்டிருக்கிறது. அவர் தனது சூலை நோய் நீங்குவதற்காகப் பாடப்பட்ட அப்பதிகங்களில் முதலானது கீழே\nகூற்றாயின வாறு விலக்ககிலீர் கொடுமைபல செய்தன நான்அறியேன்\nஏற்றாய்அடிக் கேஇர வும்பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்\nதோற்றாதென் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட\nஆற்றேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.\nபொருள் : கெடில ஆற்றின் வடகரையில் விளங்கும் திருவதிகை என்னும் வீரட்டானத் திருப்பதியில் உகந்தெழுந்தருளியிருக்கும் தலைவனே யான் இப்பிறப்பில் என் அறிவு அறியப் பல கொடுஞ் செயல்களைச் செய்தேனாக எனக்குத் தோன்றவில்லை. அவ்வாறாகச் சூலைநோய், யாருக்கும் நோய்முதல் புலப்படாத வகையில் என் வயிற்றினுள் குடலோடு ஏனைய உள் உறுப்புக்களைக் கட்டிச் செயற்படாமல் மடக்குதலால் அடியேன் அவ்வலியைப் பொறுக்க இயலாதவனாக உள்ளேன். கூற்றுவனைப் போல அந்நோய் அடியேனைத் துன்புறுத்தும் செயலை நீக்கும் ஆற்றலுடையீர். அந���நோயை விலக்கினால் எப்பொழுதும் காளை மீது ஊரும் உம் அடிக்கண் நீங்காமல் மனத்தால் துணிவும் தலையால் தணிவும் மொழியால் பணிவும் தோன்ற வணங்குவேன்\n[பாடலுக்கும், பொருளுக்கும் நன்றி : தேவாரம்.காம்]\nஉற்சவர் திருமேனி – போருக்கான ஆயுதங்கள் கைகளில்\nதிருமணத் தடை அகல, எதிரிகள் அகல என்றெல்லாம் பரிகாரம் செய்ய இந்த தலம் சிறப்பானதாகச் சொல்லுகிறார்கள். நாங்கள் சென்ற சமயத்தில் “தானே” புயலின் சீற்றம் ஆரம்பமாகியிருந்தாலும் 10-15 பெண்கள் தங்களது பிரார்த்தனையைச் செலுத்த வந்திருந்தார்கள், ஆனாலும் கோவிலில் இறைவன் தனியே இருப்பது போன்ற நினைவினைத் தவிர்க்க இயலவில்லை. இம்மாதிரிக் கோவில்களுக்கு அடிக்கடிச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் அதிகமாகிறது.\n2012 வைகுண்ட ஏகாதசி: திருவதிகை சர நாராயணப் பெருமாள் தரிசனம்....\nஒருவாரகாலம் கடலூர் மாவட்ட்த்தில் தங்கி அக்கம் பக்கம் கோவில்களுக்குச் செல்வதென முடிவாகி, உடன் செயல்வடிவம் பெற்றது கடந்த வாரம். பல இடங்களுக்கும் சென்றோம். முதலாவதாக திருவதிகை பற்றி சில இடுகைகள் எழுத முயல்கிறேன்.\nசாதாரணமாக வைகுண்ட ஏகாதசியன்று ஸ்ரீரங்கம் சென்று பெருமாள் தரிசனம் செய்வது விசேஷம் என்றாலும் இயலாதவர்கள் அருகிலிருக்கும் பெருமாள் கோவில்களுக்குச் செல்வது வழக்கம். இந்த வைகுண்ட ஏகாதசி விசேஷமாக திருவதிகையில் வீற்றிருந்து நமக்கெல்லாம் வசந்தத்தை அள்ளி அருளும் சரநாராயணப் பெருமாளை தரிசிக்கலாம் வாருங்கள்.\nகடலூர் – பண்ரூட்டி சாலையில் பண்ரூட்டிக்கு சில கிலோமீட்டர் முன்பாக இருக்கும் சிறு ஊர் திருவதிகை. இங்கு பெருமாள் கோவில்கள் மூன்றும், சிவன் கோவில் ஒன்றும் இருக்கிறது. சிவன் கோவில் திருவதிகை வீராட்டனேஸ்வரர் கோவில், இது பற்றித் தனியாக வேறு ஒரு இடுகையில் காண்போம்.\nஈசனின் வீரம் விளங்கும் தலங்களை வீராட்டனம் என்று அழைக்கின்றனர். அஷ்ட வீராட்டன தலங்கள் என்று எட்டுதலங்களைச் சொல்வர். அந்த தலங்களில் திருவதிகையும் ஒன்று. இங்கே ஈசன் முப்புரங்களை எரித்ததாகச் சொல்லப்படுகிறது. இது தவிர தாருக வதத்தின் போது ஈசனுக்கு உதவியாக எல்லா தேவர்களும் வருகின்றனர். பரமனது தேர் சக்கரமாக சூர்ய-சந்திரர்களும், ப்ரம்மா சாரதியாகவும், பெருமாள் ஈசன் தொடுக்கும் சரமாகவும் இருந்த்தாகச் சொல்லப்படுகிறது.\nஇவ்வாறு சரமாக/அ���்பாக இருந்த காரணத்தால் இங்கிருக்கும் பெருமாளது திருநாம்ம் சர நாராயணப் பெருமாள், ஸ்ரீதேவியுடன் திருமணக் கோலத்தில் மூலஸ்தானத்தில் அருள்கிறார். மூலவர் அருகிலேயே மார்கண்டேய மகரிஷியும் காக்ஷி கொடுக்கிறார். இங்கு தனிச்சன்னதியில் அருளும் தேவியின் திருநாமம் ஹேமாம்புஜவல்லித் தாயார். ஹேமாம்புஜ வல்லியார் மார்க்கண்டேயரது மகள், பெருமாளுக்கே தனது பெண்ணை தாரைவார்த்துக் கொடுத்து, அவர்களது கல்யாணக் கோலத்தைக் கண்டுகளிக்கிறார்.\nஇந்தக் கோவிலுக்கு நாங்கள் சென்ற போது பகல் பத்து முடிந்து பட்டர் விச்ராந்தியாக உட்கார்ந்திருந்தார். கூட்டம் ஏதுமில்லை. திருமங்கையாழ்வார் அலங்காரம் கலைத்து எதாஸ்தானத்திற்கு ஏளப்பண்ணிக் கொண்டிருந்தார் பட்டரின் உதவியாளர்.\nநாங்கள் உள்ளே நுழைந்த்தும் பட்டர் வந்து தரிசனம் செய்து வைத்து பெருமாள் சரமாக வந்துதவிய வரலாற்றைக் கூறினார். பெருமாள் தரிசனம் முடிந்து தாயார் சன்னதிக்குத் திரும்புகையில் அவரே எங்களை அழைத்து, தாயார் சன்னதிக்குச் செல்லும் முன்னர் இந்தக் கோவில் சிறப்பினை காணவேண்டாமா என்று கேட்டவாறு இன்னொரு சன்னதிக்கு அழைத்தார்.\nபெருமாள் சன்னதிக்கு வலது புறத்தில் கதவுகள் மூடியவாறு இருந்த அந்த சன்னதியைத் திறந்து விளக்குகளை ஏற்றிக் கொண்டே எங்களிடத்தே பின்வரும் கேள்வியும் கேட்டார். “மாரி மழை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்” என்று வரும் திருப்பாவை உங்களுக்குத் தெரியுமா என்று கேட்டார். எனது சகோதரி, உடனடியாக அந்தப் பாசுரத்தை பாட/சொல்லத் தொடங்கிவிட்டார். இந்தப் பாசுரத்தில் “மன்னிக் கிடந்துறங்கும் சிங்கம்” இங்கே இருக்கிறார் பாருங்கள். இவரைத்தான் கோதை திருப்பாவையில் சொல்லியிருக்கிறார் என்று கூறி அங்கிருந்த சயன கோலத்தைக் காண்பித்தார். அப்போதுதான் கவனித்தோம் அங்கே சயனித்திருப்பவர் நமது சிங்கமுகப் பெருமாள் என்று. 4-5 அடிகளுக்குள்ளான நீளத்தில் சிங்கப் பெருமாள் சயனத்தில் இருக்கிறார், அருகில் தேவியும் இருக்கிறார்.\nபார்கடலில், ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்ட பெருமாளை ஸ்ரீரங்கம் முதலான பல திவ்யதேசங்களில் தரிசித்திருக்கிறோம். ஆனால் நமது நரசிம்ஹன் இங்கு மோகனமாக பள்ளி கொண்டிருப்பது இங்கு மட்டுமேயான விசேஷம் என்று கூறினார். அழகு என்றால் அது அந்த அர்ச்சாவதாரம்தான். என்னையாட்கொண்ட எம்பெருமான் என்று நான் இப்போதும் நினைக்கும்படியான திவ்ய கோலம். திகட்டா தீங்கரும்பு இவர். அந்த சன்னதியை விட்டு அகல மனமில்லை. ஆனால் பட்டர் தாயார் சன்னதிக்கு அழைத்த்தால் அவரை விட்டு அடுத்த சன்னதிக்குச் சென்றோம்.\nஆயிரம் வருஷங்களுக்கு முன்னர் கட்டப்பட்ட்து, பல்லவ, பாண்டிய, சோழ அரசர்கள் நிவந்தங்களும் புனருத்தாரணமும் செய்திருப்பதாகத் தெரிகிறது. இவ்வூரிலேயே இன்னொரு சயனப் பெருமாளும் இருக்கிறார். இக்கோவில் இரண்டாம் குலோத்துங்கன் கட்டியது என்று கூறினார் அங்கிருக்கும் பட்டர்.\nஇந்த இரு பெருமாள் கோவில்கள் தவிர ஒரு வரதராஜர் கோவிலும் இருப்பதாகத் தெரிகிறது. தேமேன்னு கோவிலுக்கு வந்த எங்களை காற்றும், மழையுமாய் “தானே” வந்ததால் அந்தக் கோவிலுக்குச் செல்ல இயலவில்லை.\nஇப்பதிவைப் படிக்கும் அன்பர்கள் என்றேனும் ஒருநாள் இந்தக் கோவிலுக்குச் செல்ல சங்கல்பித்துக் கொள்ளுங்கள், அவனருளால் செல்லும் பாக்கியம் கிட்டும். அந்த மோகன ரூப நரசிம்ஹனை கண்ணாரக் காணுங்கள்.\nஅடுத்து திருவாதிரைச் சிறப்பாக \"வீராட்டனேஸ்வரர்\"\nat 8:54 AM Labels: 2012 வைகுண்ட ஏகாதசி, Narasaimhar sayana kolam...., திருவதிகை சர நாராயணப் பெருமாள்\nராமானுஜருக்கு உகந்த திருப்பாவைப் பாடல்\nகடந்த 5 நாட்களில் கும்பகோணத்தைச் சுற்றியிருக்கும் பல கோவில்களுக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்த்து. அதில் நாச்சியார் கோவில் என்று அழைக்கப்படும் திருநாரையூரும் ஒன்று. அங்கிருக்கும் பட்டர் ஒருவரிடத்துப் பேசிய போது கிடைத்த தகவலே இந்த பதிவு.\nதிருப்பாவைப் பாசுரங்கள் ராமானுஜருக்கு மிகவும் உகந்தவை என்று கூறி, ஆண்டாள் தமது பாடலில் கூறிய 100 தடா அக்காரவடிசலை பெருமாளுக்குப் படைத்தவர் ராமானுஜர் என்று கூறினார். ராமானுஜர் பிக்ஷைக்குச் செல்லும் போது பாசுரங்களைப் பாடியவாறு செல்வாராம். இவ்வாறு பிக்ஷைக்குச் செல்லுகையில் ஒருநாள் திருப்பாவைப் பாடல்களைப் பாடியவாறு சென்றிருக்கிறார். அப்போது அவர் பெரியநம்பி அவர்களது வீட்டு வாசலில் பிக்ஷை கேட்கிறாராம். பெரியநம்பியின் மகள் அத்துழாய், பிக்ஷை இடுவதற்காக தமது இல்லத்தின் வாசலுக்கு வருகிறார். அத்துழாயின் வருகையைக் கண்ட ராமானுஜர் அவள் முன் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்குகிறார்.\nராமானுஜரைப் பற்றி முன்னர�� அறிந்திருந்த அத்துழாய், அவர் தன்னை வீழ்ந்து வணங்கியது கண்டு அதிர்ச்சி அடைகிறாள், பின்னர் தனது தந்தையான பெரிய நம்பியிடம் நடந்த நிகழ்வினைக் கூறுகிறாள். இதைக் கேட்ட நம்பி, வீழ்ந்து வணங்கும் போது ராமானுஜர், “உந்து மதகளிறு” பாசுரம் பாடினாரா என்று தனது மகளைக் கேட்கிறார். அத்துழாயும் ‘ஆம்’ என்று பதிலளிக்கிறாள். அப்போது அத்துழாய்க்கு சற்றுப் புரிந்திருக்கிறது.\n“செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப, வந்து திறவாய் மகிழ்ந்தலோரெம்பாவாய்” என்ற இட்த்தைப் பாடியபோது அத்துழாய் தனது இல்லத்துக் கதவைத் திறந்து வெளியே வந்திருக்கிறாள். பாடிய பாசுரத்தில் தன்னை மறந்த ராமானுஜர், நம்பியின் இல்லத்துக் கதவைத் திறந்தது பாடலில் சொல்லிய நப்பின்னை தேவியே என்பதாக அத்துழாய்யை வீழ்ந்து வணங்கியிருக்கிறார். அதாவது அத்துழாய் ராமானுஜரது கண்களில் நப்பின்னையாகவே தோன்றியிருக்கிறாள். இந்த நிகழ்ச்சியைக் கொண்டு, இப்பாடாலை ராமானுஜருக்கு மிகவும் பிடித்த பாடல் என்று கூறுகிறார்கள்.\nபிராட்டியை முன்னிட்டே பெருமாளைச் சரணடைய வேண்டும் என்பது வைஷ்ணவ சம்பிரதாயக் கோட்பாடு. அதனால்தான் இந்தப் பாடலில் நப்பின்னையைத் துயிலெழுப்புவதன் மூலமாக பெருமாளைச் சரணடைகிறாள் ஆண்டாள். இன்றும் இந்தப் பாசுரத்தைப் பாடும் போது இதை இரண்டு முறை ஓதுவார்களாம்.\nஎல்லோருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nநம்மிடத்தில் ஒரு விலையுயர்ந்த ரத்னம் இருந்தால் அதை காபந்தாக இரும்பு பெட்டியில் வைத்துப் பாதுகாப்போம். அதேபோல வேதத்தில் ஜீவரத்னமான சிவநாமத்தை ரொம்பவும் ஜாக்ரதைப்படுத்தி வைத்திருக்கிறது. நாலு வேதங்களில் இரண்டாவது யஜுஸ். அதர்வண வேதத்தைச் சேர்க்காமல் ரிக், யஜுஸ், ஸாம வேதங்கள் மூன்றையும்'த்ரயீ' என்பார்கள்.\nஅப்போதும் ரிக் மற்றும் ஸாம வேதங்களுக்கு நடுவில் இருக்கிறது யஜுஸ். இந்த யஜுர் வேதம் 'சுக்ல, க்ருஷ்ண' என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டாலும் ரிக், சுக்ல யஜுஸ், க்ருஷ்ண யஜுஸ், ஸாமம், அதர்வணம் என்கிற 5 பகுதிகளின் மத்தியில் வருவது 'க்ருஷ்ண யஜுஸ்'. இந்த க்ருஷ்ண யஜுர் வேதத்தில் மத்ய பாகம் என்பது அதன் நாலாவது காண்டம். அந்த காண்டத்தின் மத்தியில் வருவது ஐந்தாம் ப்ரச்னம், இங்கே தான் வருகிறது ஸ்ரீ ருத்ரம். இந்த ருத்ரத்தின் நடுநாயகமாக ��ருவதே பஞ்சாக்ஷரம், அதன் நடுநாயகமாக வருவதே த்வயக்ஷரமான 'சிவ'.\nஉடம்பை மெய் என்கிறோம். அதிலே இருக்கிற பரமாத்மாவை மெய்ப்பொருள் என்கிறார்கள். ஸத்வஸ்து என்று வேதாந்தத்தில் சொல்வதை திருவள்ளூவர் மெய்ப்பொருள் என்று கூறுகிறார். வேதங்களை எல்லாம் ஒரு சரீரமாக, மெய்யாக வைத்துக் கொண்டால் அத்ல் உயிராக, மெய்ப் பொருளாக இருப்பது சிவநாமா. உயிர் என்னும் பரமாத்மா இருக்கும் ஸ்தானம் ஹ்ருதயம் என்றால் அந்த ஹ்ருதயம், சரீர மத்தியில்தான் இருக்கிறது. இதைத்தான் ஞானசம்மந்தர் பின்வருமாறு சொல்கிறார்.\nநாத (ன்) நாமம் நமசிவாயவே\nஅவ்வைப் பாட்டி செய்த 'நல்வழி' என்னும் நூலில்,\nசிவாய நம என்று சிந்தித்திருப்போர்க்(கு)\nஅவாயம் (அபாயம்) ஒருநாளும் இல்லை'\nசிவநாமத்தின் மஹிமையை அம்பாள் சொல்வதாக ஸ்ரீமத் பாகவதத்தில் வருகிறது. தாக்ஷாயணி ப்ரபாவம் பற்றிச் சொல்கையில், தாக்ஷாயணி ப்ராணத்யாகம் செய்யும் சந்தவேசத்தில், 'த்வயக்ஷரம் நாம கிரா' என்று, அதாவது பஞ்சாக்ஷரமாக எல்லாம் இல்லாது, 'சிவ' என்ற இரு எழுத்துக்களை உச்சரித்தாலேயே சர்வ பாபங்களையும் போக்கிவிடும் என்கிறாள். இதையே திருமந்திரத்தில் \"சிவ சிவ என்கிலர் தீவினையாளர் \" என்று திருமூலரும் சொல்வது.\nநன்றி: தெய்வத்தின் குரல் பாகம் - 3; பக்கம் 985-989\nஇந்த பகுதியில் தொடர்ந்து வரும் தெய்வத்தின் குரல் பகுதிகளை இங்கே காணலாம்\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்\nபதினேழு முடிஞ்சு பதினெட்டு ஆரம்பம்......\nAstrology Quiz 22-9-2021 ஜோதிடப் புதிருக்கான விடை\nஊர்ல கல்யாணம்..... (Part 3)\n #85 தினமலர் செய்தியும் தொடரும் அதிர்வுகளும்\n ஶ்ரீரங்க ரங்க நாதரின் பாதம் பணிந்தோம்.\nஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 69\nகண்ணனும் கர்த்தரும் - யோகிகளின் வரிசை\nஅப்பா அருள் புரிதல் வேண்டும்\nகாலச்சுவடு கட்டுரை: பத்தாண்டுகளில் கடந்தனவும் நிலைப்பனவும்\nதொட்டனைத் தூறூம் மனற்கேணி ...\nவேலைவாய்ப்பு பதிவு: HSBC மற்றும் EMC Bangalore\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naturalhomeremediesfor.com/did-you-know-that-eating-cumin-can-cure-many-diseases/", "date_download": "2021-09-25T01:20:50Z", "digest": "sha1:Q33AMEWJANMSRZCXTWWAVPTAGNCMISOT", "length": 8784, "nlines": 79, "source_domain": "naturalhomeremediesfor.com", "title": "சீரகத்தை சாப்பிடுவதால் பல நோய்கள் தீரும் என்பது உங்களுக்கு தெரியுமா? - வீட்டு வைத்தியம்", "raw_content": "\nஎளிய மருத்து செய்முறைகள் மற்றும் கு��ிப்புக்கள்\nசீரகத்தை சாப்பிடுவதால் பல நோய்கள் தீரும் என்பது உங்களுக்கு தெரியுமா\nசீரகத்தில் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது.இதை சாப்பிடுவதால் பல நோய்கள் தீரும் என்பது உங்களுக்கு தெரியுமா\n1) சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.\n2) திராட்சை ஜூஸுடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.\n3) மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்ல நீங்கும்.\n4) சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.\n5) சமையலுக்கு சுவையும், மணமும் தருவதில் சீரகம் பல வழிகளில் உதவுகிறது.\n6) பலவித மசாலாப் பொடி தயாரிப்பில் இது ஓர் முக்கிய பங்கு பங்கு வகிக்கிறது. செரிக்காமை, வாயுத் தொல்லை இவைகளுக்கு மாமருந்து.\n7) உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு.\n8) சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் போய்விடும்.\nCategories உடல், உடல் தோற்றம், மூலிகை பயன், வீட்டு வைத்தியம் Leave a comment Post navigation\nகுழந்தைக்காக ஏங்கி காத்திருப்பவர்களுக்கு இயற்கை அளித்த சப்பாத்திகள்ளிபழம்\nசளி தொல்லையில் இருந்து எளிதில் விடுபட சில மருத்துவ குறிப்புகள் \nCategories Select Category Shop Now அம்மைநோய் ஆண் ஆரோக்கிய பானம் ஆறாத புண்கள் ஆவாரம் பூ தேநீர் ஆஸ்துமா இடுப்பு வலி இதய நோய்கள் இரட்டை சூடு இரத்த தட்டுகள் இலவங்கபட்டை தேநீர் உடல் உடல் எடையை குறைக்க உடல் தோற்றம் எய்ட்ஸ் நோய் எலும்புகள் ஒற்றைத் தலைவலி கண்பார்வை கருச்சிதைவு கருஞ்சீரக தேநீர் கற்றாழை கழுத்து வலி காசநோய் காது வலி காயங்கள் காய்ச்சல் கால் குடல் குதிகால் வலி குறட்டை பிரச்சனை குழந்தை கை கொத்தமல்லி தேநீர் கொரோனா கொழுப்பு கட்டிகள் சத்துணவு சர்க்கரை நோய் சளி சாறு சிறுநீரக கல் சிவப்பு மச்சங்கள் ஜீரணம் தலை தலைவலி தாய்ப்பால் தீக்காய தழும்புகள் தூக்கமின்மை தேநீர் தைராய்டு தொடை தொண்டை புண் தொப்பையை குறைக்க தோல் தோள்பட்டை வலி நரம்பு நரம்பு தளர்ச்சி நாடி துடிப்பு நு��ையீரல் நோய் நோய் எதிர்ப்பு சக்தி பாதவெடிப்பு பித்த கல் பித்த தலை வலி புதியது புற்றுநோய் பெண்கள் மஞ்சள் காமாலை மதுபழக்கம் மரு மலச்சிக்கல் மாதவிடாய் கோளாறுகள் மார்பக வீக்கம் முகம் முடக்கு வாதம் முடி முருங்கை தேநீர் மூக்கு மூட்டு வலி மூலிகை சாறு மூலிகை பயன் மூலிகை மருத்துவம் வயிறு வாந்தி வாய் வீட்டு வைத்தியம் வேப்பம்பட்டை தேநீர்\nசளி தொல்லையில் இருந்து எளிதில் விடுபட சில மருத்துவ குறிப்புகள் \nசீரகத்தை சாப்பிடுவதால் பல நோய்கள் தீரும் என்பது உங்களுக்கு தெரியுமா\nகுழந்தைக்காக ஏங்கி காத்திருப்பவர்களுக்கு இயற்கை அளித்த சப்பாத்திகள்ளிபழம்\nகால் ஆணி குணமாக இயற்கை வைத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2021-09-24T23:30:31Z", "digest": "sha1:CPVQNVZLOA4FS35QA2PJMEUNO46U7UIX", "length": 12029, "nlines": 225, "source_domain": "patrikai.com", "title": "பதில் சொல்! திருமாவை தாக்கும் உடன்பிறப்புகள்! | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nநீதிமன்ற இ-மெயில் பதிவுகளில் இருந்து பிரதமரின் படத்தை நீக்க உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஇன்று கேரளா மாநிலத்தில் 17,983 பேர் கொரோனாவால் பாதிப்பு\nட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்-ன் அடுத்த படத்தின் தமிழ் டைட்டில் ‘கணம்’ வெளியீடு….\n‘ஆனந்தம் விளையாடும் வீடு’ டீசர் வெளியீடு….\nதி.மு.க. தலைவர் கருணாநிதியை, பாம்புடன் ஒப்பிட்டு வி.சி. தலைவர் திருமாவளவன் பேசியதும் போதும்… சமூக வலைதளங்களில் அவரை கடுமையாக தாக்கி வருகிறார்கள் உடன்பிறப்புகள்.\nகோவையை சேர்ந்த கவிதா என்பவர் திருமா மீது பாலி���ல் புகார் கொடுத்தார் அல்லவா.. அந்த வீடியோவை பகிர்ந்து வருகிறார்கள்.\nஅப்படி பதிந்த, John Niven என்பவர், கண்ணாடி விரியன் என்று சொன்ன காமுகனே\nஇந்த மேட்டருக்கு பதில் சொல் அரைக்க அரைக்க சந்தனம் மணக்கும் அரைக்க அரைக்க சந்தனம் மணக்கும் அதுபோல் நீ பேசப் பேச கலைஞர் புகழ் கூடும் “ என்று காட்டமாக எழுதியிருக்கிறார்\n(முகப்பு படம் மட்டும் இணைத்துள்ளேன். வீடியோவையும் பதிவிடவும்.)\nகோவையை சேர்ந்த கவிதா என்பவர் திருமா மீது பாலியல் புகார் கொடுத்தார்\nPrevious article\"நெட்\" கதை: புத்திசாலி நாய்\nNext articleநெட்டிசன்: பகுத்தறிவாளர் பக்தர் ஆனார்\nமறக்க முடியாத செப்டம்பர் 22: அரசியல் தலைவர்களை கொல்ல வைக்கப்பட்ட வெடிகுண்டை கண்டுபிடித்துக் காப்பாற்றிய கண்ணன்…..\nபுரட்டாசி மகாளய பட்சம் இன்று முதல் ஆரம்பம்….\nபுரட்டாசி மாதம் புண்ணியம் நிறைந்தது… மகாலட்சுமி வழிபாடு சிறப்பு….\nநீதிமன்ற இ-மெயில் பதிவுகளில் இருந்து பிரதமரின் படத்தை நீக்க உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஇன்று கேரளா மாநிலத்தில் 17,983 பேர் கொரோனாவால் பாதிப்பு\nட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்-ன் அடுத்த படத்தின் தமிழ் டைட்டில் ‘கணம்’ வெளியீடு….\n‘ஆனந்தம் விளையாடும் வீடு’ டீசர் வெளியீடு….\nஅக்டோபர் 7 முதல் மகாராஷ்டிராவில் வழிபாட்டு தலங்கள் திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%93%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%95%E0%AF%87_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE", "date_download": "2021-09-25T01:38:37Z", "digest": "sha1:NFT5VJO3NAXZMKWWGU6D2I6MUO26PPUP", "length": 15370, "nlines": 377, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஓமி கே பாபா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎட்வர்டு செயித், மிஷேல் ஃபூக்கோ, ஜாக்கஸ் தெரிதா, Jacques Lacan, பிரன்சு ஃபனோன், டோனி மாரிசன், வி. சூ. நைப்பால், வால்டர் பெஞ்சமின்\nஓமி கே பாபா (Homi K Bhabha பிறப்பு 1949) ஆனே எப் ரோத்தன்பெர்க் ஆங்கிலப் பேராசிரியராகவும் அமெரிக்க இலக்கியப் பேராசிரியராகவும் ஆர்வர்டு பல்கலைக் கழகத்தில் மாந்தவியல் நடுவத்தின் இயக்குநராகவும் உள்ளார்[1]. பின்னைக் குடியேற்றவியல் ஆய்வில் நன்கு அறியப்பட்டவர். இந்திய நடுவணரசு இவருக்கு 2012 இல் பத்ம பூசண் விருது வழங்கிக் கவுரவித்தது[2].\nமும்பையில் பார்சிக் குடும்பத்தில் பிறந்த ஓமி பாபா மும்பை எல்பின்சுடன் கல்லூரியிலும் பின்னர் ஆக்சுபோர்டில் கிறித்தவ சர்ச்சில் கல்லூரியிலும் ஆங்கில இலக்கியம் படித்தார். காலனிய மக்களின் நாகரிகம், பண்பாடு, அடையாளங்கள், தடைகள், சிக்கல்கள் ஆகியன பற்றிய சில நூல்கள் எழுதியுள்ளார்.\nஓமி கே பாபாவின் தூரத்து உறவினர் அணுவியல் அறிஞர் ஓமி பாபா ஆவார்.\nFaculty webpage பரணிடப்பட்டது 2013-11-05 at the வந்தவழி இயந்திரம், ஹார்வர்டு பல்கலைக்கழகம்\nபத்ம பூசண் விருது பெற்றவர்கள் (2010–2019)\nதி. ஜே. எஸ். ஜார்ஜ்\nஎன். எஸ். ராமானுஜ டட்டச்சர்யா\nபத்ம பூசண் விருது பெற்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 ஆகத்து 2021, 22:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/bjp-also-one-of-the-reason-for-jayalalitha-death-says-sasikala-pk4u70", "date_download": "2021-09-25T01:01:45Z", "digest": "sha1:DWY7XI6JOBZPSYDJFSKVGJ5HKBIVIDZQ", "length": 10649, "nlines": 73, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஜெயலலிதா மரணத்துக்கு பா.ஜ.க.வும் காரணம்: சிறையில் சசிகலா பற்ற வைத்த புது நெருப்பு", "raw_content": "\nஜெயலலிதா மரணத்துக்கு பா.ஜ.க.வும் காரணம்: சிறையில் சசிகலா பற்ற வைத்த புது நெருப்பு\nஅ.தி.மு.க.வுடன் அ.ம.மு.க. விரைவில் இணைய இருக்கிறது எனும் பேச்சு தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கிறது. அதிலும் தினகரனை தவிர்த்து அ.ம.மு.க.வினர்தான் இதில் ஓவர் ஆர்வமாக உள்ளனர் எனும் பேச்சு தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கிறது. அதிலும் தினகரனை தவிர்த்து அ.ம.மு.க.வினர்தான் இதில் ஓவர் ஆர்வமாக உள்ளனர்\nஜெயலலிதா மரணத்துக்கு பா.ஜ.க.வும் காரணம்: சிறையில் சசிகலா பற்ற வைத்த புது நெருப்பு\nஅ.தி.மு.க.வுடன் அ.ம.மு.க. விரைவில் இணைய இருக்கிறது எனும் பேச்சு தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கிறது. அதிலும் தினகரனை தவிர்த்து அ.ம.மு.க.வினர்தான் இதில் ஓவர் ஆர்வமாக உள்ளனர் எனும் பேச்சு தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கிறது. அதிலும் தினகரனை தவிர்த்து அ.ம.மு.க.வினர்தான் இதில் ஓவர் ஆர்வமாக உள்ளனர் என்றும் பேசப்படுகிறது. இந்நிலையில், சமீபத்தில் பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவை சந்தித்தனர். தினகரனும் அவரது ஆதரவு மாஜி எம்.எல்.ஏ.க்களும். அப்போது ‘இணையலாமா என்றும் பேசப்படுகிறது. இந்நிலையில், சமீபத்தில் பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவை சந்தித்தனர். தினகரனும் அவரது ��தரவு மாஜி எம்.எல்.ஏ.க்களும். அப்போது ‘இணையலாமா’ என்று சசியை நோக்கி ஒரு கேள்வி வைக்கப்பட்ட போது ஓவர் உக்கிரமாகிவிட்டார் என்கிறார்கள் உள் விபரத்தை விரிவாக அறிந்தவர்கள்.\nஇது பற்றி விரிவாக பேசும் அவர்கள்....” அ.தி.மு.க.வுடன் இணைவதை சசிகலா விரும்பவில்லை. அதற்கான மிக முக்கிய காரணம், பி.ஜே.பி.யின் அடிவருடியாக அ.தி.மு.க. இருப்பதுதான் என்றிருக்கிறார். பி.ஜே.பி., சொத்துக் குவிப்பு வழக்கினை வைத்து ஜெயலலிதாவை எப்படியாவது நசுக்கி அழிக்க நினைத்ததாகவும், அதனல் கடைசி நாள் வரை அக்கட்சியை ஜெயலலிதா வெறுத்து ஒதுக்கியதாகவும் சசி பகீர் தகவல்களை பகிர்ந்திருக்கிறார்.\nஒரு கட்டத்தில் ஓவராக உணர்ச்சிவசப்பட்ட சசிகலா...”பி.ஜே.பி.யில உள்ள எல்லா தலைவர்களுமே அக்காவுக்கு (ஜெ.,) எதிரிகளா இல்லை. ஒண்ணு ரெண்டு முக்கியமானவங்க அக்காவுக்கு ஆதரவாளிகளா இருந்தாங்க. அவங்களில் ஒருத்தர் ஒரு நாள் அக்காட்ட ‘சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீடு தீர்ப்பு உங்களுக்கு எதிராகதான் இருக்க போவுது. உங்களை சில வருடங்கள் சிறைக்குள்ளே வைக்க திட்டமிடுறாங்க.’ அப்படின்னு ஒரு தகவலை சொன்னார். அதைக் கேட்டு ஏக பதட்டமானவங்க அப்படியே சரிஞ்சு உட்கார்ந்துட்டாங்க. மறுபடியும் ஜெயில் வாழ்க்கையா அதுவும் வருடக்கணக்குலன்னு பதறி வியர்த்துக் கொட்டியது. இதுல ஏற்கனவே உடல் நிலை சரியில்லாம இருந்த பிரச்னையும் சேர்ந்து கொண்டு அக்காவை அப்படியே அமுக்கிடுச்சு.\nஅந்த நாள் எது தெரியுமா அக்காவை அப்பல்லோவுக்கு கொண்டு போனோமே அதே நாள்தான். அக்காவுக்கு அப்படியொரு சீரியஸ் கண்டிஷனை கொண்டு வந்ததே பி.ஜே.பி.தான். அந்த கட்சி கூட கூட்டணிக்கு தயாரா இருக்குது இந்த ஆளும் தரப்பு. இவங்க கூட நாம இணையுறதா அக்காவை அப்பல்லோவுக்கு கொண்டு போனோமே அதே நாள்தான். அக்காவுக்கு அப்படியொரு சீரியஸ் கண்டிஷனை கொண்டு வந்ததே பி.ஜே.பி.தான். அந்த கட்சி கூட கூட்டணிக்கு தயாரா இருக்குது இந்த ஆளும் தரப்பு. இவங்க கூட நாம இணையுறதா இந்த சூழல் மாறும் வரைக்கும் இணைப்பே வேண்டாம்.” என்று நெத்தியடியாக கூறி முடித்திருக்கிறார் சசி.” என்கிறார்கள்.\nஜெயலலிதாவின் இறப்பின் பின்னணி பெரும் மர்மமாக இருக்கும் நிலையில், அதற்கு பி.ஜே.பி.யும் மிக முக்கிய காரணம் எனும் ஆங்கிளில் சசி கொளுத்திப் போட்டிருக்கும் இந்��� பட்டாசு, டெல்லி வரை வெடித்திருக்கிறது ஏக சவுண்டாக.\nமு.க.ஸ்டாலின் 16 அடி பாய்கிறார்... உதயநிதி அதுக்கும் மேலே... தாறுமாறாக புகழ்ந்து தள்ளும் அமைச்சர்..\nதினமும் வெளிவரும் நகைக் கடன் முறைகேடு.. கூலாக திமுகவை டீல் செய்யும் ஈபிஎஸ்.. கொந்தளிக்கும் அமைச்சர்.\nவிழுப்புரம் எம்.பி. ரவிக்குமாரை திமுகவை விட்டு நீக்குவாரா மு.க. ஸ்டாலின்... கேட்கிறது பாஜக.\nஅதிமுக வாழணும்.. எனக்கு அக்கறை இருக்கு… பாஜக எம்எல்ஏவின் ‘பழைய’ பாசம்\nஎடப்பாடி முன்னிலையில் மண்டையை உடைத்துக்கொண்ட அதிமுக தொண்டர்கள்…. வரவேற்பு நிகழ்ச்சியில் களேபரம்…..\n20 வருஷத்துக்கு முன்னாடி வைச்ச அரியர்ஸ் இன்னும் பாக்கி இருக்கா. அண்ணா பல்கலைக்கழகத்தின் குஷியான அறிவிப்பு\nIPL 2021 #DCvsRR டெல்லி கேபிடள்ஸ் அணியில் ஒரு அதிரடி மாற்றம்..\nமு.க.ஸ்டாலின் 16 அடி பாய்கிறார்... உதயநிதி அதுக்கும் மேலே... தாறுமாறாக புகழ்ந்து தள்ளும் அமைச்சர்..\nதினமும் வெளிவரும் நகைக் கடன் முறைகேடு.. கூலாக திமுகவை டீல் செய்யும் ஈபிஎஸ்.. கொந்தளிக்கும் அமைச்சர்.\nIPL 2021 சிஎஸ்கே அணி ஸ்மார்ட் பவுலிங்.. ஆர்சிபியை குறைந்த ரன்னுக்கு சுருட்டிய சிஎஸ்கேவின் வெற்றி உறுதி\nகோவிட் மூன்றாவது அலையில் இருந்து நம்மை காத்து கொள்ள சுயபரிசோதனை கருவியே நமக்கு தேவை \nபலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய விளையாட்டு வீரர்கள் \n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய கலைஞர்கள்\nமஹசூஸ் வெற்றியாளர் ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு அளித்த பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Land_Rover_Defender/Land_Rover_Defender_90_S.htm", "date_download": "2021-09-25T00:35:02Z", "digest": "sha1:Q7YKEIQKQFP4JIRNNZWYS3FRW5LW4YOL", "length": 40231, "nlines": 695, "source_domain": "tamil.cardekho.com", "title": "லேண்டு ரோவர் டிபென்டர் 90 எஸ் ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nLand Rover டிபென்டர் 90 எஸ்\nbased on 10 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nமுகப்புபுதிய கார்கள்லேண்டு ரோவர் கார்கள்டிபென்டர்90 எஸ்\nடிபென்டர் 90 எஸ் மேற்பார்வை\nமைலேஜ் (அதிகபட்சம்) 14.01 கேஎம்பிஎல்\nஎன்ஜின் (அதிகபட்சம்) 1997 cc\nலேண்டு ரோவர் டிபென்டர் 90 எஸ் Latest Updates\nலேண்டு ரோவர் டிபென்டர் 90 எஸ் Colours: This variant is available in 7 colours: சாண்டோரினி பிளாக், சிலிக்கான் வெள்ளி, கார்பதி���ன் கிரே, eiger சாம்பல், gondwana stone, pangea பசுமை and hakuba வெள்ளி.\nலேண்டு ரோவர் டிபென்டர் 90 எஸ் விலை\nலேண்டு ரோவர் டிபென்டர் 90 எஸ் இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 14.01 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1997\nஎரிபொருள் டேங்க் அளவு 89.0\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nலேண்டு ரோவர் டிபென்டர் 90 எஸ் இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் 2 zone\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nfog lights - front தேர்விற்குரியது\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nலேண்டு ரோவர் டிபென்டர் 90 எஸ் விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை 2.0 litre p300 பெட்ரோல் என்ஜின்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு direct injection\nகியர் பாக்ஸ் 8-speed ஆட்டோமெட்டிக் ட்ரான்ஸ்மிஷன்\nலேசான கலப்பின கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 89.0\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nசக்கர பேஸ் (mm) 2587\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் 2 zone\nகாற்று தர கட்டுப்பாட்டு தேர்விற்குரியது\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி) கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ட்ரங் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் என்ஜின் தொடக்க/நிறுத்து கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nrear seat centre கை ஓய்வு கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசெயலில் சத்தம் ரத்து கிடைக்கப் பெறவில்லை\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும் கிடைக்கப் பெறவில்லை\nநிகழ்நேர வாகன கண்காணிப்பு கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் 60:40 split\nஸ்மார்ட் கீ பேண்ட் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nதோல் மடக்கு கியர்-ஷிப்ட் தேர்வாளர்\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் front\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nfog lights - front தேர்விற்குரியது\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பாயிலர் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் grille கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nஎல்.ஈ.டி டி.ஆர்.எல் கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஎஸ் ஓ எஸ்/அவசர உதவி\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nமிரர் இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nவைஃபை இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nலேண்டு ரோவர் டிபென்டர் 90 எஸ் நிறங்கள்\nCompare Variants of லேண்டு ரோவர் டிபென்டர்\nடிபென்டர் 90 ஹெச்எஸ்இCurrently Viewing\nடிபென்டர் 110 ஹெச்எஸ்இCurrently Viewing\nடிபென்டர் 3.0 90 ஹெச்எஸ்இCurrently Viewing\nடிபென்டர் 3.0 டீசல் 90 எஸ்இCurrently Viewing\nடிபென்டர் 3.0 டீசல் 110 எஸ்இCurrently Viewing\nடிபென்டர் 3.0 டீசல் 90 ஹெச்எஸ்இCurrently Viewing\nடிபென்டர் 3.0 டீசல் 110 ஹெச்எஸ்இCurrently Viewing\nடிபென்டர் 3.0 டீசல் 90 எக்ஸ்Currently Viewing\nடிபென்டர் 3.0 டீசல் 110 எக்ஸ்Currently Viewing\nஎல்லா டிபென்டர் வகைகள் ஐயும் காண்க\nடிபென்டர் 90 எஸ் படங்கள்\nஎல்லா டிபென்டர் படங்கள் ஐயும் காண்க\nலேண்டு ரோவர் டிபென்டர் வீடியோக்கள்\nஎல்லா டிபென்டர் விதேஒஸ் ஐயும் காண்க\nலேண்டு ரோவர் டிபென்டர் 90 எஸ் பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா டிபென்டர் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா டிபென்டர் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nடிபென்டர் 90 எஸ் கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nலேண்டு ரோவர் டிஸ்கவரி 2.0\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் வேலார் ஆர்-டைனமிக் எஸ் பெட்ரோல்\nடொயோட்டா வெல்லபைரே எக்ஸிக்யூட்டீவ் லாஞ்சு\nலேண்டு ரோவர் ர��ன்ஞ் ரோவர் evoque 2.0 r-dynamic எஸ்இ\nபிஎன்டபில்யூ எக்ஸ்5 ஸ்ட்ரீவ் 40இ sportx பிளஸ்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் 2.0 பெட்ரோல் எஸ்\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nலேண்டு ரோவர் டிபென்டர் செய்திகள்\nலேண்ட் ரோவர் டிஃபன்டர் இந்தியாவில் 2020 ஆம் ஆண்டுக்கான முன்பதிவுகளைத் தொடங்கி இருக்கிறது\nஅடுத்த தலைமுறை டிஃபென்டர் இந்தியாவில் 3-கதவு மற்றும் 5-கதவு உடல் பாணிகளில் வழங்கப்படுகிறது\nலேண்ட் ரோவரின் கடைசி டிஃபெண்டர் கார் வெளியிடப்பட்டது\nமூன்று ஆண்டுகளுக்கு முன்பே, ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் தனது டிஃபெண்டர் மாடலின் தயாரிப்பை நிறுத்தப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இங்கிலாந்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள சோலிஹல் என்ற இ\nஎல்லா லேண்டு ரோவர் செய்திகள் ஐயும் காண்க\nலேண்டு ரோவர் டிபென்டர் மேற்கொண்டு ஆய்வு\nlong highway ride க்கு ஐஎஸ் டிபென்டர் good\n க்கு Should ஐ take டிபென்டர் 110 ஹெச்எஸ்இ or wait\nWhich மாடல் அதன் Land Rover டிபென்டர் ஐஎஸ் best மீது off road\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nடிபென்டர் 90 எஸ் இந்தியாவில் விலை\nமும்பை Rs. 95.41 லக்ஹ\nபெங்களூர் Rs. 1.01 கிராரே\nசென்னை Rs. 97.04 லக்ஹ\nஐதராபாத் Rs. 96.22 லக்ஹ\nபுனே Rs. 95.41 லக்ஹ\nகொல்கத்தா Rs. 89.76 லக்ஹ\nகொச்சி Rs. 1.00 கிராரே\nபோக்கு லேண்டு ரோவர் கார்கள்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் விலர்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் இவோக்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்\nஎல்லா லேண்டு ரோவர் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnbusinesstimes.in/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-09-25T01:34:03Z", "digest": "sha1:7ZR7NCQNLOZ2NXNPOL7E2CP6HSXDABPD", "length": 6051, "nlines": 181, "source_domain": "tnbusinesstimes.in", "title": "சுயதொழில் – கம்ப்யூட்டர் சாம்பிராணி தயாரிப்பு ..! | TN Business Times", "raw_content": "\nHome Tags சுயதொழில் – கம்ப்யூட்டர் சாம்பிராணி தயாரிப்பு ..\nTag: சுயதொழில் – கம்ப்யூட்டர் சாம்பிராணி தயாரிப்பு ..\nசுயதொழில் – கம்ப்யூட்டர் சாம்பிராணி தயாரிப்பு ..\nசாம்பிராணி தயாரிப்பு :- நெருப்புத் துண்டுகளில் சாம்பிராணித் தூள் தூவி புகைப் போடும் பழக்கம் இன்று கிராமங்களில் கூட மறைந்து அதற்கு பதில் இப்போது கம்ப்யூட்டர் சாம்பிராணிகள் வந்துவிட்டன. அதிலும் பாரபட்சமின்றி அனைத்து...\nதொழிலுக்கான கிராபிக்ஸ், வடிவமைப்பு, வீடியோ, அனிமேஷன், டிஜிட்டல் மார்க்கெட்டிங் மற்றும் பல தொழில்நுட்ப தேவைகளை...\nநேந்திரங்காய் சிப்ஸ் தயாரிப்பு தொழில் முழு விவரம்..\nசிறு வணிகங்கள் பெரிய நிறுவனங்களாக மாறும்\nதினமும் ரூ.1000/- வருமானம் கிடைக்கக்கூடிய சிறந்த தொழில்..\nதொழில் நிறுவனம் அமைத்து தருதல்\nஇந்தியா தொழில்நுட்ப தொடக்கங்களுக்கான உலகின் 3-வது பெரிய தளமாக உள்ளது: கூகுள் (India has...\nஸ்கிரீன் பிரின்ட்டிங் பெண்களுக்கு ஏற்ற சுயதொழில்..\nபுதிதாக என்ன தொழில் செய்யலாம் 2020 – சிறு தொழில் பட்டியல் 2020..\nசுயதொழில் – வீட்டில் கற்பூரம் தயாரிப்பது எப்படி..\nதினசரி லாபம் தரும் சிறு தொழில் (siru tholil)..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2011/08/05/", "date_download": "2021-09-25T00:04:21Z", "digest": "sha1:OWY2YQ3LZ5CSMEBPJJ4BCEJTHPEGCNFV", "length": 7388, "nlines": 71, "source_domain": "winmani.wordpress.com", "title": "05 | ஓகஸ்ட் | 2011 | வின்மணி - Winmani", "raw_content": "\nபல்வேறு துறைகளில் மாணவர்கள் முதல் அனைவருக்கும் குறிப்புகள் (Notes) கொடுக்கும் பயனுள்ள தளம்.\nகுறிப்பு எடுத்து வைப்பது ஒரு தனி கலை தான் என்றாலும் பெரும்பாலன நேரங்களில் நமக்கு பல்வேறு துறைகளில் ” எளிதான குறிப்புகள் ” ( Easy Notes ) கிடைப்பதில்லை , இதற்காக நாம் ஒவ்வொரு தளமாக சென்று தேட வேண்டாம் ஒரே தளத்தில் பல வகையான குறிப்புகள் கிடைக்கிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.\n” குறிப்பு அட்டை “ முக்கியமான கருத்த்துக்கள் , சாரம்சம் , சுருங்க சொல்லி விளங்க வைத்தல், இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். முக்கிய குறிப்புகளை ஒவ்வொரு துறை வாரியாக கல்லூரி மாணவர்கள் முதல் அனைவரும் தெரிந்து கொள்ளக்கூடிய குறிப்புகளை கொடுக்க ஒரு தளம் உள்ளது…\nContinue Reading ஓகஸ்ட் 5, 2011 at 6:54 முப பின்னூட்டமொன்றை இடுக\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்க��ாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« ஜூலை செப் »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/221238-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-09-24T23:54:38Z", "digest": "sha1:MWJW7LRJZFR65IF7UZJB7PYHJOLY4NFM", "length": 15965, "nlines": 283, "source_domain": "www.hindutamil.in", "title": "சஹாரா குழும தலைவர் சுப்ரதா ராயை கைது செய்ய உச்ச நீதிமன்றம் ஆணை | சஹாரா குழும தலைவர் சுப்ரதா ராயை கைது செய்ய உச்ச நீதிமன்றம் ஆணை - hindutamil.in", "raw_content": "சனி, செப்டம்பர் 25 2021\nசஹாரா குழும தலைவர் சுப்ரதா ராயை கைது செய்ய உச்ச நீதிமன்றம் ஆணை\nமுதலீட்டாளர்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடியை திருப்பித் தராதது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், நேரில் ஆஜராகாத சஹாரா குழும தலைவர் சுப்ரதா ராய்க்கு உச்ச நீதிமன்றம் புதன்கிழமை ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரன்ட் பிறப்பித்தது.\nஇதுகுறித்து நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் ஜே.எஸ்.கேஹர் ஆகியோர் அடங்கிய அமர்வு கூறுகையில், \"நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளான சுப்ரதா ராய்க்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரன்ட் பிறப்பிக்கிறோம். அவரை கைது செய்து மார்ச் 4-ம் தேதி 2 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்\" என்றனர்.\nமுன்னதாக, சுப்ரதா ராய் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி, மரணப் படுக்கையில் உள்ள தனது 92 வயது தாயாரை கவனிக்க வேண்டியிருப்பதால், சுப்ரதா ராய் நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை என தெரிவித்தார். ராயின் தாயார் உடல்நிலை குறித்து சஹாரா மருத்துவமனை வழங்கிய மருத்துவ சான்றிதழையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.\nஇதைக் கேட்ட நிதிபதிகள் \"நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற சுப்ரதா ராயின் மனுவை செவ்வாய்க்கிழமையே நிராகரித்து விட்டோம். இந்நிலையில், மீண்டும் அவர் ஆஜராகாததற்காக கூறப்படும் காரணத்தை ஏற்க முடியாது\" என்றனர்.\nஇதற்கிடையே, சஹாரா குழும நிறுவனங்களின் இயக்குநர்கள் 3 பேரும் நீதிமன்ற உத்தரவுப்படி புதன்கிழமை ஆஜராகினர். இந்த வழக்கின் அடுத்த விசாரணையை மார்ச் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், சஹாரா நிறுவனத்தின் 3 இயக்குநர்களும் அன்றைய தினம் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டனர்.\nமுதலீட்டாளர்களிடமிருந்து சட்டவிரோதமாக திரட்டிய ரூ.20 ஆயிரம் கோடியை நீதிமன்ற உத்தரவுப்படி திருப்பித் தராத சஹாரா குழுமத்துக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நடைபெறுகிறது. இதன்மீது கடந்த 20-ம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, முதலீட் டாளர்களுக்கு நிதியை திருப்பித்தராததற்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.\nஅத்துடன், சஹாரா குழும தலைவர் மற்றும் சஹாரா இந்தியா ரியல் எஸ்டேட், சஹாரா இந்தியா ஹவுசிங் இன்வெஸ்ட்மென்ட் ஆகிய நிறுவனங்களின் இயக்குநர்களான ரவி சங்கர் துபே, அசோக் ராய் சவுத்ரி மற்றும் வந்தனா பார்கவா ஆகியோர் 26-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டது.\nசஹாரா குழுமம் வழக்குசஹாரா குழுமத் தலைவர் சுப்ரதா ராய்உச்ச நீதிமன்றம்\nகர்நாடகாவில் விரைவில் மதமாற்ற தடை சட்டம்: உள்துறை...\nகர்நாடகாவில் கோயிலுக்குள் நுழைந்த 4 வயது தலித்...\nபிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்குச் சொந்தமானது அல்ல; ஆர்டிஐ...\n‘‘இது காப்பியடிக்க கடினமானது’’- பிரதமர் மோடியின் விமான...\nகருணாநிதியின் ஆட்சிக் காலம் கல்லூரிக் கல்வியின் பொற்காலம்:...\nபுதுச்சேரியில் முதல் முறையாக எம்.பி. பதவியைக் கைப்பற்றிய...\nநேதாஜியின் புகழை முந்தைய காங்கிரஸ் அரசுகள் இருட்டடிப்பு செய்து விட்டன: ஜிதேந்திர சிங்...\n‘‘நான் முதல்வ��ாக தொடர வேண்டும் என்றால் நீங்கள் எனக்கு வாக்களிக்க வேண்டும்’’ -...\nகர்நாடகாவில் தலித்துகளுக்கு அனுமதி மறுத்த உணவகத்துக்கு சீல்: உரிமையாளர் மீது வழக்குப்பதிவு\nஇந்தியக் கலாச்சாரத்தை முஸ்லிம்கள் வணங்க வேண்டும்; கடவுள் சிவன், ராமர் மூதாதையர்கள்: உ.பி....\nவிமானப் படைக்கு சி-295 விமானங்கள் வாங்க முடிவு : மத்திய அரசின்...\nகரோனா பாதித்தவர்கள் தற்கொலை செய்தால் கரோனா உயிரிழப்பாகவே கணக்கிடப்படும் : உச்ச...\nபங்குச் சந்தையில் அதிரடி ஏற்றம் - சென்செக்ஸ் 8 மாதங்களில் 10,000...\nதவறாக முடிதிருத்தம் செய்யப்பட்ட பெண்ணுக்கு ரூ.2 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்...\nவிஜய் சேதுபதி - த்ரிஷா இணையும் 96 படப்பிடிப்பு தொடக்கம்\nகாவல், தீயணைப்பு, சிறை மற்றும் நீதித்துறைக்கு ரூ.6,353 கோடி ஒதுக்கீடு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinasari.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2021-09-25T00:36:31Z", "digest": "sha1:NEQZ5VR77NPOEQENSEWQN2JS25PF6L4O", "length": 19844, "nlines": 448, "source_domain": "www.thinasari.com", "title": "தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை – Thinasari", "raw_content": "\nதேசிய அளவிலான துப்பாக்கி சுடும் வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை\nதேசிய அளவிலான துப்பாக்கி சுடும் வீரர் நமன்வீர் சிங் பிரார்,மொகாலியில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.பதிவு: செப்டம்பர் 14, 2021 10:46 AMகொல்கத்தா\nதேசிய துப்பாக்கி சுடும் வீரர் மற்றும் பயிற்சியாளரான நமன்வீர் சிங் பிரார் (வயது 29), நேற்று அதிகாலை மொகாலியின் செக்டர் 71 இல் உள்ள தனது வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nதுப்பாக்கிச் சூடு சத்தத்தை கேட்டதும், குடும்ப உறுப்பினர்கள் அங்கு சென்று பார்த்தனர் அங்கு ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்து விட்டனர்.\nஇது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-\nநமன்வீர் சிங் தனது அறையில் அதிகாலை 3:35 மணியளவில் தற்கொலை செய்து கொண்டார். நமன்வீர் தனது உரிமம் பெற்ற ஆஸ்திரியாவில் தயாரிக்கப்பட்ட க்ளோக் துப்பாக்கியா��் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு, சம்பவ இடத்திலேயே இறந்தார்”,என்று கூறினார்.\nபஞ்சாப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரான பிரார்,இந்திய பல்கலைக்கழக சாம்பியன்ஷிப் மற்றும் உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளில் இரட்டை டிராப் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கலம் வென்றுள்ளார். அவர் மாஸ்டர்ஸ் மீட் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றார்.சமீப காலமாக இளம் துப்பாக்கி சுடும் வீரர்களுக்கு பயிற்சி அளித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious: ஆசிய கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி லீக் போட்டியில் கத்தாரிடம் இந்தியா தோல்வி\nNext: ஆசிய கைப்பந்து: கத்தார் அணியிடம் இந்தியா தோல்வி\nஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 5 பேரை கைது செய்து போலிசார் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர்.\nஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 5 பேரை கைது செய்து போலிசார் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர்.\nஅதிகம் சம்பாதிக்கும் கால்பந்து வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த ரொனால்டோ\nஅதிகம் சம்பாதிக்கும் கால்பந்து வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த ரொனால்டோ\nமும்பை-கொல்கத்தா அணிகள் இன்று பலப்பரீட்சை\nமும்பை-கொல்கத்தா அணிகள் இன்று பலப்பரீட்சை\nஆப்பிள் சீரிஸ் 7 ஸ்மார்ட் கடிகாரம்\nafghanisthan america canada children drama india serial whatsapp ஆக்கி ஆர்யா இந்தியா உணவு ஒப்போ ஒரு நாள் கிரிக்கெட் ஒலிம்பிக் கால்பந்து கிரிக்கெட் கொரோனா சபரிமலை சிவகார்த்திகேயன் சீரியல் சுப்ரீம் கோர்ட்டு ஜ.சி.சி டென்னிஸ் தடுப்பூசி திருப்பதி தோனி நோய் எதிர்ப்பு மருத்துவம் முட்டை மேகதாது அணை ராணுவம் ரிசர்வ் வங்கி ரெயில்கள் விஜய் விம்பிள்டன் ஸ்ரீநகர்\nஆப்பிள் சீரிஸ் 7 ஸ்மார்ட் கடிகாரம்\nஆப்பிள் சீரிஸ் 7 ஸ்மார்ட் கடிகாரம்\nஆப்பிள் சீரிஸ் 7 ஸ்மார்ட் கடிகாரம்\nஇந்தியாவில் இவ்வளவு ‘பெரிய’ பாலமா..\nமராட்டியத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை\nநாடு முழுவதும் மத்திய அரசு வழங்கிய கொரோனா தடுப்பூசிகள் 81.39 கோடி\nஇமாசல பிரதேசம்: வரும் 27 முதல் 9-12 வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க முடிவு\nடெல்லி நீதிமன்ற வளாகத்தில் துப்பாகி சூடு ; பிரபல தாதா உள்பட 4 பேர் பலி\nஆப்பிள் சீரிஸ் 7 ஸ்மார்ட் கடிகாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnkural.com/2021/05/25-25.html", "date_download": "2021-09-25T00:24:15Z", "digest": "sha1:CWLEKCVT2HHS2QDFHGYOOSEY5OEDRJAD", "length": 35794, "nlines": 408, "source_domain": "www.tnkural.com", "title": "பெரியார் - 25 + 25 வினா விடை... - TNPSC Study Material | TNPSC Group 1 2 2A 4 | TNPSC Model Question Paper | Syllabus", "raw_content": "\nபெரியார் - 25 + 25 வினா விடை...\n🔹தலைப்பு - பெரியார் 1000\nதயாரிப்பு - அரசு அதிகாரி\n1.உலக புத்தர் மாநாட்டில் கலந்துகொள்ள மணியம்மையாரோடு பெரியார் அவர்கள் சென்ற நாடு எது \n2. இராமாயணத்தைக் கொளுத்த வேண்டும் என்று பெரியார் கூறியபோது மகாபாரதத்தையும் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று கூறியவர் யார்\n3.வாழ்க்கையில் பயம் என்பது என்னவென்று தெரியாதவர் என்று பெரியாரை பற்றி கூறிய கவர்னர் யார்\nA.சர் கே வி ரெட்டி ✅\n4.பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்தை ஏற்றுக்கொண்ட முதல் வெளிநாடு எது\n5.பெரியார் ஈ வெ ராமசாமி அவர்கள் உருவாக்கிய தமிழ் எழுத்து சீர்திருத்தத்தை தமிழக அரசு ஏற்று அதனை நடைமுறைப்படுத்த ஆணை பிறப்பித்த முதலமைச்சர் யார்\nA.தமிழ் மொழி செய்யுள் தன்மையில் கிரேக்க மொழியை விடவும் இலக்கிய பெருமை இலத்தின் மொழியை வெல்லக் கூடியது என்று வின்சோ கூறுகிறார்\nB.திராவிட மொழி எல்லாவற்றிலும் மக்கள் பேசும் மொழிக்கு உரிய தன்மையை பெற்றுள்ள மொழி தமிழ்மொழியே தக்க அமைப்புடையது தமிழ்மொழியே என்கிறார் சிலெட்டர்\nC.துராணிய மொழிகள் பலவற்றிலும் மிகச் சீறிய மொழியையும் அழகிய இலக்கியங்களை பொருந்த பெற்றதாயும் விளங்குவது தமிழே என்று கூறுகிறார் மர்டாக்\n தமிழன்னை உன் கடமையை செய்ய அழைக்கிறாள் ஆரிய கொடுமையில் இருந்து தன்னை விடுவிக்கும்படி ஓலமிட்டுக் கொண்டு இருக்கிறாள் தாய் நன்றி கொன்ற மகன் தாயை பணி கடமை கொன்ற மகன் மனிதன் ஆவானா என்று கால்டுவெல் கூறுகிறார் ✅\n தமிழன்னை உன் கடமையை செய்ய அழைக்கிறாள் ஆரிய கொடுமையில் இருந்து தன்னை விடுவிக்கும்படி ஓலமிட்டுக் கொண்டு இருக்கிறாள் தாய் நன்றி கொன்ற மகன் தாயை பணி கடமை கொன்ற மகன் மனிதன் ஆவானா என்று (பெரியார்) கூறுகிறார்\n7.தந்தை பெரியாரின் சமூக நீதிக் கொள்கைக்கு வெறும் ஆணையாக இல்லாமல் சட்ட வடிவம் கொடுத்த அரசியல் சட்ட திருத்தம் கொண்டு வர காரணமாக இருந்த முதலமைச்சர் யார்\n8.தந்தை பெரியாரின் பச்சை அட்டை குடியரசு இதழை எனது குருநாதன் என்று சொன்ன கலைஞர் யார்\nA.என் எஸ் கிருஷ்ணன் ✅\n9.தமிழ்நாட்டின் ரூசோ என்று பெரியாரை கணித்தவர் யார்\n10.ரஷ்யாவில் லெனின் அவர்களுடன் இணைந்து பணியாற்றியவர் சிறந்த பகுத்தறிவுவாதி கல்கத்தாவில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் தந்தை பெரியாரை \"எனது நாத்திக ஆசான்\" என்று அவை அறிமுகப்படுத்தியவர் யார் \n11.அறிஞர் அண்ணா தந்தை பெரியாரை முதன் முதலில் சந்தித்த இடம், எந்த ஆண்டு\n12.\"இந்த அரசே தந்தை பெரியார் அவர்களுக்கு காணிக்கை\" என்று தமிழக சட்டமன்றத்தில் அறிவித்த முதல்வர் யார் \n13.பெரியாரியல் பரப்பும் நோக்கத்துடன் \"ஈரோட்டு பாதை\" எனும் இதழை நடத்தியவர் யார் \n14.\"ஈ வெ ராமசாமியார் சட்டசபைகளில் பற்றியோ அரசாங்கத்தை பற்றியோ கவலை கொள்ளாமல் ஏழை மக்களுக்கு தொண்டு செய்வதே தமது பிறவியின் பயன் என்று கருதி இருப்பவர்\" என்று கூறியவர் யார் \n15.பெரியாரைப் பற்றி \"பகுத்தறிவின் சிகரம்\" என்னும் நூல் எழுதிய பொதுவுடமை கட்சியின் முன்னோடி\n16.தமிழன் தொடுத்த முதலாம் இந்தி எதிர்ப்புப் போரில் பெரியாருக்கு உறுதுணையாக பங்கேற்ற தமிழ் கடல் என்று அழைக்கப்பட்ட சைவ பேரறிஞர் யார்\n17.சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதை தோற்றுவித்த தமிழக முதலமைச்சர் யார்\n18.\"ராஜதந்திரி களையும் கவரும் அளவுக்கு பொல்லாத அரசியல் மேதை புரிந்து கொள்ள முடியாத பெரிய மூளை பொறுமை மிகவும் தலைவர்\" என்று பெரியாரை பற்றி எழுதியவர் யார்\nD. என் எஸ் கே ✅\n19.\"2500 ஆண்டுகளுக்கு முன் புத்தர் இந்த நாட்டு மக்களுக்கு என்ன செய்தாரோ அதே காரியத்தை இந்த காலத்தில் மறைந்த தந்தை பெரியார் செய்தார்\" என்று புகழ்ந்து எழுதியவர் யார் \n20.\"வான் தவழும் வெண்மேக தாடி ஆடும் வளமான சிந்தனைக்கு ஆட்டம் இல்லை\" என பெரியாரை புகழ்ந்து பாடி உள்ள கவிஞர் யார் \nஇ. Periyar era- எம்டி கோபாலகிருஷ்ணன்\nஈ. The guardian- நார்மன் டெய்லர்\nஅ ஆ இ ஈ\n22.கந்தபுராணமும் இராமாயணமும் ஒன்றே என்ற புராண நூலை எழுதியவர் யார்\nA.பெரியாரின் நூல்களில் குடும்ப தலைவியின் சிறப்பை கூறும் பெண்ணுரிமை பேசும் நூல் தான் \"வாழ்க்கை துணைநலம்\"\nB.ஒரு பெண்ணை இப்படி பெண்ணுரிமைக்கு சிந்தித்து இருக்க முடியாது என்பது பெரியாரின் \"பெண் ஏன் அடிமையானாள்\" நூலின் சிறப்பாகும்\nC.மணியம்மையார் அவர்கள் மறைந்தபோது பெரியார் எழுதிய கையறுநிலை கட்டுரை \"இரங்கல் இலக்கியம்\" இன்று சொல்லத்தக்க பெருமை உடையது✅\nD.பார்ப்பனர் நீதிபதியாய் வாழும் நாடு கடும் புலி வாழும் காடு என்று பெரியார் \"நீதி கெட்டது யாரால்\"\nவிளக்கம் -C. (நாகம்மையார்) அவர்கள் மறைந்தபோது பெரியார் எழுதிய கையறுநிலை கட்டுரை \"இரங்கல் இலக்கியம்\" இன்று சொல்லத்தக்க பெருமை உடையது\n24.விஞ்ஞான மனப்பான்மை, எதையும் கேள்வி கேட்கும் உணர்வு, மனிதாபிமானம், சீர்திருத்தம் என்ற தந்தை பெரியாரின் கோட்பாடுகள் இந்திய அரசியல் சட்டத்தின் எந்தப் பகுதியில் வலியுறுத்தப்பட்டுள்ளது\n25.நல்ல குடும்பம் யாது என பெரியார் கூறுகிறார்\nB.குடும்பத்தார் அனைவரும் பொது தொண்டு செய்யவேண்டும்\nC.வரவுக்கு மிஞ்சி செலவு செய்யாமல் இருக்கவேண்டும்✅\n26.கொடுக்கப்பட்ட நான்கு பாகங்களில் ஒன்று பெரியார் கூறாதது எது\nA.சுயமரியாதை சங்கத்தின் கொள்கை என்னவெனில் பிறப்பில் உயர்வு தாழ்வு இல்லை என்பது மேல்கீழ் இல்லை என்பதும்தான்\nB.சுயமரியாதை இயக்கம் இந்நாட்டு மக்களுக்கு மான உணர்ச்சி ஏற்படவும் எல்லா மக்களையும் சமூகம் பொருளாதாரம் ஆகியவற்றில் சமப்படுத்தி ஒன்று சேர்க்கும் ஏற்பட்டதாகும்\nC.சுயமரியாதை இயக்கத்தின் அடிப்படை நாத்திகக் கொள்கையே ஆகும்✅\nD.மனிதனுக்கு அவனுடைய சுயமரியாதை என்னும் தன் மானத்தைக் காப்பாற்றிக் கொள்வதுதான் பிறப்புரிமை தவிர அரசியல் சுயராஜ்ஜியம் பிறப்புரிமை ஆகாது\n27.ஒரு நாட்டில் ஒரு குறிப்பிட்ட இரண்டு பிரிவுகள் இருக்கும் வரை மேல் கீழ் நிலை இருந்துதான் தீரும் என பெரியார் கூறுகிறார் அவை எவை\nB.பாடுபட்டு உண்பவன் பாடுபடாமல் உண்பவன்✅\n28.முதல் சுயமரியாதை மாநாட்டில் கீழ்க்கண்ட எந்த தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை\nA.கல்வி நிறுவனங்களில் தாய்மொழி தவிர்த்து வேறு மொழி கற்கும் போது பணம் செலவிடப்பட கூடாது\nB.விதவைகள் மறுமணம் செய்து கொள்ள உதவி செய்யவேண்டும்\nC.புதிதாக ஒரு கோவிலும் கட்டக்கூடாது\nD.சுயமரியாதைத் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் அளிக்க வேண்டும்✅\n29.\"பெரியார் தமிழ்நாட்டில் எல்லா தலைவர்களையும் விட பெரிய தியாகி அவர் உருவப்படத்தை காலை மாலை பகல் என எப்போதும் வணங்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்\" என்று கூறியவர் யார்\n30.சுயமரியாதை இயக்கத்திற்கு எதிராக எழுதிய ஏடுகள் எவை\nA.தார்மீக இந்து தி இந்து\n31.வைக்கம் போராட்டம் பற்றி காந்தி, யங் இந்தியா பத்திரிகையில் எழுதிய 48 பக்க கட்டுரைகள் வைக்கம் வீரர் பெரியார் பெயரை எத்தனை இடத்தில் குறிப்பிட்டு எழுதினார் \nD.ஒரு இடத்திலும் இல்லை ✅\n32.\"யுத்தம் நடந்து கொண்டிருந்த ���ோதே சேனாதிபதி இறந்து விட்டது போல\" என்று யாருடைய மறைவுக்கு பெரியார் இரங்கல் தெரிவித்தார்\n33.பொருத்துக - காங்கிரஸ் மாநாடும் தலைவர்களும்\n34.காங்கிரஸிலிருந்து தந்தை பெரியார் வெளியேறிய பிறகும் எந்த ஆண்டு வரை காந்தியாரின் நிர்மாணத் திட்டங்கள் மீது பெருமதிப்பு வைத்திருந்தார்\n35.தலைவர்கள் அவர்களுடைய கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு\n1. காந்தி-வைக்கம் சத்தியாகிரகத்தை கைவிடுங்கள்\n2.பெரியார்-தீண்டாமையை ஒழிக்க இதுதான் நல்ல வாய்ப்பு\n3.ராஜகோபாலச்சாரி-ஈவே ராமசாமி நாயக்கரின் தலைமை இயகத்திற்கு புத்துயிர் ஊட்டியது\n4.டி கே ரவீந்திரன்-கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த ஜோசப் ஈடுபடக்கூடாது\n3.டி கே ரவீந்திரன்.-ஈவே ராமசாமி நாயக்கரின் தலைமை இயகத்திற்கு புத்துயிர் ஊட்டியது\n4.ராஜகோபாலச்சாரி -கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த ஜோசப் ஈடுபடக்கூடாது\n36.சேரன்மாதேவி குருகுல தெற்கு பண உதவி கோரி வா வே சு ஐயர் காங்கிரஸ் கமிட்டிக்கு விண்ணப்பித்தபோது காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்தவர் யார்\n37. பெரியார் திராவிடநாடு பிரிவினை நாள் என்று எந்த நாளை கொண்டாட செய்தார்\n38.வைக்கம் போராட்டத்தில் தலைவர்கள் எல்லாம் கைது செய்யப்பட்டது பற்றி வருத்தம் தெரிவித்து சென்னையில் இருந்து வெளியான பத்திரிகையின் பெயர் என்ன\n39.நாகம்மையார் குழந்தைகள் காப்பகத்தில் வளர்ந்து முதன் முதலாக BE படித்த பெண் யார் \n ஒன்றும் கவலைப்படாதே உனக்கு ஒரு குறையும் இல்லை\" என்று சென்னை சிறையில் எவரை பெரியார் ஆற்று படுத்தினார் \nA.எம் கே தியாகராஜ பாகவதர்\nB.என் எஸ் கிருஷ்ணன் ✅\n41.\"முத்தமிழ் நிலையம் \"என்ற அமைப்பை ஏற்படுத்தியவர் யார் \n42.விபச்சாரத்தில் தொடங்கி கற்பில் வளர்ந்து முட்டாள்தனத்தில் முடிந்த கதைதான் -----என்று பெரியார் எந்த காப்பியத்தை பதிவு செய்கிறார் \n43.தமிழ் உணர்ச்சியை தமிழைப் பரப்ப பெரியார் கூறும் வழிகளில் தவறானது\nA.தமிழர் தமிழ் பெயர் இடவேண்டும் B.தமிழில் இல்லாததற்கு சமஸ்கிருதக் சொல்லை கலக்கலாம்✅\nC.வீட்டிலும் கடைத்தெருவில் அலுவலகங்களிலும் படிப்புகளிலும் ஆங்கிலம் சமஸ்கிருதம் தமிழில் கலப்பது தவிர்க்க வேண்டும்\nD.தமிழை பிழைபட வழங்குபவரை திருத்த வேண்டும்\nவிளக்கம் - B. தமிழில் இல்லாததற்கு (ஆங்கில) சொல்லை கலக்கலாம்\n44.பச்சைத் தமிழர் என்று தந்தை பெரியாரால் அறிம���கப்படுத்தப்பட்டவர் தமிழகத்தில் கல்வி புரட்சி காரியமாக இருந்தவர் யார்\n45.பெரியார் கண்ட கிராமம் தோன்றினால், கிராம மக்கள் விடுதலை பெற்றவர்கள் ஆவார்கள் இக்கூற்று யாருடையது\n46.\"21ம் நூற்றாண்டு பெரியார் நூற்றாண்டே\" இன்னும் குறு நூலின் ஆசிரியர் \n47.அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனும் சட்டம் யாருடைய ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது\n48.குருகுலத்தின் ஜாதி பிரிவினைக்கு இடம் தரக்கூடாது சமபந்தி உணவு தான் அளிக்கவேண்டும் என்று கூறியவர் யார்\n49. தீப்பொறி பறக்க பேசும் வெண்தாடி வேந்தர் காணும் பேறு கல்கத்தாவிற்கு கிடைக்கிறது என்று 1944ல் எழுதிய ஆங்கில இதழ் \n50.\"இயற்கையின் புதல்வர் மண்ணை மணந்த மணாளர் \"என பெரியாரை புகழ்ந்து எழுதிய அறிஞர் யார்\nசெல்கள் பற்றிய சில தகவல்கள்\nசெல்கள் பற்றிய சில தகவல்கள்\nபொதுஅறிவு - நிறுவியவர், இயற்றியவர் யார்\nபோட்டித் தேர்வுக்கு தமிழ்நாடு அரசு வெளியிட்ட குறிப்புகள் அனைத்தும் வெளியீடு\nGROUP 4 தேர்விற்கு தயார் ஆகுபவர்கள் எளிதில் வெற்றி பெறும் வழி முறைகள்.\nUNIT 9 - போட்டித் தேர்வுக்கு தமிழ்நாடு அரசு வெளியிட்ட குறிப்புகள் அனைத்தும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnkural.com/2021/08/tnpsc-notes.html", "date_download": "2021-09-25T00:10:13Z", "digest": "sha1:SMS3ACXYQO7ROML4N523N7SSSVNYBA63", "length": 34148, "nlines": 304, "source_domain": "www.tnkural.com", "title": "Tnpsc Notes... - TNPSC Study Material | TNPSC Group 1 2 2A 4 | TNPSC Model Question Paper | Syllabus", "raw_content": "\n* காசிக் கலம்பகம் என்ற நு}லை எழுதியவர் - குமரகுருபரர்\n* இலக்கணக்குறிப்பு தருக : சுழி வெள்ளம் - வினைத்தொகை\n*. சொற்றொடர்நிலை என்பது ----------------- ஆகும் - அந்தாதி\n*. தமிழில் தோன்றிய முதல் கலம்பகம் நு}ல் - நந்திக் கலம்பகம்\n* தமிழகத்தின் வேர்ட்ஸ்வர்த் எனப்படுபவர் - வாணிதாசன்\n*அதர் என்பதன் பொருள் - வழி\n*. பித்தன் சொன்னவும் பேதையர் சொன்னவும் பக்தர் சொன்னவும் பன்னப் பெறுபவோ எனக் கூறியவர் யார் - கம்பன்\n*. மயிலின் கழுத்து நீண்டு இருப்பதை நகைச்சுவையாக கூறியவர் - பாரதிதாசன்\n*. தமிழகத்தில் இன்று காணப்படும் குடைவரைக் கோயில்களுள் பழமையானது - பிள்ளையார் பட்டி கோவில்\n*. தமிழ்பெருங்காவலர் என அழைக்கப்படுபவர் - தேவநேயபாவணர்\n* கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கியவன் -------------- - பேகன்\n*புலம் என்பதன் பொருள் - அறிவு\n*மன்னனது புகழ், வலிமை, வள்ளன்மை, அருள் முதலானவற்றை ஆய்ந்து கூறும் திணை - பாடாண் த���ணை\n*பாரதியார் ஆசிரியராக இருந்த வாரப்பத்திரிக்கை - இந்தியா\n*பாரதியார் ஆசிரியராக பணியாற்றிய பள்ளி - மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளி\n*. தாயுமானவர் ஆற்றிய பணி எது - கணக்கர்\n*. இலக்கணக் குறிப்பு தருக : உயிர்த்திரள் - ஆறாம் வேற்றுமைத் தொகை\n*. இலக்கணக் குறிப்பு தருக : விழுப்பொருள் - உரிச்சொற்றொடர்\n*. மௌனகுரு யாருடைய மரபில் வந்தவர் - திருமூலர்\n*. அகநானு}ற்றுப்பாடல்களை தொகுத்தவர் - மதுரை உப்பூரிகுடி கிழார் மகனார்\n* மனிதனில் இரத்த சோகை நோயை உண்டுபண்ணுவது - தட்டைப்புழு\n* மெல்லுடலிகளுக்கு வேர்களில் காணப்படும் பஞ்சு போன்ற திசு - வெலாமன்\n* கரையாத உணவுப் பொருள் கரையும் எளிய பொருளாக மாற்றப்படும் நிகழ்ச்சி - செரித்தல்\n* பறவைகளின் உணவு எங்கு அரைக்கப்படுகிறது.\n* ஒளிச்சேர்க்கைக்குத் தேவையானது - பசுங்கணிகம்\n* விலங்குகளால் நிகழ்த்த இயலாத நிகழ்வு - ஒளிச்சேர்க்கை\n* புரோட்டோ பிளாசத்திலுள்ள மீரின் சதவீத இயைபு - 90 சதவீதம்\n* அடர்த்தி குறைவான பொருள் - வாயு\n* கவர்ச்சி விசை அதிகம் கொண்ட ஒன்று - கருங்கல் துண்டு\n* மூன்றாம் வகை மெம்புகோலுக்கு உதாரணம் - மீன்தூண்டில்\n* உயிரினங்களைப் பற்றிய அறிவியல் பிரிவு - உயிரியல்\n* மனிதனின் கருவுறுகாலம் - 280 நாள்கள்\n* யானையின் கருவுறு காலம் - 17 - 20 மாதங்கள்\n* அமீபாவில் காணப்படும் இடம் பெயர்ச்சி உறுப்புகள் - போலிக்கால்கள்\n* வளர்ச்சியை ஒழுங்குபடுத்துவது - ஹார்மோன்கள்\n* புவி நாட்டம் உடையது - வேர்\n* இடப்பெயர்ச்சி அடையும் தாவரம் - வால்வாக்ஸ்\n* டி.எம்.வி வைரஸினால் தாக்கப்படும் தாவரம் - புகையிலை\n* ரேபிஸ் - வைரசினால் உண்டாகிறது.\n* முகிழ்தல் முறையில் இனப்பெருக்கம் செய்வது - ஹைடிரா\n* நுண் ஆல்காக்களுக்கு எடுத்துக்காட்டு - கிளாமிடோமானஸ்\n* மனிதனின் மலேரியாவை ஏற்படுத்தும் உயிரி - பிளாஸ்மோடியம்\n* அனிமாலியாவுக்கு எடுத்துக்காட்டு - மண்புழு\n* தாவர வைரஸ்களில் காணப்படும் மரபு பொருள் - ஆர்.என்.ஏ\n* எய்ட்ஸ் நோயை உருவாக்கும் வைரஸ் - எச்ஐவி\n* பகல் நேரத்தில் இலைகளை மேலும் கீழும் இயக்கும் தாவரம் - தந்தித் தாவரம்\n* இரத்தம் சிவப்பாக இருக்கக் காரணம் - ஹீமோகுளோபின்\n* தாவர உண்ணிகளுக்கு எடுத்துகாட்டு - யானை\n* ஊன் உண்ணிகளுக்கு எடுத்துகாட்டு - சிங்கம்\n* அனைத்து உண்ணிக்கு உதாரணம் - மனிதன்\n* விழுங்கும் முறை உணவூட்டம் கொ���்டது - அமீபா\n* ஒட்டுண்ணி உணவூட்டம் உடையது - பிளாஸ்மோடியம்\n* அகாரிகஸ் பெற்றுள்ள உணவூட்டம் உடையது - பிளாஸ்மோடியம்\n* சக்தி தரும் உணவுச் சத்து - கார்போஹைட்ரேட்\n* தனித்த சுரப்பி என்பது எவ்வகை நெம்பு கோல் - முதல் வகை நெம்புகோல்\n* நெம்புகோல் தத்துவத்தைக் கண்டறிந்தவர் - ஆர்க்கிமிடிஸ்\n* எதில் நிலையாற்றில் உள்ளது - நாணேற்றப்பட்ட வில்\n* பற்சக்கர அமைப்புகளின் பெயர் - கியர்கள்\n* புறத்தூண்டல் காரணிக்கு உடனடியாகத் தலங்கலைத் தரும் தாவரம் - பிரையோஃபில்லம்\n* ஆடு ஒரு தாவர உண்ணி\n* தற்சார்ப்பு உணவூட்டம் என்பது - தானே தயாரித்தல்\n* தாவரங்களில் ஒளிச்சேர்கேகையின் போது சேமிக்கப்படும் ஆற்றல் - வேதி ஆற்றல்\n* விண்வெளி ஆய்வுநிலையங்களில் மின்சாரம் தயாரிக்க உதவுவது - சூரிய மின்கலம்\n* மதிப்புயர்ந்த கண்ணாடிப் பொருள்கள் எந்த வகை கண்ணாடியைச் சார்ந்தது - ஜீனாக் கண்ணாடி\n* பாரமனியில் திரவமாகப் பயன்படுவது - பாதரசம்.\n* கம்பளித்துணியில் தேய்க்கப்பட்ட சீப்பு காகிதத்துகளை ஈர்ப்பது - மின்னூட்ட விசை\n* ஈர்ப்பியல் விசையைக் கண்டறிந்தவர் - சர்.ஐசக் நியுட்டன்\n* இரட்டைச் சாய்தள் அமைப்பைக் கொண்டது - ஆப்பு\n* ஒரு பொருள் மீது ஒரு விசை செயல்பட்டு அப்பொருளை நகர்த்தினால் அச்செயல் - வேலை\n* எந்திரங்களில் மிகவும் எளிமையானது - நெம்புகோல்\n* நெம்புகோலைத் தாங்கும் புள்ளி - ஆதாரப்புள்ளி\n* கூட்டு எந்திரத்திற்கு எ.கா - மின் உற்பத்தி.\n* வேலையை அளக்க உதவும் வாய்ப்பாடு - விசை X நகர்ந்த தொலைவு\n* டார்ச் மின்கலத்தில் இருக்கும் ஆற்றல் - வேதி ஆற்றல்\n* அழுத்தத்தை அளக்க உதவும் கருவி - போர்டன் அளவி\n* இரசமட்டத்தில் நிர்பப்பப்பட்டுள்ள திரவம் - ஆல்கஹால்\n* அழுத்தத்தை அளவிடப் பயன்படும் வாய்ப்பாடு - விசை/பரப்பு\n* நியூட்டன்/மீட்டர்2 என்பது - பாஸ்கல்\n* ஊஞ்சல் விளையாட்டில் சுழலும் வீரரின் இயக்கம் - வட்ட இயக்கம்\n* மின்சூடேற்றி இயக்குதல் எவ்வகை மாற்றம் - இயற்பியல் மாற்றம்.\n* உணவு கெடுதல் எவ்வகை மாற்றம் - விரும்பத்தகாத மாற்றம்\n* எரிமலை வெடிப்பு என்பது கால ஒழுங்கற்ற மாற்றம்\n* துரு என்பதன் வேதிப் பெயர் - இரும்பு ஆக்ஸைடு.\n* ரவையில் கலந்துள்ள இரும்புத்தூளைப் பிரித்தெடுக்கும் முறை - காந்தப்பிரிப்பு முறை\n* பால், தயிராக மாறும் மாற்றம் - மித வேக மாற்றம்\n* ஒர் இயற்பியல் மாற்ற��்தின்போது - பொருள்களின் மூலக்கூறுகள் மாற்றமடைவதில்லை\n* மயில் துத்தம் என்பதன் வேதிப்பெயர் - காப்பர் சல்பேட்\n* நொதித்தல் நிகழ்வின் போது வெளிப்படும் வாயு - கார்பன்-டை-ஆக்ஸைடு\n* கடல்நீர் ஆவியாதல் - வெப்ப கொள்வினை\n* பொருட்களின் நிலை மாறுவது - இயக்கம்\n* எல்லா வெப்ப நிலைகளிலும் நடைபெறுவது - ஆவியாதல்\n* மின்தடையை அளக்க உதவும் முறை - ஓம்\n* கலவைப் பொருள் என்பது - பால்\n* மகாத்மா காந்தியடிகள் இந்தியர்களுக்கென தனியாக அரசியலமைப்பு வேண்டும் என கோரிக்கை வைத்த ஆண்டு - 1922\n* இந்திய அரசியல் நிர்ணய சபையினால் அமைக்கப்பட்ட குழுக்களின் எண்ணிக்கை - 13\n* அரசியலமைப்பு வரைவுக் குழுவின் உறுப்பினர்களல்லாதவர் - எம்.என் ராய்\n* ராஜ்யசபையின் நியமன உறுப்பினர்களை குடியரசுத் தலைவரால் தேர்ந்தெடுக்கப்படும் முறை எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து எடுக்க்கப்பட்டது - அயர்லாந்து\n* மத்திய மாநில உறவு முறைகள் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து எடுக்கப்பட்டது - ஆஸ்திரேலியா\n* அரசியலமைப்பின் முகவுரை அரசியலமைப்பின் ஒரு பகுதியே என முதன்முதலாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்க காரணாமாக\nஇருந்த வழக்க்கு - கேசவானந்த பாரதி (1973)\n* இந்திய மக்களின் வாக்குரிமையை 21 வயதிலிருந்து 18 வயதிற்கு குறைத்த பிரதமர் - ராஜிவ் காந்தி\n* இராபர்ட் புரூஸ்புட் என்பவர் 1863 ஆம் ஆண்டு பழைய கற்கால கோடரியைக் கண்டெடுத்த தமிழகப் பகுதி - பல்லாவரம்\n* உலோக காலத்தின் முக்கிய கொடையாக கருதப்படுவது - எழுதும் முறையை கண்டறிந்தது\n* ஹரப்பா நாகரிகம் எந்த காலத்தைச் சார்ந்தது - வெண்கல காலம்\n* ரேடியோ கார்பன் முறையில் ஹரப்பா நாகரிகத்தின் கால வரையறை - கி.மு.2350 – 1750\n* சிந்து சமவெளி நாகரிக முக்கிய இடங்களில் தவறாக பொருந்தியுள்ளது - ஹரப்பா - ஹரியானா\n* சிந்து சமவெளி எழுத்துக்கள் தமிழ் எழுத்துக்களுடன் ஒன்றி காணப்படுகின்றன எனக் கூறியவர் - ஹீராஸ் பாதிரியார்\n* 'ஆத்மிய சபா' வை நிறுவியவர் - இராஜாராம் மோகன் ராய்\n* தயாள் தாசு துவக்கிய இயக்கம் - நிரங்காரி\n* இந்து சமயத்தின் மார்ட்டின் லூதர் என அழைக்கப்படுபவர் - தயானந்த சரஸ்வதி\n* 'சத்தியார்த்த பிரகாஷ்' எனும் நூலை இயற்றியவர் - தயானந்த சரஸ்வதி\n* 1857 ஆம் ஆண்டு புரட்சியின் போது பீகார் பகுதியில் தலைமை தாங்கியவர் - கன்வர்சிங்\n* சிரிப்பூட்டும் வாயுவான (நைட்ரஸ் ஆக்ஸைடு) கண்டுபிடித்தவர் - ஜோசப் பிரீஸ்லி\n* நல இலக்கணம் (welfare economics) என்ற கோட்பாட்டை உருவாக்கியவர் - ஆல்பர்டு மார்சல்\n* ஒரிசாவில் 'ஹிராகுட்' அணை கட்டப்பட்ட ஐந்தாண்டு திட்டம் - முதலாம் ஐந்தாண்டு திட்டம்\n* முதல் ஐந்தாண்டு திட்டத்தின் முக்கியத்துவம் - விவசாயம்\n* இரண்டாம் ஐந்தாண்டு திட்டத்தின் முக்கியத்துவம் - தொழில் துறை\n* ஐந்தாவது ஐந்தாண்டு திட்டத்தின் முக்கியத்துவம் - வறுமை ஒழிப்பு\n* ஓராண்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட ஆண்டு - 1967-1969\n* .'தாராளமயமாக்கப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கை' செயல்படுத்தப்பட்ட ஐந்தாண்டு திட்டம் - எட்டாவது ஐந்தாண்டு திட்டம்\n* தேசிய ஒருமைப்பாடு குழுவின் கூட்டம் கடைசியாக நடைபெற்ற ஆண்டு - செப்டம்பர் 2013\n* 'மூட நம்பிக்கைகளுக்கெதிராக' சட்டம் இயற்றிய மாநிலம் - மகாராஸ்டிரா\n* உலக மாற்றுத்திறனாளிகள் ஆண்டு அனுசரிக்கப்பட்ட ஆண்டு - 1981\n* உலகில் நிதி மற்றும் வாணிப பரிமாற்றத்தில் இரண்டாவது அதிக அளவு பயன்படுத்தப்படும் நாணயம் - யுவான்\n* உலக குழந்தைகளின் உரிமைகள் பாதுகாப்பு தினம் கொண்டாடப்படுவது - நவம்பர் 19\n* உலக அலவில் இணையதளம் பயன்படுத்துவதில் இந்தியா பெற்றுள்ள இடம் - மூன்றாம் இடம்\n* யூனியன் பிரதேசங்களின் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் நியமிக்கப்படுவது - லெப்டினண்ட் கவர்னர் (துணைநிலை ஆளுநர்)\n* மிதி வண்டியின் சக்கரங்களைக் (tyres) கண்டுபிடித்தவர் - ஜான் பாய்ட் டன்லப்\n* நமது சூரிய குடும்பம் அமைந்துள்ள நட்சத்திரத் தொகுதியான பால்வெளி அண்டத்தின் வடிவம் - சுருள் வடிவம்\n* சூரிய குடும்பத்தின் அருகிலுள்ள நட்சத்திரம் - பிராக்சிமா சென்டாரி\n* 76 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் வால் நட்சத்திரம் - ஹேலி வால் நட்சத்திரம்\n* நடுத்தர வயதுள்ள நட்சத்திரம் - சூரியன்\n* இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் 'மதசார்பற்ற' என்ற வார்த்தை சேர்க்கப்பட்ட ஆண்டு - 1976\n* 'ஓசனோஸ்பியர் என்பது எந்த வழிமண்டல அடுக்கின் ஒரு பகுதி - ஸ்டிராடோஸ்பியர்\nபிரிட்டிஷ் ஹவுஸ் ஆப் காமன்ஸுக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் இந்தியர் யார்\nவேலூர் புரட்சியின் போது சென்னை கவர்னராக இருந்தவர் வில்லியம் பென்டிங்\n1857 கலகத்தின் போது பீகாரின் புரட்சிக்கு தலைமை ஏற்றவர் \nகிலாபத் இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டு 1922\nசுயராஜ்ய கட்சியை தோற்றுவித்தவர் யார்\nஅருணா அஷப் அலி எதோடு தொடர்புடையவர்\nபர்தோலி சத்தியாகிரகம் நடைபெற்ற பர்தோலி எங்குள்ளது\nஇந்தியாவிற்கு கடல் வழி கண்ட போர்த்துக்கீசிய மாலுமியான வாஸ்கோடகாமா எந்த ஆண்டு கோழிக்கோடு துறைமுகத்தைக் கண்டார்\nடேனிய கிழக்கிந்திய வணிகக் குழு நிறுவப்பட்ட நாடு\nமகாத்மா காந்தியை இந்தியாவின் தந்தை என முதலில் கூறியவர் யார்\nஇந்தியாவின் முதல் வைசிராய் யார்\nசுதந்திர இந்தியாவில் எத்தனை கவர்னர் ஜெனரல்கள் பதவியிலிருந்தனர்\n: பிரிட்டிஷ் ஹவுஸ் ஆப் காமன்ஸுக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் இந்தியர் யார்\nவேலூர் புரட்சியின் போது சென்னை கவர்னராக இருந்தவர் வில்லியம் பென்டிங்\n1857 கலகத்தின் போது பீகாரின் புரட்சிக்கு தலைமை ஏற்றவர் \nகிலாபத் இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டு 1922\nசுயராஜ்ய கட்சியை தோற்றுவித்தவர் யார்\nஅருணா அஷப் அலி எதோடு தொடர்புடையவர்\nபர்தோலி சத்தியாகிரகம் நடைபெற்ற பர்தோலி எங்குள்ளது\nஇந்தியாவிற்கு கடல் வழி கண்ட போர்த்துக்கீசிய மாலுமியான வாஸ்கோடகாமா எந்த ஆண்டு கோழிக்கோடு துறைமுகத்தைக் கண்டார்\nடேனிய கிழக்கிந்திய வணிகக் குழு நிறுவப்பட்ட நாடு\nமகாத்மா காந்தியை இந்தியாவின் தந்தை என முதலில் கூறியவர் யார்\nஇந்தியாவின் முதல் வைசிராய் யார்\nசுதந்திர இந்தியாவில் எத்தனை கவர்னர் ஜெனரல்கள் பதவியிலிருந்தனர்\nபுனேயிலுள்ள எரவாடா சிறையில் 1930ல் மகாத்மா காந்தி சிறையில் அடைக்கப்பட்டது எதற்காக தண்டி யாத்திரை சென்று உப்பு சத்தியாகிரகம் நடத்தியதற்காக\nமுதலாவது வங்க பிரிவினை எப்போது நடந்தது\nசிப்பாய்கள் முதன் முதலில் கிளர்ச்சியில் ஈடுபட்ட இடம்\nபாரசீக வளைகுடாவில் ஆர்மஸ் (Ormus) துறைமுகத்தை உருவாக்கியவர்\nஅம்பாயினா படுகொலை நடந்த ஆண்டு\nசெல்கள் பற்றிய சில தகவல்கள்\nசெல்கள் பற்றிய சில தகவல்கள்\nபொதுஅறிவு - நிறுவியவர், இயற்றியவர் யார்\nபோட்டித் தேர்வுக்கு தமிழ்நாடு அரசு வெளியிட்ட குறிப்புகள் அனைத்தும் வெளியீடு\nGROUP 4 தேர்விற்கு தயார் ஆகுபவர்கள் எளிதில் வெற்றி பெறும் வழி முறைகள்.\nUNIT 9 - போட்டித் தேர்வுக்கு தமிழ்நாடு அரசு வெளியிட்ட குறிப்புகள் அனைத்தும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunn.in/2012/02/19/vishnupuram-arimugam/", "date_download": "2021-09-25T00:06:57Z", "digest": "sha1:MWKIYMDJK2SWFMG6SR7F73EYPUWQJUQZ", "length": 29912, "nlines": 172, "source_domain": "arunn.in", "title": "விஷ்ணுபுரம் அறிமுகம் – Arunn Narasimhan", "raw_content": "\nபுத்தகம் பேசுது — நேர்காணல்\nஅமெரிக்க தேசி — கோமாளி மேடை குழு வாசிப்பு அனுபவம்\nகலை என்றால் என்ன — தொல்ஸ்தோய்\nபௌதிகம் என்கிற இயற்பியல் ரகசியங்கள் புத்தகத்திற்கான அணிந்துரை\nபரிவாதினி விருது விழாவில் என் சிற்றுரையின் சாரம்\nஅமெரிக்க தேசி — வாசகி விஷ்ணுப்ரியா வாசிப்பு அனுபவம்\nஅமெரிக்க தேசி – வாசகர் வையவன் கருத்து\nதமிழ் புத்தக நண்பர்கள் நிகழ்ச்சியில் திருமதி உஷா சுப்பிரமணியன் வழங்கிய ஆய்வுரைக்கு எனது பதில் கருத்துகள்\nஇவ்வாறாக சுஜாதா எனும் புணைவன், வணிகசபையை வணங்கி, விஷ்ணுபுரத்தின் அறிமுகத்தை தொன்னூறுகளின் இறுதியில் கூறிமுடித்ததும், சபையோர் பலர் காசைத் திருப்பிக்கேட்டார்கள்.\nஆதியில் ஒரு சொல் இருந்தது. அதற்கு விஷ்ணுபுரம் என்று பெயர்.\nஇப்டி உம்பர்ட்டோ ஈக்கோ கூட ஒரு புத்தகத்த என்பதுகளில் தொடங்கியுள்ளார் மகளே. தி நேம் ஆஃப் தி ரோஸ். ஒரிஜினல் இத்தாலி மொழில. நான் படிச்சது ஆங்கில வெர்ஷன்தான். உலக இலக்கியம்னாலே அப்டிதான். எந்த மொழில வேணா எழுதலாம். ஆனா இங்கிலிஷ்லதான் படிக்கமுடியும். “இன் தி பிகினிங் வாஸ் தி வேர்ட். அண்ட் தி வேர்ட் வாஸ் வித் காட்; அண்ட் தி வேர்ட் இஸ் காட்” அப்டீன்னு தொடங்குவார் ஈக்கோ. அந்த வாக்கியம் எங்கேருந்து வருதுன்னு தெரியுமா உனக்கு தெரிஞ்சா விஷ்ணுபுரம் மெள்ள புரியும். பைபிள் தெரியுமா தெரிஞ்சா விஷ்ணுபுரம் மெள்ள புரியும். பைபிள் தெரியுமா\nவிஷ்ணுபுரத்தின் அறிமுகத்தை அருண் எனும் தமிழிலக்கியமீதி சொல்ல ஆரம்பித்தான்.\nஅப்பா, யூ நொ வாட் ஹாப்பெண்ட் இன் கிச்சன் நௌ…\nநோ, டோன் வாண்ட்டு நொ..\nநோப். இரு, நா எதோ வேலயா இருக்கேனோனொ, அத கவனிக்காம நீ சொல்றதயே…\nஓஃப்… என்ன பன்ற நீ… ஏதோ புக் படிக்கற… தமிழ்ழ்ழ்..\nபடிச்சா நான் சொல்றத கேப்பயா…\nபாக்கலாம்…மொதல்ல படி… படிச்சு அர்த்தம் சொல்லு, அப்பறம் கேக்கறேன்.\nவி…. ஷ்….. நு… ஓவ், விஷ்ணு..\n(கைகளால் சங்குசக்ரங்களை ஏந்துவதுபோல் அபிநயித்தபடி), “விஷ்ணு..” புரம். (விரலால் காற்றை நீள்வட்டமாய் கலக்கியபடி) அவர சுத்தி… கரெக்டா\nஇப்பைக்கு கரெக்ட். விஷ்ணு-அகம் ன்னு வேற ஒருத்தர் புக் எழுதாத வரைக்கும் கரெக்ட். (புத்தகத்தை திருப்பி) இதப் படி பாப்போம்…\n எழுத்துக்கூட்டியபடியே… “இந்திய காவிய மரபின் வளமைகளையும் அழகுகளையும் உள்வாங்கி எழுதப்பட்ட பெரும் நாவல் இது.”\nபரவால்லயே… தடங்காம படிச்சிட்டியே, குட். அர்த்தம் சொல்லு பாப்போம்…\nஅவருதான் ஜெயமோகன். இந்த புக்க எழுதிருக்கரவர்.\nஏன் நம்மள பாக்காம குனிஞ்சுண்டு போஸ் கொடுக்கரார்\nஅது அவையடக்கம்… ஒன்னுமில்ல, சும்மா ஜோக்டா கண்ணு. அவர்கிட்ட சொல்லாம நைஸா ஃபோட்டோ எடுத்துட்டாங்களாம். அதான்…\n ம்… பேசிருக்கேன். எல்லாத்தயும் அவர் கேட்டாரான்னு தெரியாது. அது எதுக்கு இப்ப; மேட்டருக்கு வா.\nஅப்ப நீ கேக்கலயா, ஏன் இப்டி ஃபோட்டோ எடுத்துருக்காங்கன்னு\nஇல்ல; அப்ப நான் இந்த ஃபோட்டோவ பாத்ததில்ல. தோணிருக்காது, நீ இப்டி கேப்பேன்னு… அத்த வுடு, நீ படிச்சதுக்கு அர்த்தம் சொல்லேன்.\n(இந்திய காவிய மரபின் வளமைகளையும் அழகுகளையும் உள்வாங்கி எழுதப்பட்ட பெரும் நாவல் இது.)\nஇந்திய… அப்டினா இண்ட்யா. ஐ நோ. நம்ம கண்ட்ரி. மரபுனா\nமரபுனா ட்ரெடிஷன். ட்ரெடிஷன்னா என்ன\nபாத்யா, கத வுடரயே… அப்ப எதுக்கு ரெண்டு வார்த்த… ட்ரெடிஷன்னா கல்ச்சரா; அப்ப கல்ச்சர்னா ட்ரெடிஷன்ம்பியா… ரெண்டு புரியாத வார்த்தய வச்சிண்டு இப்டி அதுன்னா இதுன்னு சொன்னா… குவாண்டம் மெக்கானிக்ஸும் பின்நவீனத்துவத்துவ கதையும் ஒன்னுங்கறாமாதிரி சொல்றயே.. ஒன்னலாம் அலன் ஸொக்கைல்-ட்ட மாட்டிவிடனும்.\nபோப்பா ஒன்னுமே புரியலே. ஓகே ஒகே..ட்ரெடிஷன்னா ரிலிஜன்\nஇல்லமா. ரிலிஜன்னா மதம். அது தனி தொல்லை. இங்க கொண்டுவந்து கொழப்பாத.. இன்னொருவாட்டி ட்ரை பன்னு…\n கரெக்ட், ட்ரெடிஷன்னா ரொம்பநாளா செய்யற ப்ராக்டீஸ்… நாம காலம்பர பல்தேச்சுட்டு காபி குடிக்கிறோமே, அது பழக்கம். ஹாபிட். பல்தேச்சுட்டு சில பேர் பீடி குடிப்பாங்க. வேற இடத்துல ஜிலேபி சாப்டுவாங்க. நிறையபேர் செஞ்சா, அதுவே வழக்கம். ரொம்பநாளா வழிவழியா ரொம்பபேர் செஞ்சா அது ட்ரெடிஷனாகிடலாம்…\nஒகேப்பா.. காவிய… வாட் இஸ் காவ்ய\nகாவியம்னா… கதை… ஸ்டோரி.. பெரிய ஸ்டோரி… சூப்பர் ஸ்டோரி… ரிச் ஸ்டோரி; ராமாயணம், மஹாபாரதம் போல. அதுலாம் இதிகாசம்… அதோட கொஞ்சம் கீழேன்னா, காவியம்னு சொல்லலாம்\nஒகே பா. போதும். இண்ட்யா சூப்பர் ஸ்டோரி யோட… வளமை-ன்னா\nவளர்-னு நீ ப்ளாக் (blog) வச்சுருக்கியே, அப்டீனா என்ன\nவளர் மீன்ஸ் க்ரெஸெண்ட் மூன்\nஅது மாமா உன்ன கொழப்பிட்டு போனது. வளர்மதி-ன்னாதான் க்ரெஸெண்ட் மூன். மதி ன்னா மூன், இல்ல இண்டெலக்ட். வளர் நா க்ரோ (grow) மட்டும்தான். வளமைன்னா க���ரோயிங் ஔட், க்ரோ ஃபோர்த், ஃபெர்ட்டைல்-ன்னு சொல்லலாம்.\nஓ, வளமை-ன்னா ஃபெர்ட்டைல். அழகுகளையும் அப்டினா பியூட்டி யையும்…\n வாங்கி-னா “டு பை”… உள் நா, இன்ஸைட்…\nஆமா, உள்வாங்கி நா, கெட்டிங் இன்ஸைட்; இம்பைப் அப்டின்னு சொல்லலாம்.\nஓ, இம்பைப்… ஐ நோ தட்.\nசரிதான். இப்ப மொத்தமா சொல்லு என்ன புரிஞ்சுதுன்னு.\nஇண்ட்யாவொட… சூப்பர் ஸ்டோரி ப்ராக்டீஸ்ல இருக்கர ஃபெர்ட்டிலிடி பியூட்டி எல்லாம் உள்ள வச்சு எழுதின பிக் நொவல்.\nசரி, அடுத்த வரிய படி.\nமீண்டும் எழுத்துகூட்டி, சித்தரிப்பு என்பதை “சித்த”, “சித்தர்” என்று திணறியபடி படித்து…\n“மானுடனின் தணியாத ஞானத் தேடலை மதங்களின் வழியாகவும், விரிந்து பரவும் வாழ்க்கைச் சித்தரிப்பின் மூலமாகவும் பிரம்மாண்டமாக வரைந்து காட்டுகிறது.”\nகுட். இதுக்கு அர்த்தம் சொல்லமுடியுமா.\nமானுடன்னா மான், டீர் (deer)\nஇல்ல. மான்னா டீர்தான் ஆனா இங்க மானுடன்னா மனிதன், மானுடன். மனிதன்னா… மேன்…\nமேன் இல்ல… வை மேன், வுமனும்தான்.. மனிதன்ன பெர்ஸன்ப்பா.\nசரிதாண்டி மகளே…தப்புதான். மனிதன்னா பெர்ஸன். இல்ல, ஹ்யூமன். மானுடனின்னா ஹ்யூமனோட… அப்புறம் சொல்லு.\nஇல்ல அது தனி. தணியாத-ன்னா…\n(வயர்கூடையில் ஏந்திய வாட்டராய் விஷ்ணுபுரம் வீட்டினுள் பிரவாகிப்பதை நமுட்டுச்சிரிப்புடன் கவனித்துக்கொண்டிருந்த அவள் அம்மா இடைபுகுந்து) “தண்ணி குடிச்சா உனக்கு தாகம் என்ன ஆரது\nஅதான், தணியாதன்னா, க்வெண்ச் ஆகாத…\nதேடல்னா எனக்கு தெரியும், ஸெர்ச். மதம்னா..\nஅதான் ரிலிஜன்… முன்னாடி சொன்னயே…\nஒகே. ஹிண்டு முஸ்லீம் கிரிஸ்டியன் மாதிரி. வழியாகன்னா அந்த வே ல… தத்துவங்களின்…\nதத்துவம்-னா ஃபிலாஸஃபி. அப்டீனா, இப்டீலாம் நல்லா வாழலாம்ன்னு இருக்கறதெல்லாத்தயும் சுருக்கி, குட்டியா சொல்ல ட்ரை பன்றது தத்துவம். நிறைய மாதிரி வாழலாம் இல்லயா, அதான் நிறைய தத்துவம்…. எது பெஸ்ட்டுன்னு அப்பாக்கு சரியா தெரியாதுரா கண்ணு. உனக்கு புடிச்சத வச்சுக்கோ.\nஓகே. விரிந்து பரவும்… விரிந்துன்னா ஸ்ப்ரெட் பா; “பறவை சிறகுகளை விரித்ததுனு” என் தமிழ் புக்ல வந்துருக்கு.\nகுட். அதான்… பரவுன்னாலும் அதான். விரிந்துபரவுன்னா ஓப்பன் அப் அண்ட் ஸ்ப்ரெட். வாழ்க்கை-ன்னா லைஃப். நாம லிவ் பன்றது. சித்தரிப்புன்னா…\nஇல்ல, அதுமாதிரி. போர்ட்ரே-ன்னா தெரியுமா\nஅதான், பெயிண்டிங் ஒரு விஷயத்த போர்ட்ரே பன்னும். ஷோ. காட்டும். பெயிண்டிங் சீக்ரெட்டாவோ ஓப்பனாவோ காட்ர அர்த்தம் போர்ட்ரேயல்… புரியுதா\nம்… கொஞ்சம். மூலம்ன்னா (ஆள்காட்டிவிரலை நெற்றிப்பொட்டில் தட்டியபடி) இங்கயிருக்கறதுதானே…\nஅது இல்ல. அது மூளை. இது மூலம். அப்டீனா, (மனைவியிடம்: இருடிம்மா சிரிக்காத); அப்டீனா, த்ரூ திஸ்…\nஓ… ப்ரம்மாண்டமா-ன்னா வெரி பிக். எனக்கே தெரியும். வரைந்துன்னா ட்ரா பன்றது…\nஓகே. இப்ப மொத்தமா அர்த்தம் சொல்லு…\nஹ்யூமன்ஸோட அன்க்வென்ச்ட் ஸெர்ச் ஃபார் விஸ்டம்-ம ஃபிலாஸபி ரிலிஜன் வழியாலாம் ஸ்ப்ரெட் ஆர லைஃப் மாதிரி பிக்-கா (big-ஆ) ட்ரா பன்னி காட்றது…\nஅப்பா, நீ அந்த சினிமால வரா மாதிரியே சொல்ற…\nஅதாம்பா, திக்கி திக்கி சொல்வாளே ஒரு மாமா. ஆத்திச்சூடி கிளாஸ் எடுப்பாளே. பசங்க சொன்னதும் இப்டி நீ சொன்னா மாதிரியே வெர்ரி வெர்ரி குட்ன்னு சொல்லுவா.\nஓ அதுவா. காதலா காதலா-வ சொல்ற. ஆமா கரெக்ட். இதெல்லாம் நல்லா ஞாபகம் வெச்சுக்கோ. நா திக்காமத்தானே சொல்றேன். அத்த கவனிச்சியா…\n(பொங்கிவரும் சிரிப்பை விழுங்கியபடி அம்மா அகல) ம், சரி, அடுத்த லைன படி…\nஆமா… இருக்கறது மூணு வரி, அத படிக்க இப்படி முக்கர நீ.. இதே இங்லீஷ்ல போன வருஷமே எண்பது புக் படிச்சுருக்க. வாங்கிக் கட்டுப்படியாகல…\nமீண்டும் எழுத்துக்கூட்டி… “ஆகவேதான் நாறு…”\n நாறுன்னா நாத்தமா நார்ரது. நூறு.\n(நடுவில் தமிழிலக்கிய என்று சேர்த்து எழுதிய இடத்தில் மட்டும் சற்று திணறி படிக்கிறாள்)\n“ஆகவேதான் நூறு வருடத் தமிழிலக்கியத்தின் மிகப்பெரிய இலக்கிய முயற்சி என்றும் தமிழ் நாவல்களில் முதன்மையானது என்றும் இது மதிப்பிடப்படுக்கிறது.”\nஆகவேன்னா ஸோ.. நூறுன்னா ஹண்ட்ரட். இலக்கியன்னா\nஇலக்கியன்னா லிட்ரேச்சர். தமிழ் இலக்கியன்னா டமில் லிட்ரேச்சர்.\nஓ… ஆங்கில இலக்கியன்னா இங்லீஷ் லிட்ரேச்சராப்பா டிங்கிள்லாம் உண்டா ரபீந்திரநாத் டாகூர் போயம்ஸ்லா உண்டா எனக்கு ரொம்ப பிடிக்கும்… அது இங்லீஷ்லதான் இருக்கு நீ ஏதோ பெங்காலின்னே எனக்கு ரொம்ப பிடிக்கும்… அது இங்லீஷ்லதான் இருக்கு நீ ஏதோ பெங்காலின்னே அவர் எதுக்கு நோபல் ப்ரைஸ் வாங்கினார், இங்க்லீஷ்க்கா, பெங்காலிக்கா\nமகளே, இப்ப எதுக்கு புது கொழப்பம். அதான் சொன்னேனே, எல்லா இலக்கியமும் எழுதறவாளுக்கு தெரிஞ்ச மொழில எழுதுவா. தாகூர் பெங்காலிலதான் எழுதினார். பெங்கால��லதான் அது சூப்பரா இருக்கும்னு திமான் சாட்டர்ஜி மாமா சொன்னாரோனோ. படிக்கும்போது இங்லீஷ்ல இருந்தா ப்ரைஸ் கிடைக்கும் அவ்ளோதான். இலக்கியம்னா என்னன்னு எனக்கு புரிஞ்சதும் அப்றமா சொல்றேன். படிச்சிண்டே போ…\nமுயற்சின்னா ட்ரை-பா, முதன்மை நா ஃபர்ஸ்ட்\n(துணியெடுக்க அறையினுள் வந்த அம்மா) முதன்மைன்னா, ப்ரீமியர்…\n(மகள்) ப்ரீமியர்… டிவில வருமே… ப்ரீமியர் ஷோ முதன்முறையாக\nஅய்யோ. இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக…. அதையா சொல்ற.. அது இல்ல… நம்ம வீட்ல டிவி இல்லயே; இந்தக் கருமாந்தரமெல்லாம் வராதே, எங்க பார்த்தே\nஇல்லப்பா, ப்ரீமியர்னா, தெ ப்ரீமியர் சண்டே-ன்னு போகோ டிவில சோட்டா பீம், க்ரிஷ்ணா அப்டீன்னுலாம் வரும். தாத்தா ஆத்துல பாத்துருக்கேன். ப்ரீமியர் ஸாட்டர்டே, ஜர்னி டு பாடலிபுத்ரா…\nஓகே… முதன்மையானன்னா, ப்ரீமியர்க்கு பதிலா ஃபோர்மோஸ்ட் அப்டீன்னு வச்சுக்கோ. புரியுதா…\nஓகே… ஃபர்ஸ்ட்டுங்கற. அப்ப மதிப்பீடுன்னா\n அதுமாதிரி, இலக்கிய புக்ஸுகெல்லாம் மார்க் போட்டு பாத்தா, இந்த புக்குக்கு நிறைய வருதாம். மார்க் போடாம வாயாலயோ எழுதியோ சொல்றதுக்கு பேர் மதிப்பீடு. அஸ்ஸெஸ் தெரியும் இல்ல…\nஆமா அதுதான் மதிப்பீடு. இப்ப மொத்தத்துக்கும் அர்த்தம் சொல்லு…\nஸோ, ஹண்ட்ரட் யியர்ஸ்ல டமில் லிட்ரேச்சர்ல ட்ரை பன்ன டமில் நாவல்ஸ்ல ரொம்ப பிக் (big) அண்ட் ஃபர்ஸ்ட் இதுன்னு அஸ்ஸெஸ்மெண்ட் பன்னிருக்கா…\nசரிதான். எனிவே, இப்டிதான் விஷ்ணுபுரம் புக் பத்தி சொல்லிருக்கா. இந்த ரேட்ல படிச்சோம்ன்னு வச்சிக்க, நாமளே, இங்கிலீஷ்ல ட்ரான்ஸ்லேட் பண்ணாமாதிரி ஆயிடும்…. உலக இலக்கியச் சேவை. ஏற்கனவே இங்லீஷ்ல எது சாறு எது சக்கைன்னு புரியாமா இப்படி உலக இலக்கியம் ஏகத்துக்கு இருக்கு. போதும், குண்டு புக் இல்ல… அப்பா ஹெல்ப் இல்லாம நீ இப்ப படிக்க முடியாது. நீனாவே ஒரு இருபது வயசுல நிச்சயம் படிக்கலாம். படிச்சுபாக்றயா\nஓகேப்பா. இப்போ கேக்கறயா அம்மா கிச்சன்ல என்ன பன்னான்னு…\nபால் பொங்கறா மாதிரி இருந்துதா, அய்யோன்னு கத்திண்டே பாஞ்சு போய் அடுப்ப ஆஃப் பன்னாளா, இப்டி (அபிநயித்தபடி) டான்ஸ் ஆடிண்டே, கராத்தே போஸ் மாதிரி ஒரே ஜோக்பா…\nஇவ்வாறாக, விஷ்ணுபுரத்தின் அறிமுகத்தை அருண் எனும் தமிழிலக்கியமீதி, இணையசபையை வணங்கி, அடுத்த சந்ததிக்கு எடுத்துசென்றான்.\nஅடிக்குறிப்பு: அலன் ஸொக்கல் – Alan Sokal – Fashionable Nonsense புத்தகம் எழுதிய இருவரில் ஒருவர். இயற்பியலாளர். அறிவியல் கருத்துகளை எவ்வாறெல்லாம் சோஸியயாலஜிஸ்டுகள் – முக்கியமாக, பிரெஞ்சுக்காரர்கள் — தவறாக ஜல்லியடிக்கின்றனர் என்பதை புட்டு புட்டு வைத்தவர். டோப்பாலஜி, குவாண்டம் ஃபைபர் பண்டில் போன்ற இன்றைக்கு வசீகரமான கணித, அறிவியல்துறை வார்த்தைகளை கச்சாமுச்சா என்று திரித்து உபயோகித்து மனிதர்களை விளக்குவதாக இதே ரீதியில் சோஸியாலஜி சஞ்சிகைகளில் ஆராய்ச்சி கட்டுரை எழுதி, பிரசுரமானதும், தன் கட்டுரை மொத்தமும் உட்டாலக்கடி, பொருளற்ற பேத்தல் ஆனாலும் வெளிவந்துள்ளது, இந்த துறையே ஹம்பக் என்று செய்தி வெளியிட்டார்.\nடூகேன் பறவைகளுக்கு ஏன் அலகு பெரிதாக உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/swing-dance-what/", "date_download": "2021-09-24T23:29:50Z", "digest": "sha1:JCMFQNUNEIQWBS6LFWNIUTZ3Y7FIBG72", "length": 17267, "nlines": 248, "source_domain": "patrikai.com", "title": "ஊஞ்சல் ஆடுவது எதற்காக….? | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nநீதிமன்ற இ-மெயில் பதிவுகளில் இருந்து பிரதமரின் படத்தை நீக்க உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஇன்று கேரளா மாநிலத்தில் 17,983 பேர் கொரோனாவால் பாதிப்பு\nட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்-ன் அடுத்த படத்தின் தமிழ் டைட்டில் ‘கணம்’ வெளியீடு….\n‘ஆனந்தம் விளையாடும் வீடு’ டீசர் வெளியீடு….\nஊஞ்சல் ஆடுவது எல்லோருக்கும் பிடித்த விஷயம்.\nவீட்டில் இருக்கும் உபகரணங்களிலே பெண்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரக் கூடியது ஊஞ்சல்தான்.\nமுன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் ஆனந்தமாக ஆடினார்கள்.\nபின்பு படிப்படியாய் அது குறைந்து, காணாமல் போய்விட்டது.\nஇந்த ஊஞ்சல் ஆட்டம் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, மன ஆரோக்கியத்திற்கும் ஏற்றது.\nஅதனால் தான் வீடுகளில் தவறாமல் ஊஞ்சல் அமைக்கிறார்கள்.\nஇடவசதி குறைவாக உள்ளவர் களும் வாங்கி பயன்படுத்தும் வகையில் ஊஞ்சல்கள் வடிவமைக்கப்பட்டு இப்போது விற்பனைக்கு வருகின்றன.\nஊஞ்சல் ஆடுவது கடவுளுக்குகூட மகிழ்ச்சி அளிக்கும் விஷயம் என்பதால்தான், கோவில்களில் இறைவனை ஊஞ்சல்களில் வைத்து சீராட்டும் பெருமை மிகு கைங்கர்யங்கள் இன்றும் நடந்துக் கொண்டிருக்கிறது.\nஊஞ்சலில் ஆடுவதால் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் மறைந்து பாசிடிவ் எண்ணங்கள் தோன்றுகிறது.\nமகிழ்ச்சி பெருகி எதிர்காலத்தைப் பற்றிய வளமான எண்ணங்களும் தோன்றுகின்றன.\nதிருமணங்களில் `ஊஞ்சல் சடங்கு’ இதன் அடிப்படையிலேயே நடத்தப்படுகிறது….\nஊஞ்சல் ஆடுவதால் மனச்சோர்வு நீங்கி உடல் உற்சாகம் பெறுகிறது.\nநேராக அமர்ந்து கைகளை உயர்த்தி இரு பக்க சங்கலிகளையும் பிடித்துக்கொண்டு வேகமாக ஆடும் போது முதுகுத்தண்டுக்கு ரத்த ஓட்டம் படர்ந்து மூளை சுறு சுறுப்பாகிறது.\nகம்ப்யூட்டரில் மணிக்கணக்கில் உட்கார்ந்து முதுகுத்தண்டு வளைந்துப் போன இன்றைய பெண்கள் இந்த ஊஞ்சல் பயிற்ச்சியை தினமும் செய்தால் முதுகுத் தண்டுவடம் பலம் பெற்று கழுத்துவலி குணமடைய வழி செய்கிறது.\nதோட்டத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஊஞ்சலில் ஆடுவது அதிக பலனை தரக் கூடியது. மரம் செடிகளிலிருந்து வரும் பிராணவாயு வேகமாக உடல் முழுவதும் பரவி ரத்தத்தை சுத்திகரிக்கும்.\nஇதயத்திற்கு சுத்தமான பிராண வாயுவை கொடுத்து இதயத்தை சீராக இயங்கச் செய்யும். தினமும் தோட்டத்தில் ஊஞ்சல் ஆடுவர்களுக்கு இதயநோய் கட்டுப்படும்.\nஊஞ்சல் ஆடுவதால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து இதயத்திற்கு ரத்தம் சீராக செல்லும்.\nசாப்பிட்டவுடன் அரைமணிநேரம் மிதமான வேகத்தில் ஊஞ்சல் ஆடுவது நல்லது. சாப்பிட்ட உணவு நன்கு செரிக்க இந்த ஆட்டம் உதவும்.\nகோபமாக இருக்கும் போது ஊஞ்சல் ஆடினால் கோபம் தணியும்.\nவெளியில் சுற்றியலைந்துவிட்டு வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து கண்களை மூடி தலையை சற்றே மேலே உயர்த்தி, இரு கைகளையும் ஊஞ்சல் பலகையில் பதியவைத்து ரிலாக்ஸாக ஆடினால் களைப்பெல்லாம் பறந்து, உடலின் ஒவ்வொரு பகுதியும் ஓய்வு பெற்று நிம்மதி ஏற்படும்.\nபழங்காலத்தில் எல்லா வீடுகளிலும் வரவேற்பறையில் ஊஞ்சல் கட்டி வைத்திருப்பார்கள்.\nவீட்டுக்குள் வரும் தேவதைகள் ஊஞ்சலில் ஆடப் பிரியப்படுவார்கள், ஊஞ்சலில் ஆடி நல்லது செய்வார்கள் என்பதும் நம்பிக்கை.\nசுப காரியங்களைப் பற்றி பேசும் போது ஊஞ்சலில் உட்கார்ந்து பேசுவதும் வழக்கமாக இருந்தது.\nஇல்லத்திற்கு அழகு சேர்க்கும் கலைப்பொருட்களில் ஊஞ்சலும் ஒன்று.\nஇதை ஒரு தெய்வீக ஆசனம் என்றும் கூறுவர்.\nவாஸ்து படி வீட்டின் முகப்பில் ஊஞ்சல் அமைத்தால் நல்லது….\nPrevious articleபெண்கள் காலில் கொலுசு அணிவது ஏன்\nNext article“உச்சநீதிமன்ற தீர்ப்பை கர்நாடகா மதிப்பதில்லை. ஆனால் தமிழக அரசு எங்களை கைது செய்துவிட்டது” : கொதிக்கும் ஜல்லிக்கட்டு வீரர்கள்\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரங்கள்\nசென்னையில் இன்று 205 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் இன்று 1,733 பேருக்கு கொரோனா பாதிப்பு\nநீதிமன்ற இ-மெயில் பதிவுகளில் இருந்து பிரதமரின் படத்தை நீக்க உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஇன்று கேரளா மாநிலத்தில் 17,983 பேர் கொரோனாவால் பாதிப்பு\nட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்-ன் அடுத்த படத்தின் தமிழ் டைட்டில் ‘கணம்’ வெளியீடு….\n‘ஆனந்தம் விளையாடும் வீடு’ டீசர் வெளியீடு….\nஅக்டோபர் 7 முதல் மகாராஷ்டிராவில் வழிபாட்டு தலங்கள் திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/wife-dead-body-carrying-husband/", "date_download": "2021-09-25T00:30:52Z", "digest": "sha1:WFVSODP4372KFQFBWSYIV6FLDNETSNFQ", "length": 13434, "nlines": 233, "source_domain": "patrikai.com", "title": "மனம் பலவீனமானவர்கள் இந்த வீடியோவை பார்க்காதீர்கள் | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nமனம் பலவீனமானவர்கள் இந்த வீடியோவை பார்க்காதீர்கள்\nநீதிமன்ற இ-மெயில் பதிவுகளில் இருந்து பிரதமரின் படத்தை நீக்க உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஇன்று கேரளா மாநிலத்தில் 17,983 பேர் கொரோனாவால் பாதிப்பு\nட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்-ன் அடுத்த படத்தின் தமிழ் டைட்டில் ‘கணம்’ வெளியீடு….\n‘ஆனந்தம் விளையாடும் வீடு’ டீசர் வெளியீடு….\nஇறந்த மனைவியின் உடலை தோளில் சுமந்து செல்லும் கணவர்\nஒடிசா மாநிலம் கலஹன்டி பகுதியை சேர்ந்த பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் தனா மஜி. இவரது மனைவி அமன்கடி. காச நோயால் பாதிக்கப்பட்ட அமன்கடி, மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி புதன்கிழமை, அமன்கடி மருத்துவமனையில் உயிரிழந்தார்.\n60 கி.மீ தொலைவிலுள்ள அவரது வீட்டுக்கு உடலை கொண்டு செல்ல மருத்துவமனை நிர்வாகம் வாகன வசதி செய்து தரவில்லை. மிக வறிய நிலையில் இருக்கும் தனா மஜிக்கு, வேறு வாகனத்தை வாடகைக்கு அமர்த்த முடியவில்லை. இதையடுத்து, மனைவி சடலத்தை தோளில் சுமந்து, ஊருக்கு நடக்க ஆரம்பித்தார். அப்போது அவரது மகளும் உடன் நடந்துவந்தார்.\nசுமார் 10 கி.மீ தூரம் நடந்து சென்ற பிறகு, சில இளைஞர்களை இந்த துயரைப் பார்த்து பரிதாபப்பட்டு, அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். பிறகு ஆம்புலன்ஸ் வந்து உடலை ஏற்றிச் சென்றது.\nஇந்த போட்டோ மற்றும் வீடியோ காட்சிகள் சோஷியல் மீடியாவில் வைரலாக பரவி வருகின்றன.\nஇதே போல ஒரு சம்பவம் கடந்த மே மாதம் இதே ஒடிசா மாநிலத்தில் நடந்தது. உடலை எடுத்துச் செல்ல முடியாத வாகனத்திற்கு பணமில்லாததால் ஏழைகள் சிலர் உறவுக்காரர் சடலத்தை மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு தூக்கி சென்ற சம்பவம் நடந்தது.\nPrevious articleபாலியல் வழக்கு: உச்சநீதி மன்றத்தில் சசிகலாபுஷ்பா மனு\nNext article'ஸ்கார்பின்' நீர்மூழ்கி கப்பல் ரகசியம் கசிவு: மத்திய அரசு விசாரணை\nநீதிமன்ற இ-மெயில் பதிவுகளில் இருந்து பிரதமரின் படத்தை நீக்க உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஇன்று கேரளா மாநிலத்தில் 17,983 பேர் கொரோனாவால் பாதிப்பு\nஅக்டோபர் 7 முதல் மகாராஷ்டிராவில் வழிபாட்டு தலங்கள் திறப்பு\nநீதிமன்ற இ-மெயில் பதிவுகளில் இருந்து பிரதமரின் படத்தை நீக்க உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஇன்று கேரளா மாநிலத்தில் 17,983 பேர் கொரோனாவால் பாதிப்பு\nட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்-ன் அடுத்த ப��த்தின் தமிழ் டைட்டில் ‘கணம்’ வெளியீடு….\n‘ஆனந்தம் விளையாடும் வீடு’ டீசர் வெளியீடு….\nஅக்டோபர் 7 முதல் மகாராஷ்டிராவில் வழிபாட்டு தலங்கள் திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2756923", "date_download": "2021-09-24T23:28:28Z", "digest": "sha1:HUYS6TOGJBAASLNNCGWIP6FYBOGLKN3F", "length": 4202, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தமிழீழ விடுதலை இயக்கம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தமிழீழ விடுதலை இயக்கம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nதமிழீழ விடுதலை இயக்கம் (தொகு)\n02:54, 12 சூன் 2019 இல் நிலவும் திருத்தம்\n27 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\n02:55, 3 சூன் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nBalajijagadeshBot (பேச்சு | பங்களிப்புகள்)\n02:54, 12 சூன் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\n'''[[தமிழ் ஈழ|தமிழீழ]] விடுதலைப் இயக்கம்''' (Tamil Eelam Liberation Organization (TELO)) ஈழப் போராட்ட தொடக்க காலகட்டத்தில் தீவிரமாக செயற்பட்ட இயக்கங்களில் ஒன்று. 1980களில் சிறி சபாரத்தினம் தலைமையில் உருவான தமிழீழ விடுதலை இயக்கம் அதிக உறுப்பினர்களுடன் பல முக்கிய அரசியல் இராணுவ செயற்பாடுகளில் ஈடுபட்டது. தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர்களான குட்டிமணி, தங்கத்துரை ஆகியோர் வெலிக்கடைச் சிறையில் [[கறுப்பு யூலை|கறுப்பு யூலைக்]] கலவரங்களின் போது [[வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலைகள்|கொல்லப்பட்டார்கள்]].\n== வெளி இணைப்புகள் ==\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/whats-the-reason-behind-in-admk-edapadi-palanisamy-and-opss-delhi-visit-428289.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Left_Include", "date_download": "2021-09-25T00:39:18Z", "digest": "sha1:3BC5IZSCDBYUYKNZKCWLN2QRTUENNGG5", "length": 21415, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"முருகன்\".. மேலிடம் போட்ட ஒரே ஆர்டர்.. \"இதெல்லாம் அநியாயங்க.. ஒத்துக்காதீங்க\".. கொந்தளித்த சீனியர் | Whats the reason behind in ADMK Edapadi palanisamy and OPSs delhi visit - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனாவைரஸ் ஐபிஎல் 2021 சேகர் ரெட்டி நீட் தேர்வு கோடநாடு\nசென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கழிவறை வழியாக தப்பிய குற்றவாளி.. போலீஸ் கொடுத்த ஷாக்\nமுன்னாள் காவல் ஆணையர் ஏகேவி உள்ளிட்ட 5 ஐபிஎஸ் அதிகாரிகள் டிஜிபியாக பதவி உயர்வு\nசென்னையில் விஜிபி குழும அலுவலகத்தில் திடீர் ரெய்டு... என்ன காரணம்\nஉயர்ந்து வரும் ஆக்டிவ் கேஸ்கள்.. தமிழகத்திற்கு நல்லதல்ல.. இன்றைய கொரோனா நிலவரம்\nபாஜகவின் முதல் எதிரி யாரு தெரியுமா.. திருமாவளவன் கடும் தாக்கு.. வீரமணி பகீர் புகார்\nபள்ளிப்படிப்பை கைவிட்ட மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி... ஈஸ்வரன் கூறும் 8 யோசனைகள்..\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nசென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கழிவறை வழியாக தப்பிய குற்றவாளி.. போலீஸ் கொடுத்த ஷாக்\nஅஞ்சு பைடன் இந்தியாவுல.. அமெரிக்க அதிபர் சொன்ன ஜோக்.. உடனே செம்ம கவுண்டர் கொடுத்த மோடி\nஅமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடன் பிரதமர் மோடி சந்திப்பு.. பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சு\nமதுரையில் சீராக உயரும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை.. கவலை தரும் மாற்றங்கள்\nமுன்னாள் காவல் ஆணையர் ஏகேவி உள்ளிட்ட 5 ஐபிஎஸ் அதிகாரிகள் டிஜிபியாக பதவி உயர்வு\nசென்னையில் விஜிபி குழும அலுவலகத்தில் திடீர் ரெய்டு... என்ன காரணம்\nLifestyle Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் விவாதங்களில் இருந்து ஒதுங்கி இருக்கவும்...\nMovies Movie Review : மாட்ட வச்சு அரசியல் பேசும்..இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் விமர்சனம்\nSports கைக்கு கிடைத்த வெற்றி.. அப்படியே தூக்கிக் கொடுத்த கோலி - கண்ணீர் விடும் ஆர்சிபி ஃபேன்ஸ்\nAutomobiles அக்டோபர் 7ம் தேதி எப்ப வருமோ அடுத்த சம்பவத்தை செய்ய போகும் டிவிஎஸ்... கதிகலங்கி நிற்கும் போட்டி நிறுவனங்கள்\nTechnology ரொம்ப ஸ்லிம்மா இருக்கும்- செப்., 29 வரும் சாம்சங் கேலக்ஸி எஃப்42 5ஜி\nFinance 10 வருடங்களில் இல்லாத அளவு வட்டி சரிவு.. பில்டர்களின் சலுகைகள்.. மீண்டு வருவோம்..\nEducation வேலை, வேலை, வேலை ரூ.3.40 லட்சம் ஊதியத்தில் மத்திய பொதுத் துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"முருகன்\".. மேலிடம் போட்ட ஒரே ஆர்டர்.. \"இதெல்லாம் அநியாயங்க.. ஒத்துக்காதீங்க\".. கொந்தளித்த சீனியர்\nசென்னை: ஓபிஎஸ்ஸும், எடப்பாடி பழனிசாமியும் எதற்காக டெல்லி சென்றார்கள் என்பது இதுவரை உறுதியாக தெரியவில்லை.. பலவித யூகங்களுடன், மற்றொரு தகவலும் தற்போது கசிந்து வருகிறது.\nயாரிடமும் சொல்லாமல், கட்சியில் எந்தவித அறிவிப்பும் இல்லாமல் திடுதிப்பென்று அதிமுக தலைமை டெல்லி சென்றது.\nஅசாம் - மிசோரம் எல்லையில் உச்சக்கட்ட பதற்றம்... திடீர் வன்முறையில் 6 போலீசார் பலி.. பரபர தகவல்\nஇதற்கு எத்தனையோ காரணங்கள் சொல்லப்பட்டன.. சசிகலா ஆடியோ விவகாரம், ஒற்றை தலைமை பிரச்சனை, திமுகவின் ஊழல் நடவடிக்கை டார்கெட், உள்ளாட்சி தேர்தல், போன்ற பல பிரச்சனைகளில் அதிமுக சிக்கி கொண்டுள்ளது.\nஅதனால், இதில் எந்த விஷயத்துக்காக இவர்கள் இருவரும் டெல்லி சென்றார்கள் என்பது இப்போது வரை தெரியவில்லை.. எனினும் யூகங்களும், அனுமானங்களும், சந்தேகங்களும் பரபரத்து கொண்டே உள்ளன.. அந்த வகையில் இன்னொரு தகவல் தற்போது கசிந்து வருகிறது.\nதமிழகத்தில் காலியாக இருக்கும் 3 ராஜ்யசபா இடங்களுக்கு தேர்தல் நடக்கவிருக்கிறது.. அதில் அதிமுக சார்பில் கிடைக்கவிருக்கும் 1 சீட்டை மத்திய அமைச்சராக உள்ள முருகனுக்காக விட்டுக்கொடுக்க வேண்டும் என்று அதிமுகவிடம் பேசுவதற்காகத்தான் இபிஎஸ் - ஓபிஸ் இருவரையும் ஒரு சேர பிரதமர் அழைத்தார் என்கிறது பாஜக தரப்பு.\nமோடி-அமித்ஷா சந்திப்புக்கு பிறகு தமிழ்நாடு இல்லம் திரும்பிய எடப்பாடி பழனிசாமியும், ஓபிஎஸ்ஸும் சென்னையில் இருந்து தங்களுடன் வந்த அதிமுகவினருடன் விவாதித்துள்ளனர்... பாஜக எதிர்பார்க்கும் விஷயத்தை எடப்பாடியும் அவர்களிடம் விவரித்துள்ளதாக தெரிகிறது.. இதைக் கேட்டு அதிமுகவினர் அதிர்ச்சியடைந்து விட்டார்களாம். கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரான கேபி முனுசாமி, எடப்பாடி பழனிசாமியையும் தொடர்புகொண்டு நடந்ததை எல்லாம் விவரித்துள்ளார் எடப்பாடி...\nஅதைக் கேட்ட முனுசாமி, \"இதெல்லாம் அநியாயம்.. ஒத்துக்காதீங்க... கட்சிக்காரர்கள் யாருமே இதை ஏத்துக்க மாட்டாங்க.. பாஜகவுக்கு சீட்டை ஒதுக்கினால் அதிமுக உடையும்... இனி இந்த கட்சி பாஜகவின் ஊதுகுழல்னு சொல்லி தொண்டர்களெல்லாம் திமுகவுக்கு தாவிவிடுவாங்க. அதனால, கூட்டணி-உறவு முறிந்து போனாலும் சரி, பாஜகவின் ராஜ்யசபா சீட் விருப்பத்துக்கு மட்டும் ஓகே சொல்லிடாதீர்கள்\" என்று கடுமை காட்டியுள்ளார்..\nஅதற்கு எடப்பாடி பழனிசாமியும், \"எங்களுக்கும் விருப்பம் கிடையாது... ஒருவேளை பாஜகவின் கோரிக்கையை ஏற்கலைன்ன��... கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை நாம் ரத்து செய்திருப்பதை எதிர்த்து தேர்தல் ஆணையத்திலும் கோர்ட்டிலும் சசிகலா போட்டுள்ள வழக்கில் சசிகலாவுக்கு ஆதரவாக டெல்லி செயல்படலாம்... சென்னை வந்ததும் மற்றதை பேசுவோம்\" என்று சொல்லியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.. ஓபிஎஸ்-எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணத்தில் நடந்ததை அறிந்து ஏக டென்சனில் இருக்கிறார்களாம் அதிமுக சீனியர்கள்...\n\"வளைகாப்பு தியாகராஜன்\" .. டோஸ் விட்ட ஜெயக்குமார்.. கையோடு வைத்த விமர்சனம்\nசென்னை : 20 வருடமாக அரியர் உள்ளதா சூப்பர் சான்ஸ்… அண்ணா பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பு…\nநிலத்தை அபகரிக்கும் மக்கள் பிரதிநிதிகளை விடாதீர்கள்... காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்..\nசென்னை: ரவுடிகளின் அட்டகாசத்தை ஒழிக்க தனிப்படை… காவல் ஆணையர் உறுதி\nஇதெல்லாம் நியாயமே இல்லை.. மத்திய அரசுக்கு எதிராக பொங்கிய அன்புமணி ராமதாஸ்.. பரபரப்பு அறிக்கை\nசென்னை: உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி… 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\n\"தம்பி பிடிஆர்..\" அரசியலிலும் நான் உங்க அண்ணன்.. படித்தாலும் பந்தா பண்ணாதவன்.. கலாய்த்த ஜெயக்குமார்\nசென்னை: பார் உரிமையாளரிடம் லஞ்சம்… மாட்டிக் கொண்ட காவலர்… பரபர வீடியோ\nகனவு கோட்டையில் வாழ்கிறார் எடப்பாடி பழனிசாமி... அமைச்சர் தங்கம் தென்னரசு கிண்டல்..\nசென்னை: அக்டோபர் 1-ம் தேதி முதல் ஏசி பேருந்துகள் இயங்கும்… அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு\n எழும்பூரில் இரவு நடந்த விபத்து- காரை திறந்து பார்த்தால் ஷாக்\nசென்னை: 150 ஆண்டுகள் பழமையான.. ஆனைபுளி பெருக்க மரம்… கல்வெட்டை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்\n200 ஆண்டுகள் பழமையான மரம்.. வரலாற்று குறிப்பேடு கல்வெட்டை திறந்த முதல்வர்.. அப்படி என்ன ஸ்பெஷல்\n பக்காவாக களமிறங்கிய பாஜக, அதிமுக.. 5 முக்கிய காரணங்கள்.. பின்னணி\nதமிழகத்தில் தனி நபர் யாரும் யானை வைத்திருக்கக்கூடாது... சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு..\nஇதமான வானிலைக்கு ரெடியா இருங்க.. இந்த 14 மாவட்டங்களில் இன்று வெளுத்து வாங்கப்போகுது கனமழை\nதாயுள்ளத்தோடு பரிசீலித்த முதல்வர்.. உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி.. நெகிழும் தயாரிப்பாளர் கூட்டுக்குழு\n16-வது மாடியில் இருந்து குதித்து.. பிளஸ் 1 மாணவி தற்கொலை.. அதிர்ச்சியில் உறைந்துபோன தலைநகர்\nதிமுக தேர்தல் வாக்குறுதிகள் மீது அதிருப்தியை ஏற்படுத்தும் வகையில் பிரசாரம் செய்ய அதிமுக வியூகம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nstalin mk stalin dmk edapadi palanisamy ops delhi ஸ்டாலின் முக ஸ்டாலின் திமுக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஓபிஎஸ் டெல்லி பிரதமர் மோடி politics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/M/video_detail.php?id=188055&cat=1558", "date_download": "2021-09-25T01:22:04Z", "digest": "sha1:UEXYBXMNZV2GK5VYDGVKWGLIRLGCQPJX", "length": 7355, "nlines": 101, "source_domain": "www.dinamalar.com", "title": "ராகி முந்திரி பிஸ்கட் | Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2021 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nதமிழகத்தின் கண்ணாடி புகைப்பட ஆல்பம் பேசும் படம் கார்ட்டூன்ஸ் இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nதமிழக சட்டசபை தேர்தல் 2021 2020 'ல் அதிகம் விமர்சிக்க பட்ட செய்திகள் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் உரத்த குரல் வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nவெண்ணை யு டன் நாட்டு சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும். அத்துடன் ராகி மாவு கோதுமை மாவு மற்றும் பேக்கிங் பவுடர் சேர்த்து கலக்கவும் . பி சைந்த மாவை சப்பாத்திக் கல்லில் இட்டு சப்பாத்தி மாதிரி தேய்க்கவும். வட்ட வட்டமாக ஒரு சிறு மூடி கொண்டு வெட்டி வைக்கவும். நடுவில் முந்திரி வைத்து அலங்கரிக்கவும். அடுப்பில் தொசைக்கல் வைத்து அதன் மீது கெட்டியான அகலமான பாத்திரம் வைத்து சூடேற்றவும்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் விளையாட்டு செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் நலம் தானா ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி சினிமா பிரபலங்கள் நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.searchtamilmovie.com/2021/06/bethemiracle.html", "date_download": "2021-09-24T23:24:49Z", "digest": "sha1:OMII6SH5L62ZDLCNSCIU4QVQ5ACVTQWR", "length": 9140, "nlines": 68, "source_domain": "www.searchtamilmovie.com", "title": "#BeTheMiracle பெருந்தொற்று கால ஊரடங்கில் ஒன்றுபடுவோம், அற்புதம் செய்வோம்.. மனிதருக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும்.. நடிகை ராஷி கன்னாவின் அழைப்பு Search Tamil Movie Search Tamil Movie", "raw_content": "\n#BeTheMiracle பெருந்தொற்று கால ஊரடங்கில் ஒன்றுபடுவோம், அற்புதம் செய்வோம்.. மனிதருக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும்.. நடிகை ராஷி கன்னாவின் அழைப்பு\nஇந்தியா மிகமோசமான மருத்துவ நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. ஒவ்வொரு நாளும் கரோனா பெருந்தொற்று புதுப்புது சவால்களை நம் முன் நிறுத்துகின்றது. இத்தகைய வேளையில், நாம் ஒவ்வொருவரும் தாமாகவே முன்வந்து நம்மால் இயன்ற உதவிகளை மனித குலத்திற்கும், இன்னும் பிற உயிர்களுக்கும் செய்வது சிறந்தது.\nஇதனைக் கருத்தில் கொண்டே நடிகை ராஷி கன்னா, ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்யும் வகையில் களத்தில் இறங்கியிருக்கிறார்.\nகரோனா பேரிடர் காலம் தொடங்கியது தொட்டே அவர் அவ்வப்போது உதவிகளை செய்துவந்தார். தற்போது #BeTheMiracle என்ற பெயரில் முயற்சியை முன்னெடுத்துள்ளார். இதன்மூலம், பசித்தோருக்கு உணவு வழங்குவதே அவரின் இலக்கு. கரோனாவால் வாழ்வாதாரம் இழந்தோரைத் தேடி பல்வேறு உதவிகளையும் அவர் தொடர்ந்து செய்துவந்தாலும் கூட தனது சேவையைப் பற்றி வெளியே தெரிவிக்காதவராக இருந்துவந்தார். அவரது நற்செயல்களை மவுனம் சூழ்ந்திருந்தது. ஆனால், அவரது குடும்ப��்தினரும், நண்பர்களும், நலன் விரும்பிகளும் ஊக்குவித்ததின் அடிப்படையில் தற்போது அதை வெளிச்சத்துக்குக் கொண்டுவர விரும்புகிறார். தனது நற்செயல்களை வெளிப்படையாகக் கூறுவதன் மூலம் நல் உள்ளம் கொண்ட பலரையும் பெருந்தொற்று நெருக்கடியைக் கடக்க ஏழை, எளிய மக்களுக்கு உதவச் செய்யமுடியும் என்ற நம்பிக்கையில் அவர் இதனைச் செய்கிறார்.\n#BeTheMiracle சேவையில் ராஷி, ரோடி பேங்க் (Roti Bank)\nபோன்ற பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்திருக்கிறார். அதேபோல் விலங்குகளுக்கு உணவு, தண்ணீர் வழங்கும் அமைப்புகள், முதியோர் இல்லத்துக்கு உதவி செய்யும் அமைப்புகளுடனும் இணைந்து செயலாற்றி வருகிறார். இவ்வாறாக நற்பணிகள் பலவற்றையும் செய்ய தனது குடும்பத்தாரின் பங்களிப்பு நண்பர்கள், நலன் விரும்பிகளின் நிதியுதவி மட்டுமே போதுமானதாக இருக்காது என அவர் நினைக்கிறார். அவ்வாறு வரும் உதவிகள் சமுத்திரத்தில் சில துளிகள் போல் கரைந்துவிடுவதாகக் கருதுகிறார். இதற்காக நலத்திட்டங்களுக்கு மேலும் நிதி திரட்டும் வகையில், அவரின் குழுவினர் ஒரு வீடியோவை உருவாக்கியுள்ளனர். அதைப்பார்த்து நல்லுள்ளம் கொண்டோர் உதவிக்கரம் நீட்டக்கூடும் என எதிர்பார்க்கின்றனர்.\nஇந்நிலையில், தனது முயற்சி குறித்து ராஷி கன்னா கூறுகையில், \"கரோனா பெருந்தொற்றால் வாழ்வாதாரத்தை இழந்து சாமான்ய மக்கள் படும்பாட்டைப் பார்க்க சகிக்கவில்லை. #BeTheMiracle மூலம் நான் என்னால் இயன்ற உதவிகளை செய்து வருகிறேன். எனது குழுவினர் இந்த கொடூர நோயின் அச்சுறுத்தலுக்கு இடையேயும் வெளியே சென்று மக்கள் படும் இன்னல்களை காட்சிப்படுத்திக் கொண்டுவந்திருக்கின்றனர். நிறைய குடும்பங்கள் மிகவும் கொடுமையான சூழலில் இருக்கின்றன. கிட்டத்தட்ட பட்டினியால் வாடுகின்றன. இந்த வீடியோவைப் பார்த்து மக்கள் தங்களின் மனங்களைத் திறந்து உதவ வேண்டும் என விரும்புகிறேன். பெருந்தொகையைத் தான் கொடுக்க வேண்டுமென்பதில்லை. நாம் எல்லோரும் ஒன்றிணைந்தால் நம்மை நெருக்கிக் கொண்டிருக்கும் இந்த கடின காலத்திலிருந்து விடுபடலாம். நாம் ஒன்றிணைந்தால் இல்லாதோர் வாழ்வில் அற்புதங்களை நிகழ்த்தலாம். ஒன்றுபடுவோம் வாருங்கள்\" என்று அழைப்பு விடுத்திருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/farmers-on-hunger-strike-in-chennai/", "date_download": "2021-09-25T00:38:01Z", "digest": "sha1:RKJQ6QMFA2CFJESN52UD773UEHD5T4UU", "length": 11878, "nlines": 228, "source_domain": "patrikai.com", "title": "சென்னையில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்! | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nசென்னையில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்\nநீதிமன்ற இ-மெயில் பதிவுகளில் இருந்து பிரதமரின் படத்தை நீக்க உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஇன்று கேரளா மாநிலத்தில் 17,983 பேர் கொரோனாவால் பாதிப்பு\nட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்-ன் அடுத்த படத்தின் தமிழ் டைட்டில் ‘கணம்’ வெளியீடு….\n‘ஆனந்தம் விளையாடும் வீடு’ டீசர் வெளியீடு….\nகாவிரி பிரச்சினையில், தமிழகத்திற்கு துரோகம் செய்த மத்திய அரசை கண்டித்து சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.\nசென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டுள்ளனர். இந்த உண்ணாவிரதத்தை அனைத்து விவாசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ஏற்பாடு செய்திருந்தார்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், காவிரியில் கர்நாடக தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தியும் இந்த உண்ணாவிரதம் நடைபெறுகிறது.\nஉண்ணாவிரதம் அனைத்து விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்\nPrevious articleசிநேகன் “பாடிய” ஜெயலலிதா பாட்டு…. சசிகலாவுக்கு எதிரானதா\nNext articleதிடீர் சோதனை: கேரளாவுக்கு கடத்த இருந்த 83 மூட்டை ரேஷன் அரிசி சிக்கியது\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரங்கள்\nசென்னையில் இன்று 205 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் இன்று 1,733 பேருக்கு கொரோனா பாதிப்பு\nநீதிமன்ற இ-மெயில��� பதிவுகளில் இருந்து பிரதமரின் படத்தை நீக்க உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஇன்று கேரளா மாநிலத்தில் 17,983 பேர் கொரோனாவால் பாதிப்பு\nட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்-ன் அடுத்த படத்தின் தமிழ் டைட்டில் ‘கணம்’ வெளியீடு….\n‘ஆனந்தம் விளையாடும் வீடு’ டீசர் வெளியீடு….\nஅக்டோபர் 7 முதல் மகாராஷ்டிராவில் வழிபாட்டு தலங்கள் திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/ways-to-reduce-stress/", "date_download": "2021-09-25T00:24:41Z", "digest": "sha1:UH22FQCFHG2OEKMRMDCCXMXR2VHNQ5A2", "length": 18758, "nlines": 232, "source_domain": "patrikai.com", "title": "மன அழுத்தத்தைக் குறைக்கும் வழிகள் | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nமன அழுத்தத்தைக் குறைக்கும் வழிகள்\nநீதிமன்ற இ-மெயில் பதிவுகளில் இருந்து பிரதமரின் படத்தை நீக்க உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஇன்று கேரளா மாநிலத்தில் 17,983 பேர் கொரோனாவால் பாதிப்பு\nட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்-ன் அடுத்த படத்தின் தமிழ் டைட்டில் ‘கணம்’ வெளியீடு….\n‘ஆனந்தம் விளையாடும் வீடு’ டீசர் வெளியீடு….\nSciNirosh அவர்களின் முகநூல் பக்கத்தில் இருந்து..\nநாம் இருக்கும் இந்த பிஸியான உலகில் stress எனப்படும் மன அழுத்தம் எங்கள் வாழ்வில் சாதாரணமான ஒரு விஷயம் ஆகிவிட்டது. கடன், வேலையின்மை, குடும்பத்தில் பிரச்சினைகள், பள்ளியில் பரீட்சை போன்றவற்றை நமக்கு மன அழுத்தத்தைத் தருகின்றது. ஆனால், இந்த மன அழுத்தம் நம்மையும் நமது உடலையும் பயங்கரமாகப் பாதிக்கின்றது என்பது உங்களுக்குத் தெரியுமா ஏன்… இதனால் நமது உயிருக்கே ஆபத்து இருக்கின்றது என்று சொன்னால் நம்புவீர்களா\nஉயிரியல் ரீதியாக மன அழுத்தம் சில வேளைகளில் மிகவும் உபயோகமாக இருக்கும��. நீங்கள் ஒரு காட்டில் நடந்து செல்லும் போது ஒரு கரடி உங்களைத் தாக்கினால், உங்கள் உடல் ஒரு விதமான அழுத்த நிலையை அடைந்துவிடும். உங்கள் இருதயம் வேகமாகத் துடித்து, தசைகள் இறுகி அந்த இடத்தை விட்டு உடனடியாக போவதற்கு உங்கள் உடல் தயாராகிவிடும் எனவே, இப்படி ஒரு ஆபத்தான நேரங்களில் மன அழுத்தம் நமது உயிரைக் காப்பாற்றுகிறது.\nஆனால், இதே மன அழுத்தம் தினமும் நமது வாழ்க்கையில் வந்துகொண்டே இருந்தால், அதன் விளைவுகள் பயங்கரமாக இருக்க வாய்ப்புகள் உள்ளன. ஜப்பானில் இதற்குக் கரோஷி (Karoshi) என்று கூட பெயர் வைத்திருக்கிறார்கள். இதன் நேரடி மொழிபெயர்ப்பு „அதிக வேலைப்பளு மரணம்“ ஆகும். மிகவும் ஆரோக்கியமானவர்கள் என்று கருதப்பட்டவர்கள் திடீரென்று மாரடைப்பு அல்லது பக்கவாதம் போன்ற நோய்கள் காரணமாக இறந்து விடுகிறார்கள். இதை அவதானித்தவர்கள் இந்த நோய்களுக்கும் மன அழுத்தத்திற்கும் தொடர்பு இருக்கின்றது என்பதைக் கண்டுபிடித்தார்கள்.\nசரி, மன அழுத்தம் இருக்கும் போது உண்மையில் நமது உடலில் என்ன தான் நடக்கிறது என்பதைப் பார்ப்போமா பொதுவாக கோர்ட்டிசோல் (Cortisol) எனப்படும் இயக்குநீர் (hormon) தான் மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி உடலின் எந்த உறுப்புகளுக்குச் சக்தி தேவையோ அந்த இடங்களுக்குச் சக்தியை அனுப்ப உதவுகிறது. ஆனால், மன அழுத்தம் தொடர்ந்திருந்தால் அதனால் பல பிரச்சினைகள் ஆரம்பித்துவிடும். மனித உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு முற்றிலும் தனது பணியை நிறுத்திவிடும், அத்துடன் வெண்குறுதியணுக்களின் (white blood cells) எண்ணிக்கை குறைந்துவிடும், மேலும் நோய்கள் வருவதன் வாய்ப்பு அதிகரித்துவிடும். ஏன், புற்றுநோய் வருவதற்குக் கூட வாய்ப்புகள் இருக்கின்றது என்று கூறப்படுகிறது.\nஅது மட்டும் இல்லை, நமது உடலில் இருக்கும் ஒவ்வொரு உயிரணுவிலும் அடங்கி இருக்கும் ஒவ்வொரு நிறப்புரியின் (chromosome) நுனியிலும் டெலோமீர்ஸ் (telomeres) எனப்படும் ஒரு பகுதி இணைந்திருக்கிறது. இந்த டெலோமீர்ஸின் அளவு, வயது போகப் போகக் குறைந்துகொண்டே போய் ஒரு கட்டத்தில் முற்றிலும் நீங்கி விடும். அத்துடன் அந்த உயிரணுவும் இறந்துவிடும். ஆகவே, அந்த டெலோமீர்ஸ் இல்லாமல் போகும்போது நாமும் இறந்து விடுகிறோம். இதில் கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால், மன அழுத்தத்திற்கும் இந்த டெலோமீர்ஸின் அள���ு குறைவதற்கும் தொடர்பு இருக்கிறது. அழுத்தம் கூடக் கூட டெலோமீர்ஸின் அளவு குறைவதின் வேகமும் அதிகரித்து விடுகிறது. ஆகவே, மன அழுத்தத்தின் காரணத்தால் நாம் மரணத்தை நோக்கி வேகமாகச் செல்கிறோம்\n மன அழுத்தம் உருவாக்குவதற்கு ஒரு இயக்குநீர் இருக்கிறது என்றால், அதைக் குறைப்பதற்கும் ஒரு இயக்குநீர் இருக்கத் தானே வேண்டும் ஆமா இருக்கிறது தான். அது வேறு ஒன்றுமே இல்லை, காதல், அன்பு, சந்தோஷம் போன்ற உணர்வுகளுக்குக் காரணமாக இருக்கும் ஒக்சிடோசின் (Oxytocin) எனும் இயக்குநீர் தான். எனவே, மன அழுத்தம் உள்ள நேரம் நீங்கள் உங்களுக்குப் பிடித்தவர்களுடன் நேரத்தைச் செலவிடுங்கள், அத்துடன் மன அழுத்தமும் குறைந்து நீண்ட காலம் உயிர் வாழலாம்.\nPrevious articleஇன்று இரவு தாயகம் திரும்புகிறார் சசிகலா புஷ்பா: நாளை கோர்ட்டில் ஆஜர்\nNext articleஇந்தியாவுக்காக பருப்பு உற்பத்தி செய்யப்போகும் பிரேசில்\nமறக்க முடியாத செப்டம்பர் 22: அரசியல் தலைவர்களை கொல்ல வைக்கப்பட்ட வெடிகுண்டை கண்டுபிடித்துக் காப்பாற்றிய கண்ணன்…..\nபுரட்டாசி மகாளய பட்சம் இன்று முதல் ஆரம்பம்….\nபுரட்டாசி மாதம் புண்ணியம் நிறைந்தது… மகாலட்சுமி வழிபாடு சிறப்பு….\nநீதிமன்ற இ-மெயில் பதிவுகளில் இருந்து பிரதமரின் படத்தை நீக்க உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஇன்று கேரளா மாநிலத்தில் 17,983 பேர் கொரோனாவால் பாதிப்பு\nட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்-ன் அடுத்த படத்தின் தமிழ் டைட்டில் ‘கணம்’ வெளியீடு….\n‘ஆனந்தம் விளையாடும் வீடு’ டீசர் வெளியீடு….\nஅக்டோபர் 7 முதல் மகாராஷ்டிராவில் வழிபாட்டு தலங்கள் திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/99928", "date_download": "2021-09-24T23:33:23Z", "digest": "sha1:KUK3EEHS6DCQGABPIAFCKNUY7OLJZWNX", "length": 8424, "nlines": 98, "source_domain": "selliyal.com", "title": "அப்புக்குட்டியின் புகைப்படக் கலைஞரானார் அஜித்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome கலை உலகம் அப்புக்குட்டியின் புகைப்படக் கலைஞரானார் அஜித்\nஅப்புக்குட்டியின் புகைப்படக் கலைஞரானார் அஜித்\nசென்னை, ஜூன் 30- தேசிய விருது பெற்றவர் நடிகர் அப்புக்குட்டி என்ற சிவா. சரசரவென வாய்ப்புகள் அமைந்து கதைநாயகனாகித் தேசிய விருதும் பெற்றார் அப்புக்குட்டி. ஆனால், சமீபகாலமாக அவருக்குச் சரியான வாய்ப்புகள் அமையவில்லை.\nஇந்நிலையில் ஒருநாள், படப்பிடிப்பின் போது அப்புக்க���ட்டியிடம் அஜித், “ஏன் ஒரே மாதிரியான பாத்திரங்களிலேயே நடிக்கிறீர்கள்” என்று கேட்டிருக்கிறார். அதற்கு “எனக்கெல்லாம் வேற என்ன வேடம் சார் கிடைக்கும்” என்று கேட்டிருக்கிறார். அதற்கு “எனக்கெல்லாம் வேற என்ன வேடம் சார் கிடைக்கும்” என்று தெரிவித்திருக்கிறார் அப்புக்குட்டி.\n“அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. எனக்கு நேரம் கிடைக்கும்போது உங்களை வைத்து ஒரு புகைப்படத் தொகுப்பு (photo shoot) பண்ணித் தருகிறேன். அதை இயக்குநர்களிடம் காட்டுங்கள். கண்டிப்பாக நல்ல கதாபாத்திரங்கள் கிடைக்கும்” என்று சொல்லியிருக்கிறார் அஜித்.\nசொன்னதன்படி, ‘தல 59’ படப்பிடிப்புக்கு இடையே, நேரம் கிடைத்தபோது அப்புக்குட்டியை அழைத்திருக்கிறார் அஜித்.\nஒரு புகைப்படத் தளத்தை (photo studio) வாடகைக்கு எடுத்து, அப்புக்குட்டிக்கு விதவிதமான உடைகள் கொடுத்து, புகைப்படங்கள் எடுத்து, ஓர் அழகான புகைப்படத் தொகுப்பு செய்து கொடுத்திருக்கிறார்.\nஇச்சம்பவத்தால், அப்புக்குட்டியை வைத்து அஜித் குறும்படம் ஒன்று இயக்குவதாகச் செய்தி பரவியது.\nஇச்செய்திக்கு அஜித் தரப்பிலிருந்து மறுப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது. “அப்புக்குட்டியை வைத்து அஜித் குறும்படம் இயக்கவில்லை; புகைப்படங்கள் மட்டுமே எடுத்தார்” என்று அஜித் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleஇந்தோனேசிய இராணுவ விமான விபத்து – 30 பேர் பலி\nNext articleசென்னையில் மெட்ரோ தொடர்வண்டிப் போக்குவரத்து: ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.\nயோகிபாபு, மொட்டை இராஜேந்திரனை புகைப்படம் எடுத்த அஜித்\nதுப்பாக்கி சுடும் போட்டியில் 6 பதக்கங்கள் வென்ற அஜித், ஓபிஎஸ் வாழ்த்து\nகொவிட் -19 : மொத்தமாக 13 மில்லியன் ரூபாய்கள் வாரி வழங்கிய நடிகர் அஜித்\nஎல்.முருகன் மத்திய பிரதேச மாநிலங்களவை உறுப்பினராகப் போட்டி\n“மக்கள் சக்தி கட்சியை வைத்து, அம்னோ இந்தியர்களை அவமானப்படுத்த வேண்டாம்” – இராமசாமி\n“பெரியாருக்கு சிலை என்பது அபத்தம்” – இராமசாமி கண்டனம்\nசோமாலியாவில் கைது செய்யப்பட்ட மலேசியருக்கு நியாயமான விசாரணை\nகைரி ஜமாலுடின், காஜாங் மருத்துவமனைக்கு “திடீர்” வருகை\nதமிழ் நாடு : ஒரே நாளில் 560 ரவுடிகள் கைது – சைலேந்திரபாபு அதிரடி\nசெல்லியல் காணொலி : “பிரதமராக, இஸ்மாயில் சாப்ரியின் அரசியல் வியூகங்கள்”\nஹாமிட் சுல்தானின் நீதித்துறை முறைகேடுகளுக்கு எதிரானப் போராட்டம் வெற்றி பெறுமா\nஅல்தான்துயா தொடர்பான காவல் துறை புகார்கள் – குடும்பத்தினருக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/paruthiveeran-panjavarnam-passed-away-actor-karthi-emotional-tweet/", "date_download": "2021-09-24T23:37:07Z", "digest": "sha1:DUDPC4P46SUMQ2JSHJ45OVLNY563YSEH", "length": 10103, "nlines": 95, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Paruthiveeran Panjavarnam Passed Away Actor Karthi Emotional Tweet", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய பருத்திவீரன் படத்தில் கார்த்தியின் அப்பத்தாவாக நடித்த பஞ்சவர்ணம் காலமானார் – புகைப்படத்தை பதிவிட்டு கார்த்தி உருக்கம்.\nபருத்திவீரன் படத்தில் கார்த்தியின் அப்பத்தாவாக நடித்த பஞ்சவர்ணம் காலமானார் – புகைப்படத்தை பதிவிட்டு கார்த்தி உருக்கம்.\nதமிழ் சினிமாவில் கடந்த ஆண்டும் சரி, இந்த ஆண்டும் சரி ஒரு போறாத காலம் என்று தான் சொல்ல வேண்டும். அதிலும் இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் எத்தனையோ ஜாம்பவான்களின் எதிர்பாராத இழப்பு திரையுலகத்தை சோகத்தில் ஆழ்த்தியது. சமீபத்தில் கூட பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் காலமான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. அதே போல கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு, ஆட்டோகிராப் புகழ் கோமகன் ஆகியோர் காலமாகி இருந்தார்கள்\nஇப்படி ஒரு நிலையில் பருத்தி வீரன் படத்தில் நடித்த பாட்டி தற்போது காலமாகியுள்ளார். அமீர் இயக்கத்தில் கடந்த 2007 ஆண்டு வெளியான பருத்திவீரன் படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றிப்படமாக கொண்டாடப்பட்டது. இந்த படத்தின் மூலம் தான் கார்த்தி ஹீரோவாக அறிமுகமானார். மேலும், இந்த படத்தில் நடித்த பிரியா மணிக்கு சிறந்த நடிகை என்ற தேசிய விருதும் கிடைத்து இருந்தது.\nஇதையும் பாருங்க : தமிழ் கடவுள் முருகன், கண்மணி சீரியல் நடிகை பிரியாவிற்கு இவ்வளவு பெரிய மகள் இருக்காரா.\nஇந்த படத்தில் சரவணன், பொன்வண்ணன், கஞ்சா கருப்பு, சம்பத் என்று பலர் நடித்து இருந்தார்கள். அதே போல இந்த படத்தில் கார்த்தியின் பாட்டியாக ‘மங்காயி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் பஞ்சவர்ணம். பருத்திவீரன் திரைப்படத்திற்குப் பின்னர் இவர் ஒரு சில படங்களில் நடித்திருந்தார். இப்படி ஒரு நிலையில் கடந்த சில காலமாக இவர் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இந்தநிலையில�� சமீபத்தில் இவர் உடல்நலக்குறைவால் காலமாகி இருக்கிறார்.\nபருத்திவீரனில் எனது அப்பத்தாவாக வாழ்ந்த பஞ்சவர்ணம் பாட்டி இறந்த செய்தி அறிந்தேன். அவரின் பாசமான குரலும், வெள்ளந்தி சிரிப்பும் இன்றும் என் கண் முன்னே நிற்கிறது. அவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.🙏🏽 pic.twitter.com/jpi3toP49b\nஇப்படி ஒரு நிலையில் பஞ்சவர்ணம் பாட்டியின் இரங்கல் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கார்த்தி, பருத்திவீரனில் எனது அப்பத்தாவாக வாழ்ந்த பஞ்சவர்ணம் பாட்டி இறந்த செய்தி அறிந்தேன். அவரின் பாசமான குரலும், வெள்ளந்தி சிரிப்பும் இன்றும் என் கண் முன்னே நிற்கிறது. அவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்று உருக்கமுடன் பதிவிட்டுள்ளார்.\nPrevious articleதுப்பி இருக்க கூடாது, செருப்பால அடிச்சி தொறத்தி இருக்கனும் – ப்ரோமோவை பார்த்து திட்டி தீர்த்த ரசிகர். ஜூலி கொடுத்த பதிலடி.\nNext articleமாஸா, கெத்தா, கேப்டனா, ஓஹோய் – விஜயகாந்த் மகனை பங்கமாக கலாய்த்த தோழிகள்.\nபாக்கியலக்ஷ்மி சீரியலில் நடித்து வரும் நடிகர் ஜெய் சங்கர் மகன் – அட, இவர் தானா அது.\nகடந்த செப்டெம்பரில் திருமணம், இந்த செப்டெம்பரில் சீமந்தம். ஆரவ்க்கு ரசிகர்கள் வாழ்த்து.\n“ஒரு கிறிஸ்தவ பாதிரியார்தா இந்த படத்த எடுக்க சொன்னார்” படம் உருவான விதம் குறித்து மோகன் ஜி சொன்ன விளக்கம்.\nகன்னடத்திலும் டிரெண்டான ‘இந்தி தெரியாது போடா’ டி சர்ட். காரணம் இந்த தமிழ் நடிகர்...\nஅனுபமாவிற்கு இந்திய பந்து வீச்சாளருடன் காதலா. காதலுக்கு காரணம் இது தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/late-himanshu-pandya-predicted-his-elder-sons-career.html", "date_download": "2021-09-25T00:15:09Z", "digest": "sha1:VVGMYM5MVCMS24UF4DDVRX6ZKQ2ZLH5N", "length": 16595, "nlines": 63, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Late Himanshu Pandya predicted his elder son's career | Sports News", "raw_content": "\n‘மகனே, உன் நேரம் ஸ்டார்ட் ஆகிடுச்சு’.. முன்பே கணித்த பாண்ட்யாவின் தந்தை.. வெளியான உருக்கமான தகவல்..\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஇந்திய கிரிக்கெட் வீரர் க்ருணால் பாண்ட்யா, மறைந்த தனது தந்தை குறித்து ட்விட்டரில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.\nஇந்தியா-இங்கிலாந்துக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்றுமுன்தினம் புனே மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் 98 ரன்கள் அடித்து அசத்திய ஷிகர் தவானுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.\nஇப்போட்டியில் அறிமுகமான ஆல்ரவுண்டர் க்ருணால் பாண்ட்யா மற்றும் வேகப்பந்து வீச்சாளர் பிரஷித் கிருஷ்ணா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் பிரஷித் கிருஷ்ணா, தான் வீசிய 8.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். அதேபோல் க்ருணால் பாண்ட்யாவும் 31 பந்துகளில் 58 ரன்கள் அடித்து அசத்தினார். அறிமுகமான முதல் ஒருநாள் போட்டியிலேயே குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை க்ருணால் பாண்ட்யா படைத்தார்.\nமுன்னதாக போட்டியில் அறிமுகம் ஆகும்போது சகோதரர் ஹர்திக் பாண்ட்யாவிடம் தொப்பியை வாங்கியதும் க்ருணால் பாண்ட்யா உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கினார். இதனை அடுத்து அரைசதம் அடித்ததும் அவரிடம் பேட்டி காணப்பட்டது. அப்போது பேச முடியாமல் கண்ணீர் சிந்திய அவர், இந்த அரைசதத்தை மறைந்த தனது தந்தைக்கு சமர்ப்பிப்பதாக கூறினார். இதனை அடுத்து களத்தில் இருந்த ஹர்திக் பாண்ட்யா அவரை கட்டியணைத்து ஆறுதல் கூறினார்.\nஇதனைத் தொடர்ந்து இங்கிலாந்து எதிரான முதல் ஒருநாள் போட்டியை வெற்றி பெற்றபின், இதை தங்களது தந்தைக்கு சமர்பிப்பதாக க்ருணால் மற்றும் ஹர்திக் ஆகிய இருவரும் ட்விட்டரில் பதிவிட்டனர்.\nமுன்னதாக சையது முஷ்தாக் அலி டிராபி கிரிக்கெட் தொடரின் போட்டி ஒன்றில் க்ருணால் பாண்ட்யா 76 ரன்கள் அடித்து அசத்தி இருந்தார். அப்போது க்ருணல் பாண்ட்யாவிடம், ‘மகனே, உன்னுடைய நேரம் ஆரம்பித்துவிட்டது’ என தந்தை\nஹிமான்ஷு பாண்ட்யா கூறியுள்ளார். அவர் கூறியது போலவே ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் க்ருணால் பாண்ட்யாவுக்கு இடம் கிடைத்துள்ளது.\nஇந்த நிலையில் தந்தை குறித்து க்ருணால் பாண்ட்யா தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில், ‘பொதுவாக போட்டிக்கு முந்தைய நாளே அவர் அணியும் ஆடையை எடுத்து வைத்துவிடுவார். ஜனவரி 16, என்னுடைய போட்டியை பார்க்கத்தான் இந்த ஆடையை எடுத்து வைத்திருந்தார். ஆனால் அதற்குள் அவர் எங்ககளை பிரிந்துவிட்டார். அவர் எப்போதும் என்னுடன் இருப்பதை உணர்வதற்காக, அந்த ஆடையை என் டிஸ்ஸெங் ரூமில் வைத்தேன். இதுதான் என் அறிமுக போட்டியை வலிமையாக்கியது’ என தனது தந்தை எடுத்து வைத்திருந்த ஆடையின் போட்டோவை பதிவிட்டுள்ளார். பாண்ட்யா சகோதரர்களின் தந்தை ஹிமான்ஷு பாண்ட்யா கடந்த ஜனவரி மாதம் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.\n'ஏற்கெனவே நெலம ரொம்ப மோசமா இருக்கு... இப்போ இது வேறயா.. சோலி முடிஞ்ச்... இந்திய அணி காட்டுல மழை தான்'\n\"இத மட்டும் எப்படி பக்காவா பண்றீங்க... 'கோலி'ய பாத்ததும் நான் கேக்க போற 'விஷயம்'..\" இளம் வீரர் பகிர்ந்த 'சுவாரஸ்ய' தகவல்\n'இது இந்திய அணி இல்ல... விக்ரமன் சார் படம்'.. குருணால் சாதனையின் போது ஹர்திக் செஞ்சத பார்த்து... மனதை உருக்கும் பின்னணி\nரசிகர்களுக்கு 'சிஎஸ்கே' அணி கொடுத்த அசத்தல் 'சர்ப்ரைஸ்'... வைரலாகும் வேற லெவல் 'வீடியோ'\n'தோனி' என்கிட்ட சொன்ன மிக முக்கியமான 'விஷயம்'.. \"ப்பா, மனுஷன் எவ்ளோ நேர்மையா இருக்காரு பாருங்க..\" நெகிழ்ந்து போன 'உத்தப்பா'\nமுதல்ல கொஞ்சம் 'மேட்ச்' அவரு ஆடமாட்டாரு... 'ஆர்சிபி' அணியின் பிரபல வீரருக்கு 'திருமணம்'.. வெளியான அதிகாரபூர்வ 'தகவல்'\n'என்னங்க சொல்றீங்க...' அடுத்த 2 மேட்ச்ல 'அவரு' இல்லையா... 'இளம் வீரருக்கு காத்திருக்கும் வாய்ப்பு...' - அப்படின்னா ஐபிஎல் மேட்ச்ல 'அந்த' டீம் கேப்டன் யாரு...\n‘போட்டி ஆரம்பிச்சு 16 பால் தான் முடிஞ்சிருக்கு’.. ‘அதுக்குள்ள இது எப்படி நடந்திருக்கும்.. ‘அதுக்குள்ள இது எப்படி நடந்திருக்கும்’.. இது என்னடா புது சர்ச்சையா இருக்கு..\nஎன்னங்க ரூல்ஸ் 'இது'... ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு நியாயமா... - இந்திய கிரிக்கெட் அணியை விளாசி தள்ளிய சேவாக்...\n‘அப்பா, உங்களை பெருமைப்பட வச்சிட்டேன்’.. மேட்ச் ஜெயிச்சதும் ‘க்ருணல் பாண்ட்யா’ போட்ட உருக்கமான பதிவு..\n'ச்ச... நெனைச்சாலே கேவலமா இருக்கு.. சரி பரவாயில்ல... இது ஒரு வெற்றிகரமான தோல்வி தான்'.. சரி பரவாயில்ல... இது ஒரு வெற்றிகரமான தோல்வி தான்'.. விரக்தியில் உளறிய இங்கிலாந்து கேப்டன் மார்கன்\nVIDEO: 'வெளியானது ஐபிஎல் தீம் சாங்...' 'டான்ஸ் ஸ்டெப்லாம் தாறுமாறு...' 'போட்றா வெடிய...' - உற்சாக கொண்டாட்டத்தில் ரசிகர்கள்...\n‘மேட்ச்ல இல்லனா கூட தண்ணீர், கூல்டிரிங்ஸ் தூக்கிட்டு வருவார்’.. ‘சுயநலமே இல்லாத மனுசன்’.. ஒரு வீரருக்கு மட்டும் ‘ஸ்பெஷல்’ நன்றி சொன்ன கோலி..\n'ரசிகர்களை கடுப்பேத்துற மாதிரி ட்வீட் போட்டாலும்...' 'அப்பப்போ நல்ல ட்வீட்களையும் போட தான் செய்றாரு...' 'உலகத��துலையே பெஸ்ட் பவுலர் அவர் தான் என...' இந்திய பவுலரை புகழ்ந்த வாகன்...\n’.. பேச முடியாமல் கண் கலங்கிய க்ருணல் பாண்ட்யா.. சகோதருக்காக ‘ஹர்திக்’ பதிவிட்ட உருக்கமான பதிவு..\n.. பீல்டிங் செய்தபோது ஏற்பட்ட எதிர்பாராத காயம்.. பிசிசிஐ முக்கிய தகவல்..\n'ப்ரோ... இது உங்களுக்கு எத்தனாவது மேட்ச்'.. 'FIRST MATCH'\n'கேப்டன் சொல்லை தட்ட முடியுமா'.. 'கோலியின் விருப்பத்துக்கு டபுள் ஓகே சொன்ன ரோகித்'.. 'கோலியின் விருப்பத்துக்கு டபுள் ஓகே சொன்ன ரோகித்'.. ஆகா... வெயிட்டிங்லயே BP ஏறுதே\n‘இனி எகிறி குதிச்சு உள்ள போனா அவ்ளோதான்’.. ஐபிஎல் தொடரில் ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடு..\n'எனக்கு டவுட்டே இல்ல...' 'மூணு one day மேட்ச்லையும் யாரு ஜெயிக்க போறாங்கன்னு guess பண்ணிட்டேன்...' - மைக்கேல் வாகன் போட்ட வைரல் ட்வீட்...\n'சூர்யகுமார் யாதவ் எப்படி இவ்ளோ பெருசா ஜெயிச்சாரு'.. அவரோட SUCCESS SECRET 'இது' தான்.. 'இனி அவர யாராலயும் தடுக்க முடியாது'\nஅவ்ளோ வலி இருந்தும் ‘பாட்ஷா’ ரஜினி மாதிரி சிரிச்சிட்டே போறாரு பாருங்க.. ‘மனசுல நின்னுட்டீங்க தவான்’.. ரசிகர்கள் உருக்கம்..\n'ஹிட்மேனை செமத்தையா பதம் பார்த்த பந்து'... 'வலியால் துடித்த ரோஹித்'... 'பவுலிங்கில் பீதியை கிளப்பிய வீரர்'... வைரலாகும் வீடியோ\n‘பொதுவெளியில் எப்படி பேசணும்னு தோனியை பார்த்து கத்துக்கோங்க’.. கோலியை கடுமையாக விமர்சித்த முன்னாள் வீரர்.. விராட் அப்படி என்ன பேசினார்..\nVIDEO: இப்படியொரு ‘ரன் அவுட்’-ஐ கொஞ்சமும் எதிர்பார்த்திருக்க மாட்டாரு.. அசால்ட்டா அவுட்டாக்கிய நியூஸிலாந்து வீரர்..\n'ரொம்ப நாளாவே வெயிட்டிங்ல இருக்கோம்...' 'ஒரே கல்லுல ரெண்டு மாங்கா அடிப்பாரா கோலி...' - பட்டைய கெளப்புவாரா என வெறித்தனமா காத்திருக்கும் ரசிகர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/user/39375", "date_download": "2021-09-24T23:53:11Z", "digest": "sha1:6O6T7ZC6CSSV42K3DFB6JVQUKCLRPLRX", "length": 5302, "nlines": 157, "source_domain": "www.arusuvai.com", "title": "chithiraiselvi | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉறுப்பினராக இருக்கும் காலம் : 8 years 6 months\n10 மாத குழந்தைக்கு சளி plz help me.\nவயிற்று தோல் சுருங்க.plz help me....\nமாணவர்கள் தங்கள் விரும்பிய துறையை தேர்ந்தெடுத்து படிப்பது சிறந்த\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/0a70fd8359/thirumbivaa-tamil-songs-lyrics", "date_download": "2021-09-25T01:29:27Z", "digest": "sha1:BOG7WLHBB63X3VHUSVB6VQR7YCRHBXZI", "length": 9331, "nlines": 173, "source_domain": "www.tamilpaa.com", "title": "TamilPaa - Thirumbivaa songs lyrics from Nadodi (1966) tamil movie", "raw_content": "\nதிரும்பி வா ஒளியே பாடல் வரிகள்\nதிரும்பி வா ஒளியே திரும்பி வா\nவிரும்பி வா என்னை விரும்பி வா\nதிரும்பி வா ஒளியே திரும்பி வா\nவிரும்பி வா என்னை விரும்பி வா\nதிரும்ப வா அறிவே திரும்ப வா\nதிரும்பி வா ஒளியே திரும்பி வா\nதிரும்ப வா அறிவே திரும்ப வா\nதிரும்பி வா ஒளியே திரும்பி வா\nகண் படுவதில் பட்டுத் தேரும்\nகை தொடுவதைத் தொட்டுத் தீரும்\nகண் படுவதில் பட்டுத் தேரும்\nகை தொடுவதைத் தொட்டுத் தீரும்\nஉன் மைவிழி பொய்மொழி கூரும்\nஉன் மைவிழி பொய்மொழி கூரும்\nஇது முதல் முதல் சந்திப்பாகும்\nஇதில் எப்படி வெட்கம் போகும்\nஇது முதல் முதல் சந்திப்பாகும்\nஇதில் எப்படி வெட்கம் போகும்\nபனித்துளி விழும் மலர் என்றாகும்\nஎன் குளிர் முகம் குங்குமமாகும்\nபனித்துளி விழும் மலர் என்றாகும்\nஎன் குளிர் முகம் குங்குமமாகும்\nதிரும்பி வா ஒளியே திரும்பி வா\nதிரும்ப வா அறிவே திரும்ப வா\nஒரு கிளியென தத்திப் போகும்\nஒரு கிளியென தத்திப் போகும்\nசிறு குழி விழும் அழகிய கன்னம்\nஅது மதுரசம் ததும்பிடும் கிண்ணம்\nசிறு குழி விழும் அழகிய கன்னம்\nஅது மதுரசம் ததும்பிடும் கிண்ணம்\nபனிப் பொய்கையில் அல்லிப் பூவும்\nஅதைக் கொஞ்சிடும் வெள்ளி நிலாவும்\nபனிப் பொய்கையில் அல்லிப் பூவும்\nஅதைக் கொஞ்சிடும் வெள்ளி நிலாவும்\nஇள மயக்கத்தில் இருவரை சேர்க்கும்\nமனம் இதழ்களில் இருப்பதைக் கேட்க்கும்\nஇள மயக்கத்தில் இருவரை சேர்க்கும்\nமனம் இதழ்களில் இருப்பதைக் கேட்க்கும்\nதிரும்பி வா ஒளியே திரும்பி வா\nதிரும்ப வா அறிவே திரும்ப வா\nதிரும்ப வா அறிவே திரும்ப வா\nதிரும்பி வா ஒளியே திரும்பி வா\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nAndroru Naal (அன்றொரு நாள்)\nThirumbivaa (திரும்பி வா ஒளியே)\nUlagamengum Orey (உலகமெங்கும் ஓரே)\nRassikathane intha (ரசிக்கத் தானே இந்த)\nPaadum kural (பாடும் குரல் இங்கே)\nRaame Aandalum Raavane Aandalum (ராமே ஆண்டாலும் றாவனே ஆண்டாலும்)\nSarpatta Parambarai (சார்பட்டா பரம்பரை)\nYaadhum Oore Yaavarum Kelir (யாதும் ஊரே யாவரும் கேளீர்)\nMaadathileh Kanni / மாடத்திலே கன்னி\nChinna Vennila / சின்ன வெண்ணிலா நீ\nNalla Kaalam Poranthachu| நல்ல காலம் பொறந்தாச்சு\nNaan Uyara / நான் உயர உயரப் போகிறேன்\nNaan Aanaiyittal| நான் ஆணையிட்டால்\nGundu Onnu / குண்டு ஒண்ணு\nArangetra Velai| அரங்கேற்ற வேளை\nYemmattraathe / ஏமாற்றாதே ஏமாற்றாதே\nAdimai Penn| அடிமைப் பெண்\nNeruppu Nila| நெருப்பு நிலா\nSonapareeya Sonapareeya / சோனப்பரியா சோனப்பரியா\nOru Santhana Kattukkulle / ஒரு சந்தண காட்டுக்குள்ளே\nEllaame En Raasaathaan| எல்லாமே என் ராசாதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/vijay-son-jesan-sanjay-return-to-chennai-from-canada", "date_download": "2021-09-25T00:55:10Z", "digest": "sha1:MAQ322TQAG2NHODBLSNLX2HLXDJS6SPI", "length": 6980, "nlines": 34, "source_domain": "www.tamilspark.com", "title": "கனடாவில் சிக்கிய நடிகர் விஜய் மகனின் தற்போதைய நிலை என்ன? வெளியான முக்கிய தகவல்! பெரும் மகிழ்ச்சியில் குடும்பத்தார்கள்! - TamilSpark", "raw_content": "\nகனடாவில் சிக்கிய நடிகர் விஜய் மகனின் தற்போதைய நிலை என்ன வெளியான முக்கிய தகவல்\nதமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றிப்படங்களில் நடித்து மாபெரும் முன்னணி நடிகராக, தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் தளபதி விஜய். இவரது மகன் ஜேசன் சஞ்சய். இவர் கனடாவில் சினிமா தொடர்பான படிப்பை படித்து வருகிறார். மேலும் குறும்படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் உலக நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், பல நாடுகளிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, சர்வதேச விமான நிலையங்கள் முடக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் சென்னைத் திரும்ப முடியாமல் கனடாவில் தவித்து வருவதாகவும், இதனால் நடிகர் விஜய் மிகுந்த கவலை அடைந்திருப்பதாகவும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது. இந்நிலையில் விஜய் தரப்பினர் அதனை மறுத்து, கனடாவில் சஞ்சய் பாதுகாப்பாகவும், மிகவும் நலமாக இருப்பதாகவும் அவரைப் பற்றி கவலைப்பட வேண்டாம் எனவும் பதில் அளித்திருந்தனர்.\nஇந்த நிலையில் சமீபத்தில் ஜேசன் சஞ்சய் விமானத்தின் மூலம் சென்னை திரும்பியுள்ளார். பின்னர் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்ட அவர் 2 நாட்களுக்கு முன்பு வீடு திரும்பி தனது பெற்றோரை சந்தித்துள்ளார் எனவும், இதனால் விஜய் குடும்பத்தினர் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் எனவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.\n முதன்முதலாக தன���ு மகனின் புகைப்படத்தை வெளியிட்ட சாண்டி என்ன பெயர் வைத்துள்ளார் பார்த்தீர்களா\n பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் செய்த காரியம்\n விஜய் டிவி மாகாபா வெளியிட்ட புகைப்படத்தை கண்டு செம ஷாக்கான ரசிகர்கள்\n இளைஞருக்கு வேற லெவல் வினோத தண்டனை விதித்த நீதிபதி\nஇப்போ விட்டாலும் கோவில் தேரை கொளுத்திருவேன். பொதுமக்களிடம் வசமாக சிக்கிய முஹமது கான்.\n 72 வயது பாட்டி என பார்க்காமல் பேரன் செய்த கொடூரச்செயல்.\n இதெல்லாம் மனசுல வச்சுட்டு தேர்தல்ல நின்னுங்க.. தமிழகத்தையே திரும்பி பார்க்கவைத்த இளைஞர்கள்.\nகணவரால் கைவிடப்பட்ட சிம்பு பட நடிகை, இப்போ என்ன தொழில் செய்கிறார் பார்த்தீர்களா வருத்தத்துடன் பிரபல நடிகர் பகிர்ந்த தகவல்\nசார் இப்படியெல்லாம் பேசாதீங்க சார். எல்லாரும் ஸ்டுடண்ட்ஸ் ஆனால் நீமட்டும்... தமிழகத்தையே அதிர்ச்சியடையவைத்த புதுக்கோட்டை தனியார் பள்ளி ஆசிரியர்.\nஅட.. இப்படியொரு சைக்கோ கணவரா மனைவி தூக்கிட்டு தற்கொலை ரசித்து ரசித்து கணவன் செய்த மோசமான காரியம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2019/02/blog-post_808.html", "date_download": "2021-09-25T00:46:31Z", "digest": "sha1:WDOJLW5SMY2SUOY44BSMCHH3MM7DVZON", "length": 9721, "nlines": 49, "source_domain": "www.vannimedia.com", "title": "பிரித்தானியாவில் இலங்கையர் அதிரடியாக கைது - கடை உரிமையாளருக்கு அபராதம் - VanniMedia.com", "raw_content": "\nHome LATEST NEWS பிரித்தானியாவில் இலங்கையர் அதிரடியாக கைது - கடை உரிமையாளருக்கு அபராதம்\nபிரித்தானியாவில் இலங்கையர் அதிரடியாக கைது - கடை உரிமையாளருக்கு அபராதம்\nபிரித்தானியாவில் புகலிடம் கோரிய இலங்கையர் அந்நாட்டு குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nGloucester பகுதியில் புகலிடம் கோருவதில் தோல்வியடைந்த இலங்கையர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.\nகுடிவரவு அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது அவர் சிக்கியுள்ளதாக பிரித்தானிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nபிரித்தானியாவில் தொழில் செய்ய அனுமதியற்ற, புகலிடம் கோருவதில் தோல்வியடைந்த 40 வயதான இலங்கையர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக உள்துறை அலுவலக பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nபிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படவுள்ள நிலையில் உள்ளார். இவ்வாறான நிலையில் கடை ஒன்றில் அனுமதியின்றி பணி ��ெய்தமையினால் அவர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த இலங்கையர் பணி செய்த கடை உரிமையாளருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பணி செய்ய அனுமதியற்ற ஒருவரை பணியில் அமர்த்திய குற்றச்சாட்டில் Gloucester பகுதியில் உள்ள கடை ஒன்றின் உரிமையாளருக்கு 20000 பவுண்ட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\nஅவ்வாறு பணியில் அமர்த்தியது ஏன் என்பதற்கு பதிலளிப்பதற்காக கடை உரிமையாளருக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.\nபிரித்தானியாவில் இலங்கையர் அதிரடியாக கைது - கடை உரிமையாளருக்கு அபராதம் Reviewed by CineBM on 08:35 Rating: 5\nகொரோனா வைரஸ் காரணமாக அடுத்த ஈழத் தமிழர் பலி- எண்ணிக்கை அதிகரிப்பு\nசுவிஸில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணம் அனலைதீவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். சுவிஸ் Lausanne வசிப்பிடமாகக் கொண்ட சிவசம்...\nலண்டனில் மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவல் பலி- தமிழ் பற்றாளர்\nலண்டன் வற்பேட்டில் வசித்து வரும் லோகசிங்கம் பிரதாபன் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளதாக வன்னி மீடியா இணையம் அறிகிறது. இவர் கொரோனா வைரஸ் த...\nலண்டன் விம்பிள்டன்னில் மற்றும் ஒரு ஈழத் தமிழர் குணரட்ணம் அவர்கள் கொரோனாவால் சாவு \nலண்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத் தமிழர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. யாழ்.வடமராட்ச...\nதலைவர் பிரபாகரன் மகன் பெயரால் துல்கரின் தயாரிப்பாளர் இணையம் ஹக்- உண்மை என்ன \nசமீபத்தில் வெளியான மலையாள படமான “வாறேன் அவசியமுன்ட்” என்ற, மலையாள திரைப்படத்தில் ஒரு நாயை பார்த்து “பிரபாகரா” என்று அழைக்கிறார் சுரேஷ் கோ...\nயாழில் சண்டையின்போது அடித்து கொல்லப்பட்ட முதியவர்\nகாணிப் பிணக்கு கைக்கலப்பாக மாறியதால் இடம்பெற்ற தாக்குதலில் முதியவர் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். கொடிகாமம் பகுதியில் இடம்பெ...\nகொரோனா வைரசால் உலகமே பாதிப்பு: சீனாவுக்கு எதிராக அமெரிக்கா வழக்கு\nசீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் 1-ந்தேதி தோன்றிய கொரோனா வைரஸ், இப்போது உலகம் முழுவதும் பரவி விட்டது. 25 லட்சத்துக்கும் அதிகம...\nதிருக்கேதீஸ்வர ஆலய வன்முறைச் சம்பவம்\nசரித்திரப் பிரசித்திபெற்ற திருத்தலமான திருக்கேதீஸ்வர ஆலய வீதி வளைவு ஒரு க��்தோலிக்க குருவின் வழிகாட்டலில் சேதமாக்கப்பட்ட நிகழ்வுக்கு எமது அ...\n2 பெண்களை கொன்ற காமகொடூரன் மேலும் பல பெண்களை கற்பழித்து கொன்றானா\nசெஞ்சி அருகே 2 பெண்களை உல்லாசம் அனுபவித்துவிட்டு கொலை செய்த காமகொடூரன் மேலும் பல பெண்களை உல்லாசம் அனுபவித்துவிட்டு கொலை செய்திருக்கலாம் எ...\nமனித நேயத்தோடு முஸ்லீம்களை புலிகள் வெளியேற்றினார்கள்: 1990ல் இருந்த உத்தமன் மாஸ்டர் தகவல். இதோ..\nயாழில் இருந்து சுமார் 29 வருடங்களுக்கு முன்னர்(1990) முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டார்கள். இந்த விடையம் இன்று வரை சர்சையாக இருந்து வந்தது...\nஇலங்கையில் நடந்த பயங்கர சம்பவம்; இப்படியுமொரு கொடூரத்தயா\nஒன்பது வயது சிறுமி ஒருவரை கொலை செய்து புதைத்ததாக சந்தேகப்படும் தாய் மற்றும் அவரின் திருட்டுக் காதலன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/vj-chitra-last-fun-video-in-vijay-tv-start-music-set/", "date_download": "2021-09-24T23:47:45Z", "digest": "sha1:AIV6TFACI7AZX4YYC4VNWK6RYI4FBTXF", "length": 9634, "nlines": 91, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Vj Chitra Last Fun Video In Vijay Tv Start Music Set", "raw_content": "\nHome பொழுதுபோக்கு தொலைக்காட்சி நடிகை சித்ரா இறக்கும் அன்று இரவு எப்படி இருந்தார்- வெளிவந்த நெகிழ்ச்சியான வீடியோ.\nநடிகை சித்ரா இறக்கும் அன்று இரவு எப்படி இருந்தார்- வெளிவந்த நெகிழ்ச்சியான வீடியோ.\nபிரபல சின்னத்திரை நடிகையான சித்ரா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ரசிகர்களும் பல்வேறு பிரபலங்களும் சித்ராவின் மரணத்தால் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி படப்பிடிப்பை முடித்து விட்டு ஹோட்டலுக்கு சென்ற சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட போது அவருடன் அவரது கணவர் ஹேம்நாத் தான் தங்கி இருந்தார். ஹேம்நாத் அளித்த தகவலின் பெயரிலேயே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கினர். ஆனால், சம்பவத்தன்று என்ன நடந்தது என்பதை முன்னுக்கு பின்னாக ஹேம்நாத் கூறி வருவதாக தகவல்கள் வெளியானது.\nஅதே போல சித்ராவின் உடலில் இருந்த ரத்த காயங்களை பார்த்து பலருக்கும் சந்தேகம் எழுந்தது. இதனால் ஹேம்நாத் தான் சித்ராவை கொலைசெய்து இருப்பார் என்றும் சர்ச்சை எழுந்தது. அதே போல சித்ராவின் தாயாரும், என் மகளை அவன் தான் அடித்தே கொன்று விட்டான் என்றும் கதறி இருந்தார். ஆனால், சித்ராவின் பிரேதபரிசோதனை முடிவின்படி சித்ராவின் மரணம் தற்கொலை தான் என்று உறுதி செய்யப்பட்டது. ஆனால். சித்ராவின் மரணத்திற்கு காரணம் அவரது தாயார் மற்றும் அவரது கணவர் கொடுத்த மன அழுத்தமே காரணம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.\nசித்ராவின் மரணத்தை அடுத்து அவரது கணவர் ஹேம்னாத்திடம் 6 நாட்களாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இப்படி ஒரு நிலையில் கடந்த டிசம்பர் 14 சித்ராவின் மரணம் குறித்து இரு தரப்பினரையும் விசாரிக்க ஆர்.டி.ஓ. வுக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது. நேற்று பகல் 12 மணிக்கு சித்ராவின் தந்தை காமராஜ், தாய் விஜயா, சித்ராவின் சகோதரி சரஸ்வதி, சகோதரர் சரவணன் ஆகியோரிடம் காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ அவர்களிடம் தனித்தனியாக விசாரணை செய்தார்.\nநண்பகல் 12 மணிக்கு துவங்கிய இந்த விசாரணை 3 மணி நேரம் நடைபெற்றது. அதே சித்ராவின் பெற்றோர்களிடம் விசாரணை செய்தனர். இந்த விசாரணைக்கு பின் பேசிய சித்ராவின் தாயார், சித்ரா என்னிடம் தான் பேசினார் ஸ்டார்ட் மியூசிக்கில் இருப்பதாக சொன்னதாக கூறி இருந்தார். அந்நிகழ்ச்சியின் புரொமோ வீடியோவை தொலைக்காட்சி வெளியிட்டுள்ளார்கள். அதில் மிகவும் சந்தோசமாக இருக்கும் சித்ராவை பார்க்கும் போது நமக்கே நெஞ்சம் வாடுகிறது .\nPrevious articleசித்ராவை நான் வீடியோ எடுத்து மிரட்டினேனா முதன் முறையாக மனம் திறந்த ரக்‌ஷன்.\nNext articleCompramise செய்தால் அதிக சம்பளம். நடிகைகளுக்கு அனுப்பப்பட்ட மெசேஜ் – புதிய தலைவலியில் விஷ்ணு விஷால். \nபாக்கியலக்ஷ்மி சீரியலில் நடித்து வரும் நடிகர் ஜெய் சங்கர் மகன் – அட, இவர் தானா அது.\nகடந்த செப்டெம்பரில் திருமணம், இந்த செப்டெம்பரில் சீமந்தம். ஆரவ்க்கு ரசிகர்கள் வாழ்த்து.\n“ஒரு கிறிஸ்தவ பாதிரியார்தா இந்த படத்த எடுக்க சொன்னார்” படம் உருவான விதம் குறித்து மோகன் ஜி சொன்ன விளக்கம்.\nவாவ், 12 ஆண்டுகள் கழித்து இனைந்த தென்றல் சீரியல் ஜோடி தீபக் – சுருதி....\nசெத்து தொல – ஏற்கனவே தூக்க மாத்திரை சாப்பிட்டுள்ள சித்ரா. ஷாக்கிங் தகவல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/five-bjp-members-one-each-from-dmk-sp-fill-vacant-positions-in-data-protection-committee-429033.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Sticky_Bottom", "date_download": "2021-09-24T23:57:34Z", "digest": "sha1:QUVLTHZT2BT7VE4L6HFHG4IHV4FJ3DRL", "length": 20348, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "டேட்டா பாதுகாப்பு மசோதா.. கூட்டு குழுவுக்கு புதிய உறுப்பினர்கள்.. கனிமொழி வெளியே,தயாநிதி மாறன் உள்ளே | Five BJP Members, One Each from DMK, SP Fill Vacant Positions in Data Protection Committee - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனாவைரஸ் ஐபிஎல் 2021 சேகர் ரெட்டி நீட் தேர்வு கோடநாடு\nUpsc civil services result 2020: மொத்தம் 761 பேர் தேர்ச்சி.. சுபம் குமார் முதலிடம் , முழு விவரம்\nமேகதாது அணை விவகாரத்தில் தற்போது எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது-- உச்ச நீதிமன்றம்\nமருத்துவ சேர்க்கையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% ஒதுக்கீடு: உச்சநீதிமன்றம்\nநாட்டில் முதன்முறை.. என்.டி.ஏ தேர்வுக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்.. வெளியானது அறிவிப்பு..முழு விவரம்\nபயங்கரம்.. டெல்லி கோர்ட்டில் துப்பாக்கிசூடு.. ரவுடி உட்பட 4 பேர் பலி.. நடந்தது என்ன.. பரபரப்பு தகவல்\nஃபோர்டு உட்பட.. இந்தியாவை விட்டு கிளம்பிய 5 பெரும் வாகன நிறுவனங்கள்.. 64,000 பேருக்கு வேலை இழப்பு\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nசென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கழிவறை வழியாக தப்பிய குற்றவாளி.. போலீஸ் கொடுத்த ஷாக்\nஅஞ்சு பைடன் இந்தியாவுல.. அமெரிக்க அதிபர் சொன்ன ஜோக்.. உடனே செம்ம கவுண்டர் கொடுத்த மோடி\nஅமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடன் பிரதமர் மோடி சந்திப்பு.. பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சு\nமதுரையில் சீராக உயரும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை.. கவலை தரும் மாற்றங்கள்\nமுன்னாள் காவல் ஆணையர் ஏகேவி உள்ளிட்ட 5 ஐபிஎஸ் அதிகாரிகள் டிஜிபியாக பதவி உயர்வு\nசென்னையில் விஜிபி குழும அலுவலகத்தில் திடீர் ரெய்டு... என்ன காரணம்\nLifestyle Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் விவாதங்களில் இருந்து ஒதுங்கி இருக்கவும்...\nMovies Movie Review : மாட்ட வச்சு அரசியல் பேசும்..இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் விமர்சனம்\nSports கைக்கு கிடைத்த வெற்றி.. அப்படியே தூக்கிக் கொடுத்த கோலி - கண்ணீர் விடும் ஆர்சிபி ஃபேன்ஸ்\nAutomobiles அக்டோபர் 7ம் தேதி எப்ப வருமோ அடுத்த சம்பவத்தை செய்ய போகும் டிவிஎஸ்... கதிகலங்கி நிற்கும் போட்டி நிறுவனங்கள்\nTechnology ரொம்ப ஸ்லிம்மா இருக்கும்- செப்., 29 வரும் சாம்சங் கேலக்ஸி எஃப்42 5ஜி\nFinance 10 வருடங்களில் இல்லாத அளவு வட்டி சரிவு.. பில்டர்களின் சலுகைகள்.. மீண்டு வருவோம்..\nEducation வேலை, வேலை, வேலை ரூ.3.40 லட்சம் ஊதியத்தில் மத்திய பொதுத் துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடேட்டா பாதுகாப்பு மசோதா.. கூட்டு குழுவுக்கு புதிய உறுப்பினர்கள்.. கனிமொழி வெளியே,தயாநிதி மாறன் உள்ளே\nடெல்லி: டேட்டா பாதுகாப்பு மசோதா குறித்து அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு புதிய உறுப்பினர்கள் இன்று அறிவிக்கப்பட்டனர். அதில், திமுகவில் இருந்து தயாநிதி மாறன் எம்பி இடம் பெற்றுள்ளார்.\nகடந்த 2019ஆம் ஆண்டு, அப்போதைய ஐடி அமைச்சர் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தனிநபர் டேட்டா பாதுகாப்பு மசோதா - Personal Data Protection Billஐ மக்களவையில் அறிமுகம் செய்தார்.\nஇந்த மசோதா குறித்து அப்போதே பல எம்பிகள் அதிருப்தி தெரிவித்தனர். இதையடுத்து இந்த மசோதாவை ஆய்வுக்கு உட்படுத்த நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட்டது.\nராகுலின் பிரேக் ஃபாஸ்ட் மீட்டிங்கும்.. ஒன்று திரளும் எதிர்க்கட்சிகளும்.. திகுதிகு டெல்லி\nஇந்தக் குழுவில் மொத்தம் ஏழு எம்பிகள் இடம் பெற்றிருந்தனர். இந்நிலையில், மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்ட போது, இந்த குழுவில் இடம் பெற்றிருந்த ஐந்து எம்பிகளுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதனால் ஐந்து உறுப்பினர் பதவி காலியானது. மேலும் திமுக எம்பி கனிமொழி இந்தக் கூட்டுக் குழுவில் இருந்து விலகினார்.\nஅதேபோல மற்றொரு உறுப்பினரும் ஓய்வு பெற்றார். இந்நிலையில், இந்தக் குழுவிற்கான புதிய உறுப்பினர்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளனர். பாஜகவில் இருந்து 5 பேர், திமுக மற்றும் சமாஜ்வாடி கட்சிகளில் இருந்து தலா ஒருவர் என மொத்தம் ஏழு புதிய உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். திமுக எம்பி தயாநிதி மாறன் இப்போது இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளார்.\nசமாஜ்வாடி கட்சியின் ராஜ்ய சபா உறுப்பினர் பேராசிரியர் ராம் கோபால் வர்மாவும் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளார். மேலும், உத்தரப் பிரதேசத்தின் பாக்பத் தொகுதியின் எம்பி டாக்டர் சத்யபால் சிங், இந்தக் குழுவின் தலைவராகச் செயல்படுவார் என்றும் அறிவக்கப்ப்டடுள்ளது. இவர்களைத் தவிர மேலும் நான்கு பாஜக எம்பிகள் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.\nஇந்த குழுவின் தலைவராக இருந்த மீனாட்சி லேகி இப்போது வெளியுறவுத் துறை இணை அமைச்சராக உள்ளார். அவர் இந்தக் கூட்டத்தின் தலைவராக இருந்த போது இந்தக் குழு மொத்தம் 66 கூட்டங்களை நடத்தியது. அப்போது முதலில் முன்மொழியப்பட்ட மசோதாவில் 89 திருத்தங்களை மேற்கொண்டிருந்தது. இந்தக் குழு தனது அறிக்கையில் இறுதி செய்யும் பணியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.\nமாடலிங் பெண் முடியை ஒட்ட வெட்டியதற்கு ரூ.2 கோடி நஷ்ட ஈடு.. நுகர்வோர் ஆணையம் அதிரடி தீர்ப்பு\nமீண்டும் உயர்ந்த கொரோனா பாதிப்பு: 24 மணி நேரத்தில் 31,382 பேர் பாதிப்பு\nபரவும் விஷம்.. காற்று மாசுபாட்டால் ஆண்டுக்கு 70 லட்சம் பேர் பலி.. பதற வைக்கும் தகவல்..\nஇந்தியாவின் இன்றைய கொரோனா அப்டேட்: ஒரே நாளில் 31,923 பேருக்கு பாதிப்பு\nவைரலான பிரதமர் மோடி படம்.. 2 ட்வீட் போட்டு பங்கமாய் கலாய்த்த ஜோதிமணி எம்.பி.. எகிறிய நெட்டிசன்கள்\n#Covid-19 Update: தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு: 24 மணிநேரத்தில் 26,964 பேர் பாதிப்பு\n இவர் செட்டாக மாட்டார்.. முக்கிய வீரரை தூக்கும் தோனி- சிஎஸ்கேவில் நடக்க போகும் மாற்றம்\nஇந்தியாவில் புதிதாக 30,256 பேருக்கு கொரோனா தொற்று... 295 பேர் உயிரிழப்பு\n4 பேருமே சரி இல்லையே.. 5 நாள் ஐபிஎல்லில் விக்கித்து போன பிசிசிஐ.. டி 20 அணியில் எதிர்பாராத மாற்றம்\nஐபிஎல் 2021க்கு பின்... ஆர்சிபி கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறேன்: விராட் கோலி அறிவிப்பு\nபண்டிகை காலம்.. 'இந்த ரூல்ஸ் எல்லாம் கட்டாயம்..' புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட மத்திய அரசு\nகொஞ்சம் போல குறைந்த கொரோனா: 24 மணி நேரத்தில் 30,773 பேருக்கு பாதிப்பு\n மின்னல் வேகத்தில் நடக்கும் வேக்சின் பணிகள்.. கடைசி 22 நாட்களில் 18 கோடி பேருக்கு தடுப்பூசி\nகாஷ்மீரில் ஷாக்.. ஊடுருவிய பாகிஸ்தான் பயங்கரவாதிகளை.. சுட்டுக்கொன்ற இந்திய ராணுவம்\nதிமுக எம்பிக்களை அவமதிப்பு செய்ததாக புகார்.. தமிழக முன்னாள் தலைமை செயலாளர் ஆஜராகி விளக்கம்\nபிஎம் கேர்ஸ் பொது நிதி கிடையாது.. ஆர்டிஐ கீழ் கொண்டு வர முடியாது.. டெல்லி ஹைகோர்ட்டில் மத்திய அரசு\nஆட்சி மாற்றம் எதிரொலி- ஐ.ஜி முருகன் மீதான பாலியல் புகார் மீது இனி தமிழகத்தில் விசாரணைக்கு வாய்ப்பு\nஇணைந்த கரங்கள்.. கசப்பை மறந்து நட்பான ஜாட்-முஸ்லீம்கள்.. உத்தர பிரதேசத்தில் பாஜகவிற்கு விழுந்த செக்\nபெகாசஸ் உளவு விவகாரம்: வல்லுநர் குழுவை அமைத்து விசாரிக்க உச்சநீதிமன்றம் அதிரடி முடிவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nparliament dmk திமுக நாடாளுமன்றம் politics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-09-25T01:39:40Z", "digest": "sha1:F5I5YP6VQ7KJXUVGRV5DOPQNONY3FJTT", "length": 15607, "nlines": 210, "source_domain": "ta.wikipedia.org", "title": "கொச்சி இராச்சியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிரித்தானிய இந்தியப் பேரரசின் மன்னர் அரசு\nஅண் 12வது நூற்றாண்டு–1947 →\n\"மாட்சிமையே எங்கள் குடும்பச் சொத்து\"\nமன்னர் அரசு (பிரித்தானிய இந்தியா) (1814–1947)\n- உருவாக்கம் அண் 12வது நூற்றாண்டு\nநாணயம் ரூபாய் மற்றும் பிற உள்ளூர் நாணயங்கள்\nயானை மீது கொச்சி அரசர் - யான் ஹூகன் வான் லின்சோடென் ஓவியம்\nபரிவாரத்துடன் கொச்சி அரசர் Histoire générale des Voyages\nகொச்சி இராச்சியம் (Kingdom of Cochin, அல்லது பெரும்படப்பு சுவரூபம்[1], மட-ராஜ்யம், கோசிறீ இராஜ்யம், குரு சுவரூபம்; மலையாளம்: കൊച്ചി Kocci அல்லது പെരുമ്പടപ്പ്‌ Perumpaṭappu) இடைக்கால இந்து இராச்சியம் ஆகும். பின்னர் பிரித்தானிய இந்தியப் பேரரசின் கீழான மன்னர் அரசாக விளங்கியது. ஒருகாலத்தில் பொன்னானியிலிருந்து கொச்சி வரையிலான மலபார் பகுதியை ஆண்டுவந்த இந்த இராச்சியத்தின் ஆட்சிப்பகுதி கோழிக்கோட்டின் சமோரின் அரசரின் கைப்பற்றுகைகளால் வெகுவாக குறைந்திருந்தது. போர்த்துக்கேய கப்பற்தொகுதிகள் இந்தியா வந்தடைந்தபோது கொச்சி சமோரினின் கட்டுப்பாட்டில் இருந்தது. சமோரின் ஆட்சியிலிருந்து விடுதலை பெற எண்ணிய கொச்சி அரசர் உண்ணி கோடா வர்மா திருமுல்பாடு திசம்பர் 24, 1500இல் பெட்ரோ ஆல்வாரெசு காப்ராலை வரவேற்று போர்த்துக்கல்லிற்கும் கொச்சினிக்கும் இடையே சமோரினுக்கு எதிராக உடன்படிக்கை செய்து கொண்டார்; இதன்படி கொச்சி நீண்டகால போர்த்துக்கேய காப்பரசாக (1503–1663) மாறியது. போர்த்துக்கேயர்களுக்குப் பின்னர் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியும் (1663–1795) அதன்பின் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனமும் (1795–1858, உறுதியாக 6 மே 6, 1809) கொச்சி அரசுக்குப் பாதுகாப்பு வழங்கின. பெரும்படப்பு சுவரூபம் எ��� அறியப்பட்ட கொச்சி இராச்சியம் நடுக்காலத்தில் பிற்காலச் சேரர்களின் கீழ் இருந்தது. பெரும்படப்பின் (பொன்னானி வட்டத்தில் உள்ள வன்னேரிநாடு சித்திரகூடம்) பிராமணத் தலைவர் கடைசி சேர அரசரான இராம வர்மா குலசேகராவின் உடன்பிறப்பை மணந்திருந்தார். இதன் விளைவாக சேரர்களிடமிருந்து திருவஞ்சிக்குளம் கோவிலையும் பிற உரிமைகளையும் பெற்றார்.[2] 12வது நூற்றாண்டில் மகோதயாபுரம் சேரர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு பெரும்படப்பு சுவரூபமும் மற்ற மாநிலங்களைப் போலவே தன்னாட்சி பெற்ற அரசியல் தனிவுருவானது. இருப்பினும், போர்த்துக்கேய குடியேற்றவாதிகளின் வருகைக்குப் பிறகே பெரும்படப்பு சுவரூபம் அரசியல் முக்கியத்துவம் பெற்றது. பெரும்படப்பு ஆட்சியாளர்களுக்கும் எடப்பள்ளி நம்பூதிரி ஆட்சியாளர்களுக்கும் இடையே குடும்ப உறவுகள் இருந்தன. இவர்களிடமிருந்து கொச்சியும் வைப்பினும் பெரும்படப்பிற்கு கிடைத்தன; இதனால் கொச்சி அரசர்கள் என அறியப்படலாயினர். கடற்பளபதி செங் ஹேயுடன் பயணித்த மொழிபெயர்ப்பாளரும் முசுலிம் பயணியுமான மா உவான் கொச்சி அரசர் பௌத்த சமயத்தவராக விவரித்துள்ளார்.\nஇந்திய மன்னராட்சி அரசுகளின் பட்டியல்\n↑ Kerala.com (2007). \"Kerala History\". மூல முகவரியிலிருந்து 10 ஜனவரி 2008 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 7 January 2008.\nகொச்சி பன்னாட்டு வானூர்தி நிலையம்\nஎம். டி. வாசுதேவன் நாயர்\nபராமரிப்பு தேவைப்படும் முன்னாள் நாடுகள் பற்றிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 ஆகத்து 2021, 12:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shop.sarvamangalam.info/category/video-post/", "date_download": "2021-09-25T01:19:38Z", "digest": "sha1:R4GHSF6VA4XBLHIECN3PDXWFGXUTKLP7", "length": 12686, "nlines": 181, "source_domain": "www.shop.sarvamangalam.info", "title": "Video Post – Online Pooja store", "raw_content": "\nAympon Dollar | ஐம்பொன் டாலர்\nAympon Ring | ஐம்பொன் மோதிரம்\nAympon Statues | ஐம்பொன் சிலைகள்\nதெய்வீகபொருட்கள் | DIVINE GOODS\nAympon Dollar | ஐம்பொன் டாலர்\nAympon Ring | ஐம்பொன் மோதிரம்\nAympon Statues | ஐம்பொன் சிலைகள்\nதெய்வீகபொருட்கள் | DIVINE GOODS\nதெய்வீகபொருட்கள் | DIVINE GOODS (4)\nKarungali Bangles – கருங்காலி வளையல் பயன்கள் -கருங்காலி பொருட்கள் பயன்கள்\nஸ்ரீ சக்கரம் Sri chakram Online | Maha Meru | ஸ்ரீ சக்கரத்தை வழிபடுவதால் என்னென்ன பலன்கள் தெரியுமா…\nAwesome aympon statue Benefits of karungali malai benefits – Money & Wealth Banishment of sorrows & worries Reaching goals Victory Depression & anxiety relief. Relaxation Blessings from kula deivam Blessings from kuladeivam Develeper Karungali Bangale maha meru online sri chakram online sri chakra online ThemeFTC Web Design WooCommerce WordPress கருங்காலி பொருட்கள் பயன்கள் கருங்காலி வளையல் பயன்கள் சுத்தமான குங்கிலியம் கிடைக்கும் தன வசியம். 2.வாழ்வில் முன்னேற்றம் துன்பங்கள் மறைந்தோடும். செல்வ வளம் பெருகும். எடுத்த காரியம் ஜெயம் உண்டாகும். சித்த பிரமை தாயத்து மனக்கசப்புகள் அகலும். சகல கிரஹ தோஷ நிவர்த்தி உண்டாகும். குலதெய்வ அருள் கிடைக்கும். வாக்கு சித்தி உண்டாகும். இரத்த சோகை நீங்கும். தன ஆகர்ஷணம் உண்டாகும்.வறுமை நீங்கும். யந்திரம்/ தாயத்து. ஸ்ரீ சக்கரத்தை வழிபடுவதால் என்னென்ன பலன்கள் தெரியுமா... ஸ்ரீ சக்கரம் ஸ்ரீ சக்கரம் Sri chakram | Maha Meru ஸ்ரீ சக்கரம் Sri chakram | Maha Meru | ஸ்ரீ சக்கரத்தை வழிபடுவதால் என்னென்ன பலன்கள் தெரியுமா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/education/cbse-new-curriculum-periyar-thoughts-history-of-border-struggle-removed", "date_download": "2021-09-25T00:08:05Z", "digest": "sha1:EQ4GWLNXQBHDFEW4OOJ2XMHDSW3H7DW5", "length": 17562, "nlines": 201, "source_domain": "www.vikatan.com", "title": "சிபிஎஸ்இ புதிய பாடத்திட்டம்: நீக்கப்பட்ட பெரியார் சிந்தனைகள், சிலப்பதிகாரம் பகுதிகள்! | CBSE New Curriculum; Periyar thoughts, history of border struggle removed - Vikatan", "raw_content": "\n``இந்த தடவையும் பாஸ் ஆகலைன்னா\" - நீட் தேர்வு பயத்தால் சேலம் மாணவர் தற்கொலை\nநீட் தேர்வு: வழிகாட்டு நெறிமுறைகளுடன் அனுமதிக்கப்படும் மாணவர்கள்\nபழங்குடியின சிறார்களின் கல்விக்காக `வீதி வகுப்பறைகள்' - தன்னார்வலர்களின் புதிய முயற்சி\nபள்ளிகள் திறப்பு: பொறுப்பு, ரிஸ்க், ஆப்ஷன்கள் - தமிழக அரசின் கடமைகள் என்னென்ன\n' - கொதிக்கும் கல்வியாளர்கள்; புதிய கல்விக்கொள்கைக்கு துணை போகும் அரசு\n`25 வயதிலேயே ஆசிரியர்; கல்வியோடு விழிப்புணர்வு பணி’ - `நல்லாசிரியர்' லலிதாவின் கதை\n” - தேசிய நல்லாசிரியர் விருது பெறும் ஜெயசுந்தர்\nமூன்றாம் அலை அச்சம், பள்ளிகள் திறப்பு; நமக்கான பொறுப்புகள் என்ன\nபுதுச்சேரி: `சென்டாக் விண்ணப்பத்துக்குக் கட்டணம் இலவசம்’ - கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு\nசென்னை: அண்ணா பல்கலைக்கழகத்துக்குப் புதிய துணைவேந்தர் `வேல்ராஜ்' - யார் இவர்\n``இந்த தடவையும் பாஸ் ஆகலைன்னா\" - நீட் தேர்வு பயத்தால் சேலம் மாணவர் தற்கொலை\nநீட் தேர்வு: வழிகாட்டு நெறிமுறைகளுடன் ��னுமதிக்கப்படும் மாணவர்கள்\nபழங்குடியின சிறார்களின் கல்விக்காக `வீதி வகுப்பறைகள்' - தன்னார்வலர்களின் புதிய முயற்சி\nபள்ளிகள் திறப்பு: பொறுப்பு, ரிஸ்க், ஆப்ஷன்கள் - தமிழக அரசின் கடமைகள் என்னென்ன\n' - கொதிக்கும் கல்வியாளர்கள்; புதிய கல்விக்கொள்கைக்கு துணை போகும் அரசு\n`25 வயதிலேயே ஆசிரியர்; கல்வியோடு விழிப்புணர்வு பணி’ - `நல்லாசிரியர்' லலிதாவின் கதை\n” - தேசிய நல்லாசிரியர் விருது பெறும் ஜெயசுந்தர்\nமூன்றாம் அலை அச்சம், பள்ளிகள் திறப்பு; நமக்கான பொறுப்புகள் என்ன\nபுதுச்சேரி: `சென்டாக் விண்ணப்பத்துக்குக் கட்டணம் இலவசம்’ - கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு\nசென்னை: அண்ணா பல்கலைக்கழகத்துக்குப் புதிய துணைவேந்தர் `வேல்ராஜ்' - யார் இவர்\nசிபிஎஸ்இ புதிய பாடத்திட்டம்: நீக்கப்பட்ட பெரியார் சிந்தனைகள், சிலப்பதிகாரம் பகுதிகள்\nஇந்தநிலையில், சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கான ஒன்பதாவது, பத்தாம் வகுப்பு தமிழ்ப் பாடப்புத்தகத்தில், மொத்தமுள்ள 9 சாப்டர்களில் 7 - 9 வரை மூன்று சாப்டர்கள் நீக்கப்பட்டுள்ளன.\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்\nசி.பி.எஸ்.இ குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தில் ஒன்பதாம், பத்தாம் வகுப்பு தமிழ்ப் பாடப் புத்தகத்தில் பெரியார் சிந்தனைகள், மா.பொ.சி-யின் எல்லைப் போராட்ட வரலாறு ஆகிய பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன.\nகொரோனா ஊரடங்கின் காரணமாகக் கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்து பள்ளி, கல்லூரிகள் செயல்படவில்லை. தனியார் பள்ளிகள் மட்டும் ஆன் லைன் வழியாக வகுப்புகளை நடத்திக் கொண்டிருக்கின்றன. தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சி வழியாக வரும் ஜூன் 13-ம் தேதி (இன்று) முதல் வகுப்புகள் நடத்தப்படும் எனப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்.\nஇந்தநிலையில், பள்ளிகள் திறக்கப்படாததால் இந்தக் கல்வியாண்டில் மாணவர்களின் பாடச்சுமையைக் குறைப்பதற்காக, சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில், 9 - 12 வகுப்புகளுக்கு 30 சதவிகித பாடங்கள் குறைக்கப்படும் என மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் கடந்த 7-ம் தேதி அறிவித்திருந்தது.\nசி.பி.எஸ்.இ, நீட், ஜே.இ.இ தேர்வுகளின் நிலை: மத்திய அரசின் முடிவு என்ன\nகடந்த எட்டாம் தேதி நீக்கப்பட்ட பாடங்களை சி.பி.எஸ்.இ நிர்வாகம் வெளியிட்டது. அதில் பத்தாம் வகுப்புப் பாடத்திட்டத்தில், ஜனநாயகம், பன்முகத்தன்மை போன்ற பாடப்பிரிவுகளும், 11-ம் வகுப்பில் கூட்டாட்சி, குடியுரிமை, மதச்சார்பின்மை போன்ற பாடப்பிரிவுகள் நீக்கப்பட்டதற்கு அகில இந்திய அளவில் மிகப்பெரிய அளவில் எதிர்ப்புக் கிளம்பியது. பா.ஜ.க தங்கள் கொள்கைகளை முன்னிறுத்த இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாகவும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.\nமேற்கண்ட விமர்சனங்கள் குறித்து, ``பாடத்திட்டத்தை 30 சதவிகிதம் குறைத்து, மாணவர்களின் மனஅழுத்தத்தை குறைப்பதுதான் எங்கள் ஒரே நோக்கம். பல்வேறு நிபுணர்களின் ஆலோசனை மற்றும் சிபாரிசுகளின்படியும், கல்வியாளர்களின் யோசனைகளின்படியும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், பாடங்கள் நீக்க நடவடிக்கை, கொரோனா காரணமாக, இந்த ஒரு தடவைக்கு மட்டுமே செய்யப்பட்டுள்ளது. கல்வி என்பது நமது பிள்ளைகளுக்கு ஆற்றும் புனிதமான கடமை. அதில், அரசியலை கலக்காதீர்கள்'' என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் விளக்கம் அளித்தார்.\nஇந்தநிலையில், சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கான ஒன்பதாவது மற்றும் பத்தாம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில், மொத்தமுள்ள 9 சாப்டர்களில் 7 - 9 வரை மூன்று சாப்டர்கள் நீக்கப்பட்டுள்ளன. அதில் பெரியார் சிந்தனைகள், மா.பொ.சியின் எல்லைப் போராட்ட வரலாறு, ராஜராஜசோழனின் மெய்கீர்த்தி, மங்கைகையராய்ப் பிறப்பதற்கே எனும் தலைப்பில் தமிழகப் பெண்களின் சிறப்புகள். சிலப்பதிகாரம், இந்திய தேசிய இராணுவத்தில் தமிழரின் பங்கு, திருக்குறள் ஆகிய பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன.\n''அறிவியல் தொழில்நுட்பம் என்கிற தலைப்பில் தமிழ் பாடத்துக்கு சம்பந்தமில்லாத சாப்டர்கள் எல்லாம் இருக்கும்போது, மிக முக்கியமான சாப்டர்கள் நீக்கப்பட்டிருக்கின்றன'' என்பதே தமிழ் ஆசிரியர்களின் கருத்தாக இருக்கிறது.\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nதமிழ் | வாசிப்பு | அரசியல் | இசை |சினிமா அரசியல் திறனாய்வுக் கட்டுரைகள் எழுதுவதிலும் சமூகப் பிரச்னைகள் குறித்து எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். எழுத்தின் மீதான காதலே இவ்விடத்தில் நிறுத்தியிருக்கிறது. என் எழுத்து படிப்பதற்கு எளிமையாகவும் என் எழ��த்துக்கு நான் நேர்மையாகவும் இருந்தாலே போதும்.\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2013/05/blog-post_14.html", "date_download": "2021-09-25T01:14:57Z", "digest": "sha1:47QBZB3EJ732XE3J76GGN3PO275N7457", "length": 22873, "nlines": 249, "source_domain": "www.ttamil.com", "title": "அத்தியடி ~ Theebam.com", "raw_content": "\nபழமை வாய்ந்த அத்தியடி ஸ்ரீ சிதம்பர நடராஜா வீரகத்திப் பிள்ளையார் கோவிலும் அதனுடன் அமைந்த வாசிக்க சாலையும் நம்ம அத்தியடிக்கு, யாழ் நகரில் உள்ள சிறு இடத்திற்கு , முக்கிய அடையாளம் .ஒரு 5 நிமிஷம் உட்கார்ந்தால் போதும் எப்பேர்ப்பட்ட[எவ்வகையான] கவலையும் தணியும். இதை நான் பெருமையாகவே சொல்வேன்.விடுதலை நாட்களில் ,ஓய்வு நேரங்களில் கூடும் இடம் அவை இரண்டும் தான்.வாசிகசாலை ஊர் புதினம் அறிய .கோவில் முற்றம் நண்பர்களை சந்தித்து அளவளாவ ,பின் ஒன்று சேர்ந்து விளையாட.. சித்திரைப் புதுவருட தினத்தில் யாழ் அத்தியடி பிள்ளையார் கோயில் வருடாந்த தேர் உற்சவம் நடைபெறும்.கைவிசேசத்துடன் கொண்டாட்டமும் கலை கட்டும் .\"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்\" என்பது ஔவையாரின் முது மொழி. \"ஆலயம்- இது ஆன்மாக்கள் இலயப்படும் அல்லது ஒன்று படும் இடம் என்றும், கோயில்- கோன்(அரசன்) உறையும் இடம் எனவும் பொருள் கூறுவார்கள். எமக்கோ பெரியவர்கள் ஆனபின்பும் ,இன்று வெளிநாடுகளில் உள்ள மதுக் கடை அல்லது பொது விடுதி [pub ]கள் நண்பர்களை சந்திக்க உதவுவது போல தொடர்ந்து இருந்தது.\nஎம்மை பார்த்து கொண்டு யாழ் ரயில் நிலையம் ,எமது ஒரு பக்க எல்லையில் அமைந்துள்ளது . \"நாம் \"ஊர்விட்டு ஊர் சென்று வாழ்ந்தாலும் யாழ் மண் வாசம் மனம் விட்டு போகாதே யாழ் தேவி ரெயில் ஏறுவோம் எங்கள் இதயத்தின் மொழி பேசுவோம்\" என்று \"கவிஞர் சதீஸ்\" எழுதிய பாடல் வரிகளை இது நினைவூட்டும்.ஒவ்வொரு யாழ்ப்பாண மக்களினதும் வாழ்க்கையுடன் நெஞ்சில் பின்னிப் பிணைந்த யாழ்தேவியின் சத்தத்தையும் ஆரவாரத்தையும் கேட்காத நாட்களே இல்லை .\n\"ஆறுமுக நாவலன் அடியிணை பரவுதும் தேறு முகவின்பந் திகழ்தரற் பொருட்டே\" என \"நாவலர் சற்குருமணிமாலை\" போற்றும் ,தமிழும் சைவமும் தந்த நல்லை நகர் ஆறுமுக நாவலர் வீடு ,இன்றைய நாவலர் மண்டபம் ,எமது வீட்டிற்கு பின்னால் உடனடியாக உள்ளது .நாம் சிறுவராக ��ருந்த போது அங்கும் நாம் விளையாடுவது உண்டு .அங்கு எஞ்சியிருந்த நாவலர் வீட்டின் சுவர் கீழே தரப்பட்டுள்ளது.\n1952, 1956 ஆகிய ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டிகளிலும் மூன்று ஆசியப் போட்டிகளிலும் இலங்கைக்காக விளையாடிய நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் (Dr Nagalingam Ethirveerasingam) அத்தியடியில் வசித்தவர் மட்டும் அல்ல ,நான் படித்த அதே யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மாணவனும் கூட.நாவலர் கூட அக்காலத்திலிருந்த முன்னணி ஆங்கிலப் பாடசாலையான மெதடிஸ்த ஆங்கிலப் பாடசாலையில்-இக்காலத்து யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில்-பாடசாலை மாணவராகவும் ஆசிரியர் ஆகவும் இருந்தவரே\nபொதுவாக யாழ்ப்பாண நகர் ,யாழ் கோட்டை ,சந்தை பகுதியையும் வைத்திய சாலை , பேருந்து ,புகையிரத, நிலையத்தையும் முதன்மை வீதிகளையும் உள்ளடக்கியுள்ளது .வட அமெரிக்கரின் பேச்சுப்பாங்கில் இதை \"downtown.\"எனவும் கூறலாம்.இதன் எல்லையில் தான் அத்தியடி உள்ளது .யாழ் நகர் மக்கள் பொதுவாக தாம் யாழ்ப்பாணம் என்றே கூறுவார்கள் .கொஞ்சம் யாழில் எங்கே என்று கேட்கும் போதுதான் அத்தியடி, ஆணைப்பந்தியடி ..இப்படி வட்டாரம்,இடக்குறிப்பையும் சேர்த்து கூறுவார்கள் .இது ஒரு நல்ல பண்பாடு.மேலும் யாழ்ப்பாணத்திற்கே அணித்தான நெடிந்துயர்ந்த பனை மரங்களை ஆங்ககாங்கே காணாலாம்.\nபனை மரம் புயலுக்கு பயங்கரமாக ஆடி அசைந்தாலும் ,நாணல் போல வளைந்து தப்பிக் கொள்ளாதது .அது வளைவதை விட ,வளையாமல் உடைவதையே விரும்புவது . இன்னல் , துன்பம் வரும் போது ,யாழ்ப்பான மக்கள் ,பனை மரத்தின் இந்த சிறப்பான தன்மையை உதாரணமாக எடுத்து ,தாமும் அது போல் உற்சாகத்துடன் தைரியம் , துணிச்சலுடன் தளர்வுறாத,விடாப்பிடியாய் எதிர்க்கின்ற ஒரு இயல்புக்குணம்/ பண்பை வளர்த்துள்ளார்கள் .இது பொதுவாக பெருமை படக்கூடிய ஒரு விசேஷ குணமாகும் .\n\"யாழ்பாணம் போனேனடி பொன்னம்மா யாழ்பாணம் போனேனடி\"என்ற அறு[60]வது எழு[70]பதில் எல்லாராலும் முணுமுணுக்கப்பட்ட அந்த பாடல் வரிகளும் எனக்கு இப்ப ஞாபகம் வருகிறது.அப்ப நான் பாடசாலை ,பல்கலைக்கழக மாணவன் .யாழ்பாணம் பொதுவாக சுவர்க்கம் என்று சொல்லும் அளவிற்கு நேசமான,நட்புணர்வுள்ள மக்களையும் உயர் பண்பாட்டையும் ஆரோக்கியமான காலநிலையையும் ,கண்ணைக் கவருகிற சுற்றுப்புறத்தையும் கொண்டது'\n18ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் இயற்றப்பட்ட \"யாழ்ப்பா�� வைபவமாலை\" எனும் நூல், முற்காலத்தில் இலங்கையை ஆண்ட அரசனொருவனால், இந்தியாவிலிருந்து வந்த யாழிசையில் வல்ல குருடனான யாழ்ப்பாணன்[யாழ்+பாணன்] ஒருவனுக்கு வட பகுதியிலிருந்த மணற்றிடல் எனும் இடம் பரிசாக அழிக்கப்பட்டதென்றும், அப்பகுதி யாழ்ப்பாணம் என்று பெயர் பெற்றுப்பின்னர் முழுப் பிரதேசத் துக்குமே இப்பெயர் வழங்குவதாயிற்று என்று கூறுகிறது .போர்த்துகேயர் வருகைக்கு பின் காலப்போக்கில் மெல்ல மெல்ல திரிபு அடைந்து யாழ்ப்பாணம்[Yarlpaanam] யாப்பாணம் ஜப்பாணம் ஜப்பணம் ஜவ்வணம்[Jaffanam] ஜவ்ண[Jaffna ] இப்படி பிரித்தானியர் காலத்தில் முற்றுப் பெற்றிருக்கலாம்\nயாழ்ப்பாணம் எங்கும் சேவல் கூவுகிறது. பொழுது விடிகிறது. சூரியன் சுடுகிறது. குயில்கள் பாடுகின்றன. வெள்ளை மல்லிகையின் நறுமணம் எங்கும் பரவுகிறது இந்த சொர்க்கத்தில் நித்திரை செய்து எழும் போது என்னவொரு சுகம்மலையில் சூரியன் மேற்கு திசையில் மறைவதை பனை மரங்களின் \"நிழல் படம்\"[நிழல்வடிவம்] வழியாக பார்ப்பதில் என்ன பேரின்பம்மலையில் சூரியன் மேற்கு திசையில் மறைவதை பனை மரங்களின் \"நிழல் படம்\"[நிழல்வடிவம்] வழியாக பார்ப்பதில் என்ன பேரின்பம்அதன் பின் மங்கும் அந்தியொளியில் பனை தந்த அமிர்தத்தை அவசரமாக விழுங்குவதில் காணும் இன்பமோ- சொல்லில் அடங்கா மகிழ்ச்சி\n\"சொர்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக் கீடாகுமா அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக் கீடாகுமா\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nமனித மூளையின் நினைவகம் கண்டுபிடிப்பு\nவேகமாக வளரும் குழந்தைகள் அறிவாளிகளா\nசொல்லத் தயங்கிய ‘சினேகாவின் காதலர்கள்’\nvideo: கனடா தமிழ் பொண்ணே...\nவான் மற்றும் தொலைதூரப் பயணக் கால் வீக்கம்\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இல��்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nகடவுள் ஏன் கண்களுக்குப் புலப்படுபவர் இல்லை - ஒரு பல்பரிமாண விளக்கம்{ஆக்கம்: செல்வத்துரை சந்திரகாசன்}\n- -அவர் எல்லோருக்கும் மிகவும் வேண்டப்படுபவர் ; கூடவே உறைபவராகக் கருதப் படுபவர் ; எல்லா நேரமும் கஷ்டங்களில் இருந்து மீட்க உதவுபவர் ; ...\nஅவனுக்கென்றொரு மனம் - கதை (Tamil Short Story )\nபல்கலைக்கழ படிப்பினை முடித்த சலீஷா ஒரு அலுவலகத்தில் தொழில் நியமனம் பெற்று சில வாரங்களே கடந்திருந்தன. அதே அலுவலகத்தில் கடமை புரிய...\n[சீரழியும் தமிழ் சமுதாயம்] சமுதாயம் என்பது பலரும் ஒன்றாய் கூடி வாழும் ஓர் அமைப்பு. இது மக்களால் மக்களுக்காக உருவாக்கப் பட்டது. ப...\nகைகள் மாறிய தோட்டத்து மல்லிகை ..மீண்டும் - (உண்மைச் சம்பவம்)\nகதை அது நடந்தது 1975 ம் ஆண்டு. அன்றும் மலையகம் வழமைபோல் காலையில் வெறும் வயிற்றுடன் ஆரம்பித்த தேயிலைத் தோட்டங்கள் சுறுசுறுப்புடன் தங்கள் கட...\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும், அறிவியலும் /பகுதி: 01\n[ The belief and science of the sleep] இன்று நடைமுறையில் கூடுதலாக 'sleep' என்ற ஆங்கில சொல்லின் பொருளில் பாவிக்கப்படு...\n\"மனிதனை [மனித பண்புகளை] கொஞ்சம் இன்றில் இருந்து சிந்தியுங்கள்/பகுதி;04[முடிவு]\nடெல்லி, இந்தியாவில் வசிக்கும் கைலாஷ் சத்யார்த்தி [Kailash Satyarthi ] மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா யூசப்சாய் [Malala Yousafzai] ஆக...\n-தமிழ் நகைச்சுவை-தர்ம ராசர்- ஆங்கிலப் புயல் இசைக் குயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathiyam.tv/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2021-09-25T00:12:56Z", "digest": "sha1:3NIPHAK2UY2TRVMUZUX7OZL5VVZXYCSJ", "length": 5190, "nlines": 73, "source_domain": "sathiyam.tv", "title": "இன்றும், நாளையும் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு - Sathiyam TV", "raw_content": "\nHome Tamil News இன்றும், நாளையும் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு\nஇன்றும், நாளையும் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு\nகேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அம்மாநிலத்தில் இன்றும், நாளையும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.\nநாடு முழுவதும் கடந்த பிப்ரவரி முதல் கொரோனா 2வது அலை வேகமாக பரவியது. இதனால் தொற்று பாதிப்பும் மற்றும் உயிரிழப்பும் அதிகரித்தது.\nமத்திய, மாநில அரசு��ள் மேற்கொண்ட முயற்சியால், கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், ஒரு சில மாநிலங்களில் மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.\nகுறிப்பாக கேரள மாநிலத்தில் கொரோனா பரவல் தீவிரமாக உள்ளது. இதனால் கேரளாவில் கொரோனா பரவலை தடுக்க மத்திய குழுவினர் முகாமிட்டுள்ளனர்.\nகேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ள நிலையில், கொரோனா பரவலை தடுக்க, அம்மாநிலத்தில் இன்றும், நாளையும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.\nமருத்துவம், சுகாதாரம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே முழு ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நாட்டு மக்களுக்கு இனிய செய்தி…\nஆண்டுக்கு 70 லட்சம் மக்கள் உயிரிழப்பு – இனியும் இதே நிலை தொடர்ந்தால்…\n“Storming Operation” – நள்ளிரவில் நடுங்கிய சென்னை ரவுடிகள்\nமும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அபார வெற்றி\n6.5 கிலோ தங்கம், கட்டு காட்டாக பணம் பறிமுதல், – யார் வீட்டில் தெரியுமா\nஇந்த நாட்டு மக்களுக்கு இனிய செய்தி…\nஆண்டுக்கு 70 லட்சம் மக்கள் உயிரிழப்பு – இனியும் இதே நிலை தொடர்ந்தால்…\n“Storming Operation” – நள்ளிரவில் நடுங்கிய சென்னை ரவுடிகள்\nமும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அபார வெற்றி\n6.5 கிலோ தங்கம், கட்டு காட்டாக பணம் பறிமுதல், – யார் வீட்டில் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nicefiller.com/oral-liquid-ampoule-bottles-vials-solution-filling-machine-small-tabletop-type-lab-use-quantitative-chemical-pharmacy-filler-equipment.html", "date_download": "2021-09-25T00:06:35Z", "digest": "sha1:F4YCGYRUANBWQHXHG2W73JTDSHJU46OX", "length": 11773, "nlines": 101, "source_domain": "ta.nicefiller.com", "title": "Oral liquid ampoule bottles vials solution filling machine small tabletop type lab use quantitative chemical pharmacy filler equipment - NPACK", "raw_content": "\nஉபகரணங்கள் உற்பத்தி மற்றும் தரக் கட்டுப்பாடு\nநிரப்புதல் இயந்திரத்தை எவ்வாறு தேர்வு செய்வது\nலேபிளிங் இயந்திரத்தை எவ்வாறு தேர்வு செய்வது\nவாய்வழி திரவ ஆம்பூல் பாட்டில்கள் குப்பிகளை தீர்வு நிரப்புதல் இயந்திரம் சிறிய டேப்லெட் வகை ஆய்வகம் அளவு ரசாயன மருந்தியல் நிரப்பு கருவிகளைப் பயன்படுத்துகிறது\nமுகப்பு » தயாரிப்புகள் » இயந்திரத்தை நிரப்புதல் » வாய்வழி திரவ ஆம்பூல் பாட்டில்கள் குப்பிகளை தீர்வு நிரப்புதல் இயந்திரம் சிறிய டேப்லெட் வகை ஆய்வகம் அளவு ரசாயன மருந்தியல் நிரப்பு கருவிகளைப் பயன்படுத்துகிறது\nமரு��்துவ திரவம் நிரப்புதல் கேப்பிங் லேபிளிங் இயந்திரங்கள் வாய்வழி திரவ பாட்டில்கள் தானியங்கி நிரப்பு வரி\nமின்-சிகரெட் திரவ எண்ணெய் பாட்டில்கள் நிரப்புதல் பாட்டில் இயந்திரங்கள் முழுமையாக தானியங்கி ரோட்டரி நிரப்பு பிளக்கர் கேப்பர் லேபிள் வரி\nபார்மா மருத்துவ பாட்டில்கள் unscrambler தூள் நிரப்புதல் கேப்பிங் இயந்திரம் ரோட்டரி மாதிரி தானியங்கி பால் பார்மா தூள் நிரப்பு கேப்பர் உபகரணங்கள்\nமூன்று தலைகள் காந்த நாய்க்குட்டி நிரப்பு இயந்திரம் அரை தானியங்கி திரவ லோஷன் எண்ணெய் நிரப்பு உபகரணங்கள் யுஎஸ்ஏ மின்சாரம் வழங்கும் இயந்திரங்கள்\nதானியங்கி மருந்து காப்ஸ்யூல் நிரப்பு இயந்திரம் மருந்துகள் தயாரிப்பதற்கான அரை தானியங்கி காப்ஸ்யூல் நிரப்பு உபகரணங்கள்\nஅனைத்து வகையான திரவ நேரியல் தானியங்கி நிரப்பு கருவிகளுக்கும் 10 தலைகள் நியூமேடிக் வெற்றிட நிரப்புதல் இயந்திரம்\n4 தலைகள் திரவ பாத்திரங்களைக் கழுவுதல் லோஷன் ஷாம்பு நிரப்புதல் இயந்திரம் அரை தானியங்கி கிடைமட்ட நிரப்பு உபகரணங்கள்\n2 தலைகள் அரை தானியங்கி திரவ ஒயின் ஆலிவ் லப் எண்ணெய் நிரப்புதல் இயந்திரங்கள் 0.5 எல் -5 எல் பிளாஸ்டிக் கண்ணாடி பாட்டில்கள் நிரப்பு உபகரணங்கள்\nஷாங்காய் NPACK மெஷினரி கோ, லிமிடெட்.\nமுகவரி: கிழக்கு ஆலை, எண் .2009 சுப்பன் சாலை, ஜுஹாங் நகரம், ஜியாடிங் மாவட்டம், ஷாங்காய், 201808, சீனா.\nவீட்டு தயாரிப்புக்கான இயந்திரங்களை நிரப்புதல்\nதனிப்பட்ட பராமரிப்பு தயாரிப்புக்கான இயந்திரங்களை நிரப்புதல்\nமருந்து மற்றும் பயோமெடிக்கலுக்கான இயந்திரங்களை நிரப்புதல்\nஉபகரணங்கள் உற்பத்தி மற்றும் தரக் கட்டுப்பாடு\nஷாங்காய் NPACK மெஷினரி கோ, லிமிடெட்.\nமுகவரி: கிழக்கு ஆலை, எண் .2009 சுப்பன் சாலை, ஜுஹாங் நகரம், ஜியாடிங் மாவட்டம், ஷாங்காய், 201808, சீனா.\nஅரபு டச்சு ஆங்கிலம் பிரஞ்சு ஜெர்மன் இத்தாலிய ஜப்பனீஸ் பாரசீக போர்த்துகீசியம் ரஷியன் ஸ்பானிஷ் துருக்கிய தாய்\nபதிப்புரிமை © 2015 ஷாங்காய் NPACK மெஷினரி கோ., லிமிடெட்.\nதொழில்நுட்ப உதவி Hangheng.cc | எக்ஸ்எம்எல் தள வரைபடம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2021-09-25T00:13:16Z", "digest": "sha1:R24ZXJQYK3P22MFLDSSQYJYM3OZVLGTB", "length": 36550, "nlines": 442, "source_domain": "ta.wikipedia.org", "title": "கன்பூசியஸ் - தமிழ் விக்கிப��பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசெப்டெம்பர் 28, கிமு 551\nநன்னெறி மெய்யியல், சமூக மெய்யியல், ஒழுக்கம்\nகான்பூசியஸ் ((சீனம்: 孔子; பின்யின்: Kǒng zǐ; வேட்-கில்சு: K'ung-tzu, or சீனம்: 孔夫子; பின்யின்: Kǒng Fūzǐ; வேட்-கில்சு: K'ung-fu-tzu), நேரடி அர்த்தமாக \" காங் குரு\",[1] செப்டெம்பர் 28, கிமு 551 - கிமு 479)[2][3] ஒரு சீனச் சிந்தனையாளரும், சமூக மெய்யியலாளரும் ஆவார். இவருடைய உபதேசங்களும், மெய்யியலும் சீனா, கொரியா ஜப்பான், வியட்நாம் ஆகிய நாடுகளின் வாழ்வியல் சிந்தனைப் போக்குகளில் ஆழமான செல்வாக்குச் செலுத்தின. இவருடைய மெய்யியல் சிந்தனைகள் தனிமனித, அரச நன்னடத்தை; சமூகத் தொடர்புகள், நீதி, நேர்மை ஆகியவற்றில் சரியாக இருத்தல், ஆகியவற்றை வலியுறுத்தின. சீனாவில் ஹான் மரபினரின் காலப் பகுதியில் (கிமு 206 – கிபி 220), இச் சிந்தனைகள், தாவோயிசம் முதலிய பிற கொள்கைகளிலும் அதிக முதன்மை பெற்றிருந்தன. கான்பூசியசின் சிந்தனைகள் கான்பூசியசியம் என்னும் ஒரு மெய்யியல் முறைமையாக வளர்ச்சி பெற்றது.\nஅவருடைய மெய்யியல் சிந்தனைகள் தனிமனித மற்றும் அரசாங்க நன்னெறி, சமூக ஒழுக்கம், நடுநிலை மற்றும் குறிக்கோள்களைப் பற்றியதாக இருந்தன. இவ்விழுமியங்கள் ஹான் வம்ச[4][5][6] (206 BC – 220 AD)கால சீனாவில் ஏனைய சித்தாதங்களான சட்டக்கோட்பாடுகள், அல்லது டாவோ மதத்தைவிட(道家) பெருமதிப்பு பெற்றதாக இருந்தன. கன்ஃபூஷியஸின் சிந்தனைகள் கன்ஃபூஷியஸ் மதம் (儒家) என்று முழு வளர்ச்சியடையும் அளவுக்கு தத்துவ ஆழம் கொண்டதாக அமைந்தது. இத்தாலியர்களினால் இது ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. மேட்டியோ ரிக்கி, முதன்முதலில் 'கன்ஃபூஷியஸ்' என்று இதை லத்தீனாக்கம் செய்து அறிமுகப்படுத்தினார். உலகின் முதலாவது ஆசிரியர் கன்பூசியஸ்.\nசீனாவில் பல ராஜாக்கள் இருந்தனர்.அவர்கள் பதவி ஆசையில் மக்களையே துன்புறுத்தினர்.மொத்தத்தில் மக்களைக் காப்பாற்ற வேண்டிய மன்னர்களே மக்களை வதைத்தனர்.ஹன்பூஸியஸ் பிறப்பதற்கு சில நாட்கள் முன்பு ஒரு பெரிய அதிசயம் நடந்தததாக சீன மக்கள் நம்பினர்.அதாவது 'சி லின்'என்ற ஒற்றைக் கொம்புக்குதிரை(unicorn) திடீரென்று தோன்றி ஒரு முக்கியமான செய்தியை அறிவித்ததாம்: \"பளிங்கு போல் துய்மையான ஒரு குழந்தை இங்கே பிறக்கப்போகிறது. அந்தக் குழந்தை எந்நாட்டையும் ஆட்சி செய்யாத ஓர் அரசனாகத் திகழும்\". சி லின் குதிரை தோன்றி சிறிது காலத்துக்குப் பின்னர் அது சொன்ன செய்தி நிஜமாகிவிட்டது. சீனாவின் லூ மாநிலத்தைச் சேர்ந்த ட்சவ் என்ற சிறு நகரத்தில் அந்த அற்புதக்ககுழந்தை கி.மு 551 ஆம் வருடம் செப்டம்பர் 28 பிறந்தது.இக்குழந்தையின் தந்தை பெயர் ஷ லியாங் ஹி.தாயின் பெயர் ஜென் சென் ட்சாய்.இவர்களுக்குப் பிறந்த குழந்தையின் பெயர் குங் சியு என்று பெயர் சூட்டினார்கள்.பிற்காலத்தில் அவரது சீடர்கள் குங்க்புட்சு என்று கூப்பிட்டனர்.அதன் அர்த்தம் குருநாதர் குங் என்பதாகும்.இதையே மேலைத்தேயர்கள் ஹன்பூசியஸ் என்றனர்.\nஹன்பூசியசஸின் தந்தை ஷ லியாங் ஹி முதலில் சிறந்த வீரராகவும் பின் நீதிபதியாகவும் பின் கிராமத்து ஆட்சித் தலைவராகவும் செயற்பட்டார். ஹன்பூசியஸ் பிறந்தபோதே தந்தைக்கு மிகவும் வயதாகி விட்டது. ஹன்பூசியசிக்கு மூன்று வயது உள்ளபோதே தந்தை இறந்துவிட்டார். ஹன்பூசியசிக்கு பின் படிப்பின்மீது ஆர்வம் வந்தது.புத்தகங்கள் அனைத்தையும் தேடித்தேடிப் படித்தார். இருப்பினும் இவர் சிறுவயதிலேயே வேலைக்குச் சென்றார். இவருக்கு முதலில் ஆடு, மாடு மேய்க்கும் தொழிலும் பின் உள்ளுர்ப் பூங்காக்களைக் கவனித்தல், பின் தானியக் களஞ்சியத்தைப் பாதுகாத்தல் என்று வேலைகள் கொடுக்கப்பட்டன. இந்த நேரத்தில் தான் ஹன்பூசியஸ்க்கு திருமணம் சீகுவான் என்ற பெண்ணுடன் நடைபெற்றது. அடுத்த ஒரு வருடத்திலேயே குங் லீ என்ற மகனும் பிறந்தான்.\nஇவருடைய தத்துவங்கள் கன்பூசியஸம் என அழைக்கப்படுகிறது. இவருடைய தத்துவங்கள் சீனர்கள் தங்களுடைய மத கோட்பாடுகளாகவே பாவித்து பெரும்பாலானவர்களால் பின்பற்றப்படுகிறது. பெரும்பாலான மக்கள் இவருடைய தத்துவங்களின் கோட்பாடுகள் மற்றும் விளக்கங்கள் மதசார்பற்றதாக உள்ளதாக கூறினர். ஆனால் இவருடைய ஆதரவாளர்கள் அந்த கொள்கை தான் கன்பூசிஸத்தின் வெற்றியாக கருதுகின்றனர். ஏனெனில் எந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டுமே தத்துவம் என்பது பொருந்தாது என்றும் ஆதரவு தெரிவித்தனர். மேலும் மதம் என்பது உலகம் முழுமைக்கும் சமம் எனவும் தெரிவித்தனர். கன்பூசியனிஸம் மக்களின் இறப்பிற்குப் பிறகான சொர்க்க வாழ்க்கைபற்றி எடுத்துரைக்கிறது. ஆனால் இது சில சமயக் கோட்பாடுகளுக்கு எதிராக உள்ளது (முக்கியமாக 'ஆன்மா' போன்றவற்றி���்கு). கன்பூசியஸிற்கு ஜோதிடத்தின் மேல் அதிகமான நம்பிக்கை உண்டு. கடவுள் நன்மை மற்றும் தீமை போன்ற இரண்டையுமே மக்களுக்கு தருகிறார் நல்ல மனிதர்கள் சரியானதை தேர்வு செய்வர். போன்ற இவருடைய தத்துவங்கள், சுய பகுப்பாய்வு, ஒழுக்கசீலர்களைப் பின்பற்றுதல், தீர ஆராய்ந்து முடிவு செய்தல் போன்றவற்றை எடுத்துரைத்தது.\nஇவருடைய தத்துவங்கள் பெரும்பாலும் தனிமனித ஒழுக்கம் மற்றும் மேன்மையை பற்றியே எடுத்துரைத்தது. இவருடைய நீதிவிளக்கங்கள் பெரும்பாலும் ஒழுக்க நெறிகளை அடிப்படையாக கொண்டது. அவருடைய வாழ்க்கையில் நிகழ்ந்த சுவாரஸ்யமான நிகழ்வு ஒன்று.\nஒரு நாள் குதிரை கொட்டைகையில் பயங்கர தீ விபத்து ஒன்று நிகழ்ந்தது. அந்த வழக்கு இவரிடம் வந்தது உடனே அவர் கேட்ட கேள்வி மனிதர்களுக்கு ஏஎதேனும் காயம் ஏற்பட்டதா அங்கிருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை, ஏன் இவர் குதிரைகளைப் பற்றி கேட்கவில்லை என்று குழம்பினர். பின்னர் அவரே இதற்கான விளக்கத்தை கூறினார். மனிதன் தான் இருக்கின்ற உயிரினங்களிலேயே மிகவும் பெரியவன் என கூறினார்.\nஉங்களுக்கு எது விருப்பமில்லையோ அதனை நீங்கள் மற்றவர்களுக்கு செய்ய வேண்டாம்.\nகன்பூசியஸின் அரசியல் கோட்பாடுகல் அவரின் நன்னெறி விளக்கங்களை அடிப்படையாகக் கொண்டதே. இவரின் கருத்துப்படி ஒரு உண்மையான அரசாங்கம் என்பது மக்களை நீதிவழிகளில் நடைபெறக்கூடியதாக இருக்க வேண்டும் மாறாக, அவர்களிடம் ல்ஞ்சம் பெற்றோ அல்லது அவர்களை கட்டாயப்படுதியோ ஆட்சி செய்யக்கூடாது என்று கூறுகிறார். மேலும் மக்கள் சட்டங்கள் மூலம் வழிநடத்தப்பட்டால் அவர்களுக்கு தண்டனைகள் கிடைக்கும். ஆனால் அவர்கள் அதனை அவமானமாக கருத மாட்டார்கள். ஆனால் அதே மக்களை நீதிநெறியால் வழிநடத்தினால் மக்கள் தண்டனைகளை அவமானமாக கருதுவதோடு மற்றுமின்றி நல்வழியிலும் செல்வர்.\nஇவருடைய சீடர்கள் பெரும்பாலனவர்களை அறிய இயலவில்லை. மேலும் சிலர் புனைப்பெயர்களில் சுயோ சுஹான்(Zuo Zhuan) என்பதில் தங்களைப் பதிவு செய்துள்ளனர். அன்லிஸ்ட் பதிவானது மொத்தம் 22 சீடர்கள் உள்ளதாக தகவல் கூறுகிறது. ஆனால் மென்சியஸ் பதிவானது மொத்தம் 24 சீடர்கள் உள்ளதாகவும் மேலும் பல சீடர்களின் பெயர்களைப் பதிவு செய்யவில்லை எனவும் கூறுகின்றனர். இவருடைய பெரும்பாலான சீடர்கள் லூ நாகரத்தில் இருந்து வந்தவர்கள் எனவும் மற்றவர்கள் அதன் அருகிலுள்ள நகரங்களிலிருந்து வந்தவர்கள் எனவும் கூறுகின்றனர். உதாரணமாக (ஸிகோங் Zigong_) என்பவர் வே மநிலத்தில் (Wey state) இருந்து வந்தவர் ஆவார்.\nஇச்சமயத்தில்தான் கன்பூசியசும் யோசித்து மக்களுக்கு நல்ல விஷயங்களைச் சொல்லிக்கொடுக்க வேண்டும் என்று இருபத்திரண்டு வயதிலேயே பள்ளியில் மனிதன் எப்படி நடந்து கொள்ள வேண்டும், மற்றவர்களிடம் எப்படிப் பழக வேண்டும், எது நல்லது, எது கெட்டது, கல்வியின் முக்கியத்துவம், கடவுள் வழிபாடு, சட்டம், அரசியல், ஆட்சிமுறை என்று சொல்லிக் கொடுத்தார். இவற்றைத் தொகுத்து பின் நூலாக்கினார். ஹன்பூசியசிடம் கிட்டத்தட்ட 3௦௦௦ சீடர்கள் படித்தனர். லூ மாநிலத்து மன்னன் மக்களுக்கு நல்லது செய்ய விடவில்லை என்பதால் முப்பத்து ஐந்து வயதில் பக்கத்துக்கு மாநிலமான சி க்குச் சென்றார். ஹன்பூசியசின் நற்பாடத்தை சீடர்கள் மட்டுமே கேட்டனர். அது மக்களுக்குச் செல்லவில்லை. இதனால் கன்பூசியஸ் தனது நாற்பத்து மூன்றாம் வயதில் லூ மாநிலத்திற்குச் சென்று தான் படிப்பித்தவற்றை நூலாக எழுதினார். அவ்வகையில் இவர் எழுதிய நூல்களாவன:\nஇவரின் ஐம்பத்தோராம் வயதில் அரசாங்கப்பதவி கிடைத்தது சுங் து நகரின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். பின் இவர் நன்றாகச் செயற்பட்டதால் பொதுப்பணித்துறை அதிகாரியாகவும் பின் லூ மாநிலத்தின் நீதித்துறை தலைமை அதிகாரியாகவும் பொறுப்பேற்றார். பின் அரசனின் கெட்ட பழக்கம் காரணமாக 13 வருடங்கள் அலைந்து திரிந்து ஒருவழியாக சீடர்களின் சொற்படி கி.மு 484 ஆம் ஆண்டு தனது சொந்த மாநிலமான லூ வுக்கே வந்து சேர்ந்தார். 3௦௦௦ மாணவர்களுள் 72 பேரே இவரின் போதனைகளை உலகிற்குப் பரப்பியவர்கள்.\nகி.மு.479 ஆம் ஆண்டில் தனது எழுபத்திரண்டாவது வயதில் ஹன்பூசியஸ் மரணமடைந்தார். தனது மரணம் அணிமித்தது தாங்காமல் தவித்த சீடர்களுக்குச் சொன்ன சத்தியவாசகம் இதுதான்: \"நாம் செய்த நல்ல விஷயங்கள் என்றும் நிலைத்து நிற்கும். இதை உணர்ந்த மனிதன் மரணத்தைச் சந்திக்கும் போது வருந்தமாட்டான்\". சு பு ன்ற இடத்தில் இவர் அடக்கம் செய்யப்பட்ட்டார். இதைச் சுற்றி சீடர்களால் வைக்கப்பட்ட மரங்கள் தற்போது குங் காடாக மாறியுள்ளது. கன்பூசியசின் கொள்கைகளே கன்பூசியம் எனும் பெயரில் பின்பற்றப்படுகின்றன. உண்மையில் இது ஒரு வாழ்க்கைமுறை. 1. நல்ல பண்புகள்.\nநல்லதைச் செய்ய என்று மனதுக்குள் ஆசைப்பட்டலே போதும் உங்களுடைய கெட்ட குணங்கள் எல்லாம் தலைதெறிக்க ஓடிவிடும்.\nநல்லதைச் செய்வதற்குத்தேவை நிறைய மனஉறுதி.\nநீங்கள் எப்போதும் நல்ல வழியிலேயே நடக்க வேண்டும்.\nநல்ல பண்புகளைக் கற்றுக்கொள்ள வேண்டும்.\nகலைகளில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.\nநல்ல பண்புள்ளவர்களுக்கு நடுவேதான் நாம் எப்போதும் வாழவேண்டும். மற்ற எதுவும் வாழ்க்கையே இல்லை.\n2. நல்லவர்கள் எப்படி இருப்பார்கள்\nஅவர்களுடைய பேச்சில் புத்திசாலித்தனம் இருப்பார். சுறுசுறுப்பாகச் செயல்படுவார்கள்.\nபுதிதாகக் கற்றுக்கொள்ள வேண்டும் என ஆர்வமாக இருப்பார்கள்.\nஜாதி,மதம்,மொழி என்றெல்லாம் வேறுபாடு பார்க்கமாட்டார்கள்.\n3. நல்ல குணம் கிடைப்பதற்கு ஐந்து குணங்கள்\nசக மனிதர்கள் மீது நம்பிக்கை\n4. மென்மையான குணங்கள் எவை\nசிந்திக்காமல் படித்தால் அந்தப் படிப்பு வீண்\nபடிக்காமல் சிந்தித்தால் அந்த வாழ்க்கையே வீண்\nஉண்மையான அறிவு நமக்குத் தெரிந்தததை தெரியும் எனவும் தெரியாததை தெரியாது எனவும் ஏற்றுக்கொள்வது.\nநல்ல குணமுள்ள கல்வியாளனாக இருக்கவேண்டும்.\nஞானத்தைப் பெறுவதற்கு ஆழமாகவும்,அகலமாகவும் படித்தால் போதாது.படிக்கிற விஷயத்தில் முழுக் கவனத்துடன் இருக்கவேண்டும்.\nநல்ல ஆட்சிக்கு போதுமான உணவு,ராணுவம்,மக்களின் நம்பிக்கை ஆகியவை தேவை.\nகடவுளை கும்பிடும் போது அடக்கம் வேண்டும்.\nபெற்றோரின் தேவையறிந்து உதவிகள் செய்தல்.\n↑ சாதாரணமாக குறுக்கப்பட்ட பெயர் சீனம்: 孔子; பின்யின்: Kǒngzǐ; பார்க்கபெயர்கள் பகுதி\nவிக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது:\nகன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்\nசவு அரசமரபுக் கால நபர்கள்\nசீன மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 மார்ச் 2020, 13:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/relationship/marriage-and-beyond/toxic-partner-alert-telltale-ale-signs-that-you-must-not-ignore-031957.html?ref_medium=Desktop&ref_source=BS-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-09-24T23:52:31Z", "digest": "sha1:EMIDYYUQNUTRTLOY652DNMFML3G7UZA7", "length": 26921, "nlines": 172, "source_domain": "tamil.boldsky.com", "title": "உங்க கணவன் அல்லது மனைவிகிட்ட இந்த அறிகுறிகள் தெரிஞ்சா... உங்க வாழ்க்கையே நரகமாம் தெரியுமா? | toxic partner alert telltale ale signs that you must not ignore - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதினமும் காலையில் 'இந்த' மாதிரி ரொமாண்டிக்கா உங்க துணையை எழுப்பான..அந்த நாள் சந்தோஷமா இருக்குமாம்\n22 min ago Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் விவாதங்களில் இருந்து ஒதுங்கி இருக்கவும்...\n10 hrs ago இந்த 2 பொருளை வெச்சு ஃபேஸ் பேக் போட்டால், சருமத்தில் எந்த பிரச்சனையும் வராதாம்... அதென்ன ஃபேஸ் பேக்\n10 hrs ago உங்க கணவன் அல்லது மனைவியை நீங்க ஏமாற்றியதை அவர்கள் மனது புண்படாமல் எப்படி சொல்லாம் தெரியுமா\n11 hrs ago உங்க உணவை மீண்டும் சூடாக்கி சாப்பிடுவது நல்லதாஎப்படி சூடாக்கினா உணவு பாதுகாப்பா இருக்கும் தெரியுமா\nMovies Movie Review : மாட்ட வச்சு அரசியல் பேசும்..இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் விமர்சனம்\nNews சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கழிவறை வழியாக தப்பிய குற்றவாளி.. போலீஸ் கொடுத்த ஷாக்\nSports கைக்கு கிடைத்த வெற்றி.. அப்படியே தூக்கிக் கொடுத்த கோலி - கண்ணீர் விடும் ஆர்சிபி ஃபேன்ஸ்\nAutomobiles அக்டோபர் 7ம் தேதி எப்ப வருமோ அடுத்த சம்பவத்தை செய்ய போகும் டிவிஎஸ்... கதிகலங்கி நிற்கும் போட்டி நிறுவனங்கள்\nTechnology ரொம்ப ஸ்லிம்மா இருக்கும்- செப்., 29 வரும் சாம்சங் கேலக்ஸி எஃப்42 5ஜி\nFinance 10 வருடங்களில் இல்லாத அளவு வட்டி சரிவு.. பில்டர்களின் சலுகைகள்.. மீண்டு வருவோம்..\nEducation வேலை, வேலை, வேலை ரூ.3.40 லட்சம் ஊதியத்தில் மத்திய பொதுத் துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉங்க கணவன் அல்லது மனைவிகிட்ட இந்த அறிகுறிகள் தெரிஞ்சா... உங்க வாழ்க்கையே நரகமாம் தெரியுமா\nதிருமண உறவில் பல சிக்கல்களும் சண்டைகளும் வருவது என்பது சாதாரணம். ஆண், பெண் இருவரும் உறவின் மீது நம்பிக்கையும் தங்கள் துணையின் மீது காதலையும் வைத்திருப்பது அந்த உறவை நீண்ட காலத்திற்கு நிலைக்க செய்யும். ஆனால், சில சமயங்களில், தாம் ஒரு மோசமான துணையுடன் இருப்பதை மக்கள் உணரவில்லை. அவர்கள் முதலில் அன்பானவர்களாகவும் அக்கறையுள்ளவர்களாகவும் நடித்துள்ளனர். எல்லாவற்றிற்கும் மேலாக, எல்லாரும் வழக்கமாக முதல் சில சந்திப்ப��லே தங்கள் குறைபாடுகளை வெளிப்படுத்துவதில்லை. உங்கள் கூட்டாளருடன் அதிக நேரம் செலவிடத் தொடங்கும் போது மட்டுமே உங்கள் கூட்டாளியின் எதிர்மறை எண்ணங்கள், கருத்துகள் மற்றும் குறைபாடுகள் தெரியும்.\nஒருவர் ஆரோக்கியமான உறவின் எல்லையைத் தாண்டி எந்த நேரத்திலும் ஆரோக்கியமற்ற உறவை நோக்கி திரும்பக்கூடும். அவரது / அவள் நடத்தைகளில் சில நச்சுத்தன்மையைக் காணக்கூடிய நேரங்கள் இருக்கலாம். சரி, உங்கள் துணை ஒரு மோசமான நபரா என்பதைப் புரிந்துகொள்ள உதவும் சில அறிகுறிகள் உள்ளன. அந்த அறிகுறிகளை தெரிந்துகொள்ள இக்கட்டுரையை முழுவதுமாக படியுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஒரு மோசமான கூட்டாளியின் சொல்லும் பண்புகளில் ஒன்று, அவன் / அவள் கட்டுப்படுத்துவது. ஒரு மோசமான துணை உங்கள் வாழ்க்கையை ஒரு அசிங்கமான முறையில் கட்டுப்படுத்துவார். அவர் / அவள் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களிடமிருந்து உங்களை அந்நியப்படுத்தி, உங்கள் தேர்வுகள், விருப்பு வெறுப்புகளைக் கட்டுப்படுத்துவார்கள். அவர் / அவள் உணர்ச்சி ரீதியாக, வாய்மொழியாக மற்றும் உடல் ரீதியாக மோசமான நடத்தைகளை வெளிப்படுத்துவதன் மூலம் கட்டுப்படுத்த முடியும். உங்கள் உறவில் அதிகார சமத்துவமற்ற சமநிலையை நீங்கள் உணரலாம்.\nMOST READ: உடலுறவில் நீங்க உச்சகட்ட இன்பம் அடைய உங்களுக்கு உதவும் ஸ்டேஜ் என்னென்ன தெரியுமா\nஒரு உறவில் ஆக்கபூர்வமான விமர்சனம் செய்வது ஒரு சாதகமான விஷயம். இது தம்பதியினர் தங்களை மேம்படுத்திக் கொள்ளவும், சிறந்த மனிதர்களாக உருவாகவும் உதவுகிறது. இருப்பினும், உங்கள் கூட்டாளரை எப்போதும் விமர்சிப்பது, அவர்களின் முயற்சிகளையும் உறுதியையும் கூட பாராட்டாமல், மரியாதை இல்லாததைக் காட்டுகிறது. உங்கள் பங்குதாரர் எப்போதும் உங்களைப் பற்றி எதிர்மறையான கருத்துகளைத் தெரிவிக்கிறார் மற்றும் அதிக விமர்சனத்துடன் இருந்தால், இது அவர் / அவள் மோசமானவர் என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம்.\nதம்பதியினரிடையே நம்பிக்கையின்மை இருந்தால் எந்த உறவும் நேரத்தின் சோதனையைத் தாங்க முடியாது. உங்கள் பங்குதாரர் உங்களை ஒருபோதும் நம்பாதபோது ஒரு சிக்கல் இருப்பதாக உங்களுக்குத் தெரியும், நீங்கள் எப்போதும் அவருடன் / அவளுடன் நேர்மையாக இருக்க முயற்சித்தாலும் கூட உங்கள் மீது நம்பிக்கை இல்லாமல் இருப்பது, உங்களை சந்தேகப்படுவதாக அர்த்தம். நீங்கள் அவர்களை ஏமாற்றியதற்காக அல்லது அவர்களைப் புறக்கணித்ததற்காக உங்களைக் குறை கூறுவது. நீங்கள் பொய் சொல்கிறீர்களா என்பதை உறுதிப்படுத்த உங்கள் கூட்டாளர் உங்கள் தொலைபேசியை கூட பரிசோதிக்கலாம்.\nஉங்கள் கூட்டாளர் ஒரு டேக்கர் மட்டுமே\nஒரு உறவில், இரு நபர்களும் சம முயற்சிகளில் ஈடுபடுவது முக்கியம். ஆனால் நீங்கள் தியாகங்களைச் செய்கிறீர்கள் மற்றும் அவரை / அவளை மகிழ்ச்சியாக வைத்திருக்க விஷயங்களைச் செய்கிறீர்கள் என்றால், பதிலுக்கு உங்கள் துணை ஏதும் செய்யவில்லை என்றால், உங்கள் பங்குதாரர் மோசமானவர் என்பதை இது காட்டுகிறது. தம்பதிகள் ஒருவருக்கொருவர் கருத்தில் கொள்வது வெளிப்படையானது; இருப்பினும், உங்கள் பங்குதாரர் எப்போதும் உங்களை குறைத்து மதிப்பிடுகிறார். உங்களுக்காக எதுவும் செய்யவில்லை, உங்கள் தேவைகளையும் விருப்பங்களையும் நாசமாக்குகிறது என்றால், நீங்கள் தவறான நபருடன் இருக்கலாம்.\nMOST READ: உடலுறவுக்கு முன்பு நீங்க செய்யும் 'இந்த' விஷயம்தான் உங்களுக்கு உச்சக்கட்ட இன்பத்தை தருமாம்...\nஉங்கள் பங்குதாரர் பெரும்பாலும் மற்றவர்களுடன் உங்களை ஒப்பிடுகிறாரா உங்கள் பங்குதாரர் உங்களை விரும்பும் ஒருவரைப் போல அங்கிகரிக்கவில்லையா உங்கள் பங்குதாரர் உங்களை விரும்பும் ஒருவரைப் போல அங்கிகரிக்கவில்லையா உங்களை பாராட்டுவது இல்லையா ஆம் எனில், இது அவர் / அவள் மோசமானவர் என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். இது நீங்கள் புறக்கணிக்கக் கூடாத ஒரு சிவப்புக் கொடி.\nபச்சாத்தாபம் மற்றும் இரக்கம் இல்லை\nஒரு உறவில் பச்சாத்தாபம் மற்றும் இரக்கத்தைக் காண்பிப்பதற்கான ஒரு வழி, ஒருவருக்கொருவர் ஆதரவளிப்பதும் பராமரிப்பதும் ஆகும். உங்கள் பங்குதாரருக்கு இது இல்லாவிட்டால், அவர் / அவள் உங்கள் உணர்வுகளை புண்படுத்தும் விஷயங்களைச் செய்யலாம் அல்லது சொல்லலாம். உண்மையில், உங்கள் கருத்துக்கள், நம்பிக்கைகள், எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளைப் பற்றி உங்கள் பங்குதாரர் கவலைப்படாமல் இருக்கலாம். இது உங்கள் பங்குதாரர் ஒரு மோசமான மனிதராக இருக்கலாம் என்று கூறுகிறது.\nநிதி சுதந்திரம் பெற அனுமதிக்கவில்லை\nஉங்கள் பங்குதாரர் மோசமானவர் என்பதற்கான அறிகுறிகளில் ஒன்று, உங்களுக்கு நிதி சுதந்திரம் கிடைக்க அனுமதிக்க அவர் / அவள் தயக்கம் காட்டலாம். நீங்கள் பணம் சம்பாதிக்க தேவையில்லை என்று உங்கள் பங்குதாரர் கூறலாம். அவர் / அவள் உங்கள் செலவுகளை கண்காணித்து கட்டுப்படுத்துவார்கள். ஆனால் அதே நேரத்தில் அவரது / அவள் வருமானத்தையும் செலவுகளையும் உங்களிடமிருந்து மறைத்து வைப்பார்கள்.\nMOST READ: காமசூத்ராவில் கூறியுள்ள 'இந்த' விஷயங்கள செஞ்சா... உங்க செக்ஸ் வாழ்க்கை வேற லெவலில் இருக்குமாம்\nஎப்போதும் உங்களிடம் பொய் சொல்கிறார்\nஎந்தவொரு உறவின் வலுவான அடித்தளங்களில் ஒன்று நம்பிக்கை. ஒரு உறவு ஆரோக்கியமாக இருக்க, இரு நபர்களும் ஒருவருக்கொருவர் நேர்மையாக இருக்க வேண்டும். ஆனால் உங்கள் பங்குதாரர் எப்போதும் உங்களிடம் பொய் சொல்லி உங்களிடமிருந்து ரகசியங்களை வைத்திருந்தால், இது ஒரு பிரச்சனையாக இருக்கலாம். உங்கள் உறவில் ஒரு புள்ளியை நீங்கள் அடையலாம், அங்கு உங்கள் கூட்டாளரை நம்புவது கடினம். உங்கள் பங்குதாரர் உங்களிடம் பொய் சொல்லும் பழக்கம் இருப்பதால் இது அவர் / அவள் நச்சுத்தன்மையுள்ள மற்றொரு அறிகுறியாகும்.\nஉங்கள் பங்குதாரர் தவறு செய்திருந்தாலும், அதையே அறிந்திருந்தாலும், அவர் / அவள் பொறுப்பை ஏற்க அக்கறை கொள்ள மாட்டார்கள். அதற்கு பதிலாக, அவன் / அவள் உங்கள் மீது பழியை சுமத்துவார். அவர் / அவள் நீங்கள் தவறு என்று நம்புவதற்கு விஷயங்களைச் சொல்வார்கள், எனவே, நீங்கள் குற்றம் சாட்டப்பட வேண்டும். இது நடந்தால், ஒவ்வொரு முறையும், உங்கள் பங்குதாரர் நச்சுத்தன்மையுள்ளவர் என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்க கணவன் அல்லது மனைவியை நீங்க ஏமாற்றியதை அவர்கள் மனது புண்படாமல் எப்படி சொல்லாம் தெரியுமா\nசர்வேத மகள்கள் தினத்தில் உங்க குட்டி இளவரசிக்கு 'இத' அனுப்புங்க...ரொம்ப சந்தோஷப்படுவாங்க...\nஇந்த 6 ராசிக்காரங்க உங்களுக்கு காதலில் துரோகம் செய்ய அதிக வாய்ப்பிருக்காம்... உஷாரா இருங்க...\nதினமும் காலையில் 'இந்த' மாதிரி ரொமாண்டிக்கா உங்க துணையை எழுப்பான..அந்த நாள் சந்தோஷமா இருக்குமாம்\nஉங்களை சுற்றி இருப்பவர்கள் செய்யும் சூழ்ச்சியை கண்டறிய உதவும் செய்கைகள் என்ன தெரியுமா\nஉங்க கணவ��் வேறொருவருடன் வாழ்க்கை நடத்துகிறாரா என்பதை இந்த அறிகுறிகள் வைத்தே தெரிந்துகொள்ளலாமாம்\nஉங்க பெஸ்ட் ப்ரண்ட் உங்க லவ்வரா மாறும்போது நீங்க 'இந்த' விஷயங்கள செய்யணுமாம்...\nஉங்கள் காதலரிடம் இந்த கேள்விகளை தெரியாமல் கூட கேட்டுடாதீங்க... அப்புறம் உங்க லவ் அவ்வளவுதான்...\nஇந்த ராசியின் கீழ் பிறந்தவர்கள் எப்படிபட்ட ஈர்க்கும் பண்புகளை கொண்டிருப்பார்கள் தெரியுமா\nபெண்கள் ஏன் மோசமான ஆண்களிடம் எளிதில் காதலில் விழுகிறார்கள்அதற்கான உளவியல் காரணங்கள் என்ன தெரியுமா\nகொரோனா வைரஸ் உங்கள் பாலியல் வாழ்க்கையில் ஏற்படுத்தும் பாதிப்புகள் என்ன தெரியுமா\nகிசுகிசு பேசுறதால உங்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்குது தெரியுமா\nRead more about: relationship love marriage couples women men life toxic signs wife husband உறவு காதல் திருமணம் தம்பதிகள் பெண்கள் ஆண்கள் வாழ்க்கை நச்சு அறிகுறிகள் மனைவி கணவர்\nஎடை அதிகமாக இருப்பவர்களுக்கு என்னென்ன பாலியல் பிரச்சினைகள் ஏற்படும் தெரியுமா\nToday Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் வாக்குவாதங்களைத் தவிர்த்தே ஆக வேண்டும்...\nகுருவும், சனியும் இணைந்திருப்பதால் நவம்பர் வரை ஒவ்வொரு ராசிக்கும் எப்படி இருக்க போகுது தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/shooting-spot/sadha-4.html", "date_download": "2021-09-25T01:26:48Z", "digest": "sha1:B7QAHDNEMWPK6BTWMUD436PYOOHBCPWX", "length": 19994, "nlines": 166, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சத்தாய்த்த சதா! ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்று கிராமத்தில் கூறுவார்கள்.அந்தப் பழமொழிக்கு சரியான உதாரணம் ஜென்மம் படக்குழுவினர் தான். சுரேஷ்கோபி, கோபிகா உள்ளிட்டோர் நடிக்கும் ஜென்மம் மலாையளப் படத்தில் ஒருபாட்டுக்கு டான்ஸ் ஆட நயனதாராவைக் கூப்பிட்டார்கள். அவரும் ஒத்துக்கொண்டார்.படப்பிடிப்புக்காக பொள்ளாச்சி வரைக்கும் வந்தவர், திடீரென முரண்டு பிடித்து ஆடமுடியாது என்று கூறி விட்டு ஊரைப் பார்க்கப் போய் விடடார்.கடுப்பாகிப் போன இயக்குநர் ஜோஷி நயனதாரவை கை கழுவி விட்டு சதாவைபிடித்துப் போட்டார். படம் இல்லாமல் ஓஞ்ச வாழைப் பழம் கணக்காக சும்மா கிடந்தசதாவுக்கு இது சந்தோஷத்தைக் கொடுத்தது.ஆனால் இந்த சந்தோஷம் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லையாம் சதாவுக்கு அல்ல,படக்குழுவினருக்கு.3 நாட்களில் உங்களது பாட்டை முடித்து விடுகிறோம் என்று பொள்ளாச��சிக்கு சதாவைவரவழைத்தனர். 2 நாள் படப்பிடிப்பு முடிந்த நிலையில், 3வது நாள் மழைகுறுக்கிட்டதால் படப்பிடிப்பை நடத்த முடியவில்லை.எனவே கூடுதலாக ஒரு நாள் கால்ஷீட் கொடுக்குமாறு சதாவை கேட்டுக் கொண்டனர்படக்குழுவினர்.ஆனால் முடியாது என்று கூறிவிட்டாராம் சதா. கண்டிப்பாக கால்ஷீட் வேண்டும்என்றால் கூடுதலாக ஒன்றரை லட்சம் கொடுத்தால் தான் கால்ஷீட் என்றும் கூறிஜென்மம் பட இயக்குநரை அப்செட் செய்துள்ளார் சதா.என்னடா இது சோதனை என்று குழம்பிப் பான அவர்கள் சதாவையும் விட்டுவிட்டால் பொழப்பு நாறிப்போய் விடும் என்று அவரிடம் தாஜா செய்துபார்த்துள்ளனர்.ஆனால் சதா இறங்கி வருவதாகத் தெரியவில்லை. இதையடுத்து வேறுவழியில்லாமல் கேட்ட தொகையை கொடுக்க ஒப்புக்கொண்டார்களாம்.அப்புறம் தான் மேக்கப்போட்டு ஷூட்டிங்கிற்குக் கிளம்பினாராம் சதா.இருந்தாலும் இப்படியெல்லாம் போட்டு நொங்கெடுக்கக் கூடாதுப்பா! | Sada stuns Jenmam unit - Tamil Filmibeat", "raw_content": "\nLifestyle Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் விவாதங்களில் இருந்து ஒதுங்கி இருக்கவும்...\nNews சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கழிவறை வழியாக தப்பிய குற்றவாளி.. போலீஸ் கொடுத்த ஷாக்\nSports கைக்கு கிடைத்த வெற்றி.. அப்படியே தூக்கிக் கொடுத்த கோலி - கண்ணீர் விடும் ஆர்சிபி ஃபேன்ஸ்\nAutomobiles அக்டோபர் 7ம் தேதி எப்ப வருமோ அடுத்த சம்பவத்தை செய்ய போகும் டிவிஎஸ்... கதிகலங்கி நிற்கும் போட்டி நிறுவனங்கள்\nTechnology ரொம்ப ஸ்லிம்மா இருக்கும்- செப்., 29 வரும் சாம்சங் கேலக்ஸி எஃப்42 5ஜி\nFinance 10 வருடங்களில் இல்லாத அளவு வட்டி சரிவு.. பில்டர்களின் சலுகைகள்.. மீண்டு வருவோம்..\nEducation வேலை, வேலை, வேலை ரூ.3.40 லட்சம் ஊதியத்தில் மத்திய பொதுத் துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்று கிராமத்தில் கூறுவார்கள்.அந்தப் பழமொழிக்கு சரியான உதாரணம் ஜென்மம் படக்குழுவினர் தான். சுரேஷ்கோபி, கோபிகா உள்ளிட்டோர் நடிக்கும் ஜென்மம் மலாையளப் படத்தில் ஒருபாட்டுக்கு டான்ஸ் ஆட நயனதாராவைக் கூப்பிட்டார்கள். அவரும் ஒத்துக்கொண்டார்.படப்பிடிப்புக்காக பொள்ளாச்சி வரைக்கும் வந்தவர், திடீரென முரண்டு பிடித்து ஆடமுடியாது என்று கூறி விட்டு ஊரைப் பார்க்கப் போய�� விடடார்.கடுப்பாகிப் போன இயக்குநர் ஜோஷி நயனதாரவை கை கழுவி விட்டு சதாவைபிடித்துப் போட்டார். படம் இல்லாமல் ஓஞ்ச வாழைப் பழம் கணக்காக சும்மா கிடந்தசதாவுக்கு இது சந்தோஷத்தைக் கொடுத்தது.ஆனால் இந்த சந்தோஷம் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லையாம் சதாவுக்கு அல்ல,படக்குழுவினருக்கு.3 நாட்களில் உங்களது பாட்டை முடித்து விடுகிறோம் என்று பொள்ளாச்சிக்கு சதாவைவரவழைத்தனர். 2 நாள் படப்பிடிப்பு முடிந்த நிலையில், 3வது நாள் மழைகுறுக்கிட்டதால் படப்பிடிப்பை நடத்த முடியவில்லை.எனவே கூடுதலாக ஒரு நாள் கால்ஷீட் கொடுக்குமாறு சதாவை கேட்டுக் கொண்டனர்படக்குழுவினர்.ஆனால் முடியாது என்று கூறிவிட்டாராம் சதா. கண்டிப்பாக கால்ஷீட் வேண்டும்என்றால் கூடுதலாக ஒன்றரை லட்சம் கொடுத்தால் தான் கால்ஷீட் என்றும் கூறிஜென்மம் பட இயக்குநரை அப்செட் செய்துள்ளார் சதா.என்னடா இது சோதனை என்று குழம்பிப் பான அவர்கள் சதாவையும் விட்டுவிட்டால் பொழப்பு நாறிப்போய் விடும் என்று அவரிடம் தாஜா செய்துபார்த்துள்ளனர்.ஆனால் சதா இறங்கி வருவதாகத் தெரியவில்லை. இதையடுத்து வேறுவழியில்லாமல் கேட்ட தொகையை கொடுக்க ஒப்புக்கொண்டார்களாம்.அப்புறம் தான் மேக்கப்போட்டு ஷூட்டிங்கிற்குக் கிளம்பினாராம் சதா.இருந்தாலும் இப்படியெல்லாம் போட்டு நொங்கெடுக்கக் கூடாதுப்பா\nஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்று கிராமத்தில் கூறுவார்கள்.அந்தப் பழமொழிக்கு சரியான உதாரணம் ஜென்மம் படக்குழுவினர் தான்.\nசுரேஷ்கோபி, கோபிகா உள்ளிட்டோர் நடிக்கும் ஜென்மம் மலாையளப் படத்தில் ஒருபாட்டுக்கு டான்ஸ் ஆட நயனதாராவைக் கூப்பிட்டார்கள். அவரும் ஒத்துக்கொண்டார்.படப்பிடிப்புக்காக பொள்ளாச்சி வரைக்கும் வந்தவர், திடீரென முரண்டு பிடித்து ஆடமுடியாது என்று கூறி விட்டு ஊரைப் பார்க்கப் போய் விடடார்.\nகடுப்பாகிப் போன இயக்குநர் ஜோஷி நயனதாரவை கை கழுவி விட்டு சதாவைபிடித்துப் போட்டார். படம் இல்லாமல் ஓஞ்ச வாழைப் பழம் கணக்காக சும்மா கிடந்தசதாவுக்கு இது சந்தோஷத்தைக் கொடுத்தது.\nஆனால் இந்த சந்தோஷம் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லையாம் சதாவுக்கு அல்ல,படக்குழுவினருக்கு.\n3 நாட்களில் உங்களது பாட்டை முடித்து விடுகிறோம் என்று பொள்ளாச்சிக்கு சதாவைவரவழைத்தனர். 2 நாள் படப்பிடிப்பு ��ுடிந்த நிலையில், 3வது நாள் மழைகுறுக்கிட்டதால் படப்பிடிப்பை நடத்த முடியவில்லை.எனவே கூடுதலாக ஒரு நாள் கால்ஷீட் கொடுக்குமாறு சதாவை கேட்டுக் கொண்டனர்படக்குழுவினர்.\nஆனால் முடியாது என்று கூறிவிட்டாராம் சதா. கண்டிப்பாக கால்ஷீட் வேண்டும்என்றால் கூடுதலாக ஒன்றரை லட்சம் கொடுத்தால் தான் கால்ஷீட் என்றும் கூறிஜென்மம் பட இயக்குநரை அப்செட் செய்துள்ளார் சதா.என்னடா இது சோதனை என்று குழம்பிப் பான அவர்கள் சதாவையும் விட்டுவிட்டால் பொழப்பு நாறிப்போய் விடும் என்று அவரிடம் தாஜா செய்துபார்த்துள்ளனர்.\nஆனால் சதா இறங்கி வருவதாகத் தெரியவில்லை. இதையடுத்து வேறுவழியில்லாமல் கேட்ட தொகையை கொடுக்க ஒப்புக்கொண்டார்களாம்.அப்புறம் தான் மேக்கப்போட்டு ஷூட்டிங்கிற்குக் கிளம்பினாராம் சதா.\nஇருந்தாலும் இப்படியெல்லாம் போட்டு நொங்கெடுக்கக் கூடாதுப்பா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதீப்பொறி பறக்கும்… Valimai Glimpse… ஹேஸ்டேக்கை தெறிக்கவிடும் ரசிகர்கள்\nஉங்க பஞ்சாயத்து ஓவர்.. என் பஞ்சாயத்து இன்னும் முடியலையே.. பூகம்பத்தை கிளப்பிய பாஸ் நடிகர்\nவித் வீராயி.. ரம்யா பாண்டியன் உடன் செல்ஃபி எடுத்த இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் இசையமைப்பாளர்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/tamil-nadu/ration-card-no-need-to-come-in-elder-person-to-the-ration-shops-vjr-541487.html", "date_download": "2021-09-25T00:10:44Z", "digest": "sha1:4J7UJEJR3XAO4UFP6QFIEVDB72GFLAUB", "length": 5286, "nlines": 86, "source_domain": "tamil.news18.com", "title": "ரேஷன் கடைகளுக்கு இனி நேரில் வர வேண்டிய அவசியமில்லை - முக்கிய அறிவிப்பு | No need to come in elder person to the ration shops – News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#IPL2021#உள்ளாட்சித் தேர்தல்#பிக்பாஸ்#கிரைம்\nரேஷன் கடைகளுக்கு இனி நேரில் வர வேண்டிய அவசியமில்லை - முக்கிய அறிவிப்பு\nஇனிமேல் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மூலம் பொருட்களை பெற்றுக்கொள்வதற்கான படிவத்தை நியாய விலை கடைகளிலே பெற்று பூர்த்தி செய்து அவர்களிடமே பொருட்களை வழங்க வேண்டும்\nமுதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு, அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மூலம் பொருட்களை வழங்கலாம் என்று உணவுப்பாதுகாப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது.\nஇதுதொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், நியாய விலைக்கடைகளுக்கு வர இயலாத முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், தங்களால் அங்கீகரிக்கப்பட்ட நபர்களை கடைக்கு அனுப்பி பொருட்களை பெறும் வகையில் ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nஎனினும் இந்த உத்தரவை நியாய விலைக்கடை ஊழியர்கள் பின்பற்றுவதில்லை என தொடர்ந்து புகார் வந்துள்ளதாகவும், இனிமேல் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மூலம் பொருட்களை பெற்றுக்கொள்வதற்கான படிவத்தை நியாய விலை கடைகளிலே பெற்று பூர்த்தி செய்து அவர்களிடமே பொருட்களை வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nமேலும் பொது விநியோக திட்டத்தை சாராத பொருட்களை எக்காரணம் கொண்டு கட்டாய விற்பனை செய்யக்கூடாது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2020/dec/10/in-katpadi-rs-28-crore-new-railway-flyover-information-from-the-ministry-kc-veeramani-3521131.html", "date_download": "2021-09-25T01:13:12Z", "digest": "sha1:2DUMSV5O4NDO7IJL3WKBFN6EPD6UY2PV", "length": 11897, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n08 செப்டம்பர் 2021 புதன்கிழமை 02:35:03 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nகாட்பாடியில் ரூ. 28 கோடியில் புதிய ரயில்வே மேம்பாலம்: அமைச்சா் கே.சி.வீரமணி தகவல்\nவேலூா்: காட்பாடியில் ரூ.28 கோடி மதிப்பில் புதிய ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும். இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக தமிழக வணிகவரி, பத்திரப்பதிவுத் துறை அமைச்சா் கே.சி.வீரமணி தெரிவித்தாா்.\nபல்வேறு அரசுத்துறைகள் சாா்பில் 737 பயனாளிகளுக்கு ரூ.8 கோடியே 27 லட்சத்து 81 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா காட்பாடியில் வியாழக்கிழமை நடைபெற்றது.\nமாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தலைமை வகித்தாா். வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதி���்ஆனந்த், காட்பாடி பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் எஸ்.ஆா்.கே.அப்பு, ஆவின் தலைவா் த.வேலழகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.\nஇதில், அமைச்சா் கே.சி.வீரமணி பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியது:\nமக்கள் அரசை தேடி வந்த காலம் மாறி மக்களைத் தேடி அரசு வரும் காலமாக மாறிவிட்டது. இதற்காக பல திட்டங்களுடன் புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பெரிய மாவட்டமாக இருந்த வேலூா், மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டதால் நலத்திட்ட உதவிகள் உடனுக்குடன் கிடைக்கிறது. கரோனா பொது முடக்க காலத்திலும் மாவட்ட நிா்வாகத்தின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்தது.\nஇங்கே மக்களவை உறுப்பினா் கதிா்ஆனந்த் பேசியபோது புதை சாக்கடைப் பணிகளால் சாலைகள் சேதமாகி நடந்து செல்ல இயலாத நிலை இருப்பதாக கூறியிருந்ததை ஒப்புக்கொள்கிறேன். வரும் 2022-ஆம் ஆண்டு வரை ஒப்பந்தம் உள்ளதால் அதற்குள் சாலைகள் அமைக்கப்படும். காட்பாடியில் ரூ.28 கோடியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும். இதற்கான பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது.\nஇவை தவிர, கேந்திரிய வித்யாலயா பள்ளி, தாலுகா அரசு மருத்துவமனை, 25 ஏக்கரில் குடிநீா் வடிகால் வாரிய அலுவலகம், மருந்து கட்டுப்பாட்டுத் துறை, போதை தடுப்புப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளா் அலுவலகம் உள்பட பல்வேறு அரசு கட்டடங்களுக்கு இடம் தோ்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இடம் தோ்வு செய்யப்பட்டதும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றாா்.\nநிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாா்த்தீபன், வருவாய்க் கோட்டாட்சியா் கணேஷ், வட்டாட்சியா் பாலமுருகன், வேலூா் மாநகராட்சி ஆணையா் சங்கரன் உள்பட பலா் பங்கேற்றனா்.\nபிரதமர் மோடி - துணை அதிபர் கமலா ஹாரி்ஸ் சந்திப்பு - புகைப்படங்கள்\nஅமெரிக்காவில் மோடிக்கு உற்சாக வரவேற்பு(படங்கள்)\nசிக்ஸர்களும் பறந்தன.. விக்கெட்டுகளும் விழுந்தன..: பஞ்சாப் - ராஜஸ்தான் இடையே சரியான போட்டி - புகைப்படங்கள்\nநடிகை வித்யுலேகா ராமன் - சஞ்சய் திருமண ஆல்பம்\nயோகி பாபுவின் பேய் மாமா - புகைப்படங்கள்\nபுதிய லுக்கில் கவனம் ஈர்த்த கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்\n'லிஃப்ட்' படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதிருமலையில் விரைவு தரிசன டிக்கெட்: நாளை வெளியீடு\nபி.இ. கவுன்சிலிங் செல்வோர் இதை மட்டும் நம்ப வேண்டாம்\nகுடு���்ப அட்டையில் திருத்தம் செய்யணுமா\n‘வலிமை’ படத்தின் ‘நாங்க வேற மாரி’ பாடல்\n‘லவ் ஸ்டோரி’ படத்தில் டிரெய்லர் வெளியானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnkural.com/2021/07/12th-polity-50-50-question-and-answer.html", "date_download": "2021-09-25T00:39:07Z", "digest": "sha1:X3T6D7DRXCLKZCBP5EFXKWVSX37UVS7M", "length": 60837, "nlines": 704, "source_domain": "www.tnkural.com", "title": "12th Polity 50 + 50 Question and Answer! - TNPSC Study Material | TNPSC Group 1 2 2A 4 | TNPSC Model Question Paper | Syllabus", "raw_content": "\n1.குடியரசுத் தலைவரின் அவசரச் சட்டத்தின் அதிகபட்ச செல்லுபடியாகும் காலம் -------------ஆகும்\nC.ஆறு மாதங்கள் மற்றும் ஆறு வாரங்கள்😍\n2. பின்வருபவர்கள் யார் பாராளுமன்றத்தின் இரண்டு அவையிலும் பங்கேற்க மற்றும் உரையாற்றும் உரிமையை கொண்டவர்கள்\nIII.இந்திய அரசு தலைமை வழக்கறிஞர\n3. பின்வரும் அம்சங்களில் எது 2003 ஆம் ஆண்டின் 91 வது சட்டத்திருத்தச் சட்டத்தின்படி சேர்க்கப்பட்டது\nA.அமைச்சரவை அல்லது மாநிலங்களவையின் மொத்த எண்ணிக்கையில் 15 சதவீதத்தை மீறக்கூடாது.\nB. அமைச்சரவை அல்லது பாராளுமன்றத்தின் மொத்த எண்ணிக்கையில் 15 சதவீதத்தை மீறக்கூடாது.\nC.அமைச்சரவையானது மக்களவையின் மொத்த எண்ணிக்கையில் 15 சதவீதத்தை மீறக்கூடாது. 🎺\nD அமைச்சரவை அல்லது ஆளும் கட்சி கூட்டணி உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையில் 15 சதவீதத்தை மீறக்கூடாது.\n4.பின்வருபவர்கள் யார் குடியரசுத்தலைவரின் தேர்தலில் பங்கு கொள்ள மாட்டார்கள்\nA.மக்களவையின் நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர்கள்\nB.மாநிலங்களவையின் நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர்கள்\nC.மாநில சட்டமன்றத்தில் நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர்கள்\nD சமீபத்தில் கலைக்கப்பட்ட மாநில சட்டமன்றத்தில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்\n5. பி. ஆர். அம்பேத்கர் அவரது மத்திய அமைச்சர் பதவியை ----------ஆண்டு ராஜினாமா செய்தார்\n6. சுதந்திர இந்தியாவுக்கான காந்திய வரைவு அரசியல் அமைப்பினை வெளியிட்டவர் யார்\n7. பின்வரும் குழுக்களில் எது மத்திய உள்துறை அமைச்சர் அவர்களால் தலைமை தாங்கபடுகிறது\nC பாராளுமன்ற விவகாரங்கள் குழு🔍\nD அரசியல் விவகாரங்கள் குழு\n8. 1870ஆம் ஆண்டில் நிதி அதிகாரப்பகிர்வு ஆணையை தீர்மான வடிவில் வழங்கியவர் யார்\n9.மாநில அமைச்சரவையின் அளவு----------ஆல் தீர்மானிக்கப்படுகிறது\nD.A மற்றும் B இரண்டும்\n10. இந்தியாவ��ல் பாராளுமன்ற நடைமுறைகளைப் பற்றிய தவறான வாக்கியத்தை கண்டறியவும்\nA.கேள்வி நேரமானது செயல்பாட்டு நடைமுறை விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nB.பூஜ்ஜிய நேரமானது இந்திய பாராளுமன்ற நடைமுறையில் 1962 ஆம் ஆண்டிலிருந்து வருகிறது.\nC.கவன ஈர்ப்பு தீர்மானம் என்பது பாராளுமன்ற நடைமுறையில் ஒரு இந்திய கண்டுபிடிப்பாகும். இது 1954 இல் இருந்து நடைமுறையில் இருந்து வருகிறது.\nD.நொண்டி வாத்து அமர்வு என்பது புதிதாக தேர்வு செய்யப்பட்ட மக்களவையின் முதல் அமர்வாகும்.😀\n11. பஞ்சாயத்து நிதி நிர்வாகம் தொடர்பான ஆய்வு குழு கே. சந்தானத்தின் தலைமையின் கீழ் --------ஆண்டு அமைக்கப்பட்டது\n12. பின்வரும் திருத்தங்களில் எது கேபினேட் என்ற சொல்லை அரசியலமைப்பில் சேர்த்தது\nA.7 ஆவது திருத்தச் சட்டம் 1956\nB 42 ஆவது திருத்தச் சட்டம் 1976\nC.44 ஆவது திருத்தச் சட்டம் 1978😎\nD.52 வது திருத்தச் சட்டம் 1956\n13. பிரதமரின் ஊதியம் மற்றும் சலுகைகள்------ ஆல் தீர்மானிக்கப்படுகிறது\n14. மாவட்ட ஆட்சியர் பதவி -----------ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது\n15. குடியரசுத் தலைவர் அவர்கள் அவசர சட்டத்தை---------- படி மட்டுமே திரும்பப் பெற முடியும்\nB.பிரதமர் தலைமையிலான அமைச்சரவையில் ஆலோசனை😎\n1. கிருஷ்ணா நதிநீர் தீர்ப்பாயம்-1986\n2. ரவி மற்றும் பியாஸ் நதி நீர் தீர்ப்பாயம்-1990\n3. காவிரி நதிநீர் தீர்ப்பாயம்-1969\n4. மாகாத்தாயி நதி நீர் தீர்ப்பாயம்-2010\n17. வி.எஸ். மலிமத் குழு 2000 ம் ஆண்டில் ............ தொடர்பாக அமைக்கப்பட்டது.\nB. கிராம நீதிமன்றத்தை நிறுவுதல்\nC. புதிய அனைத்து இந்திய குடிமைப் பணிகளைப் உருவாக்குதல்\nD. குற்றவியல் நீதி முறையை புதுப்பித்தல்😃\n18.44 ஆவது அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தால் ஆயுதக் கிளர்ச்சியை மாற்றிய பின்வரும் சொல் எது\n19. அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் யாரால் அறிமுகப்படுத்த முடியும்\nB. இந்திய அரசு தலைமை வழக்குரைஞர்\nD. A அல்லது C😀\n20. உச்சநீதிமன்றத்தின் அசல் அதிகார வரம்பின் கீழ் முதல் வழக்கு 1961 இல் மத்திய அரசுக்கு எதிராக எந்த மாநிலத்தில் கொண்டு வரப்பட்டது\nB. ஜம்மு மற்றும் காஷ்மீர்\n21.இந்தியாவில் உள்ள நீதிமன்றங்களில் ஒற்றை அமைப்பு முறை......... லிருந்து பெறப்பட்டது\nC. இந்திய அரசு சட்டம் 1935😃\n22. சட்ட பணியாளர் ஆணையக்குழு சட்டம்( legal services authority act)......... இல் நடைமுறைக்கு வந்தது\n23. தவறாக பொருந்திய���ள்ள இணையை காண்க.\nA. பகுதி XI -மத்திய மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான உறவுகள்\nB. பகுதி XVIII-நெருக்கடி நிலை ஏற்பாடுகள்\nC. பகுதி XIX-மத்திய மற்றும் மாநிலங்களின் கீழ் உள்ள சேவைகள்😎\nD. பகுதி XX -அரசியலமைப்பு சட்டத் திருத்தம்\n1. அரைகுறை கூட்டாட்சி-ஐவர் ஜென்னிங்ஸ\n2. வலுவான கூட்டாட்சி-கிரான் வில் ஆஸ்டின்\n3. பேரம்பேசும் கூட்டாட்சி-K.C. வியோர்\n4. வலிமையான மையப்படுத்தப்பட்ட அரசுடன் கூடிய கூட்டாட்சி-அலெக்சாண்டர் ரோவிச்\n5. நடைமுறையில் தனித்துவம்-பால் ஆப்பில்பி\n6. கூட்டுறவு கூட்டாட்சி-மேரிஸ் ஜோன்ஸ்\n25. கீழ்க்கண்ட எந்த அரசியலமைப்பு சட்ட திருத்தம் ஒரே நேரத்தில் வெவ்வேறு காரணங்களின் அடிப்படையில் தேசிய அவசரகால நிலையை பிரகடனப்படுத்த குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் அளித்தது\nA.42 ஆவது திருத்த சட்டம் 1976\nB.38 ஆவது திருத்த சட்டம் 1975😀\nC.24 ஆவது திருத்தச் சட்டம் 1971\nD.44 ஆவது திருத்த சட்டம் 1978\n26........... உடன் கலந்தாலோசித்து மாநில அரசானது கிராம நியாயலயங்களை (கிராம நீதிமன்றம்) நிறுவ முடியும்\nB. மத்திய சட்ட அமைச்சகம்\nC. உரிய உயர் நீதிமன்றம்😎\n27.இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு பொதுவான உயர்நீதிமன்றத்தை நிறுவலாம் என கூறும் ஷரத்து.....\n28.''உலகின் எந்தப் பகுதியிலும் உள்ள வேறு எந்த உச்ச நீதிமன்றத்தையும் விட இந்திய உச்ச நீதிமன்றத்திற்கு அதிக அதிகாரங்கள் உள்ளன\"என்று குறிப்பிட்டவர்\nB. பி. ஆர் அம்பேத்கர்\nC. ஏ. வி டைசி\nD. அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர்😎\n29.அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் தனது ஒப்புதலை கண்டிப்பாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்திய சட்ட திருத்தம் எது\nA.7 ஆவது திருத்த சட்டம் 1956\nB.24 ஆவது திருத்த சட்டம்1971😀\nC.38 ஆவது திருத்த சட்டம் 1975\nD.52 ஆவது திருத்த சட்டம் 1985\n4. ஒரிசா உயர் நீதிமன்றம்-கட்டாக்\n5. ராஜஸ்தான் உயர் நீதிமன்றம்-பிலாஸ்பூர்\n31. தவறாக பொருந்தியுள்ள இணையைக் கண்டறிக.\nA. முதலாவது நீதிபதிகள் வழக்கு-1972😎\nB. இரண்டாவது நீதிபதிகள் வழக்கு-1993\nC. மூன்றாவது நீதிபதிகள் வழக்கு-1998\nD. நான்காவது நீதிபதிகள் வழக்கு-2015\n32. பின்வரும் வழக்குகளில் எது அடிப்படை உரிமைகள் வழக்கு என்றும் அழைக்கப்படுகிறது\nA. தி கிஹோட்டோ ஹோலோ ஹோன் வழக்கு -1993\nB. இந்திரா சாஹ்னி வழக்கு-1992\nC. கேசவானந்த பாரதி வழக்கு-1973😎\nD. எஸ் ஆர் பொம்மை வழக்கு-1994\n33. நீதிபதிகள் விசாரணை சட்டம் ���ந்த ஆண்டில் இயற்றப்பட்டது\n34. லோக் அதாலத் பற்றிய தவறான கூற்றை காண்க.\nA. இதன் பொருள் மக்கள் நீதிமன்றம் என்பதாகும்\nB. இந்த அமைப்பு காந்திய கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டது\nC.சுதந்திர இந்தியாவின் முதல் லோக் அதாலத் முகாம் குஜராத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது\nD. இதற்கு 1982 இல் சட்டரீதியாக அந்தஸ்து வழங்கப்பட்டது😎\n35.பிரிட்டிஷ் மேலவை கவுன்சிலின் இடத்தில் அகில இந்திய இறுதி மேல்முறையீட்டு நீதிமன்றத்தை நிறுவுவதன் அவசியத்தை உணர்ந்த இந்திய சட்ட வரலாற்றில் முதல் நபர் யார்\nA. பி ஆர் அம்பேத்கர்\nB. சர் ஹரி சிங் கௌர்😎\nC. சத்தியேந்திர நாத் தாகூர்\n36. அடிப்படை உரிமைகளின் தேசிய நெருக்கடி நிலையின் நிலையை விவரிக்கும் சரத்தை எது\nD. A மற்றும் B😎\n37. கூட்டமைப்பு என்ற சொல் லத்தீன் வார்த்தையான ஃபோடஸ் என்பதிலிருந்து உருவானது.ஃபோடஸ் என்பது ....….. ஆகும்\n38.42 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் மாநில பட்டியலில் இருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றப்படாத துறை எது\nC. எடைகள் மற்றும் அளவுகள்\n39.மாநிலங்கள் அவையில் ஒரு மாநிலத்திற்கு அளிக்கப்பட்டு இருக்கும் உறுப்பினர்கள் எண்ணிக்கை....... பொறுத்து அமையும்\n40. நீதிமன்ற அவமதிப்புச் சட்டம்...... ஆண்டு இயற்றப்பட்டது\n41. நீதித்துறை செயல்முறை என்ற சொல்லை 1947 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியவர் யார்\nB. பி என் பசுபதி\nC. ஆர்தர் செலஸ்சிங்கர் ஜூனியர்😎\nD. கே எம் முன்சி\n42. பின்வருவனவற்றுள் எது அரசியலமைப்பின் அடிப்படை அம்சங்களாக கருதப்படவில்லை\nC. அரசமைப்பின் கூட்டாட்சி பண்பு\nD.அரசியலமைப்பை சீர்திருத்தம் செய்வதில் நாடாளுமன்றத்தின் அளவில்லா அதிகாரம்😎\n43.2015 ஆண்டில் உச்ச நீதிமன்றம் ஆனது தேசிய நீதிபதிகள் நியமன குழுவை அரசமைப்பிற்க்கு விரோதமானது என்று தீர்ப்பளித்தது ஏனென்றால் இது.......... ஐ பாதிக்கும்\nA. மாவட்ட நீதிமன்ற அமைப்பு\nD. குடிமக்களின் அடிப்படை உரிமை\n44. ஒரு உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளின் எண்ணிக்கையை யார் தீர்மானிப்பது\nA. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி\nD. மூத்த நீதிபதிகள் குழு\n45. மாவட்ட நீதிபதி பற்றிய பின்வரும் வாக்கியங்களை கவனிக்கவும்.\nI. அவர் குடிமை வழக்குகளை கையாளும் போது அவர் 'மாவட்ட நீதிபதி' என்று அறியப்படுகிறார்\nII. அவர் குற்றவியல் வழக்குகளை விசாரிக்கும் போது அவர் 'அமர்வு நீதிபதி' என்று அழைக்கப்படுகிறார்\n1. சர��்து 126-பொறுப்பு இந்திய தலைமை நீதிபதியின் நியமனம்\n2. சரத்து 127-தற்காலிக நீதிபதிகளின் நியமனம்\n3. சரத்து 130-உச்சநீதிமன்றத்தின் அமர்விடம்\n4. சரத்து 143-உச்சநீதிமன்றத்துடன் கலந்தாய்வு செய்வதற்கு குடியரசுத் தலைவருக்கு உள்ள அதிகாரம்\n47. எந்த சரத்து புதிய அனைத்து இந்திய பணியை உருவாக்குவதற்கு மாநிலங்களவைக்கு அதிகாரம் அளித்துள்ளது\n48. பின்வரும் நீதித்துறை கருத்துகளுள் எது அமெரிக்காவில் தோன்றியது\nIV. உச்சநீதிமன்றத்தின் அறிவுரை அதிகார வரம்பு\n49. எந்த நாடு நவீன உலகின் முதல் கூட்டாட்சி அரசாக ஆனது\n50. மாநிலங்களுக்கிடையேயான குழு பற்றிய தவறான வாக்கியத்தைக் கண்டறிக\nA. இது அப்போதைய பிரதமர் விபி சிங் அவர்களால் 1992 இல் உருவாக்கப்பட்டது😎\nB. சர்க்காரியா குழுவானது சரத்து 263 ன் கீழ் நிரந்தர மாநிலங்களுக்கிடையேயான குழுவை உருவாக்க முன்மொழிந்தது\nC. இக்குழுவானது வருடத்தில் குறைந்த பட்சம் மூன்று முறையாவது சந்திக்கலாம்\nD. இக்குழுவினர் 1996 எல் நிலைக்குழுவும் அமைக்கப்பட்டது\n51. இந்திய கூட்டாட்சி அமைப்பு........ கூட்டு மாதிரியின் அடிப்படையில் ஆனது\n52. மண்டலக் குழு பற்றிய தவறான வாக்கியத்தைக் கண்டறிக.\nA. இவை சட்ட அமைப்புகள் ஆகும்\nB. இவை மாநில மறுசீரமைப்பு சட்டம் 1956 ன் மூலம் உருவாக்கப்பட்டது\nC. மத்திய மண்டல குழுவின் தலைமையகம் புதுடில்லியில் அமைக்கப்பட்டுள்ளது😎\nD மத்திய உள்துறை அமைச்சர் அவரே மண்டல குழுவின் பொது தலைவராவார்\n53. எந்த நீதிமன்றம் கூட்டாட்சி அமைப்பில் நடுவராக செயல்படுகிறது\nB. குடும்ப நல நீதிமன்றம்\nD. A மற்றும் C\n54. தேசிய அவசர நிலை பிரகடனம் பற்றிய தவறான வாக்கியத்தை கண்டறி.\nA. இது சீன ஆக்கிரமிப்பு காரணமாக 1962 ஆம் ஆண்டு முதல் முதலாக அறிவிக்கப்பட்டது\nB. பாகிஸ்தானின் தாக்குதலை அடுத்து இது 1971 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக அறிவிக்கப்பட்டது\nC . இது உள்நாட்டு குழப்பத்தின் காரணமாக 1975 ஆம் ஆண்டு மூன்றாவது முறையாக அறிவிக்கப்பட்டது\nD. இது இந்திரா காந்தி படுகொலைக்குப் பிறகு 1984 ஆம் ஆண்டு நான்காவது முறையாக அறிவிக்கப்பட்டது😋\n55.உச்சநீதிமன்றம் பற்றிய பின்வரும் வாக்கியங்களை கவனி.\nI. அரசியலமைப்பின் பகுதி V உள்ள 124 லிருந்து 147 வரையிலான சரத்துகள் உச்சநீதிமன்றம் தொடர்புடையதாகும்\nII. உச்ச நீதிமன்றத்தின் அதிகார வரம்பானது அதன் முந்தைய அமைப்பான கூட்டாட்சி நீதிமன்றத்தை விட குறைவாகும்.\nமேற்கூறியவற்றை சரியானது எது அல்லது எவை\n56. பின்வரும் மாநிலங்களில் எது முன்பு இந்தியாவின் இணை மாநிலம் என்று அழைக்கப்பட்டது\nA. ஜம்மு மற்றும் காஷ்மீர்\n57. உச்சநீதிமன்ற நீதிபதி தகுதி பற்றிய சரியான வாக்கியத்தைக் கண்டறிக.\nA. இந்திய தலைமை நீதிபதியின் கருத்துப்படி அவர் ஒரு சிறந்த நிதியியல் வல்லுனராக இருத்தல் வேண்டும்\nB. இவர் ஐந்து வருடங்களுக்கு உச்சநீதிமன்றத்தின் வழக்கறிஞராக இருந்திருக்க வேண்டும்\nC.இவர் ஐந்து வருடங்களுக்கு உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்திருக்க வேண்டும்😋\nD. அரசியல் அமைப்பில் நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கு குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வயது குறிப்பிடப்படவில்லை\n58. பின்வரும் சாசனங்களில் எது சென்னையில் மாநகராட்சி அமைப்பதற்கு ஆங்கிலேயே கிழக்கிந்திய கம்பெனிக்கு அதிகாரம் அளித்தது\nA.1793 ஆம் ஆண்டு ஒழுங்குமுறை சட்டம்\nB.1687 ஆம் ஆண்டு சாசன சட்டம்☺️\nC.1833 ஆம் ஆண்டு சாசன சட்டம்\nD.1793 ஆம் ஆண்டு சாசன சட்டம்\n59.1975-1977 ஆம் ஆண்டுகளில் அவசரகால நிலையின் போது இழைக்கப்பட்ட குற்றச்செயல்களை விசாரிக்க அமைக்கப்பட்ட ஆணையத்தின் தலைவர் யார்\nB. லலித் மோகன் சர்மா\nC. மிர்சா ஹமீதுல்லா பிக்\nD. ஜெயந்திலால் சோட்டா லால் ஷா😍\n60. உச்ச நீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதி யார்\nA. எம் பதஞ்சலி சாஸ்திரி\nB. ஹரிலால் ஜே கனியா😎\nC. எஸ் ஆர் தாஸ்\nD சையது பசே அலி\n61. இந்திய தண்டனை சட்டம் ஆனது....... ன் பரிந்துரையின் பேரில் 1860 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது\nA. இந்திய அரசு சட்டம் 1857\nB. சாசன சட்டம் 1853\nC. முதல் சட்ட ஆணையம்😎\n62.பின்வரும் வருடங்களில் எந்த ஆண்டு தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது\n63. எந்த சரத்து நிதி உதவி தேவைகளில் இருக்கின்ற மாநிலங்களுக்கு நிதி அளிக்க பாராளுமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கிறது\n64. பின்வருவனவற்றுள் யார் ஆணையத்தின் குழுவின் உறுப்பினர் அல்ல\nA. பகலோ வெங்கட்ராமன் ராவ் ராஜமன்னார்\nC. புஷாலா வெங்கட்ட ராஜமன்னார்😎\nD. பி சந்திர ரெட்டி\n65. எந்த ஆணையும் அனைத்திந்திய பணிகளை (IAS,IPS,IFS) நீக்க வேண்டும் என்ற பரிந்துரை செய்தது\nA. வெங்கட செல்லையா குழு\n66. எந்த வழக்கின் பொழுது உச்ச நீதிமன்றத்தால் அளிக்கப்பட்ட தீர்ப்பானது மாநிலங்கள் குடியரசுத் தலைவரால் நியமனம் அற்ற முறையில் கலைக்கப்படுவதை ���டுக்கிறது\nA. கோலக்நாத் வழக்கு 1967\nB. எஸ் ஆர் பொம்மை வழக்கு 1994😎\nC. கேசவானந்த பாரதி வழக்கு 1973\nD. மினர்வா மில்ஸ் வழக்கு 1980\n67. நிதி ஆணையம் பற்றிய தவறான வாக்கியத்தை கண்டறி.\nA. இது குடியரசு தலைவரால் 6 வருடத்திற்கு ஒருமுறை அமைக்கப்படுகிறது😃\nB. சரத்து 280 நிதிக்குழுவின் அமைப்பை விவரிக்கிறது\nC.இது ஒரு தலைவரையும் நான்கு பிற உறுப்பினர்களையும் கொண்டிருக்கும்\nD.தலைவரானவர் பொது நடவடிக்கைகளில் அனுபவம் வாய்ந்த நபராகவே இருப்பார்\n68.பின்வரும் திருத்தச் சட்டங்கள் எது நில சீர்திருத்தம் மற்றும் அதிலுள்ள சட்டங்களை நீதித்துறை சீராய்விலிருந்து பாதுகாக்க 9 ஆவது அட்டவணையை சேர்ந்தது\nA. பத்தாவது சீர்திருத்த சட்டம் 1961\nB. முதலாவது சீர்திருத்த சட்டம் 1951😃\nC. நான்காவது சீர்திருத்த சட்டம் 1955\nD. ஏழாவது சீர்திருத்த சட்டம் 1956\n69.நிர்வாக சீர்திருத்தம் குழு பற்றிய பின்வரும் வாக்கியங்களை கவனி\nI.முதலாவது நிர்வாக சீர்திருத்தங்கள் குழு ஆனது தொடக்கத்தில் மொரார்ஜி தேசாய் அவர்களது தலைமையிலும் பிறகு கே அனுமத்தையா தலைமையிலும் 1966 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது\nII.இரண்டாவது நிர்வாக சீர்திருத்தங்கள் குழுவானது தொடக்கத்தில் இராமச்சந்திரன் தலைமையிலும் பின்னர் வீரப்ப மௌலி தலைமையிலும் 2005 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது\n70. பின்வரும் திருத்த சட்டங்களில் எது சுதேச அரசுகளின் முன்னாள் ஆட்சியாளர்களின் தனி சிறப்பு மற்றும் சலுகைகளை அகற்றியது\nA.21 ஆவது திருத்த சட்டம் 1962\nB.12 ஆவது திருத்த சட்டம் 1967\nC.24 ஆவது திருத்த சட்டம் 1971\nD.26 ஆவது திருத்த சட்டம் 1971😀\n71. பின்வரும் திருத்தச் சட்டங்களும் எது மக்களவை இடங்களில் எண்ணிக்கையை 525 ல் இருந்து 545 ஆக அதிகரித்தது\nA.31 ஆவது திருத்த சட்டம் 1972😋\nB.42 ஆவது திருத்த சட்டம் 1976\nC.44 ஆவது திருத்த சட்டம் 1978\nD.50 ஆவது திருத்த சட்டம் 1984\n72. பின்வரும் உயர்நீதிமன்றங்கள் தொடங்கப்பட்டதை கால முறைப்படி வரிசைப்படுத்துக\nI. பாட்னா உயர் நீதிமன்றம்\nII. கௌகாத்தி உயர் நீதிமன்றம்\nIII. ஜம்மு மற்றும் காஷ்மீர் உயர் நீதிமன்றம்\n73.தேசிய அவசர நிலையானது அதிகபட்சமாக அமலில் இருக்கும் காலம் என்ன\n74.எந்த வழக்கில் உச்சநீதிமன்றம் ஆனது \"உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகிய இரண்டின் நீதிப்பேராணை அதிகாரமானது அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பின் ஒரு பகுதியாக அமைகிறது\" என தீர்ப்பளித்தது\nA. குல்தீப் நாயர் வழக்கு 2006\nB. எஸ் ஆர் பொம்மை வழக்கு 1994\nC. பி சம்பமூர்த்தி வழக்கு 1987\nD. சந்திரகுமார் வழக்கு 1997😋\n75. பின்வரும் திருத்த சட்டங்கள் எது 'சிறிய அரசியலமைப்பு' என அறியப்படுகிறது\nA.42 ஆவது திருத்த சட்டம் 1976😋\nB.44 ஆவது திருத்த சட்டம் 1978\nC.73 ஆவது திருத்த சட்டம் 1992\nD.74 ஆவது திருத்த சட்டம் 1992\n76. மாவட்ட நீதிபதி அவர்கள் ஆளுநரால் யாருடைய கலந்தாலோசனை செய்தபிறகு நியமிக்கப்படுகிறார்\nD. மூத்த நீதிபதிகள் குழு\n77.உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதி அதிகபட்சமாக எத்தனை காலம் தற்காலிகமாக பதவி வகிக்க முடியும்\n78. மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி பற்றி குறிப்பிடும் சரத்து எது\nD. B மற்றும் C😋\n79. ஆங்கிலேயர் ஆட்சியின் பொழுது சென்னையில் உச்சநீதிமன்றம் எப்போது நிறுவப்பட்டது\n80. கீழ்காணும் உயர்நீதிமன்றங்களில் எது 2000 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்படவில்லை\nA. உத்தரகண்ட் உயர் நீதிமன்றம்\nC. திரிபுரா உயர் நீதிமன்றம்😀\nD. ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம்\n81.மக்களவையில் சபாநாயகர் அவர்கள்----------- நாட்கள் முன் அறிவிக்கையுடன் அவையின் தீர்மானத்தின் மூலம் பதிவி விலக்கப்படலாம்\n82. தமிழ்நாட்டில் மாநில அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகபட்சமாக எவ்வளவு வரை இருக்க முடியும்\n83. எந்த சரத்து குறிப்பாக முதலமைச்சரின் செயல்பாட்டை குறிக்கிறது\n84. உள்ளாட்சியின் மத்திய குழு-----------ல் அமைக்கப்பட்டது\n85. இந்திய கிராமங்களை சிறிய குடியரசு என்று அழைத்தவர் யார்\n86.இந்திய குடியரசு துணைத் தலைவர் பற்றிய சரியான வாக்கியத்தை தேர்வு செய்க.\nI.அரசியல் அமைப்பானது குடியரசு துணைத் தலைவருக்கு ஊதியத்தை நிர்ணயிக்கவில்லை\nII.இவர் குடியரசுத் தலைவராக ஆறு மாதங்கள் மட்டுமே பொறுப்பு வகிக்க முடியும்\nIII.குடியரசுத் துணைத் தலைவர் பதவியானது பிரிட்டன் குடியரசுத் துணைத் தலைவர் வழியில் பின்பற்றி உருவாக்கப்பட்டது.\nIV.இவரின் பதவிக் காலத்தை நிறைவு செய்யும் முன் இவரை பதவியிலிருந்து நீக்க முடியாது.\n87. எப்பொழுது மக்களவை மற்றும் மாநிலங்களவையானது அவற்றின் இந்தி பெயர்களான லோக் சபா மற்றும் ராஜ்ய சபா என்ற பெயர்களை ஏற்றுக்கொண்டது\n88. எவ்வளவு நாட்கள் பண மசோதாவானது மாநில சட்ட மேலவையில் நிறுத்தி வைக்கப்படலாம்\n89. ஊராட்சி நிர்வாகம் முறை யாரால் முதன்முறையாக ராஜஸ்தானில் தொடங்கி வைக்கப்பட்டது\n90. குடியரசுத் தலைவர் அவர்களை அவரது பகுதியிலிருந்து ---------என்ற குற்றச்சாட்டின் பெயரில் பதவி விலக்க முடியும்\nC.மசோதாவிற்கு அவரது ஒப்புதலை நிறுத்தி வைத்ததற்காக\nD.தன் விருப்ப உரிமை அதிகாரத்தை பயன்படுத்தியமைக்காக\n91. இளையோர் பாராளுமன்ற திட்டமானது--------- ன் பரிந்துரையின்பேரில் தொடங்கப்பட்டது\nA.இரண்டாம் நிர்வாக சீர்திருத்த ஆணையம்\nC.நான்காவது அனைத்திந்திய கொறடாக்கள் மாநாடு😅\n92. பின்வரும் மசோதாக்களில் எது சரத்து 117 உடன் தொடர்புடையது\n93. மாநிலப் பட்டியலில் உள்ள துறையை தேர்ந்தெடுக்கவும்\n94. சட்டப்பிரிவு 120 ன் கீழ் அவைத்தலைவர் எந்த ஒரு உறுப்பினரும் கீழ்காணும் எந்த மொழியில் பேச அனுமதிக்க இயலும்\nA.மத்திய அரசின் எந்த ஒரு அலுவல்மொழியிலும்\n95.கீழ்காணும் நபர்களில் அவரது பதவிக்காக மாத வருமானம் பெற இயலாதவர் யார்\n96. கீழ்க்காணும் பகுதிகளை ஏறுவரிசையில் வரிசைப்படுத்துக. (அதிகார வரிசை)\n97. 64 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் எதனுடன் தொடர்புடையது\nA.மாநில சட்டமன்ற உறுப்பினரின் தகுதி\n98. முதலமைச்சர் குறித்து கீழ்காணும் கூற்றுகளில் சரியானதை தேர்ந்தெடுக்க.\nI.எந்த ஒரு கட்சியும் சரியான பெரும்பான்மை கிடைக்காத போது ஆளுநர் முதலமைச்சரை நியமித்து 6 மாதத்திற்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி முடிக்க கோருவார்.\nII.முதலமைச்சராக நியமிக்கப்பட்ட நபர் மாநில சட்டமன்றத்தின் உறுப்பினர் அல்லாதவர் எனில் ஒரு மாதத்திற்குள் சட்டப்பேரவை சட்ட மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.\nமேற்கண்டவற்றில் சரியானது எது /எவை\n99.அமைச்சரவைக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு எத்தனை மக்களவை உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும்\n100. பத்திரிகைகளை தவிர்த்து விற்பனை அல்லது கொள்முதல் செய்யும் மாநிலங்களுக்கு இடையே நடைபெறும் வர்த்தக மற்றும் வாணிபத்திற்கான விதிக்கப்படும் வரிகள் குறித்து குறிப்பிடும் திருத்தச்சட்டம் எது\nசெல்கள் பற்றிய சில தகவல்கள்\nசெல்கள் பற்றிய சில தகவல்கள்\nபொதுஅறிவு - நிறுவியவர், இயற்றியவர் யார்\nபோட்டித் தேர்வுக்கு தமிழ்நாடு அரசு வெளியிட்ட குறிப்புகள் அனைத்தும் வெளியீடு\nGROUP 4 தேர்விற்கு தயார் ஆகுபவர்கள் எளிதில் வெற்றி பெறும் வழி முறைகள்.\nUNIT 9 - போட்டித் தேர்வுக்கு தமிழ்நாடு அரசு வெளியிட்ட குறிப்புகள் ���னைத்தும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?tag=%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81&paged=2", "date_download": "2021-09-25T00:20:47Z", "digest": "sha1:PFOTC7IXFWWDHHX6PPJLG6BZXDDMIWPB", "length": 13757, "nlines": 82, "source_domain": "maatram.org", "title": "மைத்திரிபால சிறிசேன அரசு – Page 2 – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஅரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், தமிழ், தமிழ்த் தேசியம், வடக்கு-கிழக்கு\nதமிழ்த் தலைமைகளின் இராஜதந்திரம் எது\nபடம் | AP Photo/Eranga Jayawardena, NEWS. YAHOO இனப்பிரச்சினை என்றால் என்ன என்று கேள்வி கேட்ட மாணவன் ஒருவன் தமிழர்களிடம் இராஜதந்திரம் இருக்கின்றதா என்றும் ஒரு வகையான கோபத்துடன் கேட்டான். அதற்கு பதிலளித்த அரசியல் விஞ்ஞான விரிவுரையாளர் இனப்பிரச்சினை என்றால் என்ன என்பதற்கு…\nஅரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு\nமேற்குலகையும் இந்தியாவையும் கையாளும் தந்திரம்\nபடம் | US Department of State, Fllickr Photo ஐம்பது நாளை கடந்துள்ள சிறீலங்காவின் புதிய அரசு தமிழர்கள் தொடர்பாக கட்டுக்குள் வைத்திருக்கும் உபாயத்தையும், சர்வதேச சமூகத்தை நோக்கி வளைத்துப் போடும் உபாயத்தையும் கைக்கொள்கிறது. தம்வசம் வைத்திருக்கும் உபாயத்தின் அங்கமாக தற்போது இரு…\nகட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு\nஇனத்துரோகி முத்திரைகளும் கொடும்பாவி எரிப்புக்களும்\nபடம் | Photo/ Mayurapriyan, TAMILGUARDIAN இனத்துரோகி. கிட்டத்தட்ட 1984ஆம் ஆண்டு முதல் எமக்கு பரிச்சயப்பட்ட விடயமல்லவா அன்று சம்பந்தப்பட்டவர்கள் ‘இனத்துரோகி’ என எழுதப்பட்டு விளக்குக் கம்பத்தில் கட்டப்பட்டு சுடப்பட்டு இறந்தனர். இது அவ்வளவு பரவலாக நடைபெற்றபடியால் இதற்கு ‘lamp posting’ என்றே ஓர்…\nஇடம்பெயர்வு, இந்தியா, கட்டுரை, கொழும்பு, சம்பூர், தமிழ், நல்லாட்சி, மனித உரிமைகள்\nஅவை காடுகளல்ல… | 360 டிகிரி கோணத்தில் இடம்பெயர் முகாம், அனல்மின் நிலையத்திற்காக ஒதுக்கப்பட்ட பகுதி, மக்கள் வாழ்ந்த இடம்\nபடம் | இலங்கை அரசால் காடுகள் எனக் கூறப்படும் சம்பூர் மக்களின் நிலத்தில் காணப்படும் பொம்மை ஒன்று. “இனி யாரையும் நம்பி எந்த நன்மையும் இல்ல, அரசியல்வாதிகள, அரச அதிகாரிகள நம்பினது போதும்… வீதியில் இறங்கி போராட மக்கள் தீர்மானித்துவிட்டாங்க. இது அனைத்து காம்ப்களையும்…\nகட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு\nஆட்சி மாற்றத்தின் மீதான கேள்விகள்\nபடம் | Photo/ Mayurapriyan, TAMILGUARDIAN தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள்ளும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்பில் தமிழ் மக்களுக்குள்ளும் நாளுக்கு நாள் குழப்பங்கள் அதிகரித்தவாறு இருக்கின்றன. ஒரு புறம் கூட்டமைப்பின் தலைவர்கள் தங்களுக்குள் முரண்பட்டுக் கொள்கின்றனர். மறுபுறும் மக்கள் மத்தியில் அதிருப்திகளும், எதிர்ப்புக்களும் அதிகரித்து…\nகட்டுரை, கொழும்பு, சர்வதேசம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு\nஐ.நாவின் அறிக்கை பிற்போடப்பட்டமை தமிழருக்கு பின்னடைவா\nபடம் | Jera, Colombomirror சிறீலங்காவில் ஏற்படுத்தப்பட்ட ஆட்சிமாற்றத்தைத் தொடர்ந்து சர்வதேச ஆதரவு அலை மீண்டும் சிறீலங்காவை நோக்கி திரும்பியுள்ளது. தமிழர்களின் உரிமைக்கும் நீதிக்குமான கோரிக்கைகள் இதனால் மீண்டும் பின்தள்ளப்படுகின்றன. இதன் ஒரு உச்சக்கட்டமே ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் இருபத்தெட்டாவது கூட்டத் தொடரில்…\nகட்டுரை, கொழும்பு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, மனித உரிமைகள், யுத்த குற்றம்\nபோர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நா. அறிக்கையின் தாமதம்: சவால்களும் வாய்ப்புக்களும்\nபடம் | UN NEWS கடந்த வாரத்தின்போது ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் ஸெய்ட் என்பவர், மனித உரிமைகள் பேரவையிடம் இலங்கையில் இடம்பெற்ற சர்வதேச குற்றங்கள் பற்றிய அறிக்கையை ஏற்கனவே வகுத்தபடி மார்ச் 2015 இலே வெளியிடாமல் அதைத் தாமதித்து செப்டெம்பரில் வெளியிடும்படியாகப்…\nஅரசியல் தீர்வு, இந்தியா, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு\nபடம் | AP Photo/Eranga Jayawardena, NEWS. YAHOO தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் என்ன நடைபெறுகிறது இப்படியொரு கேள்வி சாதாரணமாக அனைவர் மத்தியிலும் உண்டு. சில நேரங்களில் கூட்டமைப்பின் அரசியல் விறுவிறுப்பானதாக இருக்கிறது. சில நேரங்களில் குளறுபடியாகத் தெரிகிறது. இன்னும் சில வேளைகளிலோ உண்மையில்…\nஅரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கிழக்கு மாகாண சபை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், வடக்கு-கிழக்கு\nசம்பந்தனின் நல்லெண்ண முயற்சிகளை கொழும்பு விளங்கிக் கொள்கின்றதா\nபடம் | AP Photo/Eranga Jayawardena, FOX NEWS தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் தமிழ் மக்களின் கேள்விகளுக்கு ஒரு சில பதில்களையாவது தன்னுடைய காலத்தில் கண்டடைய வேண்டிய பொறுப்பிலுள்ளவருமான சம்பந்தன் ஜயா, பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் இலங்கையின் 67ஆவது சுதந்திரதின நிகழ்வில் பங்குகொண்டிருந்தார்….\nஅம்பாறை, கட்டுரை, கிழக்கு மாகாண சபை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், திருகோணமலை, தேர்தல்கள், நல்லாட்சி, நல்லிணக்கம், மட்டக்களப்பு, வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு\nகிழக்கு தமிழ் மக்களின் எதிர்காலம்\nபடம் | OMLANKA கிழக்கு மாகாண சபை விவகாரம் தொடர்ந்தும் ஒரு சிக்கலான விவகாரமாகவே இருக்கிறது. இந்தக் கட்டுரை எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் வரையில் இதுதான் நிலைமை. இதில் எவ்வாறான முன்னேற்றங்கள் ஏற்படும் அல்லது ஏற்படலாம் என்பதற்கு அப்பால், கிழக்கு தமிழ் மக்களின் எதிர்காலம் ஒரு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathiyam.tv/category/web-special/", "date_download": "2021-09-24T23:49:43Z", "digest": "sha1:MSY3I3OBYS27GGUNW4AP7N2WNMWYPXMI", "length": 9171, "nlines": 76, "source_domain": "sathiyam.tv", "title": "Web Special Archives - Sathiyam TV", "raw_content": "\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் 73.07 அடியாக உயர்ந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 73.07 அடியாக உயர்ந்ததுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 10 ஆயிரத்து 277...\nகுட்டைக்குள் விழுந்த கணவன் – குலுங்கி குலுங்கி சிரித்த மனைவி\nமாலத்தீவில் குடும்பத்தலைவர் ஒருவர் சேறும் சகதியுமாக குட்டையை கடக்க முயன்றவருக்கு நேர்ந்த சம்பவத்தை கண்டு அவரது மனைவி வயிறு வலிக்க சிரித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது உங்களுக்கு 100 சதவீதம்...\nமுத்தம் கொடுக்க தடை செய்யப்பட்ட பகுதி..\nவாகனங்கள் நிறுத்த தடை செய்யப்பட்ட பகுதி, புகைப்பிடிக்க தடை செய்யப்பட்ட பகுதி போன்ற பெயர் பலகைகளை பொது இடங்களில் பார்த்திருப்போம். அதேபோல் சுவரொட்டி ஓட்டக்கூடாத���, எச்சில் துப்பக்கூடாது என்று சுவர்களில் எழுதி வைத்திருப்பதையும்...\nசுனாமியைப் போல் திரண்ட மேகக்கூட்டம்\nவிஞ்ஞானமும் தொழில்நுட்பமும் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்தாலும் மனித இனத்தின் வளர்ச்சி என்பது இயற்கையை சிதைப்பதாகவே உள்ளது. இயற்கை மீதான மனித தாக்குதல்கள் அதிகரிக்கும் போது தான் நிலச்சரிவு, பூகம்பம், நிலநடுக்கம், பெருமழை, வெள்ளம்,...\nஇங்கிலாந்தில் 90 பைசாவுக்கு வாங்கப்பட்ட ஸ்பூன் 2 லட்ச ரூபாய்க்கு விற்பனையான சம்பவம் நடந்துள்ளது. லண்டனைச் சேர்ந்த ஒரு நபர் பயன்படாத காரின் பழைய பாகங்கள் விற்பனை செய்யும் தெருவோரக்கடையில் நொறுங்கிப்போன நிலையில் இருக்கும்...\nஉலகின் மிகப் பெரிய வாய் கொண்ட பெண்\nதன்னுடைய அகலமான வாய் மூலம் உலகம் முழுவதும் பிரபலம் அடைந்துள்ளார் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண். அமெரிக்காவின் கனெக்டி கட் மாகாணத்தைச் சேர்ந்தவர் சமந்தா ராம்ஸ்டெல் . 31 வயதான இவர் ஒரு...\nதடுப்பூசி போடலையா… வாங்க ஓட்டலுக்கு\nஅமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள உணவகத்தில் 'தடுப்பூசி போடாத' வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே உணவு வழங்கப்படும் என்ற அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகத்தை ஆட்டி படைத்து வரும் கொரோனா வைரஸ் பல நாடுகளில் தடுப்பூசியால் கட்டுக்குள்...\nஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண்ணை காப்பாற்றிய காவலர் – திக் திக் நிமிடங்கள்\nஹாலிவுட் திரைப்படங்களில் வரும் காட்சியைப் போல தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் ரயில் நிலையத்தில் ஒரு பரபரப்பான சம்பவம் நடைபெற்றுள்ளது. அந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளை ரயில்வே நிர்வாகம் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில், ரயில் நிலையத்திலிருந்து...\nபாட்டி செய்யும் காரியத்தைப் பாருங்க\nமூதாட்டி ஒருவர் தானாகவே பைக் ஓட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. எந்தவொரு சிறிய விஷயமும் உடனடியாக பகிரப்படும் போது அதனை காணும் பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்து விட்டால் அதற்கு பிறகு...\nநடிகை ஷகீலா இறந்துவிட்டார் என்ற செய்தி காட்டு தீயாக இணையத்தில் பரவியதற்கு அவரே விளக்கம் அளித்துள்ளார். கடந்த 1980-ஆம் ஆண்டுகளில் கவர்ச்சியால் ரசிகர்களை கட்டிப் போட்டு வைத்திருந்தவர் நடிகை ஷகிலா. அவர் படம்...\nஇந்த நாட்டு மக்களுக்���ு இனிய செய்தி…\nஆண்டுக்கு 70 லட்சம் மக்கள் உயிரிழப்பு – இனியும் இதே நிலை தொடர்ந்தால்…\n“Storming Operation” – நள்ளிரவில் நடுங்கிய சென்னை ரவுடிகள்\nமும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அபார வெற்றி\n6.5 கிலோ தங்கம், கட்டு காட்டாக பணம் பறிமுதல், – யார் வீட்டில் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/madurai/thoothukudi-custodial-death-case-latest-update-bennicks-mother-selvarani-about-the-court-proceeding-429028.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Left_Include", "date_download": "2021-09-25T00:57:54Z", "digest": "sha1:NDRT5EA44NYUZIXFQ7HKTCHO5TBAN2E6", "length": 21573, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "'அனாதையாக நிற்கிறோம், நீதி நிலைநாட்டப்படும் என நம்புகிறோம்..' பென்னிக்ஸ் தாயார் கண்ணீர் பேட்டி | thoothukudi custodial death case latest update, Bennicks mother Selvarani about the court proceeding - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனாவைரஸ் ஐபிஎல் 2021 சேகர் ரெட்டி நீட் தேர்வு கோடநாடு\nமதுரையில் சீராக உயரும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை.. கவலை தரும் மாற்றங்கள்\nமுதல்வர் ஸ்டாலின் \"அவங்கள\" பக்கத்தில் வைத்து கொண்டே அந்த வார்த்தையை சொல்லலாமா.. தமிழக பாஜக விமர்சனம்\n\"நோட் பண்ணிக்குங்க.. இதுதான் நடக்க போகுது\".. திமுக பற்றி பரபரப்பு தகவலை வெளியிட்ட மாஜி அமைச்சர்\nதமிழர் வரலாறு: கேரள, கர்நாடக பகுதிகளில் நடக்கவுள்ள தமிழ்நாடு அரசின் தொல்லியல் ஆய்வு\nஆபாசம்.. அடையாள குழப்பவாதி.. மீடியா இடம் கொடுக்குது பாருங்க: விட்டு விளாசிய பிடிஆர்.. யாரை தெரியுதா\nஇதெல்லாம் பெண்டிங்.. லிஸ்ட் போட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதிய மதுரை எம்.பி. வெங்கடேசன்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மதுரை செய்தி\nசென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கழிவறை வழியாக தப்பிய குற்றவாளி.. போலீஸ் கொடுத்த ஷாக்\nஅஞ்சு பைடன் இந்தியாவுல.. அமெரிக்க அதிபர் சொன்ன ஜோக்.. உடனே செம்ம கவுண்டர் கொடுத்த மோடி\nஅமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடன் பிரதமர் மோடி சந்திப்பு.. பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சு\nமதுரையில் சீராக உயரும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை.. கவலை தரும் மாற்றங்கள்\nமுன்னாள் காவல் ஆணையர் ஏகேவி உள்ளிட்ட 5 ஐபிஎஸ் அதிகாரிகள் டிஜிபியாக பதவி உயர்வு\nசென்னை��ில் விஜிபி குழும அலுவலகத்தில் திடீர் ரெய்டு... என்ன காரணம்\nLifestyle Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் விவாதங்களில் இருந்து ஒதுங்கி இருக்கவும்...\nMovies Movie Review : மாட்ட வச்சு அரசியல் பேசும்..இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் விமர்சனம்\nSports கைக்கு கிடைத்த வெற்றி.. அப்படியே தூக்கிக் கொடுத்த கோலி - கண்ணீர் விடும் ஆர்சிபி ஃபேன்ஸ்\nAutomobiles அக்டோபர் 7ம் தேதி எப்ப வருமோ அடுத்த சம்பவத்தை செய்ய போகும் டிவிஎஸ்... கதிகலங்கி நிற்கும் போட்டி நிறுவனங்கள்\nTechnology ரொம்ப ஸ்லிம்மா இருக்கும்- செப்., 29 வரும் சாம்சங் கேலக்ஸி எஃப்42 5ஜி\nFinance 10 வருடங்களில் இல்லாத அளவு வட்டி சரிவு.. பில்டர்களின் சலுகைகள்.. மீண்டு வருவோம்..\nEducation வேலை, வேலை, வேலை ரூ.3.40 லட்சம் ஊதியத்தில் மத்திய பொதுத் துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n'அனாதையாக நிற்கிறோம், நீதி நிலைநாட்டப்படும் என நம்புகிறோம்..' பென்னிக்ஸ் தாயார் கண்ணீர் பேட்டி\nமதுரை: சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் வாக்குமூலம் அளித்த பென்னிக்ஸ் தாயார் செல்வராணி, யாருடைய ஆதரவும் இல்லாமல் நிற்பதாகவும் விரைவில் நீதிமன்றம் மூலமாக விரைவில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என நம்புவதாகவும் கண்ணீர் மல்கத் தெரிவித்தார்\nதூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர்களான தந்தை மகனான ஜெயராஜ் - பென்னிக்கிஸ் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.\nஅப்போது சிறையில் வைத்து இருவரையும் போலீசார் கொடூரமாகத் தாக்கியதில் இருவருமே அடுத்தடுத்து உயிரிழந்தனர்.\nகட்டுமான பணிகள் முடியும் முன்னரே.. 2023 டிசம்பரில் திறக்கப்படும் அயோத்தி ராமர் கோயில்.. என்ன காரணம்\nஇது வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், தலைமைக் காவலர் முருகன், காவலர்கள் முத்துராஜ், காவலர்கள் செல்லதுரை, வெயிலுமுத்து, தாமஸ் பிரான்சிஸ் , சமயதுரை உள்ளிட்ட 9 பேரின் மீது சிபிஐ தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று மீண்டும் மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி பத்மநாபன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.\nஅப்போது இந்த வழக்கில் கைது செய்ய���்பட்ட 9 காவலர்களும் நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனிடையே இந்த வழக்கின் முக்கிய சாட்சியான ஜெயராஜின் மனைவி செல்வராணி நீதிபதி முன்பாக 1 மணி சாட்சியம் அளித்தார். அதைத் தொடர்ந்து அவரிடம் குறுக்கு விசாரணையும் நடத்தப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்\nஅதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய செல்வராணி, \"எனது கணவர் மற்றும் மகன் கடைக்குச் செல்லும் முழு உடல் நலத்துடனேயே இருந்தனர். வீட்டிலிருந்து புறப்படும் போது பார்த்தேன், பின்னர் அவர்களை உயிரற்ற நிலையிலேயே பார்த்தேன். நாங்கள் இப்போது யாருடைய ஆதரவும் இல்லாமல் நிற்கிறோம். நீதிக்காக நீதிமன்றத்தை நாடியிருக்கிறோம். நீதிமன்றம் மூலமாக விரைவில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்\" எனக் கண்ணீர் மல்கத் தெரிவித்தார்\nஇந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 10 பேரில் சாத்தான்குளம் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பால்துரை கொரோனாவால் மரணமடைந்தார். கைது செய்யப்பட்ட அனைவரும் போலசார் என்பதால் வழக்கு முக்கியத்துவம் வாய்ந்தாக உள்ளது. முன்னதாக வழக்கு விசாரணை நேர்மையாக நடைபெறாது என்ற கவலை உள்ளதால், வழக்கு விசாரணையைக் கேரளத்தில் உள்ள திருவனந்தபுரத்துக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி கைது செய்யப்பட்டவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nபேஸ்புக்கில் அமுதா.. நேரில் பார்த்த போது முருகனாக மாறியதால் அதிர்ச்சி.. கடைசியில் நடந்தது ஒரு கொலை\nமதுரை: குடிசை மாற்று வாரிய இடங்கள் ஏலம்… திமுகவினர் அராஜகம் என புகார்\nலேட்டா சொன்னாங்க.. நேரா வளைகாப்புக்கு வேற போகனும்.. ஜிஎஸ்டி கூட்டம் புறக்கணிப்பு பற்றி பிடிஆர் பதில்\nமதுரை: கட்டுக்கட்டாக போலி ரூபாய் நோட்டுகள்.... வசமாக மாட்டிய கும்பல் - போலீஸ் விசாரணை\nமுடிந்தால் நடவடிக்கை எடுங்கள்.. பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு செல்லூர் ராஜூ சவால்\nமதுரை: கைக்குழந்தைகளுடன் பிச்சை எடுக்கும் சம்பவம்..... குழந்தைகள் நல அமைப்பு, காவல்துறை தீவிர கண்காணிப்பு\nஅதெல்லாம் பெரிய வித்தையில்லை, ரெய்டு நடக்குது.. கவனமா இருங்க.. செல்லூர் ராஜூவை கிண்டல் செய்த பிடிஆர்\nமதுரை: காந்தி அருங்காட்சியகத்தை பு��ரமைக்க நிதி ஒதுக்கீடு காந்தியின் பேத்தி தாரா மகிழ்ச்சி\nகுழந்தையுடன் தற்கொலைக்கு முயன்ற பெண்.. துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய காவலர்கள்.. குவியும் பாராட்டு\nமதுரை: அரசுக்கு வரி செலுத்தாத ஜவுளி நிறுவனங்கள்: லைசென்ஸ், ஆர்.சி. ரத்து... அமைச்சர் திட்டவட்டம்\n3 முன்னாள் அமைச்சர்கள் ஊழல்.. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு.. குண்டை தூக்கிபோட்ட பிடிஆர்\nமதுரை: புரட்டாசி பொங்கல் திருவிழா கோலாகலம்: பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்\nகொடநாடு விவகாரம்... இங்கிலீஷ் திகில் படங்களை மிஞ்சிவிட்டது... மர்மம் விலகுமா..\nகுழந்தை திருமணம் செய்வோருக்கு பாடம்.. ராணுவ வீரருக்கு 22 வருடம் ஜெயில்.. என்ன நடந்தது\nகட்டப்படாத எய்ம்ஸ் மருத்துவமனைக்கு.. எப்படி மாணவர் சேர்க்கை நடத்துவது.. அமைச்சர் பி.டி.ஆர் கேள்வி\n''அண்ணா யாரு தளபதி''.. அடங்காத விஜய் ரசிகர்கள்.. மதுரையில் ஒட்டிய பரபரப்பு போஸ்டர்கள்.. செம வைரல்\nஒரு விளம்பரம்.. இப்படியும் பப்ளிசிட்டி திருடன்.. சூரி வீட்டு கல்யாணத்தில் நகை திருடிய விக்னேஷ் யார்\nமாணவர்களை பள்ளிக்கு வர கட்டாயப்படுத்தினால்.. அரசு நடவடிக்கை பாயும்.. பள்ளிகளுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை\nபொய் என்றாலும் பொருந்த சொல்ல வேண்டும்.. எய்ம்ஸ் விஷயத்தில் அண்ணாமலைக்கு சு.வெங்கடேசன் கேள்வி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astroved.com/tamil/new-year-rasi-palan/kanni/", "date_download": "2021-09-25T00:26:59Z", "digest": "sha1:AQISLJANKURNDYIWSU5CDANBQWYEBZOB", "length": 31301, "nlines": 145, "source_domain": "www.astroved.com", "title": "New Year Kanni Rasi Palangal 2021 in Tamil - புத்தாண்டு கன்னி ராசி பலன்கள்", "raw_content": "\nஇன்று இலவசமாக பதிவுசெய்து புதிய புதுப்பிப்புகளில் அறிவிப்பை பெறும் முதல் நபராக இருங்கள்\nமேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம்\nஅதனை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.\nஇந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.\nகன்னி வருட ராசி பலன் 2021\nநேற்றைய ராசி பலன் | இன்றைய ராசி பலன் | நாளைய ராசி பலன்| வார ராசி பலன்| மாத ராசி பலன்| வருட ராசி பலன்| 2021\nஇந்த வருடம் கன்னி ராசி அன்பர்களுக்கு நன்மையும் தீமையும் கலந்த பலன்கள் கிட்டும். இந்த வருடம் முழுவதும் சனி உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் சஞ்சா���ம் செய்வார். சனி காரணமாக உங்கள் போக்கில் மந்த நிலை இருக்கும். நீங்கள் உங்கள் குழந்தைகளைப் பிரிந்து இருப்பீர்கள். உங்கள் பூர்வ புண்ணிய பலன்களை இந்த காலக் கட்டத்தில் பெறுவீர்கள். ராகு உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் சஞ்சரிப்பார். இந்த இடம் பாக்கிய ஸ்தானம் என்றும் தர்ம ஸ்தானம் என்றும் கூறப்படும். நீங்கள் அசாதரணமான வகையில் ஆன்மீக ஈடுபாடு கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. உங்கள் தந்தையுடனான உறவு முறை சிறப்பாக இருக்காது. இந்த வருடம் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை குரு உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் இருப்பார். பின் ஆறாம் வீட்டில் சஞ்சரித்து மீண்டும் ஐந்தாம் வீட்டிற்கு வந்து விடுவார். ஐந்தாம் வீட்டில் குரு இருக்கும் போது குழந்தைகளுடன் நல்லுறவு இருக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். ஆனால் ஆறாம் வீட்டில் சஞ்சரிக்கும் போது சில உடல் உபாதைகளை ஏற்படுத்தும். வருட மத்தியில் சில பிரச்சினைகள் இருந்தாலும் வருட ஆரம்பம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். தொழில் செய்பவர்களுக்கு இந்த வருடம் லாபங்கள் பெருகும். ஆனால் தொழில் கூட்டாளிகளிடம் ஏமாறாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வருட ஆரம்பமும் முடிவும் நல்ல பலன்களைக் கொண்டுவரும். கல்வியில் வெற்றி பெற மாணவர்கள் அதிக முயற்சி எடுக்க வேண்டும். கவனச் சிதறல் ஏற்படாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்.வெளிநாடு சென்று படிக்க விரும்பும் மாணவர்கள் கவனமுடன் செயல்பட வேண்டும். குடும்ப உறவுகள் ஆரம்ப மாதங்களில் சிறப்பாக இருந்தாலும் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையில் குடும்பத்தில் சில சலசலப்புகள் ஏற்பட வாய்ப்பு உண்டு\nவருட ராசி பலன் 2021\nகன்னி ராசியினர் நடைமுறைக்கேற்ப நடந்து கொள்வார்கள். எதையும் முழுமையாக முறையாக செய்பவர்கள். சாதகமற்ற நிலையையும் கையாளும் திறன் மிக்கவர்கள். இவர்கள் வணிக இயலுணர்வு மிக்கவர்கள். பல் திறன் பெற்றவர்கள். புத்திசாலிகள். ஆனால் அடிக்கடி மாறும் இயல்பு கொண்டவர்கள். இவர்கள் நிர்வாகம். சட்டம், கணிதம் மற்றும் கணக்கியல் போன்ற பாடங்களில் விருப்பம் உள்ளவர்கள். ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட செயல்களை செய்தல் / ஒன்றுக்கு மேற்பட்ட தொழில் மூலம் சம்பாதித்தல் இவர்களின் இயல்பு.\nவீட்டில் செய்யக் கூடிய பரிகாரங்கள்\n•\tஓம் ராகுவே நமஹ என்ற மந்திரத்தை 108 முறை ஜெபிக்க வேண்டும்\n•\tஉங்கள் தந்தை, மூத்தவர்கள், வழிகாட்டிகள் மற்றும் ஆசிரியர்களின் ஆசிகளைப் பெறுங்கள்\n•\tஜோதிடரின் ஆலோசனை பெற்று மரகதக் கல்லை அணியுங்கள்\n•\tசிகப்பு மலர் சார்த்தி அன்னை துர்கையை வழிபடுங்கள்\nபரிகாரங்களைப் பற்றி விரிவாக அறியவும் அதில் பங்கு கொள்ளவும் பின்வரும் இணைப்புகளை கிளிக் செய்யவும்\nசாதகமான மாதங்கள் : ஜனவரி, பிப்ரவரி, மார்ச், செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர்\nசாதகமற்ற மாதங்கள் : ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட்\nவருட ராசி பலன் 2021\nகன்னி ராசியினர் நடைமுறைக்கேற்ப நடந்து கொள்வார்கள். எதையும் முழுமையாக முறையாக செய்பவர்கள். சாதகமற்ற நிலையையும் கையாளும் திறன் மிக்கவர்கள். இவர்கள் வணிக இயலுணர்வு மிக்கவர்கள். பல் திறன் பெற்றவர்கள். புத்திசாலிகள். ஆனால் அடிக்கடி மாறும் இயல்பு கொண்டவர்கள். இவர்கள் நிர்வாகம். சட்டம், கணிதம் மற்றும் கணக்கியல் போன்ற பாடங்களில் விருப்பம் உள்ளவர்கள். ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட செயல்களை செய்தல் / ஒன்றுக்கு மேற்பட்ட தொழில் மூலம் சம்பாதித்தல் இவர்களின் இயல்பு.\nராசி பலன் - கன்னி\nபொதுப்பலன்கள்: இந்த வருடம் கன்னி ராசி அன்பர்களுக்கு நன்மையும் தீமையும் கலந்த பலன்கள் கிட்டும். இந்த வருடம் முழுவதும் சனி உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் சஞ்சாரம் செய்வார். சனி காரணமாக உங்கள் போக்கில் மந்த நிலை இருக்கும். நீங்கள் உங்கள் குழந்தைகளைப் பிரிந்து இருப்பீர்கள். உங்கள் பூர்வ புண்ணிய பலன்களை இந்த காலக் கட்டத்தில் பெறுவீர்கள். ராகு உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் சஞ்சரிப்பார். இந்த இடம் பாக்கிய ஸ்தானம் என்றும் தர்ம ஸ்தானம் என்றும் கூறப்படும். நீங்கள் அசாதரணமான வகையில் ஆன்மீக ஈடுபாடு கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. உங்கள் தந்தையுடனான உறவு முறை சிறப்பாக இருக்காது. இந்த வருடம் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை குரு உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் இருப்பார். பின் ஆறாம் வீட்டில் சஞ்சரித்து மீண்டும் ஐந்தாம் வீட்டிற்கு வந்து விடுவார். ஐந்தாம் வீட்டில் குரு இருக்கும் போது குழந்தைகளுடன் நல்லுறவு இருக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். ஆனால் ஆறாம் வீட்டில் சஞ்சரிக்கும் போது சில உடல் உபாதைகளை ஏற்படுத்தும். வருட மத்தியில் சில பிரச்சினைகள் இருந்தாலும் வருட ஆரம்பம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். தொழில் செய்பவர்களுக்கு இந்த வருடம் லாபங்கள் பெருகும். ஆனால் தொழில் கூட்டாளிகளிடம் ஏமாறாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வருட ஆரம்பமும் முடிவும் நல்ல பலன்களைக் கொண்டுவரும். கல்வியில் வெற்றி பெற மாணவர்கள் அதிக முயற்சி எடுக்க வேண்டும். கவனச் சிதறல் ஏற்படாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்.வெளிநாடு சென்று படிக்க விரும்பும் மாணவர்கள் கவனமுடன் செயல்பட வேண்டும். குடும்ப உறவுகள் ஆரம்ப மாதங்களில் சிறப்பாக இருந்தாலும் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையில் குடும்பத்தில் சில சலசலப்புகள் ஏற்பட வாய்ப்பு உண்டு\nவேலை: உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் சனி இருப்பதால் வேலையைப் பொறுத்தவரை இந்த வருட ஆரம்பத்தில் சிறப்பாக இருந்தாலும் சிறிய அளவிலான சவால்களை சந்திக்க நேரும். சனி காரணமாக உங்கள் புத்திசாலித்தனத்தில் சிறிது மந்த நிலை ஏற்படும். நீங்கள் ஒரே சமயத்தில் பல வேலைகளை செய்ய நினைப்பீர்கள். இதனால் ஒரு வேலையிலும் உங்களால் முழு கவனம் செலுத்த இயலாது. இந்த வருடம் நீங்கள் இருக்கும் வேலையை விட்டு விட்டு வேறு வேலைக்கு மாற நினைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. நீங்கள் புது வேலையிலும் சேரலாம் அல்லது ஏற்கனவே இருந்த பணியிலும் சேரலாம். எனவே எந்த வேலை என்பதை யோசித்து நிதானமாக அறிவுப்பூர்வமாக சிந்தித்து செயல்படுங்கள். உணர்ச்சிப் பூர்வமாக செயல் படாதீர்கள். வருடக் கடைசியில் வேலைக்கான வாய்ப்ப்புகள் அதிகம் கிடைத்தாலும் சில குறிப்பிட்ட மாதங்கள் அதாவது ஜனவரி, மார்ச் மற்றும் மே மாதங்கள் அதிர்ஷ்டம் அளிப்பதாக இருக்கும். ஆனால் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில் பணியிடத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் சக பணியாளர்கள் இடத்தில் கவனமாகப் பழகவும். தொழில் சம்பந்தமான முக்கிய முடிவுகள் எடுக்கும் போது நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெறவும். செப்டம்பர் மத்திய காலம் முதல் நவம்பர் மத்திய காலம் வரை உங்களுக்கு நன்மை தரும் காலமாக அமையும். ஒன்பதாம் வீட்டில் ராகு இருப்பதன் காரணமாக நீங்கள் வேலை நிமித்தமாக வெளிநாடு செல்வீர்கள்.\nவேலை மற்றும் தொழிலில் வெற்றி காண – குரு ஹோமம்\nகாதல் / திருமணம்: கன்னி ராசி அன்பர்களின் குடும்ப வாழ்க்கை மற்றும் காதல் வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் கலந்து காணப்படும். உங்கள் உறவு முறைகளைப் பொறுத்தவரை வருட ஆரம்பத்தில் பதட்டமான நிலை இருக்கும். வருட மத்தியில் சாதாரணமாகவும் வருட முடிவில் உங்களுக்கு சாதகமாகவும் ஆறுதலாகவும் இருக்கும். வருட மத்தியில் நீங்கள் உங்களுக்கு பிரியமானவர்களுடன் வாக்குவாததத்தில் ஈடுபடாதீர்கள். குறிப்பாக பூர்வீகச் சொத்து குறித்த விஷயங்களில் கவனமாகப் பேசவும். செப்டம்பர் முதல் நீங்கள் உங்கள் வீட்டில் சுப நிகழ்ச்சிகளைக் கொண்டாடுவீர்கள். செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலான காலக் கட்டங்களில் திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளது. உங்கள் வாழ்க்கைத்துணை வருட ஆரம்ப நான்கு மாதங்கள் பணியில் வெற்றி காண்பார். ஆனால் அவரது முழு கவனமும் வேலையில் மட்டுமே இருக்கும். உங்கள் முதல் குழந்தை குறிந்த கவலை காரணமாக உங்களுக்கு மன அழுத்தம் ஏற்படும். உங்கள் இரண்டாம் குழந்தை நிலை சிறப்பாக இருக்கும். குறிப்பாக கல்வியில் சிறந்த முறையில் வெற்றி காணும் வகையில் இருக்கும்.\nதிருமண வாழ்வில் நல்லிணக்கம் காண – சிவ சக்தி ஹோமம்\nநிதிநிலைமை: இந்த வருடம் உங்கள் நிதிநிலை சாதாரணமாக இருக்கும். லாபம் நஷ்டம் இரண்டும் கலந்து இருக்கும். இந்த வருடம் குரு மற்றும் சனி இணைந்து உங்கள் பதினொன்றாம் வீட்டை ஏழாம் பார்வையாகப் பார்ப்பதால் வருட ஆரம்பத்தில் இருந்தே உங்கள் வாழ்வில் ஸ்திரத்தன்மை இருக்கும். ராகு உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் இருப்பதால் வெளிநாட்டு ஆதாயம் கிட்டும். நீங்கள் வெளிநாடு செல்லும் வாய்ப்பும் உள்ளது. ஒன்பதாம் வீடு பாக்கியம் மற்றும் அதிர்ஷ்டத்தைக் குறிக்கும் . தந்தை வழிச் சொத்துக்கள் உங்களுக்கு வந்து சேரும். செவ்வாய் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் வரும் போது உங்களுக்கு மறைமுக வருமானமும் கிட்டும். உங்கள் செலவுகள் இந்த வருடம் அதிகரிக்கும். இதனால் நிதிநிலையில் சிறிது பதட்ட நிலை ஏற்படும். ஆனால் இந்த வருட முடிவில் உங்கள் பணப் பை நிரம்பும். சனி உங்கள் ஐந்தாம் வீட்டில் இருப்பதால் பொழுதுபோக்கு, ஷேர் மார்க்கெட் மற்றும் ஊகவணிகம் மூலம் பணம் கிட்டும்.\nநிதிநிலை சிறக்க – குபேர ஹோமம்\nமாணவர்கள்: கன்னி ராசி மாணவர்கள் கடினமாக உழைப்பதன் மூலம் நல்ல வளத்தைக் காண்பார்கள். பள்ளி பயிலும் மாணவர்கள் சில பிரச்சினைகளை சந்திக்க நேரும். ஆசிரியர் சொல்வதை புரிந்து கொள்வதிலோ அல்லது வீட்டுப்பாடங்கள் எழுதுவதிலோ பிரச்சினைகள் எழலாம். படிப்பது மற்றும் எழுவதில் சோம்பல் காணப்படும். கவனமின்மை காரணமாக நல்ல பெயர் பெற இயலாது. ஆனால் குறித்த நேரத்திற்குள் வீட்டுப் பாடங்களை முடித்தால் நீங்கள் இந்தக் காலக் கட்டத்தை எளிதாகக் கடக்கலாம். போட்டித் தேர்வுக்கு தயார் செய்பவர்கள் கடினமாக உழைத்தால் தான் வெற்றி காண இயலும். மே முதல் ஆகஸ்ட் வரையிலான காலக் கட்டத்தில் வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு கிட்டும். அரசியல் துறை, தகவல் தொழில் நுட்பத் துறை மற்றும் சமூகவியல் படிக்கும் மாணவர்கள் இந்த வருடம் சிறப்பாக செயலாற்றுவார்கள்.\nகல்வியில் வெற்றி பெற – ஹயக்ரீவ ஹோமம்\nஆரோக்கியம்: இந்த வருட ஆரமபத்தில் கன்னி ராசி மாணவர்கள் உடல் நிலை சிறப்பாக இருக்கும். குரு உங்கள் லக்னத்தைப் பார்ப்பதால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நீங்கள் ஆரோக்கியமாக இருப்பீர்கள். ஆனால் குரு உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் சஞ்சரிக்கும் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலக் கட்டங்களில் உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உங்களில் சிலருக்கு நீரிழிவு மற்றும் யூரின் ட்ராக் சார்ந்த நோய்கள் ஏற்படலாம். அஜீரணக் கோளாறும் ஏற்பட வாய்ப்புள்ளது.\nஆரோக்கியம் சிறக்க – தன்வந்தரி ஹோமம்\nவீட்டில் செய்யக் கூடிய பரிகாரங்கள்\n•\tஓம் ராகுவே நமஹ என்ற மந்திரத்தை 108 முறை ஜெபிக்க வேண்டும்\n•\tஉங்கள் தந்தை, மூத்தவர்கள், வழிகாட்டிகள் மற்றும் ஆசிரியர்களின் ஆசிகளைப் பெறுங்கள்\n•\tஜோதிடரின் ஆலோசனை பெற்று மரகதக் கல்லை அணியுங்கள்\n•\tசிகப்பு மலர் சார்த்தி அன்னை துர்கையை வழிபடுங்கள்\nபரிகாரங்களைப் பற்றி விரிவாக அறியவும் அதில் பங்கு கொள்ளவும் பின்வரும் இணைப்புகளை கிளிக் செய்யவும்\nசாதகமான மாதங்கள் : ஜனவரி, பிப்ரவரி, மார்ச், செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர்\nசாதகமற்ற மாதங்கள் : ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட்\nஇன்று இலவசமாக பதிவுசெய்து புதிய புதுப்பிப்புகளில் அறிவிப்பை பெறும் முதல் நபராக இருங்கள்\nமேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம்\n அதனை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.\nஆஸ்ட்ரோவேத் பற்றி மேலும் தகவல்கள்\n\"இலவச அழைப்பு எண் (இந்தியா)\"\n© 2001 - 2021 வாக் சவுண்ட்ஸ் இங்க் . - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டது.\nIE 8.0+ or Firefox 5.0+ or Safari 5.0 + பயன்படுத்துவதன் மூலம் தளத்தை சிறப்பாக பார்வையிடலாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.searchtamilmovie.com/2020/11/blog-post_28.html", "date_download": "2021-09-25T00:46:24Z", "digest": "sha1:OTRKZAGGKUYGODO4557LEPI274TW2XXT", "length": 8274, "nlines": 69, "source_domain": "www.searchtamilmovie.com", "title": "வெற்றிமாறன் வெளியிட்டுள்ள 'என்றாவது ஒரு நாள்' ஃபர்ஸ்ட் லுக் Search Tamil Movie Search Tamil Movie", "raw_content": "\nவெற்றிமாறன் வெளியிட்டுள்ள 'என்றாவது ஒரு நாள்' ஃபர்ஸ்ட் லுக்\nவெற்றிமாறன் வெளியிட்டுள்ள 'என்றாவது ஒரு நாள்' ஃபர்ஸ்ட் லுக்: உண்மைச் சம்பவங்களின் தொகுப்பாக உருவாகியுள்ளது\nசமீபமாக நிஜத்தில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து வரும் கதைகள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற தொடங்கிவிட்டன. நிஜத்தில் நடக்கும் சம்பவங்களை, திரைக்கதை என்னும் மாலையாக அழகாகக் கோர்த்துப் பல இயக்குநர்கள் கதைகளைச் சொல்லும் விதம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் இணைகிறார் அறிமுக இயக்குநர் வெற்றி துரைசாமி.\nபல சம்பவங்கள் நாளிதழில் சிறு செய்தியாக வந்திருக்கும். அதை படித்துவிட்டு எளிதில் கடந்துவிடுவோம். அப்படி நாம் கடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இந்தப் படம் உருவாகியுள்ளது. மனிதக் குலத்தின் இன்றியமையாத பகுதியான கால்நடை வளர்ப்பு, உலகமயமாக்கல் கொண்டு வந்த இடம்பெயர்வு பற்றிய கதை இது. தண்ணீர் பஞ்சம், குழந்தை தொழிலாளிகள், நல்ல எதிர்காலத்தை எதிர்நோக்கியிருக்கும் மக்களின் முன்னிருக்கும் சவால்களை எல்லாம் காட்சியாக அமைத்து மக்களை யோசிக்க வைக்கும் வகையில் இந்தப் படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளார்.\nஇந்தியாவின் கிராமப்புற மக்களின் எளிய வாழ்வு கால்நடைகளுடன் அவர்களது அழகான உறவைப் பற்றிய இந்தப் படத்துக்கு 'என்றாவது ஒரு நாள்' எனத் தலைப்பிட்டுள்ளனர். கொங்கு மண்டலத்தில் உள்ள எதார்த்தமான வாழ்வியலை அப்படியே இந்தப் படத்தில் காணவுள்ளோம். அங்குள்ள வட்டார மொழியை பேசி அனைத்து நடிகர்களும் நடித்துள்ளது இந்தப் படத்தின் சிறப்பம்சமாகும்.\nஎதார்த்தமான படங்களில் நடித்து மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள விதார்த் இதில் நடித்துள்ளார். வித்தியாசமான தனக்கு முக்கியத்துவமுள்ள கதைகளைத் தேர்வு செய்து நடிக்கும் ரம்யா நம்பீசன் நாயகியாக புதிய பரிமாணத்தில் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் 'சேதுபதி' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நம்மை கொள்ளைக் கொண்ட ராகவன் நடித்துள்ளார்.\n'தி தியேட்டர் பீப்பிள்' என்ற நிறுவனம் இந்தப் படத்தின் மூலம் படங்கள் தயாரிப்பில் இறங்குகிறது. வித்தியாசமான அதே சமயத்தில் மக்கள் மனதைக் கொள்ளை கொள்ளும் படங்களைத் தயாரிப்பதே இந்த நிறுவனத்தின் நோக்கமாகும். அதில் 'என்றாவது ஒரு நாள்' திரைப்படம் தங்களுடைய முதல்படி என்று நம்புகிறார்கள். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக என்.சண்முக சுந்தரம், இசையமைப்பாளராக என்.ஆர்.ரகுநந்தன், எடிட்டராக மு.காசி விஸ்வநாதன் பணிபுரிந்துள்ளனர். அனைத்து பாடல்களையும் கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார்.\nஇந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டுள்ளார். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ள 'என்றாவது ஒரு நாள்' ஃபர்ஸ்ட் லுக் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nஇந்தப் படத்தின் மூலம் ஒரு எதார்த்த வாழ்க்கையை நம் கண்முன் காணவிருக்கிறோம். இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/sports/virat-kholi-got-7-year-boy-autograph", "date_download": "2021-09-24T23:34:49Z", "digest": "sha1:QUJP2FNBH6NTFD5LJEP75TYJ3L4UCNHG", "length": 6780, "nlines": 37, "source_domain": "www.tamilspark.com", "title": "7 வயது சிறுவனிடம் ஆட்டோகிராப் வாங்கிய கோலி.! ஆச்சரியத்தில் மூழ்கிய அனுஷ்கா! இணையத்தை கலக்கும் வீடியோ இதோ !! - TamilSpark", "raw_content": "\n7 வயது சிறுவனிடம் ஆட்டோகிராப் வாங்கிய கோலி. ஆச்சரியத்தில் மூழ்கிய அனுஷ்கா இணையத்தை கலக்கும் வீடியோ இதோ \nகிரிக்கெட்டில் பல சாதனைகளை புரிந்து, வெற்றி நாயகனாக கொடிகட்டி பறப்பவர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. இவருக்கு உலக அளவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் இவருடன் ஒரு புகைப்படம் மற்றும் ஆட்டோகிராப் வாங்க பலரும் ஆர்வத்துடன் காத்துக்கிடக்கின்றனர்.\nஇந்த நிலையில் சமீபத்தில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2 வது கிரிக்கெட் போட்டி ஜமைக்காவில் நடைபெற்றது. அதில் கலந்துகொள்ள விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் சென்று கொண்டிருந்துள்ளார்.\nஅப்பொழுது அங்கு வந்த 7 வயது சிறுவன் ஒருவன் விராட் கோலியிடம் உங்களுக்கு என்னுடைய ஆட்டோகிராப் வேணுமா என கேட்டுள்ளார். இதனை கேட்டு ஆச்சரியமடைந்த விராட் கோலி மிகவும் உற்சாகத்துடன் வேண்டும் என கூறியுள்ளார். இதனை தொடர்ந்து அந்த சிறுவன் விராட் கோலிக்கு ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்துள்ளார்.\nஇதனை அவரது மனைவி அனுஷ்கா சர்மா அருகில் நின்று சிரித்தவாறே ரசித்துக் கொண்டிருந்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் விராட் கோலியின் இந்த அன்பான குணத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.\n முதன்முதலாக தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்ட சாண்டி என்ன பெயர் வைத்துள்ளார் பார்த்தீர்களா\n பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் செய்த காரியம்\n விஜய் டிவி மாகாபா வெளியிட்ட புகைப்படத்தை கண்டு செம ஷாக்கான ரசிகர்கள்\n இளைஞருக்கு வேற லெவல் வினோத தண்டனை விதித்த நீதிபதி\nஇப்போ விட்டாலும் கோவில் தேரை கொளுத்திருவேன். பொதுமக்களிடம் வசமாக சிக்கிய முஹமது கான்.\n 72 வயது பாட்டி என பார்க்காமல் பேரன் செய்த கொடூரச்செயல்.\n இதெல்லாம் மனசுல வச்சுட்டு தேர்தல்ல நின்னுங்க.. தமிழகத்தையே திரும்பி பார்க்கவைத்த இளைஞர்கள்.\nகணவரால் கைவிடப்பட்ட சிம்பு பட நடிகை, இப்போ என்ன தொழில் செய்கிறார் பார்த்தீர்களா வருத்தத்துடன் பிரபல நடிகர் பகிர்ந்த தகவல்\nசார் இப்படியெல்லாம் பேசாதீங்க சார். எல்லாரும் ஸ்டுடண்ட்ஸ் ஆனால் நீமட்டும்... தமிழகத்தையே அதிர்ச்சியடையவைத்த புதுக்கோட்டை தனியார் பள்ளி ஆசிரியர்.\nஅட.. இப்படியொரு சைக்கோ கணவரா மனைவி தூக்கிட்டு தற்கொலை ரசித்து ரசித்து கணவன் செய்த மோசமான காரியம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/tamilnadu/man-killed-in-bengalore-for-love-marriage-problem", "date_download": "2021-09-25T00:32:48Z", "digest": "sha1:YDPVR6WX5YX4QNG3IKB5ZID4PLDHQRDN", "length": 7391, "nlines": 36, "source_domain": "www.tamilspark.com", "title": "மனைவியின் பிரசவத்திற்காக வெளிநாட்டிலிருந்து வந்த கணவன்! அங்கு நடந்த கனவிலும் நினைக்காத சம்பவம்! - TamilSpark", "raw_content": "\nமனைவியின் பிரசவத்திற்காக வெளிநாட்டிலிருந்து வந்த கணவன் அங்கு நடந்த கனவிலும் நினைக்காத சம்பவம்\nசென்னை அயனவரத்தை சேர்ந்தவர் அகமத். சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்துவந்த இவர் அதே கல���லூரியை சேர்ந்த மதுரையை சேர்ந்த ஷில்பா எனப்வரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இருவரும் வேறு வேறு மதம் என்பதால் இவர்களது திருமணத்திற்கு இரு வீட்டாரும் இவர்களது திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில் இரு வீட்டாரின் எதிர்ப்பையும் மீறி இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில் துபாயில் உள்ள பிரபல மென்பொருள் நிறுவனம் ஒன்றில் இன்ஜினியராக இருவரும் பணியாற்றிவந்த நிலையில் ஷில்பா 7 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார்.\nதனது மனைவி கர்ப்பமாக இருந்த காரணத்தால் அவரை அவரது தாய் வீட்டிற்கு அழைத்துவந்துள்ளார் அகமத். இந்நிலையில் பெங்களூர் சென்றுவிட்டு வருவதாக மனைவியிடம் அகமத் கூறிவிட்டு சென்றுள்ளார். பின்னர் 4 மணியளவில் ஓசூர் வந்துவிட்டதாக அகமத் கூறியுள்ளார்.\nஅதன்பின்னர் அவரிடம் இருந்து எந்த செய்தியும் இல்லை, மேலும் அவரது தொலைபேசியும் அணைக்கப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த ஷில்பா இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரணையில் ரயில்வே தண்டவாளத்தில் அகமத் சடலமாக மீட்கப்பட்டார். அவரது தலையின் பின்புறம் பலமாக தாக்கப்பட்டிருந்தது.\nகாதல் திருமணம் செய்துகொண்டதால் அகமத் கொலைசெய்யப்பட்டாரா அல்லது சமீபத்தில் அகமத் பெங்களூரில் 1.5 கோடிக்கு புது வீடு ஓன்று வாங்கியுள்ளார். அதில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ஏதும் கொல்லப்பட்டாரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.\n முதன்முதலாக தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்ட சாண்டி என்ன பெயர் வைத்துள்ளார் பார்த்தீர்களா\n பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் செய்த காரியம்\n விஜய் டிவி மாகாபா வெளியிட்ட புகைப்படத்தை கண்டு செம ஷாக்கான ரசிகர்கள்\n இளைஞருக்கு வேற லெவல் வினோத தண்டனை விதித்த நீதிபதி\nஇப்போ விட்டாலும் கோவில் தேரை கொளுத்திருவேன். பொதுமக்களிடம் வசமாக சிக்கிய முஹமது கான்.\n 72 வயது பாட்டி என பார்க்காமல் பேரன் செய்த கொடூரச்செயல்.\n இதெல்லாம் மனசுல வச்சுட்டு தேர்தல்ல நின்னுங்க.. தமிழகத்தையே திரும்பி பார்க்கவைத்த இளைஞர்கள்.\nகணவரால் கைவிடப்பட்ட சிம்பு பட நடிகை, இப்போ என்ன தொழில் செய்கிறார் பார்த்தீர்களா வருத்தத்துடன் பிரபல நடிகர் பகிர்ந்த தகவல்\nசார் இப்படியெல்லாம் பேசாதீங்க சார். எல்லாரும் ஸ்டுடண்ட்ஸ் ஆ���ால் நீமட்டும்... தமிழகத்தையே அதிர்ச்சியடையவைத்த புதுக்கோட்டை தனியார் பள்ளி ஆசிரியர்.\nஅட.. இப்படியொரு சைக்கோ கணவரா மனைவி தூக்கிட்டு தற்கொலை ரசித்து ரசித்து கணவன் செய்த மோசமான காரியம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tamilnadu/hindu-front-leader-murder-case-kundas-on-6-accused-081020/", "date_download": "2021-09-24T23:38:49Z", "digest": "sha1:I6OXFDINYEGDAX5WOVQS5CG2MMVTYJTE", "length": 11841, "nlines": 158, "source_domain": "www.updatenews360.com", "title": "இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கு : 6 பேர் மீது குண்டாஸ்..! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஇந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கு : 6 பேர் மீது குண்டாஸ்..\nஇந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கு : 6 பேர் மீது குண்டாஸ்..\nகோவை : இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கில் 6 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.\nகோவை ஆவாரம்பாளையம் பகுதியை சேர்ந்த பிஜூ (வயது 37) என்பவர் முன்விரோதம் காரணமாக கடந்த மாதம் ஒரு கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.\nஇந்த வழக்கில் முதற்கட்டமாக கார்த்திக், ராஜா, அருண், அரவிந்த், பிரபு, பிரவீன் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான ஆறுமுகம் என்பவரும் கைதாகியுள்ளார்.\nஇந்த நிலையில், கைதான 6 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது. இதற்கான உத்தரவை சிறையில் உள்ள 6 பேரிடம் போலீசார் வழங்கினர்.\nTags: 6 பேர் மீது குண்டாஸ், இந்து முன்னணி பிரமுகர், குற்றம், கோவை, படுகொலை\nPrevious பஞ்சாலைகளை திறக்க வலியுறுத்தி தொழிலாளர்கள் போராட்டம் : அனைத்து தொழிற்சங்கங்களும் பங்கேற்பு\nNext முதுநிலைப் பட்டயபடிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை : இன்று முதல் ஆரம்பம்\nபொது மக்களிடம் மிரட்டி பணம் பறித்த போலி காவலர் கைது…\nஇளம்பெண்ணை கர்ப்பமாக்கி திருமணத்திற்கு மறுத்த இளைஞர் கைது\n ஐடியா கொடுத்த வழக்கறிஞர் மீது வழக்கு…\nமீண்டும் தமிழகத்தில் 1,700-ஐ கடந்த கொரோனா : கோவை, சென்னைதான் வழக்கம் போல டாப்பு..\nஜிப்மர் மருத்துவமனையில் இனி இந்த கார்டு இருந்தால் மட்டுமே பிரீ ட்ரீட்மென்ட்… விசாரணை நடத்த துணைநிலை ஆளுநர் அற��வுரை\nபொய் கூறுவதில் திமுக வல்லவர்கள்.. பொய் சொல்லியே ஆட்சி கட்டிலில் அமர்ந்தவர்கள் : ஈ.பி.எஸ் பேச்சு\nவிமான நிலையத்தில் கொரியர் மூலம் போதைப்பொருள் அனுப்ப முயன்ற வாலிபர் கைது…\nநடுநிசியில் நடந்த வேட்டை : DGP சைலேந்திரபாபுவின் SILENT OPERATION.. நடுநடுங்கிப் போன ரவுடிகள்\nஅரசு சத்துணவில் பிளாஸ்டிக் அரிசி…வயிற்று வலியால் துடித்த மாணவர்கள்: பள்ளியை ரவுண்டு கட்டிய ஊர்மக்கள்..\nதமிழகத்தை பதற வைத்த படுகொலைகள்…\nQuick Shareதமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே குற்றச்செயல்கள் அதிக அளவில் நடப்பதாக கூறப்பட்டு வருகிறது. இது உண்மையாக இருக்கலாம் என்பதுபோல…\nஅதிமுகவில் இருந்து ஏன் வெளியேறினேன் ஈபிஎஸ் முன் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் உருக்கம்\nQuick Shareநெல்லை : அதிமுக என்ற சரித்திரக் கட்சியில் இருந்து நான் ஏன் வெளியேறினேன் என்பது எனக்கு தெரியவில்லை என…\nபதவிக்காக நீதிமன்றத்தை ஏமாற்றுவது நியாயமா.. நீக்குவாரா ஸ்டாலின்… எம்பி ரவிக்குமார் விவகாரத்தில் பாஜக கேள்வி..\nQuick Shareகடந்த 2019ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது, திமுக கூட்டணி அமைத்து போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி…\nஆற்றில் சிக்கிய யானையை காப்பாற்ற ஆபரேசன் கஜா… படகு கவிழ்ந்து பத்திரிக்கையாளர் பலியான சோகம்\nQuick Shareஒடிசாவில் ஆற்றில் சிக்கிய யானையைக் காப்பாற்ற சென்ற மீட்பு குழுவினருடன் சென்ற பத்திரிக்கையாளர் ஒருவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த…\nகாங்கிரஸின் ஆட்டத்தை முடிக்கும் சித்து.. விழிபிதுங்கும் ராகுல், பிரியங்கா… பஞ்சாப்பில் மெகா இன்னிங்ஸ் Close…\nQuick Share50 ஆண்டுகளுக்கு முன்பு 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களை ஆட்சி செய்த காங்கிரஸ் வசம் தற்போது ராஜஸ்தான், பஞ்சாப், சத்தீஸ்கர்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/news/18447--2", "date_download": "2021-09-25T00:04:31Z", "digest": "sha1:VDSO7RGLDVZBVSI74QXDXL556D4JCL5H", "length": 9933, "nlines": 231, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 01 May 2012 - வாழ்க வளமுடன்! | Vedhadhiri Maharishi - vazhga vazhamudan - Vikatan", "raw_content": "\nபெண்களை சாதிக்க வைக்கும் குருப்பெயர்ச்சி\n'திருவிளக்கு பூஜை -கல்யாணம் நடக்கணும்\nஅட்சய திருதியையில்... ஆதிசங்கரர் அருளிய அற்புத ஸ்தோத்திரம்\nதேவகுருவை பணிந்திட குரு பலம் கூடும்\nசூரிய பலமும் குரு பலமும்\nஸ்ரீமயூரநாதனை வழிபட்டால்... ‘மறுபிறவி இல்லை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nமுத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nஜகம் நீ... அகம் நீ..\nகதை கேளு... கதை கேளு...\nதிருவிளக்கு பூஜை செய்ய அன்புடன் அழைக்கிறோம்\nநாமக்கல் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம்; 1,008 வடைகளால் மாலை - புரட்டாசி சிறப்பு பூஜை\nகொரோனா பரவல் அச்சம்... திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலம் செல்ல மீண்டும் தடை\nநடராஜருக்குத் தனிக் கோயில், பழைமையான சிலைகள், கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு இதன் வரலாறு சொல்வது என்ன\nகன்னியாகுமரி: இல்லங்களில் பிரதிஷ்டை செய்த விநாயகர் சிலைகளை நீரில் கரைக்கும் மக்கள்\nகலர்புல் விநாயகர் குடைகள், எருக்கம் பூ, விதவிதமான சிலைகள்... விநாயகர் சதுர்த்தி புகைப்படத் தொகுப்பு\nஜவ்வாது மலை: புலியுடன் போரிடும் வீரன்... 1000 ஆண்டுகள் பழைமையான நடுகல்\nநாமக்கல்: கோயில் திருப்பணிக்குத் தோண்டிய குழி... உள்ளே கிடைத்த பழைமையான நந்தி சிலை\nதிருச்செந்தூர்: 10 நாள்களுக்குப் பிறகு அனுமதி; நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.surabooks.com/2000-nursing-officer-working-at-aiims-medical-center/", "date_download": "2021-09-25T00:55:28Z", "digest": "sha1:7QM5QXTNOFZ77C2J2L7LRUZA3VNP5K26", "length": 8010, "nlines": 107, "source_domain": "blog.surabooks.com", "title": "எய்ம்ஸ் மருத்துவ மையங்களில் 2000 நர்சிங் அதிகாரி வேலை | SURABOOKS.COM", "raw_content": "\nஎய்ம்ஸ் மருத்துவ மையங்களில் 2000 நர்சிங் அதிகாரி வேலை\nஎய்ம்ஸ் மருத்துவ மையங்களில் 2000 நர்சிங் அதிகாரி வேலை எய்ம்ஸ் மருத்துவ மையங்களில் 2 ஆயிரம் நர்சிங் அதிகாரி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- அகில இந்திய மருத்துவ அறிவியல் மையம் சுருக்கமாக எய்ம்ஸ் (AIIMS) என்று அழைக்கப்படுகிறது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இதன் கிளை மையங்கள் செயல்படுகின்றன. தற்போது போபால், ஜோத்பூர், பாட்னா மற்றும் ராய்ப்பூரில் செயல்���டும் எய்ம்ஸ் கிளைகளில் நர்சிங் அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 2 ஆயிரம் பணியிடங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. கிளை வாரியாக உள்ள பணியிட விவரம் : போபாலில் 600 இடங்களும், ஜோத்பூரில் 600 இடங்களும், பாட்னாவில் 500 இடங்களும், ராய்ப்பூரில் 300 இடங்களும் உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப் பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்… வயது வரம்பு விண்ணப்பதாரர்கள் 29-10-2018-ந் தேதியில் 21 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி., எஸ்.டி.பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும். கல்வித்தகுதி பி.எஸ்சி. நர்சிங் பட்டப்படிப்பு, ஜெனரல் நர்சிங், நர்சிங் மிட்வைபரி டிப்ளமோ படிப்புடன் 2 ஆண்டு பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். கட்டணம் பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.1500 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ரூ.1200 கட்டணம் செலுத்த வேண்டும். மாற்றுத் திறனாளிகள் இந்த கட்டணம் செலுத்த ேவண்டியதில்லை. தேர்வு செய்யும் முறை எழுத்துத் தேர்வு / கணினி அடிப்படையிலான தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். விண்ணப்பிக்கும் முறை விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 29-10-2018-ந் தேதியாகும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.aiimsexams.org என்ற இணையதளம் பக்கத்தைப் பார்க்கலாம்.\nதமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ள அரசு உதவி வழக்கறிஞர் பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://naturalhomeremediesfor.com/mustard-to-help-cure-joint-pain/", "date_download": "2021-09-25T01:24:03Z", "digest": "sha1:YCIXPNBSFKLW4GR5QXLDU4XVWVADD6D4", "length": 7607, "nlines": 86, "source_domain": "naturalhomeremediesfor.com", "title": "மூட்டு வலி குணமாக உதவும் கடுகு - வீட்டு வைத்தியம்", "raw_content": "\nஎளிய மருத்து செய்முறைகள் மற்றும் குறிப்புக்கள்\nமூட்டு வலி குணமாக உதவும் கடுகு\nமுதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.\nபிறகு கடுகு,மிளகு மற்றும் உப்பு ஆகிய மூன்று பொருட்களையும் த��ித்தனியே அரைத்துக்கொள்ளவும்.\nஅரைத்தப்பொருட்களை எல்லாம் ஒன்றாக சேர்த்துக்கொள்ளவும்.\nமேலும் அரைத்த பொடியை ஒரு அரைத்தேக்கரண்டி எடுத்துக்கொள்ளவும்.\nஇதனை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு மிதமான சுடுநீர் குடித்து வந்தால் கால் வலி முற்றிலுமாக குணமாகும்.\nஇவ்வாறு தொடர்ந்து 10 நாட்கள் செய்து வந்தால் கால்வலிக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.\nஇது எந்தவித பக்கவிளைவும் இல்லாத மருத்துவம் ஆகும்.\nCategories கால், மூட்டு வலி, மூலிகை மருத்துவம், வீட்டு வைத்தியம் Leave a comment Post navigation\nதொண்டையில் ஏற்படும் சதைவளர்ச்சி குணமாக ஒரு எளிய மருத்துவம்\nமூட்டு வலிக்கு உதவும் ஒரு எளிதான கை மருத்துவம்\nCategories Select Category Shop Now அம்மைநோய் ஆண் ஆரோக்கிய பானம் ஆறாத புண்கள் ஆவாரம் பூ தேநீர் ஆஸ்துமா இடுப்பு வலி இதய நோய்கள் இரட்டை சூடு இரத்த தட்டுகள் இலவங்கபட்டை தேநீர் உடல் உடல் எடையை குறைக்க உடல் தோற்றம் எய்ட்ஸ் நோய் எலும்புகள் ஒற்றைத் தலைவலி கண்பார்வை கருச்சிதைவு கருஞ்சீரக தேநீர் கற்றாழை கழுத்து வலி காசநோய் காது வலி காயங்கள் காய்ச்சல் கால் குடல் குதிகால் வலி குறட்டை பிரச்சனை குழந்தை கை கொத்தமல்லி தேநீர் கொரோனா கொழுப்பு கட்டிகள் சத்துணவு சர்க்கரை நோய் சளி சாறு சிறுநீரக கல் சிவப்பு மச்சங்கள் ஜீரணம் தலை தலைவலி தாய்ப்பால் தீக்காய தழும்புகள் தூக்கமின்மை தேநீர் தைராய்டு தொடை தொண்டை புண் தொப்பையை குறைக்க தோல் தோள்பட்டை வலி நரம்பு நரம்பு தளர்ச்சி நாடி துடிப்பு நுரையீரல் நோய் நோய் எதிர்ப்பு சக்தி பாதவெடிப்பு பித்த கல் பித்த தலை வலி புதியது புற்றுநோய் பெண்கள் மஞ்சள் காமாலை மதுபழக்கம் மரு மலச்சிக்கல் மாதவிடாய் கோளாறுகள் மார்பக வீக்கம் முகம் முடக்கு வாதம் முடி முருங்கை தேநீர் மூக்கு மூட்டு வலி மூலிகை சாறு மூலிகை பயன் மூலிகை மருத்துவம் வயிறு வாந்தி வாய் வீட்டு வைத்தியம் வேப்பம்பட்டை தேநீர்\nசளி தொல்லையில் இருந்து எளிதில் விடுபட சில மருத்துவ குறிப்புகள் \nசீரகத்தை சாப்பிடுவதால் பல நோய்கள் தீரும் என்பது உங்களுக்கு தெரியுமா\nகுழந்தைக்காக ஏங்கி காத்திருப்பவர்களுக்கு இயற்கை அளித்த சப்பாத்திகள்ளிபழம்\nகால் ஆணி குணமாக இயற்கை வைத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports/indian-batsmen-contradict-batting-in-second-innings-of-third-test-from-first-innings-pkfrq2", "date_download": "2021-09-25T00:43:53Z", "digest": "sha1:ZCWL5LMT2SUHIZ6IX2OTIONSAR5LSQFM", "length": 9665, "nlines": 80, "source_domain": "tamil.asianetnews.com", "title": "முதல் இன்னிங்ஸில் குடுமி.. இரண்டாவது இன்னிங்ஸில் மொட்டை!!", "raw_content": "\nமுதல் இன்னிங்ஸில் குடுமி.. இரண்டாவது இன்னிங்ஸில் மொட்டை\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில், முதல் இன்னிங்ஸில் ஆடியதற்கு எதிர்மாறாக ஆடிவருகிறது இந்திய அணி. இரண்டாவது இன்னிங்ஸில் மளமளவென விக்கெட்டுகளை இழந்து திணறியது.\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில், முதல் இன்னிங்ஸில் ஆடியதற்கு எதிர்மாறாக ஆடிவருகிறது இந்திய அணி. இரண்டாவது இன்னிங்ஸில் மளமளவென விக்கெட்டுகளை இழந்து திணறியது.\nஇந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 443 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி பும்ராவிடம் சரணடைந்தது.\nவெறும் 67 ஓவர்கள் மட்டுமே ஆடி 151 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. பும்ரா 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். பும்ராவின் வேகத்தில் வெறும் 151 ரன்களுக்கே ஆஸ்திரேலிய அணி சுருள, 292 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.\nவலுவான முன்னிலையுடன் தொடங்கிய இந்திய அணிக்கு அதிர்ச்சியளித்தார் கம்மின்ஸ். ஹனுமா விஹாரியை போன இன்னிங்ஸை போலவே ஒரு பவுன்ஸை போட்டு காலி செய்த கம்மின்ஸ், புஜாரா மற்றும் கோலியை டக் அவுட்டாக்கி அனுப்பினார்.\nஇவர்களை தொடர்ந்து ரஹானேவை ஒரு ரன்னில் வெளியேற்றினார். 28 ரன்களில் முதல் விக்கெட்டை இழந்த இந்திய அணி, 32 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. கடந்த இன்னிங்ஸில் சதமடித்த புஜாரா, இந்த இன்னிங்ஸில் முதல் பந்திலேயே டக் அவுட்டானார். கோலியோ இரண்டாவது பந்தில் டக் அவுட். ரஹானே முதல் பந்தில் ஒரு ரன் எடுத்து 2வது பந்திலேயே அவுட் என வரிசையாக அவுட்டாகி அதிர்ச்சியளித்தனர்.\nஇதையடுத்து நிதானமாக ஆட முனைந்த ரோஹித்தின் எண்ணமும் ஈடேறவில்லை. ரோஹித்தை 5 ரன்னில் பெவிலியனுக்கு அனுப்பினார் ஹேசில்வுட். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மயன்க் அகர்வால் மறுமுனையில் விக்கெட்டை பறிகொடுக்காமல் தெளிவாக ஆடினார். ரோஹித்தின் விக்கெட்டுக்கு பிறகு அகர்வாலுடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார்.\nமூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி, 5 விக்கெட் இழப்பிற்கு 48 ரன்கள் எடுத்துள்ளது. மயன்க் அகர்வாலும் ரிஷப் பண்ட்டும் களத்தில் உள்ளனர். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 292 ரன்கள் முன்னிலை பெற்றதால் பெரிய பாதிப்பில்லை. எனினும் இந்திய அணியின் மோசமான பேட்டிங் ஆஸ்திரேலிய அணிக்கு நம்பிக்கையை கொடுக்கும்.\nIPL 2021 #DCvsRR டெல்லி கேபிடள்ஸ் அணியில் ஒரு அதிரடி மாற்றம்..\nIPL 2021 சிஎஸ்கே அணி ஸ்மார்ட் பவுலிங்.. ஆர்சிபியை குறைந்த ரன்னுக்கு சுருட்டிய சிஎஸ்கேவின் வெற்றி உறுதி\nIPL 2021 கோலி - படிக்கல் அரைசதம்.. பெரிய ஸ்கோரை நோக்கி ஆர்சிபி..\nIPL 2021 #RCBvsCSK டாஸ் ரிப்போர்ட்.. பேட்ஸ்மேனை தூக்கிட்டு பவுலரை சேர்த்த கோலி. ஆர்சிபி அணியில் 2 மாற்றங்கள்\nIPL 2021 கடுப்பாக்கிய பிரசித் கிருஷ்ணாவை திட்டிய பொல்லார்டு..\n20 வருஷத்துக்கு முன்னாடி வைச்ச அரியர்ஸ் இன்னும் பாக்கி இருக்கா. அண்ணா பல்கலைக்கழகத்தின் குஷியான அறிவிப்பு\nIPL 2021 #DCvsRR டெல்லி கேபிடள்ஸ் அணியில் ஒரு அதிரடி மாற்றம்..\nமு.க.ஸ்டாலின் 16 அடி பாய்கிறார்... உதயநிதி அதுக்கும் மேலே... தாறுமாறாக புகழ்ந்து தள்ளும் அமைச்சர்..\nதினமும் வெளிவரும் நகைக் கடன் முறைகேடு.. கூலாக திமுகவை டீல் செய்யும் ஈபிஎஸ்.. கொந்தளிக்கும் அமைச்சர்.\nIPL 2021 சிஎஸ்கே அணி ஸ்மார்ட் பவுலிங்.. ஆர்சிபியை குறைந்த ரன்னுக்கு சுருட்டிய சிஎஸ்கேவின் வெற்றி உறுதி\nகோவிட் மூன்றாவது அலையில் இருந்து நம்மை காத்து கொள்ள சுயபரிசோதனை கருவியே நமக்கு தேவை \nபலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய விளையாட்டு வீரர்கள் \n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய கலைஞர்கள்\nமஹசூஸ் வெற்றியாளர் ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு அளித்த பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/omni-bus-accident-11-people-injured-pk8pb0", "date_download": "2021-09-25T00:04:02Z", "digest": "sha1:OF3CWKWB5GHQUECDXF37S5C5W7UDVG6S", "length": 7204, "nlines": 72, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து... 11 பேர் படுகாயம்..!", "raw_content": "\nஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து... 11 பேர் படுகாயம்..\nசென்னையில் இருந்து பெங்களூருவுக்கு இன்று அதிகாலை 25 பயணிகளுடன் ஆம்னி பஸ் புறப்பட்டது. பஸ்சை பெங்களூரை சேர்ந்த டிரைவர் முகமதுதன்வீர் ஓட்டினார்.\nசென்னையில் இருந்து பெங்களூருவுக்கு இன்று அதிகாலை 25 பயணிகளுடன் ஆம்னி பஸ் புறப்பட்டது. பஸ்சை பெங்களூரை சேர்ந்த டிரைவர் முகமதுதன்வீர் ஓட்டினார்.\nவேலூர் அடுத்த மோட்டூர் என்ற பகுதியில் பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென பஸ், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்புகளின் மீது மோதி நடுரோட்டில் கவிழ்ந்தது.\nஇதில் பஸ் டிரைவர் முகமதுதன்வீர், கோவையை சேர்ந்த பிரகாஷ், குமரேசன், பாஸ்கர், ராஜேஷ், சத்தியநாதன், விஷ்ணுஹாசன், ஹரிகா, அன்னபூர்ணா உள்பட 11 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரிஞ்சிபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, இடிபாடுகளில் சிக்கியவர்களை பொதுமக்கள் உதவியுடன் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.\nமேலும் போலீசார், வழக்குப்பதிவு செய்து விபத்து குறித்து விசாரிக்கின்றனர். அதிகாலையில் ஏற்பட்ட இந்த விபத்தால், சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nசித்தாளை கரெக்ட் செய்த மேஸ்திரி.. வீட்டை விட்டு வெளியேறிய பிறகு கள்ளக்காதல் ஜோடி செய்த காரியம்..\nகண் முன்னே குழந்தைகள் குளத்தில் விழுந்து பலி.. துக்கத்தில் தந்தை தற்கொலை.. ஆம்பூர் அருகே சோகம்..\nஇப்படி இருந்தால் மாணவர், ஆசிரியர்களை பள்ளிக்குள் அனுமதிக்கக்கூடாது.. பள்ளி கல்வி ஆணையர் அதிரடி உத்தரவு..\nஆடி மாதத்தால் விபரீதம்.. பெண் டாக்டரை காதல் திருமணம் செய்த சர்வேயர் 7 மாதத்தில் தூக்கிட்டு தற்கொலை..\nஎக்ஸ்ரே எடுப்பது போல் பலான இடத்தில் கை வைத்து சில்மிஷம்.. டாக்டரை டார் டாராக கிழித்த பொதுமக்கள்..\n20 வருஷத்துக்கு முன்னாடி வைச்ச அரியர்ஸ் இன்னும் பாக்கி இருக்கா. அண்ணா பல்கலைக்கழகத்தின் குஷியான அறிவிப்பு\nIPL 2021 #DCvsRR டெல்லி கேபிடள்ஸ் அணியில் ஒரு அதிரடி மாற்றம்..\nமு.க.ஸ்டாலின் 16 அடி பாய்கிறார்... உதயநிதி அதுக்கும் மேலே... தாறுமாறாக புகழ்ந்து தள்ளும் அமைச்சர்..\nதினமும் வெளிவரும் நகைக் கடன் முறைகேடு.. கூலாக திமுகவை டீல் செய்யும் ஈபிஎஸ்.. கொந்தளிக்கும் அமைச்சர்.\nIPL 2021 சிஎஸ்கே அணி ஸ்மார்ட் பவுலிங்.. ஆர்சிபியை குறைந்த ரன்னுக்கு சுருட்டிய சிஎஸ்கேவின் வெற்றி உறுதி\nகோவிட் மூன்றாவது அலையில் இருந்து நம்மை காத்து கொள்ள சுயபரி���ோதனை கருவியே நமக்கு தேவை \nபலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய விளையாட்டு வீரர்கள் \n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய கலைஞர்கள்\nமஹசூஸ் வெற்றியாளர் ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு அளித்த பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/rishabh-pant-hilariously-tells-umpire-to-escape-slow-over-rate-fine.html", "date_download": "2021-09-25T01:34:32Z", "digest": "sha1:HE4BEPLYLDE2CIAKP6Q54U2NCR4WF7UB", "length": 15219, "nlines": 65, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Rishabh Pant hilariously tells umpire to escape slow over-rate fine | Sports News", "raw_content": "\n‘இந்த 1 நிமிஷம் உங்க கணக்குதான்’.. நேக்கா ‘அம்பயர்’ பக்கம் திருப்பிவிட்ட ரிஷப் பந்த்.. அஸ்வின் ஓவரில் நடந்த சுவாரஸ்யம்..\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nராஜஸ்தான் ராயல் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி தோல்வியை தழுவியது.\nநடப்பு ஐபிஎல் தொடரின் 7-வது போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.\nஅதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 147 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் 51 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் அணியைப் பொறுத்தவரை உனட்கட் 3 விக்கெட்டுகளும், முஸ்தாபிசூர் ரஹ்மான் 2 விக்கெட்டுகளும், கிறிஸ் மோரிஸ் 1 விக்கெட்டும் எடுத்தனர்.\nஇதனை அடுத்து 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் அணி,19.4 ஓவர்களில் 150 ரன்கள் அடித்து த்ரில் வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக டேவிட் மில்லர் 62 ரன்கள் அடித்தார். அதேபோல் கடைசி கட்டத்தில் களமிறங்கிய கிறிஸ் மோரிஸ் 18 பந்துகளில் 36 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.\nஇந்த நிலையில் இப்போட்டியின் பவர் ப்ளேவின் போது டெல்லி அணியின் அஸ்வின் பந்து வீச வந்தார். அப்போது களத்தில் நின்ற அம்பயர் அவரை தடுத்து, பவர் ப்ளே வட்டத்துக்கு வெளியே எத்தனை வீரர்கள் நிற்கின்றனர் என்பதை எண்ணிப் பார்த்தார். அப்போது, ‘இந்த ஒரு நிமிடத்தை நீங்கள் எடுத்துள்ளீர்கள் அம்பயர்’ என சிரித்தபடியே கூறினார���.\nபோட்டியின் குறிப்பிட்ட நேரத்தை தாண்டி விளையாடினால் Slow over-rate முறையில் அந்த அணிக்கு அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதிலிருந்து தப்பிக்கதான் நேக்காக ரிஷப் பந்த் அப்படி கூறியுள்ளார் என ரசிகர்கள் குறும்பாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.\nநாங்க இந்தியாவ விட்டு கெளம்புறோம்... 'அதிரடி அறிவிப்பை வெளியிட்ட பிரபல வங்கி...' - என்ன காரணம்...\n'இரவு நேரத்தில் முழு ஊரடங்கா'... 'சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கா'... 'சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கா'... 'அரசு என்ன சொல்ல போகிறது'... எதிர்பார்ப்பில் மக்கள்\n'நாளைக்கு உனக்கும் வயசாகும் டா, வேண்டாம் பா'... 'பெற்ற தாய் என்றும் பாராமல் மகன் செய்த கொடூரம்'... நெகிழவைத்த காவல்துறை\n‘நாங்க பண்ண தப்பே அவரோட கடைசி ஓவரை கொடுக்காததுதான்’.. தோல்விக்குபின் ரிக்கி பாண்டிங் சொன்ன ‘முக்கிய’ காரணம்..\n'போதும்... போதும்... மீம்ஸ் பெருசா போயிக்கிட்டிருக்கு'.. மோரிஸ் அடித்த 'அந்த' மாஸ் ஷாட்.. மோரிஸ் அடித்த 'அந்த' மாஸ் ஷாட்.. இணையத்தில் விருந்து வைக்கும் ரசிகர்கள்.. இணையத்தில் விருந்து வைக்கும் ரசிகர்கள்.. அப்படி என்ன ஸ்பெஷல்\n'இந்த பார்வைக்கு என்ன அர்த்தம்னு அப்போ புரியல... இப்ப புரியது'.. டெல்லி அணியின் வெற்றியை... நூலிழையில் தட்டிப் பறித்த மோரிஸ்.. டெல்லி அணியின் வெற்றியை... நூலிழையில் தட்டிப் பறித்த மோரிஸ்.. திக் திக் சம்பவம்\n.. 'இல்ல என்ன மன்னிச்சிடுங்க... நான் பண்ணது பெரிய தப்பு'.. 'அது இல்ல சார்'... 'அய்யோ ப்ளீஸ்'.. 'அது இல்ல சார்'... 'அய்யோ ப்ளீஸ்'.. விரட்டி விரட்டி மன்னிப்பு கேட்கிறாரு.. விரட்டி விரட்டி மன்னிப்பு கேட்கிறாரு\n'ஜெயிக்குறமோ... தோக்குறமோ... மொதல்ல சண்டை செய்யணும்'.. தனி ஆளாக களத்தில் இறங்கிய பண்ட்.. தனி ஆளாக களத்தில் இறங்கிய பண்ட்.. கையில் எடுத்த புது வியூகம்\nVIDEO: ‘கொஞ்சம் கூட யோசிக்கல’.. கண் இமைக்கும் நேரத்தில் எடுத்த ‘ரன் அவுட்’.. திரும்பிப் பார்க்க வைத்த இளம்வீரர்..\n ‘விட்டா பந்துக்கு மேல பறந்துபோய் பிடிப்பாரு போல’.. மிரளவைத்த கேட்ச்..\nஏன் தோத்தீங்கனு இப்போ புரியுதா... ஜெயிக்க வேண்டிய மேட்ச்யா... ஜெயிக்க வேண்டிய மேட்ச்யா.. சன்ரைசர்ஸ் 'இத' பண்ணலனா ரொம்ப கஷ்டம்.. சன்ரைசர்ஸ் 'இத' பண்ணலனா ரொம்ப கஷ்டம்\n.. ‘இனி அவருக்கு ப்ளேயிங் 11-ல இடம் கிடைக்குறது கஷ்டம்தான்’.. இளம்வீரரை கடுமையாக சாடிய முன்னாள் வீரர்கள்..\nசென்னை பிட்ச்ச சென்னை வாசிகளவிட... கோலி நல்லா தெரிஞ்சுவச்சிருக்காரு.. பிட்ச்சை வைத்து மேட்ச்சை மாற்றிய கோலியின் ராஜதந்திரம்.. பிட்ச்சை வைத்து மேட்ச்சை மாற்றிய கோலியின் ராஜதந்திரம்.. ஆர்சிபி ஜெயிச்சது 'இப்படி' தான்\n‘ஏலத்துல எடுத்து அவருக்கு சில வேலையை ஒதுக்கியிருக்கோம்’.. ‘பக்காவா முடிச்சு கொடுத்துட்டார்’.. இளம்வீரரை புகழ்ந்து தள்ளிய கோலி..\nமிடில் ஆர்டருல 'அவரு' இருந்துருந்தா 'மேட்ச்' வேற மாதிரி இருந்துருக்கும்... இணையத்தில் கொந்தளித்த SRH ரசிகர்கள்...\n‘ஆரம்பத்துல சிரிச்ச முகத்தோட இருந்தாங்க’.. அந்த ஒரு ஓவர்ல எல்லாமே ‘தலைகீழா’ மாறிடுச்சு.. நொந்துபோன காவ்யா மாறன்..\n'வந்துட்டேன்னு சொல்லு... திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.. மேக்ஸ்வெல் டா'.. 5 வருஷம் கழிச்சு... IPL-ல் பின்னியெடுத்துட்டாரு\n'தாங்கவே முடியல... அவ்ளோ வேதனையா இருக்கு'.. எல்லாத்துக்கும் காரணம் 'இது' தான்.. எல்லாத்துக்கும் காரணம் 'இது' தான்.. மனமுடைந்த வார்னர்.. ஜெயிக்க வேண்டிய மேட்ச் போச்சு\n'நல்ல வேல... வழியில யாரும் குறுக்க வரல... ஒரே போடா போட்ருப்பாரு'.. chair-ஐ தூக்கி அடித்து... உச்சகட்ட ஆவேசத்தில் கோலி.. chair-ஐ தூக்கி அடித்து... உச்சகட்ட ஆவேசத்தில் கோலி\n.. என்ன வேற மாதிரி போடுறாரு.. 'இது' ரொம்ப ரிஸ்க் ஆச்சே'.. 'இது' ரொம்ப ரிஸ்க் ஆச்சே'.. புது அவதாரம் எடுத்துள்ள யார்க்கர் கிங்.. புது அவதாரம் எடுத்துள்ள யார்க்கர் கிங்.. பின்னணியில் மாஸ் ப்ளான்\n\"டேய் சுந்தர்... நீ அந்த பக்கம் போ\".. செல்லமாக அதட்டிய நட்டு\".. செல்லமாக அதட்டிய நட்டு.. மீண்டும் சீண்டிய சுந்தர்.. மீண்டும் சீண்டிய சுந்தர்.. இது சரிபட்டு வராது.. இது சரிபட்டு வராது.. ரெண்டு பேரும் சேர்ந்து... செம்ம ரகளை\n'எனக்கு அவர பாக்குறப்போ...' 'கோலி, வில்லியம்சன் மாதிரி தான் தெரியுறாரு...' 'பத்து, பனிரெண்டு வருஷம் சும்மா கெத்து காட்ட போறாரு...' - இளம் வீரரை பாராட்டி தள்ளிய ரிக்கி பாண்டிங்...\n'எல்லாப் புகழும் அவர் ஒருவருக்கே'.. 'என்னோட பலம் என்னனு... எனக்கே சொன்னவர் அவர் தான்'.. 'என்னோட பலம் என்னனு... எனக்கே சொன்னவர் அவர் தான்'.. மேட்ச்சையே தலைகீழாக மாற்றிய ரோகித்தின் 'மந்திரம்'.. மேட்ச்சையே தலைகீழாக மாற்றிய ரோகித்தின் 'மந்திரம்'\n'எப்படி பால் போட்டாலும் கேகேஆர் அடிக்குறாங்க'.. 'இதுல மிஸ் ஃபீல்டிங்... மோசமான பவுலிங் வேற'... களத்திலேயே பஞ்சாயத்து செய்த ரோகித்.. 'இதுல மிஸ் ஃபீல்டிங்... மோசமான பவுலிங் வேற'... களத்திலேயே பஞ்சாயத்து செய்த ரோகித்.. அதுக்கு அப்புறம் தான் சரவெடி\nVIDEO: ‘யாரு சாமி நீ..’.. ஓங்கி ஒரே அடி தான் மிரண்டுபோன பாண்ட்யா.. வாயை பிளந்து பார்க்க வைத்த வீரர்..\nVIDEO: 7 வருசம் கழிச்சு மனுசன் இப்போதான் ‘அதை’ டிரை பண்ணாரு.. ‘முதல் பாலே இப்டி ஆகிடுச்சே’.. மும்பை அணிக்கு வந்த சிக்கல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/01-rahasya-hip-sprained-while-dancing.html", "date_download": "2021-09-24T23:24:07Z", "digest": "sha1:7VM5B25Z4M2C6ENZ5NFSYEULF4ZWZW5D", "length": 12558, "nlines": 177, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஒரு குலுக்கு - ஒரு சுளுக்கு! | Rahasya hip sprained while dancing, ஒரு குலுக்கு - ஒரு சுளுக்கு! - Tamil Filmibeat", "raw_content": "\nNews சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கழிவறை வழியாக தப்பிய குற்றவாளி.. போலீஸ் கொடுத்த ஷாக்\nSports கைக்கு கிடைத்த வெற்றி.. அப்படியே தூக்கிக் கொடுத்த கோலி - கண்ணீர் விடும் ஆர்சிபி ஃபேன்ஸ்\nAutomobiles அக்டோபர் 7ம் தேதி எப்ப வருமோ அடுத்த சம்பவத்தை செய்ய போகும் டிவிஎஸ்... கதிகலங்கி நிற்கும் போட்டி நிறுவனங்கள்\nTechnology ரொம்ப ஸ்லிம்மா இருக்கும்- செப்., 29 வரும் சாம்சங் கேலக்ஸி எஃப்42 5ஜி\nFinance 10 வருடங்களில் இல்லாத அளவு வட்டி சரிவு.. பில்டர்களின் சலுகைகள்.. மீண்டு வருவோம்..\nLifestyle இந்த 2 பொருளை வெச்சு ஃபேஸ் பேக் போட்டால், சருமத்தில் எந்த பிரச்சனையும் வராதாம்... அதென்ன ஃபேஸ் பேக்\nEducation வேலை, வேலை, வேலை ரூ.3.40 லட்சம் ஊதியத்தில் மத்திய பொதுத் துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒரு குலுக்கு - ஒரு சுளுக்கு\nஓடிப் போலாமா படத்தில் இடம் பெறும் குத்துப் பாட்டுக்கு ஆடப் போக இடுப்பில் சுளுக்கு ஏற்பட்டு விட்டதாம் ரகஸ்யாவுக்கு.\nசந்தியா, புதுமுகம் பரிமள் நடிக்கும் படம் ஓடிப் போலாமா. கண்மணி இயக்குகிறார். படத்தின் ஹைலைட்டாக ரகஸ்யாவின் குத்துப் பாட்டு இடம் பெறுகிறது.\nஇதுவரை ஆடியிராத அளவுக்கு வளைந்து நெளிந்து ஆட்டம் போட்டுள்ளாராம் ரகஸ்யா. இந்தப் பாட்டுக்காக உடம்பை வளைத்து ஆடப் போக அவருக்கு இடுப்பில் சுளுக்கு ஏற்பட்டு விட்டதாம்.\nஇந்த சுளுக்கிலிருந்து விடுபட 3 நாட்களானதாம் ரகஸ்யாவுக்கு. இருந்தாலும் பாடலும், ஆடலும் சிறப்பாக வந்திருப்பதால் ரகஸ்யாவுக்கு சுளுக்கு பற���றி கவலையே இல்லையாம்.\nபடத்தின் நாயகி சந்தியாவும் கூட இந்தப் படத்திற்காக தனது உடலை சற்றே மெலிய வைத்து நடித்திருக்கிறாராம். கொஞ்சம் போல கிளாமரிலும் தாராளம் காட்டியிருக்கிறாராம்.\nஉடல் எடையைக் குறைத்தால் நிறைய பட வாய்ப்புகள் வரும், இல்லாவிட்டால் மார்க்கெட் மந்தமாகி விடும் என நட்பு வட்டாரம் நிறைய அட்வைஸ் செய்ததால், மெனக்கெட்டு உடல் எடையைக் குறைத்து பரவாயில்லை என்று சொல்லும் அளவுக்கு மெலிந்துள்ளாராம் சந்தியா.\nMORE ஓடிப் போலாமா NEWS\nதரண் இசையில் மீண்டும் ஒரு குத்துப் பாட்டு பாடிய எல் ஆர் ஈஸ்வரி\nகுத்துப்பாட்டுக்கு டான்ஸ் ஆடும் சீனியர் இசையமைப்பாளர்\nமுதலில் மாமனார், இப்போ மருமகனுடன் குத்தாட்டம் போட்ட நயன்\nகுத்துப் பாட்டுக்கு ஆடினால் தனி கெளரவம் கிடைக்கிறது... சமீரா ரெட்டி\nகை நிறையப் படங்கள்: ஸ்ருதி ரொம்ப பிஸி\nபாலிவுட்டில் குத்தாட்டம் போட வரும் பாக். நடிகை வீணா மாலிக்\nமக்கள் விரும்பும்வரை குத்தாட்டம் போடுவேன்: மல்லிகா ஷெராவத்\n'ஜிங்கு சிக்கா', சேலை கட்டி ஆடும் அக்கா\nகுத்தாட்டம் போட தீபிகாவா, கத்ரீனாவா\nநீத்துவுடன் குத்துப் பாட்டு-சோகத்தில் அமீர்\nகுமரிக் கரையோரம் ஒரு குத்தாட்டம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: இடுப்பு சுளுக்கு ஓடிப் போலாமா குத்துப் பாட்டு சந்தியா சினிமா தமிழ் ரகஸ்யா cinema dance hip sprain item song odi polama rahasya\nஎனக்கும் பா.ரஞ்சித்திற்கும் இடையே ஆரோக்கியமான போட்டி… ருத்ர தாண்டவம் இயக்குனர் பேச்சு \nவித் வீராயி.. ரம்யா பாண்டியன் உடன் செல்ஃபி எடுத்த இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் இசையமைப்பாளர்\nவெளிநாட்டு நிகழ்ச்சிகளுக்காக பெற்ற ரூ.8000 திருப்பியளித்த நடிகை சில்க் ஸ்மிதா.. சுவாரசிய தகவல்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/others/194804-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-09-25T00:58:35Z", "digest": "sha1:2WFE7TQUUEU3I5OWOKEVAQLYRH27YJUC", "length": 19377, "nlines": 285, "source_domain": "www.hindutamil.in", "title": "சேலத்தில் பெயரளவுக்கு இயங்கும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை: செலவை ஏற்பதில் மத்திய, மாநில அரசுகளிடையே போட்டி | சேலத்தில் பெயரளவுக்கு இயங்கும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை: செலவை ஏற்பதில் மத்திய, மாநில அரசுகளிடையே போட்டி - hindutamil.in", "raw_content": "சனி, செப்டம்பர் 25 2021\nசேலத்தில் பெயரளவுக்கு இயங்கும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை: செலவை ஏற்பதில் மத்திய, மாநில அரசுகளிடையே போட்டி\nசேலத்தில் ரூ.139 கோடி மதிப்பில் கட்டப்பட்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை பெயரளவுக்கு மட்டுமே இயங்கி வருவதால் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனை முழுஅளவில் இயங்க மாதம் ரூ.35 லட்சம் தேவைப்படும் நிலையில் இந்த தொகையை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என்று மாநில அரசும், மாநில அரசே இச்செலவை செய்து கொள்ள வேண்டும் என மத்திய அரசும் கூறுவதால் உயர் சிகிச்சை பெற முடியாமல் 11 மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nசேலத்தில் கடந்த தி.மு.க. ஆட்சியில் செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு நிலையம் அருகே சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டப்பட்டது. இத்திட்டத்திற்காக 100 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு இடம் ஒதுக்கப்பட்டது. கட்டுமானப் பணிக்காக மத்திய அரசு ரூ.100 கோடி, மாநில அரசு ரூ.39 கோடி என மொத்தம் ரூ.139 கோடி திட்டமதிப்பீட்டில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை பிரமாண்டமான முறையில் கட்டி முடிக்கப்பட்டது.\nசேலம், தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருவண்ணாமலை, வேலூர் உள்பட 11 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் குறைந்த செலவில், தரமான சிகிச்சை பெற வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் பல லட்சம் ரூபாய் செலவு செய்து சிகிச்சை பெற முடியாத ஏழை, எளிய மக்களுக்கு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வரப்பிரசாதமாக உள்ளது.\nநவீன உபகரணங்கள், ஏசி அறைகள், காற்றாட்டோட்டத்துடன் கூடிய கட்டிட அமைப்பு, நவீன தொழில்நுட்ப முறையிலான அறுவை சிகிச்சை மையம் என பல்வேறு வசதிகளுடன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை உள்ளது. ஆனால், அறுவை சிகிச்சை மையம் இயங்கிடவும், மின்சாரக் கட்டணம், மருந்து பொருட்கள் உள்ளிட்ட அன்றாட செலவுகள் செய்திட சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக���கு மாதம் ரூ.35 லட்சம் வரை நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இந்த தொகை இருந்தால் மட்டுமே சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை முழு அளவில் இயங்க முடியும். நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை அளிக்க முடியும்.\nசூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கடந்த தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட போது, மத்திய அரசும், மாநில அரசும் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளன. இதில் மருத்துவமனையை கட்டி கொடுத்து விடுவதுடன் மத்திய அரசு பணி முடிந்து விடுவதாகவும், மருத்துவமனையை இயக்கத் தேவையான நிதியை மாதம் தோறும், மாநில அரசு ஒதுக்க வேண்டும் என்று ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு ஆகும் செலவில் 50 சதவீதத்தை மாதந்தோறும் மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என்று மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளது. சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை என்பது மத்திய, மாநில அரசுகள் மூலம் செயல்படுத்தப்பட்ட திட்டம். இவ்விரு அரசுகளும் இணைந்தே மருத்துவமனையை இயக்க வேண்டும் என மாநில அரசு கூறி வருகிறது. ஆனால் 3 ஆண்டுகளாக இதற்கு மத்திய அரசு கொஞ்சமும் அசைந்து கொடுக்காமல் உள்ளது.\nஇதனால் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை முழு அளவில் இயங்கவில்லை. பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தியதால் பெயரளவிற்கு மட்டுமே தற்போது இயங்கி வருகிறது. நாடாளுமன்றத் தேர்தல் வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் அவரவர் தரப்பு நியாயங்களை மக்களிடம் கூறி வருகின்றன. ஏழை மக்களுக்கான மருத்துவ சேவையில் மத்திய, மாநில அரசுகள் போட்டிப் போடுவதைக் கைவிட்டு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை முழு அளவில் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nசூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைமக்கள் பாதிப்புஅரசு நிதி\nகர்நாடகாவில் விரைவில் மதமாற்ற தடை சட்டம்: உள்துறை...\nகர்நாடகாவில் கோயிலுக்குள் நுழைந்த 4 வயது தலித்...\nபிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்குச் சொந்தமானது அல்ல; ஆர்டிஐ...\n‘‘இது காப்பியடிக்க கடினமானது’’- பிரதமர் மோடியின் விமான...\nகருணாநிதியின் ஆட்சிக் காலம் கல்லூரிக் கல்வியின் பொற்காலம்:...\nபுதுச்சேரியில் முதல் முறையாக எம்.பி. பதவியைக் கைப்பற்றிய...\nசென்னை தலைமை செயலகத்தில் இயங்கும் அரசு அலுவலகங்களில் வாரத்தின் 2வது சனிக்கிழமைகளில் 2வது...\nகொரோனா தொற்று உள்ளவர்களை தனிமைப்படுத்துவதற்காக பெரும்புதூர் ஊராட்சி உட்பட்ட பகுதியில் உள்ள கல்லூரியில்...\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இயற்கை பானகம்- நாமே தயாரிப்பது எப்படி- மருத்துவர்...\nகாவலர் எம்.நாகராஜன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு காவல்துறை தலைமை இயக்குநர் .ஜ.கு.திரிபாதி மற்றும்...\nபாராலிம்பிக்ஸில் வெள்ளிப் பதக்கம்: மாரியப்பனின் சொந்த ஊரில் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்\nகுடும்பத் தகராறு; மனைவி மீது கணவன் ஆசிட் வீச்சு; சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு:...\nகரோனா பெருந்தொற்று பாதிப்பால் விநாயகர் சிலைகள் விற்பனையில் சரிவு: வருவாயின்றி ‘வாடும்’ மண்பாண்ட...\nகரோனா பெருந்தொற்று பாதிப்பால் - விநாயகர் சிலைகள் விற்பனையில் சரிவு ...\nதேவை, புதுமைப்பித்தனின் பேனா மை\nதெற்கு சூடானில் பணியாற்றும் இந்திய டாக்டர்களுக்கு ஐ.நா. பாராட்டு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D/3", "date_download": "2021-09-25T00:27:18Z", "digest": "sha1:PA2TIGHDXDIK2F5ABMPBKZMNYYWYJAZ4", "length": 10232, "nlines": 275, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | வாகன விதிமுறை அத்துமீறல்", "raw_content": "சனி, செப்டம்பர் 25 2021\nSearch - வாகன விதிமுறை அத்துமீறல்\nமகம், பூரம், உத்திரம்; வார நட்சத்திர பலன்கள் - செப் 13 முதல்...\nநெடுஞ்சாலைகளில் வாகனங்களின் வேகத்தை மணிக்கு 100 கி.மீ. அதிகரித்து பிறப்பித்த அறிவிப்பு ரத்து:...\nவாகனங்களுக்கு 5 ஆண்டுகளுக்குக் காப்பீடு கட்டாயம் என்ற உத்தரவு வாபஸ்: உயர் நீதிமன்றம்\nவிபத்தில் செயலிழந்தவரிடம் நேரில் விசாரித்த நீதிபதி: ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nதேசிய நெடுஞ்சாலையில் விதிகளை மீறி அதிவேகமாக சென்ற 100 வாகனங்களுக்கு அபராதம்\nமதுரை அரசு மருத்துவமனையில் ‘எலும்பு வங்கி’- தென் தமிழகத்திலேயே முதல் முறையாக அமைகிறது\nகரோனாவுக்குப் பயந்து குளிரூட்டப்பட்ட ட்ரக்கில் பயணித்த 7 வயது சிறுவன் உட்பட 15...\nஆட்சியர் அலுவலகம் வரும் மாற்றுத்திறனாளிகளை அழைத்துச் செல்ல இலவச ஆட்டோக்கள்\nஜாக் மா - எப்போது விலகும் மர்மம்\nதேசிய லோக் அதாலத்தில் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்கு���ளில் தீர்வு: ரூ.2,281 கோடி...\nஓட்டுநர் பயிற்சி பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூல் ஏன்- நுகர்வோர் அமைப்பினர், பயிற்சி...\nசாலையில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த பெண் அடையாளம் தெரிந்தது: விபத்தை ஏற்படுத்திய கார்...\nகர்நாடகாவில் விரைவில் மதமாற்ற தடை சட்டம்: உள்துறை...\nகர்நாடகாவில் கோயிலுக்குள் நுழைந்த 4 வயது தலித்...\nபிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்குச் சொந்தமானது அல்ல; ஆர்டிஐ...\n‘‘இது காப்பியடிக்க கடினமானது’’- பிரதமர் மோடியின் விமான...\nகருணாநிதியின் ஆட்சிக் காலம் கல்லூரிக் கல்வியின் பொற்காலம்:...\nபுதுச்சேரியில் முதல் முறையாக எம்.பி. பதவியைக் கைப்பற்றிய...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+561+us.php", "date_download": "2021-09-25T01:12:38Z", "digest": "sha1:SJ7Y26SLVVY5MXMVE4ICIBRGLDKBJQT5", "length": 4718, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 561 / +1561 / 001561 / 0111561, அமெரிக்க ஐக்கிய நாடுகள்", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 561 (+1 561)\nபகுதி குறியீடு 561 / +1561 / 001561 / 0111561, அமெரிக்க ஐக்கிய நாடுகள்\nமுன்னொட்டு 561 என்பது Floridaக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Florida என்பது அமெரிக்க ஐக்கிய நாடுகள் அமைந்துள்ளது. நீங்கள் அமெரிக்க ஐக்கிய நாடுகள் வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். அமெரிக்க ஐக்கிய நாடுகள் நாட்டின் குறியீடு என்பது +1 (001) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Florida உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +1 561 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் ���ள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Florida உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +1 561-க்கு மாற்றாக, நீங்கள் 001 561-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/search/videos/%20NLC", "date_download": "2021-09-25T00:40:07Z", "digest": "sha1:ZAYPWZOGEFHOC7CZN4QYZL5UMY5HNMK7", "length": 3047, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | NLC", "raw_content": "\nஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் வைரல் வீடியோ\nவெற்றி பெற்றதாக கொண்டாட்டத்தில் மூழ்கிய இந்திய வீராங்கனைகள்.. அதிர்ச்சி கொடுத்த ’நோ’ பால்\nஐபிஎல் கிரிக்கெட்டில் மாஸ் காட்டும் ரஜினி ரசிகர் : மும்பையை மிரட்டிய வெங்கடேஷ் ஐயரின் கதை\nதிரைப் பார்வை: உணர்வுகளின் வெடிப்பு, முகமறியா பேரன்பு... பேரிடர் துயரில் வருடும் 'சன்னி'\nடெக்சாஸ் கருக்கலைப்பு சட்டத்தால் வலுக்கும் சர்ச்சை... யாருக்கு அதிக பாதிப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.searchtamilmovie.com/2020/11/blog-post_38.html", "date_download": "2021-09-25T01:08:02Z", "digest": "sha1:J5WL6EXFUZBASVIU65PDJKGBNIB4JVDH", "length": 5014, "nlines": 67, "source_domain": "www.searchtamilmovie.com", "title": "ஹாலிவுட் படத்தின் டிரெய்லரை வெளியிட்ட இயக்குநர் இமயம் பாரதிராஜா Search Tamil Movie Search Tamil Movie", "raw_content": "\nஹாலிவுட் படத்தின் டிரெய்லரை வெளியிட்ட இயக்குநர் இமயம் பாரதிராஜா\nபலரின் பாராட்டை பெற்ற ‘வல்லதேசம்’ படத்தை இயக்கியவர் இயக்குனர் N.T.நந்தா. தற்போது இயக்குநர் திரு.நந்தா அவர்கள் இயக்கிய 120 hours என்ற இந்த ஹாலிவுட் படத்தின் டிரெய்லரை இயக்குநர் இமயம் பாரதிராஜா வெளியிட்டு, நந்தாவிற்கு ஆசி வழங்கியுள்ளார்.\nஉலக சினிமாக்களைப் பார்த்து வியக்கும் தமிழர்கள், உலக சினிமாக்களையே இப்போது இயக்கிக்கொண்டிருக்கிறார்கள். இயக்குனர் N.T.நந்தா ஹாலிவுட்டில் வெற்றி இயக்குநராக வலம் வரவேண்டுமென்று இயக்குனர் பாரதிராஜா வாழ்த்தியுள்ளார்.\nN.T.நந்தா இயக்கிய \"120 hours\" என்ற ஹாலிவுட் படத்தின் டிரெய்லரை இயக்குநர் இமயம் பார்த்து, வியந்ததோடு, டிரெய்லரில் மிரட்டியிருக்கிறாய் என்று புகழ்ந்து நந்தாவிற்கும், படத்தில் அறிமுகமாயிருக்கும், BIG BOSS புகழ் சாக்ஷி அகர்வால், பிரணய் காளியப்பனுக்கும் ஆசி வழங்கியுள்ளார்.\n\"தமிழர்களின் இதயத்துடிப்பெல்லாம் இப்போது, பிக்பாஸில் தான் இருக்கிறது. பிக் பாஸ் வீட்டிற்குள் இருப்பவர்களையெல்லாம், தங்கள் வீட்டிற்குள் இருப்பவர்களாகவே அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் தமிழர்கள்\nஅந்த வகையில் சாக்ஷி அகர்வால் தமிழர்கள் மட்டுமல்ல, உலகத் தமிழர்கள் மத்தியில் பிரபலம்.பாலிவுட்டில் இருப்பவர்கள் மட்டும்தான், ஹாலிவுட்டை கலக்க முடியும் என்ற விதியை மாற்றி,சாக்ஷி அகர்வாலின் நடிப்பின் அசாத்தியமான திறமையைப் பார்த்த நந்தா அவரை ஹாலிவுட்டில் அறிமுகம் செய்திருக்கிறார்.\nசாக்ஷி அகர்வாலின் இந்த அறிமுகம், அவரை சினிமாவின் அடுத்த தளத்திற்கு கொண்டு போகுமென அவர் நம்புகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/church/news/2020-06/church-history-20th-centuary-popes-part-25.html", "date_download": "2021-09-25T00:38:50Z", "digest": "sha1:YJ7CBHLLQYZXRB5NNSH7HSDA5UYOA5AN", "length": 18193, "nlines": 229, "source_domain": "www.vaticannews.va", "title": "சாம்பலில் பூத்த சரித்திரம்: 20ம் நூற்றாண்டு திருத்தந்தையர்-25 - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (24/09/2021 16:49)\nதிருத்தந்தை புனித 6ம் பவுல்\nசாம்பலில் பூத்த சரித்திரம்: 20ம் நூற்றாண்டு திருத்தந்தையர்-25\nநவீன கலாச்சாரம், ஆன்மீக கோட்பாடுகளின் மீது எழுப்பப்பட வேண்டும். ஏனெனில், அவையே, அக்கலாச்சாரத்தைத் தாங்கிப் பிடிக்கத் தூண்டுதலாக உள்ளன - புனித திருத்தந்தை 6ம் பவுல்\nதிருத்தந்தை புனித 6ம் பவுல்-7\nதிருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், 1963ம் ஆண்டு ஜூன் மாதம் 21ம் தேதி திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். திருஅவையின் தலைமைப்பணியை ஏற்ற சில மாதங்களிலேயே 2ம் வத்திக்கான் பொதுச்சங்கத்தை மீண்டும் தொடங்கினார். திருப்பீட தலைமையகத்தில் மாற்றங்களைக் கொணர்ந்தார். திருத்தந்தை 12ம் பயஸ் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திருத்தந்தை 23ம் ஜான் அவர்களால் தொடர்ந்து நடத்தப்பட��ட விதிமுறையை 1968ம் ஆண்டு மார்ச் மாதம், முதல் தேதி அறிவித்தார். மார்ச் 28ம் தேதி, வெளியிட்ட Pontificalis Domus எனப்படும் திருத்தூது அறிவுரை மடல் மற்றும், அடுத்தடுத்த ஆண்டுகளில், பல்வேறு திருத்தூது அறிவுரை மடல்களை வெளியிட்டு, திருப்பீட தலைமையகத்தில் நிலவிய நிர்வாகக் கட்டுப்பாடுகளைக் குறைத்தார். தலைமையகத்தில், இத்தாலியரல்லாதவர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரித்தார். பல்வேறு திருப்பீடத் துறைகளின் பணிகள் துரிதமாக நடைபெறச் செய்தார். திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், 1966ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி, அவர் உலகின் அனைத்து ஆயர்களுக்கும் அனுப்பிய மடலில், ஆயர்கள் தங்களின் 75வது வயதில், பணி ஓய்வை, திருத்தந்தைக்குச் சமர்ப்பிக்க வேண்டும். ஆயினும், அவர்கள், தங்களின் பணி ஓய்வை, சொந்த விருப்பத்தின்பேரில், உண்மையாகவே விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதே மாதிரியான கோரிக்கையை, 1970ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி, Ingravescentem aetatem அதாவது \"முதிர் வயதை நோக்கி (advancing age)\" என்ற தலைப்பில், தன் சொந்த விருப்பத்தினால் வெளியிடும் motu proprio என்ற அறிக்கை வழியாக அனைத்து கர்தினால்களுக்கும் முன்வைத்தார். எண்பது வயதைக் கடக்காத கர்தினால்கள் மட்டும், புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் கான்கிளேவ் எனப்படும் கர்தினால்கள் அவையில் பங்குபெறலாம் என்று கூறினார். அத்தகைய கர்தினால்கள், “தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய கர்தினால்கள்” என்று அழைக்கப்பட்டனர்.\nதிருத்தந்தை 6ம் பவுல் அவர்கள் கொண்டுவந்த இந்த பணி ஓய்வு திட்டம், பல்வேறு பதவிகளை, இளம் அருள்பணியாளர்கள் ஏற்கவும், திருப்பீட தலைமையகத்திலும், அடுத்து, புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் கான்கிளேவ் அவையிலும் இத்தாலியர்களின் ஆதிக்கம் குறையவும் வழியமைத்தது. கான்கிளேவ் அவையில் பங்குபெறும் கர்தினால்களின் அதிகபட்ச எண்ணிக்கை 120 எனவும் வரையறுத்தார் அவர். அச்சமயத்தில், இந்த பணி ஓய்வு விதிமுறை, திருத்தந்தைக்கு கிடையாதா, திருத்தந்தையும் தனது எண்பதாவது வயதில் ஓய்வு பெறுவாரா என்று, சிலர் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த திருத்தந்கை 6ம் பவுல் அவர்கள், \"அரசர்கள் அரசுரிமையைத் துறக்கலாம், அது திருத்தந்தையர்களால் இயலாது\" என்று கூறியதாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், தனது எண்பதாவது வயதில், 1978ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி இறைபதம் சேர்ந்தார். முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், திருஅவையின் ஏறத்தாழ 600 ஆண்டுகால வரலாற்றில், முதன் முறையாக, 2013ம் ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி, தானாகவே பணி ஓய்வை அறிவித்து, தற்போது வத்திக்கானில் செபத்தில் தன் வாழ்வைச் செலவிட்டு வருகிறார். திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்குமுன், திருஅவையில் 1294ம் ஆண்டில், திருத்தந்தை 5ம் செலஸ்தின் அவர்களும், 1415ம் ஆண்டில், திருத்தந்தை 12ம் கிரகரி அவர்களும் பணி ஓய்வை அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது\nதிருத்தந்தை12ம் பயஸ் அவர்கள், Mediator Dei என்ற தன் திருமடல் வழியாக, கத்தோலிக்கத் திருவழிபாடுகள், இலத்தீன் மொழியில் நடைபெறவேண்டும் என்ற விதிமுறையை தளர்த்தினார். திருமுழுக்கு அருளடையாளம், அடக்கச் சடங்குகள், மற்றும், ஏனைய நிகழ்வுகளில் மண்டல மொழிகள் பயன்படுத்தப்பட அனுமதி வழங்கினார். அவர், 1951 மற்றும், 1955ம் ஆண்டுகளில், கிறிஸ்து உயிர்ப்பு திருவழிபாடுகளில், குறிப்பாக, புனித வியாழன், புனித வெள்ளி, புனித சனி திருவழிபாடுகளில் மாற்றம் கொணர்ந்தார். 2ம் வத்திக்கான் பொதுச்சங்கம் (1962–1965), வெளியிட்ட Sacrosanctum Concilium என்ற திருவழிபாடு பற்றிய கொள்கை விளக்கத்தில், இலத்தீன் வழிபாட்டுமுறையில் பொதுவான சீர்திருத்தங்களுக்கு, சில பொதுவான வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது. திருவழிபாடுகளில் மண்டல மொழிகள் பயன்படுத்தப்படுவது குறித்து ஆயர் பேரவைகள் தீர்மானிப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டது. திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், 1964,1967,1968,1969 மற்றும், 1970ம் ஆண்டுகளில் உரோமன் கத்தோலிக்கத் திருஅவையின் திருவழிபாடுகளில் சீர்திருத்தங்கள் இடம்பெற அறிவுரைகளை வெளியிட்டார்.\nதிருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், அனைத்து மனித சமுதாயத்துடன் உறவுகளை உருவாக்குவதிலும், உரையாடல் நடத்துவதிலும் ஆர்வம் காட்டினார். உரையாடல்கள், அதில் கலந்துகொள்பவர்கள் அனைவரும் சமம் என்ற உணர்வில் இடம்பெற வேண்டுமென்று இவர் விரும்பினார். 1964ம் ஆண்டில், கிறிஸ்தவரல்லாதவர்க்கு, திருப்பீடத்தில் ஒரு செயலகத்தை உருவாக்கினார். இது பின்னாளில், திருப்பீட பல்சமய உரையாடல் அவை என்று பெயரிடப்பட்டது. 1965ம் ஆண்டில், மத நம்பிக்கையற்றவர்களுடன் உரையாடல் நடத்துவதற்கென ஒரு செயலகத்தைத் தொடங்கினார். இச்செ��லகம், 1993ம் ஆண்டில், திருப்பீட கலாச்சார அவையுடன் இணைக்கப்பட்டது. திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், 1971ம் ஆண்டில், பொருளாதார வளர்ச்சி மற்றும், இயற்கைப் பேரிடர் இடர்துடைப்புக்கென, பாப்பிறை அலுவலகம் ஒன்றைத் தொடங்கினார். நன்மனம் கொண்ட எல்லாருடனும் நல்லுறவை வளர்க்கும் நோக்கத்தில், உலக அமைதி நாளை உருவாக்கினார் திருத்தந்தை 6ம் பவுல்.\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/vatican-city/news/2020-08/pope-history-peter.html", "date_download": "2021-09-25T00:19:51Z", "digest": "sha1:WQOE2UTGZVTLO2OGCCSJELTBM3DQSNO5", "length": 15579, "nlines": 228, "source_domain": "www.vaticannews.va", "title": "திருத்தந்தையர் வரலாறு --- புனித பேதுரு எனும் சீமோன் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (24/09/2021 16:49)\nகடல் மீது நடக்க விரும்பிய புனித பேதுரு\nதிருத்தந்தையர் வரலாறு --- புனித பேதுரு எனும் சீமோன்\nதிருமறைக்காக தலைகீழாய் சிலுவையில் அறையுண்டு இறந்த புனித பேதுருவின் துன்ப மரணம், திருத்தந்தையரின் வரலாற்றில், பலமுறை, மீண்டும், மீண்டும், நிகழ்ந்துள்ளது\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்\nயோனாவின் மகனாக, கெனசரேத் ஏரிக்கரையின் பெத்சாயிதா ஊரில், சீமோன் என்ற பெயர் தாங்கிப் பிறந்த இவர், புனித அந்திரேயாவின் சகோதரர். திருத்தூதர் புனித பிலிப்புவும் இவர் ஊர்க்காரரே. இயேசு தன் பணிவாழ்வைத் தொடங்கியபோது, இவர் கப்பர்நாகூமிற்கு குடிபெயர்ந்திருந்தார். அங்கு இவருடன் இவர் மாமியாரும் வாழ்ந்து வந்தாக அறிகிறோம். அலெக்சாந்திரியாவின் கிளமென்டின் எழுத்துக்களின்படி பார்த்தால், புனித பேதுரு எனும் சீமோனுக்கு, திருமணம் ஆகி, குழந்தைகளும் இருந்தன. இவர் மனைவி, மறைசாட்சியாக உயிரிழந்தார் எனவும் அறிகிறோம்.\nபுனித பேதுருவை, இயேசுவுக்கு, அல்லது, இயேசுவை, புனித பேதுருவுக்கு, அறிமுகப்படுத்தி வைப்பவர் அவரின் சகோதரர் புனித அந்திரேயாவே. முதல் பார்வையிலேயே புனித பேதுருவின் தனித்தன்மையை இயேசு புரிந்துகொள்கிறார். பாறை எனும் பொருள்படும்படியாக, தன் தாய்���ொழியான அரமேயு மொழியில், ‘கேபா’ என புதுப்பெயர் சூட்டுகிறார் இயேசு. அதுவே, கிரேக்கம், மற்றும் இலத்தீன் மொழிகளில், ‘பேதுரு’வானது.\nபுனித பேதுருவின் நடவடிக்கைகளை நாம் விவிலியத்தில் பார்க்கும்போது, அவர் எதையும் வெளிப்படையாகப் பேசுபவராக, எளிதில் உணர்ச்சிவசப்படுபவராக, எதற்கும் அஞ்சாதவராய் இருப்பதாகத் தோற்றம் கிடைக்கிறது. எடுத்துக்காட்டுகளைப் பார்க்கவேண்டுமானால், நிறையவே உள்ளது. ‘என்னை யாரென்று நீங்கள் சொல்லுகிறீர்கள்” எனச் சீடர்களிடம் இயேசு கேட்ட கேள்விக்கு, அவர்கள் சார்பில் முந்திக்கொண்டு பதிலளிக்கும் புனித பேதுரு, ‘நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்” என்கிறார். இயேசுவும், புனித பேதுருவின் மீது, தன் திருஅவையைக் கட்டுவதாக வாக்களிக்கிறார். (மத்.16:18).\nமற்றொரு இடத்தில், இயேசு தம் சீடர்களைப் பார்த்து ‘நீங்களும் என்னை விட்டுப்போய் விடுவீர்களா” எனக் கேட்கும்போது, அங்கும், புனித பேதுருவே முந்திக்கொண்டு “நாங்கள் யாரிடம் செல்வோம்” எனக் கேட்கும்போது, அங்கும், புனித பேதுருவே முந்திக்கொண்டு “நாங்கள் யாரிடம் செல்வோம் வாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடம் தானே உள்ளன’ என்று நம்பிக்கை அறிக்கையிடுகிறார். இதே பேதுருதான், இயேசு கடலில் நடப்பதைக் கண்டதும், தானும் நடக்க ஆசைப்படுகிறார். அதே பேதுருதான், இயேசு பாடுகள் படவேண்டாம் என ஆலோசனை கூறி, இயேசுவின் கோபத்துக்கும் உள்ளாகிறார்.\nஇறுதி இரவுணவின்போது, சீடர்களின் காலடிகளைக் கழுவ இயேசு வந்தபோது, அதற்குச் சம்மதிக்க மறுத்த பேதுரு, ‘அப்படியானால் என்னோடு உனக்குப் பங்கில்லை” என்ற இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டவுடன், “என் காலடிகளை மட்டுமல்ல கைகளையும் தலையையும்கூடக் கழுவும்” என்று சிறு குழந்தைபோல் பதிலளிக்கிறார். அந்த சிறு குழந்தைதான், கெத்சமனியில் வாளை உருவி தலைமைக் குருவின் பணியாளரின் காதை வெட்டுகிறார். நீ என்னை மும்முறை மறுதலிப்பாய் என இயேசு கூறியபோதும் அதை ஏற்க மறுத்த புனித பேதுருதான், அந்த தவற்றைச் செய்தபின் மனம் வருந்தி அழுது புலம்பினார். கெத்சமனியில், இயேசு, துயரத்தில் ஆழ்ந்திருந்தபோது, செபிக்கும்படி அவர் விடுத்த கட்டளையை மறந்து, அயர்ந்து தூங்கியவரும் இவர்தான்.\nசீடர்களுள் முக்கிய இடம், புனித பேதுருவுக்கே இயேசுவால் வழங்கப்பட்டது. இவ���் வீட்டிற்கு இயேசு சென்றதாகவும், தனக்கும் சேர்த்து வரி செலுத்தும்படி இவரிடமே இயேசு பணித்ததாகவும், இயேசுவின் தோற்றமாற்றம், இறுதி இறைவேண்டல் என்ற முக்கிய நிகழ்வுகளுக்கு அழைத்துச்சென்ற மூன்று சீடருள் இவரும் ஒருவர் எனவும் நற்செய்தியில் பார்க்கிறோம். பேதுருவின் படகிலிருந்துதான் கெனசெரேத் ஏரிக்கரையிலிருந்த மக்களுக்கு இயேசு போதிக்கிறார். இப்படி, பல எடுத்துக்காட்டுகள் உள்ளன.\nவரலாற்று ஆசிரியர்களின் கூற்றுப்படி, புனித பேதுரு, கி.பி.67 அல்லது 68ம் ஆண்டில், அதாவது, மன்னர் நீரோவின் ஆட்சிக் காலத்தில், 13 அல்லது 14வது ஆண்டில், தலைகீழாகச் சிலுவையில் அறையுண்டு கொல்லப்பட்டார். இயேசுவால் ஏற்கனவே தலைமைப் பொறுப்பு வழங்கப்பட்டு, 42ம் ஆண்டு உரோமைக்கு வந்த புனித பேதுரு, 25 ஆண்டுகள் உரோமை ஆயராக பணியாற்றினார் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். அன்றிலிருந்து துவங்கியதுதான், திருத்தந்தையரின் வரலாறு. திருமறைக்காக தலைகீழாய் சிலுவையில் அறையுண்டு இறந்த புனித பேதுருவைப்போல், திருத்தந்தையர் பலர் துன்பம் மிகுந்த மரணங்களைச் சந்தித்தது, வரலாற்றில் பலமுறை மீண்டும் மீண்டும் நிகழ்ந்துள்ளது. இவற்றை, இனிவரும் வாரங்களில், ஒவ்வொன்றாக, தொடர்ந்து நோக்குவோம்.\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/world/news/2020-03/seeds-for-thought-180320.html", "date_download": "2021-09-25T00:18:26Z", "digest": "sha1:EIGGBTHHD2L3SXYG2TZWGRMFGQUC7YQ2", "length": 9678, "nlines": 227, "source_domain": "www.vaticannews.va", "title": "விதையாகும் கதைகள் : நூறு ஒட்டகங்களும், பிரச்சனைகளும் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (24/09/2021 16:49)\nஎகிப்தில் ஒட்டகத்தில் சுற்றுலா பயணிகள் (AFP or licensors)\nவிதையாகும் கதைகள் : நூறு ஒட்டகங்களும், பிரச்சனைகளும்\nஅனைத்து பிரச்சனையும் முடிந்தால்தான் நிம்மதியாக தூங்குவேன் என்றால், இந்த உலகத்தில் யாராலும் தூங்க முடியாது\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்\n\"ஓடிக்கொண்டே இருக்கிறேன்.. பல பிரச்சனைகள். வீட்டில், தெரு��ில், ஊரில், வேலை செய்யும் இடத்தில் என எங்குமே பிரச்சனைகள்.. தூங்க முடியவில்லை. எனக்கு ஒரு தீர்வு சொல்லுங்கள்\" என்றவாறே துறவியின் முன்பாக வந்தார் ஒருவர்.\nதுறவி அவரிடம் \"தோட்டத்திற்கு சென்று, அங்குள்ள 100 ஒட்டகங்களும் தரையில் படுத்தவுடன் அங்கே இருக்கிற ஓய்வறையில் நீ படுத்து தூங்கிவிட்டு காலையில் திரும்பி வா..\" என்றார்..\n\"சரி அய்யா\" என்றவாறு தோட்டத்திற்கு போனவர் கண்களில் தூக்கமின்றி களைப்புடன் காலையில் திரும்பி வந்து \"அய்யா.. இரவு முழுவதும் தூங்கவே இல்லை..\" என்றார்.\n\"சில ஒட்டகங்கள் தானாகவே தரையில் படுத்துவிட்டன. சில ஒட்டகங்களை நான் மெனக்கெட்டு படுக்கவைத்தேன். ஆனால் அனைத்து ஒட்டகங்களையும் படுக்கவைக்க முடியவில்லை. சிலது படுத்தால் சிலது எழுந்து கொள்கின்றன. அனைத்து ஒட்டகங்களையும் ஒட்டுமொத்தமாக படுக்கவைக்க முடியவில்லை. அதனால் நான் தூங்குவதற்குப் போகவே இல்லை\" என்றார்.\nதுறவி சிரித்தபடியே, \"இதுதான் வாழ்க்கை.. வாழ்க்கையில் பிரச்சனையை முடிப்பது என்பது ஒட்டகத்தை படுக்க வைப்பது போன்றது. சில பிரச்சனைகள் தானாக முடிந்துவிடும்.. சிலவற்றை நாம் மெனக்கெட்டு முடித்துவிடலாம். ஆனால் சில பிரச்சனைகள் முடிந்தால் வேறு சில பிரச்சனைகள் புதிகாக எழலாம். அனைத்து பிரச்சனையும் முடிந்தால்தான் நிம்மதியாக தூங்குவேன் என்றால், இந்த உலகத்தில் யாராலும் தூங்கமுடியாது. பிரச்சனைகள் அனைத்தும் எப்போது முடியும் என கவலைப்பட்டுக்கொண்டே இருக்காதே. தீர்க்க முடிந்தவற்றை தீர்த்துவிட்டு, மற்றவற்றை காலத்தின் கைகளில் ஒப்படைத்துவிட்டு உனக்கான ஓய்வறையில் நிம்மதியாக இருக்க கற்றுக்கொள்\" என்றார்.\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2007/03/19/marriage-laws-need-to-be-amended-to-prevent-abuse-by-nris/", "date_download": "2021-09-25T00:29:04Z", "digest": "sha1:UQEJ5GE4MMPAUVRVLLSU4ECACV25BLZJ", "length": 14951, "nlines": 273, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Marriage laws need to be amended to prevent abuse by NRIs « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« பிப் ஏப் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nதிருமண சட்டத்தை திருத்த நாடாளுமன்றக் குழு பரிந்துரை\nபுதுதில்லி, மார்ச் 20: வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியப் பெண்களை திருமணம் செய்துகொள்வதில் முறைகேடுகள் அதிகரித்துள்ள நிலையில், திருமணச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளவேண்டும் என நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது.\nவெளியுறவு தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு தனது அறிக்கையை நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை தாக்கல் செய்தது.\nவெளிநாடுகளில் பணியாற்றும் இந்தியத் தொழிலாளர்கள் பல்வேறு சுரண்டல்களுக்கு ஆளாகி வரும் நிலையில், அதை தடுத்து நிறுத்துவதற்கு குடியேற்ற சட்டத்தில் திருத்தங்கள் செய்வது உள்ளிட்ட தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.\nகுவைத், ஓமன், கத்தார், மலேசியா ஆகிய நாடுகளில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் சுரண்டல் மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளாகிவரும் நிலையில், இந்த நாடுகளுடன் இதுதொடர்பாக உடன்பாடு செய்துகொள்வதற்கான நடைமுறைகளை துரிதப்படுத்தவேண்டும்.\nவெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியப் பெண்களை திருமணம் செய்துகொள்வதில் முறைகேடுகளும், பல திருமணங்கள் தோல்வியடைவதும் அதிகரித்துள்ளன. இதை தடுப்பதற்கு சக்திமிக்க நடவடிக்கைகள் தேவை.\nஇதற்கு, திருமணங்கள் பதிவுசெய்யப்படுவதை கட்டாயமாக்குவது, இந்திய திருமணச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் செய்வது போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.\nமேலும் திருணம் பதிவு செய்யப்படும் நீதிமன்ற எல்லையிலேயே விவாகரத்து வழக்குகளும் விசாரிக்கப்படும் வகையில் திருமண சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளவேண்டும்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/battaramulla/mobile-phones/nokia/7-1?login-modal=true&redirect-url=/ta/ads/battaramulla/mobile-phones/nokia/7-1", "date_download": "2021-09-25T00:36:30Z", "digest": "sha1:Z72ZTSO2S6SAX2UAWYFPOPXFFDUKSWFT", "length": 6553, "nlines": 99, "source_domain": "ikman.lk", "title": "Nokia 7 1 பத்தரமுல்லல் தொலைபேசி விலை 2021 | ikman.lk", "raw_content": "\nமற்றொரு வர்த்தக நாமத்தை சேர்க்கவும்\nபிரபலமான Nokia கையடக்க தொலைபேசிகள்\nகொழும்பு இல் Nokia C2\nகொழும்பு இல் Nokia 105\nகொழும்பு இல் Nokia 5\nகொழும்பு இல் Nokia 6.1 Plus\nகொழும்பு இல் Nokia C20\nபிரபலமான Nokia கையடக்க தொலைபேசிகள்\nNokia 1.4 கொழும்புல் விற்பனைக்கு\nNokia 2.2 கொழும்புல் விற்பனைக்கு\nNokia 5.4 கொழும்புல் விற்பனைக்கு\nNokia 6 கொழும்புல் விற்பனைக்கு\nNokia Nseries கொழும்புல் விற்பனைக்கு\nஇருப்பிடத்தின் மூலம் Nokia 7 1\nNokia 7 1 கொழும்பில்ல் விற்பனைக்கு\nNokia 7 1 கம்பஹாவில்ல் விற்பனைக்கு\nNokia 7 1 கண்டியில்ல் விற்பனைக்கு\nNokia 7 1 அனுராதபுரம்ல் விற்பனைக்கு\nNokia 7 1 குருநாகலையில்ல் விற்பனைக்கு\nவர்த்தகக் குறி மூலம் கையடக்க தொலைபேசிகள்\nபத்தரமுல்ல Apple கையடக்க தொலைபேசிகள்\nபத்தரமுல்ல Samsung கையடக்க தொலைபேசிகள்\nபத்தரமுல்ல Xiaomi கையடக்க தொலைபேசிகள்\nபத்தரமுல்ல Huawei கையடக்க தொலைபேசிகள்\nபத்தரமுல்ல Sony கையடக்க தொலைபேசிகள்\nஇலங்கைல் உள்ள கையடக்க தொலைபேசிகள் சிறந்த விலையைப் பெறுங்கள்\nஇலங்கையின் மிகப்பெரிய சந்தையான ikman.lkல் மட்டுமே கையடக்க தொலைபேசிகள் காலியில் கண்டறியவும். சரிபார்க்கப்பட்ட தனியார் விற்பனையாளர்கள் மற்றும் நம்பகமான உறுப்பினர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களிடமிருந்து சிறந்த விலையைத் தேர்வுசெய்க.\nகையடக்க தொலைபேசிகள் ikman.lk எளிதாக விற்களாம்\nஉங்கள் கையடக்க தொலைபேசிகள் வாடிக்கையாளரைக் ஒன்லைனில் கண்டுபிடித்து, 2 நிமிடத்தில் விளம்பரத்தை இடுகையிடும்போது ஆர்வமுள்ள ஆயிரக்கணக்கான கொள்வனவாளர்களை அடையுங்கள். தெளிவான படங்களைச் சேர்ப்பது, சரியான விலை மற்றும், நல்ல விளக்கத்தை அமைப்பது மூலம் வேகமாக விற்க முடியும்.\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/today-galileo-birthday/", "date_download": "2021-09-25T01:07:44Z", "digest": "sha1:WA6TI6RVQ6IGVXZIQM2LSZSNZP2C66BD", "length": 11383, "nlines": 225, "source_domain": "patrikai.com", "title": "வானியல் அறிஞர் கலிலியோ பிறந்தநாள் (1610) | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nவானியல் அறிஞர் கலிலியோ பிறந்தநாள் (1610)\nநீதிமன்ற இ-மெயில் பதிவுகளில் இருந்து பிரதமரின் படத்தை நீக்க உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஇன்று கேரளா மாநிலத்தில் 17,983 பேர் கொரோனாவால் பாதிப்பு\nட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்-ன் அடுத்த படத்தின் தமிழ் டைட்டில் ‘கணம்’ வெளியீடு….\n‘ஆனந்தம் விளையாடும் வீடு’ டீசர் வெளியீடு….\nஇத்தாலிய நாட்டு வானியல் அறிஞர் கலிலியோ டெலஸ்கோப் எனப்படும் தொலை நோக்கிக் கருவியைக் கண்டுபிடித்து உலகுக்கு அளித்தார்.\nவெள்ளி கிரகத்தின் வெவ்வேறு பரிமாணங்களை உறுதி செய்தது, , வியாழனின் நான்கு பெரிய நிலாக்களை கண்டுபிடித்தது, , மற்றும் கதிரவனில் காணப்படும் கரும்புள்ளியை ஆராய்ந்தது ஆகியவை கலிலியோ அவரது கண்டு பிடிப்பான தொலைநோக்கி மூலம் வானியல் ஆராய்ச்சியில் அளித்த பெரிய பங்களிப்புகள் ஆகும்.\n“நவீன அறிவியலின் தந்தை என்று பெருமையாக அழைக்கப் படுகிறார்.\nNext articleஜீவா எனும் மானுடன் பிறந்த நாள் இன்று\nநீதிமன்ற இ-மெயில் பதிவுகளில் இருந்து பிரதமரின் படத்தை நீக்க உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஇன்று கேரளா மாநிலத்தில் 17,983 பேர் கொரோனாவால் பாதிப்பு\nஅக்டோபர் 7 முதல் மகாராஷ்டிராவில் வழிபாட்டு தலங்கள் திறப்பு\nநீதிமன்ற இ-மெயில் பதிவுகளில் இருந்து பிரதமரின் படத்தை நீக்க உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஇன்று கேரளா மாநிலத்தில் 17,983 பேர் கொரோனாவால் பாதிப்பு\nட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்-ன் அடுத்த படத்தின் தமிழ் டைட்டில் ‘கணம்’ வெளியீடு….\n‘ஆனந்தம் விளையாடும் வீடு’ டீசர் வெளியீடு….\nஅக்டோபர் 7 முதல் மகாராஷ்டிராவில் வழிபாட்���ு தலங்கள் திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathiyam.tv/mary-kom-questions-change-of-ring-dress-at-tokyo-olympics/", "date_download": "2021-09-24T23:43:53Z", "digest": "sha1:5CDAW6EDQSKBN3DRE4XLSOVBS6GI2VOH", "length": 6480, "nlines": 73, "source_domain": "sathiyam.tv", "title": "ஆட்டத்திற்கு முன் ஆடையை மாற்ற சொன்னது ஏன்? - மேரி கோம் கேள்வி - Sathiyam TV", "raw_content": "\nHome Sports ஆட்டத்திற்கு முன் ஆடையை மாற்ற சொன்னது ஏன் – மேரி கோம் கேள்வி\nஆட்டத்திற்கு முன் ஆடையை மாற்ற சொன்னது ஏன் – மேரி கோம் கேள்வி\nஇந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் ஒலிம்பிக்கில் தோல்வியடைந்தது ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nஜப்பானின் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைப்பெற்று வருகின்றன. மகளிருக்கான குத்துச்சண்டைப் போட்டியில் 51 கிலோ எடைப் பிரிவில் காலிறுதிக்கு முந்தையச் சுற்று வியாழக்கிழமை நடைபெற்றது.\nஇதில் இந்திய வீராங்கனை மேரி கோமும் கொலம்பிய வீராங்கனை இன்கிரிட் வெலன்சியாவும் மோதினர். இதில் 2 -3 என்ற கணக்கில் இந்தியாவின் மேரி கோம் தோல்வியடைந்தார். இதனால் மகளிர் பிரிவு குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கான பதக்க வாய்ப்பு பறிபோனது.\nஇந்த நிலையில் குத்துச்சண்டைப் போட்டியில் தோல்வி அடைந்ததை நம்ப முடியவில்லை என்று மேரி கோம் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் இன்கிரிட் வெலன்சியாவை இரண்டு முறை வென்றிருப்பதாகவும் அவரை இந்தப் போட்டியில் வெற்றியாளராக அறிவிப்பார்கள் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை என்றும் மேரிகோம் வருத்தம் தெரிவித்துள்ளார்.\nமேலும், ”காலிறுதியின் முந்தைய சுற்றில் நுழைவதற்கு முன்னர், நான் அணிந்திருந்த ஆடைக்கு பதிலாக வேறு ஆடையை அணியும்படி கூறினார்கள். இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏன் அவ்வாறு கூறினார்கள் என்பது குறித்து விளக்கம் வேண்டும்” என்றும் மோரி கோம் கூறியுள்ளார்.\nமேரி கோமின் இந்த கருத்தால், ஒலிம்பிக்கில் மேட்ச் பிக்சிங் நடந்துள்ளதா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.\n“Storming Operation” – நள்ளிரவில் நடுங்கிய சென்னை ரவுடிகள்\nவடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் – முதலமைச்சர் இன்று ஆலோசனை\nமோடியுடன் அமெரிக்க தொழிலதிபர்கள் சந்திப்பு\n‘நீட்’ தேர்வு பாதிப்பை ஆய்வு செய்த ஏ.கே.ராஜன் குழு அறிக்கை வெளியீடு\n“நிகழ்ச்சி முடிந்து விட்டது” – ராகுல் காந்���ி ட்வீட்\n“பள்ளி மாணவர்களுக்கு ஏற்படும் கொரோனா தொற்று குறித்து அச்சப்பட தேவையில்லை”\nஇந்த நாட்டு மக்களுக்கு இனிய செய்தி…\nஆண்டுக்கு 70 லட்சம் மக்கள் உயிரிழப்பு – இனியும் இதே நிலை தொடர்ந்தால்…\n“Storming Operation” – நள்ளிரவில் நடுங்கிய சென்னை ரவுடிகள்\nமும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அபார வெற்றி\n6.5 கிலோ தங்கம், கட்டு காட்டாக பணம் பறிமுதல், – யார் வீட்டில் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Jambolik", "date_download": "2021-09-25T01:13:22Z", "digest": "sha1:DGIUYCHDB63RQVBJK6XFMLRYGNG3JAQW", "length": 12744, "nlines": 114, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர் பேச்சு:Jambolik - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவாருங்கள், Jambolik, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்\nபூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்\nஉங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.\nதங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்\nநீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.\nப���ன்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:\nவிக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று\n--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 01:11, 5 திசம்பர் 2011 (UTC)[]\nநீங்கள் சிறப்பு வாய்ந்த தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவர்\nதமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள், ஆய்வாளர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராகத் திகழ்கிறீர்கள். உங்கள் தொடர் பங்களிப்புகள் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருக்கிறது.\nமக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 60ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் பங்களிப்புகள் உதவும்.\nபின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:\nஏற்கனவே உள்ள குறுங்கட்டுரைகளை விரிவாக்கலாம். தமிழ் விக்கிப்பீடியாவில் 15% குறைவான கட்டுரைகள் மட்டுமே 10 kb அளவுக்கு மேல் உள்ளன.\nஉங்களுக்கு விருப்பமான விக்கித் திட்டங்களில் இணைந்து செயலாற்றலாம். புதிய திட்டங்களைத் தொடங்கலாம்.\nதமிழ் விக்கிப்பீடியாவின் துப்புரவு, பராமரிப்புப் பணிகளில் உதவலாம்.\nவிக்கிப்பீடியாவைப் பற்றி பலருக்கும் எடுத்துரைக்க பயிற்சிப் பட்டறைகளில் கலந்து கொண்டு உதவலாம்.\nஇன்னும் சிறப்பாக பங்களிக்க ஏதேனும் உதவி தேவையென்றால், தயங்காமல் என் பேச்சுப் பக்கத்தில் எழுதுங்கள். நன்றி.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 சூன் 2021, 16:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/03/06/reliance-jio-bharti-infratel-join-hands-tower-sharing-002216.html?ref_medium=Desktop&ref_source=GR-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-09-24T23:23:11Z", "digest": "sha1:GHATCS5LG3HKXHSH7NI3WOKYNVF2QFOR", "length": 22508, "nlines": 205, "source_domain": "tamil.goodreturns.in", "title": "புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ரிலையன்ஸ்-ஏர்டெல்!! யாருக்கு லாபம்.. | Reliance Jio, Bharti Infratel join hands for tower sharing - Tamil Goodreturns", "raw_content": "\n» புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ரிலையன்ஸ்-ஏர்டெல்\nபுதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ரிலையன்ஸ்-ஏர்டெல்\n8 hrs ago 10 வருடங்களில் இல்லாத அளவு வட்டி சரிவு.. பில்டர்களின் சலுகைகள்.. மீண்டு வருவோம்..\n8 hrs ago ஏர்டெல்-ஐ ஓரம்கட்டிய ஜியோ.. வாடிக்கையாளர் எண்ணிக்கையில் புதிய உச்சம்..\n10 hrs ago கொரோனா காலத்திலும் கல்லா கட்டிய ஜிஎஸ்டி வசூல்.. மொத்த நேரடி வசூல் 74% அதிகரிப்பு..\n11 hrs ago கார் நிறுவனங்களுக்கு விரைவில் புதிய உத்தரவு.. மக்களுக்கு ஜாக்பாட்..\nMovies Movie Review : மாட்ட வச்சு அரசியல் பேசும்..இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் விமர்சனம்\nNews சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கழிவறை வழியாக தப்பிய குற்றவாளி.. போலீஸ் கொடுத்த ஷாக்\nSports கைக்கு கிடைத்த வெற்றி.. அப்படியே தூக்கிக் கொடுத்த கோலி - கண்ணீர் விடும் ஆர்சிபி ஃபேன்ஸ்\nAutomobiles அக்டோபர் 7ம் தேதி எப்ப வருமோ அடுத்த சம்பவத்தை செய்ய போகும் டிவிஎஸ்... கதிகலங்கி நிற்கும் போட்டி நிறுவனங்கள்\nTechnology ரொம்ப ஸ்லிம்மா இருக்கும்- செப்., 29 வரும் சாம்சங் கேலக்ஸி எஃப்42 5ஜி\nLifestyle இந்த 2 பொருளை வெச்சு ஃபேஸ் பேக் போட்டால், சருமத்தில் எந்த பிரச்சனையும் வராதாம்... அதென்ன ஃபேஸ் பேக்\nEducation வேலை, வேலை, வேலை ரூ.3.40 லட்சம் ஊதியத்தில் மத்திய பொதுத் துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பை: ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தொலைதொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம், பாரதி இன்ஃப்ராடெல் நிறுவனத்தின் (ஏர்டெல் நிறுவனத்தின் கிளை நிறுவனம்) டெலிகாம் டவர் கட்டமைப்பை உபயோகித்துக் கொள்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் நிதி தொடர்பான தகவல்கள் வெளியிடப்படவில்லை.\nரிலையன்ஸ் ஜியோ, பாரதி இன்ஃப்ராடெல் நிறுவனத்தின் டவர்களை உபயோகித்து அதன் சேவைகளை நாடெங்கிலும் தொடங்கவுள்ளது. மேற்கூறிய ஒப்பந்தத்தின் படி, விலை நிர்ணயம் சந்தை நிலவரத்தின் அடிப்படையில் இருக்கும் என்று இந்நிறுவனம் ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.\n\"இந்த ஒப்பந்தம், முடிந்த வரையில் பொய்யான கட்டமைப்பை உபயோகிப்பதை தவிர்த்து, மூலதனம் மற்றும் சுற்றுப்புறத்தை பாதுகாக்கும் நோக்கில் பாரதி ஏர்டெல்லுடன் முன்பு போடப்பட்டிருந்த எங���களின் டெலிகாம் கட்டமைப்பு பகிர்வு ஒப்பந்தத்தை ஒத்திருக்கும்.\" என ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான சஞ்சய் மஷ்ருவாலா கூறியுள்ளார்.\nமேலும் அவர் \" இந்த ஒப்பந்தம் நாடெங்கிலும் எங்களின் சேவைகளை விரைவாக தொடங்குவதற்கு உதவியாக இருக்கும்,\" என்றும் தெரிவித்தார்.\n\"எங்களின் பரந்த செயலாற்றல் மற்றும் உயர்வான நெட்வொர்க் அப்டைம் லெவல், விரைவான சந்தை நுழைவு மற்றும் குறைவான ஆபரேஷனல் செலவுகள் ஆகியவற்றை சாத்தியப்படுத்தக் கூடிய சிறப்பான செயல் திட்டத்தை வழங்கும்.\" என்று பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை செயலாக்க அதிகாரி டிஎஸ் ராவத் கூறியுள்ளார்.\nமேலும் இந்த ஒப்பந்தம் மூலம் நடைமுறைக்கு வரும் கூடுதல் பகிர்வு, எங்களின் தற்போதைய வாடிக்கையாளர்களுக்கு குறைவான வாடகை மற்றும் குறைவான எனர்ஜி சார்ஜ் தொகை போன்ற நற்பயன்களை வழங்கும் எனவும் தெரிவித்தார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nரிஸ்க் எடுக்கும் முகேஷ் அம்பானி ரூ.4000க்கு ஸ்மார்ட்போன் விற்றால் எவ்வளவு நஷ்டம் தெரியுமா\nஓரே திட்டத்திற்கு 4 பெரிய தலைகள் போட்டி..\nஅடுத்த 5 வருட ஐபிஎல் யாருக்கு.. களத்தில் இறங்கும் ரிலையன்ஸ், அமேசான்.. எகிரும் விலை..\nடாடா, பிர்லா-க்கு போட்டியாக ரிலையன்ஸ்.. நல்லி, போத்தீஸ் உடன் எதிர்பார்க்காத கூட்டணி..\n1 கிலோ ஹைட்ரஜன் 1 டாலர்.. முகேஷ் அம்பானி சொல்வது சாத்தியமா..\nபுதிய நிறுவனத்தை கைப்பற்றிய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்.. ஹெல்த்கேர் துறையில் அடுத்த அதிரடி..\nரூ.16 லட்சம் கோடி.. ரிலையன்ஸ் புதிய சாதனை.. முகேஷ் அம்பானி செம ஹேப்பி..\nஜியோவின் புதிய திட்டங்கள் அறிமுகம்.. என்னென்ன சலுகைகள்.. யாருக்கெல்லாம் பயன்..\nரூ.13 லட்சம் கோடி.. டிசிஎஸ் தொட்ட புதிய உச்சம்..\nசவுதி ஆராம்கோ உடன் ரிலையன்ஸ் விரைவில் டீல்.. பங்குச்சந்தையில் தடாலடி உயர்வு..\nஎன்னது நெதர்லாந்து டி-மொபைல் நிறுவனத்தை ரிலையன்ஸ் வாங்குகிறதா..\nபில் கேட்ஸ், முகேஷ் அம்பானி முதலீடு.. கிரீன் எனர்ஜி துறையில் முதல் படி..\nஇந்த 7 மோசமான பழக்கத்தினை கைவிடுங்கள்.. கிரெடிட் கார்டு பயனர்களுக்கு நிபுணர்கள் சூப்பர் அட்வைஸ்..\nமுந்த்ரா துறைமுகத்தில் 3000 கிலோ போதை பொருள்.. 'எங்களுக்கு அதிகாரம் இல்ல சாமி' அதானி குரூப் விளக்கம்\nசோனி - ஜீ என்டர்டெயின்மென்ட் மாபெரும் இணைப்பு.. உச்சத்���ை தொட்ட பங்கு விலை..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tnbusinesstimes.in/2020/07/13/100-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE-2/", "date_download": "2021-09-24T23:36:06Z", "digest": "sha1:7WG2HTN7BPZJGO4LUEKKNA7K7GYNIQ26", "length": 11882, "nlines": 242, "source_domain": "tnbusinesstimes.in", "title": "100 ரூபாய் முதலீட்டில் அருமையான சுயதொழில்..! | TN Business Times", "raw_content": "\nHome Business Ideas 100 ரூபாய் முதலீட்டில் அருமையான சுயதொழில்..\n100 ரூபாய் முதலீட்டில் அருமையான சுயதொழில்..\nவீட்டிலேயே 100 ரூபாய் முதலீட்டில் செய்யக்கூடிய சாக்லேட் தயாரிப்பு தொழில் பற்றி தெரிந்துகொள்ளலாம். இந்த சிறு தொழில் பொறுத்தவரை யாருவேண்டுமானாலும் வீட்டில் இருந்தபடி செய்யலாம் நல்ல லாபம் தரும் தொழில். சரி வாங்க இந்த தொழில் பற்றிய விவரங்களை இப்பொழுது தெரிந்துகொள்ளலாம்.\nஇந்த சாக்லேட் தயாரிப்பு தொழில் வீட்டில் இருந்தபடியே ஒய்வு நேரங்களில் செய்யலாம் என்பதால் வீட்டில் சிறிய அறை இருந்தால் போதுமானது.\nஒரு கிலோ சாக்லேட் தயார் செய்ய முதலீடாக தாங்கள் வெறும் 100 ரூபாய் செலவு செய்ய வேண்டியதாக இருக்கும். அதன பிறகு chocolate mold tray அவசியம் இந்த தொழிலுக்கு தேவைப்படும். இந்த அச்சுகள் அனைத்து ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோரிலும் பல டிசைன்களில் மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. தங்களுக்கு வேண்டுமென்றால் இப்பொழுதே கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆர்டர் செய்து கொள்ளலாம்.\nஇதற்கு தேவைப்படும் மூலப்பொருட்கள் என்று பார்த்தால் சர்க்கரை, food colour, corn syrup அல்லது cough syrup, பேக்கிங் கவர் இவையனைத்தும் தேவைப்படும்.\nஒரு அகலமான பாத்திரத்தை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் இரண்டு கப் சர்க்கரை, 3/4 கப் தண்ணீர் மற்றும் இரண்டு கப் சர்க்கரைக்கு மூன்று ஸ்பூன் என்ற அளவு சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கிளற வேண்டும். சர்க்கரை பாகானது தேன் பதத்திற்கு வந்த பிறகு ஏதாவது ஒரு food colour ஒன்றை அவற்றில் சிறிதளவு சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள்.\n���ின் அடுப்பில் இருந்து இறக்கி chocolate mould tray அச்சுகளில் ஊற்ற வேண்டும் பின் சிறிது நேரம் ஆறவிடவும். பின் அச்சுகளில் இருந்து சாக்லேட்டுகளை தனியாக எடுத்து பேக்கிங் செய்யுங்கள். பிறகு விற்பனைக்கு அனுப்புங்கள்.\nதாங்கள் தயார் செய்த இந்த சாக்லேட்டுகளை தங்கள் ஊரில் உள்ள சிறிய பெட்டி கடைகள், மல்லிகை கடைகள், பள்ளிகள், கல்லூரிகள் போன்ற இடங்களில் விற்பனை செய்யலாம். சந்தையில் அதிக வரவேற்பு உள்ள தொழில் என்பதால் தாங்கள் தயார் செய்யும் சாக்லேட்டுகள் மிக எளிதாக விற்பனையாகிவிடும்.\nஇந்த தொழில் பொறுத்தவரை 1 கிலோ சாக்லேட்டுக்கு ரூபாய் 200 முதல் 250 வரை வருமானம் கிடைக்கும். பெண்களுக்கு வீட்டில் இருந்து செய்யக்கூடிய சிறந்த சுயதொழில்.\nஉங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.\nவிளம்பரம் செய்ய +91 978 978 3312.\n100 ரூபாய் முதலீட்டில் அருமையான சுயதொழில்..\nPrevious articleஅதிக லாபம் தரும் புதிய தொழில்..\nNext article13,000 முதலீட்டில் அதிக லாபம் தரும் புதிய தொழில்..\n15,000/- முதலீட்டில் அருமையான Badge சுயதொழில் (Low budget business)..\nவழிகாட்டி : தொழிலில் பயத்தை தாண்டி தொழில் தொடங்குவது எப்படி\nஅமேசான் நிறுவனர் ஜெப் பெசாஸ் கூறிய வெற்றிக்கான சிறந்த 10 விதிகள்\nசிறுதொழில் டிட்டர்ஜன்ட் பவுடர் தயாரிப்பு..\nStoryTelling : கதை சொல்லி உங்கள் பிராண்டை (Brand) உருவாக்குங்கள்\nகுறைந்த விலையில் 5020 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட ரெட்மி 9 பிரைம் அறிமுகம்\nபுதிதாக என்ன தொழில் செய்யலாம் 2020 – சிறு தொழில் பட்டியல் 2020..\nசுயதொழில் – வீட்டில் கற்பூரம் தயாரிப்பது எப்படி..\nதினசரி லாபம் தரும் சிறு தொழில் (siru tholil)..\nசிறு தொழில் – பழைய புடவையில் மேட் செய்வது எப்படி\nதொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் – Entrepreneurship Development &...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.absolutviajes.com/ta/%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-09-25T00:44:06Z", "digest": "sha1:GFPHQ5DAGFGAGD5G5ZIFLP5OKSPOC7A2", "length": 14110, "nlines": 76, "source_domain": "www.absolutviajes.com", "title": "ரோமானியப் பேரரசின் சமையல் | முழுமையான பயணம்", "raw_content": "ஐகான் ஸ்கெட்ச் மூலம் உருவாக்கப்பட்டது.\nவாடகை கார்களை முன்பதிவு செய்யுங்கள்\nமுழுமையான ரோம் | | ரோம்\nரோமானியப் பேரரசின் காலத்திலிருந்து ரோமானியர்கள் அதே உணவுகள் மற்றும் பானங்���ளை அனுபவித்து வருகின்றனர். சக்கரவர்த்திகள் சாப்பிட்ட சில எளிய சமையல் குறிப்புகளையும், ரோமில் உள்ள ஒவ்வொரு உணவகத்திலும் நீங்கள் ரசிக்க முடியும் என்பதையும் இங்கே முன்வைக்கிறேன், உங்களுக்கு தைரியம் இருந்தால் அதை வீட்டிலேயே செய்யலாம்.\nதேவையான பொருட்கள்: 1 கிலோ மாட்டிறைச்சி ஃபில்லட், ஆலிவ் எண்ணெய், 3 டி.எல் சிவப்பு ஒயின், 5 தேக்கரண்டி தேன், வளைகுடா இலைகள், கருப்பு மிளகுத்தூள், உப்பு, வினிகர்\nதயாரிப்பு: மாட்டிறைச்சி கட்லெட்டுகளை அடுப்பில் ஒரு தட்டில் சிறிது எண்ணெயுடன் வரிசைப்படுத்தவும். சிவப்பு ஒயின் மற்றும் வினிகரைச் சேர்த்து, தேனைக் கரைத்து, மிளகுத்தூள் மற்றும் வளைகுடா இலை சேர்க்கவும். சாஸை ஒரு கொதி நிலைக்கு கொண்டு வந்து இறைச்சி இருக்கும் வரை அனைத்தையும் சுட வேண்டும். அடுத்து, அடுப்பிலிருந்து இறைச்சியை அகற்றி, துண்டுகளாக நறுக்கி, ரொட்டி மற்றும் மீதமுள்ள இறைச்சி கொழுப்பை மீண்டும் சுட்டு, ஏற்கனவே தயாரிக்கப்பட்ட தேன் மற்றும் ஒயின் சாஸை ஊற்ற இறைச்சியை தொடர்ந்து வேகவைக்கவும். மீதமுள்ள சாஸை நீங்கள் ஊற்றும்போது இறைச்சியைத் திருப்புங்கள். சாறு அடர் பழுப்பு நிறமாக மாறும் போது, ​​இறைச்சி உணவை மிருதுவான ரொட்டியுடன் பரிமாறவும்.\nதேவை: 4 ஈல் ஃபில்லெட்டுகள், மாங்க்ஃபிஷ் வால், ஈல், மாவு, ஆலிவ் எண்ணெய், 2 டி.எல் இனிப்பு ஒயின் அல்லது ஷெர்ரி, உப்பு மீன் (ஆன்கோவிஸ்), ஒரு சில திராட்சையும், 4-5 தேக்கரண்டி தேன், மிளகுத்தூள்,\nதயாரிப்பு: மாங்க்ஃபிஷ் வால், ஈல் மற்றும் மாவு ஆகியவற்றின் ஒரு பகுதியை எடுத்து ஆலிவ் எண்ணெயில் பொன்னிறமாகும் வரை வறுக்கவும். இனிப்பு ஒயின் அல்லது ஷெர்ரிக்கு வந்து, நறுக்கிய உப்பு மீன் ஃபில்லெட்டுகள், ஒரு சில தேக்கரண்டி தேன், திராட்சையும், பெரிய மிளகும் சேர்த்து, சாறு மீன் சமைக்கும் வரை சமைக்கவும்.\nபரிந்துரை: வேகவைத்த முட்டைக்கோஸ் மற்றும் பதப்படுத்தப்பட்ட எண்ணெயுடன் பரிமாறவும்\nதேவையான பொருட்கள்: 100 கிராம் பைன் கொட்டைகள், 100 கிராம் அக்ரூட் பருப்புகள், 200 கிராம் அத்திப்பழம், 100 கிராம் கரோப், 5 தேக்கரண்டி தேன், சிறிது மிளகு, 300 கிராம் மாவு, பால், 2 முட்டை, இனிப்பு ஒயின், கிரீஸ் ப்ரூஃப் காகித\nதயாரிப்பு: பைன் கொட்டைகள் மற்றும் அக்ரூட் பருப்புகளை வறுத்து, எல்லாவற்றையும் உலர்ந்த அத்தி மற்றும் க��ோப் சேர்த்து அரைக்கவும். தேன், மிளகு, மாவு, பால் மற்றும் முட்டைகளை சிறிது இனிப்பு ஒயின் சேர்த்து, பிசைந்து குக்கீகளை உருவாக்குங்கள். காகிதத்தோல் காகிதத்தில் கேக்கை உலர வைக்கவும், குறைந்த வெப்பத்தில் அடுப்பில் சுடவும்.\nநுகர்வுவரலாறுஎங்களை பற்றிஉணவகங்கள் மற்றும் பார்கள்\nகட்டுரையின் உள்ளடக்கம் எங்கள் கொள்கைகளை பின்பற்றுகிறது தலையங்க நெறிமுறைகள். பிழையைப் புகாரளிக்க கிளிக் செய்க இங்கே.\nகட்டுரைக்கான முழு பாதை: முழுமையான பயணம் » ரோமானியப் பேரரசின் சமையல்\nஒரு கருத்து, உங்களுடையதை விட்டு விடுங்கள்\nஉங்கள் கருத்தை தெரிவிக்கவும் பதிலை ரத்துசெய்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டிருக்கும் *\nஅடுத்த முறை நான் கருத்து தெரிவிக்க இந்த உலாவியில் எனது பெயர், மின்னஞ்சல் மற்றும் வலைத்தளத்தை சேமிக்கவும்.\nநான் ஏற்றுக்கொள்கிறேன் தனியுரிமை விதிமுறைகள் *\nநிக்கோல் தயானா ரோட்ரிகஸ் கார்சியா அவர் கூறினார்\nஇதைக் கேளுங்கள், அவர்கள் என்னை 1 தேர்வில் வைத்திருக்கிறார்கள் என்பதில் உறுதியாக எதுவும் இல்லை, ஏனெனில் இதை எப்படி செய்வது என்று எனக்குத் தெரியவில்லை\nநிக்கோல் தயானா ரோட்ரிகஸ் கார்சியாவுக்கு பதில்\nஒரு இலக்கைத் தேர்ந்தெடுக்கவும் அல்பாசிட்டே ஜெர்மனி ஆம்ஸ்டர்டம் அன்டோரா அர்ஜென்டீனா Atenas ஆஸ்திரேலியா ஆஸ்திரியா அவிலா பேடவோஸ் Badalona பார்சிலோனா Benidorm பிரேசில் பர்கோஸ் காடிஸ் கனடா கேனரி தீவுகள் கரீபியன் காஸ்டெல்லோன் சீனா Ciudad Real கொலம்பியா கோர்டோபா கொரியா குரோசியா கியூபா குெங்க டென்மார்க் அமெரிக்கா எகிப்து Elche எஸ்பானோ பிலிப்பைன்ஸ் பிரான்ஸ் கிகோன் கிரானாடா கிரீஸ் கூதலஜாரா ஹாலந்து ஹாங்காங் ுள்வா ஹங்கேரி ஐபைஸ இந்தியா இங்கிலாந்து அயர்லாந்து இத்தாலி ஜப்பான் ஜெரஸ் லியோன் லிஸ்பன் இலண்டன் மாட்ரிட் ம்யால்ர்க மார்பெல்லாவில் மொரோக்கோ மெநோர்க மெரிடா மெக்ஸிக்கோ மியாமி மிலன் முர்சியா நார்வே நியூயார்க் Orense மற்றவர்கள் ஒவியேதோ பாரிஸ் பெரு போர்ச்சுகல் ப்ராக் டொமினிக்கன் குடியரசு ரோம் Rusia சலமன்க்கா ஸ்வீடன் சுவிச்சர்லாந்து டெந்ர்ஃப் டோலிடோ உருகுவே வெனிசுலா விட்டஒறியா\nஇலவசமாக முழுமையான வயஜெஸில் சேர்ந்து, உங்கள் மின்னஞ்சலில் பயணம் மற்ற��ம் சுற்றுலா பற்றிய சமீபத்திய செய்திகளைப் பெறுங்கள்.\nநான் சட்ட நிபந்தனைகளை ஏற்றுக்கொள்கிறேன்\nமுழுமையான பயண பயணியர் கப்பல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D/305", "date_download": "2021-09-25T01:43:45Z", "digest": "sha1:SLDZGXDK4EJUBD65WWL5RBV2QUDEQX5S", "length": 9458, "nlines": 276, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | சாதுக்களுக்கு நோட்டீஸ்", "raw_content": "சனி, செப்டம்பர் 25 2021\nSearch - சாதுக்களுக்கு நோட்டீஸ்\nஆந்திர சட்டமன்றத்தில் அமளி: தெலங்கானா மசோதா தாக்கல் ஒத்திவைப்பு\nமனம் நெகிழ வைத்த திரைப்பட விழா\nலாலு பிரசாத்துக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்\nகோவை: அரசியலாகும் அட்டப்பாடி விவகாரம்\nலோக்பால்: ஹசாரே மீண்டும் உண்ணாவிரதம்\nவாடகைதாரர்கள் விவரம்: காவல் துறைக்கு சென்னை ஐகோர்ட் நோட்டீஸ்\nமத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்: சீமாந்திரா காங். எம்.பி.க்கள் நோட்டீஸ்\nகூடங்குளம் பாதுகாப்பு: மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nஜெயலலிதா விளக்கத்தை தேர்தல் ஆணையம் ஏற்க மறுப்பு\nரூ. 130 கோடி அபராதம்: 1,400 பேருக்கு செபி நோட்டீஸ்\nவதேரா நில பேர முறைகேடு: ஐஏஎஸ் அதிகாரிக்கு நோட்டீஸ்\nகாவிரி பிரச்சினை: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nகர்நாடகாவில் விரைவில் மதமாற்ற தடை சட்டம்: உள்துறை...\nகர்நாடகாவில் கோயிலுக்குள் நுழைந்த 4 வயது தலித்...\nபிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்குச் சொந்தமானது அல்ல; ஆர்டிஐ...\n‘‘இது காப்பியடிக்க கடினமானது’’- பிரதமர் மோடியின் விமான...\nகருணாநிதியின் ஆட்சிக் காலம் கல்லூரிக் கல்வியின் பொற்காலம்:...\nபுதுச்சேரியில் முதல் முறையாக எம்.பி. பதவியைக் கைப்பற்றிய...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2017/05/blog-post_68.html", "date_download": "2021-09-24T23:32:51Z", "digest": "sha1:XZUPVKRLYY3FAWW5C5PANWJR7PDK3LHG", "length": 9843, "nlines": 47, "source_domain": "www.vannimedia.com", "title": "வவுனியா மன்னார் வீதி குருமன்காட்டு சந்தியில் - பதற்றநிலை! - VanniMedia.com", "raw_content": "\nHome Sri Lanka News Vanni News Vavuniya News இலங்கை வவுனியா மன்னார் வீதி குருமன்காட்டு சந்தியில் - பதற்றநிலை\nவவுனியா மன்னார் வீதி குருமன்காட்டு சந்தியில் - பதற்றநிலை\nவவுனியா மன்னார் வீதி குருமன்காட்டு ச��்திக்கு அருகாமையில் நேற்று மாலை 6 மணியளவில் வவுனியாவிலிருந்து செட்டிகுளம் பயணிக்கும் அரச பஸ் ஒன்றும் வவுனியாவிலிருந்து பாவற்குளம் பயணிக்கும் தனியார் பஸ் ஒன்றும் சிறிய விபத்துக்குள்ளானதுடன் இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.\nஅரச பஸ்ஸை தனியார் பஸ் முந்திச் செல்ல முற்பட்ட வேளையிலேயே இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றிருப்பதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். எனினும் பாரிய சேதம் ஏதும் ஏற்படவில்லை என்பதுடன் பஸ்ஸில் சிறிய சேதங்கள் ஏற்பட்டிருந்தது\nவிபத்து ஏற்பட்ட பகுதியானது மாலை வேளைகளில் சன நெரிசல் மிகுந்த பகுதி என்பதுடன் தனியார் கல்வி நிலையங்கள் அதிகம் காணப்படும் இடம். விபத்து இடம்பெற்ற நேரமானது மாணவர்கள் அதிகம் பயணிக்கும் பகுதியாகும் தெய்வாதீனமாக பாரிய சேதங்கள் இவ்விபத்தில் ஏற்படவில்லை.\nஆனால் இதை மனதில் நிறுத்தாது இவ்வாறு கண்மூடிதனமாக செயற்படும் சாரதிகளுக்கு எதிராக தனியார் பஸ் சங்கமாகட்டும் அரச சாலை ஆகட்டும் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சம்பவ இடத்தில் நின்ற சமூக ஆர்வளர்கள், பெற்றோர்கள் விசனம் தெரிவித்ததை காணக்கூடியதாக இருந்தது.\nசம்பவ இடத்திற்கு விரைந்த போக்குவரத்துப் பொலிஸார் பதற்றத்தை தணித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nவவுனியா மன்னார் வீதி குருமன்காட்டு சந்தியில் - பதற்றநிலை\nகொரோனா வைரஸ் காரணமாக அடுத்த ஈழத் தமிழர் பலி- எண்ணிக்கை அதிகரிப்பு\nசுவிஸில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணம் அனலைதீவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். சுவிஸ் Lausanne வசிப்பிடமாகக் கொண்ட சிவசம்...\nலண்டனில் மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவல் பலி- தமிழ் பற்றாளர்\nலண்டன் வற்பேட்டில் வசித்து வரும் லோகசிங்கம் பிரதாபன் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளதாக வன்னி மீடியா இணையம் அறிகிறது. இவர் கொரோனா வைரஸ் த...\nலண்டன் விம்பிள்டன்னில் மற்றும் ஒரு ஈழத் தமிழர் குணரட்ணம் அவர்கள் கொரோனாவால் சாவு \nலண்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத் தமிழர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. யாழ்.வடமராட்ச...\nதலைவர் பிரபாகரன் மகன் பெயரால் துல்கரின் தயாரிப்பாளர் இணையம் ஹக்- உண்மை என்ன \nசமீபத்தில் வெளியான மலையாள படமான “வாறேன் அவசியமுன்ட்” என்ற, மலையாள திரைப்படத்தில் ஒரு நாயை பார்த்து “பிரபாகரா” என்று அழைக்கிறார் சுரேஷ் கோ...\nயாழில் சண்டையின்போது அடித்து கொல்லப்பட்ட முதியவர்\nகாணிப் பிணக்கு கைக்கலப்பாக மாறியதால் இடம்பெற்ற தாக்குதலில் முதியவர் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். கொடிகாமம் பகுதியில் இடம்பெ...\nகொரோனா வைரசால் உலகமே பாதிப்பு: சீனாவுக்கு எதிராக அமெரிக்கா வழக்கு\nசீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் 1-ந்தேதி தோன்றிய கொரோனா வைரஸ், இப்போது உலகம் முழுவதும் பரவி விட்டது. 25 லட்சத்துக்கும் அதிகம...\nதிருக்கேதீஸ்வர ஆலய வன்முறைச் சம்பவம்\nசரித்திரப் பிரசித்திபெற்ற திருத்தலமான திருக்கேதீஸ்வர ஆலய வீதி வளைவு ஒரு கத்தோலிக்க குருவின் வழிகாட்டலில் சேதமாக்கப்பட்ட நிகழ்வுக்கு எமது அ...\n2 பெண்களை கொன்ற காமகொடூரன் மேலும் பல பெண்களை கற்பழித்து கொன்றானா\nசெஞ்சி அருகே 2 பெண்களை உல்லாசம் அனுபவித்துவிட்டு கொலை செய்த காமகொடூரன் மேலும் பல பெண்களை உல்லாசம் அனுபவித்துவிட்டு கொலை செய்திருக்கலாம் எ...\nமனித நேயத்தோடு முஸ்லீம்களை புலிகள் வெளியேற்றினார்கள்: 1990ல் இருந்த உத்தமன் மாஸ்டர் தகவல். இதோ..\nயாழில் இருந்து சுமார் 29 வருடங்களுக்கு முன்னர்(1990) முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டார்கள். இந்த விடையம் இன்று வரை சர்சையாக இருந்து வந்தது...\nஇலங்கையில் நடந்த பயங்கர சம்பவம்; இப்படியுமொரு கொடூரத்தயா\nஒன்பது வயது சிறுமி ஒருவரை கொலை செய்து புதைத்ததாக சந்தேகப்படும் தாய் மற்றும் அவரின் திருட்டுக் காதலன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1196245", "date_download": "2021-09-24T23:56:54Z", "digest": "sha1:W7Q2ZUYBKNX7DCWEYS6UVAUFPCJS23WR", "length": 10108, "nlines": 172, "source_domain": "athavannews.com", "title": "ஹொங்கொங்கில் வசிப்பவர்களுக்கு நிரந்தர வதிவிடத்தைப் பெறுவதை எளிதாக்கும் கனடா! – Athavan News", "raw_content": "\nஹொங்கொங்கில் வசிப்பவர்களுக்கு நிரந்தர வதிவிடத்தைப் பெறுவதை எளிதாக்கும் கனடா\nஹொங்கொங்கில் வசிப்பவர்களுக்கு நிரந்தர வதிவிடத்தைப் பெறுவதை கனடா எளிதாக்குகின்றது.\nஹொங்கொங் பிராந்தியத்தைச் சேர்ந்தவர்கள் வரலாற்று ரீதியாக கனடாவின் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் வாழ்க்கைக்கு திருப்பி அளித்துள்ளனர் என்று மேற்கோளிட்டுள்ளனர்.\nகுடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சர் மார்கோ ஈ. எல். மெண்டிசினோ பல நடவடிக்கைகளை அறிவித்தார். இது தவிர்க்க முடியாமல் அதிகமான ஹொங்கொங் குடியிருப்பாளர்கள் கனடாவுக்கு வர உதவக்கூடும்.\nமேலும் என்னவென்றால், பிராந்தியத்தின் மோசமடைந்து வரும் மனித உரிமை நிலைமை இந்த நடவடிக்கைக்கு ஒரு காரணம் என்று வெளியீடு மேற்கோளிட்டுள்ளது.\nபெப்ரவரி 8ஆம் திகதி முதல், ஹொங்கொங்கில் வசிப்பவர்கள் பணி அனுமதிக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு கிடைக்கும். இது மூன்று ஆண்டுகள் வரை செல்லுபடியாகும். பின்னர் அவர்கள் எதிர்காலத்தில் நிரந்தர வதிவிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.\nஒரு தேவையாக, குடியிருப்பாளர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் கனேடிய பிந்தைய இரண்டாம் நிலைப் பட்டச்சான்றிதழ் (டிப்ளோமா) அல்லது பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது இதேபோன்ற வெளிநாட்டு நற்சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.\nகொவிட்-19: கனடாவில் கொவிட் தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 4,598பேர் பாதிப்பு- 44பேர் உயிரிழப்பு\nகொவிட்-19: கனடாவில் கொவிட் தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 3,870பேர் பாதிப்பு- 49பேர் உயிரிழப்பு\nகனேடிய நாடாளுமன்றத் தேர்தல்: மூன்றாவது முறையாகப் பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\nகனடாவில் கொவிட் தொற்றிலிருந்து மொத்தமாக 15இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைவு\nகனடாவில் இன்று பொதுத்தேர்தல் :பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெற்றிபெறுவாரா\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 5,097பேர் பாதிப்பு- 45பேர் உயிரிழப்பு\nதெற்கு லண்டனில் கத்திக்குத்து: ஒருவர் உயிரிழப்பு- 9பேர் காயம்\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nபாடசாலைகளை 4 கட்டங்களாக திறப்பதற்கு நடவடிக்கை\nPrivate: அரசாங்கம் தன்னிச்சையாக ஜனநாயகத்திற்கு விரோதமாக செயற்படுவதாக மாவை குற்றச்சாட்டு\nபாடசாலைகளை 4 கட்டங்���ளாக திறப்பதற்கு நடவடிக்கை\nதொற்றாளர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு\nகொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nஇலங்கையில் பாரிய நில அதிர்வுகள் ஏற்படுமா\nபாடசாலைகளை 4 கட்டங்களாக திறப்பதற்கு நடவடிக்கை\nதொற்றாளர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு\nகொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nஇலங்கையில் பாரிய நில அதிர்வுகள் ஏற்படுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chitrasundar5.wordpress.com/2013/08/11/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-09-24T23:42:15Z", "digest": "sha1:DF2T4P6ZBGRUZCXX47SJZF74PYLTI2LO", "length": 17158, "nlines": 162, "source_domain": "chitrasundar5.wordpress.com", "title": "பொரியல் சாதம் | Chitrasundar's Blog", "raw_content": "\nஇங்கு பதிவாகியுள்ள புகைப்படங்களையோ,சமையல் குறிப்புகளையோ அப்படியே எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள‌ வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.\nஇட்லி/தோசை/இட்லிப் பொடி/இட்லி தூள்/தோசைப் பொடி (9)\nதயிர் & மோர் (3)\nபிறந்த நாள் வாழ்த்து (3)\naval broccoli carrot chicken idli keerai kezhvaragu kuzhambu murukku oats pongal poriyal potato sadham sambar sundal vadai vellam vendaikai verkadalai அரிசி அரிசி மாவு அவரைக்காய் அவல் இட்லி உப்புமா உருளைக்கிழங்கு உருளைக் கிழங்கு உளுந்து எள் ஓட்ஸ் ஓமம் கடலை மாவு கத்தரிக்காய் காய்கறிகள் கிச்சடி கீரை கீரை மசியல் குருமா குழம்பு கேரட் கேழ்வரகு கொண்டைக்கடலை கொத்துமல்லி கோதுமை மாவு சாதம் சாம்பார் சிக்கன் சுண்டல் சேப்பங்கிழங்கு தயிர் துவரம் பருப்பு தேங்காய் பச்சரிசி பச்சைப் பருப்பு பீன்ஸ் புரோக்கலி புழுங்கல் அரிசி பொங்கல் பொட்டுக்கடலை பொரியல் ப்ரோக்கலி மாங்காய் மீன் முட்டை முருங்கைக்காய் முருங்கைக்கீரை முறுக்கு ரவை வடை வறுவல் வாழைக்காய் வெண்டைக்காய் வெல்லம் வேர்க்கடலை\nஇதனை பிரட்டிய சாதம், வாணல் சாதம் என்று எப்படி வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளலாம்.\nஎங்கம்மா ஒரு பெரிய இரும்பு வாணல் நிறைய பொரியல் செய்வாங்க. எல்லோரும் சாப்பிட்டு முடித்தபிறகு, வாணலில் ஒன்றிரண்டு டீஸ்பூன் அளவிற்கு பொரியல் கொஞ்சம் மீதமிருக்கும். தாளிப்புப் பொருள்களும் கொஞ்சம்போல ஒட்டியிருக்கும். அதில் ஒரு கை சாதம் போட்டு பிரட்டி எடுத்து சாப்பிட்டால் அது சூப்பர் சுவையில் இருக்கும். இதை சாப்பிட்டுப் பழகியவர்கள் விடமாட்டார்கள். வெஜ், நான்வெஜ் எதுவாக இருந்���ாலும் நன்றாக இருக்கும்.\nசில சமயங்களில் பிடித்தமான பொரியலாக இருந்தால், வாணலில் உள்ளதை அப்படியே ஒரு பெரிய கிண்ணத்திற்கு மாற்றிவிட்டு, கொஞ்சம் அதிகமாகவே சாதத்தைப் போட்டு ஆளுக்கொரு கையாகக் கொடுப்பான் என் தம்பி. அதை அடித்துப்பிடித்து சாப்பிடுவோம்.\nஎண்ணெய் வேண்டாம் என்பதால் இப்போது இந்தப் பழக்கத்தில் இருந்து வெளியில் வந்துவிட்டாலும், என்றைக்காவது இது மாதிரி செய்து சாப்பிடுவேன். அப்படி எடுத்த படங்கள்தான் கீழேயுள்ளவை. பழக்கம் இல்லையென்றாலும், ஒருதடவை செய்து பாருங்க, அப்புறம் நீங்களும் விடமாட்டீங்க\nநான்வெஜ் வகைகளில் நண்டு வறுவல், நெத்திலிக் கருவாடு வறுவல், சிக்கன் வறுவல்இவற்றில் பிசைந்த சாதம் சூப்பராக இருக்கும்.\nரொமானோ பீன்ஸ் பொரியல் சாதம்\nப்ரோக்கலி ரே(ய்)ப் பொரியல் சாதம்\nமுருங்கைக்கீரை பொரியலின் செய்முறை இன்னும் பதிவாகவில்லை, விரைவில் போடுகிறேன்.\nசாதம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: பொரியல், poriyal, saadham. 7 Comments »\n7 பதில்கள் to “பொரியல் சாதம்”\n8:41 முப இல் ஓகஸ்ட் 11, 2013\nஎங்க மாமியார் வீட்டில் முதலில் பொரியல் சாதம் தான் எல்லோருமே சாப்பிடுவார்கள். பிறகுதான் குழம்பு சாதம். ஆனால் நீங்கள் சொல்வதுபோல கொஞ்சம் கொஞ்சம் இருக்கும்போது சாதத்தை அதில் கலந்து சாப்பிடும்போது அது ஓர் தனி சுவைதான்\n10:05 பிப இல் ஓகஸ்ட் 13, 2013\nபொரியல் சாதம் என்றதும் உங்களுக்கு மாமியார் வீடுதான் நினைவுக்கு வருதா கடைசியில வாணல்ல இருக்கற எண்ணெயுடன் அதுவும் நல்லெண்ணெயா இருந்தா ஒரு கைப்பிடி சாதத்துடன் கத்தரிக்காய், உருளை இதெல்லாம் சூப்பரா இருக்கும்.\n12:08 பிப இல் ஓகஸ்ட் 11, 2013\nஎனக்கும் இந்த மாதிரி சாப்பிடுவது மிகவும் பிடித்தமானது.உருளைகிழங்கு போரியல் செய்து முடித்த பிறகு இந்த மாதிரி பிரட்டி சாப்பிடும் ருசிக்கு இணையே கிடையாது.\n10:10 பிப இல் ஓகஸ்ட் 13, 2013\n அப்படின்னா நம்மில் பெரும்பாலானோர் இதைத்தான் செய்கிறோமோ \n“உருளைகிழங்கு போரியல் செய்து முடித்த பிறகு இந்த மாதிரி பிரட்டி சாப்பிடும் ருசிக்கு இணையே கிடையாது”_________ஆமாங்க, அதனாலதான் உருளைக்கிழங்கு சாதத்திற்கு முதலிடம் வந்துவிட்டது.\n10:21 பிப இல் ஓகஸ்ட் 11, 2013\n2:24 பிப இல் ஓகஸ்ட் 13, 2013\nபொரியல்வகைகளை ஒவ்வொன்றா பார்த்தேன். குக்கரில பருப்பு வேகவைச்சே பழகியாச்சா..தனியாக பருப்பை வேகவைச்சு சேர்���்பதுதான் கொஞ்சம் சிரமமா இருக்கும் என தோணுது\n10:22 பிப இல் ஓகஸ்ட் 13, 2013\nதுவரம்பருப்புக்கு பதிலா பச்சப்பருப்பு சேர்த்துக்கலாம். அதுதான் வச்சதுமே பொஸபொஸனு வெந்திடுமே. இப்போல்லாம் குக்கர யூஸ் பண்றதேயில்ல.\nபொரியல் சாதம் என்றதும் எங்கம்மாவும், தம்பியும்தான் நினைவுக்கு வருவாங்க.\nமறுமொழி இடுக‌ மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« கருப்பரிசி சர்க்கரைப் பொங்கல் / Black rice sweet pongal\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nபெரும்பயறு குழம்பு (Black eye beans)\nஉளுந்து வடை (மற்றொரு வகை)\nகேழ்வரகு & கம்பு கூழ் அல்லது கஞ்சி\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க செப்ரெம்பர் 2020 (1) ஏப்ரல் 2018 (2) ஜூலை 2016 (1) ஏப்ரல் 2016 (1) மார்ச் 2016 (1) பிப்ரவரி 2016 (1) செப்ரெம்பர் 2015 (2) ஓகஸ்ட் 2015 (1) ஜூலை 2015 (1) மே 2015 (1) பிப்ரவரி 2015 (4) ஜனவரி 2015 (3) திசெம்பர் 2014 (2) செப்ரெம்பர் 2014 (1) ஏப்ரல் 2014 (1) மார்ச் 2014 (1) பிப்ரவரி 2014 (1) ஜனவரி 2014 (2) திசெம்பர் 2013 (2) ஒக்ரோபர் 2013 (2) செப்ரெம்பர் 2013 (1) ஓகஸ்ட் 2013 (4) ஜூலை 2013 (4) ஜூன் 2013 (4) மே 2013 (4) ஏப்ரல் 2013 (7) மார்ச் 2013 (9) பிப்ரவரி 2013 (7) ஜனவரி 2013 (8) திசெம்பர் 2012 (9) நவம்பர் 2012 (5) ஒக்ரோபர் 2012 (5) செப்ரெம்பர் 2012 (8) ஓகஸ்ட் 2012 (6) ஜூலை 2012 (9) ஜூன் 2012 (6) மே 2012 (8) ஏப்ரல் 2012 (13) மார்ச் 2012 (11) பிப்ரவரி 2012 (5) ஜனவரி 2012 (9) திசெம்பர் 2011 (10) நவம்பர் 2011 (2) ஒக்ரோபர் 2011 (11) செப்ரெம்பர் 2011 (4) ஓகஸ்ட் 2011 (5) ஜூன் 2011 (12) மே 2011 (12) ஏப்ரல் 2011 (3) மார்ச் 2011 (15) பிப்ரவரி 2011 (14) ஜனவரி 2011 (17) திசெம்பர் 2010 (10) நவம்பர் 2010 (18) ஒக்ரோபர் 2010 (20) செப்ரெம்பர் 2010 (19) ஓகஸ்ட் 2010 (49)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/tn-e-services-centers-in-the-color-immediate-voter-card/", "date_download": "2021-09-24T23:37:33Z", "digest": "sha1:PPN7VSW2TA2G5Q4QEG56UN4EH4JEUJD6", "length": 16205, "nlines": 245, "source_domain": "patrikai.com", "title": "தமிழக 'இ-சேவை’ மையங்களில் கலரில் 'உடனடி ' வாக்காளர் அட்டை! | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் ச��த்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nதமிழக 'இ-சேவை’ மையங்களில் கலரில் 'உடனடி ' வாக்காளர் அட்டை\nநீதிமன்ற இ-மெயில் பதிவுகளில் இருந்து பிரதமரின் படத்தை நீக்க உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஇன்று கேரளா மாநிலத்தில் 17,983 பேர் கொரோனாவால் பாதிப்பு\nட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்-ன் அடுத்த படத்தின் தமிழ் டைட்டில் ‘கணம்’ வெளியீடு….\n‘ஆனந்தம் விளையாடும் வீடு’ டீசர் வெளியீடு….\nதமிழகத்தில் உள்ள இசேவை மையங்களில் வாக்காளர் அடையாள அட்டை கலரில், அதுவும் உடனடியாக எடுத்து கொடுக்கப்படுகிறது. நேற்று முதல் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது.\nதமிழகம் முழுவதும் சுமார் 330 இசேவை மையங்கள் உள்ளன. இதன் மூலம் வரி கட்டுவது உள்பட100 வகையான சேவைகள் பொதுமக்களுக்காக வழங்கப்பட்டு வருகிறது.\nநேற்று முதல் ஆதார் அட்டை எடுக்காதவர்களுக்காக, அதை எடுக்கும் பணியும் இசென்டர் முலம் எடுக்கப்பட்டு வருகிறது.\nஏற்கனவே வாக்காளர் அடையாள அட்டை எடுத்து கொடுக்கும் செயல் நடைபெற்று வந்தது. ஆனால் நேற்று முதல் உடடினயாக, அதுவும் கலரில் படம் அச்சிடப்பட்டு கொடுக்கப்பட்டு வருகிறது.\nஇது பொதுமக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.\nதமிழகம் முழுவதும் உள்ள 330 அதிகமான ‘இ-சேவை’ மையங்களில் இனி பிளாஸ்டிக் வண்ண வாக்காளர் அட்டை உடனுக்குடன் கிடைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.\nஇது குறித்து, அரசு கேபிள் டிவியின் தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அதிகாரிகள் கூறும்போது, தமிழகத்தில் உள்ள ‘இ-சேவை’ மையங்களில் தற்போது, 100 வகையான சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் சேவைகளின் எண்ணிக்கை 300 அதிகரிகப்படும்.\nஅதன் ஒரு பகுதியாக வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது.\nஅரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கீழ், 486 இ- சேவை மையங்கள் உள்ளன. இந்த நிறுவனத்தின் சார்பில் சென்னையில் சில இடங்களில் இந்த சேவை நேற்று தொடங்கியது.\nஇந்த சேவைக்காக வாக்காளர்களின் புகைப்படம் உள்ளிட்ட முழு விபரங்கள், தகவல் தொழில்நுட்ப துறையிடம், தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.\nஇ-சேவை மையங்களில் சென்று வாக்காளர் அட்டை எண்ணை தெரிவித்து, ரூ.25 கட்டணத்தில் பிளாஸ்டிக் வண்ண வாக்காளர் அடையாள அட்டை அச்சிட்டு தரப்படும்.\nவாக்காளர் அட்டை தொலைந்தாலும் அதனுடைய எண்ணை தெரிவித்து புதிய அட்டையும் இங்கு பெற்றுக்கொள்ளலாம்.\nதேர்தல் கமிஷன் தந்த அட்டையில் உள்ள புகைப்படம் தெளிவாக இல்லையெனில், புதிய புகைப்படத்தை இ-சேவை மையங்களின் சேவை வாயிலாக அங்கேயே எடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.\nபொதுவாக வாக்காளர் அட்டையாள அட்டையில் அச்சிடப்பட்டு இருக்கும் படம் தெளிவற்று காணப்படுவது வழக்கமானது. மேலும் பிழைகள் அதிகமாக காணப்படும்.\nதற்போது அரசின் இ-சேவை மையம் மூலம் நமது தற்போதைய கலர் படங்கள் கொடுத்து, வேறு ஏதேனும் பிழைகள் இருந்தால் அதையும் நிவர்த்தி செய்து, புதிய வாக்காளர் அடையாள அட்டை, அதுவும் கலரில் உடனடியாக வாங்கிக்கொள்ளலாம்.\nபொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி வாக்களர் அட்டையை மாற்றிக்கொள்ளலாம்.\nPrevious articleகொடி திரைப்படத்தின் அட்டகாசமான டிரைலர்..\nNext articleஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு வந்தது\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரங்கள்\nசென்னையில் இன்று 205 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் இன்று 1,733 பேருக்கு கொரோனா பாதிப்பு\nநீதிமன்ற இ-மெயில் பதிவுகளில் இருந்து பிரதமரின் படத்தை நீக்க உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஇன்று கேரளா மாநிலத்தில் 17,983 பேர் கொரோனாவால் பாதிப்பு\nட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்-ன் அடுத்த படத்தின் தமிழ் டைட்டில் ‘கணம்’ வெளியீடு….\n‘ஆனந்தம் விளையாடும் வீடு’ டீசர் வெளியீடு….\nஅக்டோபர் 7 முதல் மகாராஷ்டிராவில் வழிபாட்டு தலங்கள் திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nicefiller.com/hot-melt-adhesive-glue-labeling-machine-linear-type-round-plastic-glass-bottles-hotmelt-sticker-applicator-system.html", "date_download": "2021-09-24T23:47:36Z", "digest": "sha1:MYHSMPHLT35T2LXFXNHTIJFTG3GXPMUS", "length": 29944, "nlines": 170, "source_domain": "ta.nicefiller.com", "title": "சுற்று பிளாஸ்டிக் கண்ணாடி பாட்டில்களுக்கான ஹாட் மெல்ட் பிசின் பசை லேபிளிங் இயந்திரம் நேரியல் வகை ஹாட்மெல்ட் ஸ்டிக்கர் அப்ளிகேட்டர் சிஸ்டம் - NPACK", "raw_content": "\nஉபகரணங்கள் உற்பத்தி மற்றும் தரக் கட்டுப்பாடு\nநிரப்புதல் இயந்திரத்தை எவ்வாறு தேர்வு செய்வது\nலேபிளிங் இயந்திரத்தை எவ்வாறு தேர்வு செய்வது\nசுற்று பிளாஸ்டிக் கண்ணாடி பாட்டில்களுக்கான ஹாட் மெல்ட் பிசின் பசை லேபிளிங் இயந்திரம் நேரியல் வகை ஹாட்மெல்ட் ஸ்டிக்கர் அப்ளிகேட்டர் சிஸ்டம்\nமுகப்பு » தயாரிப்புகள் » லேபிளிங் இயந்திரம் » சுற்று பிளாஸ்டிக் கண்ணாடி பாட்டில்களுக்கான ஹாட் மெல்ட் பிசின் பசை லேபிளிங் இயந்திரம் நேரியல் வகை ஹாட்மெல்ட் ஸ்டிக்கர் அப்ளிகேட்டர் சிஸ்டம்\nதானியங்கி சூடான உருகும் பசை லேபிளிங் இயந்திரம், இது கொள்கலன் மற்றும் லேபிளின் வெவ்வேறு பொருட்களுக்கு பரவலாக வழங்கப்படுகிறது. லேபிள் செலவு ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது, இது பல்வேறு வகையான கொள்கலன்களைக் கொண்ட பயனர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும்.\nவெகுஜன உற்பத்தியை உருவாக்குவதற்கான செலவில் இது மிகவும் சிக்கனமான மாதிரிகள். பயனர்கள் பாட்டில்களை மாற்றுவதை எளிதாகவும் எளிமையாகவும் மாற்றுவதற்காக உபகரணங்கள் மாடுலரைசேஷன் வடிவமைப்பு கருத்தை பெருமளவில் பயன்படுத்தியுள்ளன. நேரியல் வகை முக்கியமாக சுற்று பாட்டில்களை லேபிளிடுகிறது\nகண்ணாடி அல்லது பிளாஸ்டிக் பொருட்கள், ரோட்டரி வகை வட்ட வடிவ கொள்கலன்களை மட்டுமல்ல, திரவ சோப்பு கொள்கலன் போன்ற சதுர பாட்டில்களையும் பெயரிடலாம்.\nஹாட் லேபிளிங் இயந்திரம் வெளிநாட்டு சந்தையை சந்திக்க எங்கள் நிறுவனத்தின் புதிய தயாரிப்பு ஆகும். சுற்று பாட்டில் உணவுக்கு பொருந்தும் .மெடிசின், ரசாயனம் மற்றும் பிற தொழில்.\nஹாட்மெல்ட் பிசின் கருவிகளின் அம்சங்கள்.\n(1) .டெலிவரி லேபிளிங் சர்வோ மோட்டார் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது.\n(2) லேபிளிங் துல்லியமாக வெட்டப்படுகிறது.\n(3) லேபிளிங் கட்டரை பரிமாறிக்கொள்வது எளிது.\n(4) பரிமாற்ற பாகங்கள் குறைவாகவும் விரைவாகவும் இருக்கும்.\n(5) லேபிளிங்கை விரைவாகச் சரிபார்த்து, லேபிளிங்கை வீணாக்காதீர்கள்.\n(6) 1 கிலோ சூடான உருகல் 60000-100000 பாட்டிலைப் பயன்படுத்தலாம் மற்றும் செலவைக் குறைக்கலாம்.\n(7) லேபிள் பொருள் OPP, மற்றும் செலவு 1/3 சேமிக்கவும்.\n(8) இயந்திர சக்தி 9KW ஆகும். எனவே மின்சார வளத்தை சேமிக்கவும்.\nசூடான உருகும் பசை லேபிள்களின் தொழில்நுட்ப விவரக்குறிப்பு லேபிளிங் உபகரணங்கள் நேரியல் வகை:\nபாட்டில் வகை கண்ணாடி பாட்டில், பிளாஸ்டிக் பாட்டில்\nதயாரிப்பு வேகம் (பி / ம) 18000\nலேபிள் பொருள் OPP / முத்து படம் / கலப்பு காகிதம்\nதுல்லியம் பிழை (மிமீ) ± 0.5mm\nலேபிள் அளவு (மிமீ) எல்) 20-300 மிமீ (எச்) 10-180 மிமீ\nபாட்டில் அளவு (���ிமீ) வெளிப்புற விட்டம்φ40-φ80 மிமீ ஹெக்ட் 30-200 மிமீ\nலேபிள் உள் விட்டம் (மிமீ) Φ150mm\nலேபிள் வெளி விட்டம் (மிமீ) Φ500mm (பெரிய)\nகாற்று சுருக்கப்பட்ட அழுத்தம் (பட்டி) Min5.0bar Max8.0bar\nகாற்று நுகர்வு 0.2M³ / நிமிடம்\nமின் பயன்பாட்டு உள்ளமைவு விவரக்குறிப்பு:\nஇல்லை உருப்படியை பிராண்ட் அளவு (தொகுப்பு) குறிப்பு\n1 சர்வோ மோட்டார் ஸ்னைடர் 1 பிரான்ஸ்\n2 ஐ-மார்க் சென்சார் உடம்பு சரியில்லை 1 ஜெர்மன்\n3 கட்டுப்படுத்தி ஸ்னைடர் 1 பிரான்ஸ்\n4 இன்வெர்ட்டர் ஸ்னைடர் 1 பிரான்ஸ்\n5 லேபிள் காசோலை சென்சார் உடம்பு சரியில்லை 1 ஜெர்மன்\n6 என்கோடர் உடம்பு சரியில்லை 1 ஜெர்மன்\n7 இயக்கி மோட்டார் ஸ்னைடர் 1 பிரான்ஸ்\n8 தொடு திரை ஸ்னைடர் 1 பிரான்ஸ்\n9 கத்தியை வெட்டுதல் 1 இத்தாலி\n10 பிஎல்சி ஸ்னைடர் 1 பிரான்ஸ்\n11 குறைந்த மின்னழுத்த சாதனம் ஸ்னைடர் 1 பிரான்ஸ்\n12 ஊதுகுழல் ஃபெங்லி (ஹாங்காங்) 1 சீனா\nஇந்த இயந்திரத்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு நிறுவுதல், செயல்படுதல் மற்றும் பராமரிப்பு ஊழியர்கள் தகுதிவாய்ந்த பயிற்சிக்கு உட்படுத்தப்பட வேண்டும்.\nசூடான உருகும் லேபிளிங் இயந்திரத்தை நிறுவ நீங்கள் என்ன கடைபிடிக்க வேண்டும்:\nMachine இயந்திரம் வரும்போது, இயந்திரம் சேதமடைந்துவிட்டதா, நிறுவல் ஊழியர்கள் பார்வை சரிபார்க்க வேண்டும், அதாவது பிரேம் சிதைப்பது, ஈரமான பாதிப்புக்குள்ளான அமைச்சரவை, செயலிழப்பு போன்றவை. தெளிவாக தெரியவில்லை என்றால் சரிபார்க்க உற்பத்தியாளருடன் தொடர்பு கொள்ளுங்கள். இயந்திரம் சேதமடைந்ததைக் கண்டறிந்தவுடன் உடனடியாக போக்குவரத்து நிறுவனத்திற்கு ஆலோசனை கூறுங்கள்.\nPack வெளியேற்ற தொகுப்பின் போது சுற்றுச்சூழலை கவனித்துக் கொள்ளுங்கள்\nFor ஃபோர்க்லிஃப்ட் போன்ற தூக்கும் கருவிகளைப் பயன்படுத்துவதில் கவனமாக இருங்கள், ஏனெனில் இது நெகிழ் அல்லது சமநிலையின்மை அபாயங்களை எடுக்கும்.\nFor ஃபோர்க்லிஃப்ட் அல்லது பிற தூக்கும் கருவிகளைப் பயன்படுத்துவதற்கு முன்பு பணி அட்டவணையின் கீழ் உள்ள பகுதிகளை கவனமாகப் பாருங்கள். அல்லது திறமையான தொழிலாளர்களின் வழிகாட்டுதலின் கீழ் கையாளுதலை நீங்கள் முடிக்கலாம்.\nMachine இயந்திரத்தை தூக்க கேபிள் பயன்படுத்த வேண்டாம்.\nஇயந்திரத்தை மின்சார விநியோகத்துடன் இணைக்க நிறுவல் ஊழியர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.\n2 ஆபரேட்டருக்கான 2-2 விதிகள்\nOperating இயந்த���ரத்தை இயக்கும் போது டிரான்ஸ் நிலைக்கு ஆளாகக்கூடிய அமைதி, மருந்துகள் அல்லது மதுபானங்களை எடுத்துக் கொள்ள வேண்டாம்.\nதொடக்க இயந்திரத்திற்கு முன் பொறிமுறை, செயல்பாடு, கட்டுப்பாட்டு கைப்பிடிகள், சாதனம் பற்றிய விரிவான புரிதல் இருக்க வேண்டும்.\nAuthority எங்கள் அதிகாரம் அல்லது அனுமதியின்றி இந்த இயந்திரத்தைப் பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை.\nAny எந்த நேரத்திலும் எச்சரிக்கைகள் அல்லது பிற அறிகுறிகளுக்கு கவனம் செலுத்துங்கள்.\nOn தளத்தில் அழுத்தம் அசாதாரணமானால் இயந்திரத்தைத் தொடங்க வேண்டாம்.\nMachine சில காரணங்களால் திடீரென வேலை செய்வதை நிறுத்தியவுடன் இயந்திரத்தை இயக்க வேண்டாம். சிக்கல் எங்கு செல்கிறது என்பதைச் சரிபார்க்க தகுதிவாய்ந்த தொழில்நுட்ப வல்லுநரைப் பயிற்றுவிக்கவும்.\nMachine இயந்திரம் முழுமையாக நிறுத்தப்படுவதற்கு முன்பு பகுதிகளை நகர்த்துவதில் இருந்து வெகு தொலைவில் இருங்கள்.\nMachine கணினியில் பாதுகாப்பு காவலரை அகற்ற வேண்டாம்\nUnder அதிகாரத்தின் கீழ் பணிபுரியும் அட்டவணையில் பராமரிப்பு செய்ய அனுமதிக்கப்படவில்லை.\nCircuit பிரதான சர்க்யூட் பிரேக்கரைத் திறந்து பிரதான சக்தியை மாற்றும் வரை மின்சாரக் கூறுகளை பராமரிக்க அனுமதிக்கப்படுவதில்லை.\nDamage சேதம் அல்லது இடப்பெயர்வைத் தவிர்க்க பகுதிகளைத் தொடுவதை கவனித்துக் கொள்ளுங்கள்.\nMachine இயந்திரம் தனியாக வேலை செய்யும்போது கவனமாக சரிபார்க்கவும். கருவிகள் பணி அட்டவணையில் விட அனுமதிக்கப்படவில்லை.\nMachine எந்திரத்தில் எந்த பகுதிகளிலும் சுடர் அல்லது சுத்தியலால் வெட்ட அனுமதிக்கப்படவில்லை.\nஉதிரிபாகங்கள் சேதமடைந்து பழுதுபார்க்கப்படாவிட்டால் எந்தவொரு பகுதியையும் நீங்களே (வெஸ்) அளவிடவோ அல்லது உருவாக்கவோ அனுமதிக்கப்படவில்லை. வாடிக்கையாளர் அவர்களுக்காக விற்பனையாளரிடம் கேட்பார் (உத்தரவாதத்திற்கு உட்பட்டு)\nAb லேபிள் விடுவிக்கும் பாதை\nமாற்றங்களின் விஷயத்தில், புதிய ரீலின் முடிவில் பழைய இடத்தை ஒரு முனையில் டேப் செய்ய போதுமான இடம் விடப்படும்.\nலேபிள் நிலை லேபிள் வழிகாட்டி ரோலருடன் ஒத்திசைக்கப்படாதவுடன் ஹோமிங்கைப் பின்பற்றுவது அவசியம் (குறிப்பு 4-4.5).\n1) முதலில் இயந்திரத்தை நிறுத்து,\nஇரண்டாவதாக, பழைய மற்றும் புதிய ரீல்களில் முறையே முதல் ஒரு முழுமையான லேபிளை நடுத��தர வரியாக இரண்டாக வெட்டி (ஒரு லேபிளின் இரு முனைகளிலும் இரண்டு கண் அடையாளங்களுக்கு நடுவில்) அவற்றை ஒன்றாக டேப் செய்யவும். கவனம்:\nஇந்த இரண்டு வெட்டு லேபிள்களில் முழுமையற்ற பகுதிகள் முழு கலைப்படைப்பாக இருக்க வேண்டும்.\nசிறிய பகுதியில் இரண்டு லேபிள்களுக்கு முன்னால் டேப் கவர்கள் ஒரு துண்டு.\n2) லேபிள் அன்விண்ட் பாதையை குறிக்கும் வகையில் லேபிள் ரீலை முறுக்கிய பின் விரைவான பூட்டை இறுக்குங்கள். தொடக்க பொத்தானைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக கையேடு மூலம் இயந்திரத்தை ஜாக் செய்து, டேப்புடன் ஒருங்கிணைந்த லேபிளுடன் தொடர்புடைய கொள்கலனை அகற்றவும். வெட்டு நிலை சரியாக இருக்கிறதா என்று இறுதியாக சரிபார்க்கவும், இல்லையெனில் ஆபரேட்டர் கூறியபடி ஹோமிங்கை இயக்க வேண்டும் (Ref.4-4.5).\n3) இயந்திரத்தை இயக்க தொடக்க பொத்தானைப் பயன்படுத்தவும்.\n1 screen தொடுதல் திரையில் ஹோமிங் செய்து சரியான வெட்டு நிலையை கண்டறிய சர்வோ மோட்டார் வேலை செய்கிறது position நிலையை குறிக்கவும்\n2 lar அலாரம் இல்லை என்பதை உறுதிப்படுத்தவும்\n3 red தேவையற்ற லேபிளை அகற்றி, பின்னர் கட்டிங் ரோலரைக் கொண்டிருங்கள்\nசரியான திசையில் வெற்றிட லேபிள் விளிம்பு.\n--- சூடான உருகும் இயந்திரத்திற்கு சிறப்பு விளக்கம்\n◆ சூடான உருகும் இயந்திரத்தில் மொத்தம் ஒரு நுழைவாயில் மற்றும் ஒரு கடையின் உள்ளது\nLet இன்லெட் பைப் 4 இன்ச் நீளம் கொண்டது\nTemperature இயல்பான வெப்பநிலை 160 as ஆக அமைக்கப்படுகிறது\nSummer கோடை வெப்பநிலையில் 150 as ஆக அமைக்கப்படுகிறது\n◆ இது பொதுவாக உருகுவதற்கு தயாராக 40 நிமிடங்கள் செலவழிக்கிறது, ஆனால் பல்வேறு பசைகள் படி விதிவிலக்குகள் உள்ளன.\nMel உருகும் இயந்திரத்தில் சுத்தமான பிசின் வைத்திருப்பது அவசியம். எந்தவொரு சில்லு பிசின் நொறுக்குதல்களும் இருந்தால், உற்பத்தியில் இனி பயன்படுத்த முடியாது. இல்லையெனில் அவை குழாய்களைத் தடுக்கும்.\nඋණු சூடான உருகும் இயந்திரம் இயங்கும்போது எரிந்தால் மனிதன் வெகு தொலைவில் இருக்க வேண்டும்.\nMachine உருகும் இயந்திர உற்பத்தியாளரிடமிருந்து தொழில்நுட்ப வல்லுநர்கள் (கள்) இந்த இயந்திரத்தை பராமரிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.\nஎந்திர / மின்சார பொதுவான ஒருவரால் லேபிளிங் இயந்திரத்தை சுத்தம் செய்ய இது அனுமதிக்கப்படுகிறது, ஆனாலும் அவருக்கு முறையாக பயிற்சி அளிக்கப்பட வேண்டும். இயந்திரத்தை சுத்தம் செய்யும் போது கவனம் செலுத்தும் சக்தி அணைக்கப்பட வேண்டும்.\nபொறிமுறை மற்றும் மின்சாரம் பற்றிய அறிவைப் பெற்றவர்களுக்கு, ஆபத்தில் இருப்பதற்கான வாய்ப்பு குறைவாகவே தேவைப்படுகிறது.\nபராமரிப்பு திறமையான மற்றும் பயிற்சி பெற்ற தொழிலாளர்களால் செய்யப்பட வேண்டும் என்று நாங்கள் கடுமையாக பரிந்துரைக்கிறோம்.\nகவனம்: பராமரிப்பு பொறிமுறை, மின்சாரம், மோட்டார் போன்ற பல காரணிகளை உள்ளடக்கியது.\nவட்ட கண்ணாடி பிளாஸ்டிக் பாட்டில்கள் ஈரமான பசை லேபிளிங் இயந்திரம் நேரியல் குளிர் பேஸ்ட் லேபிள்கள் வாசனை திரவிய சுவை மது பாட்டில் விண்ணப்பதாரர்\nதானியங்கி சுற்று ஜாடிகள் லேபிளிங் இயந்திர உற்பத்தியாளர்\nஆம்பூல் பாட்டில்கள் குப்பிகளை கிடைமட்ட லேபிளிங் இயந்திரம் அதிவேக சர்வோ மோட்டார் லீனியர் ஃபீடிங் லேபிளர்\nசுருக்க லேபிள்கள் விண்ணப்பதாரர் வெளிப்படையான நாடாக்களுக்கான சுருக்க சுரங்கத்துடன் ஸ்லீவ் லேபிளர் உபகரணங்கள் மின்சார காப்பு பி.வி.சி கருவிகள்\nதானியங்கி லீனியர் கேன்கள் பாட்டில்கள் உலர்ந்த ஸ்டிக்கர் லேபிளிங் மெஷின் மடக்கு-சுற்றி லேபிள்கள் மெட்டல் டின்களுக்கான விண்ணப்பதாரர்\nவிண்ணப்பதாரர் தட்டையான சுற்று கண்ணாடி பிளாஸ்டிக் வாசனை திரவிய பாட்டில் லேபிளர் கருவிகளைச் சுற்றியுள்ள தானியங்கி இரட்டை பக்க லேபிள்கள்\nஅதிவேக கிடைமட்ட லிட்டில் ரவுண்ட் பாட்டில் லேபிளிங் கருவி எட்டிகெட்டியர்மாசின் ஃபியூயர் க்ளீன் ஃப்ளாஷென்\nசெங்குத்து சிவப்பு ஒயின் லேபிளிங் இயந்திரங்கள் சுற்று டர்ன்டபிள் பாட்டில்களுடன் தானியங்கி தானியங்கி முறைமை லேபிள்கள் லேபிளர் இயந்திரங்கள் தானியங்கி\nஷாங்காய் NPACK மெஷினரி கோ, லிமிடெட்.\nமுகவரி: கிழக்கு ஆலை, எண் .2009 சுப்பன் சாலை, ஜுஹாங் நகரம், ஜியாடிங் மாவட்டம், ஷாங்காய், 201808, சீனா.\nவீட்டு தயாரிப்புக்கான இயந்திரங்களை நிரப்புதல்\nதனிப்பட்ட பராமரிப்பு தயாரிப்புக்கான இயந்திரங்களை நிரப்புதல்\nமருந்து மற்றும் பயோமெடிக்கலுக்கான இயந்திரங்களை நிரப்புதல்\nஉபகரணங்கள் உற்பத்தி மற்றும் தரக் கட்டுப்பாடு\nஷாங்காய் NPACK மெஷினரி கோ, லிமிடெட்.\nமுகவரி: கிழக்கு ஆலை, எண் .2009 சுப்பன் சாலை, ஜுஹாங் நகரம், ஜியாடிங் மாவட்டம், ஷாங்காய், 201808, சீனா.\nஅரபு டச்சு ஆங்கிலம் ப��ரஞ்சு ஜெர்மன் இத்தாலிய ஜப்பனீஸ் பாரசீக போர்த்துகீசியம் ரஷியன் ஸ்பானிஷ் துருக்கிய தாய்\nபதிப்புரிமை © 2015 ஷாங்காய் NPACK மெஷினரி கோ., லிமிடெட்.\nதொழில்நுட்ப உதவி Hangheng.cc | எக்ஸ்எம்எல் தள வரைபடம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nicefiller.com/shrink-sleeve-labeling-machine-steam-shrink-tunnel-generator-plastic-bottles-automated-machine-drinking-inductry.html", "date_download": "2021-09-24T23:55:58Z", "digest": "sha1:6UDUUTCPFFWH7JFPUCBEOLIB6M5HF7OI", "length": 19888, "nlines": 117, "source_domain": "ta.nicefiller.com", "title": "பிளாஸ்டிக் பாட்டில்களுக்கான நீராவி சுருக்க சுரங்கப்பாதை ஜெனரேட்டருடன் ஸ்லீவ் லேபிளிங் இயந்திரத்தை சுருக்கவும் தூண்டல் குடிப்பதற்கான தானியங்கி இயந்திரம் - NPACK", "raw_content": "\nஉபகரணங்கள் உற்பத்தி மற்றும் தரக் கட்டுப்பாடு\nநிரப்புதல் இயந்திரத்தை எவ்வாறு தேர்வு செய்வது\nலேபிளிங் இயந்திரத்தை எவ்வாறு தேர்வு செய்வது\nதூண்டல் குடிப்பதற்கான பிளாஸ்டிக் பாட்டில்கள் தானியங்கி இயந்திரத்திற்கான நீராவி சுருக்க சுரங்கப்பாதை ஜெனரேட்டருடன் ஸ்லீவ் லேபிளிங் இயந்திரத்தை சுருக்கவும்\nமுகப்பு » தயாரிப்புகள் » லேபிளிங் இயந்திரம் » தூண்டல் குடிப்பதற்கான பிளாஸ்டிக் பாட்டில்கள் தானியங்கி இயந்திரத்திற்கான நீராவி சுருக்க சுரங்கப்பாதை ஜெனரேட்டருடன் ஸ்லீவ் லேபிளிங் இயந்திரத்தை சுருக்கவும்\nதானியங்கி சுருக்க ஸ்லீவ் லேபிளிங் இயந்திரம், நீராவி சுருக்க சுரங்கம் மற்றும் ஜெனரேட்டர், பி.வி.சி, பி.இ.டி லேபிள் இயந்திரம்\nஒரு. பல்வேறு பாட்டில் வகை; சுற்று, சதுரம் மற்றும் பல.\nஆ. அதிக விலைமதிப்பற்ற இடம்; செலவைச் சேமித்து சரி செய்யுங்கள்.\nஇ. 3′ முதல் 10 film வரை பட வரம்பிற்குள் சரிசெய்ய ஏற்றது.\nஈ. மனித இயந்திர உரையாடல் திரவ படிகத் திரை; எளிதான செயல்பாடு\nஇ. மேஜிக் கண் கட்டுப்பாட்டு உணவு பொருள், தானாக.\nஊ. பி.எல்.சி கட்டுப்பாட்டு அமைப்பு\nகிராம். அதிவேக ஸ்லீவ் படம். (வெப்பநிலை; 100 முதல் 600 ° C வரை பல்வேறு திரைப்படப் பொருட்களுக்கு ஏற்றது\nமணி. திருகு போக்குவரத்து அமைந்துள்ள அமைப்பு; பல்வேறு வடிவ பாட்டில்களுக்கான இடம்.\nநான். கருவி சரிசெய்தல் தேவையில்லை\n1 ஒத்திசைக்கப்பட்ட பரிமாற்றம், டிரான்ஸ்மிஷன் பெல்ட்டின் எந்த மாற்றமும் விரைவாக முடிக்கப்படும். பாரம்பரிய மல்டிலேயர் வகையுடன் ஒப்பிடும்போது, அதன் மாற்றமும் பராமரிப்பும் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக தேவைப்படுகிறது, அதன் பராமரிப்பு எளிதானது மற்றும்\nபராமரிப்பது எளிது, எனவே இது உற்பத்தியை பாதிக்காது.\nசீனாவில் யூனிட் கட்டர் ஹெட் விமான வடிவமைப்பு 30 மிமீ 130 மிமீ கொள்கலனுக்கு பொருந்தும்.நீங்கள் ஒருபோதும் மாற வேண்டியதில்லை\nஅல்லது பிழைத்திருத்தம். இது தனித்துவமான லைட் டச் மனித-இயந்திரத் திரையையும் கொண்டுள்ளது, அதாவது, ஆட்டோ தேடல் அசல் இருப்பிடம் மற்றும் பாதுகாப்பு மற்றும் வசதி ஆகியவை பிற பிற தயாரிப்புகளுக்கு முன்னால் உள்ளன.\n3 ஒற்றை சுருங்கும் லேபிள் ஊட்ட விமானம், நியாயமான உயரம் லேபிளை சரிசெய்ய வசதியானது; மைக்ரோ-கம்ப்யூட்டர் ஆட்டோ ஃபிகர், சட்டம் மற்றும் சரிசெய்தலைத் தவிர்க்கிறது .நீங்கள் அதை லேசாக அழுத்த வேண்டும், லேபிள் தானாகவே கண்டறிந்து கண்டுபிடிக்கும். லேபிளின் மாற்றம் விரைவாகவும் நம்பிக்கையுடனும் இருக்கும், தவிர, வெட்டப்பட்ட இடம் முற்றிலும் துல்லியமானது.\n4 லேபிள் உணவு உபகரணங்கள்; ஒத்திசைக்கப்பட்ட இறுக்கத்தன்மை ஓட்டுநர் லேபிளின் விநியோகத்தை கட்டுப்படுத்துகிறது, விநியோக திறன் ஒரு நிமிடத்திற்கு 90 மீட்டர், தொகுதி\nலேபிள் விநியோக விமானம் 500 மிமீ, காகிதக் குழாயின் உள் விட்டம் 4 ', 8', 10 'ஆக இருக்கும். லேபிள் உணவின் உள்ளமைவு\nநிலையான பதற்றம், இது லேபிளின் சரியான நீளம் மற்றும் நிலையான, விரைவான லேபிளை வழங்க உதவுகிறது.\nமைய தூண் படிப்படியாக படப்பிடிப்பு லேபிள் கட்டமைப்பைப் பயன்படுத்துகிறது மற்றும் வேகம் நிமிடத்திற்கு 150 பி ஆகும்.\n6 புதிதாக வடிவமைக்கப்பட்ட கட்டர் ஹெட் ஸ்டெப் பை ஸ்டெப் மோட்டார் டிரைவிங் எந்த வேகம் அதிகமானது, செயல் சரியானது, வெட்டு ஒழுங்காக உள்ளது மற்றும் சுருங்குவது அழகாக இருக்கிறது. இந்த வடிவமைப்பு லேபிள் ஒத்திசைக்கப்பட்ட இருப்பிட கட்டமைப்போடு ஒத்துழைக்கிறது, வெட்டு இருப்பிடத்தின் துல்லியத்தை 1 மி.மீ.\nபல அவசர நிறுத்த பொத்தான்கள் பாதுகாப்பான உற்பத்திக்கு உத்தரவாதம் அளிக்கும் உற்பத்தியில் சரியான நிலையில் அவசர நிறுத்தத்தை செயல்படுத்துகின்றன.\nஸ்லீவ் லேபிளிங் கருவிகளின் முக்கிய தொழில்நுட்ப அளவுருக்கள்:\n1 ஹோஸ்ட் இயந்திரம்; AC220V, 50 / 60HZ, 1.5-2KW, ஒற்றை-கட்டம்\n2. உற்பத்தி வேகம்; 7000-9000 பி / மணி\nலேபிளின் நிலையான நீளம் 100 மி.மீ.\nவாடிக்கையாளரின் தேவைகளுக்கு ஏற்ப வேகத்தை சரிசெய்ய முடியும். லேபிள் குறைவாக இருந்தால் வேகம் வேகமாக இருக்கும்.\n4. பாட்டில் உடலின் விட்டம்; 28mm-125mm\n5. லேபிளின் நீளம்; 30 மிமீ -250 மிமீ\n6. லேபிளின் தடிமன்; 0.035 மிமீ -013 மிமீ\n7. லேபிளின் பொருள்; பி.வி.சி, பி.இ.டி, ஓ.பி.எஸ்\n8. லேபிள் பொருள்: பி.வி.சி, செல்லம், ஆப்கள்\n9.ஷிரிங்க் இயந்திர அளவு: 2100 * 850 * 2000 மி.மீ.\nநீராவி அழுத்தம்: 1 கிலோ / செ 2\nநீராவி: 50kg / ம\nநீராவி உலை அளவு: 2000 * 500 * 1700 மிமீ\nஉத்தரவாத: எல்லா இயந்திரங்களுக்கும், இது உத்தரவாதத்திற்காக ஒரு வருடம் உரிமை கோருகிறது. (உத்தரவாதத்திலிருந்து விலக்கப்பட்டிருப்பது விபத்துக்கள், தவறாகப் பயன்படுத்துதல், தவறாகப் பயன்படுத்துதல், சேமிப்பக சேதம், அலட்சியம் அல்லது உபகரணங்கள் அல்லது அதன் கூறுகளுக்கு மாற்றியமைத்தல் போன்ற பிரச்சினைகள்.\nஎளிதான புரோக்கன் ஸ்பேர் பகுதி உத்தரவாதத்தில் சேர்க்கப்படவில்லை)\nநிறுவல்: இயந்திரம் உங்கள் தொழிற்சாலைக்கு வந்த பிறகு, உங்களுக்குத் தேவைப்பட்டால், எங்கள் தொழில்நுட்ப வல்லுநர் இயந்திரத்தை நிறுவவும் சோதிக்கவும் உங்கள் இடத்திற்குச் சென்று இயந்திரத்தை இயக்க உங்கள் பணியாளருக்கு பயிற்சியளிப்பார் (ரயிலின் நேரம் உங்களைப் பொறுத்தது).\nசெலவுகள் (விமான டிக்கெட், உணவு, ஹோட்டல், உங்கள் நாட்டில் பயண கட்டணம்) உங்கள் கணக்கில் இருக்க வேண்டும், மேலும் தொழில்நுட்ப வல்லுநருக்கு ஒரு நாளைக்கு 50 டாலர் செலுத்த வேண்டும். நீங்கள் பயிற்சி செய்ய எங்கள் தொழிற்சாலைக்கு செல்லலாம்.\nசேவைக்குப் பிறகு: கணினியில் சிக்கல் ஏற்பட்டால், எங்கள் தொழில்நுட்ப வல்லுநர் உங்கள் இடத்திற்குச் சென்று இயந்திரத்தை விரைவில் சரிசெய்யலாம். செலவு உங்கள் கணக்கில் இருக்க வேண்டும். (மேலே).\nசுருக்க லேபிள்கள் விண்ணப்பதாரர் வெளிப்படையான நாடாக்களுக்கான சுருக்க சுரங்கத்துடன் ஸ்லீவ் லேபிளர் உபகரணங்கள் மின்சார காப்பு பி.வி.சி கருவிகள்\nசுற்று பிளாஸ்டிக் கண்ணாடி பாட்டில்களுக்கான ஹாட் மெல்ட் பிசின் பசை லேபிளிங் இயந்திரம் நேரியல் வகை ஹாட்மெல்ட் ஸ்டிக்கர் அப்ளிகேட்டர் சிஸ்டம்\nகண்ணாடி மற்றும் பிளாஸ்டிக் கொள்கலன்களுக்கான தானியங்கி பாட்டில்கள் லேபிளிங் இயந்திரம் Etikettiermaschine fuer Flaschen\nபிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி பாட்டில்கள் அல்லாத ஸ்டிக்கர் லேபிளர் இயந்திரத்திற்கான இரட்டை பக்க லேபிளிங் உபகரணங்கள்\nசதுர பாட்டில்கள் நான்கு பக்க லேபிளிங் இயந்திரம் தானியங்கி செங்குத்து லேபிளர் இயந்திரங்கள் பலகோண கொள்கலன்களுக்காக தனிப்பயனாக்கப்பட்டுள்ளன\nபிளாஸ்டிக் குழாய்கள் லேபிளிங் உபகரணங்கள் தானியங்கி குழாய்கள் உணவு அமைப்பு அரை தானியங்கி கையேடு உணவுக் குழாய்கள் லேபிளிங் இயந்திரம்\nவட்ட பாட்டில்கள் அரை தானியங்கி டெஸ்க்டாப் லேபிளிங் இயந்திரம்\nவட்ட கண்ணாடி பிளாஸ்டிக் பாட்டில்கள் ஈரமான பசை லேபிளிங் இயந்திரம் நேரியல் குளிர் பேஸ்ட் லேபிள்கள் வாசனை திரவிய சுவை மது பாட்டில் விண்ணப்பதாரர்\nஷாங்காய் NPACK மெஷினரி கோ, லிமிடெட்.\nமுகவரி: கிழக்கு ஆலை, எண் .2009 சுப்பன் சாலை, ஜுஹாங் நகரம், ஜியாடிங் மாவட்டம், ஷாங்காய், 201808, சீனா.\nவீட்டு தயாரிப்புக்கான இயந்திரங்களை நிரப்புதல்\nதனிப்பட்ட பராமரிப்பு தயாரிப்புக்கான இயந்திரங்களை நிரப்புதல்\nமருந்து மற்றும் பயோமெடிக்கலுக்கான இயந்திரங்களை நிரப்புதல்\nஉபகரணங்கள் உற்பத்தி மற்றும் தரக் கட்டுப்பாடு\nஷாங்காய் NPACK மெஷினரி கோ, லிமிடெட்.\nமுகவரி: கிழக்கு ஆலை, எண் .2009 சுப்பன் சாலை, ஜுஹாங் நகரம், ஜியாடிங் மாவட்டம், ஷாங்காய், 201808, சீனா.\nஅரபு டச்சு ஆங்கிலம் பிரஞ்சு ஜெர்மன் இத்தாலிய ஜப்பனீஸ் பாரசீக போர்த்துகீசியம் ரஷியன் ஸ்பானிஷ் துருக்கிய தாய்\nபதிப்புரிமை © 2015 ஷாங்காய் NPACK மெஷினரி கோ., லிமிடெட்.\nதொழில்நுட்ப உதவி Hangheng.cc | எக்ஸ்எம்எல் தள வரைபடம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/virat-kohli-makes-it-to-list-of-instagram-richlist.html?source=other-stories", "date_download": "2021-09-25T00:59:53Z", "digest": "sha1:HWYELC2TM3V6MTSREUKNJK6H3P6Y6PZO", "length": 14656, "nlines": 58, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Virat Kohli makes it to list of Instagram richlist | Sports News", "raw_content": "\n கோலி பதிவிடும் ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுக்கு இத்தனை கோடியா.. வியக்க வைக்கும் தகவல்..\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஇந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுக்கு வரும் வருமானம் குறித்த தகவல் வெளியாகி வியப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, கடந்த 2008-ம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் பல சாதனை படைத்து வரும் விராட் கோலி, உலக கிரிக்கெட் அரங்கில் தொடர்ந்து முன்னணி வீரராக திகழ்ந்து வருகிறார். அதனால் பல ஆண்டுகளாகவே இந்திய அணி���ில் ஏ ப்ளஸ் பிரிவில் சம்பளம் வாங்கி வருகிறார். அதுமட்டுமல்லாமல் விளம்பரங்கள், நிறுவன பங்கு என பல வகையில் கோடிகளை விராட் கோலி குவித்து வருகிறார்.\nஅதேபோல் ஐபிஎல் தொடரில், ஆரம்ப காலத்தில் இருந்து தற்போது வரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார். அதனால் ஆண்டுதோறும் அந்த அணியிடமிருந்து கோடிக்கணக்கில் விராட் கோலி சம்பளமாக பெற்று வருகிறார். இந்த நிலையில் விராட் கோலி பதிவிடும் ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுக்கு கோடிகளில் சம்பளம் பெற்று வரும் தகவல் வெளியாகி வியப்பை ஏற்படுத்தியுள்ளது.\nHopper HQ என்ற தனியார் பத்திரிக்கை, இன்ஸ்டாகிராம் மூலம் அதிக வருமானத்தை ஈட்டும் நபர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் முதலிடத்தில் நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் ரொனால்டோ இருக்கிறார். இவர் ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுக்கு சுமார் 12 கோடி ரூபாய் சம்பளமாக பெறுகிறார். இரண்டாவது இடத்தில் WWE வீரரும், ஹாலிவுட் நடிகருமான ராக் இருக்கிறார். ராக் பதிவிடும் ஒவ்வொரு இன்ஸ்டாகிராம் போஸ்ட்க்கும் 11 கோடி ரூபாயை அவர் சம்பளமாக பெறுகிறார்.\nஇப்படி ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுக்கு கோடிகளை குவிக்கும் பிரபலங்களின் பட்டியலில் மொத்தம் 395 பேர் இடம்பிடித்துள்ளனர். இந்த பட்டியலில் இந்திய வீரர்களில் விராட் கோலி மட்டுமே இடம்பிடித்துள்ளார். முதல் 20 இடத்திற்குள் இடம்பிடித்திருக்கும் கோலி, தான் பதிவிடும் ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுக்கு சுமார் 5 கோடி ரூபாய் வரை வருமானமாக பெறுகிறார். அதேபோல் இந்த பட்டியலில், தென் ஆப்பிரிக்கா வீரர்களான டூ பிளிசிஸ், ஏபி டிவில்லியர்ஸ், டேல் ஸ்டெயின் ஆகியோர் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\n'5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கனமழை இருக்கும்'... 'லிஸ்டில் இருக்கும் மாவட்டங்கள்'... சென்னை வானிலை ஆய்வு மையம்\nஉங்க குழந்தைகள 'இந்த ஸ்கூல்ல' ஜாயின் பண்ணுங்க... இதனால குழந்தைகளுக்கு மட்டும் இல்ல, உங்களுக்கும் ஒரு சூப்பர் ஆஃபர் இருக்கு...' - அதிரடி அறிவுப்புகளை வெளியிட்ட அரசுப் பள்ளி...\n'முதல்வர் ஸ்டாலின் கையெழுத்து போட்ட கார்'... 'என்ன ரேட் சார், நானே வாங்கலாம்னு இருக்கேன்'... விலை கேட்டவருக்கு அதிர்ச்சி கொடுத்த ஹூண்டாய்\n‘வரலாற்று வெற்றி’.. பக்கத்துல ராஸ் டெய்லர்.. ஆனா கோலி ‘தோளில்’ சாய்ந்து வெற்றியை கொண்ட��ட காரணம் என்ன..\n'ஒரு டோஸ் போட்டாலே போதும்... டெல்சா ப்ளஸ் கொரோனாவை குணப்படுத்தலாம்'.. அடுத்த பரிமாணத்தில் புதிய தடுப்பூசி ரெடி\n.. விராட் கோலி மீது விழும் விமர்சனங்கள்.. அஸ்வின் கொடுத்த ‘தரமான’ பதிலடி..\n‘கோலி அப்படி சொல்லவே இல்ல’.. ‘அவர் நல்லா கதை அளந்து விட்டிருக்காரு’.. ஆர்சிபி வீரர் கொடுத்த ‘தரமான’ பதிலடி..\nஇந்திய அணிக்கு விழுந்த அடுத்த அடி.. பிசிசிஐ-க்கு கிடைத்த அதிர்ச்சி தகவல்.. பிசிசிஐ-க்கு கிடைத்த அதிர்ச்சி தகவல்.. இங்கிலாந்து டெஸ்ட்டுக்கான இந்திய அணியில் மாற்றம்\n.. விராட் கோலியுடனான நீண்டகால நட்பு.. மனம் திறந்த கேன் வில்லியம்சன்..\n‘இவரை மாதிரி ப்ளேயர் எல்லாம் ஒரு தலைமுறைக்கு ஒருத்தர் தான் வருவாங்க’.. கோலி மீது விழுந்த விமர்சனத்துக்கு ‘பதிலடி’ கொடுத்த முன்னாள் வீரர்..\n'கோலிய கேப்டன் பொறுப்புல இருந்து தூக்குங்க'.. நெருங்கும் டி20 உலகக் கோப்பை.. நெருங்கும் டி20 உலகக் கோப்பை.. பிசிசிஐ-யை எச்சரித்த முன்னாள் வீரர்\n.. 'அந்த ஒரு விஷயத்த மட்டும் செஞ்சுடாதீங்க'.. பிசிசிஐ-யை அலெர்ட் செய்த முன்னாள் வீரர்.. பிசிசிஐ-யை அலெர்ட் செய்த முன்னாள் வீரர்\nரிஷப் பந்த் மீது அடுக்கடுக்காக விழுந்த விமர்சனம்.. எல்லாத்தையும் மொத்தமாக ‘ஆஃப்’ பண்ணிய விராட் கோலி..\nஎல்லாரு முன்னாடியும் பட்டுனு போட்டு உடைச்சிட்டாரு.. கோலியின் பகீர் குற்றச்சாட்டு.. கோலியின் பகீர் குற்றச்சாட்டு.. பதறிப்போன பிசிசிஐ அதிரடி நடவடிக்கை\n.. முதல்ல ‘பிசிசிஐ’ இதை செய்யுமா.. கோலி சொன்ன கருத்தை ‘கடுமையாக’ விமர்சித்த வாகன்..\n\"நான் தான் அப்பவே சொன்னேன்ல.. ஏன் கேட்கல\".. இந்திய அணியின் தோல்விக்கு காரணம் 'இது' தான்.. சச்சின் காட்டமான விமர்சனம்\n’ வெற்றி பெற்றபின் ‘வில்லியம்சன்’ சொன்ன பதில்.. உருகும் இந்திய ரசிகர்கள்..\n.. ஐசிசி செய்வது நியாயமா'.. தோல்விக்கு பிறகு கேப்டன் கோலி சொன்ன வார்த்தைகள்.. தோல்விக்கு பிறகு கேப்டன் கோலி சொன்ன வார்த்தைகள்\n‘வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சும் ரசிகர்கள்’.. ட்விட்டரில் டிரெண்டாகும் ஹேஷ்டேக்.. கோலிக்கு அடுத்த நெருக்கடி..\n\"வேண்டாம்\" என மறுத்த சீனியர் வீரர்கள்.. முடிவை மாற்றிக் கொள்ளாத கோலி.. முடிவை மாற்றிக் கொள்ளாத கோலி.. இந்திய அணியின் தோல்விக்கு 'இது' தான் காரணமா\n’ கோப்பையை தவறவிட்ட இந்தியா.. போட்டி முடிந்ததும் ‘கோலி’ சொன்ன காரணம��..\nகிரவுண்ட்டுக்கு உள்ள வந்ததும் நேராக ‘நியூஸிலாந்து’ விக்கெட் கீப்பரிடம் சென்று பேசிய கோலி.. புகழும் ரசிகர்கள்.. என்ன காரணம்..\n‘அவரை ஓய்வு பெற சொல்லுங்க’.. மோசமான ஆட்டம்.. இந்திய சீனியர் வீரருக்கு எதிராக ‘போர்க்கொடி’ தூக்கும் ரசிகர்கள்..\nஇந்திய அணியின் தூண்கள் காலி.. டெஸ்ட் பந்தில் மாயஜாலம் செய்யும் ஜேமிசன்.. டெஸ்ட் பந்தில் மாயஜாலம் செய்யும் ஜேமிசன்.. போட்ட ப்ளானை அப்படியே செய்து அசத்தியது எப்படி\nVIDEO: டாஸ் போடும்போதே ‘பிராக்டீஸ்’ கொடுத்திருப்பாரு போல.. அதே மாதிரியே ‘அவுட்’ ஆன வில்லியம்சன்..\n’.. கோலி செஞ்ச சேட்டை.. ரோஹித் கொடுத்த ‘அல்டிமேட்’ ரியாக்‌ஷன்.. ‘செம’ வைரல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/entertainment/cinema-here-is-a-list-of-the-top-5-highest-paid-actors-in-tamil-cinema-vin-540153.html", "date_download": "2021-09-24T23:47:14Z", "digest": "sha1:CJCQYSXNVQPQ5CYIG2TYGNDBTHRWYK4R", "length": 10342, "nlines": 110, "source_domain": "tamil.news18.com", "title": "தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் பெறும் நடிகர்கள் இவர்கள்தான்... | Here is a list of the top 5 highest paid actors in Tamil cinema. – News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#IPL2021#உள்ளாட்சித் தேர்தல்#பிக்பாஸ்#கிரைம்\nதமிழ் சினிமாவில் அதிக சம்பளம் பெறும் நடிகர்கள் இவர்கள்தான்...\nமலையாள திரை உலகம் இன்னும் ஒரு கோடி சம்பளத்தை நெருங்கவே போராடிக்கொண்டிருக்க தமிழ் சினிமா 100 கோடிக்கும் அதிகமாக சம்பளம் கொடுத்து நடிகர்களை கொண்டாடிக் கொண்டிருக்கிறது.\nதமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் பெறும் டாப்-5 நடிகர்களின் பட்டியலை தற்போது பார்க்கலாம்.\nரசிகர்கள் திரையரங்குகளில் உற்சாகமாக கைத்தட்டி விசிலடித்து கொண்டாடி ஒரு திரைப்படத்தை வெற்றியடையச் செய்யும் போது ஒவ்வொரு வெற்றிக்கும் பின்னால் இருக்கும் நடிகர்களின் சம்பளம் பல மடங்கு அதிகரிக்கிறது.\nமலையாள திரை உலகம் இன்னும் ஒரு கோடி சம்பளத்தை நெருங்கவே போராடிக்கொண்டிருக்க தமிழ் சினிமா 100 கோடிக்கும் அதிகமாக சம்பளம் கொடுத்து நடிகர்களை கொண்டாடிக் கொண்டிருக்கிறது.\nஇந்த வரிசையில், 5வது இடத்தை நடிகர் தனுஷ் பிடிக்கிறார். தமிழ் தெலுங்கு பாலிவுட் என இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் நன்கு அறியப்பட்ட நடிகராக வளர்ந்து வரும் தனுஷ் தற்போது ஹாலிவுட் திரைப்படங்களில் நடிப்பதன் காரணமாக ஒரு சர்வதேச அடையாளத்தை பெற்றுள்ளார்.\nதனுஷ் தனது திரைப்படங்களுக்கு 15 கோடி வரை சம்பளமாக பெற்ற��� வந்த நிலையில் அண்மையில் தெலுங்கு தயாரிப்பாளர் திரைப்படத்தில் நடிக்க 50 கோடி வரை சம்பளம் பேசப்பட்டுள்ளது.\nஇந்த பட்டியலில் பெரும் போரட்டத்திற்கு பிறகு 4வது இடத்தை தக்க வைக்கிறார் தமிழ் சினிமாவின் உலகநாயகன் என கொண்டாடப்படும் நடிகர் கமலஹாசன்.\nதிரைத்துறையில் அறுபத்தி இரண்டு ஆண்டுகளை கடந்த பின்னரும் தமிழ் சினிமாவின் முக்கிய நாயகர்களில் ஒருவராக திகழ்கிறார். அண்மைக்காலமாக கமல்ஹாசனின் வர்த்தக எல்லைகள் சுருங்கி விட்டதாக விமர்சனங்கள் எழுந்தாலும் தயாரிப்பாளர், இயக்குனர், பாடகர் என பல்வேறு அவதாரங்களில் தன்னை தமிழ் சினிமாவில் நிலைநிறுத்தி வரும் கமலஹாசன் இதன் கூட்டுத்தொகையாக சம்பளத்தை கணக்கிட்டு 55 கோடி வரை தனது ஊதியம் இருக்கும்படி பார்த்துக் கொள்கிறார்.\nஇந்தப் பட்டியலில் 55 கோடி ரூபாய் சம்பளத்துடன் நடிகர் அஜித் மூன்றாவது இடத்தைப் பிடிக்கிறார். தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை பெற்றுள்ள நடிகர்களில் முக்கியமானவராக விளங்கும் அஜித் தமிழக அளவில் நடிகர் ரஜினிக்கு இணையாக வர்த்தகம் நிகழ்த்தும் நடிகர் என்ற சிறப்பைப் பெற்றுள்ளார்.\nதமிழ் சினிமாவில் உச்ச பட்சமாக சம்பளம் பெறும் நடிகர் என்ற சிறப்பை சில தசாப்தங்களாக தன்வசப்படுத்தி வைத்திருந்த நடிகர் ரஜினிகாந்த் இந்த பட்டியலில் தற்போது முதல் முறையாக 2வது இடத்திற்கு சறுக்கி உள்ளார்.\nவிஜய் நடிப்பில் தற்போது தயாரிப்பில் உள்ள பீஸ்ட் திரைப்படத்திற்காக 85 கோடி வரை விஜய்க்கு சம்பளம் பேசப்பட்டுள்ளது.\nஅடுத்ததாக தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் விஜய் நடிப்பில் உருவாக உள்ள புதிய திரைப்படத்திற்கு இரண்டு மொழிகளிலும் கணக்கிடப்பட்டு சம்பளம் கணக்கிடப்பட்டு 120 கோடி ரூபாய் வரை பேசப்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakkamlondon.com/world/india/2021/02/102464/", "date_download": "2021-09-25T00:45:49Z", "digest": "sha1:BHCPC4V3ZS2KAGTIRMVQDGYL7DI2BFKW", "length": 53129, "nlines": 395, "source_domain": "vanakkamlondon.com", "title": "கொரோனா தடுப்பூசி போட தயக்கம் வேண்டாம்! - Vanakkam London", "raw_content": "\nடெல்லி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு : நால்வர் உயிரிழப்பு\nரோஹிணி நீதிமன்ற வளாகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. இரு ரௌடி கும்பல்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் நிலை இதற��கு காரணமாக இருக்கலாம்...\nஇலங்கை பாடகி யோஹானிக்கு இந்தியாவில் மீண்டும் ஓர் அங்கீகாரம்\nஇந்தியாவிலும் உலகெங்கிலும் வைரலாகப் பரவிய “மணிகே மகே ஹிதே” பாடலை பாடிய இலங்கை பாடகி யோஹானி, பிரபல இந்திய திறமை நிறுவனத்துடன் ஒப்பந்தமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதாவது,...\nதுறைமுகத்திலுள்ள அத்தியவசிய உணவுப் பொருட்களை உடனடியாக விடுவிக்குமாறு பிரதமர் பணிப்பு\n‘ஸும்’ தொழில்நுட்பம் ஊடாக இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற வாழ்க்கைச் செலவு பற்றிய அமைச்சரவை உபகுழு கூட்டத்தில் அலரி மாளிகையில் இருந்து கலந்து கொண்டபோதே கௌரவ பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஹரியானா மாநிலத்துடன் இணைந்து இலங்கை பொருளாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை\nஅண்மையில் இந்தியாவுக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்த பின்தங்கிய கிராமிய அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இணைப்புச்...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nகூவில் கள்ளும் கீரிமலைக் குளிப்பும் | ஆசி கந்தராஜா\n'கூவில் கள்ளும் கீரிமலைக் குளிப்பும்' (எனது பழைய கோப்பிலிருந்து) அம்மா வழியில் நெருங்கிய உறவினரான ஒரு பெத்தாச்சியின் வீடு...\nதியாகத்தின் எல்லையை மீறிய திலீபன் | யூட் பிரகாஷ்\nஅன்புள்ள திலீபன் அண்ணாவிற்கு, நாளையுடன் நீங்கள் காவியமாகி 34 வருடங்கள் பறந்தோடி விட்டன. நீங்கள் கண்ட தமிழீழ கனவு...\nஒரு பத்திரிகையாளரும் பனங்காய்ப் பணியாரமும் | வீ. தனபாலசிங்கம்\nயாழ்ப்பாணத்தில் இருந்து ஒரு பத்திரிகையாளர்.தினமும் இரவில் என்னுடன் கொழும்புக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு பலதும் பத்தும் பேசுவார்.இன்றும் பேசினார். அவர்...\nசுவடுகள் 03 | தடை தாண்டிய பயணங்கள் | டாக்டர் ரி. கோபிசங்கர்\nஇந்த பச்சை வயல்கள் நான் சுமக்கும் பசுமையான எண்ணங்கள், அங்கே அவர் சுமப்பது எனது எண்ணச்சுமைகளே, நான் திரும்பிப்பார்க்கும் வாழ்க்கை என்பதனால்...\nகவிதை | கொட்டுதல் ஒருமருந்து | த. செல்வா\nஎன் குப்பைகளை எங்கேகொட்டுவதுகப்பலோடிய கடலின் கோடுகள் மறைவதைப்போல்நானும் மறந்தும் மறைந்தும் போகத் துடிக்கிறேன்இந்தக் குப்பைகள் விடுவதாயில்லைஎத்தனை தடவை மறக்கிறோமோஅத்தனை தடவையும் மறைந்து பிறக்கிறோம்பழைய...\nகாதலின் வெற்றி | குட்டிக் கதை | கயல்விழி\n\"காவ்யா... உன்னோட பிரெண்ட் எழும்பிட்டாங்களா... வருசப்பிறப்பும் அதுவுமா விடியக்காத்தால நித்திரை கொண்டிட்டு இருந்தா நல்லவா இருக்கும்....\" காவ்யாவின் அம்மா ரஞ்சனி கூறினார்.\"அம்மா... அவள்...\nசெந்தமிழ் வளர்த்த செம்மல்கள் | வ.உ.சி, பாரதி | பன்னாட்டுக் கருத்தரங்கம்\nநாளைய தினம் 23 ஆம் திகதி - இரவு 8-30 மணிக்கு உலகத் தமிழ்ச் சங்கம் மதுரையின் சார்பில் ‘செந்தமிழ்...\nகறங்குபோல் சுழன்று | துவாரகன்\nசுழலும் வேகத்தில்இழுத்து நடுவீதியில்வீசிவிட்டுப் போகிறது. என் வீட்டு நாய்க்குட்டிகள்கண்மடல் திறந்ததும்மல்லிகை மணம்வீசிமனத்தை நிறைத்ததும்சிட்டுக் குருவி வந்துமுற்றத்தில்...\nகீர்த்தி சுரேஷை தொடர்ந்து வேதாளம் ரீமேக்கில் இணையும் பிரபல நடிகை\nசிவா இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் மற்றும் பலர் நடிக்க 2015ம் ஆண்டில் வெளிவந்து பெரிய வெற்றியைப் பெற்ற படம் 'வேதாளம்'. இப்படம் தற்போது தெலுங்கில்...\nரூ.50 கோடி ஜீவனாம்சம் – கணவரை பிரிகிறாரா சமந்தா\nநடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் 8 வருடங்களாக காதலித்து 2017-ல் திருமணம் செய்து கொண்டனர். தற்போது இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரியப்போவதாக தெலுங்கு இணையதளங்களில் செய்திகள்...\n‘கான்ட்ராக்டர் நேசமணி’ ஆக களமிறங்கும் யோகிபாபு\nயோகிபாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘கான்ட்ராக்டர் நேசமணி’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி...\nமெழுகு சிலை – பிரபல நடிகையை புகழ்ந்த ரோபோ சங்கர்\nராய் லட்சுமி, சாக்ஷி அகர்வால், ரோபோ சங்கர் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் சிண்ட்ரெல்லா. இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் ரோபா...\nடெல்லி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு : நால்வர் உயிரிழப்பு\nரோஹிணி நீதிமன்ற வளாகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. இரு ரௌடி கும்பல்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் நிலை இதற்கு காரணமாக இருக்கலாம்...\nஇலங்கை பாடகி யோஹானிக்கு இந்தியாவில் மீண்டும் ஓர் அங்கீகாரம்\nஇந்தியாவிலும் உலகெங்கிலும் வைரலாகப் பரவிய “மணிகே மகே ஹிதே” ப��டலை பாடிய இலங்கை பாடகி யோஹானி, பிரபல இந்திய திறமை நிறுவனத்துடன் ஒப்பந்தமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதாவது,...\nதுறைமுகத்திலுள்ள அத்தியவசிய உணவுப் பொருட்களை உடனடியாக விடுவிக்குமாறு பிரதமர் பணிப்பு\n‘ஸும்’ தொழில்நுட்பம் ஊடாக இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற வாழ்க்கைச் செலவு பற்றிய அமைச்சரவை உபகுழு கூட்டத்தில் அலரி மாளிகையில் இருந்து கலந்து கொண்டபோதே கௌரவ பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஹரியானா மாநிலத்துடன் இணைந்து இலங்கை பொருளாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை\nஅண்மையில் இந்தியாவுக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்த பின்தங்கிய கிராமிய அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இணைப்புச்...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nகூவில் கள்ளும் கீரிமலைக் குளிப்பும் | ஆசி கந்தராஜா\n'கூவில் கள்ளும் கீரிமலைக் குளிப்பும்' (எனது பழைய கோப்பிலிருந்து) அம்மா வழியில் நெருங்கிய உறவினரான ஒரு பெத்தாச்சியின் வீடு...\nதியாகத்தின் எல்லையை மீறிய திலீபன் | யூட் பிரகாஷ்\nஅன்புள்ள திலீபன் அண்ணாவிற்கு, நாளையுடன் நீங்கள் காவியமாகி 34 வருடங்கள் பறந்தோடி விட்டன. நீங்கள் கண்ட தமிழீழ கனவு...\nஒரு பத்திரிகையாளரும் பனங்காய்ப் பணியாரமும் | வீ. தனபாலசிங்கம்\nயாழ்ப்பாணத்தில் இருந்து ஒரு பத்திரிகையாளர்.தினமும் இரவில் என்னுடன் கொழும்புக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு பலதும் பத்தும் பேசுவார்.இன்றும் பேசினார். அவர்...\nசுவடுகள் 03 | தடை தாண்டிய பயணங்கள் | டாக்டர் ரி. கோபிசங்கர்\nஇந்த பச்சை வயல்கள் நான் சுமக்கும் பசுமையான எண்ணங்கள், அங்கே அவர் சுமப்பது எனது எண்ணச்சுமைகளே, நான் திரும்பிப்பார்க்கும் வாழ்க்கை என்பதனால்...\nகவிதை | கொட்டுதல் ஒருமருந்து | த. செல்வா\nஎன் குப்பைகளை எங்கேகொட்டுவதுகப்பலோடிய கடலின் கோடுகள் மறைவதைப்போல்நானும் மறந்தும் மறைந்தும் போகத் துடிக்கிறேன்இந்தக் குப்பைகள் விடுவதாயில்லைஎத்தனை தடவை மறக்கிறோமோஅத்தனை தடவையும் மறைந்து பிறக்கிறோம்பழைய...\nகாதலின் வெற்றி | குட்டிக் கதை | கயல்விழி\n\"காவ்யா... உன்னோட பிரெண்ட் எழும்பிட்டாங்களா... வருசப்பிறப்பும் அதுவுமா விடியக்காத்தால நித்திரை கொண்டிட்டு இருந்தா நல்லவா இருக்கும்....\" காவ்யாவின் அம்மா ரஞ்சனி கூறினார்.\"அம்மா... அவள்...\nசெந்தமிழ் வளர்த்த செம்மல்கள் | வ.உ.சி, பாரதி | பன்னாட்டுக் கருத்தரங்கம்\nநாளைய தினம் 23 ஆம் திகதி - இரவு 8-30 மணிக்கு உலகத் தமிழ்ச் சங்கம் மதுரையின் சார்பில் ‘செந்தமிழ்...\nகறங்குபோல் சுழன்று | துவாரகன்\nசுழலும் வேகத்தில்இழுத்து நடுவீதியில்வீசிவிட்டுப் போகிறது. என் வீட்டு நாய்க்குட்டிகள்கண்மடல் திறந்ததும்மல்லிகை மணம்வீசிமனத்தை நிறைத்ததும்சிட்டுக் குருவி வந்துமுற்றத்தில்...\nகீர்த்தி சுரேஷை தொடர்ந்து வேதாளம் ரீமேக்கில் இணையும் பிரபல நடிகை\nசிவா இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் மற்றும் பலர் நடிக்க 2015ம் ஆண்டில் வெளிவந்து பெரிய வெற்றியைப் பெற்ற படம் 'வேதாளம்'. இப்படம் தற்போது தெலுங்கில்...\nரூ.50 கோடி ஜீவனாம்சம் – கணவரை பிரிகிறாரா சமந்தா\nநடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் 8 வருடங்களாக காதலித்து 2017-ல் திருமணம் செய்து கொண்டனர். தற்போது இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரியப்போவதாக தெலுங்கு இணையதளங்களில் செய்திகள்...\n‘கான்ட்ராக்டர் நேசமணி’ ஆக களமிறங்கும் யோகிபாபு\nயோகிபாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘கான்ட்ராக்டர் நேசமணி’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி...\nமெழுகு சிலை – பிரபல நடிகையை புகழ்ந்த ரோபோ சங்கர்\nராய் லட்சுமி, சாக்ஷி அகர்வால், ரோபோ சங்கர் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் சிண்ட்ரெல்லா. இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் ரோபா...\nநாட்டில் கொரோனா தொற்றால் மேலும் 82 பேர் உயிரிழப்பு\nநாட்டில் (நேற்று 23.09.2021) கொரோனா தொற்றால் மேலும் 82 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்துள்ளவர்களில் 51 ஆண்களும்...\nஇந்தியாவின் தடுப்பூசிகள் ஏற்றுமதி :அமெரிக்கா வரவேற்ப்பு\nஅமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து இந்த சந்திப்பு தொடர்பான கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. குறித்த...\nரஷியாவில் கடும் பனிப்புயல்- மலையேற்ற வீரர்கள் 5 பேர் உயிரிழப்��ு\nமலைச்சிகரத்தை வெற்றிகரமாக அடைந்த வீரர்கள், இறங்கும்போது கடுமையான பனிப்புயல் வீசியதால் நிலைகுலைந்தனர். ரஷியாவின் வடக்கு காகசஸ் பிராந்தியத்தில் எல்பிரஸ்...\nசம்பிக்கவிடம் 3 மணிநேர வாக்கு மூலம் பதிவு\nகுற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை முன்னிலையாகிய, நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தற்போது அங்கிருந்து வெளியேறியுள்ளார். அவரிடம் 3 மணி நேரம் வாக்குமூலம்...\nஇந்தியாவில் மிகப் பெரிய தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் திட்டம்\nதீவிரவாதிகளை பயன்படுத்தி இந்தியாவில் மிகப் பெரிய தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. குண்டு வெடிப்பு போன்ற பயங்கரவாத...\nஇலங்கை, அவுஸ்ரேலியா முக்கிய கலந்துரையாடல்\nபாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் முகமாக இலங்கைக்கான அவுஸ்ரேலிய பிரதி உயர்ஸ்தானிகர் அமண்டா ஜுவல் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். ஸ்ரீஜெயவர்த்தனபுராவிலுள்ள...\nகொரோனா தடுப்பூசி போட தயக்கம் வேண்டாம்\nகொரோனா தடுப்பூசி போட பொதுமக்கள் தயங்க வேண்டாம் என ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.\nகாரைக்காலில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது, “காரைக்கால் மாவட்ட அரசு பொது மருத்துவமனையில், முதலில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வது மிகக் குறைவாக இருந்தது.\nஆகவேதான் மாவட்ட கலெக்டர், பொலிஸ், வைத்தியர்கள் ஆகியோர் தானாக முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.\nஇதன்விளைவாக பொதுமக்கள் பலர் தடுப்பூசி போடுவதற்கு ஆர்வம் காட்டுகின்றனர். இதுவரை 25 சதவீதம் பேருக்கு கொரோனோ தடுப்பூசி போடப்பட்டுள்ளது.\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள யாரும் தயங்க வேண்டாம். இந்தியாவின் கொரோனா தடுப்பூசிக்காக 24 நாடுகள் காத்திருக்கின்றன. 34 நாட்களில், சுமார் 1 கோடி பேர் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர்.\nஇன்னும் சில மாதங்களில் கொரோனா தடுப்பூசி இல்லாமல் போகலாம். எனவே பொதுமக்கள் தங்களுக்கான நேரம் வரும்போது, தயக்கம் இன்றி கொரோனா தடுப் பூசியை ��ோட்டுக்கொள்ள வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nPrevious articleஆட்சியதிகாரம் தமிழர்களின் கைகளில் இருப்பதே ஏற்புடையதாகும்\nNext articleகொரோனா மரணங்களின் எண்ணிக்கை 435 ஆக அதிகரிப்பு\nடெல்லி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு : நால்வர் உயிரிழப்பு\nரோஹிணி நீதிமன்ற வளாகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. இரு ரௌடி கும்பல்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் நிலை இதற்கு காரணமாக இருக்கலாம்...\nஇலங்கை பாடகி யோஹானிக்கு இந்தியாவில் மீண்டும் ஓர் அங்கீகாரம்\nஇந்தியாவிலும் உலகெங்கிலும் வைரலாகப் பரவிய “மணிகே மகே ஹிதே” பாடலை பாடிய இலங்கை பாடகி யோஹானி, பிரபல இந்திய திறமை நிறுவனத்துடன் ஒப்பந்தமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதாவது,...\nதுறைமுகத்திலுள்ள அத்தியவசிய உணவுப் பொருட்களை உடனடியாக விடுவிக்குமாறு பிரதமர் பணிப்பு\n‘ஸும்’ தொழில்நுட்பம் ஊடாக இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற வாழ்க்கைச் செலவு பற்றிய அமைச்சரவை உபகுழு கூட்டத்தில் அலரி மாளிகையில் இருந்து கலந்து கொண்டபோதே கௌரவ பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஹரியானா மாநிலத்துடன் இணைந்து இலங்கை பொருளாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை\nஅண்மையில் இந்தியாவுக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்த பின்தங்கிய கிராமிய அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இணைப்புச்...\nகோவிட் தொற்றிற்கு பலியான இளம் பெண் மருத்துவர்\nகோவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 31 வயதான பெண் மருத்துவர் உயிரிழந்துள்ளார்.\nமதுபானங்களுடன் 7 பேர் வசமாக மாட்டினர்\nநாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஏழு மதுபான சுற்றிவளைப்புகளில் எழுவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 560 லீற்றர் மதுபானமும் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன்...\nஇந்தியாவில் மிகப் பெரிய தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் திட்டம்\nதீவிரவாதிகளை பயன்படுத்தி இந்தியாவில் மிகப் பெரிய தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. குண்டு வெடிப்பு போன்ற பயங்கரவாத...\nகீர்த்தி சு��ேஷை தொடர்ந்து வேதாளம் ரீமேக்கில் இணையும் பிரபல நடிகை\nசிவா இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் மற்றும் பலர் நடிக்க 2015ம் ஆண்டில் வெளிவந்து பெரிய வெற்றியைப் பெற்ற படம் 'வேதாளம்'. இப்படம் தற்போது தெலுங்கில்...\nஇலங்கை, அவுஸ்ரேலியா முக்கிய கலந்துரையாடல்\nபாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் முகமாக இலங்கைக்கான அவுஸ்ரேலிய பிரதி உயர்ஸ்தானிகர் அமண்டா ஜுவல் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். ஸ்ரீஜெயவர்த்தனபுராவிலுள்ள...\nஇலங்கையில் பரீட்சை திகதிகளில் எவ்வித மாற்றமுமில்லை\nகல்விப் பொதுத் தராதரபத்திர உயர்தர பரீட்சை மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை ஆகியவற்றை நடத்துவதற்கு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட தினங்களில் இதுவரையில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படவில்லை. இது...\nஜனாதிபதி, பிரதமருக்கு எதிராக மக்கள் கோஷமிட காரணம் என்ன\nஜனாதிபதி, பிரதமருக்கு எதிராக மக்கள் கோஷமிட காரணம் என்ன என்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.\nஇலங்கையில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றம்\nநுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை திருத்தச் சட்டமூலம் இன்றைய தினம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் திருத்தச் சட்டமூலம் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஓகஸ்ட் 19 ஆம்...\nகோயிலில் வைத்து ‘அப்படியொரு’ கேள்விகேட்ட செய்தியாளர்…. கடுப்பாகி திட்டிய சமந்தா\nநடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாகார்ஜுனின் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பிறகும் சமந்தா திரைப்படங்களிலும், வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார். தமிழில் காத்து...\nஇலங்கையில் மருந்து விலைகள் அதிகரிக்காது\nதேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் தரவுத்தளத்தில் இருந்து 5,925 கோப்புகள் காணாமல் போனதைத் தொடர்ந்து மருந்துகளின் விலை அதிகரிக்கும் நிலைமையோ அல்லது கறுப்புப் பட்டியலிலுள்ள நிறுவனங்கள் மருந்துகளை இறக்குமதி செய்யும்...\nபெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐ.பி.எல். நாளை ஆரம்பம்\nவிளையாட்ட�� கனிமொழி - September 18, 2021 0\nகிரிக்கெட் திருவிழாவான ஐ.பி.எல். ரி-20 லீக் தொடர், இரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆரம்பமாகவுள்ளது. ஐ.பி.எல். ரி-20 லீக் தொடரின் 14ஆவது அத்தியாயத்தின் இரண்டாம் பகுதி...\nஆரோக்கியம் காக்க அவசியம் பின்பற்றவேண்டிய விதிகள்\n நமது உடல் ஒரு குழந்தை மாதிரி. அதற்கு எப்போது எது எது தேவையோ, அப்போது அதை நம்மிடம் தானாகக் கேட்கும்....\nடெல்லி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு : நால்வர் உயிரிழப்பு\nரோஹிணி நீதிமன்ற வளாகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. இரு ரௌடி கும்பல்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் நிலை இதற்கு காரணமாக இருக்கலாம்...\nவாங்க வெஜ் பிரியாணி சாப்பிடலாம்..\nதேவையான பொருட்கள் பாசுமதி அரிசி - 1 கிலோகேரட், பீன்ஸ், உருளை, பட்டாணி - 1/2 கிலோமீல்...\nஇலங்கை பாடகி யோஹானிக்கு இந்தியாவில் மீண்டும் ஓர் அங்கீகாரம்\nஇந்தியாவிலும் உலகெங்கிலும் வைரலாகப் பரவிய “மணிகே மகே ஹிதே” பாடலை பாடிய இலங்கை பாடகி யோஹானி, பிரபல இந்திய திறமை நிறுவனத்துடன் ஒப்பந்தமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதாவது,...\nதுறைமுகத்திலுள்ள அத்தியவசிய உணவுப் பொருட்களை உடனடியாக விடுவிக்குமாறு பிரதமர் பணிப்பு\n‘ஸும்’ தொழில்நுட்பம் ஊடாக இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற வாழ்க்கைச் செலவு பற்றிய அமைச்சரவை உபகுழு கூட்டத்தில் அலரி மாளிகையில் இருந்து கலந்து கொண்டபோதே கௌரவ பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஹரியானா மாநிலத்துடன் இணைந்து இலங்கை பொருளாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை\nஅண்மையில் இந்தியாவுக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்த பின்தங்கிய கிராமிய அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இணைப்புச்...\nஅனைத்து மதுவிற்பனை நிலையங்களுக்கும் சீல் | சுகாதார அதிகாரி அதிரடி\nஇலங்கை பூங்குன்றன் - September 20, 2021 0\nகெக்கிராவை பிராந்திய சுகாதார மருத்துவ அதிகார எல்லைக்கு உட்பட்ட அனைத்து மதுபானசாலைகளையும் மறு அறிவித்தல்வரை மூடி சீல் வைக்க பிராந்திய சுகாதார மருத்துவ...\nசுவடுகள் 03 | தடை தாண்டிய பயணங்கள் | டாக்டர் ரி. கோபிசங்கர்\nகட்டுரை பூங்குன்றன் - September 20, 2021 0\nஇந்த பச்சை வயல்கள் நான் சுமக்கும் பசுமையான எண்ணங்கள், அங்கே அவர் சுமப்பது எனது எண்ணச்சுமைகளே, நான் திரும்பிப்பார்க்கும் வாழ்க்கை என்பதனால்...\nஇலங்கையில் கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை உயர்வு\nஇலங்கையில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இலங்கையில் மேலும் 189 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின்...\nபிரான்சிஸ் கிருபா | கவித்துவத்தின் தேவதை\nஇலக்கியச் சாரல் பூங்குன்றன் - September 18, 2021 0\nமிகப் பல ஆண்டுகளுக்கு முன்பு, மேற்கு மாம்பலத்தில் ஒரு மேன்ஷனில் அஜயன்பாலா தங்கியிருந்தார். அப்போது எனக்கு வசிப்பிடம் பழவந்தாங்கல். நகரத்துக்குப் போகும்போதும் வரும்போதும் பல...\nஆய்வுக் கட்டுரை பூங்குன்றன் - September 19, 2021 0\nநாடு பொருளாதார ரீதியாக வங்குரோத்தாகி விட்டதா என்று இந்திய ஊடக நண்பர் ஒருவர் கேட்டார். நாட்டின் பொருளாதாரம்...\nகொரோனாஇன்றைய ராசிபலன்கொரோனா வைர­ஸ்சீனாயாழ்ப்பாணம்இந்தியாசினிமாகொரோனா வைரஸ்தீபச்செல்வன்கவிதைஈழம்இலங்கைவைரஸ்விடுதலைப் புலிகள்அமெரிக்காகிளிநொச்சிதேர்தல்ஊரடங்குகோத்தபாய ராஜபக்சகல்விஜனாதிபதிகோத்தபாயவிஜய்கொழும்புநிலாந்தன்சிறுகதைமரணம்பத்மநாபன் மகாலிங்கம்பாடசாலைஇலக்கியம்கதைத்தொடர்ச்சிவன்னியின் மூன்று கிராமங்கள்மகிந்தஇந்தியாவின் கொரோனாதமிழகம்நாபன்டிரம்ப்முல்லைத்தீவுதமிழ் தேசியக் கூட்டமைப்புபிரபாகரன்மலேசியாரணில்கொரோனா தொற்றுஅரசியல்சுமந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kaanoon.com/legal-questions/307623/cancellation-of-sale-deed", "date_download": "2021-09-25T00:00:27Z", "digest": "sha1:PC7MZ5NUBP5AHBMGDUDHLYE3USHTNP4J", "length": 3468, "nlines": 69, "source_domain": "www.kaanoon.com", "title": "Cancellation of sale deed", "raw_content": "\n2002ல் எனது தந்தையின் தாயின் சொந்தமான இடத்தை பெற்றுக்கொள்ள கிரய ஒப்பந்தம் (sale deed)செய்யப்பட்டு ரிஜிஷ்டரும் செய்யப்பட்டது.அப்பத்திரத்தில் 1,60,000 மதிப்பிலான இடத்தை 10,000 தற்போது முன்பணமாக கொடுத்துவிட்டு நாளது தேதியிலிருந்து மூன்று மாத காலக்கெடுவிற்குள் 1,50,000 கொடுத்து விட்டு தன் செலவில் கிரயம் செய்து கொள்வதாக சொத்து விவரக்குறிப்புடன் ஒப்பந்தம் செய்து ரிஜிஷ்டரும் செய்யப்பட்டது.பிறகு 25,000 மட்டும் பெற்றோம். 2003ல் எனது தந்தையின் தாய் இறந்துவிட்டார்.மீத பணமும் கொடுக்கவில்லை பிறகு எந்த தொடர்��ும் இல்லாமல் 17 வருடங்கள் கழித்து தற்போது இடத்தை தரும்படி என் தகப்பனாரிடம் ஒப்பந்தம் செய்தவர் கேட்கிறார்.இப்போது அப்பத்திரம் செல்லுமா ரத்து செய்ய வாய்ப்பிருக்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/sports/2021/08/04/before-athlete-what-is-usain-bolt-long-wish-to-be", "date_download": "2021-09-24T23:42:34Z", "digest": "sha1:ILVV4G2JIVG3P5T56P33MR6HFQKZJB7K", "length": 13853, "nlines": 59, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "before athlete what is usain bolt long wish to be", "raw_content": "\n’தடகள சக்கரவர்த்தி’ உசேன் போல்ட்டின் தீரா ஆசை எது தெரியுமா\nசர்வதேச ஒலிம்பிக் குழுவின் பணியின் விவரம் குறித்த விவரங்கள்.\nஒலிம்பிக்கில் எந்த விளையாட்டை சேர்ப்பது குறித்து சர்வதேச ஒலிம்பிக் குழு தேர்வு செய்கிறது. இந்த குழு உலகளவில் பிரபலமடைந்த விளையாட்டுகள் பற்றி ஆராயும். வெவ்வேறு பகுதிகளில் அவர்கள் வெற்றிபெற வாய்ப்பிருக்கும் ஒரு சில விளையாட்டுகளை கொடுக்க ஒலிம்பிக் கமிட்டி முயற்சிக்கிறது. பல ஆண்டுகளாக இந்த குழுவின் முதன்மை நோக்கமாக பாலின சமத்துவம் இருந்து வருகிறது. இதுனால்தான் இந்த நூற்றாண்டில் பெண்களுக்கான குத்துச்சண்டை, மல்யுத்தம் மாதிரியான விளையாட்டுகள் சேர்க்கப்பட்டது.\nமல்யுத்தம் ஒரு கட்டத்தில் 2020 விளையாட்டுப் போட்டிகளில் இருந்து விலக்கப்பட்டிருந்தாலும், அது மீண்டும் தற்போது சேர்க்கப்பட்டுள்ளது. அதனால் இந்த ஆண்டு நடக்கும் போட்டியில் எந்த விளையாட்டும் நீக்கப்படவில்லை. ஒட்டுமொத்தமாக பாலின சமத்துவத்துடன் விளையாட்டுகளை நெருக்கமா கொண்டு வருவதற்காக பல விளையாட்டுகளில் சில ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் போட்டிகள் பெண்கள் போட்டிகளுக்கு ஆதரவாக கைவிடப்பட்டுள்ளது. பேஸ்பால், சாஃப்ட்பால் போட்டிகள் 13 ஆண்டுகள் கழித்து மீண்டும் நடக்கிறது. கராத்தே, சர்ஃபிங், ஸ்போர்ட் க்ளைம்பிங் மற்றும் ஸ்கேட்போர்டிங் இவையெல்லாம் புது விளையாட்டுகளாக இடம்பெற்றுள்ளது. இப்படி மொத்தம் 33 வகையிலான 393 விளையாட்டுப் போட்டிகள் இந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் நடக்கிறது.\nவில்வித்தையில் கொரியா சாதிப்பது எப்படி : ஹாலிவுட் படங்களை மிஞ்சும் பயிற்சி முறை\nஸ்விம்மிங், டைவிங் மாதிரியான நீர் விளையாட்டுகள், வில்வித்தை போட்டிகளான ஆர்செரி கேம்ஸ், ரன்னிங் மாதிரியான அத்லெட்டிக்ஸ், பேட்மிண்டன், பேஸ்பால், பேஸ்கெட்பால், பாக்ஸிங், படகுப்போ���்டிகளான கனோயிங், சைக்கிளிங், குதிரைப் பந்தயங்கள், கத்திச்சண்டை, ஃபீல்ட் ஹாக்கி, ஃபுட்பால், கோல்ஃப், ஜிம்னாஸ்டிக்ஸ், ஹேண்ட்பால், ஜூடோ, கராத்தே, ஐந்து வெவ்வேறான விளையாட்டுகள் உள்ளடக்கிய நவீன பெண்டத்லான், ரோயிங், ரக்பி, செயிலிங், ஷூட்டிங், ஸ்கேட்போர்டு, ஸ்போர்ட் க்ளைம்பிங், சர்ஃபிங், டேபிள் டென்னிஸ், டேக்வாண்டோ, டென்னிஸ், டிரையத்லான், வாலிபால், பீச் வாலிபால், பளு தூக்குதல், ரெஸ்ட்லிங் இப்டி மொத்தம் 33 வகையான விளையாட்டுப் போட்டிகள் இந்த ஒலிம்பிக்கில் இடம்பெற்றுள்ளது.\nதடகள வரலாற்றையே மாற்றி எழுதிய உசேன் போல்ட் 1986-ல ஜமைக்காவில் பிறந்தவர். உலகமே வியந்து பார்க்கும் உச்சபட்ச சாதனைகள் பலவற்றையும் படைத்தவர்தான் இந்த மின்னல் வேக ஓட்டக்காரர். பத்து வினாடிக்குள் 100 மீட்டர் தொலைவை கடக்க எவருமே யோசித்துக்கூட பார்க்காத போது அந்த யோசனையை முறியடித்து சாதித்தவர்தான் உசைன் போல்ட். ஒலிம்பிக்கில் ஒரு பதக்கம் ஜெயிப்பதே பலருக்கும் கனவாக இருக்கும்போது, போல்ட் எட்டு தங்கப் பதக்கங்களை வென்றிருக்கிறார். 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டத்தில் தொடர்ந்து 3 ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்ற ஒரே வீரரும் இவர்தான்.\n2012, 2016 ஒலிம்பிக்கில் 400 மீட்டர் தொடர்‌ ஓட்டப் பந்தயத்திலும் முதலி‌டம் பிடித்து தனது நாட்டுக்கு பெருமை சேர்த்திருக்கார். 2009ல் பெர்லினில் நடந்த சாம்பியன்ஷிப் போட்டியில் 100 மீட்டர் இலக்கை 9.58 வினாடிகளில் கடந்து உலக சாதனை படைத்தார் உசைன் போல்ட். 10 ஆண்டுகள் கடந்திருந்தாலும் இன்றைக்கும் அவரது இந்த சாதனை எவராலும் முறியடிக்கப்படாமல் உள்ளது. 11 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற போல்ட் உலகின் அதிவேக மனிதர் என்று கூறினால் மிகையாகாது. 2017ல் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கு அடுத்து விளையாட்டுலிருந்து ஒய்வு பெற்ற போல்ட், சிறிது காலம் கால்பந்து விளையாட்டு மூலமாக ரசிகர்களை மகிழ்வித்தார்.‌\nஓட்டப்பந்தயத்தில் புது வரலாறே படைத்த இந்த‌ அதிவேக புயல் விட்டுச் சென்ற சாதனைத் தடங்கள் இன்னும் பல ஆண்டுகளுக்கு அவருடைய பெயரை தடகள உலகத்தில் ஒலித்துக்கொண்டே இருக்கும். குறுகிய தூர ஓட்டப்பந்தயத்தில் புயல்வேகத்தில் சீறும் உசேன் போல்ட் 100 மீட்டர் ஓட்டத்தில் 9.58 வினாடி, 200 மீட்டர் ஓட்டத்துல 19.19 வினாடி என உலக சாதனை இலக்கை நிர்ணயி��்துள்ளார். அதில் இருந்து தடகள உலகம் இந்த சாதனைய முறியடிக்கத்தான் முயற்சி செய்து வருகிறது. அதுதான் உசைன் போல்ட்டின் உண்மையான சாதனை.\n தடகளத்தில் அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு முடிவுகட்டி ‘தடகள சக்ரவர்த்தி’யாகவும் வலம் வந்த உசேன் போல்ட்டின் உண்மையான ஆசை கிரிக்கெட் வீரர் ஆக வேண்டும் என்றுதான். தடகளத்தில் கால்பதிக்காவிட்டால் கிரிக்கெட்டில் வேகப்பந்து வீச்சாளராக வந்திருப்பேன் என்று அவ்வப்போது அவர் கூறியிருக்கிறார்.\nஒலிம்பிக் வளையத்துக்கான அர்த்தம் என்ன தெரியுமா\n“பேரனின் குறும்புத்தனத்தால் ஆத்திரம்” : பிளாஸ்ட் கவரை வாயில் திணித்து குழந்தையை கொடூரமாக கொன்ற பாட்டி \nவீடியோகால், கூகுள் பே: ஊரடங்கால் தொழில் நுட்பத்தை கையில் எடுத்த பாலியல் தொழிலாளார்கள்\n“மொபைல்ல பார்க்கும்போது இப்படி ‘திக்கு’ திக்குன்னு இருக்கே..”: திகிலூட்டும் கவினின் ‘லிஃப்ட்’ ட்ரைலர்\n“3 குழந்தைகளை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு தாய் தற்கொலை” : வேலூரில் அதிர்ச்சி சம்பவம் - என்ன நடந்தது\n“மொபைல்ல பார்க்கும்போது இப்படி ‘திக்கு’ திக்குன்னு இருக்கே..”: திகிலூட்டும் கவினின் ‘லிஃப்ட்’ ட்ரைலர்\n“மனைவி குளிக்கவில்லை என விவாகரத்து கோரிய கணவர்” : உத்தரப் பிரதேசத்தில் நடந்த வினோத வழக்கு - பின்னணி என்ன\n“33 பேர்.. 15 வயது சிறுமியை பல முறை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்”: 28 பேர் கைது - நடந்தது என்ன\n“தோஷம் கழிப்பதாக கூறி நகைகளை அபகரித்த போலி பெண் சாமியார் கைது”: விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/church/news/2019-08/bible-grave-possesed-jesus-saves.html", "date_download": "2021-09-24T23:58:12Z", "digest": "sha1:6U2K25LWRLA3MDOELBUDT4Q7GUFROKB2", "length": 27816, "nlines": 247, "source_domain": "www.vaticannews.va", "title": "விவிலியத்தேடல்: கல்லறை மனிதரைக் காத்த இறைவன் - 8 - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (24/09/2021 16:49)\nஉரோம் நகரின் அக்கால கிறிஸ்தவக் கல்லறைகள் (Frank Bach - frank@frankix.dk)\nவிவிலியத்தேடல்: கல்லறை மனிதரைக் காத்த இறைவன் - 8\n\"நானும் உம்மோடுகூட இருக்கவேண்டும்\", என்பது, நாம் எழுப்பக்கூடிய இறைவேண்டுதல்களிலேயே மிக அழகானதொரு வே���்டுதல்\nகல்லறை மனிதரைக் காத்த இறைவன் - 060819\nஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்\nதீய ஆவிகள் பிடித்த ஒருவரை இயேசு குணமாக்கியப் புதுமையில் நம் தேடல் பயணம் இன்று நிறைவடைகிறது. இந்த இறுதிப்பகுதியில் நிகழ்வனவற்றையும், அங்கு கூறப்பட்ட கூற்றுகளையும், இயேசு, மற்றும் குணம் பெற்ற மனிதர் என்ற இருவருடைய கண்ணோட்டங்களிலிருந்து ஆய்வுசெய்ய முயல்வோம்.\n\"நானும் உம்மோடுகூட இருக்கவேண்டும்\" (காண்க. மாற்கு 5:18) - என்பது, குணமான மனிதர் இறுதியில் எழுப்பிய வேண்டுதல். நாம் எழுப்பக்கூடிய இறைவேண்டுதல்களிலேயே மிக அழகானதொரு வேண்டுதல் இது மட்டுமே. இறைவனோடு என்றென்றும் இருப்பது ஒன்றுதானே, மனிதர்கள் அனைவரும் வேண்டும் உன்னதமான வரம்.\n'இறைவனோடு இருக்கவேண்டும்' என்ற இந்த வேண்டுதல், நற்செய்திகளில் கூறப்பட்டுள்ள வேறு மூன்று நிகழ்வுகளை நினைவுக்குக் கொணர்கிறது.\nமுதல் நிகழ்வு - இயேசு தோற்றமாற்றம் அடைந்த நிகழ்வு. அந்நிகழ்வைக் கண்டு, தன்னிலை மறந்த பேதுரு, \"ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது\" (மத். 17:4; மாற். 9:5; லூக். 9:33) என்று கூறியதை, ஒத்தமை நற்செய்தியாளர்கள் மூவரும் குறிப்பிட்டுள்ளனர். பேதுரு விடுத்த விண்ணப்பத்தை நிறைவேற்றாமல், தன் பணியைத் தொடர மலையைவிட்டு இறங்கிவந்த இயேசுவை நாம் இங்கு சந்திக்கிறோம்.\n2வது நிகழ்வு – கல்வாரியில், சிலுவையில் நிகழ்ந்தது. அங்கு மரணத்தோடு போராடிக்கொண்டிருந்த இயேசுவிடம், அவருடன் சிலுவையில் அறையப்பட்டிருந்த இரு குற்றவாளிகளில் ஒருவர், \"இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்\" என்றான். அதற்கு இயேசு அவனிடம், \"நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்\" என்றார். (லூக்கா 23:42-43) 'தன்னை இயேசு நினைவிற்கொண்டால் போதும்' என்பதை தன் வேண்டுதலாக வெளிப்படுத்திய குற்றவாளியிடம், 'என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர்' என்ற பெரும் வரத்தை இயேசு வழங்கினார்.\n3வது நிகழ்வு - உயிர்த்த இயேசு, எம்மாவு சென்ற சீடர்களைச் சந்தித்த நிகழ்வு. அங்கு, இயேசு தன் பயணத்தைக் தொடர்வதற்கு விழைந்தபோது, அவர்கள் அவரிடம், \"எங்களோடு தங்கும்; ஏனெனில் மாலை நேரம் ஆயிற்று; பொழுதும் போயிற்று\" என்று கூறிக் கட்டாயப்படுத்தி அவரை இணங்கவைத்தார்கள். அவர் அங்குத் தங்குமாறு அவர்களோடு சென்றார். (லூக்கா 24:29)\nகெரசேனர் மனிதரிடம் திரும்பிவருவோம். \"நானும் உம்மோடுகூட இருக்கவேண்டும்\" என்ற விண்ணப்பத்தை அம்மனிதர் எழுப்பியபோது, இயேசு அதை ஏற்க மறுத்தார். அத்துடன் நில்லாமல், மற்றொரு பணியையும் அவருக்கு அளித்தார்.\nஇயேசு அவரைப் பார்த்து, \"உமது வீட்டிற்குப் போய் ஆண்டவர் உம்மீது இரக்கங் கொண்டு உமக்குச் செய்ததையெல்லாம் உம் உறவினருக்கு அறிவியும்\" என்றார். (மாற்கு 5:19)\nபேய்களின் பிடியிலிருந்த விடுதலைபெற்ற ஒருவருக்கு இயேசு தந்த அந்தக் கட்டளை, நம்மை மாற்கு நற்செய்தியின் இறுதிப் பிரிவுக்கு அழைத்துச் செல்கிறது. அங்கு உயிர்த்த இயேசு, முதலில் மகதலா மரியாவைச் சந்தித்ததையும், பின்னர் சீடர்களுக்கு தந்த கட்டளையையும் இங்கு நினைவுகூறுகிறோம்.\nமுதலில் மகதலா மரியாவைக் குறித்து சிந்திப்போம். அவருக்கு இயேசு தோன்றிய காட்சி, மாற்கு நற்செய்தி 16ம் பிரிவில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது:\nவாரத்தின் முதல் நாள் காலையில் இயேசு உயிர்த்தெழுந்தபின்பு அவர் முதலில் மகதலா மரியாவுக்குத் தோன்றினார். அவரிடமிருந்துதான் அவர் ஏழு பேய்களை ஓட்டியிருந்தார். மரியா புறப்பட்டுச் சென்று இயேசுவோடு இருந்தவர்களிடம் இதை அறிவித்தார்.\nமகதலா மரியாவிடமிருந்து ஏழு பேய்களை இயேசு ஓட்டியிருந்தார் என்ற விவரம், மாற்கு நற்செய்தியில் மட்டுமே கூறப்பட்டுள்ளது. 'ஏழு' என்ற எண்ணிக்கை, விவிலிய மரபில் ஒரு முழுமையான எண் என்பதை நாம் அறிவோம். எனவே, ஏழு பேய்களால் மரியா ஆட்கொள்ளப்பட்டிருந்தார் என்பதை, 'மகதலா மரியா பேய்களால் முழுமையாக ஆட்கொள்ளப்பட்டிருந்தார்' என்றும் பொருள் கொள்ளலாம். நாம் சிந்தித்துவரும் புதுமையிலும், கெரசேனர் மனிதர், 6000த்திற்கும் அதிகமான பேய்களால், முழுமையாக ஆட்கொள்ளப்பட்டிருந்தார் என்பதை அறிவோம். எனவே, இவ்விருவரும் பேய்களின் முழுமையான ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றவர்கள் என்பதை நாம் புரிந்துகொள்கிறோம். பேய்களின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட பெண், இயேசுவின் உயிர்ப்பை அறிவிக்கும் முதல் சாட்சியாக அனுப்பப்பட்டார்.\n2016ம் ஆண்டு, இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டு சிறப்பிக்கப்பட்ட வேளையில், அதுவரை, திருஅவை வழிபாட்டில், மகதலா மரியாவுக்கு, வெறும் நினைவு நாளாக குறிக்கப்பட்ட ஜூலை 22ம் தேதியை, ஒரு திருநாளாகக் கொண்டாடும்பட��, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விதிமுறை ஒன்றை வெளியிட்டார். இறைவழிபாடு மற்றும் அருளடையாளங்களை நெறிப்படுத்தும் பேராயம், திருத்தந்தையின் விதிமுறையை வெளியிட்டபோது இவ்வாறு கூறியது:\n\"பெண்களின் மாண்பைப்பற்றி திருஅவை இன்னும் ஆழமாகச் சிந்திக்க அழைக்கப்பட்டிருக்கும் இவ்வேளையில், மகதலா மரியாவின் எடுத்துக்காட்டை விசுவாசிகள் பின்பற்ற வேண்டுமென திருத்தந்தை அழைப்பு விடுத்துள்ளார். 'திருத்தூதர்களின் திருத்தூதர்' (Apostle of the Apostles) என்று புனித தோமா அக்குவினாஸ் அவர்களாலும், 'இறை இரக்கத்தின் சாட்சி' (witness of Divine Mercy) என்று, புனித பெரிய கிரகரி அவர்களாலும் அழைக்கப்பட்ட மகதலா மரியா, திருஅவையில், பெண்கள் வகிக்கும் நிறைவானப் பங்கிற்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகிறார்.\"\nபேய்களின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட மகதலா மரியாவை, தன் உயிர்ப்புக்கு முதல் சாட்சியாக இயேசு அனுப்பியதைப் போல், கெரசேனர் பகுதியில் பேய்களிடமிருந்து விடுதலை பெற்றவரை, புறவினத்தார் வாழும் பகுதியில் தன் முதல் சாட்சியாக வாழ்வதற்கு, அனுப்பிவைத்தார்.\nஅம்மனிதருக்கு இயேசு வழங்கிய கட்டளை, உயிர்ப்புக்குப் பின், இயேசு தன் சீடர்களுக்கு வழங்கிய கட்டளையைப்போல் ஒலிக்கிறது. விண்ணேற்றத்திற்கு முன், தன் சீடர்களுக்குத் தோன்றிய இயேசு, \"உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்\" (மாற்கு 16:15) என்ற கட்டளையைத் தந்தார். அந்த இறுதிக் கட்டளைக்கு ஒரு முன்னோட்டம் போல, \"உமது வீட்டிற்குப் போய் ஆண்டவர் உம்மீது இரக்கங் கொண்டு உமக்குச் செய்ததையெல்லாம் உம் உறவினருக்கு அறிவியும்\" (மாற்கு 5:19) என்று, இப்புதுமையில், இயேசு தரும் கட்டளை ஒலிக்கிறது.\nஒரு சில புதுமைகளில், இயேசு, அப்புதுமையைக் குறித்து யாரிடமும் எதுவும் சொல்லவேண்டாம் என்று கூறியிருப்பதையும் நாம் நற்செய்திகளில் காண்கிறோம். (காண்க. மாற்கு 1:40; லூக்கா 5:14) இந்தப் புதுமையிலோ, இயேசு, புதுமையைப் பெற்ற மனிதரிடம், \"தன் உறவினருக்கு அறிவிக்கும்படி\" தெளிவாகக் கூறியுள்ளார்.\nஇயேசு தந்த கட்டளையை நிறைவேற்ற, அம்மனிதர் தன் ஊருக்குத் திரும்பியதும், அங்கு என்ன நிகழ்ந்திருக்கும் என்பதை, ஒரு சில விவிலிய விரிவுரையாளர்கள் கற்பனை செய்துள்ளனர். நாமும் அக்கற்பனைக் காட்சியைக் காணமுயல்வோம்:\nஅவ��் ஊருக்குள் வருகிறார் என்ற செய்தி பரவியதும், ஊரிலிருந்த அனைத்து இல்லங்களிலும், கதவுகள் மூடப்பட்டிருக்கும்; கதவுகளின் இடுக்கில், அல்லது சன்னல்கள் வழியே மக்கள் அவரைப் பார்த்திருப்பர். அம்மனிதர் தன் வீடுநோக்கிச் சென்றபோது, அவரது மனைவியும், குழந்தைகளும் அச்சத்தில் உறைந்துபோய், கதவை இறுக மூடி, உள்ளே ஒளிந்துகொண்டிருப்பர். அவருடைய குழந்தைகளில் ஒன்று, தன் தந்தை ஆடை உடுத்தியிருக்கிறார் என்ற மாற்றத்தை முதலில் கூறியிருக்கும். மற்றொரு குழந்தை, அவர் அமைதியாக நடந்துவருகிறார் என்று கூறியிருக்கும். இவ்வாறு, அம்மனிதரிடம் தெரிந்த மாற்றங்கள் ஒவ்வொன்றாக தெளிவாகியிருக்கும். அதன்பின், அவரது மனைவி, வீட்டுக்கதவைத் திறந்திருப்பார்.\nவிரைவில், ஊரெங்கும், அம்மனிதரிடம் காணப்பட்ட நல்ல மாற்றங்களைப் பற்றிய செய்தி பரவியிருக்கும். அம்மனிதர், தன் வாயைத் திறந்து நற்செய்தியை அறிவிப்பதற்கு முன், அவரே ஒரு நற்செய்தியாக நடமாடியிருப்பார். அதன்பின், அவர், தன் உற்றார், நண்பர் அனைவருக்கும் \"இயேசு தனக்குச் செய்ததையெல்லாம்\" நற்செய்தியாக அறிவித்திருப்பார். அவரது பணி, அவர் வாழ்ந்த ஊருடன் நின்று விடவில்லை. மாறாக, \"அவர் சென்று, இயேசு தமக்குச் செய்ததையெல்லாம் தெக்கப்பொலி நாட்டில் அறிவித்து வந்தார். அனைவரும் வியப்புற்றனர்\" (மாற்கு 5:20) என்று இப்புதுமை நிறைவு பெறுகிறது.\nதவறான, தாறுமாறான வாழ்விலிருந்து மீண்டுவருபவர்களிடம் காணப்படும் மாற்றங்களை, மக்கள், அவ்வளவு எளிதாக புரிந்துகொள்ளவோ, ஏற்றுக்கொள்ளவோ மாட்டார்கள் என்பதை அறிவோம். எனவே, பேய்களிடமிருந்து விடுதலைபெற்ற மனிதரும், தன் நற்செய்தியைப் பறைசாற்றும் பணியில், தடைகளையும், எதிர்ப்புக்களையும் சந்தித்திருப்பார். இருப்பினும், அவர், மனம் தளராமல் தன் பணியைத் தொடர்ந்தது, அப்பகுதியில், ஆழ்ந்த, நீடித்த மாற்றங்களைக் கொணர்ந்திருக்கும் என்பதை நாம் நம்பலாம்.\nஅவரது பணியால், தெக்கப்பொலி நாட்டில் நிகழ்ந்த மாற்றத்தை ஒரு சில விவிலிய விரிவுரையாளர்கள் வரலாற்று நிகழ்வுகளோடு இணைத்துப் பேசியுள்ளனர்:\nபேய்களிடமிருந்து விடுதலைப் பெற்றவர் இயேசு தமக்குச் செய்ததையெல்லாம் தெக்கப்பொலி நாட்டில் அறிவித்ததற்கு, பல ஆண்டுகளுக்குப் பின், 'எருசலேம் திருச்சபை பெரும் இன்னலுக்குள்ளாகி���து' (திருத்தூதர் பணிகள் 8:1). அந்த இன்னலிலிருந்து தப்பிக்க, கிறிஸ்தவர்கள், தெக்கப்பொலி நாட்டில் தஞ்சம் அடைந்தனர். அப்பகுதி மக்கள் யாரும் இயேசுவை நேரில் கண்டதில்லை. இருப்பினும், தங்களிடம் தஞ்சம் அடைந்திருப்பவர்கள், இயேசுவைப் பின்பற்றுகிறவர்கள் என்பதை உணர்ந்து, அவர்களுக்கு ஆதரவு வழங்கினர். அதற்கு ஒரே காரணம், இயேசுவினால் விடுதலை அடைந்த ஒருவர், அவர்களிடம் பகிர்ந்துகொண்ட நற்செய்தி\n\"இயேசு படகேறி, கடலைக் கடந்து மீண்டும் மறு கரையை அடைந்ததும் பெருந்திரளான மக்கள் அவரிடம் வந்து கூடினர்\" (மாற்கு 5:21) என்று நற்செய்தியாளர் மாற்கு, தன் நற்செய்தியைத் தொடர்கிறார். நாமும் மறுகரைக்குச் செல்வோம். இயேசு அங்கு ஆற்றிய புதுமைகளை, தொடர்ந்து சிந்திப்போம்.\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2019-10/vatican-secret-archives-renamed-apostolic-archives.html", "date_download": "2021-09-25T00:35:20Z", "digest": "sha1:TD7FS25M3QB2VWB4KN63IPUXSWYXT7OJ", "length": 11797, "nlines": 231, "source_domain": "www.vaticannews.va", "title": "வத்திக்கான் இரகசிய ஆவண காப்பகத்திற்கு பெயர் மாற்றம் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (24/09/2021 16:49)\nவத்திக்கான் இரகசிய ஆவண காப்பகத்திற்கு பெயர் மாற்றம்\nவத்திக்கான் இரகசிய ஆவண காப்பகத்தில் 17ம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்து, திருஅவை மற்றும், உலகின் வரலாற்று மற்றும், கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்கள் மற்றும் நூல்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன\nமேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்\n‘இரகசியம்’ என்ற சொல்லாடலுக்கு வழங்கப்படும் நவீனகால விளக்கங்களால், எதிர்மறை விளைவு ஏற்படுவதை தவிர்ப்பதற்காக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கான் இரகசிய ஆவண காப்பகத்தின் பெயரை, அப்போஸ்தலிக்க ஆவண காப்பகம் என்று பெயர் மாற்றியுள்ளார்.\nதிருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்டோபர் 28, இத்திங்களன்று, “L’esperienza storica” என்ற தலைப்பில், தன் சொந்த விருப்பத்தினால் வெளியிடும் Motu proprio என்ற அறிக்கை வழியாக, இந்த பெயர் மாற��றத்தை அறிவித்துள்ளார்.\nவத்திக்கான் இரகசிய ஆவண காப்பகம், தனது தனித்துவம், அமைப்புமுறை, மற்றும், தன் பணியில் எவ்வித மாற்றமுமின்றி, அது, இப்போதிலிருந்து அப்போஸ்தலிக்க காப்பகம் என்று அழைக்கப்படும் என்று, திருத்தந்தை அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\n‘இரகசியம்’ என்ற சொல், ‘தனிப்பட்ட’ என்பதற்குப் பதில், மறைத்து வைக்கப்படும், வெளியிடப்படாத மற்றும், ஒரு சிலருக்கு மட்டுமே என்ற, முற்சார்பு எண்ணத்தை அகற்றும் நோக்கத்தில், இவ்வாறு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும் அவ்வறிக்கையில் திருத்தந்தை விளக்கமளித்துள்ளார்.\nவத்திக்கான் இரகசிய ஆவண காப்பகத்தில் 17ம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்து, திருஅவை மற்றும், உலகின் வரலாற்று மற்றும், கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்கள் மற்றும் நூல்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.\nஇந்த சேமிப்புக்கள், 17ம் நூற்றாண்டின் மத்திய காலத்திலிருந்து, இரகசிய ஆவண காப்பகம் என அழைக்கப்பட்டு வந்தன என்றும், இவை, திருத்தந்தைக்கு மட்டுமேயுரிய தனிப்பட்ட ஆவண காப்பகம் என்பதைக் குறிப்பதற்காகவே இவ்வாறு பெயரிடப்பட்டன என்றும், திருத்தந்தை அதில் எழுதியுள்ளார்.\nபாப்பிறையின் திருப்பணிக்கு இன்றியமையாத கருவியாக, திருப்பீடத்தின் ஆவண காப்பகத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்டதாக, இவை உள்ளன என்பதைச் சுட்டிக்காட்டவே, இவை அப்போஸ்தலிக்க ஆவண காப்பகம் என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது எனவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விளக்கியுள்ளார்.\nஅறிவியல் ஆய்வுக்குச் சமமான அல்லது, ஐந்து வருட பல்கலைக்கழக பட்டயச் சான்றிதழ் பெற்றுள்ள வல்லுனர்களுக்கு, 1939ம் ஆண்டு பாப்பிறைப்பணியை நிறைவுசெய்த திருத்தந்தை 11ம் பயஸ் அவர்களின் காலம் வரையுள்ள ஆவணங்களை, ஆய்வுக்கென பயன்படுத்த அனுமதிக்கப்படும்.\nமேலும், இந்த வாய்ப்பு, 2020ம் ஆண்டு மார்ச் மாதம் 2ம் தேதியிலிருந்து, திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள் காலம்வரை, அதாவது 1958ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரையுள்ள ஆவணங்கள் வரை நீடிக்கப்படும் எனவும் திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/235172", "date_download": "2021-09-24T23:25:21Z", "digest": "sha1:4GXOND2BHXAR2IG7UO3A62L3MMSHQLET", "length": 11082, "nlines": 99, "source_domain": "selliyal.com", "title": "விக்னேஸ்வரன் ஆதரவில் ம.இ.கா மகளிர் பிரிவின் உணவுக் கூடை உதவித் திட்டம் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு விக்னேஸ்வரன் ஆதரவில் ம.இ.கா மகளிர் பிரிவின் உணவுக் கூடை உதவித் திட்டம்\nவிக்னேஸ்வரன் ஆதரவில் ம.இ.கா மகளிர் பிரிவின் உணவுக் கூடை உதவித் திட்டம்\nகோலாலம்பூர் : நாட்டைச் சூழ்ந்துள்ள கோவிட் 19 காலகட்டத்தில் மக்கள் நலனில் அக்கறை கொண்டுள்ள ம.இ.கா, தனது மகளிர் பிரிவின் வாயிலாக மக்களுக்கு உதவும் நோக்கத்தில் உணவுக்கூடை வழங்கும் நடவடிக்கையையை முன்னெடுத்துள்ளது.\nம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் அவர்களின் ஆலோசனை மற்றும் ஆதரவின் பேரில் தேசிய ம.இ.கா மகளிர் அணி நாடு தழுவிய நிலையில் ‘மகளிர் அணியின் உணவுக்கூடை” வழங்கும் திட்டத்தின் கீழ் மக்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்கி வருவதாக அதன் தலைவி திருமதி உஷா நந்தினி தெரிவித்தார்.\nகோவிட் 19 நோய்த் தொற்று காரணமாக மக்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் வேலையை இழந்தனர். இதனால் வருமானம் இழந்தனர். மக்கள் பலரின் சிறுதொழில் பாதிக்கப்பட்டது. இது அவர்களின் வாழ்வாதாரத்தை புரட்டிப் போட்டது. இதனைக் கருத்தில் கொண்டு ஓரளவுக்கு மக்களின் சுமையைக் குறைக்க ம.இ.கா மகளிர் பிரிவு உணவுப் பொருட்கள் வழங்கும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக உஷா நந்தினி சொன்னார்.\nஇந்த உணவுப் பொருட்கள் நாடு தழுவிய நிலையில் இருக்கும் ம.இ.கா தொகுதித் தலைவிகள், தலைவர்கள், கிளைத் தலைவிகள், தலைவர்கள் மூலமாக வழங்கப்பட்டு வருகின்றன. இதற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட மகளிர் களத்தில் இறங்கியிருக்கிறார்கள். இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்தவர்களுக்கு வீடு வீடாகச் சென்று உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாக உஷா நந்தினி குறிப்பிட்டார்.\nநாடு தழுவிய நிலையில் இருந்து இதுவரை 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் அவர்களுக்கான உணவுப் பொருட்கள் கட்டம் கட்டமாக வழங்கப்பட்டு வருகின்றன. இன்று ஜூலை 11 ஞாயிற்றுக்கிழமையும் நாடு தழுவிய நிலையில் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாக உஷா நந்தினி தெரிவித்தார்.\nஇந்த கோவிட் 19 காலகட்டத்தில் மக்களுக்��ான இந்த உதவிகள் தங்களின் சுமையை ஓரளவுக்கு குறைத்திருப்பதாக அதனை பெற்றுக் கொண்ட மக்கள் தெரிவித்தனர். இந்த உணவுப் பொருட்களை வழங்கிய ம.இ.கா மகளிர் பிரிவு, அதனை வழங்க ஏற்பாடு செய்த ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் மற்றும் அனைவருக்கும் அவர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.\nம.இ.கா மகளிர் அணியின் இந்நடவடிக்கைக்கு ஆதரவும் ஆலோசனையும் வழங்கிய ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன், மகளிர் அணியினர் உள்ளிட்ட அனைவருக்கும் தேசிய ம.இ.கா மகளிர் அணித் தலைவி திருமதி உஷா நந்தினி நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.\nPrevious articleஉலகம் : செல்லியல் ஒரு வரிச் செய்திகள் : இத்தாலியைத் தோற்கடிக்குமா இங்கிலாந்து\nNext articleகொவிட்-19: மரண எண்ணிக்கை 91 – மரணத்திற்குப் பின்னர் மருத்துவமனைகளுக்குக் கொண்டு வரப்பட்டவர்கள் 10 பேர்\nடான்ஶ்ரீ மகாலிங்கம் முதன் முதலில் மஇகா தலைமைச் செயலாளரானபோது…\n“மலேசியக் குடும்பம் உணர்வோடு கூடி வாழ்ந்தால் கோடி நன்மை” – சரவணன் மலேசிய தின வாழ்த்து\n“ஒற்றுமை-மத, இன நல்லிணக்கம் – நமது வெற்றிக்குக் காரணங்கள் – விக்னேஸ்வரன் மலேசியா தின வாழ்த்து\n“மக்கள் சக்தி கட்சியை வைத்து, அம்னோ இந்தியர்களை அவமானப்படுத்த வேண்டாம்” – இராமசாமி\n“பெரியாருக்கு சிலை என்பது அபத்தம்” – இராமசாமி கண்டனம்\nகைரி ஜமாலுடின், காஜாங் மருத்துவமனைக்கு “திடீர்” வருகை\n“குடியுரிமை தொடர்பான மேல்முறையீடு – மீட்டுக் கொள்ளுங்கள்” – பிரதமருக்கு கணபதி ராவ் கடிதம்\nசொக்சோ உதவித் தொகையை சரவணன் நேரில் வழங்கினார்\nதமிழ் நாடு : ஒரே நாளில் 560 ரவுடிகள் கைது – சைலேந்திரபாபு அதிரடி\nசெல்லியல் காணொலி : “பிரதமராக, இஸ்மாயில் சாப்ரியின் அரசியல் வியூகங்கள்”\nஹாமிட் சுல்தானின் நீதித்துறை முறைகேடுகளுக்கு எதிரானப் போராட்டம் வெற்றி பெறுமா\nஅல்தான்துயா தொடர்பான காவல் துறை புகார்கள் – குடும்பத்தினருக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/tag/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-09-25T00:16:53Z", "digest": "sha1:VECXX562HOWDPGGY42CWTWM4JQH77KVE", "length": 3628, "nlines": 62, "source_domain": "selliyal.com", "title": "வலிமை படம் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags வலிமை படம்\nயோகிபாபு, மொட்டை இராஜேந்திரனை புகைப்படம் எடுத்த அஜித்\nசென்னை : இன்று உச்சத்த��ல் இருக்கும் நடிகராக இருந்தாலும் கௌரவம் பார்க்காமல், பந்தா காட்டாமல் எளிமையாக நடந்து கொள்பவர் அஜித். தன்னைவிட பிரபல்யத்தில் மிகவும் குறைந்த சின்னச் சின்ன நடிகர்களுக்குக் கூட முக்கியத்துவம்...\nதல60: ‘வலிமை’ என படத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது\nநடிகர் அஜித் குமார் நடிக்கும் தல அறுபது படத்திற்கு ‘வலிமை' என்று பெயரிட்டுள்ளது.\nதமிழ் நாடு : ஒரே நாளில் 560 ரவுடிகள் கைது – சைலேந்திரபாபு அதிரடி\nசெல்லியல் காணொலி : “பிரதமராக, இஸ்மாயில் சாப்ரியின் அரசியல் வியூகங்கள்”\nஹாமிட் சுல்தானின் நீதித்துறை முறைகேடுகளுக்கு எதிரானப் போராட்டம் வெற்றி பெறுமா\nஅல்தான்துயா தொடர்பான காவல் துறை புகார்கள் – குடும்பத்தினருக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://srikalatamilnovel.com/product/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88/?add_to_wishlist=8509", "date_download": "2021-09-24T23:21:04Z", "digest": "sha1:CCUZ4W4LA6YXXNNIPKMXD5DVW6BWGFTQ", "length": 7064, "nlines": 240, "source_domain": "srikalatamilnovel.com", "title": "போற்றி பாடடி நம் காதலை – Srikala Tamil Novel", "raw_content": "\nபோற்றி பாடடி நம் காதலை\nபோற்றி பாடடி நம் காதலை\n(போன் கால் & வாட்ஸ்அப்)\nஉள்ளம் சாய்ந்ததே உன்னிடம் & மனதில் உறுதி வேண்டும்\nஉள்ளம் சாய்ந்ததே உன்னிடம் & மனதில் உறுதி வேண்டும்\n(போன் கால் & வாட்ஸ்அப்)\nஎன் வானின் துரு(வ்)வ நக்ஷத்தி(ரா)ரம் Part 1 & 2 ₹650 ₹1,000\nசெல்லமே செல்லம் ₹190 ₹270\nபுத்தகங்கள் முன்பதிவு செய்ய வேண்டுவோர் கீழே உள்ள மெயில் அல்லது அலைப்பேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும். smspublications24@gmail.com +94777317478 (what's app only)\nபுத்தகங்கள் முன்பதிவு செய்ய வேண்டுவோர் கீழே உள்ள மெயில் அல்லது அலைப்பேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும். smspublications24@gmail.com +94777317478 (what's app only)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Chevrolet_Sail/Chevrolet_Sail_LT_Limited_Edition.htm", "date_download": "2021-09-24T23:39:56Z", "digest": "sha1:YYCXKPWQXGOXDKKLLMKF6ZAYNPQHTIJG", "length": 30899, "nlines": 455, "source_domain": "tamil.cardekho.com", "title": "செவ்ரோலேட் செயில் எல்டி லிமிடேட் பதிப்பு ஆன்ரோடு விலை (டீசல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nசெவ்ரோலேட் செயில் LT Limited Edition\nbased on 56 மதிப்பீடுகள்\nசெயில் எல்டி லிமிடேட் பதிப்பு மேற்பார்வை\nமைலேஜ் (அதிகபட்சம்) 22.1 கேஎம்பிஎல்\nஎன்ஜின் (அதிகபட்சம்) 1248 cc\nசெவ்ரோலேட் செயில் எல்டி லிமிடேட் பதிப்பு இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 22.1 கேஎம்பிஎல்\nசிட்டி மைலேஜ் 18.9 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1248\nஎரிபொருள் டேங்க் அளவு 42.0\nதரையில் அனுமதி வழங்கப்படாதது 168mm\nசெவ்ரோலேட் செயில் எல்டி லிமிடேட் பதிப்பு இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் கிடைக்கப் பெறவில்லை\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபயணி ஏர்பேக் கிடைக்கப் பெறவில்லை\nசெவ்ரோலேட் செயில் எல்டி லிமிடேட் பதிப்பு விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை smartech டர்போ டீசல் eng\nஅதிகபட்ச முடுக்கம் 205nm @1750rpm\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nகியர் பாக்ஸ் 5 speed\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 42.0\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs iv\nமுன்பக்க சஸ்பென்ஷன் mc pherson strut\nபின்பக்க சஸ்பென்ஷன் twist beam axle\nஅதிர்வு உள்வாங்கும் வகை passive twin-tube gas filled\nஸ்டீயரிங் அட்டவணை tilt steering\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை drum\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 168\nசக்கர பேஸ் (mm) 2465\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் கிடைக்கப் பெறவில்லை\nபின்புற ஏசி செல்வழிகள் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசீட் தொடை ஆதரவு கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nநேவிகேஷன் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் 60:40 split\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nengine start/stop button கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nவாய்ஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்ப���ற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nடிஜிட்டர் ஓடோமீட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பாயிலர் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nintergrated antenna கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 175/70 r14\nanti-lock braking system கிடைக்கப் பெறவில்லை\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nபவர் டோர் லாக்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nபயணி ஏர்பேக் கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nக்ராஷ் சென்ஸர் கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஎன்ஜின் சோதனை வார்னிங் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nசெவ்ரோலேட் செயில் எல்டி லிமிடேட் பதிப்பு நிறங்கள்\nCompare Variants of செவ்ரோலேட் செயில்\nசெயில் எல்டி லிமிடேட் பதிப்புCurrently Viewing\nசெயில் 1.3 எல்எஸ் ஏபிஎஸ் Currently Viewing\nசெயில் 1.3 எல்டி ஏபிஎஸ் Currently Viewing\nசெயில் 1.2 எல்எஸ் ஏபிஎஸ்Currently Viewing\nசெயில் 1.2 எல்டி ஏபிஎஸ்Currently Viewing\nஎல்லா செயில் வகைகள் ஐயும் காண்க\nSecond Hand செவ்ரோலேட் செயில் கார்கள் in\nசெவ்ரோலேட் செயில் 1.2 பேஸ்\nசெவ்ரோலேட் செயில் 1.2 எல்எஸ்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nசெயில் எல்டி லிமிடேட் பதிப்பு படங்கள்\nஎல்லா செயில் படங்கள் ஐயும் காண்க\nசெவ்ரோலேட் செயில் எல்டி லிமிடேட் பதிப்பு பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா செயில் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா செயில் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nசெவ்ரோலேட் செயில் மேற்கொண்டு ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tnbusinesstimes.in/tag/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-09-24T23:45:44Z", "digest": "sha1:AKHKR6NPNZ3V4BL45OALNFN256ASKJO7", "length": 6099, "nlines": 181, "source_domain": "tnbusinesstimes.in", "title": "சேப்டி கிளவுஸ் தயாரிக்கும் முறை | TN Business Times", "raw_content": "\nHome Tags சேப்டி கிளவுஸ் தயாரிக்கும் முறை\nTag: சேப்டி கிளவுஸ் தயாரிக்கும் முறை\nஏற்றுமதி தொழிலில் அதிக வாய்ப்புள்ள கையுறை தயாரிப்பு தொழில்..\nதொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் கையுறைகளுக்கு, உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் அதிக வரவேற்பு காணப்படுகிறது. எனவே இந்த தயாரிப்பு சுய தொழிலை செய்தால் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இவற்றை விற்பனை செய்து அதிக வருமானத்தை பெறலாம். எனவே புதிதாக...\nதயாரிப்பு தொழில் – பாத்திரம் தேய்க்கும் லிக்வீட் தயாரிக்கும் முறை..\nபுதிய தொழில்வகைகளில் | தொழில்நுட்பங்களில் ஆர்வம் செலுத்துங்கள்\nAlan Sugar (Founder of Amstrad) தொழில் வெற்றிக்கான பத்து குறிப்புக்கள்\nதங்கத்தில் எப்படி ஈசியா முதலீடு செய்யலாம்\nதேங்காய் நார் கால் மிதியடி தயாரிப்பு தொழில் நல்ல லாபம் பெறலாம்..\nஏன் சந்தைப்படுத்தல் ஒவ்வொரு வணிக திட்டத்தின் ஒரு முக்கிய பகுதியாகும்\nஉங்கள் நிறுவனத்தை வளர்க்க டிஜிட்டல் மார்க்கெட்டிங் (Digital Marketing) ஐ பயன்படுத்துங்கள்\nபுதிதாக என்ன தொழில் செய்யலாம் 2020 – சிறு தொழில் பட்டியல் 2020..\nசுயதொழில் – வீட்டில் கற்பூரம் தயாரிப்பது எப்படி..\nதினசரி லாபம் தரும் சிறு தொழில் (siru tholil)..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://vanakkamlondon.com/category/cinema/", "date_download": "2021-09-24T23:32:57Z", "digest": "sha1:RZ7JEP74FLRWHNLUTJ5AIN4L3FHYIWZK", "length": 40348, "nlines": 324, "source_domain": "vanakkamlondon.com", "title": "சினிமா Archives - Vanakkam London", "raw_content": "\nடெல்லி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு : நால்வர் உயிரிழப்பு\nரோஹிணி நீதிமன்ற வளாகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. இரு ரௌடி கும்பல்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் நிலை இதற்கு காரணமாக இருக்கலாம்...\nஇலங்கை பாடகி யோஹானிக்கு இந்தியாவில் மீண்டும் ஓர் அங்கீகாரம்\nஇந்தியாவிலும் உலகெங்கிலும் வைரலாகப் பரவிய “மணிகே மகே ஹிதே” பாடலை பாடிய இலங்கை பாடகி யோஹானி, பிரபல இந்திய திறமை நிறுவனத்துடன் ஒப்பந்தமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதாவது,...\nதுறைமுகத்திலுள்ள அத்தியவசிய உணவுப் பொருட்களை உடனடியாக விடுவிக்குமாறு பிரதமர் பணிப்பு\n‘ஸும்’ தொழில்நுட்பம் ஊடாக இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற வாழ்க்கைச் செலவு பற்றிய அமைச்சரவை உபகுழு கூட்டத்தில் அலரி மாளிகையில் இருந்து கலந்து கொண்டபோதே கௌரவ பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஹரியானா மாநிலத்துடன் இணைந்து இலங்கை பொருளாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை\nஅண்மையில் இந்தியாவுக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்த பின்தங்கிய கிராமிய அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இணைப்புச்...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nகூவில் கள்ளும் கீரிமலைக் குளிப்பும் | ஆசி கந்தராஜா\n'கூவில் கள்ளும் கீரிமலைக் குளிப்பும்' (எனது பழைய கோப்பிலிருந்து) அம்மா வழியில் நெருங்கிய உறவினரான ஒரு பெத்தாச்சியின் வீடு...\nதியாகத்தின் எல்லையை மீறிய திலீபன் | யூட் பிரகாஷ்\nஅன்புள்ள திலீபன் அண்ணாவிற்கு, நாளையுடன் நீங்கள் காவியமாகி 34 வருடங்கள் பறந்தோடி விட்டன. நீங்கள் கண்ட தமிழீழ கனவு...\nஒரு பத்திரிகையாளரும் பனங்காய்ப் பணியாரமும் | வீ. தனபாலசிங்கம்\nயாழ்ப்பாணத்தில் இருந்து ஒரு பத்திரிகையாளர்.தினமும் இரவில் என்னுடன் கொழும்புக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு பலதும் பத்தும் பேசுவார்.இன்றும் பேசினார். அவர்...\nசுவடுகள் 03 | தடை தாண்டிய பயணங்கள் | டாக்டர் ரி. கோபிசங்கர்\nஇந்த பச்சை வயல்கள் நான் சுமக்கும் பசுமையான எண்ணங்கள், அங்கே அவர் சுமப்பது எனது எண்ணச்சுமைகளே, நான் திரும்பிப்பார்க்கும் வாழ்க்கை என்பதனால்...\nகவிதை | கொட்டுத��் ஒருமருந்து | த. செல்வா\nஎன் குப்பைகளை எங்கேகொட்டுவதுகப்பலோடிய கடலின் கோடுகள் மறைவதைப்போல்நானும் மறந்தும் மறைந்தும் போகத் துடிக்கிறேன்இந்தக் குப்பைகள் விடுவதாயில்லைஎத்தனை தடவை மறக்கிறோமோஅத்தனை தடவையும் மறைந்து பிறக்கிறோம்பழைய...\nகாதலின் வெற்றி | குட்டிக் கதை | கயல்விழி\n\"காவ்யா... உன்னோட பிரெண்ட் எழும்பிட்டாங்களா... வருசப்பிறப்பும் அதுவுமா விடியக்காத்தால நித்திரை கொண்டிட்டு இருந்தா நல்லவா இருக்கும்....\" காவ்யாவின் அம்மா ரஞ்சனி கூறினார்.\"அம்மா... அவள்...\nசெந்தமிழ் வளர்த்த செம்மல்கள் | வ.உ.சி, பாரதி | பன்னாட்டுக் கருத்தரங்கம்\nநாளைய தினம் 23 ஆம் திகதி - இரவு 8-30 மணிக்கு உலகத் தமிழ்ச் சங்கம் மதுரையின் சார்பில் ‘செந்தமிழ்...\nகறங்குபோல் சுழன்று | துவாரகன்\nசுழலும் வேகத்தில்இழுத்து நடுவீதியில்வீசிவிட்டுப் போகிறது. என் வீட்டு நாய்க்குட்டிகள்கண்மடல் திறந்ததும்மல்லிகை மணம்வீசிமனத்தை நிறைத்ததும்சிட்டுக் குருவி வந்துமுற்றத்தில்...\nகீர்த்தி சுரேஷை தொடர்ந்து வேதாளம் ரீமேக்கில் இணையும் பிரபல நடிகை\nசிவா இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் மற்றும் பலர் நடிக்க 2015ம் ஆண்டில் வெளிவந்து பெரிய வெற்றியைப் பெற்ற படம் 'வேதாளம்'. இப்படம் தற்போது தெலுங்கில்...\nரூ.50 கோடி ஜீவனாம்சம் – கணவரை பிரிகிறாரா சமந்தா\nநடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் 8 வருடங்களாக காதலித்து 2017-ல் திருமணம் செய்து கொண்டனர். தற்போது இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரியப்போவதாக தெலுங்கு இணையதளங்களில் செய்திகள்...\n‘கான்ட்ராக்டர் நேசமணி’ ஆக களமிறங்கும் யோகிபாபு\nயோகிபாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘கான்ட்ராக்டர் நேசமணி’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி...\nமெழுகு சிலை – பிரபல நடிகையை புகழ்ந்த ரோபோ சங்கர்\nராய் லட்சுமி, சாக்ஷி அகர்வால், ரோபோ சங்கர் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் சிண்ட்ரெல்லா. இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் ரோபா...\nடெல்லி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு : நால்வர் உயிரிழப்பு\nரோஹிணி நீதிமன்ற வளாகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளத���. இரு ரௌடி கும்பல்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் நிலை இதற்கு காரணமாக இருக்கலாம்...\nஇலங்கை பாடகி யோஹானிக்கு இந்தியாவில் மீண்டும் ஓர் அங்கீகாரம்\nஇந்தியாவிலும் உலகெங்கிலும் வைரலாகப் பரவிய “மணிகே மகே ஹிதே” பாடலை பாடிய இலங்கை பாடகி யோஹானி, பிரபல இந்திய திறமை நிறுவனத்துடன் ஒப்பந்தமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதாவது,...\nதுறைமுகத்திலுள்ள அத்தியவசிய உணவுப் பொருட்களை உடனடியாக விடுவிக்குமாறு பிரதமர் பணிப்பு\n‘ஸும்’ தொழில்நுட்பம் ஊடாக இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற வாழ்க்கைச் செலவு பற்றிய அமைச்சரவை உபகுழு கூட்டத்தில் அலரி மாளிகையில் இருந்து கலந்து கொண்டபோதே கௌரவ பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஹரியானா மாநிலத்துடன் இணைந்து இலங்கை பொருளாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை\nஅண்மையில் இந்தியாவுக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்த பின்தங்கிய கிராமிய அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இணைப்புச்...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nகூவில் கள்ளும் கீரிமலைக் குளிப்பும் | ஆசி கந்தராஜா\n'கூவில் கள்ளும் கீரிமலைக் குளிப்பும்' (எனது பழைய கோப்பிலிருந்து) அம்மா வழியில் நெருங்கிய உறவினரான ஒரு பெத்தாச்சியின் வீடு...\nதியாகத்தின் எல்லையை மீறிய திலீபன் | யூட் பிரகாஷ்\nஅன்புள்ள திலீபன் அண்ணாவிற்கு, நாளையுடன் நீங்கள் காவியமாகி 34 வருடங்கள் பறந்தோடி விட்டன. நீங்கள் கண்ட தமிழீழ கனவு...\nஒரு பத்திரிகையாளரும் பனங்காய்ப் பணியாரமும் | வீ. தனபாலசிங்கம்\nயாழ்ப்பாணத்தில் இருந்து ஒரு பத்திரிகையாளர்.தினமும் இரவில் என்னுடன் கொழும்புக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு பலதும் பத்தும் பேசுவார்.இன்றும் பேசினார். அவர்...\nசுவடுகள் 03 | தடை தாண்டிய பயணங்கள் | டாக்டர் ரி. கோபிசங்கர்\nஇந்த பச்சை வயல்கள் நான் சுமக்கும் பசுமையான எண்ணங்கள், அங்கே அவர் சுமப்பது எனது எண்ணச்சுமைகளே, நான் திரும்பிப்பார்க்கும் வாழ்க்கை என்பதனால்...\nகவிதை | கொட்டுதல் ஒருமருந்து | த. செல்வா\nஎன் குப்பைகளை எங்கேகொட்டுவதுகப்பலோடிய கடலின் கோடுகள் மறைவதைப்போல்நானும் மறந்தும் மறைந்தும் போகத் துடிக்கிறேன்இந்தக் குப்பைகள் விடுவதாயில்லைஎத்தனை தடவை மறக்கிறோமோஅத்தனை தடவையும் மறைந்து பிறக்கிறோம்பழைய...\nகாதலின் வெற்றி | குட்டிக் கதை | கயல்விழி\n\"காவ்யா... உன்னோட பிரெண்ட் எழும்பிட்டாங்களா... வருசப்பிறப்பும் அதுவுமா விடியக்காத்தால நித்திரை கொண்டிட்டு இருந்தா நல்லவா இருக்கும்....\" காவ்யாவின் அம்மா ரஞ்சனி கூறினார்.\"அம்மா... அவள்...\nசெந்தமிழ் வளர்த்த செம்மல்கள் | வ.உ.சி, பாரதி | பன்னாட்டுக் கருத்தரங்கம்\nநாளைய தினம் 23 ஆம் திகதி - இரவு 8-30 மணிக்கு உலகத் தமிழ்ச் சங்கம் மதுரையின் சார்பில் ‘செந்தமிழ்...\nகறங்குபோல் சுழன்று | துவாரகன்\nசுழலும் வேகத்தில்இழுத்து நடுவீதியில்வீசிவிட்டுப் போகிறது. என் வீட்டு நாய்க்குட்டிகள்கண்மடல் திறந்ததும்மல்லிகை மணம்வீசிமனத்தை நிறைத்ததும்சிட்டுக் குருவி வந்துமுற்றத்தில்...\nகீர்த்தி சுரேஷை தொடர்ந்து வேதாளம் ரீமேக்கில் இணையும் பிரபல நடிகை\nசிவா இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் மற்றும் பலர் நடிக்க 2015ம் ஆண்டில் வெளிவந்து பெரிய வெற்றியைப் பெற்ற படம் 'வேதாளம்'. இப்படம் தற்போது தெலுங்கில்...\nரூ.50 கோடி ஜீவனாம்சம் – கணவரை பிரிகிறாரா சமந்தா\nநடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் 8 வருடங்களாக காதலித்து 2017-ல் திருமணம் செய்து கொண்டனர். தற்போது இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரியப்போவதாக தெலுங்கு இணையதளங்களில் செய்திகள்...\n‘கான்ட்ராக்டர் நேசமணி’ ஆக களமிறங்கும் யோகிபாபு\nயோகிபாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘கான்ட்ராக்டர் நேசமணி’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி...\nமெழுகு சிலை – பிரபல நடிகையை புகழ்ந்த ரோபோ சங்கர்\nராய் லட்சுமி, சாக்ஷி அகர்வால், ரோபோ சங்கர் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் சிண்ட்ரெல்லா. இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் ரோபா...\nகீர்த்தி சுரேஷை தொடர்ந்து வேதாளம் ரீமேக்கில் இணையும் பிரபல நடிகை\nசிவா இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் மற்றும் பலர் நடிக்க 2015ம் ஆண்டில் வெளிவந்து பெரிய வெற்றியைப் பெற்ற படம் 'வேதாளம்'. இப்படம் தற்போது தெலுங்கில்...\nரூ.50 கோடி ஜீவனாம்சம் – கணவரை பிரிகிறாரா சமந்தா\nநடிகை ச��ந்தாவும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் 8 வருடங்களாக காதலித்து 2017-ல் திருமணம் செய்து கொண்டனர். தற்போது இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரியப்போவதாக தெலுங்கு இணையதளங்களில் செய்திகள்...\n‘கான்ட்ராக்டர் நேசமணி’ ஆக களமிறங்கும் யோகிபாபு\nயோகிபாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘கான்ட்ராக்டர் நேசமணி’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி...\nமெழுகு சிலை – பிரபல நடிகையை புகழ்ந்த ரோபோ சங்கர்\nராய் லட்சுமி, சாக்ஷி அகர்வால், ரோபோ சங்கர் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் சிண்ட்ரெல்லா. இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் ரோபா...\n‘டான்’ படத்தின் வேற லெவல் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு\nதமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் சிவகார்த்திகேயன், அடுத்ததாக நடித்துள்ள படம் ‘டான்’. அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ள இப்படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து...\nசுந்தர்.சி-யின் ‘தலைநகரம் 2’இற்கு பூஜை | வடிவேலு நடிப்பாரா\nதமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் சுந்தர்.சி, அடுத்ததாக தலைநகரம் 2-ம் பாகத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார். ‘உள்ளத்தை அள்ளித்தா’, அருணாச்சலம், அன்பே சிவம்,...\nமத்திய அரசை விமர்சிக்க விஜய்க்கு பயம் – பிரபல தயாரிப்பாளர் காட்டம்\nருத்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ₹2000 திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. புதுமுக நடிகர்களின் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் 2016ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட உயர் மதிப்பு, பண மதிப்பிழப்பு...\nநடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பருக்கு நிபந்தனை ஜாமீன்\nநடிகை மீரா மிதுன், பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசி சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இது தொடர்பாக அவர் மீது பல்வேறு அமைப்புகள் காவல்துறையில் புகார் அளித்தனர்.\nமீண்டும் அஜித் – விஜய் மோதலா\nதமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக வலம்வரும் அஜித்துக்கும், விஜய்க்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அஜித் - எச்.வினோத் கூட்டணியில்...\nகாதலனுடன் காரில் சுற்றுலா சென்ற பிரபல நடிகை நீரில் மூழ்கி உயிரிழப்பு\nமராத்தி மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் ஈஸ்வரி தேஷ்பாண்டே (வயது 25). இவர் கடந்த 15-ம் தேதி தனது காதலன் சுப்பம் டெஜ் (வயது 28) உடன்...\nஆரோக்கியம் காக்க அவசியம் பின்பற்றவேண்டிய விதிகள்\n நமது உடல் ஒரு குழந்தை மாதிரி. அதற்கு எப்போது எது எது தேவையோ, அப்போது அதை நம்மிடம் தானாகக் கேட்கும்....\nடெல்லி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு : நால்வர் உயிரிழப்பு\nரோஹிணி நீதிமன்ற வளாகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. இரு ரௌடி கும்பல்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் நிலை இதற்கு காரணமாக இருக்கலாம்...\nவாங்க வெஜ் பிரியாணி சாப்பிடலாம்..\nதேவையான பொருட்கள் பாசுமதி அரிசி - 1 கிலோகேரட், பீன்ஸ், உருளை, பட்டாணி - 1/2 கிலோமீல்...\nஇலங்கை பாடகி யோஹானிக்கு இந்தியாவில் மீண்டும் ஓர் அங்கீகாரம்\nஇந்தியாவிலும் உலகெங்கிலும் வைரலாகப் பரவிய “மணிகே மகே ஹிதே” பாடலை பாடிய இலங்கை பாடகி யோஹானி, பிரபல இந்திய திறமை நிறுவனத்துடன் ஒப்பந்தமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதாவது,...\nதுறைமுகத்திலுள்ள அத்தியவசிய உணவுப் பொருட்களை உடனடியாக விடுவிக்குமாறு பிரதமர் பணிப்பு\n‘ஸும்’ தொழில்நுட்பம் ஊடாக இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற வாழ்க்கைச் செலவு பற்றிய அமைச்சரவை உபகுழு கூட்டத்தில் அலரி மாளிகையில் இருந்து கலந்து கொண்டபோதே கௌரவ பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஅனைத்து மதுவிற்பனை நிலையங்களுக்கும் சீல் | சுகாதார அதிகாரி அதிரடி\nஇலங்கை பூங்குன்றன் - September 20, 2021 0\nகெக்கிராவை பிராந்திய சுகாதார மருத்துவ அதிகார எல்லைக்கு உட்பட்ட அனைத்து மதுபானசாலைகளையும் மறு அறிவித்தல்வரை மூடி சீல் வைக்க பிராந்திய சுகாதார மருத்துவ...\nசுவடுகள் 03 | தடை தாண்டிய பயணங்கள் | டாக்டர் ரி. கோபிசங்கர்\nகட்டுரை பூங்குன்றன் - September 20, 2021 0\nஇந்த பச்சை வயல்கள் நான் சுமக்கும் பசுமையான எண்ணங்கள், அங்கே அவர் சுமப்பது எனது எண்ணச்சுமைகளே, நான் திரும்பிப்பார்க்கும் வாழ்க்கை என்பதனால்...\nஇலங்கையில் கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை உயர்வு\nஇலங்கையில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இலங்கையில் மேலும் 189 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின்...\nநந்தினி சேவியர் படைப்புகள் | ச��. குணேஸ்வரன்\nஇலக்கியச் சாரல் பூங்குன்றன் - September 16, 2021 0\nவிடியல் பதிப்பகம் நந்தினி சேவியரின் எழுத்துக்களைத் தொகுத்து ஒரு நூலாக வெளியிட்டிருக்கிறது. நந்தினி சேவியர் இதுவரை எழுதிய படைப்புக்களில் சிறுகதைகள், நேர்காணல்கள், கட்டுரைகள்,...\nபிரான்சிஸ் கிருபா | கவித்துவத்தின் தேவதை\nஇலக்கியச் சாரல் பூங்குன்றன் - September 18, 2021 0\nமிகப் பல ஆண்டுகளுக்கு முன்பு, மேற்கு மாம்பலத்தில் ஒரு மேன்ஷனில் அஜயன்பாலா தங்கியிருந்தார். அப்போது எனக்கு வசிப்பிடம் பழவந்தாங்கல். நகரத்துக்குப் போகும்போதும் வரும்போதும் பல...\nகொரோனாஇன்றைய ராசிபலன்கொரோனா வைர­ஸ்சீனாயாழ்ப்பாணம்இந்தியாசினிமாகொரோனா வைரஸ்தீபச்செல்வன்கவிதைஈழம்இலங்கைவைரஸ்விடுதலைப் புலிகள்அமெரிக்காகிளிநொச்சிதேர்தல்ஊரடங்குகோத்தபாய ராஜபக்சகல்விஜனாதிபதிகோத்தபாயவிஜய்கொழும்புநிலாந்தன்சிறுகதைமரணம்பத்மநாபன் மகாலிங்கம்பாடசாலைஇலக்கியம்கதைத்தொடர்ச்சிவன்னியின் மூன்று கிராமங்கள்மகிந்தஇந்தியாவின் கொரோனாதமிழகம்நாபன்டிரம்ப்முல்லைத்தீவுதமிழ் தேசியக் கூட்டமைப்புபிரபாகரன்மலேசியாரணில்கொரோனா தொற்றுஅரசியல்சுமந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakkamlondon.com/cinema/2021/06/116322/", "date_download": "2021-09-25T00:07:48Z", "digest": "sha1:3IHXIG73T3WVXO2IM7N57ZEGHCB6TXS4", "length": 53762, "nlines": 404, "source_domain": "vanakkamlondon.com", "title": "மீண்டும் ‘மகாமுனி’ இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் ஆர்யா? - Vanakkam London", "raw_content": "\nடெல்லி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு : நால்வர் உயிரிழப்பு\nரோஹிணி நீதிமன்ற வளாகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. இரு ரௌடி கும்பல்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் நிலை இதற்கு காரணமாக இருக்கலாம்...\nஇலங்கை பாடகி யோஹானிக்கு இந்தியாவில் மீண்டும் ஓர் அங்கீகாரம்\nஇந்தியாவிலும் உலகெங்கிலும் வைரலாகப் பரவிய “மணிகே மகே ஹிதே” பாடலை பாடிய இலங்கை பாடகி யோஹானி, பிரபல இந்திய திறமை நிறுவனத்துடன் ஒப்பந்தமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதாவது,...\nதுறைமுகத்திலுள்ள அத்தியவசிய உணவுப் பொருட்களை உடனடியாக விடுவிக்குமாறு பிரதமர் பணிப்பு\n‘ஸும்’ தொழில்நுட்பம் ஊடாக இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற வாழ்க்கைச் செலவு பற்றிய அமைச்சரவை உபகுழு கூட்டத்தில் அலரி மாளிகையில் இருந���து கலந்து கொண்டபோதே கௌரவ பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஹரியானா மாநிலத்துடன் இணைந்து இலங்கை பொருளாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை\nஅண்மையில் இந்தியாவுக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்த பின்தங்கிய கிராமிய அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இணைப்புச்...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nகூவில் கள்ளும் கீரிமலைக் குளிப்பும் | ஆசி கந்தராஜா\n'கூவில் கள்ளும் கீரிமலைக் குளிப்பும்' (எனது பழைய கோப்பிலிருந்து) அம்மா வழியில் நெருங்கிய உறவினரான ஒரு பெத்தாச்சியின் வீடு...\nதியாகத்தின் எல்லையை மீறிய திலீபன் | யூட் பிரகாஷ்\nஅன்புள்ள திலீபன் அண்ணாவிற்கு, நாளையுடன் நீங்கள் காவியமாகி 34 வருடங்கள் பறந்தோடி விட்டன. நீங்கள் கண்ட தமிழீழ கனவு...\nஒரு பத்திரிகையாளரும் பனங்காய்ப் பணியாரமும் | வீ. தனபாலசிங்கம்\nயாழ்ப்பாணத்தில் இருந்து ஒரு பத்திரிகையாளர்.தினமும் இரவில் என்னுடன் கொழும்புக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு பலதும் பத்தும் பேசுவார்.இன்றும் பேசினார். அவர்...\nசுவடுகள் 03 | தடை தாண்டிய பயணங்கள் | டாக்டர் ரி. கோபிசங்கர்\nஇந்த பச்சை வயல்கள் நான் சுமக்கும் பசுமையான எண்ணங்கள், அங்கே அவர் சுமப்பது எனது எண்ணச்சுமைகளே, நான் திரும்பிப்பார்க்கும் வாழ்க்கை என்பதனால்...\nகவிதை | கொட்டுதல் ஒருமருந்து | த. செல்வா\nஎன் குப்பைகளை எங்கேகொட்டுவதுகப்பலோடிய கடலின் கோடுகள் மறைவதைப்போல்நானும் மறந்தும் மறைந்தும் போகத் துடிக்கிறேன்இந்தக் குப்பைகள் விடுவதாயில்லைஎத்தனை தடவை மறக்கிறோமோஅத்தனை தடவையும் மறைந்து பிறக்கிறோம்பழைய...\nகாதலின் வெற்றி | குட்டிக் கதை | கயல்விழி\n\"காவ்யா... உன்னோட பிரெண்ட் எழும்பிட்டாங்களா... வருசப்பிறப்பும் அதுவுமா விடியக்காத்தால நித்திரை கொண்டிட்டு இருந்தா நல்லவா இருக்கும்....\" காவ்யாவின் அம்மா ரஞ்சனி கூறினார்.\"அம்மா... அவள்...\nசெந்தமிழ் வளர்த்த செம்மல்கள் | வ.உ.சி, பாரதி | பன்னாட்டுக் கருத்தரங்கம்\nநாளைய தினம் 23 ஆம் திகதி - இரவு 8-30 மணிக்கு உலகத் தமிழ்ச் சங்கம் மதுரையின் சார்பில் ‘செந்தமிழ்...\nகறங்குபோல் சுழன்று | துவாரகன்\nசுழலும் வேகத்தில்இழுத்து நடுவீதியில்வீசிவிட்டுப் போகிறது. என் வீட்டு நாய்க்குட்டிகள்கண்மடல் திறந்ததும்மல்லிகை மணம்வீசிமனத்தை நிறைத்ததும்சிட்டுக் குருவி வந்துமுற்றத்தில்...\nகீர்த்தி சுரேஷை தொடர்ந்து வேதாளம் ரீமேக்கில் இணையும் பிரபல நடிகை\nசிவா இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் மற்றும் பலர் நடிக்க 2015ம் ஆண்டில் வெளிவந்து பெரிய வெற்றியைப் பெற்ற படம் 'வேதாளம்'. இப்படம் தற்போது தெலுங்கில்...\nரூ.50 கோடி ஜீவனாம்சம் – கணவரை பிரிகிறாரா சமந்தா\nநடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் 8 வருடங்களாக காதலித்து 2017-ல் திருமணம் செய்து கொண்டனர். தற்போது இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரியப்போவதாக தெலுங்கு இணையதளங்களில் செய்திகள்...\n‘கான்ட்ராக்டர் நேசமணி’ ஆக களமிறங்கும் யோகிபாபு\nயோகிபாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘கான்ட்ராக்டர் நேசமணி’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி...\nமெழுகு சிலை – பிரபல நடிகையை புகழ்ந்த ரோபோ சங்கர்\nராய் லட்சுமி, சாக்ஷி அகர்வால், ரோபோ சங்கர் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் சிண்ட்ரெல்லா. இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் ரோபா...\nடெல்லி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு : நால்வர் உயிரிழப்பு\nரோஹிணி நீதிமன்ற வளாகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. இரு ரௌடி கும்பல்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் நிலை இதற்கு காரணமாக இருக்கலாம்...\nஇலங்கை பாடகி யோஹானிக்கு இந்தியாவில் மீண்டும் ஓர் அங்கீகாரம்\nஇந்தியாவிலும் உலகெங்கிலும் வைரலாகப் பரவிய “மணிகே மகே ஹிதே” பாடலை பாடிய இலங்கை பாடகி யோஹானி, பிரபல இந்திய திறமை நிறுவனத்துடன் ஒப்பந்தமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதாவது,...\nதுறைமுகத்திலுள்ள அத்தியவசிய உணவுப் பொருட்களை உடனடியாக விடுவிக்குமாறு பிரதமர் பணிப்பு\n‘ஸும்’ தொழில்நுட்பம் ஊடாக இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற வாழ்க்கைச் செலவு பற்றிய அமைச்சரவை உபகுழு கூட்டத்தில் அலரி மாளிகையில் இருந்து கலந்து கொண்டபோதே கௌரவ பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஹரியானா மாநிலத்துடன் இணைந்து இலங்கை பொருளாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை\nஅண்மையில் இந்த��யாவுக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்த பின்தங்கிய கிராமிய அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இணைப்புச்...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nகூவில் கள்ளும் கீரிமலைக் குளிப்பும் | ஆசி கந்தராஜா\n'கூவில் கள்ளும் கீரிமலைக் குளிப்பும்' (எனது பழைய கோப்பிலிருந்து) அம்மா வழியில் நெருங்கிய உறவினரான ஒரு பெத்தாச்சியின் வீடு...\nதியாகத்தின் எல்லையை மீறிய திலீபன் | யூட் பிரகாஷ்\nஅன்புள்ள திலீபன் அண்ணாவிற்கு, நாளையுடன் நீங்கள் காவியமாகி 34 வருடங்கள் பறந்தோடி விட்டன. நீங்கள் கண்ட தமிழீழ கனவு...\nஒரு பத்திரிகையாளரும் பனங்காய்ப் பணியாரமும் | வீ. தனபாலசிங்கம்\nயாழ்ப்பாணத்தில் இருந்து ஒரு பத்திரிகையாளர்.தினமும் இரவில் என்னுடன் கொழும்புக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு பலதும் பத்தும் பேசுவார்.இன்றும் பேசினார். அவர்...\nசுவடுகள் 03 | தடை தாண்டிய பயணங்கள் | டாக்டர் ரி. கோபிசங்கர்\nஇந்த பச்சை வயல்கள் நான் சுமக்கும் பசுமையான எண்ணங்கள், அங்கே அவர் சுமப்பது எனது எண்ணச்சுமைகளே, நான் திரும்பிப்பார்க்கும் வாழ்க்கை என்பதனால்...\nகவிதை | கொட்டுதல் ஒருமருந்து | த. செல்வா\nஎன் குப்பைகளை எங்கேகொட்டுவதுகப்பலோடிய கடலின் கோடுகள் மறைவதைப்போல்நானும் மறந்தும் மறைந்தும் போகத் துடிக்கிறேன்இந்தக் குப்பைகள் விடுவதாயில்லைஎத்தனை தடவை மறக்கிறோமோஅத்தனை தடவையும் மறைந்து பிறக்கிறோம்பழைய...\nகாதலின் வெற்றி | குட்டிக் கதை | கயல்விழி\n\"காவ்யா... உன்னோட பிரெண்ட் எழும்பிட்டாங்களா... வருசப்பிறப்பும் அதுவுமா விடியக்காத்தால நித்திரை கொண்டிட்டு இருந்தா நல்லவா இருக்கும்....\" காவ்யாவின் அம்மா ரஞ்சனி கூறினார்.\"அம்மா... அவள்...\nசெந்தமிழ் வளர்த்த செம்மல்கள் | வ.உ.சி, பாரதி | பன்னாட்டுக் கருத்தரங்கம்\nநாளைய தினம் 23 ஆம் திகதி - இரவு 8-30 மணிக்கு உலகத் தமிழ்ச் சங்கம் மதுரையின் சார்பில் ‘செந்தமிழ்...\nகறங்குபோல் சுழன்று | துவாரகன்\nசுழலும் வேகத்தில்இழுத்து நடுவீதியில்வீசிவிட்டுப் போகிறது. என் வீட்டு நாய்க்குட்டிகள்கண்மடல் திறந்ததும்மல்லிகை மணம்வீசிமனத்தை நிறைத்ததும்சிட்டுக் குருவி வந்துமுற்றத்தில்...\nகீர்த்தி சுரேஷை ��ொடர்ந்து வேதாளம் ரீமேக்கில் இணையும் பிரபல நடிகை\nசிவா இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் மற்றும் பலர் நடிக்க 2015ம் ஆண்டில் வெளிவந்து பெரிய வெற்றியைப் பெற்ற படம் 'வேதாளம்'. இப்படம் தற்போது தெலுங்கில்...\nரூ.50 கோடி ஜீவனாம்சம் – கணவரை பிரிகிறாரா சமந்தா\nநடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் 8 வருடங்களாக காதலித்து 2017-ல் திருமணம் செய்து கொண்டனர். தற்போது இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரியப்போவதாக தெலுங்கு இணையதளங்களில் செய்திகள்...\n‘கான்ட்ராக்டர் நேசமணி’ ஆக களமிறங்கும் யோகிபாபு\nயோகிபாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘கான்ட்ராக்டர் நேசமணி’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி...\nமெழுகு சிலை – பிரபல நடிகையை புகழ்ந்த ரோபோ சங்கர்\nராய் லட்சுமி, சாக்ஷி அகர்வால், ரோபோ சங்கர் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் சிண்ட்ரெல்லா. இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் ரோபா...\nமத்திய அரசை விமர்சிக்க விஜய்க்கு பயம் – பிரபல தயாரிப்பாளர் காட்டம்\nருத்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ₹2000 திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. புதுமுக நடிகர்களின் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் 2016ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட உயர் மதிப்பு, பண மதிப்பிழப்பு...\nநடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பருக்கு நிபந்தனை ஜாமீன்\nநடிகை மீரா மிதுன், பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசி சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இது தொடர்பாக அவர் மீது பல்வேறு அமைப்புகள் காவல்துறையில் புகார் அளித்தனர்.\nமீண்டும் அஜித் – விஜய் மோதலா\nதமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக வலம்வரும் அஜித்துக்கும், விஜய்க்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அஜித் - எச்.வினோத் கூட்டணியில்...\nகாதலனுடன் காரில் சுற்றுலா சென்ற பிரபல நடிகை நீரில் மூழ்கி உயிரிழப்பு\nமராத்தி மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் ஈஸ்வரி தேஷ்பாண்டே (வயது 25). இவர் கடந்த 15-ம் தேதி தனது காதலன் சுப்பம் டெஜ் (வயது 28) உடன்...\n‘பொன்னியின் செல்வன்’ முதல் பாக படப்பிடிப்பு நிறைவு\nஇயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் தயாராகி வரும�� 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் முதல் பாகத்திற்கான படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக தெரிவித்திருக்கிறார்கள்.\nஉதயநிதி ஸ்டாலினை திடீரென்று சந்தித்த வடிவேலு\nநகைச்சுவை நடிகர் வடிவேலு இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடிக்க மறுத்ததால் புதிய படங்களில் அவரை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது. இதனால் கடந்த சில...\nமீண்டும் ‘மகாமுனி’ இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் ஆர்யா\nதமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ஆர்யா, தற்போது அரண்மனை 3, சார்பட்டா பரம்பரை, எனிமி போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.\nசாந்தகுமார்அருள்நிதி நடித்த மௌனகுரு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சாந்தகுமார். 2011-ம் ஆண்டு வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து ஆர்யா, இந்துஜா, மகிமா நம்பியார் நடித்த ‘மகாமுனி’ படத்தை இயக்கினார் சாந்தகுமார். கடந்த 2019-ம் ஆண்டு வெளியான இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதோடு, சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது.\nஇந்நிலையில், இயக்குனர் சாந்தகுமார் அடுத்ததாக இயக்க உள்ள படத்திலும் ஆர்யா ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படத்தை ஆர்யாவே தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்த பின் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதற்போது நடிகர் ஆர்யா அரண்மனை 3, சார்பட்டா பரம்பரை, எனிமி போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்த 3 படங்களும் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளன.\nPrevious articleகொவிட் தடுப்பூசி பெற மறுத்த 178 ஊழியர்கள் இடை நிறுத்தம்\nNext articleகொழும்பில் கரை ஒதுங்கிய ஆமை : இதுவரை 17 ஆமைகள் மீட்பு\nகீர்த்தி சுரேஷை தொடர்ந்து வேதாளம் ரீமேக்கில் இணையும் பிரபல நடிகை\nசிவா இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் மற்றும் பலர் நடிக்க 2015ம் ஆண்டில் வெளிவந்து பெரிய வெற்றியைப் பெற்ற படம் 'வேதாளம்'. இப்படம் தற்போது தெலுங்கில்...\nரூ.50 கோடி ஜீவனாம்சம் – கணவரை பிரிகிறாரா சமந்தா\nநடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் 8 வருடங்களாக காதலித்து 2017-ல் திருமணம் செய்து கொண்டனர். தற்போது இருவரும் கருத்து வேற���பாடு ஏற்பட்டு பிரியப்போவதாக தெலுங்கு இணையதளங்களில் செய்திகள்...\n‘கான்ட்ராக்டர் நேசமணி’ ஆக களமிறங்கும் யோகிபாபு\nயோகிபாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘கான்ட்ராக்டர் நேசமணி’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி...\nமெழுகு சிலை – பிரபல நடிகையை புகழ்ந்த ரோபோ சங்கர்\nராய் லட்சுமி, சாக்ஷி அகர்வால், ரோபோ சங்கர் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் சிண்ட்ரெல்லா. இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் ரோபா...\n‘டான்’ படத்தின் வேற லெவல் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு\nதமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் சிவகார்த்திகேயன், அடுத்ததாக நடித்துள்ள படம் ‘டான்’. அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ள இப்படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து...\nசுந்தர்.சி-யின் ‘தலைநகரம் 2’இற்கு பூஜை | வடிவேலு நடிப்பாரா\nதமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் சுந்தர்.சி, அடுத்ததாக தலைநகரம் 2-ம் பாகத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார். ‘உள்ளத்தை அள்ளித்தா’, அருணாச்சலம், அன்பே சிவம்,...\nஆரோக்கியம் காக்க அவசியம் பின்பற்றவேண்டிய விதிகள்\nமருத்துவம் வேங்கனி - September 24, 2021 0\n நமது உடல் ஒரு குழந்தை மாதிரி. அதற்கு எப்போது எது எது தேவையோ, அப்போது அதை நம்மிடம் தானாகக் கேட்கும்....\nடெல்லி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு : நால்வர் உயிரிழப்பு\nரோஹிணி நீதிமன்ற வளாகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. இரு ரௌடி கும்பல்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் நிலை இதற்கு காரணமாக இருக்கலாம்...\nவாங்க வெஜ் பிரியாணி சாப்பிடலாம்..\nதேவையான பொருட்கள் பாசுமதி அரிசி - 1 கிலோகேரட், பீன்ஸ், உருளை, பட்டாணி - 1/2 கிலோமீல்...\n‘கான்ட்ராக்டர் நேசமணி’ ஆக களமிறங்கும் யோகிபாபு\nசினிமா பூங்குன்றன் - September 24, 2021 0\nயோகிபாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘கான்ட்ராக்டர் நேசமணி’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி...\nதமிழ்நாட்டில் காவல்துறை அதிரடி | 48 மணி நேரத்தில் 560 ரவுடிகள் கைது\nசெய்திகள் பூங்குன்றன் - September 24, 2021 0\nதலைமறைவு ரவுடிகளின் வீடுகள், அவர்கள் தஞ்சம் ப��குந்திருந்த இடங்கள் ஆகியவற்றில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை சோதனை நடைபெற்றது. இதில் ரவுடிகள் கொத்து கொத்தாக கைது செய்யப்பட்டனர்.\nமும்பையை 7 விக்கெட்டுக்களால் வீழ்த்தியது கொல்கத்தா\nசெய்திகள் பூங்குன்றன் - September 24, 2021 0\nஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 07 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.\nநல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியைச் சுற்றி பொலிஸார்\nஇலங்கை பூங்குன்றன் - September 23, 2021 0\nநல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியைச் சுற்றி பொலிஸார் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியில் அஞ்சலி நிகழ்வு நடத்தும்...\nயாழில் பொலிஸ் நிலையம் முன்பாக இறந்து கிடந்த இளைஞர்\nஇலங்கை பூங்குன்றன் - September 18, 2021 0\nயாழில் காங்கேசன்துறை பொலிஸ் நிலையம் முன்பாகவுள்ள வீதியில் சுயநினைவற்று கிடந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்த இளைஞரின் பிரேத பரிசோதனை...\nதிடீரென மாணவிக்கு ஏற்பட்ட சுகயீனம் | ஒரு மணித்தியாலத்தில் மரணம்\nஇலங்கை பூங்குன்றன் - September 23, 2021 0\nஅம்பலாங்கொட, பலபிட்டிய பிரதேசத்தில் திடீர் சுகயீனமடைந்த மாணவி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதித்து ஒரு மணித்தியாலத்தில் உயிரிழந்துள்ளார். குறித்த மாணவிக்கு...\nஇலங்கை உட்பட நான்கு நாடுகளுடன் சொந்த மண்ணில் மோதப்போகும் இந்தியா\nவிளையாட்டு பூங்குன்றன் - September 21, 2021 0\n2021-22 ஆம் ஆண்டில் இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் விளையாடும் போட்டிக்கான அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நேற்று...\nதெலுங்கானாவில் ரூ.18.90 லட்சத்துக்கு ஏலம் போன ‘லட்டு’\nஇந்தியா பூங்குன்றன் - September 20, 2021 0\nதெலுங்கானாவின் அண்டை மாநிலமான ஆந்திராவைச் சேர்ந்த மேலவை உறுப்பினர் ரமேஷ் யாதவ், பாலாபூரைச் சேர்ந்த மார்ரி சஷாங் ரெட்டி ஆகியோர் லட்டை ஏலம்...\nஅனைத்து மதுவிற்பனை நிலையங்களுக்கும் சீல் | சுகாதார அதிகாரி அதிரடி\nஇலங்கை பூங்குன்றன் - September 20, 2021 0\nகெக்கிராவை பிராந்திய சுகாதார மருத்துவ அதிகார எல்லைக்கு உட்பட்ட அனைத்து மதுபானசாலைகளையும் மறு அறிவித்தல்வரை மூடி சீல் வைக்க பிராந்திய சுகாதார மருத்துவ...\nஆரோக்கிய��் காக்க அவசியம் பின்பற்றவேண்டிய விதிகள்\n நமது உடல் ஒரு குழந்தை மாதிரி. அதற்கு எப்போது எது எது தேவையோ, அப்போது அதை நம்மிடம் தானாகக் கேட்கும்....\nடெல்லி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு : நால்வர் உயிரிழப்பு\nரோஹிணி நீதிமன்ற வளாகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. இரு ரௌடி கும்பல்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் நிலை இதற்கு காரணமாக இருக்கலாம்...\nவாங்க வெஜ் பிரியாணி சாப்பிடலாம்..\nதேவையான பொருட்கள் பாசுமதி அரிசி - 1 கிலோகேரட், பீன்ஸ், உருளை, பட்டாணி - 1/2 கிலோமீல்...\nஇலங்கை பாடகி யோஹானிக்கு இந்தியாவில் மீண்டும் ஓர் அங்கீகாரம்\nஇந்தியாவிலும் உலகெங்கிலும் வைரலாகப் பரவிய “மணிகே மகே ஹிதே” பாடலை பாடிய இலங்கை பாடகி யோஹானி, பிரபல இந்திய திறமை நிறுவனத்துடன் ஒப்பந்தமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதாவது,...\nதுறைமுகத்திலுள்ள அத்தியவசிய உணவுப் பொருட்களை உடனடியாக விடுவிக்குமாறு பிரதமர் பணிப்பு\n‘ஸும்’ தொழில்நுட்பம் ஊடாக இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற வாழ்க்கைச் செலவு பற்றிய அமைச்சரவை உபகுழு கூட்டத்தில் அலரி மாளிகையில் இருந்து கலந்து கொண்டபோதே கௌரவ பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஹரியானா மாநிலத்துடன் இணைந்து இலங்கை பொருளாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை\nஅண்மையில் இந்தியாவுக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்த பின்தங்கிய கிராமிய அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இணைப்புச்...\nஅனைத்து மதுவிற்பனை நிலையங்களுக்கும் சீல் | சுகாதார அதிகாரி அதிரடி\nஇலங்கை பூங்குன்றன் - September 20, 2021 0\nகெக்கிராவை பிராந்திய சுகாதார மருத்துவ அதிகார எல்லைக்கு உட்பட்ட அனைத்து மதுபானசாலைகளையும் மறு அறிவித்தல்வரை மூடி சீல் வைக்க பிராந்திய சுகாதார மருத்துவ...\nசுவடுகள் 03 | தடை தாண்டிய பயணங்கள் | டாக்டர் ரி. கோபிசங்கர்\nகட்டுரை பூங்குன்றன் - September 20, 2021 0\nஇந்த பச்சை வயல்கள் நான் சுமக்கும் பசுமையான எண்ணங்கள், அங்கே அவர் சுமப்பது எனது எண்ணச்சுமைகளே, நான் திரும்பிப்பார்க்கும் வாழ்க்கை என்பதனால்...\nஇலங்கையில் கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை உயர்வு\nஇலங்கையில் கொரோனா வைரஸினால�� உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இலங்கையில் மேலும் 189 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின்...\nநந்தினி சேவியர் படைப்புகள் | சு. குணேஸ்வரன்\nஇலக்கியச் சாரல் பூங்குன்றன் - September 16, 2021 0\nவிடியல் பதிப்பகம் நந்தினி சேவியரின் எழுத்துக்களைத் தொகுத்து ஒரு நூலாக வெளியிட்டிருக்கிறது. நந்தினி சேவியர் இதுவரை எழுதிய படைப்புக்களில் சிறுகதைகள், நேர்காணல்கள், கட்டுரைகள்,...\nபிரான்சிஸ் கிருபா | கவித்துவத்தின் தேவதை\nஇலக்கியச் சாரல் பூங்குன்றன் - September 18, 2021 0\nமிகப் பல ஆண்டுகளுக்கு முன்பு, மேற்கு மாம்பலத்தில் ஒரு மேன்ஷனில் அஜயன்பாலா தங்கியிருந்தார். அப்போது எனக்கு வசிப்பிடம் பழவந்தாங்கல். நகரத்துக்குப் போகும்போதும் வரும்போதும் பல...\nகொரோனாஇன்றைய ராசிபலன்கொரோனா வைர­ஸ்சீனாயாழ்ப்பாணம்இந்தியாசினிமாகொரோனா வைரஸ்தீபச்செல்வன்கவிதைஈழம்இலங்கைவைரஸ்விடுதலைப் புலிகள்அமெரிக்காகிளிநொச்சிதேர்தல்ஊரடங்குகோத்தபாய ராஜபக்சகல்விஜனாதிபதிகோத்தபாயவிஜய்கொழும்புநிலாந்தன்சிறுகதைமரணம்பத்மநாபன் மகாலிங்கம்பாடசாலைஇலக்கியம்கதைத்தொடர்ச்சிவன்னியின் மூன்று கிராமங்கள்மகிந்தஇந்தியாவின் கொரோனாதமிழகம்நாபன்டிரம்ப்முல்லைத்தீவுதமிழ் தேசியக் கூட்டமைப்புபிரபாகரன்மலேசியாரணில்கொரோனா தொற்றுஅரசியல்சுமந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php/2021-02-10-13-39-56?start=90", "date_download": "2021-09-25T00:23:27Z", "digest": "sha1:FTYDWS4N4TJ5NQOPWVEVVBFQE5H2RUEB", "length": 30220, "nlines": 233, "source_domain": "www.geotamil.com", "title": "இலக்கியம்", "raw_content": "\nபதிவுகள் பழைய கட்டமைப்பில் (2011 - 2021)\nகட்டடக்கலை , நகர அமைப்பு & வரலாறு\nபிரிவு இலக்கியம்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nபண்பாட்டுக்கூறுகள் மோதும் முரண்புள்ளிகளில் தவம் கலைக்கும் கதையாளன் ஆசி. கந்தராஜா\t 11 ஜூன் 2019\t எழுத்தாளர்: - அனோஜன் பாலகிருஷ்ணன் -\nஅல்வாயூர்க் கவிஞர் மு. செல்லையா என்னும் யுகபுருஷர்\t 11 ஜூன் 2019\t எழுத்தாளர்: -கலாநிதி மா. கருணாநிதி -\nபுகலிட இலக்கியத்தில் மூத்த பெண்ணிய எழுத்தாளர் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் படைப்புகள்: ஒரு பார்வை\t 11 மே 2019\t எழுத்தாளர்: - ஞா.டிலோசினி , கிழக்குப் பல்கலைக்கழகம் -\nஅஞ்சலி: தோப்பில் முஹம்மது மீரான்\t 10 மே 2019\t எழுத்தாளர்: - வ.ந.கி -\nபாலியல் வன்முற���\t 10 மே 2019\t எழுத்தாளர்: - ஸ்ரீரஞ்சனி -\nஈழத்துக்கவிதை இதழ்கள் (மீள்பிரசுரம்)\t 01 ஏப்ரல் 2019\t எழுத்தாளர்: -எம்.ஏ.நுஃமான் -\n(கீற்று.காம்) ‘ஈழத் தமிழ் நாவல் இலக்கிய முன்னோடி’ செ.கணேசலிங்கன்\t 31 மார்ச் 2019\t எழுத்தாளர்: - பி.தயாளன் -\nஇலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்க வெளியீடான 'புதுமை இலக்கியத்தில்'யில் வெளியான அ.ந.க'வின் 'கவிதை' கட்டுரையிலிருந்து சில பகுதிகள் (பெப்ருவரி 14 அ.ந.க.வின் நினைவு தினம்)\t 13 பிப்ரவரி 2019\t எழுத்தாளர்: - அறிஞர் அ.ந.கந்தசாமி -\nவித்துவான் வேந்தனார் நூற்றாண்டு விழாக்குறிப்புகள்\t 13 பிப்ரவரி 2019\t எழுத்தாளர்: - வேந்தனார் இளஞ்சேய் -\nபக்கம் 10 / 42\nபதிவுகள் பழைய கட்டமைப்பில் (2011 - 2021)\nகட்டடக்கலை , நகர அமைப்பு & வரலாறு\nசிறுவர் மனங்களை வென்ற செந்தமிழறிஞர் த. துரைசிங்கம்.. - பத்மா இளங்கோவன் (பத்மபாரதி) -\nதொடர் கட்டுரை: மஹாகவியும் கட்டற்ற தேடலும்\nME TOO இயக்கச் செயற்பாட்டாளர்களுக்கும் சக படைப்பாளிகளுக்கும்…. - லதா ராமகிருஷ்ணன் -\nமஹாகவியும் கட்டற்ற தேடுலும் சில குறிப்புகள்\nகனடா தேர்தல் முடிவுகள் - 2021: லிபரல் கட்சி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. - குரு அரவிந்தன் -\nஆய்வு: பாரதியார் கவிதைகளில் மனித உயிர் நேயம் - - முனைவர் பெ.கி. கோவிந்தராஜ் -\nமுனைவர் தெ.வெற்றிச்செல்வனின் 'ஈழத்தமிழர் புகலிட வாழ்வும் அனுபவமும்' - வ.ந.கிரிதரன் -\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' - வ.ந.கி -\nபேராசிரியர் அ.ராமசாமியின் புலம்பெயர் தமிழர்தம் எழுத்துகள் பற்றிய கூற்றுகள் பற்றிச் சில கருத்துகள்\n“ஒரு நாள் அவர்கள் எங்களைப் போல வேதங்ளை ஆக்கிக்கொள்வார்கள்” - சமூக இலக்கியப் போராளி நந்தினி சேவியர் - செல்லத்துரை சுதர்சன் -\nபைந்தமிழ்ச்சாரல் வழங்கும் விமர்சன அரங்கு - தகவல்: முருகபூபதி -\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:\n 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.\nநான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -\nஇந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.\nபதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு\nகுடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை\nகுரு அரவிந்தன் திறனாய்வுப் போட்டி முடிவுகள்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com\n'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலி���ை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nதாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல். மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TQRSDWH\nஅறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்\nகிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற் கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.\nசார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.\nமின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ\nஅ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...\nஅ.ந.கந்தசாமியின் இருபது கவிதைக��் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி.\n'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)\n'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில் பதிவுகள்.காம் வெளியீடு அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி.\n'பதிவுகள் இதழுக்கான உங்கள் பங்களிப்பு\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnadugovtjobs.in/resources-and-industries-questions-pdf-10th-social-science/", "date_download": "2021-09-24T23:16:57Z", "digest": "sha1:LHJGU3JXJXA6OKFCVMDFOAB5QK6P5G7L", "length": 3835, "nlines": 52, "source_domain": "www.tamilnadugovtjobs.in", "title": "Resources and Industries Questions pdf 10th Social Science – Tamilnadu Govt Jobs", "raw_content": "\nபோட்டித்தேர்வுகளுக்கு தயார் செய்யும் அனைத்து போட்டித்தேர்வர்களும், நமது விண்மீன் இலவச தினசரி கேள்விகளை இங்கு பெற்றுக்கொள்ளலாம். இந்த இலவச சமசீர் கேள்விகள் அனைத்து தமிழ்நாடு போட்டித் தேர்வுகளுக்கும் பயன்படும் விதத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.\nகேள்விகளுக்கான பதில்களை கீழே உள்ள சமசீர் புத்தக லிங்கில் இருந்து தேடி படிப்பதன் மூலம் எளிதாக நீங்க ஞாபகம் வைத்துக்கொள்ள முடியும். இந்த டெஸ்ட் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் மதிப்பு மிக்க கருத்துக்களை கீழே கமெண்டில் பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://chitrasundar5.wordpress.com/2015/01/20/%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-09-25T00:53:18Z", "digest": "sha1:UE7WMG2ITRBRXAZXFYSDOGSHHRNCZR5M", "length": 16540, "nlines": 170, "source_domain": "chitrasundar5.wordpress.com", "title": "ப்ரோக்கலி , உருளை & வேர்க்கடலை பொரியல் | Chitrasundar's Blog", "raw_content": "\nஇங்கு பதிவாகியுள்ள புகைப்படங்களையோ,சமையல் குறிப்புகளையோ அப்படியே எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள‌ வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.\nஇட்லி/தோசை/இட்லிப் பொடி/இட்லி தூள்/தோசைப் பொடி (9)\nதயிர் & மோர் (3)\nபிறந்த நாள் வாழ்த்து (3)\naval broccoli carrot chicken idli keerai kezhvaragu kuzhambu murukku oats pongal poriyal potato sadham sambar sundal vadai vellam vendaikai verkadalai அரிசி அரிசி மாவு அவரைக்காய் அவல் இட்லி உப்புமா உருளைக்கிழங்கு உருளைக் கிழங்கு உளுந்து எள் ஓட்ஸ் ஓமம் கடலை மாவு கத்தரிக்காய் காய்கறிகள் கிச்சடி கீரை கீரை மசியல் குருமா குழம்பு கேரட் கேழ்வரகு கொண்டைக்கடலை கொத்துமல்லி கோதுமை மாவு சாதம் சாம்பார் சிக்கன் சுண்டல் சேப்பங்கிழங்கு தயிர் துவரம் பருப்பு தேங்காய் பச்சரிசி பச்சைப் பருப்பு பீன்ஸ் புரோக்கலி புழுங்கல் அரிசி பொங்கல் பொட்டுக்கடலை பொரியல் ப்ரோக்கலி மாங்காய் மீன் முட்டை முருங்கைக்காய் முருங்கைக்கீரை முறுக்கு ரவை வடை வறுவல் வாழைக்காய் வெண்டைக்காய் வெல்லம் வேர்க்கடலை\nப்ரோக்கலி , உருளை & வேர்க்கடலை பொரியல்\nப்ரோக்கலி என்றாலே சிலருக்கு சாப்பிடப் பிடிக்காது. அ��னால் அதனுடன் இதுமாதிரி உருளை, கடலை போன்றவற்றை சேர்த்து சமைத்தால் சாப்பிடாதவர்களும் சாப்பிட ஆரம்பித்துவிடுவார்கள். நீங்களும் முயற்சித்துப் பாருங்களேன்\nசிறிய உருளைக்கிழங்கு _ 1\nஅவித்த வேர்க்கடலை _ ஒரு கைப்பிடி\nஉருளைக்கிழங்கை வேக வைத்து தோல்நீக்கியோ அல்லது அப்படியேவோ சிறு துண்டுகளாக்கிக்கொள்ளவும்.\nஅவித்த வேர்க்கடலையைத் தயாராக வைத்துக்கொள்ளவும்.\nப்ரோக்கலியை நன்றாகக் கழுவிவிட்டு சிறுசிறு பூக்களாகப் பிரித்துக்கொள்ளவும்.\nஇவை எல்லாம் தயாரானவுடன், அடுப்பில் வாணலை ஏற்றித் தாளித்துவிட்டு, தட்டி வைத்துள்ள பூண்டு போட்டு வதக்கிகொண்டு ப்ரோக்கலி, உருளை, வேர்க்கடலை எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து சிறிது வதக்கிவிட்டு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கொஞ்சம் தண்ணீரை தெளித்தாற்போல் விட்டு மூடி வேகவிட‌வும்.\nஉருளையும், வேர்க்கடலையும் ஏற்கனவே வெந்திருப்பதாலும், ப்ரோக்கலி சூடு பட்டாலே வெந்துவிடும் என்பதாலும் தண்ணீர் அதிகம் தேவையிராது.\nதண்ணீர் சுண்டி மிளகாய்த்தூள் வாசனை போனதும் தேங்காய்ப்பூ & கொத்துமல்லி தழை சேர்த்து ஒரு கிளறு கிளறி இறக்கவும்.\nவறுவல்/பொரியல் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: உருளைக்கிழங்கு, பொரியல், ப்ரோக்கலி, வேர்க்கடலை, poriyal. 6 Comments »\n6 பதில்கள் to “ப்ரோக்கலி , உருளை & வேர்க்கடலை பொரியல்”\n5:54 முப இல் ஜனவரி 21, 2015\nஎனக்கும் ப்ரோக்கலி வாங்கினால் ஓவனுக்குள் வைத்து செய்யும் (ஜேர்மன் ரெசிபி) முறைதான் தெரியும். இல்லையேல் பொரியலாக செய்வேன். வித்தியாசமான குறிப்பு. இதை செய்து பார்த்து விட்டுச்சொல்கிறேன் சித்ரா. நன்றி.\n6:51 முப இல் ஜனவரி 21, 2015\nஇப்படி ஏதாச்சும் பண்ணினாதான் வீட்டில் சாப்பிடுறாங்க. எனக்கு ப்ரோக்கலியை எப்படி செய்தாலும் பிடிக்கும். சமயங்களில் பஜ்ஜிகூட செய்வேன்.\nநேரமிருந்துச்சுன்னா உங்க ஜெர்மன் ரெசிபிய போடுங்க. அவனில் செய்யும்போது சூப்பரா இருக்குமே.\n4:19 பிப இல் ஜனவரி 21, 2015\nஅவிச்ச கடலைக்கு எங்ஙன போக அவ்வ்வ்வ் ப்ரோக்கலி வெங்காயம் சேர்க்காம நான் சமைச்சதே இல்லை.\n6:56 பிப இல் ஜனவரி 21, 2015\n“அவிச்ச கடலைக்கு எங்ஙன போக” _____ அம்மாவும், பொண்ணுமா சேர்ந்து ஜாலியா அரட்டை அடிச்சிகிட்டு, எலன் ஷோவ அதிலும் கிட்ட போய் ரசிச்சுகிட்டு, கடலையைக்கூட அவிச்சு குடுக்காம ….. \nஎங்க பாப்புகூட இப்���ோ சாப்பிட ஆரம்பிச்சிட்டாளாம் மகி. இது இவருக்காக‌த்தான். ப்ரோக்கலி, காலிஃப்ளவர் எல்லாமே இப்படித்தான்.\nஇருக்கும் இன்னொரு பூவில் வெங்காயம் சேர்த்துட்டாப் போச்சு.\n3:42 முப இல் ஜனவரி 22, 2015\nநன்றாக இருக்கிறது. உருளைக்கிழங்கு,வேர்க்கடலை. எல்லாமாக ப்ரோக்கலியை இன்னும் உயரத்தில் தூக்கிக் கொண்டு போய்விடுகிறது. அன்புடன்\n6:06 பிப இல் ஜனவரி 24, 2015\nஆமாம்மா, இவருக்கு ப்ரோக்கலி என்றாலே பிடிப்பதில்லை. இதுமாதிரி செய்துவிட்டால் அவற்றுடன் சேர்ந்து இதுவும் உள்ளே போய்விடும். அன்புடன் சித்ரா.\nமறுமொழி இடுக‌ மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமீதமான பேகேட்(Baguette) ப்ரெட் ரஸ்க் »\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nபெரும்பயறு குழம்பு (Black eye beans)\nஉளுந்து வடை (மற்றொரு வகை)\nகேழ்வரகு & கம்பு கூழ் அல்லது கஞ்சி\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க செப்ரெம்பர் 2020 (1) ஏப்ரல் 2018 (2) ஜூலை 2016 (1) ஏப்ரல் 2016 (1) மார்ச் 2016 (1) பிப்ரவரி 2016 (1) செப்ரெம்பர் 2015 (2) ஓகஸ்ட் 2015 (1) ஜூலை 2015 (1) மே 2015 (1) பிப்ரவரி 2015 (4) ஜனவரி 2015 (3) திசெம்பர் 2014 (2) செப்ரெம்பர் 2014 (1) ஏப்ரல் 2014 (1) மார்ச் 2014 (1) பிப்ரவரி 2014 (1) ஜனவரி 2014 (2) திசெம்பர் 2013 (2) ஒக்ரோபர் 2013 (2) செப்ரெம்பர் 2013 (1) ஓகஸ்ட் 2013 (4) ஜூலை 2013 (4) ஜூன் 2013 (4) மே 2013 (4) ஏப்ரல் 2013 (7) மார்ச் 2013 (9) பிப்ரவரி 2013 (7) ஜனவரி 2013 (8) திசெம்பர் 2012 (9) நவம்பர் 2012 (5) ஒக்ரோபர் 2012 (5) செப்ரெம்பர் 2012 (8) ஓகஸ்ட் 2012 (6) ஜூலை 2012 (9) ஜூன் 2012 (6) மே 2012 (8) ஏப்ரல் 2012 (13) மார்ச் 2012 (11) பிப்ரவரி 2012 (5) ஜனவரி 2012 (9) திசெம்பர் 2011 (10) நவம்பர் 2011 (2) ஒக்ரோபர் 2011 (11) செப்ரெம்பர் 2011 (4) ஓகஸ்ட் 2011 (5) ஜூன் 2011 (12) மே 2011 (12) ஏப்ரல் 2011 (3) மார்ச் 2011 (15) பிப்ரவரி 2011 (14) ஜனவரி 2011 (17) திசெம்பர் 2010 (10) நவம்பர் 2010 (18) ஒக்ரோபர் 2010 (20) செப்ரெம்பர் 2010 (19) ஓகஸ்ட் 2010 (49)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2012/09/20/this-is-equivalent-to-doing-aswamedha-yagam/", "date_download": "2021-09-25T00:39:26Z", "digest": "sha1:YPQAUCVWDGNJSPPBKPT3VVN65Z6HGFLB", "length": 11228, "nlines": 113, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "This is equivalent to doing Aswamedha Yagam – Sage of Kanchi", "raw_content": "\nஉடுமலைப்பேட்டையில் வசிக்கும் உமர் அலி இரும்புத் தொழில் செய்பவர். இளகிய மனம் கொண்ட மனிதர். மனிதாபிமானம் என்பது அரிதாகிவிட்ட இந்தக் காலகட்டத்தில், இவரோ தனி நபர் முயற்சியாக இதுவரை 473 ஆதரவற்ற பிணங்களை அடக்கம் செய்துள்ளார்.\nசாலை ஓரங்களில் திரியும் ஆதரவற்ற, மனநிலை பாதிக்கப்பட்��� இளம் பெண்களை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்த பிறகு மனநலக் காப்பகத்தில் சென்று சேர்க்கிறார். உடுமலை அன்னை தெரசா அறக்கட்டளை என்றொரு சங்கம் நிறுவி 12 பேர் கொண்ட குழுவினர் துணையுடன் கடந்த 22 வருடங்களாக இதுபோன்ற சேவைகளைச் செய்து வருகிறார்.\nஉமர் அலியிடம் பேசினேன். ” 1990-ம் வருஷம். திருமூர்த்தி மலைக்குப் போயிருந்தேன். அணையில் ஒரு பிணம் மிதந்துட்டு இருந்தது. ஆனால், யாருமே அதைக் கண்டுக்கலை. ஒரு நொடி என் மனசுல ‘ஆதரவு இல்லாமப் பிறக்கிறதுகூடப் பரவாயில்லை. ஆனால், யாருமே இல்லாம இறக்கக் கூடாது’னு தோணுச்சு. உடனே, போலீஸிடம் தகவல் தெரிவிச்சு, அவங்க அனுமதியோடு அந்தப் பிணத்தை நான்தான் அடக்கம் செஞ்சேன்.\nஒரு பிணத்தை அடக்கம் செய்ய இரண்டாயிரம் ரூபாய் வரைக்கும் செலவு ஆகும். அடக்கம் செய்றதுக்காக நாங்களே சொந்தமாக ரெண்டு ஆம்புலன்ஸ் வெச்சு இருக்கோம். யாராவது இறந்துபோய் அடக்கம் செய்ய வழி இல்லாம, வசதி இல்லாமக் கூப்பிட்டால் அடுத்த ஒரு மணி நேரத்தில் நாங்க அங்கே இருப்போம். எங்களோட சேவைக்காகப் பல நல்ல உள்ளங்களும் உதவி செய்றாங்க. அவங்களுக்கு எப்பவுமே நான் நன்றிக்கடன் பட்டு இருக்கேன். மனிதர்களுக்கு மட்டுமில்லை… சாலையில், விபத்தில் சிக்கி இறந்துபோகும் விலங்குகளையும் இயற்கையாக இறந்துபோகும் விலங்குகளையும் அடக்கம் பண்றேன். இவை தவிர, உடுமலையைச் சுற்றி உள்ள சுல்தான்பேட்டை, குண்டடம், மடத்துக்குளம், உடுமலை, குடிமங்கலம் உள்ளிட்ட பல ஊர்களில் இருக்கிற அரசு ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளுக்கு சுமார் எட்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருளுதவி செஞ்சு இருக்கேன். ஒவ்வொரு வருஷமும் அன்னை தெரசா பிறந்த நாள் அன்னைக்கு இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பில் ஆதரவற்றவர்களுக்கு உதவி செய்றோம். உடுமலை அருகே மானுபட்டியில் ரெண்டு ஏக்கர் நிலப்பரப்புல ஆதரவற்றவர்களுக்கான ஆசிரமம் கட்டி இருக்கோம். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், ஐ.பி.எஸ். அதிகாரி விஜயகுமார் எல்லாம் எங்கள் சேவையை நேரில் வந்து வாழ்த்தி இருக்காங்க. புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வருடம் தோறும் எங்களுக்கு நிதி உதவி அளிக்கிறார்” என்றார் நிறைவாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://nellaiexpress.com/post.php?url=Australian+cricket+great+Shane+Warne+tests+positive+for+coronavirus", "date_download": "2021-09-25T00:02:40Z", "digest": "sha1:ULZMHSVA4APJ4LIYUHLBEKSFU3RFMHZS", "length": 8706, "nlines": 135, "source_domain": "nellaiexpress.com", "title": "சுழற்பந்து ஜாம்பாவன் ஷேன் வார்னேவுக்கு கொரோனா!", "raw_content": "\nபுதன்கிழமை, மே 05, 2021\nநீதிமன்றத்திலேயே பிரபல தாதா உள்பட 4 பேர் சுட்டுக்கொலை- டெல்லியில் நடந்த அதிர்ச்சி\nவி.ஏ.ஓ அலுவலகத்திற்கு பூட்டு- விவசாயிகள் கைது\nவரலாற்றில் முதல் முறையாக சென்செக்ஸ் 60,000 புள்ளிகளை தாண்டியது- புதிய உச்சத்தில் மும்பை பங்குச்சந்தை\nகூட்டு சேர்ந்து சரக்கு அடித்தனர்; கொலையில் முடிந்த தகராறு\nதடுத்த ஊராட்சி தலைவர்... கொந்தளித்த அகரம் பெண்கள்... மீண்டும் பணியில் அமர்த்தப்பட்ட ஊராட்சி செயலாளர்\nசுழற்பந்து ஜாம்பாவன் ஷேன் வார்னேவுக்கு கொரோனா\nஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பாவன் ஷேன் வார்னேவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஷேன் வார்னே தற்போது லண்டன் ஸ்பிரிட் எனும் டி20 அணிக்கு பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். அந்த அணியினருடன் இருந்தவருக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து உடனடியாக அவருக்கு பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து ஷேன் வார்னே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.\nமேலும், அணியின் மற்ற வீரர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. அதில் யாருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை. ஆஸ்திரேலிய அணிக்காக 145 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஷேன் வார்னே 708 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது பந்துவீச்சாளர் ஷேன் வார்னே என்பது நினைவில் கொள்ளத்தக்கது.\n384. 24 மணி நேரத்தில் 58,85,687 தடுப்பூசிகள்; 330 பேர் உயிரிழப்பு\n378. 24 மணி நேரத்தில் 41,965 பேர் பாதிப்பு- இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு அதிகரிப்பு\n377. `மாணவர்கள் பள்ளிக்கு வர கட்டாயமில்லை'- உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி\n375. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 42,909 பேர் பாதிப்பு; 380 பேர் மரணம்\n405. நள்ளிரவில் வெடி மருந்துடன் வெடித்து சிதறிய கார்- சாத்தான்குளம் அருகே அதிர்ச்சி\n404. குறைந்து வருகிறது விலை- தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம் மக்களே\n402. `டெல்டா மாவட்டங்களில் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு'- வானிலை ஆய்வு மையம்\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/232824", "date_download": "2021-09-24T23:44:35Z", "digest": "sha1:5HX643OEPFTFUVPZW3JAT72KR2GON6PR", "length": 17232, "nlines": 121, "source_domain": "selliyal.com", "title": "திரைவிமர்சனம் : “ஜகமே தந்திரம்” – முதல் பாதி இரசிப்பு ; இடைவேளைக்குப் பின் போரடிப்பு! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome கலை உலகம் திரைவிமர்சனம் : “ஜகமே தந்திரம்” – முதல் பாதி இரசிப்பு ; இடைவேளைக்குப் பின் போரடிப்பு\nதிரைவிமர்சனம் : “ஜகமே தந்திரம்” – முதல் பாதி இரசிப்பு ; இடைவேளைக்குப் பின் போரடிப்பு\nகடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 18) நெட்பிலிக்ஸ் கட்டண வலைத்திரையில் வெளியாகியிருக்கிறது தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் “ஜகமே தந்திரம்” திரைப்படம். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இந்தப் படம் 17 மொழிகளில், 190 நாடுகளில் வெளியிடப்பட்டிருக்கிறது.\nதமிழில் மிக அதிகமான மொழிகளில் வெளியிடப்படும் படம் இதுதான் என்ற சாதனையையும் புரிந்திருக்கிறது “ஜகமே தந்திரம்”.\nதனுஷூடன் ஐஸ்வர்யா லட்சுமி, கலையரசன், வடிவுக்கரசி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் படத்திற்கு இசையமைத்திருப்பவர் சந்தோஷ் நாராயணன். பாடல்கள் ஏற்கனவே சமூக ஊடகங்களில் பிரபலமாகிவிட்டன.\nமதுரையில் பரோட்டா கடை வைத்திருக்கும் சுருளி என்ற ரவுடி கதாபாத்திரமாக வருகிறார் தனுஷ். இடையிடையே அடிதடிகளில் ஈடுபடுகிறார். அவ்வப்போது சம்பவங்களாக சில கொலைகளைச் செய்கிறார்.\nஒரு கொலையில் போலீஸ் தேட தலைமறைவாகிவிடும்படி அவருக்கு அறிவுரை கூறப்படுகிறது.\nஅந்த சமயத்தில், இலண்டனில் இருந்து வரும் இன்னொரு வெள்ளைக்கார தாதா, தனுஷின் சண்டையை அவரின் பரோட்டா உணவகத்தில் பார்த்து விட்டு அதிசயிக்கிறார். அவரை “சில சம்பவங்களுக்காக” இலண்டன் அழைத்துச் செல்கிறார்.\nஇலண்டனில் இரண்டு தாதா கும்பல்கள் ஏற்கனவே மோதலில் ஈடுபட்டிருக்கின்றன.\nவெள்ளைக்கார தாதாவை தலைவராகக் கொண்டது ஒரு கும்பல். சிவதாஸ் என்ற இலங்கைத் தமிழரை தலைவராகக் கொண்டது இன்னொரு கும்பல்.\nவெள்ளைக்காரத் தாதாவால் சேர்த்துக் கொள்ளப்படும் தனுஷ், சிவதாசையும் அவரின் கும்பலையும் கொன்று தீர்க்கப் பணிக்கப்படுகிறார்.\nஇலங்கைத் தமிழர் கும்பலை தனுஷ் கொன்றாரா அந்த மோதலால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன அந்த மோதலால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன இடையே தனுஷூக்கு ஏற்படும் காதல். அந்தக் காதலியைக் கைப்பிடித்தாரா இடையே தனுஷூக்கு ஏற்படும் காதல். அந்தக் காதலியைக் கைப்பிடித்தாரா வெள்ளைக்காரத் தாதாவுக்கும் தனுஷூக்கும் இடையில் ஏன் மோதல் ஏற்படுகிறது வெள்ளைக்காரத் தாதாவுக்கும் தனுஷூக்கும் இடையில் ஏன் மோதல் ஏற்படுகிறது\nஇவற்றுக்கிடையே இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக எதிர்நோக்கும் பிரச்சனைகளையும் காட்டியிருக்கிறார்கள்.\nபடத்தின் முதல்பாதியை இரசிக்கும்படி எடுத்திருக்கிறார் இயக்குநர். வழக்கமான கார்த்திக் சுப்புராஜ் பாணியில் உள்ளூர் கேங்க்ஸ்டர் – ரவுடிகள் எப்படி இயங்குகிறார்கள் என்பதை ஜாலியாகக் காட்டியிருக்கிறார்கள்.\nதமிழ் நாட்டில் குடியேறிய வடநாட்டு வணிகப் பிரமுகரை, வெளிமாநிலத்திலிருந்து வந்தவர் என்ற காரணம் காட்டி படத்தின் ஆரம்பக் காட்சிகளில் தனுஷ் கொல்வதும், பின்னர் இலண்டன் செல்லும்போது அங்கு வெளிநாட்டிலிருந்து வந்த தமிழர்களுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தும் வெள்ளைக்கார தாதாவை எதிர்கொள்வதும் திரைக்கதையில் நல்ல உத்தி. ஆனால், அதை இன்னும் நன்றாகச் செம்மைப்படுத்தாமல் விட்டு விட்டார்கள்.\nஆங்கிலம் தெரியாத உள்ளூர் ரவுடி இலண்டன் செல்வதும் அங்கு அரைகுறை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பாளருடன் தடுமாறுவதும் படத்தின் மற்ற சுவாரசியங்கள்.\nநாமும் தனுஷ் இலண்டனில் எப்படி சமாளிக்கப் போகிறார் என ஆர்வமாகப் பார்க்கத் தொடங்குகிறோம்.\nஆனால் இடைவேளைக்குப் பின்னர் இயக்குநர் சொதப்புகிறார்.\nபடம் எங்கெங்கோ செல்கிறது. கட்டமைப்பு இல்லாமல் இடைவேளைக்குப் பின்னர் படம் பயணிக்கிறது.\nஇரண்டாம் பாதியில் மனதை நெருடும் விதமாக அழுத்தமாகப் படமாக்கப்பட்டிருக்கும் ஒரே அம்சம், இலங்கைத்தமிழர்கள் யாழ்ப்பாணத்தில் குண்டு வீச்சுகளுக்கிடையே எதிர்நோக்கும் இன்னல்களைப் படம் பிடித்துக் காட்டியிருப்பது.\nஅந்த குண்டு வீச்சை நேரில் கண்ட சிறுவன், இலண்டன் வந்த பிறகும் நினைவுகள் மாறாமல், மேலே விமானம் பறக்கும் சத்தம் கேட்டதும் ஓடிப் போய் மேசையில் ஒளிந்து கொள்வது மனதைப் பிசையும் சோகம்.\nஅகதிகளாக இலங்கைத்தமிழர்கள் எப்படி இலண்டன் வந்து சேர்கிறார்கள், அத��ல் அவர்கள் படும் சிரமங்கள் என இலங்கைத் தமிழர்களின் இன்னொரு கோணப் பிரச்சனையையும் மனதை நெருடும் வண்ணம் அழுத்தமாகக் காட்டியிருக்கிறார்கள்.\nஅதைத் தவிர குறிப்பிட்டுச் சொல்லும்படி படத்தின் இரண்டாவது பாதியில் பாராட்ட எதுவுமில்லை.\nஒளிப்பதிவு மட்டும் தரமாக இருக்கிறது. ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவைக் கையாண்டிருக்கிறார்.\nமதுரை பரோட்டா கடை சண்டைகளில் ஒளிப்பதிவாளர் புகுந்து விளையாடியிருக்கிறார். சண்டை நடக்கும் இடத்தில் இடத்தில் நாமே சிக்கிக் கொண்டது போன்ற பிரமையை படப்பிடிப்பும் படத் தொகுப்பும் ஏற்படுத்துகிறது.\nஇங்கிலாந்தின் இயற்கை அழகையும் அழகாகப் படம் பிடித்திருக்கிறார்கள்.\nஆனால் கதை- திரைக்கதையம்சத்தில் கோட்டை விட்டு விட்டார்கள். பிற்பாதியில் விறுவிறுப்பு கூட வேண்டிய இடத்தில் போரடிப்புக் காட்சிகள்.\nபடத்தின் பாடல்கள் ஏற்கனவே பிரபலம் என்றாலும், முக்கியப் பாடல்கள் படத்தில் இடம் பெறவில்லை. நேரடியாகப் படம் நெட்பிலிக்சில் வெளியிடப்படுவதால், படத்தின் நீளம், உள்ளடக்கம் எல்லாவற்றையும் நெட்பிலிக்சே முடிவு செய்கிறது என்று கூறுகிறார்கள். அதனால் படத்தையும் சுருக்கி விட்டார்கள்.\nவிஜய் தொலைக்காட்சியில் இந்தப் படம் ஒளியேறும்போது பாடல்களோடு சேர்த்து படம் ஒளிபரப்பாகும் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.\nகார்த்திக் சுப்புராஜ் முதல் பாதியில் செலுத்திய கவனத்தை பிற்பாதியில் செலுத்தியிருந்தால் படம் இன்னொரு ஜிகர்தாண்டாவாக பரிணமித்திருக்கும்.\nதனுஷூக்கும் அசுரன், கர்ணன் வரிசையில் இன்னொரு மகுடத்தைச் சூட்டியிருக்கும்\nவேலாயுதம் அந்நியத் தொழிலாளர் விவகாரம்\nPrevious articleகொவிட்-19: புதிதாக 5,293 தொற்றுகள் – மரண எண்ணிக்கை 60\nNext articleவேலாயுதம் விவகாரம் – மலேசியர் கைது இரு அந்நியத் தொழிலாளர்கள் மீட்பு\nடான்ஶ்ரீ மகாலிங்கம் முதன் முதலில் மஇகா தலைமைச் செயலாளரானபோது…\nஉலகம் சுற்றும் வாலிபன் – மீண்டும் வெற்றிக் கொடி நாட்டும் எம்ஜிஆர்\nதிரைப்படப் பாடலாசிரியர் – அதிமுக பிரமுகர் – புலமைப் பித்தன் காலமானார்\nஆஸ்ட்ரோ புதிய அலைவரிசைகளுடன் உள்ளடக்கங்களைப் புதுப்பிக்கின்றது\nராகா : “விட்ட இடத்தில் பிடி” வானொலிப் போட்டி – ரொக்கப் பரிசுகள்\nஷில்பா ஷெட்டி கணவர் ராஜ் குந்த்ராவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது\n��மிழ் நாடு : ஒரே நாளில் 560 ரவுடிகள் கைது – சைலேந்திரபாபு அதிரடி\nசெல்லியல் காணொலி : “பிரதமராக, இஸ்மாயில் சாப்ரியின் அரசியல் வியூகங்கள்”\nஹாமிட் சுல்தானின் நீதித்துறை முறைகேடுகளுக்கு எதிரானப் போராட்டம் வெற்றி பெறுமா\nஅல்தான்துயா தொடர்பான காவல் துறை புகார்கள் – குடும்பத்தினருக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/england-won-toss-and-opt-to-bat-against-new-zealand-pu27lg", "date_download": "2021-09-25T01:04:30Z", "digest": "sha1:3MZKJJAIDU7YBMHAEZDDBF3OLEYZWSQV", "length": 8103, "nlines": 77, "source_domain": "tamil.asianetnews.com", "title": "முக்கியமான போட்டியில் தான் இப்படி ஆகணுமா..? நியூசிலாந்துக்கு பின்னடைவு.. இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்", "raw_content": "\nமுக்கியமான போட்டியில் தான் இப்படி ஆகணுமா.. நியூசிலாந்துக்கு பின்னடைவு.. இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்\nஅரையிறுதி வாய்ப்பை தீர்மானிக்கும் முக்கியமான இன்றைய போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுக்குமே இந்த போட்டி மிக மிக முக்கியமானது.\nஉலக கோப்பை தொடரின் இன்றைய முக்கியமான போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.\nஉலக கோப்பை அரையிறுதிக்கு ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய இரு அணிகளும் தகுதி பெற்றுவிட்டன. எஞ்சிய 2 இடங்களுக்கு எந்தெந்த அணிகள் தேர்வாகும் என்பது பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.\nஇந்நிலையில், அரையிறுதி வாய்ப்பை தீர்மானிக்கும் முக்கியமான போட்டி இன்று நடக்கிறது. இந்த போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுக்குமே இந்த போட்டி மிக மிக முக்கியமானது.\nமுக்கியமான இந்த போட்டியில் நியூசிலாந்து அணிக்கு ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்த உலக கோப்பையில் அபாரமாக பந்துவீசிவரும் ஃபாஸ்ட் பவுலர் ஃபெர்குசன் காயம் காரணமாக இந்த போட்டியில் ஆடவில்லை. 150 கிமீ வேகத்தில் வீசக்கூடிய ஃபெர்குசன் இல்லாதது அணிக்கு பெரிய இழப்புதான். அவருக்கு பதிலாக டிம் சௌதி அணியில் இணைந்துள்ளார்.\nஇங்கிலாந்து அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஆடிய அதே அணிதான் ஆடுகிறது.\nபேர்ஸ்டோ, ராய், ரூட், மோர்கன்(கேப்டன்), ஸ்டோக்ஸ், பட்லர்(விக்கெட் கீப்பர்), வோக்ஸ், பிளங்கெட், ரஷீத், ஆர்ச்சர், மார்க் உட்.\nகப்டில், நிகோல்ஸ், வில்லியம்சன்(கேப்டன்), டெய்லர், லேதம்(விக்கெட் கீப்பர்), ஜேம்ஸ் நீஷம், டி கிராண்ட் ஹோம், சாண்ட்னெர், டிம் சௌதி, ஹென்ரி, ட்ரெண்ட் போல்ட்.\nIPL 2021 #DCvsRR டெல்லி கேபிடள்ஸ் அணியில் ஒரு அதிரடி மாற்றம்..\nIPL 2021 சிஎஸ்கே அணி ஸ்மார்ட் பவுலிங்.. ஆர்சிபியை குறைந்த ரன்னுக்கு சுருட்டிய சிஎஸ்கேவின் வெற்றி உறுதி\nIPL 2021 கோலி - படிக்கல் அரைசதம்.. பெரிய ஸ்கோரை நோக்கி ஆர்சிபி..\nIPL 2021 #RCBvsCSK டாஸ் ரிப்போர்ட்.. பேட்ஸ்மேனை தூக்கிட்டு பவுலரை சேர்த்த கோலி. ஆர்சிபி அணியில் 2 மாற்றங்கள்\nIPL 2021 கடுப்பாக்கிய பிரசித் கிருஷ்ணாவை திட்டிய பொல்லார்டு..\n20 வருஷத்துக்கு முன்னாடி வைச்ச அரியர்ஸ் இன்னும் பாக்கி இருக்கா. அண்ணா பல்கலைக்கழகத்தின் குஷியான அறிவிப்பு\nIPL 2021 #DCvsRR டெல்லி கேபிடள்ஸ் அணியில் ஒரு அதிரடி மாற்றம்..\nமு.க.ஸ்டாலின் 16 அடி பாய்கிறார்... உதயநிதி அதுக்கும் மேலே... தாறுமாறாக புகழ்ந்து தள்ளும் அமைச்சர்..\nதினமும் வெளிவரும் நகைக் கடன் முறைகேடு.. கூலாக திமுகவை டீல் செய்யும் ஈபிஎஸ்.. கொந்தளிக்கும் அமைச்சர்.\nIPL 2021 சிஎஸ்கே அணி ஸ்மார்ட் பவுலிங்.. ஆர்சிபியை குறைந்த ரன்னுக்கு சுருட்டிய சிஎஸ்கேவின் வெற்றி உறுதி\nகோவிட் மூன்றாவது அலையில் இருந்து நம்மை காத்து கொள்ள சுயபரிசோதனை கருவியே நமக்கு தேவை \nபலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய விளையாட்டு வீரர்கள் \n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய கலைஞர்கள்\nமஹசூஸ் வெற்றியாளர் ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு அளித்த பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/shikhar-dhawan.html", "date_download": "2021-09-25T01:12:59Z", "digest": "sha1:26SKQR3OPTNLTMDPVVYMPE4WMIGQ3DG2", "length": 5354, "nlines": 38, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Shikhar dhawan News - Behindwoods", "raw_content": "\nமுகப்பு Read Stories in English தமிழகம் இந்தியா விளையாட்டு லைப்ஸ்டைல் உலகம் கதைகள் வணிகம் தொழில்நுட்பம் ஃபன் பேக்ட்ஸ் ஆட்டோமொபைல்ஸ்\n 'விவாகரத்து' எவ்வளவு மோசமான வார்த்தை இல்ல... '10 வருஷ திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது...' - இன்ஸ்டாகிராமில் உருக்கம்...\n\"என்னங்கய்யா, 'மேட்ச்' நடுவுல இப்டி எல்லாமா 'fun' பண்ணுவீங்க..\" தினேஷ் கார்த்திக் - தவான் இணைந்து பாத்த 'வேலை'..\" 'வைரல்' வீடியோ\n\"நேத்து 'மேட்ச்' முடிஞ்சதக்கு அப்றம் 'தவான்' இப்படி தான் இருப்பாரு..\" 'ஷ்ரேயாஸ்' போட்ட 'பதிவு'.. \"ஒரே டீம்'ன்னு கூட பாக்காம இப்படியா அவர வச்சு செய்வீங்க\nதிடீரென ஷிகர் தவானை பார்த்து... கைகூப்பி வணங்கிய 'ஹர்திக் பாண்டியா'.. பின்னாடி இருக்கும் 'சுவாரஸ்ய' சம்பவம்\n'\"One Day' மேட்ச்'ல இவங்க தான் ஓப்பனிங்...\" 'ரசிகர்கள்' மத்தியில் இருந்த எதிர்பார்ப்பு.. 'கோலி' சொன்ன அசத்தல் 'பதில்'\n\"என்னால 'தோனி' மாதிரி பண்ண முடியாது...\" போட்டிக்கு நடுவே 'ஆஸ்திரேலிய' கேப்டன் சொன்ன 'விஷயம்' ... வேற லெவலில் வைரலாகும் 'வீடியோ'\n'மேட்ச்'ல தவான் செஞ்ச அந்த 'விஷயம்',,.. மொத்தமா வெச்சு செஞ்ச 'யுவராஜ்' சிங்... \"அதுக்குன்னு இப்டியா கலாய்ச்சு தள்ளுறது\nIPL2020: “கேப் முக்கியம் பிகிலு”.. பர்ப்பிள் கேப் வெல்லப்போவது யார்... முக்கிய 2 வீரர்களுக்கு இடையே தொடங்கிய கடும் போட்டி\nப்ளே ஆஃப்ல.. அந்த ஆலமரத்த சாய்ச்சுட்டா போதும்.. \"அவருக்குனு ஒரு தனி ப்ளானே வெச்சுருக்கோம்\" - ‘ஐபிஎல்’ அணி வீரர் நம்பிக்கை\nஒவ்வொரு 'ball'-லயும் சும்மா 'சரவெடி'யா வெடிச்ச மொட்ட 'பாஸ்'...\" 'ஐபிஎல்' வரலாற்றிலேயே செய்த மகத்தான 'சாதனை'\n\"அவருக்கு ஒரு 'சான்ஸ்' கூட இன்னும் கெடைக்கல ... ப்ளீஸ், 'சிஎஸ்கே' நீங்களாச்சும் உங்க 'டீம்'ல எடுங்க..\" கடுப்பான ''ரசிகர்'கள்... 'காரணம்' என்ன\nVIDEO : \"உங்கள தான்யா அதிகமா நம்புனோம்...\" 'டெல்லி' அணிக்கு அடுத்தடுத்து நடந்த 'அதிர்ச்சி'... தொடக்கத்திலேயே 'மாஸ்' காட்டும் பஞ்சாப் 'அணி'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/england-queen-elizabeth-house-cleaner-salary-rs-185-lakh.html?source=other-stories", "date_download": "2021-09-25T01:06:15Z", "digest": "sha1:AYNWXOO6ZUO3KNTEQI3QBZTS6UVKKD4N", "length": 12386, "nlines": 58, "source_domain": "tamil.behindwoods.com", "title": "England queen elizabeth house cleaner salary Rs 18.5 lakh | World News", "raw_content": "\n இது ஒரு வருஷத்தோட சம்பளம் இல்லையா... ஒரு மாசத்துக்கே இவ்வளவு சம்பளமா... ஒரு மாசத்துக்கே இவ்வளவு சம்பளமா... - ராணியோட வீட்டு வேலையாளுக்கு வழங்கப்படும் 'அதிர' வைக்கும் சம்பளம்...\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஇங்கிலாந்து இளவரசி வசிக்கும் வீட்டின் துப்புரவு பணியாளர் பதவிக்கு ஆரம்ப சம்பளமே அனைவரையும் அதிர வைத்துள்ளது.\nஇங்கிலாந்து நாட்டின் இளவரசி வசிக்கும் 'வின்ஸ்டர் காஸ்ட்டில்' என்ற மிக பிரமாண்ட அரண்மனைக்கு துப்புரவுப் பணியாளர்கள் வேலைக்கு ஆள் எடுக்க்கும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பதவிக்கு ஆரம்ப சம்பளமே சுமார் ரூ 18.5 லட்சம் எனவும், பணியில் சேரும் நபருக்கு இளவரசி வசிக்கும் அரண்மனையின் அருகிலேயே வசி���்க தனி பங்களாவும் ஏற்பாடு செய்து தரப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅதுமட்டுமல்லாமல் ஆண்டுக்கு 33 நாட்கள் விடுமுறை, ஓய்வூதியம், உணவுப்படி, போக்குவரத்து செலவு போன்ற அனைத்தும் வழங்கவும் செய்கின்றனர். வேலைக்கு விண்ணப்பிக்கும் பணியாளர் கட்டாயமாக ஆங்கிலம் மற்றும் கணிதம் தெரிந்திருக்க வேண்டும் எனவும் நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.\nதேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்கு முதல் கட்டமாக 13 மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட்டு, அதன்பின்னே தான் அவர்கள் முழு நேரப் பணியாளர்களாக பணியமர்த்தப் படுவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளனர். பணி நாட்கள் வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே என தெரிவித்துள்ளனர்.\nமேலும், அரண்மனைப்பகுதியில் உள்ள உடற்பயிற்சி கூடம், நீச்சல் குளம், டென்னிஸ் மைதானம் ஆகிய வசதிகளை பணியாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற சலுகையும் கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.\n'தமிழகத்தின் இன்றைய (29-10-2020) கொரோனா அப்டேட்...' சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு விவரங்கள் உள்ளே...\n'நம்ம கைய வச்சே... நம்ம கண்ண குத்த பாக்குறாங்க'.. கோலி எதிர்பார்க்காத ட்விஸ்ட்'.. கோலி எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. உஷாரன ஆஸ்திரேலிய அணி... இந்தியாவுக்கு கொடுத்த ஷாக்\nபாதியில் எழுந்து சென்ற ‘ரோஹித்’.. சண்டைக்குப்போன ‘பாண்ட்யா’.. கோபமாவே இருந்த ‘கோலி’.. அப்டி நேத்து என்னதான் நடந்தது..\nசிஎஸ்கே ‘இதமட்டும்’ இன்னைக்கு பண்ணா.. மும்பைக்கு அடிக்கும் அந்த ‘ஜாக்பாட்’.. நடக்குமா அந்த ‘மிராக்கிள்’\n'மிட்நைட்ல வந்த அபாய ஒலி...' 'இத கொஞ்சம்கூட எதிர்பார்க்காமா சிசிடிவிக்கு துணி கட்டி மறைச்சுக்கிட்டு இருந்தப்போ தான்...' - அதிர்ச்சியில் பொதுமக்கள்...\n'ஜிம் ஜாங் உடன் தென்படும் பெண்'... 'ஓஹோ இவரா அது'... 'ஆச்சரியத்தில் உறைந்த நெட்டிசன்கள்'... மனைவி தங்கை எங்கே\nசக்கையாக பிழிந்து எடுத்த கொரோனா ஊரடங்கு... சோர்ந்து போன ஊழியர்களுக்கு... நிறுவனங்கள் இன்ப அதிர்ச்சி.. அதிலும் 'இந்த' பிரபல நிறுவனத்தின் அறிவிப்பு டாப்\nகுடும்பம் நடத்த இந்த ‘சம்பளம்’ பத்தல.. பதவியை ‘ராஜினாமா’ செய்ய போகிறாரா இங்கிலாந்து ‘பிரதமர்’..\n'4.5 லட்சம் IT ஊழியர்களுக்கு'... 'இந்த கொரோனா நேரத்திலும்'... 'வெளியான ஹேப்பி நியூஸ்'... 'TCS நிறுவனத்தின் செம்ம அறிவிப்பு\n'1, 2 இல்ல 7 மாச சம்பளம் தரோம், ஆனா'... 'Layoff அறிவி���்பால் அதிர்ந்துபோயுள்ள ஊழியர்களுக்கு'... 'பிரபல நிறுவனம் கொடுக்கும் சூப்பர் ஆஃபர்\n” - கொரோனா டயத்துல இப்படி ஒரு முடிவு எடுத்த அரசு.. ஊழியர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி\n\"இனி சம்பள விஷயத்தில் இது கட்டாயம்\"... 'தனியார் துறை ஊழியர்களுக்காக அதிரடி சட்டம்'... 'UAE-க்கு குவியும் பாராட்டுக்கள்'... 'UAE-க்கு குவியும் பாராட்டுக்கள்\n\"... - 'மீண்டும் இடியாக வந்து இறங்கும்... H1B விசா விவகாரம்'... புதிய சிக்கலால் கலங்கி நிற்கும் IT ஊழியர்கள்\n'சம்பளமே ஒழுங்கா குடுக்கல'... 'பிரபல நிறுவனத்தின் அடுத்தடுத்த விதிமீறல்களால்'... 'அதிரடி நடவடிக்கை எடுத்த அரசு'... 'ஹேப்பி மோடில் ஊழியர்கள்\nஐபிஎல் அணிகளின் கேப்டன்களுக்கு எவ்வளவு சம்பளம்.. ‘அதிக சம்பளம் வாங்கும் வீரர் யார்’.. முழுவிவரம் உள்ளே..\n.. ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பாதீங்க.. பார்ட் டைம் வேலையாவது கொடுங்க’.. நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த அரசு\n'காசெல்லாம் காலி'... 'இனி பண்ண ஒன்னும் இல்ல'... '19000 ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த'... 'பிரபல நிறுவனத்தின் அதிரடி முடிவு\n'நோ Lay off... சம்பளமும் Cut இல்ல’... ‘இத்தன கொடுத்தும்... வேறு வேலை தேடும் ஊழியர்கள்'... 'தக்கவைக்கும் முயற்சியில் பிரபல நிறுவனம்\n'வேலைவாய்ப்புகள் அதிகரித்தாலும்'... 'இனி இந்த வேலையெல்லாம் மீண்டும் கிடைப்பது கடினம்'... 'சிஎம்ஐஇ ஷாக் தகவல்\n'இனி ஊழியர்களுக்கு அந்த கவலை வேண்டாம்'... 'மகிழ்ச்சி செய்தியை வெளியிட்டுள்ள பிரபல நிறுவனங்கள்\n இந்தா, நல்லா கடி வாங்கு...” - ’ஊழியர்’ மேல் நாயை ஏவிவிட்ட ’மஸாஜ் சென்டர்’ உரிமையாளர்... பல்லு ஒடையற அளவுக்கு ’கடித்து’ குதறிய நாய்\n\"கொரோனாவால கம்பெனிகள் எல்லாம் ஆட்குறைப்பு, சம்பள குறைப்பு பண்ணிகிட்டு இருக்கு\".. ஆனா இந்த நிறுவனம் பண்றத பாருங்க\".. ஆனா இந்த நிறுவனம் பண்றத பாருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/drug-case-look-out-notice-against-vivek-oberai-brother-in-law-aditya-alva-075237.html", "date_download": "2021-09-25T00:16:06Z", "digest": "sha1:MHQN3H4QCC5FFNXXSWYOVDMJVIUBUBJB", "length": 17405, "nlines": 185, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.. விவேக் ஓபராயின் உறவினருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் | Drug Case: Look out notice against Vivek Oberai brother-in-law Aditya Alva! - Tamil Filmibeat", "raw_content": "\nLifestyle Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் விவாதங்களில் இருந்து ஒதுங்கி இருக்கவும்...\nNews சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கழிவறை வழியாக தப்பிய குற்றவாளி.. போலீஸ் கொடுத்த ஷாக்\nSports கைக்கு கிடைத்த வெற்றி.. அப்படியே தூக்கிக் கொடுத்த கோலி - கண்ணீர் விடும் ஆர்சிபி ஃபேன்ஸ்\nAutomobiles அக்டோபர் 7ம் தேதி எப்ப வருமோ அடுத்த சம்பவத்தை செய்ய போகும் டிவிஎஸ்... கதிகலங்கி நிற்கும் போட்டி நிறுவனங்கள்\nTechnology ரொம்ப ஸ்லிம்மா இருக்கும்- செப்., 29 வரும் சாம்சங் கேலக்ஸி எஃப்42 5ஜி\nFinance 10 வருடங்களில் இல்லாத அளவு வட்டி சரிவு.. பில்டர்களின் சலுகைகள்.. மீண்டு வருவோம்..\nEducation வேலை, வேலை, வேலை ரூ.3.40 லட்சம் ஊதியத்தில் மத்திய பொதுத் துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.. விவேக் ஓபராயின் உறவினருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்\nபெங்களூரு: போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராயின் உறவினர் ஆதித்ய ஆல்வாவிற்கு லுக் அவுட் நோட்டீஸ் விடப்பட்டு இருக்கிறது.\nகன்னட திரையுலகில் போதைப் பொருள் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது.\nநடிகைகள் ராகிணி திவேதி மற்றும் சஞ்சனா கல்ரானி உள்பட 15 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஅவர் ஹீரோ.. நீங்கதான் ஹீரோயின்.. நடிகை ஆண்ட்ரியாவை கமிட் பண்ண வந்த டுபாக்கூர் தயாரிப்பாளர்\nபாலிவுட் முதல் சாண்டல்வுட் வரை சினிமா துறையில் புழங்கும் போதைப் பொருள் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. ஏகப்பட்ட பிரபலங்களின் பெயர்கள் அடிபட்டு வருகின்றன. கன்னட திரையுலகையே இந்த போதைப் பொருள் வழக்கு கலங்கடித்து வருகிறது. மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகளும், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளும் கர்நாடகாவில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.\nஜனதா தள கட்சியின் துணைத் தலைவர் பதவியில் இருந்த மறைந்த கர்நாடக அமைச்சர் ஜீவராஜ் ஆல்வாவின் மகனும் பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராயின் மைத்துனரும் ஆன ஆதித்யா அல்வா, இந்த போதைப் பொருள் வழக்கில் 6வது குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார். போதைப் பொருள் விவகாரத்தில் போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் தலைமறைவாகி உள்ளார் ஆதித்யா.\nஓடவும் முடியாது ஒளியவும் முடியாது\nபோதைப் பொருள் விவகாரத்தில் இருந்து தப்பிக்க வெளிநாடுகளுக்கு செல்ல முடியாத வகையில் ஆதித்யா ஆல்வா��ுக்கு எதிராக மத்திய குற்றப்பிரிவு போலீசார் (CCB) லுக் அவுட் நோட்டீஸ் கொடுத்துள்ளது. போதைப் பொருள் விவகாரத்தில் முதல் குற்றவாளியாக கருதப்படும் தயாரிப்பாளர் சிவ பிரகாசுக்கு எதிராகவும் இந்த லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nஇந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நடிகைகள் சஞ்சனா கல்ரானி மற்றும் ராகிணி திவேதிக்கு பெயில் வழங்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கு வரும் செப்டம்பர் 24ம் தேதி விசாரணைக்கு வருகிறது. இருவரும் தற்போது நீதிமன்ற காவலில் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபோதைப்பொருள் விவகாரத்தில் சிறை சென்ற நடிகைகள்.. பெண் காவலரிடம் சிகரெட் கேட்டு தகராறு\nஏற்கனவே கன்னட திரையுலகில் 15 பிரபலங்களின் பெயர்கள் போதைப் பொருள் விவகாரத்தில் சிக்கி உள்ள நிலையில், அவர்களுக்கு போதைப் பொருள் சப்ளை செய்ததாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் வாக்குமூலம் வெளியாகும் பட்சத்தில் இன்னும் எத்தனை பிரபலங்கள் இந்த வலையில் சிக்குவார்கள் என்ற பதற்றத்தில் சாண்டல்வுட் சிக்கித் தவிக்கிறது.\nபோதைப் பொருள் பயன்படுத்தியது உறுதி; நடிகைகள் ராகிணி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி சிக்கியது எப்படி\nஆண் நண்பருடன் 5 நட்சத்திர ஹோட்டலில் இருந்த பிரபல தென்னிந்திய நடிகை அதிகாலை 3 மணிக்கு அதிரடி கைது\nஅந்த விவகாரம்.. பிக் பாஸ் பிரபலம் அதிரடி கைது.. விமான நிலையத்தில் இருந்து அழைத்து சென்று விசாரணை\nவீட்டிலேயே போதை பார்ட்டி.. பிரபல தயாரிப்பாளரை கைது செய்த போலீசார்.. பரபரப்பில் திரையுலகம்\nபுதிய படத்துக்கு தயாராகிறாரா சுஷாந்த் காதலி ஜெயில் நினைவுகளில் இருந்து மெதுவாக மீண்டு வரும் ரியா\nதீபிகா படுகோனேவை தொடர்ந்து நடிகைகள் சாரா அலி கான், ஷ்ரத்தா கபூர் விசாரணைக்கு ஆஜர்\nபோதைப் பொருள் தடுப்புப் பிரிவு விசாரணை.. ஆஜரானார் தீபிகா படுகோனே.. பரபரப்பில் பாலிவுட்\nதீபிகா படுகோனே தான் அட்மினாம்.. போதைப் பொருள் வாட்ஸ்அப் சாட் தொடர்பாக வெளியான பரபரப்பு தகவல்\nஇனிமே தப்பிக்க முடியாது.. சம்மன் வந்ததை ஒப்புக் கொண்ட ரகுல் ப்ரீத் சிங்.. நாளை ஆஜராகிறார்\nபோதைப் பொருள் விவகாரம்.. தீபிகா படுகோனே, ரகுல் ப்ரீத் சிங், சாரா அலி கான், ஷ்ரத்தா கபூருக்கு சம்மன்\nகூண்டோட கைலாசம் தான் போல.. தீபிகா படுகோனேவை தொடர்ந்து இன்னொரு பிரபல நடிகையும் சிக்குகிறார்\nபோதைப் பொருள் விவகாரம்.. சிக்குகிறாரா தீபிகா படுகோனே மேனேஜருக்கு சம்மன் அனுப்பியதால் பரபரப்பு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: drugs aditya alva vivek oberai போதைப் பொருள் ஆதித்யா அல்வா விவேக் ஓபராய்\nஅட...அவரா இவரு...பாக்யலட்சுமி சீரியலில் பிரபல டாப் ஹீரோவின் மகன்\nஉங்க பஞ்சாயத்து ஓவர்.. என் பஞ்சாயத்து இன்னும் முடியலையே.. பூகம்பத்தை கிளப்பிய பாஸ் நடிகர்\nஎன்னது...உங்க படத்த நீங்களே பார்த்தது இல்லையா...அப்போ நாங்க தான் சிக்கிட்டோமா \nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tamil-nadu-1756-people-affected-by-coronavirus-today-428361.html?ref_source=articlepage-Slot1-17&ref_medium=dsktp&ref_campaign=citylinkslider", "date_download": "2021-09-24T23:48:40Z", "digest": "sha1:YNTQCPTVKQBULABFNVXTED75SPXQIJBI", "length": 18865, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று 1756 பேருக்கு கொரோனா பாதிப்பு.. 29 பேர் மரணம் | Tamil Nadu : 1756 people affected by coronavirus today - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனாவைரஸ் ஐபிஎல் 2021 சேகர் ரெட்டி நீட் தேர்வு கோடநாடு\nசென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கழிவறை வழியாக தப்பிய குற்றவாளி.. போலீஸ் கொடுத்த ஷாக்\nமுன்னாள் காவல் ஆணையர் ஏகேவி உள்ளிட்ட 5 ஐபிஎஸ் அதிகாரிகள் டிஜிபியாக பதவி உயர்வு\nசென்னையில் விஜிபி குழும அலுவலகத்தில் திடீர் ரெய்டு... என்ன காரணம்\nஉயர்ந்து வரும் ஆக்டிவ் கேஸ்கள்.. தமிழகத்திற்கு நல்லதல்ல.. இன்றைய கொரோனா நிலவரம்\nபாஜகவின் முதல் எதிரி யாரு தெரியுமா.. திருமாவளவன் கடும் தாக்கு.. வீரமணி பகீர் புகார்\nபள்ளிப்படிப்பை கைவிட்ட மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி... ஈஸ்வரன் கூறும் 8 யோசனைகள்..\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nசென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கழிவறை வழியாக தப்பிய குற்றவாளி.. போலீஸ் கொடுத்த ஷாக்\nஅஞ்சு பைடன் இந்தியாவுல.. அமெரிக்க அதிபர் சொன்ன ஜோக்.. உடனே செம்ம கவுண்டர் கொடுத்த மோடி\nஅமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடன் பிரதமர் மோடி சந்திப்பு.. பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சு\nமதுரையில் சீராக உயரும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை.. கவலை தரும் மாற்றங்கள்\nமுன்னாள் காவல் ஆணையர் ஏகேவி உள்ளிட்ட 5 ஐபிஎஸ் அதிகாரிகள் டிஜிபியாக பதவி உயர்வு\nசென்னையில் விஜிபி குழும அலுவலகத்தில் திடீர் ரெய்டு... என்ன காரணம்\nLifestyle Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் விவாதங்களில் இருந்து ஒதுங்கி இருக்கவும்...\nMovies Movie Review : மாட்ட வச்சு அரசியல் பேசும்..இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் விமர்சனம்\nSports கைக்கு கிடைத்த வெற்றி.. அப்படியே தூக்கிக் கொடுத்த கோலி - கண்ணீர் விடும் ஆர்சிபி ஃபேன்ஸ்\nAutomobiles அக்டோபர் 7ம் தேதி எப்ப வருமோ அடுத்த சம்பவத்தை செய்ய போகும் டிவிஎஸ்... கதிகலங்கி நிற்கும் போட்டி நிறுவனங்கள்\nTechnology ரொம்ப ஸ்லிம்மா இருக்கும்- செப்., 29 வரும் சாம்சங் கேலக்ஸி எஃப்42 5ஜி\nFinance 10 வருடங்களில் இல்லாத அளவு வட்டி சரிவு.. பில்டர்களின் சலுகைகள்.. மீண்டு வருவோம்..\nEducation வேலை, வேலை, வேலை ரூ.3.40 லட்சம் ஊதியத்தில் மத்திய பொதுத் துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழகத்தில் இன்று 1756 பேருக்கு கொரோனா பாதிப்பு.. 29 பேர் மரணம்\nசென்னை : தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 1756 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேநேரம் கொரோனா பாதிப்பில் இருந்து 2394 பேர் ஒரே நாளில் மீண்டனர்.\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. மே இரண்டாவது வாரத்தில் 36 ஆயிரம் என்கிற அளவில் தினசரி பாதிப்பு இருந்தது. ஆனால் தற்போது 2 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. எல்லா மாவட்டங்களிலுமே பாதிப்பு குறைந்துவிட்டது.\nதமிழகத்தில் இனறைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 1,756 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தவரகளின் எண்ணிக்கை 25,53,805 ஆக உயர்ந்துள்ளது.\nஅதேநேரம் கொரோனா பாதிப்பில் இருந்து 2394 பேர் ஒரே நாளில் மீண்டனர். இத��ால் ஒட்டுமொத்தமாக கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 24,98,289 ஆக உயர்ந்துள்ளது.\nதமிழகத்தில் கொரோனா காரணமாக ஒரே நாளில் 29 பேர் மரணம் அடைந்துள்ளனர்.இதனால் இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 33,995 ஆக உயர்ந்துள்ளது.\nதமிழகத்தில் தற்போதைய நிலையில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிரடியாக குறைந்து 21 ஆயிரத்திற்கு சரிந்துள்ளது . தமிழகத்தில் நேற்று 22188 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அந்த எண்ணிக்கை 21521 ஆக சரிந்துள்ளது\nதமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 179 பேரும். ஈரோட்டில் 140 பேரும், சென்னையில் 164 பேரும், சேலத்தில் 92 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை 100க்கும் கீழாக உள்ளது. சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் கோவையில் மட்டும் அதிகமாக 1917 பேர் உள்ளனர். சென்னை, ஈரோடு, செங்கல்பட்டு, சேலம், திருப்பூர், தஞ்சாவூரில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கு மேல் உள்ளது.\n\"வளைகாப்பு தியாகராஜன்\" .. டோஸ் விட்ட ஜெயக்குமார்.. கையோடு வைத்த விமர்சனம்\nசென்னை : 20 வருடமாக அரியர் உள்ளதா சூப்பர் சான்ஸ்… அண்ணா பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பு…\nநிலத்தை அபகரிக்கும் மக்கள் பிரதிநிதிகளை விடாதீர்கள்... காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்..\nசென்னை: ரவுடிகளின் அட்டகாசத்தை ஒழிக்க தனிப்படை… காவல் ஆணையர் உறுதி\nஇதெல்லாம் நியாயமே இல்லை.. மத்திய அரசுக்கு எதிராக பொங்கிய அன்புமணி ராமதாஸ்.. பரபரப்பு அறிக்கை\nசென்னை: உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி… 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\n\"தம்பி பிடிஆர்..\" அரசியலிலும் நான் உங்க அண்ணன்.. படித்தாலும் பந்தா பண்ணாதவன்.. கலாய்த்த ஜெயக்குமார்\nசென்னை: பார் உரிமையாளரிடம் லஞ்சம்… மாட்டிக் கொண்ட காவலர்… பரபர வீடியோ\nகனவு கோட்டையில் வாழ்கிறார் எடப்பாடி பழனிசாமி... அமைச்சர் தங்கம் தென்னரசு கிண்டல்..\nசென்னை: அக்டோபர் 1-ம் தேதி முதல் ஏசி பேருந்துகள் இயங்கும்… அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு\n எழும்பூரில் இரவு நடந்த விபத்து- காரை திறந்து பார்த்தால் ஷாக்\nசென்னை: 150 ஆண்டுகள் பழமையான.. ஆனைபுளி பெருக்க மரம்… கல்வெட்டை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்\n200 ஆண்டுகள் பழமையான மரம்.. வரலாற்று குறிப்பேடு கல்வெட்டை த��றந்த முதல்வர்.. அப்படி என்ன ஸ்பெஷல்\n பக்காவாக களமிறங்கிய பாஜக, அதிமுக.. 5 முக்கிய காரணங்கள்.. பின்னணி\nதமிழகத்தில் தனி நபர் யாரும் யானை வைத்திருக்கக்கூடாது... சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு..\nஇதமான வானிலைக்கு ரெடியா இருங்க.. இந்த 14 மாவட்டங்களில் இன்று வெளுத்து வாங்கப்போகுது கனமழை\nதாயுள்ளத்தோடு பரிசீலித்த முதல்வர்.. உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி.. நெகிழும் தயாரிப்பாளர் கூட்டுக்குழு\n16-வது மாடியில் இருந்து குதித்து.. பிளஸ் 1 மாணவி தற்கொலை.. அதிர்ச்சியில் உறைந்துபோன தலைநகர்\nதிமுக தேர்தல் வாக்குறுதிகள் மீது அதிருப்தியை ஏற்படுத்தும் வகையில் பிரசாரம் செய்ய அதிமுக வியூகம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus tamilnadu கொரோனா வைரஸ் தமிழ்நாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/puducherry/indian-union-why-is-it-called-puducherry-lt-governor-office-explanation-425500.html?ref_source=articlepage-Slot1-19&ref_medium=dsktp&ref_campaign=citylinkslider", "date_download": "2021-09-25T00:15:33Z", "digest": "sha1:KBL6C3DHZ4J5ZXF7UUHQP7KNSC5IUWFW", "length": 21360, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்திய ஒன்றியம்னு சொன்னோம்தான்- ஆனா புதுச்சேரி அரசைத்தான் குறிக்கும்.. தமிழிசையின் அடடே விளக்கம் | 'Indian Union' Why is it called? .. Puducherry Lt Governor office explanation - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனாவைரஸ் ஐபிஎல் 2021 சேகர் ரெட்டி நீட் தேர்வு கோடநாடு\nராஜ்யசபா சீட் தரலைன்னா திமுகவின் ஜெகத்ரட்சகன் வாரிசுக்கு ஓட்டு- ரங்கசாமியை மிரட்டி சாதித்த பா.ஜ.க\nபுதுவையில் 'கூவிக் கூவி' கொரோனா வேக்சின் போட.. அலையும் சுகாதாரத் துறையினர்.. வைரலாகும் வீடியோ\nசென்னைக்கு சூப்பர் அங்கீகாரம்.. கோவளம், ஈடன் பீச்களுக்கு நீலக்கொடி சர்ட்டிபிகேட்.. ஏன் தெரியுமா\nஆரம்பக்காலத்தில் ஆர்.எஸ்.எஸ்... டெல்லி வரை பரந்து விரிந்த தொடர்புகள்... யார் இந்த செல்வகணபதி..\nஎன் ஆர் காங்கிரஸ் - பாஜக இழுபறி ஓவர்.. புதுவை மாநிலங்களவை வேட்பாளராக பாஜகவின் செல்வகணபதி அறிவிப்பு\nபுதுச்சேரி ராஜ்யசபா சீட்:பாஜகவுக்கு விட்டு கொடுத்தார் முதல்வர் ரங்கசாமி- என்.ஆர் காங்.-ல் அதிர்ச்சி\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் புதுச்சேரி செய்தி\nசென்னை ���்டான்லி மருத்துவமனையில் கழிவறை வழியாக தப்பிய குற்றவாளி.. போலீஸ் கொடுத்த ஷாக்\nஅஞ்சு பைடன் இந்தியாவுல.. அமெரிக்க அதிபர் சொன்ன ஜோக்.. உடனே செம்ம கவுண்டர் கொடுத்த மோடி\nஅமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடன் பிரதமர் மோடி சந்திப்பு.. பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சு\nமதுரையில் சீராக உயரும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை.. கவலை தரும் மாற்றங்கள்\nமுன்னாள் காவல் ஆணையர் ஏகேவி உள்ளிட்ட 5 ஐபிஎஸ் அதிகாரிகள் டிஜிபியாக பதவி உயர்வு\nசென்னையில் விஜிபி குழும அலுவலகத்தில் திடீர் ரெய்டு... என்ன காரணம்\nLifestyle Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் விவாதங்களில் இருந்து ஒதுங்கி இருக்கவும்...\nMovies Movie Review : மாட்ட வச்சு அரசியல் பேசும்..இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் விமர்சனம்\nSports கைக்கு கிடைத்த வெற்றி.. அப்படியே தூக்கிக் கொடுத்த கோலி - கண்ணீர் விடும் ஆர்சிபி ஃபேன்ஸ்\nAutomobiles அக்டோபர் 7ம் தேதி எப்ப வருமோ அடுத்த சம்பவத்தை செய்ய போகும் டிவிஎஸ்... கதிகலங்கி நிற்கும் போட்டி நிறுவனங்கள்\nTechnology ரொம்ப ஸ்லிம்மா இருக்கும்- செப்., 29 வரும் சாம்சங் கேலக்ஸி எஃப்42 5ஜி\nFinance 10 வருடங்களில் இல்லாத அளவு வட்டி சரிவு.. பில்டர்களின் சலுகைகள்.. மீண்டு வருவோம்..\nEducation வேலை, வேலை, வேலை ரூ.3.40 லட்சம் ஊதியத்தில் மத்திய பொதுத் துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய ஒன்றியம்னு சொன்னோம்தான்- ஆனா புதுச்சேரி அரசைத்தான் குறிக்கும்.. தமிழிசையின் அடடே விளக்கம்\nபுதுச்சேரி: புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ்- பா.ஜ.க. கூட்டணி அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. என்.ஆர்,காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.ஆனால் ஆட்சி அமைத்து 50 நாட்களை கடந்த பின்னரும் அமைச்சரவையை தேர்வு செய்வதில் கடும் குழப்பம் நிலவியது.\nஇந்த நிலையில் 50 நாட்களுக்குப் பிறகு என்.ஆர். காங்கிரஸ்- பா.ஜ.க. கூட்டணி யில் 5 அமைச்சர்கள் நேற்று முன்தினம் பதவியேற்றுக் கொண்டனர். அப்போது \"இந்திய ஒன்றியத்தின் புதுச்சேரி ஆட்சிப் பரப்பின் அமைச்சர் என்ற வகையில் கடமையாற்றுவேன்\" என்று ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வாசிக்க, அமைச்சர்கள் அந்த வார்த்தையை திரும்பக் கூறி பதவியேற்றுக் கொண்டனர்.\nதமிழ்நாடு அரசு மத்திய அரசு எனக்க��றாமல் ஒன்றிய அரசு என அழைத்து வரும் நிலையில் இந்திய ஒன்றியம் என்று புதுச்சேரி அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் குறிப்பிட்டது தொடர்பாகப் பலரும் பல்வேறு கருத்துகள் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் இந்திய ஒன்றியம் என கூறியது தொடர்பாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.\nதூத்துக்குடி அருகே.. தோண்ட தோண்ட பிரமிப்பு.. ஒரே குழியில் 16 முதுமக்கள் தாழி.. தமிழ் பிராமி எழுத்து\nஇது தொடர்பாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:- அரசியலமைப்புச் சட்டப்படி பல ஆண்டு காலமாக புதுச்சேரி அரசால் மரபாகப் பயன்படுத்தப்பட்ட தமிழ் உறுதிமொழிப் படிவத்தில் எந்த மாறுதலும் செய்யப்படாமல் தமிழில் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. இதில் இந்திய ஒன்றியம் என்ற வார்த்தை வேண்டுமென்றே திரித்துக் கூறப்படுகிறது. ஒன்றிய அரசு என்று ஆளுநர் கூறியதாகத் திரித்துக் கூறப்படுகிறது.\nதமிழக அமைச்சர்கள் பதவியேற்கும்போது, தமிழக அமைச்சர்களாகப் பதவியேற்கிறோம் என்று கூறுகிறார்களோ அதேபோல் \"Indian union Territory of puducherry\" என்ற வாசகம் \"இந்திய ஒன்றிய புதுச்சேரி ஆட்சிப் பரப்பு\" என மொழிபெயர்க்கப்பட்டு சட்டமாக்கப்பட்டுள்ளது. இப்படிவம்தான் வெகுகாலமாகத் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்து அதன் பின்பு இந்திய ஆட்சிக்கு உட்பட்டதால் அதை \"Indian Union Territory\" என்கிறார்கள்.\nஅதனால் ஒன்றியம் எனக் குறிப்பிடுவது யூனியன் பிரதேசமான புதுச்சேரியைத்தான். இங்கு எங்கேயும் மத்திய அரசு என்று குறிப்பிடவில்லை. மத்திய அரசை ஒன்றிய அரசு என்று ஆளுநர் கூறியதாகத் திரித்துக் கூறுகின்றனர்.புதுச்சேரி இந்திய அரசின் ஆளுகைக்கு உட்பட்டு இருக்கும் நிலப்பரப்பு. அதனால்தான் இந்திய ஒன்றிய புதுச்சேரி ஆட்சிப் பரப்பு என்று கூறுகிறோம். மாநில அரசுகளின் பதவியேற்பு படிவத்தில் மத்திய அரசு என்ற வார்த்தை இடம் பெறாது.\nஅவ்வாறு இருக்கையில், புதுச்சேரியில் மட்டும் ஒன்றிய அரசு என்று சொல்லப்பட்டது என்று கூறுவது உள்நோக்கம் உடையது. தமிழ் மண்ணில் தமிழில் பதவியேற்ற பெருமையை நிலைநிறுத்த வேண்டும். அதனால் அதன் மாண்பை மறைக்கும் அளவுக்குத் தவறாக இந்த ஒன்றியம் என்ற கருத்து பரப்பப்பட்ட�� வருகிறது. சில தேவையற்ற சலசலப்புகளால் பலரது தியாகத்தால் உருவான பலமான இந்திய இறையாண்மையைக் குலைக்க முயல வேண்டாம். இவ்வாறு இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\n'ஷாக்..' ஆற்றில் மூழ்கி உயிரிழந்த இளைஞர்.. மகன் உயிரிழந்த செய்தி கேட்டு தாயும் பலி\nபுதுச்சேரி: ஒரு ராஜ்யசபா எம்.பி.சீட்டுக்காக அடித்து கொள்ளும் அதிமுக, பாஜக, என்.ஆர்.காங்கிரஸ்\nம.பி.யில் இருந்து எல் முருகன் எம்பியாவது ஏன்.. புதுவை முதல்வர் ரங்கசாமி என்ன சொன்னார்.. பின்னணி\nஎல்.முருகனுக்கு எம்.பி. பதவிக்காக.. புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமியுடன் மல்லுக்கட்டும் பா.ஜ.க\nமக்கள் விழிப்புணர்வோடு இருக்கும்போது விநாயகர் சதுர்த்தி சிலைகளுக்கு தடை ஏன்\n பெண் பாதுகாப்பை உறுதி செய்ய.. வரிசையாக பல்வேறு திட்டங்களை அறிவித்த.. புதுவை ரங்கசாமி அரசு\nகிராமங்களில் சனாதான சக்திகள் - ஆரம்பகால திமுக போல் மீண்டும் சமூகநீதி பிரசாரம்- ரவிக்குமார் எம்.பி.\nதிமுக அரசின் முடிவை வரவேற்ற பாஜக மாநில தலைவர் அண்ணாலை.. அரசுக்கு வைத்த புதுக்கோரிக்கை\nஅப்பதான் அவைக்கு வந்தார் சபாநாயகர் செல்வம்.. நெஞ்சுவலியால் ஐசியூவில் அனுமதி.. நலம் விசாரித்த ஆளுநர்\nமேகதாது அணைக்கு எதிராக புதுச்சேரி சட்டசபையில் தீர்மானம்.. முதல்வர் ரங்கசாமி முன்மொழிந்தார்\nபுதுச்சேரியில் உச்சக்கட்ட பதற்றம்.. நடுக்கடலில் மீனவர்களிடையே பயங்கர மோதல்..போலீசார் துப்பாக்கி சூடு\nஹேப்பி நியூஸ்.. புதுச்சேரியில் பெட்ரோல் விலை ரூ.2.43 குறைகிறது.. வாட்வரி 3% குறைக்க ஆளுநர் ஒப்புதல்\n கட்டுக்குள் வந்த கொரோனா.. தமிழ்நாடு மட்டுமில்லை புதுவையிலும் தொடர்ந்து குறையும் கொரோனா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-39598448", "date_download": "2021-09-25T01:46:42Z", "digest": "sha1:4M5ZXJOECVS74X2ESRHTQ4AWORJESHEO", "length": 8473, "nlines": 84, "source_domain": "www.bbc.com", "title": "ஆப்கனில் 9,800 கிலோ எடையுள்ள குண்டு வீசி அமெரிக்கா தாக்குதல் - BBC News தமிழ்", "raw_content": "\nஆப்கனில் 9,800 கிலோ எடையுள்ள குண்டு வீசி அமெரிக்கா தாக்குதல்\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\n\"எல்லா குண்டுகளுக்கும் மேலான தாய்\" என்று அறியப்படும் ஜிபியு-43/பி என்ற வெடிகுண்டு சோதிக்கப்படும் காட்சி\nஆப்கானிஸ்தானில் \"எல்லா குண்டுகளுக்கும் மேலான தாய்\" என்று அறிய���்படும் ஜிபியு-43/பி என்ற 9,800 கிலோ எடையுள்ள 30 அடி நீள பெரியதொரு குண்டுவீசி அமெரிக்கா நடத்தியுள்ள தாக்குதலில், 36 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளின் தளம் அழிக்கப்பட்டுள்ளதாகவும் ஆப்கன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.\n2003 ஆம் ஆண்டு ஜிபியு-43/பி என்ற வெடிகுண்டு சோதிக்கப்படும் காணொளி பதிவு இது.\nஆப்கனில் அமெரிக்காவின் மாபெரும் குண்டுத் தாக்குதல்: 36 தீவிரவாதிகள் பலி\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nஇஸ்லாமிய நாடுகள் பாகிஸ்தானுக்கு கொடுத்த அதிர்ச்சி\nகாணொளி, குப்பையை காசாக்கும் மலாவி பெண்கள் - எரிவாயு, ஆஷ் ட்ரே என பல வழிகளில் பொருளீட்டும் பெண்கள்\nஒரு மணி நேரத்துக்கு முன்னர்\nஅசாமில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது ஏற்பட்ட மோதல்; போலீசார் துப்பாக்கிச் சூடு – என்ன நடந்தது\nமுந்திரி ஆலைத் தொழிலாளி சந்தேக மரணம்- கடலூர் திமுக எம்.பி மீது வழக்கு\nகவரிங் நகைக்கு கடன்; கொங்கு மண்டலத்துக்கு அதிக சலுகை - அ.தி.மு.க ஆட்சியில் மோசடியா\nநரேந்திர கிரி: உத்தர பிரதேச இந்து சாமியாரின் மர்ம மரணம் - ஒரு சிக்கலான புதிர்\nஅ.தி.மு.க - பா.ஜ.க உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி: 20 % இடங்கள்; 6 வாய்ப்புகள்\nதேனீக்கள் vs பென்குவின்கள்: அரிதினும் அரிய நிகழ்வில் கொல்லப்பட்ட பறவைகள்\nநீட்: ஏ.கே. ராஜன் கமிட்டி அறிக்கை சொல்வதென்ன\n3,000 கிலோ ஆப்கன் ஹெராயின் கடத்தியதாக சென்னை தம்பதி கைது - யார் அந்த டெல்லி புள்ளி\nநிலவில் மனித இனம் காணா இடத்துக்குச் செல்ல தயாராகும் வைபர் ரோவர்\nமாயமான அதி உயர் தலைவர், முடிந்தது தேன் நிலவு - தாலிபனுக்கு தொடக்கமே தொல்லை\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடல்களில் மறக்க முடியாதது அற்புதம் எது மனம் திறந்த பாடகி சித்ரா\nகர்நாடக கோயிலில் நுழைந்த தலித் குழந்தை: தந்தைக்கு அபராதம் - மாவட்ட ஆட்சியர் கூறியது என்ன\nசமையல் முறைகள்: \"கவனம் தவிர்த்தால் புற்றுநோய் வரலாம்\" - ஆய்வு\nஇஸ்லாமிய நாடுகள் பாகிஸ்தானுக்கு கொடுத்த அதிர்ச்சி\n'இந்தியாவில் எந்த மதத்த���ன் மக்கள்தொகை விகிதமும் 70 ஆண்டுகளாக மாறவில்லை' - ஆய்வு\nநீங்கள் ஏன் பிபிசி மீது நம்பிக்கை வைக்க முடியும்\n© 2021 பிபிசி. வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/nattin+kuriyitu+Intoneciya.php", "date_download": "2021-09-25T00:27:18Z", "digest": "sha1:Q5BDYR4AZ6EKUQ4FHMD2BKPCLKCC3EQZ", "length": 11382, "nlines": 25, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "நாட்டின் குறியீடு இந்தோனேசியா", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nநாட்டின் பெயரை அல்லது நாட்டின் குறியீட்டை உள்ளிடுக:\n-லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட��� மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ்\nமேல்-நிலை கள / இணைய குறி:\nதேசிய பகுதிக் குறியீட்டின் முதன்மையான பூஜ்ஜியத்தை இங்கு சேர்க்காமல் விட்டுவிடவேண்டும். அதன்மூலம், 03316 1603316 எனும் எண்ணானது நாட்டின் குறியீட்டுடன் +62 3316 1603316 என மாறுகிறது.\nஇந்தோனேசியா -இன் பகுதி குறியீடுகள்...\nஇந்தோனேசியா-ஐ அழைப்பதற்கான நாட்டின் குறியீடு. (Intoneciya): +62\nஉபயோகிப்பதற்கான அறிவுறுத்தல்கள்: சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான நாட்டின் குறியீடுகள்கள் யாவும் நாட்டிற்குள் அழைக்கும்போது ஒரு நகருக���கான உள்ளூர் பகுதி குறியீடுகளைப் போன்றதே. அதேசமயம், உள்ளூர் பகுதி குறியீடுகளை அயல்நாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளுக்கு தவிர்த்துவிடலாம். சர்வதேச அழைப்புகளுக்கு, பொதுவாய் 00 என்பதுடன் தொடங்குகிற நாட்டின் குறியீடு டயல் செய்வதன் மூலம் துவங்கி, பின்னர் தேசிய பகுதி குறியீடு, ஆனாலும், பொதுவாக பூஜ்ஜியத்துடன் துவங்குகிற எண் இல்லாமல், இறுதியாக வழக்கம்போல, நீங்கள் தொடர்புகொள்ள விரும்புகிற நபரின் எண். எனவே, இந்தோனேசியா 08765 123456 -க்குள் அழைப்பை மேற்கொள்ள உபயோகிக்கப்படுகிற எண்ணானது, ஆஸ்திரியா, சுவிசர்லாந்து, அல்லது வேறு நாட்டிலிருந்து வருகிற அழைப்புகளுக்கு 0062.8765.123456 என்பதாக மாறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/29c57372f2/traveling-soldier-tamil-songs-lyrics", "date_download": "2021-09-25T00:39:39Z", "digest": "sha1:U34QPVMLRI4PCBACWMOTH45M543XGEC6", "length": 5418, "nlines": 149, "source_domain": "www.tamilpaa.com", "title": "TamilPaa - Traveling soldier songs lyrics from Badri tamil movie", "raw_content": "\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nRaame Aandalum Raavane Aandalum (ராமே ஆண்டாலும் றாவனே ஆண்டாலும்)\nSarpatta Parambarai (சார்பட்டா பரம்பரை)\nYaadhum Oore Yaavarum Kelir (யாதும் ஊரே யாவரும் கேளீர்)\nSikaadha Sitrondru / சிக்காத சிட்டொன்று\nNinaithen Vandhai| நினைத்தேன் வந்தாய்\nNeethan En Kanavu / நீதான் என் கனவு மகனே\nManjal Poosum / மஞ்சள் பூசும்\nUn Samayal Arayil| உன் சமையல் அறையில்\nEnthen Kuilenge / எந்தன் குயிலெங்கே\nKannukkul Nilavu| கண்ணுக்குள் நிலவு\nThen Kudicha / தேன் குடிச்ச நிலவு\nNaan Avanillai| நான் அவனில்லை\nOru Thulir Onnu / ஒரு துளிர் ஒண்ணு அரும்புது\nKodi Kodi Minnalgal / கோடி கோடி மின்னல்கள்\nIndha Porapudhan / இந்த பொறப்புத்தான்\nUn Samayal Arayil| உன் சமையல் அறையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?cat=45&paged=2", "date_download": "2021-09-24T23:51:29Z", "digest": "sha1:PN2MMQBZNCAO2R75ZK2DBMNLBOMEBRGB", "length": 12142, "nlines": 82, "source_domain": "maatram.org", "title": "ஜனநாயகம் – Page 2 – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nபயங்கரவாத தடைச் சட்டம் (CTA) ஏன் இப்போது\nபட மூலம், Gihan De Chickera 2018 செப்டம்பர் 11இல் அமைச்சரவை “Counter Terrorism Act – CTA” – பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு அங்கீகாரம் அளித்துள்ளது. எல்டிடிஈ உடனான யுத்த காலத்தின் போது அமுலுக்குக் கொண்டுவரப்பட்ட தற்போதுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக…\nமலையக மக்களும் தொடர்ந்துவரும் ஒடுக்குமுறையும்\nபட மூலம், Selvaraja Rajasegar முதலாளித்துவ சமூகம் மண்ணை மண்ணோடு ஒட்டிய தொழிலை அதன் உற்பத்திகளை மட்டுமல்ல உற்பத்தியின் மக்களையும் நிகழ்கால, எதிர்கால பணத்தின் பெறுமதியிலேயே மதிப்பீடு செய்து திட்டமிடுகிறது. இலாபம் மட்டுமே இவர்களின் இலக்கு. உரிமைகளை விட சலுகைகளையும் இதே நோக்கிலேயே பார்க்கும்….\nபட மூலம், Foreignpolicy தன்பாலீர்பினரை இந்தச் சமூகம் எப்படிப் பார்க்கிறது அப்பார்வை மதிப்பிற்குரியதுதானா இவர்களுக்கான அடிப்படை உரிமைகள் வழங்கப்பட்டுள்ளதா இவர்களது அடையாளங்களும் இருப்பும் மறுக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களது உரிமைப் போராட்டங்களைப் புறந்தள்ளிவிட முடியுமா இவர்களது அடையாளங்களும் இருப்பும் மறுக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களது உரிமைப் போராட்டங்களைப் புறந்தள்ளிவிட முடியுமா இந்த விளிம்பு நிலை மனிதர்களுடைய உரிமைகளை எப்படிச் சாத்தியமாக்க முடியும் இந்த விளிம்பு நிலை மனிதர்களுடைய உரிமைகளை எப்படிச் சாத்தியமாக்க முடியும்\nசர்வதேச தகவல் அறியும் தினம் | மதுரி புருஜோத்தமன்\nஇன்று சர்வதேச தகவல் அறியும் தினமாகும். அரசு நிர்வாகம் என்றாலே எல்லாமே ரகசியம்தான் என்றிருந்த நிலையை அடியோடு மாற்றியமைத்தது 2016இல் தேசிய அரசாங்கம் நிறைவேற்றிய தகவல் அறியும் உரிமைச் சட்டம். இதன் மூலம் இலங்கை தகவல் அறியும் உரிமையை சட்டமாக்கிய உலக நாடுகளுள் 108ஆவதாக…\nGender, HUMAN RIGHTS, RELIGION AND FAITH, அடையாளம், கலாசாரம், ஜனநாயகம், மனித உரிமைகள்\nமர்சூப் அறிக்கை: விரிவான விளக்கம்\n2009ஆம் ஆண்டு அப்போது நீதி அமைச்சராக இருந்த மிலிந்த மொரகொடவினால் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் தொடர்பிலான சீர்திருத்தங்களை ஆராய்வதற்கு ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு 16 உறுப்பினர்களைக் கொண்டது. அதில் முஸ்லிம்களும் முஸ்லிம் அல்லாத சட்ட வல்லுனர்களும் அடங்குவர். அதற்குத் தலைவர்…\nஇலங்கையின் ஜனநாயகம்: எதிர்நோக்க இருக்கும் பெரும் சவால்கள்\nபட மூலம், Thupppahi’s Blog நாட்டின் அரசியல் கலந்துரையாடல்கள் தற்போது பின்வரும் இரு கருப்பொருள்கள் மீதே அதிக கவனத்தை குவித்திருக்கின்றன. அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறும் நபர் யார் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெறும் கட்சி எது அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெறும் கட்சி எது இவை முக்கியமான கேள���விகள் என்பதில் சந்தேகமில்லை….\nMMDA சிபாரிசுகளை அமுல்செய்ய வேண்டியது காலத்தின் தேவை\nபட மூலம், Selvaraja Rajasegar சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன், தற்போது செயல் இழந்துள்ள ‘சன்’ பத்திரிகையில் நான் எனது ஊடகப் பணியை தொடங்கிய போது அப்போதைய நீதி அமைச்சர் கே.டபிள்யூ தேவநாயகம் என்னிடம் கேட்டார், “ஏன் காதி நீதிமன்றங்கள் இவ்வளவு ஊழல் நிறைந்து…\nஇராணுவம், முன்னாள் இராணுவம் மற்றும் இலங்கையின் தற்போதைய அரசியல்\nபட மூலம், The Global Mail இலங்கை இராணுவம் மற்றும் அரசியல்களுக்கிடையிலான‌ தொடர்பு பற்றிய தலைப்பு ஊடகங்களின் கவனத்தை அவ்வப்போதுதான் பெற்றுவருகிறது. போர்காலம், போரின் பிற்காலங்களில் சிவில்-இராணுவத்துக்கிடையிலான தொடர்பு பற்றிய சமநிலையானதொரு சட்டகத்தை பேணிவருவது நாட்டின் சிவில் அரசியல் தலைவர்களது மிக முக்கிய தேவையாக…\nGender, HUMAN RIGHTS, RELIGION AND FAITH, அடையாளம், கலாசாரம், ஜனநாயகம், மனித உரிமைகள்\nமுஸ்லிம் தனியாள் சட்டம்: இரு திருத்த நகல்கள்\nபட மூலம், Selvaraja Rajasegar முஸ்லிம் தனியாள் சட்டம் பற்றிய சர்ச்சையில் நாம் மூழ்கி வருகிறோம். அரசிடம் இரு திருத்த நகல்கள் சில வேறுபாடுகளோடு கொடுக்கப்பட்டமையே இதற்குக் காரணமாகும். நிலைமை இவ்வாறிருந்த போதும் உண்மையில் இதில் சர்ச்சைப்படுவதற்கோ, குழப்பிக் கொள்வதற்கோ எதுவுமில்லை. ஏனெனில், ஜம்மியதுல்…\nGender, HUMAN RIGHTS, RELIGION AND FAITH, அடையாளம், கலாசாரம், ஜனநாயகம், மனித உரிமைகள்\nமர்சூப் அறிக்கை ஷரிஆ சட்டத்திற்கு முரணானதா\nபட மூலம், Selvaraja Rajasegar 2009ஆம் ஆண்டு நீதியமைச்சராக இருந்த கௌரவ மிலிந்த மொரகொடவினால் உயர் நீதிமன்ற நீதியரசர் கௌரவ சலீம் மர்சூப் அவர்களின் தலைமையில் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் தொடர்பிலான முஸ்லிம் தனியாள் சட்டச் சீர்திருத்தக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. கடந்த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/mcc-is-going-to-review-over-throw-rules-says-report-puxvuo", "date_download": "2021-09-24T23:50:57Z", "digest": "sha1:Q6DKYQLKNIHDQANANWILIGDIYOCV7BE4", "length": 11397, "nlines": 77, "source_domain": "tamil.asianetnews.com", "title": "உலக கோப்பை இறுதி போட்டி த்ரில் சம்பவத்தின் எதிரொலி.. ஓவர் த்ரோ விதிகளில் மாற்றம்..?", "raw_content": "\nஉலக கோப்பை இறுதி போட்டி த்ரில் சம்பவத்தின் எதிரொலி.. ஓவர் த்ரோ விதிகளில் மாற்றம்..\nஉலக கோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 15 ரன்கள் த��வைப்பட்ட நிலையில், அந்த ஓவரின் நான்காவது பந்தில் தான் ஆட்டம் தலைகீழாக மாறியது. முதல் இரண்டு பந்துகளை அபாரமாக வீசிய போல்ட், மூன்றாவது பந்தில் சிக்ஸர் கொடுத்தார்.\nஉலக கோப்பை வரலாற்றில் இந்த முறை நடந்த இறுதி போட்டி மாதிரி ஒரு போட்டி நடந்ததேயில்லை. ஒரு இறுதி போட்டிக்கு இருக்க வேண்டிய அனைத்து பரபரப்புகளும் இருந்தன. போட்டி முடியும் கடைசி நொடி வரை பயங்கர த்ரில்லாக இருந்தது.\n242 ரன்கள் என்ற இலக்கை இங்கிலாந்து விரட்டும்போது போட்டி டிரா ஆனதால், சூப்பர் ஓவர் போடப்பட்டு, அதுவும் டிராவில் முடிந்ததால், இறுதி போட்டியில் அதிக பவுண்டரிகள் அடித்த அணி என்பதன் அடிப்படையில் ஐசிசி விதிப்படி இங்கிலாந்து வெற்றி பெற்று கோப்பையை வென்றது.\nஇங்கிலாந்து அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அந்த ஓவரின் நான்காவது பந்தில் தான் ஆட்டம் தலைகீழாக மாறியது. முதல் இரண்டு பந்துகளை அபாரமாக வீசிய போல்ட், மூன்றாவது பந்தில் சிக்ஸர் கொடுத்தார்.\nநான்காவது பந்தில் ஸ்டோக்ஸ் அடித்துவிட்டு இரண்டு ரன்கள் ஓட, அந்த பந்தை பிடித்து கப்டில் த்ரோ அடிக்க, அந்த பந்து, ரன் ஓடும்போது டைவ் அடித்த ஸ்டோக்ஸின் பேட்டில் பட்டு பவுண்டரிக்கு சென்றது. ஸ்டோக்ஸ் வேண்டுமென்றே தெரிந்து அந்த பந்தை தடுக்காததால், அவர்கள் ஓடிய 2 ரன்களையும் சேர்த்து 6 ரன்கள் வழங்கப்பட்டது. ஸ்டோக்ஸ் தனது பேட்டில் பந்து பட்டு பவுண்டரியை நோக்கி ஓடியதுமே, உடனடியாக மண்டியிட்டு இரண்டு கைகளையும் மேலே உயர்த்தி, தான் வேண்டுமென்றே செய்யவில்லை என்பதை உறுதிப்படுத்தினார். அதுவரை நியூசிலாந்து வசம் இருந்த போட்டி, அதன்பிறகுதான் இங்கிலாந்து வசம் வந்தது. அதன்பின்னர் போட்டி டிராவில் முடிந்தது.\nஅந்த எக்ஸ்ட்ரா ரன் தான் ஆட்டத்தின் திருப்புமுனையாகவே அமைந்தது. ஆனால் அதற்கு 6 ரன்கள் கொடுத்திருக்கக்கூடாது என்றும் கள நடுவர்கள் அவசரப்பட்டு சரியாக சோதிக்காமல் 6 ரன்கள் கொடுத்துவிட்டதாகவும் அம்பயர் சைமன் டஃபெல் தெரிவித்தார். ஐசிசி விதிப்படி, இதுபோன்று த்ரோ விடப்படும் பந்து பேட்டில் பட்டு பவுண்டரிக்கு சென்றால் என்ன செய்ய வேண்டும், எத்தனை ரன்கள் கொடுக்க வேண்டும் என்று விதி உள்ளது.\nஅதன்படி, ஃபீல்டர் பந்தை த்ரோ விடும் சமயத்தில், இரண்டு பேட்ஸ்மேன்களும் ரன் ஓ��ும்போது ஒருவரையொருவர் கடந்திருந்தால் அவர்கள் ஓடிய இரண்டு ரன்களையும் சேர்த்து பவுண்டரியுடன் மொத்தமாக 6 ரன்கள் கொடுக்கலாம். ஆனால் நேற்றைய போட்டியில் கப்டில் த்ரோ விட ஸ்டார்ட் செய்யும்போது, ஸ்டோக்ஸும் அடில் ரஷீத்தும் ஒருவரையொருவர் கடக்கவில்லை என்பதால் அதற்கு 5 ரன்கள் தான் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் கள நடுவர்கள் அதை சரியாக கவனிக்காமல் 6 ரன்கள் கொடுத்துவிட்டனர் என்று சைமன் டஃபெல் தெரிவித்திருந்தார்.\nஇதையடுத்து அதுவும் ஒரு பெரிய விவாதமானது. இந்நிலையில் ஓவர்த்ரோ விதி மறுபரிசீலனை செய்யப்படவுள்ளது. ஐசிசி விதிகளின் காப்பகமாகவும் பாதுகாவலர்களாகவும் இருக்கும் மேரிலெபோன் கிரிக்கெட் கிளப், ஓவர் த்ரோ விதிகளை மறுபரிசீலனை செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nIPL 2021 #DCvsRR டெல்லி கேபிடள்ஸ் அணியில் ஒரு அதிரடி மாற்றம்..\nIPL 2021 சிஎஸ்கே அணி ஸ்மார்ட் பவுலிங்.. ஆர்சிபியை குறைந்த ரன்னுக்கு சுருட்டிய சிஎஸ்கேவின் வெற்றி உறுதி\nIPL 2021 கோலி - படிக்கல் அரைசதம்.. பெரிய ஸ்கோரை நோக்கி ஆர்சிபி..\nIPL 2021 #RCBvsCSK டாஸ் ரிப்போர்ட்.. பேட்ஸ்மேனை தூக்கிட்டு பவுலரை சேர்த்த கோலி. ஆர்சிபி அணியில் 2 மாற்றங்கள்\nIPL 2021 கடுப்பாக்கிய பிரசித் கிருஷ்ணாவை திட்டிய பொல்லார்டு..\n20 வருஷத்துக்கு முன்னாடி வைச்ச அரியர்ஸ் இன்னும் பாக்கி இருக்கா. அண்ணா பல்கலைக்கழகத்தின் குஷியான அறிவிப்பு\nIPL 2021 #DCvsRR டெல்லி கேபிடள்ஸ் அணியில் ஒரு அதிரடி மாற்றம்..\nமு.க.ஸ்டாலின் 16 அடி பாய்கிறார்... உதயநிதி அதுக்கும் மேலே... தாறுமாறாக புகழ்ந்து தள்ளும் அமைச்சர்..\nதினமும் வெளிவரும் நகைக் கடன் முறைகேடு.. கூலாக திமுகவை டீல் செய்யும் ஈபிஎஸ்.. கொந்தளிக்கும் அமைச்சர்.\nIPL 2021 சிஎஸ்கே அணி ஸ்மார்ட் பவுலிங்.. ஆர்சிபியை குறைந்த ரன்னுக்கு சுருட்டிய சிஎஸ்கேவின் வெற்றி உறுதி\nகோவிட் மூன்றாவது அலையில் இருந்து நம்மை காத்து கொள்ள சுயபரிசோதனை கருவியே நமக்கு தேவை \nபலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய விளையாட்டு வீரர்கள் \n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய கலைஞர்கள்\nமஹசூஸ் வெற்றியாளர் ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு அளித்த பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nicefiller.com/e-liquid-filling-stopper-capping-vertical-labeling-machine-health-electric-cigar-liquid-filler-inner-plugger-capper-labeler-production-line.html", "date_download": "2021-09-25T01:03:40Z", "digest": "sha1:KTPIQJSAI4HRZXQMXA7PAO722FO3R64H", "length": 22622, "nlines": 165, "source_domain": "ta.nicefiller.com", "title": "ஆரோக்கியத்திற்கான மின்-திரவ நிரப்புதல் ஸ்டாப்பர் கேப்பிங் செங்குத்து லேபிளிங் இயந்திரம் மின்சார சிகார் திரவ நிரப்பு உள் பிளக்கர் கேப்பர் லேபிளர் உற்பத்தி வரி - NPACK", "raw_content": "\nஉபகரணங்கள் உற்பத்தி மற்றும் தரக் கட்டுப்பாடு\nநிரப்புதல் இயந்திரத்தை எவ்வாறு தேர்வு செய்வது\nலேபிளிங் இயந்திரத்தை எவ்வாறு தேர்வு செய்வது\nஆரோக்கியத்திற்கான மின்-திரவ நிரப்புதல் ஸ்டாப்பர் கேப்பிங் செங்குத்து லேபிளிங் இயந்திரம் மின்சார சிகார் திரவ நிரப்பு உள் பிளக்கர் கேப்பர் லேபிளர் உற்பத்தி வரி\nமுகப்பு » தயாரிப்புகள் » நிரப்புதல் வரி » ஆரோக்கியத்திற்கான மின்-திரவ நிரப்புதல் ஸ்டாப்பர் கேப்பிங் செங்குத்து லேபிளிங் இயந்திரம் மின்சார சிகார் திரவ நிரப்பு உள் பிளக்கர் கேப்பர் லேபிளர் உற்பத்தி வரி\nமுழுமையான வரி தானியங்கி பாட்டில் அன்ஸ்கிராம்ப்ளர் 、 தானியங்கி நிரப்புதல் தடுப்பான் மற்றும் கேப்பிங் இயந்திரம் 、 தானியங்கி ஸ்டிக்கர் லேபிளிங் இயந்திரம், வெளியீடு 30-50 பாட்டில்கள் / நிமிடம், பி.எல்.சி கட்டுப்பாடு.\nமுழு வரியையும் ஒவ்வொன்றாக அமைப்பதற்கான இயந்திரம் கீழே:\nUt தானியங்கி பாட்டில் அன்ஸ்கிராம்ப்ளர் அனைத்து வகையான தாக்க எதிர்ப்பு கொள்கலன்களுக்கும் (சுற்று மற்றும் சதுர பாட்டில்) தானியங்கி ஏற்பாடு மற்றும் தரவரிசைக்கு ஏற்றது, இது முக்கியமாக மருந்து, உணவு மற்றும் தொடர்புடைய தொழில்களில் பயன்படுத்தப்படுகிறது. பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு மட்டும்.\n1 the சாதனங்களின் வேகம் விரைவானது மற்றும் நிலையானது, தகுதிவாய்ந்த விகிதம் அதிகமாக உள்ளது, எளிய செயல்பாடு, புரிந்துகொள்ள எளிதானது.\n2 bott பாட்டில்கள் நிரம்பும்போது தானாக நிறுத்தப்படும் மற்றும்\nபெல்ட் கன்வேயரில் பாட்டில்கள் இல்லாதபோது 3 、 தானியங்கி துவக்கம்\nபாட்டில் unscramblers இன் முக்கிய தொழில்நுட்ப அளவுருக்கள்\nமாதிரி YX-120 குறிப்புகள் plastic இந்த இயந்திரம் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு மட்டுமே\nவெளியீடு 30-100 பாட்டில்கள் / நிமிடம்\nசக்தி 220 வி / 50 ஹெர்ட்ஸ்\n2 காந்த தொடர்பு ஷ்னீடர்\n4 பி.எல்.சி மிட்சுபிஷி எஃப்.எக்ஸ் 1 எஸ் -10 எம்.டி.\n5 மோட்டார் ஜே.எஸ்.சி.சி ஜெர்மனியில் தயாரிக்கப்பட்டது\n6 ஒளிமின்னழுத்த சுவிட்ச் ஷாங்காய் ஹு காங்\n11 டர்ன்டபிள் நம்மால் தயாரிக்கப்பட்டது\nMachine இந்த இயந்திரம் மின்-திரவ நிரப்புதல் மற்றும் மூடுதல் இயந்திரம்\nசிறிய அளவிலான அளவை பல்வேறு சுற்று மற்றும் தட்டையான பிளாஸ்டிக் அல்லது கண்ணாடி பாட்டில்களில் 2--30 மிலி வரை நிரப்ப முக்கியமாக கிடைக்கிறது. உயர் துல்லிய கேம் நிலை, கார்க் மற்றும் தொப்பிக்கு ஒரு வழக்கமான தட்டை வழங்குகிறது; தொடுதிரை எல்லா செயல்களையும் கட்டுப்படுத்துகிறது. பாட்டில் இல்லை நிரப்புதல் மற்றும் கேப்பிங் இல்லை. இயந்திரம் எளிய செயல்பாட்டை அனுபவிக்கிறது மற்றும் பாட்டில் தொப்பிகளையும் பாதுகாக்கிறது.\n1 main மெயின்பிரேம் இயங்கும் வேகம் அதிர்வெண் மாற்றமாகும்.\n2 தயாரிப்பு அளவைக் கட்டுப்படுத்தலாம்.\n3 bott பாட்டில்கள் இல்லாவிட்டால் தானியங்கி நிறுத்த செயல்பாடு\n4 bottle பாட்டில் இல்லை, நிரப்புதல் இல்லை\nஸ்டாப்பர் கேப்பிங் இயந்திரங்களை நிரப்புவதற்கான முக்கிய தொழில்நுட்ப அளவுருக்கள்\nதொகுதி 1-50 மிலி நிரப்புதல்\nவெளியீடு 30-50 பாட்டில்கள் / நிமிடம் YX-10G மாதிரி\nC 1% க்கும் குறைவான துல்லியத்தை நிரப்புதல்\nமின்சாரம் 220 வி / 50 ஹெர்ட்ஸ் வாடிக்கையாளரின் கூற்றுப்படி\nகேப்பிங் வீதம் 99% க்கும் அதிகமாக\nவீதத்தை 99% க்கும் அதிகமாக நிறுத்துகிறது\nகாற்று வழங்கல் 1.3 மீ 3 / மணி 0.4-0.8 எம்பி\nமின் திரவ நிரப்புதல் மற்றும் மூடுதல் இயந்திரத்திற்கு\n2 காந்த தொடர்பு ஷ்னீடர்\n4 அதிர்வெண் மின்மாற்றி மிட்சுபிஷி\n5 மோட்டார் ஜே.எஸ்.சி.சி ஜெர்மனியில் தயாரிக்கப்பட்டது\n6 ஏர் சிலிண்டர் எஸ்.எம்.சி.\n7 சோலனாய்டு வால்வு ஏர்டாக்\n8 கேம் சீனாவில் தயாரிக்கப்பட்டது\n9 வேகக் குறைப்பான் தைவானில் தயாரிக்கப்பட்டது\n11 பி.எல்.சி மிட்டிசுபிஷி எஃப்எக்ஸ் 1 எஸ் -30 எம்.டி.\n12 பெரிஸ்டால்டிக் பம்ப் லாங்கர் சீன அமெரிக்க கூட்டு முயற்சி\n14 ஒளிமின்னழுத்த சுவிட்ச் ஷாங்காய் ஹு காங்\n16 மாறுதல் முறை மின்சாரம் NWELL\nஜப்பானில் தயாரிக்கப்பட்ட 17 படி மோட்டார் SNAYO\nமின் திரவ பாட்டில்களுக்கான தானியங்கி செங்குத்து அல்லாத ஸ்டிக்கர் லேபிளிங் இயந்திரம்:\nதானியங்கி அல்லாத ஸ்டிக்கர் செங்குத்து ஸ்டிக்கர் லேபிளிங் இயந்திரம் முக்கியமாக சுற்று அல்லது சதுர பாட்டில்களின் பக்க முகத்திற்கு வெளியே லேபிளை ஒட்டுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இயந்திர சொற்கள் நிலையான மற்றும் நம்பகத்தன்மையுடன், இது மென்மையான லேபிள்கள், தெளிவாக அச்சிடப்பட்ட தேதிகள் மற்றும் தொகுதி எண்களுக்கு வழிவகுக்கிறது (அச்சுப்பொறி மூன்று வரிசைகளை அனுமதிக்கிறது எழுத்துக்கள்) .இந்த இயந்திரம் பல கட்டுப்பாட்டு அமைப்புடன் வழங்கப்படுகிறது, இது லேபிள்களின் பற்றாக்குறை அல்லது உடைப்பு மற்றும் பாட்டில்கள் இல்லாத நிலையில் தானாக நிறுத்தப்படுவதை உறுதி செய்கிறது. இந்த தயாரிப்பு GMP இன் விவரக்குறிப்புகளுக்கு முற்றிலும் ஒத்துப்போகிறது. இது மருந்து, உணவுகள் மற்றும் ரசாயனத் தொழில்களில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது\nசெங்குத்து அல்லாத ஸ்டிக்கர் லேபிளிங் இயந்திரத்தின் சிறப்பியல்பு\nசரியான மற்றும் அதிக துல்லியமான லேபிளிங்\nபாட்டில் இல்லை லேபிளிங் இல்லை, லேபிள் இல்லாவிட்டால் தானாகவே கண்காணித்து சரிசெய்ய முடியும்\nஇந்த இயந்திரத்தை ஒற்றை மட்டுமல்ல, தானியங்கி பொதி வரிசையில் சேரவும் பயன்படுத்தலாம்.\nஉற்பத்தித்திறன் 0- 150 பாட்டில்கள் / நிமிடம்\nபாட்டில் விட்டம் ф20-ф100 மிமீ\nலேபிளிங் துல்லியம் mm 1 மிமீ குறைவாக\nலேபிள் நீளம் 15-200 மி.மீ.\nலேபிள் அகலம் 10-100 மி.மீ.\nசக்தி 220 வி / 50 ஹெர்ட்ஸ்\nஎடை 250 கிலோ பரிமாணம் 2000 * 950 * 1300 மிமீ\n1 பிரஸ் பொத்தானை ஸ்னைடர்\n2 காந்த தொடர்பு ஸ்னைடர்\n4 மோட்டார் ஜே.எஸ்.சி.சி ஜெர்மனியில் தயாரிக்கப்பட்டது\n6 தொடு திரை WEINVIEW\n8 மாறுதல் மின்சாரம் மாறுதல் NWELL\n9 சர்வோ மோட்டார் ஜப்பானில் தயாரிக்கப்பட்ட SNAYO\n10 பிஎல்சி மைடிசுபிஷி எஃப்எக்ஸ் 1 எஸ் -10 எம்.டி\nமின் திரவ பாட்டில்களுக்கான செங்குத்து லேபிளிங் இயந்திரங்களைப் பொறுத்தவரை, அதை கிடைமட்ட லேபிளிங் இயந்திரம் அல்லது வாடிக்கையாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்லீவ் சுருக்கம் லேபிளிங் இயந்திரம் மூலம் மாற்றலாம். கீழே காண்க\nஇரண்டு இயந்திரங்களின் வீடியோக்களும் பொருட்படுத்தாமல்:\n1. மின் திரவ பாட்டில்களுக்கான கிடைமட்ட லேபிளிங் இயந்திரம்\n2. உயர் வேக ஸ்லீவ் சுருள் லேபிளிங் இயந்திரம் நீராவி சுருக்க சுரங்கத்துடன்\nமின்-சிகரெட் திரவ எண்ணெய் பாட்டில்கள் நிரப்புதல் பாட்டில் இயந்திரங்கள் முழுமையாக தானியங்கி ரோட்டரி நிரப்பு பிளக்கர் கேப்பர் லேபிள் வரி\nசிறிய பாட்டில் உலர் தூள் நிரப்புதல் கேப்பிங் மற்றும் லேபிளிங் இயந்திரம்\nஆலிவ் ஆயில் சர்வர் மோட்டார் இயக்கப்படும் நான்கு தலைகள் பிஸ்டன��� நிரப்புதல் ROPP மெட்டல் தொப்பிகளை மூடும் இரட்டை பக்க லேபிளிங் இயந்திரங்கள் சதுர பாட்டில்கள் நிரப்பு வரி முழுமையாக தானியங்கி\nதானியங்கி சிறிய ஒப்பனை பாட்டில்கள் நிரப்புதல் பிளக்கிங் கேப்பிங் லேபிளிங் லைன் நெயில் பாலிஷ் ஃபில்லர் தோள்பட்டை கேப்பர் உபகரணங்கள்\nஷாம்புக்கு தானியங்கி பாட்டில் நிரப்புதல் கேப்பிங் இயந்திரம்\nவெடிக்கும்-நிரூபிக்கும் மோட்டார் கொண்ட வாசனை திரவிய ஆவியாகும் திரவத்திற்கான வெற்றிட நிரப்புதல் இயந்திரம் 10 தலைகள் அதிவேக திருகு மூடுதல் வரி\nரோட்டரி நிரப்புதல் திருகு உலோக தொப்பிகள் கேப்பிங் இயந்திரம் குப்பியை சிறிய கண்ணாடி பாட்டில்களுக்கான தானியங்கி மருந்து உபகரணங்கள்\nசதுர பாட்டில்கள் நான்கு பக்க லேபிளிங் இயந்திரம் தானியங்கி செங்குத்து லேபிளர் இயந்திரங்கள் பலகோண கொள்கலன்களுக்காக தனிப்பயனாக்கப்பட்டுள்ளன\nஷாங்காய் NPACK மெஷினரி கோ, லிமிடெட்.\nமுகவரி: கிழக்கு ஆலை, எண் .2009 சுப்பன் சாலை, ஜுஹாங் நகரம், ஜியாடிங் மாவட்டம், ஷாங்காய், 201808, சீனா.\nவீட்டு தயாரிப்புக்கான இயந்திரங்களை நிரப்புதல்\nதனிப்பட்ட பராமரிப்பு தயாரிப்புக்கான இயந்திரங்களை நிரப்புதல்\nமருந்து மற்றும் பயோமெடிக்கலுக்கான இயந்திரங்களை நிரப்புதல்\nஉபகரணங்கள் உற்பத்தி மற்றும் தரக் கட்டுப்பாடு\nஷாங்காய் NPACK மெஷினரி கோ, லிமிடெட்.\nமுகவரி: கிழக்கு ஆலை, எண் .2009 சுப்பன் சாலை, ஜுஹாங் நகரம், ஜியாடிங் மாவட்டம், ஷாங்காய், 201808, சீனா.\nஅரபு டச்சு ஆங்கிலம் பிரஞ்சு ஜெர்மன் இத்தாலிய ஜப்பனீஸ் பாரசீக போர்த்துகீசியம் ரஷியன் ஸ்பானிஷ் துருக்கிய தாய்\nபதிப்புரிமை © 2015 ஷாங்காய் NPACK மெஷினரி கோ., லிமிடெட்.\nதொழில்நுட்ப உதவி Hangheng.cc | எக்ஸ்எம்எல் தள வரைபடம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2021/07/30092349/Tokyo-Olympics-Indian-boxer-wins-womens-boxing-quarterfinals.vpf", "date_download": "2021-09-25T01:28:02Z", "digest": "sha1:WQW7C3DR7KYDVB5DZSZI4ODSAODYHT5E", "length": 11977, "nlines": 151, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tokyo Olympics: Indian boxer wins women's boxing quarterfinals; Medal confirmation || டோக்கியோ ஒலிம்பிக்: மகளிர் குத்து சண்டை காலிறுதியில் இந்திய வீராங்கனை வெற்றி; பதக்கம் உறுதி", "raw_content": "Sections செய்திகள் ஐபிஎல் 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nடோக்கியோ ஒலிம்பிக்: மகளிர் குத்து சண்டை காலிறுதியில் இந்திய வீராங்கனை வெற்றி; பதக்கம் உறுதி + \"||\" + Tokyo Olympics: Indian boxer wins women's boxing quarterfinals; Medal confirmation\nடோக்கியோ ஒலிம்பிக்: மகளிர் குத்து சண்டை காலிறுதியில் இந்திய வீராங்கனை வெற்றி; பதக்கம் உறுதி\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் மகளிர் குத்து சண்டை காலிறுதியில் இந்திய வீராங்கனை லவ்லினா வெற்றி பெற்று பதக்கம் உறுதி செய்துள்ளார்.\n32வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த 23ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதில் 8வது நாளான இன்று மகளிர் வெல்டர்வெயிட் குத்து சண்டை காலிறுதியில் 64-69 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹெயின் மற்றும் சீன தைபேவின் சின்-சென் நியென் விளையாடினர்.\nஇந்த போட்டியில் லவ்லினா 4-1 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றுள்ளார். காலிறுதியில் வெற்றியடைந்து முன்னேறியுள்ள லவ்லினா இந்தியாவுக்கு பதக்கம் ஒன்றை உறுதி செய்துள்ளார்.\n1. மாநகராட்சி தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி: கர்நாடக மக்களுக்கு ஜே.பி.நட்டா நன்றி\nகர்நாடகத்தில் 3 மாநகராட்சிகளுக்கு நடந்த தேர்தலில் ஆளும் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றுள்ளது.\n2. இந்திய அணி அபார வெற்றி: தொடரில் முன்னிலை பெற்றது\nஇங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றது.\n3. ஷமி, பும்ராவின் பேட்டிங்கால் எழுச்சி: இங்கிலாந்தை பந்தாடியது, லண்டன் டெஸ்டில் இந்தியா அபார வெற்றி\nலண்டன் லார்ட்சில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்தியா 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.\n4. டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தானை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி ‘திரில்’ வெற்றி\nடெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தானை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி ‘திரில்’ வெற்றி.\n5. இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்: இந்தியா 151 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி\nஇங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்டில் இந்தியா 151 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றுள்ளது.\n1. “14 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு” - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\n2. தமிழகம் முழுவதும் ஒரே இரவில் 450 ரவுடிகள் கைது\n3. டெல்லி கோர்ட்டு வளாகத்தில் ரவுடி உட்பட 4 பேர் சுட்டுக்கொலை\n4. அக்.1-ம் தேதி முதல் மாவட்டங��கள், மாநிலங்களுக்கிடையே அரசு ஏ.சி.பேருந்துகள் இயக்கம்\n5. கடலூர் முருகேசன்-கண்ணகி தம்பதி ஆணவக்கொலை ஒருவருக்கு தூக்கு ; 12 பேருக்கு ஆயுள் தண்டனை\n1. இந்திய வில்வித்தை வீரர் அபிஷேக் வர்மாவுக்கு புதிய கவுரவம்\n2. உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் கலப்பு இரட்டையர் பிரிவு: இறுதி போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி\n3. உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் கூட்டு பெண்கள் பிரிவு : இறுதி போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி\n4. உலக டேபிள் டென்னிஸ் நட்சத்திர கோப்பை: காலிறுதிக்கு முன்னேறினார் அர்ச்சனா காமத்.\n5. உலக வில்வித்தை: 3 இந்தியர்கள் கால்இறுதிக்கு தகுதி\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2816002", "date_download": "2021-09-25T00:24:11Z", "digest": "sha1:67XJOM677EKNW7OVBUGF2J224VW3QWO3", "length": 21927, "nlines": 254, "source_domain": "www.dinamalar.com", "title": "ரயில்வே பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம் குறைப்பு| Dinamalar", "raw_content": "\nஇது உங்கள் இடம்: தி.மு.க., விற்கு சொல்லித் தர வேண்டுமா\n‛தனிநபர் கட்டுப்பாட்டில் யானைகளை வைக்காமல் ...\nநில அபகரிப்பு: கடும் நடவடிக்கைக்கு உயர் நீதிமன்றம் ...\n702 'ஏசி' பஸ்கள் அக்., 1ல் இயக்கம்\nதீயணைப்பு வீரர் பாதுகாப்பு ஆடைக்கு ஐ.எஸ்.ஐ., உரிமம்..\nகோவில் நகைகளை உருக்க பா.ஜ., எதிர்ப்பு\nகுழந்தைகளிடம் கோவிட் பாதிப்பு குறைவு: சவுமியா ...\nகாங்கிரஸில் சச்சின் பைலட்டுக்கு புதிய பொறுப்பு\nகோவா காங்., தலைவர்களுக்கு திரிணாமுல் காங்கிரஸ் வலை\nஇந்திய கூட்டுறவு மாநாட்டில் இன்று பேசுகிறார் அமித் ...\nரயில்வே பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம் குறைப்பு\nபொள்ளாச்சி:பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில், 50 ரூபாயாக உயர்த்தப்பட்ட பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம், மூன்று மாதங்களுக்கு பிறகு குறைக்கப்பட்டுள்ளது.கொரோனா இரண்டாம் அலை தீவிரமாகி, தொற்று பரவல் அதிகரித்த நிலையில், ரயில்வே ஸ்டேஷனில் மக்கள் கூட்டத்தை குறைக்கும் திட்டமிடப்பட்டது. அதன்படி, கடந்த மே, 1ம் தேதி முதல் பாலக்காடு கோட்டத்துக்கு உட்பட்ட ஸ்டேஷன்களில், பிளாட்பார்ம்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபொள்ளாச்சி:பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில், 50 ரூபாயாக உயர்த்தப்பட்ட பிளாட்பார்ம் டிக்கெட் கட்டண��், மூன்று மாதங்களுக்கு பிறகு குறைக்கப்பட்டுள்ளது.கொரோனா இரண்டாம் அலை தீவிரமாகி, தொற்று பரவல் அதிகரித்த நிலையில், ரயில்வே ஸ்டேஷனில் மக்கள் கூட்டத்தை குறைக்கும் திட்டமிடப்பட்டது. அதன்படி, கடந்த மே, 1ம் தேதி முதல் பாலக்காடு கோட்டத்துக்கு உட்பட்ட ஸ்டேஷன்களில், பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம், 10 ரூபாயில் இருந்து, 50 ரூபாயாக உயர்த்தப்பட்டது.உயர்த்தப்பட்ட கட்டணம், பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனிலும் நடைமுறைக்கு வந்தது. இதனால், ரயில் பயணிகளுடன் வழியனுப்ப வரும் உறவினர்கள், நண்பர்கள் பாதிக்கப்பட்டனர்.பொள்ளாச்சி வழித்தடத்தில் இயங்கிய ரயில்களை, கொரோனா முதல் அலையின் போது ரத்து செய்து, மீண்டும் இயக்கிய போது, அமிர்தா எக்ஸ்பிரஸ் மற்றும் சென்னை எக்ஸ்பிரஸ் ரயில்களை மட்டுமே ரயில்வே நிர்வாகம் இயக்குகிறது.பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணத்தை ஐந்து மடங்காக உயர்த்தியது, கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில், மூன்று மாதங்களுக்கு பிறகு, பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம் குறைக்கப்பட்டு, மீண்டும், 10 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது.இது, பயணிகள் மற்றும் உடன் வருவோருக்கு ஆறுதலை அளித்துள்ளது.\nபொள்ளாச்சி:பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில், 50 ரூபாயாக உயர்த்தப்பட்ட பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம், மூன்று மாதங்களுக்கு பிறகு குறைக்கப்பட்டுள்ளது.கொரோனா இரண்டாம் அலை தீவிரமாகி, தொற்று\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்���ுடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமாடு விற்பனை விறுவிறு: ரூ.3 கோடிக்கு வர்த்தகம்\nஆற்றுப்படுகையில் ஆடிப்பெருக்கு :பழமை மாறாமல் கொண்டாட்டம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்த��க் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமாடு விற்பனை விறுவிறு: ரூ.3 கோடிக்கு வர்த்தகம்\nஆற்றுப்படுகையில் ஆடிப்பெருக்கு :பழமை மாறாமல் கொண்டாட்டம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2823130", "date_download": "2021-09-25T01:33:07Z", "digest": "sha1:D7EQO52HX7VZ3OPR3PVATLNCT5RV6DMR", "length": 23879, "nlines": 291, "source_domain": "www.dinamalar.com", "title": "நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி இன்று உரை| Dinamalar", "raw_content": "\nகுறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வங்கக்கடலில் ...\nசெப்.,25: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nமின்சார கார்கள் விற்பனை 'டாடா மோட்டார்ஸ்' சாதனை\nஇது உங்கள் இடம்: தி.மு.க., விற்கு சொல்லித் தர வேண்டுமா\n‛தனிநபர் கட்டுப்பாட்டில் யானைகளை வைக்காமல் ...\nநில அபகரிப்பு: கடும் நடவடிக்கைக்கு உயர் நீதிமன்றம் ...\n702 'ஏசி' பஸ்கள் அக்., 1ல் இயக்கம் 1\nதீயணைப்பு வீரர் பாதுகாப்பு ஆடைக்கு ஐ.எஸ்.ஐ., உரிமம்.. 1\nகோவில் நகைகளை உருக்க பா.ஜ., எதிர்ப்பு 5\nகுழந்தைகளிடம் கோவிட் பாதிப்பு குறைவு: சவுமியா ...\nநாட்டு மக்களுக்கு ஜனாதிபதி இன்று உரை\nபுதுடில்லி: சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி இன்று (ஆக.,14) உரையாற்றுகிறார்.ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாட்டின் 75வது சுதந்திர தினம் நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நாட்டு மக்களிடம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று உரையாற்றுகிறார். ஜனாதிபதி உரை, அகில இந்திய வானொலியில் இன்று இரவு 7:00 மணிக்கு நாடு முழுதும்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி: சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி இன்று (ஆக.,14) உரையாற்றுகிறார்.\nஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாட்டின் 75வது சுதந்திர தினம் நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நாட்டு மக்களிடம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று உரையாற்றுகிறார். ஜனாதிபதி உரை, அகில இந்திய வானொலியில் இன்று இரவு 7:00 மணிக்கு நாடு முழுதும் ஒலிப���ப்பு செய்யப்படுகிறது.\nதொலைக்காட்சியில் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் ஒளிபரப்பப்படுகிறது. அதைத் தொடர்ந்து தொலைக்காட்சியின் மாநில மொழிகளில் ஒளிபரப்பு செய்யப்படும். அகில இந்திய வானொலியில் இரவு, 9:30 மணிக்கு ஜனாதிபதியின் உரை மாநில மொழிகளில் ஒலிபரப்பு செய்யப்படும்.\nபுதுடில்லி: சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி இன்று (ஆக.,14) உரையாற்றுகிறார்.ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாட்டின் 75வது சுதந்திர தினம் நாளை\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n28 ஆயிரம் தடுப்பூசி மருந்து வந்தது\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇந்த நாள் ஆக 14 இந்திய வரலாற்றில் ஒரு கருப்பு தினம் ....பிரிவினை என்கிற பெயரில் பல லட்சம் இந்துக்கள் கொல்லப்பட்டனர்.. சில ஆயிரம் பெண்களின் கற்புக்கள் சூறையாடப்பட்டன. சில லட்சம் குழந்தைகள் கொல்லப் பட்டன. சில லட்சம் குழந்தைகள் அனாதையாகினர்.. இப்படி நடந்த கொடூரங்களை காங்கிரஸ் கட்சி ஒரு நினைவு தினமாக கூட அனுசரிக்காமல் அவர்களின் தோல்வியை மறைக்க இதை அப்படி எளிதாக கடந்து செல்வது மனசாட்சி உள்ள எந்த ஒரு தேசபக்த இந்தியானாலும் பொறுத்துக்கொள்ளவோ அல்லது இந்த அவலத்தை சகித்துக்கொள்ளவோ முடியாது ...மதத்தின் பெயரால் சூறையாடப்பட்ட அப்பாவி இந்துக்களின் உயிருக்காக நாம் குறைந்த பட்சம் பிரார்த்தனையாவது செய்வோம் .....\nஇப்போதுதான் எல்லோருக்கும் உண்மை புரிய ஆரம்பித்துள்ளது, கான் கிராஸ் சுதந்திரத்துக்கு பிறகு நமக்கு அதிக துரோகங்களையே செய்துள்ளது....\nயாராவது ஒருவராவது இந்த செய்திக்கு மதிப்பு அளித்தால் நல்லது புரிகிறது ஜனாதிபதி என்றால் என்றென்றும் எல்லோர் மனதிலும் நீக்கமற வாழ்வது நமது குழந்தை உள்ளம் கொண்ட, தூய மனதுடன் கள்ளம் கபடம் இல்லாமல் எல்லோரிடமும் ஒன்றாகப் பழகும் ஒரே ஒரு தலைவர் நிரந்திர தலைவர் திரு அப்துல் கலாம் அவர்கள் மட்டுமே . வந்தே மாதரம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உ��்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n28 ஆயிரம் தடுப்பூசி மருந்து வந்தது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/politics/2021/08/18/dmk-govt-proved-again-that-its-working-for-social-justice-says-thirumavalavan-mp", "date_download": "2021-09-24T23:36:50Z", "digest": "sha1:IURJWPEA3SGWVHZCM4WWSZQYEYB6I2YJ", "length": 9317, "nlines": 58, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "dmk govt proved again that its working for social justice says thirumavalavan mp", "raw_content": "\n”சமத்துவம் என்றதும் கசப்பும் எரிச்சலும் வருகிறதோ” - சு.சாமியை கடுமையாக சாடிய திருமாவளவன் எம்.பி.\nஅனைத்து சாதியினர் அர்ச்சகர் ஆக்கும் திட்டம்; திமுக அரசு சமூக நீதிக்கான அரசு என்பதை உறுதிபடுத்தும் வகையில் அமைந்துள்ளது என திருமாவளவன் எம்பி தெரிவித்துள்ளார்.\nதந்தை பெரியார் கண்ட கனவு அகில இந்திய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது கூறியுள்ளார்.\nஅவர் பேசியதன் விவரம் பின்வருமாறு:-\nஅனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் இல்லை என்றால் நீதிமன்றம் செல்லப் போவதாக சுப்ரமணிய சாமி உள்ளிட்டோர் பேசி வருவது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, அனைத்து சாதியினர் அர்ச்சகர் ஆக்கும் திட்டம்; திமுக அரசு சமூக நீதிக்கான அரசு என்பதை உறுதி படுத்தும் வகையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற, பெரியாரின் கனவை நனவாக்கி இருக்கிறது. இது இந்திய அரசியலில் நிகழ்ந்திருக்கிற ஒரு மகத்தான சமூகப்புரட்சி என்றார்.\nதொடர்ந்து பேசிய திருமாவளவன் எம்.பி., மனிதன் நிலவுக்குள் காலடி எடுத்து வைத்து விடலாம், ஆனால் கோவிலின் கருவறைக்குள் நுழைய முடியாது, என்ற நிலை இந்தியாவில் ஆயிரம் தலைமுறைகளாக நீடிக்கிறது. இதுதான் சனாதனம் என்ற அவலம், பேரவலம். ஆகவேதான் பெரியார் அவர்கள் கோயிலின் கருவறைக்குள் அனைவரும் நுழைய உரிமை வேண்டும் என்கிற போர்க்குரலை எழுப்பினார்.\nஅவருடைய வழியில் கலைஞர் சட்டமாக்கினார்; இன்று கலைஞர் வழியில் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் நடைமுறைப் படுத்தியிருக்கிறார். இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மனப்பூர்வமாகப் பாராட்டி, வரவேற்கிறது. சமூக நீதியைக் காக்கும் அறப்போரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அனைத்து வகையிலும் உற்ற துணையாக இருக்கும் எனக் கூறினார்.\nஇதனையடுத்து, சுப்பிரமணிய சாமி போன்றவர்கள் எப்போதும் சமத்துவத்தை விரும்பியதில்லை. அதனால் அவர்களுக்கு எரிச்சலைத் தருகிறது. இந்துக்களாக இருப்பவர்கள் எல்லோரும் உள்ளே நுழையலாம் என்கிற போது இவர்கள் மறைமுகமாக இந்துக்கள் இல்லை என எரிச்சல்படுகிறார்கள் ஆத்திரப்படுகிறார்கள். தந்தை பெரியார் கண்ட கனவு அகில இந்திய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஅச்சுறுத்தல்களுக்கு பயப்பட மாட்டோம் என்று சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருப்பது மிகப்பெரிய நம்பிக்கையை தருகிறது. அவருக்கு உற்ற துணையாக இருப்போம் என திருமாவளவன் எம்.பி. கூறியுள்ளார்.\nஅவதூறுகளுக்கு நெத்தியடி பதில் கொடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்... பின்வாங்கிய சுப்பிரமணியன் சுவாமி\n“பேரனின் குறும்புத்தனத்தால் ஆத்திரம்” : பிளாஸ்ட் கவரை வாயில் திணித்து குழந்தையை கொடூரமாக கொன்ற பாட்டி \n“மொபைல்ல பார்க்கும்போது இப்படி ‘திக்கு’ திக்குன்னு இருக்கே..”: திகிலூட்டும் கவினின் ‘லிஃப்ட்’ ட்ரைலர்\nவீடியோகால், கூகுள் பே: ஊரடங்கால் தொழில் நுட்பத்தை கையில் எடுத்த பாலியல் தொழிலாளார்கள்\n2 ஆண்டுகளாக 2 குழந்தைகள், மாமியாருடன் கழிப்பறையில் வசிக்கும் பெண்... தெலங்கானாவில் அவலம்\n“மொபைல்ல பார்க்கும்போது இப்படி ‘திக்கு’ திக்குன்னு இருக்கே..”: திகிலூட்டும் கவினின் ‘லிஃப்ட்’ ட்ரைலர்\n“மனைவி குளிக்கவில்லை என விவாகரத்து கோரிய கணவர்” : உத்தரப் பிரதேசத்தில் நடந்த வினோத வழக்கு - பின்னணி என்ன\n“33 பேர்.. 15 வயது சிறுமியை பல முறை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்”: 28 பேர் கைது - நடந்தது என்ன\n“தோஷம��� கழிப்பதாக கூறி நகைகளை அபகரித்த போலி பெண் சாமியார் கைது”: விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnadugovtjobs.in/physical-geography-of-tamilnadu-questions-pdf-10th-social-science/", "date_download": "2021-09-25T00:37:00Z", "digest": "sha1:KOATXJGHRQBZNBORHETBTDFMTTNOW2AK", "length": 3886, "nlines": 52, "source_domain": "www.tamilnadugovtjobs.in", "title": "Physical Geography Of Tamilnadu Questions pdf 10th Social Science – Tamilnadu Govt Jobs", "raw_content": "\nபோட்டித்தேர்வுகளுக்கு தயார் செய்யும் அனைத்து போட்டித்தேர்வர்களும், நமது விண்மீன் இலவச தினசரி கேள்விகளை இங்கு பெற்றுக்கொள்ளலாம். இந்த இலவச சமசீர் கேள்விகள் அனைத்து தமிழ்நாடு போட்டித் தேர்வுகளுக்கும் பயன்படும் விதத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.\nகேள்விகளுக்கான பதில்களை கீழே உள்ள சமசீர் புத்தக லிங்கில் இருந்து தேடி படிப்பதன் மூலம் எளிதாக நீங்க ஞாபகம் வைத்துக்கொள்ள முடியும். இந்த டெஸ்ட் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் மதிப்பு மிக்க கருத்துக்களை கீழே கமெண்டில் பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/crime/136633-17th-anniversary-of-911-attack", "date_download": "2021-09-25T00:57:59Z", "digest": "sha1:GJJSDZJAIDXADCT4FCHC2EKISUCR22H3", "length": 20928, "nlines": 208, "source_domain": "www.vikatan.com", "title": "அந்த 12 நொடி.. பறிபோன தாலிபன் ஆட்சி.. 17,000 DNA சாம்பிள்கள்! - 9/11 நினைவலைகள் #VikatanInfographics | 20th anniversary of 9/11 attack - Vikatan", "raw_content": "\nகண்ணகி - முருகேசன் ஆணவப் படுகொலை: 13 பேரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு; 2003-ல் நடந்தது என்ன\nதிருச்சி: `அதிரவைத்த பழிக்குப் பழி கொலைகள்; 3 நாள்களில் 120 ரெளடிகள் கைது\nகொடநாடு: மறு விசாரணைக்கு வருகிறது கம்ப்யூட்டர் ஆபரேட்டர் தினேஷ் தற்கொலை வழக்கு\nகடலூர்: `ஊழியர் மர்ம மரணம்’ - திமுக எம்.பி நடத்தும் முந்திரி ஆலைமீது உறவினர்கள் புகார்\nஇந்தியாவிலேயே சென்னைதான் பாதுகாப்பற்ற மெட்ரோ நகரமா - தேசிய குற்ற ஆவண அறிக்கை சொல்வது சரியா\nதிருச்சி: தலை துண்டிக்கப்பட்ட ரெளடி... கண்ணீர் அஞ்சலி போஸ்டரில் `விரைவில்' - அச்சத்தில் மக்கள்\nகார் திருட்டு; சேஸிங்; `சைலேந்திரபாபு சார் 3 முறை போனில் பாராட்டிப் பேசினார்’ - நெகிழ்ந்த காவலர்\n`அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக சோதனை; வழக்குகளைச் சந்திக்கத் தயார்\nகே.சி.வீரமணி: `ரூ.34 லட்சம் பணம்; 4.9 கிலோ தங்கம்; 9 சொகுசு கார்கள் பறிமுதல்’ - லஞ்ச ஒழிப்புத்துறை\nகே.சி.வீரமணி: `பீடித் தொழிலாளி மகன் டு அமைச்சர்' - அரசியலில் வளர்ந்த கதை\nகண்ணகி - முருகேசன் ஆணவப் படுகொலை: 13 பேரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு; 2003-ல் நடந்தது என்ன\nதிருச்சி: `அதிரவைத்த பழிக்குப் பழி கொலைகள்; 3 நாள்களில் 120 ரெளடிகள் கைது\nகொடநாடு: மறு விசாரணைக்கு வருகிறது கம்ப்யூட்டர் ஆபரேட்டர் தினேஷ் தற்கொலை வழக்கு\nகடலூர்: `ஊழியர் மர்ம மரணம்’ - திமுக எம்.பி நடத்தும் முந்திரி ஆலைமீது உறவினர்கள் புகார்\nஇந்தியாவிலேயே சென்னைதான் பாதுகாப்பற்ற மெட்ரோ நகரமா - தேசிய குற்ற ஆவண அறிக்கை சொல்வது சரியா\nதிருச்சி: தலை துண்டிக்கப்பட்ட ரெளடி... கண்ணீர் அஞ்சலி போஸ்டரில் `விரைவில்' - அச்சத்தில் மக்கள்\nகார் திருட்டு; சேஸிங்; `சைலேந்திரபாபு சார் 3 முறை போனில் பாராட்டிப் பேசினார்’ - நெகிழ்ந்த காவலர்\n`அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக சோதனை; வழக்குகளைச் சந்திக்கத் தயார்\nகே.சி.வீரமணி: `ரூ.34 லட்சம் பணம்; 4.9 கிலோ தங்கம்; 9 சொகுசு கார்கள் பறிமுதல்’ - லஞ்ச ஒழிப்புத்துறை\nகே.சி.வீரமணி: `பீடித் தொழிலாளி மகன் டு அமைச்சர்' - அரசியலில் வளர்ந்த கதை\nஅந்த 12 நொடி, பறிபோன தாலிபன் ஆட்சி... 17,000 DNA சாம்பிள்கள்\n9/11 தாக்குதலால் ஏற்பட்ட தீயை அணைப்பதற்கு 100 நாள்கள் தேவைப்பட்டன. கட்டடம் இடிந்ததால் கிளம்பிய தூசுகள் அமெரிக்காவில் பல மைல் தூரம் பயணித்ததைப் படம் பிடித்துக் காட்டியது நாசா. இதனால் ஏற்பட்ட மாசின் அளவு 1.8 மில்லியன் டன்களாகக் கணக்கிடப்பட்டது.\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்\nசெப்டம்பர் 11, 2001. இரட்டைக் கோபுரம், நியூயார்க் நகரம். நேரம், காலை 8:30.\nகாலை உணவருந்திக்கொண்டிருந்தவர்கள், நேற்றைய வேலையை இன்னமும் செய்துகொண்டிருந்தவர்கள், நண்பர்களுடன் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தவர்கள், மேலதிகாரியிடம் திட்டு வாங்கிக்கொண்டிருந்தவர்கள்... என எப்போதும்போல இயங்கிக்கொண்டிருந்தது இரட்டைக் கோபுரக் கட்டடம். அடுத்த கால் மணி நேரத்தில் பயங்கரச் சத்தம். இரட்டைக் கோபுரத்தின் ஒரு பகுதியில் விமானம் ஒன்று மோதியது. மற்றொரு பகுதியில் இருந்தவர்கள் கட்டடத்தைவிட்டு வெளியேற அங்கும் இங்குமாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள். உயிர் பிழைத்தால் போதும் என்று சிலர் மாடியிலிருந்து குதித்தனர். அடுத்த சில நிமிடங்களில் மற்றுமொரு விமானம் வந்து மோதியதில் மொத்தக் கட்டடமும் தரைமட்டமானது. 9/11 தாக்குதல் நடைபெற்று இன்றோடு 20 ஆண்டுகள் கடந்துவிட்டன.\n9/11 தாக்குதலால் உருவான தூசு\nவெளியேறிய அமெரிக்கா; கால்பதிக்கும் சீனா; தாலிபன்களால் ரத்த பூமியான ஆப்கானிஸ்தான்\nஇன்று உலகம் முழுவதும் தலைப்புச் செய்தியாக இருக்கிறார்கள் தாலிபன்கள். அவர்களின் முந்தைய ஆட்சிக் கலைக்கப்பட்டதற்கு இந்த 9/11 தாக்குதல்தான் காரணம் இந்தத் தாக்குதலுக்கு காரணமான அல்-கொய்தா அமைப்புக்கு தாலிபன் அரசு அடைக்கலம் கொடுத்ததாகச் சொல்லி, ஆப்கனில் களமிறங்கியது அமெரிக்கா. இதையடுத்துதான் தாலிபன்களின் கையிலிருந்த ஆட்சி பறிக்கப்பட்டது. 20 ஆண்டுகள் ஆப்கன் மண்ணில் போர் செய்த அமெரிக்கா, கடந்த சில தினங்களுக்கு முன்னர் அங்கிருந்து வெளியேறியது. இதையடுத்து தற்போது மீண்டும் ஆப்கனின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கின்றனர் தாலிபன்கள்\nஅமெரிக்காவிலுள்ள, இரட்டைக் கோபுரக் கட்டடம்தான் உலக வர்த்தக மையமாகச் செயல்பட்டது. இங்கு 50,000 பேர் பணிபுரிகிறார்கள். தினமும் சுமார் 1.4 லட்சம் பேர் இங்கு வந்து செல்வார்கள். எவரும் எதிர்பாராத நேரத்தில் இந்தத் தாக்குதலை நடத்தியது அல்-கொய்தா அமைப்பு. வெறும் 12 நொடிகளில் இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்டது. இரட்டைக் கோபுரத் தாக்குதல் நடைபெற்ற அதே தருணத்தில், அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகனும் தாக்கப்பட்டது. அமெரிக்காவின் வரலாற்றில் இது மிகப்பெரிய சோகமாக பதிவானது. தாக்குதல் நடைபெற்ற அடுத்த நாள் விமானத்தின் கறுப்புப்பெட்டி கண்டெடுக்கப்பட்டது. ஆனால், அதில் எந்த ஒரு தகவலும் பதிவாகவில்லை.\nஇந்தத் தாக்குதலால் ஏற்பட்ட தீயை அணைப்பதற்கு 100 நாள்கள் தேவைப்பட்டன. கட்டடம் இடிந்ததால் கிளம்பிய தூசுகள் அமெரிக்காவில் பல மைல் தூரம் பயணித்ததைப் படம் பிடித்துக் காட்டியது நாசா. இதனால் ஏற்பட்ட மாசின் அளவு 1.8 மில்லியன் டன்களாக கணக்கிடப்பட்டது. இந்தத் தாக்குதல் நடைபெற்ற மூன்று மாதங்கள் கழித்து, அல்-கொய்தா அமைப்பின் தலைவர் ஓசாமா பின்லேடன், இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுக்கொண்டதாக ஆடியோ ஒன்றை வெளியிட்டது அமெரிக்கா. மே 2, 2011 அன்று ஒசாமா பின்லேடனைச் சுட்டுக் கொன்றது அமெரிக்க ராணுவம். ஆகஸ்ட் 16, 2016-ம் ஆண்டு உலக வர்த்தக மையம் புதுப்பொலிவுடன் மீண்டும் திறந்துவைக்கப்பட்டது. இர���்டைக் கோபுரத் தாக்குதலில், சேதமடைந்த சுரங்க ரயில் நிலையம் ஒன்று, 17 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2018-ம் ஆண்டில் திறந்துவைக்கப்பட்டது.\n9/11 தாக்குதலில் சுமார் 3,000 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இவர்களில் 17 கர்ப்பிணிகளும் அடங்குவர். உயிரிழந்தவர்களில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதுவரை யாரென்றே அடையாளம் காணப்படவில்லை. உயிரிழந்தவர்களை அடையாளம் காண்பதற்காகவே நியூயார்க் நகரில் தனியாக ஒரு பரிசோதனைக்கூடம் அமைக்கப்பட்டிருக்கிறது. 17,000 பேரின் DNA சாம்பிள்களைக் கொண்டு இந்தப் பரிசோதனை நடைபெற்றுவருகிறது. 9/11 தாக்குதலுக்காகக் கடத்தப்பட்ட `ஃப்ளைட் 93'-ல் பயணம் செய்து உயிரிழந்த 40 பயணிகளின் நினைவாக, 93 அடிகள் மற்றும் 40 மணிகள் கொண்ட டவர் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. காற்று அடிக்கும்போது அந்த மணிகளிலிருந்து எழுப்பப்படும் ஓசை மக்களுக்கு மனவலிமையைக் கொடுக்கும் என்று நம்புகிறது அமெரிக்க அரசு. இந்த டவருக்கு `Tower Of Voices' என்று பெயரிட்டுள்ளனர்.\n`தாலிபன், ஜெய்ஷ்-இ-முகமது சந்திப்பு'; மசூத் அஸாரின் வாழ்த்து கட்டுரை - இந்தியாவுக்கு அச்சுறுத்தலா\nமிகப்பெரிய தாக்குதலான, 9/11 தாக்குதல் மக்கள் மனதில் ஆழமாகப் பதிய வேண்டும் என்பதற்காக இந்த நாளை `தேசப் பற்று தினம்'-ஆகக் கொண்டாடுகிறது அமெரிக்கா.\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\n2017 முதல் பத்திரிகை துறையில் Data Journalist ஆக இயங்கி வருகிறார். தமிழில் சுமார் 400-க்கும் மேற்பட்ட டேட்டா கட்டுரைகளை எழுதியிருக்கும் இவர், சர்வதேச அரசியல், இந்திய அரசியல் குறித்த பல்வேறு கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். விளையாட்டு, சினிமா தொடர்பான கட்டுரைகளை எழுதுவதிலும் ஆர்வமுடையவர்.\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.minorbaseballleague.com/psa/", "date_download": "2021-09-24T23:50:53Z", "digest": "sha1:QJIF67JW3JDC5QC2ZM47HVA6SIIQ2QWJ", "length": 2277, "nlines": 25, "source_domain": "ta.minorbaseballleague.com", "title": " பி.எஸ்.ஏ. | September 2021", "raw_content": "\nஅரிய பொழுதுபோக்கு மக்கள் அரிய நகைச்சுவை வரலாறு அரிய விலங்குகள் பாப் கலாச்சாரம் அரிய செய்தி அனைத்து செய்திகளும் மற்றவை அரிய வாழ்க்கை கட்டுக்கதை அல்லது உண்மை இடங்கள்\nவனவிலங்குகளை காப்பாற்ற உதவும் உ��்கள் பழைய கண் இமை மயிர்களுக்கு ஊட்டப்படும் ஒரு வகை சாய கலவை சேமிக்கவும்\nஅமெரிக்க செய்தி நிறுவனம் ஆன்லைன் செய்தித்தாள். சமீபத்திய அமெரிக்க செய்தி மற்றும் உலக செய்தி\nநீல் இளம் டேரில் ஹன்னாவை மணந்தார்\nகுடும்ப நடிகர்கள் அனைவரும் இப்போது எங்கே இருக்கிறார்கள்\nவீரர் பந்து டேவ் சேப்பலை வெறுக்கிறார்\nஒரு நபர் இல்லாமல் சேவை நாய்\nதொலைக்காட்சி 2018 இல் சார்லி பிரவுன் நன்றி எப்போது\nஓட்மீல் கதையின் கிண்ணத்தை விட நீங்கள் தடிமனாக இருக்கிறீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/over-one-and-half-kilo-ornaments-removed-woman-stomach-pv6mel", "date_download": "2021-09-25T00:29:40Z", "digest": "sha1:HJICSCRUAQYGGQK3Y2WVB6WIW7TYMDT6", "length": 7418, "nlines": 70, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பெண்ணின் வயிற்றில் இருந்த 1.5 கிலோ தங்கம்... அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்..!", "raw_content": "\nபெண்ணின் வயிற்றில் இருந்த 1.5 கிலோ தங்கம்... அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்..\nமனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் வயிற்றில் இருந்து சுமார் 1.5 கிலோ ஆபரணங்கள் மற்றும் நாணயங்கள் அகற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் வயிற்றில் இருந்து சுமார் 1.5 கிலோ ஆபரணங்கள் மற்றும் நாணயங்கள் அகற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமேற்குவங்கம் மாநிலம், பிர்பும் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் 26 வயதான பெண் உடல்நல கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பல்வேறு முறை மருத்துவ சோதனைகளுக்கு பின்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது அப்பெண்ணின் வயிற்றில் இருந்து வளையல்கள், மூக்குத்திகள், கடிகாரங்கள், செயின்கள், மோதிரங்கள் உள்ளிட்ட 1.5 கிலோ ஆபரணங்கள் அகற்றப்பட்டன. மேலும் ரூ.5. ரூ.10 என 90 நாணயங்களும் அகற்றப்பட்டன. அவற்றில் செம்பு மற்றும் பித்தளையால் ஆன பொருட்களும், தங்கப்பொருட்களும் இருந்தன.\nஇதுகுறித்து பேசிய பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார், ‘’ எனது மகள் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார். எனது சகோதரரின் கடையிலிருந்து ஆபரணங்களை அப்பெண் எடுத்துள்ளார். கடையில் பொருட்களை காணாமல் போவது குறித்து அவரிடம் கேட்டால் உடனே அழத்தொடங்கி விடுவார். இதனைத் தொடர்ந்து உடல்நலம் பாதிக்கப்பட்ட எனது மகளை மருத்துவமனையில் அனுமதித்தோம். இப்போது அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள��ு’’ எனத் தெரிவித்தார்.\nஇனி பெண் போலீஸ் 8 மணி நேரம் வேலை செய்தால் போதும்.. வெளியானது அதிரடி அறிவிப்பு..\nமாடலிங் பெண் முடியை தவறாக வெட்டியதற்கு ரூ.2 கோடி இழப்பீடு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு..\nசாதி - மத வேறுபாட்டை நீக்குவதன் மூலம் இந்து வாழ்க்கை முறையை வலுப்படுத்துங்கள் - சத்குரு\n200 கிலோ சாக்லேட்டில் செய்யப்பட்ட விநாயகர் சிலை... 500 குழந்தைகளுக்கு விருந்தளிக்க முடிவு..\nகுட்நியூஸ்.. இரவில் பெண்கள் தனியாக வர பயமாக இருக்கா போலீஸார் கார் மூலம் வீட்டில் விட சிறப்பு ஏற்பாடு..\n20 வருஷத்துக்கு முன்னாடி வைச்ச அரியர்ஸ் இன்னும் பாக்கி இருக்கா. அண்ணா பல்கலைக்கழகத்தின் குஷியான அறிவிப்பு\nIPL 2021 #DCvsRR டெல்லி கேபிடள்ஸ் அணியில் ஒரு அதிரடி மாற்றம்..\nமு.க.ஸ்டாலின் 16 அடி பாய்கிறார்... உதயநிதி அதுக்கும் மேலே... தாறுமாறாக புகழ்ந்து தள்ளும் அமைச்சர்..\nதினமும் வெளிவரும் நகைக் கடன் முறைகேடு.. கூலாக திமுகவை டீல் செய்யும் ஈபிஎஸ்.. கொந்தளிக்கும் அமைச்சர்.\nIPL 2021 சிஎஸ்கே அணி ஸ்மார்ட் பவுலிங்.. ஆர்சிபியை குறைந்த ரன்னுக்கு சுருட்டிய சிஎஸ்கேவின் வெற்றி உறுதி\nகோவிட் மூன்றாவது அலையில் இருந்து நம்மை காத்து கொள்ள சுயபரிசோதனை கருவியே நமக்கு தேவை \nபலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய விளையாட்டு வீரர்கள் \n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய கலைஞர்கள்\nமஹசூஸ் வெற்றியாளர் ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு அளித்த பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/chandra-haasan-was-more-than-brother-kamal-045304.html", "date_download": "2021-09-25T01:36:35Z", "digest": "sha1:HCP554WGZB6AWNYRL4XV3HW2ZKHB3UAP", "length": 12921, "nlines": 177, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கமல் நாட்டை விட்டு வெளியேறாமல் பார்த்துக் கொண்டவர் சந்திரஹாஸன் | Chandra Haasan was more than a brother to Kamal - Tamil Filmibeat", "raw_content": "\nLifestyle Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் விவாதங்களில் இருந்து ஒதுங்கி இருக்கவும்...\nNews சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கழிவறை வழியாக தப்பிய குற்றவாளி.. போலீஸ் கொடுத்த ஷாக்\nSports கைக்கு கிடைத்த வெற்றி.. அப்படியே தூக்கிக் கொடுத்த கோலி - கண்ணீர் விடும் ஆர்சிபி ஃபேன்ஸ்\nAutomobiles அக்டோபர் 7ம் தேதி எப்ப வருமோ அடுத்த சம்பவத்தை செய்ய போகும் டிவிஎஸ்... கதிகலங்கி நிற்கும் போட்டி நிறுவனங்கள்\nTechnology ரொம்ப ஸ்லிம்மா இருக்கும்- செப்., 29 வரும் சாம்சங் கேலக்ஸி எஃப்42 5ஜி\nFinance 10 வருடங்களில் இல்லாத அளவு வட்டி சரிவு.. பில்டர்களின் சலுகைகள்.. மீண்டு வருவோம்..\nEducation வேலை, வேலை, வேலை ரூ.3.40 லட்சம் ஊதியத்தில் மத்திய பொதுத் துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகமல் நாட்டை விட்டு வெளியேறாமல் பார்த்துக் கொண்டவர் சந்திரஹாஸன்\nசென்னை: விஸ்வரூபம் பட பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தபோது அதை சட்டப்படி எதிர்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் எடுத்தவர் சந்திரஹாஸன்.\nஉலக நாயகன் கமல் ஹாஸனின் அண்ணன் சந்திரஹாஸன்(82) மாரடைப்பால் மரணம் அடைந்தார். லண்டனில் உள்ள தனது மகளும், நடிகையுமான அனுஹாஸன் வீட்டிற்கு சென்ற இடத்தில் அவர் காலமானார்.\nசாருஹாஸனை போன்று சந்திரஹாஸனும் ஒரு வழக்கறிஞர் ஆவார். கமலின் தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாகியாக இருந்தார். கமலின் கால்ஷீட் விவகாரங்களை பார்த்து வந்தார்.\nவிஸ்வரூபம் பிரச்சனை பெரிதாக வெடித்தபோது சட்டரீதியான நடவடிக்கைகளை கவனித்துக் கொண்டவர் சந்திரஹாஸன். கமலுக்கு அண்ணனையும் தாண்டி தந்தையாக, வலது கையாக இருந்தவர்.\nசந்திரஹாஸன் இல்லை என்றால் தன்னால் நல்ல படங்களை தயாரித்திருக்க முடியாது என்று கமல் முன்பு தெரிவித்திருந்தார்.\nமுதல் முறையாக இளையராஜாவின் ஸ்டுடியோவுக்கு சென்ற கமல்.. இசைஞானியுடன் சந்திப்பு.. வைரலாகும் போட்டோஸ்\nஇந்த வீட்ல கிசுகிசு பேச முடியாது.. படுக்கையறையில் படுத்துக் கொண்டு கமல் பேசும் வேற லெவல் புரமோ\nலோகேஷ் கனகராஜுடன் செல்ஃபி.. ’விக்ரம்’ படத்தில் கமீட் ஆனதை கன்ஃபார்ம் பண்ண மைனா நந்தினி\nகன்ஃபார்மா இந்த நாளில் தான்.. பிக் பாஸ் சீசன் 5 எப்போது தொடங்குகிறது தெரியுமா\nபிங்க் கலரு கண்.. உள்ளே நட்சத்திரம்.. சிங்கமாய் வந்த கமல்ஹாசன்.. வெளியானது பிக் பாஸ் 5 லோகோ புரமோ\n“என் கண்ணு வேணும்னு கேட்டியாமே“… போலீஸா கமல் செம கெத்துக்காட்டிய வேட்டையாடு விளையாடு\nபிக் பாஸ் சீசன் 5க்கு சிங்கம் மாதிரி ரெடியாகி வந்த கமல்; வைரலாகும் புரமோ ஷூட்டிங் புகைப்படங்கள்\nவிக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு பிரபல நடிகர்... யார் தெரியுமா \nபெருமையால் என் நெஞ்சு பெரிதானது; இயக்குநர் விஸ்ணுவர்தனின் ஷெர்ஷா படத்தை பாராட்டிய கமல்\nஇந்தியன் 2 பட பணிகள் எப்போது தொடங்கும் மவுனம் கலைத்து மனம் திறந்த கமல���ஹாசன்\nசாமானியரும் சரித்திர நாயகனாக முடியும் என நிரூபித்த வி.பி. மேனனின் நாடகத்தை வெளியிட்ட கமல்ஹாசன்\n62 ஆண்டுகள்.. எவரெஸ்ட் சிகரத்தின் உச்சிக்கு சென்று அங்கே வசிப்பது போன்றது..கமலை கொண்டாடும் ரசிகாஸ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதீப்பொறி பறக்கும்… Valimai Glimpse… ஹேஸ்டேக்கை தெறிக்கவிடும் ரசிகர்கள்\nஅட...அவரா இவரு...பாக்யலட்சுமி சீரியலில் பிரபல டாப் ஹீரோவின் மகன்\nவெளிநாட்டு நிகழ்ச்சிகளுக்காக பெற்ற ரூ.8000 திருப்பியளித்த நடிகை சில்க் ஸ்மிதா.. சுவாரசிய தகவல்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2012/04/21/resume-with-video/", "date_download": "2021-09-25T00:05:02Z", "digest": "sha1:IJW4H7CWWCWWOC4S7RCTSMUF5PXIP4GE", "length": 15412, "nlines": 146, "source_domain": "winmani.wordpress.com", "title": "வீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம். | வின்மணி - Winmani", "raw_content": "\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nஏப்ரல் 21, 2012 at 8:04 பிப 2 பின்னூட்டங்கள்\nதொழில்நுட்பத்தின் வேகமான முன்னேற்றம் பல புதுமையான சிந்தனைகளையும் தினமும்வெளிவந்து கொண்டு தான் இருக்கிறது அந்த வகையில் இன்று வீடியோவுடன் பயோடேட்டா உருவாக்க ஒரு தளம் உதவுகிறது இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.\nமாற்றம் ஒன்றே மாற்றம் இல்லாதது என்ற சொல் சரியாக இப்போது தான் பொருந்தி வருகிறது.பயோடேட்டா உருவாக்குவதில் பல வித்தியாசமான புதுமையான ஐடியாக்களை நாளும் பல இணையதளங்கள் அறிமுகப்படுத்திக் கொண்டு தான் இருக்கின்றன அந்த வகையில் இதுவரை யாரும் யோசிக்காத வண்ணம் புதுமையான முறையில் வீடியோவுடன் நம் பயோடேட்டா உருவாக்கலாம் என்பதை ஒரு தளம் அறிமுகப்படுத்தியுள்ளது இனி இதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.\nஇத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி Start Your FREE Resume Now என்ற பொத்தானை சொடுக்கி வரும் திரையில் நம் தகவல்களை முழுமையாக கொடுக்க வேண்டும், இவர்கள் கேட்கும் கேள்விக��ுக்கு எல்லாம் பதில் அளித்த பின்னர் நம் பயோடேட்டாவே புதுமையாகவும் அழகாகவும் வடிவமைத்து நாம் எதில் திறமைசாலிகள் என்பதை பயோடேட்டா வெளிப்படையாக காட்டுகிறது. இத்துடன் நாம் நம்மைப்பற்றிய ஒரு அறிமுகத்தையும் என்னவெல்லாம் திறமை இருக்கிறது என்பதை வெப்காமிரா உதவியுடன் பதிவு செய்தும் அனுப்பலாம். நம் பயோடேட்டாவை பார்ப்பவர்கள் நம் வீடியோவையும் பார்ப்பதுடன் அவர்கள் நம் பயோடேட்டாவைப்பற்றி என்ன கருத்து சொல்கின்றனர் என்பதை பதிவு செய்யும் வசதியும் இருக்கிறது அத்துடன் நாம் உருவாக்கிய பயோடேட்டாவை எளிதில் யாருடனும் பகிர்ந்து கொள்ளும் வசதியும் இருக்கிறது. புதுமை விரும்பிகளும் வேலையில்லாத நம் நண்பர்களும் இது போல் ஒரு அழகான பயோடேட்டா உருவாக்கி எளிதில் பெரிய வேலையை பெறலாம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.\nCVMaker ( Resume Maker ) வேலை பெற்றுத்தரும் பயோடேட்டா சில நிமிடங்களில் உருவாக்கலாம்.\nமாறி வரும் மாற்றத்துக்கு ஏற்ப ரெஸ்யூம் (பயோடேட்டா) உருவாக்கலாம்.\nமேலதிகாரிகளை ஈர்க்கும்படி பத்தே நிமிடத்தில் பயோடேட்டா உருவாக்குவது எப்படி \nஇலவசமாக ஏஜெண்ட் மூலம் சரியான வேலையைத் தேடலாம்.\nநாரா நாச்சியப்பன் அவர்கள் எழுதிய\n\" குருகுலப் போராட்டம் \"\nபுத்தகம் தறவிரக்க இங்கு சொடுக்கவும்.\nசரியான துறையில் கிடைக்கும் தகுந்த வேலைக்காக\nபல காலம் காத்திருப்பதில் எந்த தவறும் இல்லை.\nபெயர் : பாரதிதாசன் ,\nமறைந்த தேதி : ஏப்ரல் 21, 1964\nபாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து பெரும்\nபுகழ் படைத்த பாவலர். இவருடைய இயற்பெயர்\nசுப்புரத்தினம். தமிழாசிரியராக பணியாற்றிய இவர்\nசுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால்\nபாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக்கொண்டார்.\nபாரதிதாசன் தம் எழுச்சி மிக்க எழுத்தால் புரட்சிக் கவிஞர்\nஎன்றும் பாவேந்தர்  என்றும் பரவலாக அழைக்கப்படுபவர்.\nஇவர் குயில் என்னும் கவிதை வடிவில் ஒரு திங்களிதழ்\nEntry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், வேலைவாய்ப்பு. Tags: வீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்..\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\tயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் – ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\n2 பின்னூட்டங்கள் Add your own\nஆம் , வெகு விர���வில் இந்த சேவை இந்தியாவுக்கும் வரும்,மிக்க நன்றி \nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« மார்ச் மே »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/700242-won-t-accept-bjp-leader-s-apology-on-shiv-sena-bhavan-remark-says-sanjay-raut.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2021-09-25T01:09:23Z", "digest": "sha1:QM744PWXNUIRUCFAAVZG3CT5N2NPLMRL", "length": 19240, "nlines": 299, "source_domain": "www.hindutamil.in", "title": "பாஜக தலைவர் மன்னிப்பை ஏற்கமாட்டோம்: சஞ்சய் ராவத் | குண்டர்க��் போன்று பேசுகிறார்கள்: நவாப் மாலிக் காட்டம் | Won't accept BJP leader's apology on Shiv Sena Bhavan remark, says Sanjay Raut - hindutamil.in", "raw_content": "சனி, செப்டம்பர் 25 2021\nபாஜக தலைவர் மன்னிப்பை ஏற்கமாட்டோம்: சஞ்சய் ராவத் | குண்டர்கள் போன்று பேசுகிறார்கள்: நவாப் மாலிக் காட்டம்\nசிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் | படம்: ஏஎன்ஐ.\nமும்பையில் உள்ள சிவசேனா பவனை இடிப்போம் என்று பாஜக தலைவர் பிரசாத் லாட் பேசியதற்குக் கடும் கண்டனம் தெரிவித்த என்சிபி செய்தித் தொடர்பாளர் நவாப் மாலிக், மகாராஷ்டிராவில் உள்ள பாஜகவினர் குண்டர்கள் போல் பேசுகிறார்கள் எனத் தெரிவித்தார்.\nமகாராஷ்டிரா பாஜக மூத்த தலைவர் பிரசாத் லாட் பேசுகையில், “தேவைப்பட்டால் மும்பையின் மத்தியப் பகுதியில் உள்ள சிவசேனாவின் தலைமையகமான சிவசேனா பவனையும் இடிக்கத் தயங்கமாட்டோம்” எனத் தெரிவித்தார். பிரசாத் லாட் கருத்துக்குக் கடும் கண்டனம் எழுந்தநிலையில் தான் அவ்வாறு பேசவில்லை, ஊடகங்கள் திரித்து தவறாக வெளியிட்டுவிட்டன என்று தெரிவித்து மன்னிப்பு கோரினார்.\nஇந்நிலையில் பாஜக தலைவர் பிரசாத் லாட் மன்னிப்பை ஏற்கமாட்டோம் என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “சிவசேனா பவனை இடிப்போம் என்று கூறிய பாஜக தலைவர் பிரசாத் லாட்டின் மன்னிப்பை ஏற்கமாட்டோம். பாஜக ஒருபோதும் சிவசேனா பவனை இடிக்க நினைக்காது. இதுபோன்று பேசுபவர்கள் பாஜகவினர் இல்லை. வெளியிலிருந்து வந்தவர்கள், ஏற்றுமதி செய்யப்பட்டவர்கள், இறக்குமதி செய்யப்பட்டவர்கள். இதுபோன்ற நபர்கள் மகாராஷ்டிராவில் பாஜகவை அழித்துவிடுவார்கள். இந்த மன்னிப்பை நாங்கள் ஏற்கமாட்டோம்” எனத் தெரிவித்தார்.\nதேசியவாத காங்கிரஸ் தலைவர் நவாப் மாலிக்\nதேசியவாத காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரும் அமைச்சருமான நவாப் மாலிக் கூறுகையில், “மகாராஷ்டிராவில் உள்ள பாஜக தலைவர்கள் குண்டர்கள் போன்று பேசுகிறார்கள். அரசியலில் வன்முறையைப் பேசுவதும், ஒரு கட்சியின் அலுவலகத்தை இடித்துவிடுவேன் எனக் கூறுவதும் சரியானது அல்ல. பாஜக தனது நிர்வாகிகளையும், தலைவர்களையும் கட்டுப்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்.\nசிவசேனா கட்சி, தனது அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில் காட்டமாக எழுதியுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:\n''பாஜகவினர் நடந்துகொள்ளும் முறையால், மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜகவுக்கான அழிவு காலம் அருகே வந்துவிட்டது. சிவசேனா பவனை யாரெல்லாம் இழிவாகப் பார்த்தார்களோ அந்தத் தலைவர்களும், அவர்களின் கட்சியும் வோர்லி கழிவுநீரோடையில் அடித்துச் செல்லப்பட்டார்கள்.\nசிவசேனாவுடன் பலருக்கும் அரசியல்ரீதியான வேறுபாடு உள்ளது. ஒவ்வொரு காலகட்டத்திலும் சிவசேனாவுக்கு சவால் விடுத்துள்ளார்கள். ஒருபோதும் சிவசேனா பவனை இடித்துவிடுவதாகப் பேசியதில்லை.\nபாஜக என்பது ஒருகாலத்தில் விசுவாசமான தொண்டர்கள், அடிமட்டம்வரையில் இருந்தார்கள். வெளியாட்களுக்கோ அல்லது கட்சியை தாழ்த்துபவர்களுக்கோ இடமில்லை என்று இருந்தது. ஆனால், தற்போது, கட்சியின் உண்மையான சிந்தாந்தங்களை கொண்டிருப்பவர்கள்கூட தரம்தாழ்ந்தவர்களைதான் உயர்த்திப் பிடிக்கிறார்கள். அதனால்தான் கூறுகிறோம், மகாராஷ்டிராவில் பாஜகவுக்கு அழிவுகாலம் நெருங்கிவிட்டது.\n‘‘130 கோடி இந்தியர்களும் தொடர்ந்து கடினமாக உழைப்பார்கள் என நம்புகிறேன்\"- பிரதமர் மோடி\nஎளிமையாகும் காப்புரிமை, பதிப்புரிமை பதிவு முறை: பியூஷ் கோயல் தகவல்\nமகாராஷ்டிராவில் பாஜகவுக்கு அழிவு காலம்: பாஜக தலைவரின் பேச்சுக்கு சிவசேனா காட்டம்\nகோவிட்-19 உள்ளிட்ட பாதிப்புகளைக் கண்டறிவதில் செயற்கை நுண்ணறிவு: நிபுணர்கள் கருத்து\n‘‘130 கோடி இந்தியர்களும் தொடர்ந்து கடினமாக உழைப்பார்கள் என நம்புகிறேன்\"- பிரதமர் மோடி\nஎளிமையாகும் காப்புரிமை, பதிப்புரிமை பதிவு முறை: பியூஷ் கோயல் தகவல்\nமகாராஷ்டிராவில் பாஜகவுக்கு அழிவு காலம்: பாஜக தலைவரின் பேச்சுக்கு சிவசேனா காட்டம்\nகர்நாடகாவில் விரைவில் மதமாற்ற தடை சட்டம்: உள்துறை...\nகர்நாடகாவில் கோயிலுக்குள் நுழைந்த 4 வயது தலித்...\nபிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்குச் சொந்தமானது அல்ல; ஆர்டிஐ...\n‘‘இது காப்பியடிக்க கடினமானது’’- பிரதமர் மோடியின் விமான...\nகருணாநிதியின் ஆட்சிக் காலம் கல்லூரிக் கல்வியின் பொற்காலம்:...\nபுதுச்சேரியில் முதல் முறையாக எம்.பி. பதவியைக் கைப்பற்றிய...\nவிமானப் படைக்கு சி-295 விமானங்கள் வாங்க முடிவு: மத்திய அரசின் ஒப்பந்தத்துக்கு தொழிலதிபர்...\nபெட்ரோல் விலை உயர்வை கண்டித்து பேரவைக்கு குதிரை வண்டியில் வந்த கர்நாடக காங்கிரஸ்...\nகரோனா பாதித்தவர்கள் தற்கொலை செய்தால் கரோனா உயிரிழப்பாகவே கணக்கிடப்படும்: உச்ச நீதிமன்றத்தில��� மத்திய...\nதவறாக முடிதிருத்தம் செய்யப்பட்ட பெண்ணுக்கு ரூ.2 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்: பிரபல...\nஐபிஎல் 2021: கொல்கத்தா அணியினர், கேப்டன் மோர்கனுக்கு அபராதம்\nதாதா என் ஹீரோ; கங்குலியைப் பார்த்துதான் இடதுகை பேட்டிங்கிற்கு மாறினேன்: கொல்கத்தா வீரர்...\nகுழந்தையை பலாத்காரம் செய்த அர்ச்சகரின் வழிபாட்டை எந்தக் கடவுள் ஏற்பார்: ஆயுள் தண்டனையை...\nஇனிமேல் இப்படித்தான்…அவர் என்ன நினைத்தாரோ அதை செய்தோம்; மோர்கன் உற்சாகம்\n‘பாகிஸ்தானில் மசூத் அசார் நடத்தும் தீவிரவாத ராஜ்யம்’- அம்பலப்படுத்திய ஆல்வியின் ஐபோன்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/india/2021/09/11/mumbai-rape-victim-died-after-33-hours-of-struggle", "date_download": "2021-09-25T00:15:37Z", "digest": "sha1:GHQZTFQWIDERM3KILENUNIFRUJIMAQOB", "length": 7832, "nlines": 52, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "mumbai rape victim died after 33 hours of struggle", "raw_content": "\nவன்கொடுமை செய்யப்பட்டு தூக்கி வீசப்பட்ட பெண்: 33 மணிநேர போராட்டத்துக்கு பின் பலி; மும்பையில் கோர நிகழ்வு\nமும்பையில், பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான நபரை, வரும் 21-ம் தேதி வரை போலிஸ் காவல் எடுத்து விசாரிக்க மும்பை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.\nமும்பையின் புறநகர் பகுதியான சகிநாகாவில் செப்டம்பர் 9 அதிகாலை நேரத்தில் சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த டெம்போ வேனில் வைத்து, 34 வயதுடைய பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததோடு அந்த பெண்ணை இரும்பு கம்பியால் தாக்கி, அந்தரங்க பாகங்களை சேதப்படுத்திய கோர சம்பவம் நடந்தேறியிருக்கிறது.\nமேலும், வன்கொடுமை செய்துவிட்டு அப்பெண் டெம்போவில் இருந்தும் தூக்கி வீசப்பட்டிருக்கிறார். ரத்த வெள்ளத்தில் சாலையில் துடித்துக் கொண்டிருந்தது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனை அடுத்து அங்கு விரைந்த போலிஸார், உயிருக்கு போராடிய அப்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.\nமருத்துவ பரிசோதனையில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, சித்திரவரதைக்குள்ளானது தெரியவந்தது. இதனிடையே கொடூர சம்பவம் குறித்து விசாரணை வேட்டையில் போலிஸார் இறங்கியிருக்கிறார்கள்.\nஅதில், சம்பவம் நடந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் டெம���போ வேனில் இருந்து பாதிக்கப்பட்ட பெண்ணை தூக்கி எறிவது உறுதியானது. அதனை அடிப்படையாக வைத்து வன்கொடுமை செய்த மோகன் சவான் (42) என்ற நபரை கைது செய்திருக்கிறது மும்பை போலிஸ்.\nஇதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பாதிக்கப்பட்ட பெண், சுமார் 33 மணிநேர போராட்டத்துக்கு பிறகு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட மோகன் சவுகானை மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதில், அந்த நபரை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.\nஇதற்கிடையே, இவ்வழக்கு விரைவில் விசாரிக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.\nவீடியோகால், கூகுள் பே: ஊரடங்கால் தொழில் நுட்பத்தை கையில் எடுத்த பாலியல் தொழிலாளார்கள்\n“பேரனின் குறும்புத்தனத்தால் ஆத்திரம்” : பிளாஸ்ட் கவரை வாயில் திணித்து குழந்தையை கொடூரமாக கொன்ற பாட்டி \n4 ஆண்டுகள் ஆச்சு; ஒரு முறையாவது சச்சரவில்லாமல் NEET நடைபெற்றுள்ளதா - பாஜகவை வெளுத்து வாங்கிய கி.வீரமணி\n“33 பேர்.. 15 வயது சிறுமியை பல முறை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்”: 28 பேர் கைது - நடந்தது என்ன\n“மொபைல்ல பார்க்கும்போது இப்படி ‘திக்கு’ திக்குன்னு இருக்கே..”: திகிலூட்டும் கவினின் ‘லிஃப்ட்’ ட்ரைலர்\n“மனைவி குளிக்கவில்லை என விவாகரத்து கோரிய கணவர்” : உத்தரப் பிரதேசத்தில் நடந்த வினோத வழக்கு - பின்னணி என்ன\n“33 பேர்.. 15 வயது சிறுமியை பல முறை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்”: 28 பேர் கைது - நடந்தது என்ன\n“தோஷம் கழிப்பதாக கூறி நகைகளை அபகரித்த போலி பெண் சாமியார் கைது”: விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/actress-nanthidha-acting-as-a-pregnant-student", "date_download": "2021-09-24T23:55:07Z", "digest": "sha1:R6QGNJFS7VM3X4W5YV7XKKFJE7ZTGZFF", "length": 5914, "nlines": 34, "source_domain": "www.tamilspark.com", "title": "பள்ளி படிக்கையில் கர்ப்பமான அட்டகத்தி நடிகை நந்திதா! அதிர்ச்சியில் ரசிகர்கள்! - TamilSpark", "raw_content": "\nபள்ளி படிக்கையில் கர்ப்பமான அட்டகத்தி நடிகை நந்திதா\nஅட்டகத்தி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நந்திதா. இத்திரைப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து எதிர்நீச்சல், இதற்குதானே ஆசைபட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி, அசுரவதம் என பல படங்களில் நடித்து உள்ளார். நடிகர் விஜய்யுடன் புலி திரைப்படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார் நந்திதா.\nசமீபத்தில் நந்திதா ஸ்வேதா நடித்து வெளிவந்த படம் அசுரகுலம். தற்போது நந்திதா நர்மதா என்ற படத்தில் நடிக்கிறார். இது ஒரு பள்ளி மாணவி கர்ப்பமாகி, குழந்தையை பெற்றெடுத்து வளர்க்கும் கதை. நந்திதா இதில் பள்ளி மாணவி, கர்ப்பிணி, ஒரு குழந்தைக்கு தாய் என 3 விதமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.\nஅவருடன் விஜய் வசந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பாலாவின் உதவியாளர் கீதா ராஜ்புத் இயக்குகிறார். இதுவரை பெரும்பாலும் காமெடி படங்களில் நடித்து வந்த நந்திதாவுக்கு இந்தப் படம் இன்னொரு தோற்றத்தை கொடுக்கும் என்கிறார்கள்.\n முதன்முதலாக தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்ட சாண்டி என்ன பெயர் வைத்துள்ளார் பார்த்தீர்களா\n பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் செய்த காரியம்\n விஜய் டிவி மாகாபா வெளியிட்ட புகைப்படத்தை கண்டு செம ஷாக்கான ரசிகர்கள்\n இளைஞருக்கு வேற லெவல் வினோத தண்டனை விதித்த நீதிபதி\nஇப்போ விட்டாலும் கோவில் தேரை கொளுத்திருவேன். பொதுமக்களிடம் வசமாக சிக்கிய முஹமது கான்.\n 72 வயது பாட்டி என பார்க்காமல் பேரன் செய்த கொடூரச்செயல்.\n இதெல்லாம் மனசுல வச்சுட்டு தேர்தல்ல நின்னுங்க.. தமிழகத்தையே திரும்பி பார்க்கவைத்த இளைஞர்கள்.\nகணவரால் கைவிடப்பட்ட சிம்பு பட நடிகை, இப்போ என்ன தொழில் செய்கிறார் பார்த்தீர்களா வருத்தத்துடன் பிரபல நடிகர் பகிர்ந்த தகவல்\nசார் இப்படியெல்லாம் பேசாதீங்க சார். எல்லாரும் ஸ்டுடண்ட்ஸ் ஆனால் நீமட்டும்... தமிழகத்தையே அதிர்ச்சியடையவைத்த புதுக்கோட்டை தனியார் பள்ளி ஆசிரியர்.\nஅட.. இப்படியொரு சைக்கோ கணவரா மனைவி தூக்கிட்டு தற்கொலை ரசித்து ரசித்து கணவன் செய்த மோசமான காரியம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tag/%E0%AE%B2%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-7i/", "date_download": "2021-09-25T00:48:01Z", "digest": "sha1:MZ3OXGTUXVG3MEIPV6V66YGBDKMFB7U6", "length": 7446, "nlines": 112, "source_domain": "www.updatenews360.com", "title": "லெனோவா யோகா ஸ்லிம் 7i – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் த���ழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nலெனோவா யோகா ஸ்லிம் 7i\nலெனோவா யோகா ஸ்லிம் 7i\n10 வது ஜென் இன்டெல் செயலியுடன் லெனோவா யோகா ஸ்லிம் 7i லேப்டாப் வெளியானது | விலை & முழு விவரங்கள் இங்கே\nலெனோவா ஏற்கனவே பிரபலமான யோகா தொடர் மடிக்கணினிகளில் யோகா ஸ்லிம் 7 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது மற்றும் இதன் விலை ரூ.79,990…\nதமிழகத்தை பதற வைத்த படுகொலைகள்…\nதமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே குற்றச்செயல்கள் அதிக அளவில் நடப்பதாக கூறப்பட்டு வருகிறது. இது உண்மையாக இருக்கலாம் என்பதுபோல கடந்த…\nஅதிமுகவில் இருந்து ஏன் வெளியேறினேன் ஈபிஎஸ் முன் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் உருக்கம்\nநெல்லை : அதிமுக என்ற சரித்திரக் கட்சியில் இருந்து நான் ஏன் வெளியேறினேன் என்பது எனக்கு தெரியவில்லை என பாஜகு…\nபதவிக்காக நீதிமன்றத்தை ஏமாற்றுவது நியாயமா.. நீக்குவாரா ஸ்டாலின்… எம்பி ரவிக்குமார் விவகாரத்தில் பாஜக கேள்வி..\nகடந்த 2019ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது, திமுக கூட்டணி அமைத்து போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி ரவிக்குமார்…\nஆற்றில் சிக்கிய யானையை காப்பாற்ற ஆபரேசன் கஜா… படகு கவிழ்ந்து பத்திரிக்கையாளர் பலியான சோகம்\nஒடிசாவில் ஆற்றில் சிக்கிய யானையைக் காப்பாற்ற சென்ற மீட்பு குழுவினருடன் சென்ற பத்திரிக்கையாளர் ஒருவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம்…\nகாங்கிரஸின் ஆட்டத்தை முடிக்கும் சித்து.. விழிபிதுங்கும் ராகுல், பிரியங்கா… பஞ்சாப்பில் மெகா இன்னிங்ஸ் Close…\n50 ஆண்டுகளுக்கு முன்பு 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களை ஆட்சி செய்த காங்கிரஸ் வசம் தற்போது ராஜஸ்தான், பஞ்சாப், சத்தீஸ்கர் என…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2018/01/16.html", "date_download": "2021-09-25T00:25:05Z", "digest": "sha1:E2YAUWD7JKQXYDUOWKYKRHZ6T5ILOOVL", "length": 25693, "nlines": 261, "source_domain": "www.ttamil.com", "title": "எழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:16 ~ Theebam.com", "raw_content": "\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:16\nநாம் இதுவரை கூறியதில் இருந்து அறிந்து கொள்வது என்ன வென்றால், திராவிடருக்கு என தனியான எழுத்து முறை உண்டு. அவர்களே ��ிந்து வெளிக்கான எழுத்தை அறிமுகப் படுத்தியவர்கள். பின் அதை தென் இந்தியாவில் தொடர்ந்து பானை ஓடுகளிலும் மற்றும் நாணயங்களி லும் எழுதியுள்ளார்கள். உதாரணமாக, உருசிய அறிஞரான யூரி நோரோசோவ் [Yuri Knorozov], சிந்துவெளிக் குறியீடுகள் படவெழுத்து முறைக்கானவை என்றும், கணினிப் பகுப்பாய்வுகளின்படி, இதற்கு அடிப்படையான மொழி ஒட்டுநிலைத் திராவிட மொழியாக இருப்பதற்கு வாய்ப்புக்கள் இருப்பதாகவும் கருத்து வெளியிட்டார். இவருடைய கருத்துக்கு முன்பே என்றி ஏராசு (Henry Heras) முதனிலைத் திராவிடமொழி [proto-Dravidian] என்ற எடுகோளின் அடிப்படையில் சில குறியீடுகளுக்கான தனது வாசிப்புக்களை வெளியிட்டிருந்தார். பின்லாந்தைச் சேர்ந்த அறிஞர் ஆஸ்கோ பர்ப்போலாவும் [Asko Parpola], சிந்துவெளி எழுத்துக்களும், அரப்பா மொழியும் [Indus script and Harappan language] பெரும்பாலும் திராவிட மொழிக்குடும்பத்தைச் சேர்ததாகவே இருக்கும் என்ற கருத்தைக் கொண்டிருந்தார்.1960கள் முதல் 1980கள் வரை இவரது தலைமையில் ஒரு பின்லாந்துக் குழுவினர் கணினிப் பகுப்பாய்வுகளின் மூலம் சிந்துவெளிக் குறியீடுகளை ஆய்வு செய்தனர். அரப்பா மொழி முதனிலைத் திராவிட மொழி என்ற எடுகோளின் அடிப்படையில் பல குறிகளுக்கான தமது வாசிப்பை அவர்கள் முன்வைத்தனர். இவர்களது சில வாசிப்புக்கள் ஏராசு, நோரோசோவ் [Heras and Knorozov] ஆகியோரது வாசிப்புக்களுடன் பொருந்தின (\"மீன்\" குறியீட்டைத் திராவிடச் சொல்லான \"மீன்\" என்னும் சொல்லாகவே வாசித்தமை), வேறு சில முரண்பட்டன. 1994 வரையான பர்ப்போலாவின் ஆய்வுகளின் விரிவான விளக்கங்கள் சிந்துவெளி எழுத்துக்களை வாசித்தறிதல் (Deciphering the Indus Script) என்னும் அவரது நூலில் தரப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் அண்மையில், சிந்துவெளிக் குறியீடுகள் எனக் கருதப்படும் குறியீடுகளுடன் கூடிய புதியகற்காலக் (கி.மு 2ம் ஆயிரவாண்டுத் தொடக்கம். அரப்பாவின் வீழ்ச்சிக்கு முந்திய காலம்) கற்கோடரி ஒன்று\nகண்டுபிடிக்கப்பட்டமை திராவிடமொழிக் கருதுகோளுக்கு வலிமை சேர்ப்பதாகச் சில அறிஞர்கள் கருதுகின்றனர். ஆஸ்கோ பர்போலா, ஐராவதம் மகாதேவன் போன்ற ஆராய்ச்சி யாளர்கள் சமஸ்கிருதம், கி.மு 1500 க்குப் பின்னர் இந்தியாவுக்குள் நுழைந்த ஆரியர்களுடனேயே கொண்டுவரப்பட்டதென்றும், கி.மு 2500 க்கு முற்பட்ட சிந்துவெளி வரிவடிவங்களோடு அதற்குத் தொடர்பு இருக்கமுடியாது என்றும் வாதிடுகிறார்கள். அதற்கான தொல்லியல் சான்றுகளையும் நிறுவி உள்ளனர். அத்துடன் ஆரியப் பண்பாட்டை விளக்குவதாகக் கருதப்படும் மிகப் பழைய நூலான ரிக் வேதம் நூறுவீதக் கிராமப் பண்பாட்டுக்குரியது என்றும் சிந்துவெளிப் பண்பாடு போன்ற நகரப் பண்பாடு ரிக் வேதத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை என்றும் எடுத்துக்காட்டுகிறார்கள். ஆரியப் பண்பாட்டின் இன்னொரு அம்சமான குதிரை, சிந்துவெளி முத்திரைகளிற் சித்தரிக்கப்படாமையும் அவர்களுடைய சான்றுகளில் ஒன்றாகும்.\nபுகழ்பெற்ற நாணயவியல் ஆய்வாளர் கே.ஜி. கிருஷ்ணன் அவர்கள் பெருவழுதி நாணயங்களில் உள்ள தமிழி எழுத்துப் பொறிப்புகள், அசோகர் காலத்துக்கு முந்தியவை என தெரிவிக்கிறார். அதே போல,டாக்டர் கிஃவ்ட் சிரோமணி [Dr.Gift Siromoney] என்பவர், 1983லேயே,\n1.] தமிழ் பிராமி, அசோகர் பிராமிக்கு முந்தியது\n2.] தமிழ் பிராமியில் இருந்துதான் அசோகர் பிராமி உருவானது,\nஆகிய இரண்டு கருதுகோள்களை முன்வைத்து உள்ளார் என்பதும் குறிப்பிடத் தக்கது. கி மு 600 ஆண்டுகளுக்கு முற்பட்ட தென் இந்தியாவில் கண்டு பிடிக்கப்பட்ட எழுத்துக்கள் இதை மேலும் ஆதரிக்கின்றன. அது மட்டும் அல்ல எழுத்தைப் பற்றிய குறிப்புகளையும் தொல்காப்பியத்தில் காணலாம். அதே போல திருக்குறள் ,சிலப்பதிகாரம் போன்றவையும் எழுத்தைப் பற்றி கூறுகின்றன. பனை ஓலை எழுத்தைப் பற்றிய குறிப்பு ஒன்றை நாலடியாரிலும், நடுகல் எழுத்தைப் பற்றிய குறிப்பு ஒன்றை புறநானுறும் தருகின்றன. உதாரணமாக, நாலடியார் - 40.காம நுதலியலில் பாடல் 397 இல் தலைவனின் பிரிவை ஆற்றாத தலைவியின் துன்ப நிலையை கூறும் பொழுது:\n\"ஓலைக் கணக்கர் ஒலியடங்கு புன்செக்கர்\nமாலைப் பொழுதில் மணந்தார் பிரிவுள்ளி\nமாலை பரிந்திட்டு அழுதாள் வனமுலைமேல்\nஎன்று கூறுகிறது. அதாவது, ஓலையிலே எழுதும் கணக்கரின் ஓசை ஒழியும்படியான மாலை நேரத்தில், தலைவன் பிரிதலை நினைத்து, மாலையைக் கழற்றி, வீசியெறிந்து, அழகிய கொங்கைகளில் பூசப்பட்டிருந்த சந்தனக் குழம்பையும் உதிர்த்துத் தள்ளித் துன்புற்று அழுதாள் என்கிறது. இது சங்கம் மருவிய காலத்தில்,வள்ளுவர் காலத்தை அண்டியதும் ஆகும்.\nதூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வட்டத்தில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர் தமிழக வரலாற்றில் தனது தொல்லியல் முதன்மையால் இடம்பிடித்த ஊர் ஆகும். 2004 ஆம் ஆண்டில் இங்கே நடத்தப்பட்ட ஆய்வுகள் மிகவும் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. 3,800 ஆண்டுகள் பழமையான எலும்புக் கூடுகளும் மற்றும் தமிழ்ப் பிராமி எழுத்துக்களுடன் கூடிய பல தாழிகளும் இங்கு கண்டு எடுக்கப் பட்டுள்ளன. தாழியில் இருந்த எழுத்தை \"‘கரி அரவ நாதன்\" [ `Ka ri a ra va [na] ta'] என்று படித்து\nஉள்ளனர். இது கி மு 500 ஆண்டை சேர்ந்ததாகும். ‘கதிரவன் மகன் ஆதன் என்று அதற்குப் பொருள். ஆதனைப் புதைத்த தாழி தான் அது. கல்வெட்டு ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் போன்றோரும் அந்தத் தாழியை அபூர்வமானது, அந்தப் பழந்தமிழ் எழுத்துக்கள் ஹரப்பா கால உருவ எழுத்துக்களைப் போல இருப்பதாக கருத்துச் சொன்னார்கள். அந்தத் தகவல்கள் கடந்த 01.07.05-ம் தேதி ஃப்ரண்ட்லைன் [Front line] ஆங்கில இதழில் வெளிவந்தன. இதன் படம் இங்கு இணைக்கப் பட்டு உள்ளது.\nபேராசிரியர் முனைவர் சா. குருமூர்த்தி அவர்கள், அங்கு பிந்திய ஹரப்பா தளங்களில் காணப்படும் கீறல் குறிகளை அதிகம் ஒத்த கீறல் குறிகளைக் கொண்ட பானை ஓடுகளும் உள்ளன என்கிறார். இந்த அகழாய்வுகள் தமிழ் நாகரிகமும் பிந்திய ஹரப்பா நாகரிகமும் ஒன்றற்கு ஒன்று தொடர்பு டையன என்பதை நிறுவி உள்ளன. இந்திய நாகரிகத்தின் தொடக்கம் குறித்து சூழ்ந்துள்ள புதிர்மறைவுச் செய்தியின் மடிப்பை அவிழ்க்க இத் தளத்தில் மேலும் அகழாய்வுகள் நிகழ்த்தப்பட வேண்டும். இது ஹரப்பா மற்றும் தமிழ் நாகரிகத்தை இணைக்க, அதற்கான கால்வாய்களைத் திறந்துவிட்டுள்ளது என்றும் குறிப்பிட்டு உள்ளார். அப்படி அகல் ஆய்வு செய்யும் பட்ச்சத்தில், தமிழ் எழுத்துக் களின் ஆரம்பம்,தொடர்புகள், மற்றும் வளர்ச்சியைப் பற்றி மேலும் விபரமாக நாம் அறியலாம்\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஒளிர்வு 86, தமிழ் இணைய சஞ்சிகை - மார்கழி மாத இதழ்...\nபொங்கலுக்கு வெளியாகும் பெரும் தி��ைப்படங்கள்\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:16\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:15\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:14\nசிறுமி மூலம் -கடவுள்- விளக்கிய உண்மை-\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nகடவுள் ஏன் கண்களுக்குப் புலப்படுபவர் இல்லை - ஒரு பல்பரிமாண விளக்கம்{ஆக்கம்: செல்வத்துரை சந்திரகாசன்}\n- -அவர் எல்லோருக்கும் மிகவும் வேண்டப்படுபவர் ; கூடவே உறைபவராகக் கருதப் படுபவர் ; எல்லா நேரமும் கஷ்டங்களில் இருந்து மீட்க உதவுபவர் ; ...\nஅவனுக்கென்றொரு மனம் - கதை (Tamil Short Story )\nபல்கலைக்கழ படிப்பினை முடித்த சலீஷா ஒரு அலுவலகத்தில் தொழில் நியமனம் பெற்று சில வாரங்களே கடந்திருந்தன. அதே அலுவலகத்தில் கடமை புரிய...\n[சீரழியும் தமிழ் சமுதாயம்] சமுதாயம் என்பது பலரும் ஒன்றாய் கூடி வாழும் ஓர் அமைப்பு. இது மக்களால் மக்களுக்காக உருவாக்கப் பட்டது. ப...\nகைகள் மாறிய தோட்டத்து மல்லிகை ..மீண்டும் - (உண்மைச் சம்பவம்)\nகதை அது நடந்தது 1975 ம் ஆண்டு. அன்றும் மலையகம் வழமைபோல் காலையில் வெறும் வயிற்றுடன் ஆரம்பித்த தேயிலைத் தோட்டங்கள் சுறுசுறுப்புடன் தங்கள் கட...\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும், அறிவியலும் /பகுதி: 01\n[ The belief and science of the sleep] இன்று நடைமுறையில் கூடுதலாக 'sleep' என்ற ஆங்கில சொல்லின் பொருளில் பாவிக்கப்படு...\n\"மனிதனை [மனித பண்புகளை] கொஞ்சம் இன்றில் இருந்து சிந்தியுங்கள்/பகுதி;04[முடிவு]\nடெல்லி, இந்தியாவில் வசிக்கும் கைலாஷ் சத்யார்த்தி [Kailash Satyarthi ] மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா யூசப்சாய் [Malala Yousafzai] ஆக...\n-தமிழ் நகைச்சுவை-தர்ம ராசர்- ஆங்கிலப் புயல் இசைக் குயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/12077.html", "date_download": "2021-09-25T01:22:06Z", "digest": "sha1:G63DQU5NXWHYSCGMMBK7L6XSQZ5XO676", "length": 5882, "nlines": 126, "source_domain": "eluthu.com", "title": "அது என்ன பனித்துளியா........ - காதல் கவிதை", "raw_content": "\nஅது என்ன பனித்துளியா என்று....\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (3-Dec-10, 1:51 pm)\nசேர்த்தது : மணிகண்டன் மகாலிங்கம் (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://guidetoislam.com/ta/videos/%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%95%E0%AE%B3%E0%AE%95%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%99%E0%AE%95%E0%AE%B3-7615", "date_download": "2021-09-25T00:40:22Z", "digest": "sha1:B5JS2RHWU7DYW72LJXWNGJA4BC5L2JYR", "length": 10335, "nlines": 198, "source_domain": "guidetoislam.com", "title": "ரமழானில் பெண்களுக்குரிய சட்டங்கள் ரமழானில் பெண்களுக்குரிய சட்டங்கள் - Videos", "raw_content": "\nகாரணமின்றி நோன்பை விடுவதற்கான தண்டனை\nநோன்பு திறக்க வைப்பதன் சிறப்பு - அஷ்ஷேக் முஹம்மத் ரியாழ் பின் ரஷீத்\nரமழான் மாதத்தின் சிறப்பு - அஷ்ஷேக் முஹம்மத் ரியாழ் பின் ரஷீத்\nஅடிப்படைக் கொள்கையில் சில அத்தியாயங்கள்\nபிள்ளை வளர்ப்பும், பெற்றோரினதும் பிள்ளைகளினதும் கடமைகளும்\nபெண்கள் முகம் மறைப்பது வணக்கமா வழக்கமா \nஅடிப்படைக் கொள்கையில் சில அத்தியாயங்கள்\nநபி ( ஸல் ) அவர்களின் தொழு கை\nகடவுள் பற்றிய இஸ்லாமிய கோட்பாடு\nநோன்பும் அதன் சட்ட திட்டங்களும்\nஉண்மையின் பக்கம் மக்களை அழைப்பதுமூமின்களின் கடமை\nஈமானிய புத்துணர்ச்சி தரும் இனிய மாதம் ரமழான்\nஸகாத்துல் பித்ர் ஓர் விளக்கம்\nநபிக்குத் தவறாத வித்ருத் தொழகை\nஓய்வு நேரத்தை எவ்வாறு கழிப்பது\nதுல்-ஹிஜ்ஜாவின் சிறப்பும் அதிலிருக்கும் உன்னத அமல்களும்\nதுல் ஹிஜ்ஜாவின் முதற் பத்தும், நாமும் – பகுதி - 02\nதுல் ஹிஜ்ஜாவின் முதற் பத்தும், நாமும் – பகுதி - 01\nஈதுல் அழ்ஹாவின் சிறப்புக்களும் அதன் ஒழுங்குகளும்\nநீங்கள் என்ன தேடுகிறீர்கள் என எம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை\nரமழானில் பெண்களுக்குரிய சட்டங்கள் - அஷ்ஷேக் முஹம்மத் ரியாழ் பின் ரஷீத்\nஇஸ்லாத்தின் சர்வ தேசத் தூது\nபிள்ளை வளர்ப்பும், பெற்றோரினதும் பிள்ளைகளினதும் கடமைகளும்\nஇஸ்லாத்தை அறிவோம். (வண்ணப் படங்களில் விஞ்ஞான நுட்பங்கள்\nலாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்\nஉண்மையின் பக்கம் மக்களை அழைப���பதுமூமின்களின் கடமை\nபெருமை - பகுதி 2\nஇறை நம்பிக்கையாளர்களான ஆண்களும், பெண்களும் ஒருவருக்கொருவர் உதவியாகவும், ஆதரவாகவும் இருக்கிறார்கள்\nபுத்தகங்கள், கட்டுரைகள், அட்டைகள், வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகள் ஆகியவற்றை உங்கள் முக்கியத்துவம் கருதி காண்பிப்பதற்கு குக்கீகளை இவ் இணையத்தளம் பயன்படுத்துகிறது\nமுஸ்லிமல்லாதவர்கள் இஸ்லாம் பற்றியும், முஸ்லிம்கள், மற்றும் அல்குர்ஆன் பற்றியும் அறிந்துகொள்ள \"இஸ்லாத்தின் வழிகாட்டி\" அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது\nஉங்களை மேம்படுத்திக்கொள்ளும் நிலையில் இருங்கள்\nமின்னஞ்சல் முகவரி [email protected]\nமன்னிக்கவும், ‘பிடித்தவை’ பகுதியில் சேர்க்க நீங்கள் உள்நுழைய வேண்டும். உள்நுழைய அல்லது பதிவு செய்ய கீழுள்ள இணைப்பைப் பயன்படுத்தவும் Sign in", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/hyundai/ioniq/price-in-new-delhi", "date_download": "2021-09-25T01:16:34Z", "digest": "sha1:S3HO7XTSCUZJUGKJTATGJTZNRQUSRBJO", "length": 7636, "nlines": 207, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹூண்டாய் லாங்கி புது டெல்லி விலை: லாங்கி காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஹூண்டாய்லாங்கிroad price புது டெல்லி ஒன\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nலேக்சஸ் எல்சி 500 ம\nபுது டெல்லி இல் உள்ள ஹூண்டாய் கார் டீலர்கள்\nமால்வியா நகர் புது டெல்லி 110017\nசக்தி நகர் chowk புது டெல்லி 110007\nகரோல் பாக் புது டெல்லி 110005\nஹூண்டாய் car dealers புது டெல்லி\nஹூண்டாய் dealer புது டெல்லி\nRecommended Used சார்ஸ் இன் புது டெல்லி\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 15, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 15, 2022\nஹூண்டாய் சான்டா ஃபீ 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 19, 2022\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nalert me when தொடங்கப்பட்டது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/13-year-old-girl-died-after-buying-cooldrinks-at-grocery-store-in-chennai-429011.html?ref_source=articlepage-Slot1-12&ref_medium=dsktp&ref_campaign=citylinkslider", "date_download": "2021-09-25T00:39:49Z", "digest": "sha1:2UB2HI26XFYDNGUWOHH4UKO7OZ45KVLE", "length": 21711, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "திடீர்னு ப்ளூ கலரில் மாறிய உடம்பு.. ஒரே ரத்தம்.. மளிகை கடையில் கூல்டிரிங்ஸ் குடித்த சிறுமி.. ஷாக் | 13 year old girl died after buying cooldrinks at grocery store in Chennai - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனாவைரஸ் ஐபிஎல் 2021 சேகர் ரெட்டி நீட் தேர்வு கோடநாடு\nசென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கழிவறை வழியாக தப்பிய குற்றவாளி.. போலீஸ் கொடுத்த ஷாக்\nமுன்னாள் காவல் ஆணையர் ஏகேவி உள்ளிட்ட 5 ஐபிஎஸ் அதிகாரிகள் டிஜிபியாக பதவி உயர்வு\nசென்னையில் விஜிபி குழும அலுவலகத்தில் திடீர் ரெய்டு... என்ன காரணம்\nஉயர்ந்து வரும் ஆக்டிவ் கேஸ்கள்.. தமிழகத்திற்கு நல்லதல்ல.. இன்றைய கொரோனா நிலவரம்\nபாஜகவின் முதல் எதிரி யாரு தெரியுமா.. திருமாவளவன் கடும் தாக்கு.. வீரமணி பகீர் புகார்\nபள்ளிப்படிப்பை கைவிட்ட மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி... ஈஸ்வரன் கூறும் 8 யோசனைகள்..\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nசென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கழிவறை வழியாக தப்பிய குற்றவாளி.. போலீஸ் கொடுத்த ஷாக்\nஅஞ்சு பைடன் இந்தியாவுல.. அமெரிக்க அதிபர் சொன்ன ஜோக்.. உடனே செம்ம கவுண்டர் கொடுத்த மோடி\nஅமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடன் பிரதமர் மோடி சந்திப்பு.. பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சு\nமதுரையில் சீராக உயரும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை.. கவலை தரும் மாற்றங்கள்\nமுன்னாள் காவல் ஆணையர் ஏகேவி உள்ளிட்ட 5 ஐபிஎஸ் அதிகாரிகள் டிஜிபியாக பதவி உயர்வு\nசென்னையில் விஜிபி குழும அலுவலகத்தில் திடீர் ரெய்டு... என்ன காரணம்\nLifestyle Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் விவாதங்களில் இருந்து ஒதுங்கி இருக்கவும்...\nMovies Movie Review : மாட்ட வச்சு அரசியல் பேசும்..இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் விமர்சனம்\nSports கைக்கு கிடைத்த வெற்றி.. அப்படியே தூக்கிக் கொடுத்த கோலி - கண்ணீர் விடும் ஆர்சிபி ஃபேன்ஸ்\nAutomobiles அக்டோபர் 7ம் தேதி எப்ப வருமோ அடுத்த சம்பவத்தை செய்ய போகும் டிவிஎஸ்... கதிகலங்கி நிற்கும் போட்டி நிறுவனங்கள்\nTechnology ரொம்ப ஸ்லிம்மா இருக்கும்- செப்., 29 வரும் சாம்சங் கேலக்ஸி எஃப்42 5ஜி\nFinance 10 வருடங்க���ில் இல்லாத அளவு வட்டி சரிவு.. பில்டர்களின் சலுகைகள்.. மீண்டு வருவோம்..\nEducation வேலை, வேலை, வேலை ரூ.3.40 லட்சம் ஊதியத்தில் மத்திய பொதுத் துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிடீர்னு ப்ளூ கலரில் மாறிய உடம்பு.. ஒரே ரத்தம்.. மளிகை கடையில் கூல்டிரிங்ஸ் குடித்த சிறுமி.. ஷாக்\nசென்னை: மளிகை கடையில் கூல்டிரிங்க்ஸ் வாங்கி குடித்த 13 வயது பெண் ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.\nசென்னை பெசன்ட் நகர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்... இவரது மகள் தரணி.. 13 வயதாகிறது.. இவர் தன் வீட்டு பக்கத்தில் உள்ள மளிகை கடைக்கு சென்று, டோகிடோ கோலா என்ற கூல்டிரிங்ஸை 10 ரூபாய் தந்து வாங்கி குடித்துள்ளார்...\nஅத்துடன் ரஸ்னா பாக்கெட்டையும் வாங்கி குடித்துள்ளார். அது குடித்த சில நிமிடங்களிலேயே தரணி வாந்தி எடுக்க ஆரம்பித்ததாக சொல்லப்படுகிறது..\nதப்பாட்டம் ஆடிய ரோஜா.. உற்சாகமூட்டிய கலைஞர்கள்.. சொந்த தொகுதியில் செம்ம\nமேலும் மூக்கில் இருந்தும் ரத்தம் வந்துள்ளது.. இதனால் கொஞ்ச நேரத்திலேயே மயக்கமாகி விட்டார்.. அவரது உடம்பு நீல கலரில் மாறி போயுள்ளது.. இதை பார்த்து பயந்து போன குடும்பத்தினர், தரணியை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர்... ஆனால், தரணி ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்..\nஇதையடுத்து, தகவலறிந்த சாஸ்திரி நகர் போலீசார் விரைந்து வந்து, தரணியின் சடலத்தை மீட்டு போஸ்ட் மார்ட்டத்துக்காக ராயபேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்... பிறகு தரணி குடித்த கூல்டிரிங்க்ஸில் இருந்து கொஞ்சமாக எடுத்து, அதை டெஸ்ட்டுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.\nமளிகை மற்றும் சிறு சிறு கடைகளில் பெயர் மற்றும் தேதி ஆகியவை இல்லாமல் உணவு பொருட்களை விற்க கூடாது என்று விதி உள்ளது.. ஆனாலும் இதை சிலர் கடைப்பிடிப்பதில்லை.. இதனால், பலர் பரிதாபமாக உயிரிழக்கும் சூழலும் உருவாகி உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.. சம்பந்தப்பட்ட கடையில், உறவினர்கள் இதை பற்றி கேட்டதற்கு அலட்சியமாக அவர் பதிலளித்ததாக கூறப்படுகிறது.\nஇந்த மளிகை கடையில் காலாவதியான பொருட்களையும், தரமற்ற பொருட்களையும் விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இ���ுகுறித்து சாஸ்திரி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் இன்று உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அந்த கடையிலுள்ள பொருட்களின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.\nமேலும், சிறுமி குடித்த குளிர்பானத்தின் 17 பாட்டில்கள் இதுவரை விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ளவற்றின் விற்பனையை தடுத்து அவற்றை கைப்பற்றியுள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.. இதனிடையே சிறுமியின் போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டபோது,\"மூச்சுக்குழலில் உணவுத்துகள்கள் இருந்ததாகவும், அதனால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்திருக்கலாம் எனவும் டாக்டர்கள் தெரிவித்ததாக\" சாஸ்திரிநகர் போலீசார் தெரிவித்தனர்...\nமேலும் சிறுமியின் உடலில் கூல்டிரிங்க்ஸில் விஷம் ஏறி இருக்கிறதா என்பதை கண்டறிய சிறுமியின் உடல் மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு இருப்பதாகவும், அதன் முடிவில் தான் சிறுமியின் இறப்புக்கான முழுமையான காரணம் தெரியவரும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.\n\"வளைகாப்பு தியாகராஜன்\" .. டோஸ் விட்ட ஜெயக்குமார்.. கையோடு வைத்த விமர்சனம்\nசென்னை : 20 வருடமாக அரியர் உள்ளதா சூப்பர் சான்ஸ்… அண்ணா பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பு…\nநிலத்தை அபகரிக்கும் மக்கள் பிரதிநிதிகளை விடாதீர்கள்... காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்..\nசென்னை: ரவுடிகளின் அட்டகாசத்தை ஒழிக்க தனிப்படை… காவல் ஆணையர் உறுதி\nஇதெல்லாம் நியாயமே இல்லை.. மத்திய அரசுக்கு எதிராக பொங்கிய அன்புமணி ராமதாஸ்.. பரபரப்பு அறிக்கை\nசென்னை: உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி… 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\n\"தம்பி பிடிஆர்..\" அரசியலிலும் நான் உங்க அண்ணன்.. படித்தாலும் பந்தா பண்ணாதவன்.. கலாய்த்த ஜெயக்குமார்\nசென்னை: பார் உரிமையாளரிடம் லஞ்சம்… மாட்டிக் கொண்ட காவலர்… பரபர வீடியோ\nகனவு கோட்டையில் வாழ்கிறார் எடப்பாடி பழனிசாமி... அமைச்சர் தங்கம் தென்னரசு கிண்டல்..\nசென்னை: அக்டோபர் 1-ம் தேதி முதல் ஏசி பேருந்துகள் இயங்கும்… அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு\n எழும்பூரில் இரவு நடந்த விபத்து- காரை திறந்து பார்த்தால் ஷாக்\nசென்னை: 150 ஆண்டுகள் பழமையான.. ஆனைபுளி பெருக்க மரம்… கல்வெட்டை திறந்து வைத்த��ர் முதல்வர் ஸ்டாலின்\n200 ஆண்டுகள் பழமையான மரம்.. வரலாற்று குறிப்பேடு கல்வெட்டை திறந்த முதல்வர்.. அப்படி என்ன ஸ்பெஷல்\n பக்காவாக களமிறங்கிய பாஜக, அதிமுக.. 5 முக்கிய காரணங்கள்.. பின்னணி\nதமிழகத்தில் தனி நபர் யாரும் யானை வைத்திருக்கக்கூடாது... சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு..\nஇதமான வானிலைக்கு ரெடியா இருங்க.. இந்த 14 மாவட்டங்களில் இன்று வெளுத்து வாங்கப்போகுது கனமழை\nதாயுள்ளத்தோடு பரிசீலித்த முதல்வர்.. உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி.. நெகிழும் தயாரிப்பாளர் கூட்டுக்குழு\n16-வது மாடியில் இருந்து குதித்து.. பிளஸ் 1 மாணவி தற்கொலை.. அதிர்ச்சியில் உறைந்துபோன தலைநகர்\nதிமுக தேர்தல் வாக்குறுதிகள் மீது அதிருப்தியை ஏற்படுத்தும் வகையில் பிரசாரம் செய்ய அதிமுக வியூகம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai cool drinks 13 year old girl groceryshop சென்னை கூல்டிரிங்ஸ் 13 வயது சிறுமி மளிகை கடை குளிர்பானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88,_%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-09-24T23:46:49Z", "digest": "sha1:E4MLJ7GPG7J3S5WTWBZG3CYHTUBRQ4WC", "length": 15443, "nlines": 287, "source_domain": "ta.wikipedia.org", "title": "மிதிலை, நேபாளம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமிதிலை (Mithila) (நேபாளி: मिथिला राज्य; மைதிலி : মিথিলা রাজ্য) மைதிலி மொழி பேசும் தெற்கு நேபாளத்தின் 13 மாவட்டங்களை உள்ளடக்கிய கிழக்குத் தராய் சமவெளி பகுதியாகும். மிதிலையில் மைதிலை, நேபாள மொழிகள் பேசும் மதேசி மக்கள் பெரும்பான்மையான வாழ்கின்றனர். மிதிலையின் முக்கிய நகரம் ஜனக்பூர் ஆகும். மிதிலை பண்டைய விதேக நாட்டின் தலைநகராக விளங்கியது.\nநேபாள மிதிலை மக்கள், இந்தியாவின் மிதிலை மக்களுடன், திருமண உறவின் மூலம் பண்பாடு மற்றும் நாகரீகத்தைப் பகிர்ந்து கொள்கின்றனர்.[1]நேபாள நாட்டின் மிதிலையையும், இந்தியாவின் மிதிலையையும் ஒன்றிணைத்து, மிதிலை பிரதேசத்தைத் தனிநாடாக அறிவிக்கக் கோரி மைதிலி மொழி பேசும் மக்கள் பல்லாண்டுகளாகப் போராடி வருகின்றனர்.[2]\n14,058 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட நேபாள மிதிலைப் பிரதேசம் 6.65 மில்லியன் மக்கள் தொகை கொண்டது. [3] மிதிலைப் பிரதேசம் 948 கிராம வளர்ச்சி குழுக்களையும், 14 நகராட்சி மன்றங்களையும் கொண்டது. நேபாள மிதிலையின் எல்லைகள்:[4]\nதெற்கில் இந்தியாவின் பிகார் மாநிலம்\nமேற்கில் பிகாரின் கிழக்கு சம்பாரண் மாவட்டம்.\nகிழக்கில் பிகாரின் கிசன்கஞ்சு மாவட்டம் மற்றும் மேற்கு வங்காளத்தின் டார்ஜிலிங் மாவட்டம்\nராம் பரன் யாதவ், சப்தரி\nநேபாள மாநில எண் 5\nநேபாள மாநில எண் 2\nதிரிபுவன் வீர விக்ரம் ஷா\n1950 இந்திய-நேபாள அமைதி மற்றும் நட்பு உடன்படிக்கை\nநேபாள மக்கள் இயக்கம், 1990\nதிரிபுவன் பன்னாட்டு வானூர்தி நிலையம்\nநேபாள ஜனநாயக கூட்டாட்சிக் குடியரசு\nநேபாள அரசியலமைப்பு சட்டம், 2015\nநேபாள நாடாளுமன்றத் தேர்தல், 2017\nநேபாள மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்கள், 2017\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 ஆகத்து 2021, 05:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_(%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88,_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2021-09-25T01:44:26Z", "digest": "sha1:FYSDY7CX5RTWAO56SZJEEJE4HDVR5TQP", "length": 5864, "nlines": 96, "source_domain": "ta.wikipedia.org", "title": "விஜய் விருதுகள் (சிறந்த கதை, திரைக்கதை எழுத்தாளர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "விஜய் விருதுகள் (சிறந்த கதை, திரைக்கதை எழுத்தாளர்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிஜய் விருதுகள் (சிறந்த கதை, திரைக்கதை எழுத்தாளர்) என்பது விஜய் தொலைக்காட்சியால் தமிழ் திரைத்துறையில் சிறந்த ஆண் பின்னணி பாடகருக்கு கொடுக்கப்படும் விருதாகும். இது விஜய் விருதுகள் நிகழ்ச்சியில் நடுவர்களால் வருடந்தோறும் கொடுக்கப்படும் விருதாகும்.\n2010 பிரபு சாலமன் - மைனா\n2009 அறிவழகன் - ஈரம்\n2008 கமல் - தசாவதாரம்[1]\n2007 விஜி - மொழி[2]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 மார்ச் 2013, 12:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2845110", "date_download": "2021-09-25T01:28:33Z", "digest": "sha1:7G6CA2BUGC2CLWESLUN6KPIT3IO7UYIU", "length": 27548, "nlines": 299, "source_domain": "www.dinamalar.com", "title": "ராமர் கட்டிய பாலம்: தேவாரத்தில் ஆதாரம்| Dinamalar", "raw_content": "\nநில அபகரிப்பு: கடும் நடவடிக்கைக்கு உயர் நீதிமன்றம் ...\n702 'ஏசி' பஸ்கள் அக்., 1ல் இயக்கம்\nதீயணைப்பு வீரர் பாதுகாப்பு ஆடைக்கு ஐ.எஸ்.ஐ., உரிமம்..\nகோவில் நகைகளை உருக்க பா.ஜ., எதிர்ப்பு\nகுழந்தைகளிடம் கோவிட் பாதிப்பு குறைவு: சவுமியா ...\nகாங்கிரஸில் சச்சின் பைலட்டுக்கு புதிய பொறுப்பு\nகோவா காங்., தலைவர்களுக்கு திரிணாமுல் காங்கிரஸ் வலை\nஇந்திய கூட்டுறவு மாநாட்டில் இன்று பேசுகிறார் அமித் ...\nகாஷ்மீர் விவகாரம் குறித்து தவறாக பேசிய பிரிட்டன் ...\nஆப்கானிஸ்தானில் 'கையை வெட்டும் தண்டனை தொடரும்' : ...\nராமர் கட்டிய பாலம்: தேவாரத்தில் ஆதாரம்\nமதுரை : ஹிந்து கடவுள்களை அவதுாறு செய்வதற்காவே ஒரு கும்பல் சுற்றி வருகிறது. அந்த கும்பலின் சமீபத்திய பேச்சு ராமர் பாலம் கட்டியதற்கான ஆதாரம் தமிழ் இலக்கியங்கள் எதிலும் இல்லை என்பது. ஆனால் தேவாரத்தில் அதற்கான ஆதாரம் தெள்ளத்தெளிவாக உள்ளதை சுட்டிக்காட்டுகிறார் தமிழ் இலக்கிய ஆய்வாளர் பா.இந்துவன்.அவர் கூறியது: ராமாயணம், மகாபாரதம் போன்றவை கட்டுக்கதைகள், ராமாயணத்தை\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nமதுரை : ஹிந்து கடவுள்களை அவதுாறு செய்வதற்காவே ஒரு கும்பல் சுற்றி வருகிறது. அந்த கும்பலின் சமீபத்திய பேச்சு ராமர் பாலம் கட்டியதற்கான ஆதாரம் தமிழ் இலக்கியங்கள் எதிலும் இல்லை என்பது. ஆனால் தேவாரத்தில் அதற்கான ஆதாரம் தெள்ளத்தெளிவாக உள்ளதை சுட்டிக்காட்டுகிறார் தமிழ் இலக்கிய ஆய்வாளர் பா.இந்துவன்.\nஅவர் கூறியது: ராமாயணம், மகாபாரதம் போன்றவை கட்டுக்கதைகள், ராமாயணத்தை மேலோட்டமாகத்தான் திருமுறைகள் எடுத்து கூறுகிறதே அன்றி ராமர் பாலம் கட்டியது பற்றியோ, ராவணனை பழித்து பேசியது பற்றியோ எந்த ஒரு திருப்பதிகங்களும் பாடவில்லை என ஒரு கருத்தை தொடர்ந்து பேசி வருகின்றனர்.ஆனால் சிவபெருமானின் சிறப்பை சொல்லும் விதத்தில் திருநாவுக்கரசர் தேவாரத்தில் எழுதியுள்ள பாடல் அழுத்தம் திருத்தமாக ராமாயண, சேது பாலம் கதைகளை விளக்குகிறது.\n''செங்கண்மால் சிலைபிடித்துச் சேனை யோடுஞ்சேதுபந் தனஞ்செய்துசென்று புக்குப் பொங்குபோர் பலசெய்து புகலால்வென்ற போரரக்கன்நெடுமுடிகள் பொடியாய்வீழ அங்கொருதன் திருவிரலால் இறையே யூன்றியடர்த்தவற்��ே அருள்புரிந்தஅடிக ளிந்நாள் வங்கமலிகடல்புடைசூழ் மாட வீதிவலம்புரமே புக்கங்கேமன்னி னாரே''\nபொருள்: திருமால் வில்லை ஏந்திக் வானரசேனையோடு, கடலில் அணைகட்டி, இலங்கையைச் சென்று அடைந்து, மேம்பட்ட பலபோர்கள் செய்து, தன்னை அடைக்கலமாக வந்தடைந்த சுக்ரீவன், வீடணன் முதலியோர் உதவியால் ராவணனுடைய நீண்ட கிரீடங்கள் பொடியாய் விழுமாறு, தன் ஒற்றைக் கால் விரலைச் சிறிதளவு ஊன்றி, அவனை வருத்திப் பின் அவனுக்கே அருளையும் செய்தவர் சிவபெருமான்.\nஇப்பாடலில் திருநாவுக்கரசர் குறிப்பிடும் ராமாயண நிகழ்வுகள்: ராமனை திருமால் என்று அழைக்கிறார். அதோடு வானர சேனையின் உதவியுடன் ராமர் பாலம் கட்டிய தகவலை கூறுகிறார். பின்னர் பாலத்தின் வழியாக இலங்கையை அடைந்து ராவணனை வெற்றி கொண்டதையும் குறிப்பிட்டுவிட்டு, தன் ஒற்றைக் கால் விரலைச் சிறிதளவு ஊன்றி, ராவணனின் கிரீடங்கள் பொடிப்பொடியாய் சிதறவிட்டு, அவனை வருத்திப் பின் அவனுக்கு அருள் செய்தவர் சிவபெருமான் என்கிறார்.\nசிவபெருமானின் சிறப்பை கூறும் இந்த பாடல் ராமாயண நிகழ்வுகளை பதிவு செய்துள்ளது.திருநாவுக்கரசரின் காலம் இன்றிலிருந்து 1400 ஆண்டுகளுக்கு முன்பானது. எனவே ஆறு, ஏழாம் நூற்றாண்டுகளில் ராமாயணம் மக்கள் மனதில் எந்த அளவுக்கு பதிந்திருந்துள்ளது என்பதற்கு இந்த ஒரு பாடலே உதாரணம்.இவ்வாறு அவர் கூறினார்.\nமதுரை : ஹிந்து கடவுள்களை அவதுாறு செய்வதற்காவே ஒரு கும்பல் சுற்றி வருகிறது. அந்த கும்பலின் சமீபத்திய பேச்சு ராமர் பாலம் கட்டியதற்கான ஆதாரம் தமிழ் இலக்கியங்கள் எதிலும் இல்லை என்பது.\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக��கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags ராமர் பாலம் தேவாரம் ஆதாரம்\nஉள்ளாட்சி தேர்தல்: பா.ம.க., தனித்து போட்டி(24)\nஆப்கனுக்கு ரூ.9000 கோடி; உலக நாடுகள் நிதியுதவி(15)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஅருமையான செய்தி. இதுபோல முக்கண்ணனும் முகில்வண்ணனும் என்ற புத்தகத்தில் தமிழ் இலக்கியங்களில் சைவ நெறியில் நின்றவர் விஷ்னுவை புகழ்ந்து பாடியது பற்றியும் வைணவ நெறியில் நின்றவர் சிவபெருமானை புகழ்ந்து பாடியது பற்றியும் உள்ளது . இது காஞ்சி பெரியவர் கம்பராமாயணத்தில் கம்பன் சிவன் விஸ்ணு இணைத்து பாடிய ஒரு செய்யுளை சொல்லி அதுபோல மற்ற தமிழ் இலக்கியங்களில் ஆராய்ந்து எழுத சொல்லி தமிழ் பேராசிரியர் எழுதிய புத்தகம் என முகவுரையில் உள்ளது .\nஅப்பக்கூட தமிழன் வேடிக்கை பாத்துக்கின்னு தான் இருந்தான் போல .குரங்குகள் கட்டும்போது ஒரு கல்லைக்கூட தூக்கி தரவில்லை .எங்கள் தமிழ் பாட்டே கூறுகிறது இப்பத்தான் உதவானிதி செங்கல்லை தூக்கிக்கிட்டு மருத்துவ க்கல்லூரி கட்டலைன்னு குரல் கொடுத்து செயிச்சுட்டாரு\nசமஸ்க்ரிதம் ஹிந்தி படித்தவன் பல தலைமுறையாக எப்பவோ இது உண்மை என்று தெரிந்துகொண்டான் உண்மையான தமிழன் இப்பவாவது இவ்வளவு காலம் தாழ்ந்தாவது, உண்மையை உணர்ந்து ஒத்துக்கொள்ளவேண்டும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉள்ளாட்சி தேர்தல்: பா.ம.க., தனித்து போட்டி\nஆப்கனுக்கு ரூ.9000 கோடி; உலக நாடுகள் நிதியுதவி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/571b8e22b0/vaayamoodi-summa-tamil-songs-lyrics", "date_download": "2021-09-25T01:14:25Z", "digest": "sha1:M7KWCGIRTR6LQBG3JNCYKN6VPEALFXA5", "length": 6548, "nlines": 152, "source_domain": "www.tamilpaa.com", "title": "TamilPaa - Vaayamoodi Summa songs lyrics from Mugamoodi tamil movie", "raw_content": "\nவாய மூடி சும்மா பாடல் வரிகள்\nவாய மூடி சும்மா இருடா\nரோட்ட பாத்து நேரா நடடா\nகண்ணக் கட்டி காட்டுல விட்டுடும்டா\nகடிகாரம் தலைகீழாய் ஓடும் - இவன்\nஅடிவானில் பணியாது போகும் - இவன்\nபார்வை ஒன்றில் காதல் கொண்டா,\nபேரே இல்லா பூவைக் கண்டா,\nகையில் தேநீரும் நீ தானடி\nகொள்ளும் இன்பங்கள் நீ தானடி\nஉன் கண்ணில் இன்பங்கள் காண்பேன்\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nBar Anthem (நாட்டுல நம்ம வீட்டுல)\nRaame Aandalum Raavane Aandalum (ராமே ஆண்டாலும் றாவனே ஆண்டாலும்)\nSarpatta Parambarai (சார்பட்டா பரம்பரை)\nYaadhum Oore Yaavarum Kelir (யாதும் ஊரே யாவரும் கேளீர்)\nMudivilla Mazhaiyodu / முடிவில்லா மழையோடு\nVanthaan Vendraan| வந்தான் வென்றான்\nAnaamika Anaamika / அனாமிக்கா அனாமிக்கா\nOntraka Mulaithom / ஒன்றாக முளைத்தோம்\nNilladi Entrathu / நில்லடி என்றது உள்மனது\nKaalamellam Kaaththipaen| காலமெல்லாம் காத்திருப்பேன்\nNenjil Nenjil Itho Itho / நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ\nEngeyum Kaadhal| எங்கேயும் காதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.thinasari.com/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2021-09-25T00:21:00Z", "digest": "sha1:BUK3OV56TDIA2JXP2BDVQVC74DQJTUKT", "length": 22495, "nlines": 485, "source_domain": "www.thinasari.com", "title": "தமிழ்நாடு – Thinasari", "raw_content": "\nஇயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த பட அப்டேட்\nஇயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த பட அப்டேட்\nதமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வரும் ஏ.ஆர்.முருகதாஸ், அடுத்ததாக இயக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அஜித்குமார் நடித்த ‘தீனா’...\nபா.இரஞ்சித் படத்துக்கு இசையமைக்கப்போவது இளையராஜா இல்லையாம்… இவர்தானாம்\nபா.இரஞ்சித் படத்துக்கு இசையமைக்கப்போவது இளையராஜா இல்லையாம்… இவர்தானாம்\nபா.இரஞ்சித் அடுத்ததாக இயக்கும் ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்துக்கு இசையமைக்கப் போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அட்டகத்தி படம் மூலம்...\n” அழாத பிள்ளைக்கும் பால் கொடுக்கும் ” – திமுக அரசு\n” அழாத பிள்ளைக்கும் பால் கொடுக்கும் ” – திமுக அரசு\nசென்னை: ‛‛ அழுத பிள்ளை தான் பால் குடிக்கும் என்பார்கள். ஆனால், திமுக அரசு அழாத குழந்தைகளுக்கும் பால் கொடுக்கும் தாய்” என...\nபத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் பிறந்தநாள் – அமைச்சர், கனிமொழி எம்.பி மரியாதை\nபத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் பிறந்தநாள் – அமைச்சர், கனிமொழி எம்.பி மரியாதை\nபா.சிவந்தி ஆதித்தனார் 86-வது பிறந்தநாள் விழா அரசு சார்பில் இன்று கொண்டாடப்படுகிறது. சென்னைபா.சிவந்தி ஆதித்தனார் 86-வது பிறந்தநாள் விழா அரசு சார்பில் இன்று...\nகடலூர் ஆணவக் கொலை வழக்கில் 13 பேர் குற்றவாளிகள்- கடலூர் நீதிமன்றம் தீர்ப்பு\nகடலூர் ஆணவக் கொலை வ��க்கில் 13 பேர் குற்றவாளிகள்- கடலூர் நீதிமன்றம் தீர்ப்பு\nகடலூர் மாவட்டத்தில் கடந்த 2003-ம் ஆண்டு நடந்த ஆணவக்கொலை சம்பவத்தில் 13 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடலூர்,கடலூர் மாவட்டத்தில் சாதி...\n9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: 97,831 பேர் வேட்புமனுக்கள் தாக்கல் – மாநில தேர்தல் ஆணையம்\n9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: 97,831 பேர் வேட்புமனுக்கள் தாக்கல் – மாநில தேர்தல் ஆணையம்\n9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு மொத்தம் 97,831 பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சென்னை,தமிழகத்தில் புதிதாக...\nபடங்களுக்கு தமிழில் தலைப்பு – சிவகார்த்திகேயன் விருப்பம்\nபடங்களுக்கு தமிழில் தலைப்பு – சிவகார்த்திகேயன் விருப்பம்\nசினிமா படங்களுக்கு தமிழில் தலைப்பு வைக்க நடிகர் சிவகார்த்திகேயன் வற்புறுத்தி உள்ளார். சினிமா படங்களுக்கு தமிழில் தலைப்பு வைக்க நடிகர் சிவகார்த்திகேயன் வற்புறுத்தி...\nபிக்பாஸில் கமல் ‘பிசி’: மக்கள் நீதி மய்யத்தினர் ஏமாற்றம்\nபிக்பாஸில் கமல் ‘பிசி’: மக்கள் நீதி மய்யத்தினர் ஏமாற்றம்\nசென்னை : சட்டசபை தேர்தலின் போது, முதல் அணியாக கூட்டணியை அறிவித்த கமல், தற்போது பிக்பாஸில், ‘பிசி’யாக இருப்பதால், உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பாளர்...\nகணவர் மீது கொதிக்கும் வெந்நீரை ஊற்றிய கொடூர மனைவி\nகணவர் மீது கொதிக்கும் வெந்நீரை ஊற்றிய கொடூர மனைவி\nஇந்தியாவில் குடும்ப பிரச்னை காரணமாக கொதிக்கும் வெந்நீரை கணவர் மீது ஊற்றி கொலை செய்த மனைவியை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். தஞ்சாவூர்...\nதமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம்...\nஆப்பிள் சீரிஸ் 7 ஸ்மார்ட் கடிகாரம்\nafghanisthan america canada children drama india serial whatsapp ஆக்கி ஆர்யா இந்தியா உணவு ஒப்போ ஒரு நாள் கிரிக்கெட் ஒலிம்பிக் கால்பந்து கிரிக்கெட் கொரோனா சபரிமலை சிவகார்த்திகேயன் சீரியல் சுப்ரீம் கோர்ட்டு ஜ.சி.சி டென்னிஸ் தடுப்பூசி திருப்பதி தோனி நோய் எதிர்ப்பு மருத்துவம் முட்டை மேகதாது அணை ராணுவம் ரிசர்வ் வங்கி ரெயில்கள் விஜய் விம்பிள்டன் ஸ்ரீநகர்\nஆப்பிள் சீரிஸ் 7 ஸ்மார்ட் கடிகாரம்\nஆப்பிள் சீரிஸ் 7 ஸ்மார்ட் கடிகாரம்\nஆப்பிள் சீரிஸ் 7 ஸ்மார்ட் கடிகாரம்\nஇந்தியாவில் இவ்வளவு ‘பெரிய’ பாலமா..\nமராட்டியத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை\nநாடு முழுவதும் மத்திய அரசு வழங்கிய கொரோனா தடுப்பூசிகள் 81.39 கோடி\nஇமாசல பிரதேசம்: வரும் 27 முதல் 9-12 வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க முடிவு\nடெல்லி நீதிமன்ற வளாகத்தில் துப்பாகி சூடு ; பிரபல தாதா உள்பட 4 பேர் பலி\nஆப்பிள் சீரிஸ் 7 ஸ்மார்ட் கடிகாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nicefiller.com/medical-liquid-filling-capping-labeling-machinery-oral-liquid-bottles-automatic-filler-line.html", "date_download": "2021-09-24T23:19:22Z", "digest": "sha1:IWMORSZGWZCF4UQAFT7XRP7I5PJIQRBL", "length": 14414, "nlines": 177, "source_domain": "ta.nicefiller.com", "title": "Medical liquid Filling capping labeling machinery oral liquid bottles automatic filler line - NPACK", "raw_content": "\nஉபகரணங்கள் உற்பத்தி மற்றும் தரக் கட்டுப்பாடு\nநிரப்புதல் இயந்திரத்தை எவ்வாறு தேர்வு செய்வது\nலேபிளிங் இயந்திரத்தை எவ்வாறு தேர்வு செய்வது\nமருத்துவ திரவம் நிரப்புதல் கேப்பிங் லேபிளிங் இயந்திரங்கள் வாய்வழி திரவ பாட்டில்கள் தானியங்கி நிரப்பு வரி\nமுகப்பு » தயாரிப்புகள் » இயந்திரத்தை நிரப்புதல் » மருத்துவ திரவம் நிரப்புதல் கேப்பிங் லேபிளிங் இயந்திரங்கள் வாய்வழி திரவ பாட்டில்கள் தானியங்கி நிரப்பு வரி\nபொருள் Parts Name அளவு பிராண்ட்\n7 தனி பாட்டில் மோட்டார் 1\nஇல்லை. Designation விவரக்குறிப்பு அளவு Remark\nபார்மா மருத்துவ பாட்டில்கள் unscrambler தூள் நிரப்புதல் கேப்பிங் இயந்திரம் ரோட்டரி மாதிரி தானியங்கி பால் பார்மா தூள் நிரப்பு கேப்பர் உபகரணங்கள்\nமின்-சிகரெட் திரவ எண்ணெய் பாட்டில்கள் நிரப்புதல் பாட்டில் இயந்திரங்கள் முழுமையாக தானியங்கி ரோட்டரி நிரப்பு பிளக்கர் கேப்பர் லேபிள் வரி\nவாய்வழி திரவ ஆம்பூல் பாட்டில்கள் குப்பிகளை தீர்வு நிரப்புதல் இயந்திரம் சிறிய டேப்லெட் வகை ஆய்வகம் அளவு ரசாயன மருந்தியல் நிரப்பு கருவிகளைப் பயன்படுத்துகிறது\nமூன்று தலைகள் காந்த நாய்க்குட்டி நிரப்பு இயந்திரம் அரை தானியங்கி திரவ லோஷன் எண்ணெய் நிரப்பு உபகரணங்கள் யுஎஸ்ஏ மின்சாரம் வழங்கும் இயந்திரங்கள்\nபொருத்துதல் அமைப்பு தானியங்கி செங்குத்து லேபிளர் கருவிகளுடன் வட்ட பாட்டில்கள் கேன்கள் லேபிளிங் இயந்திரம்\nசுற்று அட்டவணை பாட்டில்களுடன் தானியங்கி கிரீம் நிரப்புதல் இயந்திரம் unscrambler ஒற்றை தலை கிரீம் நிரப்பு தானியங்கி கன்வேயர் அமைப்பு\nஇரட்டை தலைகள் திரவ நிரப்புதல் இயந்திரம் காந்த கியர் அரை தானியங்கி திரவ நிரப்பு கருவிகள்\nநேரியல் நிரப்பு இயந்திரம் தானியங்கி திரவ நிரப்பு உபகரணங்கள்\nஷாங்காய் NPACK மெஷினரி கோ, லிமிடெட்.\nமுகவரி: கிழக்கு ஆலை, எண் .2009 சுப்பன் சாலை, ஜுஹாங் நகரம், ஜியாடிங் மாவட்டம், ஷாங்காய், 201808, சீனா.\nவீட்டு தயாரிப்புக்கான இயந்திரங்களை நிரப்புதல்\nதனிப்பட்ட பராமரிப்பு தயாரிப்புக்கான இயந்திரங்களை நிரப்புதல்\nமருந்து மற்றும் பயோமெடிக்கலுக்கான இயந்திரங்களை நிரப்புதல்\nஉபகரணங்கள் உற்பத்தி மற்றும் தரக் கட்டுப்பாடு\nஷாங்காய் NPACK மெஷினரி கோ, லிமிடெட்.\nமுகவரி: கிழக்கு ஆலை, எண் .2009 சுப்பன் சாலை, ஜுஹாங் நகரம், ஜியாடிங் மாவட்டம், ஷாங்காய், 201808, சீனா.\nஅரபு டச்சு ஆங்கிலம் பிரஞ்சு ஜெர்மன் இத்தாலிய ஜப்பனீஸ் பாரசீக போர்த்துகீசியம் ரஷியன் ஸ்பானிஷ் துருக்கிய தாய்\nபதிப்புரிமை © 2015 ஷாங்காய் NPACK மெஷினரி கோ., லிமிடெட்.\nதொழில்நுட்ப உதவி Hangheng.cc | எக்ஸ்எம்எல் தள வரைபடம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/02/04/monthly-gst-collections-cross-rs-1-lakh-crore-mark-third-time-013437.html?ref_medium=Desktop&ref_source=GR-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-09-25T00:46:09Z", "digest": "sha1:D7YEYJKE3ULMF4UXDHDWJFWYGCF7RHXO", "length": 26337, "nlines": 210, "source_domain": "tamil.goodreturns.in", "title": "2019 ஜனவரியில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.02 லட்சம் கோடி இலக்கை எட்டியது | Monthly GST Collections Cross Rs. 1 Lakh Crore Mark For Third Time - Tamil Goodreturns", "raw_content": "\n» 2019 ஜனவரியில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.02 லட்சம் கோடி இலக்கை எட்டியது\n2019 ஜனவரியில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.02 லட்சம் கோடி இலக்கை எட்டியது\n9 hrs ago 10 வருடங்களில் இல்லாத அளவு வட்டி சரிவு.. பில்டர்களின் சலுகைகள்.. மீண்டு வருவோம்..\n9 hrs ago ஏர்டெல்-ஐ ஓரம்கட்டிய ஜியோ.. வாடிக்கையாளர் எண்ணிக்கையில் புதிய உச்சம்..\n11 hrs ago கொரோனா காலத்திலும் கல்லா கட்டிய ஜிஎஸ்டி வசூல்.. மொத்த நேரடி வசூல் 74% அதிகரிப்பு..\n12 hrs ago கார் நிறுவனங்களுக்கு விரைவில் புதிய உத்தரவு.. மக்களுக்கு ஜாக்பாட்..\nLifestyle Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் விவாதங்களில் இருந்து ஒதுங்கி இருக்கவும்...\nMovies Movie Review : மாட்ட வச்சு அரசியல் பேசும்..இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் விமர்சனம்\nNews சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கழிவறை வழியாக தப்பிய குற்றவாளி.. போலீஸ் கொடுத்த ஷாக்\nSports கைக்கு கிடைத்த வெற்றி.. அப்படியே தூக்கிக் கொடுத்த கோலி - கண்ணீர் விடும் ஆர்சிபி ஃபேன்ஸ்\nAutomobiles அக்டோபர் 7ம் தேதி எப்ப வருமோ அடுத்த சம்பவத்தை செய்ய போகும் டிவிஎஸ்... கதிகலங்கி நிற்கும் போட்டி நிறுவனங்கள்\nTechnology ரொம்ப ஸ்லிம்மா இருக்கும்- செப்., 29 வரும் சாம்சங் கேலக்ஸி எஃப்42 5ஜி\nEducation வேலை, வேலை, வேலை ரூ.3.40 லட்சம் ஊதியத்தில் மத்திய பொதுத் துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: ஜிஎஸ்டி எனப்படும் சரக்கும் மற்றும் சேவை வரி வசூல் ஜனவரி மாதத்தில் ரூ.1.02 கோடி ரூபாயை தாண்டியுள்ளது. ஜிஎஸ்டி வசூல் ஒரு லட்சம் கோடியைத் தாண்டுவது இது மூன்றாவது முறை ஆகும். ஏற்கெனவே கடந்த ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் ஒரு லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியிருந்தது குறிப்பிடத்தக்கத\nமத்திய நிதி அமைச்சகம், இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் வசூல் செய்யப்பட்ட ஜி.எஸ்.டி வசூல் தொகையை வெளியிட்டுள்ளது. அதில், ஜனவரி மாதம் மட்டும் ஒரு லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வரியாக கிடைத்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாத ஜிஎஸ்டி வசூல், 94 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த நிலையில் அதைவிட கூடுதல் தொகையை எட்டியுள்ளது.\nநாடு முழுவதும் ஒரே வரித்திட்டத்தை அமல்படுத்தும் நோக்கத்துடன் மத்திய அரசு சரக்கு மற்றும் சேவை வரித்திட்டத்தை அமல்படுத்தியது. ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு ஒவ்வொரு முறையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூடி வரி விகிதங்களில் மாற்றம் செய்து வருகிறது.\nகடந்த நிதியாண்டின் ஜூலை மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி என்னும் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்டது. ஜிஎஸ்டி வரி முறை அமல்படுத்தப்பட்டாலும், பெரும்பான்மையான பொருட்களுக்கு வரி விகிதங்கள் அதிகமாக இருப்பதாக பொதுமக்களும், வர்த்தகர்கள் மற்றும் தொழில் துறையினரும் அதிருப்தி தெரிவித்தனர். வாட் வரி விதிப்பில் வரி இல்லாத பொருட்கள் மற்றும் குறைந்த வரி விகிதங்களாக இருந்த பொருட்களுக்கு எல்லாம் வரி விகிதங்கள் அதிகமாக இருப்பதால் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விலையும் உயரும் என்பதால், ஜிஎஸ்டி வரி விதிப்பிலும் வாட் வரி விதிப்பில் இருந்தது போல், வரி விகிதங்களை குறைக்குமாறு அனைவரும் கோரிக்கை விடுத்தனர்.\nவரி வசூலில் இலக்கு நிர்ணயம்\nநிதி அமைச்சர் அருண் ஜெட்லியும் அனைவரின் கோரிக்கையை ஏற்று ஒவ்வொரு மாதமும் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விவாதித்து பெரும்பாலான பொருட்களுக்கான வரி விகிதங்களை குறைத்தும் பூஜ்ஜியம் சதவிகிதமாகவும் மாற்றி உத்தரவிட்டார்.\n2018-19ம் நிதியாண்டில் ஜிஎஸ்டி வரியாக சுமார் 12.9 லட்சம் கோடி ரூபாய் வசூலிப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதாவது மாதாந்திர சராசரியாக சுமார் 1.07 லட்சம் கோடி ரூபாயை வசூலிக்க திட்டமிடப்பட்டது.\nஏப்ரல் முதல் டிசம்பர் வரை ஜிஎஸ்டி வசூல்\nஏப்ரல் மாதம் ரூ.1.03 லட்சம் கோடி, மே மாதம் ரூ.94,016 கோடி, ஜூன் மாதம் ரூ.95,610 கோடி, ஜூலை மாதம் ரூ.96,483 கோடி, ஆகஸ்ட் மாதம் ரூ.93,960 கோடி, செப்டம்பர் மாதம் ரூ.94,442 கோடி, அக்டோபர் மாதம் ரூ.100,710 கோடி, நவம்பர் மாதம் ரூ.97,637 கோடி, டிசம்பரில் ரூ. 94,726 கோடி வசூலாகியுள்ளது.\nஒரு லட்சம் கோடி ரூபாய்\nஜிஎஸ்டி வரி வசூலை பொறுத்தவரையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில், ரூ.1,00710 கோடியாக உயர்ந்தது. நவம்பர் மாதம் 30ஆம் தேதி யில் மொத்தம், 97 ஆயிரத்து 637 கோடி ரூபாய் வசூல் ஆகியது. இது அக்டோபர் மாதத்தைவிட, 3 ஆயிரத்து 79 கோடி ரூபாய் குறைவானதாகும்.\nபல்வேறு பொருட்களுக்கும் ஜிஎஸ்டி வரி குறைக்கப்படுவதாலும், விலக்கு அளிக்கப்படுவதாலும் வசூல் குறைந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்தது. கடந்த டிசம்பர் மாதம், ஜிஎஸ்டி வசூல், ரூ.94,725 கோடியாக இருந்தது. வரிச்சலுகை மூலம் நுகர்வோரின் சுமையை குறைந்துள்ளபோதிலும், ஜிஎஸ்டி வரி வசூல் அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், இந்த ஆண்டு, ஜனவரி மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.02 லட்சம் கோடியை தாண்டியதாக நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. ஜனவரி 31 வரையிலுமான டிசம்பர் மாதத்திற்கான ஜிஎஸ்டிஆர் 3 பி படிவங்களை 73.3 லட்சம் பேர் தாக்கல் செய்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nகொரோனா காலத்திலும் கல்லா கட்டிய ஜிஎஸ்டி வசூல்.. மொத்த நேரடி வசூல் 74% அதிகரிப்பு..\nதேங்காய் எண்ணெய்-க்கு 18% வரியா.. ஜிஎஸ்டி கவுன்சில்-ஐ வெளுக்கும் பிடிஆர்..\nஎதற்கெல்லாம் ஜிஎஸ்டி வரி குறைந்துள்ளது.. முழு விபரம்..\nசோம���ட்டோ, ஸ்விக்கி தளத்தில் ஜன.1 முதல் 5% ஜிஎஸ்டி வரி வசூல்.. மக்களுக்குப் பாதிப்பா..\nஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவு.. இது பெரும் நிவாரணம் தான்..\nஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: முக்கிய அறிவிப்புகள் என்னென்ன..\nபெட்ரோல், டீசலை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வர இது சரியான நேரம் அல்ல.. நிர்மலா சீதாராமன்..\nபிபிஓ துறைக்கு ஆறுதல் கிடைக்குமா.. ஜிஎஸ்டி குறித்த முக்கிய முடிவுகள் வெளியாகுமா..\nGST Council Meet: கோவிட்19 மருந்துகளுக்கான வரித் தளர்வுகள் டிசம்பர் 31 வரை நீட்டிப்பு..\n45வது ஜிஎஸ்டி கூட்டம்: மக்கள் எதிர்பார்ப்பு என்ன..\nசோமேட்டோ, ஸ்விக்கி மீது புதிதாக 5% ஜிஎஸ்டி வரி.. மக்கள் தலையில் புதிய வரியா..\nபெட்ரோல், டீசல் மீது ஜிஎஸ்டி வரி.. செப்.17 முடிவு எடுக்க ஜிஎஸ்டி கவுன்சில் திட்டம்..\nஇந்த 7 மோசமான பழக்கத்தினை கைவிடுங்கள்.. கிரெடிட் கார்டு பயனர்களுக்கு நிபுணர்கள் சூப்பர் அட்வைஸ்..\nமுந்த்ரா துறைமுகத்தில் 3000 கிலோ போதை பொருள்.. 'எங்களுக்கு அதிகாரம் இல்ல சாமி' அதானி குரூப் விளக்கம்\nரிஸ்க் எடுக்கும் முகேஷ் அம்பானி ரூ.4000க்கு ஸ்மார்ட்போன் விற்றால் எவ்வளவு நஷ்டம் தெரியுமா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.alaikal.com/2021/06/19/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2021-09-25T00:12:45Z", "digest": "sha1:F2M2AJY5ZIWALH5BVRJOOFLGQMSCSWHH", "length": 8355, "nlines": 86, "source_domain": "www.alaikal.com", "title": "மருத்துவப் பரிசோதனைக்காக அமெரிக்கா புறப்பட்டார் ரஜினி | Alaikal", "raw_content": "\nநெற்றி பொட்டில் ஆணி அறையும் சிறிலங்காவின் சூடான செய்திகள்\nசென்ற ஆண்டு இதே நாள்..டிவனியாவுக்கு இனிய பிறந்த நாள்\n23 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மனிதனின் காலடி\nசம்பிக்க ரணவக்கவிடம் 3 மணிநேர வாக்குமூலம்\nகஜேந்திரன் எம்.பி. உள்ளிட்ட மூவரும் பிணையில் விடுவிப்பு\nமருத்துவப் பரிசோதனைக்காக அமெரிக்கா புறப்பட்டார் ரஜினி\nமருத்துவப் பரிசோதனைக்காக அமெரிக்கா புறப்பட்டார் ரஜினி\n��டிகர் ரஜினிகாந்த் மருத்துவப் பரிசோதனைக்காக இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.\nகடந்த 2016 ஆம் ஆண்டு மே மாதத்தில் நடிகர் ரஜினிக்கு சிறுநீரக பாதிப்பு தீவிரமாக ஏற்பட்டது. இதையடுத்து, அமெரிக்காவின் ராசெஸ்டர் நகரில் உள்ள மயோ க்ளீனிக்கில் சிறப்பு மருத்துவர்கள் குழுவினரால் ரஜினிக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.\nநடிகர் ரஜினிகாந்த் மருத்துவப் பரிசோதனைக்காக இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.\nகடந்த 2016 ஆம் ஆண்டு மே மாதத்தில் நடிகர் ரஜினிக்கு சிறுநீரக பாதிப்பு தீவிரமாக ஏற்பட்டது. இதையடுத்து, அமெரிக்காவின் ராசெஸ்டர் நகரில் உள்ள மயோ க்ளீனிக்கில் சிறப்பு மருத்துவர்கள் குழுவினரால் ரஜினிக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.’தி கிரே மேன்’ படப்பிடிப்புக்காக ஏற்கெனவே அமெரிக்கா சென்றுள்ள தனுஷ், கரோனா பரவல் காரணமாக அங்கேயே தங்கியிருந்தார். இந்நிலையில், அமெரிக்கா செல்லும் ரஜினிகாந்த்துடன் அவருடைய மகள் ஐஸ்வர்யா, மருமகன் தனுஷ், பேரன்கள் இணைந்துகொள்ள உள்ளனர். பரிசோதனை முடிந்து மூன்று வார காலம் அமெரிக்காவில் தங்கியிருந்து பின்னர் ரஜினியுடன், அவர்கள் அனைவரும் சென்னை திரும்ப உள்ளார்.\nதிரையரங்கில் பார்த்திருந்தால் எவ்வளவு பெரிய ஏமாற்றமாகியிருக்கும்\nகார் ஆற்றில் கவிழ்ந்து காதலருடன் இளம் நடிகை பலி\nஅஜித்தின் வலிமை பட முதல் பார்வை வீடியோ வெளியீடு\nகப்பல் படைத்தளபதியாக நியமிக்கப்பட்ட ஜேம்ஸ் பாண்ட்\nஅமெரிக்காவின் விமான பயணங்கள் இந்தியாவுக்காக திறக்கிறது\nஐந்து மாதங்களில் மூன்று நாடுகளில் இராணுவ சதிப்புரட்சிகள் : ஆபத்து\nரஸ்யாவில் கள்ள ஓட்டு போடும் கூத்தே அபாரம் வெளியான ஆதாரம்\nகோட்டாபய ஐ நா வுக்கு கொடுத்தது பழைய கயிறு இலங்கை ஊடகம்\nஅணு குண்டு கனவில் தென் கொரியா அம்பலமானது இரகசியம்\nமாயமான தேர்தல் நடத்தி ரஸ்ய அதிபர் வெற்றியென குற்றச்சாட்டு \nபுலம்பெயர் தமிழர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு – காணாமல்போனோர் குறித்து விரைவில் நடவடிக்கை\nநெற்றி பொட்டில் ஆணி அறையும் சிறிலங்காவின் சூடான செய்திகள்\nசென்ற ஆண்டு இதே நாள்..டிவனியாவுக்கு இனிய பிறந்த நாள்\n23 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மனிதனின் காலடி\n23 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மனிதனின் காலட���\nசம்பிக்க ரணவக்கவிடம் 3 மணிநேர வாக்குமூலம்\nகஜேந்திரன் எம்.பி. உள்ளிட்ட மூவரும் பிணையில் விடுவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/others/137294-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-09-25T01:39:17Z", "digest": "sha1:TV6MUIGKPIOXJYMHOENQELXCBTT2GZJO", "length": 10552, "nlines": 276, "source_domain": "www.hindutamil.in", "title": "பப்பு என்று கூப்பிட்டாலும் உங்களை வெறுப்பதற்கில்லை: ராகுலின் முதிர்ச்சியான உரை | பப்பு என்று கூப்பிட்டாலும் உங்களை வெறுப்பதற்கில்லை: ராகுலின் முதிர்ச்சியான உரை - hindutamil.in", "raw_content": "சனி, செப்டம்பர் 25 2021\nபப்பு என்று கூப்பிட்டாலும் உங்களை வெறுப்பதற்கில்லை: ராகுலின் முதிர்ச்சியான உரை\nகர்நாடகாவில் விரைவில் மதமாற்ற தடை சட்டம்: உள்துறை...\nகர்நாடகாவில் கோயிலுக்குள் நுழைந்த 4 வயது தலித்...\nபிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்குச் சொந்தமானது அல்ல; ஆர்டிஐ...\n‘‘இது காப்பியடிக்க கடினமானது’’- பிரதமர் மோடியின் விமான...\nகருணாநிதியின் ஆட்சிக் காலம் கல்லூரிக் கல்வியின் பொற்காலம்:...\nபுதுச்சேரியில் முதல் முறையாக எம்.பி. பதவியைக் கைப்பற்றிய...\nசென்னை தலைமை செயலகத்தில் இயங்கும் அரசு அலுவலகங்களில் வாரத்தின் 2வது சனிக்கிழமைகளில் 2வது...\nகொரோனா தொற்று உள்ளவர்களை தனிமைப்படுத்துவதற்காக பெரும்புதூர் ஊராட்சி உட்பட்ட பகுதியில் உள்ள கல்லூரியில்...\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இயற்கை பானகம்- நாமே தயாரிப்பது எப்படி- மருத்துவர்...\nகாவலர் எம்.நாகராஜன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு காவல்துறை தலைமை இயக்குநர் .ஜ.கு.திரிபாதி மற்றும்...\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nபிரான்சிஸ் கிருபா நினைவேந்தல் நிகழ்வுகள்\nவிமானப் படைக்கு சி-295 விமானங்கள் வாங்க முடிவு: மத்திய அரசின் ஒப்பந்தத்துக்கு தொழிலதிபர்...\nமெளனராகம் - அப்பவே அப்படி கதை\nநீலம் என்பது காதலின் நிறம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF+%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AF%8D/3", "date_download": "2021-09-25T01:30:37Z", "digest": "sha1:LQS2FQKYIS65KGIEHK3JJX2OV7B4MUKZ", "length": 9545, "nlines": 275, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | சோனி லைவ்", "raw_content": "சனி, செப்டம்பர் 25 2021\nSearch - சோனி லைவ்\nஇணையவழி இசை நிகழ்ச்சி மூலம் எளியவர்களுக்கு உதவி\nஓடிடியில் 'திட்டம் இரண்டு' வெளியீட்டுத் தேதி முடி���ு\nகாங்கிரஸ் நாடாளுமன்றக் குழு மாற்றி அமைப்பு: சோனியா காந்தி நடவடிக்கை: எதிர்க்கட்சிகள் இன்று...\nயூடியூப் உலா: மொழி கடந்த இசை\n'வலிமை' ஃபர்ஸ்ட் லுக்: இணையத்தில் பெரும் வரவேற்பு\nஓடிடியில் 'வாழ்' வெளியீட்டுத் தேதி முடிவு\nஇன்னும் என்னென்ன சொல்லியிருப்பார் சின்னம்மா\nஇந்தியா மிகப் பெரிய சக்தியாக உருவெடுத்தால் எந்த நாட்டுக்கும் அச்சுறுத்தலாக அது இருக்காது...\nயூரோ கால்பந்து தொடர்- கால் இறுதியில் நுழைந்தது இத்தாலி அணி\n‘இந்திய வழி - நிச்சயமற்ற உலகுக்கான வியூகங்கள்’- வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் எழுதி...\nமீண்டும் இணைகிறது அறிவழகன் - அருண் விஜய் கூட்டணி\nயூரோ கால்பந்து தொடர்; நாக்-அவுட் சுற்று இன்று தொடக்கம்: முதல் ஆட்டத்தில் வேல்ஸ்...\nகர்நாடகாவில் விரைவில் மதமாற்ற தடை சட்டம்: உள்துறை...\nகர்நாடகாவில் கோயிலுக்குள் நுழைந்த 4 வயது தலித்...\nபிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்குச் சொந்தமானது அல்ல; ஆர்டிஐ...\n‘‘இது காப்பியடிக்க கடினமானது’’- பிரதமர் மோடியின் விமான...\nகருணாநிதியின் ஆட்சிக் காலம் கல்லூரிக் கல்வியின் பொற்காலம்:...\nபுதுச்சேரியில் முதல் முறையாக எம்.பி. பதவியைக் கைப்பற்றிய...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/compare-tractors/mahindra+475-di-vs-swaraj+834-xm/", "date_download": "2021-09-25T00:35:28Z", "digest": "sha1:D2PPSWZKEIWPXC2WEXIYFHUGBL3XC77A", "length": 21774, "nlines": 171, "source_domain": "www.tractorjunction.com", "title": "மஹிந்திரா 475 DI வி.எஸ் ஸ்வராஜ் 834 XM ஒப்பீடு - விலைகள், விவரக்குறிப்புகள், அம்சங்கள்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ தெளிப்பான்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு கிரிஷ��-ஈ\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஒப்பிடுக மஹிந்திரா 475 DI வி.எஸ் ஸ்வராஜ் 834 XM\nஒப்பிடுக மஹிந்திரா 475 DI வி.எஸ் ஸ்வராஜ் 834 XM\nமஹிந்திரா 475 DI வி.எஸ் ஸ்வராஜ் 834 XM ஒப்பீடு\nஒப்பிட விரும்புகிறேன் மஹிந்திரா 475 DI மற்றும் ஸ்வராஜ் 834 XM, எந்த டிராக்டர் உங்களுக்கு சிறந்தது என்பதைக் கண்டறியவும். மஹிந்திரா 475 DI விலை 5.45-5.80 lac, மற்றும் ஸ்வராஜ் 834 XM is 4.90 lac. மஹிந்திரா 475 DI இன் ஹெச்பி 42 HP மற்றும் ஸ்வராஜ் 834 XM ஆகும் 35 HP. The Engine of மஹிந்திரா 475 DI 2730 CC and ஸ்வராஜ் 834 XM 2592 CC.\nபகுப்புகள் HP 42 35\nஎஞ்சின் மதிப்பிடப்பட்ட ஆர்.பி.எம் 1900 1800\nவகை ந / அ ந / அ\nமுன்னோக்கி வேகம் ந / அ 2.14 - 27.78 kmph\nஸ்டீயரிங் நெடுவரிசை ந / அ Single Drop Arm\nதிறன் 48 லிட்டர் 60 லிட்டர்\nடிராக்டரின் பரிமாணங்கள் மற்றும் எடை\nமொத்த எடை ந / அ 1845 KG\nசக்கர அடிப்படை 1910 MM 1930 MM\nஒட்டுமொத்த நீளம் 3260 MM 3475 MM\nஒட்டுமொத்த அகலம் 1625 MM 1705 MM\nபிரேக்குகளுடன் ஆரம் திருப்புதல் 3500 MM ந / அ\nதூக்கும் திறன் 1500 1000 kg\nவீல் டிரைவ் 2 2\nவிலை சாலை விலையில் கிடைக்கும் 4.90 lac*\nஎரிபொருள் பம்ப் ந / அ ந / அ\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா த��ரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/compare-tractors/mahindra+585-di-sarpanch-vs-swaraj+855-fe/", "date_download": "2021-09-25T00:25:12Z", "digest": "sha1:B4KUHFIE74QP642XPAW4Y2B55P33VH3U", "length": 22424, "nlines": 171, "source_domain": "www.tractorjunction.com", "title": "மஹிந்திரா 585 DI சர்பஞ்ச் வி.எஸ் ஸ்வராஜ் 855 FE ஒப்பீடு - விலைகள், விவரக்குறிப்புகள், அம்சங்கள்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ தெளிப்பான்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு கிரிஷ்-ஈ\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஒப்பிடுக மஹிந்திரா 585 DI சர்பஞ்ச் வி.எஸ் ஸ்வராஜ் 855 FE\nஒப்பிடுக மஹிந்திரா 585 DI சர்பஞ்ச் வி.எஸ் ஸ்வராஜ் 855 FE\nமஹிந்திரா 585 DI சர்பஞ்ச்\nமஹிந்திரா 585 DI சர்பஞ்ச் வி.எஸ் ஸ்வராஜ் 855 FE ஒப்பீடு\nஒப்பிட விரும்புகிறேன் மஹிந்திரா 585 DI சர்பஞ்ச் மற்றும் ஸ்வராஜ் 855 FE, எந்த டிராக்டர் உங்களுக்கு சிறந்தது என்பதைக் கண்டறியவும். மஹிந்திரா 585 DI சர்பஞ்ச் விலை 6.10-6.50 lac, மற்றும் ஸ்வராஜ் 855 FE is 7.10- 7.40 lac. மஹிந்திரா 585 DI சர்பஞ்ச் இன் ஹெச்பி 50 HP மற்றும் ஸ்வராஜ் 855 FE ஆகும் 52 HP. The Engine of மஹிந்திரா 585 DI சர்பஞ்ச் CC and ஸ்வராஜ் 855 FE 3307 CC.\nபகுப்புகள் HP 50 52\nஎஞ்சின் மதிப்பிடப்பட்ட ஆர்.பி.எம் 2100 2000\nதிறன் 56 லிட்டர் 60 லிட்டர்\nடிராக்டரின் பரிமாணங்கள் மற்றும் எடை\nசக்கர அடிப்படை 1970 MM 2050 MM\nஒட்டுமொத்த நீளம் 3380 MM 3420 MM\nஒட்டுமொத்த அகலம் ந / அ 1715 MM\nபிரேக்குகளுடன் ஆரம் திருப்புதல் ந / அ ந / அ\nதூக்கும் திறன் 1640 1700 Kg\nவீல் டிரைவ் 2 2\nவிலை 6.10-6.50 lac* சாலை விலையில் கிடைக்கும்\nஎரிபொருள் பம்ப் Inline ந / அ\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ��கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2007/01/21/guru-mani-rathnam-kumudam-interview/", "date_download": "2021-09-25T00:33:32Z", "digest": "sha1:M2ULBFPDZOHZ33BTMTYPLOQLVF6W4ZV5", "length": 23125, "nlines": 289, "source_domain": "bsubra.wordpress.com", "title": "‘Guru’ Mani Rathnam – Kumudam Interview « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« டிசம்பர் பிப் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nதனது படத்தின் கதா பாத்திரங்களைப் போலவே அளந்துதான் பேசுகிறார் மணிரத்னம். இந்தியா���ின் முன்னணி இயக்குநர் என்று அவரைப் பார்த்து முடிவு செய்ய முடியவில்லை. அவ்வளவு சிம்பிள். ‘குரு’ படத்தின் ரிலீஸ் பிஸியிலிருந்தவரை, அவரது ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ அலுவலகத்தில் சந்தித்தோம்.\n‘கி விணீஸீவீக்ஷீணீtஸீணீனீ திவீறீனீ’ _இந்த ஒரு விஷயத்துக்காகவே மக்கள் படம் பார்க்க வந்துடுவாங்க. அப்படி இருக்கும்போது, உங்க படத்துக்கு அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யா ராய் போன்ற முன்னணி நடிகர்கள் ஏன் தேவைப்படுகிறார்கள்\n‘‘ஒரு படத்துல 50% வேலை. சரியான நடிகர், நடிகைகளைத் தேர்வு செய்வதன் மூலம் முடிஞ்சிடும். அதனால ஸ்டார் கேஸ்ட் ரொம்ப முக்கியம்.. எங்கே நிக்கணும், கையை எவ்வளவு தூரம் உயர்த்தணும் போன்ற அடிப்படை விஷயங்களைக் கூட, ஒரு நடிகருக்குச் சொல்லிட்டிருக்க முடியாது. அதற்காகத்தான் அனுபவமிக்க நடிகர்களைத் தேர்ந்தெடுக்கறேன். அவ்வளவுதான்.’’\nகுரு_அம்பானி காண்ட்ரவர்ஸியை எப்படி சால்வ் செய்தீங்க முகேஷ் அம்பானி படம் போட்டு காண்பிக்கும்படி கேட்டாரா, நீங்கள் ஸ்பெஷலாக அவர்களுக்குப் போட்டுக் காண்பித்தீர்களா\n‘‘அது ஒரு காண்ட்ரவர்ஸியே கிடையாது. ரிலையன்ஸ் நிறுவனம் மிகப் பெரிய எம்பையர். அந்த நிறுவனத்தின் பொறுப்பில் இருப்பவர்களுக்கு ‘குரு’ படத்தில் நடக்கும் விஷயங்களைப் பற்றி யோசிக்க நேரம் இருக்குமாங்கிறதுகூட சந்தேகம் தான். அவங்களுக்கு இருக்கும் வேலைகளுக்கு மத்தியில் இந்தப் படத்தின் கருவைப் பற்றி நினைத்து, சர்ச்சையைக் கிளப்ப சான்ஸே இல்லை. அம்பானி குடும்பத்திலிருந்து நேரடியாக யாரும் என்னுடன் பேசலை, படத்தைப் போட்டுக் காண்பிக்கச் சொல்லலை. நானும் போட்டுக் காட்டவில்லை. திருபாய் அம்பானி என்ற தனிமனிதனின் வாழ்க்கை, வரலாறு கிடையாது கனவைத் துரத்துகின்ற ஒவ்வொரு மனிதனுடைய கதை. ஒவ்வொருத்தரும் தங்களுடைய வாழ்க்கையில் நடந்த ஏதாவது ஒரு சம்பவத்தை, இந்தப் படத்தில் பார்க்கலாம்.\nஅப்புறம், ‘குரு’ தமிழ் டப்பிங்குக்காக ரொம்பமெனக்கிட்டிருக்கோம். அபிஷேக்குக்கு சூர்யாதான் டப்பிங் பேசியிருக்கார். அபிஷேக் நடிக்க எடுத்துக் கொண்ட முயற்சிகளை விட, சூர்யா டப்பிங்கில் அந்த கேரக்டருக்கு உயிர் கொடுக்க எடுத்துக் கொண்ட முயற்சிகள் அதிகம். ரொம்ப பிரமாதமா பேசியிருக்கார். படம் தொடங்கிய சில நிமிடங்கள் அபிஷேக் மறைந்து சூர்யா நடிச்சிருக்கார்ங்கிற ஃபீலிங் வந்துடும். நிச்சயமா மற்ற டப்பிங் படங்கள் போல இருக்காது.’’\nஉங்க மனைவி சுஹாசினி திறமையான நடிகை. திருமணத்துக்குப் பிறகு நடிச்சிட்டிருக்காங்க. அவரை ஏன் உங்க ஒரு படத்தில்கூட நடிக்க வைக்கலைன்னு தெரிஞ்சுக்கலாமா\n‘‘என்னுடைய முதல் படமான கன்னட படத்துல அவங்களைத்தான் ஹீரோயினாக நடிக்கக் கேட்டேன். நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க… அவ்வளவுதான். அதிலிருந்து என் படத்தில் நடிக்கிறீங்களான்னு கேட்கமாட்டேன், அவங்களும் கேட்டதில்லை. ஆனால், என் ஒவ்வொரு படத்திலும் ஸ்கிரிப்ட் டைட்டில் குறிப்பாக வசனங்களில் ரொம்ப ஹெல்ப் பண்ணுவாங்க. எல்லாப் படங்களிலும் ஒரு சீனுக்காவது அவங்க வசனம் எழுதியிருப்பாங்க, இலவசமா எனக்குக் கிடைக்கிற ஹெல்ப் இது\nமணிரத்னம், ஏ.ஆர்.ரகுமான் கூட்டணி பிரமாண்டமான ஹிட் சாங் கொடுத்திருக்கு. அதே மாதிரி, இதற்கு முன்பு இளையராஜாவும் நீங்களும் இணைந்த படங்களும் மியூசிக்கல் ஹிட்தான், மணிரத்னம், இளையராஜா கூட்டணி மீண்டும் எதிர்பார்க்கலாமா\n‘‘நிச்சயமாக. இளையராஜா ஒரு ஜீனியஸ். அவருடைய பாடல்கள் தற்செயலாக கேட்டால்கூட சில சுவாரஸ்யமான நினைவுகளை எனக்கு நினைவூட்டும். அவர் வித்தியாசமாக இசையமைக்கும்படியான_ஒரு வித்தியாசமான கதையைத் தயார் செய்து அவருடன் அதில் வேலை செய்ய விருப்பம். அவருக்கும் விருப்பம் இருக்கும் பட்சத்தில் மறுபடியும் அவருடன் இணைந்து வொர்க் பண்ணுவேன்.’’\nபத்தொன்பது படங்கள், பெரும்பாலானவை மெகா ஹிட், சாதிச்சிருக்கோம்கிற ஃபீலிங் கிடைச்சிருக்கா\n‘‘எனக்கு இதுவரை எந்தப் படமும் திருப்திகரமாக அமைந்ததில்லை, அமையவும் அமையாது. ஏன்னா எல்லோரும் படத்தைப் பார்த்துட்டு இது நல்லா இருக்கு, அந்த சீன் சூப்பர்னு சொல்வாங்க. ஆனா எனக்கு படம் பார்க்கும்போது, இதை இன்னும் பெட்டரா பண்ணியிருக்கலாம்னு தான் தோணும். எப்போது நான் திருப்தியா ஃபீல் பண்றேனோ அப்போதான் சாதிச்சிட்டோம்ங்கிற உணர்வும் கிடைக்கும்.’’\nஅடுத்தும் லஜ்ஜோ என்ற ஹிந்திப் படம்தான் பண்ணப் போறீங்க, இனி ஹிந்திப் படம் மட்டும்தானா தமிழ் படங்களுக்கு குட்பை சொல்லப் போறீங்களா\n இந்தப் படத்தை முடிச்சிட்டு அடுத்து கண்டிப்பா தமிழ் படம்தான்\nரஜினியுடன் இணைந்து, படம் பண்ணப் போவதாக வரும் செய்திகள்\nஹிந்தியில் தமிழ்க் கலைஞர்களை வளரவிடாமல் தடுக்கும் வழக்கம் இருந்திருக்கு. இந்த பாலிடிக்ஸை எப்படி சமாளிச்சிருக்கீங்க\n‘‘வளரவிடாமல் தடுத்தால், நாம விட்டுடுவோமா திறமை இருக்கணும், நம்ம வேலையை கரெக்டா செய்தால், யாரும் ஒண்ணும் பண்ணமுடியாது. நம்ப தமிழ்நாட்டுக்காரர் அப்துல்கலாம் அங்கே இந்திய ஜனாதிபதியாக இல்லையா திறமை இருக்கணும், நம்ம வேலையை கரெக்டா செய்தால், யாரும் ஒண்ணும் பண்ணமுடியாது. நம்ப தமிழ்நாட்டுக்காரர் அப்துல்கலாம் அங்கே இந்திய ஜனாதிபதியாக இல்லையா தகுதியும், திறமையும் இருந்தால் யாரையும் யாராலும் தடுக்க முடியாது…’’ _ அதிரடியாகக் கூறுகிறார் இயக்குநர் மணிரத்னம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/spiritual-section?amp", "date_download": "2021-09-25T00:54:39Z", "digest": "sha1:VKRSMGPMKPA7JZ5Z2TDQCRJBTSZTRKP4", "length": 7571, "nlines": 127, "source_domain": "dhinasari.com", "title": "ஆன்மிகம் Archives - தினசரி தமிழ்", "raw_content": "\nமஹாளயபக்ஷ தர்ப்பணம்: செய்முறை (மந்திரங்களுடன்)\nசெங்கோட்டை ஸ்ரீராம் - 24/09/2021 10:13 PM\nகர்ம பந்தம்: ஆச்சார்யாள் அருளுரை\nதிருப்புகழ் கதைகள்: ஆகமங்கள் தொடர்பில் செய்ய வேண்டுவன..\nஆன்மிகக் கட்டுரைகள் தினசரி செய்திகள் - 24/09/2021 6:48 AM\nதீபத்திருநாள்: ஒளிவிளக்கால் வானில் இராமாயண நிகழ்வுகள் உத்தரப் பிரதேச அரசு ஏற்பாடு\nசர்ட்டிபிகேட் இருந்தால் மட்டுமே தரிசனம்: திருப்பதி தேவஸ்தானம்\nமஹாளயம்: நாளை மஹா பரணி சிறப்பு வழிபாடு\nதிருச்செந்தூர்: இரவு 8 மணிவரை தரிசனத்திற்கு அனுமதி\nதிருப்புகழ் கதைகள்: பாண்டிச்சேரியும் ஆகமங்களும்\nஆன்மிகக் கட்டுரைகள் தினசரி செய்திகள் - 23/09/2021 9:47 AM\nஅதிகம் கற்றலால் அகங்காரம்: ஆச்சார்யாள் அருளுரை\nமனைவிக்கு கணவன் வைத்த பரிட்சை\nசிந்தனையை மாற்றும் நிந்தனைகள்: ஆச்சார்யாள் அருளுரை\nதிருப்புகழ் கதைகள்: சைவ ஆச்சாரியார்களும் கல்வெட்டுக்களும்\nஆன்மிகக் கட்டுரைகள் தினசரி செய்திகள் - 22/09/2021 7:03 AM\nமஹாளய பட்சம்: சேர்க்க, தவிர்க்க.. காய்கறிகள்\nமஹாளய பட்சம்: இதனால் வாழ்வில் சுபிட்சம்\nகட்டப்பட்டிருக்கும் 3 சங்கிலிகள்: ஆச்சார்யாள் அருளுரை\nதிருப்புகழ் கதைகள்: மூலாகமங்களும், உபாகமங்களும்\nஆன்மிகக் கட்டுரைகள் தினசரி செய்திகள் - 21/09/2021 8:21 AM\nஒரு லட்டுவின் விலை ரூ.18.90 லட்சம்\nஇன்று iOS 15 அறிமுகம்: பழைய வெர்ஷனை யாரெல்லாம் அப்டேட் செய்யலாம்..\nமுயற்சியில் வெற்றி: ஆச்சார்யாள் அருளுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/pm-modi-tensed-on-mla-akash-pu0gt0", "date_download": "2021-09-24T23:53:40Z", "digest": "sha1:K2YO2RIZOMLFRXEQ5A43RUUYED6RZHK3", "length": 9054, "nlines": 73, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஓவர் டென்ஷனில் மோடி..! MLA வோ MP யோ .? இப்படி செய்தால் சீட் கிழியும்..!", "raw_content": "\n இப்படி செய்தால் சீட் கிழியும்..\nமத்திய பிரதேசத்தில் பாஜக எம்எல்ஏவான ஆகாஷ் விஜயவர்கியா, அதிகாரி ஒருவரை கிரிக்கெட் பேட்டால் தாக்கிய வீடியோ சென்ற வாரம் வைரலாக பரவியது.\n இப்படி செய்தால் சீட் கிழியும்..\nமத்திய பிரதேசத்தில் பாஜக எம்எல்ஏவான ஆகாஷ் விஜயவர்கியா, அதிகாரி ஒருவரை கிரிக்கெட் பேட்டால் தாக்கிய வீடியோ சென்ற வாரம் வைரலாக பரவியது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி கட்சியிலிருந்து நீக்க ஆயத்தமாகி வருவதாக தகவல் கசிந்து உள்ளது.\nபாஜக தேசிய பொதுச் செயலாளர்களில் ஒருவரான கைலாஷ் விஜய்வர்கியா மகன்தான் ஆகாஷ் விஜயவர்கியா. சட்டமன்ற உறுப்பினரான இவர் சென்ற வாரம் மாநகர அதிகாரி ஒருவரை பேட்டால் தாக்கினார். ஆக்கிரமிப்பு பகுதிகளில் வசிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நகராட்சி ஊழியர்கள் முற்பட்டுள்ளனர். அப்போது, \"அங்கு பொதுமக்கள் வசித்து வருவதாகவும், அப்பகுதியில் இருந்து வெளியேற முடியாது\" என ஆகாஷ் தெரிவித்து இருந்தார்.\nஅப்போது ஆகாஷிற்கிலும் அதிகாரிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றியதால் தனது ஆதரவாளர்களுடன் சென்று அதிகாரியை பேட்டால் தாக்கினார்ஆகாஷ் .அப்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி அனைவரின் கவனத்தை ஈர்த்தது. இது தொடர்பாக,ஆகாஷ் கைது செய்யப்பட்டு,சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்துள்ளார். அவரை வரவேற்பதற்காக அவருடைய ஆதரவாளர்களும் சென்றனர்.\nஇதுகுறித்து பெரும் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ள பிரதமர் மோடி, இது போன்ற செயல்களில் ஈடுபடும் யாராக இருந்தாலும் யார் மகனாக இருந்தாலும் பாரபட்சமில்லாமல் வெளியேற்ற வேண்டும் என தெரிவித்து உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nநாடாளுமன்ற குழு கூட்டத்தில் இதுகுறித்து பிரதமர் மோடி பேசியதாக கூறப்ப��ுகிறது. இதுபோன்ற தேவையில்லாத சம்பவங்களால் பாஜக மக்கள் மத்தியில் ஒரு அடாவடி கட்சியாக நினைக்க தோன்ற வைக்கும் என பிரதமர் கோபப்பட்டு பேசினாராம். தப்பு செய்தால் யாராக இருந்தாலும் கண்டிப்பார் மோடி என்ற விமர்சனம் தற்போது எழுந்துள்ளது.\nமு.க.ஸ்டாலின் 16 அடி பாய்கிறார்... உதயநிதி அதுக்கும் மேலே... தாறுமாறாக புகழ்ந்து தள்ளும் அமைச்சர்..\nதினமும் வெளிவரும் நகைக் கடன் முறைகேடு.. கூலாக திமுகவை டீல் செய்யும் ஈபிஎஸ்.. கொந்தளிக்கும் அமைச்சர்.\nவிழுப்புரம் எம்.பி. ரவிக்குமாரை திமுகவை விட்டு நீக்குவாரா மு.க. ஸ்டாலின்... கேட்கிறது பாஜக.\nஅதிமுக வாழணும்.. எனக்கு அக்கறை இருக்கு… பாஜக எம்எல்ஏவின் ‘பழைய’ பாசம்\nஎடப்பாடி முன்னிலையில் மண்டையை உடைத்துக்கொண்ட அதிமுக தொண்டர்கள்…. வரவேற்பு நிகழ்ச்சியில் களேபரம்…..\n20 வருஷத்துக்கு முன்னாடி வைச்ச அரியர்ஸ் இன்னும் பாக்கி இருக்கா. அண்ணா பல்கலைக்கழகத்தின் குஷியான அறிவிப்பு\nIPL 2021 #DCvsRR டெல்லி கேபிடள்ஸ் அணியில் ஒரு அதிரடி மாற்றம்..\nமு.க.ஸ்டாலின் 16 அடி பாய்கிறார்... உதயநிதி அதுக்கும் மேலே... தாறுமாறாக புகழ்ந்து தள்ளும் அமைச்சர்..\nதினமும் வெளிவரும் நகைக் கடன் முறைகேடு.. கூலாக திமுகவை டீல் செய்யும் ஈபிஎஸ்.. கொந்தளிக்கும் அமைச்சர்.\nIPL 2021 சிஎஸ்கே அணி ஸ்மார்ட் பவுலிங்.. ஆர்சிபியை குறைந்த ரன்னுக்கு சுருட்டிய சிஎஸ்கேவின் வெற்றி உறுதி\nகோவிட் மூன்றாவது அலையில் இருந்து நம்மை காத்து கொள்ள சுயபரிசோதனை கருவியே நமக்கு தேவை \nபலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய விளையாட்டு வீரர்கள் \n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய கலைஞர்கள்\nமஹசூஸ் வெற்றியாளர் ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு அளித்த பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/mersal-salary-issue-magic-raman-viral-video/", "date_download": "2021-09-25T00:27:03Z", "digest": "sha1:IVTB6SC4GDSKPX6J7CXTYMBE54J6EYAU", "length": 7674, "nlines": 96, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Mersal Magic Trainer Bangs Thenanandaal Company Staff", "raw_content": "\nHome செய்திகள் மெர்சல் சம்பள பாக்கி..தேனாண்டாள் நிறுவனத்திற்கு போன் செய்து வெளுத்து வாங்கிய மேஜிக் கலைஞர்..தேனாண்டாள் நிறுவனத்திற்கு போன் செய்து வெளுத்து வாங்கிய மேஜிக் கலைஞர்..\nதேனாண்டாள் நிறுவனத்திற்கு போன் செய்து வெளுத்து வாங்கிய மேஜிக் கலைஞர்..\nநடிகர் விஜய் மூன்று வேடத்தில் ���சத்திய ‘மெர்சல்’ திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் மேஜிக் கலைஞசராக நடித்திருந்த விஜய் அதற்காக 6 மாதத்திற்கும் மேலாக பிரபல மேஜிக் நிபுணர் ராமன் என்பவரிடம் பயிற்சியும் மேற்கொண்டுள்ளார். இதனை படக்குழு தான் நடிகர் விஜய்க்கு ஏற்பாடு செய்துள்ளது.\nஇந்த படத்தில் மேஜிக் நிபுணரான ராமன், மெர்சல் படத்தில் நான் 6 மாத காலம் பணியாற்றினேன். ஆனால்,எனக்கு அந்த படத்தில் பணியாற்றியதற்காக முழுமையாக சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை என்று திடுக்கிடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.\nஇந்நிலையில் மேஜிக் நிபுனர் ராமன் மெர்சல் படத்தை தயாரித்த தேனாண்டாள் நிறுவன மேலாளரிடம் போன் செய்த வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியீட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். நவம்பர் மாதத்தில் நீங்கள் கண்டிப்பாக எனக்கு பணத்தை தந்துவிடுவதாக கூறினீர்கள். இன்று டிசம்பர் 6.\nஎனது சம்பள பாக்கிக்காக நான் நீண்ட நாட்கள் காத்திருப்பது உங்களுக்கு தெரியும். என்னைப்போல் இன்னும் பலருக்கு சம்பள பாக்கி இருப்பது உங்களுக்கு தெரியுமா இன்னும் இரண்டு நாட்கள் காத்திருப்பேன். சம்பளம் வரவில்லையென்றால் நான் வீடியோ பதிவு போட்டுவிடுவேன் என்று பேசியுள்ளார்.\nPrevious articleஇமைக்கா நொடிகள் இயக்குனரின் அடுத்த படைப்பு…இனையப்போகும் செம மாஸ் நடிகர்..\nNext article19 படங்கள் கைவசம்..விஜய் 63 படத்தில் யோகி பாபு சம்பளம் எவ்வளவு தெரியுமா..விஜய் 63 படத்தில் யோகி பாபு சம்பளம் எவ்வளவு தெரியுமா..\nசர்வைவரில் இளசுகளை கவர்ந்த ஐஸ்வர்யாவின் இன்ஸ்டா பக்கத்தில் குவிந்து கிடக்கும் பிகினி புகைப்படங்கள்.\nநடிகர் விவேக் மரணம் முக்கிய முன்னுதாரணம் – இனி தடுப்பு போடும் முன் இது கட்டாயம். தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவு\nஎப்படி இருக்கிறது ஜனநாதன் விட்டு சென்ற கடைசி படம் ‘லாபம் ‘ – முழு விமர்சனம் இதோ.\nலாரன்சும் இல்ல, விஜய் சேதுபதியும் இல்ல ‘விக்ரம்’ ல் கமலுக்கு வில்லன் யார்...\nகண்ணாடி உடையில் போட்டோ ஷூட் நடத்திய ஸ்ருதி ஹாசன். இப்படி கூட ஆடை இருக்கா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2015/07/10/celebrities-also-bitten-the-start-up-bug-004384.html", "date_download": "2021-09-25T00:13:23Z", "digest": "sha1:TJ52O3EGFXBIBP72FL6RWJBIS7F3AA4D", "length": 26066, "nlines": 222, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஜட்டி முதல் கார் வரை காசு ப���த்துட்டோம்.. அடுத்தது என்ன? | Celebrities also bitten by the start-up bug - Tamil Goodreturns", "raw_content": "\n» ஜட்டி முதல் கார் வரை காசு பாத்துட்டோம்.. அடுத்தது என்ன\nஜட்டி முதல் கார் வரை காசு பாத்துட்டோம்.. அடுத்தது என்ன\n9 hrs ago 10 வருடங்களில் இல்லாத அளவு வட்டி சரிவு.. பில்டர்களின் சலுகைகள்.. மீண்டு வருவோம்..\n9 hrs ago ஏர்டெல்-ஐ ஓரம்கட்டிய ஜியோ.. வாடிக்கையாளர் எண்ணிக்கையில் புதிய உச்சம்..\n10 hrs ago கொரோனா காலத்திலும் கல்லா கட்டிய ஜிஎஸ்டி வசூல்.. மொத்த நேரடி வசூல் 74% அதிகரிப்பு..\n12 hrs ago கார் நிறுவனங்களுக்கு விரைவில் புதிய உத்தரவு.. மக்களுக்கு ஜாக்பாட்..\nLifestyle Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் விவாதங்களில் இருந்து ஒதுங்கி இருக்கவும்...\nMovies Movie Review : மாட்ட வச்சு அரசியல் பேசும்..இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் விமர்சனம்\nNews சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கழிவறை வழியாக தப்பிய குற்றவாளி.. போலீஸ் கொடுத்த ஷாக்\nSports கைக்கு கிடைத்த வெற்றி.. அப்படியே தூக்கிக் கொடுத்த கோலி - கண்ணீர் விடும் ஆர்சிபி ஃபேன்ஸ்\nAutomobiles அக்டோபர் 7ம் தேதி எப்ப வருமோ அடுத்த சம்பவத்தை செய்ய போகும் டிவிஎஸ்... கதிகலங்கி நிற்கும் போட்டி நிறுவனங்கள்\nTechnology ரொம்ப ஸ்லிம்மா இருக்கும்- செப்., 29 வரும் சாம்சங் கேலக்ஸி எஃப்42 5ஜி\nEducation வேலை, வேலை, வேலை ரூ.3.40 லட்சம் ஊதியத்தில் மத்திய பொதுத் துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெங்களூரு: இந்தியாவில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் வளர்ச்சி மிகப்பெரிய அளவில் உள்ளதால் பெரு நிறுவனங்கள் கூட ஸ்டார்ட்-அப் நிறுவனங்களைக் கூர்ந்து கவனித்து வருகின்றன. சமயம் வாய்க்கும்போது, எலியை முதலைக் கவ்வுவது போல கைப்பற்றிக் கொள்ளவும் அவை தயங்குவதில்லை.\n(அனில், முகேஷ் அம்பானியை ஒன்று சேர்த்த பத்ம விபூஷண் விருது..\nஇந்நிலையில் சினிமா பிரபலங்கள் மற்றும் விளையாட்டு வீரர்களும் கூடத் துவக்க நிறுவனங்களின் வளர்ச்சியில் பணம் பார்க்கக் கிளம்பியுள்ளனர்.\n(உங்கள் வாழ்க்கையை நரகமாக்கும் கிரெடிட் கார்டு பற்றிய சில ரகசியங்கள்..\nபனியன், மதுபானம், லாரி, கார், குளிர்பானம், டாய்லட் க்ளீனர் என அனைத்து விளம்பரங்களிலும் நடிக்கும் சினிமா பிரபலங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள், அந்த வருமானத்தை மேலும் பெருக்க, வளர்ச்சி மிகுந்த நிறுவனங்கள���ல் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளனர்.\nசச்சின் முதல் ரன்பீர் வரை..\nஇன்றைய நிலையில் இந்தியாவில் துவக்க நிறுவனங்களுக்குப் பஞ்சமில்லை, இதில் வெற்றிபெறும் நிறுவனத்தைத் தேடுவதுதான் கஷ்டம்.\nஇதற்காக 11 பேர் கொண்ட குழுவை வைத்துக்கொண்டு சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங், ரன்பீர் கபூர், அபிஷேக் பச்சன், அமிதாப் பச்சன் மற்றும் அக்ஷய் குமார் ஆகியோர் முதலீடு செய்துள்ளனர்.\nஉதரணமாகக் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் துவங்கிய யூவிகேன் நிறுவனத்திற்குக் கிடைத்த 10 மில்லியன் டாலர் முதலீட்டை ஹெல்தியன்ஸ், வயோமோ, எடுகார்ட் மற்றும் மூவ் ஆகிய 4 நிறுவனத்தில் சுமார் 1 - 2 மில்லியன் டாலர் வரை முதலீடு செய்துள்ளார்.\nஇன்றைய தலைமுறையினரின் கனவுக் கண்ணன் எனக் கூறப்படும் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர், சாவன்.காம் என்னும் இணையதள இசை நிறுவனத்தில் குறிப்பிடத்தக்க அளவிலான பங்குகளை வைத்துள்ளார்.\nZiddu.com என்னும் சிங்கப்பூர் இணையதள நிறுவனத்தில் அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகியோர் 125,000 டாலர் முதலீடு செய்துள்ளனர்.\nஅதுமட்டும் அல்லாமல் அமிதாப் பச்சன் ஸ்டாம்பீட் கேபிடல், ஜஸ்ட் டயல் போன்ற பல நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார்.\nஇவர்கள் மட்டும் அல்லாமல் சர்வதேச முதலீட்டு நிறுவனங்களும் தற்போது இந்தியாவில் துவக்க நிறுவனத்தில் அதிகளவிலான முதலீட்டை பதிவு செய்து வருகிறது. உதரணமாக ஓலா கேப்ஸி, டாக்ஸி பார் ஸ்யூர் போன்றவை.\nதுவக்க நிறுவனங்களுக்குப் பிரபலங்களின் முதலீடு சந்தையில் மிகப்பெரிய வரவேற்பை அளிக்கிறது. இதனால் நிறுவனம் செயல்படும் துறையைப் பற்றிச் சிறிதளவும் தெரியாத பிரலங்கள் என்றாலும் நிறுவனங்கள் கண்களை மூடிக்கொண்டு இணைத்துக்கொள்கிறது.\nஇந்நிறுவனத்தில் யுவராஜ் சிங்கின் முதலீட்டுக்கு பிறகு வாடிக்கையாளர்கள் மத்தியில் ஹெல்தியன்ஸ் சுமார் 15 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது.\nஉதராணமாக ரஜினி அல்லது கமல் உங்கள் வீட்டிற்கு வந்தால் என்ன நடக்கும். அடுத்த நாள் செய்தித்தாளின் முதல் பக்கத்தில் உங்களது புகைப்படமும், வீடும் இருக்கும். இதேதான் நிறுவனங்களில் நடக்கிறது.\nஇன்றைய நிலையில் அதிக வருவாய் அளிக்கும் துறைகளாகப் பிரபலங்கள் பார்ப்பது 3 துறைகள் தான். ஆடை, தனிப்பட்ட சுகாதார நலன் (personal care) மற்றும் விருந்தோம்பல் (hospitality) ஆகியவை மட்டுமே, முடிந்தால் நீங்களும் முதலீடு செய்ய நீங்களும் துவங்கலாம்.\nசாதாரண ஊழியர்களை விட 205 மடங்கு அதிக சம்பளம்..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nரூ.10,100 மேலாக சரிவில் தங்கம் விலை.. இது மீடியம் டெர்மில் இன்னும் குறையலாம்.. நிபுணர்கள் கணிப்பு\nமுதல் முறையாக 60,000-ஐ கடந்த சென்செக்ஸ்.. மீண்டும் புதிய உச்சத்தில் நிஃப்டி.. லாபத்தில் முதலீட்டாளர்கள்..\n1000 புள்ளிகள் உயர்வு.. ரூ.3.20 லட்சம் கோடி லாபம்.. பண மழை தான்..\nஇந்தியாவுக்கு ஜாக்பாட்.. UAE கொடுத்த மெகா ஆஃபர்.. ரூ.7 லட்சம் கோடி வர்த்தகம்..\nசர்பிரைஸ் கொடுத்த தங்கம் விலை.. எவ்வளவு குறைந்திருக்கு.. இன்னும் குறையுமா.. இது வாங்க சரியான நேரமா\nமீண்டும் புதிய உச்சம் தானோ.. சென்செக்ஸ் மீண்டும் 59,450-க்கு மேல் வர்த்தகம்.. ஜாக்பாட் தான்..\nஇந்த பங்குகள் மீடியம் டெர்மில் ஏற்றம் காணலாம்.. தரகு நிறுவனம் அசத்தல் பரிந்துரை..\nதங்கம் வாங்க இது சரியான நேரம் தான்.. உச்சத்தில் இருந்து ரூ.9,500 மேலாக சரிவு..\nமீண்டும் ஏற்ற பாதைக்கு திரும்பிய சந்தைகள்.. 20% ஏற்றம் கண்ட ஜீ என்டர்டெயின்மெண்ட்..என்ன காரணம்..\n3 சிறந்த ELSS ஃபண்டுகள்.. 79% வரை வருமானம்.. யாருக்கெல்லாம் உகந்தது.. முழு விவரம் இதோ..\nஅஞ்சலகம் மூலம் ரூ.5,000 முதலீட்டில் வணிகம்.. மாதம் எவ்வளவு வருமானம் கிடைக்கும்.. எப்படி இணைவது..\nரூ.10,000-க்கு மேல் சரிவில் தங்கம் விலை.. இது வாங்க சரியான நேரம் தான்..\nஇந்த 7 மோசமான பழக்கத்தினை கைவிடுங்கள்.. கிரெடிட் கார்டு பயனர்களுக்கு நிபுணர்கள் சூப்பர் அட்வைஸ்..\nரிஸ்க் எடுக்கும் முகேஷ் அம்பானி ரூ.4000க்கு ஸ்மார்ட்போன் விற்றால் எவ்வளவு நஷ்டம் தெரியுமா\nஅம்பானிக்கு போட்டியாக களமிறங்கும் அதானி.. ஒவர்டேக் செய்வாரா..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/M/video_detail.php?id=197569&cat=32", "date_download": "2021-09-25T00:15:35Z", "digest": "sha1:AETOMOI4OJEIAB45TEAD6RGWCY3ZUIEP", "length": 11498, "nlines": 185, "source_domain": "www.dinamalar.com", "title": "மும்பையில் கட்டடம் இடிந்து 11 பேர் மரணம் | Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2021 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nதமிழகத்தின் கண்ணாடி புகைப்பட ஆல்பம் பேசும் படம் கார்ட்டூன்ஸ் இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nதமிழக சட்டசபை தேர்தல் 2021 2020 'ல் அதிகம் விமர்சிக்க பட்ட செய்திகள் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் உரத்த குரல் வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nமும்பையில் கட்டடம் இடிந்து 11 பேர் மரணம்\nமும்பை மால்வானி பகுதியில் நேற்று இரவு நான்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கி 11 பேர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர். 8 பேர் படுகாயம். அருகில் உள்ள 3 மாடி கட்டடமும் ஆபத்தான நிலையில் உள்ளது. மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nகறுப்பு பூஞ்சை தொற்றுக்கு 4 பேர் பலி\nஏழைகளுக்கு இரவு உணவு வழங்கும் நண்பர்கள் \nசில்லேரு ஆற்றில் படகு கவிழ்ந்து 7 பேர் மாயம்\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் விளையாட்டு செ���்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் நலம் தானா ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி சினிமா பிரபலங்கள் நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nபைடனுடன் மோடி சந்திப்பு உறவு மேம்பட விதை போட்டாச்சு\nவேட்பு மனுவில் செய்த தவறு\nவீடுகளில் யானை வளர்க்க ஐகோர்ட் தடை\nமோடி_கமலா சந்திப்பு பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை\nமாநகராட்சி பள்ளி வகுப்பறையில் தத்ரூபமான விமான ஓவியம் 2\nலஞ்ச ஒழிப்பு துறையுடன் டீல் போட்டாரா பழனிசாமி\nடில்லி கோர்ட்டில் துப்பாக்கி சண்டை 3 ரவுடிகள் சுட்டுக் கொலை\nமோடியுடன் அமெரிக்க தொழிலதிபர்கள் சந்திப்பு\n100 நாள் வேலை திட்டத்தால் விவசாயமே அழிஞ்சு போச்சு \nதிருப்பதியில் தரிசன டிக்கெட் மோசடி 2 பேர் கைது\nதிமுக தில்லுமுல்லை முறியடிக்க வேண்டும்\nரூ.1 கோடி கள்ள நோட்டு பறிமுதல் 10 பேர் கைது\nகீழே கிடந்த ரூ.40 ஆயிரத்தை ஒப்படைத்த சிறுமி\nபுடவையில் வந்தால் அனுமதி இல்லை ஸ்டார் ஓட்டல் அடாவடி\nஉள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு\nரூ.2 லட்சத்துக்கு பெண் குழந்தை விற்பனை பெற்றோர் கைது\nபசுபதி பாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடைய பெண் படுகொலை\nமேட் இன் தமிழ்நாடு ஸ்டாலின் விருப்பம்\nபுதுச்சேரியில் அக்டோபர் 21ல் உள்ளாட்சி தேர்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2021/jul/17/kumbabhishekam-at-anjaneya-vinayaga-and-amman-temples-in-arani-and-chetput-areas-3661535.html", "date_download": "2021-09-25T00:08:04Z", "digest": "sha1:IC7VDJXKMOLJ4LW5PAQCIMZD2AOWSI3S", "length": 11561, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n08 செப்டம்பர் 2021 புதன்கிழமை 02:35:03 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nஆரணி, சேத்துப்பட்டு பகுதிகளில் ஆஞ்சநேயா், விநாயகா், அம்மன்கோயில்களில் கும்பாபிஷேகம்\nதிருவண்ணாமலை மாவட்டம், ஆரணி, சேத்துப்பட்டு பகுதிகளில் அமைந்துள்ள ஆஞ்சநேயா், விநாயகா், அம்மன் கோயில்களில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nசேத்துப்பட்டில் உள்ள ஆரணி சாலையில் ராகு, கேதுவுடன் ஸ்ரீஜெயவீர விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயா் கோயில் புதிதாக கட்டப்பட்டது. இந்தக் கோயிலில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nமுன்னதாக, கோயில் முன் யாகசாலை அமைக்கப்பட்டு, கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக பூஜைகள் தொடங்கின. தொடா்ந்து, முதல், இரண்டாம், மூன்றாம்கால யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டன. இதன் தொடா்ச்சியாக வெள்ளிக்கிழமை காலை நான்காம் கால யாகசாலை பூஜைகள், கலசங்கள் புறப்பாடு நடைபெற்றன. இதில், காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கலந்துகொண்டு ஸ்ரீஜெயவீர விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு புனிதநீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினாா்.\nவிழாவில் திரளான பக்தா்கள், சேத்துப்பட்டு சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டனா்.\nவிநாயகா் கோயிலில்...: ஆரணியை அடுத்த வேலப்பாடி ஸ்ரீகுபேர விநாயகா் மற்றும் கருக்கைஅம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆா்க்காடு ஸ்ரீபாலகுஜலாம்பிகை சமேத வசிஷ்டேஸ்வரா் கோயில் சிவாச்சாரியாா் சிவஸ்ரீசிவக்குமாா் தலைமையில் கும்பாபிஷேக பூஜைகள் நடத்தப்பட்டன. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.\nகோயில் நுழைவு வாயிலுக்கு...: சேத்துப்பட்டை அடுத்த நரசிங்கபுரம் ஊராட்சி, குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள பழைமைவாய்ந்த ஸ்ரீகன்னியம்மன் கோயிலில் அந்தக் கிராமத்தைச் சோ்ந்த பக்தா்கள், பொதுமக்கள் சாா்பில் கோயிலைச் சுற்றி சுற்றுச்சுவா், நுழைவு வாயில் கட்டப்பட்டன.\nகோபுரத்துடன் கட்டப்பட்ட நுழைவு வாயிலுக்கு வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதில், நரசிங்கபுரம், குப்பம், மலையாம்புரவடை, பத்தியாவரம், தேவிகாபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த பக்தா்கள் கலந்துகொண்டனா்.\nபிரதமர் மோடி - துணை அதிபர் கமலா ஹாரி்ஸ் சந்திப்பு - புகைப்படங்கள்\nஅமெரிக்காவில் மோடிக்கு உற்சாக வரவேற்பு(படங்கள்)\nசிக்ஸர்களும் பறந்தன.. விக்கெட்டுகளும் விழுந்தன..: பஞ்சாப் - ராஜஸ்தான் இடையே சரியான போட்டி - புகைப்படங்கள்\nநடிகை வித்யுலேகா ராமன் - சஞ்சய் திருமண ஆல்பம்\nயோகி பாபுவின் பேய் மாமா - புகைப்படங்கள்\nபுதிய லுக்கில் கவனம் ஈர்த்த கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்\n'லிஃப்ட்' படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதிருமலையில் விரைவு தரிசன டிக்கெட்: நாளை வெளியீடு\nபி.இ. கவுன்சிலிங் செல்வோர் இதை மட்டும் நம்ப வேண்டாம்\nகுடும்ப அட்டையில் திருத்தம் செய்யணுமா\n‘வலிமை’ படத்தின் ‘நாங்க வேற மாரி’ பாடல்\n‘லவ் ஸ்டோரி’ படத்தில் டிரெய்லர் வெளியானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/cinema/2021/08/04/gvm-to-direct-recent-malayalam-hit-in-tamil", "date_download": "2021-09-25T01:24:24Z", "digest": "sha1:5QY6MJPSIWBQXSZ5PY2PMX6G4GQDN3XU", "length": 7828, "nlines": 54, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "gvm to direct recent malayalam hit in tamil", "raw_content": "\nஇணையத்தை கலக்கும் ‘கூகுள் குட்டப்பா’ ; பிரபல மலையாள படத்தை ரீமேக் செய்கிறார் ஸ்டைலிஷ் இயக்குநர்\nஇணையத்தை கலக்கும் ‘கூகுள் குட்டப்பா’ ஃபர்ஸ்ட் லுக்..\nகடந்த 2019ஆம் ஆண்டு மலையாள சினிமாவில் வெளியான படம் ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25’. இதில் தந்தையாக சுராஜ், மகனாக சோபின் நடித்திருந்தனர். மனித உணர்வையும், இயந்திரங்களின் வரவையும் பற்றி பேசியிருந்த இந்த படத்தை தமிழில் ‘கூகுள் குட்டப்பா’ எனும் தலைப்பில் ரீமேக் செய்து வருகின்றனர்.\nபிரபல இயக்குனர் மற்றும் நடிகர் கே.எஸ்.ரவிகுமார் இந்த படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி தயாரித்து நடித்து வருகிறார். தர்ஷன், லொஸ்லியா மற்றும் யோகி பாபு, மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.\nசபரிகிரீசன் மற்றும் குரு சரவணன் என்ற இரட்டை இயக்குனர்கள் இந்த படத்தை இயக்கி வருகின்றனர். பெரும் எதிர்ப்பார்ப்பில் இருக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா வெளியிடிருந்தார், ரோபோ உடன் கே.எஸ்.ரவிகுமார் இருக்கும் அந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.\nமலையாள படத்தை ரீமேக் செய்யவிருக்கும் கௌதம் மேனன்..\nகோலிவுட்டில் இயக்குனராக முத்திரைப் பதித்து தற்போது பிஸியான நடிகராக கலக்கி வருகிறார் கௌதம் மேனன். இவர் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ‘நாயட்டு’ படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்க இருப்பதாகக் ஒரு தகவல் வைரலாக பரவி வருகிறது.\nமலையாளத்தில் மார்ட்டின் பிரக்டின் இயக்கத்தில் குஞ்சாக்கோ போபன், ஜோஜூ ஜார்ஜ் மற்றும் நிமிஷா சஜயன் நடிப்பில் வெளியான ‘நாயட்டு’ படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்செயலாக ஒரு குற்றத்தில் ஈடுபட்ட பின்னர் தப்பியோடும் 3 போலீஸ்காரர்களின் போராட்டத்தை மையமாக வைத்து கதைக்களம் அமைக்கப்பட்டிரு��்தது.\nஇந்த படத்தின் தமிழ் மற்றும் இந்தி ரீமேக் உரிமைகளுக்கு அதிக போட்டி வந்தது. தற்போது நாயட்டு படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்குனர் கௌவுதம் மேனன் இயக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. நடிகர்கள் மற்றும் குழுவினர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nநாடாளுமன்றத்திலும் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாஜக அரசு; மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதற்கான தண்டனையா இது\n“மொபைல்ல பார்க்கும்போது இப்படி ‘திக்கு’ திக்குன்னு இருக்கே..”: திகிலூட்டும் கவினின் ‘லிஃப்ட்’ ட்ரைலர்\n4 ஆண்டுகள் ஆச்சு; ஒரு முறையாவது சச்சரவில்லாமல் NEET நடைபெற்றுள்ளதா - பாஜகவை வெளுத்து வாங்கிய கி.வீரமணி\n“33 பேர்.. 15 வயது சிறுமியை பல முறை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்”: 28 பேர் கைது - நடந்தது என்ன\n“மொபைல்ல பார்க்கும்போது இப்படி ‘திக்கு’ திக்குன்னு இருக்கே..”: திகிலூட்டும் கவினின் ‘லிஃப்ட்’ ட்ரைலர்\n“மனைவி குளிக்கவில்லை என விவாகரத்து கோரிய கணவர்” : உத்தரப் பிரதேசத்தில் நடந்த வினோத வழக்கு - பின்னணி என்ன\n“33 பேர்.. 15 வயது சிறுமியை பல முறை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்”: 28 பேர் கைது - நடந்தது என்ன\n“தோஷம் கழிப்பதாக கூறி நகைகளை அபகரித்த போலி பெண் சாமியார் கைது”: விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/cinema/2021/08/18/kathuvakkula-rendu-kadhal-shoot-resumes-cinema-updates", "date_download": "2021-09-25T00:25:57Z", "digest": "sha1:MCOP4VOZZNKVUDKDI6RKLTHQ4OPWREXR", "length": 9406, "nlines": 57, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "kathuvakkula rendu kadhal shoot resumes cinema updates", "raw_content": "\nரஷ்யாவுக்கு பறக்கும் பீஸ்ட் படக்குழு சிக்கலில் இருந்து மீண்ட காத்துவாக்குல ரெண்டு காதல் - சினி அப்டேட்ஸ்\n1. ‘பீஸ்ட்’ ஷூட்டிங் அப்டேட்..\nநெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘பீஸ்ட்’ படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். மேலும் செல்வராகவன், ஷைன் டாம் சாக்கோ, யோகிபாபு, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். காதல், நகைச்சுவை, அதிரடி சண்டைக் காட்சிகளுடன் தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.\nசென்னையில் விறுவிறுப��பாக நடைப்பெற்று வரும் இந்த படத்தின் ஷூட்டிங் வேலைகள் வரும் 23ஆம் தேதி முடிவுக்கு வரவுள்ளது, அதனை தொடர்ந்து இவர்கள் அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக ரஷ்யா செல்ல திட்டமிட்டுள்ளனர். ஆனால் அதற்கான சரியான தேதி இன்னும் கிடைக்காததால் படக்குழு பொறுமை காத்து வருவதாக கூறப்படுகிறது. ரஷ்யாவில் படத்தின் முக்கியமான சண்டைக் காட்சிகள் படமாக இருப்பதாக கூறப்படுகிறது.\n2. காத்துவாக்குல ரெண்டு காதல் ஷூட்டிங் அப்டேட்\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் தற்போது உருவாகிவரும் படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. விஜய் சேதுபதி ஜோடியாக நயன்தாரா மற்றும் சமந்தா நடிக்கும் இந்த படத்துக்கான ஷூட்டிங் வேலைகள் கொரோனா காரணமாக தடைப்பட்டது. அதனை தொடர்ந்து விஜய் சேதுபதி மற்றும் நடிகர்கள் கால்ஷீட் காரணமாக சிக்கலில் இருந்து வந்தது. தற்போது அனைத்து சிக்கல்களும் தீர்ந்து இறுதிக்கட்ட ஷூட்டிங் வேலைகள் துவங்கி நடைப்பெற்று வருகிறது. இந்த ஷெட்யூல் முடிந்த பிறகு செப்டம்பரில் படத்தின் போஸ்ட் ப்ரோடக்‌ஷன் வேலைகள் துவங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. விரைவில் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.\n3. சசிக்குமாரின் புதிய படம்\nசசிக்குமார் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் வெளியானாலும் எந்த படமும் பெரிதாக அவருக்கு கைக்கொடுக்கவில்லை. தற்போது இவர் கைவசம் ஆறு படங்கள் ரிலீஸுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சசிக்குமார், செந்தூர் ஃப்லிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிக்கும் ஒரு புதியப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.\nஏற்கனவே செந்தூர் ஃப்லிம்ஸ் தயாரிப்பில் இவர் நடித்த ‘ராஜவம்சம்’ இன்னும் வெளியாகத நிலையில் அதே நிறுவனத்திற்கு அடுத்தபடம் நடிப்பது கோலிவுட்டில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தை கழுகு, கழுகு 2 ஆகிய படங்களை இயக்கிய சத்யசிவா இயக்கவுள்ளார், சசிகுமார் ஜோடியாக ஹரிப்பிரியா நடிக்கிறார். விரைவில் இவர்கள் படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டுள்ளனர்.\n“இது வலிமை அப்டேட் இல்ல” : புதிய சாதனை படைத்த ‘விஸ்வாசம்’ - அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்\nவீடியோகால், கூகுள் பே: ஊரடங்கால் தொழில் நுட்பத்தை கையில் எடுத்த பாலியல் தொழிலாளார்கள்\n“மொபைல்ல பார்க்கும்போது இப்படி ‘திக்க���’ திக்குன்னு இருக்கே..”: திகிலூட்டும் கவினின் ‘லிஃப்ட்’ ட்ரைலர்\n“33 பேர்.. 15 வயது சிறுமியை பல முறை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்”: 28 பேர் கைது - நடந்தது என்ன\n“பேரனின் குறும்புத்தனத்தால் ஆத்திரம்” : பிளாஸ்ட் கவரை வாயில் திணித்து குழந்தையை கொடூரமாக கொன்ற பாட்டி \n“மொபைல்ல பார்க்கும்போது இப்படி ‘திக்கு’ திக்குன்னு இருக்கே..”: திகிலூட்டும் கவினின் ‘லிஃப்ட்’ ட்ரைலர்\n“மனைவி குளிக்கவில்லை என விவாகரத்து கோரிய கணவர்” : உத்தரப் பிரதேசத்தில் நடந்த வினோத வழக்கு - பின்னணி என்ன\n“33 பேர்.. 15 வயது சிறுமியை பல முறை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்”: 28 பேர் கைது - நடந்தது என்ன\n“தோஷம் கழிப்பதாக கூறி நகைகளை அபகரித்த போலி பெண் சாமியார் கைது”: விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+05305+de.php?from=in", "date_download": "2021-09-25T00:53:51Z", "digest": "sha1:UISBYUGIA3YQRV6W2P4IUBJGOBJSML2D", "length": 4494, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 05305 / +495305 / 00495305 / 011495305, ஜெர்மனி", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 05305 (+495305)\nமுன்னொட்டு 05305 என்பது Sickteக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Sickte என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Sickte உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 5305 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒ��ு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Sickte உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 5305-க்கு மாற்றாக, நீங்கள் 0049 5305-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinasari.com/category/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2021-09-25T00:50:54Z", "digest": "sha1:CZTD7ZCOQN44B3NFARVTNVVRVMHK23BR", "length": 23412, "nlines": 477, "source_domain": "www.thinasari.com", "title": "ஜெர்மனி – Thinasari", "raw_content": "\nவானை நிரப்பிய பலுான்கள் – அவதியடைந்த பொதுமக்கள்\nவானை நிரப்பிய பலுான்கள் – அவதியடைந்த பொதுமக்கள்\nபலூனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஜெர்மனியின் டிரெஸ்டன் பகுதியில் கடந்த திங்கட்கிழமை அன்று நண்பகலுக்கு மேல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது....\nமீட்பு பணிக்காக தலீபான்களுடன் கண்டிப்பாக பேச வேண்டும்; ஜெர்மனி அதிபர்\nமீட்பு பணிக்காக தலீபான்களுடன் கண்டிப்பாக பேச வேண்டும்; ஜெர்மனி அதிபர்\nஜெர்மனிக்காக பணியாற்றிய மக்களை எப்படி பாதுகாப்பாக மீட்பது என்பது குறித்து நாம் தலீபான்களுடன் பேச வேண்டும் என ஜெர்மனி அதிபர் தெரிவித்துள்ளார். காபூல்,ஆப்கானிஸ்தானின்...\nஜேர்மன் பல்கலைக்கழகத்தில் திடீரென சுகவீனம் அடைந்த மாணவர்களும் ஆசிரியர்களும்: அவசர எச்சரிக்கை விடுத்துள்ள அதிகாரிகள்\nஜேர்மன் பல்கலைக்கழகத்தில் திடீரென சுகவீனம் அடைந்த மாணவர்களும் ஆசிரியர்களும்: அவசர எச்சரிக்கை விடுத்துள்ள அதிகாரிகள்\nநேற்று ஜேர்மன் பல்கலைக்கழகம் ஒன்றில் உணவு மற்றும் தேநீர் அருந்திய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிலர் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டதால் பெரும்...\nநவால்னியை விடுதலை செய்ய வேண்டும் – புதினிடம் கோரிக்கை விடுத்த ஜெர்மனி அதிபர்\nநவால்னியை விடுதலை செய்ய வேண்டும் – புதினிடம் கோரிக்கை விடுத்த ஜெர்மனி அதிபர்\nரஷிய எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி பணமோசடி வழக்கில் 2 1/2 ஆண்டுகள் சிறைதண்டனை பெற்றுள்ளார். மாஸ���கோ,கொடிய விஷத்தாக்குதலுக்கு உள்ளான ரஷிய எதிர்க்கட்சி...\nஜெர்மனி கால்பந்து ஜாம்பவான் ஜெர்ட் முல்லர் காலமானார்\nஜெர்மனி கால்பந்து ஜாம்பவான் ஜெர்ட் முல்லர் காலமானார்\nஜெர்மனி கால்பந்து ஜாம்பவானும் பேயர்ன் மியூனிக் அணியின் முன்னாள் வீரருமான ஜெர்ட் முல்லர்(79) காலமானார். பெர்லின்,ஜெர்மனியை சேர்ந்த கால்பந்து ஜாம்பவானான ஜெர்ட் முல்லர்...\nஜேர்மனி ரயில் சாரதிகள் வேலை நிறுத்தம்: கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள போக்குவரத்து\nஜேர்மனி ரயில் சாரதிகள் வேலை நிறுத்தம்: கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள போக்குவரத்து\nஜேர்மனியில், நேற்று முதல் ரயில் சாரதிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பெர்லின், Leipzig மற்றும் Dresden ஆகிய...\nஜெர்மனியில் கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக உப்புக் கரைசலை செலுத்திய செவிலியர்\nஜெர்மனியில் கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக உப்புக் கரைசலை செலுத்திய செவிலியர்\nஜெர்மனியில் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துக்கு பதிலாக செவிலியர் ஒருவர் உப்புக் கரைசலை செலுத்தியுள்ளார். உலக அளவில் மக்கள் கொரோனா வைரஸ்க்கு எதிராக...\nஜேர்மனியில் ரஷ்யாவுக்காக உளவு பார்த்த பிரித்தானியர் கைது\nஜேர்மனியில் ரஷ்யாவுக்காக உளவு பார்த்த பிரித்தானியர் கைது\nஜேர்மனியில், பணத்துக்கு ஆசைப்பட்டு ரஷ்ய உளவுத்துறைக்கு ஆவணங்களை அனுப்பியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரித்தானியரை ஜேர்மன் பொலிஸார் கைது செய்துள்ளனர். தலைநகர் பெர்லினில் உள்ள...\nகொரோனா தடுப்பூசி செலுத்தவேண்டிய செவிலியர் வேண்டுமென்றே செய்த செயல்… ஜேர்மனியில் ஆயிரக்கணக்கானவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள விடயம்…\nகொரோனா தடுப்பூசி செலுத்தவேண்டிய செவிலியர் வேண்டுமென்றே செய்த செயல்… ஜேர்மனியில் ஆயிரக்கணக்கானவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள விடயம்…\nவடக்கு ஜேர்மனியில் செவிலியர் ஒருவர் கொரோனா தடுப்பு மருந்துக்கு பதிலாக, மக்களுக்கு உப்புக் கரைசலை செலுத்தியது தெரியவந்துள்ளதையடுத்து பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அந்த...\nமுக்கிய நாட்டிற்காக உளவு பார்த்த பிரித்தானிய தூதரக ஊழியர்: ஜேர்மனி நடவடிக்கை\nமுக்கிய நாட்டிற்காக உளவு பார்த்த பிரித்தானிய தூதரக ஊழியர்: ஜேர்மனி நடவடிக்கை\nஉளவு பார��த்ததாக குற்றம் சாட்டப்பட்ட பிரித்தானிய தூதரக ஊழியர் ஒருவர் ஜேர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெர்லினில் அமைந்துள்ள பிரித்தானிய தூதரக...\nஆப்பிள் சீரிஸ் 7 ஸ்மார்ட் கடிகாரம்\nafghanisthan america canada children drama india serial whatsapp ஆக்கி ஆர்யா இந்தியா உணவு ஒப்போ ஒரு நாள் கிரிக்கெட் ஒலிம்பிக் கால்பந்து கிரிக்கெட் கொரோனா சபரிமலை சிவகார்த்திகேயன் சீரியல் சுப்ரீம் கோர்ட்டு ஜ.சி.சி டென்னிஸ் தடுப்பூசி திருப்பதி தோனி நோய் எதிர்ப்பு மருத்துவம் முட்டை மேகதாது அணை ராணுவம் ரிசர்வ் வங்கி ரெயில்கள் விஜய் விம்பிள்டன் ஸ்ரீநகர்\nஆப்பிள் சீரிஸ் 7 ஸ்மார்ட் கடிகாரம்\nஆப்பிள் சீரிஸ் 7 ஸ்மார்ட் கடிகாரம்\nஆப்பிள் சீரிஸ் 7 ஸ்மார்ட் கடிகாரம்\nஇந்தியாவில் இவ்வளவு ‘பெரிய’ பாலமா..\nமராட்டியத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை\nநாடு முழுவதும் மத்திய அரசு வழங்கிய கொரோனா தடுப்பூசிகள் 81.39 கோடி\nஇமாசல பிரதேசம்: வரும் 27 முதல் 9-12 வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க முடிவு\nடெல்லி நீதிமன்ற வளாகத்தில் துப்பாகி சூடு ; பிரபல தாதா உள்பட 4 பேர் பலி\nஆப்பிள் சீரிஸ் 7 ஸ்மார்ட் கடிகாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/topics/INDIAN-POST", "date_download": "2021-09-25T00:53:18Z", "digest": "sha1:BDPOTHBYCHM7SZQBRMDQXVCB75AGQXZ4", "length": 11942, "nlines": 112, "source_domain": "zeenews.india.com", "title": "Indian Post News in Tamil, Latest Indian Post news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\nமருத்துவ ஒதுக்கீடு தொடர்பான சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து\nUPSC சிவில் சர்வீசஸ் 2020 முடிவுகள் வெளியானது\n‘கொடூர மரண தண்டனைகளுக்கு தயாராக இருங்கள்’ : மிரட்டும் தாலிபான்கள்\nகண்ணகி ஆணவக் கொலை வழக்கு; அண்ணனுக்கு தூக்கு, 12 பேருக்கு ஆயுள்\nதபால் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கு உள்ளதா இதோ உங்களுக்காக பல்வேறு வசதிகள்.\nPost Office Savings Account: பல்வேறு வகையான வட்டி விகிதம் மற்றும் சேமிப்பு திட்டம் என பல நன்மைகளை வாடிக்கையாளர்களுக்கு இந்திய தபால் அலுவலகம் வழங்கி வருகிறது.\nஒவ்வொரு மாதமும் ரூ. 2 ஆயிரத்தை டெபாசிட் செய்தால் லட்சங்கள் பெறலாம்\nSaving Scheme PPF: வங்கிகளை போன்று, மக்களுக்கு பயனுள்ள பலவகையான சேமிப்பு திட்டங்களை இந்திய தபால் துறை வழங்கி வருகிறது. அதில் ஒன்று தபால் அலுவலக பொது வருங்கால வைப்பு நிதி (Post Office PPF Account) திட்டமாகும்.\nPost office சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு நற்செய்தி\nஇந்தியா போஸ்ட்டில் தபால் நிலையத்தில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது\nஉங்கள் பணத்தை இரட்டிப்பாக்க தபால் நிலையத்தின் KVB திட்டம் உதவும்..\nமூத்த குடிமக்களின் வயது வரம்பு 58 வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது, நீங்கள் 58 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருந்தால், நீங்கள் 9 சதவீதத்திற்கு மேல் வட்டியை பெறலாம்..\nதபால் நிலையத்தில் நீங்கள் முதலீடுசெய்யும் 100 ரூபாய் பெரிய நன்மையை தரும்..\nஇந்த ஆர்.டி திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் ரூ.100 முதலீடு செய்யலாம். இதை விட 10 மடங்காக எந்த தொகையையும் நீங்கள் டெபாசிட் செய்யலாம்..\nPost Office Recruitment 2020: 1029 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு.. ₹.69,100 வரை சம்பளம்..\nதபால் துறையில் 1371 பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு, ₹.69,100 வரை சம்பளம், முழு விவரங்களை அறிக..\nமின் கட்டணம் முதல் பாஸ்போர்ட் விண்ணப்பிப்பது வரை இனி எல்லாம் தபால் நிலையத்தில் செய்யப்படும்\nமின்சார கட்டணத்தை நிரப்புவது முதல் பாஸ்போர்ட் விண்ணப்பிப்பது வரை உள்ள எல்லா சேவைகளும் தபால் நிலையத்தில் செய்யப்படும்... இந்த திட்டத்தைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்....\nரத்தான தபால் துறை தேர்வு செப்.,15 மாநில மொழிகளில் நடைபெறும்: தபால்துறை\nதமிழகம் உள்பட நாடு முழுவதும் ரத்து செய்யப்பட்ட தபால்துறை தேர்வு செப்டம்பர் 15 ஆம் தேது நடைபெறுவதாக தபால்துறை அறிவிப்பு\nதபால் துறை தேர்வை ரத்து செய்ய நிர்வாக ரீதியான காரணம் என்ன\nதபால் துறை தேர்வை ரத்து செய்ததற்கான நிர்வாக காரணங்கள் என்ன என்பது குறித்து விரிவான விளக்கமளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nசர்ச்சைகளுக்கு மத்தியில் நடந்து முடிந்தது தபால் துறை தேர்வுகள்\nபெரும் சர்ச்சைகளுக்கு இடையில் இன்று தமிழகத்தில் தபால் துறை தேர்வுகள் இந்தி மற்றும் ஆங்கில மொழியில் நடைப்பெற்றது\nதபால் துறை தேர்வுகான சுற்றறிக்கையை திரும்பப் பெற வேண்டும்: TTV\nஇந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வுகள் நடைபெறும் என்ற சுற்றறிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தல்\nஇந்தி, ஆங்கிலத்தில் தபால் துறை தேர்வு... மு.க.ஸ்டாலின் கண்டனம்\nதபால்துறை போட்டித் தேர்வுகள் இனி தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தப்படாதா.. மத்திய அரசின் சுற்றறிக்கைக்கு திமுக தலைவர் ��ு.க.ஸ்டாலின் கண்டனம்\nதபால் துறை தேர்வுகள் இனி இந்தி, ஆங்கிலம் மொழிகளில் மட்டுமே..\nஇந்திய தபால் துறை நடத்தும் தேர்வுகள் இனி இந்தி மற்றும் ஆங்கிலம் மொழிகளில் மட்டுமே நடத்தப்படும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது\nசெல்லப்பிராணி வளர்த்தால் ஊதியத்துடன் 2 நாள் விடுமுறை\nஅஜித் ரசிகர்களுக்கு செம ட்ரீட்; வெளியானது வலிமை படத்தின் கிளிம்ப்ஸ்\nஏ.ஆர்.முருகதாஸின் புதிய படம் பற்றிய அப்டேட்\nயோகி பாபு, ஓவியா நடிக்கும் 'கான்ட்ராக்டர் நேசமணி' படப்பிடிப்பு துவக்கம்\nசீனா, ரஷ்யா& பாகிஸ்தான் தூதர்கள் தாலிபானை சந்தித்தது ஏன்... \nதிருப்பதி தரிசன டிக்கெட் விநியோகம் ஆரம்பம்; முன்பதிவு செய்வது எப்படி\nபுகைப்பிடிப்பதனால் மட்டுமே புற்று நோய் வருவதில்லை - சிம்பு\nJio New Plan: இன்ப அதிர்ச்சி தந்த Jio; ரூ.749க்கு புதிய பிளான்\nஇந்து மதத்தை அழிக்க நினைப்பவர்களுக்கு எதிரான ருத்ர தாண்டவம்\n‘கொடூர மரண தண்டனைகளுக்கு தயாராக இருங்கள்’ : மிரட்டும் தாலிபான்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://discoverarchives.library.utoronto.ca/index.php/informationobject/browse?sort=lastUpdated&sf_culture=ta&sortDir=asc&%3Bsort=endDate&%3Bcollection=32289&%3BtopLod=0&topLod=0&media=print", "date_download": "2021-09-25T01:21:13Z", "digest": "sha1:UZ4QBRD4THP4NOXNRTY7NEOLR6Y4IPR4", "length": 21735, "nlines": 474, "source_domain": "discoverarchives.library.utoronto.ca", "title": "Discover Archives", "raw_content": "\nதனித்தன்மையான பதிவுருக்கள், 130055 முடிவுகள் 130055\nஆங்கிலம், 130055 முடிவுகள் 130055\nதமிழ், 681 முடிவுகள் 681\nஉருப்படி, 28178 முடிவுகள் 28178\nசேர்வு, 2205 முடிவுகள் 2205\nமுடிவுகளை [இதன்] உடன் கண்டுபிடி:\nமற்றும் அல்லது அல்ல உள் எப்புலமாயினும் தலைப்பு ஆவண வரலாறு நோக்கமும் உள்ளடக்கமும் அளவும் ஊடகமும் பொருட்துறை அணுக்க நுழைவாயில்கள் பெயர் அணுக்க நுழைவாயில்கள் இட அணுக்க நுழைவாயில்கள் வகைமை அணுக்க நுழைவாயில்கள் அடையாளம்காட்டி உசாத்துணைக் குறி எண்மப் பொருள் உரை உதவு கருவி உரை அடையாளம்காட்டி உசாத்துணைக் குறி எண்மப் பொருள் உரை உதவு கருவி உரை ஆக்குனர் உதவு கருவி உரை தவிர்ந்த எப்புலமாயினும்\nபுது கட்டளை விதியை இணை\nமுடிவுகளை [இதன்] படி வடிகட்டுக:\nஉதவு கருவி ஆம் இல்லை தோற்றுவிக்கப்பட்டது பதிவேற்றப்பட்டது\nஉயர்மட்ட விவரணங்கள் அனைத்து விவரிப்புகளும்\nதிகதி வரிசை/ ஒழுங்குப் படி வடிகட்டுக\n7917 results with digital objects முடிவுகளை எண்ணிமப் பொருட்களுடன் காண்பி\nமுடிவுகள் 1 இலிருந்து 50 இன் 130055 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://chitrasundar5.wordpress.com/2012/01/28/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-09-25T00:26:43Z", "digest": "sha1:7RL7DIAGR4LAFZJURZ4SSEEIQIG3HUSQ", "length": 15229, "nlines": 149, "source_domain": "chitrasundar5.wordpress.com", "title": "காராபூந்தி | Chitrasundar's Blog", "raw_content": "\nஇங்கு பதிவாகியுள்ள புகைப்படங்களையோ,சமையல் குறிப்புகளையோ அப்படியே எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள‌ வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.\nஇட்லி/தோசை/இட்லிப் பொடி/இட்லி தூள்/தோசைப் பொடி (9)\nதயிர் & மோர் (3)\nபிறந்த நாள் வாழ்த்து (3)\naval broccoli carrot chicken idli keerai kezhvaragu kuzhambu murukku oats pongal poriyal potato sadham sambar sundal vadai vellam vendaikai verkadalai அரிசி அரிசி மாவு அவரைக்காய் அவல் இட்லி உப்புமா உருளைக்கிழங்கு உருளைக் கிழங்கு உளுந்து எள் ஓட்ஸ் ஓமம் கடலை மாவு கத்தரிக்காய் காய்கறிகள் கிச்சடி கீரை கீரை மசியல் குருமா குழம்பு கேரட் கேழ்வரகு கொண்டைக்கடலை கொத்துமல்லி கோதுமை மாவு சாதம் சாம்பார் சிக்கன் சுண்டல் சேப்பங்கிழங்கு தயிர் துவரம் பருப்பு தேங்காய் பச்சரிசி பச்சைப் பருப்பு பீன்ஸ் புரோக்கலி புழுங்கல் அரிசி பொங்கல் பொட்டுக்கடலை பொரியல் ப்ரோக்கலி மாங்காய் மீன் முட்டை முருங்கைக்காய் முருங்கைக்கீரை முறுக்கு ரவை வடை வறுவல் வாழைக்காய் வெண்டைக்காய் வெல்லம் வேர்க்கடலை\nகடலைமாவு,அரிசிமாவு,சோடா உப்பு,உப்பு இவற்றை சல்லடையில் போட்டு இரண்டு தரம் சலித்து ஒரு கிண்ணத்தில் கொட்டிவைக்கவும்.\nஇதில் கொஞ்சம்கொஞ்சமாக தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்தைவிட கொஞ்சம் நீர்க்க,கட்டிகளில்லாமல் கரைத்து வைக்கவும்.Whisk ஐப் பயன்படுத்தினால் நன்றாக வரும்.\nஒரு வாணலில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் பூந்தி கரண்டியைப் பயன்படுத்தி பூந்திகளைப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.கரண்டி இல்லையெனில் சாதம் வடிக்கும் தட்டைக்கூடப் பயன்படுத்தலாம்.லட்டு பூந்தியைவிடக் கொஞ்சம் முறுகலாக‌ எடுக்க‌ வேண்டும்.\nஇவ்வாறே எல்லா பூந்திகளையும் போட்டு எடுத்தபிறகு அந்த எண்ணெயிலேயே கறிவேப்பிலை,பூண்டு (ஒன்றும் பாதியுமாக தட்டியது),வேர்க்கடலை,முந்திரி இவற்றைப் போட்டுப் பொரித்து பூந்தியில் கொட்டவும்.கொஞ்சம் கவனம் தேவை.சமயங்களில் கடலை வெடிக்கவோ அல்லது வெடித்து எண்ணெய் தெரித்து விழவோ வாய்ப்புண்டு.\nஇவற்றின் மீது மிளகாய்த்தூளைத் தூவி கலக்கவும்.இப்போது கரகர மொறுமொறு காராபூந்தி ரெடி.\nஇது எல்லா வகையான சாதத்திற்கும்,முக்கியமாக பொரியுடன் கலந்து சாப்பிட சூப்பராக இருக்கும்.\nசிற்றுண்டி வகைகள், முறுக்கு/தட்டை இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: கடலை மாவு, காராபூந்தி, boondi, kara boondi. 4 Comments »\n4 பதில்கள் to “காராபூந்தி”\n3:23 முப இல் ஜனவரி 29, 2012\nகலரா, குண்டு குண்டா காராபூந்தி டேஸ்டா இருக்கு. பிஸிபேளேபாத்துக்கு ஜோடியா இதுவும் எழுதிட்டே. சூப்பர்தான். பொரியுடன் சேர்த்து சாப்ட்டிருக்கீங்களா\nஎன் முக்கிய டிபனே. மோர்சாதம், நாரத்தங்காய் ஊறுகாய், வெந்த காய்கறிகள், இதுதான் என் சாப்பாட்டு அயிட்டங்கள். எல்லாவற்றின் ருசியும் நன்றாகத் தெறியும். பொரியுடன் பூந்தி நல்ல மேட்ச். போதுமா சித்ரா என் சுய புராணம்.\n9:44 முப இல் ஜனவரி 30, 2012\nதி.மலையிலிருந்தபோது கோயில் வாசலில் பொரியை வாங்கி பக்கத்தில் பொட்லக்கடையில் (அப்போது அப்படித்தான் சொல்வோம்)பூந்தியை வாங்கி கலந்து சாப்பிடுவோம்.அப்படி ஏற்பட்ட பழக்கம்தான்.\nஉங்கள் சாப்பாட்டு அயிட்டங்கள் எல்லாம் எளிமையா இருக்கு.\n9:09 பிப இல் ஜனவரி 30, 2012\n நாங்களும் பொரி+மிக்ஸர் கலந்து சாப்பிடுவதுண்டு. ப்ரெஷ் பூந்தி எப்பவுமே டேஸ்ட்தான்,அதுவும் ஹோம் மேட் ஆஹா\n9:15 முப இல் பிப்ரவரி 1, 2012\nநீங்க பொரி+மிக்ஸர் கலந்து ஏற்கனவே சாப்டாச்சாஇங்கு பொரி நல்ல சுத்தமாகவும்,சுவையாகவும் இருப்பதால் அடிக்கடி வாங்குவதுண்டு.இரண்டும் ஃப்ரெஷ்ஷாக இருக்கும்போது சூப்பர் டேஸ்ட்தான்.நன்றி மகி.\nமறுமொழி இடுக‌ மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nவாழைப்பூ & முருங்கைக்கீரை சாம்பார் »\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nபெரும்பயறு குழம்பு (Black eye beans)\nஉளுந்து வடை (மற்றொரு வகை)\nகேழ்வரகு & கம்பு கூழ் அல்லது கஞ்சி\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க செப்ரெம்பர் 2020 (1) ஏப்ரல் 2018 (2) ஜூலை 2016 (1) ஏப்ரல் 2016 (1) மார்ச் 2016 (1) பிப்ரவரி 2016 (1) செப்ரெம்பர் 2015 (2) ஓகஸ்ட் 2015 (1) ஜூலை 2015 (1) மே 2015 (1) பிப்ரவரி 2015 (4) ஜனவரி 2015 (3) திசெம்பர் 2014 (2) செப்ரெம்பர் 2014 (1) ஏப்ரல் 2014 (1) மார்ச் 2014 (1) பிப்ரவரி 2014 (1) ஜனவரி 2014 (2) திசெம்பர் 2013 (2) ஒக்ரோபர் 2013 (2) செப்ரெம்பர் 2013 (1) ஓகஸ்ட் 2013 (4) ஜூலை 2013 (4) ஜூன் 2013 (4) மே 2013 (4) ஏப்ரல் 2013 (7) மார்ச் 2013 (9) பிப்ரவரி 2013 (7) ஜனவரி 2013 (8) திசெம்பர் 2012 (9) நவம்பர் 2012 (5) ஒக்ரோபர் 2012 (5) செப்ரெம்பர் 2012 (8) ஓகஸ்ட் 2012 (6) ஜூலை 2012 (9) ஜூன் 2012 (6) மே 2012 (8) ஏப்ரல் 2012 (13) மார்ச் 2012 (11) பிப்ரவரி 2012 (5) ஜனவரி 2012 (9) திசெம்பர் 2011 (10) நவம்பர் 2011 (2) ஒக்ரோபர் 2011 (11) செப்ரெம்பர் 2011 (4) ஓகஸ்ட் 2011 (5) ஜூன் 2011 (12) மே 2011 (12) ஏப்ரல் 2011 (3) மார்ச் 2011 (15) பிப்ரவரி 2011 (14) ஜனவரி 2011 (17) திசெம்பர் 2010 (10) நவம்பர் 2010 (18) ஒக்ரோபர் 2010 (20) செப்ரெம்பர் 2010 (19) ஓகஸ்ட் 2010 (49)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/tag/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-09-25T00:06:15Z", "digest": "sha1:PFVF26KWAHDYNNZNNC4LKAF7VBMD5VMQ", "length": 10434, "nlines": 103, "source_domain": "selliyal.com", "title": "தாலிபான் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nஆப்கானிஸ்தான்: செப்டம்பர் 11 காரணமாக, புதிய அரசாங்கம் பதவியேற்பு ஒத்தி வைப்பு\nகாபூல் : ஆப்கானிஸ்தானின் புதிய அரசாங்கம் இன்று சனிக்கிழமை செப்டம்பர் 11-ஆம் தேதி பதவியேற்க ஆயத்தமாக இருந்ததாகவும், ஆனால், இன்று செப்டம்பர் 11 - அமெரிக்காவில் இரட்டைக் கோபுரத் தாக்குதல் நடந்த நாள்...\nஆப்கானிஸ்தான் : சமூக ஊடகங்களில் பங்கெடுக்கும் தாலிபான்கள்\nகாபூல் : ஆகஸ்ட் 31-ஆம் தேதியோடு அமெரிக்கா, ஆப்கானிஸ்தானிலிருந்து முழுமையாக வெளியேறியிருக்கும் நிலையில், தாலிபான்களின் புதிய அரசாங்கம் அமைப்பதற்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. தங்களின் இராணுவத் தளவாடங்களை அப்படியே விட்டுச் சென்றிருக்கும் அமெரிக்கா,...\nதாலிபான்களுக்கு ஆதரவுக் குரல் கொடுக்கும் பாஸ் தலைவர்\nகோலாலம்பூர் : ஆப்கானிஸ்தானை மீண்டும் ஆக்கிரமித்திருக்கும் தாலிபான்களுக்கு ஆதரவாக பாஸ் கட்சியின் தலைவர் ஹாஜி அப்துல் ஹாடி அவாங் குரல் கொடுத்திருக்கிறார். தாலிபான்கள் சிறப்பான முறையில் மாற்றம் கண்டிருக்கின்றனர் என அவர் அந்த இயக்கத்தினரைத்...\n18 ஆண்டுகள் நீடித்த ஆப்கானிஸ்தான் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரும் ஒப்பந்தத்தை அமெரிக்கா- தலிபான்...\nகத்தாரின் தலைநகரில் பல மாத பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், அமெரிக்க அதிகாரிகளும் தலிபான் பிரதிநிதிகளும் நீண்ட யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.\nபயணக்கைதிகளுக்கு ஈடாக 3 தலிபான் கைதிகள் விடுவிப்பு\nமேற்கத்திய பணயக்கைதிகளுக்கு ஈடாக ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மூன்று உயர்மட்ட தலிபான் கைதிகளை விடுவிக்க இருப்பதாக ஸ்பூட்னிக் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.\n3 இந்திய பொறியியலாளர்களை தலிபான் விடுவித்துள்ளது\nஒரு வருடத்திற்கு மேலாக பிணைக் கைதிகளாக இருந்த மூன்று இந்திய பொறியியலாளர்களை, விடுவித்துள்ளதாக ஆப்கானிஸ்தான் தலிபான் தெரிவித்துள்ளது.\nகாபூல் தங்கும் விடுதியில் தாக்குதல் – 18 பேர் மரணம்\nகாபூல் – ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள இண்டர்கொண்டினண்டல் தங்கும் விடுதியில் (Intercontinental Hotel) நுழைந்த துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் நேற்று ஞாயிற்றுக்கிழமையோடு முடிவுக்கு வந்த நிலையில், இதுவரையில் 18...\nமருத்துவமனைத் தாக்குதல் : ஐஎஸ்ஐஎஸ் கொரசான் பொறுப்பேற்றது\nகராச்சி - நேற்று பலுசிஸ்தானிலுள்ள குவெட்டா நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ்-கோரசான் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. இதற்கிடையில், இந்தத் தாக்குதலில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 93 ஆக உயர்ந்துள்ளது என்றும்...\nஅமெரிக்கத் தாக்குதலில் தலிபான் தலைவர் முல்லா மன்சூர் பலி\nகாபூல் - ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் எல்லையில் அமெரிக்க ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் தலீபான் தீவிரவாத இயக்கத்தின் தலைவர் முல்லா மன்சூர் கொல்லப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க படையின் ஆளில்லா விமானங்கள் தலீபான்...\nஆப்கானில் தற்கொலைபடை தாக்குதல்: 48 பேர் பலி\nகாபுல் - ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 48 பேர் உயிரிழந்தனர். 250-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஆப்கான் தலைநகர் காபுலில் உள்ள புலி மகமூத்கான் பகுதியில் அலுவலகங்கள்...\nதமிழ் நாடு : ஒரே நாளில் 560 ரவுடிகள் கைது – சைலேந்திரபாபு அதிரடி\nசெல்லியல் காணொலி : “பிரதமராக, இஸ்மாயில் சாப்ரியின் அரசியல் வியூகங்கள்”\nஹாமிட் சுல்தானின் நீதித்துறை முறைகேடுகளுக்கு எதிரானப் போராட்டம் வெற்றி பெறுமா\nஅல்தான்துயா தொடர்பான காவல் துறை புகார்கள் – குடும்பத்தினருக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/2017/10/27/", "date_download": "2021-09-25T01:18:42Z", "digest": "sha1:54K4VD2QRPLK3FBKPY7G4BNJIONHWGJ6", "length": 5264, "nlines": 100, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Tamil Goodreturns Archives of 10ONTH 27, 2017: Daily and Latest News archives sitemap of 10ONTH 27, 2017 - Tamil Goodreturns", "raw_content": "\nபேலன்ஸ்டு ஃபண்டுகளில் முதலீடு செய்வதில் உள்ள நன்ம��கள்\nஉங்களுடைய இன்சூரன்ஸ் பாலிசி காலாவதியாகி விட்டால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா\nபிளாக்கிங், யூடியூப் சேனல் வைத்துள்ளவர்கள் கூடுதல் பணத்தைச் சம்பாதிக்க ஒரு வழி..\n கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது நினைவில் கொள்ள வேண்டியவை\nஆதார் எண்ணை மொபைல் எண்ணுடன் இணைப்பதில் இவர்களுக்கு எல்லாம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது\n6 லட்சம் கோடியை தாண்டிய முதல் இந்திய நிறுவனம்..\n16 காலாண்டுகளாக தொடர் லாப உயர்வில் மாருதி சுசூகி..\nபொதுத் துறை வங்கி மறுமூலதன திட்டத்தின் கீழ் எந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்தால் லாபம்\nதனியார் ஸ்டீல் நிறுவனங்களுக்கு வாய்ப்பளித்த இந்தியன் ரயில்வே..\nஇந்தியாவின் பணக்கார மாநிலங்களில் தமிழ்நாட்டுக்கு எந்த இடம் தெரியுமா..\nஸ்டார்ட்அப் நிறுவனங்களின் முதலீடு செய்ய 320 கோடி நிதியை சேர்த்த எண்ணெய் நிறுவனங்கள்..\nவரலாற்றில் முதன் முறையாக அமெரிக்காவை முந்தியது ஆசியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/classroom/does-your-lic-policy-cover-covid-19-claim-check-here-023279.html?ref_medium=Desktop&ref_source=GR-TA&ref_campaign=Deep-Links", "date_download": "2021-09-25T00:19:02Z", "digest": "sha1:NTAMUDIQR7AJ5KK5VU4SQXNDFVBSE4DU", "length": 24230, "nlines": 209, "source_domain": "tamil.goodreturns.in", "title": "உங்கள் எல்ஐசி பாலிசி கொரோனா கவர் செய்கிறதா..?! தெரிந்துகொள்வது எப்படி..?! | Does your LIC policy cover COVID-19 claim? Check here - Tamil Goodreturns", "raw_content": "\n» உங்கள் எல்ஐசி பாலிசி கொரோனா கவர் செய்கிறதா..\nஉங்கள் எல்ஐசி பாலிசி கொரோனா கவர் செய்கிறதா..\n9 hrs ago 10 வருடங்களில் இல்லாத அளவு வட்டி சரிவு.. பில்டர்களின் சலுகைகள்.. மீண்டு வருவோம்..\n9 hrs ago ஏர்டெல்-ஐ ஓரம்கட்டிய ஜியோ.. வாடிக்கையாளர் எண்ணிக்கையில் புதிய உச்சம்..\n10 hrs ago கொரோனா காலத்திலும் கல்லா கட்டிய ஜிஎஸ்டி வசூல்.. மொத்த நேரடி வசூல் 74% அதிகரிப்பு..\n12 hrs ago கார் நிறுவனங்களுக்கு விரைவில் புதிய உத்தரவு.. மக்களுக்கு ஜாக்பாட்..\nLifestyle Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் விவாதங்களில் இருந்து ஒதுங்கி இருக்கவும்...\nMovies Movie Review : மாட்ட வச்சு அரசியல் பேசும்..இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் விமர்சனம்\nNews சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கழிவறை வழியாக தப்பிய குற்றவாளி.. போலீஸ் கொடுத்த ஷாக்\nSports கைக்கு கிடைத்த வெற்றி.. அப்படியே தூக்கிக் கொடுத்த கோலி - கண்ணீர் விடும் ஆர்சிபி ஃபேன்ஸ்\nAutomobiles அக்டோபர் 7ம் தேதி எப்ப வருமோ அடுத்த சம்பவத்தை செய்ய போக���ம் டிவிஎஸ்... கதிகலங்கி நிற்கும் போட்டி நிறுவனங்கள்\nTechnology ரொம்ப ஸ்லிம்மா இருக்கும்- செப்., 29 வரும் சாம்சங் கேலக்ஸி எஃப்42 5ஜி\nEducation வேலை, வேலை, வேலை ரூ.3.40 லட்சம் ஊதியத்தில் மத்திய பொதுத் துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமாகத் திகழும் லைப் இன்சூரன்ஸ் கார்பரேஷன் நிறுவனத்தில் பல கோடி மக்கள் காப்பீட்டுத் திட்டத்தைத் தேர்வு செய்திருக்கும் நிலையில், தப்போது அனைவரிடமும் இருக்கும் மிக முக்கியமான கேள்வி எல்ஐசி பாலிசி கொரோனா மூலம் ஏற்படும் இறப்புகளுக்கும் அடங்குமா என்று தான்.\n30 நிமிடத்தில் 5 லட்சம் கோடி இழந்த முதலீட்டாளர்கள்.. சென்செக்ஸ், நிப்டி சரிவு..\nபலருக்கும் பல விதமான சந்தேகம் இருக்கும் காரணத்தால், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு நிறைந்து இருக்கும் இந்தக் காலகட்டத்தில் எல்ஜிசி பாலிசி கொரோனா பாதிப்புகளை ஏற்குமா என்ற கேள்விக்குச் சரியான விளக்கத்தைப் பெற வேண்டியது கட்டாயமாகியுள்ளது.\nLICயின் இந்த பச்சட் பிளஸ் திட்டத்தில் பங்கு சந்தை அபாயங்கள் கிடையாது. முதிர்வு ஆண்டு வரை பிரீமியம் செலுத்த தேவையில்லை. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமானால் குறிப்பிட்ட காலம் என்று கூட கூற வேண்டியதில்லை. குறுகிய காலம் பிரீமியம் செலுத்தினாலே போதுமானது. கட்டண பிரீமியங்கள் 80சி பிரிவு கீழ் வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது. முதிர்வு தொகைக்கு 10 (10டி) கீழ் வருமான வரி விலக்கு உண்டு.\nஇவை அனைத்திற்கும் பதில் ஆம், முடியும் என்பது தான்.\nஐபிஓ வெளியிட தயாராகி வரும் லைப் இன்சூரன்ஸ் கார்பரேஷன் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி கொரோனா மூலம் ஏற்படும் இறப்பை பிற வியாதிகள் மூலம் ஏற்பட்டும் இறப்பைப் போல ஏற்றுக்கொள்கிறது. இதனால் எந்தப் பாலிசியாக இருந்தாலும் எல்ஐசியில் கொரோனா மூலம் ஏற்படும் இறப்புகளுக்கும் இன்சூரன்ஸ் திட்டத்தின் படி முழுமையான கிளைம் கிடைக்கும்.\nஇதேபோல் பாசிலிதாரர் கொரோனா மூலம் இறக்கும் பட்சத்தில் அவர் தேர்வு செய்துள்ள நாமினிக்கு இன்சூரன்ஸ் தொகை முழுமையாக அளிக்கப்படும் எனவும் விளக்கும் அளித்துள்ளது எல்ஐசி நிறுவனம். சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் பிற வியாதிகள் மூலம் இறந்தால் எப்படி ஏற்றுக்கொள்ளப்படுகிறதோ அதேபோல் தான் கொரோனாவையும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. எவ்விதமான மாற்றமும் இல்லை.\n2020ஆம் ஆண்டில் கொரோனா மூலம் ஏற்பட்ட மரணங்களுக்கும் எல்ஐசி நிறுவனம் முழுமையாகக் கிளைம் தொகையைச் செட்டில் செய்துள்ளது. பல கோடி இந்திய குடும்பங்களைக் காப்பாற்றும் எல்ஐசி கொரோனா தொற்று போன்று மோசமான சூழ்நிலையிலும் கைகொடுத்து உதவுகிறது எல்ஐசி.\nசரி கிளைம் தொகையை எப்படிப் பெறுவது.. உதாரணமாகக் கொரோனா தொற்று மூலம் எல்ஐசி பாலிசிதாரர் மரணம் அடைந்தால் பாசிலியின் நாமினி அருகில் இருக்கும் எல்ஐசி அலுவலகத்திற்குச் சென்று death claim Intimation, பாலிசிதாரர்ரின் இறப்புச் சான்றிதழ், பாலிசியின் நகல் ஆகியவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஅக். முதல் கோவிட் வேக்சின் ஏற்றுமதிக்கு அனுமதி.. மத்திய அரசு முடிவு..\nஎதற்கெல்லாம் ஜிஎஸ்டி வரி குறைந்துள்ளது.. முழு விபரம்..\nஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: முக்கிய அறிவிப்புகள் என்னென்ன..\nGST Council Meet: கோவிட்19 மருந்துகளுக்கான வரித் தளர்வுகள் டிசம்பர் 31 வரை நீட்டிப்பு..\nகொரோனா-வால் 1 பில்லியன் டாலர் கோவிந்தா.. புலம்பும் ஆட்டோமொபைல் துறை..\nகோவிட் வேக்சின் போட்டுகிட்டா டெஸ்லா கார், ஐபோன் பரிசு.. எந்த ஊர்ல தெரியுமா..\nபணக்காரர்களுக்கு இரட்டை வருமான வரி பிரச்சனை.. கொரோனா செய்த வினை..\nபணத்தை அச்சிட எந்த திட்டமும் இல்லை.. நிர்மலா சீதாராமன் உறுதியான முடிவு..\nகொரோனா தொற்றால் இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம்.. ஊழியர்களுக்கு ஆறுதல்..\nவேலைவாய்ப்பு இழப்பு இல்லை.. துறைமுக, கப்பல் போக்குவரத்து அமைச்சர் நாயக்..\nஎல்லாப் பக்கத்தில் இருந்தும் உதவி தேவை.. ரிசர்வ் வங்கி கவர்னர் முக்கிய கோரிக்கை..\nகேரள அரசின் அசத்தலான பட்ஜெட்.. கோவிட் பேகேஜ்-க்கு மட்டும் ரூ.20,000 கோடி..\nஇந்த 7 மோசமான பழக்கத்தினை கைவிடுங்கள்.. கிரெடிட் கார்டு பயனர்களுக்கு நிபுணர்கள் சூப்பர் அட்வைஸ்..\nசோனி - ஜீ என்டர்டெயின்மென்ட் மாபெரும் இணைப்பு.. உச்சத்தை தொட்ட பங்கு விலை..\nமீண்டும் ஏற்ற பாதைக்கு திரும்பிய சந்தைகள்.. 20% ஏற்றம் கண்ட ஜீ என்டர்டெயின்மெண்ட்..என்ன காரணம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெர��க்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/698598-cpim-on-obc-reservation.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-09-25T01:17:10Z", "digest": "sha1:VFZC2VIHVHYWPWOFB2UQUX43KNWEYWG2", "length": 19585, "nlines": 299, "source_domain": "www.hindutamil.in", "title": "அகில இந்தியத் தொகுப்பு மருத்துவ இடங்களில் ஓபிசிக்கு 27% இட ஒதுக்கீடு; சட்டப் போராட்டத்துக்குக் கிடைத்த முதல்கட்ட வெற்றி: மார்க்சிஸ்ட் | CPIM on OBC reservation - hindutamil.in", "raw_content": "சனி, செப்டம்பர் 25 2021\nஅகில இந்தியத் தொகுப்பு மருத்துவ இடங்களில் ஓபிசிக்கு 27% இட ஒதுக்கீடு; சட்டப் போராட்டத்துக்குக் கிடைத்த முதல்கட்ட வெற்றி: மார்க்சிஸ்ட்\nஅகில இந்தியத் தொகுப்பு மருத்துவ இடங்களில் தமிழகத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டினை அறிவித்திருப்பது, பல்லாண்டுகளாக நடத்தப்பட்டு வந்த சட்டப் போராட்டத்துக்குக் கிடைத்துள்ள முதல்கட்ட வெற்றி என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக, கே.பாலகிருஷ்ணன் இன்று (ஜூலை 29) வெளியிட்ட அறிக்கை:\n\"மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களில் 15 சதவீத இடங்களை மத்தியத் தொகுப்புக்கு மத்திய அரசு எடுத்துக்கொண்டது. இந்த இடங்களுக்கு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டினை இதுவரையில் மத்திய அரசு வழங்கவில்லை. இதனால் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினைச் சார்ந்த சுமார் 10 ஆயிரம் பேர் மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கான வாய்ப்பு பறிபோய்விட்டது.\nஇந்நிலையில், கடந்த ஆண்டு திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் உச்ச நீதிமன்றத்திலும், சென்னை உயர் நீதிமன்றத்திலும் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டுமென வழக்குகள் தொடுக்கப்பட்டன.\nஇவ்வழக்கினை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டுமெனவும், இதுகுறித்து முடிவெடுக்க ஒரு குழு அமைக்க வேண்டுமெனவும் கடந்த ஆண்டு தீர்ப்பு வழங்கியது.\nஇத்தீர்ப்ப��� அமல்படுத்தாத நிலையில், மீண்டும் உயர் நீதிமன்றத்தை அணுகி இந்த ஆண்டுக்குள்ளாவது உத்தரவை நிறைவேற்றிட வற்புறுத்தினோம். சென்னை, உயர் நீதிமன்றம் ஒரு வாரத்துக்குள் மத்திய அரசு முடிவெடுத்து அறிவிக்க வேண்டுமென உத்தரவிட்டது.\nஇந்நிலையில், இன்று அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான மருத்துவ இளங்கலை படிப்பிலும், முதுகலை படிப்பிலும், உயர்தனி வகுப்புகளிலும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என, மத்திய அமைச்சரவை முடிவெடுத்துள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன.\nகடந்த பல்லாண்டுகளாக நடத்தப்பட்டு வந்த சட்டப் போராட்டத்துக்குக் கிடைத்துள்ள முதல்கட்ட வெற்றி இது என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது. அதேசமயம், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் அந்தந்த மாநிலத்தில் உள்ள இட ஒதுக்கீட்டுக் கொள்கை அமலாக்க வேண்டுமென்கிற அடிப்படையில், தமிழகத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டுமென நீதிமன்றத்தில் வற்புறுத்தியுள்ளோம்.\nதற்போது மத்திய அரசு 27 சதவீத இட ஒதுக்கீட்டை மட்டும் அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது என்ற போதிலும், தொடர்ந்து 50 சதவீத இட ஒதுக்கீட்டினைப் பெறுவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமென வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்\".\nஅகில இந்தியத் தொகுப்பு மருத்துவ இடங்களில் ஓபிசிக்கு 27% இட ஒதுக்கீடு; பாமகவுக்கும் தமிழகத்துக்கும் கிடைத்த வெற்றி: அன்புமணி\nமருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு: பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10% இடஒதுக்கீடு: மத்திய அரசு அறிவிப்பு\n‘‘சமூக நீதியில் ஒரு புதிய முன்னுதாரணம்’’- மருத்துவப் படிப்பு இடஒதுக்கீடு குறித்து பிரதமர் மோடி பெருமிதம்\nகீழடி, சிவகலையில் திறந்தவெளி அருங்காட்சியகம்: முதல்வர் ஸ்டாலினுக்கு சு.வெங்கடேசன் கோரிக்கை\nஅகில இந்தியத் தொகுப்புமருத்துவ இடங்கள்ஓபிசி இடஒதுக்கீடுமத்திய அரசுகே.பாலகிருஷ்ணன்All india quotaMedical seatsOBC reservationCentral governmentK balakrishnan\nஅகில இந்தியத் தொகுப்பு மருத்துவ இடங்களில் ஓபிசிக்கு 27% இட ஒதுக்கீடு; பாமகவுக்கும்...\nமருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு: பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10% இடஒதுக்கீடு:...\n‘‘சமூக நீதியில் ஒரு புதிய முன்னுதாரணம்’’- மருத்துவப் படிப்பு இடஒதுக்கீடு குறித்து பிரதமர்...\nகர்நாடகாவில் விரைவில் மதமாற்ற தடை சட்டம்: உள்துறை...\nகர்நாடகாவில் கோயிலுக்குள் நுழைந்த 4 வயது தலித்...\nபிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்குச் சொந்தமானது அல்ல; ஆர்டிஐ...\n‘‘இது காப்பியடிக்க கடினமானது’’- பிரதமர் மோடியின் விமான...\nகருணாநிதியின் ஆட்சிக் காலம் கல்லூரிக் கல்வியின் பொற்காலம்:...\nபுதுச்சேரியில் முதல் முறையாக எம்.பி. பதவியைக் கைப்பற்றிய...\nசென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளில் செப்.26.ல் கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்\nமுதல்வரின் தனிப்பிரிவில் மனுக்களை அளிக்க எவ்வித குறிப்பிட்ட படிவமும் பரிந்துரைக்கப்படவில்லை; மக்கள் ஏமாற...\nபுதுச்சேரியில் இந்திய திரைப்பட விழா தொடக்கம்; சிறந்த திரைப்பட விருதை பெற்றது தேன்\nவாணியம்பாடி மஜக பிரமுகர் வசீம் அக்ரம் கொலை வழக்கு: 7 பேருக்கு 3 நாட்கள் போலீஸ் காவல்\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nபிரான்சிஸ் கிருபா நினைவேந்தல் நிகழ்வுகள்\nவிமானப் படைக்கு சி-295 விமானங்கள் வாங்க முடிவு: மத்திய அரசின் ஒப்பந்தத்துக்கு தொழிலதிபர்...\nவேணு அரவிந்த் கோமாவில் இல்லை: சக நடிகர் அருண் தகவல்\nகீழடி, சிவகலையில் திறந்தவெளி அருங்காட்சியகம்: முதல்வர் ஸ்டாலினுக்கு சு.வெங்கடேசன் கோரிக்கை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/157960", "date_download": "2021-09-25T00:36:37Z", "digest": "sha1:JZC3VKAARCMBQPONHAXJ7VKW5ZJGTMUC", "length": 6189, "nlines": 93, "source_domain": "selliyal.com", "title": "டிசம்பர் 21-இல் ஆர்.கே.நகர் இடைத் தேர்தல்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome இந்தியா டிசம்பர் 21-இல் ஆர்.கே.நகர் இடைத் தேர்தல்\nடிசம்பர் 21-இல் ஆர்.கே.நகர் இடைத் தேர்தல்\nசென்னை – எதிர்வரும் டிசம்பர் 21-ஆம் தேதி சென்னையிலுள்ள ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 24-ஆம் நடைபெறும் என்றும் தமிழகத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.\nவேட்புமனுத் தாக்கல் நவம்பர் 27 முதல் தொடங்கும். வேட்புமனுத் தாக்கல் செய்ய இறுதி நாள் டிசம்பர் 4-ஆம் தேதியாகும். டிசம்பர் 5-ஆம் தேதி வேட்புமனுக்களின் பரிசீலனை நடைபெறும் என்றும் டிசம்பர் 7-ஆம் தேதி வேட்புமனுக்களைத் திரும்���ப் பெற கடைசி நாளாகும் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல்\nNext articleசவுதி அராம்கோவின் குத்தகையை வென்ற முதல் மலேசிய நிறுவனம் எவெர்செண்டாய்\nவாக்களிப்புக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவு: திமுக கூட்டணி வெற்றி\nரஜினி தமது கட்சியை ‘மக்கள் சேவை கட்சி’ என பெயரிடக்கூடாது\nஉள்ளாட்சித் தேர்தல் முடிவுகளுக்காக ஆவலுடன் காத்திருக்கும் தமிழகம்\nஎல்.முருகன் மத்திய பிரதேச மாநிலங்களவை உறுப்பினராகப் போட்டி\nதமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் : ஸ்டாலினுக்கு சவால்\nபஞ்சாப் முதலமைச்சர் அமரிந்தர் சிங் பதவி விலகினார்\nதமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல்களில் திமுக-அதிமுக இடையில் கடும் போட்டி\nநரேந்திர மோடி – கமலா ஹாரிஸ் சந்திப்பு\nதமிழ் நாடு : ஒரே நாளில் 560 ரவுடிகள் கைது – சைலேந்திரபாபு அதிரடி\nசெல்லியல் காணொலி : “பிரதமராக, இஸ்மாயில் சாப்ரியின் அரசியல் வியூகங்கள்”\nஹாமிட் சுல்தானின் நீதித்துறை முறைகேடுகளுக்கு எதிரானப் போராட்டம் வெற்றி பெறுமா\nஅல்தான்துயா தொடர்பான காவல் துறை புகார்கள் – குடும்பத்தினருக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2021-09-25T01:36:52Z", "digest": "sha1:CYJZB66X6KB7MCV6J67TQLFUO6RYXI2R", "length": 4244, "nlines": 33, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தோக்ரி மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதோக்ரி (डोगरी or ڈوگرى) இந்தியாவின் ஜம்மு காசுமீர் மற்றும் பாக்கிஸ்தானில் 50 இலட்சம் பேரால் பேசப்படும் ஒரு மொழியாகும்​.[1] இது ஒர் இந்திய-ஆரிய மொழி ஆகும். 2003 ஆம் ஆண்டில் இம்மொழியானது இந்தியாவின் 22 அலுவல் மொழிகளுள் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டது. இம்மொழியைப் பேசுபவர்கள் தோக்ராக்கள் என அழைக்கப்படுகின்றனர். [2]இம்மொழி பகாரி என பாக்கிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அழைக்கப்படுகிறது. இந்தியாவின் இமாச்சலப் பிரதேசம் மாநிலத்திலும், பஞ்சாப்பின் வடக்குப் பகுதியிலும் இம்மொழியைப் பேசுபவர்கள் வசிக்கின்றனர்.[3] இம்மொழியின் எழுத்து வடிவம் தாக்ரி (Takri) ஆகும். இது காஷ்மீர் பகுதியிலுள்ள சாரதா (Śāradā script) எழுத்து வடிவத்தை ஒத்தது.\nஇந்தியா மற்றும் பாக்கிஸ்தானில் இம்மொழியைப் பேசுபவர்கள் வசிக்கும் பகுதியின் வரைபடம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்���ட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 மே 2017, 14:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/actor-vimal-warned-miscreants-who-defamed-him/", "date_download": "2021-09-25T00:03:11Z", "digest": "sha1:4AN63JMC7AJT6CFNOEOWK25TW5VPYTCO", "length": 10550, "nlines": 94, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Actor Vimal Warned Miscreants Who Defamed Him", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய என்கிட்ட பணம் பறிக்க பாக்குறாங்க – தன் மீதான புகாருக்கு விமல் அதிரடி அறிக்கை.\nஎன்கிட்ட பணம் பறிக்க பாக்குறாங்க – தன் மீதான புகாருக்கு விமல் அதிரடி அறிக்கை.\nதன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு குறித்து நடிகர் விமல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்த விமல் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருந்து வந்தார்.தமிழில் இவர் நடித்த களவாணி, கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற திரைப்படங்கள் நல்ல வரவேற்ப்பை பெற்றது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இவர் நடித்த படங்கள் சரியாக ஓடவில்லை. கடந்த சில ஆண்டுக்கு முன்னர் கன்னட நடிகர் அபிஷேக்கை தாக்கியதாக நடிகர் விமல் மற்றும் அவரது நண்பர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இருந்தனர். அதேபோல கொரோனா காலத்தில் கொடைக்கானலில் உள்ள வனப்பகுதியில் அனுமதியில்லாமல் விமல் மற்றும் சூரி ஏரியில் மீன் பிடித்ததாக கூறி புகார் எழுந்தது.\nஇதையடுத்து சூரிய மற்றும் விமல் ஆகிய இருவருக்கும் தலா 2 ஆயிரம் ரூபாய் அபராதம் கூட விதிக்கப்பட்டு இருந்தது. இப்படி விமலுக்கு சமீப காலமாக போறாத காலமாக இருக்க நடிகர் விமலின் மனைவி அக்‌ஷயாவும் வருகிற சட்டசபை தேர்தலில் மணப்பாறை தொகுதியில் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிட நடிகரும், திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து விருப்ப மனுவை அளித்தார்.\nஇப்படி ஒரு நிலையில் நடிகர் விமல் மீது, பண மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் விமல் குறித்து திமுக தலைவர் ஸ்டாலினிடம் தொண்டர் ஒருவர் புகார் அளித்துள்ளார். நடிகர் விமல் பண மோசடி செய்துள்ளதாக தஞ்சை பட்டுக்கோட்டை திருநாவுக்கரசு என்பவர் ஸ்டாலினிடம் புகார் அளித்துள்ளார். இப்படி ஒரு நிலையில் தன் மீது சுத்தப்பட்ட புகார் குறித்து நடிகர் விமல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், என்னை பற்றிய தவறான செய்திகளை சமூகஊடகத்திலும் நாளிதழ்களிலும் வந்திருப்பவற்றை படித்தேன். அது எனக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியது. என் வளர்ச்சியை பொறுக்காத சிலர் இது போன்ற தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.\nயாரோ ஒருவரின் தூண்டுதலின் பேரில் திநாவுக்கரசு என்பவர் என்மீது இது போன்ற அவதூறுகளை பரப்பி வருகிறார். திருநாவுக்கரசுக்கும் எனக்கும் எந்தவித நேரடித் தொடர்போ பணம் பரிமாற்றமோ இல்லை என்பதை உறுதிபட தெரிவித்துக்கொள்வதோடு மேலும் அவர் மீது இது தொடர்பாக மானநஷ்ட வழக்கு தொடர இருக்கிறேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் நோக்கம் என்னை ஏமாற்றி என்னிடமிருந்து பணம் பறிப்பதே ஆகும். மேலும் என்னைப் பற்றிய தகவல்களை என்னிடம் நேரடியாகவோ அல்லது என் செய்தி தொடர்பாளர் (PRO) பிரியாவிடமோ கேட்டுத் தெரிந்துக் கொள்ளலாம் என்று திட்டவட்டமாக நடிகர் விமல் கூறி இருக்கிறார்.\nPrevious articleஆங்கில அட்டை படத்திற்கு முன் ஜன்னல் வைத்த உடையில் பிந்து மாதவி கொடுத்த போஸ்.\nNext articleவிஐபி படத்தில் வந்த அமுல் பேபியா இது – இப்போ பாத்தா அப்படி சொல்ல மாடீங்க.\nபாக்கியலக்ஷ்மி சீரியலில் நடித்து வரும் நடிகர் ஜெய் சங்கர் மகன் – அட, இவர் தானா அது.\nகடந்த செப்டெம்பரில் திருமணம், இந்த செப்டெம்பரில் சீமந்தம். ஆரவ்க்கு ரசிகர்கள் வாழ்த்து.\n“ஒரு கிறிஸ்தவ பாதிரியார்தா இந்த படத்த எடுக்க சொன்னார்” படம் உருவான விதம் குறித்து மோகன் ஜி சொன்ன விளக்கம்.\nமேடையில் பேசும் விஜய், வேடிக்கை பார்க்கவும் விஜய் சேதுபதி. எந்த படத்தின் போது தெரியுமா\nஉடல் எடையை குறைத்து மீண்டும் பழைய லுக்கிற்கு மாறிய விஜய் சேதுபதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/28-jeeva-in-bala-next.html", "date_download": "2021-09-25T01:35:39Z", "digest": "sha1:VOF54QIZZWGV5RBLQVYZHAOP4EGDJAEF", "length": 13330, "nlines": 177, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பாலா படத்தில் ஜீவா? | Jeeva in Bala’s next, பாலா படத்தில் ஜீவா? - Tamil Filmibeat", "raw_content": "\nLifestyle Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் விவாதங்களில் இருந்து ஒதுங்கி இருக்கவும்...\nNews சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கழிவறை வழியாக தப்பிய குற்றவாளி.. போலீஸ் கொடுத்த ஷாக்\nSports கைக்���ு கிடைத்த வெற்றி.. அப்படியே தூக்கிக் கொடுத்த கோலி - கண்ணீர் விடும் ஆர்சிபி ஃபேன்ஸ்\nAutomobiles அக்டோபர் 7ம் தேதி எப்ப வருமோ அடுத்த சம்பவத்தை செய்ய போகும் டிவிஎஸ்... கதிகலங்கி நிற்கும் போட்டி நிறுவனங்கள்\nTechnology ரொம்ப ஸ்லிம்மா இருக்கும்- செப்., 29 வரும் சாம்சங் கேலக்ஸி எஃப்42 5ஜி\nFinance 10 வருடங்களில் இல்லாத அளவு வட்டி சரிவு.. பில்டர்களின் சலுகைகள்.. மீண்டு வருவோம்..\nEducation வேலை, வேலை, வேலை ரூ.3.40 லட்சம் ஊதியத்தில் மத்திய பொதுத் துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநான் கடவுளுக்குப் பிறகு பாலா இயக்கும் புதிய படத்தில் ஜீவா நாயகனாக நடிப்பார் என்று கூறப்படுகிறது.\n3 ஆண்டுகள் தயாரிப்பிலிருந்து வெளிவந்த படம் பாலாவின் நான் கடவுள். உலகம் முழுவதும் பெரும் பாராட்டுக்களைப் பெற்ற படம் இது. வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது.\nஇப்போது புதிய படம் உருவாக்கும் முயற்சியில் உள்ளார் பாலா. இந்தப் படத்தை குறுகிய காலத்தில் எடுத்து வெளியிடப் போவதாக அவர் நிருபர்களிடம் கூறியிருந்தார்.\nஇதையடுத்து தனது கதை விவாதத்தைத் தொடங்கிவிட்ட பாலா, இடையில் ஒருநாள் ஜீவாவை அழைத்து நடிக்க விருப்பமா என்று கேட்டுள்ளார்.\nபாலா படத்தில் நடிக்க அவருக்கு கசக்கவா செய்யும்... உடனடியாக சம்மதித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து கடந்த சில தினங்களாகவே செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.\nஆனால் இந்தத் தகவல்கள் எதையும் பாலா மறுக்கவுமில்லை, உறுதிப்படுத்தவுமில்லை. வழக்கம்போலவே ஒரு சித்தர் சிரிப்புடன் வேலையை ஆரம்பித்துவிட்டார்.\nமெகா ஸ்டார் சிரஞ்சீவி பிறந்த நாள்... ஒன்று திரண்டு வாழ்த்திய திரைபிரபலங்கள் \nஉயர பறக்குது தாயின் மணிக்கொடி.. 75வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் சினிமா பிரபலங்கள்\nமுதல்வர் ஸ்டாலின் கால் பண்ணி வாழ்த்தினார்.. எழுத்தாளர் அசோக் பேட்டி\nஐ.. பஞ்சுமிட்டாய் புட்ட பொம்மா... செம க்யூட் டிரஸ்ஸில் கார்த்தி பட நடிகை\nஅந்த மூன்று குரங்குகளாக அவை எப்போதும் இருக்காது.. சினிமாடோகிராஃப் சட்டத்திற்கு எதிராக கமல் காட்டம்\nசின்னத்திரை, திரைப்பட படப்பிடிப்புக்கு அனுமதி… தொழிலாளர்கள் மகிழ்ச்சி \nஜூன் மாதத்தில் சினிமா ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் Zee திரை\nசினிமாவுக்கு ரெஸ்ட்.. நிச்சயதார்த்த பேச்சு.. ஒரு வருடத்திற்கு பிறகு மனம் திறந்த பிரபல நடிகை\nகுருவாயூர் கோயிலில் குடும்பத்துடன் தரிசனம் செய்த நடிகை கீர்த்தி சுரேஷ்\nதேர்தலும் தமிழ் சினிமாவும்...அரசியல்வாதிகளை கவனிக்க வைத்த படங்கள்\nஇலக்கியாவை தொடர்ந்து.. சினிமாவில் நடிக்கும் மேலும் ஒரு டிக்டாக் பிரபலம்.. யாருன்னு பாருங்க\nவடிவேலு வச்சிருந்த காமெடியை இப்ப யாரு வச்சிருக்கா.. நெட்டிசன்கள் கலாய்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎனக்கும் பா.ரஞ்சித்திற்கும் இடையே ஆரோக்கியமான போட்டி… ருத்ர தாண்டவம் இயக்குனர் பேச்சு \nவித் வீராயி.. ரம்யா பாண்டியன் உடன் செல்ஃபி எடுத்த இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் இசையமைப்பாளர்\nவெளிநாட்டு நிகழ்ச்சிகளுக்காக பெற்ற ரூ.8000 திருப்பியளித்த நடிகை சில்க் ஸ்மிதா.. சுவாரசிய தகவல்\nமார்டன் உடையில் ரசிகர்களை மயக்கும் சாக்ஷி அகர்வால்...வைரல் போட்டோஸ்\nநெதர்லாந்த் தெருக்களில் தெறிக்க விடும் நாகினி நடிகை.. வேற லெவல் போட்டோஸ்\nஐஸ்வர்யா லட்சுமியின் விதவிதமான ரியாக்ஷன்ஸ்... வைரலாகும் போட்டோஸ்\nகலர் புல் சேலையில் கலக்கும் நிக்கி கல்ராணி… ரசித்து பார்க்கும் நெட்டிசன்ஸ்\nநீங்க இம்புட்டு அழகா...சனம் ஷெட்டியை அழகியாக கொண்டாடும் ரசிகர்கள்\nபிரபல சீரியலில் இருந்து விலகிய Venkat | Roja, Pandian Stores\nMeera Mithun புழல் சிறையிலிருந்து விடுதலையானார் | Shyam Abhishek\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/amount", "date_download": "2021-09-25T00:16:10Z", "digest": "sha1:XOSYV2IUJPLR3XZ445P3BYXU2EBIQIAB", "length": 7568, "nlines": 101, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Amount News in Tamil | Latest Amount Tamil News Updates, Videos, Photos - Tamil Goodreturns", "raw_content": "\nஉலக கோடீஸ்வரர்களின் பாதுகாப்பு செலவு எவ்வளவு தெரியுமா\nஇந்த உலகில் பணம் சம்பாதிப்பது ஒன்றும் அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஒரு வேலை கஷ்டப்பட்டுப் பணத்தினைச் சம்பாதித்துவிட்டாலும் அதன் பிறகு மேலும் பல நெ...\nமூக்குடைந்த இன்போசிஸ்.. முதல் மட்டும் 12 கோடி...\nஇன்போசிஸ் நிறுவனம் முன்னாள் தலைமை நிதி அதிகாரியான ராஜிவ் பன்சாலுக்கு அளிக்க வேண்டிய பணி நீக்க கொடை நிலுவை தொகை குறித்து அமைக்கப்பட்ட தீர்ப்பாயம் ...\nஜாக்பாட்.. ஷாப்பிங் செய்துவிட்டு பிம் யூபிஐ மூலம் பணம் செலுத்தினால் ஜிஎஸ்டி-ல் 20% கேஷ்பேக்\nஜிஎஸ்டி கவுன்சிலின் 29வது கூட்டம் இன்று நடைபெற்று வந்த நிலையில் பிம் யூபிஐ மற்���ும் ரூபே கார்டுகள் வழியாகப் பணம் செலுத்துபவர்களுக்கு டிஜிட்டல் பரிவ...\nஎர்இந்தியா ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. கிராஜூவிட்டி இரட்டிப்பாக உயர்வு..\nநட்டத்தில் இயங்கி வரும் பொதுத் துறை நிறுவனமான ஏர் இந்தியா ஊழியர்களின் கிராஜூவிட்டி 10 லட்சம் ரூபாயில் இருந்து 20 லட்சமாக உயர்த்துவதாக அதிகாரப்பூர்வ...\nஒய்வுக்கு பிறகு பெறும் ‘பிஎப்’ பணத்திற்கு வரி செலுத்த வேண்டுமா\nசமூகப் பாதுகாப்பு திட்டத்தின் பங்களிப்பாக அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு வருங்கால வைப்பு நிதி (பிஃஎப்) திட்டத்தை மத்திய அரசு கட்டாயமாக்கியுள...\nபஞ்சாப் நேஷ்னல் வங்கி - நீரவ் மோடி மோசடி வழக்கில் மேலும் 1,323 கோடி சேர்ந்தது..\nபஞ்சாப் நேஷ்னல் வங்கி மோசடி வழக்கில் தொடர்புடைய நீரவ் மோடி 11,400 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாகத் தேடப்பட்டு வரும் நிலையில் 1,323 கோடி ரூபாய்க்கு கூடுதல...\nஉங்கள் சம்பளத்திலிருந்து கழிக்கப்படும் டி.டி.எஸ் தொகையைக் குறைப்பது எப்படி\nஉங்கள் சம்பளம் வரி வருவாய் வருமான வரம்பு எல்லைகளைத் தாண்டும் போது முதலாளி உங்கள் சம்பளத்திலிருந்து வருமான ஆதார வரியை (TDS) கழித்து விடுவார். இருந்தால...\nவிரைவில் எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் எண்ணிக்கை குறையும்.. காரணம் இது தான்..\nதொழில்நுட்பம் மற்றும் ஆட்டோமேஷன் காரணங்களால் தனியார் துறை வேலை வாய்ப்புகள் பாதித்துள்ள நிலையில் தற்போது அரசுத் துறை வேலை வாய்ப்புகளும் பாதிக்கப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/pmk-leader-dr-ramadoss-thanked-to-cm-mk-stalin-for-giving-10-5-reservation-to-vanniyar-428218.html?ref_source=articlepage-Slot1-11&ref_medium=dsktp&ref_campaign=citylinkslider", "date_download": "2021-09-25T00:58:55Z", "digest": "sha1:2VR2C4QF2XUV6MKVDNJB4DHMKR6XK3HX", "length": 22566, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"தேங்க்ஸ்\".. ஸ்டாலினுக்கு போனை போட்ட ராமதாஸ்.. குஷியில் திக்குமுக்காடி.. ஒருவேளை \"அது\"தான் காரணமா? | PMK Leader Dr Ramadoss thanked to CM MK Stalin for giving 10.5 reservation to Vanniyar - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனாவைரஸ் ஐபிஎல் 2021 சேகர் ரெட்டி நீட் தேர்வு கோடநாடு\nசென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கழிவறை வழியாக தப்பிய குற்றவாளி.. போலீஸ் கொடுத்த ஷாக்\nமுன்னாள் காவல் ஆணையர் ஏகேவ��� உள்ளிட்ட 5 ஐபிஎஸ் அதிகாரிகள் டிஜிபியாக பதவி உயர்வு\nசென்னையில் விஜிபி குழும அலுவலகத்தில் திடீர் ரெய்டு... என்ன காரணம்\nஉயர்ந்து வரும் ஆக்டிவ் கேஸ்கள்.. தமிழகத்திற்கு நல்லதல்ல.. இன்றைய கொரோனா நிலவரம்\nபாஜகவின் முதல் எதிரி யாரு தெரியுமா.. திருமாவளவன் கடும் தாக்கு.. வீரமணி பகீர் புகார்\nபள்ளிப்படிப்பை கைவிட்ட மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி... ஈஸ்வரன் கூறும் 8 யோசனைகள்..\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nசென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கழிவறை வழியாக தப்பிய குற்றவாளி.. போலீஸ் கொடுத்த ஷாக்\nஅஞ்சு பைடன் இந்தியாவுல.. அமெரிக்க அதிபர் சொன்ன ஜோக்.. உடனே செம்ம கவுண்டர் கொடுத்த மோடி\nஅமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடன் பிரதமர் மோடி சந்திப்பு.. பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சு\nமதுரையில் சீராக உயரும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை.. கவலை தரும் மாற்றங்கள்\nமுன்னாள் காவல் ஆணையர் ஏகேவி உள்ளிட்ட 5 ஐபிஎஸ் அதிகாரிகள் டிஜிபியாக பதவி உயர்வு\nசென்னையில் விஜிபி குழும அலுவலகத்தில் திடீர் ரெய்டு... என்ன காரணம்\nLifestyle Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் விவாதங்களில் இருந்து ஒதுங்கி இருக்கவும்...\nMovies Movie Review : மாட்ட வச்சு அரசியல் பேசும்..இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் விமர்சனம்\nSports கைக்கு கிடைத்த வெற்றி.. அப்படியே தூக்கிக் கொடுத்த கோலி - கண்ணீர் விடும் ஆர்சிபி ஃபேன்ஸ்\nAutomobiles அக்டோபர் 7ம் தேதி எப்ப வருமோ அடுத்த சம்பவத்தை செய்ய போகும் டிவிஎஸ்... கதிகலங்கி நிற்கும் போட்டி நிறுவனங்கள்\nTechnology ரொம்ப ஸ்லிம்மா இருக்கும்- செப்., 29 வரும் சாம்சங் கேலக்ஸி எஃப்42 5ஜி\nFinance 10 வருடங்களில் இல்லாத அளவு வட்டி சரிவு.. பில்டர்களின் சலுகைகள்.. மீண்டு வருவோம்..\nEducation வேலை, வேலை, வேலை ரூ.3.40 லட்சம் ஊதியத்தில் மத்திய பொதுத் துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"தேங்க்ஸ்\".. ஸ்டாலினுக்கு போனை போட்ட ராமதாஸ்.. குஷியில் திக்குமுக்காடி.. ஒருவேளை \"அது\"தான் காரணமா\nசென்னை: முதல்வர் ஸ்டாலினுக்கு போன் செய்து நன்றி தெரிவித்ததாக டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.. வன்னியர்களுக்கு 10. சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை செயல்படுத்த ஆணையிட்டதற்காக இந்த நன்றியை ராமதாஸ் தெரிவித்திருந்தாலு���், இதற்கு பின்னணியில் வேறு காரணம் இருக்குமா என்ற சந்தேகம் வலுக்கிறது.. அத்துடன் இன்று ட்விட்டரில் ராமதாஸ் ட்ரெண்டாகி கொண்டிருக்கிறார்..\nஅதிமுக ஆட்சியின்போது, வன்னியர்களுக்கு 10.5 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்கி மசோதா நிறைவேற்றப்பட்டது..\nவெளிநாடு போறீங்களா.. இந்த 5 நாடுகளுக்கு பயணிக்க தடுப்பூசி டோஸ் போட அவசியமில்லை.. முழு விவரம்\nஆனால், தேர்தலுக்குப் பிறகு அதாவது திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அந்த மசோதா என்னாகும் என்ற சந்தேக கேள்வி எழுந்து கொண்டே இருந்தது..\nஇதுகுறித்து நடந்து முடிந்த சட்டமன்றத்தில்கூட பாமக எம்எல்ஏக்கள் கேள்வி எழுப்பினர்.. அதற்கு முதல்வர் ஸ்டாலின், தமிழக அரசு ஆலோசித்து முடிவெடுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார். இந்நிலையில், தமிழக அரசு, அரசு வேலைவாய்ப்பு மற்றும் கல்வி வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பில், வன்னியர்களுக்கு 10.5 சதவீதமும், சீர் மரபினருக்கு 7 சதவீதமும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 2.5 சதவீதமும் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக அரசாணை வெளியிட்டுள்ளது.\nஇதற்காகத்தான் இத்தனை காலமும் போராடி வந்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸும், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸும் தனித்தனியாக அறிக்கை வெளியிட்டு திமுக அரசுக்கு நன்றிகளை சொல்லி உள்ளனர்.. ராமதாஸ் தன்னுடைய ட்வீட்டில், \"தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினேன். கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை செயல்படுத்த ஆணையிட்டதற்காக நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டேன்\nஇதையடுத்து ராமதாஸுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.. ட்விட்டர் முழுக்க ராமதாஸ் புகழை அக்கட்சியினர் பாடி வருகின்றனர்.. #ThankYouDrAyya என்ற பெயரில் ட்விட்டல் ஹேஷ்டேக்கும் ட்ரெண்டாகி வருகிறது.. நீ ஜெயிச்சுட்டே மாறா என்றும், நீங்கள்தான் எங்கள் தலைவர், உங்களால் உரிமை பெற்றோம் என்றும் ட்வீட்களை பதிவிட்டு வருகின்றனர்.. ஹேஷ்டேக் முழுக்க ராமதாஸ் போட்டோக்கள் நிறைந்துள்ளன.\nஅதேசமயம், முதல்வருக்கு ராமதாஸ் போன் செய்து நன்றி தெரிவித்துள்ளதும் உற்றுநோக்கப்பட்டு வருகிறது.. விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடக்க போகிறது.. குறிப்பாக பெரும்பான்மையான வடமாவட்ட��்களில் இந்த தேர்தல் நடக்க உள்ளதால், பாமகவின் ஆதரவை பெறுவதற்காகவே, திமுக அவர்களின் கோரிக்கையை இந்த தேர்தல் சமயத்தில் நடத்தி வைத்துள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது.\nஅதற்கேற்றார்போல, சட்டப்பேரவையில் திமுகவை பாமக எம்எல்ஏக்கள் எந்தவிதமான கேள்வி கேட்டும் நெருக்கடி தரவில்லை.. இதுவே ஒரு விவாதமாக எழுந்தது.. சமீபத்தில் ராமதாஸ் பிறந்தநாளுக்கு முதல்வர் ஸ்டாலின் போன் போட்டு வாழ்த்து சொல்லி இருந்ததும், இன்று டாக்டர் ராமதாஸ் முதல்வருக்கு போனை போட்டு வாழ்த்து சொல்லி உள்ளதும் ஏதாவது கணக்கு போட்டுத்தானா அல்லது வெறும் அரசியல்நாகரீகமா என்று தெரியவில்லை.. ஆனால், அதிமுக காலத்தில் ஆரம்பித்த ராமதாஸின் போராட்டம், திமுக காலத்தில் வெற்றிகரமாக முடிவுக்கு வந்துள்ளது..\n\"வளைகாப்பு தியாகராஜன்\" .. டோஸ் விட்ட ஜெயக்குமார்.. கையோடு வைத்த விமர்சனம்\nசென்னை : 20 வருடமாக அரியர் உள்ளதா சூப்பர் சான்ஸ்… அண்ணா பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பு…\nநிலத்தை அபகரிக்கும் மக்கள் பிரதிநிதிகளை விடாதீர்கள்... காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்..\nசென்னை: ரவுடிகளின் அட்டகாசத்தை ஒழிக்க தனிப்படை… காவல் ஆணையர் உறுதி\nஇதெல்லாம் நியாயமே இல்லை.. மத்திய அரசுக்கு எதிராக பொங்கிய அன்புமணி ராமதாஸ்.. பரபரப்பு அறிக்கை\nசென்னை: உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி… 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\n\"தம்பி பிடிஆர்..\" அரசியலிலும் நான் உங்க அண்ணன்.. படித்தாலும் பந்தா பண்ணாதவன்.. கலாய்த்த ஜெயக்குமார்\nசென்னை: பார் உரிமையாளரிடம் லஞ்சம்… மாட்டிக் கொண்ட காவலர்… பரபர வீடியோ\nகனவு கோட்டையில் வாழ்கிறார் எடப்பாடி பழனிசாமி... அமைச்சர் தங்கம் தென்னரசு கிண்டல்..\nசென்னை: அக்டோபர் 1-ம் தேதி முதல் ஏசி பேருந்துகள் இயங்கும்… அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு\n எழும்பூரில் இரவு நடந்த விபத்து- காரை திறந்து பார்த்தால் ஷாக்\nசென்னை: 150 ஆண்டுகள் பழமையான.. ஆனைபுளி பெருக்க மரம்… கல்வெட்டை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்\n200 ஆண்டுகள் பழமையான மரம்.. வரலாற்று குறிப்பேடு கல்வெட்டை திறந்த முதல்வர்.. அப்படி என்ன ஸ்பெஷல்\n பக்காவாக களமிறங்கிய பாஜக, அதிமுக.. 5 முக்கிய காரணங்கள்.. பின்னணி\nதமிழகத்தில் தனி நபர் யாரும் யானை வைத்திருக்கக்கூடாது... சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு..\nஇதமான வானிலைக்கு ரெடியா இருங்க.. இந்த 14 மாவட்டங்களில் இன்று வெளுத்து வாங்கப்போகுது கனமழை\nதாயுள்ளத்தோடு பரிசீலித்த முதல்வர்.. உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி.. நெகிழும் தயாரிப்பாளர் கூட்டுக்குழு\n16-வது மாடியில் இருந்து குதித்து.. பிளஸ் 1 மாணவி தற்கொலை.. அதிர்ச்சியில் உறைந்துபோன தலைநகர்\nதிமுக தேர்தல் வாக்குறுதிகள் மீது அதிருப்தியை ஏற்படுத்தும் வகையில் பிரசாரம் செய்ய அதிமுக வியூகம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nstalin dmk dr ramadoss pmk vanniyar ஸ்டாலின் முக ஸ்டாலின் திமுக டாக்டர் ராமதாஸ் பாமக வன்னியர் இடஒதுக்கீடு politics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/low-pressure-formed-over-north-bay-of-bengal-heavy-rainfall-warning-issued-imd-428233.html?ref_source=OI-TA&ref_medium=Desktop&ref_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-09-25T00:16:15Z", "digest": "sha1:KYWUT4GO6OQ6CNA7XNASVF2OS2QHCI72", "length": 20733, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "வடக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் - கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை | Low Pressure formed over north Bay of Bengal, Heavy Rainfall warning issued IMD - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனாவைரஸ் ஐபிஎல் 2021 சேகர் ரெட்டி நீட் தேர்வு கோடநாடு\nUpsc civil services result 2020: மொத்தம் 761 பேர் தேர்ச்சி.. சுபம் குமார் முதலிடம் , முழு விவரம்\nமேகதாது அணை விவகாரத்தில் தற்போது எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது-- உச்ச நீதிமன்றம்\nமருத்துவ சேர்க்கையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% ஒதுக்கீடு: உச்சநீதிமன்றம்\nநாட்டில் முதன்முறை.. என்.டி.ஏ தேர்வுக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்.. வெளியானது அறிவிப்பு..முழு விவரம்\nபயங்கரம்.. டெல்லி கோர்ட்டில் துப்பாக்கிசூடு.. ரவுடி உட்பட 4 பேர் பலி.. நடந்தது என்ன.. பரபரப்பு தகவல்\nஃபோர்டு உட்பட.. இந்தியாவை விட்டு கிளம்பிய 5 பெரும் வாகன நிறுவனங்கள்.. 64,000 பேருக்கு வேலை இழப்பு\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nசென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கழிவறை வழியாக தப்பிய குற்றவாளி.. போலீஸ் கொடுத்த ஷாக்\nஅஞ்சு பைடன் இந்தியாவுல.. அமெரிக்க அதிபர் சொன்ன ஜோக்.. உடனே செம்ம கவுண்டர் கொடுத்த மோடி\nஅமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடன் பிரதமர் மோடி சந்திப்பு.. பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சு\nமதுரையில் சீராக உயரும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை.. கவலை தரும் மாற்றங்கள்\nமுன்னாள் காவல் ஆணையர் ஏகேவி உள்ளிட்ட 5 ஐபிஎஸ் அதிகாரிகள் டிஜிபியாக பதவி உயர்வு\nசென்னையில் விஜிபி குழும அலுவலகத்தில் திடீர் ரெய்டு... என்ன காரணம்\nLifestyle Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் விவாதங்களில் இருந்து ஒதுங்கி இருக்கவும்...\nMovies Movie Review : மாட்ட வச்சு அரசியல் பேசும்..இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் விமர்சனம்\nSports கைக்கு கிடைத்த வெற்றி.. அப்படியே தூக்கிக் கொடுத்த கோலி - கண்ணீர் விடும் ஆர்சிபி ஃபேன்ஸ்\nAutomobiles அக்டோபர் 7ம் தேதி எப்ப வருமோ அடுத்த சம்பவத்தை செய்ய போகும் டிவிஎஸ்... கதிகலங்கி நிற்கும் போட்டி நிறுவனங்கள்\nTechnology ரொம்ப ஸ்லிம்மா இருக்கும்- செப்., 29 வரும் சாம்சங் கேலக்ஸி எஃப்42 5ஜி\nFinance 10 வருடங்களில் இல்லாத அளவு வட்டி சரிவு.. பில்டர்களின் சலுகைகள்.. மீண்டு வருவோம்..\nEducation வேலை, வேலை, வேலை ரூ.3.40 லட்சம் ஊதியத்தில் மத்திய பொதுத் துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவடக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் - கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை\nடெல்லி: நாடு முழுவதும் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் வடக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மிக கனத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nநாட்டில் ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்குப் பருவமழைக் காலமாகும். கடந்த ஜூன் 3ஆம் தேதி கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியது. தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா என தீவிரமடைந்த மழை வட மாவட்டங்களை சூறையாடி வருகிறது.\nடெல்லி, மகாராஷ்டிரா, கோவா,ஹிமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் மழை வெள்ளத்தில் மிதக்கின்றன. போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. மக்களின் இயல்புவாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு பலரின் உயிரை பறித்து வருகிறது.\nசிறையில் மரணமடைந்த ஸ்டேன் சுவாமியின் அஸ்தி ��ூலை 29-ல் மதுரை வருகை\nமகாராஷ்டிராவில் கடந்த வாரம் 2 நாட்கள் தொடர்ந்து பெய்த கனமழையால் கொங்கன் மற்றும் மேற்கு மராட்டிய மாவட்டங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்தன. குறிப்பாக ராய்காட், ரத்னகிரி, சிந்துதுர்க், கோலாப்பூர், சாங்கிலி, சத்தாரா, தானே, பால்கர் ஆகிய மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறியது.\nநகர்ப்புறங்களும், கிராமங்களும் வெள்ளத்தில் மிதந்தன. மேலும் பலர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டும், ஆங்காங்கே நடந்த நிலச்சரிவில் புதைந்தும் உயிரிழந்தனர். தொடா்மழையால் அங்கு உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 251 ஆக உயர்ந்துள்ளது.\nமழை வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டவர்களில் 100க்கும் மேற்பட்டோரை காணவில்லை என தெரியவந்துள்ளது. அங்கு மழையால் 13 மாவட்டங்களில் 1,043 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 259 சிறப்பு முகாம்கள் திறக்கப்பட்டு 2,30,000 பேர் முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும், 25,581 விலங்குகளும் உயிரிழந்துள்ளன.\nஇந்த நிலையில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் உத்தரகாண்ட், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் மிக கனத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் மேற்கு வங்காளம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்யும் என்றும் இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமாடலிங் பெண் முடியை ஒட்ட வெட்டியதற்கு ரூ.2 கோடி நஷ்ட ஈடு.. நுகர்வோர் ஆணையம் அதிரடி தீர்ப்பு\nமீண்டும் உயர்ந்த கொரோனா பாதிப்பு: 24 மணி நேரத்தில் 31,382 பேர் பாதிப்பு\nபரவும் விஷம்.. காற்று மாசுபாட்டால் ஆண்டுக்கு 70 லட்சம் பேர் பலி.. பதற வைக்கும் தகவல்..\nஇந்தியாவின் இன்றைய கொரோனா அப்டேட்: ஒரே நாளில் 31,923 பேருக்கு பாதிப்பு\nவைரலான பிரதமர் மோடி படம்.. 2 ட்வீட் போட்டு பங்கமாய் கலாய்த்த ஜோதிமணி எம்.பி.. எகிறிய நெட்டிசன்கள்\n#Covid-19 Update: தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு: 24 மணிநேரத்தில் 26,964 பேர் பாதிப்பு\n இவர் செட்டாக மாட்டார்.. முக்கிய வீரரை தூக்கும் தோனி- சிஎஸ்கேவில் நடக்க போகும் மாற்றம்\nஇந்தியாவில் புதிதாக 30,256 பேருக்கு கொரோனா தொற்று... 295 பேர் உயிரிழப்பு\n4 பேருமே சரி இல்லையே.. 5 நாள் ஐபிஎல்லில் விக்கித்து போன பிசிசிஐ.. டி 20 அணியில் எதிர்பாராத மாற்றம்\nஐபிஎல் 2021க்கு பின்... ஆர்சிபி கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறேன்: விராட் கோலி அறிவிப்பு\nபண்டிகை காலம்.. 'இந்த ரூல்ஸ் எல்லாம் கட்டாயம்..' புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட மத்திய அரசு\nகொஞ்சம் போல குறைந்த கொரோனா: 24 மணி நேரத்தில் 30,773 பேருக்கு பாதிப்பு\n மின்னல் வேகத்தில் நடக்கும் வேக்சின் பணிகள்.. கடைசி 22 நாட்களில் 18 கோடி பேருக்கு தடுப்பூசி\nகாஷ்மீரில் ஷாக்.. ஊடுருவிய பாகிஸ்தான் பயங்கரவாதிகளை.. சுட்டுக்கொன்ற இந்திய ராணுவம்\nதிமுக எம்பிக்களை அவமதிப்பு செய்ததாக புகார்.. தமிழக முன்னாள் தலைமை செயலாளர் ஆஜராகி விளக்கம்\nபிஎம் கேர்ஸ் பொது நிதி கிடையாது.. ஆர்டிஐ கீழ் கொண்டு வர முடியாது.. டெல்லி ஹைகோர்ட்டில் மத்திய அரசு\nஆட்சி மாற்றம் எதிரொலி- ஐ.ஜி முருகன் மீதான பாலியல் புகார் மீது இனி தமிழகத்தில் விசாரணைக்கு வாய்ப்பு\nஇணைந்த கரங்கள்.. கசப்பை மறந்து நட்பான ஜாட்-முஸ்லீம்கள்.. உத்தர பிரதேசத்தில் பாஜகவிற்கு விழுந்த செக்\nபெகாசஸ் உளவு விவகாரம்: வல்லுநர் குழுவை அமைத்து விசாரிக்க உச்சநீதிமன்றம் அதிரடி முடிவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrain weather south west monsoon மழை வானிலை அறிக்கை தென்மேற்குப் பருவமழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/34334", "date_download": "2021-09-24T23:57:41Z", "digest": "sha1:SN3T6I4SKXN4ZR5ZSRPADAZMFZLES2BC", "length": 11994, "nlines": 301, "source_domain": "www.arusuvai.com", "title": "ஆரஞ்சு ஐஸ் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபரிமாறும் அளவு: 3 நபர்கள்\nஆயத்த நேரம்: 5 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 5 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசிறிய ரக ஆரஞ்சு - 7 அல்லது 8\nசீனி - 1/4 கப்\nதண்ணீர் - 1/4 கப்\nஎலுமிச்சை - 1 (சிறியது)\nஒரு பாத்திரத்தில் ஆரஞ்சை தோல் உரித்து விதை நீக்கி வைக்கவும்.\nஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீரும் சீனியும் சேர்த்து கரைந்து ஒரு கொதி வந்ததும் இறக்கி ஆற வைக்கவும்.\nஉரித்த ஆரஞ்சுகளை பருப்பு மத்து அல்லது குழிக்கரண்டியின் பின்புறத்தை வைத்து நன்கு அழுத்தி சாறு எடுக்கவும். எடுத்த சாறை ஒரு வடிகட்டி வைத்து மற்றொரு பாத்திரத்தில் வடிகட்டி கொள்ளவ���ம்.\nஆரஞ்சு சாறுடன் எலுமிச்சை சாறு, சீனி தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.\nகலந்து வைத்துள்ள ஆரஞ்சு சாறை ஐஸ் மோல்டில் ஊற்றி ஃப்ரீஸரில் 8 மணி நேரம் வைக்கவும். 8 மணி நேரம் கழித்து குழாயில் ஓடும் நீரில் மோல்டை காட்டி ஐஸ்களை வெளியே எடுக்கவும்.\nசுவையான ஆரஞ்சு ஐஸ் தயார்.\nபழங்களை மிக்ஸியில் அடிக்கக் கூடாது. அடித்தால் தோலும், விதையும் சேர்ந்து கசப்பு தன்மையை தரும்.\nரோஸ் மில்க் குச்சி ஐஸ்\nகாரமல் பனானா வித் ஐஸ்க்ரீம்\nஆரஞ்சு ஐஸ் அருமையான பதிவு .இதே போல் வேறு பழங்களில் முயற்சி செய்யலாம\nமாணவர்கள் தங்கள் விரும்பிய துறையை தேர்ந்தெடுத்து படிப்பது சிறந்த\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/cinema/2021/09/08/is-prabhudheva-and-arvind-swami-to-reunite-for-venkat-prabhus-next", "date_download": "2021-09-25T00:49:58Z", "digest": "sha1:Q3WPJGI3NQAG7PHQJKAICINAUMNWPMTG", "length": 6578, "nlines": 54, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "is Prabhudheva and Arvind Swami to reunite for Venkat Prabhu's next?", "raw_content": "\nமீண்டும் இணையும் தேவா - தாமஸ் கூட்டணி : மாநாடு’க்கு முன்பே வெளியானது VP-ன் அடுத்த பட அப்டேட் \nவெங்கட் பிரபுவின் அடுத்த படத்தில் மீண்டும் இணையும் 90ஸ் பிரபலங்கள்.\n1997ல் வெளியாகி ஹிட்டான படம் தான் ‘மின்சார கனவு’. இதில் முதன்மை கதாப்பாத்திரத்தில் பிரபு தேவா மற்றும் அரவிந்த் சாமி நடித்திருந்தனர். இவர்களுக்கு ஜோடியாக பாலிவுட் நாயகி கஜோல் நடித்திருந்தார். ராஜிவ் மேனன் இயக்கத்தில் உருவான இந்த படத்திற்கான மவுசு இன்றளவும் குறையாமலேயே இருக்கிறது.\nகுறிப்பாக பிரபு தேவா மற்றும் அரவிந்த் சாமி காம்போ விமர்சகர்களின் பாராட்டுகளை பெற்றிருந்தது. இந்த காம்போவை 24 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைக்கவுள்ளார் இயக்குநர் வெங்கட் பிரபு.\nஅவர் இயக்கத்தில் தற்போது ‘மாநாடு’ திரைப்படம் உருவாகி வருகிறது. சிம்பு நாயகனாக நடித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபு அடுத்ததாக இயக்கும் படத்தில் பிரபுதேவாவும், அரவிந்த் சாமியும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் கிச்சா சுதீப் இப்படத்தில் வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.\n“விநாயகர் சதுர்த்தி தடை உத்தரவில் தலையிட முடியாது” : மனுதாரருக்கு ‘குட்டு’ வைத்த உயர்நீதிமன்றம் \n“மொபைல்ல பார்க்கும்போது இப்படி ‘திக்கு’ திக்குன்னு இருக்கே..”: திகிலூட்டும் கவினின் ‘லிஃப்ட்’ ட்ரைலர்\nநாடாளுமன்றத்திலும் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாஜக அரசு; மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதற்கான தண்டனையா இது\n“பேரனின் குறும்புத்தனத்தால் ஆத்திரம்” : பிளாஸ்ட் கவரை வாயில் திணித்து குழந்தையை கொடூரமாக கொன்ற பாட்டி \n4 ஆண்டுகள் ஆச்சு; ஒரு முறையாவது சச்சரவில்லாமல் NEET நடைபெற்றுள்ளதா - பாஜகவை வெளுத்து வாங்கிய கி.வீரமணி\n“மொபைல்ல பார்க்கும்போது இப்படி ‘திக்கு’ திக்குன்னு இருக்கே..”: திகிலூட்டும் கவினின் ‘லிஃப்ட்’ ட்ரைலர்\n“மனைவி குளிக்கவில்லை என விவாகரத்து கோரிய கணவர்” : உத்தரப் பிரதேசத்தில் நடந்த வினோத வழக்கு - பின்னணி என்ன\n“33 பேர்.. 15 வயது சிறுமியை பல முறை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்”: 28 பேர் கைது - நடந்தது என்ன\n“தோஷம் கழிப்பதாக கூறி நகைகளை அபகரித்த போலி பெண் சாமியார் கைது”: விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2021/08/14/tn-agri-budget-2021-an-allocation-of-rs-40-crore-for-sugarcane-farmers", "date_download": "2021-09-25T01:01:49Z", "digest": "sha1:6DSTYXVLNR2VYS5TMRJB6BHV6EOPKSKY", "length": 8644, "nlines": 63, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "TN agri budget 2021 An allocation of Rs. 40 crore for sugarcane farmers", "raw_content": "\nகரும்பு விவசாயிகளின் பல ஆண்டுகால கோரிக்கை நிறைவேற்றம்: ஊக்கத்தொகை வழங்கப்படும் என தி.மு.க அரசு அறிவிப்பு\n2020-2021 நிதியாண்டில் ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.\nதமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலின்போது, தி.மு.க ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண்மை துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.\nஅதன்படி, தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில் முதன்முறையாக இன்று காலை 10 மணிக்கு வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு அரசின் வேளாண்துற���க்கான தனி நிதிநிலை அறிக்கையை காகிதமில்லா இ-பட்ஜெட்டாக, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று (ஆக. 14) காலை 10 மணி முதல் கலைவாணர் அரங்கில் நடைபெறும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் தாக்கல் செய்து பேசினார்.\nஅதன் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு : -\nவிளைப்பொருட்களை பெருநகர சந்தைகளுக்கு எடுத்துச் செல்ல இலகு ரக சரக்கு வாகனங்கள் வாங்க முன்னுரிமை வழங்கப்படும்.\n2020-2021 நிதியாண்டில் ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nகரும்பின் பிழிதிறனை அதிகரிக்கும் வகையில் சிறப்புத் திட்டத்துக்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nபட்டுக்கோட்டையில் தென்னை வளர்ச்சி வாரிய துணை மண்டலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.\nகோத்தகிரி பகுதி பழங்குடியின விவசாயிகள் உற்பத்தி செய்யும் சிறுதானியங்களுக்கு பதப்படுத்தும் மையம் தொடங்கப்பட்டும்.\nபுரதச்சத்து மிக்க பயறு வகைகள், கூட்டுறவு சங்கங்கள் நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டும்.\n3.13 லட்சம் ஹெக்டேராக உள்ள பழப்பயிர் சாகுபடி பரப்பு 3.30 லட்சம் ஹெக்டேராக உயர்த்தப்படும்.\nமானாவாரி நிலத்தொகுப்பில் பயன் தரும் மரக்கன்றுகளை வளர்ப்பதற்கு நிதியுதவி வழங்கப்படும்.\n2021-22 ஆம் ஆண்டில் பயிர்க்காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்த ரூ.2,327 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.\nஇயற்கை வேளாண் திட்டம்.. இயற்கை விவசாயிகளின் மூலம் ரசாயன உணவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தி.மு.க அரசு\nநாடாளுமன்றத்திலும் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாஜக அரசு; மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதற்கான தண்டனையா இது\n4 ஆண்டுகள் ஆச்சு; ஒரு முறையாவது சச்சரவில்லாமல் NEET நடைபெற்றுள்ளதா - பாஜகவை வெளுத்து வாங்கிய கி.வீரமணி\n“33 பேர்.. 15 வயது சிறுமியை பல முறை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்”: 28 பேர் கைது - நடந்தது என்ன\n“மொபைல்ல பார்க்கும்போது இப்படி ‘திக்கு’ திக்குன்னு இருக்கே..”: திகிலூட்டும் கவினின் ‘லிஃப்ட்’ ட்ரைலர்\n“மொபைல்ல பார்க்கும்போது இப்படி ‘திக்கு’ திக்குன்னு இருக்கே..”: திகிலூட்டும் கவினின் ‘லிஃப்ட்’ ட்ரைலர்\n“மனைவி குளிக்கவில்லை என விவாகரத்து கோரிய கணவர்” : உத்தரப் பிரதேசத்தில் நடந்த வினோத வழக்கு - பின்னணி என்ன\n“33 பேர்.. 15 வயது சிறுமியை பல முறை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்”: 28 பேர் கைது - நடந்தது என்ன\n“தோஷம் கழிப்பதாக கூறி நகைகளை அபகரித்த போலி பெண் சாமியார் கைது”: விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nellaiexpress.com/page.php?url=%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2021-09-25T00:22:31Z", "digest": "sha1:7OJEGDJIKYXZVVH6VGZ7I2LFK7QTRSKA", "length": 19883, "nlines": 144, "source_domain": "nellaiexpress.com", "title": "Nellai Express News", "raw_content": "\nபுதன்கிழமை, மே 05, 2021\nநீதிமன்றத்திலேயே பிரபல தாதா உள்பட 4 பேர் சுட்டுக்கொலை- டெல்லியில் நடந்த அதிர்ச்சி\nவி.ஏ.ஓ அலுவலகத்திற்கு பூட்டு- விவசாயிகள் கைது\nவரலாற்றில் முதல் முறையாக சென்செக்ஸ் 60,000 புள்ளிகளை தாண்டியது- புதிய உச்சத்தில் மும்பை பங்குச்சந்தை\nகூட்டு சேர்ந்து சரக்கு அடித்தனர்; கொலையில் முடிந்த தகராறு\nதடுத்த ஊராட்சி தலைவர்... கொந்தளித்த அகரம் பெண்கள்... மீண்டும் பணியில் அமர்த்தப்பட்ட ஊராட்சி செயலாளர்\n- தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை பெய்யும்\nவங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளதாகவும் இதனால் தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,' வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. தென்மேற்கு பருவக்காற்று காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர்,தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.\nநாளை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும். நாளை மறுநாள் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.\nஅதே போல் 9 மற்றும் 10 ம் தேதிகளில் தென்மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்ன��யை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.\nகுறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அத்துடன் இன்று முதல் வருகிற 10ம் தேதி வரை கேரளா மற்றும் கர்நாடகா கடலோரப் பகுதி, லட்சத்தீவு பகுதிகள், தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் ஆகிய பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் இந்த தேதிகளில் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம்\" என அறிவுறுத்தப்பட்டுள்ளது.\n`நீலகிரி, கோவை, திருப்பூரில் கனமழைக்கு வாய்ப்பு'- சென்னை வானிலை ஆய்வு மையம்\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nசென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'ஈரோடு, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளது.\nநாளை நீலகிரி, திண்டுக்கல், தேனி, சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். கோயமுத்தூர், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வருகின்ற 3ம் தேதி நீலகிரி, தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.\nஅதேபோல் வருகின்ற 4ம் தேதி நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யலாம். 5ம் தேதி நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும்.\nசென்னையை ��ொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியசாக இருக்கும். இன்று முதல் வருகின்ற ஐந்தாம் தேதி வரை தமிழ்நாட்டின் கடலோரப் பகுதி, கேரள கடலோர பகுதி, லட்சத் தீவு பகுதி, தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் ஆகிய பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம்' என அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nமைசூர் மலையில் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை- சிக்கிய தமிழக தொழிலாளர்கள்\nமைசூரு சாமுண்டி மலைப்பகுதியில் வட மாநிலத்தை சேர்ந்த பட்டதாரி இளம் பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த 5 பேர் கொண்ட கும்பல் தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்டனர்.\nகர்நாடகா மாநிலம், மைசூருவில் உள்ள தனியார் கல்லூரியில் எம்பிஏ பட்டம் படித்து வந்த 22 வயது இளம் பெண், தனது நண்பருடன் சாமுண்டேஸ்வரி மலைப்பகுதிக்கு சென்றார். இயற்கை காட்சிகளை சுற்றிப்பார்த்த இருவரும் மாலையில் பைக்கில் வீட்டிற்கு திரும்புவதற்காக மலைப்பகுதியில் இறங்கி வந்து கொண்டிருந்தனர். தப்பிலினள்ளி பகுதியில் வந்தபோது குடிபோதையில் அந்த வழியாக எதிரே வந்த 6 பேர் கும்பல், அவர்களை வழிமறித்து தாக்கியது. வாலிபரை அந்த கும்பல் கல்லால் தாக்கியதில் மயங்கி விழுந்தார்.\nபின்னர், அந்த கும்பல் மாணவியை மறைவான இடத்துக்கு தூக்கிச் சென்று கூட்டு பலாத்காரம் செய்தது. இதில், அப்பெண் மயக்கம் அடைந்தார். நள்ளிரவு அந்த வழியாக சென்றவர்கள் வாலிபர் மயங்கி கிடந்ததை பார்த்து மீட்டனர். பின்னர்தான், கூட்டு பலாத்காரம் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. உடனே, இது குறித்து ஆவனஹள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் செல்வதற்குள், அப்பகுதியில் இருந்தவர்கள் இளம் பெண் மற்றும் வாலிபரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டனர்.\nஇந்த சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்த போலீசார், குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்த நிலையில் தமிழ்நாடு, கர்நாடகா எல்லையில் கிராமம் ஒன்றில் பதுங்கி இருந்த குற்றவாளிகள் 5 பேரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய���துள்ளனர். இவர்கள் 5 பேரும் தமிழகத்தின் திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பதும் அதில் ஒருவர் 17 வயது சிறுவன் என்பதும் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.\nகைதான 5 பேரும் கூலித் தொழிலாளர்கள் என்றும் இவர்கள் அடிக்கடி வேலைக்காக மைசூர் சென்று வருவார்கள் என்றும் தெரியவந்துள்ளது. கைதான் 5 பேரில் 4 பேர் திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த சேயூரை சேர்ந்தவர்கள். ஈரோடு மாவட்டம் தாளவாடி சூசைபுரத்தை சேர்ந்த பூபதியையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். குற்றவாளிகள் 6 பேரும் கார்பெண்டர், எலெக்ட்ரீஷியன், ஓட்டுநராக வேலை செய்து வருகின்றனர்.குற்றவாளிகள் 6 பேரில் தலைமறைவான எஞ்சிய ஒருவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/thilepan-mahendran-arrest-swathi-murder-case-karuppu-muruganandam/", "date_download": "2021-09-25T00:16:09Z", "digest": "sha1:MAXJ4JW22ZVTOQE2PKP22BLXBWNN7DRJ", "length": 14419, "nlines": 237, "source_domain": "patrikai.com", "title": "சுவாதி கொலை வழக்கு விவகாரம்: திலீபன் மகேந்திரன் கைது | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nசுவாதி கொலை வழக்கு விவகாரம்: திலீபன் மகேந்திரன் கைது\nநீதிமன்ற இ-மெயில் பதிவுகளில் இருந்து பிரதமரின் படத்தை நீக்க உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஇன்று கேரளா மாநிலத்தில் 17,983 பேர் கொரோனாவால் பாதிப்பு\nட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்-ன் அடுத்த படத்தின் தமிழ் டைட்டில் ‘கணம்’ வெளியீடு….\n‘ஆனந்தம் விளையாடும் வீடு’ டீசர் வெளியீடு….\nசுவாதி கொலை வழக்கில், தன் மீது அவதூறு பரப்புவதாக திலீபன் மகேந்திரன் என்பவர் மீது பா.ஜ.க. பிரமுகர் கர���ப்பு முருகானந்தம் கொடுத்த புகாரை அடுத்து, திலீபன் மகேந்திரன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் பரவி உள்ளது.\nசென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட சுவாதி என்ற இளம்பெண்ணின் கொலை வழக்கில் ராம்குமார் என்ற நெல்லை இளைஞர் கைது செய்யப்பட்டார்.\nதிலீபன் மகேந்திரன் (கோப்பு படம்)\nஆனால், “ராம்குமார் கொலை செய்யவில்லை. இஸ்லாமிய இளைஞர் ஒருவரை சுவாதி காதலித்தார். மதம் மாறி திருமணம் செய்துகொள்ளவும் முடிவெடுத்திருந்தார். இதையறிந்த சுவாதி குடும்பத்தினர்தான் இந்துத்துவா ஆட்கள் மூலம் சுவாதியை கொலை செய்தனர். அந்த இந்துத்துவ கொலைப்படைக்கு பாஜக பிரமுகர் கருப்பு முருகானந்தம்தான் தலைமையேற்றிருந்தார்” என்பதாக திலீபன் மகேந்திரன் என்பவர் முகநூலில் எழுதி வந்தார். கடந்த குடியரசு தினத்தின்போது, தேசிய கொடியை எரித்து அதை ஒளிப்படம் எடுத்து முகநூலில் பதிவேற்றி பரபரப்பை ஏற்படுத்தியவர் இவர். அது தொடர்பாக வழக்கு தொடுக்கப்பட்டு கைதும் செய்யப்பட்டார்.\nஇந்த நிலையில் தன் மீது அவதூறு பரப்புகிறார் என்று திலீபன் மகேந்திரன் மீது திருவாரூர் டவுன் காவல் நிலையத்தில் சில நாட்களுக்கு முன்பு கருப்பு முருகானந்தம் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் இன்று மாலை திலீபன் மகேந்திரன் கைது செய்யப்பட்டதாக தகவல் பரவி இருக்கிறது.\nசுவாதி கொலை வழக்கில் தன்னை பொய்யாக இணைத்து வதந்தி பரப்புவதாக முகநூலில் இயங்கும் தமிழச்சி என்பவர் மீது, திருவாரூர் எஸ்.பி.யிடம் கருப்பு முருகானந்தம் புகார் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious article“அன்புமணியே திரும்பி போ” : நெட்டித்தள்ளிய மாணவர்கள்\nNext articleஇன்னொரு காதல் திராவகம் காதலன் மீது முன்னாள் காதலன் ஆசிட் வீச்சு\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரங்கள்\nசென்னையில் இன்று 205 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் இன்று 1,733 பேருக்கு கொரோனா பாதிப்பு\nநீதிமன்ற இ-மெயில் பதிவுகளில் இருந்து பிரதமரின் படத்தை நீக்க உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஇன்று கேரளா மாநிலத்தில் 17,983 பேர் கொரோனாவால் பாதிப்பு\nட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்-ன் அடுத்த படத்தின் தமிழ் டைட்டில் ‘கணம்’ வெளியீடு….\n‘ஆனந்தம் விளையாடும் வீடு’ டீசர் வெளியீடு….\nஅக்டோபர் 7 முதல் மகாராஷ்டிராவில் வழிபாட்டு தலங்கள் திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rootsredindia.blogspot.com/2008/07/blog-post_16.html", "date_download": "2021-09-25T00:55:25Z", "digest": "sha1:73TV2O5DPS3SDAIPQ544XLBAFIJ4QB5F", "length": 23363, "nlines": 96, "source_domain": "rootsredindia.blogspot.com", "title": "விடுதலை: ஏன் தற்கொலை? தடுப்பது எப்படி?", "raw_content": "புதன், 16 ஜூலை, 2008\nதற்கொலைகள் செய்வதற்கான காரனங்கள் என்ன\nதாம் மிக அதிகமாக நேசித்தவரின் திடீர் மரணம், பொருளாதார ரீதியாக ஏற்படும் பின்னடைவு , குற்ற உணர்வு , சமூகத்தில் இருந்து புறக்கணிக்கப்படுதல் , தாங்க முடியாத நோய்கள், மன நிலை பாதிக்கப்படுவது, போதைப் பொருள்களுக்கு அடிமையாவது, பிறர் தூண்டுதல் தற்போதைய உலகத்தின் எல்லாவித போட்டிகளிலும் தோல்வி அடைவது அல்லது அதை கண்டு பயப்படுவது, நிறைவேறாத ஆசைகள் அதனால் ஏற்படும் ஏமாற்றங்கள், சுயகவுரவம் பாதிக்கப்படும்போது அதை காப்பற்ற என்று பல காரணங்களினாலும் தற்கொலை நடைபெறுகின்ற போதும் தொண்ணூறு வீதமான தற்கொலைக்குக் காரணம் மனநிலையில் ஏற்படுகின்ற பாதிப்புகளே என்று கண்டறியப்பட்டுள்ளது. மனபதட்டம், மனசிதைவு, psychotic என்பதான மனநோய்கள் ஏற்படுபவர்களுக்கு தற்கொலை செய்து கொள்கின்ற எண்ணம் ஏற்படுகின்றது.\nதற்கொலை எண்ணம் உள்ளவர்கள் அதைவெளிப்டுத்துவார்களா\nதற்கொலை செய்து கொள்ளப்போகின்றேன் என்று அடிக்கடி மிரட்டிக் கொண்டிருக்கும் மிரட்டலர்கள் நிறையப் பேரும் இருக்கின்றார்கள். இவர்களை நீங்களும் சந்தித்திருப்பீர்கள். இவர்களை வாய்ச்சொல்லில் வீரர்கள் என்றும் அழைக்கலாம்\nசிறிய அளவு மருந்தை குடித்து விட்டு தான் மருந்து குடித்து விட்டேன் என்று உடனேயே கூறுவார்கள். தற்கொலை செய்யப் போகின்றேன் என்று பறைசாற்றி விட்டு அறைக்குள் சென்று கதவை பூட்டுவார்கள் (எப்படியும் உடைத்து திறந்து தடுப்பார்கள் என்ற நம்பிக்கை). ஆனால் உண்மையில் தற்கொலைக்குத் துணிபவர்கள் எவருக்கும் தெரியாமல் திட்டம் தீட்டுவார்கள். தன்னை யாராலும் காப்பாற்ற முடியாத வழிகளையும், நேரத்தையும் இவர்கள் தெரிந்தெடுப்பார்கள். சிலர் மிரட்டி காரியம் சாதிக்க வேண்டும் என்றும் அடிக்கடி தற்கொலை செய்துகொள்வதாக கூறுவார்கள். இது பல நேரங்களில் அதுவே ஆபத்தாக மாறிய சம்வங்களும் உண்டு . பொதுவாக தற்கொலை எண்ணம் உள்ளவர்கள் சாதாரனமாக பேசும் போதும் ���வர்களின் தினசரி நடவடிக்கைளிலும் பல்வேறு விதங்களில் தற்கொலை எண்ணத்தை வெளிப்டுத்துவார்கள் அதை நாம் அலட்சிய படுத்தாமல் அவரை நல்ல மனநலமருத்துவரிடம் அழைத்து செல்வது சிறந்த வழிறையாகும்.\nமனநோய் என்பது ஒரு குறிப்பிட்ட நோய் அல்ல. இதற்குள் பல வகையான நோய்கள் உள்ளடங்குகின்றன. இந்த மனநோய்க்கு வயது பால், பொருளாதாரம், இனம் என்று எந்த வேறுபாடும் கிடையாது. எவரையும் எந்த நேரமும் இது தாக்கக் கூடும். சிந்தனையிலும், நடத்தையிலும் பெரும் குழப்பத்தை இது ஏற்படுத்தும். இதன் காரணமாக சாதாரண வாழ்க்கையில் பெரும் குழப்பங்கள் உருவாகும்.\nமனநோய்க்கான காரணங்கள் பல உள்ளன. பொதுவாக மூளையில் ஏற்படும் இரசாயன சமனின்மையே இந்த மனநோய்க்கான காரணமாக இருக்கலாம் என்று பெரும்பாலான ஆய்வாளர்கள் முடிவுக்கு வந்துள்ளனர். வாழ்க்கையில் திடீரென்று ஏற்படுகின்ற அழுத்தங்கள், மரபணுக்கள் என்பன இந்த இரசாயன சமநிலையில் பாதிப்பு ஏற்படுத்துவதற்கு காரணமாக இருக்கலாம்.\nகாரண காரியம் எதுவும் இல்லாமல் அழுவதும், சிரிப்பதும், தனக்குத் தானே பேசிக்கொள்ளுதல், தொடர்ச்சியாகப் பேசிக் கொண்டிருப்பது, தடால் தடால் என்று ஒரு விசயத்தை விட்டு இன்னொரு விசயத்திற்குத் தாவுவது, அதீத பயம் கவலை, என்ன வென்று விபரித்து சொல்ல முடியாத எண்ணங்கள், தற்கொலை செய்வதற்கான எண்ணம் ஏற்படுதல், அன்றாட நடவடிக்கைகளில் செயல்பட முடியாத நிலை, உணவு உண்ணுதலிலும், உறக்கம் கொள்வதிலும் சிக்கல் என்பன மனநோய்க்கான சில அறிகுறிகளாகும்.\nமனபதட்டம் அல்லது மனஅமுக்கம் (Depression ) என்றால் என்ன\nமூளையில் நரம்புகளுக்கிடையேயான செய்திகளை பரிமாற்றுவதற்கு காரணமான இரசாயனப் செயல்பாடுகளின் சமநிலை சீர்குலைகின்றது. இரசாயனப் செயல்பாடுகளின் அளவு குறைய செய்திகளின் செறிவு குறைகின்றது. இதனால் நரம்பு மண்டலம் பூரணமாக செயல்பட முடியாத நிலைக்குத் தள்ளப்படுகின்றது.\nஇந்நிலையில் பாதிக்கப்பட்டவர் சோர்ந்து போய் இருப்பார். பெரும் கவலை அவருக்கு இருக்கும். இது ஒரு நாள் இரண்டு நாளில் மாறக்கூடிய கவலை அல்ல. மருத்துவ உதவி பெற வேண்டிய மனநோய்.\nபொழுது போக்கு, பாலியல், வேலை எதிலும் நாட்டம் இருக்காது. எந்த விசயமும் இவர்களுக்கு சந்தோசத்தை தராது. முன்பு மகிழ்ச்சியை தந்த காட்சிகள், பொருட்கள், பாடல்கள் எல்லாம் அதன் ஜீவனை இழந்து விட்டதாகத் தோன்றும். எதற்கும் பிரயோசனம் இல்லாத ஆள் தான் என்ற நினைப்பு அடிக்கடி வரும். தற்கொலை எண்ணம் தோன்றிக் கொண்டே இருக்கும். பின்னர் எப்படி தான் தற்கொலை செய்து கொள்வது என்று கற்பனை செய்ய தொடங்குவார்கள்.\nமனசிதைவு ( Schizophrenia ) என்றால் என்ன\nதாழ்வு மனப்பான்மை அளவுக்கும் அதிகமாக இருக்கும். ஒருவரின் சிந்தனை, பேச்சு, உணர்ச்சி, நடத்தை யில் எல்லாம் குழப்பம் இருக்கும். உலகம் இவருக்கு ஒரு பயமுறுத்துகின்ற இடமாகவும், குழப்பமான இடமாகவும் தோன்றும்.\nஉண்மைக்குப் புறம்பான எண்ணங்கள் இவர்களுக்குத் தோன்றிக் கொண்டே இருக்கும். மேல் வீட்டில் இருக்கின்றவர் தன்னைக் கொல்ல சதி செய்கின்றார்’ என்று திடீரெனக் கூறுவார்கள். இதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. இவர் சொல்வதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டால் மேல் வீட்டில் இருப்பவர் தன்னைக் கொல்ல ஒரு அணுகுண்டு தயாரித்துக் கொண்டு இருப்பதாக இன்னொரு கதை சொல்வார்கள். இதையும் நீங்கள் நம்பாவிட்டால், ‘அப்துல் கலாம் கூட நேற்று அந்த வீட்டுக்கு வந்து போனார்’ என்று அடித்துக் கூறுவார்கள். அல்லது ‘இந்த தபால்காரர் என்னுடைய குழந்தை கடத்துவதற்குத் தான் ஒவ்வொரு நாளும் வந்து நோட்டம் பார்க்கின்றார்” என்று சந்தேகப்படுவார்கள். ஏன் அப்படி சந்தேகிக்கின்றீர்கள் மேல் வீட்டில் இருப்பவர் தன்னைக் கொல்ல ஒரு அணுகுண்டு தயாரித்துக் கொண்டு இருப்பதாக இன்னொரு கதை சொல்வார்கள். இதையும் நீங்கள் நம்பாவிட்டால், ‘அப்துல் கலாம் கூட நேற்று அந்த வீட்டுக்கு வந்து போனார்’ என்று அடித்துக் கூறுவார்கள். அல்லது ‘இந்த தபால்காரர் என்னுடைய குழந்தை கடத்துவதற்குத் தான் ஒவ்வொரு நாளும் வந்து நோட்டம் பார்க்கின்றார்” என்று சந்தேகப்படுவார்கள். ஏன் அப்படி சந்தேகிக்கின்றீர்கள் என்று கேட்டால், ‘அதான் தபால்காரர் தோளில் ஒரு பையோடு திரிகின்றாரே’ என்பார்கள்.\nஇவர்களுக்கு மட்டும் ஒரு குரல் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கும். சில சமயம் இவர்களுக்கு மட்டும் உருவங்கள் தெரியும். இந்த உருவங்கள் இவர்களோடு பேசும் இவ்வாறு உருவங்கள் பேசும் பேசும் போது மற்றவர்களுக்கு கேட்காது. தங்களோடு மட்டுமே உருவங்கள் பேசுகின்றன என்று இவர்கள் கூறுவார்கள்.\nசிலர் ஏதோ வாசைன வீசுகின்றது என்று கூறிக்கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு மட்டும் எப்போதும் ஏதோ வாசைன வீசிக்கொண்டிருக்கும். அந்த வாசைன வேறு எவருக்கும் மணக்காது. தான் உண்மையில் வேறு ஆள் என்று சிலர் நம்பத்தொடங்குவார்கள். நம்புவது மட்டுமல்ல செயல்படவும் தொடங்கி விடுவார்கள். “ நான் தான் ஜன்ஸ்டின்” என்று கோப்பை. கொப்பரைகளுடன் ஒருவர் புறப்பட்டு விடுவார்.\nஉங்கள் நண்பர்கள், உறவினர்கள் யாராவது மனநோயாளராக இருந்தால் அவருக்கு உதவ முற்படுங்கள். கண்டிப்பாக அவருக்கு மருத்துவ உதவி தேவை. ஆரம்பத்திலேயே இதை குணப்படுத்துவதற்கு சந்தர்ப்பம் அதிகம். முற்றிலும் குணப்படுத்தக் கூடிய நவின மருத்துவமுறைகள் வந்துள்ளன அதன்மூலம் எளிதாக குணப்படுத்த முடியயும் மனநோயின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியும்.\nதற்கொலை எண்ணம் உள்ளவர்கள் மேற்கண்ட மனநோய் ஏற்பட்டுத்தான் தற்கொலை செய்து கொள்வார்கள் என்றும் உறுதியாக கூறமுடியாது ஆனால் மனநோய் ஒரு அடிப்படை ஊக்கியாக இருக்கும் என்பதையும் மறக்க கூடாது\nஇடுகையிட்டது விடுதலை நேரம் முற்பகல் 5:26\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: மனசிதைவு, மனநோய், மனபதட்டம்\n19 ஜூலை, 2008 ’அன்று’ முற்பகல் 10:06\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n\"எழும் சிறு பொறி\" 'மிகப் பெருந்தீயாய்'\nமாவீரர்கள் இரணியன், சிவராமன், ஆறுமுகம் தியாகிகள் தினம்\nமனு அதர்ம சாஸ்திரம் ஓர் அறிமுகம்\nகள்ள சாரயம் விற்க சிறந்த இடம் தமிழ்நாடு காய்ச்சுபவர்களுக்கு முழுபாதுகாப்பு வழங்கப்டும்\nநீங்கள் அறிந்திராத பகத்சிங் :இன்குலாப் ஜிந்தாபாத்\nகுடிநோய் (ஆல்கஹாலிசம்) என்றால் என்ன...\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nதோலுரிக்கபட்ட ம.க.இ.க. CPI-ML [TNOC]\nமக்கள் நல்வாழ்வு இயக்கம் புதுச்சேரி\n5 காண்பி எல்லாம் காண்பி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉலகைக் குலுக்கிய பத்து நாட்கள்\nகுடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்\nசோசலிசப் புரட்சியும் சுய நிர்ணய உரிமையும்\nமூலதனத்தின் பிறப்பு – கார்ல் மார்க்ஸ்\nவரலாற்றை மாற்றிய புரட்சி காவியம் கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.\nஅணுசக்தி (9) அமெரிக்கா (58) அரசியல் (187) அறிவியல் (3) அனுபவம் (29) ஆர்.எஸ்.எஸ் (14) இடதுசாரி (20) இந்திய வேளாண்மை (4) இந்தியா (53) இந்து முன்னணி (5) இலங்கை.எல்டிடிஇ (5) இலங்கை.சிபிஎம் (9) இளைஞர் (9) இனவெறி (6) உலக வங்கி (7) ஊடகங்கள் (23) ஏன் குடிக்கிறார்கள் (2) கட்டணகொல்லை (10) கம்யூனிச எதிர்ப்பு (13) கம்யூனிஸ்ட்டுகள் (39) கருணாநிதி. (26) கல்விக் கொள்ளை (9) கவிதை. வாழ்க்கை (3) காங்கிரஸ் (38) கார்ப்பரேட் ஊடகங்கள் (4) காரல் மார்க்சு (2) காவல்துறை (9) காஸ்ட்ரோ (6) கியூபா (10) குழந்தைகள் (7) கொல்லை (8) சாதிவெறி (10) சிஐஏ (5) சிஐடியு (4) சிங்காரவேலர் (1) சிபிஎம் (142) சீத்தாராம் யெச்சூரி (5) சுகதேவ் (1) சுவிஸ் (2) சே (7) சோசலிசம் (18) டீசல் (1) தலித்துகள் (8) தற்கொலை (6) தி.மு.க. (28) திரிபுரா (2) தீக்கதிர் (23) தீண்டாமை (7) தேசபக்தி (3) தேர்தல் (14) தோட்டா (2) நிகழ்வுகள் (217) நையாண்டி (132) பகத்சிங் (3) பங்குச்சந்தை (2) பாஜக (37) பிரகாஷ்காரத் (6) புதுச்சேரி (2) புரட்சியாளர்கள் (9) பெட்ரோல் (11) பெண்கள் (7) பொருளாதாரம் (9) மதவெறி (16) மம்தாபானர்ஜி (8) மரணம் (9) மன்மோகன்சிங் (10) மனநோய் (3) மாலாஸ்ரீ ஹஸ்மி (1) மாவோயிஸ்ட் (5) முதலாளிகள் அடிக்கும் கொள்ளை (12) மே தினம் (1) மொழி (1) வறட்சி (3) வாழ்க்கை (27) விக்கி லீக்ஸ் (8) விகடன் (1) விலைவாசி உயர்வு (8) விவசாயி (11) வினவு (1) வேலையின்மை (7) ஜோதிடம் (2) ஸ்பெக்ட்ரம் (15) DYFI (8) SFI (6)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nicefiller.com/industrial-full-automatic-10-heads-small-scale-bottle-filling-machine.html", "date_download": "2021-09-24T23:31:02Z", "digest": "sha1:YWHDK6P463XTZVHCF4EZNDOVNGZNED7S", "length": 16551, "nlines": 135, "source_domain": "ta.nicefiller.com", "title": "தொழில்துறை முழு தானியங்கி 10 தலைகள் சிறிய அளவிலான பாட்டில் நிரப்புதல் இயந்திரம் - NPACK", "raw_content": "\nஉபகரணங்கள் உற்பத்தி மற்றும் தரக் கட்டுப்பாடு\nநிரப்புதல் இயந்திரத்தை எவ்வாறு தேர்வு செய்வது\nலேபிளிங் இயந்திரத்தை எவ்வாறு தேர்வு செய்வது\nதொழில்துறை முழு தானியங்கி 10 தலைகள் சிறிய அளவிலான பாட்டில் நிரப்புதல் இயந்திரம்\nமுகப்பு » தயாரிப்புகள் » இயந்திரத்தை நிரப்புதல் » தொழில்துறை முழு தானியங்கி 10 தலைகள் சிறிய அளவிலான பாட்டில் நிரப்புதல் இயந்திரம்\nதொடர் ஊசி வகை ஈர்ப்பு வகை இரட்டை பயன்பாட்டு நிரப்பு இயந்திரம் என்பது எங்கள் நிறுவனத்தால் ஆராய்ச்சி செய்யப்பட்டு உருவாக்கப்பட்ட ஒரு உயர் தொழில்நுட்ப தயாரிப்பு ஆகும். நீர் ஊசி, அரை திரவம், களிம்பு மற்றும் ஷாம்பு போன்ற பல்வேறு பாகுத்தன்மைகளின் தயாரிப்புகளுக்கு இது ஏற்றது. உணவு, அழகுசாதனப் பொருட்கள், மருந்து, கிரீஸ், தினசரி இரசாயனத் தொழில், சவர்க்காரம், பூச்சிக்கொல்லி மற்றும் வேதியியல் தொழில் முதலியன நேர் கோடு நிரப்புதல் மாதிரியைப் பின்பற்றுவதன் மூலம், எந்த உதிரி பாகங்களையும் சேர்க்காமல் பல்வேறு வகையான தீர்வுகளை நிரப்ப பயன்படுத்தலாம்.\nஇது சர்வதேச அளவில் பிரபலமான பிராண்டுகளின் மின் கூறுகளால் ஆனது.\nசிலிண்டர்: ஜெர்மனி ஃபெஸ்டோ இரட்டை செயல்பாட்டு சிலிண்டர்\nமிஸ்துபிஷியிலிருந்து பி.எல்.சி மற்றும் தொடுதிரை\nநிரப்புதல் தொகுதி: 5-150 மிலி / 10-250 மிலி / 30-500 மிலி / 60-1000 மிலி /\nபொருள் நிரப்புதல்: மழை. ஷாம்பூ. சோப்பு. லோஷன், கண்டிஷனர், பாடி ஸ்ப்ரே, லிக்விட் சோட், லிக்விட் ஹேண்ட் வாஷர், ஏல் பாலிஷ் ரிமூவர் போன்றவை திரவ பொருட்கள்\nநிரப்புதல் துல்லியம்: ± 1%\nவேலை அழுத்தம்: 8 கிலோ\nகாற்று மூல: 10 கிலோ / மீ 2\nமுக்கிய அம்சங்கள் மற்றும் தொழில்நுட்ப அளவுருக்கள் (ஆன்டிகோரோசிவ் நிரப்புதல் இயந்திரம்):\nவேகம் நிரப்புதல் 16 ஜி (120 பி / மீ, 500 மிலிக்கு குறைவாக)\nதுல்லியத்தை நிரப்புதல் ± 1%\nவேலை அழுத்தம் 6-7kg / செ.மீ.\nஇயந்திர அளவு 2000 x 1100 x 2200 மிமீ\nநிரப்புதல் தொகுதி: 30-500 மிலி (தனிப்பயனாக்கலாம்)\n- துல்லியத்தை நிரப்புதல்: ± 1%\n- உயர முடியும்: 70-330 மி.மீ.\n- திறன்: 1200-1600 கேன்கள் / மணி\n- அதிக வேகம்: 20 சிபிஎம்\n- கேன்களின் உயரம் (*): 70-330 மி.மீ.\n- கேன்களின் விட்டம் (*): 30-65 மி.மீ.\n- சகிப்புத்தன்மையை நிரப்புதல்: ± ± 1%\n- காற்று வேலை அழுத்தம்: 5 பட்டி\n- முழுமையாக நியூமேடிக் கட்டுப்பாடு\n- அதிக நிரப்புதல் துல்லியம்\n- பயன்படுத்த மற்றும் பராமரிக்க எளிதானது\nதர கட்டுப்பாடு 1. IQC (உள்வரும் தர சோதனை) 2. IPQC (செயல்பாட்டில் உள்ள தர சோதனை)\n3. OQC (வெளிச்செல்லும் தர சோதனை) 4. FQC (இறுதி தர சோதனை)\nகிடங்கு நிலை 1. நிழல் 2. கூல்\n3. உலர் 4. தூசி இல்லாதது\nகொள்ளளவு 1. MOQ: 1 செட்\n2. முன்னணி நேரம்: 15-20 வேலை நாட்கள்\nகப்பல் 1. நாங்கள் ஹாங்காங்கிலிருந்து ஒன்றரை மணி நேரம் மட்டுமே இருக்கிறோம்\n2. நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு FOB குவாங்சோ மற்றும் FOB ஷென்சென் ஆகியவற்றை வழங்குகிறோம்\n3. தேவைப்படுபவர்களுக்கும் நாங்கள் CIF ஐ வழங்க முடியும்.\n4. கொள்கலன் ஒருங்கிணைப்பிலும் நாம் உதவலாம்\nகட்டண வரையறைகள் 1. உற்பத்திக்கு முன் 30% குறைவான கட்டணம் மற்றும் ஏற்றுமதிக்கு முன் இருப்பு\n2.நாம் FOB, CIF மற்றும் C&F ஆகியவற்றின் வெவ்வேறு விலையை வழங்க முடியும்.\n3. நிறுவப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு, நாங்கள் மிகவும் சாதகமான கட்டண விதிமுறைகளை வழங்குவோம��\nவிற்பனைக்குப் பின் சேவை ப: பிரசவ தேதியிலிருந்து 1 வருடம், எந்தவொரு உதிரி பாகங்களும் உத்தரவாதத்திற்குள் உடைக்கப்பட்டு, முறையற்ற செயல்பாட்டால் ஏற்படவில்லை என்றால், புதிய பகுதிகளை இலவசமாக வழங்குவோம்.\nபி: பராமரிப்பு: ஏதேனும் தவறு நடந்தால், நீங்கள் எங்களை விசாரித்தவுடன், சிறப்பு காரணங்களைத் தவிர 24 மணி நேரத்திற்குள் நாங்கள் உங்களுக்கு பதிலளிப்போம்.\nசி: நாங்கள் விற்ற அனைத்து தயாரிப்புகளுக்கும் வாழ்நாள் முழுவதும் சேவைகளை வழங்குகிறோம், உதிரி பாகங்களை தள்ளுபடி விலையில் வழங்குகிறோம்.\nபேக்கிங் வெளி பொதி ஒட்டு பலகை வழக்கு\nஎளிதாக கொள்கலன் ஏற்றுவதற்கும் இறக்குவதற்கும் அடியில் தட்டு\nஉள் பொதி 1. PE படம் ஒட்டுமொத்தமாக மடக்குதல்\n2. பொருத்துதல்கள் தனி PE பையில் நிரம்பியுள்ளன.\n3. உதிரி பாகங்கள் ஒரு பையில் வழங்கப்படுகின்றன.\n4. சாத்தியமான கீறல்களைத் தவிர்ப்பதற்காக மூலைகள் நன்கு மூடப்பட்டிருக்கும் மற்றும் செயற்கை ஃபைபர் காகிதத்துடன் பாதுகாக்கப்படுகின்றன.\nகிரீம் ஜாம் கண்டிஷனர் மிளகு சாஸ் இரட்டை தலைகள் முழுமையாக நியூமேடிக் நிரப்புதல் இயந்திரம் அரை தானியங்கி\nமின்சார ஸ்விட்ச் இல்லாமல் முழுமையாக நியூமேடிக் இரட்டை தலைகள் 1 கேலன் எரியக்கூடிய திரவ நிரப்புதல் இயந்திரங்கள்\nஉயர் பாகுத்தன்மை தானியங்கி ரோட்டரி திரவ நிரப்புதல் இயந்திரம்\n2 தலைகள் அரை தானியங்கி திரவ ஒயின் ஆலிவ் லப் எண்ணெய் நிரப்புதல் இயந்திரங்கள் 0.5 எல் -5 எல் பிளாஸ்டிக் கண்ணாடி பாட்டில்கள் நிரப்பு உபகரணங்கள்\nஅனைத்து வகையான திரவ நேரியல் தானியங்கி நிரப்பு கருவிகளுக்கும் 10 தலைகள் நியூமேடிக் வெற்றிட நிரப்புதல் இயந்திரம்\nநேரியல் நிரப்பு இயந்திரம் தானியங்கி திரவ நிரப்பு உபகரணங்கள்\nபொருளாதார திரவ சோப்பு மற்றும் ஷாம்பு உற்பத்தி வரி நிரப்புதல் திருகு கேப்பிங் பாட்டில் லேபிளிங் இயந்திரம்\nஒப்பனை மற்றும் மருந்து கிரீம் லோஷனுக்கான முழு நியூமேடிக் திரவ மற்றும் பேஸ்ட் நிரப்புதல் இயந்திரம் 50-1000 எம்.எல்\nஷாங்காய் NPACK மெஷினரி கோ, லிமிடெட்.\nமுகவரி: கிழக்கு ஆலை, எண் .2009 சுப்பன் சாலை, ஜுஹாங் நகரம், ஜியாடிங் மாவட்டம், ஷாங்காய், 201808, சீனா.\nவீட்டு தயாரிப்புக்கான இயந்திரங்களை நிரப்புதல்\nதனிப்பட்ட பராமரிப்பு தயாரிப்புக்கான இயந்திரங்களை நிரப்புதல்\nமர��ந்து மற்றும் பயோமெடிக்கலுக்கான இயந்திரங்களை நிரப்புதல்\nஉபகரணங்கள் உற்பத்தி மற்றும் தரக் கட்டுப்பாடு\nஷாங்காய் NPACK மெஷினரி கோ, லிமிடெட்.\nமுகவரி: கிழக்கு ஆலை, எண் .2009 சுப்பன் சாலை, ஜுஹாங் நகரம், ஜியாடிங் மாவட்டம், ஷாங்காய், 201808, சீனா.\nஅரபு டச்சு ஆங்கிலம் பிரஞ்சு ஜெர்மன் இத்தாலிய ஜப்பனீஸ் பாரசீக போர்த்துகீசியம் ரஷியன் ஸ்பானிஷ் துருக்கிய தாய்\nபதிப்புரிமை © 2015 ஷாங்காய் NPACK மெஷினரி கோ., லிமிடெட்.\nதொழில்நுட்ப உதவி Hangheng.cc | எக்ஸ்எம்எல் தள வரைபடம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Yurik", "date_download": "2021-09-24T23:23:06Z", "digest": "sha1:FLXJYOX2GV6ZPFZ44CG6PJRLLEZG6T7W", "length": 4943, "nlines": 73, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பயனர் பேச்சு:Yurik\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பயனர் பேச்சு:Yurik\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபயனர் பேச்சு:Yurik பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்கிப்பீடியா:புதுப்பயனர் போட்டி/புதுப்பயனர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-09-25T01:29:29Z", "digest": "sha1:ZEKFOYZIDMCBFNHLAX2HM5BEZ6WCTGNC", "length": 30340, "nlines": 166, "source_domain": "ta.wikipedia.org", "title": "தேவிசெட்டிக்குப்பம் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆளுநர் ஆர். என். ரவி[1]\nமுதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]\nமாவட்ட ஆட்சியர் பெ. குமாரவேல் பாண்டியன், இ. ஆ. ப [3]\nஏ. பி. நந்தகுமார் (திமுக)\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nதேவிசெட்டிக்குப்பம் ஊராட்சி (Devichettikuppam Gram Panchayat), தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டு வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதிக்கும் வேலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 3137 ஆகும். இவர்களில் பெண்கள் 1533 பேரும் ஆண்கள் 1604 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 15\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 9\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 4\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 78\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 8\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"அணைக்கட்டு வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nபழைய வேலூர் மாவட்ட ஊராட்சிகள்\nஅணைக்கட்டு · அப்புக்கல் · அத்திக்குப்பம் · பிராமணமங்கலம் · தேவிசெட்டிக்குப்பம் · இலவம்பாடி · இறைவன்காடு · கெங்கநல்லூர் · ஜார்தன்கொல்லை · கழணிப்பாக்கம் · கந்தனேரி · கரடிகுடி · கருங்காலி · கீழ்கொத்தூர் · கீழ்கிருஷ்ணாபுரம் · மடையப்பட்டு · மகமதுபுரம் · மருதவல்லிப்பாளையம் · மேலரசம்பட்டு · நேமந்தபுரம் · ஒதியத்தூர் · ஒங்கப்பாடி · பாலம்பட்டு · பீஞ்சமந்தை · பின்னத்துரை · பொய்கை · புத்தூர் · சத்தியமங்கலம் · செதுவா���ை · சேர்பாடி · திப்பசமுத்திரம் · ஊனை · வல்லண்டராமம் · ஊனைவாணியம்பாடி · வண்ணாந்தாங்கல் · வரதலாம்பட்டு · வசந்தநடை · விரிஞ்சிபுரம்\nஅம்பரிஷிபுரம் · அம்மனூர் · அணைகட்டாபுத்தூர் · ஆ​ணைப்பாக்கம் · அனந்தாபுரம் · ஆத்தூர் · காவனூர் · கீழந்தூர் · கீழ்குப்பம் · கீழ்பாக்கம் · கோணலம் · கிருஷ்ணாபுரம் · மோசூர் · முதூர் · முள்வாய் · நகரிகுப்பம் · பெருமுச்சி · பெருங்களத்தூர் · புதுகேசாவரம் · புளியமங்கலம் · தணிகைபோளூர் · செய்யூர் · உளியம்பாக்கம் · உரியூர் · வளர்புரம் · வேலூர்\nஅனத்தாங்கல் · அரும்பாக்கம் · அரப்பாக்கம் · அருங்குன்றம் · அத்தித்தாங்கல் · ஆயிலம் · தாஜ்புரா · எசையனுர் · கரிக்கந்தாங்கல் · கரிவேடு · கத்தியவாடி · கீராம்பாடி · கிளாம்பாடி · கீழ்குப்பம் · கீழ்மின்னல் · கூராம்பாடி · குக்குண்டி · லாடவரம் · மாங்காடு · மேச்சேரி · மேலக்குப்பம் · முப்பதுவெட்டி · முள்ளுவாடி · நந்தியாலம் · பாப்பேரி · பூட்டுத்தாக்கு · புதேரி · புதுப்பாடி · புன்னப்பாடி · சக்கரமல்லூர் · சாம்பசிவபுரம் · சர்வந்தாங்கல் · சாத்தூர் · செம்பேடு · தாழனூர் · உப்புபேட்டை · வளவனூர் · கே. வேளுர் · வேப்பூர்\nஅடுக்கம்பாறை · கம்மசமுத்திரம் · கம்மவான்பேட்டை · கனிகனியான் · கணியம்பாடி · காத்தாழம்பட்டு · காட்டுப்புத்தூர் · கீழ்அரசம்பட்டு · கீழ்பள்ளிபட்டு · மோத்தக்கல் · மோட்டுபாளையம் · மூஞ்சூர்பட்டு · நஞ்சுகொண்டாபுரம் · நெல்வாய் · பாலம்பாக்கம் · பாலாத்துவண்ணான் · சலமநத்தம் · சாத்துமதுரை · சாத்துப்பாளையம் · சோழவரம் · துத்திக்காடு · துத்திப்பட்டு · வல்லம் · வேப்பம்பட்டு\nஅம்முண்டி · அரிமுத்துமோட்டூர் · அரும்பருத்தி · பிரம்மாபுரம் · எரந்தாங்கல் · ஜாஃபர்பேட் · கண்டிபீடு · கரசமங்கலம் · கரிகிரி · கரிணாம்பட் · கூகையநல்லூர் · குப்பாதாமூர் · மேட்டுகுளம் · புத்தூர் · செம்பரயநல்லூர் · சீனூர் · சீர்காடு · செவ்வூர் · டி.கே.புரம் · வண்திரதாங்கல் · வஞ்சூர்\nஅக்கச்சிகுப்பம் · ஆலப்பாக்கம் · அன்வர்திகான்பேட்டை · அசமந்தூர் · அத்திப்பட்டு · ஆயல் · ஆயர்பாடி · அய்ப்பேடு · பாணாவரம் · சேரி · தர்மநீதி · ஈராளச்சேரி · கூடலூர் · இச்சிபுத்தூர் · கைனூர் · கரிக்கல் · கரிவேடு · கர்ணாவூர் · கூத்தம்பாக்கம் · கிழவனம் · கீழ்வீராணம் · குன்னத்தூர் · கட்டளை · மாகாணிபட்டு · மாமண்டூர் · மங்கலம் · மின்னல் · மிட்டாபேட்டை · நந்திமங்கலம் · நந்திவேடுதாங்கல் · ஒச்சேரி · பழையபாளையம் · பன்னியூர் · பரவத்தூர் · பாராஞ்சி · பெருவளையம் · பெருமாள்ராஜ்பேட்டை · போளிப்பாக்கம் · புதுப்பட்டு · புதூர் · செம்பேடு · சிறுகரும்பூர் · சிறுவளையம் · சித்தாம்பாடி · சூரை · தாளிக்கல் · தண்டலம் · தப்பூர் · துரைபெரும்பாக்கம் · உத்திரம்பட்டு · வடமாம்பாக்கம் · வைலாம்பாடி · வேடல் · வேகாமங்கலம் · வெங்குப்பட்டு\nஅக்ரஹாரம் · அணங்காநல்லூர் · போஜனாபுரம் · சேங்குன்றம் · செருவங்கி · செட்டிகுப்பம் · சின்னாலப்பல்லி · சின்னதோட்டாளம் · டி.பி.பாளையம் · தனகொண்டபல்லி · எர்த்தாங்கல் · கூடநகரம் · கல்லப்பாடி · கருணீகசமுத்திரம் · கீழ்பட்டி · கொண்டசமுத்திரம் · கொத்தகுப்பம் · குளிதிகை · மேல்ஆலத்தூர் · மேல்முட்டுகூர் · மோடிகுப்பம் · மூங்கப்பட்டு · முக்குன்றம் · நெல்லூர்பேட்டை · ஒலகாசி · பாக்கம் · பரதராமி · பட்டு · பெரும்பாடி · புட்டவாரிப்பல்லி · ராஜாகுப்பம் · ராமாலை · சேம்பள்ளி · செம்பேடு · சீவூர் · சிங்கல்பாடி · தாழையாத்தம் · தட்டப்பாறை · தாட்டிமானப்பல்லி · உள்ளி · வளத்தூர் · வரதாரெட்டிபல்லி · வீரிசெட்டிபல்லி · விழுதோன்பாளையம்\nஆலங்கனேரி · அம்மணாங்குப்பம் · அங்கரான்குப்பம் · அன்னங்குடி · அரும்பாக்கம் · பொம்மிநாய்க்கன்பாளையம் · செஞ்சி · சோழமூர் · தேவரிஷிகுப்பம் · காளாம்பட்டு · காங்குப்பம் · காவனூர் · கவசம்பட்டு · கீழ்ஆலத்தூர் · கீழ்முட்டுக்கூர் · கீழ்வழித்துணையாங்குப்பம் · கொசவன்புதூர் · கொத்தமங்கலம் · லத்தேரி · மாச்சனூர் · மாளியப்பட்டு · மேல்மாயில் · முடினாம்பட்டு · முருக்கம்பட்டு · நாகல் · நெட்டேரி · பி.கே.புரம் · பசுமாத்தூர் · பனமடங்கி · பில்லாந்திபட்டு · சென்னங்குப்பம் · சேத்துவண்டை · திருமணி · தொண்டான்துளசி · வடுகன்தாங்கல் · வேலம்பட்டு · வேப்பங்கனேரி · வேப்பூர் · விழுந்தக்கால்\nஅம்மாவரிபள்ளி · அவுலரங்கபள்ளி · பாலிகுப்பம் · இளயநல்லூர் · எருக்கம்பட்டு · கொல்லப்பள்ளி · கோவிந்தாச்செரி · கோவிந்தாச்செரி குப்பம் · ஜம்புகுளம் · கடப்பந்தாங்கல் · கல்லான்குப்பம் · கரடிகுப்பம் · கட்டராம்பாக்கம் · கீரைசாத்து · கேசவனன்குப்பம் · கொடக்கால் · கொளத்தேரி · கொண்டமனைடுபாளையம் · மதனக்குப்பம் · மதிமண்டலம் · மருதாலம் · மேல்பாடி · மீல்வீராணம் · முத்தரசிகுப்பம் · ஒழுகூர் · பாண்டியநல்லூர் · பரம���ாது · ரெண்டாடி · பெருமாள்குப்பம் · பொன்னை · பொன்னப்பந்தாங்கல் · புலிவலம் · செக்காடிகுப்பம் · செங்கல்நத்தம் · சோமசுந்தரம் · தாகாரகுப்பம் · தாலங்கி · தாங்கல் · தென்பள்ளி · வாங்கூர் · வன்னம்பள்ளி · வள்ளிமலை · வேலம் · வெங்கடாபுரம் · வெப்பாலை\nஅகரம் · அல்லாளச்சேரி · ஆரூர் · அத்தியானம் · ஆனைமல்லூர் · ஆயிரமங்கலம் · தாமரைப்பாக்கம் · தோணிமேடு · துர்கம் · குண்டலேரி · இருங்கூர் · கனியனூர் · காவனூர் · கலவைபுத்தூர் · குப்பம் · குப்பிடிச்சாத்தம் · குட்டியம் · மழையூர் · மாம்பாக்கம் · மாந்தாங்கல் · மேலத்தாங்கல் · மேலப்பழந்தை · மேல்நெல்லி · மேல்நாய்க்கன்பாளையம் · மோசூர் · நம்பரை · நல்லூர் · நாகலேரி · மேல்நேத்தபாக்கம் · பரதராமி · பரிக்கல்பட்டு · பழையனூர் · பட்டணம் · பாளையம் · பாலி · பாரியமங்கலம் · பெருமாந்தாங்கல் · பின்னத்தாங்கல் · பென்னகர் · புங்கனூர் · புதூர் · மேல்புதுப்பாக்கம் · செங்கனாவரம் · சென்னசமுத்திரம் · செய்யாத்துவண்ணம் · சிட்டந்தாங்கல் · சொரையூர் · வளையாத்தூர் · வனக்கம்பாடி · வரகூர் · வாழைப்பந்தல் · வெள்ளம்பி · வேம்பி · வெங்கடாபுரம் · விலாரி\nஅகவலம் · அரிகிலபாடி · அரும்பாக்கம் · அசனல்லிக்குப்பம் · ஆட்டுப்பாக்கம் · அவலூர் · சித்தேரி · சித்தூர் · எலத்தூர் · கணபதிபுரம் · இலுப்பைத்தண்டலம் · கலத்தூர் · காட்டுப்பாக்கம் · கீழாந்துரை · கீழ்கலத்தூர் · கீழ்வெண்பாக்கம் · கீழ்வெங்கடாபுரம் · கீழ்வீதி · கோடம்பாக்கம் · மகேந்திரவாடி · மாங்காட்டுச்சேரி · மேலாந்துரை · மேலபுலம் · மேலேரி · மேல்கலத்தூர் · மேல்பாக்கம் · முருங்கை · நாகவேடு · நெடும்புலி · நெல்வாய் · ஒச்சலம் · பள்ளுர் · பரமேஸ்வரமங்கலம் · பரித்திபுத்தூர் · பெரப்பேரி · பெரும்புலிப்பாக்கம் · பின்னாவரம் · பொய்கைநல்லூர் · ரெட்டிவலம் · சங்கராம்பாடி · சயனபுரம் · செல்வமந்தை · சிறுநமல்லி · ஜாகீர்தண்டலம் · திருமால்பூர் · திருமாதலம்பாக்கம் · துறையூர் · உளியநல்லூர் · வெளிதாங்கிபுரம் · வேளியநல்லூர் · வேப்பேரி · வேட்டாங்குளம்\nஅயித்தம்பட்டி · அழிஞ்சிகுப்பம் · அரங்கல்துருகம் · அரவட்லா · பாலூர் · பாப்பனபல்லி · பத்தலபல்லி · செண்டத்தூர் · சின்னதாமல்செருவு · சின்னபள்ளிகுப்பம் · சின்னவரிகம் · சொக்காரிஷிகுப்பம் · தேவலாபுரம் · எரிகுத்தி · எருக்கம்பட்டு · கொல்லகுப்பம் · குண்டலப்பள்ளி · கைலாசகிரி · கார்கூர் · கரும்பூர் · கதவாளம் · கொத்தப்பல்லி · கொத்தூர் · குமாரமங்கலம் · மாச்சம்பட்டு · மேல்பட்டி · மலையம்பட்டு · மசிகம் · மேல்சாணங்குப்பம் · மேல்வைத்திணாங்குப்பம் · மிட்டாளம் · மோதகப்பல்லி · மொரசப்பல்லி · மோர்தானா · நரியம்பட்டு · பல்லாலகுப்பம் · பார்சனாப்பல்லி · பரவக்கல் · பெரியகொமேஸ்வரம் · பெரியவரிகம் · பொகலூர் · ராஜக்கல் · சாத்தம்பாக்கம் · சாத்கர் · டி.டி.மோட்டூர் · தென்னம்பட்டு · துத்திப்பட்டு · வடசேரி · வடகரை · வீராங்குப்பம் · வெங்கடசமுத்திரம்\nஅனந்தலை · பாகவெளி · சென்னசமுத்திரம் · செட்டிதாங்கல் · ஏகாம்பரநல்லூர் · குடிமல்லூர் · கடப்பேரி · கல்மேல்குப்பம் · கத்தாரிகுப்பம் · கொண்டகுப்பம் · லாலாபேட்டை · மணியம்பட்டு · மாந்தாங்கல் · மருதம்பாக்கம் · மோட்டூர் · முகுந்தராயபுரம் · முசிறி · நரசிங்கபுரம் · நவ்லாக் · படியம்பாக்கம் · பள்ளேரி · பூண்டி · சாத்தம்பாக்கம் · செங்காடு · சுமைதாங்கி · சீக்காராஜபுரம் · தகரகுப்பம் · தெங்கால் · தென்கடப்பந்தாங்கல் · திருமலைச்சேரி · திருப்பாற்கடல் · வள்ளுவம்பாக்கம் · வானாபாடி · வன்னிவேடு · வசூர் · வி.சி.மோட்டூர்\nஅப்துல்லாபுரம் · அன்பூண்டி · அத்தியூர் · பூதூர் · கரும்பத்தூர் · கீழ்மொனவூர் · குப்பம் · மேல்மொனவூர் · பாலமதி · பெருமுகை · புலிமேடு · சடுப்பேரி · சீக்கனூர் · செம்பேடு · சிறுகஞ்சி · தெல்லூர் · ஊசூர் · வெங்கடாபுரம்\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 நவம்பர் 2015, 21:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/M/video_detail.php?id=196884&cat=32", "date_download": "2021-09-24T23:42:46Z", "digest": "sha1:ZGUTFFVM33E72L5UOHDGEAIDLCS2QDZD", "length": 15275, "nlines": 194, "source_domain": "www.dinamalar.com", "title": "இல்லை என்கிறது தமிழக அரசு | Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனை���் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2021 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nதமிழகத்தின் கண்ணாடி புகைப்பட ஆல்பம் பேசும் படம் கார்ட்டூன்ஸ் இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nதமிழக சட்டசபை தேர்தல் 2021 2020 'ல் அதிகம் விமர்சிக்க பட்ட செய்திகள் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் உரத்த குரல் வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nஇல்லை என்கிறது தமிழக அரசு\nகொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு கரும்பூஞ்சை நோய் பாதிப்பு உண்டாகிறது. பல மாநிலங்களில் இந்த பாதிப்பு அதிகமாக உள்ளது. தமிழகத்திலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரும்பூஞ்சை நோயால் சென்னை எழும்பூரில் உள்ள அரசு கண் மருத்துவமனையில் 6 பேர் சிகிச்சை பெற்ற விவரம் தெரிய வந்துள்ளது. அவர்களில் 4 பேருக்கு பாதிப்பு அதிகமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். தூத்துக்குடியில், கோவில்பட்டி நரசிம்மபுரத்தை சேர்ந்த வெல்டிங் பட்டறை உரிமையாளர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவருக்கு கரும்பூஞ்சை பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் இன்று அவர் இறந்தார். கரும்பூஞ்சையால் தமிழகத்தில் நிகழும் முதல் பலி இது என கூறப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் கரும்பூஞ்சை பாதிப்பால் யாரும் இறக்கவில்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார். கரும்ப��ஞ்சை நோய் முழுமையாக குணப்படுத்தக்கூடியதுதான்; பயமோ, பதற்றமோ வேண்டாம். ஸ்டீராய்டு மருந்து எடுப்பவர்களுக்கு இந்த தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என்றார். ராதாகிருஷ்ணன் செயலாளர், சுகாதாரத்துறை மெட்ராஸ் இஎன்டி ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் மோகன் காமேஸ்வரன் கூறுகையில் இதற்கு முன்னால் ஆண்டுக்கு 10 பேர்தான் கரும்பூஞ்சைக்காக எங்களிடம் வருவார்கள்; கொரோனாவுக்கு பிறகு தினமும் 5 முதல் 10 பேர் கரும்பூஞ்சை பாதிப்புக்காக வருகின்றனர் என்றார். அதுவும் 2வது அலைக்கு பிறகுதான் கரும்பூஞ்சை பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது என டாக்டர் மோகன் காமேஸ்வரன் சொன்னார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nதமிழகத்தில் 5 லட்சம் தபால் வாக்குகள்\nஇந்தியாவில் இருந்து திரும்பினால் 10 நாள் கோரண்டைன்\nஆஸ்பிடலில் தீ விபத்து 16 பேர் பலி\nசேலம், திருப்பூரில் இன்று 7 பேர் பலி\nபள்ளி, கல்லூரிக்கு ஆசிரியர்கள் வரவேண்டாம்\nகொரோனாவில் இருந்து குணமான பலரை தாக்கும் பூஞ்சை நோய்\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் விளையாட்டு செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் நலம் தானா ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி சினிமா பிரபலங்கள் நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nபைடனுடன் மோடி சந்திப்பு உறவு மேம்பட விதை போட்டாச்சு\nவேட்பு மனுவில் செய்த தவறு\nவீடுகளில் யானை வளர்க்க ஐகோர்ட் தடை\nமோடி_கமலா சந்திப்பு பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை\nமாநகராட்சி பள்ளி வகுப்பறையில் தத்ரூபமான விமான ஓவியம் 2\nலஞ்ச ஒழிப்பு துறையுடன் டீல் போட்டாரா பழனிசாமி\nடில்லி கோர்ட்டில் துப்பாக்கி சண்டை 3 ரவுடிகள் சுட்டுக் கொலை\nமோடியுடன் அமெரிக்க தொழிலதிபர்கள் சந்திப்பு\n100 நாள் வேலை திட்டத்தால் விவசாயமே அழிஞ்சு போச்சு \nதிருப்பதியில் தரிசன டிக்கெட் மோசடி 2 பேர் கைது\nதிமுக தில்லுமுல்லை முறியடிக்க வேண்டும்\nரூ.1 கோடி கள்ள நோட்டு பறிமுதல் 10 பேர் கைது\nகீழே கிடந்த ரூ.40 ஆயிரத்தை ஒப்படைத்த சிறுமி\nபுடவையில் வந்தால் அனுமதி இல்லை ஸ்டார் ஓட்டல் அடாவடி\nஉள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு\nரூ.2 லட்சத்துக்கு பெண் குழந்தை விற்பனை பெற்றோர் கைது\nபசுபதி பாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடைய பெண் படுகொலை\nமேட் இன் தமிழ்நாடு ஸ்டாலின் விருப்பம்\nபுதுச்சேரியில் அக்டோபர் 21ல் உள்ளாட்சி தேர்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2604842", "date_download": "2021-09-25T01:24:21Z", "digest": "sha1:KEYCZLYDWT63X3LWMP7FDKPH4CKWDURM", "length": 27461, "nlines": 303, "source_domain": "www.dinamalar.com", "title": "காங்கிரசின் எதிர்காலம்: ராகுல் திட்டம் என்ன?| Dinamalar", "raw_content": "\nகுறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வங்கக்கடலில் ...\nசெப்.,25: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nமின்சார கார்கள் விற்பனை 'டாடா மோட்டார்ஸ்' சாதனை\nஇது உங்கள் இடம்: தி.மு.க., விற்கு சொல்லித் தர வேண்டுமா\n‛தனிநபர் கட்டுப்பாட்டில் யானைகளை வைக்காமல் ...\nநில அபகரிப்பு: கடும் நடவடிக்கைக்கு உயர் நீதிமன்றம் ...\n702 'ஏசி' பஸ்கள் அக்., 1ல் இயக்கம் 1\nதீயணைப்பு வீரர் பாதுகாப்பு ஆடைக்கு ஐ.எஸ்.ஐ., உரிமம்.. 1\nகோவில் நகைகளை உருக்க பா.ஜ., எதிர்ப்பு 5\nகுழந்தைகளிடம் கோவிட் பாதிப்பு குறைவு: சவுமியா ...\nகாங்கிரசின் எதிர்காலம்: ராகுல் திட்டம் என்ன\nசென்னையை 'மிரட்டும்' 40 ஆயிரம் பிரியாணி கடைகள் 71\nதமிழக அரசுக்கு தனி விமானம்\nஇது உங்கள் இடம்: 'ஹிந்து எதிர்ப்பு தான் நாத்திகமா\nஇது உங்கள் இடம்: நாள் முழுதும் அன்னதானம்; ஏன் இந்த ... 133\n; ஆளும் கூட்டணி கட்சிகள் பயம் 77\nடில்லி அரசியல் வட்டாரங்களில் இப்போது அலசப்பட்டுக் கொண்டிருக்கும் விஷயம்-, காங்கிரசின் எதிர்காலம் என்ன என்பதுதான். சமீபத்தில் நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் நடந்த தகராறு, கட்சி தொண்டர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. 'காங்கிரசில் மாற்றம் தேவை' என சோனியாவுக்கு கடிதம் எழுதிய, 23 காங்., தலைவர்களை, இந்த கூட்டத்தில் திட்டித் தீர்த்துவிட்டார், ராகுல்.\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nடில்லி அரசியல் வட்டாரங்களில் இப்போது அலசப்பட்டுக் கொண்டிருக்கும் விஷயம்-, காங்கிரசின் எதிர்காலம் என்ன என்பதுதான். சமீபத்தில் நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் நடந்த தகராறு, கட்சி தொண்டர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.\n'காங்கிரசில் மாற்றம் தேவை' என சோனியாவுக்கு கடிதம் எழுதிய, 23 காங்., தலைவர்களை, இந்த கூட்டத்தில் திட்டித் தீர்த்துவிட்டார், ராகுல். 'நீங்கள் எல்லாம், பா.ஜ., ஏஜன்ட்' எ��, கடுமையாக சாடிவிட்டார். இந்த விஷயம் மீடியாவிற்கு கசிந்ததும், 'நான் அப்படி சொல்லவில்லை' என, 'பல்டி' அடித்தார் ராகுல்.\nஇந்த, 23 தலைவர்களும், 'ராகுல் மீண்டும் காங்கிரஸ் தலைவரானால், கட்சி ஒழிந்து போய்விடும்; எனவே, சீக்கிரம் ஒரு தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும்' என எழுதியதில், ராகுலுக்கு கடும் கோபம். 'இப்படி கடிதம் எழுதினாலும், கட்சி நன்மைக்கு தான் சொல்லியுள்ளனர்' என, செயற்குழு கூட்டத்தில், சோனியா சொன்னாலும், அடுத்த நாளே இந்த தலைவர்களை ஓரங்கட்டிவிட்டார்.அத்துடன், ராகுல் பேச்சைக் கேட்கக் கூடிய இளம் தலைவர்களை, முக்கிய பதவிகளில் நியமித்துவிட்டார், சோனியா. ராகுலின் ஆலோசனைப்படியே இதை சோனியா மேற்கொண்டுள்ளாராம்.\nஅடுத்த ஆண்டு துவக்கத்தில், காங்., மாநாடு நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, கட்சிக்கு புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார். அதுவரை, தனக்கு பதவி வேண்டாம் என சொல்லும் ராகுல், அம்மாவிற்கு கட்சி விவகாரங்களில் தொடர்ந்து ஆலோசனை சொல்லிக் கொண்டிருப்பார் என்கின்றனர், காங்கிரசார்.'எந்த ஒரு விஷயத்தையும் அலசி ஆராய்வதில்லை; கோபத்தில் உளறிக்கொட்டி விடுகிறார். சீனியர் தலைவர்களை மரியாதை இல்லாமல் கண்டபடி பேசுகிறார்' என்பது தான், மூத்த தலைவர்களின் ஆதங்கம். ஜோதிர் ஆதித்ய சிந்தியா, சச்சின் பைலட், ஜிதேந்திர பிரசாத் ஆகியோர், ராகுல் அணியில் இருந்த இளைஞர்கள். 'ராகுல் வேலைக்கு ஆக மாட்டார்' என்பதை இவர்கள் புரிந்து கொண்டனர். பா.ஜ.,வில், சிந்தியா ஐக்கியமாகிவிட்டார்.\nபோர்க்கொடி உயர்த்திய பைலட், கட்சியில் வெளியேறி, மறுபடியும் திரும்பிவிட்டார். அடுத்ததாக, 'ராகுலுக்கு எதிராக, ஜிதேந்திர பிரசாத் செயல்பட்டு வருகிறார். இதனால், இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்கின்றனர், உத்தர பிரதேச காங்கிரசார்.எனவே,- 'தனக்கு எதிராக செயல்பட்டு வரும் சீனியர் தலைவர்களை ராகுல் ஒழித்துக் கட்டுவாரா அல்லது அந்த தலைவர்களே அதிரடியாக ராகுலை முடக்கி விடுவரா' என்பது தான், காங்கிரசார் மத்தியில் எழுந்துள்ள கேள்வி. இதை சுவாரஸ்யமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் பா.ஜ.,வோ, ஒரு படி மேலே போய், 'கடைசியில் அனைவரும் சேர்ந்து, காங்கிரஸ் கட்சிக்கே சமாதி கட்டிவிடப் போகின்றனர்' என, கிண்டல் செய்கின்றனர்.\nடில்லி அரசியல் வட்டாரங்���ளில் இப்போது அலசப்பட்டுக் கொண்டிருக்கும் விஷயம்-, காங்கிரசின் எதிர்காலம் என்ன என்பதுதான். சமீபத்தில் நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் நடந்த தகராறு,\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags காங்கிரசின் எதிர்காலம் ராகுல் திட்டம் என்ன\nகர்நாடகாவில் ஒரே நாளில் 7,101 பேர் கொரோனாவிலிருந்து குணம் அடைந்தனர்\nஅண்ணாமலைக்கு, 'ஜே': பா.ஜ திட்டம்(40)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஆங்கிலேயரால் ஆரம்பிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சி ஒரு இத்தாலியராலும் பாதி இத்தாலியராலும் முழுமையாக ஒழிக்கப்படும் நாளை எதிர்பாருங்கள். பாவம் காங்கிரஸ்\nகாங்கிரஸின் நிகழ்காலமே குழிதோண்டி புதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது, எதிர்காலம் என்பது புதைத்த இடத்தில் ஏதாவது புல் பூண்டு இருக்குமா என பார்க்கவேண்டும்.\nகாங்கிரெஸ்ஸெய் குழி தொண்டமால் புதைத்து விடுவது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்���ிகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகர்நாடகாவில் ஒரே நாளில் 7,101 பேர் கொரோனாவிலிருந்து குணம் அடைந்தனர்\nஅண்ணாமலைக்கு, 'ஜே': பா.ஜ திட்டம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/viral/2021/08/26/arya-introduced-pasupathy-to-twitter-world", "date_download": "2021-09-25T01:13:33Z", "digest": "sha1:LQDSCA4N4HSS3DWQ3VAKDNXIO7BIX2VW", "length": 7633, "nlines": 56, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "arya introduced pasupathy to twitter world", "raw_content": "\n”பாக்சிங்க விட இது ���த்த பூமி” - வாத்தியாரை அறிமுகம் செய்த கபிலன் : ஆர்யா - பசுபதி ட்வீட் படு வைரல்\n”நான் உன் சைக்கிள்ளயே பின்னாடி உக்காந்துக்குறேன். என்ன எல்லா இடத்துக்கும் கூட்டிக்கிட்டு போ கபிலா” என நடிகர் பசுபதி ட்வீட் செய்திருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.\nஆர்யா, பசுபதி, ஜான் விஜய், ஜான் கொக்கேன் என பல நட்சத்திரங்கள் நடிப்பில் உருவான பா.ரஞ்சித்தின் சார்ப்பட்டா பரம்பரை படம் அண்மையில் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாக ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது.\nகுறிப்பாக கபிலன், ரங்கன் வாத்தியார் என ஆர்யா மற்றும் பசுபதியின் கதாபாத்திரங்களே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் ‘வாத்தியாரே’ என கபிலன் சைக்கிளில் ரங்கன் வாத்தியார் செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் மிகவும் பிரசித்தமானது.\nமேலும், நடிகர் பசுபதியின் பெயரில் ட்விட்டரில் ஏராளமான போலி கணக்குகளும் செயல்பட தொடங்கின. இந்நிலையில், நடிகர் பசுபதியின் உண்மையான ட்விட்டர் கணக்கை நடிகர் ஆர்யா தனது பக்கத்தில் அறிமுகப்படுத்தி ‘கபிலன்’ பாணியிலேயே பதிவிட்டுள்ளார்.\nஅதில், “வாத்தியாரே இதான் ட்விட்டர் வாத்தியாரே. பாக்சிங்க விட ரத்த பூமி. உன்னோட பேர்ல இங்க நெறைய பேரு இருக்காங்கனு தெரிஞ்சதும் ஒரிஜினல் நான்தாண்டானு உள்ள வந்த பாத்தியா. உன் மனசே மனசுதான். வா.. வாத்தியாரே இந்த வேர்ல்ட் உள்ள போலாம்” எனக் ஆர்யா குறிப்பிட்டுள்ளார்.\nஆர்யாவின் இந்த ட்விட்டர் பதிவை ரீட்வீட் செய்த நடிகர் பசுபதி, “ஆமாம்.. கபிலா, பாக்சிங்கே உலகம்னு இருந்துட்டேன். பரம்பரைக்கு ஒன்னுனா மொத ஆளா வந்துருவேன். நான் உன் சைக்கிள்ளயே பின்னாடி உக்காந்துக்குறேன். என்ன எல்லா இடத்துக்கும் கூட்டிக்கிட்டு போ” என கமென்ட் செய்துள்ளார்.\nபசுபதி மற்றும் ஆர்யாவின் இந்த பதிவுகள் வைரலாகி ட்விட்டர் பயனர்களை வெகுவாகவே கவர்ந்துள்ளது.\nநாடாளுமன்றத்திலும் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாஜக அரசு; மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதற்கான தண்டனையா இது\n“மொபைல்ல பார்க்கும்போது இப்படி ‘திக்கு’ திக்குன்னு இருக்கே..”: திகிலூட்டும் கவினின் ‘லிஃப்ட்’ ட்ரைலர்\n4 ஆண்டுகள் ஆச்சு; ஒரு முறையாவது சச்சரவில்லாமல் NEET நடைபெற்றுள்ளதா - பாஜகவை வெளுத்து வாங்கிய கி.வீரமணி\n“33 பேர்.. 15 வய��ு சிறுமியை பல முறை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்”: 28 பேர் கைது - நடந்தது என்ன\n“மொபைல்ல பார்க்கும்போது இப்படி ‘திக்கு’ திக்குன்னு இருக்கே..”: திகிலூட்டும் கவினின் ‘லிஃப்ட்’ ட்ரைலர்\n“மனைவி குளிக்கவில்லை என விவாகரத்து கோரிய கணவர்” : உத்தரப் பிரதேசத்தில் நடந்த வினோத வழக்கு - பின்னணி என்ன\n“33 பேர்.. 15 வயது சிறுமியை பல முறை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்”: 28 பேர் கைது - நடந்தது என்ன\n“தோஷம் கழிப்பதாக கூறி நகைகளை அபகரித்த போலி பெண் சாமியார் கைது”: விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namadhutv.com/category/india/2", "date_download": "2021-09-25T01:04:07Z", "digest": "sha1:QCFSBXCEXN5DLJR3SJFFRWBG32AIL6NQ", "length": 21384, "nlines": 246, "source_domain": "www.namadhutv.com", "title": "India", "raw_content": "\nதமிழகத்தின் 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் .\nசெட்டிநாடு குழும நிறுவனங்களில் ரூ. 700 கோடி வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nசென்னை ஐஐடி மாஸ்க் அணியாத 183 பேருக்கு கொரோனா ஒரு பாடம் சுகாதாரத்துறை செயலர் .\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது .\nகுற்றால அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்படுகிறது.\nபுதுச்சேரியில் புரெவி புயல் காரணமாக நேற்று இரவு முதல் இன்று காலை வரை 15 செ.மீ மழை பதிவாகியுள்ளது.\nதூத்துக்குடி மக்கள் யாரும் மாலை 6 மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.\n82 முகாம்கள் தயார் நிலையில் உள்ளதாக குமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தெரிவித்துள்ளார்.\nகோவையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பணத்தை இறந்த வாலிபர் மனமுடைந்து தற்கொலை.\nநந்தா கல்வி குழும அலுவலகத்தில் 3வது நாளாக தொடரும் வருமான வரி சோதனை.\nவிவசாயிகளை தவறாக வழிநடத்தி வரும் எதிர்க்கட்சிகளை பிரதமர் நரேந்திர மோடி கண்டித்தார்.\nகொரோனா பரவல் காரணமாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் ரத்து.\nசெல்போன்களில் யூடியூப் வலைதளம் முடங்கியுள்ளதால் சிரமம் ஏற்பட்டுள்ளதாக பார்வையாளர்கள் புகார் .\nஜேபி நட்டா கார் மீது கல்வீச்சு மேற்கு வங்க டி.ஜி.பி மற்றும் அரசு தலைமை செயலருக்கு மத்திய அரசு சம்மன்.\nகொரோனா நோயாளிகள் வீட்டில் உரிய உத்தரவு இல்லாமல் நோட்டீஸ் ஒட்டத் தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபிரதமர் அழைப்பை ஏற்று ஜனவரியில் இந்தியா வருகிறார் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் .\nலண்டனில் மீண்டும் கொரோனா வைரசின் புதிய மாறுபாடு வல்லுனர்களால் கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பு .\nஅமெரிக்க ஜோ பைடன் அதிபர் தேர்தல் வெற்றி உறுதியானது .\nஅமெரிக்காவில் இந்திய வம்சாவளியினருக்கு முக்கிய பொறுப்பு பாராளுமன்ற முற்போக்கு குழு தலைவராக பிரமிளா ஜெயபால் தேர்வு .\nஉலக நாடுகளில் முதல் முறையாக, கொரோனா தடுப்பூசி போடும் பணி பிரிட்டனில் தொடங்கியது.\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஆறுதல் வெற்றி பெறுமா இந்திய அணி .\nசி.எஸ்.கே அணியில் இளம்வீரர்களிடம் ஆட்டம் தேவைப்படுகிறது என்று மகேந்திர சிங் தோனி தெரிவித்திருந்தார்.\nஐ. பி. எல் கிரிக்கெட் தொடரில் இருந்து ஆல்ரவுண்டர் பிராவோ விலகல் \nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி.\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹேம்நாத் கைது .\nசின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலைக்கு யார் காரணம் ஸ்ரீபெரும்புதூர் ஆர்டிஓ திவ்யஸ்ரீ விசாரணை. \nபோதைப்பொருள் வழக்கில் நடிகை சஞ்சனா கல்ராணிக்கு கர்நாடகா ஐகோர்ட் ஜாமீன் வழங்கி உள்ளது.\nநடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவிக்கு கொரோனா தொற்று உறுதி .\nதொடர்ந்து பெய்துவரும் கனமழை வெள்ள நீரால் சூழப்பட்டது உலக புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயில் .\nசபரிமலை அய்யப்பன் கோவிலில் தினமும் 2000. ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி.\nதமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு சென்ற பக்தர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதிருவண்ணாமலையில் தீபத்திருவிழா பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிக்க முடிவு .\nமண்டல பூஜை, மகரவிளக்கு தரிசனம் - ஆன்லைன் புக்கிங் முடிந்தது .\nஇந்தியாவில் அறிமுகமாகவுள்ள வாட்ஸ்ஆப் பே - கூகிள் பே ஆப்பை சமளிக்குமா வாட்ஸ்ஆப் பே\nஇந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் மோட்டோரோலா மாடல்\nசாம்சங் நிறுவனம் உருவாக்கி வரும் 600MP கேமரா சென்சார்கள்\nசியோமி இந்தியாவில�� அறிமுகம் செய்யும் ரோபோ வேக்கம் கிளீனர்\nபுதிய அம்சங்களுடன் களமிறங்கும் கேலக்ஸி ஏ21எஸ் ஸமார்ட்போன்\nபெண்கள் தொடர்ந்து முடி உதிர்வதால் கலக்கமடைகிறார்கள்\nமுழங்கால் மூட்டுவலி நீங்க எளிய வகை ஆசனம்\nஜிம் இல்லா நிலையில் வீட்டிலேயே இந்த உடற்பயிற்சியை செய்து பாருங்கள்\nகொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க எளிய வழிமுறைகள்-பல பிரபலங்களும் வீடியோ வெளியீடு\nஆணுறையால் கொரோனா தொற்றிலிருந்து தப்பிக்க முடியுமா\nவிவசாயிகளை தவறாக வழிநடத்தி வரும் எதிர்க்கட்சிகளை பிரதமர் நரேந்திர மோடி கண்டித்தார்.\n3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடும் ஒரு நேரத்தில், பிரதமர் மோடி, எதிர்க்கட்சியில் அமர்ந்து விவசாயிகளை தவறாக வழிநடத்தும் அரசியல்வாதிகள், தாங்கள் ஆட்சியில் இருந்தபோது, இதே சீர்திருத்தங்களுக்கு ஆதரவாக இருந்தனர் என மோடி கூறியுள்ளார்.பிரதமர் மோடி மேலும், “தங்கள் …\nகொரோனா பரவல் காரணமாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் ரத்து.\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடத்தப்படாது என்று நாடாளுமன்ற விவகார அமைச்சகம் அறிவித்துள்ளது. தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு …\nசெல்போன்களில் யூடியூப் வலைதளம் முடங்கியுள்ளதால் சிரமம் ஏற்பட்டுள்ளதாக பார்வையாளர்கள் புகார் .\nசெல்போன்களில் யூடியூப் வலைதளம் முடங்கியுள்ளதால் சிரமம் ஏற்பட்டுள்ளதாக பார்வையாளர்கள் புகார் கூறியுள்ளனர். யூடியூப் வலைதளத்தில் ஏற்பட்டுள்ள சர்வர் கோளாறு காரணமாக முடங்கியுள்ளதாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனத்தின் யூடியூப், ஜிமெயில், கூகுள் டாக்ஸ், ப்ளே ஸ்டோர் உள்ளிட்ட செயலிகள் செல்போன்களில் முடங்கியுள்ளதால் …\nஜேபி நட்டா கார் மீது கல்வீச்சு மேற்கு வங்க டி.ஜி.பி மற்றும் அரசு தலைமை செயலருக்கு மத்திய அரசு சம்மன்.\nஅடுத்த ஆண்டு மேற்கு வங்க மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் பாஜக தனது செல்வாக்கை நிரூபித்துள்ள நிலையில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் முக்கியம் வாய்ந்ததாக அமைய உள்ளது. …\nகொரோனா நோயாளிகள் வீட்டில் உர���ய உத்தரவு இல்லாமல் நோட்டீஸ் ஒட்டத் தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nடெல்லியை சேர்ந்த குஷ் கல்ரா என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், கொரோனா தொற்றால் பாதிப்படையும் நபர்களின் குடியிருப்பு விவரம், அவர்களின் பெயர் உள்ளிட்ட தனி நபர் விவரங்கள் அடங்கிய நோட்டீஸ் ஒட்டப்படுவது சம்பந்தப்பட்ட நபருக்கு …\nசோனியா காந்திக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து .\nஅகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்திக்கு இன்று (புதன்கிழமை) 74 வயது பிறந்த நாளாகும். இந்த நிலையில் சோனியா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், …\nபிரதமர் அழைப்பை ஏற்று ஜனவரியில் இந்தியா வருகிறார் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் .\nவிவசாயிகளை தவறாக வழிநடத்தி வரும் எதிர்க்கட்சிகளை பிரதமர் நரேந்திர மோடி கண்டித்தார்.\nதமிழகத்தின் 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் .\nசெட்டிநாடு குழும நிறுவனங்களில் ரூ. 700 கோடி வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nசென்னை ஐஐடி மாஸ்க் அணியாத 183 பேருக்கு கொரோனா ஒரு பாடம் சுகாதாரத்துறை செயலர் .\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது .\nVaiko தவிர மற்ற அனைவரும் தமிழகத்தின் வியாதிகள்\nபிரதமர் அழைப்பை ஏற்று ஜனவரியில் இந்தியா வருகிறார் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் .\nவிவசாயிகளை தவறாக வழிநடத்தி வரும் எதிர்க்கட்சிகளை பிரதமர் நரேந்திர மோடி கண்டித்தார்.\nதமிழகத்தின் 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் .\nசெட்டிநாடு குழும நிறுவனங்களில் ரூ. 700 கோடி வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nசென்னை ஐஐடி மாஸ்க் அணியாத 183 பேருக்கு கொரோனா ஒரு பாடம் சுகாதாரத்துறை செயலர் .\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/4e5cfadb40/kaanai-kankanaai-karunai-tamil-songs-lyrics", "date_download": "2021-09-25T00:13:42Z", "digest": "sha1:G5YSJAB2ZLG4RQUUPBSJFJNCTYEJQN2K", "length": 6003, "nlines": 128, "source_domain": "www.tamilpaa.com", "title": "TamilPaa - Kaanai Kankanaai Karunai songs lyrics from Jagathalaprathapan tamil movie", "raw_content": "\nகாணாய் கண்காணாய் பாடல் வரிகள்\nநேற்றோ அருகினில் பரிவுடன் இருந்தீர்\nஇன்றோ ஏதுக்கு தூரமாய் சென்றீர்\nஏழை மனதை நீர் கலைத்தது முறையா\nமனம் வாடுகிறேன் உமைத் தேடுகிறேன்\nதேவ மகளிரே கண் மறைந்தீரே\nபிரிந்தே இனி நான் வாழ்வது ஏன்\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nTheva Ramaniyare (தேவ ரமணியாரே இன்றே)\nKoonthal Mel Poo (கூந்தல் மேல் பூவேதம்மே)\nNalVarin Kaluthile (நால்வரின் கழுத்திலே நானிட்ட)\nVanathilodiya Maanida (வனத்திலோடிய மானிட வீரனை)\nJalamthanil Aadukirom (ஜலம்தனில் ஆடுகிறோம்)\nJeyathiru Jegathala Raja (ஜெயதிரு ஜெகதல ராஜபிரதாபா)\nRaame Aandalum Raavane Aandalum (ராமே ஆண்டாலும் றாவனே ஆண்டாலும்)\nSarpatta Parambarai (சார்பட்டா பரம்பரை)\nYaadhum Oore Yaavarum Kelir (யாதும் ஊரே யாவரும் கேளீர்)\nKaveriye Kavikuyiley / காவிரியே கவிக்குயிலே\nAdutha Varisu| அடுத்த வாரிசு\nMegam Karukkuthu / மேகம் கருக்குது\nKadal Meengal| கடல் மீன்கள்\nAdutha Varisu| அடுத்த வாரிசு\nMuthamizh Kaviyae / முத்தமிழ் கவியே வருக\nDharmathin Thalaivan| தர்மத்தின் தலைவன்\nThoorathil Naan Kanda Un Mugam / தூரத்தில் நான் கண்ட உன் முகம்\nEndrendrum Anandhame / என்றென்றும் ஆனந்தமே\nKadal Meengal| கடல் மீன்கள்\nKuyile Kavikuyile / குயிலே கவிக்குயிலே யார்\nKadhal Deepam / காதல் தீபம் ஒன்று\nAdutha Varisu| அடுத்த வாரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.thinasari.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0/", "date_download": "2021-09-24T23:24:31Z", "digest": "sha1:6DFQNQVOGM6JZ4BZ27JCOK4DZY3QQBMG", "length": 17600, "nlines": 446, "source_domain": "www.thinasari.com", "title": "ஸ்பெயின் நாட்டில் பயங்கர காட்டுத்தீ – Thinasari", "raw_content": "\nஸ்பெயின் நாட்டில் பயங்கர காட்டுத்தீ\nஸ்பெயின் நாட்டின் தென்கிழக்கில் அமைந்துள்ள மலஹா மாகாணத்தில் உள்ள வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது.\nஇந்த காட்டுத்தீயால் 17 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு எரிந்து நாசமாகியுள்ளது. காட்டுத்தீ காரணமாக 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.\nகாட்டுத்தீயை அணைக்க ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது. 300-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர���.\nPrevious: ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து அமுல்படுத்தப்படுமா அமைச்சர் இன்று வெளியிட்ட தகவல்\nNext: புதினுடன் சிரியா அதிபர் சந்திப்பு : கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை\nதென்னிலங்கையில் கொவிட்டை விட மற்றுமொரு ஆபத்து – 2 நாட்களில் இருவர் மரணம்\nதென்னிலங்கையில் கொவிட்டை விட மற்றுமொரு ஆபத்து – 2 நாட்களில் இருவர் மரணம்\nவிசேட தேவையுடைய பிள்ளைகளுக்கு கோவிட் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்\nவிசேட தேவையுடைய பிள்ளைகளுக்கு கோவிட் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்\nவவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உப தவிசாளருக்கு கோவிட் தொற்று உறுதி\nவவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உப தவிசாளருக்கு கோவிட் தொற்று உறுதி\nஆப்பிள் சீரிஸ் 7 ஸ்மார்ட் கடிகாரம்\nafghanisthan america canada children drama india serial whatsapp ஆக்கி ஆர்யா இந்தியா உணவு ஒப்போ ஒரு நாள் கிரிக்கெட் ஒலிம்பிக் கால்பந்து கிரிக்கெட் கொரோனா சபரிமலை சிவகார்த்திகேயன் சீரியல் சுப்ரீம் கோர்ட்டு ஜ.சி.சி டென்னிஸ் தடுப்பூசி திருப்பதி தோனி நோய் எதிர்ப்பு மருத்துவம் முட்டை மேகதாது அணை ராணுவம் ரிசர்வ் வங்கி ரெயில்கள் விஜய் விம்பிள்டன் ஸ்ரீநகர்\nஆப்பிள் சீரிஸ் 7 ஸ்மார்ட் கடிகாரம்\nஆப்பிள் சீரிஸ் 7 ஸ்மார்ட் கடிகாரம்\nஆப்பிள் சீரிஸ் 7 ஸ்மார்ட் கடிகாரம்\nஇந்தியாவில் இவ்வளவு ‘பெரிய’ பாலமா..\nமராட்டியத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை\nநாடு முழுவதும் மத்திய அரசு வழங்கிய கொரோனா தடுப்பூசிகள் 81.39 கோடி\nஇமாசல பிரதேசம்: வரும் 27 முதல் 9-12 வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க முடிவு\nடெல்லி நீதிமன்ற வளாகத்தில் துப்பாகி சூடு ; பிரபல தாதா உள்பட 4 பேர் பலி\nஆப்பிள் சீரிஸ் 7 ஸ்மார்ட் கடிகாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinasari.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-09-24T23:53:54Z", "digest": "sha1:ODLM56MOB6VR5Q22C2NM2SUYUBNQA522", "length": 21412, "nlines": 469, "source_domain": "www.thinasari.com", "title": "சிறப்பு பகுதிகள் – Thinasari", "raw_content": "\nசெல்லப் பிராணிகள் இறந்துவிட்டால்… ஊழியர்களுக்கு 2 நாள் விடுமுறை\nசெல்லப் பிராணிகள் இறந்துவிட்டால்… ஊழியர்களுக்கு 2 நாள் விடுமுறை\nசெல்லப் பிராணிகள் இறந்துவிட்டால் அதன் இறுதிசடங்கிற்காக ஊழியர்களுக்கு 2 நாள் விடுமுறை அளிக்க கொலம்பியா அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. கொலம்பியா,செல்லப் பிராணிகள்...\nஉலகின் அனைத்து நாடுகளுக்கும் பயணித்து இளம் பெண் சாதனை\nஉலகின் அனைத்து நாடுகளுக்கும் பயணித்து இளம் பெண் சாதனை\nஉலகின் 196 நாடுகளுக்கும் பயணம் செய்து அமரிக்காவை சேர்ந்த இளம் பெண் சாதனை செய்து உள்ளார். வாஷிங்டன்உலகின் அனைத்து நாடுகளுக்கும் பயணித்த இளம்...\nசென்னை கிண்டி சிறுவர் பூங்காவை மட்டுமே பெரும்பாலோர் அறிந்திருப்பார்கள். அதே வளாகத்திலேயே பாதுகாக்கப்பட்ட தேசியப் பூங்காவாக இருக்கும் பகுதி 300 ஆண்டுகளுக்கு முன்...\nகடல் அழகை காட்சிப்படுத்தும் மீனவ இளைஞர்\nகடல் அழகை காட்சிப்படுத்தும் மீனவ இளைஞர்\nசமூக வலைத்தளங்களில் பொழுதை போக்கும் இளைஞர்களுக்கு மத்தியில் அதனை வருமானம் ஈட்டித் தரும் தளமாக மாற்றிக்கொள்பவர்களும் இருக்கிறார்கள். கேரள மாநிலம் ஆழிக்கல் பகுதியை...\nநாய்க்குட்டியை 3 நாட்கள் பிணைக்கைதியாக வைத்திருந்த குரங்கு\nநாய்க்குட்டியை 3 நாட்கள் பிணைக்கைதியாக வைத்திருந்த குரங்கு\nகுரங்கிடம் பிணைக்கைதியாக இருந்த செல்லப்பிராணி நாய்க்குட்டி 3 நாட்களுக்கு பின்னர் மீட்கப்பட்டுள்ளது. கோலாலம்பூர்,மலேசியாவின் சிலங்ஹொர் மாகாணம் தமன் லெஸ்டரி புட்ரா பகுதியில் குரங்குகள்...\nசெல்ல பிராணிக்காக ரூ.2.5 லட்சத்திற்கு டிக்கெட் – விமானத்தில் நாயுடன் பயணித்த பெண்…\nசெல்ல பிராணிக்காக ரூ.2.5 லட்சத்திற்கு டிக்கெட் – விமானத்தில் நாயுடன் பயணித்த பெண்…\nமும்பையில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் பெண் ஒருவர் தனது செல்ல நாயை அழைத்து வர ரூ.2.5 லட்சம் செலவு செய்த சம்பவம்...\nஇந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் கடல்பாசி சிறப்பு பொருளாதார பூங்கா மத்திய மந்திரி பேச்சு\nஇந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் கடல்பாசி சிறப்பு பொருளாதார பூங்கா மத்திய மந்திரி பேச்சு\nஇந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் கடல்பாசி சிறப்பு பொருளாதார பூங்கா அமைக்கப்படும் என்று மத்திய மந்திரி எல்.முருகன் பேசினார் சென்னை, மத்திய தகவல்-ஒலிபரப்பு...\nஇந்த பிரபஞ்சத்தின் பெரும்பாலான பகுதி, கடல் நீரால் சூழப்பட்டுள்ளது. அதில் மீன்களைத் தவிர, வித்தியாசமான எண்ணற்ற உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்த பிரபஞ்சத்தின்...\nநா, வாயால் தேசியம் வளர்த்த பாரதியும்… நாவாயால் தேசம் காத்த வ.உ.சி.,யும்\nநா, வாயால் தேசியம் வளர்த்த பாரதியும்… நாவாயால் தேசம் காத்த வ.உ.சி.,யும்\nநம் இந்திய தேசத்தின் சுதந்திரப் போராட்டத்திற்கு மிகவும் தீவிரமாக பங்களித்த அரும்பெரும் தேசியவாதிகளை உருவாக்கிய வரலாறு தமிழகத்திற்கு உண்டு. அவர்களில் பலர் ஆங்கிலேய...\nஆப்பிள் சீரிஸ் 7 ஸ்மார்ட் கடிகாரம்\nafghanisthan america canada children drama india serial whatsapp ஆக்கி ஆர்யா இந்தியா உணவு ஒப்போ ஒரு நாள் கிரிக்கெட் ஒலிம்பிக் கால்பந்து கிரிக்கெட் கொரோனா சபரிமலை சிவகார்த்திகேயன் சீரியல் சுப்ரீம் கோர்ட்டு ஜ.சி.சி டென்னிஸ் தடுப்பூசி திருப்பதி தோனி நோய் எதிர்ப்பு மருத்துவம் முட்டை மேகதாது அணை ராணுவம் ரிசர்வ் வங்கி ரெயில்கள் விஜய் விம்பிள்டன் ஸ்ரீநகர்\nஆப்பிள் சீரிஸ் 7 ஸ்மார்ட் கடிகாரம்\nஆப்பிள் சீரிஸ் 7 ஸ்மார்ட் கடிகாரம்\nஆப்பிள் சீரிஸ் 7 ஸ்மார்ட் கடிகாரம்\nஇந்தியாவில் இவ்வளவு ‘பெரிய’ பாலமா..\nமராட்டியத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை\nநாடு முழுவதும் மத்திய அரசு வழங்கிய கொரோனா தடுப்பூசிகள் 81.39 கோடி\nஇமாசல பிரதேசம்: வரும் 27 முதல் 9-12 வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க முடிவு\nடெல்லி நீதிமன்ற வளாகத்தில் துப்பாகி சூடு ; பிரபல தாதா உள்பட 4 பேர் பலி\nஆப்பிள் சீரிஸ் 7 ஸ்மார்ட் கடிகாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srikalatamilnovel.com/product/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%80/?add_to_wishlist=7090", "date_download": "2021-09-24T23:58:27Z", "digest": "sha1:XF6T3LNZ2H77ZAHGVM6UI5YECTWS433X", "length": 6752, "nlines": 234, "source_domain": "srikalatamilnovel.com", "title": "நிலா நீ – Srikala Tamil Novel", "raw_content": "\nஎனக்கொரு காதலி இருக்கின்றால் பாகம் 1 & 2\nஎனக்கொரு காதலி இருக்கின்றால் பாகம் 1 & 2\nகனவில் நனவாய் நீ – (3 பாகங்கள்)\nகனவில் நனவாய் நீ – (3 பாகங்கள்)\n(போன் கால் & வாட்ஸ்அப்)\nஎனது அன்பின் சுடர் நீயே\nஎனது அன்பின் சுடர் நீயே\nகாதல் வைத்துக் காத்திருந்தேன் ₹231 ₹330\nகையில் மிதக்கும் கனவா நீ..\nபுத்தகங்கள் முன்பதிவு செய்ய வேண்டுவோர் கீழே உள்ள மெயில் அல்லது அலைப்பேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும். smspublications24@gmail.com +94777317478 (what's app only)\nபுத்தகங்கள் முன்பதிவு செய்ய வேண்டுவோர் கீழே உள்ள மெயில் அல்லது அலைப்பேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும். smspublications24@gmail.com +94777317478 (what's app only)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://spark.live/watch/video/do-you-have-truecaller-app-your-mobile-then-your-information-worth-1-lakh/", "date_download": "2021-09-25T00:58:29Z", "digest": "sha1:ASUZZJ6CXR6FPG36CG2XP2YH4X77QAGR", "length": 6155, "nlines": 69, "source_domain": "spark.live", "title": "உங்கள் மொபைலில் Truecaller இருக்கா? உங்கள் தகவலின் விலை 1 லட்சம். | Spark.Live", "raw_content": "\nஉங்கள் மொபைலில் Truecaller இருக்கா உங்கள் தகவலின் விலை 1 லட்சம்.\nட்ரூ காலர் பயன்பாட்டு இடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் ஒரு காலத்தில் பயன்பாட்டு என்பது நம் கணினியில் தான் பார்க்க முடிந்தது ஆனால் இப்போது எல்லோருடைய கையில் இருக்கும் செல்பேசியில் அதை காணமுடிகிறது பாடல் கேட்பது முதல் வாகனங்களை பதிவு செய்வது கட்டணங்களைச் செலுத்துவது பொருட்களை வாங்குவது என அனைத்திற்கும் உதவிகரமாக இருப்பது புதிது புதிதாக வெளியாகும் பயன்பாட்டின் வடிவமைப்புகள். இந்தவகையில் என்னதான் நல்ல பயன்பாடுகள் இருந்தாலும் ஒருசில பயன்பாடு பணத்தை சம்பாதிப்பதற்காக எந்த தூரம் வேணாலும் சொல்கிறார்கள் அதிலும் குறிப்பாக ஒரு சில பயன்பாடுகள் இருக்கிறது ஆனால் சமீபத்தில் ஏராளமான பயன்பாடுகள் தடைசெய்யப்பட்டது இப்போது புதிதாக இதில் “ட்ரூ காலர்” இன் பேச்சு அடிபடுகிறது இது முதன்முதலில் நமக்கு அழைப்பு விடுபவர்கள் யார் என்று தெரிந்துகொள்ள உருவாக்கப்பட்டது இன்று இதில் பண பரிவர்தனை மற்றும் பணம் சம்பந்தப்பட்ட அனைத்தையும் செய்ய இது மாற்றப்பட்டுள்ளது இதனால் இதில் இருக்கும் தகவல்களை மிக எளிமையாக திருட முடியும் என்று இதின் மேல் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார்கள் ஆனால் இவை இந்த ட்ருகாலர் நிறுவனம் எதிர்த்து வருகிறது. தகவல்களை ஒரு லட்சத்திற்கு விற்கிறார்கள் என்ற ஒரு குற்றச்சாட்டு உள்ளது. இந்த ட்ரூ காலரில் மொத்தம் 14 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளார்கள் அதில் 70 சதவீதம் இந்தியர்கள். எந்த ஆபத்து வந்தாலும் என் வங்கி கணக்கில் எந்த பணமும் இல்லை என்று கெத்தாக சுற்றுபவர்கள் இருக்கிறார்கள், இதன் விளைவுகளை அறிந்து இதை பயன்படுத்துவதை தவிர்தவர்களும் இருக்கிறார்கள். ட்ரூ காலர் / பயன்பாட்டு / தகவல் / திருட்டு / ஒரு லட்சம் / 14 கோடி இந்தியர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2021-09-25T01:24:29Z", "digest": "sha1:NPU37K7MRAE6RGZBCTIMAJPUVYCQ5DZP", "length": 4662, "nlines": 61, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கடற்கரை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகடற்கரை ( ஒலிப்பு (உதவி·தகவல்)) என்பது கடல் ஓரம் அமைந்து இருக்கும் நிலப்பகுதி ஆகும் அல்லது நிலப்பகுதியை ஒட��டி அமைந்து இருக்கும். கடல் அல்லது கடலின் எல்லையை குறிப்பதே கடற்கரை எனப்படும்.\nமேலும் கடல் பொதுவாக‌ கடலோர (coastal areas) பகுதியில் அமைந்திருக்கும்.\nகடற்கரையை அண்மித்து கடலினுள் காணப்படும் ஒரு கட்டடம்\nகடற்கரையில் கட்டி வைக்கப்பட்டிருக்கும் வள்ளங்கள்\nதென்னை மரங்கள் கொண்ட கடற்கரை\nஇலங்கையில் கொழும்பிலிருந்து காலி நோக்கிச் செல்லும்போது வரும் நீண்ட கடற்கரை\nBeach habitats பரணிடப்பட்டது 2007-09-28 at the வந்தவழி இயந்திரம்\nSeasonal Beach Profile பரணிடப்பட்டது 2010-04-30 at the வந்தவழி இயந்திரம்\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 ஆகத்து 2021, 01:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/mahindra-verito-vibe/not-a-bad-car-6600.htm", "date_download": "2021-09-25T01:07:36Z", "digest": "sha1:WMMUCE2ROFEHT3XQ2HNN7CKHOYCMJW3S", "length": 11249, "nlines": 247, "source_domain": "tamil.cardekho.com", "title": "not ஏ பேட் car - User Reviews மஹிந்திரா வெரிடோ வைப் 6600 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மஹிந்திரா வெரிடோ வைப்\nமுகப்புபுதிய கார்கள்மஹிந்திராவெரிடோ வைப்மஹிந்திரா வெரிடோ vibe மதிப்பீடுகள்Not A Bad Car\nfor 1.5 டிசிஐ டி4\nWrite your Comment on மஹிந்திரா வெரிடோ வைப்\nமஹிந்திரா வெரிடோ வைப் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா வெரிடோ vibe மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா வெரிடோ vibe மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nஎல்லா மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\nமஹிந்திரா டியூவி 300 பிளஸ்\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 15, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 02, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: nov 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 10, 2021\nஎல்லா உபகமிங் மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\nஆல் car காப்பீடு companies\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/celebs/r-n-r-manohar.html", "date_download": "2021-09-24T23:47:55Z", "digest": "sha1:IEBP3GENGWTIE4DU2BXUV2K6G25G6UV4", "length": 8718, "nlines": 170, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஆர் என் ஆர் மனோகர் (R N R Manohar): திரைப்படங்கள், வயது, பயோடேட்டா, புகைப்படங்கள், மூவிஸ் லிஸ்ட் - Filmibeat Tamil", "raw_content": "\nஆர் என் ஆர் மனோகர்\nஆர் என் ஆர் மனோகர் தமிழ் திரைப்பட இயக்குனர், எழுத்தாளர் மற்றும் நடிகராகவும் பணியாற்றுகிறார் இவர் 1994-ம் ஆண்டு மைந்தன் படத்தின் மூலம் எழுத்தாளராக அறிமுகமாகியுள்ளார். பின்பு 1995-ம் ஆண்டு கோலங்கள் திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் துணை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். இவர் 2009-ம் ஆண்டு இயக்குனராக நகுல் நடித்த மாசிலாமணி திரைப்படம் மற்றும் வேலூர் மாவட்டம்... ReadMore\nஆர் என் ஆர் மனோகர் தமிழ் திரைப்பட இயக்குனர், எழுத்தாளர் மற்றும் நடிகராகவும் பணியாற்றுகிறார்\nஇவர் 1994-ம் ஆண்டு மைந்தன் படத்தின் மூலம் எழுத்தாளராக அறிமுகமாகியுள்ளார். பின்பு 1995-ம் ஆண்டு கோலங்கள் திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் துணை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.\nஇவர் 2009-ம் ஆண்டு இயக்குனராக நகுல் நடித்த மாசிலாமணி திரைப்படம் மற்றும் வேலூர் மாவட்டம் திரைப்படத்தினை இயக்கியுள்ளார். பின்பு தமிழ் திரைப்படங்களில் நடிகராக வளம்...\nரியல் ‘Contractor நேசமணி’ வடிவேலு தான்.. யோகி பாபு, ஓவியா டைட்டிலுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு\nமெழுகு சிலை போல இருக்கிறார்.. பார்த்துட்டே இருக்கலாம்.. நடிகையை பார்த்து ஜொள்ளுவிட்ட ரோபோ சங்கர்\nரஜினிகாந்தின் மகள்கள் திருப்பதியில் சாமி தரிசனம்… வைரலாகும் வீடியோ \nயோகிபாபு, ஓவியாவின் புதுப்படம் 'கான்ட்ராக்டர் நேசமணி'..#PrayforNesamani என்ற ஹேஷ்டேக் ஞாபகம் இருக்கா\nவிஜய்சேதுபதியின் அடுத்த படமும் சீக்கிரம் ரிலீஸ் ஆகுதாம்.. அட்டகாச அப்டேட் கொடுத்த இயக்குநர்\nநடிச்சா ஹீரோதான்.. அடம் பிடிக்கும் ராமராஜன்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nஆர் என் ஆர் மனோகர் கருத்துக்கள்\nஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 9: தி ஃபாஸ்ட் சகா\nஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 9: தி ஃபாஸ்ட் சகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/hollywood/fans-celebrate-one-year-of-avengers-endgame-release-on-online-070311.html", "date_download": "2021-09-25T01:37:00Z", "digest": "sha1:CGJ7LOCRGBPCU4XXZHO35XEKMBED7TK7", "length": 18350, "nlines": 189, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திண்டாடும் தியேட்டர்கள்.. கடந்த ஆண்டு இதே நாளில் எப்படி கொண்டாடியது தெரியுமா? #AvengersEndgame | Fans celebrate one year of Avengers Endgame release on Online! - Tamil Filmibeat", "raw_content": "\nLifestyle Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் விவாதங்களில் இருந்து ஒதுங்கி இருக்கவும்...\nNews சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கழிவறை வழியாக தப்பிய குற்றவாளி.. போலீஸ் கொடுத்த ஷாக்\nSports கைக்கு கிடைத்த வெற்றி.. அப்படியே தூக்கிக் கொடுத்த கோலி - கண்ணீர் விடும் ஆர்சிபி ஃபேன்ஸ்\nAutomobiles அக்டோபர் 7ம் தேதி எப்ப வருமோ அடுத்த சம்பவத்தை செய்ய போகும் டிவிஎஸ்... கதிகலங்கி நிற்கும் போட்டி நிறுவனங்கள்\nTechnology ரொம்ப ஸ்லிம்மா இருக்கும்- செப்., 29 வரும் சாம்சங் கேலக்ஸி எஃப்42 5ஜி\nFinance 10 வருடங்களில் இல்லாத அளவு வட்டி சரிவு.. பில்டர்களின் சலுகைகள்.. மீண்டு வருவோம்..\nEducation வேலை, வேலை, வேலை ரூ.3.40 லட்சம் ஊதியத்தில் மத்திய பொதுத் துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிண்டாடும் தியேட்டர்கள்.. கடந்த ஆண்டு இதே நாளில் எப்படி கொண்டாடியது தெரியுமா\nசென்னை: அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படம் உலகளவில் இதே நாளில் தான் கடந்த ஆண்டு திரைக்கு வந்தது.\nAmazonல் வெளியாகும் தமிழ் படங்கள் | Master, Soorarai pottru\nதானோஸ் எப்படி அழிவான், கேப்டன் மார்வெல் அவெஞ்சர்ஸ்ட் டீமுக்கு உதவி செய்வாரா என்ற பலவித கேள்வி மனநிலையில் தியேட்டரில் அமர்ந்த ரசிகர்களுக்கு படம் ஆரம்பித்ததில் இருந்து எண்ட் வரை சரவெடி பட்டாசு காட்சிகள் தான்.\nதானோஸ் அழிவை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு, அவனது அழிவுடன், அயன்மேன் மரணம் மேலும், சோகத்தை ஊட்டிய நாள் இன்று.\nசொந்தங்கள் முன்னிலையில்.. லாக்டவுனில் எளிமையாகத் திருமணம் செய்துகொண்ட நடிகர்.. ரசிகர்கள் வாழ்த்து\n2009ம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான அவதார் படம் தான் உலகளவில் 25 ஆயிரம் கோடி வசூல் செய்து கடந்த பத்து ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்தது. மார்வெல் உலகின் பிரம்மாண்ட படைப்பான அவெஞ்சர்ஸ் எண்ட்கேம், பல போராட்டங்களுக்குப் பிறகு, கடைசியாக அவதார் வசூல் சாதனையை முறியடித்து நம்பர் ஒன் இடத்தை பிடித்தது.\nஉலகளவில் 25 ஆயிரம் கோடி வசூலை அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் குவித்த நிலையில், அந்த படத்தை வெளியிட்ட அனைத்து தியேட்டர்களும், அமோகமாக வசூல் மழையில் நனைந்தது. தியேட்டர்களில் தினம் தினம் ரசிகர்களின் கூட்டமும், கொண்டாட்டமுமாக தியேட்டர்கள் கடந்த ஆண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.\nகடந்த ஆண்டு அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தின் ரிலீஸை தொடர்ந்து தியேட்டர்கள் அரங்கு நிறைந்த காட்சிகளாக பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் அடித்தன. யார் கண் பட்டதோ என்னவோ தெரியவில்லை. இந்த கொரோனா வைரஸ் தாக்கம் உலகளவில் அனைத்து தியேட்டர்களுக்கும், திண்டுக்கல் பூட்டை விட பெரிய சைஸ் பூட்டை வாங்கி கடந்த ஒன்றரை மாதங்களாக பூட்டி விட்டது.\nகடந்த சில தினங்களுக்கு முன்னதாக தோர் நடிகர் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் நடிப்பில் இந்தியாவில் உருவான எக்ஸ்ட்ராக்‌ஷன் திரைப்படம் நெட்பிளிக்ஸில் வெளியானது. கடந்த ஆண்டு சர்வதேச திரைகளில் தானோஸின் தலையை ஒரே வெட்டாக வெட்டிய தோர் நடிகரின் படத்தை இந்த ஆண்டு ரசிகர்களால் தியேட்டர்களில் காண முடியவில்லை.\nமார்வெல் தயாரிப்பில் ரூசோ சகோதரர்கள் இயக்கத்தில் ராபர்ட் டவுனி ஜூனியர், கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், கிறிஸ் எவன், ஸ்கார்லெட் ஜோஹன்ஸன், மார்க் ரஃபலோ, பிரை லார்சன், ஜோஷ் பிராலின் என மல்டி சூப்பர் ஹீரோ நடிகர்கள் நடிப்பில் வெளிவந்த அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படம் ரிலீசாகி ஒரு வருடம் கடந்துள்ளதை ரசிகர்கள் ட்விட்டரில் #AvengersEndgame என்ற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.\nஅயன்மேன் படத்தில் இருந்து ஆரம்பித்த டோனி ஸ்டார்க்கின் பயணம், அவெஞ்சர்ஸ் டீமை உருவாக்கியதில் இருந்து, அவெஞ்சர்ஸ் எண்ட்கேமில் தானோஸை அழிக்க தன்னுயிரையே தியாகம் செய்தது வரையென ஒட்டுமொத்த மார்வெல் ரசிகர்களாலும் மறக்க முடியாத அளவுக்கு நடிகர் ராபர்ட் டவுனி ஜூனியர் தனது நடிப்பை அந்த கதாபாத்திரத்தில் வெளிப்படுத்தி இருந்தார்.\nகர்ப்பமான மார்வெல் நடிகை.. கன்ஃபார்ம் பண்ண கணவர்.. ஸ்கார்லெட் ஜோஹன்சனுக்கு குவியுது வாழ்த்து\n லாக்டவுனால் டிஸ்னி, மார்வல் படங்களின் ஷூட்டிங் இப்போதைக்கு தொடங்காது\nபிரை லார்சன் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. கேப்டன் மார்வெல் இரண்டாம் பாகமும் ரெடியாகுதாம்\nமார்வெல் ரசிகர்களுக்கு ஒரு மாஸ் அப்டேட்.. ரியான் ரெனால்ட்ஸ் நடிப்பில் டெட்பூல் 3 ரெடியாகுது\nஇதுக்கு மேல ஒரு பாராட்டு வேண்டுமா.. ஒண்டர் உமனை பார்க்க சிரியிடம் உதவி கேட்ட கேப்டன் மார்வெல்\nஅப்செட்டில் அயன்மேன் ரசிகர்கள்.. பிளாக் விடோ தமிழ் டிரைலர் ரிலீஸ்\nமார்வெல் நாயகி ஸ்கார்லெட் ஜோஹன்சனின் ‘பிளாக் விடோ’.. ஹாலிவுட்டுக்கு முன்னாடியே இங்க ரிலீஸ்\nAvengers Endgame- தெறி, மாஸ், வேற லெவல், சிறப்பு- ட்விட்டர் விமர்சனம்\nஅவெஞ்சர்ஸ்: என்ட் கேம் - 'மார்வெல் கேங்'கில் சேர்ந்த ஏ.ஆர். முருக���ாஸ்\nமறைந்தும் சாதித்த சுஷாந்த்.. அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் டிரைலரையே வீழ்த்தி உலகளவில் சாதனை\n25 ஆயிரம் கோடி அப்பு.. எண்ட் கேமுக்கு ஒண்ணும் இல்லை.. இருந்த ஒரு வாய்ப்பையும் தட்டிப் பறித்த 1917\nAvengers Endgame: ரசிகர்கள் சொன்னது உண்மைதான் விஜய் சேதுபதி... உங்களுக்கு அது செட்டாகல\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதீப்பொறி பறக்கும்… Valimai Glimpse… ஹேஸ்டேக்கை தெறிக்கவிடும் ரசிகர்கள்\nபூஜையுடன் தொடங்கிய டான் பட பணிகள்... வைரலாகும் போட்டோஸ்.. ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்\nஅட...அவரா இவரு...பாக்யலட்சுமி சீரியலில் பிரபல டாப் ஹீரோவின் மகன்\nமார்டன் உடையில் ரசிகர்களை மயக்கும் சாக்ஷி அகர்வால்...வைரல் போட்டோஸ்\nநெதர்லாந்த் தெருக்களில் தெறிக்க விடும் நாகினி நடிகை.. வேற லெவல் போட்டோஸ்\nஐஸ்வர்யா லட்சுமியின் விதவிதமான ரியாக்ஷன்ஸ்... வைரலாகும் போட்டோஸ்\nகலர் புல் சேலையில் கலக்கும் நிக்கி கல்ராணி… ரசித்து பார்க்கும் நெட்டிசன்ஸ்\nநீங்க இம்புட்டு அழகா...சனம் ஷெட்டியை அழகியாக கொண்டாடும் ரசிகர்கள்\nபிரபல சீரியலில் இருந்து விலகிய Venkat | Roja, Pandian Stores\nMeera Mithun புழல் சிறையிலிருந்து விடுதலையானார் | Shyam Abhishek\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2016/03/07/t20-world-cup-reliance-jio-give-free-wifi-at-6-stadiums-005278.html?ref_medium=Desktop&ref_source=GR-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-09-25T00:22:21Z", "digest": "sha1:DCALP3CREJG2KGIDPYFHNNRXK52HAFZL", "length": 22648, "nlines": 209, "source_domain": "tamil.goodreturns.in", "title": "டி20 உலகக் கோப்பை: 6 ஸ்டேடியத்தில் இலவச இண்டர்நெட் சேவை வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ..! | T20 World Cup: Reliance Jio to give free WiFi at 6 stadiums - Tamil Goodreturns", "raw_content": "\n» டி20 உலகக் கோப்பை: 6 ஸ்டேடியத்தில் இலவச இண்டர்நெட் சேவை வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ..\nடி20 உலகக் கோப்பை: 6 ஸ்டேடியத்தில் இலவச இண்டர்நெட் சேவை வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ..\n9 hrs ago 10 வருடங்களில் இல்லாத அளவு வட்டி சரிவு.. பில்டர்களின் சலுகைகள்.. மீண்டு வருவோம்..\n9 hrs ago ஏர்டெல்-ஐ ஓரம்கட்டிய ஜியோ.. வாடிக்கையாளர் எண்ணிக்கையில் புதிய உச்சம்..\n11 hrs ago கொரோனா காலத்திலும் கல்லா கட்டிய ஜிஎஸ்டி வசூல்.. மொத்த நேரடி வசூல் 74% அதிகரிப்பு..\n12 hrs ago கார் நிறுவனங்களுக்கு விரைவில் புதிய உத்தரவு.. மக்களுக்கு ஜாக்பாட்..\nLifestyle Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் விவாதங்களில் இருந்து ஒதுங்கி இருக்கவும்...\nMovies Movie Review : மாட்ட வச்சு அரசியல் பேசும்..இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் விம��்சனம்\nNews சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கழிவறை வழியாக தப்பிய குற்றவாளி.. போலீஸ் கொடுத்த ஷாக்\nSports கைக்கு கிடைத்த வெற்றி.. அப்படியே தூக்கிக் கொடுத்த கோலி - கண்ணீர் விடும் ஆர்சிபி ஃபேன்ஸ்\nAutomobiles அக்டோபர் 7ம் தேதி எப்ப வருமோ அடுத்த சம்பவத்தை செய்ய போகும் டிவிஎஸ்... கதிகலங்கி நிற்கும் போட்டி நிறுவனங்கள்\nTechnology ரொம்ப ஸ்லிம்மா இருக்கும்- செப்., 29 வரும் சாம்சங் கேலக்ஸி எஃப்42 5ஜி\nEducation வேலை, வேலை, வேலை ரூ.3.40 லட்சம் ஊதியத்தில் மத்திய பொதுத் துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு சேவை நிறுவனமாக உருவெடுக்கத் தயாராகும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், வாடிக்கையாளர்களைக் கவரும் நோக்கில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடக்கும் ஸ்டேடியங்களில் இலவச இண்டர்நெட் சேவை அளிக்கத் திட்டமிட்டுள்ளது.\nநாளை நாக்பூரில் துவங்க இருக்கும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் மூலம் மிகப்பெரிய அளவிலான வாடிக்கையாளர்களைப் பெற வேண்டும் என எண்ணத்துடன் ரிலையன்ஸ் ஜியோ செயல்படுகிறது.\nடி20 உலகக் கோப்பை போட்டிகள் நடக்கும் 6 முக்கிய ஸ்டேடியங்களுக்கு வரும் மக்களுக்கு அன்-லிமிடெட் இண்டர்நெட் சேவையை வழங்க ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது என டெல்லி பெரோஸ் ஷா கோட்லா ஸ்டேடியத்தில் இலவச வை-பை இண்டர்நெட் சேவையைத் துவங்கி வைக்க வந்த இந்நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.\nஇதன்படி கொல்கத்தா ஈடென் கார்டன், மும்பை வான்கடே, மொஹாலி ஐஎஸ் பின்திரா, தர்மசாலா எச்பிசிஏ, பெங்களூரு சின்னசுவாமி ஸ்டேடியம் மற்றும் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா ஸ்டேடியங்களில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது இலவச வை-பை இண்டர்நெட் சேவையை அளிக்க உள்ளது.\n2015ஆம் ஆண்டில் இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையே நடந்த ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் மும்பை வான்கடே விளையாட்டு அரங்கில் ஜியோ நெட் சேவை முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டது.\n15-35 MBPS வேகத்தில் இயக்கப்படும் இந்த ஜியோ நெட் சேவையில் குறைந்தது 20,000 பேர் தொடர் இணைப்பிலும், அதிகபட்சமாக 40,000 பேர் வரையில் இண்டர்நெட் சேவை பெற முடியும் என ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்துள்ளது.\nடெல்லி பெரோஸ் ஷா கோட்லா\nதற்போது புதிதாக ட���ல்லி பெரோஸ் ஷா கோட்லா ஸ்டேடியத்தில் துவங்கப்பட்டுள்ள ஜியோ நெட் சேவையில் 650 இயக்கு முனைகள் நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலம் மார்ச் 23ஆம் தேதி நடக்கும் போட்டியின் போது சுமார் 40,000 பேர் இலவச இண்டர்நெட் சேவையைப் பயன்படுத்த முடியும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nவெறும் 500 ரூபாய்க்கு 4ஜி ஸ்மார்ட்போன்.. செப்.10 அம்பானியின் மாஸ்டர் பிளான்..\nஏர்டெல்லின் அட்டகாசமான சலுகை.. போட்டியாளர்களுக்கு சரியான சவால் தான்..\n\"ஏர்டெல்\" சுனில் மிட்டல்.. கட்டணத்தை உயர்த்த \"தயங்க மாட்டோம்\"..\nரிலையன்ஸ் முதலீட்டாளர்களுக்குப் பெரிய லாபம் இருக்கு.. கொஞ்சம் காத்திருங்க..\nரிலையன்ஸ் பங்குகள் 2 நாட்களாகத் தொடர் சரிவு.. என்ன காரணம்..\nஜியோவின் தீபாவளி பரிசு.. முகேஷ் அம்பானி மாஸ்டர் பிளான்..\n2 வருட லாபத்தை வெறும் 7 நாளில் கொடுத்த முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்..\nமுகேஷ் அம்பானி அறிவித்த புதிய ஆஃபர்.. ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்.. 300நிமிட டாக்டைம் இலவசம்\nஇந்தியாவில் 5ஜி சோதனைக்கு அனுமதி.. ஜியோ, ஏர்டெல்-க்கு ஜாக்பாட்..\nஆல் ஓகே.. இந்திய டெலிகாம் துறை பதிலால் எலான் மஸ்க் செம ஹேப்பி.. முகேஷ் அம்பானிக்கு சவால்..\nஸ்டார்லிங்க் திட்டத்தை ஆய்வு செய்யும் இந்திய டெலிகாம் துறை.. காத்திருக்கும் எலான் மஸ்க்..\nIPL 2021.. ஜியோவின் சரவெடி சலுகை.. ஐபிஎல்லுக்கு ஏற்ற டேட்டா திட்டங்கள்.. இது வேற லெவல்..\nஇந்த 7 மோசமான பழக்கத்தினை கைவிடுங்கள்.. கிரெடிட் கார்டு பயனர்களுக்கு நிபுணர்கள் சூப்பர் அட்வைஸ்..\nரிஸ்க் எடுக்கும் முகேஷ் அம்பானி ரூ.4000க்கு ஸ்மார்ட்போன் விற்றால் எவ்வளவு நஷ்டம் தெரியுமா\nஓரே திட்டத்திற்கு 4 பெரிய தலைகள் போட்டி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/11/09/how-siddhartha-lal-turned-royal-enfield-into-global-brand-009435.html?ref_medium=Desktop&ref_source=GR-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-09-25T00:47:35Z", "digest": "sha1:AF7N3JO372WXWCYPOJYNH5BJEIG3JHM2", "length": 37026, "nlines": 230, "source_domain": "tamil.goodreturns.in", "title": "தடதடக்கும் ராயல் என்பீல்டு.. அற்புதம் செய்த சித்தார்த்தா லால்..! | How Siddhartha Lal turned Royal Enfield into a global brand - Tamil Goodreturns", "raw_content": "\n» தடதடக்கும் ராயல் என்பீல்டு.. அற்புதம் செய்த சித்தார்த்தா லால்..\nதடதடக்கும் ராயல் என்பீல்டு.. அற்புதம் செய்த சித்தார்த்தா லால்..\n9 hrs ago 10 வருடங்களில் இல்லாத அளவு வட்டி சரிவு.. பில்டர்களின் சலுகைகள்.. மீண்டு வருவோம்..\n9 hrs ago ஏர்டெல்-ஐ ஓரம்கட்டிய ஜியோ.. வாடிக்கையாளர் எண்ணிக்கையில் புதிய உச்சம்..\n11 hrs ago கொரோனா காலத்திலும் கல்லா கட்டிய ஜிஎஸ்டி வசூல்.. மொத்த நேரடி வசூல் 74% அதிகரிப்பு..\n12 hrs ago கார் நிறுவனங்களுக்கு விரைவில் புதிய உத்தரவு.. மக்களுக்கு ஜாக்பாட்..\nLifestyle Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் விவாதங்களில் இருந்து ஒதுங்கி இருக்கவும்...\nMovies Movie Review : மாட்ட வச்சு அரசியல் பேசும்..இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் விமர்சனம்\nNews சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கழிவறை வழியாக தப்பிய குற்றவாளி.. போலீஸ் கொடுத்த ஷாக்\nSports கைக்கு கிடைத்த வெற்றி.. அப்படியே தூக்கிக் கொடுத்த கோலி - கண்ணீர் விடும் ஆர்சிபி ஃபேன்ஸ்\nAutomobiles அக்டோபர் 7ம் தேதி எப்ப வருமோ அடுத்த சம்பவத்தை செய்ய போகும் டிவிஎஸ்... கதிகலங்கி நிற்கும் போட்டி நிறுவனங்கள்\nTechnology ரொம்ப ஸ்லிம்மா இருக்கும்- செப்., 29 வரும் சாம்சங் கேலக்ஸி எஃப்42 5ஜி\nEducation வேலை, வேலை, வேலை ரூ.3.40 லட்சம் ஊதியத்தில் மத்திய பொதுத் துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை: இந்தியாவின் பைக், இந்தியர்களின் இரண்டு சக்கர வாகனம் என்ற பெயருக்கு சொந்தமான நிறுவனம் எதுவென்றால் அனைவரும் கூறுவது ராயல் என்பீல்டாகத் தான் இருக்கும். பிரட்டன் நிறுவனமான என்பீல்டு அங்கு பெரிய அளவில் வெற்றி அடைவில்லை, ஆனால் இந்திய மக்கள் மனதில் ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு எப்போதும் தனி இடம் உண்டு.\nதற்போது இந்தியாவில் முதன் முறையாக 650 சிசி இன்ஜின் உடன் சக்திவாய்ந்த இரண்டு சக்கர வாகனத்தை அறிமுகம் செய்ய இளைஞர்கள் மனதில் ஆசையை உண்டாகியுள்ளது.\nஇந்திய தயாரிப்பான ராயல் என்ஃபீல்ட் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் விற்பனையில் சாதனைகளை எளிதாக முறியடித்த மிகப்பெரிய இந்திய மோட்டார் சைக்கிள் நிறுவனங்களில் ஒன்றாகும். ஆனால் 17 ஆண்டுகளுக்கு முன்பு நிலைமை இப்படி இல்லை.\n��ந்த இமாலய வெற்றிக்கு காரணமானவர் 30 வயதில் இந்நிறுவனத்தின் சேர்ந்த ஒரு இளைஞன்.\n1995-ம் ஆண்டு என்பீல்டு மோட்டார் சைக்கிள் நிறுவனம் மெட்ராஸ் மோட்டார்ஸ் உடன் இணைந்து இந்தியாவின் இன்ஃபீல்டு 350 சிசி திரன் கொண்ட இரண்டு சக்கர வாகனத்தினை அறிமுகம் செய்தது.\n1949-ம் ஆண்டு இந்திய ராணுவம் முதன் முதலாக பாக் எல்லையில் ரோந்து பணிக்காக கரடு முரடான இரண்டு சக்கரம் வாகனம் ஒன்று வேண்டும் என்பதற்காகவே 100 ராயல் என்பீல்டு புல்லட் வாகனத்தினை வாங்கியது. அதன் பிறகே இந்தியா முழுவதும் இந்த வாகனம் புகழ் பெற்றது.\nஎன்பீல்டு நிறுவனம் முதலில் சிறிய ரக துப்பாக்கிகளுக்கன புல்லட் குண்டுகளை தான் உருவாக்கி வந்தது. பின்னர் இந்த புல்லட் என்பது வாகனங்களிலும் சேர்ந்துகொண்டது.\n2001 ஆம் வருடத்தில் நீங்கள் ஒரு ராயல் என்ஃபீல்ட் மோட்டார் சைக்கிளை வாங்க ரூ. 55,000 ஐ செலவழித்திருந்தால், இப்போது உங்களிடம் ஒரு பழைய கரடுமுரடான பைக் தான் இருக்கும். ஆனால், அதே ரூ. 55,000 பணத்தை என்ஃபீல்ட் பைக்குகள் தயாரிக்கும் ஈச்சர் மோட்டார்ஸ் நிறுவனத்தில் நீங்கள் முதலீடு செய்தால் உங்கள் முதலீட்டின் மதிப்புத் தற்போது ரூ. 3.53 கோடியாக இருக்கும். 2000 வது ஆண்டு ஜனவரி 3 அன்று ரூ. 48.75 ஆக இருந்த இதன் பங்குகள் இந்த நவம்பரில் 64,146 முதல் 31,320 சதவிகிதத்தை எட்டி வானளவு உயர்ந்துள்ளது.\nஒரு முரட்டுத்தனமான பைக்கை வடிவமைத்தது அத்துடன் ஏராளமான மதிப்பில் பங்குதாரர்களை உருவாக்கியது என்ற இரட்டை பெருமைகள் ஈச்சர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சித்தார்த்தா லாலையே சேரும். இந்த அனைத்து புகழும் என்ஃபீல்ட் மீது லால் கொண்டிருக்கும் காதலை அடிப்படையாகக் கொண்டு அவர் எடுத்த மிகப் பெரிய முடிவினாலேயே வந்தது.\n2004 ஆம் ஆண்டில் லாலுக்கு அப்போது வெறும் 30 வயதே இருந்தபோது அவர் ஈச்சர் குழுமத்தின் சிஓஓ பொறுப்பை சித்தார்த்தா லால் எடுத்துக் கொண்டார். இந்தக் குழுமம் டிராக்டர்கள், டிரக்குகள், மோட்டார் சைக்கிள்கள், உதிரி பாகங்கள், காலணிகள் மற்றும் ஆடைகள் எனச் சுமார் 15 தொழில்களில் பரவலாக விரிவாக்கம் செய்திருந்தது. ஆனால் இவற்றில் எதுவும் சந்தையில் முதன்மையானதாக இல்லை.\nலால் அந்த 13 வியாபாரங்களில் முதலீட்டைக் குறைத்துக் கொண்டு இந்தக் குழுமத்திற்கு உண்மையான லாபத்துடன் சந்தையில் முதன்மை இடத்தைப் பெற்றுத் தரும் என்று அவர் நம்பிய இரண்டு தொழில்களான ராயல் என்ஃபீல்ட் மற்றும் டிரக்குகள் மீது முழுக் கவனத்தைச் செலுத்தி அனைத்து பணத்தையும் அதில் முதலீடு செய்தார். என் மனதில் இருந்த அடிப்படை கேள்வி இது தான்: 15 சிறிய வியாபாரங்களில் சாதாரண ஆட்டக்காரராக இருக்க வேண்டுமா அல்லது ஒன்று அல்லது இரண்டு தொழில்களில் சிறந்து விளங்க வேண்டுமா, நினைவுகூர்கிறார் லால்.\nநான் பல கணக்கீடுகள் மற்றும் திட்டமிடல்களைச் செய்தேன். எங்களுடைய தேவையெல்லாம் மோட்டார் சைக்கிள் வியாபாரத்தை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பதாகவே இருந்தது (விற்பனை அடிப்படையில்).\nலால் ராயல் என்ஃபீல்ட் மற்றும் டிரக் வியாபாரத்தில் முழுமையாக ஈடுபடுவதாக முடிவெடுத்தார். பத்தாண்டுகளுக்குப் பிறகு, ஈச்சர் மோட்டார்ஸ் நிறுவனம் சுமார் ரூ. 8,738 கோடி வருவாயையும் மற்றும் நிகர லாபமாக ரூ. 702 கோடியையும் ஈட்டியது (நிதியாண்டு 2014). இதில் 80% லாபத்தை ராயல் என்ஃபீல்ட் கொடுத்தது.\n2005 ஆம் ஆண்டில் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 25,000 பைக்குகளை மட்டுமே விற்று வந்தது. \"இது ஒரு அற்புதமான லாபகரமான தொழில் என்பதில் நான் தெளிவாக இருந்தேன்\" என்று நினைவுகளில் பின்னோக்கி செல்கிறார் லால். ஆனால் நிறுவனத்திற்கு உற்பத்தி அளவுகள் தேவையாக இருந்தது. நிலையான விலைகள் கிட்டத்தட்ட 100,000 பைக்குகளுக்கு நிர்ணயிக்க வேண்டியிருந்தது.\nடிரக்குகளைப் பின்னர்க் கவனித்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டு அவர் முதலில் என்ஃபீல்ட் மீது கவனத்தைச் செலுத்தினார். லால் நூற்றுக்கணக்கான மைல் தூரங்கள் தானே பயணித்து என்ஃபீல்ட் பைக்குகளை வடிவமைத்து மேம்படுத்தினார். மேலும் அவர் தனது அணியில் மோடடார் சைக்கிளில் பயணிக்கும் விளையாட்டான மோட்டார் சைக்கிளிங்கை துவங்கினார். \"லால் எப்பொழுதும் முன்னிலையிலிருந்து வழிநடத்துவார்\" என்று கூறுகிறார் ரவிச்சந்திரன்.\nலாலின் தலைமையில் தரம் மேம்படுத்தப்பட்டதால் விற்பனையும் அதிகரித்தது. 2010 ஆம் ஆண்டில் இந்த நிறுவனம் மூன்று தளங்களில் 50,000 பைக்குகளை விற்றது. பொருளாதார அளவுகளை உயர்த்துவதற்காக அனைத்து என்ஃபீல்ட் பைக்குகளையும் ஒரே தளத்தில் கட்டமைக்க லால் முடிவு செய்திருந்த நேரம் அது. இந்த ஒற்றைத் தளத்தில் தொடங்கப்பட்ட ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் வாடிக்கையாளர்களுக்கு ஆடம்பர பைக்குகள் மீதிருந்த ஆவலை கவர்ந்தது. பைக்குகளின் விற்பனை ஐந்து ஆண்டுகளில் நாட்காட்டி ஆண்டு 2010 இல் இருந்த 50,000 யூனிட்டிலிருந்து நாட்காட்டி ஆண்டு 2014 இல் 589,293 யூனிட்டுகளாகி ஆறு மடங்குகள் அதிகரித்தது.\nலால் உலகளாவிய நிறுவனங்களிடமிருந்து ஊக்கத்தைப் பெற்றார். அதிகமாக ஆய்வு செய்யப்பட்ட இரண்டு உதாரணங்கள் மினி கூப்பர் மற்றும் போர்ஸ்சி ஆகும். இரண்டுமே டிஎன்ஏ வின் மைய பாகத்தின் அடர்த்தியைக் குறைப்பதில்லை என்பதில் மிகுந்த கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருந்த நிறுவனங்களாகும்.\n1990 களில் லால் லண்டன் நகரில் மாணவராக இருந்த போது நடுத்தர மற்றும் பெரிய அளவு கார்களோடு ஒப்பிடும் போது சிறிய ரகக் கார்கள் மிக மோசமாக வடிவமைக்கப்பட்டிருந்தன. பிறகு மினி கார்கள் வந்தது, இது முன்னுதாரணக் கருத்துக்களை மாற்றிச் சிறிய கார்களை ஓட்டுவதற்கு மகிழ்ச்சிகரமானதான மாற்றியது. அதைத் தான் நான் ராயல் என்ஃபீல்டிடம் எதிர்பார்த்தேன், நடுத்தர எடையுள்ள மோட்டார் சைக்கிள்களை ஓட்டுவதற்கு வசதியாக மாற்ற வேண்டும், அதே சமயம் அதன் டிஎன்ஏ வை யும் தக்க வைக்க வேண்டும், என்கிறார் அவர்.\nராயல் என்ஃபீல்டின் ஏற்றுமதி கடந்த வருடம் அதே மாதத்தில் இருந்த 748 யூனிட்டுகளிலிருந்து தாவி சுமார் 97.6 சதவிகிதமாகி 1,478 ஆக அதிகரித்துள்ளது. இப்போது முதல் அடுத்தப் பத்தாண்டுகளில் ராயல் என்ஃபீல்ட் சர்வதேச சந்கைளில் மிகப் பெரிய ஆட்டக்காரராக இருக்கும் என்று லால் நம்புகிறார். இந்த இலக்குகளை மனதில் கொண்டு தான் சில திட்டங்களை வகுத்து ஆட்களை வேலையில் அமர்த்தியது.\nசரியான இடங்களில் சரியான நபர்கள்\nஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் முன்னாள் மேலாளரான ராட் காப்ஸ் என்ஃபீல்ட் நிறுவனத்தின் வட அமெரிக்கப் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். (அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்டது). தொழிற்துறை வடிவமைப்புக் குழுவின் தலைவரான பியர்ரே டர்ப்லான்ச் டுகாட்டியிலிருந்து நியமிக்கப்பட்டார். இன்ஜின் பிரிவு தலைவரான ஜேம்ஸ் யங் டிரம்பில் பணிபுரிந்தார் மேலும் இலண்டனில் பணியிலமர்த்தப்பட்டார். தயாரிப்பு திட்டமிடல் மற்றும் புதிய திட்டங்கள் பிரிவு (புதிய செயல்திட்டங்கள்) தலைவர் சைமன் வார்பர்டனும் டிரம்பிலிருந்து வந்தவர்.\nபுதிய திட்டங்களின் (புதிய செயல்திட்டங்கள்) மார்க் வெல்ஸ் மற்றும் ஐயான் ரைட் ஆகியோர் வடிவமைப்பு நிறுவனமான ஸெனோபியா இல் வேலை பார்த்த போது என்ஃபீல்டின் கிளாசிக் மற்றும் கான்டினன்டல் ஜிடி மாதிரிகளில் வேலை பார்த்தனர். அவர்கள் இருவரும் இப்போது ராயல் என்ஃபீல்டின் இலண்டன் தொழில்நுட்ப மையத்தில் இணைந்திருக்கின்றனர். மேலும் லால் சந்தையில் வெற்றியடைய நுட்பமான பொறியியலைப் போலவே நல்ல சந்தைப்படுத்தலும் முக்கியமானது என்பதை உணர்ந்திருக்கிறார். அதனால் தான் சமீபத்தில் ருத்ரதேஜை பணியில் அமர்த்தியுள்ளார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nMORE சித்தார்த்தா லால் NEWS\nசித்தார்த்தா லால் மீண்டும் எய்ச்சர் மோட்டார்ஸ் தலைவர் ஆனார் .. சம்பளப் பிரச்சனை தீர்ந்தது..\n10% சம்பள உயர்வு கேட்ட சித்தார்த்தா லால்.. பதவியில் இருந்தே நீக்க முடிவு..\nஇவர்களை தவிர வேறு எந்த அரசியல் கட்சியும் இந்த பட்டியலில் இல்லை.. அப்படி என்ன பட்டியல் இது\nமுதன் முறையாக உலகதரம் வாய்ந்த கார்கள் பட்டியலில் ஆடி, பிஎம்டபள்யூ-க்கு இணையாக இந்திய நிறுவனம்\nபோலி-யோ போலி.. போலி-க்கு எல்லாம் போலி.. பாவம் இவர்கள்..\n2018இல் ஈகாமர்ஸ் நிறுவனங்கள் இதைதான் செய்யப்போகிறது..\nஆடை உலகின் முடிசூடா மன்னன்..\nஒவ்வொரு பிராண்டுக்கும் ஒரு மதிப்பு இருக்கு.. தெரியுமா உங்களுக்கு..\nதிண்ண திண்ண திகட்டாது.. அப்படியே சாப்பிடலாம்..\nஉலகின் டாப் 10 வாட்ச் பிராண்டுகள் இதுதான்..\nபெண்களுடன் போட்டிபோடும் ஆண்களின் ஆடை நிறுவனங்கள்..\nஐசிஐசிஐ வங்கியின் முழுமையான பெயர் என்னான்னு தெரியுமா..\nRead more about: சித்தார்த்தா லால் ராயல் என்ஃபீடு பிராண்டு வெற்றி கதைகள் siddhartha lal royal enfield success story\nதங்கம் வாங்க இது சரியான நேரம் தான்.. உச்சத்தில் இருந்து ரூ.9,500 மேலாக சரிவு..\nரிஸ்க் எடுக்கும் முகேஷ் அம்பானி ரூ.4000க்கு ஸ்மார்ட்போன் விற்றால் எவ்வளவு நஷ்டம் தெரியுமா\nஅம்பானிக்கு போட்டியாக களமிறங்கும் அதானி.. ஒவர்டேக் செய்வாரா..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/worldnews/2021/08/16/afghan-president-fled-with-cars-chopper-full-of-cash-russia-embassy-report", "date_download": "2021-09-24T23:57:11Z", "digest": "sha1:DVW2DDK3XS3DCPDRRDWMHLAXJ4ZEAFW6", "length": 8752, "nlines": 55, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Afghan President Fled With Cars, Chopper Full Of Cash: Russia embassy report", "raw_content": "\n4 கார்கள் நிறைய பணம்.. ஹெலிகாப்டரில் ஆப்கன் அதிபர் தப்பியது எப்படி - அதிர்ச்சி தகவலை வெளியிட்ட ரஷ்யா\nஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி பணம் நிரப்பட்ட கார்கள் மற்றும் ஹெலிகாப்டரோடு தப்பியோடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஆப்கானிஸ்தானின் தலைநகர் காபுலை தாலிபான் அமைப்பினர் கைப்பற்றிய நிலையில் அந்நாட்டின் அதிபர் பதவியை ராஜினாமா செய்த அஷ்ரப் கனி தஜிகிஸ்தானுக்கு பணம் நிரப்பட்ட கார்கள் மற்றும் ஹெலிகாப்டரோடு தப்பியோடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆப்கானிஸ்தானின் அரசுப் படைகளுக்கு ஆதரவாக இருந்து வந்த அமெரிக்க படைகள் சொந்த நாட்டிற்கு திரும்புவதாக முடிவெடுத்து வெளியேறியத் தொடங்கின. இதனையடுத்து அங்கு அரசுக்கு எதிராக போராடி வந்த தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.\nகடந்த சில நாட்களாக ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரங்களை வசப்படுத்திய தாலிபான்கள் நேற்று தலைநகர் காபுலை கைப்பற்றினர். இதன் காரணமாக அங்கு உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டது.\nஇதையடுத்து, ஆப்கானிஸ்தான் அதிபர் பதவியை அஷ்ரப் கனி ராஜினாமா செய்துவிட்டு தஜிகிஸ்தான் நாட்டிற்கு தப்பிச் சென்றுவிட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து ஆப்கானிஸ்தானின் அதிபர் மாளிகையை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர்.\nதாலிபான்கள் வசம் அதிகாரம் வந்துவிட்டதால் ஆப்கானிஸ்தான் மக்களில் பலர் அச்சமடைந்து, தங்கள் உடமைகளுடன் வெளிநாட்டிற்கு தப்பி செல்ல காபூல் விமான நிலையத்தில் குவிந்தனர். ஆனால் காபூலில் இருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.\nகாபூல் விமான நிலையத்தில் இருந்த விமானங்களில் முண்டியடித்து கொண்டு மக்கள் ஏறினர். சி - 17 குளோப்மாஸ்டர் விமானத்தில் ஏராளமானோர் ஏறினர். 3 பேர் விமானத்தின் சக்கரம் மற்றும் இறக்கைகளில் ஏறி அமர்ந்து கொண்டனர். விமானம் நடுவானில் பறந்த போது கட்டுப்பாட்டை இழந்த மூன்று பேர் பல்லாயிரம் அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து பலியாகினர்.\nஇந்நிலையில், ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி பணத்தால் நிரப்பப்பட்ட 4 கார்கள், ஒரு ஹெலிகாப்டருடன் தப்பிச் சென்றதாகவும், ஹெலிகாப்டரில் திணிக்கப்பட முடியாத மீதமிருந்த பணத்தை அப்படியே விட்டுச் சென்றதாகவும் காபூலில் உள்ள ரஷ்ய தூதரகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.\n”எங்கள் குழந்தைகள் பாலுக்குச் சாகிறார்கள்.. நீங்கள் அமைதிகாக்கிறீர்கள்”: பெண் இயக்குனர் உருக்கமான கடிதம்\nவீடியோகால், கூகுள் பே: ஊரடங்கால் தொழில் நுட்பத்தை கையில் எடுத்த பாலியல் தொழிலாளார்கள்\n“பேரனின் குறும்புத்தனத்தால் ஆத்திரம்” : பிளாஸ்ட் கவரை வாயில் திணித்து குழந்தையை கொடூரமாக கொன்ற பாட்டி \n“மொபைல்ல பார்க்கும்போது இப்படி ‘திக்கு’ திக்குன்னு இருக்கே..”: திகிலூட்டும் கவினின் ‘லிஃப்ட்’ ட்ரைலர்\n4 ஆண்டுகள் ஆச்சு; ஒரு முறையாவது சச்சரவில்லாமல் NEET நடைபெற்றுள்ளதா - பாஜகவை வெளுத்து வாங்கிய கி.வீரமணி\n“மொபைல்ல பார்க்கும்போது இப்படி ‘திக்கு’ திக்குன்னு இருக்கே..”: திகிலூட்டும் கவினின் ‘லிஃப்ட்’ ட்ரைலர்\n“மனைவி குளிக்கவில்லை என விவாகரத்து கோரிய கணவர்” : உத்தரப் பிரதேசத்தில் நடந்த வினோத வழக்கு - பின்னணி என்ன\n“33 பேர்.. 15 வயது சிறுமியை பல முறை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்”: 28 பேர் கைது - நடந்தது என்ன\n“தோஷம் கழிப்பதாக கூறி நகைகளை அபகரித்த போலி பெண் சாமியார் கைது”: விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tristarhousing.com/author/tristar/", "date_download": "2021-09-25T00:36:28Z", "digest": "sha1:WVOETEO62JRUVMO3RRQUGA7YYHSYDBHE", "length": 5428, "nlines": 167, "source_domain": "www.tristarhousing.com", "title": "tristar, Author at Tristar Housing and Developments Pvt. Ltd.", "raw_content": "\nபத்திரப்பதிவுக்கு முன் மனை உட்பிரிவு கட்டாயம்\nசொத்து வாங்குவோர் கவனிக்க வேண்டிய அடிப்படை ஆவணங்கள்\nபதிவு செய்யப்பட்ட பத்திரம் இல்லாமல் பட்டா பெற முடியாது\nவீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலம் பட்டா மாறுதல் பெறலாம்\nபட்டாவில் நில உரிமையாளர் படம்\nமனை உட்பிரிவு செய்தால் தான் பத்திர பதிவு\nபட்டா, அடங்கல் வைத்து சொத்துக்கு உரிமை கோருவது செல்லுமா \nபத்திரப்பதிவுக்கு முன் மனை உட்பிரிவு கட்டாயம்\nசொத்து வாங்குவோர் கவனிக்க வேண்டிய அடிப்படை ஆவணங்கள்\nபதிவு செய்யப்பட்ட பத்திரம் இல்லாமல் பட்டா பெற முடியாது\nவீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலம் பட்டா மாறுதல் பெறலாம்\nபட்டாவில் நில உரிமையாளர் படம்\nமனை உட்பிரிவு செய்தால் தான் பத்திர பதிவு\nபட்டா, அடங்கல் வைத்து சொத்துக்கு உரிமை கோருவது செல்லுமா \nசொத்துகளை வாங்க விரும்புவோர் அவசியம் வைத்திருக்க வேண்டிய கையேடு. எளிய தமிழில், விரிவான விளக்கங்களுடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2019/01/blog-post_22.html", "date_download": "2021-09-25T01:01:37Z", "digest": "sha1:P7YX27NOLWAKBPLAFDUFQ7WLXOS4DBF4", "length": 9674, "nlines": 45, "source_domain": "www.vannimedia.com", "title": "புலி - கொத்துக் குண்டுகளை கொண்டு அப்பாவித் தமிழ் மக்கள் மீது தாக்குதல் - VanniMedia.com", "raw_content": "\nHome LATEST NEWS புலி - கொத்துக் குண்டுகளை கொண்டு அப்பாவித் தமிழ் மக்கள் மீது தாக்குதல்\nபுலி - கொத்துக் குண்டுகளை கொண்டு அப்பாவித் தமிழ் மக்கள் மீது தாக்குதல்\nதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுத்திருந்த இறுதிக்கட்ட போரின் போது சர்வதேச ரீதியில் தடை செய்யப்பட்ட கிளஸ்டர் குண்டுகள் என அழைக்கப்படும் கொத்துக் குண்டுகளும், இரசாயன ஆயுதங்களையும் கொண்டு அப்பாவித் தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்ததாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சிறிலங்கா நாடாளுமன்றில் ஜனவரி ஒன்பதாம் திகதியான இன்றைய தினம் மீண்டும் பகிரங்கமாக குற்றம் சாட்டினர்.\nபோருக்குள் சிக்கிக்கொண்டிருந்த அப்பாவித் தமிழ் மக்கள் மீது சிறிலங்கா இராணுவத்தின் உள்ளிட்ட அரச படையினரால் கொத்து குண்டுகளும், இரசாயன ஆயுதங்களும் பயன்படுத்தப்பட்டதற்கு தான் உயிருடன் இருக்கும் ஒரு சாட்சி என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா நாடாளுமன்றில் தெரிவித்தார்.\nஅதேவேளை இந்த கொடூரங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் விடுத்த கோரிக்கையை நிராகரித்த சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, வெறும் அரசியல் இலாபத்தை அடைவதற்காகவே இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை கூட்டமைப்பினர் முன்வைத்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்\nபுலி - கொத்துக் குண்டுகளை கொண்டு அப்பாவித் தமிழ் மக்கள் மீது தாக்குதல் Reviewed by CineBM on 07:21 Rating: 5\nகொரோனா வைரஸ் காரணமாக அடுத்த ஈழத் தமிழர் பலி- எண்ணிக்கை அதிகரிப்பு\nசுவிஸில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணம் அனலைதீவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். சுவிஸ் Lausanne வசிப்பிடமாகக் கொண்ட சிவசம்...\nலண்டனில் மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவல் பலி- தமிழ் பற்றாளர்\nலண்டன் வற்பேட்டில் வசித்து வரும் லோகசிங்கம் பிரதாபன் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளதாக வன்னி மீடியா இணையம் அறிகிறது. இவர் கொரோனா வைரஸ் த...\nலண்டன் விம்பிள்டன்னில் மற்றும் ஒரு ஈழத் தமிழர் குணரட்ணம் அவர்கள் கொரோனாவால் சாவு \nலண்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத் தமிழர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. யாழ்.வடமராட்ச...\nதலைவர் பிரபாகரன் மகன் பெயரால் துல்கரின் தயாரிப்பாளர் இணையம் ஹக்- உண்மை என்ன \nசமீபத்தில் வெளியான மலையாள படமான “வாறேன் அவசியமுன்ட்” என்ற, மலையாள திரைப்படத்தில் ஒரு நாயை பார்த்து “பிரபாகரா” என்று அழைக்கிறார் சுரேஷ் கோ...\nயாழில் சண்டையின்போது அடித்து கொல்லப்பட்ட முதியவர்\nகாணிப் பிணக்கு கைக்கலப்பாக மாறியதால் இடம்பெற்ற தாக்குதலில் முதியவர் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். கொடிகாமம் பகுதியில் இடம்பெ...\nகொரோனா வைரசால் உலகமே பாதிப்பு: சீனாவுக்கு எதிராக அமெரிக்கா வழக்கு\nசீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் 1-ந்தேதி தோன்றிய கொரோனா வைரஸ், இப்போது உலகம் முழுவதும் பரவி விட்டது. 25 லட்சத்துக்கும் அதிகம...\nதிருக்கேதீஸ்வர ஆலய வன்முறைச் சம்பவம்\nசரித்திரப் பிரசித்திபெற்ற திருத்தலமான திருக்கேதீஸ்வர ஆலய வீதி வளைவு ஒரு கத்தோலிக்க குருவின் வழிகாட்டலில் சேதமாக்கப்பட்ட நிகழ்வுக்கு எமது அ...\n2 பெண்களை கொன்ற காமகொடூரன் மேலும் பல பெண்களை கற்பழித்து கொன்றானா\nசெஞ்சி அருகே 2 பெண்களை உல்லாசம் அனுபவித்துவிட்டு கொலை செய்த காமகொடூரன் மேலும் பல பெண்களை உல்லாசம் அனுபவித்துவிட்டு கொலை செய்திருக்கலாம் எ...\nமனித நேயத்தோடு முஸ்லீம்களை புலிகள் வெளியேற்றினார்கள்: 1990ல் இருந்த உத்தமன் மாஸ்டர் தகவல். இதோ..\nயாழில் இருந்து சுமார் 29 வருடங்களுக்கு முன்னர்(1990) முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டார்கள். இந்த விடையம் இன்று வரை சர்சையாக இருந்து வந்தது...\nஇலங்கையில் நடந்த பயங்கர ச���்பவம்; இப்படியுமொரு கொடூரத்தயா\nஒன்பது வயது சிறுமி ஒருவரை கொலை செய்து புதைத்ததாக சந்தேகப்படும் தாய் மற்றும் அவரின் திருட்டுக் காதலன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kovaikkavi.wordpress.com/2011/01/18/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%BE-1-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-09-25T01:04:53Z", "digest": "sha1:YM3CQLWOJQ5XYJFYQCL2V5DVXRYYKORF", "length": 16256, "nlines": 201, "source_domain": "kovaikkavi.wordpress.com", "title": "7. பயிற்சி உலா 1 (சிறுவர் இலக்கியம்.) | வேதாவின் வலை..", "raw_content": "\nதமிழ் பேசித் தமிழை நேசிக்கும் தமிழாள் பக்கம்\n7. பயிற்சி உலா 1 (சிறுவர் இலக்கியம்.)\n18 ஜன 2011 2 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பிள்ளை, பெற்றோரியல் - ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது)\nபயிற்சி உலா – சிறுவர் இலக்கியம் 1.\nவெளியே வெய்யில், மூன்றிலிருந்து ஆறு வயதுப் பிள்ளைகள் கும்மாளம் அடித்து விளையாடுகிறார்கள். அவர்களை மேற்பார்வை பார்த்தபடி பெரியவராய் நான் மட்டும் வெளியே தனிய.\nஇந்த உலகில் நாமும் உலா வரவேண்டும், பக்கத்து அறைப் பெரிய பிள்ளைகள் போல நாமும் விளையாட வேண்டும் என்ற உணர்வில், இறக்கையின் உள்ளேயிருந்து தலை நீட்டிக் குஞ்சுகள் வெளியே பார்ப்பது போல 3 வயது டானியலும் முஸ்தபாவும் பூஜ்யத்திலிருந்து மூன்று வயதுப் பகுதிக் குழந்தைகள் அறையிலிருந்து மெல்ல மெல்லத் தயங்கியபடியே தங்கள் பக்கத்தால் வெளியே வந்தனர்.\nஇந்த வெளி உலகத்தில் அவர்களும் தனியே உலா வந்து உலகைச் சமாளிக்க வேண்டுமே அவர்கள் தமது சிறு படலையைத் திறக்காமல் வெளியே வரும் ஆவலில் குட்டி போட்ட பூனை போல படலைக்கு உள்ளேயே வளைய வந்தது தெரிந்தது. ஆயினும் அவர்கள் வெளியே வருவதற்குரிய ஆடை போட்டிருப்பதும் தெரிந்தது. நான் நிற்பது தெரிந்தே அவர்களது அறைப் பெரியவர்கள் அவர்களை வெளியே வர அனுமதித்துள்ளதும் புரிந்தது.\nஅக் குழந்தைகளுக்கு ஒரு அங்கீகாரம் தேவைப்பட்டது. எம்மோடு இணைய ஒரு அனுமதி தேவை என்பது அவர்கள் தயக்கத்தில் தெரிந்தது. அதைப்பரிந்து கொண்ட நான் ‘ஹாய் டானியல் ..’ என்று வார்த்தையால் அவர்களை அணைத்து, வாங்களேன்…..விளையாடுவோம் என்று நன்கு சிரித்தபடி அழைத்தேன். அவ்வளவு தான் முகத்தின் தயக்கம் முழுதுமாய் மாற, என் ஏற்றுக் கொள்ளலின் மகிழ்வில் ஓடி வந்து இணைந்து ஒவ்வொரு விளையாட்டிலும் பத்துப் பத்���ு நிமிடங்கள் முயற்சித்தனர். இப்போது நான் பார்த்தும் பார்க்காதது போல, ஆனாலும் அவர்களை மறைவாகக் கண்காணித்தபடி நின்றேன்.\nஅவர்கள் தமக்குள் பேசிச் சிரித்தபடி பாய்ந்து ஓடி விளையாடி அனுபவித்தனர். தமக்குத் துணையாக ஒரு பெரியவர் தயார் நிலையில் இப்போது உள்ளார் எனும் பாதுகாப்பு உணர்வு அது. முழு இடமும் தமக்குச் சொந்தம் போல இயல்பாக மகிழ்ந்து விளையாடினார்கள்.\nகுழந்தைகளுடன் ஒரு புன்முறுவல், ஒரு வார்த்தையின் அணைப்பு, ஒரு நெருக்கம் மிக அன்னியோன்னியத்தைத் தந்திடும். நிறைந்த மனோபலத்தை இது அவர்களுக்கும் தந்திடும்.\nஇந்தத் தொல்லை மிகுந்த வெளி உலகில் அவர்கள் தனியே தம்மைச் சமாளிக்க வரும் உலா, ஒரு பரிசோதனை இது. 3வயது தான் இவர்களுக்கு. ஒரு பெரிய மனிதர்களின் ஆசாபாசத்துடன் மலர்ந்த தளிர்கள்.\n5, 6 வயது வலியவன் இவர்கள் விளையாட்டைத் தடுப்பான். விளையாடும் பொருளைப் பிடுங்குவான். போகும் போது வேணுமென்றே இடிப்பார்கள். நல்ல சந்தர்ப்பங்களைத் தட்டி விடுவார்கள். தட்டி விட்டு ஒரு வார்த்தையும் பேசாது, மன்னிப்பும் கேட்காது விலகித் தம் காரியம் பார்ப்பார்கள். இவைகளைக் கவனித்துச் சரியானபடி இயங்கப் பண்ணலே எமது கடமை. இந்த உலகத்துத் தொல்லை பெரியவர்களுக்கு மட்டுமல்ல,\nவலியவன் மெலியவனை வருத்துதல், அழுத்துதல் சிறு உலகத்திலும் உண்டு. இதில் தான் டானியலும், முஸ்தபாவும் யோசித்து யோசித்து இறங்குகிறார்கள் என்பது உங்களுக்குப் புரிகிறதா\nபெரியவர்கள் கண்காணிப்பில் சிறுவர்களைத் தனியே இயங்கப் பண்ணலே சிறந்த வழியாகும்.\nதேவையற்று நாம் மூக்கு நுழைப்பது அவர்களைப் பலவீனப் படுத்தும். தன் காலில் நிற்கும் தகுதியைத் தொலைக்கும்.\nPrevious 28. தாயகத்தின் சுதந்திரமே….. Next 8. பயிற்சி உலா 2 (சிறுவர் இலக்கியம்.)\n2 பின்னூட்டங்கள் (+add yours\nஉண்மைதான் வழிப்படுத்தாலே உண்மையான வழி மூக்கை நுழைப்பதல்ல. நமது தலையீட்டால் அவர்கள் சுயமுயற்ச்சியை எடுப்பதற்குத் தவறி விடுவார்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n47. பாமாலிகை (தமிழ் மொழி)\n493. சொல்லழகு. (பா மாலிகை (கதம்பம்)\n1. பயணக் கட்டுரைகள். (22)\n2. பயணக் கட்டுரைகள்(ஐரோப்பா) (26)\n3. பயணக் கட்டுரைகள். (தாய்லாந்து) (21)\n4. பயணக் கட்டு��ைகள்.. (மலேசியா) (15)\n5. பயணக் கட்டுரைகள். (இலங்கை) (12)\n6. பயணக் கட்டுரைகள் – (அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் பயணம்). (21)\nஉயிரெழுத்துப் பா வாணம் (1)\nகவிதை பாருங்கள்(படம்+ வரிகள்) (105)\nசிறுவர் பாடல்கள். (புத்தகமாக்கப்பட்டது) (26)\nநான் பெற்ற பட்டங்கள். (7)\nநூல் மதிப்பீடு – முன்னுரை (3)\nபா மாலிகை (அஞ்சலிப் பா ) (22)\nபா மாலிகை (கதம்பம்) (492)\nபா மாலிகை (காதல்) (68)\nபா மாலிகை (வாழ்த்துப்பா) (47)\nபாமாலிகை (தமிழ் மொழி) (47)\nபாராட்டு விழா- 2015. (10)\nபிள்ளை, பெற்றோரியல் – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (32)\nபெற்றோர் மாட்சி. – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (41)\nவாழுவியற் குறள்+தாழிசை. – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (27)\nவேதாவின் ஆத்திசூடி. – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (12)\nவேதாவின் மொழிகள். – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (23)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/237559", "date_download": "2021-09-25T00:12:14Z", "digest": "sha1:XHZGEIKLC5P22DWDLTFRGK3LWZ7RLXJC", "length": 6128, "nlines": 89, "source_domain": "selliyal.com", "title": "செல்லியல் செய்திகள் காணொலி : அசாலினாவுடன் கைகோர்க்கும் ஜசெக | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome No FB செல்லியல் செய்திகள் காணொலி : அசாலினாவுடன் கைகோர்க்கும் ஜசெக\nசெல்லியல் செய்திகள் காணொலி : அசாலினாவுடன் கைகோர்க்கும் ஜசெக\nசெல்லியல் செய்திகள் காணொலி | அசாலினாவுடன் கைகோர்க்கும் ஜசெக | 06 செப்டம்பர் 2021\nநடப்பு நாடாளுமன்ற அவைத் தலைவர் அசார் ஹாருணுக்கு எதிராக, அவரை அந்தப் பதவியில் இருந்து அகற்ற, 15-க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன.\nஅவரை நீக்கி விட்டு அசாலினா ஒத்மான் சைட்டை புதிய நாடாளுமன்ற அவைத் தலைவராகக் கொண்டு வர அம்னோ திட்டமிட்டிருக்கிறது என்பது குறித்த செய்திகளோடும், மேலும் சில முக்கியத் தகவல்களுடனும் மலர்கிறது செப்டம்பர் 6-ஆம் நாளுக்கான மேற்கண்ட செல்லியல் செய்திகள் காணொலி.\nமேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal\nPrevious article3.1 பில்லியன் ரிங்கிட் கொவிட் சிறப்பு நிதி உதவிகள் வழங்கப்படுகின்றன\nNext articleநெகிரி செம்பிலான் மந்திரி பெசாரைக் கவிழ்க்கும் போராட்டம் தொடங்கியது\nசெல்லியல் காணொலி : “பிரதமராக, இஸ்மாயில் சாப்ரியின் அரசியல் வியூகங்கள்”\nநாடாளுமன்ற அவையின் துணைத் தலைவர்கள் இனி 3 பேர்\nசெல்லிய��் காணொலி : மலேசியா தினம் உருவானது ஏன்\nசெல்லியல் காணொலி : “பிரதமராக, இஸ்மாயில் சாப்ரியின் அரசியல் வியூகங்கள்”\nதமிழ் நாடு : ஒரே நாளில் 560 ரவுடிகள் கைது – சைலேந்திரபாபு அதிரடி\nசெல்லியல் காணொலி : “பிரதமராக, இஸ்மாயில் சாப்ரியின் அரசியல் வியூகங்கள்”\nஹாமிட் சுல்தானின் நீதித்துறை முறைகேடுகளுக்கு எதிரானப் போராட்டம் வெற்றி பெறுமா\nஅல்தான்துயா தொடர்பான காவல் துறை புகார்கள் – குடும்பத்தினருக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.nicefiller.com/automatic-empty-tube-arranging-labelling-machine-toothpaste-tubes-hoses-round-objects-labels-applicator-automatic-sticker-labeler-equipment.html", "date_download": "2021-09-24T23:36:08Z", "digest": "sha1:LH7MKCEHSSNT5H3YOYKIPCJBJJBYKHRL", "length": 19582, "nlines": 110, "source_domain": "ta.nicefiller.com", "title": "தானியங்கு வெற்று குழாய் ஏற்பாடு லேபிளிங் இயந்திரம் பற்பசை குழாய்கள் குழாய் வட்ட பொருள்கள் லேபிள்கள் விண்ணப்பதாரர் தானியங்கி ஸ்டிக்கர் லேபிள் கருவி - NPACK", "raw_content": "\nஉபகரணங்கள் உற்பத்தி மற்றும் தரக் கட்டுப்பாடு\nநிரப்புதல் இயந்திரத்தை எவ்வாறு தேர்வு செய்வது\nலேபிளிங் இயந்திரத்தை எவ்வாறு தேர்வு செய்வது\nதானியங்கி வெற்று குழாய் ஏற்பாடு லேபிளிங் இயந்திரம் பற்பசை குழாய்கள் குழாய் வட்ட பொருள்கள் லேபிள்கள் விண்ணப்பதாரர் தானியங்கி ஸ்டிக்கர் லேபிள் கருவி\nமுகப்பு » தயாரிப்புகள் » லேபிளிங் இயந்திரம் » தானியங்கி வெற்று குழாய் ஏற்பாடு லேபிளிங் இயந்திரம் பற்பசை குழாய்கள் குழாய் வட்ட பொருள்கள் லேபிள்கள் விண்ணப்பதாரர் தானியங்கி ஸ்டிக்கர் லேபிள் கருவி\nஇந்த லேபிளிங் இயந்திரம் முக்கியமாக அழகுசாதனப் பொருட்கள், தொழிலுடன் தனிப்பட்ட நர்சிங் மற்றும் வாய், உணவு, வேதியியல் தொழில் குழாய் பொதி குழாய்கள் அடையாளத்தை ஒட்டுகிறது. அதிக துல்லியம், தேவையற்ற நம்பகத்தன்மை மற்றும் செயல்திறன் ஆகியவை அடையாள இயந்திர கோரிக்கையை ஒட்ட வாடிக்கையாளரை திருப்திப்படுத்தின; ஆனால் எங்கள் மேன்மை நியாயமான வடிவமைப்பு, முன்னணி செயலாக்க கைவினை மற்றும் உயர் துல்லியமான சட்டசபை, சிறந்த விற்பனைக்கு பிந்தைய சேவை ஆகியவற்றில் உள்ளது. ஆபரேட்டரின் இந்த உபகரண எளிமை, அச்சு மற்றும் லேபிளை மாற்றுகிறது, வசதியானது, சுத்தம் செய்ய எளிதானது மற்றும் பராமரிப்பு சேவை, பயனருக்கு பயன்பாட்டு செலவு குறைவாக இருக்க காரணமாகிறது க���ழாய் சிறந்த சாதனங்களின் அடையாளத்தை ஒட்டுகிறது.\nமிகவும் பயனுள்ள குழாய் அடையாளம் பணிநிலையத்தை ஒட்டுகிறது: சிம்ப்ளக்ஸ் செயல்பாடு, ஊட்டக் கட்டுப்பாடு, அடையாளத்தை ஒட்டவும், பொருளைப் பெற; பற்றாக்குறை பொருட்கள் பரிசோதனை மின்சார கண் மற்றும் தானியங்கி இடைநீக்கம் செயல்பாடு உட்பட.\nவேகம், துல்லியம், ஸ்திரத்தன்மை, எளிதில் மற்றும் பயன்படுத்துதல் மற்றும் பலவற்றோடு நெகிழ்வாக உகந்த சேர்க்கை.\nலேபிளிங் திசை & இயந்திர வரைதல்\nகுழாய் விசேஷமாக வடிவமைக்க அடையாளத்தை ஒட்டுகிறது, நிதானமாக விரைவாக வெளிப்படையானதாக இருக்கும் / குழாய் மீது பேஸ்ட்களை வட்டமிடாத ஒளிபுகா உலர் பசை லேபிள், பல வகையான வெவ்வேறு நீளங்களில் பொருத்தமானது, வெவ்வேறு விட்டம் குழாய் அடையாளத்தை ஒட்டுகிறது.\nசெயல்பாடுகள் சீரானவை, நம்பகமானவை: சேதமடையாதபோது ஒவ்வொரு குழாய் பதிவேற்றங்களுக்கும் உத்தரவாதம், துல்லியமாக இருக்க, அடையாளத்தை மென்மையாக ஒட்டுகிறது.\nதுருவமற்ற காற்று சிலிண்டர் அமைப்பைப் பயன்படுத்தவும்: உயர்தர பொருட்கள் வேகமானவை, ஒழுங்கு, நம்பகமானவை என்று உத்தரவாதம்.\nடிகோலேட்டர்கள் பொருத்துதல் சாதனத்தைப் பயன்படுத்தவும்: குழாய் உள்ளூர்மயமாக்கல் துல்லியமாக இருக்க வேண்டும், நம்பகமானதாக இருக்க, பராமரிக்க தேவையில்லை என்று உத்தரவாதம் அளிக்கப்படுகிறது.\nபாரோமெட்ரிக் அழுத்தம் பரிசோதனை வகை டம்பிங் சாதனம்: பேஸ்ட்களுக்கு உத்தரவாதம் அளித்த பிறகு அடையாளம் குழாய் நம்பகமான முன்னாள் மறுப்பு.\nலேபிளிங்கிற்காக உணவளிக்கும் ஹாப்பரில் லேபிள்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன\nமென்மையான குழாய்களுக்கான லேபிளிங் செயல்முறை\nYX-A100 தானியங்கி குழாய் லேபிளர் சீமென்ஸ் பி.எல்.சி தொடுதிரை கட்டுப்பாட்டு முறையைப் பயன்படுத்துகிறது.\nநுண்ணறிவு மிட்சுபிஷி சர்வோ லேபிளிங் அமைப்பு\nதுல்லியமான அதிவேக லேபிளிங் பொருத்துதலுடன் இயந்திர பதில் வேகமாக உள்ளது.\nசெயல்பட எளிதானது மற்றும் சரிசெய்ய.\nவெவ்வேறு குழாய்களின் அளவை வெவ்வேறு பக்ஸுடன் ஆதரிக்கவும்.\nகுழாய்கள் லேபிளிங் கருவிகளின் இயந்திர விவரக்குறிப்பு:\nலேபிளிங் வேகம் 40-60 குழாய்கள் / நிமிடம்.\nலேபிளிங் துல்லியம் ± 0.5 மி.மீ.\nலேபிள் விட்டம் (அதிகபட்சம்) 350 மி\nலேபிள் அகலம் (அதிகபட்சம்) 200mm\nகுழாய் விட்டம் (அதிகபட்சம்) 65mm\nகுழாய் விட்டம் (குறைந்தபட்சம்) 19mm\nகுழாய் நீளம் (அதிகபட்சம்) 220mm\nலேபிள் ரீல் கோர் விட்டம் 76.2mm\nபவர் 220 வி 50 ஹெர்ட்ஸ் 3000W\nகுழாய் லேபிளிங் இயந்திர மாதிரி NPACK-A100 கையிருப்பில் உள்ளது\nமென்மையான குழாய்களுக்கான மர வழக்கு பேக்கேஜிங் இயந்திர மாதிரி NPACK-A100\nமாடல் YX-A100 லேபிளிங் இயந்திரங்களுக்கான விற்பனைக்குப் பிந்தைய சேவை குழாய்கள் உணவளிக்கும் முறையுடன் முழுமையாக தானியங்கி\nதானியங்கி லேபிளிங் இயந்திர மாதிரி NPACK-A100 க்கான செயலில் கட்டுப்பாட்டு சுற்று\nஉத்தரவாதம்: எல்லா இயந்திரங்களுக்கும், இது உத்தரவாதத்திற்காக ஒரு வருடம் உரிமை கோருகிறது. (உத்தரவாதத்திலிருந்து விலக்கப்பட்டிருப்பது விபத்துக்கள், தவறாகப் பயன்படுத்துதல், தவறாகப் பயன்படுத்துதல், சேமிப்பக சேதம், அலட்சியம் அல்லது உபகரணங்கள் அல்லது அதன் கூறுகளை மாற்றியமைத்தல் போன்ற பிரச்சினைகள். உத்தரவாதத்திலிருந்து விலக்கப்பட்டவை. மேலும் எளிதான உடைந்த பகுதி உத்தரவாதத்தில் சேர்க்கப்படவில்லை)\nநிறுவல்: இயந்திரம் உங்கள் தொழிற்சாலைக்கு வந்த பிறகு, உங்களுக்குத் தேவைப்பட்டால், எங்கள் தொழில்நுட்ப வல்லுநர் இயந்திரத்தை நிறுவவும் சோதிக்கவும் உங்கள் இடத்திற்குச் சென்று இயந்திரத்தை இயக்க உங்கள் தொழிலாளிக்கு பயிற்சியளிப்பார் (ரயிலின் நேரம் உங்களைப் பொறுத்தது). செலவுகள் (விமான டிக்கெட், உணவு, ஹோட்டல், உங்கள் நாட்டில் பயண கட்டணம்) உங்கள் கணக்கில் இருக்க வேண்டும், மேலும் தொழில்நுட்ப வல்லுநருக்கு ஒரு நாளைக்கு 50 டாலர் செலுத்த வேண்டும். நீங்கள் பயிற்சி செய்ய எங்கள் தொழிற்சாலைக்கு செல்லலாம்.\nசேவைக்குப் பிறகு: கணினியில் சிக்கல் ஏற்பட்டால், எங்கள் தொழில்நுட்ப வல்லுநர் உங்கள் இடத்திற்குச் சென்று இயந்திரத்தை விரைவில் சரிசெய்யலாம். செலவு உங்கள் கணக்கில் இருக்க வேண்டும். (மேலே).\nபிளாஸ்டிக் குழாய்கள் லேபிளிங் உபகரணங்கள் தானியங்கி குழாய்கள் உணவு அமைப்பு அரை தானியங்கி கையேடு உணவுக் குழாய்கள் லேபிளிங் இயந்திரம்\nதானியங்கி லீனியர் கேன்கள் பாட்டில்கள் உலர்ந்த ஸ்டிக்கர் லேபிளிங் மெஷின் மடக்கு-சுற்றி லேபிள்கள் மெட்டல் டின்களுக்கான விண்ணப்பதாரர்\nஅதிவேக கிடைமட்ட லிட்டில் ரவுண்ட் பாட்டில் லேபிளிங் கருவி எட்டிகெட்டியர்மாசின் ஃபியூயர் க்ளீன் ஃப்ளாஷென்\nவட்ட பாட்டில்கள் அரை தானியங்கி டெஸ்க்டாப் லேபிளிங் இயந்திரம்\nசெங்குத்து சிவப்பு ஒயின் லேபிளிங் இயந்திரங்கள் சுற்று டர்ன்டபிள் பாட்டில்களுடன் தானியங்கி தானியங்கி முறைமை லேபிள்கள் லேபிளர் இயந்திரங்கள் தானியங்கி\nசுற்று பிளாஸ்டிக் கண்ணாடி பாட்டில்களுக்கான ஹாட் மெல்ட் பிசின் பசை லேபிளிங் இயந்திரம் நேரியல் வகை ஹாட்மெல்ட் ஸ்டிக்கர் அப்ளிகேட்டர் சிஸ்டம்\nசதுர பாட்டில்கள் நான்கு பக்க லேபிளிங் இயந்திரம் தானியங்கி செங்குத்து லேபிளர் இயந்திரங்கள் பலகோண கொள்கலன்களுக்காக தனிப்பயனாக்கப்பட்டுள்ளன\nபொருத்துதல் அமைப்பு தானியங்கி செங்குத்து லேபிளர் கருவிகளுடன் வட்ட பாட்டில்கள் கேன்கள் லேபிளிங் இயந்திரம்\nஷாங்காய் NPACK மெஷினரி கோ, லிமிடெட்.\nமுகவரி: கிழக்கு ஆலை, எண் .2009 சுப்பன் சாலை, ஜுஹாங் நகரம், ஜியாடிங் மாவட்டம், ஷாங்காய், 201808, சீனா.\nவீட்டு தயாரிப்புக்கான இயந்திரங்களை நிரப்புதல்\nதனிப்பட்ட பராமரிப்பு தயாரிப்புக்கான இயந்திரங்களை நிரப்புதல்\nமருந்து மற்றும் பயோமெடிக்கலுக்கான இயந்திரங்களை நிரப்புதல்\nஉபகரணங்கள் உற்பத்தி மற்றும் தரக் கட்டுப்பாடு\nஷாங்காய் NPACK மெஷினரி கோ, லிமிடெட்.\nமுகவரி: கிழக்கு ஆலை, எண் .2009 சுப்பன் சாலை, ஜுஹாங் நகரம், ஜியாடிங் மாவட்டம், ஷாங்காய், 201808, சீனா.\nஅரபு டச்சு ஆங்கிலம் பிரஞ்சு ஜெர்மன் இத்தாலிய ஜப்பனீஸ் பாரசீக போர்த்துகீசியம் ரஷியன் ஸ்பானிஷ் துருக்கிய தாய்\nபதிப்புரிமை © 2015 ஷாங்காய் NPACK மெஷினரி கோ., லிமிடெட்.\nதொழில்நுட்ப உதவி Hangheng.cc | எக்ஸ்எம்எல் தள வரைபடம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-09-25T01:31:18Z", "digest": "sha1:XKMJW7OCMK2FJN5FQSXDLPF6MAO3JLUL", "length": 28327, "nlines": 290, "source_domain": "ta.wikipedia.org", "title": "இலங்கை தமிழ் நாடக நூல்களின் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "இலங்கை தமிழ் நாடக நூல்களின் பட்டியல்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதன்மைப் பகுப்புகள் (வகுப்புப் பிரிவு)\nபொது அறிவு · கணனியியல்\nநூலியல் · நூலகவியல் · பொது\nதத்துவம் · உளவியல் · ஒழுக்கம்\nஇந்து தத்துவம் · அழகியல்\nபொது · பௌத்தம் · · இந்து\nசமூகம் · பெண்ணியம் · அரசறிவியல்\nபொருளியல�� · சட்டவியல் · கல்வியியல்\nபாட உசாத்துணை · வர்த்தகம்\nநாட்டாரியல் · கிராமியம் · பொது\nதமிழ் · சிங்களம் · ஆங்கிலம் · பொது\nவிஞ்ஞானம் · இரசாயனவியல் · கணிதம் · வானியல் · பொது\nதொழில் நுட்பம் · பொதுச் சுகாதாரம்\nமருத்துவம் · முகாமைத்துவம் · கணக்கியல் · யோகக்கலை · இல்லப்பொருளியல்\nஅரங்கியல் · திரைப்படம் · விளையாட்டு · பொது\nசிங்களம் · தமிழ் · பிறமொழி · கவிதை · நாடகம் · காவியம் · சிறுகதை · புதினங்கள் · திறனாய்வு, கட்டுரை · பலவினத்தொகுப்பு\n19ம் நூற்றாண்டு · சிறுவர் பாடல் · சிறுவர் நாடகம் · சிறுவர் சிறுகதை · சிறுவர் - பொது · புலம்பெயர் கதை · புலம்பெயர் கவிதை · புலம்பெயர் பல்துறை · புலம்பெயர் புதினம் · பொது\nதுறைசாரா வாழ்க்கை வரலாறு · ஊடகம் · சமயம் · போராளி · அரசியல் · பிரமுகர் · கலைஞர் · இலக்கிய அறிஞர்\nஆசியா · இலங்கைத் தமிழர் · இலங்கை · இனஉறவு · பொது · இனப்பிரச்சினை · இலங்கை பற்றி பன்னாட்டவர்\nஇலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட தமிழ் நாடக நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.\n11 வெளியிடப்பட்ட ஆண்டு விபரம் தரப்படாதவை\nஆண்டுகள் 1901 - 1910[தொகு]\nசங்கிலி இராசன் டிறாமா அல்லது தன்வினை தன்னைச் சூழ்ந்த நாடகம் - அச்சுமாநகர அதிவினோத சபாக்காரியஸ்தர். 1வது பதிப்பு, 1903. (யாழ்ப்பாணம்: ஞானப்பிரகாச யந்திரசாலை, அச்சுவேலி).\nபதிவிரதை விலாசம் - குமாரகுலசிங்க முதலியார். வலிகாமம் வடக்கு 1வது பதிப்பு, சௌமிய வருடம் (1909).\nஆண்டுகள் 1931 - 1940[தொகு]\nஉயிரிளங்குமரன் (நாடகம்) - நவாலியூர் க. சோமசுந்தரப் புலவர். திருநிலையம், உடுவில், 1வது பதிப்பு, பெப்ரவரி 1936.\nசத்தியேஸ்வரி: ஒரு தமிழ் நாடகம் - சாரா (இயற்பெயர்: க.வே. சாரங்கபாணி). சுன்னாகம்: க.வே.சாரங்கபாணி, உரும்பராய், 1வது பதிப்பு, 1938. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).\nசாந்திரகாசம் - வண. பிரான்சீஸ் கிங்ஸ்பரி. யாழ்ப்பாணம்: 1வது பதிப்பு 1940, 2வது பதிப்பு 1945, 3வது பதிப்பு 1953.\nஆண்டுகள் 1941 - 1950[தொகு]\nஅசோகமாலா - மு.இராமலிங்கம் (புனைபெயர்: முருகரம்மான்). 1வது பதிப்பு 1943\nமனோன்மணி நாடகம் - வண.பிரான்சீஸ் கிங்ஸ்பரி. 1வது பதிப்பு, 1950.\nஆண்டுகள் 1951 - 1960[தொகு]\nஇரு நாடகம்: பொருளோ பொருள், தவறான எண்ணம் - க.கணபதிப்பிள்ளை. 1வது பதிப்பு: 1952.\nஅகங்கார மங்கையின் அடக்கம்; ஓர் இனிய தமிழ் நாடகம் - ஜி.எஸ��.துரைராஜ் ஆபிரகாம். 1வது பதிப்பு: ஐப்பசி 1955.\nதமயந்தி திருமணம் - சோ. இளமுருகனார். 1வது பதிப்பு, 1955\nமாதவி மடந்தை - இலங்கையர்கோன் (இயற்பெயர்: ந. சிவஞானசுந்தரம்). திருமகள் அழுத்தகம், 1வது பதிப்பு: 1958.\nஇலங்கை கொண்ட இராஜேந்திரன்: சரித்திர நாடகம் - சதா. ஸ்ரீநிவாசன். 1வது பதிப்பு: 1960.\nஆண்டுகள் 1961 - 1970[தொகு]\nஅலங்கார ரூபன் நாடகம் தென்மோடிக் கூத்து. - சு. வித்தியானந்தன் (பதிப்பாசிரியர்). 1வது பதிப்பு: ஐப்பசி 1962.\nஎஸ்.தாக்கியர் நாடகம் - வ. ம. சூசைப்பிள்ளை. யாழ்ப்பாணம், 1வது பதிப்பு: 1962.\nசிலம்பு பிறந்தது - சொக்கன் (இயற்பெயர்:[க.சொக்கலிங்கம்). 1வது பதிப்பு: 1962\nநாடக மாலை - ஐயன்னா (இயற்பெயர்: ஐ. இராசரத்தினம்). 1வது பதிப்பு: ஆனி 1962.\nநானே குற்றவாளி: நாடகம் - சுவாமி எல். டெசி. 2ஆவது பதிப்பு, 1962.\nசிங்ககிரிக் காவலன் - சொக்கன் (இயற்பெயர்: க.சொக்கலிங்கம்). 1வது பதிப்பு: ஏப்ரல் 1963.\nமறக்குடி மாண்பு: ஓரங்க நாடகங்கள் - தொல்புரக்கிழார். (இயற்பெயர்: நா. சிவபாதசுந்தரம்). 1வது பதிப்பு: அக்டோபர் 1963.\nபூதத்தம்பி: வரலாற்று நாடகம் - த. சண்முகசுந்தரம், மாவிட்டபுரம்: வித்துவான் கணேசையர் தமிழ்ச் சங்கம், 1வது பதிப்பு: ஜனவரி 1964.\nஇறுதி மூச்சு (வரலாற்று நாடகம்).- த. சண்முகசுந்தரம். 1வது பதிப்பு: ஜுலை 1965.\nசேரன் சமாதி இலக்கிய நாடகம். - முத்து சிவஞானம். 1வது பதிப்பு: புரட்டாதி 1966.\nபணத்தைப் பார் - பாரதநேச ஈழச்செல்வன். 1வது பதிப்பு: 1966\nஇறுதிப் பரிசு'. - ஏ. ரி. பொன்னுத்துரை. (யாழ்ப்பாணம்: யாழ் இலக்கிய வட்டம்), 1வது பதிப்பு: 1967\nஞானசவுந்தரி நாடகம்: தென்பாங்குக் கூத்து. - சு. வித்தியானந்தன் (பதிப்பாசிரியர்). 1வது பதிப்பு: ஆனி 1967.\nதணியாத தாகம் - கரவைக்கிழார் (இயற்பெயர்: க. கந்தசாமி). அடம்பன்: நாக. பத்மநாதன், இசங்கன்குளம், 2வது பதிப்பு: 1970. 1வது பதிப்பு: 1968.\nதெய்வப் பாவை - சொக்கன் (இயற்பெயர்: க.சொக்கலிங்கம்). 1வது பதிப்பு: ஜனவரி 1968.\nஇராம நாடகம்: விளக்கங்களுடன் - வி. சி. கந்தையா (பதிப்பாசிரியர்). மட்டக்களப்பு: பிரதேச கலாமன்றம், 1வது பதிப்பு: 1969\nகோபுர வாசல் - இ. முருகையன். 1வது பதிப்பு: 1969.\nஆண்டுகள் 1971 - 1980[தொகு]\nதணியாத தாகம்: ஒரு திரைப்படச் சுவடி - சில்லையூர் செல்வராசன், 1வது பதிப்பு: ஏப்ரல் 1971.\nஒரு பிடி சோறு - கனக. செந்திநாதன். நீர்கொழும்பு இலக்கிய வட்டம், 1வது பதிப்பு: டிசம்பர் 1976.\nஆண்டுகள் 1981 - 1990[தொகு]\nபாரதி வரலாற்று நாடகம் - சிலோன் விஜயேந்திரன். சென்னை 1வது பதிப்பு, சூன் 1982.\nஆண்டுகள் 1991 - 2000[தொகு]\nகோலங்கள் ஐந்து - கோகிலா மகேந்திரன், ஏ. ரீ.பொன்னுத்துரை (பதிப்பாசிரியர்கள்). 1வது பதிப்பு: டிசம்பர் 1993\nஅசட்டு மாப்பிள்ளை - வரணியூரான் (இயற்பெயர்: எஸ்.எஸ். கணேசபிள்ளை). 1வது பதிப்பு: டிசம்பர் 1994.\nஅன்னை இட்ட தீ- குழந்தை ம.சண்முகலிங்கம். சென்னை 1வது பதிப்பு: ஜனவரி 1997.\nகந்தன் கருணை- என். கே. ரகுநாதன். தெகிவளை: என். கே.ரகுநாதன், 1வது பதிப்பு: டிசம்பர் 1999.\nஏகலைவன்- இளைய பத்மநாதன். சென்னை: பல்கலை ஆய்வு மற்றும் வெளியீடு, 1வது பதிப்பு: நவம்பர் 2000.\nசங்கடங்கள் - இ. முருகையன். தேசிய கலை இலக்கியப் பேரவை, 1வது பதிப்பு: பெப்ரவரி 2000.\nதீனிப்போர் - இளைய பத்மநாதன். சென்னை: பல்கலை ஆய்வு மற்றும் வெளியீடு, 1வது பதிப்பு: நவம்பர் 2000.\nமீண்டும் இராமாயணம் மீண்டும் பாரதம் - இளைய பத்மநாதன். சென்னை பல்கலை ஆய்வு மற்றும் வெளியீடு, 1வது பதிப்பு: நவம்பர் 2000.\nஆண்டுகள் 2001 - 2010[தொகு]\nகூவாத குயில்கள் - அகளங்கன் (இயற்பெயர்: நா. தர்மராஜா). மட்டக்களப்பு: எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், 1வது பதிப்பு: டிசம்பர் 2001. ISBN 955-8666-01-7.\nபுகையில் கருகிய பூ - திக்குவல்லை கமால், 1வது பதிப்பு: ஓகஸ்ட் 2001. ISBN 955-95926-5-3.\nஉண்மை - இ. முருகையன். கொழும்பு: தேசிய கலை இலக்கியப் பேரவை, 1வது பதிப்பு: சூன் 2002. ISBN 955-8637-04-1.\nவேரை மறந்த விழுதுகள் - கீர்த்தி, (இயற்பெயர்: குமரேஸ்வரன் கீர்த்திசிங்கம்). சென்னை 1வது பதிப்பு: 2004.\nஈடு - எஸ். பொன்னுத்துரை, அ. சந்திரகாசன். சென்னை 1வது பதிப்பு: டிசம்பர் 2005. ISBN 81-903655-6-8.\nகழுதைக்கும் காலம் வரும்: நகைச்சுவை நாடகங்கள் - ஜீ. பீ. வேதநாயகம். சென்னை மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு: 2005.\nமணிமேகலை (நாடகம்) - இன்குலாப். சென்னை குமரன் பப்ளிஷர்ஸ், 1வது பதிப்பு: டிசம்பர் 2005.\nதுயரப் பாறை - முத்து இராதாக்கிருஷ்ணன். 1வது பதிப்பு, 2006.\nசிதறிய என் சிந்தனை முத்துகள் - ஆர். ஜோசப் ஜெயகாந்தன், ISBN 955-99593-0-1\nகானல் நீர் கங்கையாகிறது – சோ. ராமேஸ்வரன், கொழும்பு: எஸ். கொடகே சஹ சகோதரயோ, 2006, ISBN 955-20-8934-4\nதாய்மண்ணே வணக்கம் - கீர்த்தி, (இயற்பெயர்: குமரேஸ்வரன் கீர்த்திசிங்கம்). சென்னை 1வது பதிப்பு: 2006.\nவானொலி நாடகம் தொகுதி நான்கு - எஸ். எஸ். துரை. 1வது பதிப்பு: ஏப்ரல் 2006.\nஇடிகரை மண்: நாடகங்கள் - தே.தேவானந்த் (இயக்குநர், செயல்திறன் அரங்க இயக்கம்). 1வது பதிப்பு: 2007\nசலங்கையின் நாதம் வரலாற்று நாடகம். - எம். உதயகுமார். 1வது பதிப்பு: நவம்பர் 2007. ISBN 978-955-8354-15-5.\nபக்த பூஜை: நாடகம் - என். மணிவாசகன். (புனைபெயர்: மணிக்கவிராயர்). 1வது பதிப்பு: ஜனவரி 2007.\nஅரங்கப் படையல்கள் - சு. செல்லத்துரை. தெல்லிப்பழை: 1வது பதிப்பு: ஒக்டோபர் 2007. (கொழும்பு, கீதா பதிப்பகம்).\nஅர்த்தமுள்ள உறவுகள்: (பரிசுபெற்ற நாடகங்கள்). - மரியம்பீபி சுல்தான், கண்டி, 1வது பதிப்பு: ஒக்டோபர் 2008.\nஒரு கலைஞனின் கதை - கலைச்செல்வன். 1வது பதிப்பு: ஜுலை 2008, ISBN 978-955-8354-27-8. (2009 இலங்கை சாகித்திய விருது பெற்றது)\nவீரவில்லாளி - எஸ். முத்துக்குமாரன் (2009 இலங்கை சாகித்திய விருது பெற்றது)\nநாடகம் - நாட்டியம் - புனிதவதி சண்முகலிங்கம். (வல்வெட்டித்துறை நாடக மன்றம்) 1வது பதிப்பு: பெப்ரவரி 2009.\nகங்கையின் நாட்டுக்கூத்து - அகளங்கன் (2010 தமிழியல் விருது பெற்றது)\nகூத்துக்கள் ஐந்து - கலையார்வன் கு. இராயப்பு (2010 தமிழியல் விருது பெற்றது)\nஆண்டுகள் 2011 - 2020[தொகு]\nமலையகத் தமிழர் நாடக வரலாறு: ஆ. முத்தையா\nவெளியிடப்பட்ட ஆண்டு விபரம் தரப்படாதவை[தொகு]\nஅன்பில் மலர்ந்த அமரகாவியம் - நீ.நீ. மரிய சேவியர் அடிகள். யாழ்ப்பாணம்\nஒரு துளி - நீ. மரிய சேவியர் அடிகள், யாழ்ப்பாணம்: திருமறைக் கலாமன்றம்.\nகன்னி பெற்ற கடவுள் வானொலி இசை உரை நாடகச் சித்திரம் - நீ. மரிய சேவியர் அடிகள். யாழ்ப்பாணம்: திருமறைக் கலாமன்றம்.\nமுதல் மணிமுடி - இன்பராஜன். ISBN 955-9262-18-1.\nஇலங்கை தேசிய நூற்பட்டியல் - தேசிய நூலக ஆவணவாக்கல் மத்திய நிலையம்: ISSN 0253- 8229\nபிழையான பன்னாட்டுத் தரப்புத்தக எண்களைக் கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 ஏப்ரல் 2021, 12:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-09-25T01:43:01Z", "digest": "sha1:ZOE6G6H3OSG6GJFUBXQWYPNISMOIMSNM", "length": 9460, "nlines": 186, "source_domain": "ta.wikipedia.org", "title": "வைலோப்பிள்ளி ஸ்ரீதரமேனன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவைலோப்பிள்ளி ஸ்ரீதரமேனோன்(1911-1985)- ஒரு புகழ் பெற்ற மலையாள கவிஞர் ஆவார்.\n1911-ஆம் ஆண்டு மே மாதம் 11-ம் தேதி கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள ¸கலூரில் பிறந்தார். 1985 ம் ஆண்���ு டிசம்பர் 22- ஆம் நாள் மறைந்தார்.\nசாகித்திய அக்காதமி விருது பெற்றோர் - மலையாளம்\nஆர். நாராயண பணிக்கர் (1955)\nஐ. சி. சாக்கோ (1956)\nதகழி சிவசங்கரப் பிள்ளை (1957)\nகே. பி. கேசவமேனன் (1958)\nபி. குஞ்ஞிராமன் நாயர் (1967)\nஇடசேரி கோவிந்தன் நாயர் (1969)\nஎம். டி. வாசுதேவன் நாயர் (1970)\nஎஸ். கே. பொற்றெக்காடு (1972)\nஅக்கிதம் அச்சுதன் நம்பூதிரி (1973)\nஓ. என். வி. குரூப் (1975)\nஎன். வி. கிருஷ்ணவாரியர் (1979)\nஎஸ். குப்தன் நாயர் (1983)\nஓ. வி. விஜயன் (1990)\nஎம். பி. சங்குண்ணி நாயர் (1991)\nஎன். பி. முகமது (1993)\nவிஷ்ணு நாராயணன் நம்பூதிரி (1994)\nசி. வி. ஸ்ரீராமன் (1999)\nகே. ஜி. சங்கரப்பிள்ளை (2002)\nகே. பி. அப்பன் (2008)\nயு. ஏ. காதர் (2009)\nஎம். பி. வீரேந்திரகுமார் (2010)\nஎம். கே. சானு (2011)\nஎம். என். பாலூர் (2013)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 20:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thuglak.com/thuglak/gallery_new.php", "date_download": "2021-09-25T00:42:54Z", "digest": "sha1:CN4BD7A4QUK25FRQ2E6HJCEMQLKCIKUW", "length": 4911, "nlines": 78, "source_domain": "thuglak.com", "title": "Thuglak Online", "raw_content": "\n\"போராட்டம் நடத்துவது மக்கள் கவனத்தை ஈர்க்கவே\" - திருச்சி சிவா (எம்.பி.) சொல்கிறார்\n\"எதிர்க்கட்சிகளின் போராட்டத்தில் அர்த்தம் இல்லை\" - குஷ்பு கூறுகிறார்\nபா.ம.க.வின் முடிவு அ.தி.மு.க.வை பாதிக்குமா\nதேவை மாநில, மத்திய அரசுகளின் புலனாய்வு\nஇறைவன் ஏன் உலகை படைத்தார்\nஈ.வெ.ரா. மறைக்கப்பட்ட உண்மைகள் - 38\nஅவர் தந்த அனுபவங்கள் - 47\nதமிழக முதல்வரின் நீட் கொள்கை விளக்கம்\nஸ்டெர்லைட் ஆலையை மூடியது சரியா\nஇது நம்ம நாடு — சத்யா\n\"போராட்டம் நடத்துவது மக்கள் கவனத்தை ஈர்க்கவே\" - திருச்சி சிவா (எம்.பி.) சொல்கிறார்\"எதிர்க்கட்சிகளின் போராட்டத்தில் அர்த்தம் இல்லை\" - குஷ்பு கூறுகிறார்பா.ம.க.வின் முடிவு அ.தி.மு.க.வை பாதிக்குமாதேவை மாநில, மத்திய அரசுகளின் புலனாய்வுநஷ்டத்தில் ஃபோர்டுஇறைவன் ஏன் உலகை படைத்தார்தேவை மாநில, மத்திய அரசுகளின் புலனாய்வுநஷ்டத்தில் ஃபோர்டுஇறைவன் ஏன் உலகை படைத்தார்ஜன்னல் வழியேஈ.வெ.ரா. மறைக்கப்பட்ட உண்மைகள் - 38அவர் தந்த அனுபவங்கள் - 47செய்திக் கட்டுரைதமிழக முதல்வரின் நீட் கொள்கை விளக்கம்தேவை இல்லாத குழப்பங்கள்ஸ்டெர்லைட் ஆலையை மூடியது சரியாஜன்னல் வழி���ேஈ.வெ.ரா. மறைக்கப்பட்ட உண்மைகள் - 38அவர் தந்த அனுபவங்கள் - 47செய்திக் கட்டுரைதமிழக முதல்வரின் நீட் கொள்கை விளக்கம்தேவை இல்லாத குழப்பங்கள்ஸ்டெர்லைட் ஆலையை மூடியது சரியாடியர் மிஸ்டர் துக்ளக்கார்டூன் — சத்யாஇது நம்ம நாடு — சத்யா\n\"போராட்டம் நடத்துவது மக்கள் கவனத்தை ஈர்க்கவே\" - திருச்சி சிவா (எம்.பி.) சொல்கிறார்\n\"எதிர்க்கட்சிகளின் போராட்டத்தில் அர்த்தம் இல்லை\" - குஷ்பு கூறுகிறார்\nபா.ம.க.வின் முடிவு அ.தி.மு.க.வை பாதிக்குமா\nதேவை மாநில, மத்திய அரசுகளின் புலனாய்வு\nஇறைவன் ஏன் உலகை படைத்தார்\nஈ.வெ.ரா. மறைக்கப்பட்ட உண்மைகள் - 38\nஅவர் தந்த அனுபவங்கள் - 47\nதமிழக முதல்வரின் நீட் கொள்கை விளக்கம்\nஸ்டெர்லைட் ஆலையை மூடியது சரியா\nஇது நம்ம நாடு — சத்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/37156/thozha-movie-press-meet", "date_download": "2021-09-24T23:46:35Z", "digest": "sha1:OMREMFLX42DEFMJ5EZ6INKT6JUDN34L5", "length": 11033, "nlines": 69, "source_domain": "www.top10cinema.com", "title": "கார்த்தியின் ‘தோழா’ அனுபவங்கள்! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nபிவிபி சினிமாஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பாக உருவாகியுள்ள ‘தோழா’ வருகிற 25-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகவிருக்கிறது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகியிருக்கும் இப்பட்த்தில் கார்த்தி, நாகார்ஜுனா, தமன்னா, பிரகாஷ் ராஜ், விவேக் முதலானோர் நடித்துள்ளனர். வம்சி இயக்கியிருக்கும் இப்படத்திற்கு கோபி சுந்தர் இசை அமைத்துள்ளார். இன்று காலை சென்னையில் இப்படம் சம்பந்தமான புரொமொஷன் நிகழ்ச்சி நடைபெற்றது, அப்போது கார்த்தி பேசும்போது,\n‘‘இப்படத்தில் நடித்தது இனிமையான ஒரு அனுபவம். சின்ன வயதில் நாகார்ஜுனா சார் நடித்த படங்களை பார்த்து ரசித்த எனக்கு அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு இப்படம் மூலம் கிடைத்தது. அது நான் செய்த பாக்கியம். இதுபோன்ற நிகழ்வுகள் எல்லோருக்கும் கிடைக்கும் என்றும் சொல்ல முடியாது. ‘தோழா’ இரண்டு கேரக்டர்கள் பற்றிய கதை. இதனை ஃபிரெஞ்ச் மொழி படத்தின் ரீ-மேக் என்று சொல்வதை விட, இது அந்த படத்தின் Adaption என்று தான் சொல்ல வேண்டும். வம்சி சார் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழி ரசிர்கர்களுக்கும் ஏற்ற வகையில் இதன் திரைக்கதை அமைத்து சிறப்பாக இயக்கியிருக்கிறார். தமிழுக்கான வசனங்களை ‘குக்கூ’ படப் புகழ் ராஜு முருகன் எழுதியுள்ளார்.அவரது அழகான வசனங்கள் இப்படத்தில் பெரிதும் பேசப்படும். அதைப் போல மதன் கார்க்கி எழுதியுள்ள ஒவ்வொரு பாடல் வரிகளும் அர்த்தமுள்ள வரிகளாக அமைந்துள்ளன. இப்படத்தில் நாகார்ஜுனா சார் ஏற்று நடித்திருக்கும் கேரக்டரை அவ்வளவு எளிதில் யாராலும் ஏற்று செய்ய முடியாது. தலை தவிர வேறு எந்தவொரு உடல் உறுப்பும் செயல்படாதவராக, ஒரு வீல் செயரில் உட்காந்தவாறு வரும் அவரது கேரக்டர் அனைவரையும் நெகிழ வைக்கும். இப்படத்திற்காக ‘பிவிபி சினிமாஸ்’ நிறுவனத்தினர் நிறைய செலவு செய்திருக்கிறார்கள். ரொம்பவும் காஸ்ட்லியான லோகேஷன்களுக்கு எல்லாம் அழைத்து சென்று இப்படத்தை படமாக்கியிருக்கிறார்கள். இந்த படம் அனைவருக்கும் பிடிக்கும். இது மாபெரும் வெற்றிப் படமாக அமையும் என்ற நம்பிக்கை எங்களுக்கு எல்லோருக்கும் இருக்கிறது’’ என்றார்.\nநாகர்ஜுனா பேசும்போது, ‘‘முதலில் இதன் ஒரிஜினல் படத்தை பார்த்த என் மனைவி அமலா, ‘நீங்கள் அந்த கேரக்டரில் நடிக்காதீர்கள், அதுமாதிரி உங்களை என்னால் பார்க்க முடியாது’ என்று தான் சொன்னார். அப்போதே நான் முடிவு செய்துவிட்டேன், அந்த கேரக்டரில் கண்டிப்பாக நடிக்க வேண்டும் என்று அப்படி என்னை மிகவும் பாதித்த கேரக்டர் அது. இப்படத்தில் என்னுடன் இணைந்து நடித்தது குறித்து கார்த்தி சொல்லும்போது தமிழில் நான் மீண்டும் நடிக்க வந்திருப்பது குறித்து பெருமையாக சொன்னார். என் வளர்ச்சியில் தமிழ் ரசிகர்களுக்கும் பெரும் பங்குண்டு அப்படி என்னை மிகவும் பாதித்த கேரக்டர் அது. இப்படத்தில் என்னுடன் இணைந்து நடித்தது குறித்து கார்த்தி சொல்லும்போது தமிழில் நான் மீண்டும் நடிக்க வந்திருப்பது குறித்து பெருமையாக சொன்னார். என் வளர்ச்சியில் தமிழ் ரசிகர்களுக்கும் பெரும் பங்குண்டு நான் தான் எல்லோருக்கும் நன்றி சொல்ல வேண்டும். இதயத்தை திருடாதே, உதயா, ரட்சகன், பயணம் போன்ற நல்ல படங்கள் எனக்கு தமிழில் தான் கிடைத்தன நான் தான் எல்லோருக்கும் நன்றி சொல்ல வேண்டும். இதயத்தை திருடாதே, உதயா, ரட்சகன், பயணம் போன்ற நல்ல படங்கள் எனக்கு தமிழில் தான் கிடைத்தன அந்த படங்களை போல இந்த ‘தோழா’வையும் நீ��்கள் ரசிப்பீர்கள். ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு இப்படம் மூலம் அனைவரையும் சந்திக்கவிருப்பதில் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்’’ என்றார்.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\n‘டெம்பர்’ ரீமேக்கில் நடிக்கப்போவது விஷாலா\nமீண்டும் இணைந்த ’தர்பார்’ ஜோடி\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்க, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனமும் ‘விவேகானந்தா...\nஹரீஷ் கல்யாண் நடிக்கும் படத்தின் அதிகாரரபூர்வ தகவல்\n‘தனுசு ராசி நேயர்களே’ படத்தை தொடர்ந்து ஹரீஷ் கல்யாண் ‘தாராள பிரபு’, மற்றும் பெயரிடப்படாத ஒரு படம்...\n‘அட்டகத்தி’ தினேஷ் நடிக்கும் ‘தேரும் போரும்’\n‘அட்டகத்தி’ தினேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘குண்டு’. இந்த படத்தை தொடர்ந்து தினேஷ் நடிக்க...\nஹீரோ ட்ரைலர் வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nதம்பி இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nஆதித்யா வர்மா வெற்றிவிழா புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2017/05/blog-post_625.html", "date_download": "2021-09-25T01:18:04Z", "digest": "sha1:CLCJEX5CW4ZXYL6TKTR5EYSWKQMWGPMR", "length": 9915, "nlines": 49, "source_domain": "www.vannimedia.com", "title": "இந்தோனிசியாவில் குண்டு வெடிப்பு..இரண்டு பேர் பலி? பலர் படுகாயம் - VanniMedia.com", "raw_content": "\nHome BREAKING NEWS LATEST NEWS உலகம் இந்தோனிசியாவில் குண்டு வெடிப்பு..இரண்டு பேர் பலி\nஇந்தோனிசியாவில் குண்டு வெடிப்பு..இரண்டு பேர் பலி\nஇந்தோனேசியாவில் உள்ள போக்குவரத்து முனையத்தில் தற்கொலை படையினர் நிகழ்த்திய தாக்குதலில் இரண்டு பேர் பலியாகியிருக்கலாம் என்றும் பலருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்தோனிசியா தலைநகர் Jakarta பகுதியில் உள்ள Kampung Melayu மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் அருகே உள்ளூர் நேரப்படி இரவு 9 மணி அளவில் பலத்த குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.\nஇதில் ஒரு பொலிசார் உட்பட பலர் காயமடைந்திருப்பதாகவும், இரண்டு பேர் உயிரிழந்திருக்க கூடும் என்றும் அதில் ஒருவர் குண்டு வெடிப்பு சம்பவத்தை நிகழ்த்திய தற்கொலை படையைச் சேர்ந்தவர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது\nமேலும் இத்தாக்குதலை இரண்டு பேர் நிகழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.\nமுதலில் ஒரு குண்டு வெடித்ததாகவும், அடுத்த பத்து நிமிடங்களில் அடுத்த ஒரு குண்டு என இரண்டு குண்டு வெடிப்பு சம்பவம் ஒரே இடத்தில் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதிடீரென்று நடந்த இச்சம்பவத்தால், பொலிசார் அங்கு விரைந்துள்ளதுடன், அப்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர்.\nஇஸ்லாமியர்கள் அதிகம் வாழும் நாடுகளில் இந்தோனிசியாவும் அடங்கும். கடந்த 2002-ஆம் ஆண்டு இந்தோனிசியாவில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 202 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தோனிசியாவில் குண்டு வெடிப்பு..இரண்டு பேர் பலி\nகொரோனா வைரஸ் காரணமாக அடுத்த ஈழத் தமிழர் பலி- எண்ணிக்கை அதிகரிப்பு\nசுவிஸில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணம் அனலைதீவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். சுவிஸ் Lausanne வசிப்பிடமாகக் கொண்ட சிவசம்...\nலண்டனில் மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவல் பலி- தமிழ் பற்றாளர்\nலண்டன் வற்பேட்டில் வசித்து வரும் லோகசிங்கம் பிரதாபன் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளதாக வன்னி மீடியா இணையம் அறிகிறது. இவர் கொரோனா வைரஸ் த...\nலண்டன் விம்பிள்டன்னில் மற்றும் ஒரு ஈழத் தமிழர் குணரட்ணம் அவர்கள் கொரோனாவால் சாவு \nலண்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத் தமிழர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. யாழ்.வடமராட்ச...\nதலைவர் பிரபாகரன் மகன் பெயரால் துல்கரின் தயாரிப்பாளர் இணையம் ஹக்- உண்மை என்ன \nசமீபத்தில் வெளியான மலையாள படமான “வாறேன் அவசியமுன்ட்” என்ற, மலையாள திரைப்படத்தில் ஒரு நாயை பார்த்து “பிரபாகரா” என்று அழைக்கிறார் சுரேஷ் கோ...\nயாழில் சண்டையின்போது அடித்து கொல்லப்பட்ட முதியவர்\nகாணிப் பிணக்கு கைக்கலப்பாக மாறியதால் இடம்பெற்ற தாக்குதலில் முதியவர் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். கொடிகாமம் பகுதியில் இடம்பெ...\nகொரோனா வைரசால் உலகமே பாதிப்பு: சீனாவுக்கு எதிராக அமெரிக்கா வழக்கு\nசீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் 1-ந்தேதி தோன்றிய கொரோனா வைரஸ், இப்போது உலகம் முழுவதும் பரவி விட்டது. 25 லட்சத்துக்கும் அதிகம...\nதிருக்கேதீஸ்வர ஆலய வன்முறைச் சம்பவம்\nசரித்திரப் பிரசித்திபெற்ற திருத்தலமான திருக்கேதீஸ்வர ஆலய வீதி வளைவு ஒரு கத்தோலிக்க குருவின் வழிகாட்டலில் சேதமாக்கப்பட்ட நிகழ்வுக்கு எமது அ...\n2 பெண��களை கொன்ற காமகொடூரன் மேலும் பல பெண்களை கற்பழித்து கொன்றானா\nசெஞ்சி அருகே 2 பெண்களை உல்லாசம் அனுபவித்துவிட்டு கொலை செய்த காமகொடூரன் மேலும் பல பெண்களை உல்லாசம் அனுபவித்துவிட்டு கொலை செய்திருக்கலாம் எ...\nமனித நேயத்தோடு முஸ்லீம்களை புலிகள் வெளியேற்றினார்கள்: 1990ல் இருந்த உத்தமன் மாஸ்டர் தகவல். இதோ..\nயாழில் இருந்து சுமார் 29 வருடங்களுக்கு முன்னர்(1990) முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டார்கள். இந்த விடையம் இன்று வரை சர்சையாக இருந்து வந்தது...\nஇலங்கையில் நடந்த பயங்கர சம்பவம்; இப்படியுமொரு கொடூரத்தயா\nஒன்பது வயது சிறுமி ஒருவரை கொலை செய்து புதைத்ததாக சந்தேகப்படும் தாய் மற்றும் அவரின் திருட்டுக் காதலன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2019/01/blog-post_32.html", "date_download": "2021-09-25T00:22:57Z", "digest": "sha1:YBIH2HMBXAQBJ4QPSLUJQAFXPRINF6CF", "length": 8632, "nlines": 47, "source_domain": "www.vannimedia.com", "title": "இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தில் பதற்றம் - VanniMedia.com", "raw_content": "\nHome BREAKING NEWS LATEST NEWS இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தில் பதற்றம்\nஇலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தில் பதற்றம்\nஇலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.\nஇன்று (வியாழக்கிழமை) காலை குறித்த திணைக்களத்தின் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன விசேட விருந்துபசார நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார்.\nஇதன் காரணமாக நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்தவர்கள் தங்களது விண்ணப்பங்களை திணைக்களம் ஏற்றுக்கொள்வதில் காலதாமதப்படுத்துவதாக தெரிவித்து வாதத்தில் ஈடுபட்டனர்.\nஇதன் போது விருந்துபசார நிகழ்விற்காவே தம்மை காக்க வைத்துள்ளனர் என விண்ணப்பதாரிகள் அறியவே அங்கு தீவிர நிலை ஏற்பட்டது.\nஇதன் பின்னர் மீண்டும் அதிகாரிகள் விண்ணப்பங்களை பெற்றுக்கொண்டு விரைவாக செயற்படுத்துவதில் தொடங்கியதால் அங்கு ஏற்பட்ட பதற்றமான நிலைமை விரைவில் கட்டுப்பாட்டிற்குள் வந்தது\nஇலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தில் பதற்றம் Reviewed by CineBM on 02:36 Rating: 5\nகொரோனா வைரஸ் காரணமாக அடுத்த ஈழத் தமிழர் பலி- எண்ணிக்கை அதிகரிப்பு\nசுவிஸில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணம் அனலைதீவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். சுவிஸ் Lausanne வசிப்பிடமாகக் கொண்ட சிவசம்...\nலண்டனில் மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவல் பலி- தமிழ் பற்றாளர்\nலண்டன் வற்பேட்டில் வசித்து வரும் லோகசிங்கம் பிரதாபன் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளதாக வன்னி மீடியா இணையம் அறிகிறது. இவர் கொரோனா வைரஸ் த...\nலண்டன் விம்பிள்டன்னில் மற்றும் ஒரு ஈழத் தமிழர் குணரட்ணம் அவர்கள் கொரோனாவால் சாவு \nலண்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத் தமிழர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. யாழ்.வடமராட்ச...\nதலைவர் பிரபாகரன் மகன் பெயரால் துல்கரின் தயாரிப்பாளர் இணையம் ஹக்- உண்மை என்ன \nசமீபத்தில் வெளியான மலையாள படமான “வாறேன் அவசியமுன்ட்” என்ற, மலையாள திரைப்படத்தில் ஒரு நாயை பார்த்து “பிரபாகரா” என்று அழைக்கிறார் சுரேஷ் கோ...\nயாழில் சண்டையின்போது அடித்து கொல்லப்பட்ட முதியவர்\nகாணிப் பிணக்கு கைக்கலப்பாக மாறியதால் இடம்பெற்ற தாக்குதலில் முதியவர் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். கொடிகாமம் பகுதியில் இடம்பெ...\nகொரோனா வைரசால் உலகமே பாதிப்பு: சீனாவுக்கு எதிராக அமெரிக்கா வழக்கு\nசீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் 1-ந்தேதி தோன்றிய கொரோனா வைரஸ், இப்போது உலகம் முழுவதும் பரவி விட்டது. 25 லட்சத்துக்கும் அதிகம...\nதிருக்கேதீஸ்வர ஆலய வன்முறைச் சம்பவம்\nசரித்திரப் பிரசித்திபெற்ற திருத்தலமான திருக்கேதீஸ்வர ஆலய வீதி வளைவு ஒரு கத்தோலிக்க குருவின் வழிகாட்டலில் சேதமாக்கப்பட்ட நிகழ்வுக்கு எமது அ...\n2 பெண்களை கொன்ற காமகொடூரன் மேலும் பல பெண்களை கற்பழித்து கொன்றானா\nசெஞ்சி அருகே 2 பெண்களை உல்லாசம் அனுபவித்துவிட்டு கொலை செய்த காமகொடூரன் மேலும் பல பெண்களை உல்லாசம் அனுபவித்துவிட்டு கொலை செய்திருக்கலாம் எ...\nமனித நேயத்தோடு முஸ்லீம்களை புலிகள் வெளியேற்றினார்கள்: 1990ல் இருந்த உத்தமன் மாஸ்டர் தகவல். இதோ..\nயாழில் இருந்து சுமார் 29 வருடங்களுக்கு முன்னர்(1990) முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டார்கள். இந்த விடையம் இன்று வரை சர்சையாக இருந்து வந்தது...\nஇலங்கையில் நடந்த பயங்கர சம்பவம்; இப்படியுமொரு கொடூரத்தயா\nஒன்பது வயது சிறுமி ஒருவரை கொலை செய்து புதைத்ததாக சந்தேகப்படும் தாய் மற்றும் அவரின் திருட்டுக் காதலன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2016/04/2016_13.html", "date_download": "2021-09-25T00:41:42Z", "digest": "sha1:SJRMYRF2YEBQT5GIQGTWYOVS3F6G245F", "length": 57000, "nlines": 296, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: தனுசு துர்முகி வருட பலன்கள் 2016&2017", "raw_content": "\nதனுசு துர்முகி வருட பலன்கள் 2016&2017\nமுனைவர் முருகு பால முருகன்\nதிரு முருகுஇராசேந்திரன் அவரின் மகன்\nதமிழ் மலர் வாரராசிப்பலன் ஜோதிடர்\nவிஜய் டிவி புகழ் ஜோதிட மாமணி,\nமுனைவர் முருகு பால முருகன் Ph.D in Astrology.\nஅவர்கள் தற்போது குறிகிய கால விஜயமாக மலேசியாவிற்கு வருகை\nதங்கும் நாட்கள் ஏப்ரல் 8ம் தேதி முதல் 19 வரை\nபாா்க்கும் நேரம் காலை 10.00 முதல் மாலை 08.00 வரை\nஜோதிட ஆலோசனை கட்டனம் 60 வெள்ளி மட்டுமே\nவிஜய் டிவியில் ஜோதிட தகவல்\nவிஜய் டிவியில் காலை 7.20 மணி முதல் 7.30 மணி வரை\nஎன்ற புதிய நிகழ்ச்சியினை காணத்தவறாதீர்\n(ஜோதிட தகவல் அனைத்தும் தற்போது\nஉள்ளது கண்டு மகிழுங்கள் )\nமுனைவர் முருகு பால முருகன்\nNo:19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nவடபழனி, சென்னை - 600 026\nதனுசு துர்முகி வருட பலன்கள் 2016&2017\n; மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்\nகள்ளம் கபடமின்றி உண்மையை மட்டுமே பேசும் குணம் கொண்ட தனுசு ராசி நேயர்களே உங்களுக்கு என் மனமார்ந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த துர்முகி ஆண்டு உங்களுக்கு சற்று ஏற்றத் தாழ்வுகள் நிறைந்த தாகவே இருக்கும். சனி பகவான் ஜென்ம ராசிக்கு விரய ஸ்தானமான 12ல் சஞ்சரிப்பதால் ஏழரை சனியில் விரய சனி நடைபெறுகிறது. இதனால் குடும்பத்தில் நிம்மதி குறைவுகள் எதிர்பாராத வீண் செலவுகள், தேவையற்ற அலைச்சல் டென்ஷன், போன்றவை உண்டாகும். என்றாலும் கேது 3ல் சஞ்சரிப்பதாலும், உங்கள் ராசியாதிபதி குரு வரும் ஆடி மாதம் 18ஆம் தேதி வரை பாக்கிய ஸ்தானமான 9ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதாலும் குடும்பத்திலும் சுபிட்சமான நிலையே இருக்கும். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். பூமி, மனை, வண்டி, வாகனங்கள் வாங்கும் யோகம் அமையும். பயணங்களாலும் அனுகூலம் ஏற்படும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பல பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். பல வகையான பொது நலக் காரியங்களுக்கான செலவுகள் செய்வீர்கள். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளை தடையின்றிப் பெற முடியும். புத்திர வழியிலும் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். வரும் ஆடி 18ஆம் தேதி முதல் (02.08.2016) குரு 10ஆம் வீட்டிற்கு மாறுதலாக விருப்பதால் பணவரவுகளில் நெருக்கடிகள் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகும். திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளிலும் தடை தாமதங்கள் ஏற்படும். கேது 3ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் எந்த பிரச்சனைகளையும் சமாளிக்கும் அளவிற்கு துணிவும் தைரியமும் கொடுக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது, முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்க்கவும். எதிர்பாராத சிறு சிறு உதவிகள் கிடைக்கப் பெறுவதால் எல்லா வித தேவைகளும் பூர்த்தியாகும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் அலைச்சலை குறைத்துக் கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவதன் மூலம் வீண் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம்.\nஉடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்பட்டாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். குடும்பத்திலுள்ளவர்களால் உண்டாகக் கூடிய மருத்துவ செலவுகளை சமாளிக்க கடன் வாங்கவேண்டியிருக்கும். தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் உண்டாவதால் மனநிம்மதி குறையும்.\nகணவன் மனைவி சற்று விட்டுக் கொடுத்து நடந்துக் கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். பூமி, நிலம், வண்டி, வாகனம் போன்றவற்றால் சிறு சிறு விரயங்களை எதிர் கொள்ள வேண்டியிருக்கும். உற்றார் உறவினர்கள் தேவையற்றப் பிரச்சனைகளை ஏற்படுத்தினாலும் சில நேரங்களில் அனுகூலமாக செயல்படுவார்கள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவதால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது.\nபணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை ஏற்பட்டாலும் எதையும் சமாளிக்க கூடிய அளவிற்கு பலமும் வலிமையும் கூடும். கொடுக்கல்&வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது நிதானித்து செயல் படவும். பண விஷயத்தில் நம்பியவர்களே துரோகம் செய்யக் கூடும் என்பதால் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.\nதொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் உண்டாகாது. புதிய ஒப்பந்தங்களில் கையழுத்திடும் போது கூட்டாளிகளை கலந்தாலோசித்து செய்யவும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவைகளால் சிறு சிறு அனுகூலங்கள் ஏற்பட்டாலும் நிறைய அலைச்சல்கள் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்படும். உடல் நிலை சோர்வடையும்.\nபணியில் உடனிருப்பவர்களை அனுசரித்து நடந்துக் கொண்டால் வேலை பளுவைக் குறைத்துக் கொள்ள முடியும். எதிர் பார்க்கும் உயர்வுகள் தாமதப்பட்டாலும், உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்பட்டு குடும்பத்தை விட்டுப் பிரியக் கூடிய சூழ்நிலைகளும் ஏற்படும். உடல் நிலையில் உண்டாக கூடிய பாதிப்புகளால் அடிக்கடி விடுப்பு எடுக்க நேரிடும்.\nபெயர், புகழ் மங்கக் கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது கட்சிப் பணிகளுக்காக நிறையப் பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருப்பதால் அலைச்சல்கள் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளுக்கும் மற்ற கட்சிகளின் ஆதரவுக் கிடைக்காது. வீண் விரயங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைகளும் உண்டாகும்.\nபயிர் விளைச்சல்கள் சிறப்பாக இருந்தாலும் சந்தையில் விளைப் பொருளுக்கேற்ற விலையினைப் பெற இயலாது. பட்டபாட்டிற்குப் பலலின்றிப் போகும். அரசு வழியில் எதிர்பாராத சில மானிய உதவிகள் கிடைக்கப் பெறுவதால் எதையும் சமாளித்து விடுவீர்கள். பூர்வீக சொத்து விஷயங்களில் தேவையற்ற வம்பு வழக்குகள் ஏற்பட்டு மனநிம்மதி குறையும்.\nஉடல் நிலையில் பாதிப்புகள் உண்டாகி அடிக்கடி மருத்துவ செலவுகள் ஏற்படும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெறும். பண வரவுகளில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். கணவன் மனைவி விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உறவினர்களிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும். சேமிக்க முடியாது.\nகல்வியில் சுமாரான நிலையே இருக்கும். இதனால் எதிர்பார்த்த மதிப்பெண்களை எடுப்பதில் சற்று சிரமம் ஏற்படும். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவு திருப்தியளிப்பதாக இருக்கும். விளையாட்டுப் போட்டிகளின் போது கவனமுடன் செயல்படுவது நல்லது. கல்விக்காக பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய சூழ்நிலைகள் உண்டாகும்.\nநிறம் ; மஞ்சள், பச்சை\nகிழமை ; திங்கள், வியாழன்\nகல் ; புஷ்ப ராகம்\nஏழரை சனியில் விரய சனி நடைபெறுவதால் சனிக்கிழமை தோறும் சனிபகவானுக்கு பரிகாரம் செய்வது, சனிப்ரீதியாக ஆஞ்சனேயரை வழிபடுவது உத்தமம், ராசியாதிபதி குரு ஆடி 18ஆம் தேதி முதல் ஜீவன ஸ்தானமான 10ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதால் வியாழக்கிழமைதோறும் தட்சிணாமூர்த்திக்கு நெய் தீப மேற்றுவது நல்லது.\nLabels: தனுசு துர்முகி வருட பலன்கள் 2016&2017\nவார ராசிப்பலன் மே 1 முதல் 7 வரை 2016\nஇசை துறையில் சாதிக்கும் யோகம்\nமே மாத ராசிப்பலன் -சுபமூகூர்த்தம். 2016\n6ஆம் இடமும் எதிரிகளை வெல்லும் திடமும்\nவார ராசிப்பலன் ஏப்ரல் 24 முதல் 30 வரை 2016\nவார ராசிப்பலன் ஏப்ரல் 17 முதல் 23 வரை 2016\nமீனம் துர்முகி வருட பலன்கள் 2016-2017\nகும்பம் துர்முகி வருட பலன்கள் 2016-2017\nமகரம் துர்முகி வருட பலன்கள் 2016-2017\nதனுசு துர்முகி வருட பலன்கள் 2016&2017\nவிருச்சிகம் துர்முகி வருட பலன்கள் 2016 2017\nதுலாம் துர்முகி வருட பலன்கள் 2016 - 2017\nகன்னி துர்முகி வருட பலன்கள் 2016&2017\nசிம்மம் துர்முகி வருட பலன்கள் 2016 - 2017\nவார ராசிப்பலன் ஏப்ரல் 10 முதல் 16 வரை 2016\nஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன் Ph.D in As...\nகடகம் துர்முகி வருட பலன்கள் 2016 2017\nமிதுனம் துர்முகி வருட பலன்கள் 2016 2017\nரிஷபம் துர்முகி வருட பலன்கள் 2016 2017\nமேஷம் துர்முகி வருட பலன்கள் 2016-2017\nவார ராசிப்பலன் ஏப்ரல் 3 முதல் 9 வரை 2016\nகேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nவிருச்சிகம் - குரு பெயர்ச்சி பலன் 2021 - 2022\nதிருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nகடகம் - குரு பெயர்ச்சி பலன் 2021 - 2022\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/210343-kannan-came-to-the-devotees-house-from-dwarka.html", "date_download": "2021-09-24T23:24:55Z", "digest": "sha1:MHTGXSNHXW4G2OUQPR54WJRO4M7QDPUV", "length": 38581, "nlines": 477, "source_domain": "dhinasari.com", "title": "துவாரகையிலிருந்து பக்தனின் வீட்டிற்கு வந்த கண்ணன்! - தினசரி தமிழ்", "raw_content": "\nபஞ்சாங்கம் செப்.25 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nகரூர் வைஸ்யா வங்கியில் பணி\nஆப் உபயோகிக்க குறிப்பு எழுதி வைத்த தந்தை பகிர்ந்த மகன்\nவிவாகரத்து விவகாரம்: தெளிவாக பதிலளித்த நாக சைதன்யா\nதவறான முடி திருத்தும்: 2 கோடி இழப்பீடு\nதில்ல�� நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு: ரௌடி உள்பட 4 பேர் சுட்டுக் கொலை\nஉள்ளாடைக்குள் மறைத்து தங்கம் கடத்தல் 23 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்\nமதுரை: சாலை பணியின் போது சதுஸ்ர சிவலிங்க சிலை கண்டுபிடிப்பு\nசெப்.23: தமிழகத்தில் 1,745 பேருக்கு கொரோனா; 27 பேர் உயிரிழப்பு\nகனவின் விளைவு: காக்கை, குயில் கண்டால்..\nகரூர் வைஸ்யா வங்கியில் பணி\nபெண்ணிற்கு தவறான சிகிச்சை.. உயிரிழந்தால் திமுக நிர்வாகி மருத்துவமனை முன்பு உறவினர்கள் சாலை மறியல்\nசுதந்திரம் 75: சென்னை வானொலி தயாரிப்பில் தினமும்… ‘பிளாசி முதல் செங்கோட்டை வரை’\nசெப்.23: தமிழகத்தில் 1,745 பேருக்கு கொரோனா; 27 பேர் உயிரிழப்பு\nஉறங்கும் குழந்தை.. தூளி மேலே தொங்கி கொண்டிருந்த பாம்பு.. அலறிய தாய்\nஆப் உபயோகிக்க குறிப்பு எழுதி வைத்த தந்தை பகிர்ந்த மகன்\nவிவாகரத்து விவகாரம்: தெளிவாக பதிலளித்த நாக சைதன்யா\nதவறான முடி திருத்தும்: 2 கோடி இழப்பீடு\nதில்லி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு: ரௌடி உள்பட 4 பேர் சுட்டுக் கொலை\nஒரு இளைஞனுக்காக 3 பெண்கள் போட்டி\nஇங்கிலாந்து: கப்பல் படைத் தளபதியாக ஜேம்ஸ்பாண்ட் நடிகர் டேனியல் கிராக் நியமனம்\nஅமெரிக்க பங்கு சந்தை: சாதனைப் படைத்த தமிழர்\nசிறுவனை வலைப் போட்டு தேடிய போலீஸ்\nமரணித்த பெண் உயிர்த்தெழுந்த அதிசயம்\n‘இவங்க’ உருவாக்கிய செயலியை நீக்கிய ஆப்பிள் கூகுள் நிறுவனங்கள்\nவிவாகரத்து விவகாரம்: தெளிவாக பதிலளித்த நாக சைதன்யா\n நன்றி கூறி மகள் ட்விட்\nஇங்கிலாந்து: கப்பல் படைத் தளபதியாக ஜேம்ஸ்பாண்ட் நடிகர் டேனியல் கிராக் நியமனம்\nரஜினி மகள்கள்.. திருப்பதியில் தரிசனம்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.25 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.22 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nமஹாளயபக்ஷ தர்ப்பணம்: செய்முறை (மந்திரங்களுடன்)\nகர்ம ��ந்தம்: ஆச்சார்யாள் அருளுரை\nதிருப்புகழ் கதைகள்: ஆகமங்கள் தொடர்பில் செய்ய வேண்டுவன..\nபாரதி-100: கண்ணன் பாட்டு (8)\nபாரதி-100: கண்ணன் பாட்டு (7)\nபாரதி-100: கண்ணன் பாட்டு (6)\nரங்கநாத ராமச்சந்திர ராவுக்கு மொழிபெயர்ப்புக்கான சாஹித்திய அகடமி விருது\nகரூர் வைஸ்யா வங்கியில் பணி\nஆப் உபயோகிக்க குறிப்பு எழுதி வைத்த தந்தை பகிர்ந்த மகன்\nவிவாகரத்து விவகாரம்: தெளிவாக பதிலளித்த நாக சைதன்யா\nதவறான முடி திருத்தும்: 2 கோடி இழப்பீடு\nதில்லி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு: ரௌடி உள்பட 4 பேர் சுட்டுக் கொலை\nஉள்ளாடைக்குள் மறைத்து தங்கம் கடத்தல் 23 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்\nமதுரை: சாலை பணியின் போது சதுஸ்ர சிவலிங்க சிலை கண்டுபிடிப்பு\nசெப்.23: தமிழகத்தில் 1,745 பேருக்கு கொரோனா; 27 பேர் உயிரிழப்பு\nகனவின் விளைவு: காக்கை, குயில் கண்டால்..\nகரூர் வைஸ்யா வங்கியில் பணி\nபெண்ணிற்கு தவறான சிகிச்சை.. உயிரிழந்தால் திமுக நிர்வாகி மருத்துவமனை முன்பு உறவினர்கள் சாலை மறியல்\nசுதந்திரம் 75: சென்னை வானொலி தயாரிப்பில் தினமும்… ‘பிளாசி முதல் செங்கோட்டை வரை’\nசெப்.23: தமிழகத்தில் 1,745 பேருக்கு கொரோனா; 27 பேர் உயிரிழப்பு\nஉறங்கும் குழந்தை.. தூளி மேலே தொங்கி கொண்டிருந்த பாம்பு.. அலறிய தாய்\nஆப் உபயோகிக்க குறிப்பு எழுதி வைத்த தந்தை பகிர்ந்த மகன்\nவிவாகரத்து விவகாரம்: தெளிவாக பதிலளித்த நாக சைதன்யா\nதவறான முடி திருத்தும்: 2 கோடி இழப்பீடு\nதில்லி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு: ரௌடி உள்பட 4 பேர் சுட்டுக் கொலை\nஒரு இளைஞனுக்காக 3 பெண்கள் போட்டி\nஇங்கிலாந்து: கப்பல் படைத் தளபதியாக ஜேம்ஸ்பாண்ட் நடிகர் டேனியல் கிராக் நியமனம்\nஅமெரிக்க பங்கு சந்தை: சாதனைப் படைத்த தமிழர்\nசிறுவனை வலைப் போட்டு தேடிய போலீஸ்\nமரணித்த பெண் உயிர்த்தெழுந்த அதிசயம்\n‘இவங்க’ உருவாக்கிய செயலியை நீக்கிய ஆப்பிள் கூகுள் நிறுவனங்கள்\nவிவாகரத்து விவகாரம்: தெளிவாக பதிலளித்த நாக சைதன்யா\n நன்றி கூறி மகள் ட்விட்\nஇங்கிலாந்து: கப்பல் படைத் தளபதியாக ஜேம்ஸ்பாண்ட் நடிகர் டேனியல் கிராக் நியமனம்\nரஜினி மகள்கள்.. திருப்பதியில் தரிசனம்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்க��்\nபஞ்சாங்கம் செப்.25 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.22 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nமஹாளயபக்ஷ தர்ப்பணம்: செய்முறை (மந்திரங்களுடன்)\nகர்ம பந்தம்: ஆச்சார்யாள் அருளுரை\nதிருப்புகழ் கதைகள்: ஆகமங்கள் தொடர்பில் செய்ய வேண்டுவன..\nபாரதி-100: கண்ணன் பாட்டு (8)\nபாரதி-100: கண்ணன் பாட்டு (7)\nபாரதி-100: கண்ணன் பாட்டு (6)\nரங்கநாத ராமச்சந்திர ராவுக்கு மொழிபெயர்ப்புக்கான சாஹித்திய அகடமி விருது\nகரூர் வைஸ்யா வங்கியில் பணி\nஆப் உபயோகிக்க குறிப்பு எழுதி வைத்த தந்தை பகிர்ந்த மகன்\nவிவாகரத்து விவகாரம்: தெளிவாக பதிலளித்த நாக சைதன்யா\nதவறான முடி திருத்தும்: 2 கோடி இழப்பீடு\nதில்லி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு: ரௌடி உள்பட 4 பேர் சுட்டுக் கொலை\nகரூர் வைஸ்யா வங்கியில் பணி\nஆப் உபயோகிக்க குறிப்பு எழுதி வைத்த தந்தை பகிர்ந்த மகன்\nவிவாகரத்து விவகாரம்: தெளிவாக பதிலளித்த நாக சைதன்யா\nதவறான முடி திருத்தும்: 2 கோடி இழப்பீடு\nதில்லி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு: ரௌடி உள்பட 4 பேர் சுட்டுக் கொலை\nவிவாகரத்து விவகாரம்: தெளிவாக பதிலளித்த நாக சைதன்யா\n நன்றி கூறி மகள் ட்விட்\nஇங்கிலாந்து: கப்பல் படைத் தளபதியாக ஜேம்ஸ்பாண்ட் நடிகர் டேனியல் கிராக் நியமனம்\nரஜினி மகள்கள்.. திருப்பதியில் தரிசனம்\nதுவாரகையிலிருந்து பக்தனின் வீட்டிற்கு வந்த கண்ணன்\nதுவாரகைக்கு அருகில் டாகோர் என்ற கிராமம் உள்ளது. சில காலம் முன்பு அங்கு ‘போதணா’ என்ற அந்தணர் வாழ்ந்து வந்தார்.\nஎப்போதும் துவாரகையில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணனையே எண்ணித் துதித்து, அவரைக் காண மாட்டோமா என்று ஏங்கிக்கொண்டிருப்பார். அதனால் அவரை அனைவரும் “துவாரகா ராமதாசர்” என்று கூப்பிட்டனர்.\nதினந்தோறும் உஞ்சவிருத்தி எடுத்து வந்து மனைவியிடம் கொடுப்பார். அவள் அதை சமைத்து, இறைவனுக்கு அர்ப்பணித்துவிட்டு பிறகு சாப்பிடுவார்கள்.\nஒவ்வாறு ஏகாதசிக்கும் விரதமிருந்து, இறைவனைப் பாடி மறுநாள் துவாதசியன்று தன்னால் முடிந்த அளவு உணவளித்து, பின் உணவு உண்பதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார்.\nஅதேபோல, ஆடி மாதம் ஏகாதசியன்று, டாகோரிலிருந்து பாதயாத்திரையாக துவாரகை சென்று, துவாரகாநாதனைத் தொழுது, மறுநாள் துவாதசியன்று தரிசித்துத் திரும்புவார்.\nஇவ்வாறு காலம் சென்றது. அவருக்கும் வயதாகிவிட்டது. தள்ளாமையால், முன்பு போல துவாரகைக்குச் செல்ல கஷ்டமாக இருந்தாலும், விடாமல் விரதத்தைப் பின்பற்றினார்.\nஒரு ஆடி மாதம் ஏகாதசியன்று துவாரகை புறப்பட்டார். அவரால் நடைப் பயணத்தைத் தொடர முடியவில்லை.\n எனக்கு வயதாகிவிட்டது, முன்பு போல் என்னால் உன்னைத் தரிசிக்க வர முடியுமா தெரியவில்லை. என்னால் முடியாவிட்டாலும், நீ எனக்கு எப்படியாவது தரிசனம் தர வேண்டும்” என்று வேண்டிக் கொண்டு, அழுதுகொண்டே அசதியில் உறங்கிவிட்டார்.\nஅவர் கனவில் கண்ணன் தோன்றி, கவலைப்படாதே உன் முன் ஒரு தேர் வரும், அதில் நான் இருப்பேன், என்னை நீ உன் ஊருக்குஅழைத்துச் செல்லலாம்” என்று கூறி மறைந்தார். கண் விழித்தபோது, எதிரே தேரும், அதில் துவாரகாநாதனும் இருப்பதைக் கண்டு மகிழ்ந்து, தேரில் ஏறி டாகோர் சென்றார்.\nவிக்ரஹத்தைப் பூஜை அறையில் வைத்து, தான் இல்லத்தையே கோவிலாக்கி, நாம சங்கீர்த்தனம் செய்யத் தொடங்கினார். அதே சமயம், துவாரகையில் கண்ணனின் மூலவிக்ரஹத்தைக் காணாமல் அர்ச்சகர்கள் திகைத்தனர்.\nடாகோரில் ராமதாசரின் வீட்டில் கண்ணன் விக்ரஹம் இருக்கும் தகவலறிந்து, அவர்கள் டாங்கேர் சென்றனர். ராமதாசரின் வீட்டிற்குச் சென்று கண்ணனை எடுத்துக் கொண்டு செல்லத் தொடங்கினர்.\n உன்னைப் பிரிந்து என்னால் இருக்க முடியாது” என்று அழுது அரற்றினார். அப்போது கண்ணன் அவரிடம், “என் எடைக்கு எடை பொன் தருவதாகச் சொல்” அவர்கள் கொடுத்து விடுவார்கள்” என்று சொன்னார்.\nஅவரும் அவ்வாறே சொன்னார். உஞ்சவிருத்தி செய்து பிழைக்கும் அவர் எங்கே பொன் தரப்போகிறார் என்று நினைத்த அர்ச்சகர்கள், அதற்கு சம்மதம் தெரிவித்தார்கள்.\nஒரு தராசில் துவாரகாநாதனின் விக்ரகத்தை வைத்தனர். ராமதாசர் வீட்டிற்குள் சென்று, அவரிடம் இருந்த ஒரே ஒரு பொன்னாலான, தனது மனைவியின் மூக்குத்தியை எடுத்து வந்து, இன்னொரு தட்டில் வைத்தார்.\nதனது மனைவியுடன் தராசை பிரதக்ஷிணம் செய்து நமஸ்கரித்தார். பின்னர், கண்களை மூடிக் கண்ணனைத் தியானித்தார். என்ன ஆச்சர்ய���் தராசின் இருதட்டுகளும் சரிசமமாக நின்றது.\nஅர்ச்சகர்களும், மற்றவர்களும் ராமதாசரின் பக்தியைக் கண்டு அதிசயித்து, ராமதாசரை வணங்கி, துவாரகாநாதனை அவரிடமே கொடுத்துவிட்டுத் திரும்பிச் சென்றனர்.\nமெய்சிலிர்த்த ராமதாசரும், தினமும் நாமசங்கீர்த்தனத்தால் கண்ணனைப் பாடி, தொழுது வணங்கினார். இன்றும் அவர் பாடிய அந்தப் பாடல்கள் துவாரகையில் பாடப்படுகின்றது.\nதன்னலமில்லாத பக்தியுடன் இறைவனை வழிபட்ட பக்தனின் கோரிக்கையை ஏற்று, பகவானே வந்தார்\nடாகோர் கோவிலில் உள்ள கண்ணனை ‘ராஞ்சோட்ஜி’ என்று அழைக்கின்றனர்.\nகண்ணன் போதணருடன் டாகோருக்கு மாட்டு வண்டியில் வந்தான் என்றும் சிலர் கூறுகின்றனர்.\nஅங்குள்ள ஒரு வேப்பமரத்தில், ஒரு கிளையில் உள்ள இலைகள் இனிப்பாகவும், மற்ற கிளைகளில் உள்ள இலைகள் கசப்பாகவும் இருக்குமாம்.\nகண்ணன் வரும் வழியில் அந்த மரத்தின் கிளையைப் பிடித்துக் கொண்டு சிறிது நேரம் நின்றான் என்றும், அதனால் அந்தக் கிளைகளில் உள்ள இலைகள் இனிக்கிறது என்றும் கூறுகின்றனர். அந்த மரம் இன்றும் இருக்கிறது\nஉடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்\nதினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்\nமஹாளயபக்ஷ தர்ப்பணம்: செய்முறை (மந்திரங்களுடன்)\nசெங்கோட்டை ஸ்ரீராம் - 24/09/2021 10:13 PM\nகரூர் வைஸ்யா வங்கியில் பணி\nஆப் உபயோகிக்க குறிப்பு எழுதி வைத்த தந்தை பகிர்ந்த மகன்\nவிவாகரத்து விவகாரம்: தெளிவாக பதிலளித்த நாக சைதன்யா\nதவறான முடி திருத்தும்: 2 கோடி இழப்பீடு\nதில்லி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு: ரௌடி உள்பட 4 பேர் சுட்டுக் கொலை\nபஞ்சாங்கம் செப்.25 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nமஹாளயபக்ஷ தர்ப்பணம்: செய்முறை (மந்திரங்களுடன்)\nஆரோக்கிய சமையல்: வரகு புளிப் பொங்கல்\nதமிழகத்தில் உள்ள 48 சுங்கச்சாவடிகளை 16 ஆகக் குறைக்க வேண்டும்\nதில்லி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு: ரௌடி உள்பட 4 பேர் சுட்டுக் கொலை\nசுதந்திரம் 75: சென்னை வானொலி தயாரிப்பில் தினமும்… ‘பிளாசி முதல் செங்கோட்டை வரை’\nமஹாளயபக்ஷ தர்ப்பணம்: செய்முறை (மந்திரங்களுடன்)\nகர்ம பந்தம்: ஆச்சார்யாள் அருளுரை\nஅன்று சுவாதி… இன்று சுவேதா.. மாறாத ‘நாடகக் காதல்’ மனோபாவம்\n விடியல் அரசே… எதிர்ப்பு ஏன்\nதிருக்குறள் ஓர் இந்து ஆன்மிக நூலே.. அதனால்�� ஆலயங்களில் ஓத திமுக., அரசு கட்டளை\nநாத்திக தமிழக அரசின் பிடியில் இருந்து அறநிலையத் துறை ஆலயங்கள் விடுவிக்கப்பட வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2021-09-24T23:42:03Z", "digest": "sha1:REMEIPVKGGF4KXCCEDGQHUFYGO6TILJF", "length": 14098, "nlines": 224, "source_domain": "patrikai.com", "title": "அமைச்சர்கள் மீதான நடவடிக்கைகளுக்கு ஜெயலலிதா விளக்கம் அளிக்க வேண்டும்!: கனிமொழி | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஅமைச்சர்கள் மீதான நடவடிக்கைகளுக்கு ஜெயலலிதா விளக்கம் அளிக்க வேண்டும்\nநீதிமன்ற இ-மெயில் பதிவுகளில் இருந்து பிரதமரின் படத்தை நீக்க உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஇன்று கேரளா மாநிலத்தில் 17,983 பேர் கொரோனாவால் பாதிப்பு\nட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்-ன் அடுத்த படத்தின் தமிழ் டைட்டில் ‘கணம்’ வெளியீடு….\n‘ஆனந்தம் விளையாடும் வீடு’ டீசர் வெளியீடு….\nதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று தி.மு.க.வின் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார்.\n‘பூரண மதுவிலக்கு பெண்கள் சந்திப்பு’என்ற உரையாடல் நிகழ்ச்சி, திருநெல்வேலி மாவட்டம் வெங்கடாம்பட்டி கிராமத்தில் நடைபெற்றது. மதுவினால் நேரடியாக, மறைமுகமாக பாதிக்கப்பட்ட கிராமப்புற பெண்கள், விதவைகள், கைவிடப்பட்ட பெண்கள், முதியோர், மாணவிகள் கலந்துகொண்டார்கள். இந்தக் கூட்டத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உரையாடினார்.\n“திமுக ஆட்சிக்கு வந்தால் கருணாநிதி போடும் முதல் கையெழுத்து மது ஒழிப்பாகதான் இருக்கும். மதுவால் சீ��ழிந்து இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் குடிப்பதற்காகவே கொள்ளையடிக்கும் அவலநிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டுள்ளது.\nமது பழக்கத்தினால் இளைஞர்கள் வேலைக்கு போவது குறைந்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கப்படும்” – இவ்வாறு கனிமொழி பேசினார்.\nமுன்னதாக மதுரை வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “தமிழக அமைச்சர்கள் பல முறை மாற்றப்பட்டனர். ஆனால் அதற்கான விளக்கத்தை இது வரை இந்த அரசு அளிக்கவில்லை.\nதற்போது அமைச்சர்கள் மீது எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அதிமுக தலைமை விளக்கம் அளிக்க வேண்டும்.\nஅக்ரி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்படும் போதே அம்மாவுக்கு தெரியாமல் ஒன்றும் நடக்காது என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அமைச்சர்கள் செய்யும் தவறுகள் தனக்கு தெரியாமல் நடப்பது போல ஜெயலலிதா காட்டிக் கொள்வதை ஏற்க முடியாது” என்றார்.\nதமிழ் நாடு கனிமொழி பேச்சு ஜெயலலிதா அமைச்சர் நடவடிக்கை\nPrevious articleஇந்திய அணியின் வெற்றிக்கு தூண் போல் நின்ற கோலி\nNext articleதங்கப்பத்திரம் வாங்க ஆளில்லை\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரங்கள்\nசென்னையில் இன்று 205 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் இன்று 1,733 பேருக்கு கொரோனா பாதிப்பு\nநீதிமன்ற இ-மெயில் பதிவுகளில் இருந்து பிரதமரின் படத்தை நீக்க உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஇன்று கேரளா மாநிலத்தில் 17,983 பேர் கொரோனாவால் பாதிப்பு\nட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்-ன் அடுத்த படத்தின் தமிழ் டைட்டில் ‘கணம்’ வெளியீடு….\n‘ஆனந்தம் விளையாடும் வீடு’ டீசர் வெளியீடு….\nஅக்டோபர் 7 முதல் மகாராஷ்டிராவில் வழிபாட்டு தலங்கள் திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/false-document-case-filed-sasikala-pushpa/", "date_download": "2021-09-25T01:02:30Z", "digest": "sha1:A32TWS2YOMFT4BUC7VLESEXGZXH2YFL7", "length": 14180, "nlines": 234, "source_domain": "patrikai.com", "title": "போலி ஆவணம் தாக்கல்: சசிகலா புஷ்பா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு! | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா ���னச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபோலி ஆவணம் தாக்கல்: சசிகலா புஷ்பா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு\nநீதிமன்ற இ-மெயில் பதிவுகளில் இருந்து பிரதமரின் படத்தை நீக்க உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஇன்று கேரளா மாநிலத்தில் 17,983 பேர் கொரோனாவால் பாதிப்பு\nட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்-ன் அடுத்த படத்தின் தமிழ் டைட்டில் ‘கணம்’ வெளியீடு….\n‘ஆனந்தம் விளையாடும் வீடு’ டீசர் வெளியீடு….\nபாலியல் குற்றச்சாட்டு வழக்கில் போலி ஆவணங்கள் தாக்கல் செய்தது தொடர்பாக சசிகலாபுஷ்பா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.\nஅதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பாவின் வீட்டு பணிப்பெண் பானுமதி, தம்மை சசிகலா புஷ்பாவின் கணவர் மற்றும் மகன் பாலியல் தொந்தரவு செய்ததாக போலீசாரிடம் புகார் அளித்திருந்தார்.\nஇந்த வழக்கில் முன்ஜாமின் கோரி சசிகலா புஷ்பா, அவரது கணவர் லிங்கேஸ்வர திலகன், மகன் பிரதீப் ராஜா ஆகியோர் முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்களையில் மனு தாக்கல் செய்தனர்.\nஇதில் சசிகலா புஷ்பா மற்றும் அவரது கணவர் லிங்கேஸ்வர திலகனின் கையெழுத்து போலியானது என கூறப்பட்டதை அடுத்து சசிகலாபுஷ்பா நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டது.\nஇதையடுத்து, சசிகலாபுஷ்பா டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் முன்ஜாமின் பெற்றார். உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தலின் பேரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஆஜரானார்.\nஐகோர்ட்டு கிளையில் நடைபெற் ஜாமின் வழக்கு விசாரணையில், அவர் தாக்கல் செய்த ஆவணங்கள் போலி என தெரிய வந்தது. இதையடுத்து மதுரை ஐகோர்ட்டு கிளை நீதிபதி,\nஇந்த வழக்கில் மனுதாரர்கள் போலியான ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது தனிக்குற்றம் என்றும், அது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தவேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.\nஇதையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் ச��ிகலா புஷ்பா, அவரது கணவர் லிங்கேஸ்வரன், மகன் பிரதீப் ராஜா மீது 4 பிரிவுகளின் கீழ் மதுரை கே.புதூர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nPrevious articleதிருவண்ணாமலை: கேஸ் நிரப்பும்போது சிலிண்டர் வெடித்து விபத்து\nNext articleஜெ. சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல தேவையில்லை: மருத்துவர்கள் தகவல்\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரங்கள்\nசென்னையில் இன்று 205 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் இன்று 1,733 பேருக்கு கொரோனா பாதிப்பு\nநீதிமன்ற இ-மெயில் பதிவுகளில் இருந்து பிரதமரின் படத்தை நீக்க உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஇன்று கேரளா மாநிலத்தில் 17,983 பேர் கொரோனாவால் பாதிப்பு\nட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்-ன் அடுத்த படத்தின் தமிழ் டைட்டில் ‘கணம்’ வெளியீடு….\n‘ஆனந்தம் விளையாடும் வீடு’ டீசர் வெளியீடு….\nஅக்டோபர் 7 முதல் மகாராஷ்டிராவில் வழிபாட்டு தலங்கள் திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathiyam.tv/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-09-25T00:57:41Z", "digest": "sha1:ZOHPOYZ5NIF6TOGJG7NCJPTOT7TRGWZA", "length": 4366, "nlines": 71, "source_domain": "sathiyam.tv", "title": "மழை, வெள்ளம் - பலி எண்ணிக்கை 192 ஆக உயர்வு - Sathiyam TV", "raw_content": "\nHome India மழை, வெள்ளம் – பலி எண்ணிக்கை 192 ஆக உயர்வு\nமழை, வெள்ளம் – பலி எண்ணிக்கை 192 ஆக உயர்வு\nமாகாராஷ்டிரத்தில் கடந்த வாரம் இடை விடாமல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, கொங்கன் மற்றும் மேற்கு மாவட்டங்கள் கடுமையான பாதிக்கப்பட்டன.\nகுறிப்பாக ராய்காட், ரத்னகிரி, சிந்துதுர்க், கோலாப்பூர்ழ் சாங்கிலி, சத்தாரா, தானே, பால்கர் ஆகிய மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சியளித்தன. இதனால் பலர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.\nநிலச்சரிவு காரணமாகவும் உயிரிழப்புகள் ஏற்பட்டது. வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 164-லிருந்து. 192 ஆக அதிகரித்துள்ளது.\nமேலும், மழை, வெள்ளத்தால் 800 பாலங்களும், 290 சாலைகளும் சேதமடைந்துள்ளன.\n“Storming Operation” – நள்ளிரவில் நடுங்கிய சென்னை ரவுடிகள்\nவடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் – முதலமைச்சர் இன்று ஆலோசனை\nமோடியுடன் அமெரிக்க தொழிலதிபர்கள் சந்திப்பு\nகர்நாடக சட்டசபையில் வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் பேசிய சித்தராமையா\n‘நீட்’ தேர்வு பாதிப்பை ஆய்வு செய்த ஏ.கே.ராஜன் குழு அறிக்கை வெளியீடு\n“நிகழ்ச்சி முடிந்து விட்டது” – ராகுல் காந்தி ட்வீட்\nஇந்த நாட்டு மக்களுக்கு இனிய செய்தி…\nஆண்டுக்கு 70 லட்சம் மக்கள் உயிரிழப்பு – இனியும் இதே நிலை தொடர்ந்தால்…\n“Storming Operation” – நள்ளிரவில் நடுங்கிய சென்னை ரவுடிகள்\nமும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அபார வெற்றி\n6.5 கிலோ தங்கம், கட்டு காட்டாக பணம் பறிமுதல், – யார் வீட்டில் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/france-going-childfree-to-control-over-population-reverse-global.html?source=other-stories", "date_download": "2021-09-25T00:28:19Z", "digest": "sha1:Q6KEOGSCJEYYETVKQGRE4OON3JZX5A5J", "length": 13735, "nlines": 58, "source_domain": "tamil.behindwoods.com", "title": "France going childfree to control over-population, reverse global | World News", "raw_content": "\n'நாங்க குழந்தை பெற்றுக்கொள்ள மாட்டோம்'... 'ஏன் இந்த முடிவு'... பின்னணியில் இருக்கும் காரணம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஉலகின் மக்கள்தொகை 7.8 பில்லியனைத் தாண்டி விட்டது.\nமக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதற்காகவும், புவி வெப்பமாவதைத் தடுப்பதற்காகவும் குழந்தை பெற்றுக்கொள்ளப்போவதில்லை என பிரான்ஸ் நாட்டவர்கள் பலர் முடிவு செய்துள்ளார்கள். உலகின் மக்கள்தொகை 7.8 பில்லியனைத் தாண்டிவிட்ட நிலையில், உலகத்தின் வளங்களை ஏற்கனவே அதிகம் நாம் பயன்படுத்தியாயிற்று.\nஎனவே இன்னொரு வாடிக்கையாளரை இந்த உலகத்துக்கு ஏன் கொடுக்கவேண்டும் பிரான்ஸ் மக்கள் சிலர் கேள்வி எழுப்பியுள்ளார்கள். புவிக்கு உதவும் வகையில், சுற்றுச்சூழல் காரணங்களுக்காகக் குழந்தை பெற்றுக்கொள்வதில்லை என அவர்கள் முடிவு செய்துள்ளார்கள்.\nஒருவரியில் தங்களை ‘childfree’ அல்லது ’green inclinations, no kids’ என்பதன் சுருக்கமாக ’ginks’ என இந்த கூட்டத்தினர் தங்களை அழைத்துக்கொள்கிறார்கள். பிரான்சில், ஒவ்வொரு குழந்தையும், ஆண்டொன்றிற்கு 40 டன் கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றுவதாகவும், கார்பன் டை ஆக்சைடு வெளியேறினால் புவி வெப்ப மயமாகும் என்றும் கூறும் இவர்கள், குழந்தையே பெற்றுக்கொள்ளப்போவதில்லை எனக் கூறியுள்ளார்கள்.\nஅதே நேரத்தில், குழந்தை பெற்றுக்கொள்ளாத பெரியவர்களை நான் அறிந்ததில்லை, எனக்கும் குழந்தைகளில்லாத ஒரு வாழ்க்கை விருப்பமில்லை. ஆனால், நாம் அந்த குழந்தைகளுக்காக எப்படிப்பட்ட உலகத்தை விட்டுச் செல்கிறோம் என்று நம்மை நாமே கேட்கவேண்டும். இப்படிப்பட்ட ஒரு உலகத்தைப் பிள்ளைகளுக்கு விட்டுச் செல்ல எனக்கு விருப்பமில்லை எனக் கூறியுள்ளார் பிரான்ஸ் இளைஞர் ஒருவர்.\n 'டிவி, ஃப்ரிட்ஜ்-ல இருந்து புகையா வருது...' 'அடுத்தடுத்த வீடுகளிலும் வந்துருக்கு...' ஏன் எல்லா வீட்லையும் இப்படி ஆகுது... - 'அதிர்ச்சியில்' அனைத்தையும் 'தெருவில்' வைத்த பொதுமக்கள்...'\n'சீனியர் ப்ளேயர்னு கொஞ்சமாவது பொறுப்பு வேண்டாமா'.. ரோகித் சர்மாவுக்கு பறந்த வார்னிங்'.. ரோகித் சர்மாவுக்கு பறந்த வார்னிங்.. அந்த தவற அவர் எப்படி செய்யலாம்\nபுதிய 'கார்' வாங்கலாம்னு இருந்தவர்களுக்கு 'இடியென' இறங்கிய செய்தி... 'எங்களுக்கு வேற வழி தெரியல...' - வெளியான அதிர்ச்சி தகவல்...\nVIDEO: 'அண்ணன்... தம்பி... பாசம் எல்லாம் அப்புறம் தான்'.. 'ஜிம்மில் நேருக்கு நேர் மோதிப்பார்த்த பாண்டியா பிரதர்ஸ்'.. 'ஜிம்மில் நேருக்கு நேர் மோதிப்பார்த்த பாண்டியா பிரதர்ஸ்'\n'17 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பயங்கரம்'... 'நெல்லையப்பர் கோவிலில் அனைத்து வாசல்களும் திறப்பு'... பின்னணியில் இருக்கும் காரணம்\n'MidNight பிரியாணி சாப்பிட்டு இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி போடுற மக்களே'... 'பெரிய ஆபத்தை தொட்டுட்டீங்க'... எச்சரிக்கை தகவல்\n.. ரஃபேல் ஒப்பந்த முறைகேடு... விசாரணையை கையிலெடுத்த ஃப்ரான்ஸ்\n'இறந்து' போன மனைவிக்காக கதறித் துடித்த 'கணவர்'... \"அவரு மட்டுமா ஒரு 'நாடே' கலங்கிப் போச்சு...\" ஆனா, இறுதியில் தெரிய வந்த திடுக்கிடும் 'உண்மை'\n'மெழுகுவர்த்தி ஒரு பக்கம் மட்டும் உருகி வழிஞ்சா மரணம் தான்' - ‘விநோத நம்பிக்கையும், வித்யாசமான உணவும்’' - ‘விநோத நம்பிக்கையும், வித்யாசமான உணவும்’\n'சப்வேயில் இருக்கும் போது ஒருவரிடம் மற்றோருவர் பேசக்கூடாது'.. 'செல்போன்ல கூட பேசக்கூடாது'.. 'செல்போன்ல கூட பேசக்கூடாது'.. இது என்னங்கடா புது ட்விஸ்டா இருக்கு\n நான் உசுரோடா தான் இருக்கேன்.. நம்புங்க”.. ‘இறந்ததாக’ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பெண்.. ‘உயிருடன் இருப்பதை நிரூபிக்க’ 3 வருடமாக போராட்டம்\n'புதிய வகை கொரோனா வைரஸ்’... ‘எல்லையை மூடியதால் பல கிலோ மீட்டர்’... ‘காத்திருக்கும் வாகனங்கள்’... ‘அதிலும் நெகிழ வைத்த மனிதம்’...\nதொழிலதிபர் தொலைத்துவிட்ட, ‘ரூ. 2.5 கோடி மதிப்பிலான ஓவியம்’.. ஆபரேஷனில் இறங்கிய மருமகன்.. கடைசியில் இருந்த இடம் தெரியுமா\nமரத்தில் தொங்க விடப்படும் ‘மாஸ்குகள்’.. பல ஆண்டுகளாக பின்பற்றப்படும் நம்பிக்கை.. என்ன காரணம்..\n‘ஜனவரி ம��தம் முதல்’... ‘இலவசமாக கொரோனா தடுப்பூசி’... ‘அடுத்தடுத்து அறிவிக்கும் நாடுகள்’...\n‘அண்மையில் கொரோனாவால் மறைந்த பிரான்ஸ் Ex ஜனாதிபதிக்கும், பிரிட்டன் இளவரசி டயானாவுக்கும் இடையில் நடந்தது என்ன’.. அந்த 'ரொமான்ஸ் நாவல்' பற்றி அவரே கூறியிருந்த ‘சுவாரஸ்ய’ தகவல்\nமறுபடியும் முழு ‘ஊரடங்கு’.. பதற்றத்தில் சொந்த ஊருக்கு ‘படையெடுத்த’ மக்கள்.. ‘700 கிமீ’ தூரத்துக்கு போக்குவரத்து நெரிசல்.. ‘ஸ்தம்பித்து’ போன நாடு..\n'எங்களுக்கு வேற வழி தெரியல'... 'பொதுமக்கள் இதுக்கு மட்டும் தான் வெளியே வர முடியும்'... பிரான்ஸ் எடுத்த கடினமான முடிவு\n”.. ‘வேறலெவல்’ ப்ளான்களுடன் வந்த ‘கஞ்சா திருடர்கள்’ .. கடைசியில் காத்திருந்த ‘மரண’ பங்கம்\n\"நைட் ஃபுல்லா கெட்ட கனவா வருது.. CLASS வரவே பயப்படுறாங்க\".. ஆசிரியரின் ‘செயலால்’ கல்வி நிலையம் எடுத்த அதிரடி முடிவு\n'ஏற்கெனவே கொரோனா போட்டு தாக்குது.. இந்த நிலைமையில'.. திடீரென பரவும் பயங்கர நோய்கள்.. அவசர எச்சரிக்கை விடுத்துள்ள நாடு\n'காரில் சென்ற குடும்பத்தை நோக்கி சரமாரியாக சுட்ட நபர்'.. சம்பவ இடத்திலேயே பலியான குடும்பம்.. சடலங்களை அகற்றும்போது கண்ட அதிர்ச்சி காட்சி'.. சம்பவ இடத்திலேயே பலியான குடும்பம்.. சடலங்களை அகற்றும்போது கண்ட அதிர்ச்சி காட்சி.. 8 ஆண்டுகளுக்கு பின் போலீசாரின் பரபரப்பு முடிவு\n‘அடுத்த 2 வாரத்துல.. ஏராளமானோர் ICU-வில் சேர்க்கப்படலாம்’... ஊரடங்கு தளர்வால், உச்சமாகும் கொரோனா.. எச்சரிக்கை விடுத்துள்ள நாடு\n\"நாம இப்போ அடுத்த ஆபத்துல இருக்கோம்'... 'புதிதாக பரவும் கொரோனா வைரஸ் குறித்து'... 'அதிர்ச்சி தகவல்\" - எச்சரிக்கும் நாடு\n‘வெளியே சென்று திரும்பிய தம்பதி’.. ‘கேரவனை திறந்ததும் அதிர்ச்சியில் உறைய வைத்த காட்சி’.. ‘கேரவனை திறந்ததும் அதிர்ச்சியில் உறைய வைத்த காட்சி’.. போலீஸ் வந்த பின் காத்திருந்த இரண்டாவது அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/used-mercedes-benz-e-class-all-terrain+cars+in+new-delhi", "date_download": "2021-09-24T23:42:00Z", "digest": "sha1:TCA52FLKYZ7VCWAH3GASXL2OCUQV4NVJ", "length": 16587, "nlines": 407, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used Mercedes-Benz E-Class All-Terrain in New Delhi - 1 Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புஇரண்டாவது hand கார்கள் இல் பயன்படுத்திய கார்கள்\n1 Second Hand சார்ஸ் இன் புது டெல்லி\nPrice In புது டெல்லி\nமாருதி ��ாகன் ஆர் Rs. 59000, - 6 லட்சம்*\nமாருதி ஸ்விப்ட் Rs. 12000, - 7.11 லட்சம்*\nமாருதி ஸ்விப்ட் டிசையர் Rs. 1.5 லட்சம் - 7.45 லட்சம்*\nஹூண்டாய் ஐ20 Rs. 1.85 லட்சம் - 8.9 லட்சம்*\nஹோண்டா சிட்டி Rs. 80000, - 11.5 லட்சம்*\n2018 மெர்சிடீஸ் இ-கிளாஸ் All-Terrain\nமாருதி எஸ்எக்ஸ்4 எஸ் கிராஸ்\nமாருதி வாகன் ஆர் ஸ்ட்ரிங்ரே\nமாருதி ஸ்விஃப்ட் டிசைர் டூர்\nஹூண்டாய் கிராண்ட் ஐ 10 நியோஸ்\nமஹிந்திரா போலிரோ ஆற்றல் பிளஸ்\nபிஎன்டபில்யூ 3 சீரிஸ் ஜிடி\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் இவோக்\nலேண்டு ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nலேண்டு ரோவர் ப்ரீலேண்டர் 2\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் விலர்\nலேண்டு ரோவர் டிஸ்கவரி 4\nவோல்வோ வி40 கிராஸ் கிராஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/black-panther-world-wide-collection-breaks-record-051970.html", "date_download": "2021-09-25T00:06:46Z", "digest": "sha1:SDI7OBEQWCRTF24OI4X6VTJS2Y44ZQUW", "length": 16734, "nlines": 186, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பாகுபலியாவது டங்கலாவது... பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிட்ட 'பிளாக் பேந்தர்'! | Black panther world wide collection breaks record - Tamil Filmibeat", "raw_content": "\nLifestyle Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் விவாதங்களில் இருந்து ஒதுங்கி இருக்கவும்...\nNews சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கழிவறை வழியாக தப்பிய குற்றவாளி.. போலீஸ் கொடுத்த ஷாக்\nSports கைக்கு கிடைத்த வெற்றி.. அப்படியே தூக்கிக் கொடுத்த கோலி - கண்ணீர் விடும் ஆர்சிபி ஃபேன்ஸ்\nAutomobiles அக்டோபர் 7ம் தேதி எப்ப வருமோ அடுத்த சம்பவத்தை செய்ய போகும் டிவிஎஸ்... கதிகலங்கி நிற்கும் போட்டி நிறுவனங்கள்\nTechnology ரொம்ப ஸ்லிம்மா இருக்கும்- செப்., 29 வரும் சாம்சங் கேலக்ஸி எஃப்42 5ஜி\nFinance 10 வருடங்களில் இல்லாத அளவு வட்டி சரிவு.. பில்டர்களின் சலுகைகள்.. மீண்டு வருவோம்..\nEducation வேலை, வேலை, வேலை ரூ.3.40 லட்சம் ஊதியத்தில் மத்திய பொதுத் துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாகுபலியாவது டங்கலாவது... பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிட்ட 'பிளாக் பேந்தர்'\nபிளாக் பாந்தர் : பாக்ஸ் ஆபிஸ் கலெக்க்ஷன்\nசென்னை : 'பிளாக் பேந்தர்' ஹாலிவுட் திரைப்படம் அமெரிக்காவில் வெளியான மூன்று நாட்களில் மட்டும் 192 மில்லியன் டாலர்கள் வசூலித்து சாதனை படைத்துள்ளது.\nடிஸ்னி மற்றும் மார்வெல் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் 'பிளாக் பேந்தர்'. மார்வெ��் காமிக்ஸ் கதாபாத்திரங்களின் நீண்ட திரைப்பட வரிசையில் பிளாக் பேந்தரும் இடம்பெறுகிறது.\nஉலகம் முழுவதும் 4 நாட்களில் இப்படம் 361 மில்லியன் டாலர் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்திய மதிப்பில் ரூ 2330 கோடி வசூலை தாண்டியுள்ளது 'பிளாக் பேந்தர்'.\nமார்வெல் காமிக்ஸ் கதாபாத்திரங்களின் நீண்ட திரைப்பட வரிசையில் ப்ளாக் பேந்தரும் இடம்பெறுகிறது. ஏற்கெனவே 'கேப்டன் அமெரிக்கா சிவில் வார்' திரைப்படத்தில் இந்த பிளாக் பேந்தர் கதாபாத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டாலும், அந்தக் கதாபாத்திரத்துக்கென தனி படமாக உருவாகியுள்ளது.\nகருப்பின நடிகர்கள், அவர்களது கலாச்சாரம், தற்போது நிலவும் கருப்பின அரசியல் என அமெரிக்க சமுதாயத்தில் நடக்கும் விஷயங்களின் பிரதிபலிப்பாகவே இந்தப் படத்தின் திரைக்கதை அமைந்துள்ளது. தயாரிப்பாளர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றுள்ளது.\nஇந்தப் படம் பல அமெரிக்க வசூல் சாதனைகளைப் படைத்துள்ளது. மார்வெல் சினிமாட்டிக் உலகில் வெளியான படங்களில் 3 நாட்களில் அதிக வசூல் என்ற பட்டியலில் 'அவெஞ்சர்ஸ்' முதலிடத்திலும் (207.4 மில்லியன்) 'ப்ளாக் பேந்தர்', 'அவெஞ்சர்ஸ் 2'-வை முந்தி, இரண்டாவது இடத்திலும் உள்ளது.\nஹாலிவுட்டை பொறுத்தவரை தற்போது உலகம் முழுவதும் மார்க்கெட் உள்ளது. அதனாலேயே ஹாலிவுட்டிலிருந்து வரும் படங்கள் நல்ல வசூல் செய்து வருகின்றன. வெளிவந்த 4 நாட்களில் அமெரிக்காவில் மட்டுமே 192 மில்லியன் டாலர் வசூல் செய்துள்ளது.\nஉலகம் முழுவதும் இப்படம் 4 நாட்களில் 361 மில்லியன் டாலர் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்திய மதிப்பில் வசூல் ரூ.2330 கோடியைத் தாண்டியுள்ளது. இத்தனைக்கும் சீனா, ஜப்பான், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் படம் இனிமேல் தான் வெளியாகவுள்ளது. உலகம் முழுவதும் இன்னும் பல சாதனைகளை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஹாலிவுட் நடிகர்.. 'ப்ளாக் பேந்தர்' சாட்விக் போஸ்மேனின் இரங்கல் செய்தி.. ட்விட்டரில் சாதனை\nசட்விக் ரொம்ப ஸ்பெஷல்.. உண்மையானவர்.. உடைந்து போன கேப்டன் அமெரிக்கா.. கண்ணீர் சிந்தும் பிரபலங்கள்\nபிளாக் பாந்தர் நாயகன் சட்விக் போஸ்மேன் திடீர் மரணம்.. ஹாலிவுட் ரசிகர்கள் பேரதிர்ச்சி\nOscars 2019- ஆஸ்கர் வரலாற்றில் புதிய சாதனைகள் படை���்த பிளாக் பாந்தர்\nடைட்டானிக்கை தூக்கிச் சாப்பிட்ட 'பிளாக் பேந்தர்' - வசூலை கேட்டா ஆடிப்போய்ருவீங்க..\nநூறு தலை ராவணன்.. தியேட்டர்களில் வசூல் வேட்டை ஆடும் சுல்தான்.. முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா\nமுதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் இத்தனை கோடியா இந்தியாவில் அசுர வேட்டை ஆடும் காட்ஸில்லா vs கிங்காங்\nகுளோபலி நம்பர் ஒன்.. உலகளவில் முதல் வாரத்தில் மாஸ்டர் படம் தான் வசூலில் டாப்பாம் #MasterGloballyNo1\nபாக்ஸ் ஆபிஸில் ரஜினிகாந்துடன் மோதிய கோலிவுட் நடிகர்கள்.. விஜயகாந்த் முதல் தனுஷ் வரை\n5 படங்கள் தொடர்ந்து ஹிட்.. ரூ.352 கோடியை அள்ளிய வசூல்..வெற்றிகரமான ஹீரோயின் ஆன பிரபல நடிகை\nதியேட்டர்களில் அசத்தும் டகால்டி.. முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்ளோ தெரியுமா\nஅசுரனை மிஞ்சிய பட்டாஸ் முதல் நாள் வசூல்.. பொங்கல் தினத்தன்று வசூல் வேட்டையாடிய தனுஷ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅட...அவரா இவரு...பாக்யலட்சுமி சீரியலில் பிரபல டாப் ஹீரோவின் மகன்\nமிரட்டலான பைக் ரேஸ்...தியேட்டரை தெறிக்க விடும் மாஸ்...வெளியானது அஜித்தின் வலிமை கிலிம்ஸ்\nசினிமாவின் காட்பாதர் மெல்வின் வான் பீபிள்ஸ் காலமானார்\nமார்டன் உடையில் ரசிகர்களை மயக்கும் சாக்ஷி அகர்வால்...வைரல் போட்டோஸ்\nநெதர்லாந்த் தெருக்களில் தெறிக்க விடும் நாகினி நடிகை.. வேற லெவல் போட்டோஸ்\nஐஸ்வர்யா லட்சுமியின் விதவிதமான ரியாக்ஷன்ஸ்... வைரலாகும் போட்டோஸ்\nகலர் புல் சேலையில் கலக்கும் நிக்கி கல்ராணி… ரசித்து பார்க்கும் நெட்டிசன்ஸ்\nநீங்க இம்புட்டு அழகா...சனம் ஷெட்டியை அழகியாக கொண்டாடும் ரசிகர்கள்\nபிரபல சீரியலில் இருந்து விலகிய Venkat | Roja, Pandian Stores\nMeera Mithun புழல் சிறையிலிருந்து விடுதலையானார் | Shyam Abhishek\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/536610-14-years-old-girl-died-of-heart-attack.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2021-09-25T01:29:20Z", "digest": "sha1:JKHXJ5ECRL5EOOTHPF7FHF5WAC5JNOAG", "length": 15399, "nlines": 287, "source_domain": "www.hindutamil.in", "title": "நடனப் பயிற்சியின்போது மாரடைப்பு; மயங்கி விழுந்து14 வயது சிறுமி உயிரிழப்பு: கர்நாடகாவில் பரிதாபம் | 14 years old girl died of heart attack - hindutamil.in", "raw_content": "சனி, செப்டம்பர் 25 2021\nநடனப் பயிற்சியின்போது மாரடைப்பு; மயங்கி விழுந்து14 வயது சிறுமி உயிரிழப்பு: கர்நாடகாவில் பரிதாபம்\nநடனப் பயிற்சியின்போது மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து 14 ��யது பள்ளி மாணவி இறந்தசம்பவம் கர்நாடகாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் கோலார் தங்க வயல் (கேஜிஎப்) உள்ளது. தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான கேஜிஎப்-புக்கு அருகே கொல்லஹள்ளி கிராமம் உள்ளது.\nஇந்த கிராமத்திலுள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார் பூஜிதா என்ற 14 வயது மாணவி. கடந்த வியாழக்கிழமை பள்ளியில் நடனப் பயிற்சி நடைபெற்று கொண்டிருந்தது.\nஅப்போது பயிற்சியில் ஈடுபட்டிருந்த மாணவி பூஜிதா, மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர்அருகிலுள்ள பங்காருபேட்டையிலுள்ள கே.எல். ஜாலப்பா தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் இறந்தார்.\nஇதுகுறித்து கேஜிஎப் போலீஸ்கண்காணிப்பாளர் முகமது சுஜீதாகூறும்போது, “பயிற்சியில் ஈடுபட்டிருந்த மாணவி மயங்கி விழுந்ததாகவும், மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அவர் இறந்ததாகவும் தகவல் வந்தது. இதுதொடர்பாக மாணவி பயிலும் விமலா இருதயாலயா பள்ளி நிர்வாகமோ, மாணவியின் பெற்றோரோ புகார் தரவில்லை” என்றார்.\nஇதுகுறித்து கே.எல்.ஜாலப்பா மருத்துவமனை நிர்வாகி ஒருவர் கூறும்போது, “மாணவிக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கிராமத்தில் இருந்தஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு அவரது இருதயத்தை மீண்டும் செயல்படவைக்க முயற்சிகள் நடந்துள்ளன.அது முடியாததால் எங்கள் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். ஆனால் மருத்துவமனைக்கு வரும்போதே அவர் இறந்துவிட்டார்” என்றார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nபள்ளியில் நடைபெறவிருந்த கலைநிகழ்ச்சிக்காக இந்த நடன ஒத்திகை நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது. இந்த ஒத்திகையின்போது பள்ளிச் சிறுமி பூஜிதாதிடீரென மயங்கி விழுந்து இறந்ததால் பள்ளியில் நடைபெறவிருந்த கலைநிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன என்று பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nநடனப் பயிற்சியின்போது மாரடைப்பு4 வயது சிறுமி உயிரிழப்புகர்நாடகாவில் பரிதாபம்\nகர்நாடகாவில் விரைவில் மதமாற்ற தடை சட்டம்: உள்துறை...\nகர்நாடகாவில் கோயிலுக்குள் நுழைந்த 4 வயது தலித்...\nபிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்குச் சொந்தமானது அல்ல; ஆர்டிஐ...\n‘‘இது காப்பியடிக��க கடினமானது’’- பிரதமர் மோடியின் விமான...\nகருணாநிதியின் ஆட்சிக் காலம் கல்லூரிக் கல்வியின் பொற்காலம்:...\nபுதுச்சேரியில் முதல் முறையாக எம்.பி. பதவியைக் கைப்பற்றிய...\nவிமானப் படைக்கு சி-295 விமானங்கள் வாங்க முடிவு: மத்திய அரசின் ஒப்பந்தத்துக்கு தொழிலதிபர்...\nபெட்ரோல் விலை உயர்வை கண்டித்து பேரவைக்கு குதிரை வண்டியில் வந்த கர்நாடக காங்கிரஸ்...\nகரோனா பாதித்தவர்கள் தற்கொலை செய்தால் கரோனா உயிரிழப்பாகவே கணக்கிடப்படும்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய...\nதவறாக முடிதிருத்தம் செய்யப்பட்ட பெண்ணுக்கு ரூ.2 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்: பிரபல...\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nபிரான்சிஸ் கிருபா நினைவேந்தல் நிகழ்வுகள்\nவிமானப் படைக்கு சி-295 விமானங்கள் வாங்க முடிவு: மத்திய அரசின் ஒப்பந்தத்துக்கு தொழிலதிபர்...\n71-வது குடியரசு தினம் இன்று கொண்டாட்டம்: சென்னையில் தேசிய கொடி ஏற்றுகிறார் ஆளுநர்;...\nதஞ்சை பெரிய கோயிலில் குடமுழுக்கு ஏற்பாடுகள் தீவிரம்- தலைமைச் செயலர் தலைமையில் ஆலோசனை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/91162/Chance-of-rain-in-the-southern-districts", "date_download": "2021-09-25T00:33:04Z", "digest": "sha1:HEMJVFHJN5UNJDBVKZ6XPL5TYQ2IADAN", "length": 6995, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "குமரி கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி.. தென்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. | Chance of rain in the southern districts | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் வைரல் வீடியோ\nகுமரி கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி.. தென்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..\nதெற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி குமரிக்கடல் பகுதிவரை நீடிப்பதால் தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.\nஅடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் லேசான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், காலை நேரங்களில் லேசான பனிமூட்டமும் காணப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.\nவடகிழக்கு பருவமழையானது தென் மாநிலங்களில் வரும் 19ஆம் தேதி முதல் விலகுவதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுதுக்கோட்டை: கொரோனா காலத்தை பயன்படுத்தி 4 மொழிகள் கற்றுத் தேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவி\nநீதிபதிகள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு ஆடிட்டர் குருமூர்த்தி வருத்தம்\nRelated Tags : வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வானிலை நிலவரம் , வானிலை செய்திகள் , இன்றைய வானிலை , கன்னியாகுமரி,\n“ஒரு நாளைக்கு 20 பெண்கள் மரணம்” - இந்தியாவில் குறையாத வரதட்சணை கொடூரம் பற்றிய தொகுப்பு\nகொரோனா இழப்பீடு யாருக்கெல்லாம் பொருந்தும் நிலவும் குழப்பங்களும் அரசு செய்யவேண்டியதும்\nஅரசியல் நையாண்டியுடன் மண்வாசம் கமழும் ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ - விமர்சனம்.\nபுழுதி புயலால் தாமதமான போட்டி : டாஸ் வென்ற தோனி ஃபீல்டிங் தேர்வு\nவெற்றி பெற்றதாக கொண்டாட்டத்தில் மூழ்கிய இந்திய வீராங்கனைகள்.. அதிர்ச்சி கொடுத்த ’நோ’ பால்\nவெற்றி பெற்றதாக கொண்டாட்டத்தில் மூழ்கிய இந்திய வீராங்கனைகள்.. அதிர்ச்சி கொடுத்த ’நோ’ பால்\nஐபிஎல் கிரிக்கெட்டில் மாஸ் காட்டும் ரஜினி ரசிகர் : மும்பையை மிரட்டிய வெங்கடேஷ் ஐயரின் கதை\nதிரைப் பார்வை: உணர்வுகளின் வெடிப்பு, முகமறியா பேரன்பு... பேரிடர் துயரில் வருடும் 'சன்னி'\nடெக்சாஸ் கருக்கலைப்பு சட்டத்தால் வலுக்கும் சர்ச்சை... யாருக்கு அதிக பாதிப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinasari.com/category/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3/", "date_download": "2021-09-25T01:02:11Z", "digest": "sha1:E3UQ5NL6PODZ2HZUKGIHJUUTSUASXYPO", "length": 23721, "nlines": 490, "source_domain": "www.thinasari.com", "title": "மேற்கு வங்காள – Thinasari", "raw_content": "\nமேற்கு வங்காளம்: காய்ச்சல் பாதித்த 3 குழந்தைகள் உயிரிழப்பு; 60 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி\nமேற்கு வங்காளம்: காய்ச்சல் பாதித்த 3 குழந்தைகள் உயிரிழப்பு; 60 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி\nமேற்கு வங்காளத்தில் காய்ச்சல் பாதிப்புக்கு 3 குழந்தைகள் உயிரிழந்து உள்ளனர். 60 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். கொல்கத்தா,மேற்கு வங்காளத்தில் மால்டா மாவட்டத்தில்...\nஉலகிற்கு பெரிய சவால் பருவகால மாற்றம்; மரக்கன்றுகளை நடுங்கள்: மேற்கு வங்காள கவர்னர்\nஉலகிற்கு பெரிய சவால் பருவகால மாற்றம்; மரக்கன்றுகளை நடுங்கள்: மேற்கு வங்காள கவர்னர்\nஉலகிற்கு பெரிய சவாலாக பருவகால மாற்றம் உள்ளது என்றும் அதனால் மரக்கன்றுகளை நடுங்கள் என்றும் மேற்கு வங்காள கவர்னர் கூறியுள்ளார். கொல்கத்தா,மேற்கு வங்காளத்தின்...\nமே.வங்காளத்தில் தற்போது உள்ள ஊரடங்கு தளர்வுகள் மேலும் 15 நாட்கள் நீட்டிப்பு\nமே.வங்காளத்தில் தற்போது உள்ள ஊரடங்கு தளர்வுகள் மேலும் 15 நாட்கள் நீட்டிப்பு\nமேற்கு வங்காளத்தில் தற்போது உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கபட்டுள்ளது. கொல்கத்தா, மேற்கு வங்காளத்தில் கொரொனா வைரஸ்...\nமேற்கு வங்காள அரசு தலைமை வக்கீல் ராஜினாமா\nமேற்கு வங்காள அரசு தலைமை வக்கீல் ராஜினாமா\nமேற்கு வங்காள மாநில அரசு தலைமை வக்கீல் கிஷோர் தத்தா நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். தனிப்பட்ட காரணங்களால் ராஜினாமா செய்வதாக...\nமேற்குவங்காளம்: 130 குழந்தைகளுக்கு திடீர் உடல்நலக்குறைவு – மருத்துவமனையில் அனுமதி\nமேற்குவங்காளம்: 130 குழந்தைகளுக்கு திடீர் உடல்நலக்குறைவு – மருத்துவமனையில் அனுமதி\nமேற்குவங்காளத்தில் உள்ள ஜல்பைகுரி மாவட்டத்தில் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புடன் 130 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொல்கத்தா,மேற்குவங்காள மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் காய்ச்சல், வயிற்றுப்போக்கு...\nமேற்குவங்காளம்: திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி சுட்டுக்கொலை\nமேற்குவங்காளம்: திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி சுட்டுக்கொலை\nமேற்குவங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி மர்மநபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இந்த துப்பாக்கிச்சூடு நடத்தியது பாஜக என திரிணாமுல் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. கொல்கத்தா,மேற்குவங்கத்தில் காலியாக உள்ள...\nஉள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் மேற்கு வங்காள கவர்னர் சந்திப்பு\nஉள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் மேற்கு வங்காள கவர்னர் சந்திப்பு\nமேற்கு வங்காளத்தில் 3 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. கொல்கத்தா, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மேற்கு...\nமேற்கு வங்காளத்தில் மேலும் 503 பேருக்கு கொரோனா தொற்று\n���ேற்கு வங்காளத்தில் மேலும் 503 பேருக்கு கொரோனா தொற்று\nமேற்கு வங்காளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 503 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொல்கத்தா, மேற்கு வங்காளத்தில் மேலும் 503-பேருக்கு...\nபவானிபூர் தொகுதியில் மம்தாவுக்கு எதிராக வேட்பாளரை நிறுத்த காங்கிரஸ் கட்சி முடிவு\nபவானிபூர் தொகுதியில் மம்தாவுக்கு எதிராக வேட்பாளரை நிறுத்த காங்கிரஸ் கட்சி முடிவு\nஅரசியல் நன்றியுணர்வை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெளிக்காட்டவில்லை என்று மேற்கு வங்காள மாநில காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. கொல்கத்தா,மேற்கு வங்காளத்தில் பவானிபூர் தொகுதிக்கு...\nமே.வங்க இடைத்தேர்தல்: மம்தா பானர்ஜிக்கு எதிராக காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்தாது\nமே.வங்க இடைத்தேர்தல்: மம்தா பானர்ஜிக்கு எதிராக காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்தாது\nமே.வங்க இடைத்தேர்தலில் போட்டியிடும் மம்தா பானர்ஜிக்கு எதிராக காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்த வாய்ப்பில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. கொல்கத்தா,மேற்கு வங்காள மாநிலத்தில்...\nஆப்பிள் சீரிஸ் 7 ஸ்மார்ட் கடிகாரம்\nafghanisthan america canada children drama india serial whatsapp ஆக்கி ஆர்யா இந்தியா உணவு ஒப்போ ஒரு நாள் கிரிக்கெட் ஒலிம்பிக் கால்பந்து கிரிக்கெட் கொரோனா சபரிமலை சிவகார்த்திகேயன் சீரியல் சுப்ரீம் கோர்ட்டு ஜ.சி.சி டென்னிஸ் தடுப்பூசி திருப்பதி தோனி நோய் எதிர்ப்பு மருத்துவம் முட்டை மேகதாது அணை ராணுவம் ரிசர்வ் வங்கி ரெயில்கள் விஜய் விம்பிள்டன் ஸ்ரீநகர்\nஆப்பிள் சீரிஸ் 7 ஸ்மார்ட் கடிகாரம்\nஆப்பிள் சீரிஸ் 7 ஸ்மார்ட் கடிகாரம்\nஆப்பிள் சீரிஸ் 7 ஸ்மார்ட் கடிகாரம்\nஇந்தியாவில் இவ்வளவு ‘பெரிய’ பாலமா..\nமராட்டியத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை\nநாடு முழுவதும் மத்திய அரசு வழங்கிய கொரோனா தடுப்பூசிகள் 81.39 கோடி\nஇமாசல பிரதேசம்: வரும் 27 முதல் 9-12 வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க முடிவு\nடெல்லி நீதிமன்ற வளாகத்தில் துப்பாகி சூடு ; பிரபல தாதா உள்பட 4 பேர் பலி\nஆப்பிள் சீரிஸ் 7 ஸ்மார்ட் கடிகாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnkural.com/2020/03/", "date_download": "2021-09-24T23:52:21Z", "digest": "sha1:KID2GBOJGPMITLDCOFM7VYWYQABKE7DQ", "length": 15057, "nlines": 234, "source_domain": "www.tnkural.com", "title": "March 2020", "raw_content": "\nGroup 1 - ஆயக்குடி பயிற்சி மையத்தின் வினாத்தாள்\nதமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம் - ���ாமராஜர் ஆட்சி( Part -1)\nதமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம் - காமராஜர் ஆட்சி (Part -2)\nதமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம் - காமராஜர் ஆட்சி (Part -3)\nதமிழக அரசின் தொலைநோக்கு திட்டம் 2023 - முக்கிய குறிப்புகள்\nதமிழ்நாடு இயற்கை பிரிவுகள் - முக்கிய குறிப்புகள்\nதமிழ்நாடு அரசின் திட்டங்கள் - முழு விபரம் வெளியீடு\nதமிழ் இலக்கிய வரலாறு - தமிழ்நாடு அரசு வெளியீடு\nGroup 1 - மாதிரி வினாத்தாள் (தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்)\nGroup 1 - மாதிரி வினாத்தாள் விடையுடன்\nதேர்தல் மற்றும் தேர்தல் ஆணையம் குறித்த முழுத்தொகுப்பு\nஅரியலூர் மாவட்டம் - கூட்டுறவு சங்கத்தில் வேலைவாய்ப்பு\nஉள்ளாட்சி அமைப்பு முக்கிய குறிப்புகள்\nநிர்வாகச் சீர்திருத்தங்கள் - முக்கிய குறிப்புகள்\nதாவரவியல் முக்கிய குறிப்புகள் - தமிழ்நாடு அரசு வெளியீடு\nஇயற்பியல் - முக்கிய குறிப்புகள் - தமிழ்நாடு அரசு வெளியீடு\nGroup 2 - மாதிரி வினாத்தாள் விடையுடன்\nபொருளாதாரம் - தமிழ்நாடு அரசு வெளியீடு\nபோட்டித் தேர்விற்கான வரலாறு,கலாச்சாரம் - தமிழக அரசு வெளியீடு\nGroup 2 - மாதிரி வினாத்தாள் விடையுடன் (Shankar IAS Academy)\nபுவியியல் முழுத்தொகுப்பு - தமிழ்நாடு அரசு வெளியீடு\nதூத்துக்குடி மாவட்டம் - கூட்டுறவு சங்கத்தில் வேலைவாய்ப்பு\nதேனி மாவட்டம் - கூட்டுறவு சங்கத்தில் வேலைவாய்ப்பு\nசிவகங்கை மாவட்டம் - கூட்டுறவு சங்கத்தில் வேலைவாய்ப்பு\nGroup 1 - மாதிரி வினாத்தாள் விடையுடன்\nசமூக அறிவியல் ஆறாம் வகுப்பு முழுத்தொகுப்பு\nசமூக அறிவியல் எட்டாம் வகுப்பு முழுத்தொகுப்பு\nGroup 1 - 2020 ஆயக்குடி மரத்தடி பயிற்சி மையத்தின் மாதிரி வினாத்தாள்\nஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம் வெளியிட்ட Group 1 தேர்விற்கான மாதிரி வினாத்தாள் விடையுடன்...\nதாவர உலகம் - முக்கிய குறிப்புகள்\nதிருநெல்வேலி மாவட்டம் - கூட்டுறவு சங்கத்தில் வேலைவாய்ப்பு\nGroup 2 - 2020 மாதிரி வினாத்தாள்\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள புதிய பாடத்திட்டப்படி தயாரிக்கப்பட்ட குரூப் 2 2020 தேர்விற்கான வினாத்தாள்\nGroup 1 - 2020 வினாத்தாள் (திண்ணை பயிற்சிப் பட்டறை தேனி)\nGroup 1 - Model Question Test2 (ஆட்சியர்கல்வி பயிற்சி மையம்)\nGroup 1 - மாதிரி வினாத்தாள் (20/03/2020)\nகுரூப் 4 தேர்வில் வரப்போகும் மாற்றங்கள் என்ன\nநடப்பு நிகழ்வுகள் - 17/03/2020.\nஅறிவியல் முக்கிய வினாவிடை - பத்தாம் வகுப்பு\nகுரூப் 1 பொதுஅறிவு வினாக்கள��� \nபொருளியல் - முக்கிய குறிப்புகள்\nபத்தாம் வகுப்பு அறிவியல் 20 வினாவிடை\nGroup 1 - 2020 மாதிரி வினாத்தாள் விடையுடன்\nGroup 1 தேர்விற்கான மாதிரி வினாத்தாள் விடையுடன் வெளியிடப்பட்டுள்ளது.\nபொது அறிவு அறிவியல் வினா விடை(பத்தாம் வகுப்பு Part 1)\nபொது அறிவு அறிவியல் ((பத்தாம் வகுப்பு Part 2)\nபொது அறிவு 2020 வினாவிடை\nGroup 1 - பொதுஅறிவு அரசு வினாத்தாள் விடையுடன் 2019\nகுரூப் 1 பொதுஅறிவு 25 வினாக்கள்\nஅறிவியல் & சமூக அறிவியல் முக்கிய குறிப்புகள்\nஅறிவியல் வினாவிடை, குறிப்புகள் Pdf வடிவில் படிக்கலாம்\nஇயற்பியல் - ஒலியியல் முக்கிய குறிப்புகள்\nஐ.நா. குறித்த முக்கிய தகவல்கள்\nசெல்கள் பற்றிய சில தகவல்கள்\nசெல்கள் பற்றிய சில தகவல்கள்\nபொதுஅறிவு - நிறுவியவர், இயற்றியவர் யார்\nபோட்டித் தேர்வுக்கு தமிழ்நாடு அரசு வெளியிட்ட குறிப்புகள் அனைத்தும் வெளியீடு\nGROUP 4 தேர்விற்கு தயார் ஆகுபவர்கள் எளிதில் வெற்றி பெறும் வழி முறைகள்.\nUNIT 9 - போட்டித் தேர்வுக்கு தமிழ்நாடு அரசு வெளியிட்ட குறிப்புகள் அனைத்தும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://usu.kz/langs/ta/medicine/accounting_for_the_medical_organization.php", "date_download": "2021-09-25T00:25:26Z", "digest": "sha1:H26UCJZNX2LXOQXOOAVSHGWCDUFBY4ZV", "length": 35253, "nlines": 330, "source_domain": "usu.kz", "title": " 🥇 மருத்துவ நிறுவனத்திற்கான கணக்கு", "raw_content": "உங்கள் எல்லா கேள்விகளையும் இதற்கு அனுப்பலாம்: info@usu.kz\nநீங்கள் நிரலை வாங்க விரும்புகிறீர்களா\nமதிப்பீடு: 4.9. அமைப்புகளின் எண்ணிக்கை: 272\nநிரல்களின் குழு: USU software\n உங்கள் நாட்டிலோ அல்லது நகரத்திலோ நீங்கள் எங்கள் பிரதிநிதிகளாக இருக்கலாம்\nஉரிமையாளர் பட்டியலில் எங்கள் உரிமையின் விளக்கத்தை நீங்கள் பார்க்கலாம்: உரிமை\nஎங்கள் நாட்டில் உங்கள் பொருட்கள் அல்லது சேவைகளை பிரதிநிதித்துவப்படுத்த நாங்கள் தயாராக உள்ளோம்.\nமருத்துவ அமைப்புக்கான கணக்கியல் வீடியோ\nஇந்த வீடியோவை உங்கள் சொந்த மொழியில் வசன வரிகள் மூலம் பார்க்கலாம்.\nநிரலைத் தொடங்கும்போது, நீங்கள் மொழியைத் தேர்ந்தெடுக்கலாம்.\nநீங்கள் ஒரு முறை மட்டுமே செலுத்துகிறீர்கள். மாதாந்திர கொடுப்பனவுகள் இல்லை\nஇலவச தொழில்நுட்ப ஆதரவு நேரம்\nதொழில்நுட்ப ஆதரவின் கூடுதல் மணிநேரம்\nமருத்துவ அமைப்புக்கு ஒரு கணக்கியலை ஆர்டர் செய்யவும்\nநீங்கள் நிரலை வாங்க விரும்புகிறீர்களா\nமருத்துவ நிறுவனங்களின் கணக்கியல் மற்றும் அறிக்கையிடல் அவர்களின் இலக்குகளை அடைவதற்கும் நேர்மறையான முடிவுகளை அதிகரிப்பதற்கும் அவசியமான ஒரு அங்கமாகும். ஒரு மருத்துவ நிறுவனத்தில் பதிவுகளை வைத்திருப்பது மற்றும் புகாரளிப்பது மிகவும் கடினம் மற்றும் நிறைய நேரம் எடுக்கும்; ஊழியர்கள் சரியான நேரத்தில் இருக்கக்கூடாது, அல்லது அதிக கவனம் தேவைப்படும் பல்வேறு புள்ளிகளை மறந்துவிடக்கூடாது, ஏனெனில் மருத்துவ துறையில் ஒரு அமைப்பு இன்னும் பொறுப்பு மற்றும் ஆபத்தானது. தற்போதைய தருணத்தில், விண்வெளியின் ஒவ்வொரு துகள்களையும் நிரப்பிய நவீன மிகவும் வளர்ந்த தொழில்நுட்பங்கள் இல்லாமல் வாழ்க்கையை கற்பனை செய்வது கடினம். முதலாவதாக, தானியங்கு பயன்பாடுகள் வசதி, செயல்திறன் மற்றும் நிகழ்த்தப்பட்ட வேலையின் தரம் மற்றும் பெறப்பட்ட முடிவுகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும், மருத்துவ நிறுவன நிர்வாகத்தின் கணக்கியல் திட்டங்கள் ஒரு பணியாளரை விட அதிக வேலையைச் சமாளிக்க முடியும் என்பதையும், மிகவும் தகுதியானவர்கள் கூட மனித காரணி மற்றும் சூழலைக் கணக்கில் எடுத்துக்கொள்வதையும் மறந்துவிடாதீர்கள். மருத்துவ நிறுவன நிர்வாகத்தின் கணக்கியல் மென்பொருளை நீங்கள் பயன்படுத்த விரும்பினால், யு.எஸ்.யூ-மென்பொருளை மட்டும் தேர்வு செய்யவும் இது சந்தையில் ஒரு முன்னணி இடத்தைப் பிடித்துள்ளது மற்றும் வரம்பற்ற ஆற்றல், திறன்கள், செயல்பாடு, செயல்திறன், வடிவமைப்பு முழுமை ஆகியவற்றைக் கொண்டுள்ளது, இது உங்களை நீங்களே மாற்றிக் கொள்ளலாம் மற்றும் வார்ப்புருக்கள் அல்லது தனிப்பட்ட யோசனைகளின்படி உங்கள் தனிப்பட்ட வடிவமைப்பை உருவாக்கலாம். முன்பு சொன்ன எல்லாவற்றிற்கும் மேலாக, மலிவு விலையைக் குறிப்பிடுவது மதிப்பு, இது உங்கள் பாக்கெட்டைத் தாக்காது, மாறாக மாறாக பணத்தைச் சேமிப்பதற்கான வாய்ப்புகளை உங்களுக்கு வழங்கும்.\nஅதன் மதிப்பு மற்றும் திறன்களை நிரூபிக்க, கணக்கியல் மென்பொருளை அதன் “சிறிய சகோதரர்” - ஒரு டெமோ பதிப்பு வடிவத்தில் பயன்படுத்தலாம், இது எங்கள் வலைத்தளத்தில் இலவசமாக வழங்கப்படுகிறது. கணக்கியலின் அழகிய மற்றும் பல்பணி மென்பொருள் அதன் பயனர்களை வசதியான மற்றும் பொதுவாக அணுகக்கூடிய இடைமுகத்துடன் சந்திக்கும், இது முன் பயிற்சி தேவையில்லை, மேலும் ஒவ்வொரு பயனருக்கும் விரைவாகவும் உள்ளுணர்வுடனும் சரிசெய்யப்பட்டு, மருத்துவ அறிக்கை மற்றும் கணக்கியலுடன் நிறுவல், வேலைவாய்ப்பு மற்றும் மேலதிக பணிகளுக்கான வாய்ப்புகளை வழங்குகிறது. எனவே, தேர்வு செய்ய வெவ்வேறு மொழிகள் உள்ளன, அவை ஒரே நேரத்தில் பலவற்றை மாற்றலாம் அல்லது பயன்படுத்தலாம், அதே போல் டெஸ்க்டாப்பின் வார்ப்புருக்கள். மருத்துவ அமைப்புகளின் கட்டுப்பாட்டின் கணக்கியல் அமைப்பின் கடவுச்சொல் பாதுகாப்பை அமைப்பதன் மூலம், உங்கள் தரவை துருவியறியும் கண்களிலிருந்து தானாகவே நம்பத்தகுந்த முறையில் பாதுகாக்கிறீர்கள். மேலும், வாழ்க்கையின் முக்கிய ஆதாரங்களில் ஒன்றின் (நேரத்தின்) விலையைக் குறைப்பதற்காக, கணக்கியல் அமைப்பில் தானாகவே சேமிக்கப்படும் இலட்சிய மற்றும் சரியான தரவை அடைந்து, கையேடு கட்டுப்பாட்டிலிருந்து நிறுவனக் கட்டுப்பாட்டின் தானியங்கி பயன்பாட்டிற்கு மாற முடியும். மருந்து நிறுவனங்கள் நீண்ட காலமாக கட்டுப்படுத்துகின்றன. ஒரு பொதுவான தரவுத்தளத்தில், நீங்கள் பல மருத்துவ அமைப்புகளின் பதிவுகளை வைத்திருக்கலாம், அறிக்கையிடல், கட்டுப்பாடு மற்றும் சரக்கு உள்ளிட்ட பல்வேறு செயல்முறைகளுடன் வசதியாக வேலைகளைச் செய்யலாம்.\nஒரு பெரிய தரவுத்தளத்துடன், மருத்துவ அமைப்புகளின் கட்டுப்பாட்டின் பல-பயனர் கணக்கியல் முறை மிகவும் பொருத்தமானது மற்றும் அனைத்து ஊழியர்களையும் ஒரே மாதிரியாக எளிதாக்குகிறது மற்றும் ஒன்றிணைக்கிறது, இது தரவுத்தளத்திலிருந்து தரவை விரைவாகப் பயன்படுத்துவதற்கான திறனை வழங்குகிறது, ஆனால் தனிப்பட்ட பயன்பாட்டு உரிமைகள் மற்றும் உள்நுழைவை வழங்குகிறது மற்றும் கடவுச்சொல், பொருட்களின் அதிகரித்த இரகசியத்தன்மை மற்றும் பாதுகாப்பை கணக்கில் எடுத்துக்கொள்வது. பல்வேறு மருத்துவ நடவடிக்கைகள் மற்றும் அறுவை சிகிச்சைகள் பற்றி மறந்துவிடக்கூடாது என்பதற்காக, ஊழியர்கள், தனிப்பட்ட அடையாளங்காட்டியுடன் உள்நுழைந்து, நாள், வாரம் மற்றும் மாதத்திற்கான திட்டமிடப்பட்ட வழக்குகளுக்கான படிவத்தை நிரப்பலாம். மருத்துவ நிறுவனக் கட்டுப்பாட்டின் கணக்கியல் முறை ஒவ்வொரு முறையும் பணிகளை முன்கூட்டியே உங்களுக்குத் தெரிவிக்கும், இதனால் நீங்கள் அவற்றைத் தவறவிடக்கூடாது, மேலும் நிர்வாகமானது செ��ல்பாடுகளின் நிலை மற்றும் செயல்திறனைக் கண்காணிக்க முடியும். மருத்துவ நிறுவன நிர்வாகத்தின் கணக்கியல் திட்டத்தில், அட்டவணைகள் பராமரித்தல் மற்றும் அறிக்கையிடல் செயல்முறைகள் செய்யப்படலாம். நோயாளிகளுக்கான அமைப்பின் அட்டவணையில், மருத்துவ வரலாற்றை கணக்கில் எடுத்துக்கொள்வது மற்றும் ஆவணங்கள் மற்றும் திசைகளின் பல்வேறு ஸ்கேன்களை இணைப்பது, சோதனைகள் வழங்கப்படுவதைப் பதிவுசெய்தல் மற்றும் கட்டண நிலையை கட்டுப்படுத்துவது எளிது. மருத்துவ தயாரிப்புகளுக்கான அட்டவணையில், ஒரு அளவு கணக்கு மற்றும் விளக்கம் செய்யப்படுகின்றன. எங்கள் வளர்ச்சிக்கு நன்றி, ஊழியர்கள் புதிய நிலைகள் மற்றும் ஒப்புமைகளை மனப்பாடம் செய்ய தேவையில்லை; முக்கிய அனலாக் உள்ளிட போதுமானது மற்றும் விரிவான தகவல்கள் திரையில் காண்பிக்கப்படும். வழங்கப்பட்ட அளவீடுகளின் அடிப்படையில் ஊழியர்களின் கணக்கு மற்றும் வேலை நேரம் கூடுதல் பத்திரிகைகளிலும், ஊதியக் கொடுப்பனவுகளிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. கணக்கியல் மென்பொருளில், பல்வேறு செயல்பாடுகளைச் செய்வது மிகவும் எளிதானது, ஏனென்றால் மருத்துவ நிறுவன நிர்வாகத்தின் கணக்கியல் திட்டம் எல்லாவற்றையும் தானாகவே செய்கிறது, உயர் தொழில்நுட்ப சாதனங்களின் ஒருங்கிணைப்பைக் கணக்கில் எடுத்துக்கொள்கிறது, இது காத்திருப்பு நேரத்தை பல நிமிடங்களாகக் குறைக்கிறது.\nஅளவு மற்றும் தரமான கணக்கியல் குறுகிய காலத்தில் மேற்கொள்ளப்படுகிறது, சரியான வாசிப்புகளை வழங்குகிறது. போதுமான அளவு இல்லை என்றால், வகைப்படுத்தல் நிரப்பப்படுகிறது; காலாவதி அல்லது சேமிப்பகத்தின் அடிப்படையில் மீறல்கள் கண்டறியப்பட்டால், காரணங்கள் மற்றும் திருத்தங்களை அடையாளம் காண ஒரு பகுப்பாய்வு செய்யப்படுகிறது, இதனால் நற்பெயரில் புள்ளிகளை இழக்காதீர்கள் மற்றும் நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கக்கூடாது. மருத்துவ அமைப்புகளின் கட்டுப்பாட்டு கணக்கியல் அமைப்பு எந்தவொரு அறிக்கையிடலுடனும், உருவாக்குதல் மற்றும் எழுதுதல், தானாக நிரப்புதல் மற்றும் சேமித்தல் ஆகியவற்றுடன் செயல்படுகிறது. 1 சி நிரலுடனான தொடர்பு நேரத்தையும் முயற்சியையும் மிச்சப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், நிதிச் செலவுகளையும் குறைக்க அனுமதிக்கிறது, உங்கள் நிறுவன��்தை நிர்வகிக்க நீங்கள் பல பயன்பாடுகளை வாங்கத் தேவையில்லை என்ற உண்மையைப் பொறுத்தவரை; மருத்துவ அமைப்புகளின் நிர்வாகத்தின் பல்பணி கணக்கியல் அமைப்பு எல்லாவற்றையும் அதன் ஆற்றலையும் அதன் சக்தியையும் செயல்பாட்டையும் இழக்காமல் சமாளிக்கிறது.\nமுறையீட்டு வகை *நிரலை வாங்கவும்விளக்கக்காட்சியைக் கோருங்கள்ஒரு கேள்வி கேட்கடெமோ பதிப்பிற்கு உதவுங்கள்\nசெய்தி அனுப்ப முடியவில்லை. பின்னர் மீண்டும் முயற்சிக்கவும்.\n எதிர்காலத்தில், நீங்கள் ஒரு பதிலைப் பெறுவது உறுதி.\nஉங்கள் எல்லா கேள்விகளையும் இதற்கு அனுப்பலாம்: info@usu.kz\nநீங்கள் நிரலை வாங்க விரும்புகிறீர்களா\nநாங்கள் விரைவில் ஆன்லைனில் இருப்போம் . இதற்கிடையில், மின்னஞ்சல் மூலம் எங்களுக்கு ஒரு செய்தியை அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்\n உங்கள் நாட்டிலோ அல்லது நகரத்திலோ நீங்கள் எங்கள் பிரதிநிதிகளாக இருக்கலாம்\nஉரிமையாளர் பட்டியலில் எங்கள் உரிமையின் விளக்கத்தை நீங்கள் பார்க்கலாம்: உரிமை\nஎங்கள் நாட்டில் உங்கள் பொருட்கள் அல்லது சேவைகளை பிரதிநிதித்துவப்படுத்த நாங்கள் தயாராக உள்ளோம்.\nஒரு மலர் கடைக்கான திட்டம்\nமைக்ரோ கிரெடிட் நிறுவனங்களுக்கான திட்டம்\nஒரு நடனப் பள்ளிக்கான திட்டம்\nஒரு பொழுதுபோக்கு மையத்திற்கான திட்டம்\nச una னாவுக்கான திட்டம்\nஉலர்ந்த சுத்தம் செய்வதற்கான திட்டம்\nஒரு விளம்பர நிறுவனத்திற்கான திட்டம்\nதனியார் பாதுகாப்பு நிறுவனத்திற்கான திட்டம்\nஎங்களிடம் நூற்றுக்கும் மேற்பட்ட திட்டங்கள் உள்ளன. எல்லா நிரல்களும் மொழிபெயர்க்கப்படவில்லை. மென்பொருளின் முழு பட்டியலையும் இங்கே காணலாம்\nகட்டண மருத்துவ சேவைகளின் கணக்கு\nமருத்துவ சேவைகளின் பகுப்பாய்வு மற்றும் கணக்கியல்\nமருத்துவ அமைப்புகளுக்கான தகவல் அமைப்பு\nநோயாளி கணக்கியலுக்கான பதிவு புத்தகம்\nநோயாளி பதிவுக்கான பதிவு புத்தகம்\nமருத்துவ ஆம்புலேட்டரி நோயாளி அட்டை\nகணக்கியலுக்கான மருத்துவ பதிவு புத்தகங்கள்\nமருத்துவர்களுடன் நியமனம் செய்வதற்கான திட்டம்\nஒரு மருத்துவ அமைப்புக்கான திட்டம்\nமின்னணு மருத்துவ வரலாற்றுக்கான திட்டம்\nபுதிய மென்பொருளை ஆர்டர் செய்யவும்\nஎங்களிடம் நூற்றுக்கும் மேற்பட்ட திட்டங்கள் உள்ளன. எல்லா நிரல்களும் மொழிபெயர்க்கப்படவில்லை. மென்பொருளின் மு��ு பட்டியலையும் இங்கே காணலாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2016/04/10-16-2016.html", "date_download": "2021-09-25T00:06:46Z", "digest": "sha1:3FSS25AE2RX2MXT2HMPIKF45UYE7POQB", "length": 75793, "nlines": 314, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: வார ராசிப்பலன் ஏப்ரல் 10 முதல் 16 வரை 2016", "raw_content": "\nவார ராசிப்பலன் ஏப்ரல் 10 முதல் 16 வரை 2016\nமுனைவர் முருகு பால முருகன்\nதிரு முருகுஇராசேந்திரன் அவரின் மகன்\nதமிழ் மலர் வாரராசிப்பலன் ஜோதிடர்\nவிஜய் டிவி புகழ் ஜோதிட மாமணி,\nமுனைவர் முருகு பால முருகன் Ph.D in Astrology.\nஅவர்கள் தற்போது குறிகிய கால விஜயமாக மலேசியாவிற்கு வருகை தரவுள்ளார்.\nதங்கும் நாட்கள் ஏப்ரல் 8ம் தேதி முதல் 12 வரை\nபாா்க்கும் நேரம் காலை 10.00 முதல் மாலை 08.00 வரை\nஜோதிட ஆலோசனை கட்டனம் 60 வெள்ளி மட்டுமே\nவிஜய் டிவியில் ஜோதிட தகவல்\nவிஜய் டிவியில் காலை 7.20 மணி முதல் 7.30 மணி வரை\nஎன்ற புதிய நிகழ்ச்சியினை காணத்தவறாதீர்\n(ஜோதிட தகவல் அனைத்தும் தற்போது\nஉள்ளது கண்டு மகிழுங்கள் )\nமுனைவர் முருகு பால முருகன்\nNo:19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nவடபழனி, சென்னை - 600 026\nவார ராசிப்பலன் ஏப்ரல் 10 முதல் 16 வரை 2016\nமுனைவர் முருகு பால முருகன்\nஏப்ரல் 10 முதல் 16 வரை 2016\nமேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை1 ம் பாதம்\nஎந்த ஒரு விஷயத்தையும் ஒளிவு மறைவின்றி மனம் திறந்து பேசும் குணம் கொண்ட மேஷ ராசி நேயர்களே, இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு அட்டம ஸ்தானமான 8ல் சனி செவ்வாயும் 12ல் சுக்கிரனும் சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பு என்பதால் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்படுவதே நல்லது. தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்திலும் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சிலருக்கு அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகள் ஏற்படும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைப்பதில் தாமதநிலை ஏற்படும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டிவரும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். வர வேண்டிய வாய்ப்புகள் யாவும் கூட்டாளிகளின் ஒற்றுமையற்ற செயல்பாடுகளால் கை நழுவிப் போகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர் பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை ஏற்பட்டாலும் வேலை பளு குறைவாகவே இருக்கும். சிவ பெருமானை வழிபடவும்.\nரிஷபம் கிருத்திகை 2,3,4ம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2ம் பாதங்கள்\nபிறருக்கு உதவி செய்வதிலும் தன்னலம் கருதாது செயலாற்றும் பண்பு கொண்ட ரிஷப ராசி நேயர்களே இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு அட்டம ஸ்தானமான 11ல் சுக்கிரன் சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்றாலும் 7ல் சனி செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உடல் நிலை சுமாராக இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் கிட்டும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். வர வேண்டிய லாபம் வரும். மறைமுக எதிர்ப்புகள் குறையும் என்றாலும் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாதிருப்பது மூலம் வீண் விரயங்களை தவிர்க்கலாம். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தவும். முருகப் பெருமானை வழிபடவும்.\nமிதுனம் மிருகசீரிஷம் 3,4ம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3ம் பாதங்கள்\nஅனைவரிடமும் நயமாக நம்பும்படி பேசி தங்கள் காரியங்களை சாதித்துகொள்ளும் ஆற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6ல் சனி செவ்வாய் 10ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும், 13ம் தேதி முதல் சூரியன் 11ல் சஞ்சாரம் செய்யவிருப்பதும் சாதகமான அமைப்பு என்பதால் பண வரவில் இருந்த தடைகள் விலகும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொள்ளலாம். சிலருக்கு பூர்வீக சொத்து விஷயங்களிலிருந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும் உண்டாகும். பொன் பொருள் சேரும். கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளும் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும். உத்தியோகஸ்தர்களுக்கும் தடைபட்ட பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகள��ம் கிடைக்கப் பெறும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றமும் கிடைக்கும். தினமும் விநாயகரை வழிபடவும்.\nகடகம் புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்\nநல்ல கற்பனை திறனும். நல்ல ஞாபக சக்தியும் கொண்ட கடக ராசி நேயர்களே இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9ல் சுக்கிரன் 10ல் புதன் சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் உடனே சரியாகி விடும். குடும்பத்திலுள்ளவர்களால் எதிர்பாராத மருத்துவ செலவுகளை சந்தித்தாலும் பெரிய கெடுதியில்லை. பொருளாதார நிலை சுமாராக இருக்கும் என்றாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். எதிர்பாராத உதவிகளால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து விட முடியும். கணவன் மனைவியிடையே அடிக்கடி வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. அசையும் அசையா சொத்துக்களை வாங்கும் விஷயத்தில் கவனம் தேவை. பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது, முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலை பளு சற்று குறைவாகவே இருக்கும். துர்கை அம்மனை வழிபாடு செய்வது நல்லது.\nசிம்மம் மகம், பூரம். உத்திரம்1 ம் பாதம்\nதனது விடாமுயற்சியால் பல சாதனைகளைச் செய்யும் ஆற்றல் கொண்ட சிம்ம ராசி நேயர்களே இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு சுக ஸ்தானமான 4ல் சனி செவ்வாய் 8ல் சூரியன் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் வரும் 13ம் தேதி முதல் சூரியன் 9ல் சஞ்சாரம் செய்யவிருப்பதால் ஓரளவுக்கு அனுவலங்களை பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டால் மட்டுமமே முன்னேற்றம் கொடுக்கும். கணவன் மனைவியிடையே ஏற்பட கூடிய கருத்து வேறுபாடுகளால் குடும்பத்தில் ஒற்றுமை குறையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகளை சந்திப்பீர்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கும் சற்றே நெருக்கடியான காலம் என்பதால் புதிய முயற்சிகளில் சற்று கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு உயரதிகாரிகளின் ஆதரவுகள் ஒரளவுக்கு கிடைப்பதால் பணிகளை சிறப்புடன் செய்து முடிக்க முடியும். ராகு காலங்களில் துர்கை அம்மனை வழிபாடு செய்வது நல்லது.\nகன்னி உத்திரம் 2,3,4ம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்\nநல்ல நடத்தையும், வசீகர தோற்றமும் கொண்டு அனைவரிடத்திலும் சகஜமான பழகும் பண்பு கொண்ட கன்னி ராசி நேயர்களே இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3ல் சனி செவ்வாய் 7ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். தடைப்பட்ட சுபகாரியங்கள் தடை விலகி கை கூடும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். கணவன்- மனைவி உறவு திருப்திகரமாக இருக்கும். பலருக்கு உதவிகள் செய்யக் கூடிய வாய்ப்பும் கிட்டும். கொடுக்கல் வாங்கலும் சரளமான நிலையில் நடைபெறும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிட்டும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவைகளாலும் அனுகூலம் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவால் அபிவிருத்தி பெருகும். உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வு, மற்றும் ஊதிய உயர்வுகளைப் பெற முடியும். துர்கை அம்மனை வழிபாடு செய்வது நல்லது.\nதுலாம் சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3ம் பாதங்கள்\nஎந்தவொரு விஷயத்திலும் சிந்தித்து செயல்படும் ஆற்றல் கொண்ட துலா ராசி நேயர்களே இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6ல் சூரியன் 11ல் குரு, ராகு சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் லாபங்கள் பெருகும். வரும் 13ம் தேதி முதல் சூரியன் 7ல் சஞ்சாரம் செய்யவிருப்பதால் குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்றே மந்த நிலை உண்டாகும். குடும்பத்தில் கணவன் மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பண வரவுகள் சுமாராகத் தானிருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளவும். திருமண சுப காரிய முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். எதிர் பாராத உதவிகள் சில கிடைக்கப் பெறுவதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். பணம் க���டுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை கடனாக கொடுக்காமலிருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் ஒரளவுக்கு முன்னேற்ற நிலையிருக்கும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தினால் நற்பலனை அடையலாம். சனிபகவானை வழிபாடு செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம் 10.04.2016 அதிகாலை01.55மணி முதல் 12.04.2016 காலை 03.28 மணி வரை.\nவிருச்சிகம் விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை\nஎளிதில் யாரிடமும் ஏமாறாமல் சாமர்த்திய சாலியாக வாழும் குணம் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் வரும் 13ம் தேதி முதல் சூரியன் 6ல் சஞ்சாரம் செய்யவிருப்பதும் அற்புதமான அமைப்பு என்றாலும் எதிலும் சற்று சிந்தித்து செயல்படுவதே நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். எடுக்கும் முயற்சிகளில் சற்று எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கும். பண வரவுகள் தேவைக்கேற்றபடியிருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சுமாரான முன்னேற்ற நிலையிருக்கும் என்றாலும் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளிகளின் ஆதரவுகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் சற்று கவனமுடன் செயல் படுவது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின்பே வெற்றியினை பெற முடியும். சனிப்ரீதி ஆஞ்நேயரை வழிபாடு செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம் 12.04.2016 காலை 03.28 மணி முதல் 14.04.2016 காலை 08.28 மணி வரை.\nதனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்\nஎல்லோருக்குமே மரியாதை கொடுத்து கள்ளம் கபடமின்றி அனைவரிடமும் ஆத்மார்த்தமாக பழகும் தனுசு ராசி நேயர்களே இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு சுகஸ்தானமான 4ல் சுக்கிரன் பஞ்சம ஸ்தானமான 5ல் புதன் சஞ்சாரம் செய்வதால் ஏற்ற இறக்கமானப் பலனைப் பெற முடியும். பொருளாதார நிலை சுமாராக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நற்பலனை தரும். எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப் பெறும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை அளிக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும். பூர்வீக சொத்துக்களா���் சிறுசிறு செலவுகள் தோன்றும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் உயர்வுகள் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். வெளியூர் தொடர்புகளால் லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்பட்டாலும் பணியில் நிம்மதியுடன் செயல் பட முடியும். வேலை பளுவும் குறையும். தேவையற்ற பயணங்களை குறைத்து கொள்வதன் மூலம் அலைச்சல்களை தவிர்க்கலாம். சிவபெருமானை வழிபாடு செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம் 14.04.2016 காலை 08.28 மணி முதல் 16.04.2016 மாலை 05.17 மணி வரை.\nமகரம் உத்திராடம் 2,3,4ம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2ம் பாதங்கள்\nவீண் பழிச் சொல் சொல்பவர்களை நேரம் பார்த்து கலங்கடித்து விடும் ஆற்றல் கொண்ட மகர ராசி நேயர்களே இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு லாப ஸ்தானமான 11ல் சனி செவ்வாய் 4ல் புதன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். தடைப்பட்ட திருமண சுப காரியங்கள் தடை விலகி கைகூடும். பண வரவுகளில் சரளமான நிலையிருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை உண்டாக்கும். பிரிந்த உறவுகளும் தேடி வந்து ஒற்றுமை பாராட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். தொழில் ரீதியாக மேற் கொள்ளும் பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த தடைகள் விலகும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு பாராட்டுதல்களை பெறுவார்கள். தினமும் விநாயகரை வழிபாடு செய்வது நல்லது.\nகும்பம் அவிட்டம்3,4ம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3ம் பாதங்கள்\nதம்முடைய சொந்த பொருட்களையும் பிறருக்கும் தானமளிக்க கூடிய அளவிற்கு பரந்த நோக்கம் கொண்டவர்களாக விளங்கும் கும்ப ராசி நேயர்களே இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு தன ஸ்தானமான 2ல் சுக்கிரன் 10ல் செவ்வாய் 13ம் தேதி முதல் 3ல் சூரியன் சஞ்சாரம் செய்யவிருப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் நினைத்தது யாவும் நிறைவேறும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பொளாதார நிலை மிகச் சிறப்பாக இர��க்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். பொன் பொருள் சேரும். கணவன் மனைவி உறவு திருப்திகரமாக இருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சிதரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். சொந்த பூமி மனை வாங்கும் யோகமும் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கலும் சரள நிலையில் நடைபெறும். பெரிய தொகைகளை கடனாக கொடுத்து லாபத்தைப் பெற முடியும். தொழில் வியாபார ரீதியாக மேற்கொள்ளும் எந்தவொரு காரியத்திலும் லாபம் கிட்டும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களும் பணியில் திறம் பட செயல்பட்டு உயர்வுகளை தடையின்றி பெறுவார்கள். தினமும் விநாயகரை வழிபாடு செய்வது நல்லது.\nமீனம் பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி\nபொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாகவும் தயாள குணம் கொண்டவர்களாகவும் விளங்கும் மீன ராசி நேயர்களே இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6ல் ராகு 9ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வது ஓரளவுக்கு நற்பலன்களை ஏற்படுத்தும் அமைப்பு என்பதால் இக்காலங்களில் நன்மை தீமை கலந்தப் பலன்களையே பெற முடியும். பணவரவுகள் தேவைக் கேற்றபடியிருப்பதால் குடும்ப தேவைகள் யாவும் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சற்று தாமத நிலை உண்டாகும். அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு விரயங்களை சந்திப்பீர்கள். உற்றார் உறவினர்கனால் ஒரளவுக்கு அனுகூலத்தைப் பெற முடியும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலீடுகளை தவிர்பபது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் இடமாற்றங்கள் கிடைக்கப் பெறும். குடும்பத்தோடு சேரும் வாய்ப்பு உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு முன்னேற்ற நிலையிருக்கும். பல பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். சிவபெருமானை வழிபாடு செய்வது நல்லது.\nவார ராசிப்பலன் மே 1 முதல் 7 வரை 2016\nஇசை துறையில் சாதிக்கும் யோகம்\nமே மாத ராசிப்பலன் -சுபமூகூர்த்தம். 2016\n6ஆம் இடமும் எதிரிகளை வெல்லும் திடமும்\nவார ராசிப்பலன் ஏப்ரல் 24 முதல் 30 வரை 2016\nவார ராசிப்பலன் ஏப்ரல் 17 முதல் 23 வரை 2016\nமீனம் துர்முகி வருட பலன்கள் 2016-2017\nகும்பம் துர்முகி வருட பலன்கள் 2016-2017\nமகரம் துர்முகி வருட பலன்கள் 2016-2017\nதனுசு துர்முகி வருட பலன்கள் 2016&2017\nவிருச்சிகம் துர்முகி வருட பலன்கள் 2016 2017\nதுலாம் துர்முகி வருட பலன்கள் 2016 - 2017\nகன்னி துர்முகி வருட பலன்கள் 2016&2017\nசிம்மம் துர்முகி வருட பலன்கள் 2016 - 2017\nவார ராசிப்பலன் ஏப்ரல் 10 முதல் 16 வரை 2016\nஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன் Ph.D in As...\nகடகம் துர்முகி வருட பலன்கள் 2016 2017\nமிதுனம் துர்முகி வருட பலன்கள் 2016 2017\nரிஷபம் துர்முகி வருட பலன்கள் 2016 2017\nமேஷம் துர்முகி வருட பலன்கள் 2016-2017\nவார ராசிப்பலன் ஏப்ரல் 3 முதல் 9 வரை 2016\nகேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nவிருச்சிகம் - குரு பெயர்ச்சி பலன் 2021 - 2022\nதிருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nகடகம் - குரு பெயர்ச்சி பலன் 2021 - 2022\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://dagalti.blogspot.com/", "date_download": "2021-09-25T01:12:44Z", "digest": "sha1:OXG5QRFY5JBYCU4IA2M4QK2HNMPKHWLR", "length": 14017, "nlines": 233, "source_domain": "dagalti.blogspot.com", "title": "Anecdotal Evidence", "raw_content": "\nசிதிலமாய் போகுதிந்த சீர்மிகு தேசமென்பார் மதிலமர் பூனைபோலே அமர்ந்திடல் ஆகாதென்பார் பதிலிட வேண்டும்இதுவோர் சரித்திரக் கணமாமென்பார் இதிலுமே மௌனம்காத்தால் இளித்திடும் வேஷமென்பார் \"'முதலிலே எல்லாம்நன்றாய் இருந்ததே பின்னர்நீசர் கதலியில் ஊசிபோல புகுந்ததாய்' சொல்லும்கதைகள் எதிலுமோர் பேதமுண்டோ\" எனவொரு கேள்விதோன்றின் அதிலுறை உண்மைதன்னை மன்றிலே உரைத்தலாகா வகை: கலி-விருத்தம் No pun intended.\nபாசிதூர்த் துக்கிடந்த பார்மகட்கு பண்டு ஒருநாள் மாசுடம்பில் நீர்வார மானமிலாப் பன்றியாம் தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார் பேசி இருப்பனகள் பேர்க்கவும் பேராவே Varaha @ Badami இது ஆண்டாள் எழுதிய நாச்சியார் திருமொழியில் ஒரு பிரபலமான பாசுரம். பொருள் : வராஹ அவதாரத்தில் பூதேவியை காப்பாற்ற, அழுக்கான நீர்வ்வழியும் மானம் இல்லாத பன்றி உருவை எடுத்து - திருவரங்கன், என்னிடம் முன்பு பேசிய நினைவுகளை பெயர்த்து எடுக்க முயன்றாலும் அவை பெயரா இதில் படித்ததும் துணுக்குறச் செய்யும் சொற்ற்றொடர்: மானமிலா பன்றி . என்னதான் பக்தி என்றாலும் இப்படி ஒரு அடைமொழி பயன்பாட்டை எப்படி ஏற்பது கோதை நாச்சியாருக்கே உரிய தனித்துவத் தீவிரத்தைக் கருத்தில் கொண்டாலும் சற்றே அதீதமாகத் தோன்றும். 1936ல் அண்ணங்கராசாரியார் எழுதிய உரையில் மானமிலா என்பதை ஹேயமானதொரு உருவுகொண்ட என்று உரைக்கிறார். ஆண்டாள் தனது ப்ரபன்னரோஷத்தின் மிகுதியால் 'மானமிலாப் பன்றி' என்று செய்தேயும்... என்று அழுத்தம் திருத்தமாக விளக்குகிறார். அதாவது, ஆண்டாள், சரணாகதி உணர்வின் மிகுதியில் அப்படியொரு அதீத சொல்லைப் பயன்படுத்தி இருப்பதாக\nசமீபத்தில் தாவித்தாவி மீள்படித்துக்கொண்டிருப்பது எட்மண்ட் பர்க்கின் ' ஃப்ரெஞ்சுப் புரட்சி பற்றி சில சிந்தனைகள் '.கன்ஸர்வேடிவ் வட்டங்களில் மூலநூலாகக் கொண்டாடப்படுவது இந்நூல். ஃப்ரெஞ்சுப் புரட்சி, ஆங்கிலகத்திலும் பரவலாகப் புளகாங்கிதப் பாராட்டுகள் பெற்றுக்கொண்டிருந்தபோது 'இதன் விளைவுகள் மோசமாக இருக்கும்' என்று தீர்க்கமாக சொன்னார் பர்க்க். இதனாலேயே புறக்கணிக்கப்பட்டார். எட்மண்ட் பர்க்க் சொல்லப்போனால், அறிவொளிகாலத்து 'தனிமனிதத்துவத்தை' அப்படியே ஒத்துக்கொண்ட அரசியல் சிந்தனையாளர்களுக்கு மத்தியில், அதன் ஆகர்ஷணத்துக்கு ஆட்படாத பர்க்கைத் தான் அக்காலத்து 'புரட்சிகர' எதிர்சிந்தனையாளர் என்று சொல்லலாம். நீங்கள் ஒரு ' புதியன விரும்பு ' ஆசாமியாக இருந்தால், எட்மண்ட் பர்க்க் உங்களை சர்வநிச்சயமாக எரிச்சலடைய வைப்பார். பர்க்க் உங்களை 'உடைத்துப்போட்டு மீள அடுக்கச் செய்யும்' சிந்தனையாளர் அல்லர். உங்களுக்குள் அங்கும் இங்குமாக மிதக்கும், தெளிவற்ற சிந்தனைகளுக்கு சட்டகம் அளிப்பவர். ஒருவித ஏற்பு மனநிலை முன்னரே உள்ளவர்களுக்குத் தான் பர்க்க் பிடிக்கும் என்று கூட ச\nஇன்றைய தேதியில் பிரபலாமன வார்த்தை: ஒன்றியம். ' மத்திய ' என்கிற சொல்லுக்கு பதில் ' நடுவண் ' என்ற மாற்றுச்சொல்லைப் பயன்படுத்தாமல் ' ஒன்றிய ' என்ற சொல்லைப் பயன்படுத்துவதன் மூலம் முன்வைக்கப்படுவது, ' மாநில உரிமை நிலைநாட்டல் ' முழக்கத் தொனி. மேலோட்டமாக அவ்வளவுதான் என்றாலும், அதன் அடிநாதம் ' இந்தியா என்பதோர் வெற்றுக் கற்பிதம் மட்டுமே, மாநிலங்களே (மக்களே) பௌதீக உண்மை ' என்ற மீசார்வாக சிலம்பாட்டம். ' பல தேசிய இனங்களின்() பௌதீக உண்மை ' என்ற மீசார்வாக சிலம்பாட்டம். ' பல தேசிய இனங்களின்() சிறை இந்தியா ' என்கிற ரீதியில் சங்குமுழங்கின், தமிழ்கூறு நல்லுலகில் வாக்குமகசூல் சிறக்கும் என்பது சமீபத்திய மீள்கண்டடைவு. \" வேற்றுமையில் ஒற்றுமை போற்றுதும்) சிறை இந்தியா ' என்கிற ரீதியில் சங்குமுழங்கின், தமிழ்கூறு நல்லுலகில் வாக்குமகசூல் சிற��்கும் என்பது சமீபத்திய மீள்கண்டடைவு. \" வேற்றுமையில் ஒற்றுமை போற்றுதும் \" என்ற நேருவியத்தை பழித்து ஒதுக்கியதால் பூதாகரமாக வளர்ந்துவிட்ட ஹிந்துத்வ எழுச்சி, இத்தகைய எதிர்வினைக்கு காரணம் என்பது உண்மை. ஆனால் அது மட்டும் காரணம் அல்ல. இதற்கு அடிநாதமாக இருப்பது இந்த தேசியஇனச்சிறை சமாசாரங்களை உண்மையென்று நம்பக்கூடிய - தாட்சண்யமாகச் சொல்வதென்றால் - அப்பாவி மனங்களின் பெரும்பெருக்கம் இச்சொல்லைப் பூரித்துப் பயன்படுத்துவோர் ' அரசியலமைப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://kovaikkavi.wordpress.com/2015/05/", "date_download": "2021-09-25T00:50:17Z", "digest": "sha1:B37UT7BA76IJNNFTYQITEUJTGXLLZ7DK", "length": 36604, "nlines": 531, "source_domain": "kovaikkavi.wordpress.com", "title": "மே | 2015 | வேதாவின் வலை..", "raw_content": "\nதமிழ் பேசித் தமிழை நேசிக்கும் தமிழாள் பக்கம்\nபாராட்டு விழா- 2015. (10)\n31 மே 2015 10 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பாராட்டு விழா- 2015.\nநாம் மண்டபத்தின் உள்ளே நுழைய ”செந்தமிழான எங்கள் தமிழ் மொழியே’ ” பாடல் ஒலித்தது. செயற்கைப் பூக்கள் தூவ / சீருடையில் வாலிபர்கள் எமைப் பின் தொடர்ந்தனர். .மண்டபம் நிறைந்த மக்கள் அனைவரும் எழுந்து நிற்க, நாம் நடக்க எனக்குக் கண்கள் குளமாகி விட்டது. மிக சிரமப்பட்டு என்னைக் கட்டுப் படுத்திக் கொண்டேன். அது மறக்க முடியாத தருணம்.\nஓயாது செய்த தமிழ்ப் பணிக்கு\nஓகூஸ் தமிழர் ஒன்றிணயத்தில் விழா _நீவீர்\nபாயாத இடமுமில்லை தமிழ் அருவி போல்\nசேயாகி நாம் நிற்க தாயாகி தமிழ் அன்னை\nவடிவாகி அன்று முதல் இன்றுவரை பணிசெய்தீர்\nதொடாத கருவில்லை கையாளாத வார்த்தையில்லை\nவிடா முயற்சியோடு சிறாருக்கும் கவி தொடுத்தீர்\nகடாரம் தாண்டி டென்மார்க்கிலும் தமிழை வளர்த்தீர்\nஅடாத தடை வரினும் விடாமல் தமிழ்த் தொண்டு செய்தீர்\nஅனுபவம் தந்த முதிர்ச்சியாய்ப் பழுத்த கவிதைகள்\nஆழ்ந்த கருத்துக்கள் அசைபோடும் நினைவுகள்\nஇலக்கணச் சுத்தமாய் இலக்கிய வடிவாய்\nவாழ்க நின் தமிழ்த் தொண்டு\nVetha Langathilakam:- உங்கள் வாழ்த்திற்கு என் அன்பான நன்றி உரித்தாகுக ராதா.மிக்க மகிழ்ச்சி ராதா..\n29 மே 2015 9 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பா மாலிகை (கதம்பம்)\nஅமீரகம் ” தமிழ்த் தேர் ” க்கு எழுதியது.\nபுகைப்படப் பிரதிக்கு கவிஞை நாகினிக்கு மனமார்ந்த நன்றி.\nபா வானதி வேதா. இலங்காதிலகம்.\n94. அபலைப் பெண்ணுக்காய் + உத்தரியம் ஏன் நழுவியது.\n27 மே 2015 14 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in கவிதை பாருங்கள்(படம்+ வரிகள்)\nஇதுவுமொரு நினைவேந்தலே அபலைப் பெண்ணுக்காய்\nபுங்குடு தீவில் ஒரு அபலைப் பெண்ணுக்கு நேர்ந்த கதியை வாசித்திருப்பீர்கள்.\n55. காதல் தேன் குடிக்கும் இணை…\n25 மே 2015 10 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பா மாலிகை (காதல்)\nகாதல் தேன் குடிக்கும் இணை…\nமான் நீர் குடிக்கக் காதல்\nதேன் குடிக்கும் இணையை அப்படி\nஒயிலாகப் பார்க்கும் அழகுப் பறவை\nமயிலே நீயும் துணை தேடுகிறாயா\nஎன் நிலை மறந்து உன்னில்\nநான் சாய நீ எங்கே\nஉன் சிந்தையைச் செலுத்துகிறாய் கண்ணா\nஎன்னிடம் இறங்கி வா கண்ணா\nகுளிரோடை இன்பத்தில் பசும் சோலைக்\nகுளுமையில் யாருமற்ற இத் தனிமையில்\nபச்சைக் கிளிகள் போல் பல\nபசுமைக் கதைகள் பேசுவோம் கண்ணா.\nகண்ணன் ராதையோ முருகன் வள்ளியோ\nகண்ணிறைந்த காதலுடன் மயங்கும் தேவதையே\nஎண்ணிறைந்து பேசும் வட்டக் கருவிழியாளே\nஎண்ணுவோம் சற்றே பொறு நட்சத்திரங்களை….\nபா வானதி வேதா. இலங்காதிலகம்.\n24 மே 2015 9 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பாமாலிகை (இயற்கை)\nபூமிப் பாளங்கள் அசைவால் (அதிர்வால்)\nபா வானதி வேதா. இலங்காதிலகம்.\n62. நளிர் நளினம் (குளிர் நீர்)\n23 மே 2015 13 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பாமாலிகை (இயற்கை)\nநளிர் நளினம் (குளிர் நீர்)\nநளினம் தண்ணீர் – தெளிநீர்\nபா வானதி வேதா. இலங்காதிலகம்.\n377 . ஊடகவியலாளர் நடுநிலைவாதிகளா\n21 மே 2015 13 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பா மாலிகை (கதம்பம்)\n(அன்னவம் – கடல். அன்னக்காவடி – வறுமை. ஓன்னார் – பகைவர். இன்னணம். இவ்விதம். சுயாதிபதி – தனியாட்சி செலுத்துபவன்.)\nபா வானதி வேதா. இலங்காதிலகம்.\n9. பாராட்டு விழா- 2015.\n19 மே 2015 13 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பாராட்டு விழா- 2015.\nதிருவாளர் நடிக விநோதன் T. யோகராஜாவின்\nஇக்கவிக்காய் இந்தக் கவியொரு கவி காவிவந்தேன்\nகம்பனல்ல, நான் காசி ஆனந்தனல்ல,\nதெம்பு தரும் குறள் தந்த திருவள்ளுவன் அல்ல,\nகண்ணதாசனும் அல்ல நானொரு வம்பன்.\nகருவாட்டுக் கறிக்குள்ளே கத்தரிக்காயிடுவது போல்\nதெருவோரம் படுத்த என்னைத் திடீரென இழுத்து வந்தார்\nநடக்கும் போது என் நினைவில் நடிப்பு\nகவிதைகளில் எனக்கு நல் விருப்பு\nஅதனால் தான் எனக்கின்று அழைப்பு\nபூக்கூடையாய் மணம் வீசும் புத்தியுள்ளோர் சபைதனிலே\nசாக்கடை நீரையும் இச் சமுத்திரம் சேர்க்கும்.\nவெள்ளை மயிர்கள் வேர்வையெனும் பெயரில்\nகள்வர் தங்களைக் கறுப்பால் மறைக்கிறார்களே என்று\nஎனக்கும் கறுப்பைப் பிடிக்கும் அதனால் தான்\nகயவன் எனைக் கண்டாள் கலங்குகிறாள்\nமுகத்தையும் மூக்கையும் தான் பார்த்தாள்\nஅகத்தைப் பார்க்காமலே அகப்பட்டுக் கொண்டாள்\nகலை கலையென்று செல்வத்தைக் கரைத்து விட்டாயே\nவாழ்க்கையில் உயர வழியென்னவென்று கேட்டாள்\nபிரிந்திரு இல்லையேல் பென்சனெடு, பிள்ளைக் காசு\nடபிள் என்றேன். நோயின்றிப் பென்சன் கேட்க\nநோகாதா மனம் என்றாள் வாயோடு சேர்ந்த\nவலுவான நடிப்பும் போதும் என்றேன்.\nநாடறிந்த நடிகனுக்கு முடியாதா என்றாள்.\nபாத்திரங்கள் பல சுமந்தும், பென்சன் எடுக்கும்\nசூத்திரத்தை மட்டுமெவனும் சொல்லவில்லை என்றேன்.\nவேலையே நன்றென்றாள் விட்டு விட்டேன்.\nஉழைத்துத் திளைப்பது நடக்கும் காரியமா\nஇத்தனையும் சிரிப்புக்காய், இனிச் சகோதரியின் சிந்தைக்காய்.\nஅவையோரின் வாழத்;தோடு அமர்ந்திருக்கும் கவியே\nஅடுப்பூதும் மங்கையர்க்கு அவையேன் என்றெண்ணித்\nஊருறங்கும் நோத்திலிலுன் பேனா எழுந்து நின்று\nசீர் கவிதை தந்ததனால் உன்கின்று சிம்மாசனம்\nகழுத்துக்கணி சேர்க்கும் காரிகைகள் மத்தியில் நீ\nஎழுத்துக்கு அணி சேர்த்து ஏற்றம் பெற்றாய்\nதிலகம் உன் நெற்றியில் இட்டது\n ஆதனால் கலகம் இல்லாத வாழ்க்கை\nஎதுகை போல் கணவன் இருப்பதால் தானே\nபதுமையே நீயும் மோனை பெறுகிறாய்\nசீர் கொண்ட வாழ்வாலே சிறப்புப் பெறுகிறாய்\nஅடி வைத்தாய் மக்கள் மேல் அன்பு வைத்தாய் -உன்தமிழின்\nபிடிப்பால் அவரும் பின் தொடர்ந்தார்.\nஆண்களிற்கு வராத கற்பனைகள் அணங்குகளிற்கு வருவதனால்\nபெண்களைத் தான் பொன்னுக்கும் பிடிக்குமோ\nகார் ஓட்டும் போதும் சமூகத்தின் காரோட்டும் சிந்தனை\nதான் உனக்கு அதனால் தான்\n”தலை நிமிர்ந்திடு தமிழ்ப் பெண்ணே1” என்றாய்\nதாங்க முடியாத பாரத்தில் தாலிக்கொடி போட்டுத்\nதலை குனிவதற்கு நாங்களா பொறுப்பு\nமுன்பு தாலியே பெண்களிற்கு வேலி என்றார்\nஇன்று உயிர் காலியாவதற்கும் தாலியே காரணம்\nவேலை, வீடு, குழந்தைகள், குட்டிகள்\nசாலையில் நெரிசல் எத்தனை சங்கடம்\nகுடிகாரக் கணவனென்றால் கும்பிடு போட வேண்டும்\nபேய் போல மனைவி வாய்த்தால் வீட்டிலே\nஅடி வாங்கி, வெளியிலே நடிக்க வேண்டும்\nஇத்தனைக்கும் மத்தியிலும் ஏனோ தானோவென்று\nஎழுதாமல் பேனை பிடிக்க வேண்டும்\nபாவை உன் பாவைப் படித்தேன்\nநோவ��யும் எழுதினாய் சிலதுக்கு ” நோ வே” என்றும் எழுதினாய்\nகற்ற தமிழே கவியாக வந்தது.\nகொற்றவனும் பணிவது கற்றவனைத் தானென்று\nமற்றோர்க்குச் சொல்ல மனதால் நினைத்தாய்\nவெறும் கதைகள் பேசாதே வேதாவே\nஅருங் கவிகள் தந்து இன்பத்தில் ஆழ்த்து\nநினைத்ததை முடிக்கும் நெஞ்சம் கொண்டவளே\nஇனித்திடும் கவிகளை எழுதிக் குவிக்கட்டும்\nகதியில்லாத் தமிழர்க்கு உன் கரங்கள்\nநடிக விநோதன் திரு. T. யோகராஜா.-\n17 மே 2015 8 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பா மாலிகை (கதம்பம்)\nபூவினை ஒன்றொன்றாய் மாலையில் தொடுத்துப்\nபாவினைப் பண்ணாகப் பாடித் தொழுது\nஎன்வினை தீர இறையை வணங்கி\nவாழ்வினையொரு சுப வினையாக்குதல் நோக்கு\nஅன்பினைப் பெற அருகினில் நெருங்கி\nஅறிவினை வளர்க்க ஆய்வினை நகர்த்தி\nஉயர்வினைத் தாருமெனப் பாவினை ஆக்கத்\nதேய்வினை எண்ணாது அறிவினைத் தீட்டலாம்\nதீங்கினைப் பாங்காக விலக்கி நம்முள்\nதேங்கிட நல்லவை நிறைத்துத் திருப்தியாய்\nஓங்காரனை, காங்கேயனை ஓயாது துதித்துப்\nபூங்காவென வாழ்வைப் பயமின்றித் தேடலாம்\nகுயவனைக் குவலயம் அமைத்த குருபரனின்\nஅருளினைத் தாருமென அன்பினைக் கொட்டி\nஊழ்வினை, பாவவினை உதறிட வணங்கலாம்\nபா வானதி வேதா. இலங்காதிலகம்\n15 மே 2015 14 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பா மாலிகை (கதம்பம்)\nதடாகம் கலை இலக்கிய வட்டம்\nஇம் மாதம் (மார்ச் )நடைபெற்ற கவிதைப் போட்டியில் சிறப்பு பரிசு பெற்று”(கவியூற்று பட்டத்தையும் )சான்றிதழையும் பெறுகின்றார் பாவானதி வேதா. இலங்காதிலகம்.அவருக்கு தடாகத்தின் வாழ்த்துக்கள்\nஉழவுத் தொழிலாளி, கமக்காரன், விவசாயி\nதொழும் நிலையாளன், கிழமான தொழிலிது.\nபயிர், பசளை, நீரிவன் மூச்சு.\nபயிர் குனிந்து பார்த்தல், வானம்\nநிமிர்ந்து பார்த்தல் இவன் சுப்ரபாதம்.\nநிலச் சாகுபடி கால்நடை வளர்ப்பாளன்.\nவருணன் கருணை, அருணன் கதிர்\nவரப்பிரசாதம், பொய்த்தால் அழுவான் கண்கூடு.\nஅயர்ந்திடான், அரையிருளில் ஆரம்பிக்கும் வியர்வை.\nஉயிராகிறான், வேராகிறானுலகிற்கு ஏர் பூட்டியாக.\nஏரோட்டி உலகைச் சீராட்டுமாதி விவசாயி\nநாட்டின் முதுகெலும்பாகி உணவு தருகிறான்.\nஏர்கட்டி வயல் உழுது வரப்பில்\nஏற்றபடி நடந்து நாற்று நடல்\nபயிர் வளர்ச்சி கண்டு மகிழல்\nஉயிர் ஊட்டும் நிகழ்வு இவனுக்கு.\nவீணில் உண்டு களிக்காத கருமவீரன்.\nவிவசாயி இவன் சுகவாசி இல்லை.\nதன் காலில் ந���ற்கும் உழவன்(விவசாயி)\nஅரசன் நிலைக்கு உயர்வது யதார்த்தம்.\nசமூக பொருளாதார மாற்றம் நாகரீகத்திற்கு\nவெகுவாக உதவுகிறான். உலக சூனியமழிக்கிறான்.\nமரங்கள் வெட்டி மாடிகள் கட்டி\nமகத்தான விவசாயத்தின் சிரம் சாய்க்கிறார்.\nஉழவுத் தொழிலை நாளும் வணங்குவோம்.\nபா வானதி வேதா. இலங்காதிலகம்.\nதடாகம் குழுவினருக்கு மனமார்ந்த நன்றி.\n47. பாமாலிகை (தமிழ் மொழி)\n493. சொல்லழகு. (பா மாலிகை (கதம்பம்)\n1. பயணக் கட்டுரைகள். (22)\n2. பயணக் கட்டுரைகள்(ஐரோப்பா) (26)\n3. பயணக் கட்டுரைகள். (தாய்லாந்து) (21)\n4. பயணக் கட்டுரைகள்.. (மலேசியா) (15)\n5. பயணக் கட்டுரைகள். (இலங்கை) (12)\n6. பயணக் கட்டுரைகள் – (அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் பயணம்). (21)\nஉயிரெழுத்துப் பா வாணம் (1)\nகவிதை பாருங்கள்(படம்+ வரிகள்) (105)\nசிறுவர் பாடல்கள். (புத்தகமாக்கப்பட்டது) (26)\nநான் பெற்ற பட்டங்கள். (7)\nநூல் மதிப்பீடு – முன்னுரை (3)\nபா மாலிகை (அஞ்சலிப் பா ) (22)\nபா மாலிகை (கதம்பம்) (492)\nபா மாலிகை (காதல்) (68)\nபா மாலிகை (வாழ்த்துப்பா) (47)\nபாமாலிகை (தமிழ் மொழி) (47)\nபாராட்டு விழா- 2015. (10)\nபிள்ளை, பெற்றோரியல் – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (32)\nபெற்றோர் மாட்சி. – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (41)\nவாழுவியற் குறள்+தாழிசை. – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (27)\nவேதாவின் ஆத்திசூடி. – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (12)\nவேதாவின் மொழிகள். – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (23)\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. •\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-09-25T01:40:09Z", "digest": "sha1:KC2ZZLTWOP7YGFZ4FXUVK7WP3REBEOOS", "length": 6559, "nlines": 147, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தமிழர் உணவுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 7 துணைப்பகுப்புகளில் பின்வரும் 7 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\nஈழத்தமிழர் உணவுகள்‎ (3 பகு, 10 பக்.)\nதமிழ்நாட்டு உணவு வகைகள்‎ (2 பக்.)\nதமிழர் இனிப்புகள்‎ (3 பக்.)\nதமிழர் உணவு தானியங்கள்‎ (1 பகு, 3 பக்.)\n\"தமிழர் உணவுகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 45 பக்கங்களில் பின்வரும் 45 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 செப்டம்பர் 2007, 08:15 மணிக்குத் திருத்தி���ோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviseithi.net/2021/01/1.html", "date_download": "2021-09-25T00:22:01Z", "digest": "sha1:3GCL52BCYDT5ZFXYLOYZ2VIJGNRLFBVJ", "length": 30545, "nlines": 984, "source_domain": "www.kalviseithi.net", "title": "ஜூலை 1 முதல் பிஹெச்.டி. ஆய்வுப் படிப்பை முடித்தவர்கள் மட்டுமே கல்லூரி மற்றும் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் பணி! - kalviseithi", "raw_content": "\nதமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு நாளை ( 07.04.2021 ) விடுமுறை - அதிரடி அறிவிப்பு\nEMIS Portal - Teachers login ல் தடுப்பூசி போட்ட விபரம் பதிவேற்றம் செய்வது எப்படி\nநாளை ( 16.12.2020 ) நடைபெறும் safety and security training யில் எவ்வாறு கலந்து கொள்வது \nபொங்கலுக்குப் பின் பள்ளிகள் திறப்பு\nஜனவரி 4 முதல் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு - பள்ளிக்கல்வித்துறை முடிவு\nஆசிரியர் பணி வயது வரம்பு குறைப்பு; இனி 40 முடிந்தால் நியமனம் இல்லை\nBreaking News : பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஓரிரு நாளில் பணிநியமன ஆணை - அமைச்சர் செங்கோட்டையன் உறுதி\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nBreaking News : பள்ளி , கல்லூரிகள் திறப்பு தள்ளி போக வாய்ப்பு என தகவல்\nHome ARTICLE EDUCATION ஜூலை 1 முதல் பிஹெச்.டி. ஆய்வுப் படிப்பை முடித்தவர்கள் மட்டுமே கல்லூரி மற்றும் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் பணி\nஜூலை 1 முதல் பிஹெச்.டி. ஆய்வுப் படிப்பை முடித்தவர்கள் மட்டுமே கல்லூரி மற்றும் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் பணி\nஏழை மாணவர்களை உயர் கல்வித் துறையிலிருந்து வெளியேற்ற விரும்புகிறதா அரசு\nவருகின்ற ஜூலை 1 முதல் பிஹெச்.டி. ஆய்வுப் படிப்பை முடித்தவர்கள் மட்டுமே கல்லூரி மற்றும் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் தகுதியைப் பெறுவார்கள் என்று தமிழக உயர் கல்வித் துறை பிறப்பித்திருக்கும் அரசாணை, உயர் கல்வி நிறுவனங்களில் கடும் சலசலப்புகளை உருவாக்கியுள்ளது. 2018-ல் பல்கலைக்கழக மானியக் குழு நிர்ணயித்த தரங்களின்படி இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கௌரவ விரிவுரையாளர்களுக்குக் குறைந்தபட்சம் ரூ.50,000 மாதாந்திர ஊதியமாக அளிக்கப்பட வேண்டும் என்ற பல்கலைக்கழகப் பரிந்துரையை நடைமுறைப்படுத்தாமல் ரூ.15,000 மட்டுமே வழங்கி உழைப்புச் சுரண்டலில் ஈடுபட்டுவரும் நிறுவனங்களின் போக்கைக் கண்டும் காணாமல் இருக்கும் உயர் கல்வித் துறை, உதவிப் பேராசிரியர் பணிக்கான தகுதியை நிர்ணயிப்பதற்கு மட்டும் இவ்வளவு விரைந்து செயல்படுவது வேதனையளிக்கிறது என்கிறார்கள் கௌரவ விரிவுரையாளர்கள்.\nவளரும் நாடான இந்தியா, ஆய்வுத் துறையிலும் மேம்பாட்டுத் துறையிலும் பின்தங்கியிருப்பதற்கு, பொருளாதாரக் காரணங்கள் மட்டுமின்றி உயர் கல்வித் துறையின் கட்டமைப்புக் கோளாறுகளும் முக்கியக் காரணமாக இருக்கின்றன. ஏழை எளிய பின்னணியிலிருந்து உயர் கல்வி நோக்கி வருபவர்கள் தங்கள் ஆய்வுப் படிப்புகளை உரிய காலத்தில் முடிக்க முடிவதில்லை. உடனடி வேலைவாய்ப்பை நோக்கி நகர வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கும் அவர்களை ஆய்வுப் படிப்புக்கு ஈர்க்கும் வகையில் கல்வி நிறுவனங்களின் தரப்பில் ஊக்கத்தொகைகளும் வழங்கப்படுவதில்லை. பல்கலைக்கழக மானியக் குழு அளிக்கும் ஊக்கத்தொகையைப் பெறும் வாய்ப்பு மிகச் சிலருக்கு மட்டுமே அளிக்கப்படுகிறது. பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான ஒன்றிய மாநில அரசுகளின் ஆய்வு உதவித்தொகைகளும்கூட அனைவருக்கும் வழங்கப்படுவதில்லை. இதற்கிடையில் ஆர்வத்துடனும் விடாமுயற்சியுடனும் ஆய்வுப் படிப்புகளை முடித்த மாணவர்கள் பணிவாய்ப்புக்காக மீண்டும் எழுத்துத் தேர்வுகளைக் கடந்தாக வேண்டியிருக்கிறது. பல்கலைக்கழகங்கள் தங்களுக்கான சிறப்பதிகாரத்தின் அடிப்படையில் எழுத்துத் தேர்வுகளை நடத்தாமல் நேர்முகத் தேர்வுகளின் அடிப்படையிலேயே உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்பிக்கொள்ளும் வாய்ப்பையும் பெற்றிருக்கின்றன.\nஉதவிப் பேராசிரியர் பணிக்குத் தேசிய அல்லது மாநில அளவிலான தகுதித் தேர்வில் வெற்றிபெற்றிருந்தால் போதுமானது என்ற அடிப்படையில்தான் சமீப காலமாக நியமனங்கள் நடந்துவந்தன. இப்போது மீண்டும் பிஹெச்.டி. பட்டம் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. ஏழை எளிய மாணவர்களை, குறிப்பாக பெண்களை உயர் கல்விப் பணிவாய்ப்புகளிலிருந்து முற்றிலுமாக வெளியேற்றும் முயற்சியாகத்தான் இது பார்க்கப்படும். பணிவாய்ப்புக்கு அவசியமில்லை என்ற நிலையிலேயே ஆய்வு நெறியாளர்கள் தங்கள் மாணவர்களைக் கொத்தடிமைகளாக நடத்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டுகள் எழுகின்றன. இந்நிலையில், ஆய்வுப் பட்டம்தான் தகுதி என்பது என்னென்ன விளைவுகளை உருவாக்கும் என்ற அச்சத்தையே தோற்றுவிக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் முழுநேர மற்றும் பகுதிநேர பிஹெச்.டி. ஆய்வுகளுக்குப் பதிவுசெய்துகொண்டோரில் எத்தனை பேர் நிர்ணயிக்கப்பட்ட கால அளவுக்குள் ஆய்வை முடித்திருக்கிறார்கள் என்ற விவரங்களைச் சேகரித்தாலே முழு உண்மையும் வெளிப்பட்டுவிடும். தற்போது நிர்ணயிக்கப்பட்டிருக்கும் கட்டாய பிஹெச்.டி. தகுதியானது தனியார் கல்வி நிறுவனங்களை மறைமுகமாக ஊக்குவிக்கும் திட்டமாகவே தெரிகிறது.\nஅப்படியே Ph.D யும் கொடுத்து posting 35 இலட்சம் வாங்கிகொள்ளுங்கள் கல்வி தரம் விளங்கிவிடும்\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nஅஞ்சல் வழிக் கல்வி (1)\nஆசிரியர் இயக்க வரலாறு (7)\nஓய்வு வயது 60 (1)\nகருணை அடிப்படையில் பணி நியமனம் (1)\nதினமும் ஒரு விளையாட்டு (3)\nதினம் ஒரு அரசாணை (1)\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு (17)\nதினம் ஒரு விளையாட்டு (17)\nநீர் மேலாண்மை உறுதிமொழி (1)\nபள்ளிகள் பாதுகாப்பு குழு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-09-24T23:51:52Z", "digest": "sha1:POGOTGNCMNYXCN62EIMB6ELB2MAN2F4W", "length": 4930, "nlines": 66, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பாதீன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபாதீன் (முன்னர் பாஸ்சீன்) மியான்மரின் ஐராவதி பிரதேசத்தில் உள்ள பெரிய நகரம் மற்றும் அந்தப் பிரதேசத்தின் தலைநகரம். இந்நகரம் 190 கிமீ (120 மைல்கள்) யங்கோன் மேற்கே பாதீன் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது, இது ஐராவதி ஆற்றின் மேற்குக் கிளையாகும். 2017 மக்கள்தொகை கணக்கின்படி இந்நகரத்தில் சுமா���் 237,089 மக்கள் வசிக்கின்றனர். ஒரு முறை மொன் இராச்சியத்தின் அங்கமாக இருந்த போதினும், இன்று மொன் இன மக்கள் சிறிதளவே உள்ளனர். பெரும்பான்மையானவர்கள் பாமர், பர்மிய இந்தியர்கள் மற்றும் காரீன் இன மக்களே அதிகம் உள்ளனர். இருப்பினும், குறிப்பிடத்தக்க சிறுபான்மையினராக ராகின் இன மக்கள் உள்ளனர்.\nபாமர், பர்மிய இந்தியர்கள், காயின்\n↑ \"Myanmar Area Codes\". மூல முகவரியிலிருந்து 2009-12-01 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2009-04-10.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 ஆகத்து 2021, 07:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.minorbaseballleague.com/daphne-oz-just-shared-an-honest-glimpse-her-post-baby-body-seven-weeks-after-giving-birth", "date_download": "2021-09-24T23:39:40Z", "digest": "sha1:3O4S6KFWKWQPRTJ4XCYX6TDDGSRZTJ7A", "length": 16162, "nlines": 55, "source_domain": "ta.minorbaseballleague.com", "title": " மூன்றாவது குழந்தையை வரவேற்ற 7 வாரங்களுக்குப் பிறகு டாப்னே ஓஸ் செல்பி பகிர்ந்துள்ளார் - அனைத்து செய்திகளும்", "raw_content": "\nஅரிய பொழுதுபோக்கு மக்கள் அரிய நகைச்சுவை வரலாறு அரிய விலங்குகள் பாப் கலாச்சாரம் அரிய செய்தி அனைத்து செய்திகளும் மற்றவை அரிய வாழ்க்கை கட்டுக்கதை அல்லது உண்மை இடங்கள்\nபெற்றெடுத்த ஏழு வாரங்களுக்குப் பிறகு டாப்னே ஓஸ் தனது குழந்தைக்குப் பிந்தைய உடலின் நேர்மையான காட்சியைப் பகிர்ந்து கொண்டார்\nமுக்கிய / அனைத்து செய்திகளும்\nபெற்றெடுத்த ஏழு வாரங்களுக்குப் பிறகு டாப்னே ஓஸ் தனது குழந்தைக்குப் பிந்தைய உடலின் நேர்மையான காட்சியைப் பகிர்ந்து கொண்டார்\nகுழந்தைக்கு பிந்தைய உடல் உண்மையில் எப்படி இருக்கும் என்பதை டாப்னே ஓஸ் ரசிகர்களுக்கு நேர்மையான தோற்றத்தை அளிக்கிறார்.\nடாக்டர் ஓஸ் மற்றும் “தி ஹேப்பி குக்” ஆசிரியரின் மகள் டிசம்பரில் தனது மூன்றாவது குழந்தையை வரவேற்றார் ஜனவரி 23 அன்று இன்ஸ்டாகிராமிற்கு அழைத்துச் சென்றார், 'பவுன்ஸ்-பேக் இல்லை'.\nஇந்த இடுகையை இன்ஸ்டாகிராமில் காண்க\nஏழு வாரங்கள் பிந்தைய பார்ட்டம், இன்னும் மூன்று மாத கர்ப்பிணியாகத் தெரிகிறது b பவுன்ஸ்-பேக் இல்லை, இது எல்லாமே முன்னும் பின்னும். ஒவ்வொரு நாளும் மொத்த மகிமை���ின் தருணங்களும், ஒழுக்கமான எண்ணிக்கையிலான WTF களும் உள்ளன. புதிய மாமாக்கள் அதைக் கேட்க வேண்டும் என்று நான் குறிப்பாக விரும்புகிறேன், ஏனென்றால் பளபளப்பான தாய்மை எவ்வளவு இருக்க முடியும் என்பதையும், உண்மையான 3D வாழ்க்கை எப்போதுமே சிக்கலானது (மற்றும் அதற்கு சிறந்தது) போதுமானதாக இல்லை என்பதையும் நாங்கள் காண்கிறோம். உங்கள் அனுபவம் உங்களுக்கு சரியாக இருக்கும். சில விஷயங்களால் ஆச்சரியப்படுவதற்கும் மற்றவர்களால் திகிலடைவதற்கும் தயாராகுங்கள். தாய்மை என்பது பெண்ணைப் போலவே சிக்கலானது மற்றும் அற்புதமானது. ❤️\nபகிர்ந்த இடுகை D A P H N E O Z. (apdaphneoz) ஜனவரி 23, 2018 அன்று மாலை 4:11 மணி பி.எஸ்.டி.\n“[எஸ்] வாரங்கள் கூட பார்ட்டம், இன்னும் மூன்று மாத கர்ப்பிணியாகத் தெரிகின்றன b பவுன்ஸ்-பேக் இல்லை, இது எல்லாமே முன்னும் பின்னும். [இ] நாள் முழுக்க முழுக்க அற்புதமான தருணங்களையும், ஒழுக்கமான எண்ணிக்கையிலான டபிள்யூ.டி.எஃப்-களையும் கொண்டுள்ளது, ”என்று அவர் குளியலறை கண்ணாடி செல்பியுடன் எழுதினார். 'புதிய மாமாக்கள் அதைக் கேட்க வேண்டும் என்று நான் குறிப்பாக விரும்புகிறேன், ஏனென்றால் பளபளப்பான தாய்மை எவ்வளவு இருக்க முடியும் என்பதையும், உண்மையான 3D வாழ்க்கை எப்போதுமே சிக்கலானது (மற்றும் அதற்கு சிறந்தது) போதுமானதாக இல்லை என்பதையும் நாங்கள் காண்கிறோம். [Y] ou [sic] அனுபவம் உங்களுக்கு சரியாக இருக்கும். [பி] சில விஷயங்களால் ஆச்சரியப்படுவதற்கும் மற்றவர்களால் திகிலடைவதற்கும் திருத்துங்கள். [எம்] பிறர் பெண்ணைப் போலவே சிக்கலான மற்றும் அற்புதமானவர். ❤️ ”\nசக பிரபல அம்மா ஜென்னா புஷ் ஹேகர் தனது ஆதரவைக் காட்ட இந்த இடுகையை 'விரும்பினார்'. நடிகை ஜெசிகா ஆல்பா கருத்து தெரிவிக்கையில், 'நான் ஒரு பெண்ணை உணர்கிறேன்.'\nகுழந்தை குரங்கு ஒரு பன்றி பாடலில் சவாரி செய்கிறது\nதொடர்புடையது: கிறிஸ்மஸ் தினத்தன்று டாக்டர் ஓஸ் ஒரு அபிமான குடும்ப புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார், இது சாண்டாவுக்கு நீங்கள் ஒருபோதும் வயதாகவில்லை என்பதை நிரூபிக்கிறது\nகுழந்தை எண் 3 ஐப் பெறுவதற்கு சில வாரங்களுக்கு முன்பு, ஓஸ் ஒரு இன்ஸ்டாகிராமில் ஒரு ரேசி புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார் . அந்த நேரத்தில், அவர் 'உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள முடிவு செய்தார், ஏனென்றால் பெண் உடல் குறிக்கோள், ஆய்வு, ஒப்பீடு, வெறுப்பு ஆகியவற்றை விட மிகவும் மதிப்பு வாய்ந்தது ... இந்த தோலில் நாங்கள் இவ்வளவு செய்கிறோம்,' என்று அவர் தொடர்ந்தார். 'நாம் அனைவரும் எப்படி வசதியாக வாழ்கிறோம், அதை சொந்தமாக வைத்திருக்கிறோம் என்ற வரலாற்றுடன் சிக்கலான உறவுகளைக் கொண்டுள்ளோம். என்னுடையது ஒரு நீண்ட, முறுக்கு பயணமாக முன்னும் பின்னுமாக மீண்டும் முன்னோக்கி செல்கிறது. கனமான மற்றும் ஒளி, தீர்ந்துபோன மற்றும் களிப்பூட்டப்பட்ட, அடையாளம் காணமுடியாத மற்றும் இன்னும் தெளிவாக நான் (பிளஸ் வேறொருவர்) போன்ற தருணங்கள் உள்ளன. ”\nஇந்த இடுகையை இன்ஸ்டாகிராமில் காண்க விளம்பரம்\n✨✨well… நாங்கள் இப்போது மிகவும் நெருக்கமாக இருக்கிறோம். 193 பவுண்டுகள் (எனவே எனது மருத்துவர் என்னிடம் கூறுகிறார் - எனக்கு ஒரு அளவு இல்லை). நிச்சயமாக எல்லா குழந்தைகளும் இல்லை. நேற்றிரவு இந்தப் படத்தை எடுத்தால், அது எங்கள் குடும்பத்திற்காகத்தான் இருக்கும் - ஒவ்வொரு குழந்தையின் வயிற்றிலும் என் வயிற்றில் வளர்ந்து வரும் படத்தொகுப்புகள் உள்ளன, மேலும் அவற்றின் அசைவுகளையும், அவற்றை எனக்குள் வைத்திருக்கும் உற்சாகத்தையும் தெரிந்து கொள்ள விரும்பியதைப் பற்றிய சிறிய நினைவூட்டல்களை நானே எழுத முயற்சிக்கிறேன். வெளிப்படும் உண்மையான மக்களை நான் அறிந்து கொள்வதற்கு முன்பு. ஆனால் நான் அதை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள முடிவு செய்தேன், ஏனென்றால் பெண் உடல் புறநிலைப்படுத்தல், ஆய்வு, ஒப்பீடு, வெறுப்பு ஆகியவற்றை விட மிகவும் மதிப்பு வாய்ந்தது… இந்த தோலில் நாங்கள் அதிகம் செய்கிறோம். நாம் அனைவரும் எப்படி வசதியாக வாழ்கிறோம், அதை சொந்தமாக வைத்திருக்கிறோம் என்ற வரலாற்றுடன் சிக்கலான உறவுகளைக் கொண்டுள்ளோம். என்னுடையது ஒரு நீண்ட, முறுக்கு பயணமாக முன்னும் பின்னும் முன்னும் பின்னும் உள்ளது. கனமான மற்றும் ஒளி, தீர்ந்துபோன மற்றும் களிப்பூட்டப்பட்ட, அடையாளம் காணமுடியாத மற்றும் இன்னும் தெளிவாக என்னை (பிளஸ் வேறொருவர்) போன்ற தருணங்கள் உள்ளன. கர்ப்பத்தின் இந்த கடைசி சில வாரங்கள் மிக வேகமாகவும் மெதுவாகவும் சென்றுவிட்டன, மேலும் இது எனக்கு நிறைய யோசித்தது. இந்த எண்ணங்களையும் நீங்கள் நினைப்பது போல் நான் உணர்கிறேன். பெரிய அன்பு \nபகிர்ந்த இடுகை D A P H N E O Z. (apdaphneoz) நவம்பர் 21, 2017 அன்று 6:22 முற்பகல் பி.எஸ்.டி.\n'கெவின் கேன் வெயிட்' பின்னடைவுக்கு ரசிகர்கள் சைண்டாலஜி மீது குற்றம் சாட்டுகின்றனர், மேலும் எரின் ஹேய்ஸ் ஒப்புக் கொள்ளலாம் என்று தெரிகிறது\nவிதிகளின் பட்டியலுடன் தனது பெண்ணுக்கு காதலியின் வீடியோ கேம் கிறிஸ்துமஸ் பரிசு இணையத்தை தீ வைத்தது\nவகுப்பு தோழர்கள் தற்கொலை செய்து கொண்ட டீன் இறந்தார் ஸ்கிரீன்ஷாட் செய்திகளை இருபாலினராக வெளியிடுங்கள்\nகெய்ரோ, இல்லினாய்ஸ் மெதுவாக ஒரு கோஸ்ட் டவுன் ஆனது எப்படி\nகுழந்தைகளுக்கு துப்பாக்கி வடிவ தொலைபேசி வழக்கு வாங்க வேண்டாம் என்று போலீசார் பெற்றோரை கேட்டுக்கொள்கிறார்கள்\nஅமெரிக்க செய்தி நிறுவனம் ஆன்லைன் செய்தித்தாள். சமீபத்திய அமெரிக்க செய்தி மற்றும் உலக செய்தி\natm pin # தலைகீழ்\nஇன்று லோனி ஆண்டர்சன் எங்கே\nதிருமணத்தை முறித்ததற்காக யாராவது மீது வழக்குத் தொடரலாமா\nஎடி மர்பி திரு. ராபின்சனின் அக்கம்\nடேவ் சாப்பல் ஷோ லில் ஜான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/gautam-gambhir-wants-bcci-to-clarify-about-rohit-kohli-rift-putw12", "date_download": "2021-09-25T00:13:33Z", "digest": "sha1:JBQ4ZDV44ZKP6YFYV5Q6P2YVCDXYCMU4", "length": 9879, "nlines": 75, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இந்திய அணியின் கேங் விவகாரம்.. மௌனம் கலைத்த முன்னாள் வீரர்", "raw_content": "\nஇந்திய அணியின் கேங் விவகாரம்.. மௌனம் கலைத்த முன்னாள் வீரர்\nஅணியின் சீனியர் வீரர் மற்றும் துணை கேப்டன் என்ற முறையில் ரோஹித் பரிந்துரைக்கும் வீரர்களை கேப்டன் கோலியும் பயிற்சியாளர் சாஸ்திரியும் எடுப்பதில்லை என்ற தகவல் வெளிவந்தது. அணி தேர்வு விஷயத்தில் ரோஹித் சர்மாவின் பரிந்துரை பரிசீலிக்கப்படுவதே இல்லை என்றும் கோலியும் சாஸ்திரியும் தன்னிச்சையாக செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.\nஉலக கோப்பையில் இந்திய அணியின் தோல்விக்கு பிறகு அணி நிர்வாகத்திற்கு நெருக்கடி அதிகரித்திருக்கிறது. அணியை மறு ஆய்வு செய்வதற்கான நிர்வாகக்குழு தலைமையிலான கூட்டமும் நடைபெறவுள்ளது.\nஅதுமட்டுமல்லாமல் தோல்விக்கு பிறகு பல தகவல்கள் வெளிவந்தன. கேப்டன் கோலியும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் மற்ற சீனியர் வீரர்களுடன் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுப்பதால் அவர்கள் மீது அதிருப்தியில் இருக்கும் வீரர்கள், ரோஹித் தலைமையில் தனி கேங்காக செயல்படுகிறார்கள் என்று தெ��ிகிறது. கேப்டன் கோலி தனது பேச்சை கேட்டு நடக்கக்கூடிய தனது விசுவாசிகளுக்கு அணியில் முக்கியத்துவம் கொடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.\nஅணியின் சீனியர் வீரர் மற்றும் துணை கேப்டன் என்ற முறையில் ரோஹித் பரிந்துரைக்கும் வீரர்களை கேப்டன் கோலியும் பயிற்சியாளர் சாஸ்திரியும் எடுப்பதில்லை என்ற தகவல் வெளிவந்தது. அணி தேர்வு விஷயத்தில் ரோஹித் சர்மாவின் பரிந்துரை பரிசீலிக்கப்படுவதே இல்லை என்றும் கோலியும் சாஸ்திரியும் தன்னிச்சையாக செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதனால் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் மீது அதிருப்தியில் இருக்கும் வீரர்கள் ரோஹித்துக்கு ஆதரவாக இருப்பதாகவும், அதனால் கோலி மற்றும் ரோஹித் இடையேயான பனிப்போரின் காரணமாக அணியில் பிளவு ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின.\nஇந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய எம்பி-யுமான கவுதம் கம்பீர், கோலி - ரோஹித் இடையே மோதல் இருப்பதாக செய்தி படித்தேன். இதுகுறித்து பிசிசிஐ விசாரித்து உடனடியாக அதை மக்களிடத்தில் தெளிவுபடுத்த வேண்டும். இல்லையெனில் இதுபோன்ற கருத்துகள் தொடர்ந்து பரவிக்கொண்ட்டே இருக்கும். எனவே ஊகங்களுக்கு வாய்ப்பளிக்காமல் பிசிசிஐ உடனடியாக செயல்பட்டு தெளிவுபடுத்த வேண்டும்.\nஇந்திய அணியின் ஓய்வறையில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. ரோஹித் மற்றும் கோலி ஆகிய இருவருமே முதிர்ச்சியானவர்கள். எனவே ரோஹித் - கோலி இடையே பிளவு என்ற தகவலில் உண்மை என்றே நினைக்கிறேன் என கம்பீர் அதிரடியாக தெரிவித்துள்ளார்.\nIPL 2021 #DCvsRR டெல்லி கேபிடள்ஸ் அணியில் ஒரு அதிரடி மாற்றம்..\nIPL 2021 சிஎஸ்கே அணி ஸ்மார்ட் பவுலிங்.. ஆர்சிபியை குறைந்த ரன்னுக்கு சுருட்டிய சிஎஸ்கேவின் வெற்றி உறுதி\nIPL 2021 கோலி - படிக்கல் அரைசதம்.. பெரிய ஸ்கோரை நோக்கி ஆர்சிபி..\nIPL 2021 #RCBvsCSK டாஸ் ரிப்போர்ட்.. பேட்ஸ்மேனை தூக்கிட்டு பவுலரை சேர்த்த கோலி. ஆர்சிபி அணியில் 2 மாற்றங்கள்\nIPL 2021 கடுப்பாக்கிய பிரசித் கிருஷ்ணாவை திட்டிய பொல்லார்டு..\n20 வருஷத்துக்கு முன்னாடி வைச்ச அரியர்ஸ் இன்னும் பாக்கி இருக்கா. அண்ணா பல்கலைக்கழகத்தின் குஷியான அறிவிப்பு\nIPL 2021 #DCvsRR டெல்லி கேபிடள்ஸ் அணியில் ஒரு அதிரடி மாற்றம்..\nமு.க.ஸ்டாலின் 16 அடி பாய்கிறார்... உதயநிதி அதுக்கும் ���ேலே... தாறுமாறாக புகழ்ந்து தள்ளும் அமைச்சர்..\nதினமும் வெளிவரும் நகைக் கடன் முறைகேடு.. கூலாக திமுகவை டீல் செய்யும் ஈபிஎஸ்.. கொந்தளிக்கும் அமைச்சர்.\nIPL 2021 சிஎஸ்கே அணி ஸ்மார்ட் பவுலிங்.. ஆர்சிபியை குறைந்த ரன்னுக்கு சுருட்டிய சிஎஸ்கேவின் வெற்றி உறுதி\nகோவிட் மூன்றாவது அலையில் இருந்து நம்மை காத்து கொள்ள சுயபரிசோதனை கருவியே நமக்கு தேவை \nபலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய விளையாட்டு வீரர்கள் \n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய கலைஞர்கள்\nமஹசூஸ் வெற்றியாளர் ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு அளித்த பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.alaikal.com/2019/03/06/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-40-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%82/", "date_download": "2021-09-24T23:55:51Z", "digest": "sha1:TM7WWMWZSL2WR3C2AYTCKVFAFQXB2REL", "length": 8159, "nlines": 85, "source_domain": "www.alaikal.com", "title": "கவர்ச்சி காட்டிய 40 வயது பூமிகாவுக்கு எதிர்ப்பு | Alaikal", "raw_content": "\nநெற்றி பொட்டில் ஆணி அறையும் சிறிலங்காவின் சூடான செய்திகள்\nசென்ற ஆண்டு இதே நாள்..டிவனியாவுக்கு இனிய பிறந்த நாள்\n23 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மனிதனின் காலடி\nசம்பிக்க ரணவக்கவிடம் 3 மணிநேர வாக்குமூலம்\nகஜேந்திரன் எம்.பி. உள்ளிட்ட மூவரும் பிணையில் விடுவிப்பு\nகவர்ச்சி காட்டிய 40 வயது பூமிகாவுக்கு எதிர்ப்பு\nகவர்ச்சி காட்டிய 40 வயது பூமிகாவுக்கு எதிர்ப்பு\nரோஜா கூட்டம், சில்லுனு ஒரு காதல், யு டர்ன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்திருப்பவர் நடிகை பூமிகா. கிளாமர் நடிப்பைவிட சுட்டித்தனமான, குடும்ப பாங்கான வேடங்களிலேயே ரசிகர்களை கவர்ந்தார். திருமணத்துக்கு பிறகு நடிப்பதை குறைத்துக்கொண்ட பூமிகா, தற்போது 40 வயதை கடந்த நிலையில் கனமான கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு வந்தால் ஒப்புக்கொள்கிறார்.\nஅவருக்கு என்ன ஆனதோ தெரியவில்லை, கடந்த சில வாரங்களுக்கு முன் திடீரென்று ஸ்பெஷல் போட்டோ செஷன் நடத்தினார். அதில் தொடை தெரியும் அளவுக்கு படுகிளாமர் உடைகள் அணிந்து போஸ் அளித்ததுடன் அதனை நெட்டில் வெளியிட்டார் பூமிகா.\n40 வயதிலும் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறீர்கள் என்று ஒரு தரப்பு அவரை பாராட்டினாலும், கிளாமர் காட்டி சீனியர் நடிகர்களுடன் ஜோடி போட காத்திருப்பதாக சிக்னல் தருகிறீர்களா, உங்களின் எளி���ையான நடிப்பும், அழகான புன்னகையும்தான் இத்தனை நாள் ரசிகர்களை கவர்ந்தது அதை மறுந்துவிடாதீர்கள் என்று சிலர் பூமிகாவை வம்புக்கு இழுத்தனர். அதைக்கண்டு ஷாக் ஆனார். தற்போது உடல் முழுக்க மூடியபடி சுடிதார் அணிந்து அந்த புகைப்படத்தை நெட்டில் வெளியிட்டிருக்கிறார்.\nஅதிமுக – பாஜ கூட்டணி பிரசாரம் துவங்கியது\nசைவத்தமிழ் பண்பாட்டு பேரவை தலைவர் திரு.செ.சோதிராசாவுடன் சந்திப்பு..\nகார் ஆற்றில் கவிழ்ந்து காதலருடன் இளம் நடிகை பலி\nஅஜித்தின் வலிமை பட முதல் பார்வை வீடியோ வெளியீடு\nகப்பல் படைத்தளபதியாக நியமிக்கப்பட்ட ஜேம்ஸ் பாண்ட்\nஅமெரிக்காவின் விமான பயணங்கள் இந்தியாவுக்காக திறக்கிறது\nஐந்து மாதங்களில் மூன்று நாடுகளில் இராணுவ சதிப்புரட்சிகள் : ஆபத்து\nரஸ்யாவில் கள்ள ஓட்டு போடும் கூத்தே அபாரம் வெளியான ஆதாரம்\nகோட்டாபய ஐ நா வுக்கு கொடுத்தது பழைய கயிறு இலங்கை ஊடகம்\nஅணு குண்டு கனவில் தென் கொரியா அம்பலமானது இரகசியம்\nமாயமான தேர்தல் நடத்தி ரஸ்ய அதிபர் வெற்றியென குற்றச்சாட்டு \nபுலம்பெயர் தமிழர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு – காணாமல்போனோர் குறித்து விரைவில் நடவடிக்கை\nநெற்றி பொட்டில் ஆணி அறையும் சிறிலங்காவின் சூடான செய்திகள்\nசென்ற ஆண்டு இதே நாள்..டிவனியாவுக்கு இனிய பிறந்த நாள்\n23 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மனிதனின் காலடி\n23 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மனிதனின் காலடி\nசம்பிக்க ரணவக்கவிடம் 3 மணிநேர வாக்குமூலம்\nகஜேந்திரன் எம்.பி. உள்ளிட்ட மூவரும் பிணையில் விடுவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/33746", "date_download": "2021-09-25T00:25:48Z", "digest": "sha1:7SENQXNONSUOOVTORKUULF4G3WANPS6A", "length": 5507, "nlines": 135, "source_domain": "www.arusuvai.com", "title": "Irregular period | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபட்டிமன்ற தலைப்புகள் - 2\nகரஸ்ஸில் பி.எட் படிக்க உதவுங்கள்.\nபேன்ஸி நகைக் கடை - மொத்த கடைகள் விபரம் தேவை\nபாரம்பரிய ஆயுர்வேத முறையில் சர்க்கரை நோய், குழந்தையின்மை மற்றும் பல நோய்களுக்கு தீர்வு\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - த���ிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nமாணவர்கள் தங்கள் விரும்பிய துறையை தேர்ந்தெடுத்து படிப்பது சிறந்த\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/M/video_detail.php?id=199030&cat=594", "date_download": "2021-09-25T01:34:00Z", "digest": "sha1:OMEQHDCTFORFTGFLS5MDUCUL2TCAU5KG", "length": 11780, "nlines": 194, "source_domain": "www.dinamalar.com", "title": "செய்தி சுருக்கம் | 1 PM | 25-07-2021 | Short News Round Up | Dinamalar | Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2021 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nதமிழகத்தின் கண்ணாடி புகைப்பட ஆல்பம் பேசும் படம் கார்ட்டூன்ஸ் இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nதமிழக சட்டசபை தேர்தல் 2021 2020 'ல் அதிகம் விமர்சிக்க பட்ட செய்திகள் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் உரத்த குரல் வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் விளையாட்டு செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் நலம் தானா ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி சினிமா பிரபலங்கள் நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nசெய்திச்சுருக்கம் 11 Hours ago\nசெய்திச்சுருக்கம் 18 Hours ago\nசெய்திச்சுருக்கம் 23 Hours ago\nசெய்திச்சுருக்கம் 1 day ago\nசெய்திச்சுருக்கம் 2 days ago\nசெய்திச்சுருக்கம் 2 days ago\nசெய்திச்சுருக்கம் 2 days ago\nசெய்திச்சுருக்கம் 3 days ago\nசெய்திச்சுருக்கம் 3 days ago\nசெய்திச்சுருக்கம் 3 days ago\nசெய்திச்சுருக்கம் 4 days ago\nசெய்திச்சுருக்கம் 4 days ago\nசெய்திச்சுருக்கம் 5 days ago\nசெய்திச்சுருக்கம் 5 days ago\nசெய்திச்சுருக்கம் 5 days ago\nசெய்திச்சுருக்கம் 6 days ago\nசெய்திச்சுருக்கம் 6 days ago\nசெய்திச்சுருக்கம் 6 days ago\nசெய்திச்சுருக்கம் 7 days ago\nசெய்திச்சுருக்கம் 7 days ago\nசெய்திச்சுருக்கம் 7 days ago\nசெய்திச்சுருக்கம் 8 days ago\nசெய்திச்சுருக்கம் 8 days ago\nசெய்திச்சுருக்கம் 8 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/sports/football-player-died", "date_download": "2021-09-24T23:44:04Z", "digest": "sha1:YOHIGJQBWOHGG22KYQQTMHYVX2PYJBZA", "length": 5955, "nlines": 34, "source_domain": "www.tamilspark.com", "title": "கால்பந்து ஜாம்பவான் கொரோனாவுக்கு பலி! சோகத்தில் ரசிகர்கள்! - TamilSpark", "raw_content": "\nகால்பந்து ஜாம்பவான் கொரோனாவுக்கு பலி\nஉலகத்தையே உலுக்கி வரும் கொரோனா உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தநிலையில் ஈராக் கால்பந்து விளையாட்டு வீரர் அகமத் ராதி கடந்த வாரம் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nஅவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் மூச்சு திணறல் ஏற்பட்டு உடல்நிலை மோசமானது. இதனையடுத்து அவர் உயிரிழந்துள்ளார்.\nஈராக்கின் கால்பந்து ஜாம்போவானாக திகழ்ந்த அகமத் ராதிக்கு 56 வயதாகிறது. இவர் ஈராக் கால்பந்து அணிக்காக 121 ஆட்டங்களில் விளையாடி 62 கோல்கள் அடித்துள்ளார். உலக கோப்பை கால்பந்து போட்டியில் கோல் அடித்த ஒரே ஈராக் வீரர் இவர் தான். அவரது மறைவுக்கு கால்பந்து வீரர்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\n முதன்முதலாக தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்ட சாண்டி என்ன பெயர் வைத்து���்ளார் பார்த்தீர்களா\n பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் செய்த காரியம்\n விஜய் டிவி மாகாபா வெளியிட்ட புகைப்படத்தை கண்டு செம ஷாக்கான ரசிகர்கள்\n இளைஞருக்கு வேற லெவல் வினோத தண்டனை விதித்த நீதிபதி\nஇப்போ விட்டாலும் கோவில் தேரை கொளுத்திருவேன். பொதுமக்களிடம் வசமாக சிக்கிய முஹமது கான்.\n 72 வயது பாட்டி என பார்க்காமல் பேரன் செய்த கொடூரச்செயல்.\n இதெல்லாம் மனசுல வச்சுட்டு தேர்தல்ல நின்னுங்க.. தமிழகத்தையே திரும்பி பார்க்கவைத்த இளைஞர்கள்.\nகணவரால் கைவிடப்பட்ட சிம்பு பட நடிகை, இப்போ என்ன தொழில் செய்கிறார் பார்த்தீர்களா வருத்தத்துடன் பிரபல நடிகர் பகிர்ந்த தகவல்\nசார் இப்படியெல்லாம் பேசாதீங்க சார். எல்லாரும் ஸ்டுடண்ட்ஸ் ஆனால் நீமட்டும்... தமிழகத்தையே அதிர்ச்சியடையவைத்த புதுக்கோட்டை தனியார் பள்ளி ஆசிரியர்.\nஅட.. இப்படியொரு சைக்கோ கணவரா மனைவி தூக்கிட்டு தற்கொலை ரசித்து ரசித்து கணவன் செய்த மோசமான காரியம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/39491/actor-sarath-kumar-photos", "date_download": "2021-09-25T00:07:45Z", "digest": "sha1:O64COEV7KBVDDMYPNLRQZKRLP4QHEBFW", "length": 4091, "nlines": 66, "source_domain": "www.top10cinema.com", "title": "நடிகர் சரத்குமார் - புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nநடிகர் சரத்குமார் - புகைப்படங்கள்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nநடிகர் ஸ்ரீ - புகைப்படங்கள்\nஜெயலலிதா ‘கெட்-அப்’பில் அசத்தும் கங்கணா ரணாவத்\nமறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறாக உருவாகி வரும் படம் ‘தலைவி’. ஏ.எல்.விஜய் இயக்கி...\nசூர்யாவின் ‘சூரரைப் போற்று’வை கைபற்றிய பிரபல நிறுவனம்\nசுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இந்த படத்தின் பாடல் ஒன்ற சமீபத்தில்...\nவரலட்சுமி சரத்குமார், இனியா இணையும் ‘கலர்ஸ்’\nநடிகர்கள் ஜெயராம், தீலீப், சுரேஷ் கோபி, குஷ்பு, தேவயானி உள்ளிட்ட பல நடிகர்கள், நடிகைகளை வைத்து 25...\nமார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் புகைப்படங்கள்\nமார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் டீஸர்\nசர்வம் தாள மயம் டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractors/john-deere/5050-d/", "date_download": "2021-09-25T00:21:19Z", "digest": "sha1:VYBWQ6UPIJB5ZC5HHXTOAVUL4OIHV6JW", "length": 28839, "nlines": 298, "source_domain": "www.tractorjunction.com", "title": "இரண்டாவது கை ஜான் டீரெ 5050 D இந்தியாவில் விலை, பழைய ஜான் டீரெ 5050 D விற்பனை", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ தெளிப்பான்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு கிரிஷ்-ஈ\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nபயன்படுத்தப்பட்டது ஜான் டீரெ டிராக்டர்கள்\nஇந்தியாவில் இரண்டாவது கை ஜான் டீரெ 5050 D\n198 இரண்டாவது கை ஜான் டீரெ 5050 D மாதிரிகள் டிராக்டர் சந்திப்பில் பட்டியலிடப்பட்டுள்ளன. நல்ல விலையுள்ள பழைய ஜான் டீரெ 5050 D கட்டாய விலையில் எளிதாகக் காணலாம். இங்கே, நீங்கள் பயன்படுத்திய ஜான் டீரெ 5050 D வியாபாரி மற்றும் வியாபாரி என சான்றிதழ் பெறலாம். இரண்டாவது கை ஜான் டீரெ 5050 D விலை ரூ. 2,00,000 மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் மற்றும் பிற மாநிலங்களில் ஜான் டீரெ 5050 D பயன்படுத்தவும். வடிகட்டியைப் பயன்படுத்துங்கள் மற்றும் உங்கள் வலது இரண்டாவது கை ஜான் டீரெ 5050 D ஐப் பெறுங்கள். கீழே நீங்கள் இரண்டாவது கை ஜான் டீரெ 5050 D விலை பட்டியலைக் காணலாம்.\nபயன்படுத்தியவை ஜான் டீரெ 5050 D டிராக்டர் விலை பட்டியல் 2021 இந்தியாவில்\nடிராக்டர் விலை வாங்கிய ஆண்டு இடம்\nRs. 4,50,000 Lakh 2018 கௌசாம்பி, உத்தரபிரதேசம்\nRs. 3,00,000 Lakh 2015 முர்ஷிதாபாத், மேற்கு வங்கம்\nRs. 2,60,000 Lakh 2013 மேடினிபூர், மேற்கு வங்கம்\nRs. 2,00,000 Lakh 2012 மேடினிபூர், மேற்கு வங்கம்\nRs. 3,50,000 Lakh 2015 சம்பால், உத்தரபிரதேசம்\nRs. 2,70,000 Lakh 2014 மேடினிபூர், மேற்கு வங்கம்\nRs. 3,70,000 Lakh 2019 பர்தமன், மேற்கு வங்கம்\nRs. 2,80,000 Lakh 2014 மேடினிபூர், மேற்கு வங்கம்\nதரவு கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : Sep 25, 2021\nடிராக்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டது - 198\nபழைய டிராக்டர் வரிசைப்படுத்து விலை - குறைந்த முதல் உயர் வரை விலை - உயர் முதல் குறைந்த வரை\nஜான் டீரெ 5050 D\nஜான் டீரெ 5050 D\nஜான் டீரெ 5050 D\nஜான் டீரெ 5050 D\nஜான் டீரெ 5050 D\nஜான் டீரெ 5050 D\nஜான் டீரெ 5050 D\nஜான் டீரெ 5050 D\nஜான் டீரெ 5050 D\nஜான் டீரெ 5050 D\nஜான் டீரெ 5050 D\nஜான் டீரெ 5050 D\nஜான் டீரெ 5050 D\nஜான் டீரெ 5050 D\nஜான் டீரெ 5050 D\nபயன்படுத்தியதைக் கண்டுபிடி ஜான் டீரெ 5050 D இந்தியாவில் டிராக்டர் - இரண்டாவது கை ஜான் டீரெ 5050 D டிராக்டர் விற்பனைக்கு\nநீங்கள் இரண்டாவது கை ஜான் டீரெ 5050 D “மாதிரி பெயர்” டிராக்டரை வாங்க விரும்புகிறீர்களா\nபயன்படுத்தப்பட்ட ஜான் டீரெ 5050 D டிராக்டர் சந்திப்பில் எளிதாகக் கிடைக்கும். இங்கே, பழைய ஜான் டீரெ 5050 D தொடர்பான ஒவ்வொரு விவரத்தையும் நீங்கள் பெறலாம். நல்ல நிலை இரண்டாவது கை ஜான் டீரெ 5050 D டிராக்டர் சரியான ஆவணங்களுடன். டிராக்டர் சந்திப்பில், 198 ஜான் டீரெ 5050 D இரண்டாவது கை பட்டியலிட்டோம். எனவே உங்களுக்கு பொருத்தமான ஒன்றை நீங்கள் தேர்வு செய்யலாம்.\nஇந்தியாவில் இரண்டாவது கை ஜான் டீரெ 5050 D விலை என்ன\nபயன்படுத்தப்பட்ட ஜான் டீரெ 5050 D விற்பனையை சந்தை விலையில் வழங்குகிறோம், அதை நீங்கள் எளிதாக வாங்கலாம். ஜான் டீரெ 5050 D பயன்படுத்திய டிராக்டர் விலை ரூ. 2,00,000 மற்றும் பல. சரிபார்க்கப்பட்ட ஆவணங்களுடன் நியாயமான விலையில் பழைய ஜான் டீரெ 5050 D பெற டிராக்டர் சந்தி உங்களுக்கு ஒரு தளத்தை வழங்குகிறது.\nஎனக்கு அருகிலுள்ள பழைய ஜான் டீரெ 5050 D டிராக்டரை நான் எவ்வாறு கண்டுபிடிப்பது\nஎங்களைப் பார்வையிட்டு, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் மற்றும் பிறவற்றில் இரண்டாவது கை ஜான் டீரெ 5050 D ஐப் பெறுங்கள். நீங்கள் ஆண்டு கோப்பையும் விண்ணப்பிக்கலாம், எந்த ஆண்டில் நீங்கள் பழைய ஜான் டீரெ 5050 D டிராக்டரை எடுக்க விரும்புகிறீர்கள்.\nபயன்படுத்தப்பட்ட ஜான் டீரெ 5050 D நீங்கள் பெறும் அம்சங்கள்: -\nஇரண்டாவது கை ஜான் டீரெ 5050 D ஆர்டிஓ எண், பைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி மற்றும் ஆர்.சி.\nஜான் டீரெ 5050 D இரண்டாவது கை டயர் நிபந்தனைகள்.\nபழைய ஜான் டீரெ 5050 D டிராக்டர் இயந்திர நிபந்தனைகள்.\nஜான் டீரெ 5050 D பயன்படுத்திய டிராக்டர் உரிமையாளர்களின் பெயர், மொபைல் எண், மின்னஞ்சல், மாவட்டம் மற்றும் மாநிலம் போன்ற விவரங்கள்.\nசெகண்ட் ஹேண்ட் ஜான் டீரெ 5050 D பற்றிய கூடுதல் தகவலுக்கு, டிராக்டர் சந்திப்புடன் இணைந்திருங்கள்.\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2017/05/17.html", "date_download": "2021-09-25T00:12:31Z", "digest": "sha1:PBY3ZBDPRMOHA7HKXJVM56WK457P4YTE", "length": 7654, "nlines": 46, "source_domain": "www.vannimedia.com", "title": "கிளிநொச்சியில் 17 மோட்டார் குண்டுகள் மீட்பு - VanniMedia.com", "raw_content": "\nHome Sri Lanka News Vanni News இலங்கை கிளிநொச்சியில் 17 மோட்டார் குண்டுகள் மீட்பு\nகிளிநொச்சியில் 17 மோட்டார் குண்டுகள் மீட்பு\nகிளிநொச்சியின் உருத்திரபுரம், பூநகரி வீதியில் உள்ள நீவில் பகுதியில் மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.\nநீவில் குளத்திற்கு அருகில் உள்ள பாரிய கிணற்றை இயந்திரத்தினால் மூடும் நடவடிக்கையில் பொது மக்கள் ஈடுப்பட்ட போதே குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nஇதன்போது 17 மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.\nகுண்டுகள் மீட்கப்பட்டமை குறித்து கிளிநொச்சி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.\nகிளிநொச்சியில் 17 மோட்டார் குண்டுகள் மீட்பு Reviewed by VANNIMEDIA on 02:12 Rating: 5\nகொரோனா வைரஸ் காரணமாக அடுத்த ஈழத் தமிழர் பலி- எண்ணிக்கை அதிகரிப்பு\nசுவிஸில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணம் அனலைதீவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். சுவிஸ் Lausanne வசிப்பிடமாகக் கொண்ட சிவசம்...\nலண்டனில் மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவல் பலி- தமிழ் பற்றாளர்\nலண்டன் வற்பேட்டில் வசித்து வரும் லோகசிங்கம் பிரதாபன் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளதாக வன்னி மீடியா இணையம் அறிகிறது. இவர் கொரோனா வைரஸ் த...\nலண்டன் விம்பிள்டன்னில் மற்றும் ஒரு ஈழத் தமிழர் குணரட்ணம் அவர்கள் கொரோனாவால் சாவு \nலண்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத் தமிழர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. யாழ்.வடமராட்ச...\nதலைவர் பிரபாகரன் மகன் பெயரால் துல்கரின் தயாரிப்பாளர் இணையம் ஹக்- உண்மை என்ன \nசமீபத்தில் வெளியான மலையாள படமான “வாறேன் அவசியமுன்ட்” என்ற, மலையாள திரைப்படத்தில் ஒரு நாயை பார்த்து “பிரபாகரா” என்று அழைக்கிறார் சுரேஷ் கோ...\nயாழில் சண்டையின்போது அடித்து கொல்லப்பட்ட முதியவர்\nகாணிப் பிணக்கு கைக்கலப்பாக மாறியதால் இடம்பெற்ற தாக்குதலில் முதியவர் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். கொடிகாமம் பகுதியில் இடம்பெ...\nகொரோனா வைரசால் உலகமே பாதிப்பு: சீனாவுக்கு எதிராக அமெரிக்கா வழக்கு\nசீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் 1-ந்தேதி தோன்றிய கொரோனா வைரஸ், இப்போது உலகம் முழுவதும் பரவி விட்டது. 25 லட்சத்துக்கும் அதிகம...\nதிருக்கேதீஸ்வர ஆலய வன்முறைச் சம்பவம்\nசரித்திரப் பிரசித்திபெற்ற திருத்தலமான திருக்கேதீஸ்வர ஆலய வீதி வளைவு ஒரு கத்தோலிக்க குருவின் வழிகாட்டலில் சேதமாக்கப்பட்ட நிகழ்வுக்கு எமது அ...\n2 பெண்களை கொன்ற காமகொடூரன் மேலும் பல பெண்களை கற்பழித்து கொன்றானா\nசெஞ்சி அருகே 2 பெண்களை உல்லாசம் அனுபவித்துவிட்டு கொலை செய்த காமகொடூரன் மேலும் பல பெண்களை உல்லாசம் அனுபவித்துவிட்டு கொலை செய்திருக்கலாம் எ...\nமனித நேயத்தோடு முஸ்லீம்களை புலிகள் வெளியேற்றினார்கள்: 1990ல் இருந்த உத்தமன் மாஸ்டர் தகவல். இதோ..\nயாழில் இருந்து சுமார் 29 வருடங்களுக்கு முன்னர்(1990) முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டார்கள். இந்த விடையம் இன்று வரை சர்சையாக இருந்து வந்தது...\nஇலங்கையில் நடந்த பயங்கர சம்பவம்; இப்படியுமொரு கொடூரத்தயா\nஒன்பது வயது சிறுமி ஒருவரை கொலை செய்து புதைத்ததாக சந்தேகப்படும் தாய் மற்றும் அவரின் திருட்டுக் காதலன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2017/05/blog-post_6.html", "date_download": "2021-09-25T01:33:46Z", "digest": "sha1:PBKPRKVYSC26GBUICFZCGF2NVSDXP6LI", "length": 12091, "nlines": 55, "source_domain": "www.vannimedia.com", "title": "கைது செய்த போது இவர் தான் பிரபாகரன் என்று தெரியாது! இன்றும் பெருமைப்படுகிறேன் - VanniMedia.com", "raw_content": "\nHome LATEST NEWS Sri Lanka News இலங்கை கைது செய்த போது இவர் தான் பிரபாகரன் என்று தெரியாது\nகைது செய்த போது இவர் தான் பிரபாகரன் என்று தெரியாது\nஅன்று நான் கைது செய்த போது, இவர் தான் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் என்று எனக்குத் தெரியாது. அதனை உயர் அதிகாரி தெரிவித்த போதே எனக்கு கடும் அச்ச உணர்வு ஏற்பட்டது என இந்தியத் துணை ஆய்வாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் தமிழகத்தில் வைத்து கைது செய்யப்பட்ட போது அப்போதைய இந்திய துணை ஆய்வாளராக இருந்த நந்தகுமார் அன்றைய நாளில் நடந்தவற்றை அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு விபரித்துள்ளார்.\nஇதன் போது மேலும் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,\n1982ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி சென்னை பாண்டி பஜாரில் இரு தரப்பினர்களுக்கு இடையில் துப்பாக்கிச் சண்டை இடம்பெறுவதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.\nஇதனையடுத்து சம்பவ இடத்திற்கு சில பொலிஸாரை அழைத்துக்கொண்டு சென்றேன். அந்த இடத்தில் இருந்தவர்களிடம் மேற்கொண்ட விசாரணையின் போது சண்டையிட்டவர்கள் அருகில் மறைந்திருப்பதாக கூறினார்கள்.\nஇந்நிலையில், சண்டையிட்டவர்களை பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தவுடன் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காது உடனே பொலிஸ் நிலையத்திற்கு வந்தனர்.\nஅவர்களை கைது செய்து அழைத்து வந்த சில மணி நேரத்தில், தமிழக தலைமை பொலிஸ் அதிகாரியிடம் இருந்து அழைப்பு வந்தது.\nஇதன் போது “நீங்கள் கைது செய்து அழைத்து வந்தவர்கள் யார் என்று தெரியுமா” என தலைமை காவல் அதிகாரி கேட்டார்.\n“ஏதோ இலங்கை தமிழர்கள் என்று கூறினார்கள்” என நான் பதில் கூறினேன். எனினும், அதன் பின்னர் தலைமை பொலிஸ் அதிகாரி கூறியதை கேட்ட போது எனக்கு அச்ச உணர���வே வந்தது.\n“நீங்கள் கைது செய்து அழைத்து வந்திருப்பது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன்” என தலைமை பொலிஸ் அதிகாரி என்னிடம் குறிப்பிட்டார்.\nஇதைக் கேட்ட எனக்கு அச்ச உணர்வு ஏற்பட்டது. இதனையடுத்து அவர்களிடம் ஆயுதம் எதுவும் உள்ளதா என கேட்டேன். அவர்களும் கையில் வைத்திருந்த துப்பாக்கியை அமைதியாக கொடுத்தார்கள்.\nஅதனை பெற்றுக்கொண்ட பின்னர் யோசித்து பார்த்தோம். துப்பாக்கியினை கொண்டு எம்மீது தாக்குதல் நடத்தயிருந்தால் அவர்களை நாங்கள் கைது செய்யாமல் திரும்பவும் ஓடி வந்திருப்போம்.\nஎனினும், அவர்கள் நடந்துகொண்ட விதத்தை பார்க்கும் போது இன்றும் பெருந்தன்மையாக உள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nகைது செய்த போது இவர் தான் பிரபாகரன் என்று தெரியாது\nகொரோனா வைரஸ் காரணமாக அடுத்த ஈழத் தமிழர் பலி- எண்ணிக்கை அதிகரிப்பு\nசுவிஸில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணம் அனலைதீவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். சுவிஸ் Lausanne வசிப்பிடமாகக் கொண்ட சிவசம்...\nலண்டனில் மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவல் பலி- தமிழ் பற்றாளர்\nலண்டன் வற்பேட்டில் வசித்து வரும் லோகசிங்கம் பிரதாபன் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளதாக வன்னி மீடியா இணையம் அறிகிறது. இவர் கொரோனா வைரஸ் த...\nலண்டன் விம்பிள்டன்னில் மற்றும் ஒரு ஈழத் தமிழர் குணரட்ணம் அவர்கள் கொரோனாவால் சாவு \nலண்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத் தமிழர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. யாழ்.வடமராட்ச...\nதலைவர் பிரபாகரன் மகன் பெயரால் துல்கரின் தயாரிப்பாளர் இணையம் ஹக்- உண்மை என்ன \nசமீபத்தில் வெளியான மலையாள படமான “வாறேன் அவசியமுன்ட்” என்ற, மலையாள திரைப்படத்தில் ஒரு நாயை பார்த்து “பிரபாகரா” என்று அழைக்கிறார் சுரேஷ் கோ...\nயாழில் சண்டையின்போது அடித்து கொல்லப்பட்ட முதியவர்\nகாணிப் பிணக்கு கைக்கலப்பாக மாறியதால் இடம்பெற்ற தாக்குதலில் முதியவர் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். கொடிகாமம் பகுதியில் இடம்பெ...\nகொரோனா வைரசால் உலகமே பாதிப்பு: சீனாவுக்கு எதிராக அமெரிக்கா வழக்கு\nசீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் 1-ந்தேதி தோன்றிய கொரோனா வைரஸ், இப்போது உலகம் முழுவதும் பரவி விட்டது. 25 லட்சத்துக்��ும் அதிகம...\nதிருக்கேதீஸ்வர ஆலய வன்முறைச் சம்பவம்\nசரித்திரப் பிரசித்திபெற்ற திருத்தலமான திருக்கேதீஸ்வர ஆலய வீதி வளைவு ஒரு கத்தோலிக்க குருவின் வழிகாட்டலில் சேதமாக்கப்பட்ட நிகழ்வுக்கு எமது அ...\n2 பெண்களை கொன்ற காமகொடூரன் மேலும் பல பெண்களை கற்பழித்து கொன்றானா\nசெஞ்சி அருகே 2 பெண்களை உல்லாசம் அனுபவித்துவிட்டு கொலை செய்த காமகொடூரன் மேலும் பல பெண்களை உல்லாசம் அனுபவித்துவிட்டு கொலை செய்திருக்கலாம் எ...\nமனித நேயத்தோடு முஸ்லீம்களை புலிகள் வெளியேற்றினார்கள்: 1990ல் இருந்த உத்தமன் மாஸ்டர் தகவல். இதோ..\nயாழில் இருந்து சுமார் 29 வருடங்களுக்கு முன்னர்(1990) முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டார்கள். இந்த விடையம் இன்று வரை சர்சையாக இருந்து வந்தது...\nஇலங்கையில் நடந்த பயங்கர சம்பவம்; இப்படியுமொரு கொடூரத்தயா\nஒன்பது வயது சிறுமி ஒருவரை கொலை செய்து புதைத்ததாக சந்தேகப்படும் தாய் மற்றும் அவரின் திருட்டுக் காதலன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2020/04/blog-post.html", "date_download": "2021-09-25T00:35:19Z", "digest": "sha1:GQWUEIPLELR3ASWQ7QXWXZZCOQIGR4HF", "length": 7589, "nlines": 44, "source_domain": "www.vannimedia.com", "title": "கொரோனா தொற்று யாருக்கும் இல்லை: மறுக்கிறது ஈஷா - VanniMedia.com", "raw_content": "\nHome LATEST NEWS இந்தியா கொரோனா தொற்று யாருக்கும் இல்லை: மறுக்கிறது ஈஷா\nகொரோனா தொற்று யாருக்கும் இல்லை: மறுக்கிறது ஈஷா\nகோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் ஃபிப்ரவரி 21ஆம் தேதியன்று மகா சிவராத்திரிக்கென லட்சக்கணக்கானவர்கள் திரண்ட நிலையில், அதில் யாருக்கும் கொரோனா இல்லை என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.\nஜனவரி மாத இறுதியிலேயே இந்தியாவில் முதல் கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டுவிட்ட நிலையில், இந்த மகா சிவராத்திரி விழாவில் பெரும் எண்ணிக்கையில் ஆட்கள் கூடியது குறித்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.\nகொரோனா தொற்று யாருக்கும் இல்லை: மறுக்கிறது ஈஷா Reviewed by VANNIMEDIA on 05:29 Rating: 5\nகொரோனா வைரஸ் காரணமாக அடுத்த ஈழத் தமிழர் பலி- எண்ணிக்கை அதிகரிப்பு\nசுவிஸில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணம் அனலைதீவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். சுவிஸ் Lausanne வசிப்பிடமாகக் கொண்ட சிவசம்...\nலண்டனில் மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவல் பலி- தமிழ் பற்றாளர்\nலண்டன் வற்பேட்டில் வசி���்து வரும் லோகசிங்கம் பிரதாபன் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளதாக வன்னி மீடியா இணையம் அறிகிறது. இவர் கொரோனா வைரஸ் த...\nலண்டன் விம்பிள்டன்னில் மற்றும் ஒரு ஈழத் தமிழர் குணரட்ணம் அவர்கள் கொரோனாவால் சாவு \nலண்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத் தமிழர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. யாழ்.வடமராட்ச...\nதலைவர் பிரபாகரன் மகன் பெயரால் துல்கரின் தயாரிப்பாளர் இணையம் ஹக்- உண்மை என்ன \nசமீபத்தில் வெளியான மலையாள படமான “வாறேன் அவசியமுன்ட்” என்ற, மலையாள திரைப்படத்தில் ஒரு நாயை பார்த்து “பிரபாகரா” என்று அழைக்கிறார் சுரேஷ் கோ...\nயாழில் சண்டையின்போது அடித்து கொல்லப்பட்ட முதியவர்\nகாணிப் பிணக்கு கைக்கலப்பாக மாறியதால் இடம்பெற்ற தாக்குதலில் முதியவர் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். கொடிகாமம் பகுதியில் இடம்பெ...\nகொரோனா வைரசால் உலகமே பாதிப்பு: சீனாவுக்கு எதிராக அமெரிக்கா வழக்கு\nசீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் 1-ந்தேதி தோன்றிய கொரோனா வைரஸ், இப்போது உலகம் முழுவதும் பரவி விட்டது. 25 லட்சத்துக்கும் அதிகம...\nதிருக்கேதீஸ்வர ஆலய வன்முறைச் சம்பவம்\nசரித்திரப் பிரசித்திபெற்ற திருத்தலமான திருக்கேதீஸ்வர ஆலய வீதி வளைவு ஒரு கத்தோலிக்க குருவின் வழிகாட்டலில் சேதமாக்கப்பட்ட நிகழ்வுக்கு எமது அ...\n2 பெண்களை கொன்ற காமகொடூரன் மேலும் பல பெண்களை கற்பழித்து கொன்றானா\nசெஞ்சி அருகே 2 பெண்களை உல்லாசம் அனுபவித்துவிட்டு கொலை செய்த காமகொடூரன் மேலும் பல பெண்களை உல்லாசம் அனுபவித்துவிட்டு கொலை செய்திருக்கலாம் எ...\nமனித நேயத்தோடு முஸ்லீம்களை புலிகள் வெளியேற்றினார்கள்: 1990ல் இருந்த உத்தமன் மாஸ்டர் தகவல். இதோ..\nயாழில் இருந்து சுமார் 29 வருடங்களுக்கு முன்னர்(1990) முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டார்கள். இந்த விடையம் இன்று வரை சர்சையாக இருந்து வந்தது...\nஇலங்கையில் நடந்த பயங்கர சம்பவம்; இப்படியுமொரு கொடூரத்தயா\nஒன்பது வயது சிறுமி ஒருவரை கொலை செய்து புதைத்ததாக சந்தேகப்படும் தாய் மற்றும் அவரின் திருட்டுக் காதலன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newscap.wordpress.com/2008/01/24/", "date_download": "2021-09-25T00:25:50Z", "digest": "sha1:6LVBLO6SFBVPN63IXNOZRNP5V3C4MHKQ", "length": 10714, "nlines": 85, "source_domain": "newscap.wordpress.com", "title": "2008 January 24 « Not Just News", "raw_content": "\nபயங்கரவாதிகளை கரெக்டா கண்டுபிடிச்ச பாஜக - இந்தியா ஒ(ழி)ளிர்ந்தது\nஐன்ஸ்டீனும், கடவுளும் - சின்னப்புள்ளதனமாள்ள இருக்கு\nநண்பர் அத்வானியும், காம்ரேடு சுஸ்மா சுவராஜும்\nஇந்தியா வளருது, இந்தியர்கள் தேய்கிறார்கள்\nஉத்தபுரம்: பல்லிளிப்பதை கருணாநிதி அரசு நிறுத்த வேண்டும்\nமக்களை கொல்லும் பாசிஸ்ட்கள் தாண்டா நாங்கள் - CPM\nநேபாளம் ஜனநாயக குடியரசாவதை தடுக்க BJP சதி\nEnglish தமிழ் முதல் செய்தி\nபயங்கரவாதிகளை கரெக்டா கண்டுபிடிச்ச பாஜக – இந்தியா ஒ(ழி)ளிர்ந்தது\nஐன்ஸ்டீனும், கடவுளும் – சின்னப்புள்ளதனமாள்ள இருக்கு\nநண்பர் அத்வானியும், காம்ரேடு சுஸ்மா சுவராஜும்\nIBM-ல் fresherஆக எடுக்கப்பட்டவர்கள் லே-ஆஃப் துவங்கி விட்டது\nIBM முதலான பன்னாட்டு கம்பேனிகள் இந்தியா முதலான மூன்றாம் உலக நாடுகளில் தொழில் துவங்குவதற்க்கு profit center/Cost center என்ற முறையை பயன்படுத்தி வருகின்றன. அதாவது IBM இந்தியா கம்பேனி என்பது Pvt Ltd ஆக தனி கம்பேனியாக இருக்கும். அது IBM USAவிடமிருந்து புரோஜெக்ட்களை அவுட்சோர்சிங் முறையில் பெருகிறது. அதாவது இந்தியன் IBMன் லாஜிக்கல் கிளையண்ட் IBM USA. இதன் அர்த்தம் என்னவென்றால் இந்தியாவில் இனிமேல் சுரண்டி பெரிதாக எதுவும் தேறாது என்ற நிலை வந்தால் வேறு ஏதாவது நாட்டு IBMக்கு (IBM pakistan Pvt ltd, IBM சிரிலங்கா என்பது போல) தனது பிசினஸை மாற்றிக் கொள்ளுவது வசதி. IBM US அதாவது கார்ப்போரேட் தலைமை லாபம் பெறுவது மட்டும் பாதிக்கவே பாதிக்காது.\nதற்போது தனது லாபத்தை உறுதிப்படுத்தும் முகமாக காஸ்ட் கட்டிங் அதாவது செலவீனங்களை குறைக்கும் முயற்சியில் இந்த நிறுவனங்கள் கடந்த சில வருடங்களாக ஈடுபட்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாக கடந்த வருட(2007) மத்தியில் தனது கம்பேனியில் வேலை பார்த்த ஒப்பந்த ஊழியர்களை வெளியே அனுப்பியது IBM. அவர்களுக்காவது இரண்டு மூன்று மாதம் நேரம் கொடுத்தது. ஆனால் தற்போது வேலை நீக்கம் செய்யப்படும் Freshersகளை ஒரே நாளில் எழுதி வாங்கிக் கொண்டு வேலை நீக்கம் செய்து வருகிறது IBM.\n1990க்குப் பிறகு இந்தியா திறந்து விடப் பட்ட பிறகிலிருந்து இது வரை IT/ITES வேலைகள் 16 லட்சம் மட்டுமே உருவாகியுள்ளது. இதே நேரத்தில் சிறு தொழில் துறை என்பது தனது சொந்த காலில் நின்ற நிலைமை போய் பன்னாட்டு தரகு கம்பேனிகளின் ஒப்பந்தக்கார பட்டறைகளாக இன்று உருமாறியுள்ளன இதனால் வேலை இழப்பு 12 லட்சம். இதே நேரத்தில் ஒவ்வொரு வருடமும் கல்லூரிகளின் இருந்து வெளி வரும் பொறியியல் பட்டாதாரிகள் மட்டும் லட்சக்கணக்கில். இந்த லட்சணத்தில் இந்த பன்னாட்டு தரகு கம்பேனிகளுக்கு 100% வருமான வரிச் சலுகை. இதில் Lay off வேறு.\nஇதே IBM முதலான கம்பேனிகள் தமது அமெரிக்காவில் தமது கம்பேனியில் வேலை பார்த்தவர்களை கருவேப்பிலை போல வீசிவிட்டு வந்தன என்பதையும், அவர்களுக்கே அதுதான் என்றால் இந்திய ஊழியர்கள் எம்மாத்திரம் என்பதையும் இங்கு புரிந்து கொள்ள வேண்டும். இப்படி கேட்க்க நாதியற்ற அனாதை போல IT கம்பேனியில் வேலை பார்ப்பது ஆக அநாகரிகமானது, அவமானகரமானது.\nசெய்தி ஆதாரம்: இணைய நண்பர்கள்.\nFreshers – கல்லூரி முடிந்தவுடன் கம்பேனிகளில் புதிதாக வேலைக்கு சேர்ந்தவர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/category/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-09-24T23:29:06Z", "digest": "sha1:BIZ2AZD6ANGRW56E3BV2GGT25H4MIOZS", "length": 22707, "nlines": 119, "source_domain": "winmani.wordpress.com", "title": "தொழில்நுட்ப செய்திகள் | வின்மணி - Winmani", "raw_content": "\nPosts filed under ‘தொழில்நுட்ப செய்திகள்’\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nஎதைத்தேடினாலும் கொடுக்கும் கூகிள் தேடுபொறி உங்களுக்கு ஏன் பிடிக்கவில்லை அல்லது கூகிளில் சில பிழை செய்திகளை நீங்கள் பார்த்திருக்கலாம், இப்படி பிழைசெய்திகளையும் கூகிள் உங்களுக்கு ஏன் பிடிக்கவில்லை என்ற காரணத்தையும் தெரியப்படுத்தினால் பரிசு கொடுக்க ஒரு தளம் இருக்கிறது.\nபெரிய புரோகிராம் எழுதிதான் பெரிய ஆளாக வேண்டும் என்பதில்லை கூகிளின் பிழையை அல்லது கூகிள் ஏன் பிடிக்கவில்லை என்ற காரணத்தை கூறியே நாம் உலக அளவில் பிரபலமாகலாம் பரிசுகளையும் வெல்லலாம். இதைப்பற்றி இனி விரிவாக பார்க்கலாம்…\nContinue Reading செப்ரெம்பர் 2, 2012 at 6:37 முப 2 பின்னூட்டங்கள்\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nஎன்னிடம் ஆங்கில மொழி திறமை இருக்கிறது அல்லது என்னிடம் கணிதத்திறமை இருக்கிறதுவ்அல்லது அறிவியல் , விஞ்ஞானம் போன்ற பல திறமைகள் இருக்கிறது இப்படி இருக்கும் அறிவை வைத்து ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்கலாமா என்று பலர் இமெயில் மூலம் கேட்டுக்கொண்டிருக்கும் கேள்விக்கு இந்தப் பதிவு பயனுள்ளதாக இருக்கும்.\nவீட்டில் இருந்தபடியே பணம் சம்பாதிக்கலாம் என்று வரும் விளம்பரங்களை நம்பி ஒரு குறிப்பிட்ட இணையதளத்தில் வரும் விளம்பரங்களை சொடுக்கினால் போதும் என்று யாராவது கூறினால் கண்டிப்பாக நம்பாதீர்கள் அது போலியாகத்தான் இருக்கும், நம்மிடம் இருக்கும் திறமையை கொண்டு ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் இதைப்பற்றி இனி விரிவாக பார்க்கலாம்…\nContinue Reading மே 5, 2012 at 9:20 பிப பின்னூட்டமொன்றை இடுக\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nநாம் தேடும் வார்த்தைகளுக்கு Graph வடிவில் ஒவ்வொரு வார்த்தையும் அது தொடர்புடைய பல கூடுதல் வார்த்தைகளை கோர்வையாக கொடுத்து நம்மை அசத்த ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.\nஆங்கில வார்த்தைகள் தொடர்புடைய அனைத்து தகவல்களையும் கொண்டுள்ள மிகப்பெரிய தகவல் களஞ்சியத்தில் இருந்து நாம் தேடும் வார்த்தைகள் தொடர்புடைய அனைத்து தகவல்களையும் Graph வடிவில் தொடர்புடைய வார்த்தைகளை அழகாக காட்டும் இந்தத் தளத்தைப் பற்றி இனி விரிவாக தெரிந்து கொள்ளலாம்…\nContinue Reading மே 4, 2012 at 2:50 பிப பின்னூட்டமொன்றை இடுக\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nபுதிதாக இணையதளம் அல்லது வலைப்பூ உருவாக்கியாச்சு அடுத்து நம் தளத்தை தற்போது எத்தனை பேர் பார்க்கின்றனர் என்பதைப்பற்றிய அனைத்து தகவல்களை எண்ணிக்கையாகவோ அல்லது மேப் வடிவிலோ எளிதாக காட்டலாம் நமக்கு உதவ ஒரு Script ( ஸ்கிரிப்ட்) உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.\nநம் இணையதளத்தை தற்போது உலக அளவில் எங்கெல்லாம் எத்தனை பேர் பார்வையிடுகின்றனர் என்பதைப்பற்றிய தகவல்களை நம் தளத்தில் காட்ட வேண்டும் என்றால் எந்தவிதமான புரோகிராம் அறிவும் இல்லாமல் எளிதாக இத்தளத்தில் கிடைக்கும் கோடிங்-ஐ அப்படியே காப்பி செய்து நம் தளத்தில் சேர்த்தால் போதும் இதைப்பற்றி இனி விரிவாக பார்க்கலாம்…\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nவிளையாட்டு மூலம் பாடம் சொல்லிக்கொடுக்க முடியுமா என்றால் பலருக்கும் எப்படி சாத்தியம் என்ற கேள்வி இருக்கும் ஆனால் நோபல் பரிசு நிறுவனம் வழங்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் தங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளலாம் நமக்கு உதவ ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.\nபொழுதுபோக்கிற்காக விளையாடும் விளையாட்டு மூலம் கூட அறிவை வளர்க்கலாம் , மிகப்பெரிய நிறுவனமான நோபல் பரிசு நிறுவனம் நேரடியாக 30 -க்கும் மேற்பட்ட விளையாட்டுகளை ஆன்லைன் மூலம் அறிமுகப்படுத்தி அசத்தியுள்ளது இனி இதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்…\nContinue Reading மே 2, 2012 at 1:03 முப பின்னூட்டமொன்றை இடுக\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nபுரோகிராம் லாங்குவேஜ் ( Programming Language ) முதல் அனிமேசன் மென்பொருட்கள் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது முதல் ஒவ்வொரு மென்பொருட்களிலும் திறமையானவர்களாக நம்மை மாற்ற இலவசமாக பயிற்சி கொடுக்க ஒரு தளம் உள்ளது இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.\nகணினியில் ஜாவா மொழி படிக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரு தொகை செலவிட்டால் தான் படிக்க முடியும் என்பதில்லை , நம்மிடம் கணினியும் இணைய இணைப்பும் இருந்தால் ஆன்லைன் மூலம் இன்றைக்கு அதிகமாக காசு வசூலிக்கும் கணினி பயிற்சிகள் அனைத்தையும் வீட்டில் இருந்தபடியே இலவசமாக கற்கலாம் அத்தனை பயிற்சிகளையும் தன்னகத்தே கொண்டு ஒரு தளம் உள்ளது….\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் – ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nஆன்லைன் மூலம் ரிங்டோன் உருவாக்க பல இணையதளங்கள் இருந்த போதும் சில நேரங்களில் யூடியுப் வீடியோக்களில் உள்ள குறிப்பிட்ட சில பகுதியை மட்டும் வெட்டி ரிங்டோன் ( Ringtone) ஆக உருவாக்க வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கு இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.\nஎந்தவிதமான மென்பொருள் துணையும் இன்றி ஆன்லைன் மூலம் அதுவும் சில நிமிடங்களில் எளிதாக யூடியுப் வீடியோவில் இருந்து ரிங்டோன் உருவாக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இனி இதைப்பற்றி பார்க்கலாம்…\nContinue Reading ஏப்ரல் 22, 2012 at 11:47 முப பின்னூட்டமொன்றை இடுக\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\nவிடுமுறை தொடங்கியாச்சு நம் வீட்டு சுட்டிகளின் சேட்டைகளை குறைத்து அவர்களின் ஞாபகசத்தி மற்றும் எளிதில் புரிந்து கொள்ளும் திறன் போன்றவற்றை வீடியோவுடன் சொல்ல ஒரு தளம் வந்துள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.\nபுத்தகத்தை கொடுத்து படி என்றால் குழந்தைகளுக்கு சற்றே முகம் சுழிக்கும், எப்படி படிக்க வேண்டும் என்பதை நாம் சொல்லி கொடுப்பதை விட வீடியோ மூலம் சிறு குழந்தைகள் எப்படி எல்லாம் படிக்கின்றனர் என்பதை காட்டினால் போதும் அவர்களின் அறிவு மேலும் வளரும் அரிய பல நுனுக்கங்களையும் எளிதாக கற்றுக்கொள்ள ஒரு தளம் உள்ளது…\nContinue Reading ஏப்ரல் 20, 2012 at 8:50 முப பின்னூட்டமொன்றை இடுக\nஆண்ட்ராய்டு மொபைல் போனை குறிவைத்து தாக்க வருகிறது மால்வேர் – எச்சரிக்கை ரிப்போர்ட்.\nஉலக அளவில் அனைத்து மக்களிடமும் வேகமாக தனக்கென்று ஒரு இடம் பிடித்துக்கொண்டு முன்னேறி வரும் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் துணை புரியும் மொபைல் போன்கள்களை குறிவைத்து தாக்குவதற்காக ஒரு மால்வேர் உருவாக்கப்பட்டுள்ளது.. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்த மால்வேர் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது இதில் இருந்து எப்படி நம் ஆண்ட்ராய்டு மொபைல் போன் -ஐ பாதுகாக்கலாம் என்பதைப் பற்றிய சிறப்பு பதிவு.\nஆண்டிராய்டு போனில் வைரஸ் மற்றும் மால்வேர் தாக்குதல் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்த்திருந்த அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஒரு குறிப்பிட்ட அப்ளிகேசனை நிறுவிய சில நிமிடங்களிலே ஆண்ட்ராய்டு போனை செயல் இழக்க செய்யும் அளவிற்கு வெளிவந்திருக்கும் இந்த மால்வேர் எப்படிபட்டது இதிலிருந்து நம் மொபைல் போன்-ஐ பாதுகாப்பது எப்படி என்பதைப் பற்றி விரிவாக பார்க்கலாம்…\nContinue Reading ஏப்ரல் 19, 2012 at 4:45 பிப பின்னூட்டமொன்றை இடுக\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2021/07/02223629/The-general-public-returned-disappointed-with-the.vpf", "date_download": "2021-09-24T23:53:57Z", "digest": "sha1:IO6JLMDKGQLO2MVEEJH2LOO4T2CMQLH6", "length": 12516, "nlines": 154, "source_domain": "www.dailythanthi.com", "title": "The general public returned disappointed with the lack of corona vaccine || கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை ஏமாற்றத்துடன் திரும்பிய பொதுமக்கள்", "raw_content": "Sections செய்திகள் ஐபிஎல் 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nகொரோனா தடுப்பூசி பற்றாக்குறை ஏமாற்றத்துடன் திரும்பிய பொதுமக்கள் + \"||\" + The general public returned disappointed with the lack of corona vaccine\nகொரோனா தடுப்பூசி பற்றாக்குறை ஏமாற்றத்துடன் திரும்பிய பொதுமக்கள்\nவால்பாறையில் பற்றாக்குறை காரணமாக கொரோனா தடுப்பூசி போட வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள். எனவே கூடுதலாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.\nவால்பாறையில் பற்றாக்குறை காரணமாக கொரோனா தடுப்பூசி போட வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள். எனவே கூடுதலாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.\nமலைப்பிரதேசமான வால்பாறையில் கொரோனா பரவலை தடுக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக அரசு ஆஸ்பத்திரி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.\nகுறிப்பாக அனைத்து முகாம்களிலும் பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஆனால் குறிப்பிட்ட அளவே தடுப்பூசி வருவதால், பலர் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை நீடித்து வருகிறது.\nஇந்த நிலையில் வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இதில் மொத்தம் 1,092 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.\nமுன்னதாக தடுப்பூசி போட காலையில் இருந்தே முகாம்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றனர். ஆனால் பற்றாக்குறை காரணமாக வரிசையில் காத்திருந்த பலருக்கு தடுப்பூசி போட முடியவில்லை. இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.\nஇது குறித்து பொதுமக்கள் கூறும்போது, வால்பாறையில் குறைந்த அளவே மக்கள் தொகை உண்டு. இங்குள்ளவர்கள் தடுப்பூசி போட ஆர்வம் காட்டி வருகிறார்கள்.\nஆனால் ஒவ்வொரு நாளும் குறைந்த அளவே தடுப்பூசி அனுப்பி வைக்கப்படுகிறது. ஒருநாள் முழுவதும் காத்து நின்று தடுப்பூசி போட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை நீடித்து வருகிறது.\nஎனவே இங்கு கூடுதலாக தடுப்பூசி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றனர்.\n1. வால்பாறையில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை\nவால்பாறையில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது.\n1. “14 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு” - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\n2. தமிழகம் முழுவதும் ஒரே இரவில் 450 ரவுடிகள் கைது\n3. டெல்லி கோர்ட்டு வளாகத்தில் ரவுடி உட்பட 4 பேர் சுட்டுக்கொலை\n4. அக்.1-ம் தேதி முதல் மாவட்டங்கள், மாநிலங்களுக்கிடையே அரசு ஏ.சி.பேருந்துகள் இயக்கம்\n5. கடலூர் முருகேசன்-கண்ணகி தம்பதி ஆணவக்கொலை ஒருவருக்கு தூக்கு ; 12 பேருக்கு ஆயுள் தண்டனை\n1. தாம்பரம் அருகே தடுப்பு சுவரில் மோதி சாலையில் கவிழ்ந்த ஷேர் ஆட்டோ; புதுமாப்பிள்ளை உள்பட 3 பேர் பலி\n2. தோஷம் கழிப்பதாக கூறி பெண்ணிடம் 22¼ பவுன் நகை அபகரிப்பு\n3. இன்று பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை\n4. நெற்குன்றத்தில் ஆக்கிரமிப்பு கடைகள், வீடுகளை அகற்ற எதிர்ப்பு; 2 ப���ண்கள் தீக்குளிக்க முயற்சி\n5. சாா்ஜாவில் இருந்து சென்னை வந்த வாலிபர் திடீர் மாயம் - விமான நிலைய போலீசில் தந்தை புகாா்\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/699447-eat-more-beef-than-chicken-mutton-fish-bjp-minister.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2021-09-24T23:33:13Z", "digest": "sha1:Q3CB7TSYZI4NA65MYQZRB7DMRT2FJ63T", "length": 19010, "nlines": 300, "source_domain": "www.hindutamil.in", "title": "மாட்டிறைச்சியை அதிகமாகச் சாப்பிடுங்கள்; எதையும் சாப்பிட உரிமை இருக்கிறது: பாஜக அமைச்சர் பேச்சு | Eat more beef than chicken, mutton, fish: BJP Minister - hindutamil.in", "raw_content": "சனி, செப்டம்பர் 25 2021\nமாட்டிறைச்சியை அதிகமாகச் சாப்பிடுங்கள்; எதையும் சாப்பிட உரிமை இருக்கிறது: பாஜக அமைச்சர் பேச்சு\nமேகாலயா மாநிலக் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் சன்போர் சுலாய் | படம் உதவி: ட்விட்டர்.\nகோழிக்கறி, ஆட்டிறைச்சி, மீனைவிட மாட்டிறைச்சியை அதிகமாகச் சாப்பிடுங்கள் என்று மேகாலயா மாநில பாஜக அமைச்சர் சன்போர் சுலாய் மக்களிடம் தெரிவித்துள்ளார்.\nபாஜக ஆளும் பல மாநிலங்களில் மாட்டிறைச்சி சாப்பிடுவது தொடர்பாகப் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துவருகின்றன. இறைச்சிக்காக மாடுகளைக் கொல்வதிலும் சர்ச்சை நிலவும்போது அமைச்சர் சன்போர் சுலாய் பேசியுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமேகாலயாவில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்துவருகிறது. முதல்வராக கான்ராட் சங்மா உள்ளார். அங்கு கடந்த வாரம் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சராகப் பதவி ஏற்றவர் சன்போர் சுலாய்.\nஇந்நிலையில் அவர் நேற்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தபோது கூறியதாவது:\n''இந்தியா ஜனநாயக நாடு. ஜனநாயக நாட்டில் மக்கள் தாங்கள் விரும்பியதை உண்பதற்கு உரிமை இருக்கிறது. மீன், கோழிக்கறி, ஆட்டிறைச்சி சாப்பிடுவதைவிட மாட்டிறைச்சியைச் சாப்பிடுங்கள் என்று மக்களை நான் ஊக்கப்படுத்துவேன். மாட்டிறைச்சியை அதிகமாகச் சாப்பிடுங்கள் என ஊக்கப்படுத்துவதன் மூலம் பசுவதைக்கு பாஜக தடை விதிக்கும் என்ற கருத்து மாற்றப்படும்.\nஅசாம் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மாவிடம் பேசி, மேகாலயாவுக்கு மாடுகளை அனுப்பி வைப்பதால், புதிய சட்டம் எந்தவிதத்திலும் மீறப்படாது என்று ��ேசுவேன். மேகாலயா, அசாம் மாநிலங்களுக்கு இடையே எல்லைப் பிரச்சினை இருக்கிறது. எங்களின் எல்லை எந்தவிதத்திலும் ஆக்கிரமிக்கப்படாமல் பாதுகாப்போம்.\nஅசாம் மக்கள் எங்கள் எல்லையில் உள்ள மக்களைத் தொந்தரவு செய்தால், தேநீர் குடிக்கவும், பேசவும் மட்டும் நேரம் வராது, நாங்கள் பதிலடி கொடுக்கவும், அந்த இடத்திலேயே எதிர்வினையாற்றவும் நேரம் வரும்.\nஇப்படிப் பேசுவதால் நான் வன்முறைக்கு ஆதரவானவன் இல்லை. நம்முடைய மக்களைப் பாதுகாக்கும் பொறுப்பு நமக்கு இருக்கிறது.\nஎதிரிகள் நம்முடைய வீட்டைத் தாக்கினால், உங்களுடைய மனைவி, மகள், குழந்தைகளைத் தாக்கினால், சுய பாதுகாப்புக்கு நீங்களும் அவர்களைத் தாக்கலாம். அப்படித்தான் நாங்கள் எங்கள் எல்லையில் அசாம் போலீஸாருடன் மோதினோம். எதிரிகள் உங்கள் வீட்டுக்கு வந்து கொள்ளையடிக்கவோ, திருடவோ வந்தால், உங்கள் வீட்டை நீங்கள் பாதுகாக்க வேண்டும். அது சட்டரீதியாகவோ அல்லது சட்டத்துக்குப் புறம்பாகவோ பாதுகாக்க வேண்டும்.\nஇரு மாநிலங்களுக்கும் இடையே எல்லைப் பிரச்சினை நீண்டகாலமாக இருக்கிறது, இதை விரைவில் தீர்க்க வேண்டும். பல கட்சிகள் ஆட்சிக்கு வந்தபோதெல்லாம் எல்லைப் பிரச்சினையைத் தீர்த்துவிடுவோம் என வாக்குறுதியளித்துவிட்டு யாரும் அதைச் செய்யவில்லை. 50 ஆண்டுகளாகத் தீர்வு கிடைக்கவில்லை''.\nஇவ்வாறு சன்போர் சுலாய் தெரிவித்தார்.\nகுழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி; வேகப்படுத்த வேண்டும்: வெங்கய்ய நாயுடு வலியுறுத்தல்\nகேரளாவை மிரட்டும் கரோனா: மத்திய குழு ஆய்வை தொடங்கியது\nபோக்சோ சட்டத்தின் கீழ் மே மாதம் வரை 50,484 வழக்குகள் நிறைவு: ஸ்மிருதி ஈரானி தகவல்\n‘‘இன்னும் அதிக மதிப்பெண் பெற்றிருக்கலாம் என நினைக்கும் மாணவர்களுக்கு....’’ - பிரதமர் மோடி ட்வீட்\nEat more beefBJP MinisterBJP minister in the MeghalayaMeghalaya governmentSanbor Shullaiமேகாலயா அரசுபாஜக அமைச்சர்சன்போர்சுலாய்மாட்டிறைச்சிமாட்டிறைச்சி சாப்பிடுங்கள்\nகுழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி; வேகப்படுத்த வேண்டும்: வெங்கய்ய நாயுடு வலியுறுத்தல்\nகேரளாவை மிரட்டும் கரோனா: மத்திய குழு ஆய்வை தொடங்கியது\nபோக்சோ சட்டத்தின் கீழ் மே மாதம் வரை 50,484 வழக்குகள் நிறைவு: ஸ்மிருதி...\nகர்நாடகாவில் விரைவில் மதமாற்ற தடை சட்டம்: உள்துறை...\nகர்நாடகாவில் கோயிலுக்குள் நுழைந்த 4 வயது தலித்...\nபிஎம் கேர்ஸ் அர���ாங்கத்துக்குச் சொந்தமானது அல்ல; ஆர்டிஐ...\n‘‘இது காப்பியடிக்க கடினமானது’’- பிரதமர் மோடியின் விமான...\nகருணாநிதியின் ஆட்சிக் காலம் கல்லூரிக் கல்வியின் பொற்காலம்:...\nபுதுச்சேரியில் முதல் முறையாக எம்.பி. பதவியைக் கைப்பற்றிய...\nநேதாஜியின் புகழை முந்தைய காங்கிரஸ் அரசுகள் இருட்டடிப்பு செய்து விட்டன: ஜிதேந்திர சிங்...\n‘‘நான் முதல்வராக தொடர வேண்டும் என்றால் நீங்கள் எனக்கு வாக்களிக்க வேண்டும்’’ -...\nகர்நாடகாவில் தலித்துகளுக்கு அனுமதி மறுத்த உணவகத்துக்கு சீல்: உரிமையாளர் மீது வழக்குப்பதிவு\nஇந்தியக் கலாச்சாரத்தை முஸ்லிம்கள் வணங்க வேண்டும்; கடவுள் சிவன், ராமர் மூதாதையர்கள்: உ.பி....\nகரோனாவால் பெற்றோர்களை இழந்த மாணவர்களிடம் எவ்விதத் தேர்வுக் கட்டணமும் வசூலிக்கக் கூடாது: சிபிஎஸ்இ\nதனி விமானம் கிடைக்கவில்லை: மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே வீரர்கள் பயணிகள் விமானத்தில் புறப்பட்டனர்\nதடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை 70.75 கோடியாக உயர்வு; கரோனா சிகிச்சையில் இருப்போர் தொடர்ந்து...\nஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் முஸ்லிம்கள் தொழுகை நடத்த அறை ஒதுக்கீட்டை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில்...\nஇலங்கை அணியின் ஆல்ரவுண்டர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து திடீர் ஓய்வு: 3 மாதத்தில் 2-வது...\n'அந்தகன்' படப்பிடிப்பு நிறைவு: செப். வெளியீடு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/technology/696438-instagram-tests-new-feature-to-curb-targeted-harassment.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2021-09-25T00:43:20Z", "digest": "sha1:B6ZJVSUBISHHOCVGFTYEANTCRS6SSTZJ", "length": 15833, "nlines": 294, "source_domain": "www.hindutamil.in", "title": "குறிவைத்து துன்புறுத்துபவர்களைக் கட்டுப்படுத்த புதிய வசதி: இன்ஸ்டாகிராம் அறிமுகம் | Instagram tests new feature to curb targeted harassment - hindutamil.in", "raw_content": "சனி, செப்டம்பர் 25 2021\nகுறிவைத்து துன்புறுத்துபவர்களைக் கட்டுப்படுத்த புதிய வசதி: இன்ஸ்டாகிராம் அறிமுகம்\nஇன்ஸ்டாகிராம் தளத்தில் தனி நபர்களைக் குறிவைத்துத் துன்புறுத்துபவர்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் லிமிட்ஸ் என்கிற புதிய வசதியை அந்தத் தளம் அறிமுகம் செய்துள்ளது.\nசமூக வலைதளங்களில் தனி நபர்களின் கணக்குகளில் ஆபாசமாகக் கருத்துப் பதிவிடுவது, பிரபலமானவர்களைப் பற்றி அவதூறாகப் பேசுவது எனப் பல பிரச்சினைகள் தொடர்கின்றன. இப்படியான ஒழுங்கீனங்களைக் கட்டுப்படுத்த ஒவ்வொரு சமூக வலைதளமும் பல்வேறு கட்டுப்பாடுகளை, வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றன.\nஅந்த வரிசையில், ஃபேஸ்புக் நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் தளத்தில், லிமிட்ஸ் என்கிற புதிய அம்சத்தின் மூலம், பதிவுகளின் மூலம் நடக்கும் உரையாடல்களைக் கட்டுப்படுத்தப் பயனர்களுக்கு வசதி செய்து தரப்பட்டுள்ளது.\nதாங்கள் குறிவைத்துத் தாக்கப்படுவதாகப் பயனர்கள் நினைக்கும்போது தங்கள் கணக்கைக் கட்டுப்படுத்தி வைக்கலாம். இன்ஸ்டாகிராமில் பயனர்களின் பதிவுகளில் இனரீதியான வெறுப்பைக் காட்டும் கருத்துகளுக்கு இடமில்லை என்று அதன் தலைவர் ஆடம் மொஸேரி கூறியுள்ளார்.\nவெறுப்பைப் பரப்பும் கருத்துகளை முற்றிலுமாக நீக்கவே இன்ஸ்டாகிராம் திட்டமிட்டு வருவதாகவும், மொஸேரி குறிப்பிட்டுள்ளார். இந்த வசதி இப்போதைக்குக் குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\n\"உண்மையான இடர், வலி தற்காலிகமாக சில சமயங்களில் பயனர்களுக்கு ஏற்படும் அபாயம் இருப்பது எங்களுக்குத் தெரியும். அதிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளப் பயனர்களுக்கு நாங்கள் வசதி ஏற்படுத்தித் தரவேண்டும். வரும் மாதங்களில் இனரீதியான வெறுப்பை எதிர்கொள்ள இன்னும் என்னென்ன திட்டங்கள் இருக்கிறது என்பதைப் பகிர்வோம்\" என்று மொஸேரி பேசியுள்ளார்.\nஆகஸ்ட் 3 முதல் ஃப்ளீட்ஸ் வசதியை நீக்கும் ட்விட்டர்\nஊழியர்கள் அனைவருக்கும் ரூ.1.1 லட்சம் போனஸ்: மைக்ரோசாஃப்ட் அறிவிப்பு\nஜியோபோன் நெக்ஸ்ட்; மலிவு விலையில் ஒரு ஸ்மார்ட்போன்: கூகுளுடன் இணைந்து ரிலையன்ஸ் அறிமுகம்\nஆடியோ செய்திகளின் வேகத்தைக் கட்டுப்படுத்தலாம்: வாட்ஸ் அப்பில் புதிய வசதி அறிமுகம்\nஇன்ஸ்டாகிராம் வசதிசமூக வலைதள கட்டுப்பாடுஇன்ஸ்டாகிராம் பயனர்கள்வெறுப்பு கருத்துஇனரீதியான வெறுப்புInstagram limitsInstagram trollsInstagram hate speechInstagram featureInstagram racist speech\nஆகஸ்ட் 3 முதல் ஃப்ளீட்ஸ் வசதியை நீக்கும் ட்விட்டர்\nஊழியர்கள் அனைவருக்கும் ரூ.1.1 லட்சம் போனஸ்: மைக்ரோசாஃப்ட் அறிவிப்பு\nஜியோபோன் நெக்ஸ்ட்; மலிவு விலையில் ஒரு ஸ்மார்ட்போன்: கூகுளுடன் இணைந்து ரிலையன்ஸ் அறிமுகம்\nகர்நாடகாவில் விரைவில் மதமாற்ற தடை சட்டம்: உள்துறை...\nகர்நாடகாவில் கோயிலுக்குள் நுழைந்த 4 வயது தலித்...\nபிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்குச் சொந்தமானது அல்ல; ஆர்டிஐ...\n‘‘இது காப்பியடிக்க கடினமானது’’- பிரதமர் மோடியின் விமான...\nகருணாநிதியின் ஆட்சிக் காலம் கல்லூரிக் கல்வியின் பொற்காலம்:...\nபுதுச்சேரியில் முதல் முறையாக எம்.பி. பதவியைக் கைப்பற்றிய...\nபெண்களின் மனநிலையை பாதிக்கும் இன்ஸ்டாகிராம்\nஒருமுறை பார்த்த பிறகு மறையும் புதிய வசதி: வாட்ஸ் அப் அறிமுகம்\nஅடிப்படை 4ஜி மொபைல் மாடலை அறிமுகம் செய்த நோக்கியா\nஆகஸ்ட் 3 முதல் ஃப்ளீட்ஸ் வசதியை நீக்கும் ட்விட்டர்\nபரபரப்புக்காக சமூக ஊடகத்தைப் பயன்படுத்தாதீர்கள்: அனில் கபூர்\nகிறிஸ்டோஃபர் நோலனின் அடுத்த படத்தைத் தயாரிக்கும் யூனிவர்ஸல்\nஇரண்டு தடுப்பூசிகள் போட்ட பிறகு கரோனா பாதிப்பு: ஃபாரா கான் பகிர்வு\nடாம் க்ரூஸின் பிஎம்டபிள்யூ கார், விலையுயரந்த உடைமைகள் திருட்டு\nஅடிப்படை 4ஜி மொபைல் மாடலை அறிமுகம் செய்த நோக்கியா\nஜூலை 23 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/a29b410108/vaai-kozhupputhan-ippothu-tamil-songs-lyrics", "date_download": "2021-09-25T00:29:59Z", "digest": "sha1:F627VITGTKYMDUS4D456WZLAZ6Y7MJ2I", "length": 7001, "nlines": 140, "source_domain": "www.tamilpaa.com", "title": "TamilPaa - Vaai Kozhupputhan Ippothu songs lyrics from Vaai Kozhuppu tamil movie", "raw_content": "\nவாய்க்கொழுப்புதான் இப்போது பாடல் வரிகள்\nஎன்றாலும் நன்மை தான் நமக்கு ( 2 )\nபேச தெரிந்தால் இந்நாட்டில் பதவி கிடைப்பதுண்டு\nபேச்சு வளர்ந்தால் அப்போது உலகம் பழிப்பதுண்டு\nமெய் சொல்லி மெய் சொல்லி தாழ்ந்தோர் உண்டு\nபொய் சொல்லி பொய் சொல்லி வாழ்ந்தோர் உண்டு\nஇன்பம் துன்பம் ரெண்டும் இங்கே\nஎன்றாலும் நன்மை தான் நமக்கு\nவாய் பேசி வாய் பேசி வீணானது\nவாய் பேச்சுத்தான் இங்கு தேனானது\nஎன்றாலும் நன்மை தான் நமக்கு ( 2 )\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nPonnamma Ye Ponnamma (பொன்னம்மா ஏ பொன்னம்மா)\nVaai Kozhupputhan Ippothu (வாய்க்கொழுப்புதான் இப்போது)\nPappa Sabaiyil Aaduthu (பாப்பா சபையில் ஆடுது பாதி பாதி பேசுது)\nRaame Aandalum Raavane Aandalum (ராமே ஆண்டாலும் றாவனே ஆண்டாலும்)\nSarpatta Parambarai (சார்பட்டா பரம்பரை)\nYaadhum Oore Yaavarum Kelir (யாதும் ஊரே யாவரும் கேளீர்)\nNarumugayae Narumugayae / நறுமுகையே நறுமுகையே\nManame Mayangathae / மனமே மயங்காதே விடியும் கலங்கா��ே\nKanmaniye Pesu| கண்மணியே பேசு\nDil Dil Italy Kattil / டில் டில் டில் இத்தாலி\nPoo Ulagama / பூ உலகமா பொன்னின்\nMaattram Ondrudhaan / மாற்றம் ஒன்றுதான்\nAzal Kattuma / அழைகட்டுமா\nVaanum Mannum Ondrai / வானும் மண்ணும் ஒன்றாய்க் கூடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.thinasari.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-09-24T23:37:14Z", "digest": "sha1:GSKLZTKXV5PBJOLDZNRYCSJIWDXOGKMW", "length": 18026, "nlines": 448, "source_domain": "www.thinasari.com", "title": "ஆசிய கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி லீக் போட்டியில் கத்தாரிடம் இந்தியா தோல்வி – Thinasari", "raw_content": "\nஆசிய கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி லீக் போட்டியில் கத்தாரிடம் இந்தியா தோல்வி\nஆசிய கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் இன்று ஜப்பானை சந்திக்கிறது.பதிவு: செப்டம்பர் 14, 2021 15:14 PMடோக்கியோ\nஜப்பானில் 16 அணிகள் பங்குபெறும் 21-வது ஆசிய கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி நேற்று தனது 2-வது லீக் ஆட்டத்தில் கத்தார் அணியுடன் மோதியது. விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் இந்திய அணி 22-25, 14-25, 20-25 என்ற நேர்செட்டில் கத்தாரிடம் தோல்வி அடைந்தது.\nஇந்திய அணி தொடர்ச்சியாக சந்தித்த 2-வது தோல்வி இதுவாகும். முதல் ஆட்டத்தில் பக்ரைனிடம் தோற்று இருந்தது. இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் இன்று ஜப்பானை சந்திக்கிறது.\nsourceAsian Volleyball Championship: Qatar beat India in straight sets || ஆசிய கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி லீக் போட்டியில் கத்தாரிடம் இந்தியா தோல்வி (dailythanthi.com)\nPrevious: நான்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nNext: தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை\nஇந்தியாவில் இவ்வளவு ‘பெரிய’ பாலமா..\nஇந்தியாவில் இவ்வளவு ‘பெரிய’ பாலமா..\nநாடு முழுவதும் மத்திய அரசு வழங்கிய கொரோனா தடுப்பூசிகள் 81.39 கோடி\nநாடு முழுவதும் மத்திய அரசு வழங்கிய கொரோனா தடுப்பூசிகள் 81.39 கோடி\nஇமாசல பிரதேசம்: வரும் 27 முதல் 9-12 வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க முடிவு\nஇமாசல பிரதேசம்: வரும் 27 முதல் 9-12 வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க முடிவு\nஆப்பிள் சீரிஸ் 7 ஸ்மார்ட் கடிகாரம்\nafghanisthan america canada children drama india serial whatsapp ஆக்கி ஆர்யா இந்தியா உணவு ஒப்போ ஒரு நாள் கிரிக்கெட் ஒலிம்பிக் கால்பந்து கிரிக்கெட் கொரோனா சபரிமலை சிவகார்த்திகேயன் சீரியல் சுப்ரீம் கோர்ட்டு ஜ.சி.சி டென்னிஸ் தடுப்பூசி திருப்பதி தோனி நோய் எதிர்ப்பு மருத்துவம் முட்டை மேகதாது அணை ராணுவம் ரிசர்வ் வங்கி ரெயில்கள் விஜய் விம்பிள்டன் ஸ்ரீநகர்\nஆப்பிள் சீரிஸ் 7 ஸ்மார்ட் கடிகாரம்\nஆப்பிள் சீரிஸ் 7 ஸ்மார்ட் கடிகாரம்\nஆப்பிள் சீரிஸ் 7 ஸ்மார்ட் கடிகாரம்\nஇந்தியாவில் இவ்வளவு ‘பெரிய’ பாலமா..\nமராட்டியத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை\nநாடு முழுவதும் மத்திய அரசு வழங்கிய கொரோனா தடுப்பூசிகள் 81.39 கோடி\nஇமாசல பிரதேசம்: வரும் 27 முதல் 9-12 வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க முடிவு\nடெல்லி நீதிமன்ற வளாகத்தில் துப்பாகி சூடு ; பிரபல தாதா உள்பட 4 பேர் பலி\nஆப்பிள் சீரிஸ் 7 ஸ்மார்ட் கடிகாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srikalatamilnovel.com/product/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D/?add_to_wishlist=5253", "date_download": "2021-09-25T00:12:44Z", "digest": "sha1:L5NGDYJUBHCZYJ3H65V7Z7S6KIM7VXU5", "length": 6836, "nlines": 234, "source_domain": "srikalatamilnovel.com", "title": "அன்பிற்கினியவள் – Srikala Tamil Novel", "raw_content": "\nஉன்னை மட்டும் உயிர் தொட அனுமதிப்பேன்\nஉன்னை மட்டும் உயிர் தொட அனுமதிப்பேன்\nமுதல் முறை நெஞ்சம் வீழ்ந்ததடி\nமுதல் முறை நெஞ்சம் வீழ்ந்ததடி\nசப்தமில்லா ஸ்வரங்கள் இன்னிசையாய் Vol I & II\nசப்தமில்லா ஸ்வரங்கள் இன்னிசையாய் Vol I & II\n(போன் கால் & வாட்ஸ்அப்)\nஉயிரென வா... உயிர் காத்திருக்கிறேன் ₹210 ₹290\nபுத்தகங்கள் முன்பதிவு செய்ய வேண்டுவோர் கீழே உள்ள மெயில் அல்லது அலைப்பேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும். smspublications24@gmail.com +94777317478 (what's app only)\nபுத்தகங்கள் முன்பதிவு செய்ய வேண்டுவோர் கீழே உள்ள மெயில் அல்லது அலைப்பேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும். smspublications24@gmail.com +94777317478 (what's app only)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://srikalatamilnovel.com/product/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87/?add_to_wishlist=5253", "date_download": "2021-09-25T01:27:12Z", "digest": "sha1:X24F7YANN7QEGBAPT7H7SN4BYCUOZ7DI", "length": 6793, "nlines": 234, "source_domain": "srikalatamilnovel.com", "title": "உயிரே யாவும் நீதானே – Srikala Tamil Novel", "raw_content": "\nஉயிர்குழலில் கசியும் மெல்லிசை நீ\nஉயிர்குழலில் கசியும் மெல்லிசை நீ\nஎனது அன்பின் சுடர் நீயே\nஎனது அன்பின் சுடர் நீயே\nகனவே கலையாதே ₹147 ₹210\nமேகப்போர்வைக்குள் நிலாப்பெண் ₹244 ₹348\nபுத்தகங்கள் முன்பதிவு செய்ய வேண்டுவோர் கீழே ��ள்ள மெயில் அல்லது அலைப்பேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும். smspublications24@gmail.com +94777317478 (what's app only)\nபுத்தகங்கள் முன்பதிவு செய்ய வேண்டுவோர் கீழே உள்ள மெயில் அல்லது அலைப்பேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும். smspublications24@gmail.com +94777317478 (what's app only)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/kargil-vijay-diwas-2021-pm-narendra-modi-remembers-kargil-heroes-428107.html?ref_source=articlepage-Slot1-11&ref_medium=dsktp&ref_campaign=citylinkslider", "date_download": "2021-09-24T23:32:38Z", "digest": "sha1:W4KSW24AHAK6TMUXFRA6VY3C5DQK54UF", "length": 20150, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "கார்கில் வெற்றி தினம்.. \"ராணுவத்தின் வீரம் தினமும் எங்களுக்கு உத்வேகம் அளிக்கிறது..\" மோடி புகழாரம் | Kargil Vijay diwas 2021: PM Narendra Modi Remembers Kargil Heroes - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனாவைரஸ் ஐபிஎல் 2021 சேகர் ரெட்டி நீட் தேர்வு கோடநாடு\nUpsc civil services result 2020: மொத்தம் 761 பேர் தேர்ச்சி.. சுபம் குமார் முதலிடம் , முழு விவரம்\nமேகதாது அணை விவகாரத்தில் தற்போது எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது-- உச்ச நீதிமன்றம்\nமருத்துவ சேர்க்கையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% ஒதுக்கீடு: உச்சநீதிமன்றம்\nநாட்டில் முதன்முறை.. என்.டி.ஏ தேர்வுக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்.. வெளியானது அறிவிப்பு..முழு விவரம்\nபயங்கரம்.. டெல்லி கோர்ட்டில் துப்பாக்கிசூடு.. ரவுடி உட்பட 4 பேர் பலி.. நடந்தது என்ன.. பரபரப்பு தகவல்\nஃபோர்டு உட்பட.. இந்தியாவை விட்டு கிளம்பிய 5 பெரும் வாகன நிறுவனங்கள்.. 64,000 பேருக்கு வேலை இழப்பு\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nசென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கழிவறை வழியாக தப்பிய குற்றவாளி.. போலீஸ் கொடுத்த ஷாக்\nஅஞ்சு பைடன் இந்தியாவுல.. அமெரிக்க அதிபர் சொன்ன ஜோக்.. உடனே செம்ம கவுண்டர் கொடுத்த மோடி\nஅமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடன் பிரதமர் மோடி சந்திப்பு.. பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சு\nமதுரையில் சீராக உயரும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை.. கவலை தரும் மாற்றங்கள்\nமுன்னாள் காவல் ஆணையர் ஏகேவி உள்ளிட்ட 5 ஐபிஎஸ் அதிகாரிகள் டிஜிபியாக பதவி உயர்வு\nசென்னையில் விஜிபி குழும அலுவலகத்தில் திடீர் ரெய்டு... என்ன காரணம்\nMovies Movie Review : மாட்ட வச்சு அரசியல் பேசும்..இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் விமர்சனம்\nSports கைக்கு கிடைத்த வெற்றி.. அப்படியே தூக்கிக் கொடுத்த கோலி - கண்ணீர் விடும் ஆர்சிபி ஃபேன்ஸ்\nAutomobiles அக்டோபர் 7ம் தேதி எப்ப வருமோ அடுத்த சம்பவத்தை செய்ய போகும் டிவிஎஸ்... கதிகலங்கி நிற்கும் போட்டி நிறுவனங்கள்\nTechnology ரொம்ப ஸ்லிம்மா இருக்கும்- செப்., 29 வரும் சாம்சங் கேலக்ஸி எஃப்42 5ஜி\nFinance 10 வருடங்களில் இல்லாத அளவு வட்டி சரிவு.. பில்டர்களின் சலுகைகள்.. மீண்டு வருவோம்..\nLifestyle இந்த 2 பொருளை வெச்சு ஃபேஸ் பேக் போட்டால், சருமத்தில் எந்த பிரச்சனையும் வராதாம்... அதென்ன ஃபேஸ் பேக்\nEducation வேலை, வேலை, வேலை ரூ.3.40 லட்சம் ஊதியத்தில் மத்திய பொதுத் துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகார்கில் வெற்றி தினம்.. \"ராணுவத்தின் வீரம் தினமும் எங்களுக்கு உத்வேகம் அளிக்கிறது..\" மோடி புகழாரம்\nடெல்லி: கார்கில் போரின் வெற்றி தினமான இன்று, பிரதமர் நரேந்திர மோடி, ராணுவ வீரர்களை நினைவு கூர்ந்துள்ளார். இந்திய ராணுவ வீரர்களின் வீரம், தினந்தோறும் எங்களுக்கு உத்வேகம் அளிக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.\nஜம்மு காஷ்மீரின், கார்கில் பகுதியில் ஊடுருவிய பாகிஸ்தான் ராணுவத்தினரை, இந்திய ராணுவம் தீரத்தோடு எதிர்த்து போரிட்டு, விரட்டியடித்து கார்கில் பகுதியை மீட்டது. 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த சம்பவத்தில் 22வது ஆண்டு வெற்றி விழா, கார்கில் விஜய் திவாஸ் என்ற பெயரில், இன்று கொண்டாடப்படுகிறது.\nஜூலை 26 கார்கில் யுத்த வெற்றி நாள்: முஷாரப்பின் முஷ்கோ பள்ளத்தாக்கு சதியை முறியடித்த ராணுவ வீரர்கள்\nஅப்போது மத்தியில் வாஜ்பாய் தலைமையில் பாஜக கூட்டணி அரசு நடைபெற்றுக்கொண்டிருந்தது. திமுக அந்த கூட்டணியில் அங்கம் வகித்தது. இந்த காலகட்டத்தில் கார்கில் பகுதியில் ரகசியமாக வந்து ஆக்கிரமித்துக் கொண்டது பாகிஸ்தான் படைகள். மிகக்கடுமையான குளிர் மற்றும் மலைப்பாங்கான சவாலான சூழ்நிலை நிலவக்கூடிய அந்த பகுதியில், இந்திய ராணுவம் தீரத்தோடு போரிட்டது. விமானப் படைகளும், இந்த தாக்குதலில் பயன்படுத்தப்பட்டன. இதையடுத்து பாகிஸ்தான் ராணுவம் புறமுதுகிட்டு ஓடியது. இந்திய ராணுவம், நாட்டின் ம���வர்ண கொடியை கார்கில் சிகரத்தில் பட்டொளி வீசிப் பறக்கச் செய்த தினம் இன்று.\nஇது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், ராணுவ வீரர்களின் தியாகத்தை நினைவு கூறுகிறேன். நமது நாட்டைக் காப்பாற்றுவதற்காக கார்கில் போரில் பங்கேற்று தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறோம். அவர்களின் வீரம் எங்களுக்கு, தினம்தோறும் உத்வேகம் அளித்து வருகிறது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கடந்த வருடம் வானொலி உரையில் கார்கில் போர் பற்றி அவர்கள் பேசிய ஒலி இணைப்பையும் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.\nகாங்கிரஸ் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில், ராணுவ வீரர்களின் தியாகம் மற்றும் வீரம் ஆகியவற்றை நினைவு கூர்வதாக கூறப்பட்டுள்ளது. நம்மை காப்பாற்றுவதற்காக போரிட்ட கதாநாயகர்களுக்கு தங்களது அஞ்சலியை செலுத்துகிறோம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nமாடலிங் பெண் முடியை ஒட்ட வெட்டியதற்கு ரூ.2 கோடி நஷ்ட ஈடு.. நுகர்வோர் ஆணையம் அதிரடி தீர்ப்பு\nமீண்டும் உயர்ந்த கொரோனா பாதிப்பு: 24 மணி நேரத்தில் 31,382 பேர் பாதிப்பு\nபரவும் விஷம்.. காற்று மாசுபாட்டால் ஆண்டுக்கு 70 லட்சம் பேர் பலி.. பதற வைக்கும் தகவல்..\nஇந்தியாவின் இன்றைய கொரோனா அப்டேட்: ஒரே நாளில் 31,923 பேருக்கு பாதிப்பு\nவைரலான பிரதமர் மோடி படம்.. 2 ட்வீட் போட்டு பங்கமாய் கலாய்த்த ஜோதிமணி எம்.பி.. எகிறிய நெட்டிசன்கள்\n#Covid-19 Update: தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு: 24 மணிநேரத்தில் 26,964 பேர் பாதிப்பு\n இவர் செட்டாக மாட்டார்.. முக்கிய வீரரை தூக்கும் தோனி- சிஎஸ்கேவில் நடக்க போகும் மாற்றம்\nஇந்தியாவில் புதிதாக 30,256 பேருக்கு கொரோனா தொற்று... 295 பேர் உயிரிழப்பு\n4 பேருமே சரி இல்லையே.. 5 நாள் ஐபிஎல்லில் விக்கித்து போன பிசிசிஐ.. டி 20 அணியில் எதிர்பாராத மாற்றம்\nஐபிஎல் 2021க்கு பின்... ஆர்சிபி கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறேன்: விராட் கோலி அறிவிப்பு\nபண்டிகை காலம்.. 'இந்த ரூல்ஸ் எல்லாம் கட்டாயம்..' புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட மத்திய அரசு\nகொஞ்சம் போல குறைந்த கொரோனா: 24 மணி நேரத்தில் 30,773 பேருக்கு பாதிப்பு\n மின்னல் வேகத்தில் நடக்கும் வேக்சின் பணிகள்.. கடைசி 22 நாட்களில் 18 கோடி பேருக்கு தடுப்பூசி\nகாஷ்மீரில் ஷாக்.. ஊடுருவிய பாகிஸ்தான் ��யங்கரவாதிகளை.. சுட்டுக்கொன்ற இந்திய ராணுவம்\nதிமுக எம்பிக்களை அவமதிப்பு செய்ததாக புகார்.. தமிழக முன்னாள் தலைமை செயலாளர் ஆஜராகி விளக்கம்\nபிஎம் கேர்ஸ் பொது நிதி கிடையாது.. ஆர்டிஐ கீழ் கொண்டு வர முடியாது.. டெல்லி ஹைகோர்ட்டில் மத்திய அரசு\nஆட்சி மாற்றம் எதிரொலி- ஐ.ஜி முருகன் மீதான பாலியல் புகார் மீது இனி தமிழகத்தில் விசாரணைக்கு வாய்ப்பு\nஇணைந்த கரங்கள்.. கசப்பை மறந்து நட்பான ஜாட்-முஸ்லீம்கள்.. உத்தர பிரதேசத்தில் பாஜகவிற்கு விழுந்த செக்\nபெகாசஸ் உளவு விவகாரம்: வல்லுநர் குழுவை அமைத்து விசாரிக்க உச்சநீதிமன்றம் அதிரடி முடிவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkargil narendra modi army கார்கில் நரேந்திர மோடி ராணுவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.alaikal.com/2021/07/24/", "date_download": "2021-09-25T00:49:39Z", "digest": "sha1:KK37SOTHQ2IO6KMOXFPOYP63OXMKRG5S", "length": 4306, "nlines": 63, "source_domain": "www.alaikal.com", "title": "24. July 2021 | Alaikal", "raw_content": "\nநெற்றி பொட்டில் ஆணி அறையும் சிறிலங்காவின் சூடான செய்திகள்\nசென்ற ஆண்டு இதே நாள்..டிவனியாவுக்கு இனிய பிறந்த நாள்\n23 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மனிதனின் காலடி\nசம்பிக்க ரணவக்கவிடம் 3 மணிநேர வாக்குமூலம்\nகஜேந்திரன் எம்.பி. உள்ளிட்ட மூவரும் பிணையில் விடுவிப்பு\nசார்பட்டா திரைப்படத்தை ஏன் பார்க்க வேண்டும் திரை விமர்சனம் \nகொரோனா டெல்ரா வைரஸ் 1200 மடங்கு அதிக தாக்கம் அதிர்ச்சி \nஅமெரிக்காவின் விமான பயணங்கள் இந்தியாவுக்காக திறக்கிறது\nஐந்து மாதங்களில் மூன்று நாடுகளில் இராணுவ சதிப்புரட்சிகள் : ஆபத்து\nரஸ்யாவில் கள்ள ஓட்டு போடும் கூத்தே அபாரம் வெளியான ஆதாரம்\nகோட்டாபய ஐ நா வுக்கு கொடுத்தது பழைய கயிறு இலங்கை ஊடகம்\nஅணு குண்டு கனவில் தென் கொரியா அம்பலமானது இரகசியம்\nமாயமான தேர்தல் நடத்தி ரஸ்ய அதிபர் வெற்றியென குற்றச்சாட்டு \nபுலம்பெயர் தமிழர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு – காணாமல்போனோர் குறித்து விரைவில் நடவடிக்கை\nநெற்றி பொட்டில் ஆணி அறையும் சிறிலங்காவின் சூடான செய்திகள்\nசென்ற ஆண்டு இதே நாள்..டிவனியாவுக்கு இனிய பிறந்த நாள்\n23 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மனிதனின் காலடி\n23 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மனிதனின் காலடி\nசம்பிக்க ரணவக்கவிடம் 3 மணிநேர வாக்குமூலம்\nகஜேந்திரன் எம்.பி. உள்ளிட்ட மூவரும் பிணையில் விடுவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2020/05/21170955/72-killed-in-West-Bengal-CM-Notice.vpf", "date_download": "2021-09-25T00:55:01Z", "digest": "sha1:KSD7WYX7WJ3EYMMM3PPJWEN6IVDY77FD", "length": 11030, "nlines": 144, "source_domain": "www.dailythanthi.com", "title": "72 killed in West Bengal; CM Notice || அம்பன் புயலுக்கு மேற்கு வங்காளத்தில் 72 பேர் பலி; முதல் மந்திரி அறிவிப்பு", "raw_content": "Sections செய்திகள் ஐபிஎல் 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஅம்பன் புயலுக்கு மேற்கு வங்காளத்தில் 72 பேர் பலி; முதல் மந்திரி அறிவிப்பு + \"||\" + 72 killed in West Bengal; CM Notice\nஅம்பன் புயலுக்கு மேற்கு வங்காளத்தில் 72 பேர் பலி; முதல் மந்திரி அறிவிப்பு\nஅம்பன் புயலுக்கு மேற்கு வங்காளத்தில் 72 பேர் பலியாகி உள்ளனர் என முதல் மந்திரி மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.\nகடந்த 21 வருடங்களுக்கு பின்பு சூப்பர் சூறாவளியாக தெற்கு வங்க கடலில் உருவான ஆம்பன் பின்னர் வலுவிழந்து புயலாக, நேற்று மதியம் 2.30 மணியளவில் மேற்கு வங்காளத்தின் திகா கடற்கரை மற்றும் வங்காளதேசத்தின் ஹட்டியா தீவுகளுக்கு இடையே சுந்தரவன காடுகள் பகுதியையொட்டி கரையை கடந்தது.\nபுயல் கரையை கடந்தபோது மணிக்கு 160 முதல் 190 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. பலத்த மழையும் கொட்டியது. இதனால் மேற்கு வங்காளத்திலும், ஒடிசாவிலும் கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இரு மாநிலங்களிலும் கடலோர பகுதிகளிலும், தாழ்வான இடங்களிலும் வசிக்கும் மக்கள் சுமார் 6 லட்சத்து 58 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.\nஎனினும், அம்பன் புயலுக்கு 72 பேர் வரை பலியாகி உள்ளனர் என முதல் மந்திரி மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். இவர்களில், கொல்கத்தா நகரில் 17 பேர் பலியாகி உள்ளனர். இவர்கள் அனைவரும், மரங்கள் முறிந்து விழுந்ததில், வீடுகள் இடிந்து விழுந்ததில் மற்றும் மின்சாரம் பாய்ந்து பலியாகி உள்ளனர் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.\n1. தமிழகத்தில் 5,415 பேருக்கு கொரோனா பாதிப்பு; அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவிப்பு\nதமிழகத்தில் 5,415 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது என அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.\n1. “14 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு” - சென்னை வானிலை ��ய்வு மையம் தகவல்\n2. தமிழகம் முழுவதும் ஒரே இரவில் 450 ரவுடிகள் கைது\n3. டெல்லி கோர்ட்டு வளாகத்தில் ரவுடி உட்பட 4 பேர் சுட்டுக்கொலை\n4. அக்.1-ம் தேதி முதல் மாவட்டங்கள், மாநிலங்களுக்கிடையே அரசு ஏ.சி.பேருந்துகள் இயக்கம்\n5. கடலூர் முருகேசன்-கண்ணகி தம்பதி ஆணவக்கொலை ஒருவருக்கு தூக்கு ; 12 பேருக்கு ஆயுள் தண்டனை\n1. ஓடிப்போன இளம்ஜோடிக்கு கிராம மக்கள் நூதன தண்டனை\n2. 15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை - 26 பேர் கைது\n3. நாட்டின் பிற மாநிலங்கள் பின்பற்றவேண்டிய சக்தியாக தென் மாநிலங்கள் உள்ளன - துணை ஜனாதிபதி\n4. புதிய மாடல் ஐபோன் 13 இந்தியாவில் விற்பனை தொடக்கம்\n5. நீண்ட நேர விமானப்பயணம் என்பது கோப்புகளை பார்வையிடுவதற்கான வாய்ப்பு - பிரதமர் மோடி\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2019/02/blog-post_801.html", "date_download": "2021-09-25T01:28:47Z", "digest": "sha1:S7NBZQDGYDQ476T2IDD4YPH5FYQKRZGD", "length": 7709, "nlines": 44, "source_domain": "www.vannimedia.com", "title": "இராணுவ சிப்பாய் செய்த மோசமான செயல்! கையும் களவுமாக பிடித்த அதிரடி படையினர் - VanniMedia.com", "raw_content": "\nHome LATEST NEWS இராணுவ சிப்பாய் செய்த மோசமான செயல் கையும் களவுமாக பிடித்த அதிரடி படையினர்\nஇராணுவ சிப்பாய் செய்த மோசமான செயல் கையும் களவுமாக பிடித்த அதிரடி படையினர்\nமொனராகல - ஊவா குடா ஒய - ஏதிலிவேவ பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரிடம் 05 லட்சம் ரூபா கப்பம் பெற முயன்ற இராணுவ சிப்பாய் ஒருவர் காவற்துறை அதிரடி படையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகப்பம் பெற்றுக் கொண்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிம் இருந்து கை குண்டு மற்றும் பல உபகரணங்கள் கைப்பற்றப்பட்டதாக காவற்துறை அதிரடி படையினர் தெரிவித்துள்ளனர்\nஇராணுவ சிப்பாய் செய்த மோசமான செயல் கையும் களவுமாக பிடித்த அதிரடி படையினர் Reviewed by CineBM on 07:30 Rating: 5\nகொரோனா வைரஸ் காரணமாக அடுத்த ஈழத் தமிழர் பலி- எண்ணிக்கை அதிகரிப்பு\nசுவிஸில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணம் அனலைதீவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். சுவிஸ் Lausanne வசிப்பிடமாகக் கொண்ட சிவசம்...\nலண்டனில் மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவல் பலி- தமிழ் பற்றாளர்\nலண்டன் வற்பேட்டில் வசித்து வரும் லோகசி��்கம் பிரதாபன் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளதாக வன்னி மீடியா இணையம் அறிகிறது. இவர் கொரோனா வைரஸ் த...\nலண்டன் விம்பிள்டன்னில் மற்றும் ஒரு ஈழத் தமிழர் குணரட்ணம் அவர்கள் கொரோனாவால் சாவு \nலண்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத் தமிழர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. யாழ்.வடமராட்ச...\nதலைவர் பிரபாகரன் மகன் பெயரால் துல்கரின் தயாரிப்பாளர் இணையம் ஹக்- உண்மை என்ன \nசமீபத்தில் வெளியான மலையாள படமான “வாறேன் அவசியமுன்ட்” என்ற, மலையாள திரைப்படத்தில் ஒரு நாயை பார்த்து “பிரபாகரா” என்று அழைக்கிறார் சுரேஷ் கோ...\nயாழில் சண்டையின்போது அடித்து கொல்லப்பட்ட முதியவர்\nகாணிப் பிணக்கு கைக்கலப்பாக மாறியதால் இடம்பெற்ற தாக்குதலில் முதியவர் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். கொடிகாமம் பகுதியில் இடம்பெ...\nகொரோனா வைரசால் உலகமே பாதிப்பு: சீனாவுக்கு எதிராக அமெரிக்கா வழக்கு\nசீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் 1-ந்தேதி தோன்றிய கொரோனா வைரஸ், இப்போது உலகம் முழுவதும் பரவி விட்டது. 25 லட்சத்துக்கும் அதிகம...\nதிருக்கேதீஸ்வர ஆலய வன்முறைச் சம்பவம்\nசரித்திரப் பிரசித்திபெற்ற திருத்தலமான திருக்கேதீஸ்வர ஆலய வீதி வளைவு ஒரு கத்தோலிக்க குருவின் வழிகாட்டலில் சேதமாக்கப்பட்ட நிகழ்வுக்கு எமது அ...\n2 பெண்களை கொன்ற காமகொடூரன் மேலும் பல பெண்களை கற்பழித்து கொன்றானா\nசெஞ்சி அருகே 2 பெண்களை உல்லாசம் அனுபவித்துவிட்டு கொலை செய்த காமகொடூரன் மேலும் பல பெண்களை உல்லாசம் அனுபவித்துவிட்டு கொலை செய்திருக்கலாம் எ...\nமனித நேயத்தோடு முஸ்லீம்களை புலிகள் வெளியேற்றினார்கள்: 1990ல் இருந்த உத்தமன் மாஸ்டர் தகவல். இதோ..\nயாழில் இருந்து சுமார் 29 வருடங்களுக்கு முன்னர்(1990) முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டார்கள். இந்த விடையம் இன்று வரை சர்சையாக இருந்து வந்தது...\nஇலங்கையில் நடந்த பயங்கர சம்பவம்; இப்படியுமொரு கொடூரத்தயா\nஒன்பது வயது சிறுமி ஒருவரை கொலை செய்து புதைத்ததாக சந்தேகப்படும் தாய் மற்றும் அவரின் திருட்டுக் காதலன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/99125-", "date_download": "2021-09-25T00:16:07Z", "digest": "sha1:4GHNX4EEVHJVW3UDX2J26FCWU6ZCLEYE", "length": 19918, "nlines": 224, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 28 September 2014 - ஜெயலலிதாவின் ஹெலிபேடு செலவு | Jayalalitha heli pad expenditure - Vikatan", "raw_content": "\n''10 ரூபாய் தினக்கூலி... பல கோடி ரூபாய் ஊழல்\nஅரசு அதிகாரிக்கு மிரட்டல்... துணை போனாரா அரக்கோணம் எம்.பி\nநாய்களைக் கொன்ற 'மனித நேயர்\n'முதலில் மெமோ... அப்புறம் ட்ரீட்மென்ட்\nஎம்.எல்.ஏ. தொடங்கி வைத்த 'ரேக்ளா\nகிராமத்து மக்களைக் கொல்ல குடிநீரில் விஷம்\nதில்லாலங்கடி நிலமோசடி... காவல் துறை உடந்தையா\nஅவர்கள் பெரியார் விழாவைக் கொண்டாடாமல் இருப்பதே நல்லது\nமிஸ்டர் கழுகு: வருமான வரி வலை\nஒருத்தர்னு சொல்லிட்டு ரெண்டு பேரு வந்திருக்கீங்க\n''தனுவுக்கு மரகதம் சந்திரசேகர் குடும்பத்தினர் உதவியதாகச் சொல்வது பாவம்\n''பணம் பறிப்பதற்காகப் பொய் சொல்கிறார்\nமது அருந்துவதற்கு பணம் தர மறுத்ததால் பாட்டிக்கு நிகழ்ந்த விபரீதம்; போலீஸ் விசாரணையில் கைதான பேரன்\nரூ.10 கோடி மதிப்பிலான செக்; மூளையாக செயல்பட்ட போலீஸ் எஸ்.ஐ - சிக்கிய மோசடி கும்பலின் பகீர் பின்னணி\nதிண்டுக்கல்: `க்ளூ' வாகக் கிடைத்த பைக்; பெண்ணின் தலையைத் துண்டித்தக் கொலை வழக்கில் திருப்பம்\nகொதிக்கும் எண்ணெயில் சிறுமியின் கையை நுழைத்த கொடூரம்; பெண் கைது\nடெல்லி நீதிமன்ற வளாகத்தில் கேங்ஸ்டர் சுட்டுக்கொலை - வழக்கறிஞர் வேடத்தில் வந்தவர்கள் வெறிச்செயல்\nவேலூர்: குழந்தை திருமணம்; வயது வித்தியாசம் - குடிகார கணவனால் பறிக்கப்பட்ட 3 குழந்தைகளின் உயிர்\nரூ. 21,000 கோடி ஹெராயின் சிக்கிய விவகாரம்: களத்தில் இறங்கியது அமலாக்கத்துறை\nக்ரைம் டேப்ஸ்: `அந்த ஒற்றை வார்த்தை..' -பெண்களிடம் கோடிகளில் பணத்தை அள்ளிய இளைஞர் | பகுதி 7\n11,000 போலி மதுபாட்டில்கள் பதுக்கிய திமுக பிரமுகர் கைது; இளைஞர் கொலையுடன் தொடர்புடையவரா என விசாரணை\n6 ஏ.டி.எம் இயந்திரங்களை அடித்து நொறுக்கிய நபர்; கைது செய்த போலீஸ்; நடந்தது என்ன\nமது அருந்துவதற்கு பணம் தர மறுத்ததால் பாட்டிக்கு நிகழ்ந்த விபரீதம்; போலீஸ் விசாரணையில் கைதான பேரன்\nரூ.10 கோடி மதிப்பிலான செக்; மூளையாக செயல்பட்ட போலீஸ் எஸ்.ஐ - சிக்கிய மோசடி கும்பலின் பகீர் பின்னணி\nதிண்டுக்கல்: `க்ளூ' வாகக் கிடைத்த பைக்; பெண்ணின் தலையைத் துண்டித்தக் கொலை வழக்கில் திருப்பம்\nகொதிக்கும் எண்ணெயில் சிறுமியின் கையை நுழைத்த கொடூரம்; பெண் கைது\nடெல்லி நீதிமன்ற வளாகத்தில் கேங்ஸ்டர் சுட்டுக்கொலை - வழக்கறிஞர் வேடத்தில் வந்தவர்கள் வெறிச்செயல்\nவேலூர்: குழந்தை திருமணம்; வயது வித்தியாசம் - குடிகார கணவனால் பறிக்கப்பட்ட 3 குழந்தைகளின் உயிர்\nரூ. 21,000 கோடி ஹெராயின் சிக்கிய விவகாரம்: களத்தில் இறங்கியது அமலாக்கத்துறை\nக்ரைம் டேப்ஸ்: `அந்த ஒற்றை வார்த்தை..' -பெண்களிடம் கோடிகளில் பணத்தை அள்ளிய இளைஞர் | பகுதி 7\n11,000 போலி மதுபாட்டில்கள் பதுக்கிய திமுக பிரமுகர் கைது; இளைஞர் கொலையுடன் தொடர்புடையவரா என விசாரணை\n6 ஏ.டி.எம் இயந்திரங்களை அடித்து நொறுக்கிய நபர்; கைது செய்த போலீஸ்; நடந்தது என்ன\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்\nபொருளாதார வளர்ச்சியில் தேசிய அளவில் தமிழகம் கடைசி இடத்தில் இருக்கிறது என அறிவித்திருக்கிறது மத்திய புள்ளியியல் துறை. ஆனால், இந்தியாவிலேயே ஹெலிபேடுகள் (ஹெலிகாப்டர் தளம்) அதிகம் உள்ள மாநிலம் என்கிற பெருமை()யை தமிழ்நாடு தாங்கி நிற்கும் தகவல் புள்ளிவிவர புலிகளுக்கே தெரியாது.\nஹெலிபேடு இல்லாத மாவட்டமே இல்லை என்கிற அளவுக்கு ஹெலிபேடுகள் தமிழகத்தில் நிரம்பிக் கிடக்கின்றன. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆகாய வழியாக தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்தார் ஜெயலலிதா. பொதுக் கூட்டம் நடைபெற்ற இடத்துக்கு அருகிலேயே ஹெலிபேடுகள் அமைக்கப்பட்டன. இப்படி தேர்தல் நேரத்தில் மட்டும் 34 இடங்களில் ஹெலிபேடுகள் உருவாக்கப்பட்டன.\nஜெயலலிதாவின் பிரசார கூட்டம் நடைபெறும் இடம் முடிவானதும் ஹெலிபேடு அமைப்பதற்காக முதலில் இடம் தேர்வு செய்யப்பட்டு அந்த இடத்தில் முதலில் பூமி பூஜை போட்டார்கள். புதிதாக ஒரு கட்டடத்தை எழுப்புவதற்கு முன்பு புரோகிதரை வைத்து சடங்குகள் எல்லாம் நிகழ்த்துவதுபோல இந்த ஹெலிபேடுகளுக்கும் நடத்தப்பட்டன. ஏற்கெனவே ஹெலிபேடுகள் இருந்த இடங்களில்கூட இன்னொரு ஹெலிபேடு உருவாக்கப்பட்டது. அந்த அளவுக்கு அ.தி.மு.க-வின் பணம் செலவழிக்கப்பட்டது.\nஒரு முறை ஹெலிகாப்டர் இறங்குவதற்காக உருவாக்கப்பட்ட ஹெலிபேடுகள் அதற்குப் பிறகு எதற்குமே பயன்படாமல் வெறுமனே காட்சிப் பொருளாகக் கிடக்கின்றன. வைக்கோல் சேமிப்புத் தளமாகவும் களத்து மேடாகவும் பயன்பட்டுக் கொண்டிருக்கிறது ஹெலிபேடுகள்.\nஹெலிகாப்டர் தளம் அமைப்பதற்காக விளையாட்டு மைதான��்தைச் சேதப்படுத்திய விவகாரம் நீதிமன்றப் படியேறியிருக்கிறது. கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் ஏற்கெனவே ஹெலிபேட் இருக்கிறது. ஆனால், அதைப் பயன்படுத்தாமல் ஜெயலலிதா வந்து செல்வதற்காக மாணவர்கள் விளையாடும் கால்பந்து, ஹாக்கி, தடகளம், கிரிக்கெட் மைதானங்களை ஹெலிபேடாக மாற்றினார்கள். இதனால் மாணவர்கள் பயிற்சி பெற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல் கேட்டிருக்கிறார் தி.மு.க மாணவரணி செயலாளர் இள.புகழேந்தி. 'ஹெலிபேடு அமைப்பதற்கு எவ்வித அனுமதியும் பெறவில்லை’ என பதில் தந்திருக்கிறார்கள். இதன் அடிப்படையில் வழக்குப் போட்டிருக்கிறார் புகழேந்தி.\nஎம்.பி. தேர்தலின்போது தூத்துக்குடியில் ஜெயலலிதா பிரசாரம் செய்ய கதிர்வேல் நகரில் ஹெலிபேடு அமைக்கப்பட்டது. இப்போது தூத்துக்குடி மேயர் தேர்தல் பிரசாரத்துக்காக பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே புதிய ஹெலிபேடு உருவாக்கப்பட்டது. நான்கு மாதம்கூட முடியாத நிலையில் பழைய ஹெலிபேடை பயன்படுத்தாமல் புதிய ஹெலிபேடை உருவாக்கும் அளவுக்கு கரன்ஸிகளைக் கொட்டி வைத்திருக்கிறது அ.தி.மு.க.\nஹெலிகாப்டர்கள் வந்து இறங்கும்போது விசாலமான பரந்துவிரிந்த கான்கிரீட் தளம் தேவை. ஹெலிகாப்டர் நிறுத்த கொஞ்ச இடம் போதும் என்றாலும், ஜெயலலிதாவின் பாதுகாப்புக்காக விசாலமாகவே ஹெலிபேடுகள் அமைக்கப்பட்டன. அந்த வகையில் அமைக்கப்பட்ட ஹெலிபேடுகள் ஒவ்வொன்றும் சராசரியாக 17 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டிருக்கின்றன. பெரம்பலூரில்தான் மிகக் குறைந்த மதிப்பில் அதாவது ரூ.16.99 லட்சத்தில் ஹெலிபேடு அமைக்கப்பட்டிருக்கிறது. மிக அதிகபட்சமாக ரூ.17.22 லட்சத்தில் அரக்கோணத்தில் ஹெலிபேடு உருவாக்கப்பட்டிருக்கிறது.\nஒட்டுமொத்தமாக 34 ஹெலிபேடுகள் அமைக்க 5 கோடியே 80 லட்சத்து 70 ஆயிரத்து 223 ரூபாயை செலவழித்திருக்கிறது அ.தி.மு.க. மத்திய தேர்தல் ஆணையத்துக்கு அ.தி.மு.க தலைமைக் கழகத்தின் சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட செலவுக்கணக்கில்தான் இப்படி ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/editorial", "date_download": "2021-09-25T00:05:10Z", "digest": "sha1:NL3BWVNVYWZR5NOYP7RPQMMVD6E55YJK", "length": 9108, "nlines": 146, "source_domain": "dhinasari.com", "title": "தலையங்கம் Archives - தினசரி தமிழ்", "raw_content": "\nதிருக்குறள் ஓர் இந்து ஆன்மிக நூலே.. அதனால்… ஆலயங்களில் ஓத திமுக., அரசு கட்டளை\nசெந்தமிழன் சீராமன் - 03/09/2021 4:08 PM\nநாத்திக தமிழக அரசின் பிடியில் இருந்து அறநிலையத் துறை ஆலயங்கள் விடுவிக்கப்பட வேண்டும்\nசெங்கோட்டை ஸ்ரீராம் - 17/08/2021 10:43 PM\nஆர்எஸ்எஸ்., தலைவர் மதுரை வருகையில் ‘எம்பி.,’க் குதிக்கும் அரசியல்: நம் சந்தேகங்கள்\nதலையங்கம் செந்தமிழன் சீராமன் - 22/07/2021 11:50 AM\nமாநில வளர்ச்சி, மக்களின் முன்னேற்றம்: யோகிக்கு கிடைத்த நம்பிக்கை வெற்றி\nடிரம்ப் தந்த பாடம்: டிவிட்டரை வெச்சி செய்யும் மோடி\nதமிழகத்தில்… ஊரடங்கு நீட்டிப்பு தேவையா\nதலையங்கம் செங்கோட்டை ஸ்ரீராம் - 04/06/2021 7:33 AM\nதலையங்கம் செங்கோட்டை ஸ்ரீராம் - 16/05/2021 8:45 AM\nஆத்தா.. இன்னிக்கு ரேசன் கடையில என்ன போடுதாவ..\nதலையங்கம் செங்கோட்டை ஸ்ரீராம் - 15/05/2021 4:10 PM\nகொரோனா பரவலைக் கட்டுப்படுத்த புதிய உத்திகளை கையாள வேண்டும்\nதலையங்கம் தினசரி செய்திகள் - 23/04/2021 6:42 PM\nஅண்ணாதுரை தொடங்கிய அந்த ‘ஒரு படி அரிசி’… இன்று ஆயிரம் ரூபாயில் …\nதலையங்கம் செங்கோட்டை ஸ்ரீராம் - 11/03/2021 7:30 PM\nதமிழ் தினசரி தளத்தின் 7ம் ஆண்டுத் தொடக்கம் 7 பேருக்கு ‘தெய்வத் தமிழர்’ விருது\n ஏமாற்று வேலைக்கு அரசு முடிவு கட்ட...\nஎடப்பாடியை முதல்வர் வேட்பாளராக பாஜக., ஏற்கிறதா\nதலையங்கம் செங்கோட்டை ஸ்ரீராம் - 25/12/2020 7:49 PM\nஆன்லைன் ரம்மியில் தொடங்கி… கடனில் சென்று… அவமானத்தில் சிக்கி… தற்கொலைக்கு தூண்டப்பட்டு… ஏன் இப்படி\nஆக.5: போன வருடம் 370 பிரிவு ரத்து; இந்த வருடம் அயோத்தி பூமி பூஜை\nமுதல்வர் எடப்பாடியாரே… இந்த சமூகம் உங்களிடம் நம்பிக்கை இழந்து வெகு நாளாயிற்று\nதலையங்கம் செந்தமிழன் சீராமன் - 14/07/2020 11:59 PM\nசாமி விக்ரகங்கள் பாதுகாப்பா இருக்குதா அதுக்காகவேணும் கோயிலுக்கு போய் வரணுமே\nவைத்த குறி யானைக்கானது அல்ல..\nதலையங்கம் செங்கோட்டை ஸ்ரீராம் - 06/06/2020 12:35 AM\nஆட்டம் காணும் அச்சு ஊடகங்கள்\nமது குடிப்பவரை நம்பும் அரசு… மத உணர்வாளர்களை மதிக்காதது ஏன்\nகொரோனா வைரஸ் உருவாக்கப் பட்டதுதான்\n தளர்வு கொடுத்திருப்பது அரசுதானே தவிர… கொரோனா இல்லை\nதலையங்கம் செங்கோட்டை ஸ்ரீராம் - 03/05/2020 10:22 AM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://koilpillaiyin.blogspot.com/2021/05/blog-post_27.html", "date_download": "2021-09-24T23:58:11Z", "digest": "sha1:VVYWUWF4K5F72EGFFTELNT6U7YND5X3J", "length": 18584, "nlines": 160, "source_domain": "koilpillaiyin.blogspot.com", "title": "கோயில்பிள்ளை In செதுக்கல்கள்: முருங்கை கீரை சூப்பு !!", "raw_content": "\nவியாழன், 27 மே, 2021\nதேவை படுவோருக்கு அவர்களின் தேவை அறிந்து ஏற்ற காலத்தில் உதவுவதும் நன்மை செய்வதும் எல்லோருக்கும் இருக்கவேண்டிய சராசரி மனித பண்பு.\nசிலரது தேவைகள் வெளிப்படையாகவே தெரியும் பலரது தேவைகள் அப்படி வெளியரங்கமாய் தெரிவதில்லை எனினும் அவர்களும் உதவி எதிர்பார்த்து காத்திருப்பவர்களே.\nஇதுபோன்ற சந்தர்ப்பங்களில் கண்டும் காணாததுமாக கடந்து போவோர் மிகுந்திருக்கும் இந்த சுய நல உலகில், வலிய சென்று பலருக்கும் உதவும் உள்ளங்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.\nகட்டாயத்தின் பேரிலோ, கடமைக்காகவோ நிர்பந்தத்தின் பேரிலோ அல்லாமல் உண்மையான மனித நேயத்தோடு செயல்பட்டு பலருக்கும் பல உதவிகளை செய்து வருபவர்கள் குறித்து நாம் அவ்வப்போது அறிந்து மகிழ்கின்றோம் அவர்களை மனதார மானசீகமாக வாழ்த்துகின்றோம்.\nமுடிந்தால் உதவுவது என்றில்லாமல் முடியும் வரை உதவுவது எனும் தாரக மந்திரத்தை சிரமேற்கொண்டு செயல்படும் எத்தனையோ மனிதர்களை குறித்து வரலாற்றில் மட்டுமல்லாமல் நாம் வாழும் காலங்களிலேயே அறிந்திருக்கின்றோம், அவர்களுள் எல்லோருக்கும் தெரிந்தவரான அன்னை தெரசா போன்றவர்களை சொல்லலாம்.\nஅதே சமயத்தில் அவரை போல. சமூகத்தில் அருவெறுப்பானவர்கள் என கருதி ஒதுக்கப்பட்ட தொழுநோயாளிகளையும் அரவணைத்து உதவிய அளவிற்கு மற்ற எவரேனும் செய்யமுடியுமா என்பது கேள்விக்குறிகளையும் தாண்டிய பெரும் வியப்புக்குரிய விடயமே.\nஅதே சமயத்தில் நம் திராணிக்கு எவ்வளவு முடியுமே(விரலுக்கு தகுந்த வீக்கம்) அதை தவறாமல் செய்வதே மன நிறைவைத்தரும் செயலாக கருதப்படுகிறது.\nஊரை கூட்டி மேளம் முழங்கி, விளம்பரபடுத்தி விழா எடுத்து தர்மம் செய்வதாக பறை சாற்றி மகிழும் மக்களும் இருக்கும் இந்த பூ உலகில், எவருக்கும் தெரியாமல், காதும் காதும் வைத்ததுபோல், வலது கை செய்வதை இடது கை அறியாமல் மனித நேயத்தோடு பவ்யமாக உதவி செய்து மகிழும் உள்ளங்களும் நம்மிடையே இல்லாமல் இல்லை.\nஇவ்வகையில் காற்று வழி தவழ்ந்து என் செவியினூடாய் புகுந்த ஒரு விஷயமறிந்து மகி���்ந்தேன் என்பதைவிட பெருமைகொண்டேன் என்றே சொல்லும் அளவிற்கு பல நாட்களாக நடந்துகொண்டிருக்கும் செய்தியினை இங்கே பகிர்வதில் பரவசமடைகின்றேன்.\nமுழு ஊரடங்கு எங்கும் வியாபித்திருக்கின்றது. அத்தியாவசியமின்றி வெளியில் செல்ல எவருக்கும் அனுமதி இல்லை. காவலர்கள் மட்டுமே பாதுகாப்பு பணியில் சாலைகளில் நடமாட அனுமதி உண்டு.\nகாலை , நன்பகலில் மட்டுமல்லாது மாலையிலும் ரவி எனும் சூரியனின் கொளுத்தும் வெய்யில்- ஒதுங்க நிழல் இன்றியும் நிலவெனும் சந்திரன் தவழும் இரவு வேளையிலும் கடமை ஆற்றிக்கொண்டிருக்கும் காவலர்கள், அவர்கள் கொண்டுவந்திருக்கும் தண்ணீர் மற்றும் உணவு நாள் முழுமைக்கும் போதாது.\nசாலைஓர தேநீர் கடைகளோ , குளிர்பான கடைகளோ இல்லாமல் வெறிச்சோடி இருக்கின்றது பாண்டிச்சேரி மாநிலத்தின் அத்தனை சாலைகளும்.\nமக்களோ, தங்கள் வீட்டிற்குள்ளேயே சொகுசாக, குளிரூட்டப்பட்ட அறைகளில் வேளா வேளைக்கு ருசியாக சமைத்து சாப்பிட்டு, தேநீர், காபி, பழச்சாறு என பருகிகொண்டு, தொலை காட்சி, கணனி, கைபேசிகளோடு உறவாடி மகிழ்ச்சியோடு நாட்களை அனுபவித்துக்கொண்டிருக்கின்றனர்.\nஇந்த தருணத்தில் சட்டென்று தன்னிலையையும் வெளியிலுள்ள காவலர்களின் நிலையையும் உணர்ந்தவராக வெளியிலுள்ள ஆபத்தையும் பொருட்படுத்தாமல், தமது வீட்டில் தயாரிக்கப்பட்ட பழச்சாறு, தேநீர், காபி, முருங்கைகீரை சூப், பிஸ்கட்டுகள், குளிர் பானங்கள் என பெரிய பெரிய பிளாஸ்குகளில் அடைத்து, ஒரே முறை பயன்படுத்தப்படும் காகித கோப்பைகளையும் கொண்டு சென்றுகாலை மாலை இரண்டு வேளைகளிலும் அவர் வாழும் நகரத்தின் எல்லா சாலைகளிலுமுள்ள காவலர்களை சந்தித்து அவர்களின் தாகத்தையும் பசியையும் ஆற்றி வருகிறார் ஒருவர்.\nஇந்த சேவை ஒரு நாள் மட்டுமல்ல ஒவ்வொருநாளும் செய்வதை அறிந்து மகிழ்கின்றேன்.\nஅப்படி செய்யும் அவர் என்னுடைய பள்ளிகாலம்தொட்டு இன்றுவரை நண்பர் என்பதை உள்ளபடியே உள்ளநெகிழ்வுடன் தெரிவிப்பதில் மகிழ்கிறேன், இச்செய்தியை என் மற்ற நண்பர்களுக்கு பகிர நேரிட்டால் அவர்கள் எல்லோரது மனங்களிலும் இவரின் நன்மதிப்பு பல உயரங்கள் தாண்டி நிற்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.\nதேநீர், காபி, பழச்சாறு, பிஸ்கட், நொறுக்கு தீனி, தண்ணீர், மோர் சுக்கு மிளகு,சீராக மூலிகை பானங்கள் இவை எல்லாம் சரிதான், கூடவே முருங்கை கீரை சூப்பை எதற்காக தேர்வு செய்தார் என்ற காரணத்தை நோண்டி பார்க்கும்போது ஒருவேளை இந்த உதவும் இனிய உள்ளம் குடியிருப்பது இவரது முருங்கைகாயைப்போன்ற ஒல்லியான தேகத்திற்குள் என்பதால் இருக்குமோ\nநண்பருக்கு ஒரு வேண்டுகோள்: நீங்கள் சொல்லவில்லை என்றாலும் என் செவி வழியாய் கிடைத்த இந்த செய்தி கேட்டு தங்களின் சேவையை பெரிதும் பாராட்டும் இந்த தருணத்தில் ஒரு சிறிய நினைவூட்டல்:கவனமாக இருங்கள் - இருப்பீர்கள் என தெரியும் இருந்தாலும் இது எனது ஆதங்க வெளிப்படு.\nஇடுகையிட்டது koilpillai நேரம் முற்பகல் 8:03\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகரந்தை ஜெயக்குமார் 27 மே, 2021 ’அன்று’ பிற்பகல் 11:03\nமுருங்கை சூப் உடலுக்கு நல்லது\nவருகைக்கும் முருங்கை குறித்த ஆரோக்கிய செய்திக்கும் மிக்க நன்றிகள் திரு கரந்தையாரே..\nஉன்னதமான நபர். அவரின் சேவை தொடரட்டும்.\nவருகைக்கும் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி அரவிந்த். தேவை உள்ளவரை அவரது சேவை தொடரும் என நம்புகிறேன்.\nஅளப்பரிய சேவை கோ உங்கள் நண்பர் செய்யும் சேவை. அதுவும் தினமும். விளம்பரம் இல்லா சேவை.\nமனமார்ந்த வாழ்த்துகள், பாராட்டுகள் உங்கள் நண்பருக்குத் தெரிவித்துவிடவும். நீங்கள் இறுதியில் சொல்லியிருப்பது போல் உடல் நலனையும் கவனித்துக் கொள்ளச் சொல்லுங்கள்\nஅன்பிற்கினிய நண்பர்களே, தங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றிகள். நண்பரிடம் கண்டிப்பாக சொல்கிறேன் உங்களின் பாராட்டையும் அறிவுறுத்தலையும்.\nவெங்கட் நாகராஜ் 28 மே, 2021 ’அன்று’ முற்பகல் 6:06\nநண்பரின் செயல் சிறப்பான ஒன்று. அவருக்கு மனம் நிறைந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்.\nவருகைக்கும் பாராட்டுதலுக்கும் மிக்க நன்றிகள் வெங்கட்.\nஸ்ரீராம். 28 மே, 2021 ’அன்று’ முற்பகல் 6:41\nபாராட்டப்பட வேண்டியவர். மற்றவர்கள் கஷ்டத்தை உணர்ந்தவர்.\nஅடுத்தவர் கஷ்டத்தை உணர்ந்து உதவும் நண்பரின் செயலை பாராட்டும் தங்களுக்கு மிக்க நன்றிகள் ஸ்ரீராம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2012/01/12/kunjithapatham/", "date_download": "2021-09-25T00:33:51Z", "digest": "sha1:C5M5YTVV35YMTSRBYBCBKQGGZC7YQKFR", "length": 6761, "nlines": 121, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Kunjithapatham – Sage of Kanchi", "raw_content": "\nகாஞ்சி மகாபெரியவர் சித்தி அடைவதற்கு ஒரு ஆண்டு முன்பாக, உடல் தளர்ச்சி பெற்ற நிலையில், ஒருநாள் மாலையில், தனது சிஷ்யர்களை அழைத்து தான் சிதம்பரம் சென்று ஸ்ரீ நடராஜப் பெருமானை தரிசிக்க வேண்டுமென்றும், அவருடைய பூஜையில் அணிவிக்கப்படும் ஸ்ரீ குஞ்சிதபாதத்தை தரிசிக்க வேண்டுமென்றும் கூறினார். (குஞ்சிதபாதம் என்பது பல வகை வேர்களால் உருவாக்கப்பட்டு, நடராஜப் பெருமானுக்கு அணிவிக்கப்படுவது) குஞ்சிதபாதத்தை தரிசித்தால் நோய் அகலுவதுடன், மோட்சம் கிடைக்கும்.\nஇதைக்கேட்ட சிஷ்யர்களுக்கு கலக்கம். பெரியவரை சிதம்பரத்திற்கு எவ்வாறு அழைத்துச் செல்வது என சிந்தித்தனர். என்ன ஆச்சரியம் மறுநாள் காலை சூரிய உதயத்துக்கு முன்பாக, சிதம்பரம் நடராஜருக்கு பூஜை செய்யும் தீட்சிதர்கள் சிலர், காஞ்சிபுரம் சங்கரமடம் வந்து பெரியவரை தரிசித்து பிரசாதம் கொடுக்க அனுமதி கேட்டனர்.\nசிஷ்யர்கள் வியப்பின் உச்சிக்கே போய்விட்டனர். மகாபெரியவரிடம் சென்று விபரத்தைக் கூறவும், அவருக்கும் பேரானந்தம். தீட்சிதர்களை அருகில் வருமாறு சைகையால் அழைத்து, பிரசாதத்தட்டிலிருந்து குஞ்சிதபாதத்தை எடுத்து, தலையில் வைத்துக்கொண்டார்.\nகுஞ்சிதபாதத்துடன் உள்ள மகாபெரியவரின் படம் நோய் தீர்க்கும் மருந்தாக கருதப்படுகிறது. “தேடி வந்த சிதம்பரம்’ படத்தை நாமும் வணங்கி நற்பலன் பெறுவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Audi/cardealers", "date_download": "2021-09-25T00:22:30Z", "digest": "sha1:2FXHFYXB754VRNQFKB75VAZVHETR3GTM", "length": 5358, "nlines": 135, "source_domain": "tamil.cardekho.com", "title": "இந்தியாவில் உள்ள 40 நகரங்களில் 38 ஆடி கார் ஷோரூம்கள் | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nசரியான டீலர்களை இணைக்க உங்களுக்கு உதவுகிறது\nகண்டுபிடிக்கவும் ஆடி உங்கள் நகரத்தித்தின் டீலரை. CarDekho.com அங்கீகரிக்கப்பட்டதை எளிதாக கண்டறிய உதவுகிறது ஆடி இந்தியா முழுவதும் விற்பனை மற்றும் ஷோரூம்கள். கண்டுபிடிப்பதற்கு ஆடி உங்கள் நகரத்தில் உள்ள டீலர்கள் நகரைத் தேர்ந்தெடுத்து, தேவையான அனைத்து தகவல்களையும் பார்வையிடுவர் ஆடி உங்கள் விருப்பமான நகரத்தில் விநியோகஸ்தர். மேல் இரு 40 ஹோண்டா டீலர்ஸ் இல் Delhi, Mumbai, Banglore, Chennai, Kolkata, Pune.\nஆடி ஆர்எஸ் இ-ட்ரான் ஜிடி\nஎல்லா ஆடி கார்கள் ஐயும் காண்க\nஎல்லா ஆடி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/india/2021/08/10/2-cops-thrash-disabled-man-in-public-in-rajasthan", "date_download": "2021-09-24T23:19:18Z", "digest": "sha1:HULHU7WEIHRFET7K33WVKLBI26MBKIV2", "length": 7833, "nlines": 60, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "2 cops thrash disabled man in public in Rajasthan", "raw_content": "\n\"நான் ஏழை.. என்னை விட்ருங்க\" : கதறிய மாற்றுத்திறனாளி : அடித்து சித்ரவதை செய்த ராஜஸ்தான் போலிஸ்\nமாற்றுத்திறனாளியை இரண்டு போலிஸார் அடித்து சித்ரவதை செய்த சம்பவம் ராஜஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nராஜஸ்தான் மாநிலம், பில்வாரா மாவட்டத்தில் உள்ள கோவில் ஒன்றின் அருகே மாற்றுத்திறனாளி நபர் ஒருவர் சாலையோரத்தல் செருப்புக் கடை நடத்து வருகிறார். இதில் இருந்து கிடைக்கும் பணத்தைக் கொண்டு தனது பிழைப்பை நடத்தி வருகிறார்.\nஇந்நிலையில், இரண்டு போலிஸார் சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளியின் செருப்புக் கடையை அகற்றுமாறு கூறியுள்ளனர். அப்போது, காவலர்களுக்கும், மாற்றுத்திறனாளி அந்த நபருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.\nஇதனால், ஆத்திரமடைந்த போலிஸார் மாற்றுத்திறனாளி என்று கூட பாராமல் அவரை சாலையில் தரதரவெ இழுத்து அடித்து சித்ரவதை செய்தனர். அப்போது அவர் வலி தாங்க முடியாமல் என்னை விட்டுவிடுங்கள், நான் ஏழை எனக் கதறி அழுதார். அப்போதும் ஈவு இரக்கமின்றி போலிஸார் அவரை விடாமல் தொடர்ந்து தாக்கிக்கொண்டே இருந்தனர்.\nபோலிஸாரின் இத்தகைய வெறிச்செயலை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்து, சமூக வலைதளத்தில் பதிவேற்றியுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. போலிஸாரின் இந்த காட்டுமிராண்டித் தனத்துக்குப் பலரும் சமூக ஊடகங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.\nகடந்த இரண்டு நாட்களுக்கு முன்புதான், போலிஸாரால் பொதுமக்கள் அதிக துயரங்கள் அனுபவித்து வருவது வேதனை அளிக்கிறது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவலை தெரிவித்திருந்தார். இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில், சாலையோரம் கடை நடத்திய மாற்றுத்திறனாளியை இரண்டு போலிஸார் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n\"இஸ்லாமியர்கள் கொல்லப்படுவார்கள்..\" : பா.ஜ.க போராட்டத்தில் எழுந்த கோஷத்தால் பரபரப்பு\nவீடியோகால், கூகுள் பே: ஊரடங்கால் தொழில் நுட்பத்தை கையில் எடுத்த பாலியல் தொழிலாளார்கள்\n“மொபைல்ல பார்க்கும்போது இப்படி ‘திக்கு’ திக்குன்னு இருக்கே..”: திகிலூட்டும் கவினின் ‘லிஃப்ட்’ ட்ரைலர்\n“பேரனின் குறும்புத்தனத்தால் ஆத்திரம்” : பிளாஸ்ட் கவரை வாயில் திணித்து குழந்தையை கொடூரமாக கொன்ற பாட்டி \n4 ஆண்டுகள் ஆச்சு; ஒரு முறையாவது சச்சரவில்லாமல் NEET நடைபெற்றுள்ளதா - பாஜகவை வெளுத்து வாங்கிய கி.வீரமணி\n“மொபைல்ல பார்க்கும்போது இப்படி ‘திக்கு’ திக்குன்னு இருக்கே..”: திகிலூட்டும் கவினின் ‘லிஃப்ட்’ ட்ரைலர்\n“மனைவி குளிக்கவில்லை என விவாகரத்து கோரிய கணவர்” : உத்தரப் பிரதேசத்தில் நடந்த வினோத வழக்கு - பின்னணி என்ன\n“33 பேர்.. 15 வயது சிறுமியை பல முறை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்”: 28 பேர் கைது - நடந்தது என்ன\n“தோஷம் கழிப்பதாக கூறி நகைகளை அபகரித்த போலி பெண் சாமியார் கைது”: விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://baranitv.com/2021/05/", "date_download": "2021-09-25T01:08:48Z", "digest": "sha1:H62BGG4AUOUJAEFVJ3XO2G2HJXL4T3ME", "length": 5072, "nlines": 96, "source_domain": "baranitv.com", "title": "May 2021 - Barani TV", "raw_content": "\nதூத்துக்குடி மாவட்டத்தில் இன்று ஐந்து உயிரிழப்பு\nசட்டவிரோதமாக மது விற்பனை 200 மதுபாட்டில்கள் பறிமுதல்\nதூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கூடுதலாக 250 படுக்கைகள்\nமுத்துமனோ உடலை 15 நாளாக வாங்க மறுத்து போராட்டம்\nசேரன்மாதேவியில் உணவு கடைகளுக்கு சீல்\nடாஸ்மார்க் கடைகளில் அலைமோதும் கூட்டம்\nபாளையங்கோட்டையில் கல்லூரி மாணவி திடீரென மாயம்\nமாஞ்சோலை செல்ல அனுமதி பெறுவது எப்படி\n▶️ மாஞ்சோலை செல்ல வேண்டுமென்றால் அம்பாசமுத்திரத்தில் உள்ள களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் அலுவலகத்தில் முன் அனுமதி பெறுவது கட்டாயமாகும். ▶️ நாளொன்றுக்கு 5 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி என்பதால், 3...\nநெல்லை அரசு அருங்காட்சியகத்தில் சுதந்திர தின சிறப்பு கவிதை கட்டுரை போட்டிகள்\nநெல்லை அரசு அருங்காட்சியகத்தில் தமிழ் அஞ்சல் நாளிதழ் சார்பில் சுதந்திர தின சிறப்பு கவிதை கட்டுரை போட்டிகள் உற்சாகமாக பங்கேற்ற மாணவ மாணவிகள் 75வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் விதமாக தமிழ்...\nதூத்துகுடியில் விபத்து 4 பேர் சம்பவ இடத்திலேயே பலி\nதூத்துகுடி அருகே புதியம்புத்தூர், சில்லாநத்தம் மற்றும் அப்பகுதி��ளைச் சேர்ந்த 25 க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்களை ஒரு ஸ்டாண்டர்ட் வேனில் ஏற்றிக்கொண்டு தூத்துக்குடியில் உள்ள உலர் பூ தொழிற்சாலைக்கு வேலைக்கு அழைத்துச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/spiritual-section/spiritual-articles/206285-kanchi-sri-ashtabhuyakara-perumal-thirunakshatram.html", "date_download": "2021-09-24T23:27:15Z", "digest": "sha1:TN6OFKPUIXNJ6GKBYLPCOVB5CLLR7OVF", "length": 41017, "nlines": 490, "source_domain": "dhinasari.com", "title": "சித்திரை ரோஹிணி: ஸ்ரீ அட்டபுயகரத்தான் திருநக்ஷத்திரம்! - தினசரி தமிழ்", "raw_content": "\nபஞ்சாங்கம் செப்.25 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nகரூர் வைஸ்யா வங்கியில் பணி\nஆப் உபயோகிக்க குறிப்பு எழுதி வைத்த தந்தை பகிர்ந்த மகன்\nவிவாகரத்து விவகாரம்: தெளிவாக பதிலளித்த நாக சைதன்யா\nதவறான முடி திருத்தும்: 2 கோடி இழப்பீடு\nதில்லி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு: ரௌடி உள்பட 4 பேர் சுட்டுக் கொலை\nஉள்ளாடைக்குள் மறைத்து தங்கம் கடத்தல் 23 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்\nமதுரை: சாலை பணியின் போது சதுஸ்ர சிவலிங்க சிலை கண்டுபிடிப்பு\nசெப்.23: தமிழகத்தில் 1,745 பேருக்கு கொரோனா; 27 பேர் உயிரிழப்பு\nகனவின் விளைவு: காக்கை, குயில் கண்டால்..\nகரூர் வைஸ்யா வங்கியில் பணி\nபெண்ணிற்கு தவறான சிகிச்சை.. உயிரிழந்தால் திமுக நிர்வாகி மருத்துவமனை முன்பு உறவினர்கள் சாலை மறியல்\nசுதந்திரம் 75: சென்னை வானொலி தயாரிப்பில் தினமும்… ‘பிளாசி முதல் செங்கோட்டை வரை’\nசெப்.23: தமிழகத்தில் 1,745 பேருக்கு கொரோனா; 27 பேர் உயிரிழப்பு\nஉறங்கும் குழந்தை.. தூளி மேலே தொங்கி கொண்டிருந்த பாம்பு.. அலறிய தாய்\nஆப் உபயோகிக்க குறிப்பு எழுதி வைத்த தந்தை பகிர்ந்த மகன்\nவிவாகரத்து விவகாரம்: தெளிவாக பதிலளித்த நாக சைதன்யா\nதவறான முடி திருத்தும்: 2 கோடி இழப்பீடு\nதில்லி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு: ரௌடி உள்பட 4 பேர் சுட்டுக் கொலை\nஒரு இளைஞனுக்காக 3 பெண்கள் போட்டி\nஇங்கிலாந்து: கப்பல் படைத் தளபதியாக ஜேம்ஸ்பாண்ட் நடிகர் டேனியல் கிராக் நியமனம்\nஅமெரிக்க பங்கு சந்தை: சாதனைப் படைத்த தமிழர்\nசிறுவனை வலைப் போட்டு தேடிய போலீஸ்\nமரணித்த பெண் உயிர்த்தெழுந்த அதிசயம்\n‘இவங்க’ உருவாக்கிய செயலியை நீக்கிய ஆப்பிள் கூகுள் நிறுவனங்கள்\nவிவாகரத்து விவகாரம்: தெளிவாக பதிலளித்த நாக சைதன்யா\n நன்றி கூறி மகள் ட்விட்\nஇங்கிலாந்து: கப்பல் படைத் தளப��ியாக ஜேம்ஸ்பாண்ட் நடிகர் டேனியல் கிராக் நியமனம்\nரஜினி மகள்கள்.. திருப்பதியில் தரிசனம்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.25 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.22 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nமஹாளயபக்ஷ தர்ப்பணம்: செய்முறை (மந்திரங்களுடன்)\nகர்ம பந்தம்: ஆச்சார்யாள் அருளுரை\nதிருப்புகழ் கதைகள்: ஆகமங்கள் தொடர்பில் செய்ய வேண்டுவன..\nபாரதி-100: கண்ணன் பாட்டு (8)\nபாரதி-100: கண்ணன் பாட்டு (7)\nபாரதி-100: கண்ணன் பாட்டு (6)\nரங்கநாத ராமச்சந்திர ராவுக்கு மொழிபெயர்ப்புக்கான சாஹித்திய அகடமி விருது\nகரூர் வைஸ்யா வங்கியில் பணி\nஆப் உபயோகிக்க குறிப்பு எழுதி வைத்த தந்தை பகிர்ந்த மகன்\nவிவாகரத்து விவகாரம்: தெளிவாக பதிலளித்த நாக சைதன்யா\nதவறான முடி திருத்தும்: 2 கோடி இழப்பீடு\nதில்லி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு: ரௌடி உள்பட 4 பேர் சுட்டுக் கொலை\nஉள்ளாடைக்குள் மறைத்து தங்கம் கடத்தல் 23 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்\nமதுரை: சாலை பணியின் போது சதுஸ்ர சிவலிங்க சிலை கண்டுபிடிப்பு\nசெப்.23: தமிழகத்தில் 1,745 பேருக்கு கொரோனா; 27 பேர் உயிரிழப்பு\nகனவின் விளைவு: காக்கை, குயில் கண்டால்..\nகரூர் வைஸ்யா வங்கியில் பணி\nபெண்ணிற்கு தவறான சிகிச்சை.. உயிரிழந்தால் திமுக நிர்வாகி மருத்துவமனை முன்பு உறவினர்கள் சாலை மறியல்\nசுதந்திரம் 75: சென்னை வானொலி தயாரிப்பில் தினமும்… ‘பிளாசி முதல் செங்கோட்டை வரை’\nசெப்.23: தமிழகத்தில் 1,745 பேருக்கு கொரோனா; 27 பேர் உயிரிழப்பு\nஉறங்கும் குழந்தை.. தூளி மேலே தொங்கி கொண்டிருந்த பாம்பு.. அலறிய தாய்\nஆப் உபயோகிக்க குறிப்பு எழுதி வைத்த தந்தை பகிர்ந்த மகன்\nவிவாகரத்து விவகாரம்: தெளிவாக பதிலளித்த நாக சைதன்யா\nதவறான முடி திருத்தும்: 2 கோடி இழப்பீடு\nதில்லி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு: ரௌடி உள்பட 4 பேர் சுட��டுக் கொலை\nஒரு இளைஞனுக்காக 3 பெண்கள் போட்டி\nஇங்கிலாந்து: கப்பல் படைத் தளபதியாக ஜேம்ஸ்பாண்ட் நடிகர் டேனியல் கிராக் நியமனம்\nஅமெரிக்க பங்கு சந்தை: சாதனைப் படைத்த தமிழர்\nசிறுவனை வலைப் போட்டு தேடிய போலீஸ்\nமரணித்த பெண் உயிர்த்தெழுந்த அதிசயம்\n‘இவங்க’ உருவாக்கிய செயலியை நீக்கிய ஆப்பிள் கூகுள் நிறுவனங்கள்\nவிவாகரத்து விவகாரம்: தெளிவாக பதிலளித்த நாக சைதன்யா\n நன்றி கூறி மகள் ட்விட்\nஇங்கிலாந்து: கப்பல் படைத் தளபதியாக ஜேம்ஸ்பாண்ட் நடிகர் டேனியல் கிராக் நியமனம்\nரஜினி மகள்கள்.. திருப்பதியில் தரிசனம்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.25 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.22 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nமஹாளயபக்ஷ தர்ப்பணம்: செய்முறை (மந்திரங்களுடன்)\nகர்ம பந்தம்: ஆச்சார்யாள் அருளுரை\nதிருப்புகழ் கதைகள்: ஆகமங்கள் தொடர்பில் செய்ய வேண்டுவன..\nபாரதி-100: கண்ணன் பாட்டு (8)\nபாரதி-100: கண்ணன் பாட்டு (7)\nபாரதி-100: கண்ணன் பாட்டு (6)\nரங்கநாத ராமச்சந்திர ராவுக்கு மொழிபெயர்ப்புக்கான சாஹித்திய அகடமி விருது\nகரூர் வைஸ்யா வங்கியில் பணி\nஆப் உபயோகிக்க குறிப்பு எழுதி வைத்த தந்தை பகிர்ந்த மகன்\nவிவாகரத்து விவகாரம்: தெளிவாக பதிலளித்த நாக சைதன்யா\nதவறான முடி திருத்தும்: 2 கோடி இழப்பீடு\nதில்லி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு: ரௌடி உள்பட 4 பேர் சுட்டுக் கொலை\nகரூர் வைஸ்யா வங்கியில் பணி\nஆப் உபயோகிக்க குறிப்பு எழுதி வைத்த தந்தை பகிர்ந்த மகன்\nவிவாகரத்து விவகாரம்: தெளிவாக பதிலளித்த நாக சைதன்யா\nதவறான முடி திருத்தும்: 2 கோடி இழப்பீடு\nதில்லி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு: ரௌடி உள்பட 4 பேர் சுட்டுக் கொலை\nவிவாகரத்து விவகாரம்: தெளிவாக பதிலளித்த நாக சைதன்யா\n நன்றி கூறி மகள் ட்விட்\nஇங்கிலாந்து: கப்பல் படைத் தளபதியாக ஜேம்ஸ்பாண்ட் நடிகர் டேனியல் கிராக் நியமனம்\nரஜினி மகள்கள்.. திருப்பதியில் தரிசனம்\nசித்திரை ரோஹிணி: ஸ்ரீ அட்டபுயகரத்தான் திருநக்ஷத்திரம்\nஓவி நல்லார் எழுதிய தாமரையன்ன கண்ணும் ஏந்தெழிலாகமும் தோளும் வாயும் அழகியதாம் \nநாள் 13/5/2021 – சித்திரை 30 வியாழக்கிழமை\nஅயர்வறும் அமரர்கள் அதிபதியைக் கண்டு விட வேண்டும் என்கிற துடிப்பினோடு , பிரமன் வேள்வியை நடத்திக் கொண்டிருந்தான் வசிஷ்டர் மரீசி போன்ற அறிவிற் சிறந்த பெருமக்களைக் கொண்டு நடத்தப்படும் இந்த யாகத்தினை தரிசிக்க, பலரும் பெருமளவில் குழுமியிருந்தனர் \nஇடர்ப்பாடுகள் தொடர்ச்சியாக ஏற்படுவதையும் , அவற்றை எம்பெருமான் உடனுக்குடன் போக்கியருள்வதையும் நினைத்துப் பார்த்த பிரமன், தன்னையுமறியாது பரமனைப் போற்றிக் கொண்டிருந்தான்..\nவேதாந்த விழுப்பொருளின் மேலிருந்த விளக்கான பகவான், விளக்கொளியாய் வந்ததென்ன ; அவனே நரசிங்கமாய்த் தோன்றி விரோதிகளான அஸுரர்களை மாய்த்ததென்ன; இவற்றையே அங்கு அனைவரும் வாய் வெருவிக் கொண்டிருந்தனர்\nநல்ல காரியங்களுக்குத் தடைகள் பல ஏற்படுமாம் ஆம் தடைகள் ஏற்பட்டால் மட்டுமே அது நல்ல காரியம் என்று கொள்க\nநல்லது செய்வதென்றால் எத்தனையெத்தனை தடைகள்.. இதே ஒரு தவறைச் செய்ய முற்பட்டால் தடையின்றி நிறைவேறி விடுகின்றதே\nஇவ்விஷயங்களைத் தன் மனதில் அசை போட்டபடியே மெய் மறந்திருந்த அயன், இனியும் தனக்கும் வேள்விக்கும் பிரச்சினைகள் வரும் என்று திடமாக நம்பினான் \nபக்கத்திலே ஒருவர் அயனை விசாரித்தார் ..பிரமனே இனியும் பிரச்சனைகள் வருமா என்ன\nகேள்வி கேட்டவர் , பிரமனின் இந்த விடையைச் சற்றும் எதிர்பார்த்திராததால் , விழிகள் வெளியில் விழுந்திடத் திகைப்புடன் அவனை நோக்கினார்;\nநடுநடுங்கிய குரலில், அயனே அத்தடைகளைச் சமாளிக்க நீ தயாராக இருக்கிறாயா என்றார் \n ஸரஸ்வதியை , அவள் கோபத்தினை, அவள் செயல்களை முறியடிக்கும் ஆற்றல் எனக்கிருப்பதாக நான் நினைக்கவில்லை..\nஇவ்வாறு பிரமன் பதில் சொல்லவும், வினவினவர் விக்கித்துப் போனார் \n நான் தயாரில்லை, என்னால் சமாளிக்க முடியாது என்று தான் கூறினேனேயொழிய, எம்பெருமானால் ஆகாது என்று சொன்னேனா \nஅவன் நம்மை மீண்டும் மீண்டும் ரக்ஷித்திருந்தும், நாம் சந்தேகிக்கலாமா என்னைக் கருவியாய்க் கொண்டு இக் காஞ்சீ மாநகர் முழுவதும�� தான் நிறைந்திடவன்றோ அவன் திருவுள்ளம் பற்றியிருப்பது \nஅசரீரியாய் அவன் (பரமன்) பேச, அயமேத வேள்வியை ஆரம்பித்தேன் அடியேன்..ஆம் ஆரம்பத்திலிருந்தே தடைகள் தான்..ஆனால் அவன் துணையால் தடைகள் தூளாகின்றன அன்றோ \n(நமக்கும் இந்த நம்பிக்கை வேண்டும் எத்தனை பிரச்சினைகள் ஏற்பட்டாலும்; அவன் துணையிருக்கிறான் என்கிற தெளிவு..அது முக்கியம்..அவன் நிச்சயமாகக் கைவிட மாட்டான்)\nபிரமன் நிதானமாக வார்த்தைகளை உதிர்த்தான்.. இப்பொழுது என் எதிர்பார்ப்பெல்லாம் அவன் அடுத்து என்னவாகத் தோன்றப் போகிறான் அவனை நான் எவ்விதம் துதிக்கப் போகிறேன் என்பது தான் \nவிளக்கொளியாய் ,ஸிம்ஹேந்திரனாய்த் தோன்றியவனுடைய அடுத்த எழிற்கோலமென்ன; இது தான் என்னுடைய விசாரம் \nபிரமன் இவ்விதம் பேசவும், அவனுடைய உறுதிப்பாட்டினைக் கொண்டாடியபடி வசிஷ்டர் அவனருகே விரைந்தார் \n இறைவன் பால் நீ கொண்டிருக்கும் விச்வாஸம் நிச்சயம் உனக்கு நன்மையே செய்யும்..உன்னால் எங்களுக்கும் மேன்மையே என்றார் \nமேலும், ஸரஸ்வதி.. என்று தொடங்கி மேலே பேச முயன்றவரைக் கை கூப்பித் தடுத்திட்டான்.\nஆத்திரமுடையவர்களுக்கு புத்தி குறைவு என்பார்கள்.. இங்கோ புத்தியே (புத்தி -அறிவு) (= ஸரஸ்வதி) கோபித்துக் கொண்டு சென்றுள்ளது அவள் நிச்சயமாக சும்மா இருக்க மாட்டாள் \nஆனால்..கவலை வேண்டாம்..ஸ்ரீ ஹரி பார்த்துக் கொள்வான் . பிரமனின் இவ்வுரையைக் கேட்டு அனைவரும் மயிர்க்கூச்செறிந்தவர்களாய் பரமனுக்குப் பல்லாண்டு பாடினர் \nஅங்கு..தன்னாற்றங்கரையில் ஸரஸ்வதி அஸுரர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தாள் \nசம்பராஸுரன், பற்பல அஸுரர்கள் சென்றும் வேள்வியைக் குலைக்க முடியவில்லை.. அடுத்து.. சட்டென நினைவிற்கு வந்தவளாய், கலையரசி, காளியின் பெயரை உச்சரித்தாள்.\nகாளியும் ஸரஸ்வதி முன்பு தோன்றினாள். ஆணையிட்டாள் ஆழ்கலையழகி ஹே காளி ..உடனடியாக நீ பலரையும் அழைத்துக் கொண்டு பிரமன் வேள்வி நடத்துமிடம் சென்று, அவ்வேள்வியைக் கெடுப்பாய் என்றாள் \n பல அஸுரர்கள் புடை சூழ \nஅட்டஹாஸச் சிரிப்புடன், வெளியில் தொங்கவிடப்பட்ட, கூர்மையான கோரைப் பற்கள் இரத்தக் கறையுடன் விளங்கிட, பற்பல ஆயுதங்களைத் தாங்கியபடி , தீ விழி விழித்தபடி , யாக பூமியில் காளி தோன்றிடவும், அதிர்ந்தனர் அனைவரும்..\nஆனால் பிரமன் மட்டும், அக்கணம் காளியின் எதிர்��்திசை நோக்கியபடி புன்னகை தவழக் கைகூப்பியபடி நின்றிருந்தான் \nஇம்முறை , பிரச்சினை வந்த பின்பு அல்ல; காளி தோன்றுவதற்குச் சரியாக ஒரு கணம் முன்னதாகவே எம்பெருமான் தோன்றியிருந்தான் \nஅவனைத் தான் பிரமன் கை கூப்பித் தொழுது கொண்டிருந்தான் \n“ஓவி நல்லார் எழுதிய தாமரையன்ன கண்ணும் ஏந்தெழிலாகமும் தோளும் வாயும் அழகியதாம் ”..இவர் யார் என்று அனைவரும் வாய் பிளந்து நின்றிருந்தனர் \nஸ்ரீ உ.வே அக்காரக்கனி ஸ்ரீநிதி ( Srinidhi Akkarakani )\nஉடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்\nதினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்\nஆரோக்கிய சமையல்: வரகு புளிப் பொங்கல்\nசைட் டிஷே வேண்டாம்… மிக்ஸ்டு வெஜிடபிள் சப்பாத்தி\nகனவின் விளைவு: காதலில் வெற்றி.. அறிகுறி\nஅன்று சுவாதி… இன்று சுவேதா.. மாறாத ‘நாடகக் காதல்’ மனோபாவம்\nதினசரி செய்திகள் - 24/09/2021 4:04 PM\nசுதந்திரம் 75: சென்னை வானொலி தயாரிப்பில் தினமும்… ‘பிளாசி முதல் செங்கோட்டை வரை’\nதிருப்புகழ் கதைகள்: ஆகமங்கள் தொடர்பில் செய்ய வேண்டுவன..\nதினசரி செய்திகள் - 24/09/2021 6:48 AM\nபஞ்சாங்கம் செப்.25 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nமஹாளயபக்ஷ தர்ப்பணம்: செய்முறை (மந்திரங்களுடன்)\nஆரோக்கிய சமையல்: வரகு புளிப் பொங்கல்\nதமிழகத்தில் உள்ள 48 சுங்கச்சாவடிகளை 16 ஆகக் குறைக்க வேண்டும்\nதில்லி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு: ரௌடி உள்பட 4 பேர் சுட்டுக் கொலை\nசுதந்திரம் 75: சென்னை வானொலி தயாரிப்பில் தினமும்… ‘பிளாசி முதல் செங்கோட்டை வரை’\nமஹாளயபக்ஷ தர்ப்பணம்: செய்முறை (மந்திரங்களுடன்)\nகர்ம பந்தம்: ஆச்சார்யாள் அருளுரை\nஅன்று சுவாதி… இன்று சுவேதா.. மாறாத ‘நாடகக் காதல்’ மனோபாவம்\n விடியல் அரசே… எதிர்ப்பு ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jeeveesblog.blogspot.com/2009/01/", "date_download": "2021-09-25T01:06:37Z", "digest": "sha1:65UKBKJGUBCRQDOORMH6QNRL7FSQPZEC", "length": 53552, "nlines": 278, "source_domain": "jeeveesblog.blogspot.com", "title": "பூ வனம்: January 2009", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் என்பது இருமனம் கலக்கும் வித்தைக் களம்\nஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....\n32. பேப்பர் பையன் கதை\nஊஞ்சல் பலகை நன்கு இழைக்கப்பட்டு மழமழவென்றிருந்தது. லேசாக அசைக்கையில், 'நான் இருக்கேன்'னு கிரீச்சிடாமல் பலகையோடு பூட்டிய சங்கிலி மெளனமாக அசங்கி, பராமரிப்பின் நேர்த்தியைச் சொன்னது.\nகாலை ஊன்றி அமர்ந்திருக்கும் பலகையை கொஞ்சம் பின் தள்ளி உந்தி விசைக்கொடுத்து அழுத்திக் காலை எடுக்கையில் லேசாகப் பின்னே போய், அதே வேகத்தில் மேலும் கீழும் போனால் தான் அது ஊஞ்சல். நிலையாக பிணைத்திருக்கும் சங்கிலியில் தொங்கியபடிக் கிடந்தால் வெறும் தொங்கு பலகைதான். அவ்வப்போதுள்ள நிலைமைகளுக்கேற்ப உச்சம் போயும் தாழ்ந்தும் உணர்வுகளை வெளிப்படுத்தும் உறவுகளும் ஊஞ்சலைப் போன்றதே என்று சிவராமன் நினைத்துக் கொண்டார்.\nமாலுவின் அப்பா சுந்தரேசனும், கிருஷ்ணமூர்த்தியின் அம்மா ஜானகியும் அண்ணன்-தங்கைகள். இவர்களின் மூத்த அக்கா பார்வதியின் பிள்ளைதான், கிருஷ்ணமூர்த்தியின் அண்ணா வைத்தீஸ்வரன். அண்ணா என்றால் ஒன்று விட்ட அண்ணா. சுந்தரேசனின் பெரிய பெண் சீதாலஷ்மிதான் கிருஷ்ண மூர்த்தியின் மன்னி. எல்லாம் ஒன்றுக்குள் ஒன்றான சம்பந்தம். அதனால் உறவு விட்டுப் போகாமல் மாமா-மாமா பெண்-மச்சினன் என்று கெட்டிப்பட்டிருந்தது.\nமாலுவின் கணவர் சிவராமன் மட்டும் வெளி குடும்பத்தவர். பெரியவர்கள் யாரும் இப்போது உயிரோடு இல்லாமையால் அவர் தான் இந்த இரண்டு குடும்பத்திற்கும் இப்போதைக்குப் பெரியவர்.\nசிவராமனுக்கு சொந்த ஊர் சேலம். சேலம் அம்மாப்பேட்டை. அவர் குடும்பத்தில் அப்பா- அப்பாவுக்கு அப்பா என்று வழிவழியாக தலைமுறையில் ஒருத்தர் எப்படியோ வைதீகராய் அமைந்துபோவது விசேஷம்.\nசிவராமன் படிப்பில் படுசுட்டி. ஸ்கூல் பைனல் வரை முதல் ரேங்கைத் தவற விட்டதில்லை. எக்ஸ்ட்ராகரிகுலர் ஆக்ட்டிவிடீஸ் வேறே-- பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி,நாடகம் என்று-- எக்கச்சக்கம். தான் படித்த பாரதி வித்தியாலயா பள்ளியின் பதாகையைத் தாழவிட்டுவிடாமல் மாவட்டம் பூராவும் தூக்கிப் பிடித்தவன்.\nசிவராமன் எஸ்.எஸ்.எல்.ஸி. முடித்ததும், \"என்னடா செய்யப்போறே.. பி.எஸ்ஸி., படிக்கறையா\" என்றார் அப்பா ராமசுப்பு. இதோடு பையனின் படிப்பு முடங்கிப் போய்விடக்கூடாதென்ற தவிப்பு அவருக்கு.\n\"நேத்திக்கு சாயரட்சை ராஜகணபதி கோயிலுக்குப் போயிருந்தேன், அப்பா\" என்று நேரடியாக அப்பாவை நிமிர்ந்து பார்க்காமல் தலை கவிழ்த்துச் சொன்னான் பிள்ளை.\n\"சொல்லு. வழக்கமா போறது தானே\"\n\"பிள்ளையாரைக் கும்பிட்டு இதுக்கு மேலே என்ன செய்யறதுன்னு ஒரு வழிகாட்டப்பான்னு வேண்டிண்டேன்.\"\n\"விபூதி இட்டுண்டு வெ��ிலே வந்தா, பக்கத்து 'கலைவாணி நியூஸ் மார்ட்'லே ஒரு போர்ட் மாட்டியிருந்தா.\"\n\"ம்.\" பையன் என்ன சொல்லப் போகிறான் என்கிற ஆவல் அவருக்கிருந்தது.\n\"காலம்பற வீடு வீடா பேப்பர் போடற பையன் வேணுமாம். முதல் அக்கிரஹாரம், மேட்டுத்தெரு, டவுன் ஸ்டேஷன் பக்கம், இரண்டாவது அக்கிரஹாரம்ன்னு அம்பது-அறுபது வீடு தேறுமாம். கொஞ்சம் வார,மாச சஞ்சிகைகளையும் சேர்த்துப் போடணும். மாசம் முப்பது ரூபா தருவாராம். சரியாப்பா.\"\n\"சரியான்னு இப்படி மொட்டையாக் கேட்டா.. நான் சொல்றது இருக்கட்டும். நீ என்ன நெனைக்கறே.. நான் சொல்றது இருக்கட்டும். நீ என்ன நெனைக்கறே\" என்று பையனை நேரடியாகக் கேட்டார் ராமசுப்பு.\n\"காலம்பற அஞ்சு மணிக்கு ஆரம்பிச்சா, ஆறு ஆறரைக்கு முடிஞ்சிடும்ப்பா. செய்யலாம்னு நெனைக்கறேன்.\"\n\"படிக்கற வயசிலே, 'வேலை'ங்கறது கொடுமைப்பா. அப்புறம் புத்தி அப்படியே போயிடும். உன்னை மேலே மேலே படிக்கவைச்சு ஆபிஸரா பாக்கணும்ங்கறது என்னோட ஆசை.\"\n\"சுகவனேஸ்வரர் கோயில்லே புஷ்பப்பல்லக்கு இல்லையோ.. சுவாமி கும்பிட ஜெயராம மாமா வந்திருந்தார். காலேஜ் அட்மிஷனுக்கு அப்ளிகேஷன் கொடுக்கறளாம். வாங்கிப் போடச்சொன்னார்.\"\n\"நேத்திக்கு மத்தியானம் அதான்'பா வேலை. போய் வாங்கிண்டு வந்திட்டேன்\"என்று மேஜை இழுப்பறையைத் திறந்து பையன் காலேஜ் அட்மிஷன் அப்ளிகேஷன் பாரம்காட்ட தந்தையின் முகம் மலர்ந்தது.\n\"படவாப் பயலே--\" என்று சந்தோஷம் வந்தால் வழக்கமாய்ச் சொல்லும் வார்த்தையைச் சொல்லிச் சிரித்தார். \"பின்னே எதுக்கு இந்த பேப்பர் போடற வேலையெல்லாம்\n\"டைப்ரைட்டிங், ஷார்ட் ஹேண்ட், புக்கீப்பிங் இதெல்லாம் தெரிஞ்சிருந்தா எல்லாத்துக்கும் கைகொடுக்கும்'பா.. அதெல்லாம் படிக்கத்தான் இது.\"\nபையனின் சூட்டிகை தந்தைக்குப் பிடித்திருந்தது. இருந்தாலும் நாலு பக்கம் கவனம் போனால், முக்கியமான படிப்பு பாதிக்குமோ என்கிற பயமும் கூடவே இருந்தது.\n\"இல்லே, எல்லாத்லேயும் தலை கொடுக்க ஒன்னாலே முடியுமான்னு யோசிக்கறேன்.\"\n\"முடியும், அப்பா.. மேல்நாட்லேலாம் அப்படித்தானாம். படிக்கறச்சேயே ஒழிஞ்ச நேரத்லே ஏதாவது வேலை செய்வாளாம்.. படிச்சேன்.\"\n\"செய்யறது நல்லது தான்; ஒரு பொறுப்பு வரும்ங்கறது சரிதான். ஆனா ஒன்னாலே முடியுமா அதை நீதான் சொல்லணும். என்ன சொல்றே அதை நீதான் சொல்லணும். என்ன சொல்றே\n\"சரி. செய்..\" என்று அ��ுமதி அப்பா வழங்கினார். \"படிப்பு தான் முக்கியம். அதுக்கு குந்தகம் இல்லாம் வச்சுக்கோ. அப்படி அதுக்கு இடைஞ்சல்னா பேசாம எல்லாத்தையும் விட்டுடணும். தெரிஞ்சதா\nராமசுப்பு சாஸ்திரிகளுக்கு பையனைப் பார்க்கப் பாவமாக இருந்தது. நாலரை மணிக்கு அலாரம் வைத்து எழுந்தானானால், முகம் கழுவி உடைமாற்றிக் கொள்வதற்குள்,அவனோடையே எழுந்திருக்கும் அவன் அம்மா சிவகாமி, டிகாஷன் இறக்கி ஒரு கப் காப்பியோடு ரெடியாகி விடுவாள்.\nசைக்கிளைத் தள்ளிக்கொண்டு கிளம்பினானால், திரும்புகிற வரையில் அந்த காப்பி தாங்கும். ஆறு மணிக்கு சாஸ்திரிகள் சந்தியாவந்தனம் பண்ணிக் கொண்டிருக்கையில் சரியாகத் திரும்பி விடுவான். அத்திப்பூத்தாற்போல் என்றாவது பேப்பர் வேன் டிலே ஆகி விட்டதென்றால், காலேஜ் கிளம்புவதற்குள் சிவராமன் அந்த தாமதத்தையும் சரிபண்ணிக் கொண்டு விடுவான்.\nராஜகணபதி கோயிலுக்கும், வில்வாத்ரி பவன் ஹோட்டலுக்கும் நடுவே இருக்கும் சிமிண்டு பாவிய தரையில் தான் வேன்களிலிருந்து இறக்கி வைத்த பேப்பர்கட்டுகள் மலையாகக் குவிந்து கிடக்கும். சிவராமன் வந்துவிட்டால், பேப்பர்கட்டுகளைப் பிரித்து அடுக்கும் அத்தனை பேருக்கும் டீம் லீடர் வந்துவிட்டமாதிரி குஷி பரபரவென்று செயல்படும் சிவராமனின் வேகம் அந்தக் குழுவினரிடையே பிரச்சித்தி பெற்றது.\nஆங்கில, தமிழ் தினசரிகளைத் தனியே பிரித்துக் கொண்டார்களானால், ஒரு தினசரிக்கு இரண்டு பேர். பக்கம் பார்த்து சேர்ப்பது, தனிப் பண்டிலாக வரும் சப்ளிமெண்டுகளை தனியாகப் ஒவ்வொரு பேப்பரிலும் நுழைப்பது என்று வேலை பெண்டு வாங்கும். அரைமணி நேரத்தில் அவ்வளவையும் நேர்பண்ணி சைக்கிள் கேரியரில் தன்னதைத் தூக்கி வைத்துக் கட்டி கிளம்பிவிடுவான் சிவராமன். முக்கிய செய்திகள் ஏதாவது இருந்தால், அடுக்கும் பொழுதே மேலோட்டமாகப் பார்த்துவிடுவான். மொத்தத்தில் இந்த வேலை சிவரமனுக்கு ரொம்பவும் பிடித்திருந்தது; மனசுக்கு சந்தோஷமாகவும் இருந்தது.\n\" என்று மாலினியின் குரல் அருகே கேட்டதும் தான் தலையைக் குலுக்கிக்கொண்டு நனவுலகுக்கு வந்தார் சிவராமன்.\n\"சரிதான் போங்கோ... பாத்ரூம் காலியா இருக்கு. குளிக்கப் போகலையான்னு கேட்டேன்\" என்றாள் மாலினி.\n\"இதோ--\" என்று சிவராமன் எழுந்திருக்கையில், \"அத்திம்பேர் ஒரு டோஸ் காப்பி சாப்பிடறேளா ஒ���ு டோஸ் காப்பி சாப்பிடறேளா.. புதுசா டிகாஷன் இறக்கியிருக்கேன்\" என்றபடியே வந்தாள் ராதை.\n\"பேஷா--\" என்று எழுந்த சிவராமன் மீண்டும் உஞ்சலிலேயே அமர்ந்தார்.\nஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி.....\nஉடற்கூறு அறிஞர் உலகநாதன் ஆஜானுபாகுவாக உயரமாக இருந்தார். மயில்க்கண் கதர் வேஷ்டியும், மஞ்சள்நிற கதர் ஜிப்பாவும் தரித்திருந்தார். உதடுகளில் நிரந்தரமான புன்னகையொன்று குடிகொண்டிருந்தது.\nஅவர் மேடைக்கு வரும் பொழுது அரங்கே நிறைந்திருந்தது. அவர் குழுவினர் முன்வரிசையில் அமர்ந்திருந்தனர். பெரியவர் கிருஷ்ணமூர்த்தி மேடையேறி பேராசிரியர் உலகநாதனை அறிமுகப்படுத்தி வைத்ததும் கூட்டத்தின் எதிர்பார்ப்பு இன்னும் கூடியது.\n\"சகோதர, சகோதரிகளே\" என்று ஆரம்பித்த உலகநாதனின் குரல் அவரது தோற்றத்திற்கு நேர்மாறாக மென்மையாக இருந்தது.\n\"இன்று தான் உடற்கூறு இயலின் முதல் அமர்வு. எட்டுபேர் கொண்ட எங்கள் குழுவினர் தயாரித்திருக்கும் இந்த உரையை நான் வாசித்தளிப்பதில் பெருமைப்படுகிறேன். சகோதரி நிவேதிதா அவர்களும் அவரைத் தொடர்ந்து சகோதரி பூங்குழலி அவர்களும் மிக அருமையாக தங்கள் குழுவின் ஆற்றல் மிக்க உரையை அளித்தார்கள். அவர் சமர்ப்பித்த உபநிஷதுகளின் பொக்கிஷக் கருத்துக்களை தொடர்ந்து தான் இன்றைய விஞ்ஞான பார்வையாக எங்கள் உரையைத் தொடர வேண்டும். அது தான் முறை.\n\"இருந்தாலும், உடற்கூறு என்று பார்க்கும் பொழுது உயிரினங்களின் உடலினுள் உள்ளேயும் வெளியேயும் இருக்கும் உடல் உறுப்புகளைக் குறிப்பனவாகவே அவை உள்ளன. அதைச் சரியாகச் சொல்ல வேண்டுமானால், உடலினுள்ளும், வெளியேயும் நமது கண்ணுக்குப்\nபுலப்படும் உறுப்புகளைப் பற்றிய அறிவாகவே உடற்கூறு இயல் இருக்கின்றது.\n\"அதனால் விஞ்ஞான நோக்குடன் ஆன இந்த உரையைத் தயாரிக்கும் பொழுது நமது வசதிக்காக இரண்டாகப் பிரித்துக் கொண்டோம். ஒரு பகுதி, கண்ணுக்குப் புலப்படும் ஆத்மாவைத் தேடும் இந்தத் தேடலுக்கு நெருங்கிய சம்பந்தம் கொண்டிருக்கும் மூச்சு மண்டலம், நரம்பு மண்டலம், சருமம் போன்றவற்றை ஒரு பகுதியாகவும், கண்ணுக்குப் புலப்படாத மனம், புத்தி, பிராணன் போன்ற அவை தொடர்பானவற்றை இரண்டாவது பகுதியாகவும் பிரித்துக் கொண்டோம்.\n'இப்பொழுதே சொல்லி விடுகிறேன். முதல் பகுதியைப் பற்றியதான எங்கள் உரையாக எங்கள் ச��ர்ப்பித்தல் இருக்கும். இரண்டாவது பகுதியைப் பற்றி இன்னொரு குழு சொல்வார்கள்.\n\"அப்புறம் இன்னொரு விஷயம். நான் நீண்ட இந்த உரையைப் படித்துக் கொண்டு போகும் பொழுது, எந்த இடத்திலாவது அது தொடர்பாக உங்களுக்கு ஏதாவது ஐயப்பாடு இருந்தால் அருள்கூர்ந்து அதைக் குறிப்பிட்டுச் சொல்வீர்களே ஆனால், நான் அறிந்த அளவு தங்களுக்கு விளக்கம் அளிக்க ஏதுவாக இருக்கும். இந்த உரையாற்றலும் ஒரு கலந்துரையாடல் மாதிரி அமைந்து நமது விவாதத்திற்கு சிறப்புக் கூட்டும். இடையே இடையே டிட்பிட்ஸ் மாதிரி இந்த உடல் என்னும் இறைவன் தந்த செல்வத்தின் ஈடு இணையற்ற சிறப்பு பற்றி 'இறைவன் இருக்கின்றார்' என்கிற தலைப்பில் அவ்வப்போது என் மனத்தில் படுவதைச் சொல்கிறேன். அந்த செய்திகள் அது தொடர்பாக மேலும் நீங்கள் தகவல் சேகரிக்கவும், வியந்து மகிழவும் வாய்ப்பாக அமையும். சென்ற முறை மாதிரி அல்லாததான இந்த மாற்றத்தை நீங்கள் வரவேற்பீர்கள் என்று நம்புகிறேன்.\n\"'சிரசே பிரதானம்' என்பது ரொம்ப காலமாக நாம் சொல்ற ஒரு வார்த்தைத் தொடர். உடலின் ஒவ்வொரு அமைப்பும், நகம் உட்பட முக்கியமானது தான். இருந்தாலும் மிக மிக சிக்கலான அமைப்பு கொண்ட தலை பாகத்தின் சிறப்பை அடிக்கோடிட்டுச் சொல்ல இந்த வழக்கு மொழி வந்திருக்கலாம்.\n\"தலையின் எலும்புப் பகுதியைத்தான் கபாலம் என்கிறோம். இந்த கபாலக் குழிக்குள் மூளை பலத்த பாதுகாப்புடன் உள்ளது. தலைத் தோலுக்குக் கீழே சதை கிடையாது. பெரைடல், டெம்பொரல் என்று இரண்டுஜோடி, நெற்றிஎலும்பு, எத்மாண்டு என்று ஒன்று, பின் மண்டைக்கு ஒன்று, ஸ்டீபைய்டு என்று அங்கங்கே எலும்புப் பிடிமானம் என்று இந்தப் பகுதியில் பாதுகாப்புக்கு குறைச்சலில்லை. போதாக்குறைக்கு சில கபால எலும்புகளில் காற்றுக்குழிகள் வேறு உண்டு. நிமிர்த்தி வைத்திருக்கும் காலிப்ளவர் போலிருக்கும் மூளையைச் சுற்றி இரு மெலிதான படலங்களுக்கு இடைப்பட்ட பிரதேசத்தில் ஒரு திரவத்தின் தேக்கம் உண்டு. இது போதும்; இந்த சமயத்தில் அத்தனையும் வேண்டாம்.\n\"பெருமூளை, நடு மூளை, சிறு மூளை, முகுளம் இதெல்லாம் தெரிந்தவை தாம். அதனால் அவை பற்றிய நீண்ட விவரங்களும் இப்போது வேண்டாம். மூளையின் புறப்பகுதி சாம்பல் நிறத்தில் இருக்கும். இந்தக் கலருக்குக் காரணம், அங்கு படிந்திருக்கும் நியூரான்கள். உட்பகுதி நி���ம் வெண்மை.\nஇன்னொன்று. உடலின் எந்தப் பகுதியில் காயம் ஏற்பட்டாலும் உணர்வு நரம்புகளின் மூலமாக மூளைக்குச் செலுத்தப்பட்டு அந்த வலியின் வேதனையை மூளை உணரும். ஆனால் மூளையைச் சுரண்டினால் கூட அதற்கு உணர்விருக்காது. மூளை அறுவை சிகித்சை என்றால், வலியை மறக்கடிக்க ஊசி போடத் தேவையில்லை என்பது ஒரு சுவாரஸ்யமான விஷயம்.\nஅனுபவம் என்கிறதைப் பற்றி நிறையச் சொன்னார்கள். செயல்பட்டதின் விவர நிகழ்ச்சிதான், அந்த உணர்வு தான் அனுபவம் என்று சொல்லலாமா\nஇந்த மாதிரியானதும், இது போன்ற நினைவுச் சங்கிலி சமாச்சாரங்களின்\nசேகரிப்பு கிடங்கு தான் மூளையின் 'ஹிப்போகேம்பஸ்' பகுதி. மிக அற்புதமான பிரதேசம்.\nஎன்னைக் கேட்டால், மனிதனின் உயிரே அவனது மூளைதான் என்பேன். அறிவுத் திறனோடு அமைந்த சிக்கலான 'சர்க்யூட்' அமைப்பு அது. தேர்ந்த கைவினைஞனால் இழைஇழையாக நரம்பு நார்களால் பின்னப்பட்ட அற்புதம் அவ்வளவு தான் சொல்ல முடியும்.\nஉடம்பிலுள்ள மற்றப் பகுதிகளில் உள்ள செல்கள் உயிர்ப்பை இழப்பின், தங்களைத் தாங்களே புதிப்பித்துக் கொள்ளும் திறன் கொண்டவை; ஆனால் மூளை செல்கள் சேதம் அடைந்தால் அடைந்தது தான். அதனால் கோடிக்கணக்கான செல்களைக் கொண்டு உயிர்ப்புடன் இருக்கும் மூளைக்கு கொஞ்சம் அதிகப்படியான ஆக்ஸிஜனும் ஊட்டச்சத்தும் தேவை.\nதொடர்ந்த பயிற்சிகளின் மூலம் மூளையை நன்கு பழக்கப்படுத்திக் கொண்டு ஆற்றல் மிக்க தாக ஆக்க முடியும்.\nஇறைவன் இருக்கின்றார்: விஞ்ஞான, துப்பறியும் உலகைச் சார்ந்தவர்களுக்கு, அவர்கள் எத்தனை தடவை மனசால் கைகுலுக்கி நன்றி சொன்னாலும், சர் பிரான்ஸிஸ் கால்டனின் கண்டுபிடிப்புக்கு தகுந்த மரியாதை செய்த திருப்தி ஏற்படாது. அப்படி கால்டன் என்னதான் கண்டுபிடித்து விட்டார்\nஉலக மக்களில் ஒருவரின் கைரேகையைப் போலவே இன்னொருவரின் கைரேகை இருக்காது என்று கண்டுபிடித்து நிரூபித்துக் காட்டியவர் கால்டன் தான். 'எந்த இரு கைரேகைகளும் ஒரே மாதிரியானவை அல்ல' என்கிற கடவுளின் ஏற்பாடு, துப்பறியும் துறைக்குக் கிடைத்த வரப்பிரசாதம்.\nதந்தையின் காது மடலின் ரோம அடர்த்தி, மகனுக்கும் அதுவே. அப்பாவுக்கு கிளிமூக்கு, பையனுக்கும் டிட்டோ. அம்மாவின் உதட்டு வளைவே பையனுக்கும். இதெல்லாம் சகஜம்.\n.. கோடானுகோடியான இந்த உலக ஜனத்தொகையில் கைகளில் அமைந்துள்ள ரேகைகள் மட்டும் ஒருத்தருக்கொருத்தர் வித்தியாசப்படும். ஆறு அங்குலத்திற்கும் குறைவான உள்ளங்கை பிரதேசத்தில், ஒன்று போல் இன்னொன்று இல்லாமல் வித்தியாசப்படுத்தி இப்படியோர் கோட்டுச் சித்திரத்தை வரைதல் எப்படி சாத்தியமாயிற்று என்பது தான் புரியாத புதிர். இது உங்களின் மேலதிக யோசனைகளுக்காக.\nஆன்மீகத்தின் அடுத்த கட்டம் நோக்கி....\n30. \"உண்மை இல்லை; பொய் உரை இலாமையால்\"...\nஃபோனை வைத்து விட்டு ராதை திரும்பும் பொழுது, மாலு புறாக்களுக்கு தானியம் போட்டுக் கொண்டிருந்தாள்.\nஅதைப் பார்த்து ராதை சிரித்தாள். \"என்ன, அக்கா கொஞ்ச நேரத்திற்கு முந்தி தான் அதுகளை விரட்டு விரட்டென்று விரட்டினீங்க.. இப்போ என்னன்னா, தானியம்போட்டு சமாதானமா கொஞ்ச நேரத்திற்கு முந்தி தான் அதுகளை விரட்டு விரட்டென்று விரட்டினீங்க.. இப்போ என்னன்னா, தானியம்போட்டு சமாதானமா\nமாலுவும் பதிலுக்குப் புன்னகைத்தாள். \"விரட்டாதே... தானியம் போடுன்னு கிருஷ்ணாதான் சொன்னான். அதான்.\"\n.. சாப்பிடறதைச் சாப்பிட்டு இன்னும் ஹால் பூரா ரெக்கையைக் கொட்டவா\n\"பக்ஷிகளெல்லாம் 'த்விஜ' பிறவிகளாம்.. விரட்டக்கூடாதாம்.\"\n\"தாய்ப்பறவையிலிருந்து முதலில் முட்டை, பின்னாடி குஞ்சுன்னு இரு பிறப்புகளாம் அதுகளுக்கு.\"\n\" என்று உதட்டைக் குவித்தாள் ராதை. 'புருஷன் எவ்வளவு விஷயம் தெரிந்து வைத்திருக்கிறார்' என்று பெருமையாக இருந்தது. \"அதுசரி.. அப்படிச் சொல்லிட்டா போதுமா.. இதெல்லாம் முறத்லே எடுத்து யாரு கொட்டறதாம்.. இதெல்லாம் முறத்லே எடுத்து யாரு கொட்டறதாம்\" என்று அங்கங்கே படிந்திருந்த புறா எச்சத்தையும், உதிர்ந்து கிடந்த இறகுகளையும் சுட்டிக்காட்டிக் கேட்டாள்.\n\"அதுக்குத் தான் நான் வந்திருக்கிறேனே\" என்று சொன்ன மாலு, 'ஏதும் தப்பாய்ச் சொல்லி விட்டோமோ' என்று சடாரென்று உதட்டைக் கடித்துக் கொண்டாள்.\n\"அதையும் அவர் தான் சொன்னாராக்கும்.. சரியான அக்கா\" என்று சிரித்த ராதையின் விகல்ப்பமற்ற வெள்ளை மனம் மாலுவுக்கு மிகவும் பிடித்திருந்தது.\nமாலுவும் சிரித்து விட்டாள். \"அப்படின்னு கிருஷ்ணா சொல்லலே.. வேறொண்ணு சொன்னான். 'மனுஷாள்கிட்டே பறவைகள் நெருங்கறது பாக்கியம்'ன்னு சொன்னான்.\"\n\"ஓ' என்று அழகாக உதட்டைக் குவித்தாள் ராதை. \"இப்படின்னு எனக்குத் தெரியும். அவர் இப்படி ஏதாவது சொன்னால் அதில் அர்த்தம் இருக்கும்னு எனக்கு ஏற்கனவே தெரியும்\"\n\"அர்த்தம் இருக்கும்னு ஏத்துக்கறது சரி. என்ன அர்த்தம்னு தெரிஞ்சிக்க வேணாமா\nஇரண்டு கைகளையும் பரக்க விரித்தாள் ராதை. \"தெரிஞ்சிண்டு என்ன ஆகப்போறது\n.. அனுபவப்பட்டவா அனுபவத்தை நீ அனுபவிச்சு அதை இன்னொருத்தருக்குச் சொல்ல வேண்டாமா\n\"வேறே யாருக்கு.. உன் பையனுக்கு, மாட்டுப்பொண்ணுக்கு, குழந்தைகளுக்கு, என்னை மாதிரி சொந்தக்காரங்களுக்கு, ப்ரண்ட்ஸ்களுக்குனு எல்லாருக்கும்தான்\"\n\"எவ்வளவு விஷயம் வரிசையாச் சொல்றேள்\n\"ஐயய்யோ.. அப்படி இல்லே, அக்கா தான் பட்டதை, தெரிஞ்சிண்டதை மத்தவாளுக்கும் சொல்லணும்னும், அவாளும் அதைத் தெரிஞ்சிக்கணும்னும் நெறைய ஆசை இருக்கு,உங்களுக்கு. அதைச் சொல்ல வந்தேன்.\"\n.. மத்தவா மேலே எவ்வளவு அக்கறைன்னு ஆச்சரியப்படத் தோண்றது.\"\n\"சீச்சீ.. இதுக்கெல்லாம் எதுக்கடி சத்தியம்\" என்று சொல்லியவாறு மாலு ஆதுரத்துடன் ராதையின் கைகள் இரண்டையும் பற்றிக் கொண்டாள்..\n.. லோகஷேமத்திற்காக நல்லதுன்னு நெனைக்கற பல விஷயங்களை நாம ஒருத்தருக்கு சொல்லி, அவா இன்னொருத்தருக்குச் சொல்லி, இப்படி அந்த விஷயங்கள் பரவறதிலே ஒரு சுயநலமும் இருக்கு, தெரியுமா\nதன் பெரிய கருவிழிகளை விரித்து ஆச்சரியமாக மாலுவைப் பார்த்தாள் ராதை.\n\"இத்தனை வயசு வளர்ந்துட்டேன்; வளர்ந்திட்டது தெரியறதே தவிர, பலது தெரியாமலேயே வளர்ந்திட்டேன். அடுப்பங்கரை, ஆத்துக்காரர் செளக்கியம், மகன், மருமகள்,மகள், மாப்பிள்ளை, பேரன்னு என் வாழ்க்கை போயிடுத்து... சுத்தமா பலது தெரியலே.\"\n\"தெரியலைன்னு கைவிரிக்கறதை விட்டுத்தள்ளு. நல்லதைத் தெரிஞ்சிக்கணும்னு ஆர்வம் இருந்தாப் போதும். அதுவே பெரிய விஷயம். நெறையத் தெரிஞ்சிக்கலாம்.\"\n\"சரிக்கா.. இப்படி நாலு பேருக்கு நமக்குத் தெரிஞ்சிக்கறதைச் சொல்றதிலே ஏதோ சுயநலம் இருக்குன்னு சொன்னீங்களே\n\" என்று முறுவலித்தாள் மாலு. \"சரியாச் சொல்லணுன்னா பொதுநலம் கலந்த சுயநலம் அது.\"\n\"நாம மட்டும் நல்லது நெனைச்சு, மத்தவாளுக்கு நல்லது பண்ணி, நாம செய்ய வேண்டியதைச் செஞ்சாச்சுன்னு ஓஞ்சுபோய் ஒரு தீவாப் போயிடக்கூடாது. அப்படிப்போனாவிரக்திதான் மிஞ்சும். எதுவும் எதிர்பார்த்துச் செய்யாட்டாலும், 'எவ்வளவு செஞ்சேன், ஒரு நன்றி இல்லையே'ன்னு சுயப்பரிதாபம் தான் மிஞ்சும்.\"\n\"செய்யற நல்லதை நாலுபேருக்கிட்டே பகிர்ந்தி��்கறதும், முடிஞ்சா நீயும் செஞ்சுப்பாரேன்னு வழிகாட்டறதுமான செயல் நாளாவட்டத்தில் ஒருத்தருக்கொருத்தர் பரவி இதை நியாயம்னு ஏத்திண்டு நல்லதையே நினைச்சு நல்லதையே செய்யற கூட்டம் பெருகப் பெருக, தீமைகளோட தலையாட்டம் தணிஞ்சு ஒழிஞ்சே போயிடும். அப்புறம் கிருதயுகம் தான்.\"\n\"பாரதி சொன்னாரே, அந்த கிருதயுகமா\n\"அதே தான். கம்பராமாயணத்திலே ஒரு அடி வருமே, 'உண்மை இல்லை; பொய் உரை இலாமையால்'ன்னு. கிட்டத்தட்ட அதேமாதிரியான வேறொரு வெர்ஷன் இது. நல்லவை பரவப் பரவ, தீமைன்னா என்னன்னே வர்ற தலைமுறைக்குத் தெரியாமப் போயிடும். அப்புறம் செய்யற காரியங்களுக்கு நல்லதுங்கற பேரே கூட மறைஞ்சு போய், நல்ல காரியங்களோ செய்யற காரியங்களாயிடும்.\"\nகுளித்து உடைமாற்றிக் கொண்டு சுபா பாத்ருமிலிருந்து வெளியே வந்தாள். மாமியாரும், பெரியக்காவும் பேசிக் கொண்டிருந்த ஹாலுக்கு வந்தவள், முத்தத்தைப்பார்த்து திகைத்து, \"அடேடே இதுகளெல்லாம் எங்கே போச்சு.. ஒண்ணைக்கூடக் காணோமே இதுகளெல்லாம் எங்கே போச்சு.. ஒண்ணைக்கூடக் காணோமே\n அந்தப் புறாக்கள்லாம் படபடத்திண்டு இல்லாதது வெறிச்சோன்னு தான் இருக்கு.. நான் பெங்களூர் போயும், அதுகளை மறக்க முடியாது போலிருக்கு.பறவைகள் மனுஷாளை நெருங்கறது பாக்கியம்னு கிருஷ்ணா வேறே சொல்லிட்டானா, அந்த பாக்கியம் கிடைக்கலேயேன்னு......\"\n\"அதான் என்ன பாக்கியம்னு சொல்ல மறந்திட்டீங்களே\" என்று ஞாபகப்படுத்தினாள் ராதை.\n\"ஆமாம், ராதை.. கிருஷ்ணா சொன்னது சரிதான். யோசிச்சுப் பார்த்தா ஒரு பெரிய உண்மையே தெரியறது, அவன் சொன்னதிலே..\"\nமாலுவே தொடர்ந்தாள்: \"பறவைகள் மனுஷாள் கிட்டே நெருங்கணும்னா, அப்படி அதுங்க நெருங்கற அளவுக்கு அந்த மனுஷன் அதுகளை பயப்படுத்தாம இருக்கணும் இல்லையா பறவைகள் நெருங்கற அளவுக்கு மனுஷாள் சாத்வீகமா இருக்கறதைச் சொல்ல வந்த வார்த்தை அதுன்னு நெனைக்கறேன்.\"\n\"ஓ.. அந்த ஒத்தை வரிலே இத்தனை அர்த்தம் இருக்கா\" என்று வியந்தாள் ராதை.\n\"நேரடியான அர்த்தம் அதுதான்னு இல்லே.. யோசிச்சுப் பாத்து, இதுக்கு இப்படி இருக்கலாமோன்னு நாம்பளே பண்ணிக்கற வியாக்கியானம் தான்.\"\nராதை மாலுவை நெருங்கி வந்து அவள் வலக்கரம் தூக்கித் தன் விரல்களுக்குள் பொத்திக் கொண்டாள்: \"நீங்க பேசறதெல்லாம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, அக்கா\n.. எல்லாம் அவரோடப் பேசிப்பேசிப�� பழகிண்டது தான்\" என்று மாலு சொல்லிக் கொண்டிருக்கையிலேயே வாசல் பக்கம் நிழல் தட்டியது.\nவாசல் பக்கமே செருப்பைக் கழட்டிப் போட்டு விட்டு ஹிண்டுவும் கையுமாக உள்ளே நுழைந்தார் சிவராமன்.\n\"அத்திம்பேர் கூட வாக்கிங் போயிட்டு வந்தாச்சே\" என்றபடியே சமையறைப் பக்கம் நுழைந்தாள் ராதை.\n\"வழிலே பேப்பர் கடை ஒன்றைக் கூடக்காணோம். பஸ் ஸ்டாண்டு வரை போயிட்டு வரேன்\" என்றபடியே ஊஞ்சலில் அமர்ந்தார் அவர்.\nபுத்தகங்களைப் படிக்க படத்தின் மேல் சொடுக்கவும்\nநெடுங்கதை: இது ஒரு ... (6)\nசின்ன வயதிலிருந்தே பத்திரிகைகள் படிக்கும் பழக்கம் ஏற்பட்டு இன்று வரைத் தொடர்கிறது. விதம் விதமாகக் கதை சொல்லும் பாணிக்கும், எழுத்து நடைக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் அத்தனை எழுத்தாளர்களையும் பிடிக்கும். இவர்களிடமிருந்து தான் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது என்று இன்றும் நினைப்பவன். 'ஜீவி' எனும் புனைப்பெயர் எழுதுவதற்காக என்றாலும், நண்பர்கள் மத்தியில் 'ஜீவி' என்றால் தான் சட்டென்று புரியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathiyam.tv/memorial-for-karunanidhi/", "date_download": "2021-09-24T23:31:13Z", "digest": "sha1:75AK44PD7XVGLL2SVJ634IQNKRSJX6LR", "length": 7299, "nlines": 77, "source_domain": "sathiyam.tv", "title": "39 கோடியில் 'கருணாநிதிக்கு நினைவிடம்' - Sathiyam TV", "raw_content": "\nHome Tamil News 39 கோடியில் ‘கருணாநிதிக்கு நினைவிடம்’\n39 கோடியில் ‘கருணாநிதிக்கு நினைவிடம்’\nமெரினா கடற்கரையில் 39 கோடிரூபாய் மதிப்பீட்டில் நினைவிடம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.\nமறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் 39 கோடிரூபாய் மதிப்பீட்டில் நினைவிடம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.\nமுதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் வெளியிட்ட முதல் அறிவிப்பில் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.\nதொடர்ந்து உரையாற்றிய அவர், நவீன தமிழகத்தை உருவாக்கிய சிற்பி என்றும் தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக வாழ்க்கை முழுவதும் போராடியவர் கருணாநிதி என்றும் கூறினார்.\n39 கோடிரூபாய் மதிப்பீட்டில் 2.21 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும் நினைவிடத்தில் கருணாநிதியின் திரையுலக, அரசியல்,எழுத்துலக சாதனைகள் அனைத்தும் இடம்பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.\nதோல்வி அவரை தொட்டதில்லை, வெற்றி அவரை கைவிட்டதில்லை என்றும் கூறினார்.\nஐந்து முறை முதல்வராகவும் 13 முறை சட்டமன்ற உறுப்பினராகவும் பல்வேறு பொறுப்புகளை வகித்த கருணாநிதி, தமிழகத்தின் சமூக மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டுவந்தவர் என புகழாரம் சூட்டினார்.\nவரலாற்றில் கருணாநிதியின் பெயர் என்றென்றும் நிலைத்திருக்கும் என்று எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வரவேற்பு தெரிவித்தார்.\nஎனது தந்தை தீவிர கருணாநிதி பக்தர் என்று தெரிவித்த ஓ.பி.எஸ். அவருடைய பெட்டியில் மனோகரா, பராசக்தி கதை – வசனபுத்தகங்கள் இருக்கும் என்றும் நினைவுகூர்ந்தார்.\nசினிமாவில் கருணாநிதியின் வசனம் அனல்பறக்கும் என்றும் சமூகத்தை சிந்தித்து செயலாற்ற வைக்கும் என்றும் ஓ.பி.எஸ். புகழாரம் சூட்டினார்.\nகருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை அழகுற பேசிய முதலமைச்சர் பேசிய உரை, மணிமண்டபத்தில் இடம்பெறவேண்டும் என்று ஓ.பி.எஸ். கோரிக்கை விடுத்தார்.\n“Storming Operation” – நள்ளிரவில் நடுங்கிய சென்னை ரவுடிகள்\nவடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் – முதலமைச்சர் இன்று ஆலோசனை\nமோடியுடன் அமெரிக்க தொழிலதிபர்கள் சந்திப்பு\n‘நீட்’ தேர்வு பாதிப்பை ஆய்வு செய்த ஏ.கே.ராஜன் குழு அறிக்கை வெளியீடு\n“நிகழ்ச்சி முடிந்து விட்டது” – ராகுல் காந்தி ட்வீட்\n“பள்ளி மாணவர்களுக்கு ஏற்படும் கொரோனா தொற்று குறித்து அச்சப்பட தேவையில்லை”\nஇந்த நாட்டு மக்களுக்கு இனிய செய்தி…\nஆண்டுக்கு 70 லட்சம் மக்கள் உயிரிழப்பு – இனியும் இதே நிலை தொடர்ந்தால்…\n“Storming Operation” – நள்ளிரவில் நடுங்கிய சென்னை ரவுடிகள்\nமும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அபார வெற்றி\n6.5 கிலோ தங்கம், கட்டு காட்டாக பணம் பறிமுதல், – யார் வீட்டில் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nicefiller.com/vertical-red-wine-labeling-machines-automatic-round-turntable-bottles-feeding-system-transparent-labels-labeller-machinery-automatic.html", "date_download": "2021-09-25T00:00:53Z", "digest": "sha1:ZIRYNGF57O22D57MY7OIUCBCGMWQFCYF", "length": 18848, "nlines": 119, "source_domain": "ta.nicefiller.com", "title": "சுற்று டர்ன்டபிள் பாட்டில்களுடன் தானியங்கி செங்குத்து சிவப்பு ஒயின் லேபிளிங் இயந்திரங்கள் வெளிப்படையான லேபிள்கள் லேபிளர் இயந்திரங்கள் தானியங்கி - NPACK", "raw_content": "\nஉபகரணங்கள் உற்பத்தி மற்றும் தரக் கட்டுப்பாடு\nநிரப்புதல் இயந்திரத்தை எவ்வாறு தேர்வு செய்வது\nலேபிளிங் இயந்திரத்தை எவ்வாறு தேர்வு செய்வது\nசெங்குத்து சிவப்பு ஒயின் லேபிளிங் இயந்திரங்கள் சுற்று டர்ன்டபிள் பாட்டில்களுடன் தானியங்கி தானியங்கி முறைமை லேபிள்கள் லேபிளர் இயந்திரங்கள் தானியங்கி\nமுகப்பு » தயாரிப்புகள் » லேபிளிங் இயந்திரம் » செங்குத்து சிவப்பு ஒயின் லேபிளிங் இயந்திரங்கள் சுற்று டர்ன்டபிள் பாட்டில்களுடன் தானியங்கி தானியங்கி முறைமை லேபிள்கள் லேபிளர் இயந்திரங்கள் தானியங்கி\nதனிப்பயனாக்கப்பட்ட லேபிளிங் இயந்திரங்கள் மாதிரி YX-630AA லேபிளிங் இயந்திரம் தானியங்கி செங்குத்து லேபிளர் இயந்திரங்கள் பாட்டில்கள் உணவு அட்டவணையுடன்\nடிரான்ஸ்பேர் லேபிள்களுடன் கூடிய பாட்டில்களுக்கு. சிவப்பு ஒயினில் கூட்டு வரியை லேபிளிடாததற்காக வாடிக்கையாளர்களிடமிருந்து தேவைகளை தீர்க்கும் பொருட்டு\nபாட்டில்களின் அடிப்பகுதியை உணர கன்வேயர் பெல்ட்டுக்கு அருகில் மற்றொரு சென்சாரை நாங்கள் சிறப்பாக நிறுவுகிறோம்; வெளிப்படையான லேபிள்களை தீர்க்க\nஒளிபரப்பான அல்லது வெளிப்படையான எந்த லேபிள்களையும் ஆப்டிகல் சென்சார் செய்யக்கூடிய உலகளாவிய சென்சாரை நாங்கள் இறுதியாக ஏற்றுக்கொள்கிறோம்;\nகப்பல்களின் தயாரிப்புகளின் இறுதி தயாரிப்புகள் இங்கே\nமாதிரி npack-630AA லேபிளிங் இயந்திரத்தின் அடிப்படை பயன்பாடு பாட்டில்கள் உணவு அட்டவணையுடன் தானியங்கி செங்குத்து லேபிளர் இயந்திரங்கள்\nபல்வேறு சிலிண்டர் வடிவ தயாரிப்புக்கு பயன்படுத்தக்கூடிய முழு வாரங்களும் | அரை வாரம், பின் இரட்டை குறி ஒரு அடையாளத்தை ஒட்டுகிறது, அதாவது உணவு கேன், அழகுசாதன வட்டம் பாட்டில் மற்றும் மருந்து பாட்டில் ... போன்றவை. குறி; மற்றொரு நுணுக்கம் போன்ற ஒரு டஜன் குறியீடு இயந்திரங்களை எடுத்துக் கொள்ளுங்கள், ஒரே நேரத்தில் தொகுதி எண் போன்ற தகவல்களைத் தயாரிக்க அச்சிட ஒரு அடையாளத்தை ஒட்டிக்கொள்ளலாம்.\n* லேபிளைப் பயன்படுத்துங்கள்: உலர்ந்த கம் லேபிள் ஒரு கம் ஃபிலிம் செய்யாது, எலக்ட்ரானிக்ஸ் குறியீட்டை பொறுப்பேற்கிறது, படிவக் குறியீடு காத்திருங்கள்;\n* ஒரு பொருளைப் பயன்படுத்துங்கள்: சுற்றளவு நூடுல்ஸ், கூம்பு மேற்பரப்பில் லேபிள் அல்லது திரைப்படத்தை இணைக்குமாறு கோரும் தயாரிப்பு;\n* பயன்பாட்டுத் த��ழில்: உணவு, மருந்து, அழகுசாதனப் பொருட்கள் மற்றும் திரும்ப வேண்டிய நாள், மின்னணுவியல், வன்பொருள், பிளாஸ்டிக் போன்ற தொழில்களுக்கு விரிவாகப் பயன்படுத்துங்கள்;\n* திடமான எடுத்துக்காட்டு பயன்படுத்தப்படுகிறது: பி.இ.டி வட்டம் பாட்டில் ஒரு அடையாளத்தை ஒட்டுகிறது, பிளாஸ்டிக் பாட்டில் ஒரு அடையாளத்தை ஒட்டுகிறது, உணவு முடியும் போன்றவை ..\nNP NPACK-630AA லேபிளிங் இயந்திரங்களின் அடிப்படை அளவுரு பாட்டில்கள் உணவு முறையுடன் தானியங்கி\n* துல்லியத்தைக் குறிக்க ஒட்டிக்கொள்க: mm 1 மிமீ; (ஒரு தயாரிப்பு இல்லை, லேபிள் பிழை விளிம்பு)\n* வேகத்தைக் குறிக்க ஒட்டிக்கொள்க: 20 ~ 60 | நிமிடம்; (தயாரிப்பு லேபிள் அளவுடன் தொடர்பு உள்ளது)\n* தயாரிப்பு அளவைப் பயன்படுத்துங்கள்: ¢ 30 ≤ தயாரிப்பு விட்டம் ≤ m 100 எம்எம்எஸ்;\n* லேபிள் அளவைப் பயன்படுத்துங்கள்: 15 ≤ அகலம் ≤ 110 எம்எம்எஸ், நீளம் ≥ 20 எம்எம்எஸ்;\n* முழு இயந்திர அளவு: 1800 × s 900 × s 1300 mmses; (நீண்ட × அகலம் × உயரம்)\n* சக்தியைப் பயன்படுத்துங்கள்: 220 Vs 50 | 60 Hzs;\n* காற்று அழுத்தம்: 0.2 ~ 0.5 எம்.பி.எஸ்;\n* முழு இயந்திர எடை: 2950 கிலோ.\nஅட்டவணைகள் அடிப்படை தரவை கீழே கொடுக்கின்றன:\nபொருந்தக்கூடிய விவரக்குறிப்புகள்: 20-1000 மிலி\nபாட்டில் விட்டம்: φ 10-பை 80 மிமீ\nபாட்டில் உயரம்: 85-300 மி.மீ.\nஉற்பத்தி திறன்: 0-100 பிபிஎம் (வேகம் சரிசெய்யக்கூடியது)\nஇயந்திரங்களை லேபிளிடுவதற்கு A முதல் Z வரை செயல்படும் செயல்முறை\nமது பாட்டிலை வைக்கவும் bottle பாட்டில் பெட்டிகளை அணைக்கவும் → பாட்டில் ஆராய்கிறது\nகாற்று சிலிண்டர் நிலைகள் a ஒரு அடையாளத்தை ஒட்டிக்கொண்டு ஒரு குறிக்கு பதிலளிக்கவும் label லேபிள் ஆராய்கிறது air காற்று சிலிண்டர் மீட்டமைக்கப்படுகிறது\nOut தயாரிப்பு அனுப்புகிறது this இதனுடன் சுற்றவும்\n1, பாட்டில் இடது பக்கத்திலிருந்து பெல்ட் கன்வேயரில் நுழைகிறது;\n2, சென்ட் பாட்டில் அமைப்பு மெதுவான வேலை துண்டு வேகத்தை கொண்டு செல்வதைக் குறைக்கிறது மற்றும் பின்தொடர்தல் குறி உத்தரவாத நேரத்தை ஒட்டிக்கொள்வதற்காக, வேலைத் துண்டின் தூரத்தை பின்னால் இழுக்க உதவுகிறது;\n3, வேலைத் துண்டு பரீட்சை மாவட்டத்திற்குள் வந்து, ஒரு வேலைப் பகுதியை ஆராய்ந்து, சிலிண்டரை ஒத்திவைக்கும்போது ஒரு வேலைப் பகுதியை அடக்குவதற்கு நீட்டுகிறது;\n4, ஒரு வேலைப் பகுதியை நிலைநிறுத்திய பின், இயற்றப்பட்ட நேரம், மின் பொறி��ியலை லேபிளை அனுப்பத் திருப்ப, ஒரே நேரத்தில் ஒரு குறிக்கு பதிலளிக்க சுழலும்;\n5, நல்ல லேபிளை ஒட்டிய பின், ஏர் சிலிண்டரை திருப்பி அனுப்ப, வேலை துண்டு பெல்ட் கன்வேயருடன் நிலையை குறிக்க ஒட்டுகிறது;\n6, மேல் இறுதியில் ஒரு பாட்டிலை வைக்க அமைப்பின் ஒரு பாட்டிலைப் பிரிக்கிறது-\nஒரு வரிசையில் ஒரு அடையாளத்தை ஒட்டுவதற்கு அப் புழக்கத்தின் படி.\nலேபிளிங்கின் போது கூட்டு வரியில் மறைக்கப்படாத தனிப்பயனாக்கப்பட்ட அமைப்பு\nசிவப்பு ஒயின்களில் மூடப்பட்டிருக்கும் வெளிப்படையான லேபிள்களை உணர்த்துவதற்கான யுனிவர்சல் சென்சார் LEUZE பிராண்ட்\nமாதிரிகள் லேபிளிங்கிற்கான இறுதி தயாரிப்புகள்\nபொருத்துதல் அமைப்பு தானியங்கி செங்குத்து லேபிளர் கருவிகளுடன் வட்ட பாட்டில்கள் கேன்கள் லேபிளிங் இயந்திரம்\nதானியங்கி சுற்று ஜாடிகள் லேபிளிங் இயந்திர உற்பத்தியாளர்\nசதுர பாட்டில்கள் நான்கு பக்க லேபிளிங் இயந்திரம் தானியங்கி செங்குத்து லேபிளர் இயந்திரங்கள் பலகோண கொள்கலன்களுக்காக தனிப்பயனாக்கப்பட்டுள்ளன\nஅதிவேக கிடைமட்ட லிட்டில் ரவுண்ட் பாட்டில் லேபிளிங் கருவி எட்டிகெட்டியர்மாசின் ஃபியூயர் க்ளீன் ஃப்ளாஷென்\nவட்ட பாட்டில்கள் அரை தானியங்கி டெஸ்க்டாப் லேபிளிங் இயந்திரம்\nதானியங்கி லீனியர் கேன்கள் பாட்டில்கள் உலர்ந்த ஸ்டிக்கர் லேபிளிங் மெஷின் மடக்கு-சுற்றி லேபிள்கள் மெட்டல் டின்களுக்கான விண்ணப்பதாரர்\nதேங்காய் எண்ணெய் தானியங்கி நிரப்புதல் கோடுகள்\nஆம்பூல் பாட்டில்கள் குப்பிகளை கிடைமட்ட லேபிளிங் இயந்திரம் அதிவேக சர்வோ மோட்டார் லீனியர் ஃபீடிங் லேபிளர்\nஷாங்காய் NPACK மெஷினரி கோ, லிமிடெட்.\nமுகவரி: கிழக்கு ஆலை, எண் .2009 சுப்பன் சாலை, ஜுஹாங் நகரம், ஜியாடிங் மாவட்டம், ஷாங்காய், 201808, சீனா.\nவீட்டு தயாரிப்புக்கான இயந்திரங்களை நிரப்புதல்\nதனிப்பட்ட பராமரிப்பு தயாரிப்புக்கான இயந்திரங்களை நிரப்புதல்\nமருந்து மற்றும் பயோமெடிக்கலுக்கான இயந்திரங்களை நிரப்புதல்\nஉபகரணங்கள் உற்பத்தி மற்றும் தரக் கட்டுப்பாடு\nஷாங்காய் NPACK மெஷினரி கோ, லிமிடெட்.\nமுகவரி: கிழக்கு ஆலை, எண் .2009 சுப்பன் சாலை, ஜுஹாங் நகரம், ஜியாடிங் மாவட்டம், ஷாங்காய், 201808, சீனா.\nஅரபு டச்சு ஆங்கிலம் பிரஞ்சு ஜெர்மன் இத்தாலிய ஜப்பனீஸ் பாரசீக போர்த்துகீசியம் ரஷியன் ஸ்பானிஷ�� துருக்கிய தாய்\nபதிப்புரிமை © 2015 ஷாங்காய் NPACK மெஷினரி கோ., லிமிடெட்.\nதொழில்நுட்ப உதவி Hangheng.cc | எக்ஸ்எம்எல் தள வரைபடம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/honda/honda-accord-2007-2008-mileage.htm", "date_download": "2021-09-25T01:00:16Z", "digest": "sha1:CRSJSO2YBT5U7YXANA5ED42BRG6QHGDL", "length": 6664, "nlines": 151, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹோண்டா அக்கார்டு 2007-2008 மைலேஜ் - அக்கார்டு 2007-2008 டீசல் & பெட்ரோல் மைலேஜ்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nநியூ அக்கார்டு 2007-2008 காப்பீடு\nமுகப்புபுதிய கார்கள்ஹோண்டா கார்கள்ஹோண்டா அக்கார்டு 2007-2008மைலேஜ்\nஹோண்டா அக்கார்டு 2007-2008 மைலேஜ்\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nஹோண்டா அக்கார்டு 2007-2008 மைலேஜ்\nஇந்த ஹோண்டா அக்கார்டு 2007-2008 இன் மைலேஜ் 9.0 க்கு 11.9 கேஎம்பிஎல். இந்த மேனுவல் பெட்ரோல் வேரியன்ட்டின் மைலேஜ் 11.9 கேஎம்பிஎல். இந்த ஆட்டோமெட்டிக் பெட்ரோல் வேரியன்ட்டின் மைலேஜ் 11.1 கேஎம்பிஎல்.\nபெட்ரோல் மேனுவல் 11.9 கேஎம்பிஎல் 8.8 கேஎம்பிஎல்\nபெட்ரோல் ஆட்டோமெட்டிக் 11.1 கேஎம்பிஎல் 7.8 கேஎம்பிஎல்\nஹோண்டா அக்கார்டு 2007-2008 விலை பட்டியல் (மாறுபாடுகள்)\nநியூ அக்கார்டு 2007-2008 விடிஐ-எல் (எம்டி)2354 cc, மேனுவல், பெட்ரோல், 11.9 கேஎம்பிஎல்EXPIRED Rs.14.97 லட்சம் *\nநியூ அக்கார்டு 2007-2008 விடிஐ-எல் ஏடி2354 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 11.1 கேஎம்பிஎல்EXPIRED Rs.15.67 லட்சம் *\nநியூ அக்கார்டு 2007-2008 வி6 ஏடி2997 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 9.0 கேஎம்பிஎல் EXPIRED Rs.17.13 லட்சம் *\nநியூ அக்கார்டு 2007-2008 விடிஐ-எல் (எம்டி)Currently Viewing\nநியூ அக்கார்டு 2007-2008 விடிஐ-எல் ஏடிCurrently Viewing\nஎல்லா நியூ அக்கார்டு 2007-2008 வகைகள் ஐயும் காண்க\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 24, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 06, 2021\nஎல்லா உபகமிங் ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/user/16834", "date_download": "2021-09-25T01:18:11Z", "digest": "sha1:FV2THZ65K6LX7GSM2CIMXYJH3XXWYWGE", "length": 4880, "nlines": 119, "source_domain": "www.arusuvai.com", "title": "UTHAMI | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉறுப்பினராக இருக்கும் காலம் : 12 years 9 months\nஅடை, குறைவாக மசாலா சேர்த்த சைவ உணவுகள்.\nபுத்தகம் படிப்பது, கணிணியில் ��ொழுது போக்குவது, ஃபோனில் அம்மாவுடனும், அக்காவுடனும் பேசுவது.\nசுலப மற்றும் சுவையான தேங்காய் பர்ஃபி\nஅரிசி பருப்பு சாதம் கோவை ஸ்பெசல்\nதோழிகளே நீங்களும் எனக்காகவும், அம்மாவிற்காகவும், கடவுளைப் பிரார்த்தியுங்கள் தோழிகளே.\nமாணவர்கள் தங்கள் விரும்பிய துறையை தேர்ந்தெடுத்து படிப்பது சிறந்த\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/news/districts/2021/06/18002506/two-arrested-for-buying-liquor-from-dindigul.vpf", "date_download": "2021-09-24T23:42:15Z", "digest": "sha1:3GJW2EQDL7L2ZHUQUMGTMXDYACBIQMNF", "length": 14384, "nlines": 165, "source_domain": "www.dailythanthi.com", "title": "Two arrested for buying liquor from Dindigul || திண்டுக்கல்லில் இருந்து மது வாங்கி வந்த 2 பேர் கைது", "raw_content": "Sections செய்திகள் ஐபிஎல் 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதிண்டுக்கல்லில் இருந்து மது வாங்கி வந்த 2 பேர் கைது + \"||\" + Two arrested for buying liquor from Dindigul\nதிண்டுக்கல்லில் இருந்து மது வாங்கி வந்த 2 பேர் கைது\nதிண்டுக்கல்லில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து 300 மதுபாட்டில்கள், கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.\nதிண்டுக்கல்லில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து 300 மதுபாட்டில்கள், கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.\nகோவை மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால், டாஸ்மாக் கடைகள் திறக்கவில்லை. ஆனால் தொற்று குறைவாக உள்ள திண்டுக்கல் உள்பட 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு உள்ளன.\nஇதனால் பொள்ளாச்சி மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்த பலர் திண்டுக்கல்லுக்கு வாகனங்களில் சென்று அதிகளவில் மதுபானங்களை வாங்கி கூடுதல் விலைக்கு விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.\nஇதையடுத்து மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சின்னகாமணன் மற்றும் போலீசார் கோவை ரோடு சி.டி.சி. காலனியில் வாகன சோதனையில் ஈடுபட்ட னர்.\nஅப்போது அந்த வழியாக வந்த கேரள பதிவு எண் வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காருக்குள் ஏராளமான மதுபாட்டில்கள் இருப்பது தெரிய வந்தது.\nஇதையடுத்து காருக்குள் இருந்தவரிடம் போலீசார் ��ிசாரணை செய்தபோது, கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள நெய்தலையை சேர்ந்த பாலாஜி (வயது 26) என்பதும், கூடுதல் விலைக்கு விற்க கேரளாவுக்கு கொண்டு செல்வதும் தெரியவந்தது.\nஇதையடுத்து போலீசார் பாலாஜியை கைது செய்ததுடன், அவர் வந்த கார் மற்றும் காருக்குள் இருந்த 237 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.\nஇதேபோன்று பொள்ளாச்சி அருகே ரெட்டியாரூர் சோதனை சாவடியில் ஆழியாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.\nஅப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரில் மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது.\nஇதையடுத்து அந்த காரை ஓட்டி வந்த அங்கலகுறிச்சியை சேர்ந்த தங்கதுரை (40) என்பவரிடம் விசாரணை செய்தபோது, திண்டுக்கல்லில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி வந்து கூடுதலை விலைக்கு விற்க கொண்டு சென்றது தெரியவந்தது.\nஇதையடுத்து போலீசார் தங்கதுரையை கைது செய்ததுடன், அவரிடம் இருந்து 63 மதுபாட்டில் கள் மற்றும் காரும் பறிமுதல் செய்யப்பட்டது.\n1. ஊறுகாய் கம்பெனி மேலாளரிடம் ரூ.30 லட்சம் பறிப்பு: கூலிப்படை தலைவன் உள்பட 2 பேர் கைது\nஊறுகாய் கம்பெனி மேலாளரிடம் கத்திமுனையில் ரூ.30 லட்சத்தை பறித்த சம்பவத்தில் சென்னையை சேர்ந்த கூலிப்படை தலைவன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.\n2. பா.ஜனதா பிரமுகர் கொலையில் 2 பேர் கைது\nபா.ஜனதா பிரமுகர் கொலையில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்\n3. கஞ்சா விற்ற 2 பேர் கைது\nகஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.\n4. மண் திருடிய 2 பேர் கைது\nமண் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.\n5. ஆடு திருடிய 2 பேர் கைது\nஆடு திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.\n1. “14 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு” - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\n2. தமிழகம் முழுவதும் ஒரே இரவில் 450 ரவுடிகள் கைது\n3. டெல்லி கோர்ட்டு வளாகத்தில் ரவுடி உட்பட 4 பேர் சுட்டுக்கொலை\n4. அக்.1-ம் தேதி முதல் மாவட்டங்கள், மாநிலங்களுக்கிடையே அரசு ஏ.சி.பேருந்துகள் இயக்கம்\n5. கடலூர் முருகேசன்-கண்ணகி தம்பதி ஆணவக்கொலை ஒருவருக்கு தூக்கு ; 12 பேருக்கு ஆயுள் தண்டனை\n1. தாம்பரம் அருகே தடுப்பு சுவரில் மோதி சாலையில் கவிழ்ந்த ஷேர் ஆட்டோ; புதுமாப்பிள்ளை உள்பட 3 பேர் பலி\n2. தோஷம் கழிப்பதாக கூறி பெண்ணிடம் 22¼ பவுன் நகை அபகரிப்பு\n3. இன்று பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை\n4. நெற்குன்றத்தில் ஆக்கிரமிப்பு கடைகள், வீடுகளை அகற்ற எதிர்ப்பு; 2 பெண்கள் தீக்குளிக்க முயற்சி\n5. சாா்ஜாவில் இருந்து சென்னை வந்த வாலிபர் திடீர் மாயம் - விமான நிலைய போலீசில் தந்தை புகாா்\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/opinion/700170-tn-assembly-100.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2021-09-25T01:39:43Z", "digest": "sha1:UH43ULLUJCUANVQNWXHRJIHSX3OPU2CJ", "length": 21066, "nlines": 307, "source_domain": "www.hindutamil.in", "title": "நூற்றாண்டுத் துளிகள் | TN assembly 100 - hindutamil.in", "raw_content": "சனி, செப்டம்பர் 25 2021\nகருத்துப் பேழை சிறப்புக் கட்டுரைகள்\nதமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பொலிவுக்கு அணிசெய்யும் பேரவைத் தலைவரின் இருக்கை, இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உள்ள பேரவைத் தலைவரின் இருக்கையின் வடிவமைப்பு போன்றது. இங்கிலாந்து நாடாளுமன்ற அவைத்தலைவராக இருந்தவர் ‘ஸ்பீக்கர்’ பிராண்ட். அவருடைய பேரனான லார்டு வில்லிங்டன் சென்னை மாகாண கவர்னராக இருந்தார். அவரும், அவரது மனைவியும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு அளித்த அன்புப் பரிசே இந்த இருக்கையாகும். 1922, மார்ச் மாதம் அவ்வாறு பரிசளிக்கப்பட்ட அழகான கலை நுணுக்கம் மிக்க இருக்கைதான் பேரவைத் தலைவரின் இருக்கையாகும்.\nசுதந்திரத்துக்கு முன்னும் பின்னும் சேர்த்துக் கணக்கிட்டால், தமிழ்நாட்டை அதிக காலம் ஆண்ட கட்சி அதிமுகதான். காபந்து அரசாங்கத்தையும் சேர்த்து 11,117 நாட்கள், அதாவது 30 ஆண்டுகளுக்கும் சற்று அதிகம். அடுத்த இடத்தில் காங்கிரஸ் இருக்கிறது. 1937-லிருந்து 1967 வரை மொத்தம் 10,827 நாட்கள், கிட்டத்தட்ட 30 ஆண்டுகள், காங்கிரஸ் ஆண்டிருக்கிறது.\nமிகக் குறைவான நாட்கள் முதல்வர் பதவியில் இருந்தவர் இரா.நெடுஞ்செழியன். இரண்டு முறையும் சேர்த்து மொத்தம் 21 நாட்களே அவர் முதல்வராக இருந்திருக்கிறார்.\nஅண்ணா முதலமைச்சராக இருந்த நேரத்தில் சி.பா.ஆதித்தனார் 5 மாதக் காலம்தான் பேரவைத் தலைவராக இருந்தார். தென்காசி இடைத்தேர்தலில் - பேரவைத் தலைவராக இருக்கும்போதே - தேர்தல் பணிகளிலே ஈடுபட்டார் என்ற காரணத்துக்காக அன்றைய முதலமைச்சர் அண்ணா, ஆதித்தனாரைப் பதவ���யிலிருந்து விலகச் சொன்னார்.\nபத்தாவது பேரவையில் பொன்னேரி தொகுதி உறுப்பினராக இருந்த ரவிக்குமாரும் திண்டுக்கல் தொகுதி உறுப்பினராக இருந்த நிர்மலாவும் தங்கள் பதவிக்காலத்திலேயே திருமணம் செய்துகொண்டனர். ஒரே பேரவையில் கணவன் - மனைவி இருவரும் உறுப்பினர்களாக இருந்தது இதுவே முதல் முறையாகும்.\nபேரவைத் தலைவரை ஆளுநரே தேர்ந்தெடுத்தார்\n1921-ல் மாகாணங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு உருவானாலும், அமைச்சர்களை ஆளுநரே நியமித்தார். முதல் நான்கு ஆண்டுகளுக்கு சட்டமன்றத்தின் தலைவரையும் ஆளுநரே நியமித்தார். அதன் பிறகே, சட்டமன்றமே தன் தலைவரைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் என்று ஆயிற்று\nகருணாநிதி – ஜெயலலிதா சாதனைகள்\nஅதிக முறை முதல்வராக இருந்தவர் ஜெயலலிதா, மொத்தம் ஆறு முறை அவர் முதல்வராக இருந்திருக்கிறார். ஆனால், அதிக நாட்கள் முதல்வராக இருந்த சாதனை கருணாநிதியுடையது. அவர் 6,864 நாட்கள் முதல்வராக இருந்திருக்கிறார். அடுத்த இடத்தில் ஜெயலலிதா இருக்கிறார். அவர் 5,267 நாட்கள் முதல்வராக இருந்திருக்கிறார்.\nசுப்பராயலு ரெட்டியாரில் ஆரம்பித்து, தற்போது மு.க.ஸ்டாலின் வரை 22 முதல்வர்களைத் தமிழ்நாடு கண்டிருக்கிறது.\nநாணயத்தின் ஒரு பக்கம் சேதமடைந்திருந்தாலும் அது செல்லாது. அது போன்றே எதிர்க்கட்சி இல்லாவிட்டாலும் ஜனநாயகம் இருக்காது. காலி மைதானத்தில் சிலம்பம் ஆடுவதற்கு ஒப்பாகிவிடும். முதலமைச்சருக்கு எந்த அளவுக்குப் பொறுப்பும் முக்கியத்துவமும் இருக்கிறதோ, அதைப் போன்றே எதிர்க்கட்சித் தலைவருக்கும் இருக்கிறது.\nஅண்ணாதுரை சிறந்த பேச்சாளர். சிறந்த கருத்துகளை எடுத்துவைக்கும் ஆற்றல் படைத்தவர். எதிர்க்கட்சித் தலைவர் என்கிற முறையில், காங்கிரஸ் கட்சியையும் அதன் கொள்கைகளையும் தாக்கிப் பேசுவார். அதையும் பண்புள்ள முறையில் விளக்குவார்… இவ்வாறு விவாதங்கள் நடத்தினாலும், நானும் அண்ணாதுரையும் நெருங்கிய சினேகிதர்களாகவே இருந்துவந்தோம். அண்ணா உயிருள்ள வரையில், அந்த உறவு நீடித்தது. ஆகவே, அமைச்சரவை - நிர்வாகம் செயல்பட்ட விதமும், பேரவையில் நடந்த விவாதங்களும் இன்றைய சமுதாயத்துக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாக விளங்குகின்றன.\nஎவ்வளவுதான் கருத்து வேறுபாடு இருந்தாலும் புரட்சித் தலைவரும் கலைஞரும் சட்டமன்றத்தின் கண்ணிய���்தைக் காப்பதில் ஒரே கருத்துடையவர்களாக இருந்தனர். என்னுடைய பணிக்காலத்தில் ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமானால், ஒருமுறை சட்டமன்றத்தில் சுப்பு, துரைமுருகன், இரகுமான்கான் மூவரும் எனக்கு அடங்காமல் குரல் எழுப்பிக்கொண்டிருந்தனர். நான் உடனே, ‘உங்களை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்’ என்று சலிப்புடன் கூறினேன். உடனே கலைஞர் எழுந்து, ‘ஆண்டவன் நான் இருக்கிறேன், உங்களைக் காப்பாற்றுகிறேன்’ என்று கூறி அவர்களைக் கண்டித்தார். அவர் ஆண்டவன் என்று சொன்னது அவர் தமிழகத்தை ஆண்டதை, இதேபோல ஆளுங்கட்சியில் அமைச்சராக இருந்த திரு.சவுந்திரபாண்டியன் ஒரு பிரச்சினையில் தலைவருக்கு அடங்காமல் பேசிக்கொண்டே போனார். அவரை நான் கடுமையாக விமர்சித்து அமரவைத்தேன். இதற்காக புரட்சித்தலைவர் அவர்கள் என்னைப் பாராட்டினார். அந்த அளவிற்கு புரட்சித் தலைவரும் கலைஞரும் சபை கண்ணியத்தைக் காப்பதில் ஒற்றுமையாயிருந்தனர்.\n- முனு ஆதி, முன்னாள் பேரவைத் தலைவர்\nTN assembly 100நூற்றாண்டுத் துளிகள்\nகர்நாடகாவில் விரைவில் மதமாற்ற தடை சட்டம்: உள்துறை...\nகர்நாடகாவில் கோயிலுக்குள் நுழைந்த 4 வயது தலித்...\nபிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்குச் சொந்தமானது அல்ல; ஆர்டிஐ...\n‘‘இது காப்பியடிக்க கடினமானது’’- பிரதமர் மோடியின் விமான...\nகருணாநிதியின் ஆட்சிக் காலம் கல்லூரிக் கல்வியின் பொற்காலம்:...\nபுதுச்சேரியில் முதல் முறையாக எம்.பி. பதவியைக் கைப்பற்றிய...\nபெண் குழந்தைகள் எண்ணிக்கை குறைவது ஏன்\nநீட் குறித்த அறிக்கை உணர்த்துவது என்ன\nஉள்ளாட்சிப் பதவிகள் ஏலம்: மக்களாட்சியின் அடிப்படையைச் சீர்குலைக்கும் முயற்சி\nபுதிய பனை எண்ணெய் திட்டம் கைகொடுக்குமா\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nபிரான்சிஸ் கிருபா நினைவேந்தல் நிகழ்வுகள்\nவிமானப் படைக்கு சி-295 விமானங்கள் வாங்க முடிவு: மத்திய அரசின் ஒப்பந்தத்துக்கு தொழிலதிபர்...\nஇந்தியக் கூட்டாட்சியை வலுப்படுத்தும் தமிழ்நாடு சட்டமன்றம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/compare-tractors/john-deere+5050-d-vs-john-deere+5405-gearpro/", "date_download": "2021-09-24T23:30:06Z", "digest": "sha1:ZR5RRA7SRRJ24VGBCD23E5ELHAI3DQDT", "length": 22176, "nlines": 171, "source_domain": "www.tractorjunction.com", "title": "ஜான் டீரெ 5050 D வி.எஸ் ஜான் டீரெ 5405 கியர்புரோ ஒப்பீடு - விலைகள், விவரக்குறிப்புகள், அம்சங்கள்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ தெளிப்பான்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு கிரிஷ்-ஈ\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஒப்பிடுக ஜான் டீரெ 5050 D வி.எஸ் ஜான் டீரெ 5405 கியர்புரோ\nஒப்பிடுக ஜான் டீரெ 5050 D வி.எஸ் ஜான் டீரெ 5405 கியர்புரோ\nஜான் டீரெ 5050 D\nஜான் டீரெ 5405 கியர்புரோ\nஜான் டீரெ 5050 D வி.எஸ் ஜான் டீரெ 5405 கியர்புரோ ஒப்பீடு\nஒப்பிட விரும்புகிறேன் ஜான் டீரெ 5050 D மற்றும் ஜான் டீரெ 5405 கியர்புரோ, எந்த டிராக்டர் உங்களுக்கு சிறந்தது என்பதைக் கண்டறியவும். ஜான் டீரெ 5050 D விலை 6.90-7.40 lac, மற்றும் ஜான் டீரெ 5405 கியர்புரோ is 8.80-9.30 lac. ஜான் டீரெ 5050 D இன் ஹெச்பி 50 HP மற்றும் ஜான் டீரெ 5405 கியர்புரோ ஆகும் 63 HP. The Engine of ஜான் டீரெ 5050 D 2900 CC and ஜான் டீரெ 5405 கியர்புரோ CC.\nபகுப்புகள் HP 50 63\nஎஞ்சின் மதிப்பிடப்பட்ட ஆர்.பி.எம் 2100 2100\nஸ்டீயரிங் நெடுவரிசை ந / அ ந / அ\nதிறன் 60 லிட்டர் 68 லிட்டர்\nடிராக்டரின் பரிமாணங்கள் மற்றும் எடை\nசக்கர அடிப்படை 1970 MM 2050 MM\nஒட்டுமொத்த நீளம் 3430 MM 3515 MM\nஒட்டுமொத்த அகலம் 1830 MM 1870 MM\nபிரேக்குகளுடன் ஆரம் திருப்புதல் 2900 MM 3181 MM\nதூக்கும் திறன் 1600 Kgf 2000 Kgf\nவிலை சாலை விலையில் கிடைக்கும் சாலை விலையில் கிடைக்கும்\nஎரிபொருள் பம்ப் ந / அ ந / அ\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச��சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tamilnadu/madurai-5-ton-gutka-seized-031020/", "date_download": "2021-09-25T00:05:09Z", "digest": "sha1:NLPTCINKSZXXOTCO7GKD3QTHCBMT3Z37", "length": 14451, "nlines": 162, "source_domain": "www.updatenews360.com", "title": "மதுரையில் 5 டன் குட்கா பறிமுதல் : இரண்டு பேர் கைது!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nமதுரையில் 5 டன் குட்கா பறிமுதல் : இரண்டு பேர் கைது\nமதுரையில் 5 டன் குட்கா பறிமுதல் : இரண்டு பேர் கைது\nமதுரை : ரயில் நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போது அங்கு வந்த பார்சலை சோதித்த போது 5 டன் குட்கா இருந்ததை கண்டுபிடித்தனர்.\nமதுரை மாநகர் பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் அதிகளவில் விற்பனையாவதாக மதுரை மாநகர காவல் துறைக்கு கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து, அனைத்துப்பகுதிகளிலும் தீவிர சோதனை செய்ய காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் உத்தரவிட்டார்\nஅதன் பேரில், திலகர் திடல் காவல்துறையினர் பெரியார் நிலையம் அருகே உள்ள ரயில் நிலையம் பார்சல் சர்வீஸ் லாரியை சந்தேகத்தின் பேரில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.\nஅப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்குரி�� வகையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு லாரிகளில் பண்டல் பண்டலாக தடை செய்யப்பட்ட 5 டன் மதிப்பிலான 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து லாரி மற்றும் குட்கா பறிமுதல் செய்து லாரி ஓட்டுனரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில்\nகுட்காவை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக கார்த்திக் தீபக், என தெரியவந்தது தலைமறைவாகி விட்டால் அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.\nஅதோடு தென் மாவட்டங்களுக்கு லாரி சர்வீஸ் மூலம் குட்கா புகையிலை பொருட்களை அனுப்பியதாக இருபான் லாரி சர்வீஸ் மற்றும் செல்வி லாரி சர்வீஸ் ஊழியர்களை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமதுரை எஸ் எஸ் காலனி பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன், மேலஅனுப்பானடியை சேர்ந்த துரைப்பாண்டியன் ஆகியோரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nபறிமுதல் செய்யப்பட்ட குட்கா மட்டும் லாரி இணை காவல்துறை இணை ஆணையர் சிவபிரசாத் நேரில் பார்வையிட்டு சென்றார்.மதுரையில் அதிக அளவில் குட்கா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் என்பதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nTags: 5 டன் குட்கா பறிமுதல், குற்றம், மதுரை, வாகன சோதனை\nPrevious புதுச்சேரியில் புதியதாக 225 பேருக்கு கொரோனா : 29 ஆயிரத்தை நெருங்கும் பாதிப்பு\nNext அடுத்த 48 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு – தமிழகத்தில் இந்த 8 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை\nபொது மக்களிடம் மிரட்டி பணம் பறித்த போலி காவலர் கைது…\nஇளம்பெண்ணை கர்ப்பமாக்கி திருமணத்திற்கு மறுத்த இளைஞர் கைது\n ஐடியா கொடுத்த வழக்கறிஞர் மீது வழக்கு…\nமீண்டும் தமிழகத்தில் 1,700-ஐ கடந்த கொரோனா : கோவை, சென்னைதான் வழக்கம் போல டாப்பு..\nஜிப்மர் மருத்துவமனையில் இனி இந்த கார்டு இருந்தால் மட்டுமே பிரீ ட்ரீட்மென்ட்… விசாரணை நடத்த துணைநிலை ஆளுநர் அறிவுரை\nபொய் கூறுவதில் திமுக வல்லவர்கள்.. பொய் சொல்லியே ஆட்சி கட்டிலில் அமர்ந்தவர்கள் : ஈ.பி.எஸ் பேச்சு\nவிமான நிலையத்தில் கொரியர் மூலம் போதைப்பொருள் அனுப்ப முயன்ற வாலிபர் கைது…\nநடுநிசியில் நடந்த வேட்டை : DGP சைலேந்திரபாபுவின் SILENT OPERATION.. நடுநடுங்கிப் போன ரவுடிகள்\nஅரசு சத்துணவில் பிளாஸ்டிக் அரிசி…வயிற்று வலியால் துடித்த மாணவர்கள்: பள்ளியை ரவுண்டு கட்டிய ஊர்மக்கள���..\nதமிழகத்தை பதற வைத்த படுகொலைகள்…\nQuick Shareதமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே குற்றச்செயல்கள் அதிக அளவில் நடப்பதாக கூறப்பட்டு வருகிறது. இது உண்மையாக இருக்கலாம் என்பதுபோல…\nஅதிமுகவில் இருந்து ஏன் வெளியேறினேன் ஈபிஎஸ் முன் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் உருக்கம்\nQuick Shareநெல்லை : அதிமுக என்ற சரித்திரக் கட்சியில் இருந்து நான் ஏன் வெளியேறினேன் என்பது எனக்கு தெரியவில்லை என…\nபதவிக்காக நீதிமன்றத்தை ஏமாற்றுவது நியாயமா.. நீக்குவாரா ஸ்டாலின்… எம்பி ரவிக்குமார் விவகாரத்தில் பாஜக கேள்வி..\nQuick Shareகடந்த 2019ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது, திமுக கூட்டணி அமைத்து போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி…\nஆற்றில் சிக்கிய யானையை காப்பாற்ற ஆபரேசன் கஜா… படகு கவிழ்ந்து பத்திரிக்கையாளர் பலியான சோகம்\nQuick Shareஒடிசாவில் ஆற்றில் சிக்கிய யானையைக் காப்பாற்ற சென்ற மீட்பு குழுவினருடன் சென்ற பத்திரிக்கையாளர் ஒருவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த…\nகாங்கிரஸின் ஆட்டத்தை முடிக்கும் சித்து.. விழிபிதுங்கும் ராகுல், பிரியங்கா… பஞ்சாப்பில் மெகா இன்னிங்ஸ் Close…\nQuick Share50 ஆண்டுகளுக்கு முன்பு 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களை ஆட்சி செய்த காங்கிரஸ் வசம் தற்போது ராஜஸ்தான், பஞ்சாப், சத்தீஸ்கர்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/topics/SC", "date_download": "2021-09-25T00:43:42Z", "digest": "sha1:44VZBZLOPX4KSDP4EBMGMA2SO43Y3RX3", "length": 18213, "nlines": 139, "source_domain": "zeenews.india.com", "title": "SC News in Tamil, Latest SC news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\nமருத்துவ ஒதுக்கீடு தொடர்பான சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து\nUPSC சிவில் சர்வீசஸ் 2020 முடிவுகள் வெளியானது\n‘கொடூர மரண தண்டனைகளுக்கு தயாராக இருங்கள்’ : மிரட்டும் தாலிபான்கள்\nகண்ணகி ஆணவக் கொலை வழக்கு; அண்ணனுக்கு தூக்கு, 12 பேருக்கு ஆயுள்\nமாணவர்கள் கல்வியில் மட்டும் கவனம் செலுத்தவும்: உச்ச நீதிமன்றம் காட்டம்\nகொரோனா பரவல் தொடங்கியதிலிருந்து, கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல், பள்ளிகள் மூடப்பட்டு, ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.\nCentre to SC: கருப்பு பூஞ்சைக்கான மருந்துக்காக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை\nகருப்பு பூஞ்சைக்கான மருந��துகளுக்காக போர்க்கால அடிப்படையில் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது...\nDelhi Oxygen: தேவைக்கும் அதிகமாக ஆக்சிஜன் கொடுத்த மத்திய அரசுக்கு கேஜ்ரிவால் மனமுருகி நன்றி\nமத்திய அரசிடமிருந்து புதன்கிழமை 730 டன் ஆக்ஸிஜன் சப்ளை கிடைத்ததற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசு, உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்துக்கு நன்றி தெரிவித்தார்\nWhatsApp-ற்கு குட்டு வைத்த நீதிமன்றம்; மிகப்பெரிய நிறுவனமாக இருக்கலாம்.. ஆனால்....\nபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்பிற்கு உச்ச நீதிமன்ற நோட்டீஸ் அனுப்பிய உச்சநீதிமன்றம், புதிய தனியுரிமைக் கொள்கை குறித்து கேள்வி எழுப்பியுள்ளது\nபோலி செய்திகள், இந்திய எதிர்ப்பு பதிவுகள்; Twitter மத்திய அரசுக்கு SC நோட்டீஸ்\nபோலி செய்திகள் மற்றும் போலி கணக்குகள் மூலம் போலி செய்திகள் மூலம் இந்திய எதிர்ப்பு செய்திகளை பரப்பும் சமூக ஊடக தளங்கள் பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், சமூக ஊடகத்தில் உள்ள உள்ளடக்கம் மற்றும் விளம்பரங்களை ஒழுங்குமுறைபடுத்துவதற்கான ஒரு வழிமுறையை ஏற்படுத்துவது தொடர்பாக, உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை மத்திய அரசு மற்றும் ட்விட்டர் இந்தியாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது.\nTractor Rally வன்முறையில் நீதித்துறை விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் PIL\nTractor Rally வன்முறையில் நீதித்துறை விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வன்முறையில் கிட்டத்தட்ட 300 போலீசார் காயமடைந்துள்ளனர்\nFarmers Protest: உச்சநீதிமன்றம் அமைத்த குழுவிலிருந்து பூபேந்தர் சிங் மான் விலகல்\nவிவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து, சுமுகமாக தீர்வை ஒன்றை எட்ட வேண்டும் எனற நோக்கில் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உச்சநீதிமன்றம் 4 பேர் கொண்ட குழுவை அமைத்தது.\nஇந்திய கடலோர காவல்படை காலியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடத்தவிருக்கிறது. 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்\nSBI recruitment 2020: 8500 வேலைவாய்ப்புகள், எந்தெந்த மாநிலங்களில் தெரியுமா\n8500 பதவிகளுக்கு பாரத ஸ்டேட் வங்கி விண்ணப்பங்களை கோருகிறது. கொரோனா காலத்தில் வேலை இல்லை என்று கவலைப்பட வேண்டாம். உடனடியாக sbi.co.in இல் விண்ணப்பிக்கவும். SBI Apprentice recruitment 2020க்கான தகுதி, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் அனைத்து விவரங்களையும் தெரிந்துக் கொள்ளூங்கள்.\nசிபிஐ விசாரணைக்கு மாநில அரசின் ஒப்புதல் தேவை: உச்ச நீதிமன்றம்\nசிபிஐ விசாரணை தொடர்பாக, உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. இதில், மாநில அரசின் ஒப்புதல் பெறுவது அவசியம் என கூறியுள்ளது.\nLoan Moratorium: நீதிமன்றம் அரசின் நிதிக் கொள்கையில் தலையிட இயலாது-மத்திய அரசு\nஅக்டோபர் 2 ம் தேதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வாக்குமூலத்தில், கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் வட்டிக்கு வட்டி விதிப்பதை தள்ளுபடி செய்து அதன் சுமையை ஏற்க அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nLoan Moratorium: கடன் தவணை சலுகையில் வட்டிக்கு வட்டி செலுத்துவதிலிருந்து விலக்கு..\nமுன்னதாக, கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கடன் தவணைகளுக்கு வட்டி வசூலிக்கும் நடவடிக்கையை மறுஆய்வு செய்யுமாறு உயர் நீதிமன்றம் முன்பு மத்திய அரசையும் ரிசர்வ் வங்கியையும் கேட்டுக் கொண்டது.\nLoan moratorium: கடன் தவணை சலுகையில் வட்டிக்கு வட்டியிலிருந்து விலக்கு கிடைக்குமா..\nகடன் தவணை, வீடு வாகன, தனிநபர் கடன்களுக்கான தவணைகளை ( EMI) செலுத்த இயலாமல் பலர் அவதிப்பட்டனர். இதை கருத்தில் கொண்டு கடன் தவணை ஒத்தி வைப்பு சலுகையை ரிசர்வ் வங்கி அறிவித்தது.\nMoratorium: கடன் தவணை சலுகை செப்.28 வரை நீட்டிப்பு..\nகடன் வாங்கியவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் உச்சநீதிமன்றம் கடன் தவணை (EMI) சலுகை திட்டத்தை செப்டம்பர் 28 வரை நீட்டித்துள்ளது.\nஉடுமலை சங்கர் கொலை வழக்கு: தமிழக அரசின் மனுவை ஏற்றுக் கொண்ட உச்சநீதி மன்றம்..\nஉடுமலைபேட்டை சங்கர் கொலை வழக்கில் தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.\nகடன் தவணை சலுகையை 2 ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும்: SC-யிடம் மத்திய அரசு\nகடன்கள் அடைக்க முடியாமல் திணறியவர்களுக்கு உதவும் வகையில், ரிசர்வ் வங்கி அறிவித்த கடன் தவணை ஒத்திவைப்பு சலுகை ஆக்ஸ்ட் 31ம் தேதியுடன் முடிவடைகிறது.\nOBC-க்கு 50% இடஒதுக்கீடு: HC-யில் இந்திய மருத்துவ கவுன்சில் கூறிய பதில்\nமருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசிக்கு 50% இட ஒதுக்கீடு வழங்குவது பற்றி உச்சநீதிமன்றம் தான் முடிவெடுக்கும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்திய மருத்துவ கவுன்சில் எழுத்துப்பூர்வ பதில்..\nஸ்ரீபத்மநாபசாமி கோயிலின் நிர்வாகத்தில் திருவிதாங்கூர் அரச குடும்பத்திற்கு உரிமை உண்டு: SC\nதிருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாப சுவாமி திருக்கோயில் நிர்வாகத்தில், அரச குடும்பத்திற்கு உரிமை உண்டு என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.\nவாட்ஸ் ஆப் இமெயிலில் கூட சம்மன் வரும்.. இனி எங்கே போனாலும் தப்பிக்க முடியாது..\nவாட்ஸ்அப், மின்னஞ்சல், ஃபேக்ஸ் மூலம் சம்மன் அனுப்பவும் காசோலைகளுக்கான காலகெடுவை நீட்டிக்கவும் SC அனுமதித்துள்ளது.\nவிப்ரோ Azim Premji உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனு... காரணம் என்ன...\nஐடி துறையின் முக்கிய ஆளுமையாக உள்ள அசிம் பிரேம்ஜி மற்றும் அவரது மனைவி யாசிம் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில், பெங்களூரு நீதிமன்றம் வழங்கிய சம்மன் ரத்து செய்யப்பட வேண்டும் என கோரி மனு தாக்கல் செய்தனர்.\nசெல்லப்பிராணி வளர்த்தால் ஊதியத்துடன் 2 நாள் விடுமுறை\nஅஜித் ரசிகர்களுக்கு செம ட்ரீட்; வெளியானது வலிமை படத்தின் கிளிம்ப்ஸ்\nஏ.ஆர்.முருகதாஸின் புதிய படம் பற்றிய அப்டேட்\nயோகி பாபு, ஓவியா நடிக்கும் 'கான்ட்ராக்டர் நேசமணி' படப்பிடிப்பு துவக்கம்\nசீனா, ரஷ்யா& பாகிஸ்தான் தூதர்கள் தாலிபானை சந்தித்தது ஏன்... \nதிருப்பதி தரிசன டிக்கெட் விநியோகம் ஆரம்பம்; முன்பதிவு செய்வது எப்படி\nபுகைப்பிடிப்பதனால் மட்டுமே புற்று நோய் வருவதில்லை - சிம்பு\nJio New Plan: இன்ப அதிர்ச்சி தந்த Jio; ரூ.749க்கு புதிய பிளான்\nஇந்து மதத்தை அழிக்க நினைப்பவர்களுக்கு எதிரான ருத்ர தாண்டவம்\n‘கொடூர மரண தண்டனைகளுக்கு தயாராக இருங்கள்’ : மிரட்டும் தாலிபான்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/brahminism/", "date_download": "2021-09-25T01:03:40Z", "digest": "sha1:THKXI44TMQCVX5XHWLM4VEUNXEEYC4AZ", "length": 112674, "nlines": 416, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Brahminism « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தம���ழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n“வீரமணி அவர்களே, இன்னும் எதைச் சாதிக்கலாம் என்று கருதுகிறீர்கள்\nகோடை பண்பலை வானொலி நிலையத்தார் கேள்வி\nதமிழர் தலைவர் அளித்த பதில் என்ன\nவீரமணியார் அவர்கள் இன்னும் எதைச் சாதிக்கலாம் என்று கருதுகிறார் என்று கோடை பண்பலை வானொலி நிலையத்தார் எழுப்பிய கேள்விகளுக்கு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் பதில் அளித்தார்.\n21-1-2008 அன்று கோடை பண்பலை வானொலிக்கு தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் அளித்த பேட்டியின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:\nஅனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் அய்யாவால் பார்க்கமுடியவில்லையே\nஅய்யா அவர்கள் விரும்பிய அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்ற நிறைவேற்றத்தை அய்யா அவர்கள் பார்க்காமலே கண் மூடினார்.\nஅய்யா அவர்களுக்குப் பிறகு அன்னை மணியம்மையார் அவர்கள் இந்த இயக்கத்திற்குத் தலைமை தாங்கினார். அன்னை மணியம்மையார் அவர்களுக்குப் பிறகு எங்களை மாதிரி இருக்கின்ற எளியோர்கள் இந்த இயக்கத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றோம்.\nஅய்ந்தாம் முறை முதல்வராக கலைஞர்\nஅய்ந்தாம் முறையாக கலைஞர் அவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள். முதல் திட்டமாக கலைஞர் அவர்களுடைய அமைச்சரவையைக் கூட்டி முதல் திட்டமாக அதை அவர் நிறைவேற்றியிருப்பது பாருங்கள். அது மிகப்பெரிய சாதனை வெற்றி. இது ஏதோ நான்கு பேருக்கு அர்ச்சகர் வேலை என்பது அல்ல. அதில்தான் சமுத்துவ சமுதாயம் அமைந்திருக்கின்றது.\nமீதி இடங்களில் எல்லாம் ஜாதியினுடைய சின்னங்கள் இருக்கும். இன்னும் ஜாதித் திருமணங்கள் அதன் அடை யாளங்கள் குறியீடுகள் எல்லாம் இருக்கும். ஆனால் அதன் ஆதிக்கம் பச்சையாக சட்டப்பூர்வமாக இருக்கிறது. இன்னமும் சமுதாய அனுபவப்பூர்வமாக இருக்கிறது.\nஇரட்டைக் குவளை முறைகள் இருக்கின்றன. அதை எதிர்த்துப் போராடக் கூடிய நிலைகள் எல்லாம் நமக்கு இருக்கிறது. ஆனால், அதிகாரப் பூர்வமாகப் பாதுகாக்கப்பட்ட, அரசியல் சட்டரீதியாகப் பாதுகாக்கப்பட்ட முறை அங்குதான் இ���ுந்தது.\nஅதனால்தான் பெரியார் அவர்கள் முழு வெற்றி அடைய வேண்டும் என்றால் ஜாதியை ஒழிக்கவேண்டும் என்றால் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்றும் சொன்னார்கள். தந்தை பெரியார் அவர்கள் அன்றைக்கு வைத்த கோரிக்கையில், நாங்கள் வெற்றி அடைந்திருக்கின்றோம்.\nபெரியார் அவர்களால் முதல் சட்டத் திருத்தம்\nபெரியார் காலத்தில் பல போராட்டங்களில் அவர் வெற்றி அடைந்தார். மத்திய அரசாங்கத்தில் இட ஒதுக்கீடு பெரியார் காலத்தில் இல்லை. அது அவ்வளவு சீக்கிரமாக வருமா என்று பலபேர் நினைத்தார்கள். அரசியல் சட்ட முதல் திருத்தமே தந்தை பெரியார் அவர்களால்தான் உருவாக்கப்பட்டது – 1951-ஆம் ஆண்டு. கம்யூனல் ஜி.ஓ. செல்லாது என்று சொன்னவுடனே தந்தை பெரியார் அவர்கள் மாபெரும் போராட்டத்தை நடத்தினார். இன்றைக்கு அவருக்குப் பிறகு அவருடைய 76-ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தை நாங்கள் உருவாக்கியிருக்கின்றோம்.\n69 சதவிகித இட ஒதுக்கீடு\n69 சதவிகித இட ஒதுக்கீடு தமிழ்நாட்டில் வந்தது. தந்தை பெரியார் அவர்கள் 50 சதவிகித இடஒதுக்கீடு கேட்டு அதற்காகத்தான் தந்தை பெரியார் அவர்கள் காங்கிரசைவிட்டு வெளியேறினார். அவர் அரசியலை விட்டே வெளியேறி ஒரு சமுதாய இயக்கத்தை நிலை நிறுத்தி அவர் போராடியதே 50 சதவிகித இடஒதுக்கீட்டிற்காகத்தான். இன்றைக்கு 69 சதவிகித இடஒதுக்கீட்டை நீங்கள் பார்க்கலாம்.\n50 சதவிகித இட ஒதுக்கீடு பெண்களுக்கு\n50 சதவிகித இட ஒதுக்கீடு பெண்களுக்கு வரவேண்டும் என்று பெரியார் சொன்னார். இன்றைக்கு 30 சதவிகித இட ஒதுக்கீடு பெரும்பாலும் நடைமுறைக்கு வந்தாகிவிட்டது. இன்னும் 50 சதவிகிதம் வரவில்லை. பெண்கள் படிக்க ஆரம்பித்துவிட்டார்கள். பெண்கள் பெரிய அளவிற்கு உத்தியோகத்திற்குப் போக ஆரம்பித்து விட்டார்கள்.\nஎங்களுடைய காலத்தில் மத்திய அரசு மண்டல் குழு பரிந்துரையை எங்களது தொடர் பிரச்சாரத்தின் விளைவாக அமல்படுத்தியது. மத்திய அரசில் இட ஒதுக்கீடு பெற எங்களுடைய காலத்தில் நாங்கள் வெற்றிபெற்றிருக்கின்றோம்.\n76-ஆவது அரசியல் சட்டத் திருத்தம் வெற்றி\nஅதேபோல அரசியல் சட்ட திருத்தத்தில் 76-ஆவது திருத்தத்தில் நாங்கள் வெற்றிபெற்றிருக்கின்றோம். அதேபோல பெண்களுக்கு சொத்துரிமைச் சட்டம் இன்றைக்கு வந்திருக் கிறது. தந்தை பெரியாருடைய கொள்கைத் திட்டங்கள் எல்லாம் ஒரு தொடர் வெற்றிகளாக இன்றைக்கு வந்து கொண்டி ருக்கின்றன.\nபெரியாருடைய காலத்திலும் வெற்றிகள் வந்திருக்கின்றன. பெரியாருடைய தொண்டர்கள் காலத்திலும் வெற்றிகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.\nபெரியார் – மணியம்மையார் காலத்தில் வெற்றி\nகேள்வி: தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் இவர்களுடைய காலத்தில் தொடர்ந்து வெற்றிகள் வந்திருக் கின்றன. இதற்கு அடுத்து தலைவராக அய்யா நீங்கள் வந்திருக்கின் றீர்கள்.\nவீரமணியார் அவர்களுடைய பணி இனி எப்படி\nதந்தை பெரியார், அன்னை மணியம்மையார் இவர்களைத் தாண்டி வீரமணியார் அவர்கள் என்ன செய்யலாம் அவர்களுடைய பெயரும், புகழுக்கும் இன்னொரு மகுடம் சூட்டுவது போல் அல்லது மகுடத்தில் ஒளி முத்துக்களை, வைரங்களை வைப்பதுபோல வீரமணியார் அவர்கள் தனித்து நின்று இன்னும் எதைச் சாதிக்கலாம் என்று நினைக்கின்றார்\nதமிழர் தலைவர்: வீரமணி தனித்துச் சாதித்தார் என்ற சரித்திரம் வரவேண்டும் என்பது வீரமணிக்கு முக்கியமல்ல. பெரியாருடைய பணி முற்றுப்பெறவில்லை. அந்தப் பணி பெரியாரோடு முடிந்துவிட வில்லை. பெரியார் என்பது ஒரு சகாப்தம். ஒரு காலகட்டம். ஒரு திருப்பம் என்பதை ஒவ்வொரு நேரத்திலும் வருகிற தலைமுறைக்கு நினைவூட்டி, அவ்வப்பொழுது தேவைப்படுகிற செய்திகளை, செயல்களை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கின்ற பணியை நாங்கள் செய்துகொண்டிருக் கின்றோம். அவர்களுடைய கொள்கைகள் பரவுவதற்கு என் னென்ன திட்டங்களைச் செய்யவேண்டுமோ\nதனி மனிதர் சாதித்தார் என்று சொல்லமாட்டேன்\nஅதில் ஒன்றுதான் நான் சற்று நேரத்திற்கு முன்னால் சொன்னதுபோல் – பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் வரையிலே, கல்விக் கூடங்களாகவும், கருத்து அறிவிப்புக்குரிய நிகழ்வுகளாகவும், ஏடுகளாகவும் பிரச்சாரம், செயல்பாடுகள் நடந்துகொண்டு வருகின்றன.\nபெரியாருக்குப் பின் இத்தகைய செயல்பாடுகளை தனி மனிதர் ஒருவர் சாதித்தார் என்று நான் சொல்லமாட்டேன். பெரியாருடைய அந்தத் தாக்கம், பெரியாருடைய கொள்கைகள், அதனுடைய விளைவுகள்தான் இப்பொழுது வந்திருக்கின்றன.\nஇப்பொழுது மார்க்சியம் என்று சொன்னால் மார்க்சிய சிந்தனைக் கருத்துகள் பல ரூபங்களில் பல நாடுகளில் பல பேரால் உருவாக்கப்பட்டிருக்கின்றன.\n`பெரியாரியம் என்ற கொள்கை இருக்கிறது பாருங்கள், அது மானிடப���பற்று, மனித நேயம், மூடநம்பிக்கைக்கு எதிரானது, பேதத்திற்கு எதிரான.து, பெண்ணடிமைக்கு எதிரானது. இந்தக் கருத்துக்களை எல்லாம் எங்கெங்கு கொண்டு சேர்க்க வேண்டுமோ, அங்கங்கு சேர்க்கப்படக்கூடிய தூதுவர்களாக தொழிலாளர்களாக நாங்கள் எங்களை ஆக்கிக் கொள்வோம்.\nகோடை பண்பலை நேயர்கள் சார்பில்\nவானொலி: உங்களுடைய மனித தூதுப்பணி சிறக்க கோடை பண்பலை நேயர்கள் சார்பில் நெஞ்சார்ந்த நன்றி வணக்கம்..\nதமிழர் தலைவர்: ரொம்ப மகிழ்ச்சி. நல்ல ஆழமான கேள்விகளைக் கேட்டீர்கள். சிறப்பான அளவுக்கு எங்களுக்கு ஒரு வாய்ப்பைக் கொடுத்தீர்கள். அதற்காக உங்களுக்கு உங்களுடைய பணிகளுக்கு நன்றி, எங்களுடைய நல் வாழ்த்துகள்.\nஇவ்வாறு தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் பேட்டியில் கூறினார்.\nஇக் கட்டுரை முற்ற முழுக்க ஒரு வரலாற்று ஆய்வே. சித்திரை மாதம் முதல் தேதியன்று பிறக்கின்ற புத்தாண்டைத் தமிழ்ப் புத்தாண்டு என்று குறிப்பிடுவது சரியா என்ற ஒரு விவாதம், கடந்த நூற்றாண்டில் தமிழறிஞர்களிடையே எழுந்தது. சித்திரையை முதல் மாதமாகக் கொள்ளும் காலக்கணக்கீடோ, அறுபது தமிழ் வருடப் பெயர்களாகக் குறிப்பிடப்படும் பிரபவாதி ஆண்டுகளின் பெயர்களோ தமிழ் மரபைச் சார்ந்தவையல்ல என்று முடிவு செய்யப்பட்டதாகத் தெரிகிறது.\nசங்க இலக்கியங்களில் “தைந்நீராடல்’ எனப்பட்ட பாவை நோன்பு சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறது என்பது உண்மையே. ஆனால் அதனைச் சூரிய வழிபாட்டுடன் தொடர்புபடுத்துவதற்குரிய குறிப்போ, புத்தாண்டு தொடங்குகிறது என்று அனுமானிப்பதற்கு அடிப்படையான சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வு (உத்தராயனத் தொடக்கம்) தை மாதம் முதல் தேதியன்றுதான் நிகழ்கிறது என்பது பற்றிய குறிப்போ சங்க இலக்கியங்களில் காணப்படவில்லை. எனவே சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் தைந்நீராடலுக்கும் புத்தாண்டுப் பிறப்பிற்கும் தொடர்பில்லை என்பது வெளிப்படை.\nஅவ்வாறாயின், தை மாதப் பிறப்பினைத் தமிழ்ப் புத்தாண்டாகத் தமிழறிஞர்கள் சிலர் முடிவு செய்ததற்கு என்ன அடிப்படை இருக்கக்கூடும் என யோசித்தால், ஆங்கில வருடப் பிறப்புக் காலமாகிய ஜனவரி மாதத்தினையொட்டித் தை மாதம் வருவதாலும், விக்ரம சகாப்தம், சாலிவாகன சகாப்தம் முதலியனவெல்லாம் காலாவதியாகிப் போய் ஐரோப்பிய சகாப்தம் – சொல்லப்போனால் கிறிஸ்துவ யுகம் – அகிலத்தையே ஆக்கிரமித்துவிட்டதாலும், அதற்கு ஒத்து வருகிற வகையில் நமது பழம் மரபுகளுக்குப் புதிய விளக்கமளிக்கிற ஓர் ஒத்திசைவே இதற்கு அடிப்படையாக இருந்திருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது.\nஇந்தச் சிந்தனைப் போக்கு, 16ஆம் நூற்றாண்டிலேயே தொடங்கிவிட்டதெனத் தெரிகிறது. தமிழில் வெளிவந்த முதல் அச்சு நூலான தம்பிரான் வணக்கத்தில், கிறிஸ்துவ அப்தம் 1578ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் தேதி அன்று அச்சிடப்பட்டதாகப் போர்ச்சுக்கீசிய மொழியிலும், அற்பிகை மாதம் 20ஆம் தேதி அச்சிடப்பட்டதாகத் தமிழிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. அக்டோபர் மாதத்துக்கு நேரான தமிழ் மாதம் அற்பிகை (ஐப்பசி) எனக் கருதப்பட்டுள்ளது.\nகி.பி. 18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழகத்தில் சமயப் பணிபுரிந்த இத்தாலி நாட்டைச் சேர்ந்த கத்தோலிக்கத் துறவியான வீரமாமுனிவர், தமது தேம்பாவணியில் (மகவருள் படலம், பா. 96) ஏசுநாதர் மார்கழி 25ஆம் தேதியன்று பிறந்தார் எனக் குறிப்பிடுகிறார். ஐரோப்பியக் காலண்டர் மாதங்களையும் தமிழ் மாதங்களையும் ஒன்றுபடுத்திப் பார்க்கும் போக்கின் தொடர்ச்சியாகவும், தைத்திங்களில் தமிழ்ப் புத்தாண்டு தொடங்குவதாகக் கருதும் மனப்போக்கின் ஆரம்பமாகவும் இதனைக் கருதலாம்.\n2000 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கர்கள் Spring எனப்படும் வசந்த காலத்தைத்தான் புத்தாண்டுத் தொடக்கமாகக் கருதினர். கிரேக்க ரோமானிய நாகரிகங்களில், மார்ச் மாதம் முதல் நாளன்று வசந்த காலம் தொடங்குவதன் அறிகுறியாக ஒருவர் மேல் ஒருவர் சாய நீரைத் தெளித்துக் கொண்டும் குறும்புகள் செய்தும் சிரித்து விளையாடியும் மகிழ்வர். மேலைநாடுகளில் உறைய வைக்கும் குளிர்காலம் முடிந்து வெயிற்காலம் தோன்றுவது மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்கப்பட்டது. வணிகர்களும் அரசாங்கமும் தமது வரவு செலவுக் கணக்கை அன்றுதான் தொடங்குவர். இம்மரபுகள்தாம், ஏப்ரல் மாதம் முதல் நாளுக்கு மாற்றப்பட்டுத் தற்போது உலகளவில் பின்பற்றப்படுகின்றன. இவ்வாறு மாற்றப்பட்டதற்குப் பல காரணங்கள் உள்ளன.\nகிரேக்கக் காலக் கணக்கீட்டின்படி, செவ்வாய்க் கிரகத்தை அதிபதியாகக் கொண்ட “ஏரீஸ்’ வீட்டில் சூரியன் இருக்கின்ற மாதமே மார்ச் மாதமாகும். ரோமானிய (லத்தீன்) காலக் கணக்கீட்டின்படி, ஏரீஸ் எனப்படும் முதல் மாதம், மார்ச் 21ஆம் தேதி ம��தல் ஏப்ரல் 20ஆம் தேதி வரையிலும் நீடிக்கும். பிசஸ் எனப்படும் இறுதி மாதம், மார்ச் 20ஆம் தேதி முடிவடையும்.\nஇந்திய ஜோதிட அறிவியலில் பூர்ணிமாந்தக் கணக்கீட்டின்படி, மாசி மகத்துடன் முடிவடையும் மாசி மாதத்துக்குப் பின்னர் பங்குனி மாதம், மார்ச் 14 தேதியளவில் பிறக்கும். பாரசீக சமயமான ஜெராஸ்ட்ரிய சமய நூல்களில் மாசி மாதம் (பிர்தௌஸ்) என்பதே ஓர் ஆண்டின் இறுதி மாதமாகும். இவ்வாறு பங்குனி – சித்திரை ஆகிய மாதங்களுள் ஒன்றே, அவ்வப் பிரதேச வேறுபாடுகளுக்கேற்ப ஆண்டின் தொடக்க மாதமாகக் கருதப்பட்டுள்ளது. காலக்கணக்கீட்டில் மீன (பங்குனி) மாதமும், மேஷ (சித்திரை) மாதமுமே முதன்மை பெற்று வந்துள்ளன என்பது “”மீன மேஷம் பார்த்தல்” என்ற பேச்சு வழக்காலும் தெளிவாகும்.\nஇப்போது தை மாதத்தைத் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கமாகக் கொள்வதற்குச் சங்க காலத் தமிழ் இலக்கியங்களில் மறைமுகமாகவாகிலும் ஏதேனும் குறிப்பு காணப்படுகிறதா\nகி.பி. 7ஆம் நூற்றாண்டில் தொடங்கிய பக்தி இலக்கியக் காலகட்டத்தில் மார்கழி நீராடல் நோன்பாகப் பரிணமித்த தை மாதப் பாவை நோன்புக்கும், உழவர் திருநாளாகக் கருதிக் கொண்டாடப்படுகின்ற பொங்கல் திருநாளுக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன என்று நாம் புரிந்துகொள்வது அவசியம்.\nமார்கழி நீராடல் மரபு வைணவ சம்பிரதாயத்தில் கண்ணன் வழிபாட்டோடு தொடர்புபடுத்தி முதன்மைப்படுத்தப்படுகிறது. மார்கழி நீராடல் மரபில் கண்ணனுடைய அண்ணனாகிய பலராமனுக்கும் ஓர் இடம் உண்டு. பலராமன் சங்க இலக்கியங்களில் வாலியோன் (வெள்ளையன்) என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறான். அவனுடைய ஆயுதம் ஏர்க்கலப்பை ஆகும். (“”நாஞ்சிற்பனைக் கொடியோன்” – புறநானூறு 56:4) அதாவது அவனே சங்ககால விவசாயக் கடவுள் ஆவான்.\nபலராமனை “புஜங்கம புரஸ்ஸர போகி’ எனக் கி.பி. 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பராந்தக வீர நாராயண பாண்டிய மன்னனின் தளவாய்புரச் செப்பேடு’ குறிப்பிடுகிறது. எனவே, போகிப் பண்டிகை என நாம் குறிப்பிடுவது பலராமனுக்கு உரிய விழாவே தவிர பரவலாகக் கருதப்படுவது போல இந்திரனுக்கு உரிய விழா அன்று. இந்திர விழா சித்திரை மாதப் பூர்ணிமையன்று நிகழ்ந்தது என்பது சிலப்பதிகாரத்தில் தெளிவுபடக் குறிப்பிடப்படுகிறது. எனவே, மார்கழித் திங்களின் இறுதி நாளன்று கொண்டாடப்படும் போகிப் பண்டிகை விவசாய���் கடவுளான பலராமனுக்கு உரிய விழாவே.\nபூம்புகாரில் இந்திர விழாவின்போது “”சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தெனக் காவற் பூதத்துக் கடை கெழு பீடிகை புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும் பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து” மூதிற் பெண்டிர் வழிபட்டனர் எனச் சிலப்பதிகாரம், இந்திர விழவூரெடுத்த காதை வரி 64 – 69களில் குறிப்பிடப்படுகிறது.\nபிற்காலச் சோழராட்சியின்போது தைப் பொங்கல் விழா என்பது தமிழர் திருநாளாகக் கருதப்பட்டதா; தமிழ்ப் புத்தாண்டு என்பது தைப் பொங்கலன்று தொடங்கிற்றா இவை இரண்டிற்குமே தெளிவான விடை “”அல்ல” என்பதுதான்.\nசூரியன் தட்சிணாயனத்திலிருந்து உத்தராயனத்திற்குத் திரும்புகின்ற நாள் என்ற காலக்கணக்கீட்டின் அடிப்படையில் தை மாதம் முதல் தேதிக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவது பிற்காலச் சோழர் ஆட்சியில் நடைமுறைக்கு வந்துவிட்டது என்பது உண்மையே.\nஆட்டைவட்டம் எனப்படும் ஓர் ஆண்டின் சுழற்சியை – 360 பாகைகளை – 90 பாகைகள் கொண்ட நான்கு பிரிவுகளாகப் பிரித்து, சித்திரை விஷு, தக்ஷிண அயனம், ஐப்பசி விஷு, உத்தர அயனம் எனக் குறிப்பிடும் வழக்கம், கி.பி. 998ஆம் ஆண்டைச் சேர்ந்த தஞ்சை மாவட்டம் திருவலஞ்சுழி சேத்ரபால தேவர் கோயிற் கல்வெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இந்நாள் புத்தாண்டுத் தொடக்கமாகவோ தமிழர்க்கு மட்டுமேயுரிய திருநாளாகவோ கருதப்படவில்லை.\nசூரிய குலத்தைச் சேர்ந்தவர்களாகச் சொல்லப்படும் சோழர்களின் ஆட்சியில் முதன்மையான நிர்வாகப் பதவியை வகித்த சேக்கிழார் நாக தெய்வத்தைத் தமது குல தெய்வமாகக் கொண்டவர் ஆவார். அப்படி இருக்க சேக்கிழார் தம் பெரிய புராணத்தில் ஓரிடத்தில்கூடத் தைப் பொங்கல் விழாவை முதன்மைப்படுத்தியோ, தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சைப் பகுதியின் உழவர்கள் கொண்டாடிய முதன்மையான ஒரு விழாவாகவோ குறிப்பிடவில்லை என்பது எண்ணிப் பார்க்கத்தக்கது.\nசோழ நாட்டு மள்ளர்களைக் (பள்ளர்களை) குறிப்பிடுகையில் “”இழுது செய்யினுள் இந்திரத் தெய்வதம் தொழுது நாற்று நடுவார் தொகுதியே பழுதில் காவிரி நாட்டின் பரப்பெல்லாம்” என்றே சேக்கிழார் வருணிக்கிறார். (திருத்தொண்டர் புராணம், திருநாட்டுச் சிறப்பு, பா. 10, 12).\nதமிழக வரலாற்றில் மருத நில உழவர்களான தேவேந்திர குல மள்ளர்களின் இடத்தையும், மழைக் கடவுளாகிய இந்திரனுக்குரிய இடத்தையும், நிர்ணயிக்க உதவும் பல குறிப்புகளுள் இதுவும் ஒன்றாகும். இங்கும் வேளாண்மை தொடர்பான விழாவாகத் தைப் பொங்கலோ, வேளாண்மைக்குரிய கடவுளாக பலதேவனோ முதன்மைப்படுத்தப்படவில்லை.\nபிற்காலச் சோழர்களின் ஆட்சிக்காலத்தில்கூட இந்திர விழாவைவிட பலராமன் விழாவாகிய போகி – பொங்கல் விழா முதன்மை பெற்றுவிடவில்லை என்பது தெளிவாகத் தெரிய வருகிறது. பூம்புகாரில் சித்திரைத் திங்களில் இந்திர விழா கொண்டாடப்பட்டதைப் பற்றிய இலக்கியச் செய்திகளின் அடிப்படையில் பார்த்தாலும் தேவர்களின் தலைவனாகிய இந்திரனுக்கு ஆண்டின் தொடக்க காலத்தில் விழா எடுக்கின்ற மரபு நீண்ட நெடுங்காலமாகச் சோழ நாட்டில் தொடர்ந்து வந்திருக்கின்றது என்பதும் பலராமன் விழாவாகிய தைப்பொங்கலைவிட இந்திர விழா பழைமையானது என்பதும் புலனாகின்றன.\nபருவங்களின் தலைவன் பிரஜாபதி என வேதங்கள் கூறுகின்றன. மகாபிரஜாபதி என இந்திரனைக் குறிப்பிடுவர். எனவேதான், பருவங்களின் தலைமைப் பருவம் தொடங்கும் சித்திரை மாதத்தில் இந்திரவிழா கொண்டாடப்பட்டிருக்க வேண்டும். மருத நிலத்தின் தெய்வமாக இந்திரனையும், அந்நிலத்துக்குரிய பெரும் பொழுதாக இளவேனில் பருவத்தையும் குறிப்பிடுவதே தமிழிலக்கிய மரபாகும்.\nவரலாற்று உண்மைகளிலிருந்து நாம் சற்று கவனத்தைத் திருப்பிப் பருவங்களின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்ட இயற்கையின் காலக்கணக்கீட்டுக்கு வருவோம்.\n“”திண்ணிலை மருப்பின் ஆடு தலையாக விண்ணூர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலம்” என்பது சங்க இலக்கியமாகிய நெடுநல்வாடையில் இடம்பெறும் தொடராகும். (வரி 160 – 161) மேஷ ராசியே தலையான (முதல்) ராசி என்பது இதன் பொருள். மேஷ ராசியில் சூரியன் பிரவேசிக்கின்ற மாதத் தொடக்கமே புத்தாண்டின் தொடக்கமாகும். ரோமானிய நாகரிகத்தில் முதல் மாதமாகக் கருதப்பட்ட “ஏரீஸ்’ என்பது ஆடு (மேஷம்) என்றே பொருள்படும்.\nஇக்ஷ்வாகு மன்னர்களின் கி.பி. 3 – 4ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளில் கிம்ஹ (கிரீஷ்ம), வஸ்ஸ (வர்ஷ), சரத் என்ற மூன்று காலங்கள் குறிப்பிடப்படுகின்றன. அதாவது கோடை, மழை, பனிக் காலங்களே இவ்வாறு குறிப்பிடப்பட்டன. இந்த வரிசையே தமிழ் இலக்கண மரபிலும் இளவேனில் – முதுவேனில், கார் – கூதிர், முன்பனி – பின்பனி என்று சற்று விரிவாக��் குறிப்பிடப்படுகிறது. எனவே வானநூல் – ஜோதிட அடிப்படையிலும் கோடைக்காலமே ஆண்டின் தொடக்கமாகும்.\nசீவக சிந்தாமணியில் முக்தியிலம்பகத்தில் (3070 – 72) சீவகன் ஓராண்டுக் காலம் தவம் செய்தது வர்ணிக்கப்படுகிறது. நந்நான்கு மாதங்கள் கொண்ட மூன்று பருவங்களாக, “”தீயுமிழ் திங்கள் நான்கு, வானம் நீர்த்திரள் சொரிந்திடு திங்கள் நான்கு, பனிவரை உருவி வீசும் மங்குல் சூழ் வாடை நான்காய திங்கள்” என ஓராண்டுக்காலம் குறிப்பிடப்படுகிறது. இங்கெல்லாம் கோடைக்காலமே முதலாவது பருவமாகக் குறிப்பிடப்படுவதைக் கவனிக்க வேண்டும்.\nஇனி, 60 ஆண்டுக் கணக்கீட்டினைப் பற்றி ஆராய்வோம். தமிழ் வருடப் பெயர்கள் எனக் குறிப்பிடப்படும் “”பிரபவ” தொடக்கமாக அமைகிற 60 பெயர்களும் தமிழ்ப் பெயர்கள் அல்ல என்பது உண்மையே. 60 ஆண்டுகள் கொண்ட பிரபவாதி சுழற்சிமுறை “”வியாழ வட்டம்” (Jovian Circle) எனப்படும். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது பழைய இடத்துக்கு வருகிற குருவும் 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது பழைய இடத்துக்கு வருகிற சனியும், ஒரே நேரத்தில் தாம்தாமிருந்த பழைய இடங்களுக்கே வருவது 60 ஆண்டுக்கு ஒருமுறைதான் நிகழும். எனவேதான் 60 ஆண்டுச் சுழற்சி முறை முதன்மை பெறுகிறது. ஆயினும் இந்த வியாழ வட்டத்திற்கும் சித்திரை மாதத்தில் புத்தாண்டு பிறப்பதற்கும் அடிப்படையான தொடர்பு ஏதுமில்லை.\nசித்திரை மாதத்தில் புத்தாண்டு தொடங்குவது என்பது வானநூலையும் பருவங்களின் சுழற்சியையும் அடிப்படையாகக் கொண்டது. எனவே, பருவங்களின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு இயற்கையை ஒட்டி, சித்திரை மாதத்தைத் தொடக்க மாதமாகக் கொண்டமைந்த ஆண்டுக் கணக்கீடுதான் பூர்விகத் தமிழ் மரபாகவும் இருக்க முடியும்.\nகி.பி. 16ஆம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியரின் ஆதிக்கத்தைத் தொடர்ந்து ரோமன் கத்தோலிக்க சமயக் கண்ணோட்டத்தில் ஏசுநாதர் பிறந்த கேப்ரிகார்ன் (மகர) மாதம் முதன்மைப்படுத்தப்பட்டு, ஜனவரியே கிறிஸ்து சகாப்தத்தின் முதல் மாதம் என்ற நிலை உருவாகிவிட்டது. 16ஆம் நூற்றாண்டுக்குப் பின் நிகழ்ந்த ஐரோப்பியக் காலனி ஆதிக்கம், “இனம் புரிந்த’, இனம் புரியாத வகைகளிலெல்லாம் இந்தியச் சிந்தனையாளர் வர்க்கத்தை ஈர்த்து அடிமைப்படுத்திற்று. அதன் விளைவாக ஐரோப்பியர்கள் கைகாட்டுகிற திசையில் தமது தனித்த அடையாளத்தைத் தேடிக் காண்கிற முயற்சிகள் தொடங்கின.\nஇந்தியா “”தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டு நின்ற” காலகட்டத்தில், “”நேரங் கெட்ட நேரத்தில்” மேற்கொள்ளப்பட்ட காலங்கள் பற்றிய கணக்கீட்டில் “”தை மாதம்தான் தமிழர்களின் புத்தாண்டுப் பிறப்பு” என்ற தவறான முடிவு விடையாகக் கிடைத்ததில் வியப்பில்லை. சார்பு நிலையால் ஏற்படும் மனமயக்கங்களில் ஆழ்ந்துவிடாமல் “சுதந்திர’மாக ஆராய்ந்தால் கிடைக்கும் விடை: “”சித்திரையில்தான் புத்தாண்டு”.\nதை முதல் நாளே தமிழரின் புத்தாண்டு\nஇன்றும் சோதிடம் பார்ப்பவரிடம் சென்று, பிறந்த பிள்ளையின் சாதகத்தைக் கணித்துக் கொடுங்கள் என்றுதான் கேட்கின்றனர். கணி, கணியம் – வானநூல். கணியின் – வான நூல் வல்லவன்.\nகணியர் – சோதிடம் பார்த்துக் குறி சொல்பவர். இதனைப் ஓர் அறிவியலடிப்படையில் தமிழர்கள் பின்பற்றி வந்ததற்கான சான்றுகள் மிகப் பலவுள. கணியன் பூங்குன்றனின் யாதும் ஊரே எனத் தொடங்கும் பாடல், அவரது வானநூல் அறிவின் வழிப்பட்டதே யாகும். பக்குடுக்கை நன்கணியார் என்பவர் ஒரு புறநானூற்றுப் புலவர். இவரைப் பற்றி உ.வே.சா. அவர்கள், நன்கணியார் என்பது இவரது இயற்பெயர்; கணி – சோதிடம் வல்லவன் என் வரலாற்றுக் குறிப்பு எழுதியுள்ளார்.\nபதினெண்கீழ்க்கணக்கில் திணைமாலை நூற்றைம்பது, ஏலாதி எனும் இரு நூல்களை எழுதியவர் கணி மேதாவியார் அல்லது கணிமேதையார் எனக் குறிக்கப்பெற்றுள்ளது.\nசேரன் செங்குட்டுவன் வடநாட்டு வெற்றி முடித்து, கங்கைக் கரையில் இருந்தபோது, தன்னுடன் இருந்த கணியிடம், வஞ்சி நீங்கி எவ்வளவு காலம் ஆயிற்று என்று அறிய விரும்புகின்றான். அக் காலத்தில் பிறைச் சந்திரனின் வளர்ச்சியையும் தேய்வையும் வைத்துத் தான் நாட்களைக் கணக்கிட்டனர்.\nசேரன் வானத்தே யுள்ள பிறையை நோக்கினானாம். அவனது குறிப்பை அறிந்த கணி நாம் வஞ்சி நகரை நீங்கி வந்த முப்பத்திரண்டு மாதங்கள் ஆயின என்றான். பிறை ஏர் வண்ணம் பெருந்தகை நோக்க; இறையோன் செவ்வியில் கணி எழுந்து உரைப்போன், எண்ணான்கு மதியம் வஞ்சி நீங்கியது (காதை 27: 146-149) என்பது காண்க. மதியமே பிறகு மாதம் ஆனது. திங்கள் என்பதும் அதுவே. அற்றைத் திங்கள் எனத் தொடங்கும் பாரி மகளிர் பாட்டும் காணலாம் (புறம்-112) சிலப்பதிகாரத்தில் ஆசான் பெருங்கணி அமைச்சருக்கு நிகராகவும் கருதப்படுகிறான���. அவன் அரசனின் அருகில் இருக்கும் தகுதி பெற்றுள்ளான் (சிலம்பு: 22-8, 26-3).\nகுறுந்தொகையில், கோப்பெருஞ்சோழன் என்ற மன்னன் பாடிய பாடலொன்றுளது. அதில் கூந்தல் தவழும் தலைவியின் நெற்றி எட்டாம் நாள் பிறைமதி போல அழகாக அளவாக இருந்தது என்ற குறிப்புக் காணப்படுகிறது.\nமாக்கடல் நடுவண் எண் நாள் பக்கத்துப் பசுவெண் திங்கள் தோன்றியாங்குக் கதுப்பயல் விளங்கும் சிறுநுதல் . . . (குற.129). தமிழ்த் தாத்தா உ.வே.சா. இதற்கு எட்டாவது திதி, அட்டம் என்று விளக்கம் எழுதுகிறார். எண் நாள் பக்கம் – இன்று பக்கம் என்பதையே – பக்ஷம் என வடமொழியாக்கி வழங்குகின்றனர்.\nஇவ்வளவும் எழுதக் காரணம் தமிழர்கள் வானில் தோன்றிய மதியத்தை, நாட்காட்டியாகக் கொண்டிருந்தனர் என்பதை விளக்குவதற்கேயாம். உவாப் பதினான்கு என்பது பிங்கல நிகண்டு. பதினான்கு நாள் வளர்பிறை, பதினைந்தாம் நாள் முழுமதி (பௌர்ணமி). அடுத்த பதினான்கு நாள் தேய்பிறை. பதினைந்தாம் நாள் மறைமதி (அமாவாசை). ஆக முப்பது நாட்களைக் கொண்டு மதியம் (மாதம்), திங்கள் கணக்கிடப்பட்டது.\nநாள் என்ற சொல்லுக்கு நட்சத்திரம் என்பதே முன்னைய பொருள். கோள்-கிரகம். நாளும் கோளும் என்பது உலக வழக்கு. 27 நாள்கள் (நட்சத்திரங்கள்) என்பதாலும் இரண்டையும் சேர்த்துக் கணக்கிட்டதாலும் மாத நாட்களில் ஒன்றிரண்டு கூடுதல், குறைவானது.\nகோள்களை (கிரகங்கள்) வைத்து, ஒரு வாரம் -ஞாயிறு முதலாகக் கணக்கிடப்பட்டது. இராகு கேது நீங்கலாக ஏழு கோள்களுக்கு (கிரகங்களுக்கு) ஏழு நாட்களாயின.\nஆகவே கோள்களை வைத்து ஒரு வாரம் என்பதையும், நாள்களை வைத்தும் மதியத்தை வைத்தும் மாதத்தையும், சூரியனை வைத்து ஆண்டினையும் தமிழர்கள் கணக்கிட்டனர். இதற்கு மேலும் நூறு சான்றுகள் உள.\nசித்திரைத் திங்கள் இளவேனிற் காலத்தின் தொடக்கம். இதனை வசந்த காலம் என்பதுண்டு. பனிக் காலம் முடிந்து, இளவேனில் (வசந்தம்) வந்ததும் மக்கள் அதை மிகுந்த மகிழ்ச்சியோடு கொண்டாடினர். அதனை ஆண்டின் தொடக்கம் என்பதற்காகக் கொண்டாடவில்லை. 2000 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கர்கள் ளுயீசபே எனப்படும் வசந்த காலத்தைத்தான் புத்தாண்டு தொடக்கமாகக் கருதினர்; வசந்த காலம் தொடங்குவதற்கு அறிகுரியாகக் கொண்டாடினர் என்று கட்டுரையாளர் (தினமணி 24-1-2008) குறிப்பிடுகிறார். தமிழர்களும் இவ் வசந்த காலத்தைக் கொண்டாடிய செய்தி, நிரம்���க் குறிக்கப் பெற்றுள்ளது.\nகாதலர்கள் ஆறுகளிலும் அருவிகளிலும் நீராடியும், பூங்காக்களில் விளையாடியும் இன்பம் நுகர்ந்ததோடு, மதுரையில் இலக்கிய விழாக்களும் நடை பெற்றனவாம். புதிய நூல்கள் அரங்கேற்றப் பெற்றனவாம்.\nமகிழ்துணைப் புணர்ந்தவர் (காதலர்) வில்லவன் விழவினுள் விளையாடும்பொழுது; நிலன் நாவில் திரிதரூஉம் நீண்மாடக் கூடலார், புலன் நாவில் பிறந்த சொல் புதிதுண்ணும் பொழுது என்று இது பலவாறு குறிக்கப்படுகிறது (கலி. 35). இவ்விழா – காலப் போக்கில் சமய விழாவாக மாறி, நாயக்க மன்னர் காலத்தில் இன்றைய சித்திரைத் திருவிழா ஆனது.\nஅதற்காக கிரேக்க, உரோமானியரோ, தமிழரோ இதை ஆண்டின் தொடக்க நாளாகக் கொண்டனர் என்பது முறையாகாது.\nஇனி, ஞாயிற்றின் செலவை வைத்துத் தமிழர்கள் ஆண்டு தொடக்கத்தைக் கணக்கிட்டனர் என்பதைப் பற்றி, முன்னே சுட்டியபடி சான்று காண்போம். சூரியன் தென்திசையாகச் சாய்ந்து சென்றது மாறி, வடதிசையாகச் சாய்ந்து செல்லும் நாள் – தை முதல் நாளாகும். இன்று தட்சிணாயனம், உத்தராயனம் என்பர். இது மேஷராசி யில் நடப்பதை அனைவரும் அறிவர். மேஷம் என்பது – ஆடு எனும் தமிழ்ச் சொல்லின் மொழி பெயர்ப்பாகும். ஆடு – முன்பு யாடு என்றே வழங்கியது.\nஇதனால் தமிழர்கள் யாட்டை என முதலில் அழைத்து, பிறகு அது மூக்கொலி பெற்று யாண்டு- ஆண்டு என ஆயிற்று. கண்ணகி ஈராறு ஆண்டு அகவையாள் கோவலன் ஈரெட்டாண்டு அகவையான் என மங்கல வாழ்த்துப் பாடலில் குறிக்கப் பெறுகின்றனர். பதிற்றுப் பத்தில் யாண்டு தலைப் பெயர (15) யாண்டு ஓர் அனைய ஆக (90) என வருகிறது. கணவன் மனைவியைப் பார்க்க, ஓராண்டிற்கு ஒரு முறைதான் வருகின்றான். இதைத் தலைவி கூற்றாக, ஓர் யாட்டு ஒரு கால் வரவு (கலி.71) என்று கலித்தொகை குறிப்பிடுகிறது. யாடு (மேடம்) இராசியில் மாறுவதால், யாட்டு என ஆண்டு குறிக்கப்படுவதே முதல் வழக்கு. இன்றும் சனி கிரகம், ஏழரையாண்டு என்பதை ஏழரையாட்டைச் சனி என்றனர்.\nஅது மருவி ஏழரை நாட்டுச் சனி எனப் பிழைபட வழங்குகின்றது திண்ணிலை மருப்பின் ஆடுதலையாக, விண்ணூர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலம் என (நெடுநல். 160, 161) ஞாயிறு குறிக்கப் படுகிறது. ஆடு – மேட ராசியே முதலாவதாகும். ஆடுதலையாக என்பதற்கு மேடராசி முதலாக ஏனை இராசிகளில் சென்று திரியும் என நச்சினார்க்கினியர் விளக்கம் தருகிறார்; மேஷ ராசியில் சூரி��ன் பிரவேசிக்கின்ற மாதத் தொடக்கமே புத்தாண்டின் தொடக்கமாகும் என்று தெளிவாக எழுதுகின்றவர், சித்திரை மாதத்தைக் குறிப்பிடுவது தடுமாற்றமாகவுளது.\nமேஷம் என்பதற்கு – முற்பட்ட யாடு, ஆடு எனும் சொல் மேட இராசியைக் குறிக்க, அதனடிப்படையில் சூரியனின் சுழற்சியை வைத்து, தமிழர் ஆண்டினைக் கணக்கிட்டதால், தமிழர்களின் வானநூல் முறைப்படி – யாட்டு, யாட்டை, ஆண்டு என மாறி வழங்கிய இதனைச் சான்றாகக் கொண்டு, தை முதல் நாளே தமிழாண்டின் தொடக்கமெனக் கொள்வதே தக்கதாகும். சித்திரை முதல்நாள் – இளவேனிலின் (வசந்தத்தின்) தொடக்கமாகும். ஆண்டுத் தொடக்கமாகாது. அது இன்று கோடை காலம் ஆனது, பருவ மாற்றங்களின் கொடுமையாகும்.\nதமிழறிஞர்கள் சிலர் ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டி, தமிழ்ப் புத்தாண்டை வகுத்துவிட்டனர் எனக் குறிப்பிடுவது, மிகைப்பட்ட நகையாடலாகவுளது. செம்மொழி என அறிவிக்கப்பட்டு, அதன்பின் அச் செம்மொழி பயின்ற தமிழறிஞர்களை அறவே புறக்கணித்துவிட்டுத் தமிழை வளர்ப்பதும், அவர்களைக் குறைவாக மதிப்பிடுவதும் கூடி வரும் இந் நாளில், தமிழறிஞர்கள் நகையாடப்படுவது இயல்பேயாகும்.\nஅவசரத்தில் அள்ளித் தெளித்த கோலம்\nதமிழர் புத்தாண்டின் தொடக்க நாள் தை முதல் நாள் என்பதை அதிகாரப்பூர்வமாக்கும் வகையில் சட்டமன்றத்தில் சட்டமுன்வடிவைக் கொண்டுவந்து அனைத்துக் கட்சியினரும் ஆதரிக்க ஒரேமனதாக நிறைவேற்றுவதற்கு வழிசெய்த முதல்வர் கருணாநிதியைப் பாராட்டுகிறேன்.\nதொன்மை வாய்ந்த மொழியான தமிழுக்கும், மூத்த குடியினரான தமிழர்களுக்கும் தனியாகப் புத்தாண்டு என்பது இல்லையா காலப்பாகுபாடு பற்றிய கருத்தோட்டம் தமிழர்களிடம் கிடையாதா காலப்பாகுபாடு பற்றிய கருத்தோட்டம் தமிழர்களிடம் கிடையாதா\nசங்ககாலத் தமிழர் ஓர் ஆண்டை ஆறு பருவங்களாகப் பகுத்தனர். ஒவ்வொரு பருவமும் இரண்டு மாதங்களைக் கொண்டிருந்தன. கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என வழங்கப்பட்ட இந்த ஆறு பருவங்கள் தமிழுக்கே உரிய அகத்தினை மரபின் அடிப்படையாகும்.\nகுமரிக் கண்டத்தில் வாழ்ந்த தமிழர்கள் தென்திசையில் நின்ற கதிரவன் வடதிசைக்குச் செல்லத் தொடங்கும் (உத்தராயணம்) நாளையும் இணைத்துக் கொண்டாடினர். இதன் மூலம் தைத்திங்கள் முதல்நாள் தமிழர் பண்பாட்டுத் தளத்தில் சிறப்பான இடத்தைப் பெ��்றது.\nதமிழ்நாட்டில் கிடைத்துள்ள இலக்கிய, கல்வெட்டு சான்றுகளின்படி ஞாயிற்றை அடிப்படையாகக் கொண்டதும் சித்திரையில் தொடங்கப் பெறுவதுமான ஞாயிற்று ஆண்டுக் கணக்கு ஒன்றும், கல்வெட்டுச் சான்றுகளின்படி வியாழனை அடிப்படையாகக் கொண்ட வியாழ ஆண்டுக் கணக்கு ஒன்றும் பின்பற்றப்பட்டு வந்துள்ளன. ஞாயிற்று ஆண்டை சோழ மன்னர்களும், வியாழ ஆண்டை பாண்டியர்களும், சேரர்களும் பின்பற்றியுள்ளனர் என முனைவர் க. நெடுஞ்செழியன் கூறியுள்ளார்.\nசிந்து சமவெளி நாகரிக மக்களால் பின்பற்றப்பட்ட ஆண்டு வியாழ ஆண்டே என்பதை ருசிய அறிஞர்கள் நிறுவியுள்ளனர். 1985ஆம் ஆண்டு மாஸ்கோவில் நடைபெற்ற மகாநாட்டில் ஆய்வுரை வழங்கிய அறிஞர்கள் இந்த உண்மையை வெளியிட்டனர். 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்துசமவெளியில் பரவியிருந்த நாகரிகம் எகிப்திய மெசபடோமிய நாகரிகங்களைவிட மிக முந்தியது. அதிகமான பரப்பில் பரவியிருந்தது என்பதையும் அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 14-10-85ம் நாளிட்ட தினமணி இதழ் இச்செய்தியை விரிவாக வெளியிட்டுள்ளது.\nதமிழ்நாட்டில் 60 ஆண்டு கணக்குமுறை வியாழ ஆண்டிற்கு உரியதாக இருந்தது. பின்னர் ஞாயிற்றாண்டோடு இது கலந்துவிட்டது. இந்த முறை கி.பி. 312ஆம் ஆண்டில் தொடங்கியதாக அறிஞர்கள் கருதுகின்றனர். ஆயினும் 14ஆம் நூற்றாண்டின் இறுதியில் நாயக்க மன்னர்களால் இம்முறை தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதை கல்வெட்டுகள் வழியாக அறிய முடிகிறது.\nஞாயிற்று ஆண்டை அடிப்படையாகக் கொண்டு ஆண்டிற்கு 365 நாள்கள் என வகுத்ததும் தமிழர்களே என்பதை கிரேக்க நாட்டுப் பயணியான மெகஸ்தனிஸ் எழுதிய குறிப்புகளின் மூலம் அறிகிறோம்.\nசாலிவாகன சகம் என்ற ஆண்டுமுறை சித்திரை மாதத்தை முதல் நாளாகக் கொண்டிருந்தது. இதுதவிர பசலி, கொல்லம் என்னும் தொடர் ஆண்டுகளும் தமிழகத்தில் வழக்கில் இருந்தன.\nபண்டைத் தமிழ் மக்கள் ஒரு தலைநகரின் தோற்றம் அல்லது பேரரசன் பிறப்பு முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டு தொடராண்டு கணித்து வந்தனர் என்பது பழந்தமிழ் இலக்கியங்களில் இடம்பெற்றுவந்த குறிப்புகளால் அறிய கிடக்கிறது என புலவர் இறைக்குருவனார் கருதுகிறார்.\nஅரசர்கள் முடிசூட்டிக்கொண்ட ஆட்சித் தொடக்கத்தை அடிப்படையாகக் கொண்டு அவ்வரசர் பெயரோடு ஆட்சி ஆண்டு என்று குறிப்பிடும் மரபு பிற்காலச் சோழர் காலத்தில் கடைப்பிடிக்கப்பட்டது என்பதைக் கல்வெட்டுகள் எடுத்துக்கூறுகின்றன.\nதமிழ்நாட்டிற்கு ஐரோப்பியர் வருகைக்குப் பிறகு கிரிகேரியன் ஆண்டு என அழைக்கப்படும் கிறித்துவ ஆண்டுமுறை பழக்கத்திற்கு வந்தது.\nகிசிரி முகமதிய ஆண்டுமுறை நபிகள் நாயகம் மக்காவிலிருந்து மதினாவுக்குப் புறப்பட்ட காலத்தை அடிப்படையாகக் கொண்டு வகுக்கப்பட்ட ஒன்றாகும். புத்த மதத்தவர் புத்தர் முக்திபெற்ற நாளின் அடிப்படையில் ஆண்டுமுறையை வகுத்துக் கொண்டுள்ளனர். அதைப்போல மகாவீரர் முக்தி பெற்ற நாளினை அடிப்படையாகக் கொண்டு மகாவீரர் நிர்வாண ஆண்டு சமணர்களால் கடைப்பிடிக்கப்பட்டது.\nஎனவே தமிழர்களுக்கு தொடர் ஆண்டு இல்லாத குறைபாட்டினை போக்குவதற்காக கி.பி. 1921ஆம் ஆண்டில் சென்னை பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் மறைமலையடிகள் தலைமையில் கூடிய தமிழ் அறிஞர்கள் திருவள்ளுவராண்டு முறையை தமிழர்கள் கடைப்பிடிக்க வேண்டுமென முடிவு செய்தனர்.\nதிருவள்ளுவர் காலம் கி.மு. முதலாம் நூற்றாண்டு என கொண்டு கி.மு. 31ஆம் ஆண்டைத் தொடக்கமாகக் கொண்டு இந்த ஆண்டுமுறை வகுக்கப்பட்டது. ஆனாலும் பிற்காலத்தில் கிடைத்துள்ள பல்வேறு புதிய சான்றுகளின் மூலம் திருவள்ளுவரின் காலம் இன்னும் பழமையானது எனக் கருதும் அறிஞர்களும் உள்ளனர்.\n6-12-2001 அன்று மலேசியா நாட்டின் தலைநகரான கோலாலம்பூரில் தமிழ் அமைப்புகள் இணைந்து நடத்திய மாநாட்டில் தை முதல் நாளே தமிழ் ஆண்டின் தொடக்க நாள் என்னும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஆனாலும் இறுதியான முடிவு தெரியும்வரை மறைமலையடிகள் தலைமையில் வகுக்கப்பட்ட திருவள்ளுவராண்டு கணக்கினை தமிழர்கள் பின்பற்றி வருகின்றனர்.\n1972ஆம் ஆண்டில் முதல்வராக கலைஞர் கருணாநிதி பதவி வகித்தபோது திருவள்ளுவராண்டு முறையினை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக ஏற்றது. அரசிதழிலும் அரசு வெளியிட்ட நாள்காட்டி, நாள்குறிப்பு ஆகியவற்றிலும் இம்முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.\n1983ஆம் ஆண்டில் முதல்வராக எம்.ஜி.ஆர். இருந்தபோது, தமிழக அரசின் அனைத்து அலுவல்களிலும் திருவள்ளுவராண்டினை நடைமுறைப்படுத்த ஆணை பிறப்பிக்கப்பட்டது.\nஆனாலும் தமிழர் ஆண்டு என்ற பெயரில் வடமொழிப் பெயர்களைக் கொண்ட ஆண்டுப்பெயர்கள் கடைப்பிடிக்கப்பட்டன. சித்திரை முதல் நாள் தமிழாண்டு பிறப்பு என்பதும் தொடர்ந்தது. இதன் விளைவாக திருவள்ளுவராண்டு வகுக்கப்பட்டதன் நோக்கம் முழுமையாக நிறைவேறவில்லை. அதனை அரசு ஏற்றுக்கொண்ட போதிலும் நடைமுறையில் அது செயலுக்கு வரவில்லை.\nஎனவே திருவள்ளுவராண்டின் தொடக்க நாள் சித்திரை முதல்நாளா, தை முதல்நாளா என்ற குழப்பம் நிலவியது.\nதமிழறிஞர் கா. சுப்பிரமணியபிள்ளை போன்றவர்கள் ஆவணி மாதமே பண்டைத் தமிழ்நாட்டில் ஆண்டுத் தொடக்க மாதமாகக் கடைப்பிடிக்கப்பட்டது என கருதினார்கள்.\nஇந்தக் குழப்பங்களைப் போக்கும் வகையில் முதலமைச்சர் கருணாநிதி தை முதல்நாளே திருவள்ளுவராண்டின் தொடக்க நாள் என்பதை சட்டப்பூர்வமாக ஆக்கியிருப்பது வரவேற்கத்தக்கது.\nஆனால் உலகத் தமிழர்களைக் கணக்கிலோ கவனத்திலோ எடுத்துக்கொள்ளப்படாமல் தமிழக சட்டமன்றத்தில் மட்டும் இத்தகைய சட்டமுன்வடிவு ஏற்கப்படுவது முறையானது அல்ல.\nதமிழர் பண்பாட்டுத் தளத்தில் மிக முக்கியமான முடிவு இதுவாகும். ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு தலைமுறைதலைமுறையாகத் தமிழர்களால் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டியதுமாகும்.\nதஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் பழமையான அமைப்புகளான மதுரைத் தமிழ்ச் சங்கம், கரந்தை தமிழ்ச்சங்கம், தமிழகப் புலவர் குழு தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த தமிழ்த்துறைத் தலைவர்கள், தமிழ் வரலாற்று அறிஞர்கள், தமிழ் கல்வெட்டு அறிஞர்கள் மற்றும் இலங்கை, மலேசியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் பல நாடுகளில் வாழும் தமிழறிஞர்கள் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோரைக் கொண்ட ஆலோசனைக் கூட்டம் ஒன்றினை தமிழக முதலமைச்சர் கூட்டி தை திங்கள் முதல்நாளே திருவள்ளுவராண்டின் தொடக்க நாள் என்பதை நன்கு ஆராய்ந்து ஏற்கச் செய்து அதன்பிறகு இதனை தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றியிருந்தால் அவரது பெருமையும் உயர்ந்திருக்கும். உலகத் தமிழர்களும் இதை மகிழ்ச்சியுடன் பின்பற்றத் தொடங்கியிருப்பார்கள்.\n1982ஆம் ஆண்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மறைந்த பேராசிரியர் க. கைலாசபதி, பேராசிரியர் கா. சிவத்தம்பி ஆகியோரின் அழைப்பின் பேரில் நான் உரையாற்றிய கூட்டத்தின் முடிவில் மாணவர்கள் கேள்விக்கணைகளைத் தொடுத்தனர்.\nதமிழ்நாட்டில் முதலமைச்சர் எம்.ஜி.ஆரால் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் அதிகாரப்பூர்வமாக நடைமுறைப்படுத்தப்பட்ட நேரம் அது. அந்த மாணவர் அது குறித்து கேள்வி கேட்டார்.\n“”தமிழ்நாட்டில் எழுத்துச் சீர்திருத்தம் செய்திருக்கிறீர்களே ஏன் எங்களைக் கேட்கவில்லை. தமிழ் உங்களுக்கு மட்டுமே சொந்தமா” என்ற கேள்வியை அவர் எழுப்பியபோது நான் ஒரு கணம் திகைத்துப்போனேன். ஆனால் மறுகணமே அந்தக் கேள்வியில் உள்ள நியாயத்தை, தவிப்பை உணர்ந்தேன்.\n“தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை அறிவிப்பதற்கு முன்னால் ஈழத்தமிழ் அறிஞர்களையும், பிறநாட்டுத் தமிழ் அறிஞர்களையும் அழைத்துக் கலந்துபேசி முடிவெடுத்திருக்க வேண்டும் என்பதை அந்த மாணவரின் கேள்வி எனக்கு உணர்த்திற்று. தமிழகத்திற்கு நான் திரும்பி வந்தபோது, தமிழக சட்டமன்றத்தில் இது குறித்துப் பேசினேன். பேரவையில் இருந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர். என்னை அழைத்துப் பேசி முழு விவரத்தையும் கேட்டறிந்தார். எழுத்துச் சீர்திருத்தம் பிரச்னையில் மட்டுமல்ல. தமிழில் கலைச்சொற்கள், அறிவியல் சொற்கள் போன்றவற்றின் உருவாக்கத்திலும் உலகத் தமிழறிஞர்கள் பங்கேற்க வேண்டிய அவசியத்தை நான் வலியுறுத்தினேன். இல்லையென்றால் வெவ்வேறு விதமான கலை, அறிவியல் சொற்கள் உருவாகிவிடக்கூடிய அபாயத்தையும் சுட்டிக்காட்டினேன். எனது கோரிக்கையின் நியாயத்தை முதலமைச்சர் எம்.ஜி.ஆர். உணர்ந்தார். உரிய நடவடிக்கைகளை எடுப்பதாகவும் கூறினார்.\nதிருவள்ளுவர் ஆண்டின் தொடக்க நாள் எது என்பதை முடிவு செய்யும் உரிமையும் நமக்கு மட்டும் சொந்தமானது அல்ல. உலகத்தமிழர்களுக்கும் சொந்தமானது. அவர்களையும் கலந்துகொண்டு செய்திருந்தால் மட்டுமே அந்த முடிவு நிரந்தரமாக நிலைத்து நிற்கும்.\nதஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே திருவிசைநல்லூர் கிராமத்தில் ஒரு வீட்டில் கிணற்று நீரைப் பெற்றுக் கொள்வதற்காக ஆண்களும் பெண்களும் மிக நீண்ட வரிசையாக நின்றனராம். பெருமிதத்தோடு ஒளிப்படம் எடுத்துப் போட்டிருக்கிறது ஏடு சிறீதர அய்யவாள் என்பவர், 800 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த வீடாம் அது. அந்த வீட்டுக் கிணற்றில் கார்த்திகை மாத அமாவாசையன்று கங்கை ஆறிலிருந்து நீர் வந்து சேர்க்கிறதாம். அதை வாங்கிக் குடிப்பதற்குத்தான் கூட்டமாம்.\nஅச்சுப்பிழை சரிவர திருத்தப்படாமல் செய்தி வந்துவிட்டது என்று கூற வேண்டும். சிறீதர அய்யர்வாள் வீடு என்றிருக்க வேண்டும். அவர் வீட்டில்தான் ஒரு தப்பிதமும், ஓர் அற்புதமும் நிகழ்ந்ததாக எழுதியிருக்கிறார்கள்.\nஅவர் வீட்டில் இறந்து போனவர்க்குச் “சிரார்த்தம் தரும் நாளன்று பசியால் மிகவும் வாடிய ஒருவர் சாப்பிட ஏதாவது கேட்டாராம். சிரார்த்தச் சடங்கு செய்யும் பார்ப்பனர் வரத் தாமதம் ஆகும் என்கிற நிலையில் பசித்தவர்க்கு உணவு தந்துவிட்டாராம் சிறீதர அய்யர். இந்தச் செய்தி தெரிந்ததும் மொத்த அக்ரகாரமும் தாண்டிக் குதித்ததாம் எப்படி சிரார்த்தம் தரும் முன்பே – பித்ருக்கள் சாப்பிடும் முன்பே – மனிதர்கள் சாப்பிடலாம், சாப்பாடு தரலாம் எனக் கொதிப்புடன் கேட்டதாம் பார்ப்பனச் சேரி.\nசிறீதர் அய்யர் சொன்ன சமாதானத்தைப் பார்ப்பனர்கள் ஏற்றுக் கொள்ளாமல் அவரை ஜாதிப் பிரஷ்டம் செய்து ஊரைவிட்டு விலக்கி வைத்து விட்டார்களாம். வேறு வழியில் இல்லாமல் அவரும் தண்டனையை ஏற்றுக்கொண்டு விட்டாராம்.\nயாருடனும் பேசாமல், பழகாமல், உதவியைக் கேட்டுப் பெறாமல் மிகவும் துன்பப்பட்டு வந்த நிலையில் அக்கிராமப் பெரியவாள்கள் பெரிய மனது வைத்துப் பரிகாரம் கூறினார்களாம். மனு தர்மத்திற்கு எதிராக நடந்துகொண்ட தோஷத்தைப் போக்கிடுவதற்காகக் கங்கையில் குளித்துப் பரிகாரம் செய்து வந்தால் பார்ப்பன ஜமாவில் சேர்த்துக் கொள்வதாகக் கூறினார்களாம்.\nஏழையான சிறீதர் அய்யர் அந்தக் காலத்தில் எப்படிக் கங்கை நதிக்குப் போய் கங்கா ஸ்நானம் செய்ய முடியும் எனப் பரிதவித்தாராம். அவரது நிலையைக் கண்ட பகவான் அவர் வீட்டுக் கொல்லைப்புறக் கிணற்றில் கங்கையை வரச் சொன்னாராம். கங்கை கிணற்றில் பாய்ந்து நிரம்பி வழிந்ததாம். நொங்கும் நுரையுமாகப் பொங்கிப் பிரவகித்த கங்கையைக் கண்டு ஊரே ஆச்சரியமடைந்ததாம். பார்ப்பனப் பெரியவாள் எல்லாம் சிறீதர அய்யரிடம் பகவான் கருணை காட்டியதைக் கண்டு சிறீதர அய்யருக்கு அபவாதமும் அபராதமும் விதித்தமைக்காக வருந்தினார்களாம்.\nஇந்த அற்புதம் நடந்த நாளான கார்த்திகை அமாவாசையன்று அந்த வீட்டின் கிணற்று நீரைக் குடிப்பதற்காகத்தான் கூட்டம் வருகிறதாம். இந்த விளக்கத்தை ஏடு எழுதவில்லை.\nசில கேள்விகள் உண்டு. அவற்றிற்கு விடையாவது கிடைக்குமா\n(1) சிறீதர அய்யர் வீட்டுக் கிணற்றில் வந்தது கங்கை நீர்தான் என்பதற்கு ஏதாவது அடையாளம் உண்டா\n(2) இரண்டாயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள கங்கை ஆறு திருவிசைநல்லூர் கிணற்றில் பொங்குவது எப்படி சாத்தியம்\n(3) 2007 இல் கிணற்றில் கங்கை நீர் பொங்கி பிரவகித்ததா\n(4) வாங்கிக் குடிக்கக் கூடிய அளவு தூய நீரா கங்கையில் ஓடுகிறது (1000 கோடி ரூபாய் செலவு செய்தும் அழுக்கான ஆறுகளில் அதற்குத்தானே முதல் இடம் (1000 கோடி ரூபாய் செலவு செய்தும் அழுக்கான ஆறுகளில் அதற்குத்தானே முதல் இடம்\n“கருத்து’ கூட்டத்தில் கருத்து மோதல்\nசென்னை, நவ. 30: மரண தண்டனை குறித்து கருத்து அமைப்பு சென்னையில் புதன்கிழமை நடத்திய கூட்டத்தில் கருத்து மோதல் ஏற்பட்டது. “கருத்து‘ அமைப்பு சார்பில் மரணதண்டனை குறித்த கருத்துகளை பதிவு செய்யும் கூட்டம் சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது.\nமக்கள் சிவில் உரிமைக் கழகத்தைச் சேர்ந்த வி.சுரேஷ்,\nகனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்று தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.\nபாஜக தலைவர் இல.கணேசன் மரணதண்டனைக்கு ஆதரவாக தனது கருத்துகளை பதிவு செய்தார். அப்போது, திராவிடர் கழகத்தைச் சேர்ந்த தியாகு, தமிழ் திரைப்பட இயக்குநர் சீமான் உள்ளிட்டோர் கூட்டம் நடைபெற்ற அரங்குக்கு வந்தனர்.\nமரணதண்டனைக்கு ஆதரவாக கருத்துகள் தெரிவித்ததால் இல.கணேசனிடம் பலரும் தொடர்ந்து கேள்விகளைக் கேட்டனர். அதற்கு, தனது பதில்களைத் தெரிவித்தார்.\nஇதனிடையே, மரணதண்டனை குறித்து இல.கணேசன் தெரிவித்த கருத்துகள் வேறுமாதிரி திசைதிரும்பியது. பார்ப்பனர்கள் தொடர்பான கருத்துகளுக்கு இட்டுச் செல்லப்பட்டது. இதற்கு, பார்வையாளர்களின் ஒருபிரிவினர் பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர். இறுதியில், மரணதண்டனை குறித்து தியாகு எழுப்பிய கேள்வியுடன் கூட்டம் நிறைவுற்றது.\nதனிப்பட்ட பிராமணரை வெறுத்ததில்லை: கருணாநிதி\nசென்னை, நவ. 20: திமுக ஏற்க மறுப்பது பிராமணியக் கொள்கையைத்தான், தனிப்பட்ட பிராமணரை வெறுத்ததில்லை என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.\nஇது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:\nநானோ, என் தலைமையில் இயங்கும் திமுகவோ தமிழுக்கு, தமிழர்க்கு, மக்கள் உரிமைகளுக்கு மதிப்பளிக்கிற எந்த தனிப்பட்ட பிராமணரையும் வெறுத்ததுமில்லை வெறுப்பதுமில்லை. தமிழ் செம்மொழி என நூறு ஆண்டுக்கு முன்பே முதல் குரல் கொடுத்த பரிதிமாற் கலைஞராம் சூரியநாராயண சாஸ்திரியாரின் பிறந்த வீட்டை நினைவுச் சின்னமாக மாற்றத் திட்டம் வகுத்திருப்பதும் அவரது உருவம் பதித்த அஞ்சல் தலை வெளியிட முயற்சி மேற்கொண்டிருப்பதும் அவரது நூல்களை நாட்டுடைமையாக்கி அறிவித்ததும் இந்த அரசுதான்.\nஅக்ரகாரத்து அதிசய மனிதர் என் அண்ணா புகழ்ந்த வ.ரா.வின் குடும்பத்துக்கு நிதி உதவி அளித்து சிறப்பித்ததும் இந்த அரசுதான். கல்கியின் நூல்களை அரசுடைமையாக்கி ரூ. 20 லட்சம் அரசு நிதி வழங்கியதும் திமுக ஆட்சியில்தான்.\nசென்னை கிண்டியில் அமைத்துள்ள தியாகிகள் மணி மண்டபத்தில், அன்றொரு நாள் செயின்ட் ஜார்ஜ் கோட்டை முகப்பில் கொடி மரத்தில் ஏறி தேசிய கொடியை பறக்க விட்ட “ஆர்யா’ என்ற பிராமண இளைஞனின் சிலையை அமைத்திருப்பது என் தலைமையிலான திமுக ஆட்சியில்தான்.\nபத்திரிகையாளர் சாவிக்கு பெரு நிதி உதவி அளித்து பெருமைப்படுத்தியதும் திமுக அரசுதான்.\nபாரதிக்கு சிலை அமைத்தது திமுக அரசுதான்.\nஎனவே திமுக ஏற்க மறுப்பது பிராமணியம் என்ற கொள்கையைத்தான்.\nதிராவிட இயக்கம் என்னும் வீரிய வித்தில் விளைந்தவர்கள் என்பது உண்மையானால் பெரியாரின் கருத்துகளிலும் அண்ணாவின் எழுத்துகளிலும் இழையோடுகிற உண்மைகளை உணர்ந்து எழுச்சி நடை, லட்சிய நடை போடுகிறவர்களாகவே இருப்பார்கள்.\nகயவர்கள் சூழ்ச்சிக்கு காலம் காலமாக ஆட்பட்டு சரித்திரத்தில் களங்கச் சேற்றைப் பூசிக் கொண்டுள்ள தமிழினம். இனியாவது அவர்களது ஏமாற்றுப் பேச்சில் புதைந்து விடாமல் விழிப்புற்று எழுக. இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jeeveesblog.blogspot.com/2019/10/", "date_download": "2021-09-25T00:54:58Z", "digest": "sha1:H2IYHZ43RVYGOM7HY3MEEM5GKTE5FGR7", "length": 82339, "nlines": 334, "source_domain": "jeeveesblog.blogspot.com", "title": "பூ வனம்: October 2019", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் என்பது இருமனம் கலக்கும் வித்தைக் களம்\n16. நினைவாற்றல் என்னும் வரம்\nஒரு ஊசியை எடுத்து நிரண்டினால் கூட கொஞ்சம் கூட வலிக்காத பிரதேசம் நம் உடம்பிலேயே மூளைப் பகுதி ஒன்று தான். குறைந்த பட்சம் தொடு உணர்ச்சி கூட மூளைக்குக் கிடையாதாம். அதனால் மூளையில் ஊசி குத்த வேண்டுமானால் கூட சம்பந்தப்பட்டவர்களை மயக்கத்தில் ஆழ்த்துவதில்லை. நேரடியா 'சுருக்' தான்.\n1400 கிராமிலிருந்து 1500 கிராம் வரை எடை கொண்டது மூளை. மூளை தான் உயிர் என்று சொல்கிற அளவுக்கு உடல் உறுப்புகள் அத்தனையையும் இதயம் தவிர இதன் கட்டுப்பாட்டிலேயே. ஆக்ஸிஜனும், பிற ஊட்டச்சத்துக்களும் தேவைப்படும் பிரதேசம். நரம்பு செல்கள் கோடிக்கணக்கில் உள்ளே பதுங்கி இருக்கின்றன. உடம்பில் உள்ள செல்களுக்கும் மூளை செல்களுக்கும் உள்ள பெருத்த வித்தியாசம் என்னவென்றால், மூளை செல்கள் சேதம் அடைந்தால் அம்போ தான். மற்றவிடங்களில் உள்ள செல்களுக்கு சேதம் அடைந்தாலும் வளர்ச்சி உண்டு.\nநம் தியானம் மனம் சம்பந்தப்பட்டது.. மனமோ மூளை சம்பந்தப்பட்டது. அதனால் தியானத்திற்கு முன்னான அமர்வில் நம் மூளை சம்பந்தப்பட்ட சில சுவாரஸ்யமான தகவல்களைத் தெரிந்து கொண்டோமானால், அது மனத் தொடர்பான இந்த தியானத்தை அனுஷ்டிக்கும் பொழுது ஒரு ஒத்துழைப்பு மனோபாவத்துடன் உபயோகமாக இருக்கும். அதற்காகவே தான் இந்த மூளைக்கல்வி.\nஎங்கையோ படித்தது. நலைஞ்சு வருஷமானாலும் பிரமிப்புடன் மனசில் தேங்கியிருக்கிறது. சொல்லப்போனால் இதைப் படித்தவுடன் தான் மூளையைப் பற்றி நிறைய தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. அந்த ஆவலை ஏற்படுத்தியதும் மூளைத் தான் என்று பின்னால் தெரிந்ததை இப்பொழுது நினைத்துப் பார்த்தாலும் சிரிப்புத் தான் வருகிறது.\nமூளையில் இருக்கும் நரம்பு நார்களை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வைத்தால் அந்த நீளத்திற்கு பூமியிலிருந்து சந்திர மண்டலத்திற்கு போய் விட்டுத் திரும்பலாமாம். எண்ணிக்கை, பருமன், நீளம் இதெல்லாம் முக்கியமில்லை; உள்ளே இருக்கும் சர்க்யூட் தான் முக்கியம் என்று அவர் அந்த பேட்டியில் சொன்னது தான் முக்கியமாகப் போயிற்று. சொன்னவர் இவரோ அவரோ இல்லை; பிரபல நரம்பியல் மருத்துவர். பல விருதுகள் வாங்கியவர். நம்ம சென்னை ஸ்டான்லி மருத்துவமனை நரம்பியல் பிரிவில் முக்கியமானவராக திகழ்ந்தவர். இதை வாசித்த நாளிலிருந்து மூளை என்றாலே என் மனசில் () ஒரு பிரமிப்பு. மூளை பற்றின எந்த விஷயம் தெரிய வந்தாலும் அதற்கென்றே ஒரு தனி டயரி போட்டு குறித்துக் கொள்ள ஆரம்பித்தேன்.\nமூளை விஷயத்தில் பெண்களுக்கு ஆண்களை விட கொஞ்சம் சின்ன சைஸாம். ஆண்கள் மூளையில் சுமார் 4000 உயிரணுக்கள் அதிகம் இருக்கிறதாம். இருந்தும் படிப்பு சம்பந்தப்பட்ட தேர்வுகளில் பெண்கள் தான் அதிக அளவு தேர்ச்சி பெறுகிறார்கள், என்கிறீர்களா நியாயமான கேள்வி தான். இயல்பாக வே அவர்களுக்கு ஞாபகசக்தி அ��ிகம் போலிருக்கு. ஞாபக சக்தி என்றாலே ஹிப்போகேம்பஸ் ஞாபகம் வந்து விடும். ஹி.கேம்பஸ் பற்றி பின்னால் பார்க்கலாம்.\nஇந்த அதிசயத்தைக் கேளுங்கள். குழந்தை பிறந்து நாலே வயதுக்குள் அதன் மூளைக்குள் 100 கோடி நியூரான்கள் ஆக்கிரமித்துக் கொண்டு விடுகிறதாம். வளர்ந்த ஒரு மனிதனின் மூளையில் இருக்கும் செல்களின் எண்ணிக்கை ஏறத்தாழ இரண்டு கோடியே கோடியாம். ஒத்துக் கொள்ளத் தான் வேண்டும். கணக்கிலே நான் கொஞ்சம் என்ன நிறையவே வீக். நூறு ரூபா நோட்டுகளாக பத்தாயிரத்திற்கு கொடுத்து எண்ணிப் பார்த்துச் சொல்லுன்னா, பத்து தடவை எண்ற வழக்கம்.\nஅதனால் பணம்-காசு என்றால் ஜோரா ஒரு தடவை கைதட்டி விட்டு இந்த ஆட்டத்திற்கு நான் வர்லே சாமின்னு ஒதுங்கிக்கற வர்ணம். ஊழல்களின் ராஜாவான 2G ஊழலின் அந்த 1.76 லட்சம் கோடி ரூபாயை எண்ணாய் எழுதும் பொழுது எத்தனை பூஜ்யம் போடுவது என்பதே முழி பிதுங்குகிற விழிப்பாய் இருந்த லட்சணத்தில் இந்த இரண்டு கோடியே கோடிக்கு எத்தனை சைபர்கள்.. தெரிந்தவர்கள் முயற்சித்துப் பார்க்கலாம்..\nஉடலில் சகல பகுதிகளையும் இயக்கத்தில் வைத்திருப்பது மூளையே. மூளைப் பகுதிலே லேசான மின்சார தூண்டுதல் கொடுத்த பொழுது தான் உடல் உறுப்புகளுக்கும் மூளைக்கும் இருந்த சம்பந்தமே தெரிய வந்ததாம். மூளைலே எலெக்ட்ரிக் ஸ்டிமுலேஷன் கொடுத்த பொழுது உடம்புப் பகுதிலே ஓரிடத்திலே துடிப்பு ஏற்படுவதைப் பார்த்தார்களாம். மூளைலே வேறொரு இடத்திலே அதே மாதிரி மின்சார தூண்டுதல் கொடுத்த பொழுது வேறொரு உறுப்பு லேசா விதிர்விதிர்த்ததாம். இதிலேந்து தான் நம் உடம்பு உறுப்புகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மூளைன்னும் மூளையோட எந்தப் பகுதி எந்த உறுப்பைக் கட்டுப்படுத்தறதுன்னும் தெரிஞ்சிண்டாங்களாம்.\nநமது கட்டை விரல்களுக்கும் மூளைக்கும் ஒரு அந்தியந்த தொடர்பு உண்டு. மனுஷனோட கட்டை விரல்கள் தாம் மூளையோட அடிபணிந்த ஆர்டர்லியாம் மூளை அதிகமா வேலை வாங்கறது கட்டை விரலைத் தானாம். கட்டை விரலை வருடிக் கொடுத்தா மூளையை வருடிக் கொடுத்த மாதிரியா\nமுக்காலே மூணு வீசம் மூளைப் பிரதேசமே கொழுப்பின் ஆக்கிரமிப்பில் தான். தலைத் தோலின் கீழே சதை கிடையாது. மனிதனின் மண்டையோட்டிற்கு அவனது எண்பது வயது வரை வளர்ச்சி உண்டாம். அதனால் மண்டை சிறிசா இருக்கேங்கற கவலையெல்லாம் அநா��சியம்.\nநம்ம ஞாபகசக்தி இராஜ்யம் சர்வ வல்லமை படைத்த ஹிப்போகேம்பஸ்\n(Hippocampus) வசம். எனது ஆறு வயதில் மதுரை டவுன் ஹால் ரோடு இருந்த தோற்றத்தையும் இப்பொழுதிய நிலையையும் இந்த ஹிப்போகேம்பஸ் உதவியால் பொருத்திப் பார்த்துக் கொள்ளலாம். இது எப்படி சாத்தியமாகிறது என்கி்ற விஷய ஞானம் நம் தியானத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கும். அப்படியே ஹிப்போகேம்பஸின் அருமையையும் தெரிந்து கொள்ளலாம்.\n.. நமக்குத் தெரிஞ்சது ஒரு சுந்தரேசன் தானேடி.. நம்ப ரகுவோட வாத்தியார் சுந்தரேசன் தானே.. நம்ப ரகுவோட வாத்தியார் சுந்தரேசன் தானே\n\"அப்புசாமி சீதாபாட்டியை விழுந்து விழுந்து குமுதத்லே படிப்பீங்களே அந்த ஜீ.ஆர். சுந்தரேசனை மறந்திட்டீங்களா அந்த ஜீ.ஆர். சுந்தரேசனை மறந்திட்டீங்களா\n\"ஜீ.ஆர். இல்லேடி அவர். ஜே.ஆர்.--- ஜ.ரா. சுந்தரேசன். ஒத்துக்கறேன். அந்த சுந்தரேசன் சட்டுனு ஞாபகத்துக்கு வரலே...\"\n\"அதை விடுங்கோ.. வாத்தியார் என்ன சொன்னார்.. நம்ம ரகுவைப் பத்தி என்ன சொன்னார்.. நம்ம ரகுவைப் பத்தி என்ன சொன்னார்\n\"அவன் பெருமை தான் பேசினார். நன்னா புரிஞ்சிக்கறான். கிராஸ்பிங்க் பவர் நன்னா இருக்கு.. படிச்சது எல்லாம் நன்னா நினைவிலே வைச்சிக்கறான். நீங்க குடுத்து வைச்சவா. நான் இன்னிக்குச் சொல்றேன் உங்க பிள்ளை நன்னா முன்னுக்கு வருவான், பாருங்கோ..\"ன்னார். அதைக் கேட்டு எனக்கும் சந்தோஷம்.. உனக்கும் சந்தோஷமா இருக்குமேன்னு சொன்னேன்.\n'இப்படி பக்கத்து அறைலே அப்பாவும் அம்மாவும் பேசிண்டது நன்னா கேட்டது. அவங்க பட்ட பெருமை தான் என்னை வாசிக்க வைச்சதுன்னு தாராளமா சொல்லலாம்..' என்று போன வாரம் யு.எஸ்.லேந்து வந்திருந்த ரகு எங்கிட்டே சொல்லிக் கொண்டிருந்தான்.\nரகு யார்ன்னா என் எதிர் வீட்டு நண்பர் பையன். அவன் சொல்லிக் கொண்டிருக்கையில் என் ஞாபகம் என்னவோ நம் மூளையில் பொதிந்திருக்கிற ஹிப்போகேம்பஸ் மேல் தான் படிந்திருந்தது.\nதீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்...\n15. தியானத்தின் ஆரம்ப நிலை\nஉடலின் புறத்தூய்மை நீரால் அமைவது போல மனிதனின் அகத்தூய்மை வாய்மையால் காணப்படும் என்பது வள்ளுவனாரின் வாய்மொழி. அவர் இங்கே அகம் என்று குறிப்பிடுவது நமது மனத்தைத் தான். வாய்மை தெய்வத்தின் பண்புக் குறியீடு ஆதலால் அகத்தூய்மைக்கான அவசியத்தை வாய்மையில் பொதித்துத் தந்திருக்கிறார்.\nமனம் இறை��ன் கோயில் கொள்ளும் இடம் என்று மனசார நாம் நினைக்கும் தகுதியை நமக்காக்கிக் கொண்டதும் கோயிலை அசுத்தமாக குப்பை கூளமாக வைத்துக் கொள்ளலாமா.. கூடாதாகையில் கூளங்களை நீக்கி சுத்தம் செய்வோம்.\nஎன்னன்ன குப்பைகள் இருக்கிறதோ அவற்றை ஒரு பட்டியலாய் போட்டுக் கொள்ளுங்கள். உங்கள் உள்ளத்தை மாசு படுத்திக் கொண்டிருக்கும் எதையெல்லாம் குப்பைகள் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அவை தான் அந்தப் பட்டியலில் இருக்க வேண்டும். எல்லாவற்றிலும் உங்கள் சாய்ஸ் தான் பிரதானம். இன்னொருத்தருக்காக இல்லை, உங்கள் நலனுக்காகத் தான் இத்தனையும் என்பதினால் எந்தத் தடுமாற்றமும் இல்லாமல் உங்கள் மனக் குப்பைகளை ஸின்ஸியராக பட்டியலிட்டுக் கொள்ளுங்கள்.\nஅழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச் சொல் என்று பேராசான் வள்ளுவப் பெருந்தகை சில வேண்டாமைகளைப் பரிந்துரைக்கிறார். அவற்றையும் நல்ல ஆலோசனைகளாக எடுத்துக் கொள்ளுங்கள். வெகுளின்னா கோபம். ஒன்றுக்கும் உதவாதற்கெல்லாம் கோபம் சிலருக்கு வரும். அவர்கள் தங்கள் பட்டியலில் கோபம் என்பதனைக் குறித்துக் கொள்ளலாம். இந்தக் கோபம் வேறு அறச்சீற்றம் வேறு. இரண்டுக்கும் வித்தியாசம் தெரிந்திருக்க வேண்டும். பாரதியாரின் 'தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில்' -- அறச்சீற்ற ரகம். அறச்சீற்றம் நம்மில் அழிந்து விடக்கூடாது. அறச்சீற்றம் இருந்தால் தான் சமூகம் ஆரோக்கியமாக இருக்கும். சமூகம் ஆரோக்கியமாக இருப்பது நம் மன ஆரோக்கியத்தை நிச்சயப்படுத்தும். ஒன்றைத் தொட்டு ஒன்றான சங்கிலிப் பிணைப்பு இது. அதனால் வெகுளி என்பதனை இனம் பிரிப்பதில் கவனமாய் இருங்கள். அதே மாதிரி அளவான காமம் உடலுக்கு ஆரோக்கியமானது. குடும்ப மகிழ்ச்சிக்கு குத்து விளக்கு அது. குறை வைக்க வேண்டாத ஒன்று. அதனால் அதிலும் கவனம் கொள்ளுங்கள்.\nஆக ஒரு வழியாக நம்மிடம் அழுக்காய் படிந்திருக்கும் பல தீய குணங்களை பட்டியலிட்டுக் கொண்டாலும் ஒன்றில் மட்டுமே தீவிர கவனம் செலுத்த வேண்டும். ஒன்றைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டோம் என்ற நிம்மதியான உணர்வு நமக்குள் நிச்சயமானதும் அடுத்ததைக் கையில் எடுத்துக் கொண்டால் போதும். தொடர்ந்து இந்த மனப்பயிற்சியில் ஈடுபடும் பொழுது நாளாவட்டத்தில் கொஞ்சம் கொஞ்சமாக விலகல் தொடர்ந்து முழு மன சம்மதத்தோடு நாம் விலக்க ந���னைத்த அந்த வேண்டாத குணங்கள் நம்மிடமிருந்து விடைபெறுவதை அனுபவ ரீதியாக உணரலாம்.\nபார்க்கப் போனால் எல்லாமே நமக்காகத் தான். நம் ஆரோக்கியத்திற்காகத் தான். நம் வளர்ச்சிக்காகத் தான். நம் சந்தோஷத்தை நிச்சயப்படுத்துவதற்காகத் தான். சொல்லப் போனால் கடவுள் வழிபாடு கூட அதற்காகத் தான். எதற்காக அப்படிச் சொல்கிறேன் என்பதை பின்னால் சொல்கிறேன்.\nஅடுத்த வேலை தியானத்திற்கான ஆயத்தங்கள். என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம் .\nமுதலில் முதுகு வளையாமல் நேராக ஒரு தடுக்கில் உட்கார்ந்து கொள்ளுங்கள்.\nநாலு நாளைக்கு முன்னாடி அல்லது சமீபத்தில் நடந்த உங்களைப் பாதித்து மன உளைச்சலைக் கொடுத்த எதையாவது நினைத்துக் கொள்ளுங்கள்.. நினைத்துக் கொள்வது எதுவாக இருந்தாலும் அது ஆழ்ந்து உங்கள் மனசில் தொடர்ச்சியாக நடந்த நினைவுகளை மீட்டுவதாக இருக்க வேண்டும் என்பது முக்கியம். கற்பனையில் வலை பின்னுகிற மாதிரி நடந்தவைகளை மனசில் ஓட்டிப் பார்க்கத் தெரியாதவர்கள் இந்த வழி தியானங்களை புறக்கணித்து விடலாம் என்பது ஆரம்ப யோசனை.\nமூச்சு சம்பந்தப்பட்ட எந்த சேஷ்டைகளும் வேண்டவே வேண்டாம். சொல்லப் போனால் சுவாசத்தையே நாம் கவனத்தில் கொள்ளாதவாறு வழக்கமாக அது எப்படி இயல்பாக இருக்குமோ அப்படியே இருப்பது ரொம்பவும் நல்லது. வெளி சக்தி அதன் இயல்புப்படி உள்ளே--வெளியே போய் வருவது ஆரோக்கிய வாழ்வுக்கு இறை சக்தி அளித்த கொடை. அதற்கு ஒரு லயம் உண்டு. அந்த லயத்தை அதுவே பார்த்துக் கொள்ளும். அதை நம் இஷ்டப்படி அடக்குவது-- வெளிவிடுவது என்று குறுக்கே குறுக்கே போய் குறுக்கிட வேண்டாம். அப்படிச் செய்வது நாம் எதை நினைத்து வலை பின்னுகிறோமோ அந்த முயற்சியைக் குலைக்கும். அதனால் மூச்சு விஷயத்தில் நம் தலையீடே வேண்டாம். அது இயல்பாக எப்படி இருக்கிறதோ அப்படியே இருக்கட்டும். நாம் செய்யப் போவது நம்மை பாதித்த ஏதாவது ஒரு பழைய நினைவை நினைத்துக் கொள்கிற ரொம்பவும் சுலபமான காரியம் மட்டுமே.\nபலருக்கு தன் நினைவுகளைக் கோர்வையாகத் திரட்டுவது இயலாத காரியம். அப்படியானவர்களுக்கு இந்த பயிற்சி சோகையான பலனைத் தான் தரும். தந்த வரைக்கும் சரி என்று மேலும் மேலும் நினைவுகளைக் கோர்வையாகத் திரட்டும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.\nவெளியுலகில் நடப்பதை மறந்து அதாவது வெளியுலகத் தொடர்பை முற்றாகத் துண்டித்துக் கொண்டு வீட்டுக்குள் என்றால் ஜன்னல் கதவுகளை விரியத் திறந்து மின் விசிறியை இயக்க வைத்து காற்றோட்டமாக உட்கார்ந்து முதலில் தந்தையின் முகம், பின் தாயின் முகம் என்று ஆழ்ந்து அவர்களை நினைத்துக் கொண்டு நீங்கள்-- அவர்கள் சம்பந்தப்பட்ட கடந்த கால நினைவுச் சுழலில் ஆழ்ந்து போங்கள்..\nகற்பனைக்கென்ன, கடற்கரையில் உட்கார்ந்திருக்கிற மாதிரி கூட கற்பித்துக் கொள்ளலாம். இந்த திறமையெல்லாம் கைக்கொள்ள திறம் பெற்றவர்கள் பாக்கியசாலிகள்.\nஉடலையும் மனசையும் தளர்த்திக் கொள்ளுங்கள். மூச்சின் லயம் அதுபாட்டுக்க இருக்கிறபடி இருக்கட்டும்.\nஇந்த அளவுக்கு ஆரம்ப தயாரிப்பு நிலை இருந்தால் போதும். அதற்குப் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.\nஇப்பொழுது தான் 'உங்கள் சாய்ஸ்'க்கான நேரம். நம்மிடமிருந்து கழட்டி விட வேண்டிய எந்த தீய குணத்திற்கு பட்டியலில் முன்னுரிமை கொடுத்திருக்கிறீர்களோ அது நடந்து நம்மை பாதித்த சமீபத்திய நிகழ்வு ஒன்றை மனசில் நினைத்துக் கொள்ளுங்கள்.\nபக்தி என்பதற்கு அருளாளர்கள் எத்தனையோ விளக்கங்கள் கொடுத்துள்ளார்கள். அதிலெல்லாம் உள் நுழைந்து கிளர வேண்டாம்.\nமனதிற்கும் இறைவனுக்குமான சொந்தம் அற்புதமானது. பூசலார் மனக்கோயிலில் சிவபெருமான் குடிகொண்ட கதை நமக்குத் தெரியும். 'யான் உனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்து அருள்வது இனி நீயே' என்று மாணிக்கவாசகர் சிவபெருமானைப் பற்றிய மன சந்தோஷத்தில் பெருமிதம் கொண்டு பூரித்ததும் அறிவோம்.\nஎல்லாமே மனத்திற்கும் இறைவனுக்குமான தொடர்பை மாய்ந்து மாய்ந்து நமக்குத் தெரிவிக்கின்றன. பக்தி யோகத்தின் அடிப்படை மனமும் இறைவனும் கலப்பது தான்.\nமனக்கோயிலில் இறைவன் வீற்றிருக்கிறான் என்ற உணர்வில் பூரணமாக திளைத்து அவனை ஆராதிப்பது என்பது ரொம்ப விசேஷமானது. தன் மனது, தன் இறைவன் என்ற தனக்கேயான சொந்தம் அது.\nஎந்த அயலார் தலையீடும் இன்றி இறைவனோடு கலந்து உரையாடுவது இன்னும் சிறப்பு. புழக்கத்தில் இருக்கும் இறைத் துதிப்பாடல்களைக் கூடத் தவிர்த்து விடலாம். தனக்குத் தெரிந்த மொழி முக்கியம். தானே தன் மொழியில் தன் இறைவனுடன் பேசிக் களிப்பது தான் தனித்த சந்தோஷத்தை மனதில் பெருக்கெடுக்க வைக்கும்.\nகிருஷ்ண காந்த் என்றொரு நண்பர் எனக்கு. இறை உணர்வு மிக்கவர். அவரோடு பேசிக் கொண்டிருக்கையில் எனக்கு பக்த ராமதாஸ் தான் நினைவுக்கு வருவார். இறைவன் மேல் அப்படி ஒரு அபிமானம் அவருக்கு.\nஅர்த்தமே தெரியாத ஸ்லோகங்களைச் சொல்லி இறைவனை கைகூப்பித் தொழுவோரைப் பார்த்திருக்கிறேன். ஸ்லோகங்களுக்கு அர்த்தம் தெரிந்திருக்க வேண்டும் என்று அவசியமில்லை; இதில் அவர்கள் கொண்டுள்ள இறை நம்பிக்கை தான் முக்கியமாகிப் போகிறது என்ற\nசால்ஜாப்புகளையும் கேட்டிருக்கிறேன். பாரதி இதைப் பற்றி கடுமையாகச் சாடிய வரியும் நினைவுக்கு வருகிறது.\nநம்ம கிருஷ்ண காந்த் எப்படி என்றால் தனக்குள் தோன்றும் தன் வார்த்தைகளிலேயே மனம் உருகி தனக்கு அந்தந்த நேரத்தில் மனசில் பதியும் வார்த்தைகளை வைத்து இறைவழிபாடு செய்யும் பழக்கம் கொண்டவர்.\nதிருத்தணி வாழ் தெய்வமே போற்றி\nதிருச்செந்தூர் வாழ் தெய்வமே போற்றி\nசிவபெருமான் பார்வதித் தாயாரின் இளைய மகனே போற்றி\n--- இந்த மாதிரி.. அவர் வார்த்தைகளில் அவருக்கு பழக்கப்பட்ட நெக்குருகலோடு குழைந்து போய் மனசை இறைவனின் மேல் படிய வைத்த லயத்தில் ஒவ்வொரு கடவுளுக்கும் அவரே மனசில் கோர்த்து வடிவாய் அமைத்த சொற்களோடு வழிபாடு செய்து கொண்டிருப்பார். அவர் கற்பனை புதுசு புதுசாய் வழிபாட்டிற்கான வார்த்தைகளை அவருக்கு வடித்துக் கொடுக்கும் என்றும் சொல்லியிருக்கிறார்.\nஒரு நாள் அவரைப் பார்க்கப் போயிருந்தேன். வாசல் கதவு திறந்திருந்தது.\nஉள்ளே ஹாலில் அவர் குரல் கேட்டதால் உள் பக்கம் நுழைந்தேன். ஹாலில் பெரிய பூஜை அலமாரிக்கு எதிரே இடுப்பில் கட்டிய துண்டுடன் பக்திப் பரவசமாய் இறை வழிபாடு நடந்து கொண்டிருந்தது. அவர் கவனம் சிதறி விடக் கூடாது என்று கொஞ்சம் தள்ளி பின் பக்கம் நானும் கைகூப்பி நின்று கொண்டேன்.\nமண்ணச்ச நல்லூர் ஆஞ்சநேயரே போற்றி\nசத்ருகனனா போற்றி .... என்றவர் மறுபடியும்\n--- என்று ஆஞ்சநேயர் வழிபாடு முழுவதையும் சொல்லி முடித்தார்.\nஅவர் வழிப்பாட்டு முறை என்னைக் கவர்ந்தது.. முதலில் அனுமாரைத் துதித்து அடுத்து ஸ்ரீராமரைத் துதித்து அதற்கடுத்து முன்பு சொல்லிய அதே அனுமார் துதியைச் சொல்லி...\nகிருஷ்ணகாந்த் தன் பூஜையை முடித்து வரட்டும் என்று வாசல் பக்கம் போய் சோபாவில் உட்கார்ந்து கொண்டேன். செய்தித்தாட்களைப் புரட்டும் பாவனையில் கிருஷ்ணகாந்த் வரட்டும் என்று காத்திருந்தேன்.\nகொஞ்ச நேரத்தில் பூஜையை முடித்து விட்டு கிருஷ்ணகாந்த் வாசல் பக்கம் வந்தவர், என்னைப் பார்த்து விட்டு, \"அடேடே எப்படா வந்தே..\" என்று ஆச்சரியம் காட்டினார்.\n\"நீ பூஜையில் தீவிரமாக ஆழ்ந்திருந்த பொழுதே வந்து விட்டேன்\" என்றவன் சட்டென்று, \"ஆஞ்சநேயர், ராமர், மீண்டும் ஆஞ்சநேயர் என்று முக்கோண வடிவில் நீ பூஜித்ததில் ஏதாவது விசேஷ காரணம் உண்டா\" என்று மனத்தில் பட்ட கேள்வியைக் கேட்டே விட்டேன்.\n\"அதெல்லாம் ஒரு காரணமும் இல்லேப்பா.. அந்த வரிசையில் பூஜை செய்வதை மனசு விரும்பியது. அவ்வளவு தான்..\" என்று சுருக்கமாகச் சொன்னார்.\nஎனக்குத் திருப்தியாகவில்லை. \"ஏன் அப்படி உன் மனசு விரும்பினது\n\"ஓண்ணுமில்லே. ஆஞ்சநேயரை ஸ்ரீராமனிடமிருந்து பிரித்து வழிப்பட்ட மாதிரி மனசுக்குத் தோணித்து. ஸ்ரீராமனை பூஜித்து பின்னாடி மறுபடியும் ஆஞ்சநேயரை வழிப்பட்டு ராமனிடமே அனுமாரைக் கொண்டு போய்ச் சேர்த்ததில் மனசுக்கு நிம்மதியாய் இருக்கு. அதனால் தான்..\" என்று அவர் சொன்ன பொழுது அசந்து போனேன். தீவிர பக்தர்கள் தாங்கள் பூஜிக்கும் கடவுளோடு எந்தளவுக்கு நெருக்கமாக தங்களை உணர்கிறார்கள் என்று வியப்பாக இருந்தது.\nகிருஷ்ணகாந்தே சொன்னார்: \"அதே மாதிரி தான். ஸ்ரீராமரை மட்டும் பூஜிக்கத் தோன்றுவதில்லை. சீதா பிராட்டியாரையும் சேர்த்துச் சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது.. ஸ்ரீராமருக்கு சகோதரர்களாக இருக்க இலஷ்மணன், பரதன், சத்ருகனன் எல்லாருக்கும் எவ்வளவு கொடுத்து வைத்திருக்க வேண்டும்.. அதனால் தான் யாரையும் பிரிச்சுப் பார்க்க முடியவில்லை.. \" என்று அவர் சொன்ன பொழுது ஸ்ரீராம பட்டாபிஷேகப் படம் என் நினைவில் பளிச்சிட்டது.\n..\" என்று என் மனமும் நெகிழ்ந்தது.\nஇது தான் மனம் விளைவிக்கும் அற்புதம். மனதை விட்டு இறைவனைப் பிரித்துப் பார்க்க முடியாது. அப்படிப் பார்த்தால் எல்லாம் செயற்கையாய் போய் முடியும். இறைவனுக்கும் மனத்திற்கும் அவ்வளவு நெருக்கம்.\n13. வெட்ட வெளி என்னும் தெய்வம்\nசிவவாக்கியரைப் பற்றித் தெரியாதோருக்குச் சொல்ல வேண்டும். இவர் பதினெண் சித்தர்களில் ஒருவர். கி.பி. பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்று அனுமானிக்கிறார்கள். இவரது பாடல்கள் பல சிந்தனையைத் தூண்டுவன. சாம்பிளுக்கு ஒன்று:\n\"கோயிலாவது ஏதடா குளங்களாவது ஏதடா\nகோய��லும் குளங்களும் கும்பிடும் குலாமரே\nகோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே\nஆவதும் அழிவதும் இல்லை இல்லை இல்லையே..\"\nபலருக்கு நன்றாகத் தெரிந்த 'நட்டக் கல்லைத் தெய்வமென்று நாலு புஷ்பம் சாத்தியே' கவிதையும் சிவ வாக்கியரது தான்.\nசென்ற காலத்தில் தங்களைத் தாங்களே பகுத்தறிவுவாதிகள் என்று அழைத்துக் கொண்டு மேலோட்டமான இறைமறுப்பு பேசியவர்களும் 'தங்கள் ஆள்' என்ற நினைப்புக்கு இடம் கொடுக்கும் கவிதைகள். சிவவாக்கியர் என்ற அவர் பெயர் தான் அவர்களுக்கு இடைஞ்சலாக இருந்து, விட்டு விட்டார்கள் போலிருக்கு..\nசிவ வாக்கியர் பரம இறை பக்தர். கண்ணதாசன் சொன்ன மாதிரி 'மண்ணைத் தோண்டி தண்ணீர் தேடுவது போல தன்னைத் தோண்டி ஞானம் கண்டவர்' அவர்.\n'வெட்ட வெளியதன்றி மற்று வேறு தெய்வம் இல்லையே\nசாதாரண வார்த்தைகளில் அசாதரண விஷயத்தைக் கோடி காட்டியவர் சிவவாக்கியர்.\nவானவெளியைத் தான் வெட்ட வெளி என்கிறார் சிவவாக்கியர். பிரபஞ்சம் பூராவும் நீக்கமற நிறைந்திருக்கும் காந்த சக்தி தெய்வத்திற்கு நிகர் என்று பிற்காலத்தில் தான் தெரியவந்தது. வான் காந்த சக்தி தெய்வமாவது எப்படி என்பது ஒரு அறிவார்ந்த கேள்வி.\nஇயற்கை சக்தியை நம் உடலுக்கு வெளியே, உடலுக்குள்ளே என்று இரண்டு கூறுகளாகப் பிரித்துக் கொள்ளலாம். நம் வசதிக்காகத் தான் இந்தப் பிரித்தலே தவிர வெளியே--உள்ளே இருப்பன இரண்டும் வெவ்வேறானவை அல்ல.\nஇரண்டும் ஒன்றே. வெளியே பேரண்டமாக இருக்கும் சக்திப் பிரவாகம் உடலுக்குள்ளே நம் குட்டியூண்டு உடல் தாங்கும் அளவுக்கு அணு போலவாய் புதைந்து கிடக்கிறது.\nநம்முள் உறைந்திருக்கும் சக்தியும் வெளி வெளியில் பரந்து கிடக்கும் விண் சக்தியும் நம்மால் அறிய முடியாத அளவில் ஒன்றிற்கொன்று தொடர்பு (connectivity) கொண்டிருக்கின்றன. சொல்லப்போனால் வெளி பேரண்ட சக்தியை துளித் துளியாய் எடுத்துக் கொண்டு உள்சக்தி சார்ஜ் ஆகிக் கொண்டிருக்கிறது.\nவாழும் காலம் பூராவும் இந்த தொடர்பு அறுந்து போய் விடாமல் இருப்பதால் தான் நம்மால் சுவாசிக்க முடிகிறது; சுவாசமே பிராண சக்தியாய் உள்ளில் உயிர் வேதியல் மாற்றங்கள் கொள்கிறது.\nஉண்ட உணவை ஜீரணிக்க முடிகிறது; முயங்கவும் இயங்கவும் முடிகிறது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் இந்த தொடர்பு இருப்பதால் தான் உயிர் வாழ முடிகிறது. உடலின் உயிர்ப்பு இந்தத் தொடர்பில் தான் உயிர் கொண்டிருக்கிறது.\nபிரபஞ்சத்தில் வாழும் அத்தனை உயிரினங்களும் தன்னுள் கொண்டிருக்கும் காந்தசக்தியும் வெட்டவெளி விண் காந்தசக்தியும் இயக்க ரீதியாகக் கொள்ளும் தொடர்பில் தான் உயிர் இனங்களின் இயக்க ஆற்றலே பதுங்கிக் கிடக்கிறது என்பது இன்றைய விஞ்ஞானம் ஒப்புக்கொள்கிற உண்மை.\nஅது எப்படி என்றால் இப்படி:\nநமது உடல் அமைப்பில் தேங்கியிருக்கும் காந்த சக்தியும் பிரபஞ்ச வெட்ட வெளியில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் காந்த சக்தியும் ஒன்றுக்கொன்று பின்னிய தொடர்பு கொண்டவை. பிரபஞ்சக் காந்தப் பேராற்றலோடு நமது மூளை வழி நரம்பு மண்டலமே இணைக்கப்பட்டிருக்கிறது. உயிரியக்கமே இந்த காந்த சக்தியின் பேராற்றலால் தான் என்று வரும் பொழுது வெளி காந்தசக்தியின் தொடர்பு நம்மில் துண்டிக்கப்படும் பொழுது என்ன நிகழும் என்று சொல்லாமலே விளங்கும்.\nநம் உடலுக்கு அதுவே குலுங்குவது போல ஒரு உணர்வை ஏற்படுத்தினால் இந்த மின் காந்த சக்தியின் ஆற்றலை மிக மிக லேசாகப் புரிந்து கொள்ளலாம்.\nநன்றாக சளி பிடித்திருக்கும் பொழுது சின்னதாக ஒரு நூல் திரியை மூக்கின் அடி ஆழம் வரை செலுத்தி பலமாகத் தும்மும் பொழுது ஏற்படும் உடல் அதிர்வில் உடல் காந்த மின்சக்தியில் ஏற்படும் லேசான அதிரலையை உணரலாம்.\nஉள்ளில் உறைந்திருக்கும் சக்திக்கும், வெளியே வியாபித்திருக்கும் பிரமாண்ட சக்திக்கும் உள்ள தொடர்பு அறுந்து போய் விட்டால் அடுத்த நொடியே உடல் இயக்கம் ஸ்தம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக அடங்கத் துவங்கும். வாழ்நாள் காலம் முழுதும் அந்தத் தொடர்பு அறுந்து போய் விடாமல் சுவாசமாய் நம்முள் உயிர்ப்புடன் செயல்படுவதைப் புரிந்து கொள்வது தான் இறை ஞானம்.\n' என்ற கேள்வி, கேள்வி கேட்க மட்டுமே தெரிந்து அதற்கான பதிலை தன் முயற்சியில் பெறத் தெரியாதவர்களுக்கு சுலபமானது. தெய்வம் என்று இவர்கள் நினைத்துக் கொண்டிருப்பதெல்லாம் பூஜைகளில், கோயில்களில் காணப்படும் உருவாக்கப்பட்ட தெய்வ உருக்கள் தாம். 'முருகனுக்கு சளி பிடித்தால் எந்த மூக்கை எந்தக் கையால் சிந்துவான்' என்று கேட்ட அன்றைய பகுத்தறிவாளர்களுக்கு தெய்வம் என்பது மனிதக் கற்பனையில் உருவான அதன் தோற்றம், உருவோடு குறுகிப் போன ஒன்று. இன்றும் பகுத்தறிவாளர்களாகத் தங்களைத் தாங்களே பிர���டனப்படுத்திக் கொள்ளும் இவர்கள் முருகனை மட்டும் தமிழ்க் கடவுளாக அங்கீகரித்துள்ளது தான் காலத்தின் தேவையாக இவர்களுக்குப் போயிற்று.\nமனித மனம் என்பது சுத்தப் பெருவெளியின் ஒரு நுண்ணிய கூறே ஆகும்.\nபரிணாம வளர்ச்சியின் பெருமை மிகு செயல்பாடு இது. இந்த நுண்ணிய கூறை ஆதாரமாய்க் கொண்டு அந்த அண்டப் பெருவெளியின் தோற்றத்தையும் அதன் இயக்க ஆற்றலையும், விரித்துப் பார்க்கும் ஞானம் நம்முள் சித்திக்க வேண்டும். எதன் பின்னம் எதுவோ அதனைத் துணையாகக் கொண்டே அதனுடைய மூலச்சக்தியை ஆராயும் பேறு இது.\nசுருக்கமாகச் சொல்லப் போனால் மனம் என்பது குரங்கல்ல, சாமி சாட்சாத் சுத்தப் பெருவெளித் தெய்வம் குடி கொண்டிருக்கும் கோயில் அது\nபோன ஜென்மம், அடுத்த ஜென்மம் என்கிற கருதுகோள்களையெல்லாம் தற்காலிகமாக மறப்போம்.. உபநிஷத்துக்களில் சொல்லப்படுகிற ஜென்ம தொடர்ச்சிகள் வேறே.\nபழைய பொக்கிஷங்கள் பலவற்றில் அவர்கள் அறிவுபூர்வமாகச் சொல்லியிருப்பதையெல்லாம் நம் வசதிக்கேற்ப அல்லது காலப்போக்கின் புரிதல்களுக்கு ஏற்ப மாற்றி மாற்றி அர்த்தப்படுத்திக் கொள்கிறோம். அவ்வளவு தான்.\n.. நிகழ் ஜென்மத்து உறவுகளை மனதில் கொள்வோம். தாத்தா, அப்பா, நான் -- என்கிறது நிறையவே ஏற்றுக் கொள்கிற மாதிரியான பிறவித் தொடர்ச்சி.. கொஞ்சம் கொஞ்சம் பாட்டி, அம்மா என்றும் சேர்ந்து வருவது உண்டு. வம்சாவளித் தொடர்ச்சி தொடர்வதற்கு உடற்கூறு சாத்திரத்திலும் ஆதாரங்கள் உண்டு.\nஅன்னையும் பிதாவும் முன்னறி தெய்வங்கள். இந்த வரி உளி கொண்டு செதுக்கியது மாதிரி உங்கள் மனசில் மிக மரியாதையுடன் படிய வேண்டும். நிதர்சனமாக நம்முள் உறையும் தாயையும், தந்தையையும் இறைவனாகக் கொள்ள வேண்டும். இதில் யாருக்காவது சங்கடம் இருந்தால் அது பற்றி தனக்குள்ளேயே தர்க்கித்து ஒரு முடிவுக்கு வருவதில் ஆட்சேபணை இல்லை..\nநாம் இப்பூவுலகில் உயிர் சுமந்து உலவுவதற்குக் காரணமான அப்பா--அம்மாவை நினைவில் கொள்வோம். தந்தை-- தாய் என்று சொல்வதை விட - அப்பா - அம்மா நெருக்கமான வார்த்தை. அதனால் அப்பா-- அம்மா என்றே எப்பொழுதெல்லாம் தியானத்தைத் தொடங்குகிறோமோ அப்பொழுதெல்லாம் அவர்களின் ஆசியே நம் தியானத்தைத்ய் தொடங்கி வைக்கட்டும்.\nகூட இருக்கும் பொழுது சகஜமாக இருக்கும் நெருக்கம் அவர்கள் இல்லாத பொழுது தான் உணர்வின் தகிப்பில் இன்னும் கூடுகிறது.. அப்பா - அம்மா இரண்டு பேருமே இப்போ இல்லை என்றால் தியானத்திற்கு ரொம்பவும் செளகரியம். தத்ரூபமாக அவர்கள் உருவத்தை, முகத்தை உள்ளார்ந்து ஓர்ந்து நினைவில் நிலை நிறுத்துங்கள். நிலையாக ஒரு மெழுகுவர்த்தி உங்கள் முன் ஒளியை உதிர்ப்பதை போல அப்பா - அம்மா தனித்தனியே உங்கள் எண்ணத்தில் ஒளி ஊட்டட்டும்.\nதெரியாத தெய்வங்களை விட தெரிந்த தெய்வங்கள் அவர்கள். அதனால் தியானத்தைத் தொடங்குவதற்கு முன் ஒரு தெய்வத்தை வேண்டிக் கொள்கிற நிலையில் அம்மா - அப்பா அருள் வேண்டி தெய்வத்தின் நிலையில் அவர்களை நினைவில் ஆழந்து வரவழைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் உங்களுடன் உரையாடுகிற பாவனையில் நினைவுகள் இருந்தால் இன்னும் செளகரியம்.\nநம்மிடையே தாய் - தந்தையரை விரோதித்துக் கொண்டவர்களும் இருப்பார்கள். ஏதாவது காரணங்களினால் அவர்களை வெறுத்துப் பிரிந்து வந்தவர்களும் இருப்பார்கள். அவர்களால் எடுத்தவுடன் பரிவான உணர்வுடன் நினைவில் கூட தாய்- தந்தையருடன் நெருங்கமுடியாத உணர்வு மிகுந்திருக்கும். அப்படிப் பட்டவர்கள் மனசார தங்கள் செயல்களுக்கு வருந்தி பெற்றோர்களிடம் ஆத்ம சமர்ப்பணமாக மன்னிப்பை உருக்கமாகக் கோரி அவர்கள் தம்மை மன்னித்து விட்டார்கள் என்ற திருப்தியுடன் தாய்-தந்தையரை நினைவில் நிறுத்தி வேண்டினால் அற்புதம் நிகழும். இத்தனை நாள் பெற்றோரிடம் விடுப்பட்டுப் போயிருந்த அந்த நெருக்கம் அவர்கள் அருட் பார்வையோடு கைகூடி வருவதை நிதர்சனமாகவே உணர்வார்கள்.\nவேறென்னன்ன என்பதனைத் தொடர்ந்து பார்ப்போம்.\nஇதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nஅமெரிக்காவில் பிலடெல்பியா நகரில் ஜேக்கப் க்ரெளன் என்னும் ரேடியாலாஜிஸ்ட் நமது உடம்பில் உள்ள மின்னியல் கதிர் அலைகள் தாம் இந்த ஆவி சமாச்சாரத்திற்கு அடிப்படையோ என்றும் ஆராய்ந்திருக்கிறார்.\nஒரு மனிதனை நாற்காலி ஒன்றில் கொஞ்ச நேரத்திற்கு உட்கார வைத்தார்கள். பிறகு அவனை அனுப்பி விட்டு 'இன்ஃப்ரா ரெட்' போட்டோ கிராஃபியில் அவன் உட்கார்ந்திருந்த இடத்தைப் படம் பிடித்துப் பார்த்த பொழுது அவர்களுக்கு அந்த ஆச்சரியம் காத்திருந்தது\nபடத்தில் அந்த மனிதனின் முழு உருவமும் புகை மூட்டம் போல வெள்ளையாய் விழுந்திருந்தது.. அந்த மனிதன் நாற்காலியில் உட்கார்ந்திருந்த தருணத்தில் அவன் உடம்பிலிருந்து வெளியேறிய மின் கதிர் அலைகள் நாற்காலியில் படிந்து தேங்கி விட்டது தெரிந்தது.\nகொஞ்ச நேர உட்காருதலுக்கே இப்படி என்றால் வாழ்க்கையின் பெரும் பகுதி நாம் வசித்து உண்டு உறங்கி உலாவும் நமது வீட்டில்\nமனிதர்கள் மரித்த பின்பும் அவர்கள் வாழ்ந்த பொழுது அவர்கள் உடலிலிருந்து வெளிப்பட்ட மின் கதிர் அலைகள் தம் வீச்சின் வீரியம் குறையாமல் அவர்கள் வாழ்ந்த இடத்தில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை அழியாமல் இருக்கும் என்று சொல்கிறார்கள்.\nதிடகாத்திரமாக உடல் நலத்தோடு உலவியவர்களின் மின் கதிர் அலைகள் பல ஆண்டுகள் ஆகியும் அழிவதில்லை என்றும் விஷயம் தெரிந்த ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்தும் காட்டியிருக்கிறார்கள்.\nஇந்தக் கருத்துரு தான் பேய் உலாவல்களுக்கு அடிப்படை என்று வாதிடுபவர்கள், அதனால் தான் தங்களை அணைத்துக் கொள்ளும் இருட்டின் மேல் பேய்களுக்கு தனிப்பட்ட மோகம் என்று அடித்துச் சொல்கிறார்கள்..\nபூவுலகில் வெளிப்பார்வைக்குத் தெரியும் அத்தனையையும் கண்களால் காணுகிறோம். புறவுலகில் தென்படுபவனவற்றை இன்னது தான் என்று அறிவு பெறுவது புறப்பார்வையால் சாத்தியப்படுகிறது. அதற்கு நம் கண்கள் உதவுகின்றன.\nபுறப்பார்வை போலவே அகப்பார்வை என்ற ஒன்றும் இருக்கிறது. புறப் பார்வை வெளிநோக்கி என்றால் இது உள் நோக்கி. நமக்கு நாமே உள்நோக்கிப் பார்ப்பது. புறப்பார்வையைச் சாத்தியப்படுத்துவதற்கு கண்கள் இருக்கின்றன என்றால், அகப்பார்வைக்கு.. மனக்கண் என்று பேச்சு வழக்கில் சொல்கிறோம். ஓ.. மனக்கண் என்று பேச்சு வழக்கில் சொல்கிறோம். ஓ மனமே கண் போலச் செயல்படுகிறதா என்று ஆச்சரியம் கொண்டால், ஓரளவுக்கு இது சரியே.\nநம்மை நாமே ஆராயும் பார்வை தான் அகப்பார்வை.\nஇப்படி நம்மை நாமே ஆராய்வதற்கு நம்மை விடத் தகுதி வாய்ந்தார்கள் வேறு யார் இருப்பார்கள்.. சொல்லுங்கள்.. இது சத்யமான உண்மை எனினும் தன்னைத் தானே ஆராயத் தெரியாதவர்கள் தான் அதிகம். இது ஓர் ஆச்சரியமான உண்மை.\nஇந்தியத் தத்துவ ஞானத்தில் 'நான் யார்' என்பது மிகவும் சிக்கலான கேள்வி.\n' என்று உங்களுக்கு நீங்களே கேள்வி கேட்டுக் கொண்டுப் பாருங்கள். விடைகாணுவதில் சிரமம் தாண்டி, கிடைக்கும் எந்த விடையும் சரியாக இல்லை என்பது மாதிரி உங்களுக்கேத் தோன்றும். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நீங்கள் நடந்து கொள்ளும் முறையெல்லாம் நீங்களல்ல.\nநீங்கள் யார் தீர்மானமாக வரையறுத்து நெஞ்சுக்கு நீதி வழங்குவது உங்களாலேயே முடியாத காரியம் என்பது அதற்காக முயற்சித்துப் பார்த்தால் தெரியும்.\nஆக, நாம் யார் என்பது நமக்கிட்டப் பெயரைத் தாண்டி மிகச் சரியாக நம்மை நாமே யார் என்று கணிக்க முடியாமை தான் விசித்திரம்.\nநம்மை நாமே கணிப்பது என்றால் என்ன.. நாம் எப்படிப்பட்டவர் என்று நம்மைத் தெரிந்தவர்கள் நம்மைப் பற்றிக் கணித்து வைத்திருப்பது அல்ல.\nஅகவயப்பார்வையை நம் உள்ளே செலுத்தி நமக்கு நாமே நம்மைப் பற்றி அறிய முற்படுவது. இந்தச் சோதனையில் ஈடுபடும் பொழுது நம்மைப் பற்றி நமக்கே இதுவரைத் தெரிந்திராத பல உண்மைகளைத் தெரிந்து கொள்ள தலைப்படுவோம். போலியாக இல்லாமல் ஒரு சத்ய உணர்வோடு உண்மையான அறிதல் நோக்கோடு இந்த அகவயப் பயணத்தை மேற்கொள்ள முயற்சிக்க வேண்டும். அப்பொழுது நாம் எந்த முயற்சியை மேற்கொள்கிறோமோ அதற்கேற்பவான பலன் சித்திக்கும்.\nமனிதன் ஆகச்சிறந்த படைப்பாக்கம். வாழ்நாள் பூராவும் பிரச்னைகளைத் தனக்குத் தானே ஏற்படுத்திக் கொண்டு அவற்றைக் களைவதற்கு தன்னாலான முயற்சிகளை மேற்கொள்ளும் பாவப்பட்ட ஜென்மம். அதற்கான உழல்தல் தான் அவனது வாழ்க்கையாகியிருக்கிறது.\nபிரச்னைகள் இல்லையெனில் வாழ்க்கை இல்லை என்பது வாழ்க்கைக் கல்வியின் பால பாடம். வாழ்க்கையில் பிரச்னைகள் தாம் ஒருவரின் முன்னேற்றத்திற்கான தூண்டுக்கோலாக இருக்கின்றன என்பது அப்பட்டமான உண்மை.\nஆக பிரச்னைகளும் இருக்க வேண்டும். அதிலிருந்து மீண்டு வருகிற பயிற்சிகளையும் இந்த வாழ்க்கையினூடேயே பெற வேண்டும் என்பது தான் மனிதப் படைப்பு புடம் போட்டத் தங்கமாக மிளிர்வதற்கு இயற்கை விதித்திருக்கும் விதி.\nநாம் யார் என்று தெரிந்து கொள்வதற்கு நமக்கேற்பட்ட பிரச்னைகளும் அவற்றிலிருந்து நாம் மீண்டு வந்த அல்லது இன்னும் மீளாமல் உழன்று கொண்டிருக்கிற உண்மைகள் உதவலாம்.\nதினம் செளகரியப்பட்ட நேரத்தில் தனிமையில் ஒரு மணி நேரம் உட்கார்ந்து கடந்து வந்த வாழ்க்கைப் பாதையில் மீண்டும் நினைவில் நடை பயின்று பாருங்கள்.\nசில விஷயங்களில் நாம் நடந்து கொண்டவை நியாயமாகப் படலாம். சில விஷயங்களில் அப்படி நடந்து கொண்டிருந்திருக்கக் கூடாது என்று தோன்றலாம். ஏன் அப்படி நடந்து க���ள்ளாமல் போனோம் என்று சில விஷயங்களில் நொந்து கொள்ளலாம். இன்னொரு தடவை அதே மாதிரி ஒரு நிகழ்வில் இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்று புத்திமதி கிடைக்கலாம்.\nபல நேரங்களில் சூழ்நிலைகளுக்கேற்ப செயல்பட்டிருக்கலாம். சொல்லப் போனால் மனிதனே சூழ்நிலைக் கைதி தான். இப்படித் தான் செயல்பட வேண்டும் என்று பல சந்தர்ப்பங்களில் சூழ்நிலை தான் அவனை வழிநடத்திச் செல்வதும் உண்மை தான். ஆனால் இந்த உண்மைகளையெல்லாம் வாழ்க்கைக் கல்விக்கான நிரந்தர உண்மைகள் அல்ல. ஒரு நேரத்தில் ஒரு மாதிரியும் இன்னொரு நேரத்தில் இன்னொரு மாதிரியும் நடந்து கொள்ள நம்மை நிர்பந்தப் படுத்துபவை.\nஇதையெல்லாம் தெளிவாக அலசி ஆராய்ந்து நாம் இப்படித் தான் இருக்க வேண்டும்; அல்லது நாம் இப்படித் தான் உருவாக வேண்டும் என்று தீர்மானம் கொள்வதற்கான ஆரம்பப் பாடம் தான் 'நான் யார்' என்று நம்மை நாமே கேட்டுக் கொள்ளும் கேள்வியில் ஆரம்பிக்கிறது.\nஅதைப் பற்றித் தொடர்ந்து பார்ப்போம்.\nபுத்தகங்களைப் படிக்க படத்தின் மேல் சொடுக்கவும்\nநெடுங்கதை: இது ஒரு ... (6)\nசின்ன வயதிலிருந்தே பத்திரிகைகள் படிக்கும் பழக்கம் ஏற்பட்டு இன்று வரைத் தொடர்கிறது. விதம் விதமாகக் கதை சொல்லும் பாணிக்கும், எழுத்து நடைக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் அத்தனை எழுத்தாளர்களையும் பிடிக்கும். இவர்களிடமிருந்து தான் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது என்று இன்றும் நினைப்பவன். 'ஜீவி' எனும் புனைப்பெயர் எழுதுவதற்காக என்றாலும், நண்பர்கள் மத்தியில் 'ஜீவி' என்றால் தான் சட்டென்று புரியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/what-happened-in-mumbai-vs-bangalore-match-yesterday.html?source=other-stories", "date_download": "2021-09-25T00:07:33Z", "digest": "sha1:6IHTLZ6G3KBDHJKACMWPN2W5SXYERBRD", "length": 14566, "nlines": 64, "source_domain": "tamil.behindwoods.com", "title": "What happened in Mumbai vs Bangalore match yesterday? | Sports News", "raw_content": "\nபாதியில் எழுந்து சென்ற ‘ரோஹித்’.. சண்டைக்குப்போன ‘பாண்ட்யா’.. கோபமாவே இருந்த ‘கோலி’.. அப்டி நேத்து என்னதான் நடந்தது..\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nபெங்களூரு அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ரோஹித் ஷர்மா பாதி ஆட்டத்திலேயே எழுந்து டிரெஸ்ஸிங் ரூமிற்கு சென்றுவிட்டார்.\nமும்பை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற மும்ப��� அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த பெங்களூரு அணி 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன்களை எடுத்தது. இதனை அடுத்து விளையாடிய மும்பை அணி 19.1 ஓவர்களில் 166 ரன்கள் அடித்து அபார வெற்றி பெற்றது. இதில் சூர்யகுமார் யாதவ் 79 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார்.\nஇப்போட்டியில் காயம் காரணமாக ரோஹித் ஷர்மா விளையாடவில்லை. அவருக்கு தொடையில் காயம் ஏற்பட்டுள்ளதால் கடந்த 3 போட்டிகளாக அவர் ஆடாமல் இருக்கிறார். இதன்காரணமாக தற்போது ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணியிலும் ரோஹித் ஷர்மா இடம்பெறவில்லை.\nநேற்றைய போட்டியில் ஆட்டத்திற்கு இடையே அடிக்கடி மைதானத்திற்கு வந்த ரோஹித் ஷர்மா, மும்பை வீரர்களுக்கு தொடர்ந்து அறிவுரை வழங்கி வந்தார். ஆனால் சென்னை அணிக்கு எதிரான போட்டியின் போது ரோஹித் ஷர்மா இதுபோல் மைதானத்துக்குள் வந்து அறிவுரை வழங்கவில்லை. அப்படி இருக்கையில் நேற்று விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் மட்டும் ஏன் ரோஹித் ஷர்மா மைதானத்துக்குள் அடிக்கடி வந்தார் இது ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறாத கோபத்தின் வெளிப்பாடா இது ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறாத கோபத்தின் வெளிப்பாடா என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nஇந்தநிலையில் ரோஹித் ஷர்மா மீது இருந்த கோபத்தை நேற்று விராட் கோலி மும்பை வீரர்கள் மீது காட்டினார் என்று கூறப்படுகிறது. கோலிதான் ஏதோ அரசியல் செய்துவிட்டார் என்றும் அவரால்தான் இந்திய அணியில் ரோஹித் ஷர்மா இடம்பெறவில்லை என்றும் ரசிகர்கள் விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.\nஅதேபோல் சூர்யாகுமார் யாதவும் அணியில் இடம்பெறாதது குறித்தும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதனால் கடுமையான விரக்தியில் இருந்த கோலி நேற்று மைதானத்தில் சற்று கோபமாகவே காணப்பட்டார்.\nதொடர் விமர்சனங்கள் காரணமாகதான் சூர்யாகுமார் யாதவ் மீது கோலி கோபத்தை காட்டினார் என்று கூறப்படுகிறது. அதேபோல் மும்பை வீரர்களும் தொடர்ந்து தங்களது கோபத்தை வெளிப்படுத்தி வந்தனர். அதில் க்றிஸ் மோரிஸ் உடன் ஐபிஎல் விதிகளை மீறும் அளவிற்கு ஹர்திக் பாண்டியா சண்டை போட சென்றார். அதேபோல் குர்ணல் பாண்ட்யாவின் விக்கெட்டை எடுத்ததும் பெங்களூரு வீரர்கள் கொஞ்சம் அதிகமாகவே கத்தினார்கள்.\nமும்பை அணியின் நடப்பு கேப்டனான பொல்லார்டும் மைதானத்தில் கோபமாக காணப்பட்டார். இதனால் நேற்றைய போட்டி முழுக்கவே பரபரப்பாக காணப்பட்டது. கடைசியாக மும்பை அணி வெற்றியை நெருங்கியதை அறிந்த ரோஹித் ஷர்மா பாதியிலேயே எழுந்து டிரெஸ்ஸிங் ரூமிற்கு சென்றுவிட்டார். இது மைதானத்தில் கோலி வெளிப்படுத்திய கோபமும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.\nசிஎஸ்கே ‘இதமட்டும்’ இன்னைக்கு பண்ணா.. மும்பைக்கு அடிக்கும் அந்த ‘ஜாக்பாட்’.. நடக்குமா அந்த ‘மிராக்கிள்’\n'மிட்நைட்ல வந்த அபாய ஒலி...' 'இத கொஞ்சம்கூட எதிர்பார்க்காமா சிசிடிவிக்கு துணி கட்டி மறைச்சுக்கிட்டு இருந்தப்போ தான்...' - அதிர்ச்சியில் பொதுமக்கள்...\n'ஜிம் ஜாங் உடன் தென்படும் பெண்'... 'ஓஹோ இவரா அது'... 'ஆச்சரியத்தில் உறைந்த நெட்டிசன்கள்'... மனைவி தங்கை எங்கே\n'வெறும் 87 ரூபாய்க்கு ஏலத்திற்கு வரும் வீடுகள்'... 'அதுவும் எந்த நாட்டுலனு தெரியுமா'... 'அதுவும் எந்த நாட்டுலனு தெரியுமா'... 'அசத்தல் அறிவிப்புக்குப்பின் இப்படியொரு காரணமா'... 'அசத்தல் அறிவிப்புக்குப்பின் இப்படியொரு காரணமா\n'லாரியில இருந்த கண்ணு படம் தான் க்ளூ...' '4 நாளா அல்லும்பகலும் சோதனை...' 'கடைசியா வந்த லாரியில அதே மாதிரி கண்ணு...' - உச்சக்கட்ட பரபரப்பு...\n\"எனக்கு தெரிஞ்சு இந்தியாவுல\".. ‘ஐபில் அணி’ நிர்வாகம் பகிர்ந்த புகைப்படத்துக்கு ‘ஒரு படிமேலே போய்’ ரசிகர் கொடுத்த ‘வைரல்’ கமெண்ட்\n\"அது இல்ல இங்க பிரச்சனை...வேற ஏதோ தப்பா இருக்கு... அப்பறம் ரோஹித் ஏன் இத பண்ணனும்... அப்பறம் ரோஹித் ஏன் இத பண்ணனும்\"... 'கேள்விகளை அடுக்கிய சேவாக்\"... 'கேள்விகளை அடுக்கிய சேவாக்\nIPL2020: ‘இப்படியா ஒரண்ட இழுத்துக்குவீங்க’.. RCBvsMI மேட்சில் முட்டிக்கொண்ட வீரர்கள்’.. RCBvsMI மேட்சில் முட்டிக்கொண்ட வீரர்கள் கோபப்பட்டு பிசிசிஐ எடுக்கும் அதிரடி ‘நடவடிக்கை கோபப்பட்டு பிசிசிஐ எடுக்கும் அதிரடி ‘நடவடிக்கை\n'முதல் முறையா இப்படி நடக்குது'... 'சப்போர்ட்டுக்கு திரண்ட வெளிநாட்டு வீரர்களால்'... 'மேலும் அதிகரிக்கும் சிக்கல்'... 'சப்போர்ட்டுக்கு திரண்ட வெளிநாட்டு வீரர்களால்'... 'மேலும் அதிகரிக்கும் சிக்கல்'... 'எதிர்பார்ப்பில் ரசிகர்கள்\n'களத்தில் கோலி முறைக்க'... 'அந்தப்பக்கம் வைரலான ரவி சாஸ்திரியின் ட்வீட்'... 'என்ன தான் நடக்குது இந்திய அணியில்'... 'என்ன தான் நடக்குது இந்திய அணியில்\n'ரோஹித் சொல்லிதான் அனுப்பினாரு'... 'போட்டிக்குப் பின்னும் தெறிக்கவிட்ட'... 'சூர்யகுமார் யாதவின் மாஸ் பேச்சு\n”.. ‘மைதானத்துல இருந்து கோலியும்.. ஸ்டாண்டில் இருந்து அனுஷ்காவும்’.. நெகிழ வைக்கும் #ViralVideo\nமனசுல இருந்த பல வருஷ ‘வலி’.. இது போதுமா இப்போ அவர டீம்ல எடுக்க.. ‘வெகுண்டெழுந்த’ ரசிகர்கள்.. வைரல் வீடியோ..\nஇந்த ‘ஆக்ரோஷம்’ ஞாபகம் இருக்கா.. பல வருஷம் கழிச்சு ‘மறுபடியும்’ நடந்த ஒரு வெறித்தனமான சம்பவம்..\nஇந்த மேட்ச்லையும் ‘ஹிட்மேன்’ இல்லையா.. என்னதான் ஆச்சு.. அவர இப்டி பார்க்க முடியல..\n\"எனக்கு இதெல்லாம் முன்னாடியே தெரியும்... அவரு கிடைச்ச சான்ஸ யூஸ் பண்ணிக்கிட்டாரு\"... 'சேவாக் பரபரப்பு கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Ford/New_Delhi/cardealers?modelSlug=ford-endeavour-2003-2013", "date_download": "2021-09-24T23:58:56Z", "digest": "sha1:ENHU4RQ37TLRK3WFMVN5P2XSJPPPEQDH", "length": 8204, "nlines": 171, "source_domain": "tamil.cardekho.com", "title": "புது டெல்லி உள்ள 8 போர்டு கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nபோர்டு புது டெல்லி இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nபோர்டு ஷோரூம்களை புது டெல்லி இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட போர்டு ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். போர்டு கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து புது டெல்லி இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட போர்டு சேவை மையங்களில் புது டெல்லி இங்கே கிளிக் செய்\nபோர்டு டீலர்ஸ் புது டெல்லி\nடெல்லி ஃபோர்டு africa avenue சஃப்தர்ஜங் என்க்ளேவ், no. a-2/4, புது டெல்லி, 110029\nடெல்லி ஃபோர்டு f-2/4, முக்கிய சாலை, ஓக்லா கட்டம் 1, இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அருகில், புது டெல்லி, 110020\nதுவாரகா ஃபோர்டு a-11, எதிரில். நொடி -5, துவாரகா, madhu vihar, புது டெல்லி, 110059\nஹர்பிரீத் ஃபோர்டு e-4, பிரசாந்த் விஹார், தரைத்தளம், புது டெல்லி, 110085\nஆதிவ் ஃபோர்டு mathur road\nAfrica Avenue சஃப்தர்ஜங் என்க்ளேவ், No. A-2/4, புது டெல்லி, தில்லி 110029\nF-2/4, முக்கிய சாலை, ஓக்லா கட்டம் 1, இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அருகில், புது டெல்லி, தில்லி 110020\nA-11, எதிரில். நொடி -5, துவாரகா, Madhu Vihar, புது டெல்லி, தில்லி 110059\nE-4, பிரசாந்த் விஹார், தரைத்தளம், புது டெல்லி, தில்லி 110085\nNo. 21, நஜாப்கர் சாலை, எதிரில். Dlf Corporate Park, புது டெல்லி, தில்லி 110015\nWazirupr தொழிற்சாலை பகுதி, C-91/10, புது டெல்லி, தில்லி 110052\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/15-nakka-mukka-inspires-kamal.html", "date_download": "2021-09-24T23:25:18Z", "digest": "sha1:MIJNC5YMQ5R4R3E54GRILRAFAKOMPCXZ", "length": 12869, "nlines": 175, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கமல்ஹாசனும், 'நாக்க மூக்க'வும்...! | 'Nakka Mukka' inspires Kamal, கமல்ஹாசனும், 'நாக்க மூக்க'வும்...! - Tamil Filmibeat", "raw_content": "\nNews சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கழிவறை வழியாக தப்பிய குற்றவாளி.. போலீஸ் கொடுத்த ஷாக்\nSports கைக்கு கிடைத்த வெற்றி.. அப்படியே தூக்கிக் கொடுத்த கோலி - கண்ணீர் விடும் ஆர்சிபி ஃபேன்ஸ்\nAutomobiles அக்டோபர் 7ம் தேதி எப்ப வருமோ அடுத்த சம்பவத்தை செய்ய போகும் டிவிஎஸ்... கதிகலங்கி நிற்கும் போட்டி நிறுவனங்கள்\nTechnology ரொம்ப ஸ்லிம்மா இருக்கும்- செப்., 29 வரும் சாம்சங் கேலக்ஸி எஃப்42 5ஜி\nFinance 10 வருடங்களில் இல்லாத அளவு வட்டி சரிவு.. பில்டர்களின் சலுகைகள்.. மீண்டு வருவோம்..\nLifestyle இந்த 2 பொருளை வெச்சு ஃபேஸ் பேக் போட்டால், சருமத்தில் எந்த பிரச்சனையும் வராதாம்... அதென்ன ஃபேஸ் பேக்\nEducation வேலை, வேலை, வேலை ரூ.3.40 லட்சம் ஊதியத்தில் மத்திய பொதுத் துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎனது மகள் ஸ்ருதியின் செல்போன் ரிங்டோன் நாக்க மூக்க. இதனால் தினசரி எனது மகளைத் தொடர்பு கொள்ளும்போதெல்லாம் அந்தப் பாடலை நானும் கேட்டு வருகிறேன். இளைஞர்களை வசீகரித்துள்ளார் தனது இசையின் மூலம் விஜய் ஆண்டனி என்று கூறியுள்ளார் கமல்ஹாசன்.\nசென்னையில் நடந்த நினைத்தாலே இனிக்கும் பட ஆடியோ வெளியீட்டின்போது கமல்ஹாசன் பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார்.\nகமல் பேசுகையில், நான் தினசரி நாக்க மூக்க பாடலைக் கேட்டு விடுகிறேன். காரணம், எனது மகளின் செல்போன் ரிங் டோன் நாக்க மூக்க பாடல்தான். அவருடன் நான் செல்போனில் தொடர்பு கொள்ளும்போதெல்லாம் அந்தப் பாடலை கேட்கிறேன்.\nஉண்மையில் அந்தப் பாடலைக் கேட்டால் மகிழ்ச்சியாக இருக்கிறது. இளைய தலைமுறையை தனது இசையால் வசீகரித்திருக்கிறார் விஜய் ஆண்டனி என்றார் கமல்.\nஇ���்தியன் 2 படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது தெரியுமா... புதிய தகவல்\nஇந்த வீட்ல கிசுகிசு பேச முடியாது.. படுக்கையறையில் படுத்துக் கொண்டு கமல் பேசும் வேற லெவல் புரமோ\nலோகேஷ் கனகராஜுடன் செல்ஃபி.. ’விக்ரம்’ படத்தில் கமீட் ஆனதை கன்ஃபார்ம் பண்ண மைனா நந்தினி\nகன்ஃபார்மா இந்த நாளில் தான்.. பிக் பாஸ் சீசன் 5 எப்போது தொடங்குகிறது தெரியுமா\nபிங்க் கலரு கண்.. உள்ளே நட்சத்திரம்.. சிங்கமாய் வந்த கமல்ஹாசன்.. வெளியானது பிக் பாஸ் 5 லோகோ புரமோ\n“என் கண்ணு வேணும்னு கேட்டியாமே“… போலீஸா கமல் செம கெத்துக்காட்டிய வேட்டையாடு விளையாடு\nபிக் பாஸ் சீசன் 5க்கு சிங்கம் மாதிரி ரெடியாகி வந்த கமல்; வைரலாகும் புரமோ ஷூட்டிங் புகைப்படங்கள்\nபெருமையால் என் நெஞ்சு பெரிதானது; இயக்குநர் விஸ்ணுவர்தனின் ஷெர்ஷா படத்தை பாராட்டிய கமல்\nசாமானியரும் சரித்திர நாயகனாக முடியும் என நிரூபித்த வி.பி. மேனனின் நாடகத்தை வெளியிட்ட கமல்ஹாசன்\n62 ஆண்டுகள்.. எவரெஸ்ட் சிகரத்தின் உச்சிக்கு சென்று அங்கே வசிப்பது போன்றது..கமலை கொண்டாடும் ரசிகாஸ்\nதமிழ் சினிமா வரலாற்றிலேயே.. அதிக விலைக்கு இந்தி டப்பிங் உரிமையை கைப்பற்றிய கமலின் விக்ரம்\nஎன்ன சொல்றீங்க ராஜமாதா பிக் பாஸ் 5ல கலந்துக்க போறாங்களா விஜய் டிவி தீவிர பேச்சுவார்த்தை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: கமல்ஹாசன் சினிமா தமிழ் நாக்க மூக்க பாடல் ரிங்டோன் ஸ்ருதி கமல்ஹாசன் cinema kamalhassan nakka mukka song ringtone shruthi kamal\nதீப்பொறி பறக்கும்… Valimai Glimpse… ஹேஸ்டேக்கை தெறிக்கவிடும் ரசிகர்கள்\nமிரட்டலான பைக் ரேஸ்...தியேட்டரை தெறிக்க விடும் மாஸ்...வெளியானது அஜித்தின் வலிமை கிலிம்ஸ்\nசினிமாவின் காட்பாதர் மெல்வின் வான் பீபிள்ஸ் காலமானார்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2021/05/30040654/Union-Minister-Jitendra-Singh-instructs-govt-employees.vpf", "date_download": "2021-09-25T00:54:20Z", "digest": "sha1:VFYN5M7I34JAYWOPHTRFTD4K4GJ343MH", "length": 12583, "nlines": 152, "source_domain": "www.dailythanthi.com", "title": "Union Minister Jitendra Singh instructs govt employees to get vaccinated as soon as possible || அரசு ஊழியர்கள் விரைவாக தடுப்பூசி போட்டுக்கொள்ள மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் அறிவுறுத்தல்", "raw_content": "Sections செய்திகள் ஐபிஎல் 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஅரசு ஊழியர்கள் விரைவாக தடுப்பூசி போட்டுக்கொள்ள மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் அறிவுறுத்தல் + \"||\" + Union Minister Jitendra Singh instructs govt employees to get vaccinated as soon as possible\nஅரசு ஊழியர்கள் விரைவாக தடுப்பூசி போட்டுக்கொள்ள மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் அறிவுறுத்தல்\n18 வயதுக்கு மேற்பட்ட அரசு ஊழியர்கள் அனைவரும் விரைவாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் அறிவுறுத்தியுள்ளார்.\nநாடு முழுவதும் கொரோனா பாதிப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் அதே வேளையில் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் மிகத் தீவிரமாக நடந்து வருகிறது. அனைத்து மாநிலங்களிலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.\nஇந்த நிலையில் நாடு முழுவதும் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அரசு ஊழியர்கள் அனைவரும் விரைவாக கொரோனா தடுப்பூசி எடுத்து கொள்ள வேண்டும் என மத்திய பணியாளர் அமைச்சகத்தின் இணை மந்திரி ஜிதேந்திர சிங் அறிவுறுத்தியுள்ளார்.\nஇதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான தடுப்பூசி திட்டத்தில் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களை சேர்க்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதால் பணியாளர்கள் மற்றும் பயிற்சித்துறை (டிஓபிடி) 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து அரசு ஊழியர்களும் விரைவாக தடுப்பூசி போட்டு கொள்ள அறிவுறுத்துகிறது’’ என கூறினார்.\n1. அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nதிண்டுக்கல்லில் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n2. அரசு ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி இருப்பை அறிந்துகொள்ள புதிய முறை\nஅரசு ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி இருப்பை அறிந்துகொள்ள புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\n3. பயங்கரவாதிகளுடன் தொடர்பு: ஜம்மு காஷ்மீரில் அரசு ஊழியர்கள் 11 பேர் பணி நீக்கம்\nபல்வேறு துறைகளில் பணியாற்றிய 11 பேருக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருந்தது கண்டறியப்பட்டதையடுத்து பணி நீக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\n4. ஜூன் 30-ந் தேதி வரை அரசு ஊழியர்கள், அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தடை அரசு உத்தரவு\nஜூன் 30-ந் தேதி வரை அரசு ஊழியர்கள், அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்ய தடை விதித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.\n5. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தபால் ஓட்டு போட்டனர்\nகோவையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தபால் ஓட்டுக்களை போட்டனர்.\n1. “14 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு” - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\n2. தமிழகம் முழுவதும் ஒரே இரவில் 450 ரவுடிகள் கைது\n3. டெல்லி கோர்ட்டு வளாகத்தில் ரவுடி உட்பட 4 பேர் சுட்டுக்கொலை\n4. அக்.1-ம் தேதி முதல் மாவட்டங்கள், மாநிலங்களுக்கிடையே அரசு ஏ.சி.பேருந்துகள் இயக்கம்\n5. கடலூர் முருகேசன்-கண்ணகி தம்பதி ஆணவக்கொலை ஒருவருக்கு தூக்கு ; 12 பேருக்கு ஆயுள் தண்டனை\n1. ஓடிப்போன இளம்ஜோடிக்கு கிராம மக்கள் நூதன தண்டனை\n2. 15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை - 26 பேர் கைது\n3. நாட்டின் பிற மாநிலங்கள் பின்பற்றவேண்டிய சக்தியாக தென் மாநிலங்கள் உள்ளன - துணை ஜனாதிபதி\n4. புதிய மாடல் ஐபோன் 13 இந்தியாவில் விற்பனை தொடக்கம்\n5. நீண்ட நேர விமானப்பயணம் என்பது கோப்புகளை பார்வையிடுவதற்கான வாய்ப்பு - பிரதமர் மோடி\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/698241-cm-stalin-insists-on-international-standard-training-for-tn-sports-personalities.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2021-09-25T01:37:22Z", "digest": "sha1:GHCFKXIXIHMDYLM42GLQIPL2SZIFWULE", "length": 19527, "nlines": 294, "source_domain": "www.hindutamil.in", "title": "ஒலிம்பிக்கில் பதக்கங்கள் வெல்லும் வகையில் தமிழக வீரர்களுக்கு உலகத்தர பயிற்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் | CM Stalin insists on international standard training for TN sports personalities - hindutamil.in", "raw_content": "சனி, செப்டம்பர் 25 2021\nஒலிம்பிக்கில் பதக்கங்கள் வெல்லும் வகையில் தமிழக வீரர்களுக்கு உலகத்தர பயிற்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\n\"ஒலிம்பிக் மற்றும் சர்வதேசப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் அதிக அளவில் பங்கேற்று, பதக்கங்கள் வெல்லும் வகையில் உலகத் தரத்திலான பயிற்சி வழங்கிடவும், கட்டம���ப்பு வசதிகளை மேம்படுத்திடவும் வேண்டும்\" என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஆய்வுக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nதமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் செயல்பாடுகள், துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் முன்னேற்றம், புதியதாக செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள திட்டங்கள் ஆகியவை குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.\nஇக்கூட்டத்தில், ஒலிம்பிக், சர்வதேச மற்றும் இந்திய அளவிலான போட்டிகளில் தமிழகத்தைச் சார்ந்த விளையாட்டு வீரர்கள் அதிக அளவில் பங்கேற்று, பதக்கங்கள் வென்று தமிழகத்திற்குப் பெருமை சேர்க்கும் வகையில், உலகத் தரத்திலான பயிற்சி வழங்கிடவும், விளையாட்டுக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திடவும் வேண்டும் என்று அறிவுறுத்திய முதல்வர், புதியதாக நடைமுறைப்படுத்த வேண்டிய விளையாட்டு மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்தும் ஆய்வுகள் மேற்கொண்டார்.\nஒவ்வொரு விளையாட்டிலும் திறமையும் ஆர்வமும் உள்ள கிராமப்புறத்தைச் சார்ந்த மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவு, உறைவிடம் மற்றும் தேவையான விளையாட்டு உபகரணங்கள் வழங்குவதுடன், உயர் செயல்திறன் மிக்க பயிற்சி அளித்துப் பன்னாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு மேற்கொள்ளப்படவேண்டிய வழிவகைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.\nதமிழ்நாட்டு விளையாட்டு வீரர்களுக்கு உலகத் தரத்திலான பயிற்சி அளிக்கும் வகையில் தமிழ்நாட்டில் நான்கு ஒலிம்பிக் அகாடமிகள் ஏற்படுத்துதல், சென்னையில் பிரம்மாண்ட விளையாட்டு நகரம் அமைத்து அனைத்து வகையான போட்டிகளுக்கும் உயர்தரப் பயிற்சி அளித்தல், தமிழ்நாட்டின் அரசு வேலைவாய்ப்புகளில் விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீட்டினை முழுமையாகச் செயல்படுத்துவதோடு, தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் விளையாட்டையும் சேர்த்துக் கொள்ளுதல், விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்குதல் ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.\nசர்வதேச அளவிலான போட்டிகளில் தமிழ்நாட்டைச் சார்ந்த விளையாட்டு வீரர் வீராங்கனைகள் அதிக அளவில் பங்குபெற்றுப் பதக்கங்கள் வென்���ு இந்தியாவில் மட்டுமல்லாது உலக அளவில் தமிழ்நாடு தலைசிறந்த மாநிலம் என்பதைப் பறைசாற்றுகின்ற வகையில் முன்னணி விளையாட்டு வீரர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் விளையாட்டுத்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தினார்.\nஇந்த ஆய்வுக்கூட்டத்தில், சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, நிதித்துறைக் கூடுதல் தலைமைச் செயலாளர் ச.கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nகிராமப்புற மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம் மேம்பட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது: அமைச்சர் பெரியகருப்பன் தகவல்\nதிமுகவின் கைப்பாவைகளாகச் செயல்படும் சசிகலா, தினகரன்: கே.சி.வீரமணி பேட்டி\nதிறந்தவெளியில் வைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள்: பாதுகாப்பான கிட்டங்கி வசதி செய்யப்படுமா\nதமிழகத்தில் இன்று 1,756 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 164 பேருக்கு பாதிப்பு: 2,394 பேர் குணமடைந்தனர்\nஒலிம்பிக்தமிழக வீரர்கள்முதல்வர் மு.க.ஸ்டாலின்தமிழக வீரர்களுக்கு உலகத்தர பயிற்சி\nகிராமப்புற மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம் மேம்பட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது: அமைச்சர் பெரியகருப்பன்...\nதிமுகவின் கைப்பாவைகளாகச் செயல்படும் சசிகலா, தினகரன்: கே.சி.வீரமணி பேட்டி\nதிறந்தவெளியில் வைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள்: பாதுகாப்பான கிட்டங்கி வசதி செய்யப்படுமா\nகர்நாடகாவில் விரைவில் மதமாற்ற தடை சட்டம்: உள்துறை...\nகர்நாடகாவில் கோயிலுக்குள் நுழைந்த 4 வயது தலித்...\nபிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்குச் சொந்தமானது அல்ல; ஆர்டிஐ...\n‘‘இது காப்பியடிக்க கடினமானது’’- பிரதமர் மோடியின் விமான...\nகருணாநிதியின் ஆட்சிக் காலம் கல்லூரிக் கல்வியின் பொற்காலம்:...\nபுதுச்சேரியில் முதல் முறையாக எம்.பி. பதவியைக் கைப்பற்றிய...\nவனச்சரகர் கைதை கண்டித்து வன ஊழியர்கள் 2-ம் நாளாக போராட்டம்: வால்பாறையில் காலவரையற்ற...\nபசுபதிபாண்டியன் கொலையில் தொடர்புடைய பெண் கொலை வழக்கில் 5 பேர் சரண்\n‘கண்ணகி எரிப்பே கடைசியாக இருக்கட்டும்’- கடலூர் கவுரவக் கொலை வழக்கில் நீதிபதி தீர்ப்பு\nசென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளில் செப்.26.ல் கோவி��் தடுப்பூசி சிறப்பு முகாம்\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nபிரான்சிஸ் கிருபா நினைவேந்தல் நிகழ்வுகள்\nவிமானப் படைக்கு சி-295 விமானங்கள் வாங்க முடிவு: மத்திய அரசின் ஒப்பந்தத்துக்கு தொழிலதிபர்...\nபேருந்து நடத்துநர் கொலையில் 5 பேர் கைது :\nமாநகராட்சியாக தரம் உயர்கிறதா காரைக்குடி விவரங்களைக் கேட்டது நகராட்சி நிர்வாக ஆணையரகம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/tolaipeci-en.php?country=%E0%AE%9C%3E&from=in", "date_download": "2021-09-25T01:11:55Z", "digest": "sha1:3U67DWL52Y4NAWEYXSOIIOPTZHDMTVPN", "length": 10762, "nlines": 20, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "சர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nசம்மந்தப்பட்ட நாட்டின் பெயருக்கு ஏற்ப வகைப்படுத்திய,\nசர்வதேச டயலிங் குறியீடுகளின் அகரவரிசைப் பட்டியல்:\n-லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ்\nஉபயோகிப்பதற்கான அறிவுறுத்தல்கள்: சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான நாட்டின் குறியீடுகள்கள் யாவும் நாட்டிற்குள் அழைக்கும்போது ஒரு நகருக்கான உள்ளூர் பகுதி குறியீடுகளைப் போன்றதே. அதேசமயம், உள்ளூர் பகுதி குறியீடுகளை அயல்நாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளுக்கு தவிர்த்துவிடலாம். சர்வதேச அழைப்புகளுக்கு, பொதுவாய் 00 என்பதுடன் தொடங்குகிற சர்வதேச டயலிங் குறியீடு டயல் செய்வதன் மூலம் துவங்கி, பின்னர் தேசிய பகுதி குறியீடு, ஆனாலும், பொதுவாக பூஜ்ஜியத்துடன் துவங்குகிற எண் இல்லாமல், இறுதியாக வழக்கம்போல, நீங்கள் தொடர்புகொள்ள விரும்புகிற நபரின் எண். எனவே, ஜோர்தான் 08765 123456 -க்குள் அழைப்பை மேற்கொள்ள உபயோகிக்கப்படுகிற எண்ணானது, ஆஸ்திரியா, சுவிசர்லாந்து, அல்லது வேறு நாட்டிலிருந்து வருகிற அழைப்புகளுக்கு 00962.8765.123456 என்பதாக மாறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1206343", "date_download": "2021-09-25T01:05:38Z", "digest": "sha1:VO4CJQYEOLSIKVV5AOBDPBQJWMGTGXBU", "length": 9177, "nlines": 172, "source_domain": "athavannews.com", "title": "கொரோனாவில் இருந்து விரைவாக குணமடையும் நாடுகளின் பட்டியலில் இலங்கை தொடர்ந்தும் முன்னிலை! – Athavan News", "raw_content": "\nகொரோனாவில் இருந்து விரைவாக குணமடையும் நாடுகளின் பட்டியலில் இலங்கை தொடர்ந்தும் முன்னிலை\nin இலங்கை, பிரதான செய்திகள்\nகொரோனா நோயாளர்கள் விரைவாக குணமடையும் நாடுகளின் பட்டியலில் இலங்கை தொடர்ந்தும் முன்னிலை வகிக்கிறது.\nஅதன்படி இலங்கையில் நோய் தொற்றுக்கு உள்ளானவர்கள் குணமடையும் சதவீதம் 96.45 சதவீதமாகப் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஅதேநேரம், இந்தியா 2ஆம் இடத்திலும் ரஷ்யா 3ஆவது இடத்திலும் உள்ளதாக குறிப்பிடப்படுகிறது.\nஇலங்கையில் இதுவரையில் 92 ஆயிரத்து 442 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஅவர்களில் 89 ஆயிரத்து 90 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 2 ஆயிரத்து 786 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.\nஇதேநேரம், நாட்டில் பதிவாகியுள்ள மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 566 ஆகப் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nTags: Corona Virusகுணமடைவுகொரோனா வைரஸ்\nபாடசாலைகளை 4 கட்டங்களாக திறப்பதற்கு நடவடிக்கை\nதொற்றாளர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு\nகொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nதுறைமுகத்திலுள்ள அத்தியவசிய உணவுப் பொருட்களை உடனடியாக விடுவிக்குமாறு பிரதமர் பணிப்பு\nநினைவேந்தல் உரிமையை மறுப்பது ஐ.நாவின் மனித உரிமை சாசனத்தை மீறுகின்ற நடவடிக்கையாகும் – சிவாஜி\nஇந்த அரசாங்கத்தின்கீழ் தேசிய வளங்கள் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்படாது – ரோஹித அபேகுணவர்தன\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மேன்முறையீடு தள்ளுபடி\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nபாடசாலைகளை 4 கட்டங்களாக திறப்பதற்கு நடவடிக்கை\nPrivate: அரசாங்கம் தன்னிச்சையாக ஜனநாயகத்திற்கு விரோதமாக செயற்படுவதாக மாவை குற்றச்சாட்டு\nபாடசாலைகளை 4 கட்டங்களாக திறப்பதற்கு நடவடிக்கை\nதொற்றாளர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு\nகொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nஇலங்கையில் பாரிய நில அதிர்வுகள் ஏற்படுமா\nபாடசாலைகளை 4 கட்டங்களாக திறப்பதற்கு நடவடிக்கை\nதொற்றாளர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு\nகொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nஇலங்கையில் பாரிய நில அதிர்வுகள் ஏற்படுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1208125", "date_download": "2021-09-25T00:23:50Z", "digest": "sha1:WEAIB6MPR5MCDK3OIJ4ULHZHSE4JVM7J", "length": 8452, "nlines": 169, "source_domain": "athavannews.com", "title": "சஹ்ரானுடன் தொடர்புடைய 10 பேர் இதுவரை நாடு கடத்தப்பட்டுள்ளனர்…! – Athavan News", "raw_content": "\nசஹ்ரானுடன் தொடர்புடைய 10 பேர் இதுவரை நாடு கடத்தப்பட்டுள்ளனர்…\nin இலங்கை, முக்கிய செய்திகள்\nசஹ்ரான் ஹாஷிமின் குழுவுடன் நேரடி அல்லது மறைமுக தொடர்பு கொண்டிருந்த 10 பேர் வெளிநாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டு இலங்கை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ் இந்த நபர்களை தற்போது பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு விசாரித்து வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nஉள்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் வசித்துவந்த குறித்த நபர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபாடசாலைகளை 4 கட்டங்களாக திறப்பதற்கு நடவடிக்கை\nதொற்றாளர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு\nகொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nதுறைமுகத்திலுள்ள அத்தியவசிய உணவுப் பொருட்களை உடனடியாக விடுவிக்குமாறு பிரதமர் பணிப்பு\nநினைவேந்தல் உரிமையை மறுப்பது ஐ.நாவின் மனித உரிமை சாசனத்தை மீறுகின்ற நடவடிக்கையாகும் – சிவாஜி\nஇந்த அரசாங்கத்தின்கீழ் தேசிய வளங்கள் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்படாது – ரோஹித அபேகுணவர்தன\nகடந்த 24 மணிநேரத்தில் மேலும் 95 பேருக்கு கொரோனா தொற்று\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nபாடசாலைகளை 4 கட்டங்களாக திறப்பதற்கு நடவடிக்கை\nPrivate: அரசாங்கம் தன்னிச்சையாக ஜனநாயகத்திற்கு விரோதமாக செயற்படுவதாக மாவை குற்றச்சாட்டு\nபாடசாலைகளை 4 கட்டங்களாக திறப்பதற்கு நடவடிக்கை\nதொற்றாளர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு\nகொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nஇலங்கையில் பாரிய நில அதிர்வுகள் ஏற்படுமா\nபாடசாலைகளை 4 கட்டங்களாக திறப்பதற்கு நடவடிக்கை\nதொற்றாளர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு\nகொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nஇலங்கையில் பாரிய நில அதிர்வுகள் ஏற்படுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nellaiexpress.com/", "date_download": "2021-09-25T00:40:57Z", "digest": "sha1:JHOIYRZKKAFPN4C2WMUD4CUXT4GOLCZX", "length": 54976, "nlines": 276, "source_domain": "nellaiexpress.com", "title": "Nellai Express News", "raw_content": "\nபுதன்கிழமை, மே 05, 2021\nநீதிமன்றத்திலேயே பிரபல தாதா உள்பட 4 பேர் சுட்டுக்கொலை- டெல்லியில் நடந்த அதிர்ச்சி\nவி.ஏ.ஓ அலுவலகத்திற்கு பூட்டு- விவசாயிகள் கைது\nவரலாற்றில் முதல் முறையாக சென்செக்ஸ் 60,000 புள்ளிகளை தாண்டியது- புதிய உச்சத்தில் மும்பை பங்குச்சந்தை\nகூட்டு சேர்ந்து சரக்கு அடித்தனர்; கொலையில் முடிந்த தகராறு\nதடுத்த ஊராட்சி தலைவர்... கொந்தளித்த அகரம் பெண்கள்... மீண்டும் பணியில் அமர்த்தப்பட்ட ஊராட்சி செயலாளர்\n`அண்ணாத்த' போஸ்டரில் ஆட்டை பலியிட்டு அபிஷேகம்- ரஜினி மீது டிஜிபி அலுவலகத்தில் புகார்\n`அண்ணாத்த' திரைப்பட மோஷன் போஸ்டர் வெளியீட்டின் போது ஆட்டை பலியிட்டு அபிஷேகம் செய்த ரஜினி ரசிகர்கள் மீதும், அதை கண்டிக்காத நடிகர் ரஜினி மீதும் நடவடிக்கை எடுக்க கோரி டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.\nகடந்த 10ம் தேதி நடிகர் ரஜினி நடிப்பில் உருவான அண்ணாத்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது. இந்த போஸ்டரை கொண்டாடும் விதமாக ரஜினி கட் அவுட்டிற்கு ரஜினி ரசிகர்கள் ஆட்டை பலி கொடுத்து அதன் ரத்தத்தினால் அபிஷேகம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையானது.\nஇந்நிலையில் இந்த வீடியோ தொடர்பாக வழக்கறிஞர் தமிழ் வேந்தன் மற்றும் தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத்தின் நிறுவன தலைவர் பொன்னுசாமி டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரில் ரஜினி ரசிகர்களின் செயல் ஆயுத கலாசாரத்திற்கு வழி வகுக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் இந்த செயலிற்கு நடிகர் ரஜினி தரப்பில் எந்த வித கண்டன அறிக்கையும் இதுவரை வெளியாகவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளனர். காவல்துறையினர் அபிஷேகம் செய்த நபர்கள் மீதும், ரசிகர்களின் செயலுக்கு கண்டனம் தெரிவிக்காத நடிகர் ரஜினி மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்தனர்.\n`கால் வைக்கும் இடத்தில் எல்லாம் கண்ணிவெடி வைத்தனர்; தப்பிவிட்டேன்'- நடிகர் வடிவேலு கலகல பேச்சு\n``கடந்த 10 வருடங்களில் கால் வைக்கும் இடத்தில் எல்லாம் கண்ணிவெடி வைத்தனர். ஆனால் தான் அதில் இருந்து தப்பித்து விட்டேன்'' என்று நகைசுவை நடிகர் விவேக் கூறினார்.\nநடிகர் வடிவேலு நடிக்கவுள்ள புதிய திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படம் குறித்து சென்னை தியாகராய நகரில் நடிகர் வடிவேலு மற்றும் இயக்குநர் சுபாஷ்கரன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.\nஅப்போது பேசிய நடிகர் வடிவேலு, கொரோனா காலத்தில் எனது காமெடி மக்களுக்கு மருந்தாக அமைந்ததை எண்ணி தனது மனதை தேற்றிக் கொண்டேன். தனது பயணம் நகைச்சுவை பயணமாக இனி தொடரும். முதல்வர��� மு.க.ஸ்டாலினை பார்த்தபிறகு தன் வாழ்க்கை வெளிச்சத்திற்கு வந்துவிட்டது. முன்பு நடித்ததை விட இனி பிரமாண்டமாக நடிப்பேன். புதிதாக நடிக்கும் திரைப்படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளேன்.\nவிவேக் என் அருமையான நண்பன், அவரது மறைவு பெரும் வேதனையை தந்தது. அவர் இடத்தையும் சேர்த்து நிரப்ப வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது. கடந்த 10 வருடங்களில் கால் வைக்கும் இடத்தில் எல்லாம் கண்ணிவெடி வைத்தனர். ஆனால் தான் அதில் இருந்து தப்பித்து விட்டேன். தனக்கு எண்டே (end) கிடையாது. தன்னைப் பற்றி தயாரிப்பாளர் ஷங்கர் கூறிய அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய். இனிமேல் அந்த ஏரியா பக்கமே போக மாட்டேன்\" என்று கூறினார்.\n- தமிழக வீரர் மாரியப்பன் குவாரண்டையன்\nகொரோனா பாதித்த வெளிநாட்டு பயணி ஒருவருடன் தொடர்பு ஏற்பட்ட நிலையில் தமிழக வீரர் மாரியப்பன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.\nஒலிம்பிக் போட்டிகளை தொடர்ந்து மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி டோக்யோவில் இன்று தொடங்குகிறது. மாற்று திறனாளிகளுக்கான 16-வது பாராலிம்பிக் போட்டி டோக்யோவில் இன்று முதல் செப்டம்பர் 5ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 163 நாடுகளை சேர்ந்த சுமார் 4,500 மாற்று திறனாளி வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். வில்வித்தை, தடகளம், பேட்மிண்டன், வலுதூக்குதல், துப்பாக்கி சுடுதல், நீச்சல், டேபிள் டென்னிஸ், தேக்வாண்டோ, கனோயிங் ஆகிய 9 போட்டிகளில் இந்தியா கலந்து கொள்கிறது.\nஜப்பானில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் ஒலிம்பிக் போட்டியை போல் பாராலிம்பிக் போட்டியையும் நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. டோக்கயோவில் உள்ள தேசிய ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு நடைபெறும் தொடக்க விழாவில் ஜப்பான் பேரரசர் நருஹிடோ கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைக்கிறார். இந்திய அணிக்கு தமிழக வீரர் மாரியப்பன் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி செல்கிறார் என முதலில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் கொரோனா பாதித்த வெளிநாட்டு பயணி ஒருவருடன் தொடர்பு ஏற்பட்ட நிலையில், தமிழக வீரர் மாரியப்பன் ஒலிம்பிக் கிராமத்திற்கு வந்த உடன் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது. அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என முடிவு வந்துள்ளது. இருப்பினும் அவர் தனிமைப்படு��்தப்பட்டுள்ளார்.\nபாராலிம்பிக்ஸ் தொடக்க விழாவில் மாரியப்பன் தேசியக் கொடி ஏந்திச் செல்ல மாட்டார் எனவும் அவருக்கு பதிலாக தேக் சந்த் ஏந்துவாா் என கூறப்படுகிறது. அவரை தொடர்ந்து வினோத் குமார் (வட்டு எறிதல்), ஜெய்தீப் குமார், சகினா காதுன் (வலுதூக்குதல்) ஆகிய வீரர், வீராங்கனைகள் அணிவகுத்து செல்கின்றனர். தொடக்க விழா அணிவகுப்பில் இந்திய அணி சார்பில் 5 வீரர்கள், 6 அதிகாரிகள் என மொத்தம் 11 பேர் கலந்து கொள்கின்றனர்.\nராகுலின் சதத்தால் நிமிர்ந்தது இந்தியா- இங்கிலாந்து அணி திணறல்\nஇங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் கே.எல்.ராகுலின் சதத்தால் இந்திய அணி முதல் இன் னிங்ஸில் 364 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து 119 ரன்கள் எடுத்துள்ளது. இன்று 3வது நாள் ஆட்டம் தொடங்குகிறது.\nஇந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. நாட்டிங்காமில் நடந்த முதலாவது டெஸ்ட் டிராவில் முடிந்ததை அடுத்து 2 வது டெஸ்ட் போட்டி, லண்டன் லார்ட்சில் நடந்து வருகிறது. முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 364 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.\nபேட்டிங்கை தொடங்கிய கே.எல்.ராகுலும் ரோகித் சர்மாவும் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர். ரோகித் சர்மா 83 ரன்களும் கே.எல்.ராகுல் 129 ரன்களும் எடுத்தனர். கேப்டன் விராத் கோலி 42 ரன்களும் கடைசியில் அதிரடி காட்டிய ஜடேஜா 40 ரன்களும் எடுத்தனர்.\nஇங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினர். 29 ஓவர்களில் 7 மெய்டனுடன் 62 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார். ஒரு இன்னிங்சில் 5 விக்கெட் சாய்ப்பது அவருக்கு 31-வது முறை. ஆண்டர்சனின் வயது 39. இதன் மூலம் கடந்த 70 ஆண்டுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்திய மூத்த வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை அவர் பெற்றிருக்கிறார்.\nபின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணியின் ரோரி பர்ன்ஸ் (49 ரன்), விக்கெட்டை முகமது ஷமியும் டோம் சிப்லே (11ரன்), ஹசீப் ஹமீத் (0) ஆகியோரின் விக்கெட்டுகளை முகமது சிராஜும் வீழ்த்தினர்.\nஇதையடுத்து வந்த கேப்டன் ஜோ ரூட்டும் (48 ரன்), பேர்ஸ்டோவும் (6 ரன்) களத்தில் உள்ளனர். நேற்றைய ஆட்ட நேர முடிவில் அந்த அணி 3 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்துள்ளது. மூன்றாவது நாள் ஆட்டம் இன்று தொடங்குகிறது.\nகோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரிக்க களமிறங்கியது தனிப்படை- சிக்கப் போவது யார்\nகோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக விசாரிக்க தனிப்படை குழு அமைக்கப்பட்டுள்ளது. கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை குழு அமைக்கப்பட்டுள்ளது.\nநீலகிரி மாவட்டம், கோத்தகிரியை அடுத்துள்ள கோடநாடு பகுதியில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசிக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு கொள்ளை சம்பவம் நடைபெற்றது. அங்கிருக்கக்கூடிய பங்களாவில் 11 பேர் கொண்ட குழு உள்ளே நுழைந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதுடன் அன்று இரவு காவலாளி ஓம்பகதூர் என்பவரையும் கொலை செய்தனர். இந்த வழக்கு கடந்த 4 ஆண்டுகளாகவே உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அந்த வழக்கில் பல்வேறு மர்மங்களும், சந்தேகங்களும் இருப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தது.\nமுதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட சயான் இந்த வழக்கு விசாரணையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சஜீவன், அவரது சகோதரர் சுஷில் உள்ளிட்ட பலருக்கு தொடர்பு இருப்பதாக தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் வழக்கு விசாரணையில் கூடுதல் தகவல் கிடைத்திருப்பதாக கூறி கடந்த மாதம் 13ம் தேதி கோத்தகிரி காவல்துறையில் மாவட்ட நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அதன் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மாவட்ட நிர்வாகம், கூடுதல் விசாரணையை மேற்கொள்ளலாம். எந்தவித தடையும் இல்லை என்று உத்தரவிட்டது. தொடர்ந்து முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சயானிடம் கடந்த மாதம் 16ம் தேதி சம்மன் அனுப்பப்பட்டது.\nஅதேபோல முன்னாள் கார் ஓட்டுர் கனகராஜின் சகோதரர் தனிப்பாலிடமும் கடந்த சில நாட்களுக்கு முன்பு சம்மன் அனுப்பிட்டு விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட கனகராஜ், சயான், வாழையாறு மனோஜ் உள்ளிட்ட 11 பேர் ஈடுபட்டதால் வாழையாறு மனோஜ் , சயான் ஆகியோர் மேட்டுப்பாளையம் வழியாக கோவை சென்ற நிலையில் மற்ற 8 பேர் கூடலூர் வழியாக சென்றனர். கூடலூர் பகுதியில் தடுத்து நிறுத்தி காவலில் இருந்த அவர்களிடம் போலீசார் விச��ரணை செய்தனர்.\nஇந்த நிலையில், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக விசாரிக்க தனிப்படை குழு அமைக்கப்பட்டுள்ளது. கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை குழு அமைக்கப்பட்டுள்ளது. நீலகிரி எஸ்.பி உத்தரவின் பேரில் தனிப்படை குழு அமைக்கப்பட்டுள்ளது. கோடநாடு வழக்கு விசாரணையை தொடர்ந்து நடத்த தடையில்லை என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் தற்போது தனிப்படை குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோரை விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்படும் நிலையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.\nநீதிமன்றத்திலேயே பிரபல தாதா உள்பட 4 பேர் சுட்டுக்கொலை- டெல்லியில் நடந்த அதிர்ச்சி\nவரலாற்றில் முதல் முறையாக சென்செக்ஸ் 60,000 புள்ளிகளை தாண்டியது- புதிய உச்சத்தில் மும்பை பங்குச்சந்தை\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் முதல்முறையாக 60 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது. வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 273 புள்ளிகள் உயர்ந்து 60,158 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.\nநேற்று பங்குச் சந்தை முடிவின்போதே சென்செக்ஸ் 59,885 புள்ளிகளில் இருந்தது. மேலும், நிப்டி 17,883 புள்ளிகளில் இருந்தது. இன்று பங்கு வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் 60,000 புள்ளிகளை தாண்டும் என முதலீட்டாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.\nஎதிர்பார்த்ததை போலவே இன்று சென்செக்ஸ் 60,000 புள்ளிகளை தாண்டியுள்ளது. வரலாற்றில் முதல் முறையாக சென்செக்ஸ் 60,000 புள்ளிகளை தாண்டியுள்ளது. தற்சமயம் சென்செக்ஸ் 60,214.68 புள்ளிகளாக உள்ளது. நிப்டி தற்போது 17,900 புள்ளிகளுக்கு மேல் உள்ளது.\nசென்செக்ஸில் இன்ஃபோசிஸ், எச்டிஎல் டெக், எல்&டி, ஏசியன் பெயிண்ட்ஸ், எச்டிஎஃப்சி பேங்க், டெக் மகிந்த்ரா ஆகிய பங்குகள் அதிகபட்சமாக முன்னேறியுள்ளன. டாடா ஸ்டீல், இந்துஸ்தான் யூனிலீவர், பஜாஜ் பைனான்ஸ், எச்டிஎஃப்சி, மகிந்த்ரா ஆகிய பங்குகள் சரிந்துள்ளன.\nஅமெரிக்க ஃபிடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை உயர்த்தி நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் நேற்று அமெரிக்க மார்க்கெட்டுகள் 1 விழுக்காடுக்கு மேல் உயர்ந்தன. மேலும், பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவில் பல்வேறு தொழிலதிபர்களை சந்தித்து வருகிறார்.\nஇதுபோக, கொரோனா தொற்று விகிதம் குறைந்துள்ளதும், தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதும், அன்லாக் மனநிலை உருவாகியுள்ளதும் பங்குச் சந்தை உயர்வுக்கு வழிவகுத்துள்ளது.\n- நிபுணர் குழு அமைக்கிறது உச்சநீதிமன்றம்\nபெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து நிபுணர் குழு அமைத்து விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது.\nஇந்தியாவில் பத்திரிகையாளர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், நீதிபதிகள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோரின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக கூறப்படும் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கடுமையான அமளியில் ஈடுபட்டன.\nஇந்த குற்றசாட்டு தொடர்பாக விளக்கமளித்துள்ள ஒன்றிய அரசு, தற்போது எழுந்துள்ள குற்றசாட்டு அரசின் நிறுவனங்களை களங்கப்படுத்தும் நோக்கில் சுமத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதேசமயம், பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரம் தொடர்பாக பத்திரிகையாளர்கள், அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் சார்பில் பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது.\nஇந்த வழக்கில் கூடுதல் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்யுங்கள் என 2 முறை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேட்டும் ஒன்றிய அரசு அதனை செய்யவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக பெகாசஸ் ஒட்டுக்கேட்பு குறித்து நிபுணர் குழு அமைத்து விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது. நிபுணர் குழு தொடர்பாக அடுத்த வாரம் விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என தலைமை நீதிபதி ரமணா தெரிவித்துள்ளார்.\nகோயிலுக்குள் சென்று வழிபட்ட குழந்தை... பட்டியலின பெற்றோருக்கு அபராதம் விதித்த ஊர் மக்கள்... கர்நாடகாவில் அதிர்ச்சி\nதனது பிறந்த நாளை ஒட்டி, குழந்தை ஒன்று கோயிலுக்குள் சென்றதால் பட்டியலின பெற்றோருக்கு அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nகர்நாடகா மாநிலம் கோப்பல் மாவட்டத்தில் உள்ள ஹனுமசாகர் அருகில் உள்ளது மியபுரா கிராமம். இந்தப் பகுதியை சேர்ந்த ஒருவரின் 2 வயது குழந்தைக்கு கடந்த 4ம் தேதி பிறந்த நாள் . இதையடுத்து அருகில் உள்ள ஹனுமான் கோயிலுக்கு குழந்தையை அழைத்துச் சென்று வழிபட்டனர் பெற்றோர். பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் கோயிலுக்கு செல்ல அந்த கிராமத்தினர் தடை விதித்துள்ளனர். இதையடுத்து கோயிலின் வெளியே நின்று அவர்கள் வழிபட்டனர்.\nஅப்போது. குழந்தை திடீரென கோயிலுக்குள் ஓடி, சாமி கும்பிவிட்டு திரும்பியது. இதைக் கண்ட அந்தப் பகுதியினர் பட்டியலின குழந்தை எப்படி கோயிலுக்குள் செல்லலாம் என பிரச்னையாக்கினர். இதையடுத்து அந்த கிராமத்தினர் கூடி பேசி, கோயிலுக்குள் குழந்தை சென்றதற்காக ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர். கோயிலின் புனிதத்தன்மை கெட்டு விட்டதாகவும் அதற்கான பூஜைக்காக இந்த தொகையை அபராதமாக விதிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த விவகாரம் வெளியே தெரிய வந்ததை அடுத்து மாவட்ட நிர்வாகத்தினர் மற்றும் போலீசார் மியபுரா கிராமத்துக்கு சென்று விசாரித்தனர். பின்னர் கிராமத்தினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதுபற்றி கோப்பல் நகர போலீஸ் எஸ்.பி டி.ஸ்ரீதர் கூறுகையில், சம்பவம் நடந்த இடத்துக்குச் சென்று விசாரித்தோம். மக்களுக்கு அறிவுரை செய்தோம். அவர்கள் தங்கள் தவறை உணர்ந்து, குழந்தையின் குடும்பத்தினரிடம் மன்னிப்புக் கேட்டனர்\" என்றார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநள்ளிரவில் வெடி மருந்துடன் வெடித்து சிதறிய கார்- சாத்தான்குளம் அருகே அதிர்ச்சி\nசாத்தான்குளம் அருகே வெடி தயாரிக்கும் மருந்துகள் இருந்த கார் வெடித்து சிதறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nதூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள இடைச்சிவிளை பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் நெல்லை மாவட்டம் அணைக்கரை பகுதியில் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு பாலகிருஷ்ணன் தனது காரில் பயங்கர வெடி பொருட்களை தனது வீட்டிற்கு கொண்டு வந்துள்ளார். பின்னர் இரவு நேரத்தில் அவரது காரிலிருந்து அலாரம் அடித்துள்ளது. இதனால் பாலகிருஷ்ணன் தனது காரில் உள்ள ரிமோட் மூலம் காரை லாக் செய்துள்ளார்.\nபின்னர் சிறிது நேரத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது அவரது காரில் இருந்து வெடி சத்தம் கேட்டுள்ளது. மீண்டும் சிறிது நேரத்தில் பயங்கர சத்தத்துடன் கார் வெடித்து சிதறியுள்ளது. இதனால் இரவு நேரத்தில் அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் மிகுந்த அச்சத��துடன் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது காரின் பாகங்கள் அனைத்தும் தனித்தனியாக ஊர் முழுவதும் வெடித்து சிதறியது தெரியவந்துள்ளது.\nபட்டாசு தயாரிக்கும் வெடிமருந்தை சட்டவிரோதமாக காரில் ஏற்றி வந்தது குறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். நள்ளிரவு நேரம் என்பதால் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத காரணத்தினால் உயிர்சேதம் அனைத்தும் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தட்டார்மடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலகிருஷ்ணன் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n- தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம் மக்களே\nதங்கம் விலை அதிரடி குறைவால் வாடிக்கையாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இதனால் பலர் தங்கம் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.\nஇந்த செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் விலையேற்றம் இருந்தது. ஆனால், வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக கடந்த ஒரு வாரத்தில் தொடர்ச்சியாக தங்கம் விலை குறைக்கப்பட்டது. நேற்று சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,369 ஆக இருந்தது. நேற்றைய முன்தினம் இதன் விலை 4,371 ரூபாயாக இருந்தது. அதேபோல, 34,968 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 16 ரூபாய் குறைந்து 34,968 ரூபாய்க்கு வந்துள்ளது.\nஇந்நிலையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்து ரூ.34,840க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.14 குறைந்து ரூ.4,355க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 70 காசு குறைந்து ரூ.63.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nதங்கம் விலை அதிரடி குறைவால் வாடிக்கையாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இதனை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் தங்கம் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.\n- பணம் எடுக்க குவிந்த மக்கள்\n'- உலகிலேயே குள்ளமான பசு இதுதான்\n90 நிமிடங்களில் கொரோனா வைரஸை கண்டுபிடிக்கும் மாஸ்க்\nஅரியானாவில் மேலும் ஒரு கொள்ளையன் சிக்கினான்\nசீட்டு கட்டுப்போல் சரிந்த 12 மாடி கட்டடம்\nநீதிமன்றத்திலேயே பிரபல தாதா உள்பட 4 பேர் சுட்டுக்கொலை- டெல்லியில் நடந்த அதிர்ச்சி\nவரலாற்றில் முதல் முறையாக சென்செக்ஸ் 60,000 புள்ளிகளை தாண்டியது- புதிய உச்சத்தில் மும்பை பங்குச்சந்தை\n- நிபுணர் குழு அமைக்கிறது உச்சநீதிமன்���ம்\nகோயிலுக்குள் சென்று வழிபட்ட குழந்தை... பட்டியலின பெற்றோருக்கு அபராதம் விதித்த ஊர் மக்கள்... கர்நாடகாவில் அதிர்ச்சி\n5 ஆண்டுகள் பம்பர் டூ பம்பர் காப்பீடு கட்டாயம் என்ற உத்தரவை வாபஸ் பெற்றது உயர்நீதிமன்றம்\n- தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம் மக்களே\n`ஜனாதிபதியை ஒரே ஒருநாள் பிரதமராக்க முடியுமா'- மோடிக்கு திருமாவளவன் சவால்\n`டெல்டா மாவட்டங்களில் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு'- வானிலை ஆய்வு மையம்\n`ஜெயலலிதா மரணம் குறித்து 4 சாட்சிகளை மட்டுமே விசாரிக்கணும்'- உச்சநீதிமன்றத்தில் ஆறுமுகசாமி ஆணையம் தகவல்\n`தலைமையும் சரியில்லை; கூட்டணி தர்மத்தையும் காப்பாற்றவில்லை'- அதிமுக மீது ராமதாஸ் சரமாரி குற்றச்சாட்டு\nவி.ஏ.ஓ அலுவலகத்திற்கு பூட்டு- விவசாயிகள் கைது\nகூட்டு சேர்ந்து சரக்கு அடித்தனர்; கொலையில் முடிந்த தகராறு\nதடுத்த ஊராட்சி தலைவர்... கொந்தளித்த அகரம் பெண்கள்... மீண்டும் பணியில் அமர்த்தப்பட்ட ஊராட்சி செயலாளர்\nநள்ளிரவில் வெடி மருந்துடன் வெடித்து சிதறிய கார்- சாத்தான்குளம் அருகே அதிர்ச்சி\n`நீலகிரி, கோவை, திருப்பூரில் கனமழைக்கு வாய்ப்பு'- சென்னை வானிலை ஆய்வு மையம்\n- தமிழக வீரர் மாரியப்பன் குவாரண்டையன்\nராகுலின் சதத்தால் நிமிர்ந்தது இந்தியா- இங்கிலாந்து அணி திணறல்\nசுழற்பந்து ஜாம்பாவன் ஷேன் வார்னேவுக்கு கொரோனா\n- தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்திய மகளிர் ஹாக்கி அணி\nடி-20 தொடரை இழந்தது இந்தியா- சாதித்தது இலங்கை அணி\n`அண்ணாத்த' போஸ்டரில் ஆட்டை பலியிட்டு அபிஷேகம்- ரஜினி மீது டிஜிபி அலுவலகத்தில் புகார்\n`கால் வைக்கும் இடத்தில் எல்லாம் கண்ணிவெடி வைத்தனர்; தப்பிவிட்டேன்'- நடிகர் வடிவேலு கலகல பேச்சு\nபோதை மருந்து பயன்படுத்திய வழக்கில் ‘பாகுபலி’ நடிகர் ராணாவிடம் கிடுக்கிபிடி விசாரணை\n`போலீஸ் வழக்குப்போட்டு தற்கொலைக்கு தூண்டுகிறது'- நீதிபதிகளிடம் நடிகை மீரா மிதுன் கதறல்\n'- முதல்வர் ரங்கசாமியை சந்தித்த விஜய்சேதுபதி\nஇந்தியாவில் போலி கொரோனா தடுப்பூசி- மாநிலங்களை எச்சரிக்கும் மத்திய சுகாதாரத்துறை\n24 மணி நேரத்தில் 58,85,687 தடுப்பூசிகள்; 330 பேர் உயிரிழப்பு\n24 மணி நேரத்தில் 41,965 பேர் பாதிப்பு- இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு அதிகரிப்பு\n`மாணவர்கள் பள்ளிக்கு வர கட்டாயமில்லை'- உயர்நீதிமன்���த்தில் தமிழக அரசு உறுதி\nஇந்தியாவில் 24 மணி நேரத்தில் 42,909 பேர் பாதிப்பு; 380 பேர் மரணம்\nநள்ளிரவில் வெடி மருந்துடன் வெடித்து சிதறிய கார்- சாத்தான்குளம் அருகே அதிர்ச்சி\n- தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம் மக்களே\n`டெல்டா மாவட்டங்களில் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு'- வானிலை ஆய்வு மையம்\n`தலைமையும் சரியில்லை; கூட்டணி தர்மத்தையும் காப்பாற்றவில்லை'- அதிமுக மீது ராமதாஸ் சரமாரி குற்றச்சாட்டு\n`பிரமாணப் பத்திரம் போதாது; ஊர் முக்கியஸ்தர் உறுதி அளித்தால் ஜாமீன்'- குடிமன்னர்களை தெறிக்கவிட்ட நீதிபதி\n- தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம் மக்களே\nமீண்டும் எகிறும் தங்கம் விலை- ஒரே நாளில் சவரனுக்கு ரூ.352 உயர்வால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி\n`போலீஸ் வழக்குப்போட்டு தற்கொலைக்கு தூண்டுகிறது'- நீதிபதிகளிடம் நடிகை மீரா மிதுன் கதறல்\nராஜேஷ் தாஸ் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற மறுப்பு; உயர்நீதிமன்றம் கண்காணிக்க தடை\nஆபாச பேச்சு... கொலை மிரட்டல்..- ஜி.பி.முத்து மீது நடிகர் சுகுமார் போலீஸில் புகார்\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srikalatamilnovel.com/product/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87/?add-to-cart=7375", "date_download": "2021-09-25T00:57:25Z", "digest": "sha1:P73XL3NUZIKUQYQWOK7STIJ5IIUFSTQ2", "length": 7175, "nlines": 243, "source_domain": "srikalatamilnovel.com", "title": "உயிரே யாவும் நீதானே – Srikala Tamil Novel", "raw_content": "\n×\t ஆதி நீ அந்தம் நான்\t1 × ₹245\n(போன் கால் & வாட்ஸ்அப்)\nநி(ழல்)ஜம் உயிர் கொ(ல்)ள் – பாகம் 1 & 2\nநி(ழல்)ஜம் உயிர் கொ(ல்)ள் – பாகம் 1 & 2\n(போன் கால் & வாட்ஸ்அப்)\nஎனது அன்பின் சுடர் நீயே\nஎனது அன்பின் சுடர் நீயே\nஎன் காதல் மீளுமோ சகியே\nபுத்தகங்கள் முன்பதிவு செய்ய வேண்டுவோர் கீழே உள்ள மெயில் அல்லது அலைப்பேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும். smspublications24@gmail.com +94777317478 (what's app only)\nபுத்தகங்கள் முன்பதிவு செய்ய வேண்டுவோர் கீழே உள்ள மெயில் அல்லது அலைப்பேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும். smspublications24@gmail.com +94777317478 (what's app only)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=56807&ncat=2", "date_download": "2021-09-25T01:03:08Z", "digest": "sha1:LIADGUHICVWJGTPVAXEPXPLKD4U2Q3S4", "length": 22717, "nlines": 280, "source_domain": "www.dinamalar.com", "title": "சமயோசித அறிவுக்கு உதாரணம் இவர்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nசமயோசித அறிவுக்கு உதாரணம் இவர்\nடில்லி கோர்ட்டில் பட்டப் பகலில் துப்பாக்கி சூடு பயங்கரம் வக்கீல் வேடத்தில் வந்தவர்கள் சுட்டதில் ரவுடி கொலை செப்டம்பர் 25,2021\nஇலவச சர்வ தரிசன டோக்கன் பெற வந்த தமிழக பக்தர்கள் திருப்பதியில் திடீர் கைது செப்டம்பர் 25,2021\nராணுவ நுழைவுத் தேர்வுக்கு பெண்களும் விண்ணப்பிக்கலாம்: யு.பி.எஸ்.சி., அறிவிப்பு செப்டம்பர் 25,2021\nஇதே நாளில் அன்று செப்டம்பர் 25,2021\nகருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய\nஜூலை 1, டாக்டர்ஸ் டே\nபுகழ்பெற்ற மருத்துவர், எஸ்.ரங்காச்சாரி. சென்னையில், அவருக்கு மட்டும் தான், வெள்ளைக்காரன் ஆட்சியில், 1939ல் சிலை வைக்கப்பட்டது. அச்சிலையை, சென்னை அரசு பொது மருத்துவமனையில் இன்றும் காணலாம்.\nசைக்கிளில் சென்று மருத்துவம் பார்த்தவர். நிறைய பேருக்கு சேவை செய்ய வேண்டும் என்று, 'ரோல்ஸ் ராய்ஸ்' கார், பின், சிறு ரக விமானம் வாங்கி, அதில் சென்று மருத்துவம் பார்த்தார். தினமும், 18 மணி நேரம் கடினமாக உழைத்தவர்.\nசென்னை எழும்பூர் மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையின், முதல் டெபுடி சூப்பரின்டென்ட்டாக பணியாற்றியவர். சட்டென்று முடிவுகளை எடுக்கும் திறமையும், பல சிக்கலான அறுவை சிகிச்சைகளை செய்தவர். அவருக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் உண்டு.\nஒருநாள், நடந்து போகும்போது, வழியில், பெரிய கூட்டம் கூடியிருந்தது. என்னவென்று விசாரித்தார்.\n'மனைவிக்கு பிரசவ நேரம். பெரிய மருத்துவரிடம் போக வசதியில்லை, ஐயா...' என்று, அழுதான், கணவன்.\nநிறைமாத கர்ப்பிணிக்கு, குழந்தையின் கால் வெளியில் வந்துவிட்டது. கொஞ்சம் தாமதித்தாலும், இரு உயிர்களுக்கும் ஆபத்து. சட்டென, தன் கையிலிருந்த சிகரெட்டின் முனையை, குழந்தையின் காலில் வைத்து அழுத்த, காலை உள்ளே இழுத்து, உள்ளுக்குள்ளேயே சுழன்று சுகப்பிரசவமாகி விட்டது. தாய் - சேய் இருவரும் நலம்.\nஇதுபோல் பல சிக்கலான பிரச்னைகளை எளிதில் தீர்த்து வைத்துள்ள, டாக்டர் ரங்காச்சாரியை, டாக்டர்கள் தினத்தன்று நினைவு கூர்வோம்\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nநகைச்சுவை மன்னன் எஸ்.வி. சேகரின் டிராமாயணம்\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்க��ைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nஆங்கிேயர் காலத்திேேயே சிலை வைத்துள்ளனர் என்றால் எவ்வளவு ெரிய வித்தகர். அவர் இருந்த காலத்தில் நாம் பிறந்திருந்தால் என எண்ணி வியந்தேன். மருத்துவர்கள் கடவுளுக்கு அடுத்தபடியாக மதிக்கப்படுபவர் என்பதற்கு இலக்கணம் இவரே. கண்டிப் பாக அவர் தம் அறிவுக்கு நம் சமர்பணங்கள்.\nபொதுவாக சிறந்த மருத்துவர்கள் -Specialists\" ஒரு பொருள் சிறப்பு அறிவு- Domain Specific Intelligence \" படைத்தவர்கள். இவர்களே ஸ்பெஷலிஸ்டுக்கள்- தென்னை , பனை மரம் போன்வர்கள். அப்பல்லோ மருத்துவ மனை உயிர் பாதுகாப்பாளர்கள். டாக்டர் ரங்காச்சாரி போன்றவர்கள் மிகக்குறைவே. இவர்கள் \"ஒரு பொருள் பொது அறிவு ஜீவிகள்- Domain General Intelligence\". இவர்கள் பல ஆராய்வத் திறமை கொண்டவர்கள் ஆலமரத்தின் நடுவே முளைத்த அபூர்வ தென்னை மரம்- இளநீரோடு நிழல் தரும் மரச்சோலை. 'எது what,எப்படி- how என்று கற்க்கும் \"ஒரு பொருள் சிறப்பு அறிவு- Domain Specific Intelligence \" சிறந்த மருத்துவர்களை விட, \"ஏன் -why \" பரவலாக ஒரு குழந்தையின் ஆர்வத்துடன் விடைதேடும் வித்தகர்கள். நோபல் பரிசு பெரும் பெரியோர்கள். துரதிர்ஷ்ட வசமாக, பள்ளிகளில் கற்பிக்கும் ஆசிரிய்களுக்கும் பொதுவாக, \"ஏன்\" என்பதைக் கற்பிக்கும் \"காணிலிருந்து விடை தேடும் காரண கண்டு பிடிப்பை கற்பிக்கும்- Inductive Resoning -திறன், முறைகள் இல்லை ஆகவே, அவர்கள் \"சித்தாந்தம் சொல்லி உதாரணம் காட்டும் -Theory to example deductive logic -கல்வியே பொதுவாக எங்கும் கற்பிக்கிறார்கள்.'தீ சுட்டால் கை-கால்கள் அனிச்சை செய��ாக, தற்காப்பாக உள் வாங்கும்' என்ற அறிவை உபயோகித்தார். இந்த பரந்த அறிவை சிந்தனையாளர்களாலே மட்டுமே செய்யமுடியும். இதை வள்ளுவர் \" அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார் என்னுடைய ரேனும் இலர் பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின் அருமை உடைய செயல்.\" என்கிறார். டாக்டர் ரங்காச்சாரி மருத்துவ துருவ நட்சத்திரம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/india/tea-shop-owner-carrying-a-dead-child-body", "date_download": "2021-09-25T01:10:15Z", "digest": "sha1:RTCTEFPHNSI7YNMBMUN4YZBW6W6BSYFY", "length": 6711, "nlines": 37, "source_domain": "www.tamilspark.com", "title": "தனி ஒருவராக கொரோனா பாதித்த குழந்தைக்கு இறுதிச் சடங்கு! டீ கடைக்காரரின் நெகிழ்ச்சி செயல்! - TamilSpark", "raw_content": "\nதனி ஒருவராக கொரோனா பாதித்த குழந்தைக்கு இறுதிச் சடங்கு டீ கடைக்காரரின் நெகிழ்ச்சி செயல்\nபெங்களூருவின் புறநகர்ப் பகுதியில் டீகடை நடத்திவருபவர் அப்து���் ரசாக், கேரளா கண்ணூரைச் சேர்ந்த இவர் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட நிலையில் தேநீர்க்கடை நடத்திவரும் ரசாக், தன்னார்வலராகவும் பொதுச்சேவைகளில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறார்.\nநாற்பது வயது மதிக்கத்தக்க நபரான அப்துல் ரசாக், ஒரு இறந்த குழந்தையின் உடலை கைகளில் ஏந்திச் செல்லும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வந்தது. இது குறித்து பிரபல பெங்களூரு நாளிதழில் செய்தி வந்தது. அதில், மேற்குவங்கத்தைச் சேர்ந்த ஒரு பெண் குழந்தை சிறுநீரகக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த குழந்தைக்கு பின்னர் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.\nசிறுநீரகக் கோளாறு மற்றும் கொரோனா பாதிப்பால் அந்த குழந்தை உயிரிழந்துள்ளது. தன்னார்வலர்களிடம் இருந்து அந்த குழந்தை இறந்த தகவல் கிடைத்ததும் மருத்துவமனைக்குச் சென்ற அவர், ஆம்புலன்ஸ் மூலம் உடலை எடுத்துச் சென்று உயிரிழந்த குழந்தைக்கு இறுதிச்சடங்குகளைச் செய்துள்ளார். இச்சம்பவம் மக்களை நெகிழவைத்துள்ளது. உயிரிழந்த குழந்தையின் பெற்றோர் ரசாக்கின் தன்னமலமற்ற சேவைக்கு நெகிழ்வுடன் நன்றி தெரிவித்துள்ளனர்.\n முதன்முதலாக தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்ட சாண்டி என்ன பெயர் வைத்துள்ளார் பார்த்தீர்களா\n பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் செய்த காரியம்\n விஜய் டிவி மாகாபா வெளியிட்ட புகைப்படத்தை கண்டு செம ஷாக்கான ரசிகர்கள்\n இளைஞருக்கு வேற லெவல் வினோத தண்டனை விதித்த நீதிபதி\nஇப்போ விட்டாலும் கோவில் தேரை கொளுத்திருவேன். பொதுமக்களிடம் வசமாக சிக்கிய முஹமது கான்.\n 72 வயது பாட்டி என பார்க்காமல் பேரன் செய்த கொடூரச்செயல்.\n இதெல்லாம் மனசுல வச்சுட்டு தேர்தல்ல நின்னுங்க.. தமிழகத்தையே திரும்பி பார்க்கவைத்த இளைஞர்கள்.\nகணவரால் கைவிடப்பட்ட சிம்பு பட நடிகை, இப்போ என்ன தொழில் செய்கிறார் பார்த்தீர்களா வருத்தத்துடன் பிரபல நடிகர் பகிர்ந்த தகவல்\nசார் இப்படியெல்லாம் பேசாதீங்க சார். எல்லாரும் ஸ்டுடண்ட்ஸ் ஆனால் நீமட்டும்... தமிழகத்தையே அதிர்ச்சியடையவைத்த புதுக்கோட்டை தனியார் பள்ளி ஆசிரியர்.\nஅட.. இப்படியொரு சைக்கோ கணவரா மனைவி தூக்கிட்டு தற்கொலை ரசித்து ரசித்து கணவன் செய்த மோசமான காரியம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinasari.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2021-09-25T00:16:38Z", "digest": "sha1:KPHGYTNAPC3W6IHTG7ENF4Q4AYKBKUWU", "length": 22128, "nlines": 449, "source_domain": "www.thinasari.com", "title": "அங்கீகாரம் அளிக்கப்படாத பெண் விவசாயிகள் – Thinasari", "raw_content": "\nஅங்கீகாரம் அளிக்கப்படாத பெண் விவசாயிகள்\nநாட்டின் பொருளாதாரத்தில் வேளாண்மை துறையின் பங்களிப்பு முக்கியமானது. 70 சதவீதம் பேர் தங்கள் வாழ்வாதாரத்திற்காக விவசாயம் தொடர்புடைய தொழில்களையே சார்ந்திருக்கிறார்கள். பெரும்பாலான குடும்பங்களில் ஆண்கள் வருமானம் ஈட்டுவதற்காக கிராமங்களை விட்டு நகரங்களுக்கு இடம் பெயர்கிறார்கள்.\nஅதனால் பெண்கள்தான் குடும்ப பொறுப்புகளை சுமக்கும் நிலை இருக்கிறது. அத்துடன் தங்கள் குடும்பம் வசம் இருக்கும் விவசாய நிலங்களை நிர்வகிக்கவும் செய்கிறார்கள்.அப்படி விவசாயத்தில் ஈடுபடும் பெண்களின் பங்களிப்பு 78 சதவீதமாக இருப்பதாக ஒரு ஆய்வு குறிப்பிடுகிறது. ஒட்டுமொத்த விவசாய பணிகளில் 70 சதவீதம் பெண்களாலேயே மேற்கொள்ளப்படுகிறது. கால்நடை வளர்ப்பு, தோட்டக்கலை, மீன் வளர்ப்பு போன்ற விவசாயம் சார்ந்த வேலைகளில் பெண்கள்தான் அதிக எண்ணிக்கையில் ஈடுபடுகிறார்கள்.இவை கிராமப்புற விவசாய வளர்ச்சியில் பெண்கள் முக்கிய பங்கு வகிப்பதை சுட்டிக்காட்டுகிறது. இருப்பினும் விவசாய பொருளாதாரத்தை பொறுத்தமட்டில் பெண்களின் பங்களிப்பு இன்னும் கவனிக்கப்படாமலேயே இருக்கிறது. அதாவது பாலின பாகுபாடு நடைமுறைகள் விவசாய துறையையும் விட்டுவைக்கவில்லை. விவசாயத்தில் ஆண்களை விட அதிகமாகவே பெண்களின் பங்களிப்பு இருந்த போதிலும் அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காத நிலையே இருக்கிறது.\n‘‘ஆண்களை போல் பெண்களையும் சம அளவில் விவசாய வளங்களை அணுக வைத்தால் விவசாய உற்பத்தி 30 சதவீதம் அதிகரிக்கும். இதன் விளைவாக, நாட்டின் மொத்த விவசாய உற்பத்தி 4 சதவிகிதம் அதிகரிக்கக்கூடும். இரவில் பசியுடன் தூங்குபவர்களின் எண்ணிக்கை 12 முதல் 17 சதவீதம் வரை குறையக்கூடும்’’ என்று ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு கூறுகிறது.மற்றொரு அமைப்பு தனது ஆய்வறிக்கையில், ‘இந்தியாவில் முழுநேர விவசாயப் பணியாளர் களில் 75 சதவிகிதம் பெண்கள் உள்ளனர். நாட்டின் வருடாந்திர மகசூலில் 60 முதல் 80 சதவீதம் வரை அ���ர்களின் பங்களிப்பு இருப்பதாக’ குறிப்பிட்டுள்ளது. பருவ காலத்திற்கு ஏற்ப எந்தவிதமான பயிர்களை விளைவித்தாலும், விதைப்பு முதல் அறுவடை வரை பெண்கள் சுமார் 3,300 மணி நேரம் பணி செய்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது. விவசாய நடவடிக்கைகளில் ஆண்கள் 1,860 மணி நேரமே செலவிடுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் மூன்றில் ஒரு பங்கு பெண்கள் தங்கள் பெற்றோர், கணவர் அல்லது மாமியாருக்கு சொந்தமான பண்ணைகளில் உழைக்கிறார்கள் என்றும் அந்த அறிக்கையில் குறிப் பிடப்பட்டுள்ளது. நாட்டில் 12.8 சதவீத பெண்கள் தங்கள் பெயரில் நிலம் வைத்திருக்கிறார்கள். உலகளவில் கிட்டத்தட்ட 400 மில்லியன் பெண்கள் விவசாய வேலைகளில் ஈடுபடுகிறார்கள். ஆனால் 90-க்கும் மேற்பட்ட நாடுகளில் பெண்களுக்கு சம உரிமைகள் கிடைக்காத நிலையே நீடிக்கிறது.\nNext: கண்ணாடி போட்டு மூக்கில் தழும்பு வந்துவிட்டதா\nஇந்தியாவில் இவ்வளவு ‘பெரிய’ பாலமா..\nஇந்தியாவில் இவ்வளவு ‘பெரிய’ பாலமா..\nநாடு முழுவதும் மத்திய அரசு வழங்கிய கொரோனா தடுப்பூசிகள் 81.39 கோடி\nநாடு முழுவதும் மத்திய அரசு வழங்கிய கொரோனா தடுப்பூசிகள் 81.39 கோடி\nஇமாசல பிரதேசம்: வரும் 27 முதல் 9-12 வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க முடிவு\nஇமாசல பிரதேசம்: வரும் 27 முதல் 9-12 வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க முடிவு\nஆப்பிள் சீரிஸ் 7 ஸ்மார்ட் கடிகாரம்\nafghanisthan america canada children drama india serial whatsapp ஆக்கி ஆர்யா இந்தியா உணவு ஒப்போ ஒரு நாள் கிரிக்கெட் ஒலிம்பிக் கால்பந்து கிரிக்கெட் கொரோனா சபரிமலை சிவகார்த்திகேயன் சீரியல் சுப்ரீம் கோர்ட்டு ஜ.சி.சி டென்னிஸ் தடுப்பூசி திருப்பதி தோனி நோய் எதிர்ப்பு மருத்துவம் முட்டை மேகதாது அணை ராணுவம் ரிசர்வ் வங்கி ரெயில்கள் விஜய் விம்பிள்டன் ஸ்ரீநகர்\nஆப்பிள் சீரிஸ் 7 ஸ்மார்ட் கடிகாரம்\nஆப்பிள் சீரிஸ் 7 ஸ்மார்ட் கடிகாரம்\nஆப்பிள் சீரிஸ் 7 ஸ்மார்ட் கடிகாரம்\nஇந்தியாவில் இவ்வளவு ‘பெரிய’ பாலமா..\nமராட்டியத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை\nநாடு முழுவதும் மத்திய அரசு வழங்கிய கொரோனா தடுப்பூசிகள் 81.39 கோடி\nஇமாசல பிரதேசம்: வரும் 27 முதல் 9-12 வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க முடிவு\nடெல்லி நீதிமன்ற வளாகத்தில் துப்பாகி சூடு ; பிரபல தாதா உள்பட 4 பேர் பலி\nஆப்பிள் சீரிஸ் 7 ஸ்மார்ட் கடிகாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2019/01/blog-post_259.html", "date_download": "2021-09-25T00:33:54Z", "digest": "sha1:WLIOE4GSFQ2JELMHRQNECN3G4SCN4HRF", "length": 9306, "nlines": 49, "source_domain": "www.vannimedia.com", "title": "மட்டக்களப்பில் மீண்டும் பதற்றம் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளைஞன் - VanniMedia.com", "raw_content": "\nHome LATEST NEWS மட்டக்களப்பில் மீண்டும் பதற்றம் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளைஞன்\nமட்டக்களப்பில் மீண்டும் பதற்றம் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளைஞன்\nவாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடையில் இன்று இடம்பெற்ற சம்பவமொன்றில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nமீராவோடை கிராமத்தைச் சேர்ந்த சனூஸ் முஹம்மத் ஸக்கீல் (வயது 16) என்பவரே கொல்லப்பட்டுள்ளார்.\nஇச்சம்பவம் தொடர்பாக புதன்கிழமை மாலை வரை இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇச்சம்பவம்பற்றி மேலும் தெரியவருவதாவது. இளைஞர் அணிகளுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் கூரிய ஆயுதமொன்றினால் குத்தப்பட்டதில் மேற்படி இளைஞர் பலியாகியுள்ளார்.\nகூரிய ஆயுதத்தினால் குத்தப்பட்டதில் படுகாயமடைந்து இரத்த வெள்ளத்தில் தோய்ந்த இளைஞனை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தபோதும் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.\nஇச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடாத்திவரும் பொலிஸார் சம்வத்துடன் தொடர்புடைய மேலும் ஒரு இளைஞனைத் தேடி வருவதாகத் தெரிவித்தனர்.\nகொல்லப்பட்ட இளைஞனின் சடலம் உடற்கூறாய்வுப் பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன\nமட்டக்களப்பில் மீண்டும் பதற்றம் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளைஞன் Reviewed by CineBM on 08:46 Rating: 5\nகொரோனா வைரஸ் காரணமாக அடுத்த ஈழத் தமிழர் பலி- எண்ணிக்கை அதிகரிப்பு\nசுவிஸில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணம் அனலைதீவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். சுவிஸ் Lausanne வசிப்பிடமாகக் கொண்ட சிவசம்...\nலண்டனில் மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவல் பலி- தமிழ் பற்றாளர்\nலண்டன் வற்பேட்டில் வசித்து வரும் லோகசிங்கம் பிரதாபன் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளதாக வன்னி மீடியா இணையம் அறிகிறது. இவர் கொரோனா வைரஸ் த...\nலண்டன் விம்பிள்டன்னில் மற்றும் ஒரு ஈழத் தமிழர் குணரட்ணம் அவர்கள் கொரோனாவால் சாவு \nலண்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத் தமிழர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. யாழ்.வடமராட்ச...\nதலைவர் பிரபாகரன் மகன் பெயரால் துல்கரின் தயாரிப்பாளர் இணையம் ஹக்- உண்மை என்ன \nசமீபத்தில் வெளியான மலையாள படமான “வாறேன் அவசியமுன்ட்” என்ற, மலையாள திரைப்படத்தில் ஒரு நாயை பார்த்து “பிரபாகரா” என்று அழைக்கிறார் சுரேஷ் கோ...\nயாழில் சண்டையின்போது அடித்து கொல்லப்பட்ட முதியவர்\nகாணிப் பிணக்கு கைக்கலப்பாக மாறியதால் இடம்பெற்ற தாக்குதலில் முதியவர் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். கொடிகாமம் பகுதியில் இடம்பெ...\nகொரோனா வைரசால் உலகமே பாதிப்பு: சீனாவுக்கு எதிராக அமெரிக்கா வழக்கு\nசீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் 1-ந்தேதி தோன்றிய கொரோனா வைரஸ், இப்போது உலகம் முழுவதும் பரவி விட்டது. 25 லட்சத்துக்கும் அதிகம...\nதிருக்கேதீஸ்வர ஆலய வன்முறைச் சம்பவம்\nசரித்திரப் பிரசித்திபெற்ற திருத்தலமான திருக்கேதீஸ்வர ஆலய வீதி வளைவு ஒரு கத்தோலிக்க குருவின் வழிகாட்டலில் சேதமாக்கப்பட்ட நிகழ்வுக்கு எமது அ...\n2 பெண்களை கொன்ற காமகொடூரன் மேலும் பல பெண்களை கற்பழித்து கொன்றானா\nசெஞ்சி அருகே 2 பெண்களை உல்லாசம் அனுபவித்துவிட்டு கொலை செய்த காமகொடூரன் மேலும் பல பெண்களை உல்லாசம் அனுபவித்துவிட்டு கொலை செய்திருக்கலாம் எ...\nமனித நேயத்தோடு முஸ்லீம்களை புலிகள் வெளியேற்றினார்கள்: 1990ல் இருந்த உத்தமன் மாஸ்டர் தகவல். இதோ..\nயாழில் இருந்து சுமார் 29 வருடங்களுக்கு முன்னர்(1990) முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டார்கள். இந்த விடையம் இன்று வரை சர்சையாக இருந்து வந்தது...\nஇலங்கையில் நடந்த பயங்கர சம்பவம்; இப்படியுமொரு கொடூரத்தயா\nஒன்பது வயது சிறுமி ஒருவரை கொலை செய்து புதைத்ததாக சந்தேகப்படும் தாய் மற்றும் அவரின் திருட்டுக் காதலன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/18453--2", "date_download": "2021-09-25T00:30:37Z", "digest": "sha1:FCD4ZV7EJSFDQJVSENJGVNDLPY5LJKWI", "length": 10246, "nlines": 231, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 01 May 2012 - ஸ்ரீமயூரநாதனை வழிபட்டால்... ‘மறுபிறவி இல்லை!’ | mayuranadhanai vazhipattal.. marupiravi illai. - Vikatan", "raw_content": "\nபெண்களை சாதிக்க வைக்கும் குருப்பெயர்ச்சி\n'திருவிளக்கு பூஜை -கல்யாணம் நடக்கணும்\nஅட்சய திருதியையில்... ஆத��சங்கரர் அருளிய அற்புத ஸ்தோத்திரம்\nதேவகுருவை பணிந்திட குரு பலம் கூடும்\nசூரிய பலமும் குரு பலமும்\nஸ்ரீமயூரநாதனை வழிபட்டால்... ‘மறுபிறவி இல்லை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nமுத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nஜகம் நீ... அகம் நீ..\nகதை கேளு... கதை கேளு...\nதிருவிளக்கு பூஜை செய்ய அன்புடன் அழைக்கிறோம்\nபதவி உயர்வு தரும் பால், எண்ணெய் அபிஷேகம் | சோழர் காலக் கலைப் பொக்கிஷம் எசாலம்\nமும்மூர்த்திகளாய் அருளும் இலஞ்சிக்குமாரர் |அருவியில் தீர்த்தவாரி | தோஷங்கள் தீர்க்கும் பரிகாத்தலம்\nதிருச்சி கோயில்கள் - 13: ஏழு குருமார்களும் ஒருசேர அருளும் ஆதி குரு தலம் - உத்தமர் கோயில் சிறப்புகள்\nமும்மூர்த்திகளாய் அருளும் முருகன்... அருவியில் தீர்த்தவாரி காணும் இலஞ்சிக்குமாரர்\nதிருச்சி கோயில்கள் - 12: மனநலமும் குணநலமும் காக்கும் குணசீலம் ஸ்ரீபிரசன்ன வேங்கடேச பெருமாள்\nபிரச்னைகளைத் தீர்க்கும் பிரார்த்தனைத் தேங்காய் | பிரதோஷ நாயகராகப் பிள்ளையார் | பரிகாரம | Vinayagar\nகாரிய வெற்றி, கவலையில்லா வாழ்க்கை அருளும் 8 கணபதித் தலங்கள்\nமுருகப்பெருமானின் குறை தீர்ந்த தலம் | மாமன்னன் ராஜராஜசோழன் வழிபாடு செய்த எருக்கத்தம் புலியூர்\nதிருச்சி கோயில்கள் - 11 - திருவாசி: நோயை நாகமாக மாற்றி அதன் மீது ஈசன் நின்று ஆடிய தலம்\nவிநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: விநாயகப்பெருமானின் அறுபடை வீடுகள் எவை தெரியுமா\nஸ்ரீமயூரநாதனை வழிபட்டால்... ‘மறுபிறவி இல்லை\nஸ்ரீமயூரநாதனை வழிபட்டால்... ‘மறுபிறவி இல்லை\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D)", "date_download": "2021-09-25T01:40:18Z", "digest": "sha1:WWDWUJ5TOLX7335YE7J6WPGWPOXOTQOI", "length": 4718, "nlines": 54, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சிமியோன் (யாக்கோபுவின் மகன்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதொடக்க நூல் குறிப்பிடுவதன்படி, சிமியோன் (Simeon; எபிரேயம்: שִׁמְעוֹן /ˈsɪmiən, த���்கால Shim'on திபேரியம் Šim‘ōn) யாக்கோபுவினதும் லேயாவினதும் இரண்டாவது மகன் ஆவார். இவர் இசுரயேலிய சிமியோன் கோத்திரத்தின் தந்தையாவார். ஆயினும், சில விவிலிய ஆய்வாளர்கள் பின் சொல் நடையாக, பிற இசுரேலிய குலத்தின் கூட்டாக இக்குலத்தைப் பார்க்கின்றனர்.[1] லேயா குலத்தாயாகப் பார்க்கப்படுவதால், விவிலிய அறிஞர்கள் இக்குலத்தினரை குலத்தின் மூலக் கூட்டத்தினராகக் கருதுகின்றனர். ஆயினும், இக்குலம் விவிலியத்தின் குறைவாக இடம்பிடித்துள்ளனர். மேலும், சில விவிலிய அறிஞர்கள் சிமியோன் குலமாக இல்லை என நினைக்கின்றனர்.[2]\nசாராள் ஆபிரகாம் ஆகார் ஆரான்\nஇஸ்மவேல் மில்கா லோத்து இசுக்கா\nஇஸ்மவேலர் 7 மகன்கள்[3] பெத்துவேல் 1 வது மகள் 2 வது மகள்\nஈசாக்கு ரெபேக்கா லாபான் மோவாப்பியர் ஆமோனியர்\n11. தீனா 7. காத்து\n8. ஆசேர் 5. தாண்\n6. நப்தலி 12. யோசேப்பு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 திசம்பர் 2015, 08:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nicefiller.com/round-bottles-semi-automatic-desktop-labeling-machine.html", "date_download": "2021-09-24T23:35:26Z", "digest": "sha1:UKXSWW2QVVKC2EYG3NANPCHJERYRCI6Z", "length": 17656, "nlines": 119, "source_domain": "ta.nicefiller.com", "title": "Round bottles semi automatic desktop labeling machine - NPACK", "raw_content": "\nஉபகரணங்கள் உற்பத்தி மற்றும் தரக் கட்டுப்பாடு\nநிரப்புதல் இயந்திரத்தை எவ்வாறு தேர்வு செய்வது\nலேபிளிங் இயந்திரத்தை எவ்வாறு தேர்வு செய்வது\nவட்ட பாட்டில்கள் அரை தானியங்கி டெஸ்க்டாப் லேபிளிங் இயந்திரம்\nமுகப்பு » தயாரிப்புகள் » லேபிளிங் இயந்திரம் » வட்ட பாட்டில்கள் அரை தானியங்கி டெஸ்க்டாப் லேபிளிங் இயந்திரம்\nதயாரிப்பு பெயர்: அரை தானியங்கி சுற்று பாட்டில் லேபிளிங் இயந்திரம்\nஇந்த அரை-தானியங்கி இரட்டை பக்க லேபிளிங் இயந்திரம் / அவுட் குறியீட்டு அச்சிடும் செயல்பாடு பரந்த அளவிலான தயாரிப்புகளுக்கு பொருந்துகிறது.\nஒரு இயந்திரம் அடிப்படையில் தயாரிப்பு லேபிளிங்கிற்கு தேவையான அனைத்தையும் அடைய முடியும், குறிப்பாக குறைந்த அளவிற்கு,\nபல்வேறு மற்றும் மாற்றக்கூடிய விவரக்குறிப்புகள் லேபிளிங், இது பெரும்பாலும் லேபிளிங் உற்பத்தி ச��யல்திறனை மேம்படுத்தலாம் மற்றும் உபகரணங்கள் முதலீட்டு செலவுகளைக் குறைக்கும்;\nஇது அழகுசாதனப் பொருட்கள், உணவு, பொம்மைகள், தினசரி ரசாயனம், மின்னணுவியல், மருந்து, பிளாஸ்டிக், அச்சிடுதல் மற்றும் பிற தொழில்களில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது,\nதட்டையான ஷாம்பு பாட்டில்கள், பொதி பெட்டிகள், ஒப்பனை பிளாட் பாட்டில்கள், பாட்டில் தொப்பிகள், பிளாஸ்டிக் ஷெல், எஸ்டி கார்டுகள், பேட்டரிகள், தட்டையான, வில்,\nவட்ட முகம், குழிவான, குவிந்த அல்லது இணைக்கப்பட்ட பிற லேபிள்.\nமாடல் YX-L70 பாட்டில்கள் லேபிளிங் இயந்திரம் அரை தானியங்கி இருந்து முக்கிய அம்சங்கள் மற்றும் செயல்திறன்\nஇந்த லேபிளிங் இயந்திரம் பி.எல்.சி யால் கட்டுப்படுத்தப்படுகிறது, இது உரை எடிட்டரால் இயக்கப்படுகிறது மற்றும் சிறந்த தோற்றத்துடன் ஒளிமின்னழுத்தத்தால் கண்டறியப்படுகிறது;\nமெனு ஒதுக்கீடு நெகிழ்வான செயல்பாட்டு விருப்பங்களுடன் வசதியானது மற்றும் விரைவானது;\nஇந்த இயந்திரம் \"பாட்டில் இல்லை லேபிளிங்\" அடைய ஒரு சளி தடிமன் சரிசெய்தல் சாதனம் பொருத்தப்பட்டுள்ளது;\nஇது ஒரு பாட்டிலின் ஒரு பக்கத்தையும் ஒரு பாட்டிலின் இரட்டை பக்கங்களையும் பெயரிடலாம்;\nஇந்த லேபிளிங் இயந்திரத்தின் வெளிப்புற பகுதிகள் உயர்தர 304 எஃகு மூலம் தயாரிக்கப்படுகின்றன அல்லது அதிக எதிர்ப்பு அரிப்பை கொண்டு பிளாஸ்டிக் தெளிப்பதைக் கையாளுகின்றன.\nபாட்டில்கள் லேபிளிங் இயந்திரங்களின் தொழில்நுட்ப அளவுரு அரை தானியங்கி:\nலேபிளிங் வேகம் 0-40B / எம்\nபாட்டில் விட்டம் 100 மி.மீ கீழே\nலேபிளிங் துல்லியம் ± 1mm\nலேபிள் ரீல் உள் விட்டம் 75mm\nலேபிள் ரீல் வெளிப்புற விட்டம் 300mm\nபாட்டில்கள் லேபிளிங் இயந்திரம் அரை தானியங்கி இருந்து முக்கிய கொள்கை:\nதயாரிப்பு சமிக்ஞைகள், உறிஞ்சுதல் லேபிள் உறிஞ்சும் தலை கீழே மற்றும் பின்தொடர்-லேபிளிங்கை வெளியிடுவதற்கு சென்சார் தயாரிப்பை இடத்தில் அல்லது பாதத்தில் கண்டறிந்து, பின்னர் அடுத்த லேபிளுக்கு உறிஞ்சுதலுக்குத் திரும்புகிறது, அடுத்த சமிக்ஞைக்காகக் காத்திருக்கிறது, ஒரு லேபிளிங் செயல் முடிந்தது.\nதயாரிப்பு வைக்கவும் - \"இடத்தில் தீர்மானிக்கப்படுகிறது (உபகரணங்கள் கண்டறிதல் மற்றும் கட்டுப்பாடு அல்லது கையேடு கட்டுப்பாடு) -\" லேபிளிங் (சாதனம் தானாகவே செய்யும்) - \"லேபிளிங் தயாரிப்புகளை எடுத்துக் கொள்ளுங்கள்.\nதேதி குறியீட்டு அச்சுப்பொறி இல்லாமல் இயந்திரங்கள் லேபிளிங்\nதேதி குறியீட்டு அச்சுப்பொறியுடன் அரை தானியங்கி லேபிளிங் இயந்திரங்களின் முக்கிய பகுதிகள்:\nகன்வேயர்: பிஓஎம் அல்லது எஃகு\nபகுதி குறியீட்டுக்கான கையாளுதல் மற்றும் கடிதங்களில் அச்சிடும் இயந்திரம்\nலேபிளிங் இயந்திரங்களுக்கு லேபிள்கள் உருளும்\nஉற்பத்தியின் போது லேபிளிங் இயந்திரத்திற்கான அசெம்பிளிங்\nசுற்று பாட்டில்கள் லேபிளிங் இயந்திரம் அரை தானியங்கி தவிர, பிளாட் பாட்டில்கள் லேபிளிங் இயந்திரம் அரை தானியங்கி உள்ளன\n1.செமி தானியங்கி தட்டையான மேற்பரப்பு பாட்டில் லேபிளிங் இயந்திரம் அரை தானியங்கி மேல் பக்க பெட்டி லேபிளிங் இயந்திரம்\nபிளாட் பாட்டில்கள் கையேடு பாட்டில் லேபிளர் கருவிகளுக்கான 2.செமி ஆட்டோ இரட்டை முகம் லேபிளிங் இயந்திரம்\n3.கிளாஸ் பிளாஸ்டிக் பிளாட் பாட்டில்கள் லேபிளிங் இயந்திரம் அரை தானியங்கி கையேடு லேபிளர் உபகரணங்கள் நியூமேடிக்\nபெட்டி காகித அட்டைப்பெட்டி அரை தானியங்கி தட்டையான மேற்பரப்பு லேபிளருக்கான 4. லேபிளிங் இயந்திர கையேடு அரை தானியங்கி\n5. வெளிப்படையான லேபிள்கள் லேபிளிங் இயந்திரம் பிளாட் பாட்டில்கள் விமானம் மேற்பரப்பு\nதொகுதி எண் குறியீடு அச்சுப்பொறியுடன் பெஞ்ச்டாப் லேபிளிங் இயந்திரம் அரை தானியங்கி சுற்று பாட்டில்கள் லேபிளர்\nமுழு தானியங்கி விமானம் தட்டையான மேற்பரப்பு பேஜிங் லேபிளிங் இயந்திரங்கள் பக்கங்கள் தாள்கள் அட்டைகளுக்கான லேபிளரைப் பிரிக்கும் வட்டு கேக் புத்தகங்கள் காகிதம்\nசதுர பாட்டில்கள் நான்கு பக்க லேபிளிங் இயந்திரம் தானியங்கி செங்குத்து லேபிளர் இயந்திரங்கள் பலகோண கொள்கலன்களுக்காக தனிப்பயனாக்கப்பட்டுள்ளன\nஅதிவேக கிடைமட்ட லிட்டில் ரவுண்ட் பாட்டில் லேபிளிங் கருவி எட்டிகெட்டியர்மாசின் ஃபியூயர் க்ளீன் ஃப்ளாஷென்\nபிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி பாட்டில்கள் அல்லாத ஸ்டிக்கர் லேபிளர் இயந்திரத்திற்கான இரட்டை பக்க லேபிளிங் உபகரணங்கள்\nசெங்குத்து சிவப்பு ஒயின் லேபிளிங் இயந்திரங்கள் சுற்று டர்ன்டபிள் பாட்டில்களுடன் தானியங்கி தானியங்கி முறைமை லேபிள்கள் லேபிளர் இயந்திரங்கள் தானியங்கி\nதனிப்பயனாக்கப்பட்ட தட்டையான மேற்பரப்பு அட்டை சோப் பட்டி மேல் கீழ் பக்க இரட்டை பக்க லேபிளிங் இயந்திரம் தானியங்கி விமானம் பொருள்கள் லேபிளர் உபகரணங்கள்\nபிளாஸ்டிக் குழாய்கள் லேபிளிங் உபகரணங்கள் தானியங்கி குழாய்கள் உணவு அமைப்பு அரை தானியங்கி கையேடு உணவுக் குழாய்கள் லேபிளிங் இயந்திரம்\nஷாங்காய் NPACK மெஷினரி கோ, லிமிடெட்.\nமுகவரி: கிழக்கு ஆலை, எண் .2009 சுப்பன் சாலை, ஜுஹாங் நகரம், ஜியாடிங் மாவட்டம், ஷாங்காய், 201808, சீனா.\nவீட்டு தயாரிப்புக்கான இயந்திரங்களை நிரப்புதல்\nதனிப்பட்ட பராமரிப்பு தயாரிப்புக்கான இயந்திரங்களை நிரப்புதல்\nமருந்து மற்றும் பயோமெடிக்கலுக்கான இயந்திரங்களை நிரப்புதல்\nஉபகரணங்கள் உற்பத்தி மற்றும் தரக் கட்டுப்பாடு\nஷாங்காய் NPACK மெஷினரி கோ, லிமிடெட்.\nமுகவரி: கிழக்கு ஆலை, எண் .2009 சுப்பன் சாலை, ஜுஹாங் நகரம், ஜியாடிங் மாவட்டம், ஷாங்காய், 201808, சீனா.\nஅரபு டச்சு ஆங்கிலம் பிரஞ்சு ஜெர்மன் இத்தாலிய ஜப்பனீஸ் பாரசீக போர்த்துகீசியம் ரஷியன் ஸ்பானிஷ் துருக்கிய தாய்\nபதிப்புரிமை © 2015 ஷாங்காய் NPACK மெஷினரி கோ., லிமிடெட்.\nதொழில்நுட்ப உதவி Hangheng.cc | எக்ஸ்எம்எல் தள வரைபடம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakkamlondon.com/one-min-interview/2021/06/115403/", "date_download": "2021-09-25T00:29:13Z", "digest": "sha1:ENPDORBQZENIKHHMD7PSQPLNXXU2QVAC", "length": 69703, "nlines": 425, "source_domain": "vanakkamlondon.com", "title": "\"நயன்தாரா கொடுத்த தைரியம்\"- இளம் இயக்குநர் வினோத்ராஜ் செவ்வி - Vanakkam London", "raw_content": "\nடெல்லி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு : நால்வர் உயிரிழப்பு\nரோஹிணி நீதிமன்ற வளாகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. இரு ரௌடி கும்பல்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் நிலை இதற்கு காரணமாக இருக்கலாம்...\nஇலங்கை பாடகி யோஹானிக்கு இந்தியாவில் மீண்டும் ஓர் அங்கீகாரம்\nஇந்தியாவிலும் உலகெங்கிலும் வைரலாகப் பரவிய “மணிகே மகே ஹிதே” பாடலை பாடிய இலங்கை பாடகி யோஹானி, பிரபல இந்திய திறமை நிறுவனத்துடன் ஒப்பந்தமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதாவது,...\nதுறைமுகத்திலுள்ள அத்தியவசிய உணவுப் பொருட்களை உடனடியாக விடுவிக்குமாறு பிரதமர் பணிப்பு\n‘ஸும்’ தொழில்நுட்பம் ஊடாக இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற வாழ்க்கைச் செலவு பற்றிய அமைச்சரவை உபகுழு கூட்டத்தில் அலரி மாளிகையில் இருந்து கலந்து கொண்டபோதே கௌரவ பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஹரியானா மாநிலத்துடன் இணைந்து இலங்கை பொருளாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை\nஅண்மையில் இந்தியாவுக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்த பின்தங்கிய கிராமிய அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இணைப்புச்...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nகூவில் கள்ளும் கீரிமலைக் குளிப்பும் | ஆசி கந்தராஜா\n'கூவில் கள்ளும் கீரிமலைக் குளிப்பும்' (எனது பழைய கோப்பிலிருந்து) அம்மா வழியில் நெருங்கிய உறவினரான ஒரு பெத்தாச்சியின் வீடு...\nதியாகத்தின் எல்லையை மீறிய திலீபன் | யூட் பிரகாஷ்\nஅன்புள்ள திலீபன் அண்ணாவிற்கு, நாளையுடன் நீங்கள் காவியமாகி 34 வருடங்கள் பறந்தோடி விட்டன. நீங்கள் கண்ட தமிழீழ கனவு...\nஒரு பத்திரிகையாளரும் பனங்காய்ப் பணியாரமும் | வீ. தனபாலசிங்கம்\nயாழ்ப்பாணத்தில் இருந்து ஒரு பத்திரிகையாளர்.தினமும் இரவில் என்னுடன் கொழும்புக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு பலதும் பத்தும் பேசுவார்.இன்றும் பேசினார். அவர்...\nசுவடுகள் 03 | தடை தாண்டிய பயணங்கள் | டாக்டர் ரி. கோபிசங்கர்\nஇந்த பச்சை வயல்கள் நான் சுமக்கும் பசுமையான எண்ணங்கள், அங்கே அவர் சுமப்பது எனது எண்ணச்சுமைகளே, நான் திரும்பிப்பார்க்கும் வாழ்க்கை என்பதனால்...\nகவிதை | கொட்டுதல் ஒருமருந்து | த. செல்வா\nஎன் குப்பைகளை எங்கேகொட்டுவதுகப்பலோடிய கடலின் கோடுகள் மறைவதைப்போல்நானும் மறந்தும் மறைந்தும் போகத் துடிக்கிறேன்இந்தக் குப்பைகள் விடுவதாயில்லைஎத்தனை தடவை மறக்கிறோமோஅத்தனை தடவையும் மறைந்து பிறக்கிறோம்பழைய...\nகாதலின் வெற்றி | குட்டிக் கதை | கயல்விழி\n\"காவ்யா... உன்னோட பிரெண்ட் எழும்பிட்டாங்களா... வருசப்பிறப்பும் அதுவுமா விடியக்காத்தால நித்திரை கொண்டிட்டு இருந்தா நல்லவா இருக்கும்....\" காவ்யாவின் அம்மா ரஞ்சனி கூறினார்.\"அம்மா... அவள்...\nசெந்தமிழ் வளர்த்த செம்மல்கள் | வ.உ.சி, பாரதி | பன்னாட்டுக் கருத்தரங்கம்\nநாளைய தினம் 23 ஆம் திகதி - இரவு 8-30 மணிக்கு உலகத் தமிழ்ச் சங்கம் மதுரையின் சார்பில் ‘செந்தமிழ்...\nகறங்குபோல் சுழன்று | துவாரகன்\nசுழலும் வேகத்தில்இழுத்து நடுவீதியில்வீசிவிட்டுப் போகிறது. என் வீட்டு நாய்க்குட்டிகள்கண்மடல் திறந்ததும்மல்லிகை மணம்வீசிமனத்தை நிறைத்ததும்சிட்டுக் குருவி வந்துமுற்றத்தில்...\nகீர்த்தி சுரேஷை தொடர்ந்து வேதாளம் ரீமேக்கில் இணையும் பிரபல நடிகை\nசிவா இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் மற்றும் பலர் நடிக்க 2015ம் ஆண்டில் வெளிவந்து பெரிய வெற்றியைப் பெற்ற படம் 'வேதாளம்'. இப்படம் தற்போது தெலுங்கில்...\nரூ.50 கோடி ஜீவனாம்சம் – கணவரை பிரிகிறாரா சமந்தா\nநடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் 8 வருடங்களாக காதலித்து 2017-ல் திருமணம் செய்து கொண்டனர். தற்போது இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரியப்போவதாக தெலுங்கு இணையதளங்களில் செய்திகள்...\n‘கான்ட்ராக்டர் நேசமணி’ ஆக களமிறங்கும் யோகிபாபு\nயோகிபாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘கான்ட்ராக்டர் நேசமணி’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி...\nமெழுகு சிலை – பிரபல நடிகையை புகழ்ந்த ரோபோ சங்கர்\nராய் லட்சுமி, சாக்ஷி அகர்வால், ரோபோ சங்கர் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் சிண்ட்ரெல்லா. இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் ரோபா...\nடெல்லி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு : நால்வர் உயிரிழப்பு\nரோஹிணி நீதிமன்ற வளாகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. இரு ரௌடி கும்பல்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் நிலை இதற்கு காரணமாக இருக்கலாம்...\nஇலங்கை பாடகி யோஹானிக்கு இந்தியாவில் மீண்டும் ஓர் அங்கீகாரம்\nஇந்தியாவிலும் உலகெங்கிலும் வைரலாகப் பரவிய “மணிகே மகே ஹிதே” பாடலை பாடிய இலங்கை பாடகி யோஹானி, பிரபல இந்திய திறமை நிறுவனத்துடன் ஒப்பந்தமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதாவது,...\nதுறைமுகத்திலுள்ள அத்தியவசிய உணவுப் பொருட்களை உடனடியாக விடுவிக்குமாறு பிரதமர் பணிப்பு\n‘ஸும்’ தொழில்நுட்பம் ஊடாக இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற வாழ்க்கைச் செலவு பற்றிய அமைச்சரவை உபகுழு கூட்டத்தில் அலரி மாளிகையில் இருந்து கலந்து கொண்டபோதே கௌரவ பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஹரியானா மாநிலத்துடன் இணைந்து இலங்கை பொருளாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை\nஅண்மையில் இந்தியாவுக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்த பின்���ங்கிய கிராமிய அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இணைப்புச்...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nகூவில் கள்ளும் கீரிமலைக் குளிப்பும் | ஆசி கந்தராஜா\n'கூவில் கள்ளும் கீரிமலைக் குளிப்பும்' (எனது பழைய கோப்பிலிருந்து) அம்மா வழியில் நெருங்கிய உறவினரான ஒரு பெத்தாச்சியின் வீடு...\nதியாகத்தின் எல்லையை மீறிய திலீபன் | யூட் பிரகாஷ்\nஅன்புள்ள திலீபன் அண்ணாவிற்கு, நாளையுடன் நீங்கள் காவியமாகி 34 வருடங்கள் பறந்தோடி விட்டன. நீங்கள் கண்ட தமிழீழ கனவு...\nஒரு பத்திரிகையாளரும் பனங்காய்ப் பணியாரமும் | வீ. தனபாலசிங்கம்\nயாழ்ப்பாணத்தில் இருந்து ஒரு பத்திரிகையாளர்.தினமும் இரவில் என்னுடன் கொழும்புக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு பலதும் பத்தும் பேசுவார்.இன்றும் பேசினார். அவர்...\nசுவடுகள் 03 | தடை தாண்டிய பயணங்கள் | டாக்டர் ரி. கோபிசங்கர்\nஇந்த பச்சை வயல்கள் நான் சுமக்கும் பசுமையான எண்ணங்கள், அங்கே அவர் சுமப்பது எனது எண்ணச்சுமைகளே, நான் திரும்பிப்பார்க்கும் வாழ்க்கை என்பதனால்...\nகவிதை | கொட்டுதல் ஒருமருந்து | த. செல்வா\nஎன் குப்பைகளை எங்கேகொட்டுவதுகப்பலோடிய கடலின் கோடுகள் மறைவதைப்போல்நானும் மறந்தும் மறைந்தும் போகத் துடிக்கிறேன்இந்தக் குப்பைகள் விடுவதாயில்லைஎத்தனை தடவை மறக்கிறோமோஅத்தனை தடவையும் மறைந்து பிறக்கிறோம்பழைய...\nகாதலின் வெற்றி | குட்டிக் கதை | கயல்விழி\n\"காவ்யா... உன்னோட பிரெண்ட் எழும்பிட்டாங்களா... வருசப்பிறப்பும் அதுவுமா விடியக்காத்தால நித்திரை கொண்டிட்டு இருந்தா நல்லவா இருக்கும்....\" காவ்யாவின் அம்மா ரஞ்சனி கூறினார்.\"அம்மா... அவள்...\nசெந்தமிழ் வளர்த்த செம்மல்கள் | வ.உ.சி, பாரதி | பன்னாட்டுக் கருத்தரங்கம்\nநாளைய தினம் 23 ஆம் திகதி - இரவு 8-30 மணிக்கு உலகத் தமிழ்ச் சங்கம் மதுரையின் சார்பில் ‘செந்தமிழ்...\nகறங்குபோல் சுழன்று | துவாரகன்\nசுழலும் வேகத்தில்இழுத்து நடுவீதியில்வீசிவிட்டுப் போகிறது. என் வீட்டு நாய்க்குட்டிகள்கண்மடல் திறந்ததும்மல்லிகை மணம்வீசிமனத்தை நிறைத்ததும்சிட்டுக் குருவி வந்துமுற்றத்தில்...\nகீர்த்தி சுரேஷை தொடர்ந்து வேதாளம் ரீமேக்கில் இணையும் பிரபல ��டிகை\nசிவா இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் மற்றும் பலர் நடிக்க 2015ம் ஆண்டில் வெளிவந்து பெரிய வெற்றியைப் பெற்ற படம் 'வேதாளம்'. இப்படம் தற்போது தெலுங்கில்...\nரூ.50 கோடி ஜீவனாம்சம் – கணவரை பிரிகிறாரா சமந்தா\nநடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் 8 வருடங்களாக காதலித்து 2017-ல் திருமணம் செய்து கொண்டனர். தற்போது இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரியப்போவதாக தெலுங்கு இணையதளங்களில் செய்திகள்...\n‘கான்ட்ராக்டர் நேசமணி’ ஆக களமிறங்கும் யோகிபாபு\nயோகிபாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘கான்ட்ராக்டர் நேசமணி’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி...\nமெழுகு சிலை – பிரபல நடிகையை புகழ்ந்த ரோபோ சங்கர்\nராய் லட்சுமி, சாக்ஷி அகர்வால், ரோபோ சங்கர் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் சிண்ட்ரெல்லா. இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் ரோபா...\nநாட்டில் கொரோனா தொற்றால் மேலும் 82 பேர் உயிரிழப்பு\nநாட்டில் (நேற்று 23.09.2021) கொரோனா தொற்றால் மேலும் 82 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்துள்ளவர்களில் 51 ஆண்களும்...\nஇந்தியாவின் தடுப்பூசிகள் ஏற்றுமதி :அமெரிக்கா வரவேற்ப்பு\nஅமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து இந்த சந்திப்பு தொடர்பான கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. குறித்த...\nரஷியாவில் கடும் பனிப்புயல்- மலையேற்ற வீரர்கள் 5 பேர் உயிரிழப்பு\nமலைச்சிகரத்தை வெற்றிகரமாக அடைந்த வீரர்கள், இறங்கும்போது கடுமையான பனிப்புயல் வீசியதால் நிலைகுலைந்தனர். ரஷியாவின் வடக்கு காகசஸ் பிராந்தியத்தில் எல்பிரஸ்...\nசம்பிக்கவிடம் 3 மணிநேர வாக்கு மூலம் பதிவு\nகுற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை முன்னிலையாகிய, நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தற்போது அங்கிருந்து வெளியேறியுள்ளார். அவரிடம் 3 மணி நேரம் வாக்குமூலம்...\nஇந்தியாவில் மிகப் பெரிய தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் திட்டம்\nதீவிரவாதிகளை பயன்படுத்தி இந்தியாவில் மிகப் பெரிய தாக்குதல்களை நடத்த பா��ிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. குண்டு வெடிப்பு போன்ற பயங்கரவாத...\nஇலங்கை, அவுஸ்ரேலியா முக்கிய கலந்துரையாடல்\nபாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் முகமாக இலங்கைக்கான அவுஸ்ரேலிய பிரதி உயர்ஸ்தானிகர் அமண்டா ஜுவல் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். ஸ்ரீஜெயவர்த்தனபுராவிலுள்ள...\n“நயன்தாரா கொடுத்த தைரியம்”- இளம் இயக்குநர் வினோத்ராஜ் செவ்வி\nஅறிமுக இயக்குநர் வினோத்ராஜ் இயக்கியிருக்கும் படம் ‘கூழாங்கல்’. சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்படும் இந்த படம், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரோட்டர்டம் சர்வதேச திரைப்பட விழாவின் `டைகர்’ விருதை வென்றுள்ளது.\nஇந்த விருதை வெல்லும் முதல் தமிழ்ப்படம் இது. இதையடுத்து, தற்போது யுக்ரேன் தலைநர் கீஃபில் மே 29 முதல் ஜூன் 6ஆம் தேதி வரை நடைபெறும் ‘Molodist Internatinational Film Festival’ நிகழ்விலும் இந்த படம் திரையிட தேர்வாகியுள்ளது. தமிழில் இருந்து தேர்வான ஒரே திரைப்படம் இது.\nஇயக்குநர் விக்னேஷ் சிவன், நயன்தாராவின் ‘ரெளடி பிக்சர்ஸ்’ இந்த படத்தை தயாரிக்க படத்திற்கு இசை யுவன்ஷங்கர் ராஜா. இந்த படம் குறித்து இயக்குநர் வினோத்ராஜிடம் பிபிசி தமிழுக்காக ஆனந்தப்பிரியா கலந்துரையாடினார். அதில் இருந்து.\n‘கூழாங்கல்’ படம் குறித்தும், உங்களை பற்றியும் சொல்லுங்கள்\n“மதுரைதான் என்னுடைய சொந்த ஊர். அங்கே இருந்து சினிமா கனவோடு 15 வருடங்களுக்கு முன்பு சென்னை கிளம்பி வந்து உதவி இயக்குநர் வாய்ப்பு தேடி அலைந்தேன். சில காலம் தியேட்டர் நாடகக்குழுவில் உதவி இயக்குநராகவும் இருந்தேன். ‘கூழாங்கல்’ படத்தின் கதை நம் தினசரி வாழ்வில் அன்றாடம் கடக்கக்கூடியதுதான். மிகவும் எளிமையான கதைதான். அப்பாவும் மகனுக்குமான கதை. ஒரு நாள் சண்டையில் தன் மனைவியை கணவன் அடித்து துரத்திவிடுவான். ஆனால், அவள் இல்லாமல் அவனால் இரண்டு நாட்கள் கூட சமாளிக்க முடியாது. மனைவியை அழைத்து வர மகனோடு மாமியார் வீட்டிற்கு கணவன் செல்வான். அங்கு அவர்களோடு சண்டை போடுவான். அப்போது அந்த சின்ன பையன், அவன் வயதுக்கு தகுந்தாற்போல ஒரு முடிவெடுத்து அவன் அப்பாவிடம் என்ன செய்கிறான், கடைசியில் என்ன ஆனது என்பதுதான் கதை.”\n“இப்போது ‘கூழாங்கல்’ படம் சர்வதே அளவில் பல விருதுகளை குவித்து வருகிறது. இதுவரை நான் பெரிதாக வெளிநாடுகள் சென்றதில்லை. என்னுடைய படம் அழைத்துப் போகும் என காத்திருந்தேன். அது இப்போது நடந்து கொண்டிருக்கும் போது, பொது முடக்கத்தால் அது நடக்காமல் இருப்பதில் கொஞ்சம் வருத்தம்”.\nமண் சார்ந்த கதை எனும்போது நடிகர்கள் தேர்வு எப்படி இருந்தது அவர்களை நடிக்க வைப்பதில் சிரமம் இருந்ததா\n“இதில் அப்பா கதாபாத்திரத்தில் கறுத்தடையான் என்பவர் நடித்திருப்பார். நான் நாடகக்குழுவில் இருந்தபோது அவரை எனக்கு தெரியும். அதேபோல, மகனாக நடிக்க, அந்த கதாபாத்திரத்தின் இயல்பை புரிந்து கொள்ள கூடிய ஒரு சிறுவனை தேடிக் கொண்டிருந்தோம். என் கதையை விட நிஜத்தில் அதிகமான வலியை எதிர்கொள்ளும் ஒரு சிறுவனை சந்தித்தோம். படத்தில் நன்றாகவே நடித்துள்ளான்.\nமண் சார்ந்த மக்களை படத்தில் நடிக்க வைத்த போது, முதலில் அவர்கள் படத்தில் நடிக்கிறார்கள் என்ற எண்ணத்தை நீக்கினோம். அவர்களிடம் இயல்பாக கதையை சொல்லி சூழலை புரியவைத்தோம். படத்தில் மாமியார் வீட்டில் சண்டை காட்சி சொன்னபோது, அதில் நடித்தவர்கள் எல்லாம் அந்த காட்சியோடு ஒன்றிப்போய் அவர்களே சொந்தமாக வசனம் எல்லாம் பேசி சண்டைக்கான இயல்பை உருவாக்கினார்கள். இப்படிதான் படம் முழுக்கவே இருந்தது. இந்த படத்திற்காக கிட்டத்தட்ட 3 வருடத்திற்கும் மேலாக அந்த மக்களோடு பயணம் செய்திருக்கிறேன். அவர்கள் இயல்பை புரிந்து கொண்டுதான் இதில் நடிக்க வைத்தோம். படம் முழுக்க மதுரை பக்கத்தில் உள்ள அரிதாப்பட்டி கிராமம், அங்கு மலையை சுற்றியுள்ள பல ஊர்களிலும் எடுத்தோம்”.\nஅறிமுக படத்தையே விருது நோக்கத்தில் எடுத்ததற்கு என்ன காரணம்\n“விருதுக்காக என நினைத்து எடுக்கவில்லை. படத்தை முடித்து மக்களிடம் எப்படியாவது கொண்டு போய் சேர்த்து விட வேண்டும் என்ற எண்ணம்தான் இருந்தது. இல்லை என்றால், தயாரிப்பாளர் அனுமதியோடு படத்தை ஊர் மக்களிடம் போட்டு காட்ட வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஏனெனில், இது அவர்களின் கதை. அப்படி இருக்கும்போது அதை திரைவழியாக அவர்கள் பார்ப்பதுதான் சரி. படம் போட்டு காட்டியதும் எங்கள் ஊர் மக்களுக்கும் இது மகிழ்ச்சியை கொடுத்தது. ‘என் முன்னாடி எதுவும் பண்ணிட வேண்டாம். அதையே இவன் இப்படி கதையா எடுத்துருவான்’ என எல்லாரும் கிண்டல் செய்தார்கள். ஏன்னா, இது என்னுடைய தங்கை வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு சம்பவம்தான்”.\nபடம் சர்வதேச அளவிலான பல விருதுகளை குவித்துள்ளது. இது எதிர்ப்பார்த்ததுதானா\n“நிச்சயம் இல்லை. படம் நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் நினைத்தோமே தவிர இத்தனை விருதுகள், பாராட்டுகளை பெறும் என்பது நான் எதிர்பார்க்காதது. ஆனால், இதெல்லாம் நிச்சயமாக நடக்கும் என என்னைவிட அதிக நம்பிக்கை இந்த படத்தின் மேல் வைத்தது இயக்குநர் ராம் சார்தான். கோவாவில் நடைபெற்ற பிலிம் பஜாரில் அவரை முதன் முறையாக சந்தித்தேன். படத்தின் டிரெய்லரையும், நாங்கள் அதுவரை காட்சிப்படுத்திய படத்தையும் போட்டு காட்டினோம். அவருக்கு மிகவும் பிடித்து விட்டது. தயாரிப்பாளர் விக்னேஷ்சிவன், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா உள்ளே வந்தது என எல்லா விதங்களிலும் எங்களுக்கு பக்கபலமாக இருந்தார்”.\nதயாரிப்பாளராக ‘ரெளடி பிக்சர்ஸ்’ (விக்னேஷ்சிவன், நயன்தாரா) உள்ளே வந்தது எப்படி\n“பல தயாரிப்பாளர்கள் கடந்து விக்னேஷ்சிவன், நயன்தாராவின் ரெளடி பிக்சர்ஸிடம் இயக்குநர் ராம் எடுத்து சென்றார். படம் அவர்களுக்கு பிடிக்குமா என்ற தயக்கம் எனக்கு இருந்தது. ஆனால் படம் அவர்களுக்கு மிகவும் பிடித்து விட்டது. எங்களை அவர்கள் நடத்திய விதமும், படத்தை அவர்கள் புரிந்து கொண்டதும் மகிழ்ச்சி. படம் பார்த்துவிட்டு நயன்தாரா, ‘என்ன ஆனாலும் சரி, பணம் வரவில்லை என்றாலும் கவலையில்லை. இந்த படத்தை வெளியிடுவது எங்களுடைய பொறுப்பு’ என நம்பிக்கை அளித்தார். அந்த நம்பிக்கையில் படத்தின் மீதியையும் முடித்தோம்”.\nயுவன் ஷங்கர் ராஜா இசை படத்திற்கு எந்த அளவிற்கு பலம்\n“ஏற்கனவே சொன்னதுபோல, ராம் சார் மூலமாகதான் யுவன்ஷங்கர் ராஜாவும் எங்களுடைய படத்திற்குள்ளே வந்தார். படத்தில் இசை பெரிதாக தேவைப்படாது. முக்கியமான நான்கு இடங்களில் மட்டும்தான் அது தேவையாக இருந்தது. ஒரு மணி நேரத்திற்கும் மேலான படத்தை முழுதாக பார்த்துவிட்டு, அடுத்த நாளே இசையமைத்து தருகிறேன் என்று சொன்னார் யுவன்.\nஇந்த இடத்தில் ஒன்று சொல்ல வேண்டும். மெயின் ஸ்ட்ரீம் சினிமா மீதான எதோ ஒரு வெறுப்போ, ஒவ்வாமை காரணமாகவோதான் பெரும்பாலும் சுயாதீன படங்கள் (Independent Movies) எடுக்கப்படும். அப்படி எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு எனக்கு ஆரம்பத்த���ல் இருந்து கடைசிவரை எந்தவொரு சமரசமும் இல்லாமல் முழு ஆதரவு கொடுத்தது மெயின் ஸ்ட்ரீமை சேர்ந்த சினிமா நண்பர்கள்தான். இது ஆரோக்கியமான ஒரு விஷயம்”.\nவிருதுகள் குவித்தாலும் வெகுஜன மக்களிடையே படத்திற்கான வரவேற்பு எப்படி இருக்கும் என்பது போன்ற தயக்கம் இருக்கிறதா\n“தயக்கம் இல்லை. ஆனால், மக்கள் இதை எப்படி புரிந்து கொள்வார்கள் எந்த மாதிரியான வரவேற்பு கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ள நிச்சயம் ஆர்வம் இருக்கிறது. படத்தை முழுதாக பார்த்து அவர்களிடம் ஏதேனும் ஒரு வகையில் சிறு மாற்றத்தை ஏற்படுத்தினாலும் எனக்கு மகிழ்ச்சிதான். நல்லதோ கெட்டதோ எந்த விமர்சனம் மக்கள் கொடுத்தாலும் அதை ஏற்றுக்கொள்ள தயாராகவே இருக்கிறேன். ஆனால், மண் சார்ந்த கதை இது, எந்த இடத்திலும் அயர்ச்சியாக இருக்காது என்பது மட்டும் உறுதி”.\nசினிமாவுக்கான உங்களுடைய முதல் கதையே இதுதானா\n“இல்லை, சில கதைகள் இருந்தது. ஆனால் சரியான தளம் கிடைக்கவில்லை. ‘களவாணி’ இயக்குநர் சற்குணம் அவரின் ‘மஞ்சப்பை’ படத்தில் உதவி இயக்குநராக வேலை பார்த்தேன். பிறகு தியேட்டர் நாடகம் பக்கம் சென்று விட்டேன். அப்போதுதான் ‘கூழாங்கல்’ கதைக்கான சம்பவம் வீட்டில் நடந்தது, அதை படமாக்க நினைத்து நடந்தது. ‘கூழாங்கல்’ தலைப்பிற்கும் படத்திற்கும் என்ன தொடர்பு என பலரும் கேட்கிறார்கள். படம் பார்க்கும் போது அதற்கான வலுவான காரணம் கதையில் இருக்கும்”.\nகமர்ஷியல் படங்கள் இயக்க விருப்பம் உண்டா\n“நமக்கு என்ன வருகிறதோ, அதைத்தானே பண்ண முடியும். இப்போதைக்கு, ‘கூழாங்கல்’ விருது மகிழ்ச்சியை அனுபவித்து கொண்டிருக்கிறேன். தற்போதுள்ள இந்த லாக்டவுண் சூழல் சரியானதும் படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும். மற்றபடி, இப்போதைக்கு அடுத்து ஒரு கதை எழுதி கொண்டிருக்கிறேன்”.\nநேர்காணல் – ச. ஆனந்தப்பிரியா\nபிரசுரம் (நன்றி) – பிபிசி தமிழ்\nPrevious articleஎதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளவர்களை மஞ்சள் பூஞ்சை நோய் தாக்கும்\nடெல்லி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு : நால்வர் உயிரிழப்பு\nரோஹிணி நீதிமன்ற வளாகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. இரு ரௌடி கும்பல்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் நிலை இதற்கு காரணமாக இருக்கலாம்...\nஇலங்கை பாடகி யோஹானிக்கு இந்தியாவில் மீண்டும் ஓர் அங்கீகாரம்\nஇந்தியாவிலும் உலகெங்கிலும் வைரலாகப் பரவிய “மணிகே மகே ஹிதே” பாடலை பாடிய இலங்கை பாடகி யோஹானி, பிரபல இந்திய திறமை நிறுவனத்துடன் ஒப்பந்தமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதாவது,...\nதுறைமுகத்திலுள்ள அத்தியவசிய உணவுப் பொருட்களை உடனடியாக விடுவிக்குமாறு பிரதமர் பணிப்பு\n‘ஸும்’ தொழில்நுட்பம் ஊடாக இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற வாழ்க்கைச் செலவு பற்றிய அமைச்சரவை உபகுழு கூட்டத்தில் அலரி மாளிகையில் இருந்து கலந்து கொண்டபோதே கௌரவ பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஹரியானா மாநிலத்துடன் இணைந்து இலங்கை பொருளாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை\nஅண்மையில் இந்தியாவுக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்த பின்தங்கிய கிராமிய அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இணைப்புச்...\nகோவிட் தொற்றிற்கு பலியான இளம் பெண் மருத்துவர்\nகோவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 31 வயதான பெண் மருத்துவர் உயிரிழந்துள்ளார்.\nமதுபானங்களுடன் 7 பேர் வசமாக மாட்டினர்\nநாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஏழு மதுபான சுற்றிவளைப்புகளில் எழுவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 560 லீற்றர் மதுபானமும் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன்...\nஆரோக்கியம் காக்க அவசியம் பின்பற்றவேண்டிய விதிகள்\nமருத்துவம் வேங்கனி - September 24, 2021 0\n நமது உடல் ஒரு குழந்தை மாதிரி. அதற்கு எப்போது எது எது தேவையோ, அப்போது அதை நம்மிடம் தானாகக் கேட்கும்....\nடெல்லி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு : நால்வர் உயிரிழப்பு\nரோஹிணி நீதிமன்ற வளாகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. இரு ரௌடி கும்பல்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் நிலை இதற்கு காரணமாக இருக்கலாம்...\nவாங்க வெஜ் பிரியாணி சாப்பிடலாம்..\nதேவையான பொருட்கள் பாசுமதி அரிசி - 1 கிலோகேரட், பீன்ஸ், உருளை, பட்டாணி - 1/2 கிலோமீல்...\n‘கான்ட்ராக்டர் நேசமணி’ ஆக களமிறங்கும் யோகிபாபு\nசினிமா பூங்குன்றன் - September 24, 2021 0\nயோகிபாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘கான்ட்ராக்டர் நேசமணி’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் த��டங்கி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி...\nதமிழ்நாட்டில் காவல்துறை அதிரடி | 48 மணி நேரத்தில் 560 ரவுடிகள் கைது\nசெய்திகள் பூங்குன்றன் - September 24, 2021 0\nதலைமறைவு ரவுடிகளின் வீடுகள், அவர்கள் தஞ்சம் புகுந்திருந்த இடங்கள் ஆகியவற்றில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை சோதனை நடைபெற்றது. இதில் ரவுடிகள் கொத்து கொத்தாக கைது செய்யப்பட்டனர்.\nமும்பையை 7 விக்கெட்டுக்களால் வீழ்த்தியது கொல்கத்தா\nசெய்திகள் பூங்குன்றன் - September 24, 2021 0\nஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 07 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.\n14 ஆவது ஐ.பி.எல். சீசன் இன்று மீண்டும் ஆரம்பம் | சென்னை – மும்பை இன்று மோதல்\nவிளையாட்டு பூங்குன்றன் - September 19, 2021 0\n2021 இந்திய பிரீமியர் லீக் தொடரின் இரண்டாம் பதிப்பு துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று ஆரம்பமாகவுள்ளது. முதல் ஆட்டத்தில் நடப்புசாம்பியனான மும்பை இந்தியன்ஸும் தோனி...\nஇலங்கையின் 8 வீரர்கள் எவரெஸ்ட் பிரீமியர் லீக் தொடரில்\nவிளையாட்டு பூங்குன்றன் - September 23, 2021 0\nநேபாளத்தில் நடைபெறவுள்ள எவரெஸ்ட் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் இலங்கையைச் சேர்ந்த 8 வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். இதில்...\nதிருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்திற்கு இந்த மாதமும் தடை\nஇந்தியா பூங்குன்றன் - September 19, 2021 0\nஇந்த மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் வருகிற 20-ந்தேதி (திங்கட்கிழமை) அதிகாலை 5.20 மணிக்கு தொடங்கி மறுநாள் 21-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5.51 மணி...\nசுந்தர்.சி-யின் ‘தலைநகரம் 2’இற்கு பூஜை | வடிவேலு நடிப்பாரா\nசினிமா பூங்குன்றன் - September 23, 2021 0\nதமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் சுந்தர்.சி, அடுத்ததாக தலைநகரம் 2-ம் பாகத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார். ‘உள்ளத்தை அள்ளித்தா’, அருணாச்சலம், அன்பே சிவம்,...\nநாட்டின் பல பாகங்களில் மழைக்கான சாத்தியம்\nஇலங்கை பூங்குன்றன் - September 21, 2021 0\nசப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ...\nபேச்சுக்களை நடத்த நாங்கள் தயார் | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்\nஇலங்கை பூங்குன்றன் - September 23, 2021 0\nஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் ���லந்து கொள்ளவதற்காக நியூயோர்க் சென்றிருந்த இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa), ஐ.நா. செயலாளர் நாயகம்...\nஆரோக்கியம் காக்க அவசியம் பின்பற்றவேண்டிய விதிகள்\n நமது உடல் ஒரு குழந்தை மாதிரி. அதற்கு எப்போது எது எது தேவையோ, அப்போது அதை நம்மிடம் தானாகக் கேட்கும்....\nடெல்லி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு : நால்வர் உயிரிழப்பு\nரோஹிணி நீதிமன்ற வளாகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. இரு ரௌடி கும்பல்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் நிலை இதற்கு காரணமாக இருக்கலாம்...\nவாங்க வெஜ் பிரியாணி சாப்பிடலாம்..\nதேவையான பொருட்கள் பாசுமதி அரிசி - 1 கிலோகேரட், பீன்ஸ், உருளை, பட்டாணி - 1/2 கிலோமீல்...\nஇலங்கை பாடகி யோஹானிக்கு இந்தியாவில் மீண்டும் ஓர் அங்கீகாரம்\nஇந்தியாவிலும் உலகெங்கிலும் வைரலாகப் பரவிய “மணிகே மகே ஹிதே” பாடலை பாடிய இலங்கை பாடகி யோஹானி, பிரபல இந்திய திறமை நிறுவனத்துடன் ஒப்பந்தமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதாவது,...\nதுறைமுகத்திலுள்ள அத்தியவசிய உணவுப் பொருட்களை உடனடியாக விடுவிக்குமாறு பிரதமர் பணிப்பு\n‘ஸும்’ தொழில்நுட்பம் ஊடாக இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற வாழ்க்கைச் செலவு பற்றிய அமைச்சரவை உபகுழு கூட்டத்தில் அலரி மாளிகையில் இருந்து கலந்து கொண்டபோதே கௌரவ பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஹரியானா மாநிலத்துடன் இணைந்து இலங்கை பொருளாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை\nஅண்மையில் இந்தியாவுக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்த பின்தங்கிய கிராமிய அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இணைப்புச்...\nஅனைத்து மதுவிற்பனை நிலையங்களுக்கும் சீல் | சுகாதார அதிகாரி அதிரடி\nஇலங்கை பூங்குன்றன் - September 20, 2021 0\nகெக்கிராவை பிராந்திய சுகாதார மருத்துவ அதிகார எல்லைக்கு உட்பட்ட அனைத்து மதுபானசாலைகளையும் மறு அறிவித்தல்வரை மூடி சீல் வைக்க பிராந்திய சுகாதார மருத்துவ...\nசுவடுகள் 03 | தடை தாண்டிய பயணங்கள் | டாக்டர் ரி. கோபிசங்கர்\nகட்டுரை பூங்குன்றன் - September 20, 2021 0\nஇந்த பச்சை வயல்கள் நான் சுமக்கும் பசுமையான எண்ணங்கள், அங்கே அவர் சுமப்பது எனது எண்ணச்சுமைகளே, நான் திரும்���ிப்பார்க்கும் வாழ்க்கை என்பதனால்...\nஇலங்கையில் கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை உயர்வு\nஇலங்கையில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இலங்கையில் மேலும் 189 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின்...\nநந்தினி சேவியர் படைப்புகள் | சு. குணேஸ்வரன்\nஇலக்கியச் சாரல் பூங்குன்றன் - September 16, 2021 0\nவிடியல் பதிப்பகம் நந்தினி சேவியரின் எழுத்துக்களைத் தொகுத்து ஒரு நூலாக வெளியிட்டிருக்கிறது. நந்தினி சேவியர் இதுவரை எழுதிய படைப்புக்களில் சிறுகதைகள், நேர்காணல்கள், கட்டுரைகள்,...\nபிரான்சிஸ் கிருபா | கவித்துவத்தின் தேவதை\nஇலக்கியச் சாரல் பூங்குன்றன் - September 18, 2021 0\nமிகப் பல ஆண்டுகளுக்கு முன்பு, மேற்கு மாம்பலத்தில் ஒரு மேன்ஷனில் அஜயன்பாலா தங்கியிருந்தார். அப்போது எனக்கு வசிப்பிடம் பழவந்தாங்கல். நகரத்துக்குப் போகும்போதும் வரும்போதும் பல...\nகொரோனாஇன்றைய ராசிபலன்கொரோனா வைர­ஸ்சீனாயாழ்ப்பாணம்இந்தியாசினிமாகொரோனா வைரஸ்தீபச்செல்வன்கவிதைஈழம்இலங்கைவைரஸ்விடுதலைப் புலிகள்அமெரிக்காகிளிநொச்சிதேர்தல்ஊரடங்குகோத்தபாய ராஜபக்சகல்விஜனாதிபதிகோத்தபாயவிஜய்கொழும்புநிலாந்தன்சிறுகதைமரணம்பத்மநாபன் மகாலிங்கம்பாடசாலைஇலக்கியம்கதைத்தொடர்ச்சிவன்னியின் மூன்று கிராமங்கள்மகிந்தஇந்தியாவின் கொரோனாதமிழகம்நாபன்டிரம்ப்முல்லைத்தீவுதமிழ் தேசியக் கூட்டமைப்புபிரபாகரன்மலேசியாரணில்கொரோனா தொற்றுஅரசியல்சுமந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/19546?page=6", "date_download": "2021-09-25T00:35:54Z", "digest": "sha1:5OX6V4WJAC6CM3ELMJUGYO3TOD7S7NQU", "length": 38432, "nlines": 277, "source_domain": "www.arusuvai.com", "title": "பட்டிமன்றம் - 45 : பெண்சிசுவை மறுக்க காரணம் என்ன? | Page 7 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபட்டிமன்றம் - 45 : பெண்சிசுவை மறுக்க காரணம் என்ன\nவர வர பட்டிக்கு தலைப்பு பஞ்சம் ஆயிடுச்சு எவ்வளவு நேரமா தலைப்பு தேடுறேன்.... இருந்தாலும் த்லைப்பை பிடிச்சுட்டு வந்துட்டேன், சிறு மாற்றத்தோடு. மாற்றத்துக்கு காரணத்தையும் இங்கே ���ொல்லி விடுகிறேன்.\nபெண் சிசுவை / பெண் குழந்தையை மறுக்க / விரும்பாத காரணம்:\nதலைப்பை தந்த திரு. ஷேக் அவர்களுக்கு மிக்க நன்றி. உண்மையான தலைப்பு “பெண்சிசு கொலை” ஆனால் அது இன்றைய காலகட்டத்தில் தலை தூக்கி இல்லை என்ற காரணத்தால் தலைப்பு சிறிது மாற்றப்பட்டது.\nஇன்றைய காலகட்டத்தில் சிசிக்கொலை இல்லை என்றாலும் நிச்சயம் பெண் பிள்ளை வேண்டாம் ஆண் பிள்ளை தான் வேண்டும், பெண் பிள்ளை பிறந்தால் அடுத்தாவது ஆண் பிள்ளை வேண்டும், வீட்டில் வாரிசாக ஒரு ஆண் பிள்ளையாவது வேண்டும் என்பது போன்ற எண்ணம் நம்மில் பலரது மனதில் இன்றும் இருக்கிறது.\nவயதான காலத்தில் தன்னை பார்த்துக்கொள்ள ஒரு துணை வேண்டும், பெண் பிள்ளை வேறு வீடு போகும், அல்லது வீட்டில் உள்ள பெரியவர்கள் விருப்பம் ஆண் வாரிசு ... இப்படி குடும்ப சம்பந்தமான காரணம் பல.\nவளர்ப்பது செலவு, கல்யாணம் அது இது என்று ஏகப்பட்ட செலவு, பெண் பிள்ளையை பாதுகாத்து வளர்ப்பது கடினம்... இப்படி சமூக சம்பந்தமான காரணம் பல.\nஇதில் எது முக்கிய பங்கு வகிக்கிறது என்பதையே இங்கே பேசப்போறோம்.\nவாங்க... வழக்கமான பட்டிக்குறிய எல்லா விதிமுறைகளும் இந்த பட்டிக்கும் பொறுந்தும் நாகரீகமான பதிவு, தமிழ் பதிவு ரொம்ப ரொம்ப அவசியம்.\nஇப்போ கை எப்படி இருக்கு நலமா இருக்கீங்களா/ முடியாமலும் வந்து பதிவிடும் உங்களை போன்ற அன்பு தோழிகளுக்காக நிச்சயம் பட்டி தொடரும்.\n//பெண்ணாய் பிறந்து இந்த சமூகத்தில் நான் படுற கஷ்டம் போதும் என் பிள்ளைக்கும் இந்த நிலை வேண்டாம். அதனால் ஆண் பிள்ளை பிறந்தாதான் நல்லது// - சமூகம் பக்கம் போயிட்டீங்களா\n//குடும்பத்தார் நினைத்தால் தான் அவளால் போராட முடியும். தனியொரு பெண்ணாக முடியாது என்று பொருள், இந்த நிலை வந்ததற்கு காரணமே சமூகம் தானே.// - கரக்ட்டு... குடும்பம் ஒரு பெண்ணை பாதுக்கக்க வேண்டும், ஆனா ஆணை பாதுக்க தேவை இல்லை... ஏன்\nநல்ல பாயிண்ட்... மேலும் வாதங்களோடு வாங்க. மிக்க நன்றி :)\nமிக்க நன்றி... உங்க வாதத்தையும் வைங்க... நிச்சயம் பட்டி தொடரும். :-)\nகொள்ளி போட ஆண் வாரிசு இலாத குடும்பத்தில் பெண் கொள்ளீ போட அந்த தாயோ மற குடும்ப உறுப்பினரோ சம்மதியார்\nசகோதரி மறுமணம் செய்ய உடன் பிறந்த சகோதரியோ, சகோதரனோ, மற்ற மருமகனோ, பெற்ற பிள்ளைகளோ, போன்ற குடும்ப உறுப்பினர் சமூகம் எதிர்க்கலாம்\nஇதைத்தான் குடும்ப சம���கம் என்றேன்\nஇதில் நாம் என்ன தவறு செய்தோம். செய்யவில்லை. ஆனாலும் மற்றவர்கள் என்ன சொல்லுவார்களோ என்று பயப்படத்தான் செய்கிறோம். உற்றார் உறவினர் வாயை மூட .\nதோழிகளுக்கும் நடுவருக்கும் அன்பான வணக்கங்கள். பட்டிமன்ற ரயில் தீர்ப்பு ஸ்டேஷனை எட்டறதுக்குள்ள ஏதாச்சும் ஒரு பெட்டியில் நானும் ஓடி வந்து ஏறிக்கறேன் :)\nபெண் சிசு மறுப்புக்கு சமூகம்னு சொல்றவங்க யாரெல்லாம் கை தூக்குங்க அடடே எல்லாரும் நம்ப தோழிகளும் நம்ப அக்கா தங்கைகளும் நம்ப அண்ணன் தம்பிகளும்தான். அதேதான் பெண் சிசு மறுப்புக்கு மிக முக்கிய காரணம் நமது குடும்பங்களே அடடே எல்லாரும் நம்ப தோழிகளும் நம்ப அக்கா தங்கைகளும் நம்ப அண்ணன் தம்பிகளும்தான். அதேதான் பெண் சிசு மறுப்புக்கு மிக முக்கிய காரணம் நமது குடும்பங்களே நம்பளை நாமே எப்படி குறை பட்டுக்கறதுன்னு பொத்தாம் பொதுவா சமூகம்னு சொல்லிப்போடறோம்.\nபெண் சிசுக்கள் கருவில் இருக்கும் போதே அது பெண் என தெரிந்து விட்டால் அதை அழிக்க முனைவது சமூகம் அல்ல. சமூகம் குழந்தையின் பாலினத்தை கருவிலிருக்கும் போதே தெரிவிக்கக் கூடாது என்று சட்டம் போட்டு பெண் சிசுவை பாதுகாக்கிறது. பெண் குழந்தை உனக்கு வேண்டாம் என்று கள்ளிப் பாலையும் நெல்மணியையும் தேடாதே அதை அரசு தொட்டிலில் போடு என்று சமூகம் அக்குழந்தையை தத்தெடுக்கிறது. அப்படி அரசுத் தொட்டிலில் போடப்பட்ட முதல் பெண் குழந்தை இன்று தன் வளர்ப்பு பெற்றோரோடு மகிழ்ச்சியாக இருக்கிறாள்.\nபெண்குழந்தை பெற்றால் வரதட்சிணை கொடுக்க முடியாது அதனால் பெண் குழந்தை வேண்டாம் என்று சொன்னால் முடிந்து விட்டதா நீங்களும் நானும் பிறரும் இணைந்ததுதான் சமூகம். இப்படி பெண்குழந்தை வேண்டாம் என்று பெண்சிசுக் கொலை அதிகம் நடந்த இடங்களில் திருமண வயதில் உள்ள ஆண் பிள்ளைகளுக்கு இன்று திருமணம் செய்து வைக்க பெண்கள் இல்லை. இதற்கும் காரணம் சமூகம்தான் என்று ஒட்டு மொத்தமாக சொல்லிவிட முடியுமா நீங்களும் நானும் பிறரும் இணைந்ததுதான் சமூகம். இப்படி பெண்குழந்தை வேண்டாம் என்று பெண்சிசுக் கொலை அதிகம் நடந்த இடங்களில் திருமண வயதில் உள்ள ஆண் பிள்ளைகளுக்கு இன்று திருமணம் செய்து வைக்க பெண்கள் இல்லை. இதற்கும் காரணம் சமூகம்தான் என்று ஒட்டு மொத்தமாக சொல்லிவிட முடியுமா தனிமனித சிந்தனைகளில�� மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே இப்பிரச்சினைக்கு விடிவு கிடைக்கும். அப்படி தனி மனித சிந்தனைகளில், குடும்ப உறுப்பினர்களின் மனதில் ஏற்பட்ட மாற்றங்கள்தான் இன்று பெண்சிசுக் கொலைகள் குறைந்ததற்கு காரணம். அதன் பின்னே அரசு மற்றும் சமூக ஆர்வலர்களின் கடும் முயற்சி இருந்தது.\nஎனக்குப் பிறக்கும் குழந்தைகளை அது ஆணோ பெண்ணோ என்னால் சிறப்பாக வளர்க்க முடியும் என்ற தன்னம்பிக்கை இல்லாதவர்கள்தான் சமூகத்துக்கு பயந்துதான் பெண் குழந்தைகளை மறுக்கிறோம் என்று சாக்கு சொல்வார்கள். தன் மீது நம்பிக்கையுள்ள முதுகெலும்புள்ள எந்த ஒரு தாயும் தந்தையும் தனக்குப் பிறந்த குழந்தையை வேண்டாம் என ஒதுக்க மாட்டார்கள்.\nபெற்றவர்களுக்கு கொள்ளி போடும் உரிமை பெண்குழந்தைகளுக்கு இல்லையாம். அட போங்கங்க இன்னிக்கு கொள்ளி போட ஆணும் வேணாம் பெண்ணும் வேணாம். ஒரு ஸ்விட்சை யாராச்சும் அழுத்தினா போதும். கொஞ்ச நேரத்தில் சாம்பலை பார்சலில் கொடுத்துடுவாங்க. ஏனுங்க நாம செத்த பிறகு எலெக்ட்ரிக் மயானத்தில் நம்மை எரிச்சா சாம்பலாக மாட்டேன்னு எழுந்து ஓடவா முடியும். இல்லை ஆண்குழந்தை இல்லாதவர்களை அப்படியே அழுக விட்டுட முடியுமா\nஇன்னிக்கு ஒரு பெண் தன்னைப் பெத்தவங்களுக்கு மட்டும் இல்லை அனாதையாக இறக்கும் பலருக்கும் செய்ய வேண்டிய காரியங்களை செய்துக்கிட்டு இருக்காங்க. அதனால் கொள்ளி போட ஆண் வாரிசுதான் வேணுங்கறது இல்லை. அந்த காலமெல்லாம் மலையேறிப் போச்சு.\nஇன்றைய சூழலில் பெண் குழந்தை மறுப்புக்கு மிக முக்கிய காரணம் குடும்பங்களில் உள்ளவர்களின் பழமையில் ஊறிய எண்ணங்களே அதனால் குடும்பமே பெண் சிசு மறுப்புக்கு மிக முக்கிய காரணம் எனக் கூறி என்னுடைய வாதங்களை( அதனால் குடும்பமே பெண் சிசு மறுப்புக்கு மிக முக்கிய காரணம் எனக் கூறி என்னுடைய வாதங்களை() முடித்துக் கொள்கிறேன். நன்றி வணக்கம்\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\n“பெண் குழந்தை வேண்டாம்,பிறக்க போவது ஆண் குழந்தையா இருக்கணும்,ஆண் வாரிசுதான் வேணும்”என்று விரும்புபவர்கள் பெரும்பாலும் குடும்பத்தில் உள்ள அம்மாக்களும்,மாமியார்களுமேஇப்படி பெண் குழந்தை வேண்டாம்னு அவங்க அம்மாக்களும்,பாட்டிக்களும் நினைத்திருந்தால் இவர்களின் கதி என்னவாகியிருந்திருக்கும்\nபெண் குழ��்தை பிறந்தால்\"அய்யோ பொண்ணாஅடுத்ததும் பொண்ணா\" என்ற பேச்சுக்கள் வருவது கண்டிப்பா குடும்பத்தில் இருந்துதான்.என்னதான் படித்து இருந்தாலும்,எவ்வளவு தான் சம்பாதித்தாலும் பெண் குழந்தையை ஏற்றுக்கொள்ளும் மன நிலை கண்டிப்பா குடும்பத்தில் உள்ள பெரியவர்களிடம் இன்னும் வரவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை நடுவரே.\nபெண் குழந்தை பிறந்தால்,பெற்றவர்களே அதை சந்தோஷமாக ஏற்றுக் கொண்டாலும்,குடும்பத்தில் உள்ள பெரியவர்களுக்கு மனதில் கொஞ்சம் வருத்தம் இருக்கத்தான் செய்கிறது.இந்த மன நிலை ஏன்அந்த பெண்குழந்தையை பெற்றவர்களால் அதை நல்லபடியாக, வளர்க்க கூடிய திறன்,வருமானம்,வயது,பக்குவம் எல்லாம் இருந்தும்”பெண் குழந்தை பிறந்துடுச்சா”எனும் தேவையற்ற பயம்,இன்றைய காலக்கட்டத்திலும் குடும்பத்தின் பெரியவர்களுக்கு தேவையில்லாத ஒன்று.\nஇத்தகைய காரணங்களால்,குடும்பம்தான் பெண்சிசுவை மறுக்க காரணம் என்று உறுதியாக கூறிக்கொள்கிறேன்,நடுவரே\n// ஆண் வீட்டில் தான் பெண் இருக்க வேண்டும் என்பது சமுதாய ஏற்பாடு ..............\nபெண்ணுக்கு வரதட்சனை சீர் கொடுக்கும் முறை சமுதாயத்தின் திணிப்பு.......... .\n.மப்பள்ளை வீட்டாருக்கு பெண்வீட்டார் அடங்கி நடக்க வேண்டும் என்பது சமுதாய முறை.....//\nஇந்த சமுதாயமுறைகள் பற்றி எதிரணி தோழி குறிப்பிட்டுள்ளார்.\nஇன்று சமுதாயத்தில் காதல் திருமணங்கள் பெருகிவிட்டது.இதனால் நிறைய சமூக மாற்றங்கள் வந்துள்ளன.வரதட்சனை எனும் பேரில் பேரம் பேசுவது என்பது இல்லை.ஆண்,பெண் இருவரும் சம்பாதிப்பதால் இருவரும் சமம் என்ற எண்ணம் அதிகரித்து வருகிறது.”இதனால் மாப்பிள்ளை வீட்டாருக்கு,பெண் வீட்டார் அடங்கி போவது,ஆண் வீட்டில்தான் பெண் இருக்க வேண்டும்”என்பவையும் மாறிக்கொண்டுவருகிறது.\n//பெற்ற தாய் தந்தயரை பேணிக்காக்க வேண்டும் என்பது அவர்கள்பெற்ற மகனின் கடமை...\nமாறாக வந்தமருமகள் கவ்னனிக்கவெண்டும் என்பது சமுதாய நிலை............//\nஇன்று பல குடும்பங்களில் மகனும்,மருமகளும் வெளிநாடு,வெளியூர்களில் வசிக்கும் நிலை.அருகில் வசிக்கும் மகள் தான் பெற்றோரை கவனிக்கிறாள்.இது பல இடங்களில் நாமும் பார்க்கும் நிகழ்வுதான்,நடுவரே\n//.............ஒரு ஆணை படிக்க மேற்கல்விகற்க வெளி நாட்டுக்கு அனுப்பி படிக்க வைக்க சம்பாதிக்க அனுப்ப இப்படி ஆணை அனுப்ப பெற்றவகளுக்கு சிரமமாகவோ பாதுகாப்பு குறைவாக இருப்பதாகவோ தோன்றாது ஆனால் ஒரு பெண்ணை அனுப்ப யோசிக்க வேண்டும்.//\nவெளி நாடுகளில்,ஆண்பிள்ளைகளைப் போலவே,பெண் பிள்ளைகளும் வந்து,தங்கிபடிக்கின்றனர்,வேலைக்கும் செல்கின்றனர்.\n//ஆணுக்கு மறுமணம் 60 வயதிலும் நடக்கும் பெண்ணுக்கு 35 வயதில் நடந்தால் கூட பெற்றோர் விரும்பினாலும் குடும்ப சமூகமே எதிர்ப்பை கிளப்பும்//\nபல விதவை மறுமணங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.விதவை மறுமணத்தை சமுதாயம் ஆதரித்தாலும்,எதிர்ப்பு சொல்வது குடும்பமே\nஎதிரணிதோழி சொல்வதுபோல் மாற்றங்கள் இருந்தால் இந்த தலைப்பு ஏன் வருகிறது\nகாலத்திற்கேற்றார்போல் மாற்றங்கள் இருந்துகொண்டுதான் இருக்கிறது/\n. இருந்தாலும் என்று பெண் மதிக்கப்படுகிறாளோ/ அவளின் உரிமைகளில் அவளவளுக்கு முடிவெடுக்கும் அதிகாரம் அவளுக்கு கிடைக்கிறதோ/ அன்றுதான் இதற்குத்தீர்வு\nஆணாதிக்கம் பெண்னடிமைத்தனம் இருக்கும் வரை ஒன்றும் செய்ய இயலாது\nஒரு பெண் நாட்டையே ஆண்டாலும் வீட்டில் அடங்கி நடக்கவேணும் என்பது எழுதப்படாத விதியாக இருக்கிறது\nஒரு தாயும் தகப்பனும் பெண்குழந்தை வேன்டாம் என்றுசிந்திக்கிறார்கள் என்றால் காரணம் அவர்கள் வாழும் சமுதாயக்கோட்பாடுகளாகவேஇருக்க முடியும்\nபெற்றது இரண்டும் பெண் பெற்றால் ஏன் வருத்தம் கொள்ள வைக்கிறது ஆனால்\nஇரண்டும் ஆண் என்றால் ஏக்கம் கொள்ள வைக்குமேதவிர வருத்தம் கொள்ள வைக்காது\nமன்னிக்கவும் நடுவரே..இந்தமுறை பங்கு கொள்ள முடியாத சூழ்நிலை..\nகடைசியில் ஒரு பதிவாவது போட்டுடணுமின்னுதான் ஓடிவந்தேன்.\nஎன் ஓட்டு பெண்சிசுவை விரும்பாததன் காரணம் குடும்பம் மட்டுமே\nஏன்னா சமூகம் என்பது நம் எல்லாருக்கும் பொதுதானே..\nஅப்படியிருக்க சமூகம் மட்டுமே பெண்குழந்தைக்கு பிரச்சனை தருமென்றால்\nஎல்லாருமே இல்ல பெண்குழந்தை வேண்டாமின்னு சொல்வோம்\nஒருசில குடும்பங்களில் மகாலெட்சுமி அதாவது பெண்குழந்தை தான் வேணுமின்னு ஆசைப்படறாங்களே…சமூகமென்ன அவங்களுக்கு மட்டும் பெண்குழந்தை பெத்துக்கோங்கோ…உங்களுக்கு அதனால் வரும்\nபெரும்பாலான குடும்பங்களில் பெண்குழந்தையை மறுப்பது பெற்றோர்களின் தன்னம்பிக்கை இன்மை மட்டும்தாங்க காரணம்\nஆண்பிள்ளைன்னா கடைசி காலத்தில கஞ்சி ஊத்துவாங்கற பழைய பஞ்சாங்கத்தையே நம்பி ஆண்பிள்ள�� வேணுங்கிறாங்க…\nஅதோட ஆண்பிள்ளைன்னாதான் தன் ஆஸ்தி அனைத்தும் தன்வீட்டுல இருக்கும்..பெண்பிள்ளைன்னா தன்னைவிட்டு போயிடும் அப்படிங்கற காரணமும்தான்\nஏதோ சட்டத்தில ஆண்பிள்ளை/பெண்பிள்ளைக்கு சொத்துல சமபங்கு உண்டுன்னு சொன்னாலும் எத்தனை பெற்றோர்கள் ஆணுக்கு இணையா\nபெண்ணுக்கும் சமமா தர முன்வர்றாங்க..அதுக்கு பெண்ணைவிட ஆண்குழந்தைகளை அதிகம் விரும்பறதுதாங்க காரணம்\nஅதிகம் செலவு பண்ணி பெண்பிள்ளைகளை ஆணுக்கு இணையா எல்லா\nவைக்கலாம் வசதியிருந்தா…ஆனா அப்படி வசதி இல்லன்னா யாருக்கு முன்னுரிமை ஆணுக்கா\nஇன்னொரு வீட்டுக்கு போகப்போறவளவிட தன் ஆண்பிள்ளையை படிக்கவைச்சா தனக்கு உதவியா இருப்பாங்கற நப்பாசை தான்\nஇதெல்லாம் பெண்குழந்தையின் மீதான விருப்பமின்மையை மறைமுகமாககாட்டுகிறது\nசமூகத்தை காரணம் காட்டி தன் பலவீனத்தை மறைக்க முயற்சிக்கும் எல்லா பெரும்பாலானகுடும்பங்கள் எல்லாமே பெண்குழந்தைக்கு மறுப்புதான் சொல்றாங்க\nஅதனால குடும்பம்தாங்க பெண்குழந்தைக்கு கறுப்புகொடி காட்டுது\nபுரியாத பிரியம் பிரியும் போது புரியும்.\nஎங்கடா லீவில் போனவங்களை காணோம்னு நினைச்சிருந்தேன்... நலமா வருகைக்கு மிக்க நன்றி :)\n//எனக்குப் பிறக்கும் குழந்தைகளை அது ஆணோ பெண்ணோ என்னால் சிறப்பாக வளர்க்க முடியும் என்ற தன்னம்பிக்கை இல்லாதவர்கள்தான் சமூகத்துக்கு பயந்துதான் பெண் குழந்தைகளை மறுக்கிறோம் என்று சாக்கு சொல்வார்கள்// - சம பாயிண்ட், சம அடி ஆண் பிள்ளை கேட்க ஆயிரம் காரணம் சொல்பவர்கள், பெண் பிள்ளை வேணும் என்று சொல்ல ஒரு காரணம் கூடவா இல்லை ஆண் பிள்ளை கேட்க ஆயிரம் காரணம் சொல்பவர்கள், பெண் பிள்ளை வேணும் என்று சொல்ல ஒரு காரணம் கூடவா இல்லை\nநேரம் கிடச்சா மீண்டும் வாங்கோ\n//பெண் குழந்தை வேண்டாம்னு அவங்க அம்மாக்களும்,பாட்டிக்களும் நினைத்திருந்தால் இவர்களின் கதி என்னவாகியிருந்திருக்கும்// - ஹஹஹா நல்லா இருந்திருக்கும்... அட்லீஸ்ட் அடுத்த பெண் வாரிசை அழிக்க ஆளில்லாமல் இருந்திருக்கும். :)\n//பெண் குழந்தை பிறந்தால்,பெற்றவர்களே அதை சந்தோஷமாக ஏற்றுக் கொண்டாலும்,குடும்பத்தில் உள்ள பெரியவர்களுக்கு மனதில் கொஞ்சம் வருத்தம் இருக்கத்தான் செய்கிறது// - ஆமாம்... தன் மகனுக்கு ஒரு மகன்/ஆண் வாரிசு வேண்டும் என்ற எண்ணம்\nபட்டி மன்றம் - 21 - பெருகி வரும��� மீடியா\n\"தளிகா\" \"சந்தியா\" சமையல்கள் \"அசத்த போவது யாரு\nபட்டி மன்றம் - 81, காதலுக்காக பெற்றோரை விடலாமா அல்லது பெற்றோருக்காக காதலை விடலாமா\nபட்டிமன்றம்--31 ***மனித மனம் அடிமையாவது அன்புக்காபுகழுக்கா\nசமைத்து அசத்தலாம் - 12, எல்லோரும் வாங்கோ பிளீஸ்\nபட்டிமன்ற சிறப்பு இழை - 2\nபட்டிமன்றம்-3 செல்போன் நமக்கு அவசியமா இல்லை அவசியமற்றதா\nஅனைத்து சகோதரிகலுக்கும் எனது வணக்கங்கள்\nபட்டிமன்றம் -இன்றைய பெண்களுக்கு ஏற்ற ஆடை புடவையா\nபட்டிமன்ற தலைப்புகள் - 2\nகரஸ்ஸில் பி.எட் படிக்க உதவுங்கள்.\nபேன்ஸி நகைக் கடை - மொத்த கடைகள் விபரம் தேவை\nபாரம்பரிய ஆயுர்வேத முறையில் சர்க்கரை நோய், குழந்தையின்மை மற்றும் பல நோய்களுக்கு தீர்வு\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nமாணவர்கள் தங்கள் விரும்பிய துறையை தேர்ந்தெடுத்து படிப்பது சிறந்த\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=148", "date_download": "2021-09-25T00:41:25Z", "digest": "sha1:XOE66K4WR7V7PFFO62ZUFM6F6HZEFEM3", "length": 6566, "nlines": 90, "source_domain": "www.dravidaveda.org", "title": "முதல் திருமொழி", "raw_content": "\nகாவலிற் புலனை வைத்துக் கலிதனைக் கடக்கப் பாய்ந்து\nநாவலிட் டுழிதரு கின்றோம் நமன்தமர் தலைகள் மீதே\nமூவுல குண்டு மிழ்ந்த முதல்வநின் நாமம்கற்ற\nஆவலிப் புடைமை கண்டாய் அரங்கமா நகரு ளானே.\nபச்சைமா மலைபோல்மேனி பவளவாய் கமலச் செங்கண்\nஅச்சுதா அமர ரேறே ஆயர்தம் கொழுந்தே என்னும்\nஇச்சுவை தவிர யான்போய் இந்திர லோக மாளும்\nஅச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகரு ளானே.\nவேதநூல் பிராயம் நூறு மனிசர்தாம் புகுவ ரேலும்\nபாதியு முறங்கிப் போகும் நின்றதில் பதினை யாண்டு\nபேதைபா லகன தாகும் பிணிபசி மூப்புத் துன்பம்\nஆதலால் பிறவி வேண்டேன் அரங்கமா நகரு ளானே.\nமொய்த்தவல் வினையுள் நின்று மூன்றெழுத் துடைய பேரால்\nகத்திர பந்து மன்றே பராங்கதி கண்டு கொண்டான்\nஇத்தனை யடிய ரானார்க் கிரங்கும்நம் மரங்க னாய\nபித்தனைப் பெற்று மந்தோ பிறவியுள் பிணங்கு மாறே.\nபெண்டிரால் சுகங்க ளுய்ப்பான் பெரியதோ ரிடும்பை பூண்டு\nஉண்டிராக் கிடக்கும்போதும் உடலுக்கே கரைந்து நைந்து\nதண்டுழாய் மாலை மார்பன் தமர்களாய்ப் பாடியாடி\nதொண்டுபூண் டமுத முண்ணாத் தொழும்பர்சோ றுகக்குமாறே.\nமறம்சுவர் மதிளெ டுத்து மறுமைக்கே வெறுமை பூண்டு\nபுறம்சுவ ரோட்டை மாடம் புரளும்போ தறிய மாட்டீர்\nஅறம்சுவ ராகி நின்ற அரங்கனார்க் காட்செய் யாதே\nபுறம்சுவர் கோலஞ் செய்து புள்கவ்வக் கிடக்கின் றீரே.\nபுலையற மாகி நின்ற புத்தொடு சமண மெல்லாம்\nகலையறக் கற்ற மாந்தர் காண்பரோ கேட்ப ரோதாம்\nதலையறுப் புண்டும் சாவேன் சத்தியங் காண்மின் ஐயா\nசிலையினா லிலங்கை செற்ற தேவனே தேவனாவான்.\nவெறுப்பொடு சமணர் முண்டர் விதியில்சாக் கியர்கள் நின்பால்\nபொறுப்பரி யனகள் பேசில் போவதே நோய தாகி\nகுறிப்பெனக் கடையு மாகில் கூடுமேல் தலையை ஆங்கே\nஅறுப்பதே கருமங் கண்டாய் அரங்கமா நகரு ளானே.\nமற்றுமோர் தெய்வ முண்டே மதியிலா மானி டங்காள்\nஉற்றபோ தன்றி நீங்கள் ஒருவனென் றுணர மாட்டீர்\nஅற்றமே லொன்ற றீயீர் அவனல்லால் தெய்வ மில்லை\nகற்றினம் மேய்த்த வெந்தை கழலிணை பணிமி னீரே.\nநாட்டினான் தெய்வ மெங்கும் நல்லதோ ரருள்தன் னாலே\nகாட்டினான் திருவரங்கம் உய்பவர்க் குய்யும் வண்ணம்\nகேட்டிரே நம்பி மீர்காள். கெருடவா கனனும் நிற்க\nசேட்டைதன் மடிய கத்துச் செல்வம்பார்த் திருக்கின் றீரே.\nஒருவில்லா லோங்கு முந்நீர் அனைத்துல கங்க ளுய்ய\nசெருவிலே யரக்கர் கோனைச் செற்றநம் சேவ கனார்\nமருவிய பெரிய கோயில் மதிள்திரு வரங்க மென்னா\nகருவிலே திரு விலாதீர் காலத்தைக் கழிக் கின்றீரே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/actor-ranjith-in-pmk", "date_download": "2021-09-25T00:37:26Z", "digest": "sha1:WXNLVLZY6YCKRDI3JBW4SFU2RJNUWG6Q", "length": 7045, "nlines": 36, "source_domain": "www.tamilspark.com", "title": "பாமகவில் இணைந்த பிரபல தமிழ் நடிகர்...! - TamilSpark", "raw_content": "\nபாமகவில் இணைந்த பிரபல தமிழ் நடிகர்...\nதமிழ் அந்த கால கட்டத்தில் பெயர் சொல்லும் அளவிற்கு நன்றாக நடித்து வந்த பிரபல நடிகர் தான் ரஞ்சித் அவர்கள். அவர் சுமார் 1990 - 2000 வரை திரைப்படத்தில் நடித்து வந்தார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் கதாநாயகனாகவும், வில்லனாகவும், குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். தமிழில் சிந்துநதிப் பூ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் அதற்கு பிறகு பல தமிழ் படங்களில் நடித்து ஒரு நிலையான நடிகராக திகழ்ந்தார்.\nஇந்நிலையில் அவருக்கு அரசியலில் வரும் ஆசையும் இருக்கிறது என்ற தகவல் சமீபத்தில் வெளியானது குற��ப்பிடத்தக்கது. சமீபகாலமாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்த நடிகர் ரஞ்சித் கடந்த ஜூலை மாதம் தன்னுடைய அரசியல் பயணத்தை தொடங்கினார்.\nபாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், இளைஞரணித்தலைவர் அன்புமணி ராமதாஸ் MP ஆகியோரை சந்தித்து தன்னை பாட்டாளி மக்கள் கட்சியில் இணைத்துக்கொண்டுள்ளார்.\nபாட்டாளி மக்கள் கட்சியில் இணைத்துக்கொண்ட நடிகர் ரஞ்சித்துக்கு பாமக மாநிலத்துணைத்தலைவர் பொறுப்பினை பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வழங்கி உத்தரவிட்டுள்ளார். இதிலிருந்து நான் நம் கட்சிக்காக பாடுபடுவேன் என்று நடிகர் ரஞ்சித் கூறியுள்ளார்.\nரஞ்சித் அவர்கள் அரசியல் பயணத்தை தொடங்கும் போது பாமக மாநிலத்துணைத்தலைவர் பொங்கலூர் மணிகண்டன், மாநில இளைஞரணி செயலாளர் ராஜேஸ்வரி பிரியா உள்ளிட்டோர் உடன் இருந்தது குறிப்பிடத்தக்கது. இனிதே எனது அரசியல் பயணம் ஆரம்பம் என்ற மகிழ்ச்சியுடன் இருக்கிறார் நடிகர் ரஞ்சித்...\n முதன்முதலாக தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்ட சாண்டி என்ன பெயர் வைத்துள்ளார் பார்த்தீர்களா\n பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் செய்த காரியம்\n விஜய் டிவி மாகாபா வெளியிட்ட புகைப்படத்தை கண்டு செம ஷாக்கான ரசிகர்கள்\n இளைஞருக்கு வேற லெவல் வினோத தண்டனை விதித்த நீதிபதி\nஇப்போ விட்டாலும் கோவில் தேரை கொளுத்திருவேன். பொதுமக்களிடம் வசமாக சிக்கிய முஹமது கான்.\n 72 வயது பாட்டி என பார்க்காமல் பேரன் செய்த கொடூரச்செயல்.\n இதெல்லாம் மனசுல வச்சுட்டு தேர்தல்ல நின்னுங்க.. தமிழகத்தையே திரும்பி பார்க்கவைத்த இளைஞர்கள்.\nகணவரால் கைவிடப்பட்ட சிம்பு பட நடிகை, இப்போ என்ன தொழில் செய்கிறார் பார்த்தீர்களா வருத்தத்துடன் பிரபல நடிகர் பகிர்ந்த தகவல்\nசார் இப்படியெல்லாம் பேசாதீங்க சார். எல்லாரும் ஸ்டுடண்ட்ஸ் ஆனால் நீமட்டும்... தமிழகத்தையே அதிர்ச்சியடையவைத்த புதுக்கோட்டை தனியார் பள்ளி ஆசிரியர்.\nஅட.. இப்படியொரு சைக்கோ கணவரா மனைவி தூக்கிட்டு தற்கொலை ரசித்து ரசித்து கணவன் செய்த மோசமான காரியம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/rithika-singh-come-back-to-boxing", "date_download": "2021-09-24T23:50:13Z", "digest": "sha1:YCG6TMA77SWKZHJCTF5HZWOGQEPYSH6V", "length": 6294, "nlines": 35, "source_domain": "www.tamilspark.com", "title": "இறுதிச்சுற்று நடிகை ரித்திகா சிங்கின் தற்போதைய நிலை என்ன தெரியுமா? அதிர்ச்சியில் ரசிகர்கள். - TamilSpark", "raw_content": "\nஇறுதிச்சுற்று நடிகை ரித்திகா சிங்கின் தற்போதைய நிலை என்ன தெரியுமா\nஇறுதி சுற்று என்ற ஒரே படம் மூலம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய அளவில் பிரபலமானவர் நடிகை ரித்திகா சிங். நிஜ வாழ்க்கையிலும் ஒரு குத்து சண்டை வீராங்கனையான இவர் இறுதி சுற்று படத்திலும் குத்து சண்டை வீராங்கனையாகவே நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றார்.\nஇதனை அடுத்து ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா போன்ற படங்களில் நடித்த இவர் அருண் விஜய்யுடன் பாக்ஸர் படத்திலும், அரவிந்த் சாமிக்கு ஜோடியாக வணங்கா முடி படத்திலும் நடித்துவருகிறார். மேலும் ஓ மை கடவுளே எனும் படத்தில் அசோக் செல்வனுடன் இணைந்து நடித்து வருகிறார்.\nசினிமாவில் ஓவர் பிஸியாகிவிட்ட ரித்திகா சிங் பாக்சிங்கில் இருந்து சற்று விலகியே இருந்தார். இந்நிலையில் சினிமாவை விட தனக்கு பாக்சிங்கித்தான் முக்கியம் என முடிவெடுத்துள்ளாராம் ரித்திகா சிங். விரைவில் சினிமாவிற்கு குட் பை சொல்லிவிட்டு பாக்சிங்கில் தீவிரமாக இறங்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.\nகுறுகிய காலத்தில் சினிமாவில் புகழின் உச்சிக்கு சென்ற ரித்திகாவின் இந்த திடீர் முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.\n முதன்முதலாக தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்ட சாண்டி என்ன பெயர் வைத்துள்ளார் பார்த்தீர்களா\n பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் செய்த காரியம்\n விஜய் டிவி மாகாபா வெளியிட்ட புகைப்படத்தை கண்டு செம ஷாக்கான ரசிகர்கள்\n இளைஞருக்கு வேற லெவல் வினோத தண்டனை விதித்த நீதிபதி\nஇப்போ விட்டாலும் கோவில் தேரை கொளுத்திருவேன். பொதுமக்களிடம் வசமாக சிக்கிய முஹமது கான்.\n 72 வயது பாட்டி என பார்க்காமல் பேரன் செய்த கொடூரச்செயல்.\n இதெல்லாம் மனசுல வச்சுட்டு தேர்தல்ல நின்னுங்க.. தமிழகத்தையே திரும்பி பார்க்கவைத்த இளைஞர்கள்.\nகணவரால் கைவிடப்பட்ட சிம்பு பட நடிகை, இப்போ என்ன தொழில் செய்கிறார் பார்த்தீர்களா வருத்தத்துடன் பிரபல நடிகர் பகிர்ந்த தகவல்\nசார் இப்படியெல்லாம் பேசாதீங்க சார். எல்லாரும் ஸ்டுடண்ட்ஸ் ஆனால் நீமட்டும்... தமிழகத்தையே அதிர்ச்சியடையவைத்த புதுக்கோட்டை தனியார் பள்ளி ஆசிரியர்.\nஅட.. இப்படியொரு சைக்கோ கணவரா மனைவி தூக்கிட்டு தற்கொலை ரசித்து ரசித்து கணவன் செய்த மோசமான காரியம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2011/08/06/", "date_download": "2021-09-25T00:48:54Z", "digest": "sha1:ASYLCKPV6JFNBBBN5X44GTAGFV5RVISW", "length": 6759, "nlines": 71, "source_domain": "winmani.wordpress.com", "title": "06 | ஓகஸ்ட் | 2011 | வின்மணி - Winmani", "raw_content": "\nஅழகான பூனை கார்டூன் நாம் விரும்பிய படி உருவாக்க புதுமையான வழி\nஉலக அளவில் பூனையை விரும்பும் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி , நாம் விரும்பியபடி பூனை கார்டூன் ஆன்லைன் மூலம் சில நிமிடங்களில் உருவாக்கலாம் இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.\nநாம் அணியும் டிசர்ட் ஆடை முதல் , காப்பி கோப்பை , கீ செயின் போன்ற அனைத்திலும் நாம் விரும்பும் பூனை படங்களை ஆன்லைன் எளிதாக உருவாக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது…\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« ஜூலை செப் »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=878646", "date_download": "2021-09-25T01:27:20Z", "digest": "sha1:KQPHLQHCSIFP2XQH6KQL7AO47BS2FFOU", "length": 27567, "nlines": 296, "source_domain": "www.dinamalar.com", "title": "அடுத்தது குஜராத்:லோக்சபா தொகுதிகளுக்கு ஆம் ஆத்மி குறி| AAP eyes Gujarat, to contest all Lok Sabha seats | Dinamalar", "raw_content": "\nகுறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வங்கக்கடலில் ...\nசெப்.,25: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nமின்சார கார்கள் விற்பனை 'டாடா மோட்டார்ஸ்' சாதனை\nஇது உங்கள் இடம்: தி.மு.க., விற்கு சொல்லித் தர வேண்டுமா\n‛தனிநபர் கட்டுப்பாட்டில் யானைகளை வைக்காமல் ...\nநில அபகரிப்பு: கடும் நடவடிக்கைக்கு உயர் நீதிமன்றம் ...\n702 'ஏசி' பஸ்கள் அக்., 1ல் இயக்கம் 1\nதீயணைப்பு வீரர் பாதுகாப்பு ஆடைக்கு ஐ.எஸ்.ஐ., உரிமம்.. 1\nகோவில் நகைகளை உருக்க பா.ஜ., எதிர்ப்பு 5\nகுழந்தைகளிடம் கோவிட் பாதிப்பு குறைவு: சவுமியா ...\nஅடுத்தது குஜராத்:லோக்சபா தொகுதிகளுக்கு ஆம் ஆத்மி குறி\nகாந்திநகர் : டில்லியில் வெற்றியை ருசித்த ஆம் ஆத்மி கட்சி,குஜராத் மாநிலத்தில் உள்ள லோக்சபா தொகுதிகளுக்கு குறி வைக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான வேலையை கட்சியின் தேசிய செயற்குழு நடவடிக்கையில் இறங்கியுள்ளது.அங்குள்ள 26 லோக்சபா தொகுதிகளி்ல் போட்டியிட திட்டமிட்டுள்ளது அக்கட்சி.2014 லோக்சபா தேர்தலில் குஜராத் அரசின் ஊழல் நடைமுறைகளை முன்னிலை படுத்தி மாநிலம் முழுவதும்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகாந்திநகர் : டில்லியில் வெற்றியை ருசித்த ஆம் ஆத்மி கட்சி,குஜராத் மாநிலத்தில் உள்ள லோக்சபா தொகுதிகளுக்கு குறி வைக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான வேலையை கட்சியின் தேசிய செயற்குழு நடவடிக்கையில் இறங்கியுள்ளது.அங்குள்ள 26 லோக்சபா தொகுதிகளி்ல் போட்டியிட திட்டமிட்டுள்ளது அக்கட்சி.\n2014 லோக்சபா தேர்தலில் குஜராத் அரசின் ஊழல் நடைமுறைகளை முன்னிலை படுத்தி மாநிலம் முழுவதும் ஜாது யாத்திரை நடத்த திட்டமிட்டுள்ளது ஆம் ஆத்மி கட்சி.இது குறித்து சமீபத்தில் மாநில நிர்வாக குழு கூட்டம் நடந்தது. அதன் பின்னர் குஜராத் மாநிலத்தில் ஆம் ஆத்மியின் மூத்த தலைவர் தினேஷ் வகேலா கூறுகையில்,குஜராத்தில் உள்ள 26 லோக்சபா தொகுதிகளில் ���ாக்காளர் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்த வேண்டும் என்றும் அது வரும் ஜனவரியில் துவக்கி விட வேண்டும் என்றார்.\nஊழலை மறைப்பதில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க., இடையே எந்த வித்தியாசமும் இல்லை என்றும் லோக் ஆயுக்தாவை சட்டத்தின் பலவீனமாகவும் சுய சேவையாகவும் கருதும் பா.ஜ.க.,வின் அச்சுறுத்தலுக்க எதிராக போராடி மக்கள் முன் முறையீடு செய்ய உள்ளதாக வகலோ கூறினார்.\nஇது தவிர ஆம் ஆத்மி மாநில செயலாளர் 54 வயதான சஞ்சீவ் ஸ்ரீவத்சவாவும் சமூக ஆர்வலர் சுக்தேவ் படேல்(56) இருவரும் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து பணியாற்ற தயாராகி விட்டதாகவும் கூறுகின்றனர்.இதில் சமூக ஆர்வலர் சுத்தேவ் மனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் எனவும் குறிப்பாக குழந்தைகள் உரிமைகள் பெற நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவிக்கிறார். இதற்காக அரசியலில் நுழைய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் இல்லை என்றும் ஆனால் ஆம் ஆத்மி சரியான பாதையை வழி வகுக்கும் என்கிறார் படேல்.இந்நிலையில் கெஜ்ரிவால் குஜராத் மாநிலத்தில் உள்ள 26 லோக்சபாதொகுதிகளுக்கு குறி வைத்து காய நகர்த்த திட்டமி்ட்டுள்ளார்.\nகாந்திநகர் : டில்லியில் வெற்றியை ருசித்த ஆம் ஆத்மி கட்சி,குஜராத் மாநிலத்தில் உள்ள லோக்சபா தொகுதிகளுக்கு குறி வைக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான வேலையை கட்சியின் தேசிய செயற்குழு\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலி��ிராம் சேனலில் பார்க்கலாம்\nராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா கைவசம் 46 துறைகள்(12)\nஅரசு கோட்டாவில் சொத்துக்களை குவித்த தேவ்யானி(192)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதிரு புகழ் அவர்கள் மீண்டும், மீண்டும், ஒரே வாத்தையை சொன்னால் அது நிஜமாகிவிடாது. தில்லியில் ப.ஜ.க ஆட்சி அமைக்க ஓடி ஒழியவில்லை...... அதற்கு முன் இருக்கும் ஒரே வாய்ப்பு ஆம் அத்மி உடன் கூட்டனி வைத்தால் தான் முடியும் என்பது தேர்தல் முடிவு....... ஆனால் அந்த கட்சி முடிவுகள் வருவதற்க்கு முன்பே ஆதரவு யாருக்கும் இல்லை என தெளிவாக கூறிய பின் , மாற்று வழி இல்லாத காரணத்தினால் எதிர் வரிசையில் அமர்வது அல்லது மறு தேர்தலை சந்திப்பது என்ற ப.ஜ.கவின் நிலை நியாம்தானே.... அதற்காக பார்லில் தனக்கு எதிர் கட்சியாக உள்ள காங்கிரசுடனா கூட்டனி வைக்க முடியும்...... தமிழகத்தில் தி.மு.கவும் அ.தி.மு.கவும் கூட்டனி வைக்க முடியுமா,,,,,,,அதேபோல் ஆம் அத்மியை எப்படியாவது ஆட்சி கட்டிலில் அமர்த்தி நாசம் செய்வது என்பது காங்கிரஸின் சதி திட்டம் என்பது போகப் போக தெரியும்...ஆரம்பத்தில் தனக்கு எதிரான வாக்குகளை பிரிக்கும் என்றே ஆத்மியை காங்கிரஸ் நினைத்து கொண்டாடியது.. ஆனால் அது தனது வாக்கு வங்கியை குலைக்கும் என்பது பின்னர் தான் தெரிந்துள்ளது....... ஆகவே இனி பழிவாங்கபோகிறது......இன்னும் 6 மத காலத்திற்குள் காங்கிரஸ் ஆத்மி மீது என்ன என்ன குற்றச்சாட்டுகளை வைத்து நாசம் செய்து மறு தேர்தலுக்கு தயாரகப்போகிறது என்பதி பாருங்கள்.... எவ்வள்வு விசுவாசமகா இருந்த தி.மு.கவிற்கே இன் நிலையென்றால் ஆத்மி பாடு மிக கடினம்தான்...\nமுதலில் உங்களுக்கு தந்த பொறுப்பினை திறமையாக செய்து காட்டுங்கள். பறந்து பிடிப்பது பிறகு.\nகாங்கிரஸ் கட்சிக்கு வெட்கமில்லை, ஒரு முதல்வரை தோற்கடித கட்சியோடு கூட்டணி. மறுதேர்தலை சந்திக்க திராணி இல்லை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ச��ய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா கைவசம் 46 துறைகள்\nஅரசு கோட்டாவில் சொத்துக்களை குவித்த தேவ்யானி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057584.91/wet/CC-MAIN-20210924231621-20210925021621-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}